கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.11.17

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 
 
 

ఇ5 bot 17-23, 2002
|- strălui அது தான் தினமுரசு

Page 2
திருடன் ஒருவன் ஒரு வீட்டில் கொள்ளை அடித்துக் கொண்டு ஓடினான் ஆள்நடமாட்டது மில்லாத சாலையில் அவன் ஒடுவதைக் கண்ட பொலிஸ்காரர் அவனைத் துரத்தினார். அப் போது சாலையில் ஒரு அழகிய பெண் நடந்து வந்தாள் இவர்களைக் கண்டதும் அவள் ஒரு கணம் நின்று திரும்பிப் பார்த்தாள் ஒடும் திருடன் அவளின் அழகைக் கண்டு அப்படியே நின்றான். அவன் பின்னால் வந்த பொலிஸ்காரர். பெண்ணைப் பார்த்து பிரமையுடன் நின்றார். இருவரை இவ்வளவு பற்று நிறைந்த இயேசு பும் அந்தப் பெண் ஒருமுறை பார்த்துவிட்டு நடந்து சந்தேகங்கள் உங்கள் மனதினில் தோன் போக ஆரம்பித்தாள். அதன் பின்பு திருடனுக்கு டுேஉள்ளத்துடன் நேசிக்கவில்லை என்பதை
|3gn:PET GIDE ELO gone
நினைப்பு வர அவன் ஓடினான் பொலிஸ்காரரும் . . . . . . . . . . . அவனை விரட்ட ஆரம்பித்தனர் நமது ஆசைகள் ான் நீங்கள் என்னுள்ளும் என் வார்த்:ை
திருடன் நமது இலட்சியம் ஆர்வம் பொலிஸ்காரர். முன்நீங்கள் கேட்பதெல்லாம் நடக்கும் என்று
னதைப் பின்னது தொடர்ந்து ஒடும் போது ஒரு சுகம்
இயேசு கூறுகின்றார். "எ வாருங்கள் கேளுங்கள் அ நான் உங்களுடன் ஒர் எ6 கொள்வேன். தாவீதுக்கு நான் காட்டுவேன்"
பொருளைக் கண்டதும் தமது கடமையை மறந்து விட்
ஒரே மனதுடன் இயேசுவை எம் உள்ள டன. இந்த இலட்சிய உணர்வை உறுதியாக்கிக் கொள்ள
அவர் பாதம் சமர்ப்பிப்போமானால், வாழ்க்கை மலர்வது நிச்சயம் இன்றே அவ
சாத்வீக ஆகாரம் மன உறுதி கடவுள் அருள் முன்றும் தேவை
தி குணவர்த்தன, களுவாஞ்சிகுடி
பரிசுக்குரிய கவிதை
STÄTIGas,
துயிலை மறந்த விழிகளும் துகிலை இழந்த மேனியுமாய் துயரினில் நின்று துடிக்கும் இந்த ஜீவனை விதைத்து
ifigÉirinniu. . . ... !
வேலைக்கமர்த்திய வீட்டில் வீட்டு எஜமானி தாக்கியதால் வீதிக்கு வந்தமர்ந்து விமோசனம் தேடும் தங்கையே | வேண்டாமம்மா விஷப்பரீட்சை
அடைக்கலம் தந்துன்னை அழித்துடுவர் பிஞ்சியிலே அறைக்கவி வேண்டுகிறேன்! அங்கிருந்து அகன்றுவிடு
ஹப்புத்தளையூர் மனோ கோபாலன்
நானும் தலைவியாரும் என்னோடு முரண் பட்டு இருக்குது ஒரு சமுதாயம் எம் தலைவியோடு முரண்பட்டு நடக்குது ஒரு அரசாங்கம் நானும் தலைவியாரும்
ارت یا
அறுவடை செய்துவிட்ட ஜீவன்கள் எங்கே காலன் காவுகொண்டுவிட்டதா ရွှံ့မြုပဲရှေနႀ.......
Ö35ÜD FILM JLN GAMMA L-29 TT7 தாராபுரம் றயியல்தின்
விரக்தியின் விளிம்பில் யுத்தமொனர்ணு வந்து போச்சு பெத்தவங்களு மாண்டு போச்சு மத்தவங்களு என்ன ஆச்சு சித்தமிண்ணா கலங்கிப் போச்சு செத்தனுண்ணா கவலை போச்சு
எண்னத்தில் தோன்றும் அதிகமில்லாமல், தபால் வையுங்கள் அனுப்பப்ப SLS S SS
கவிை
தினமுரசு வாரம
ஒரு வகையில் சமமாவோம் தத்தளிக்கேன் தனியே நின்னு
ஒரு வகையில் முரளாவோம் IIII la Ignuó ini ImrCalf Cu
அகதி வாழ்வு மட்டும் மாறவில்லை கண்ணீரற்ற சோ " ஆண்டுகள் பல போன பின்னும் தமிழருக்கு வெற்றி பெற்றே! அகதி வாழ்வு மட்டும் மாறவில்லை தண்ணீருமில்லைே
εθίουπί) கபூர்- இறக்காமம் ழவு штр வெந்நீரில் குளித்
சொந்த வீட்டுக்கு போய் குளிதத செளகரியமாக வாழவென்றால் நாளை தலையெழுத்து பாதுகாப்பு வலயமென்று பன்னீரும் பெய்யும் என்ற சொல்லிற்கோ பூச்சாண்டி காட்டுகின்றார் 呜町。 நானகெழுதது மழை ஒய்ந்தாலும் இன்னும் அதன் செயலுக்கோ தூவானம் ஓயவில்லை. பாரவை பலரின் தலையெழுத்து சி. தங்கவடிவேல் மட்டக்களப்பு E. சிறுமி தரணியிலே அதன் தலையெழுத்தால் LUSITLI LITU)) தாயிழந்த (U9 எங்கே செல்வேன் அர்த்தங்கள் தமிழ் மகளில் இவளும் ஒருத்தியல்லோ கொடிய இனவாதத்தால் பாதை மாறிவி
யோ. ஜோதினி, திருமலை, ந்து விட்டு
சாநதங்களை தொலைதது வட LIITULJULIITJமுழத்துண்டு எங்கு செல்வது இனி எம்மில் எத்தை மன்னன் அரிச்சந்திரன் அபிஷா, மன்னார். எஸ். ரீ.
முழத்துண்டு கேட்டதவன்) என்ன பதில்(?)
லைவன கடளையை பால் வாசம் மறக்கும் முன்னே தின வறாது நிறைவேற்ற தேள் கொட்டிய ரணம் இதயத்தினுள்ளே ரில் பிரச என்று முழத்துண்டு உன் கண்கள் சொல்கிறது. கதைகள் ந்தெனது மார்பதனை \ உன் கிழிக்கப்பட்ட வாழ்க்கைக்கு
றக்க உதவிடுவீர் னமுள்ள மானிடரே!
பாண்டியூர் ருக்ஷிகா
பதில் என்னவென்று கிழிக்கப்படாத திகதி எண்கள்தான் சொல்லுமா?
பெ. விக்னேஸ்வரன், ஹட்டன்
. . . . . . . . . . . . . . . . . கவிதை ே தாளர்கள்
Sumariñ] EFTERDUGU SAN : LS L S SSSSLSS முரசு ஆசிரியர் அவர்களுக்கு லண்டனில், முரசு சில நேரங்களில் தாமதமாகவே கிடைக்கின்றது. வழமையாக வெள்ளிக்கிழமைகளில் பத்திரிகை கிடைத்து வந்தாலும் அவ்வப்போது சனிக்கிழமைக்கும்
தினமுரசு ஆசிரியர் அவர்களுக்கு
முரசில் வெளியாகும் அரசியல் கட்டுரைகளில் அநேகமானவை சமா தானத்தின் மறுபக்கத்தை காண்பிப்ப தாக அமைகிறது. இது சமாதான முயற்சிகளுக்கு எதிரான நிலைப் பாடோ என சிலரை எண்ண வைத்தா
மத்திய கிழக்கு நோக்கும் பிரச்சை ளில் வெளியிட்ட ஆ வெளியில் வராத கிடக்கின்றன. உை பலர் மெளனமாக
பிறகு பத்திரிகை வந்து சேரும்
எதிர்பார்க்கிறோம்.
சாத்தியம் இல்லாவிட்டாலும் கூடிய விரைவில் எமது கைகளுக்கு கிட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்கிறோம்.
om ugyngsfrigid, aggår sit
லும் உண்மையில் பேச்சுக்கள் என்ற
நன்மை தீமைகளையும் விமர்சிக்கும்
GLD GUILD (BLDGUILD (G) நாட்களும் உண்டு இதற்கு 10 பெயரில் என்ன நடக்கிறது என்பதை LD3)JLD (BLD3)LD
காரணம என்று அறிந்து ஆவி வாசகர்கள் அறிந்து கொள்வது ட
செய்வீர்கள் என அவசியம்தான். அதனால் இருபக்க சவூதி அரேபிய
கும்போது சில நே
தினமுரசு இலங்கையில் பணி பாராட்டத் தக்கது. அதிகாரிகள் பிரி,
வெளிவரும் வியாழக்கிழமை ஆர்.ராகுலன், கரவெட்டி தீர்ப்பதற்கு முரசு நாட்களிலேயே இங்கு கிடைப்பது
GOU 525-525 9:11ܦܓ
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவு தவறி இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் கொடுத்து விட்( கொள்ளுங்கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாகச் சில தாள்க கிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் தாளையும் அனுப்பவேண்டும் திருப்தியான சேவையே முரசின் மு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Guyanaiting
Girausganggih
பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள் றுமுள உடன்படிக்கையைச் செய்து ாட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும்
எம்மோடு இருக்கும் போது ஏன்
ஏற்றுக் கொள்வீர்களா?
(GI FIT LIT 55-3)
புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகிவிட்டது. இது ாக்குச் செவி கொடுங்கள் என்னிடம் முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சிக்குரிய மாதம் இந்த மாதத்தில் செய்யும் ஒரு நற்கருமத்திற்குப் பல மடங்கு நன்மைகளை வாரி வழங்குவதாக அல்லாவற் கூறுகிறான். நோன்பு எனக்குரியது அதற்கான கூலியை நானே கொடுப்பேன்" என அவன் தனது அருள்மறையில் கூறியிருக்கிறான்.
நோன்பாளிகள் பகல் முழுவதும் பட்டினி கிடந்து ஏழை மக்களின் பட்டினியை உணர்வதன் முலம் கூடுதலான தான தருமங்களைச் செய்து அல்லாஹ்வின் நற்கூலியைப் கிறதென்றால், இயேசுவை நாம் தூய பெற்றுக் கொள்ள நோன்பு வழி வகுக்கிறது.
நோன்பின் முதற் பத்து நாட்கள் அல்லாஹ்வின்
| ETGİLlei Dağı
கள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் அருட்கொடைக்குரிய நாட்களாகவும் இரண்டாவது பத்து
இயேசு கூறுகின்றார்"
கவிதைகளை வார்த்தைக பட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 23.11.2002 )
Bunga.486
நாட்கள் பாவமன்னிப்புக்குரிய நாட்களாகவும் முன்றா
யோவான் 150வது பத்து நாட்கள் நரக வேதனையிலிருந்து விடுதலை
த்தில் அரவணைத்து எம் தேவைகளை பெற்றுத் தரும் நாட்களாகவும் அமைகின்றன.
என்றும் வாடா மலர்ச்சேலையாக
ரோடிணைந்து வாழத் தொடங்குங்கள் முறையில் பயன்படுத்துவோம்.
ஜோசப் அருள்சாமி
நோன்பின் மகத்துவத்தை உணர்ந்து அதனை நல்ல
முஹமட் அல்தாய், நிககொல்லை.
afi grafico.
基f GLIr1
та Goo.486 லர், த.பெ. இல-1772, கொழும்பு
மிறுமியாய் ம்- இனி
யன்ற ஏக்கம் ால் ஜாதி
இப் பாரில், சிறீதரன், அராலி
flat u
ட தன் ரக்கத்தை
T Guja ாரைதீவு-08
DՄ 3, 6ւIIIU ԼՈ61) ரமாகும் சிறு ம்நாட்டு இளம் ர்களால் எழு
வ. அவற்றுள் சில கதைகள் நல்ல தரமான மகின்ற போதும் வேறு சிலரது படைப்புகள் தக்க விதத்தில் அமைவதில்லை. சிறப்புக் பான்று சிறுகதைப் பகுதிக்கும் வளர்ந்த எழுத் ன் கதைகள் சிலவற்றைக் காலத்துக்குக் காலம் ால் இளம் எழுத்தாளர்களுக்கு நன்மை பயக்கும்
துகிறேன்.
GESTGOLD
போரும் வறுமையும் ԼՈn rւմի, -பிஞ்சு நாளையைத் தொலைத்துவிட்டு நாணமின்றியே நடுத்தெருவில் உரிமைதனை அறியாது ஊமையாய் இருந்ததால் காலம் கரைகிறது வாழ்வதனைத் தேடியே
g, umGiNya, Gustofum.
மாற்றுங்கள் "யுத்தத்தினால் என் மனதில், ஏற்பட்ட கொடுமையான நினைவுகளை அழித்து விட்டு, என்னை ஒரு புதுச் சிறுமியாக மாற்றுங்கள், இந்த உலகில் வாழ
ஜி.எச்.கே அஜந்த அககரைபபறறு- 09
ரி.வசந்தன் மஸ்கெலியா
நாடுகளில் இலங்கைப் பணிப்பெண்கள் எதிர் கள் தொடர்பாக முரசு அண்மைய வாரங்க க்கங்கள் பாராட்டுக்குரியவை. இது போன்று ன்னும் ஏராளமான சம்பவங்கள் மறைந்து ப்புக்காக நாடு விட்டு நாடு சென்ற யுவதிகள் கணணிர் வடிக்கும் சோகங்களை முரசு
|ளிக்கொண்டு வர வேண்டும்.
அமானுல்லாகான், சார்ஜா, யு.ஏ ஈ
வாசகர்களாகிய எமக்கு தினமுரசு கிடைக் ங்களில் அதன் சினிமா பக்கத்தை இங்குள்ள து எடுத்துவிடுகின்றனர் இந்தக் குறையைத் ருவாகத்தினால் ஏதேனும் மாற்று நடவடிக்கை SS GT
பக்கத்தில் அச்சாகத்
வேறு பிரதி வாங்கிக் ல் தவறு நேர்ந்து விடு புகாருடன் குறிப்பிட்ட
டுக்க முடியும்ாயின் எமக்கு பத்திரிகையை முழுமையாக வாசிக்கும்
օսունմւլ3, Ժւն)ւն:
நன்றி.
எம்.ஆர்.எம்.ரமேஷ், fluttú.
உங்கள்
ËLIJILLIij GTOgj நோக்கிப் போகிறது |
சமாதானப் பேச்சுக்கள் நடைபெறும் தாய்
ரலாந்திலிருந்து நல்ல செய்திகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன தமிழீழத்தைப் பெற்றுக்கொள்ளும் தொடர்ச்சியான புலிகளின் ேேபாராட்டத்தில் இந்த சமாதான சூழ்நிலை காரணமாக சிறிய இடைவெளி தோன்றியி ருப்பதாகத் தெரிகிறது போராட்டத்தைத் தவிர வேறொன்றையும் பற்றிச் சிந்திக்காமல் கடந்த இரண்டு தசாப்த காலமாக யுத்த்தில் ஈடுபட்டு வந்த புலிகள் முழு அளவிலான சமாதான விரும்பிகளாக மாறி நிற்கின்றனர்
தமிழீழத்தைக் கைவிட்டால் அமிர்தலிங்கத் திற்கு நடந்த கதிதான் பிரபாகரனுக்கும் என்று பல வருடங்களுக்கு முன்னர் சொன்னதை புலிகள் தலைவர் சமீபத்தில் நடத்திய அவரது பத்திரிகையாளர் மாநாட்டின் போதும் கூட 三崎Güá曲画ü
இப்போது தமிழீழம் என்பதற்கான புதிய 3 வரைவிலக்கணங்களை எமக்கு கேட்கக் கிடைக்
கின்றது.
புலிகள் இயக்கத்தின் தத்துவாசிரியர் கலா நிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் புலிகள் கோரும் தீர்வு என்ன என்பதை வெவ்வேறு வடி வங்களில் விளக்கியிருக்கிறார். அவரது வியாக் கியானங்களின்படி எமது புலிகள் தலைவர் அன்று சொன்ன தமிழீழத்தைப் புலிகள் நிச்சயமா? கக் கைவிட்டு விட்டார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
எவ்வாறெனினும் இலங்கைத் தமிழ் மக்கள் அனைவரும் சமாதானத்தை விரும்புகிறார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால்) எமது இளைய தலைமுறையின் கணிசமான பகுதியினரை ஆயுதப் போராட்டத்தில் பலி கொடுத்து விட்டு வடக்கு-கிழக்கை நாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடும் போது அரை நூற்றாண்டு காலம் பின்தள்ளச் செய்துவிட்டு: உருப்படியான ஒரு தீர்வும் இல்லாமல் போராட் 5 டத்தைக் கைவிடத்தயாராகி விட்டோமா என்ற ( ஆதங்கமும் எழவே செய்கிறது. -
சில தமிழ்த் தலைவர்கள் சிங்கள அரசாங் கங்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்து அபி விருத்திக்காக நிதி பெற்றபோது அவர்களைத் துரோகிகள் எனக் கூறினோம். அத்தகைய தலைவர்களைக் கொன்று குவித்த பொடியங் களுக்குச் சோடா உடைத்துக் கொடுத்தோம். இன்று ஏராளமான தியாகங்களுக்குப் பின் னர் அந்தத் துரோகிகள் செய்த அதே காரி யத்தை நாமும் செய்கிறோமா?
விசத்தியசீலன், பருத்தித்துறை....
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-172,கொழும்பு தொலைபேசி: 074-514282 தொலை நகல் (tax)-074-513266 FF-Gluouslso: (E-mail):- murasu (Odialogs.net edimurasu (a dialogs.net
TAUN
 ീഖ് 11-23, 200

Page 3
பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு தலைமைகளின் கீழ் இரண்டு பிரிவுகளாக உடைந்து தனித்தனிக் கட்சிகளாகச் செயற் படும் சாத்தியக்கூறுகள் உருவாகி யுள்ளன.
கட்சியின் தலைவர் அமைச் சர் றவூப் ஹக்கீமுடன் கருத்து முரண்பாடு ஏற்பட்டுப் பாராளு
காஞ்சிரங்குடாவில் அக்டோ பர் 9ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப் பாக்கிப் பிரயோகத்தில் 7 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந் தது தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வினால் நியமிக்கப்பட்ட 3 பேர் அடங்கிய குழுவில் முவரும் முன்று விதமான கருத்துக்களை வெளியிட் டுள்ளனர்.
புலிகள் சார்பில் இந்த ஆணைக் குழுவில் இடம்பெற்றிருந்த சாமித் தம்பி விவேகானந்தன், ஆணைக் குழுவின் தலைவர் முன்னாள் விமானப் படைத்தளபதி ஹரி குணதிலக்கவினால் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை ஒரு தலைப் பட்சமானது எனக் கூறியி ருக்கிறார்.
ஆனால், இந்த ஆர்ப்பாட்டத் தின் பின்னணியில் புலிகள் இருந் ததாகவும் அன்றைய தினம் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது நியாயமான செயலே என்றும் ஹரி குணதிலக்க தனது அறிக்கையில் குறிப்பிட்டி
பிரிட்டனில் வெளியாகும் டெயிலி ரெலிகிறாவ் பத்திரிகை யின் கொழும்பு நிருபர் போல் ஹரிஸின் விசா அனுமதியை நீடிப் பதற்கு மறுப்புத் தெரிவித்து அவரை நாட்டை விட்டு வெளி யேறுமாறு கோரியமை தொடர் பாக, சர்வதேச பத்திரிகை அமைப் புக்கள் பல அரசாங்கத்தைக் கண் டித்ததுடன் போல் ஹரிஸிற்கு மீண்டும் விசா அனுமதி வழங்கு வது குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத் துள்ளன.
இலங்கையில் செயற்படும் வெளிநாட்டுச் செய்தியாளர்களின் சங்கம் இது விடயத்தில் மிகுந்த கவலை தெரிவித்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இதேவேளை புலிகளின் விருப் பத்தை நிறைவேற்றும் முகமாகவே
பிரிட்டில் பத்திரிகையாளர் வெளியேற்றப்பட்டமைக்கு சர்வதேச செய்தியாளர்கள் அரசிற்குக் கண்டனம்
மன்ற பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த இடையில் முரண் அதாவுல்லா தலைமையிலான குழு பின்னர் முதன் வினர் மீண்டும் பாராளுமன்றத்திற் ஹக்கீம் அதாவுல் குச் செல்ல முடிவு செய்துள்ள போதி எதிராக ஒழுக்கா லும் தலைவர் என்ற வகையில் எடுக்கப்படும் என றவூப் ஹக்கீமினால் வழங்கப்படும் இந் நிலையில் பணிப்புரைகளை ஏற்று நடக்க யாக செயற்படுவது
தரப்பினர் ஆராய் சில தகவல்கள் ,ெ
மறுத்து வருகின்றனர்.
இந்த இரு பிரிவினருக்கும்
LITEāšali LJESUITEgli Slafig gelig
īLā jTLojolas lārena
-காஞ்சிரங்குடா சம்பவ விசாரணைக் குழுவின்
ருக்கிறார். துப்பாக்கிப் பி செய்தித்தாள் ஒன்றுக்கு வழங் திருக்க வேண்டு
கிய பேட்டியிலும் ஹரி குணதிலக்க ருக்கிறார்.
காஞ்சிரங்குடாவில் இடம்பெற்ற நாட்டில் அ
துப்பாக்கியால் டங்கள் மிகவும் L
சம்பவங்களுக்கான முழுப் பொறுப்பையும் புலிகளே ஏற்க
வேண்டுமெனக் குற்றஞ்சாட்டி எனக் குறிப்பிட் யுள்ளார். குணதிலக்க அவ
மக்களைத் தூணி டிவிட்டு மைத்துப் புதிய அதிரடிப்படை முகாம் மீது தாக்கு கொண்டு வர தல் நடத்தும் நோக்கத்துடன் றிருக்கிறார்
புலிகள் திட்டமிட்டு செயற்பட்டு இருந்தமை விசாரணைகளில் இருந்து தெரிய வந்ததாக அவர் கூறியிருக்கிறார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி அதிரடிப்படையினர் சுட்ட தில் எந்தவிதத் தவறும் இல்லை
யெனக் கூறியிருக்கும் ஹரி குண புலிகளின் த6 திலக்க துப்பாக்கிப் பிரயோகம் னுக்கு எதிரான செய்வதற்குப் படையினர் ஏன் பைச் சமாதான இவ்வளவு தாமதம் ஆனார்கள் பயன்படுத்தித் த
வியலாளர்களும்
என்பதே பிரச் சனையெனத் தெரிவித்துள்ளார்.
படையினர் தமது சுய பாது காப்புக் கருதியும் அரச சொத்துக் களைக் காக்கும் நோக்குடனும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முகாமை நெருங்குவதற்கு முன்னதாகவே
ஜனாதிபதி ச ரநாய்க்கா 色" யேற்று 8 ஆண் போல் ஹரிஸ் நாட்டை விட்டு வதை முன்னிட் வெளியேற்றப்பட்டதாக பொஜமு. உத்தியோக பூர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குப் பிரதமர் ர
குணவர்த்தனா பாராளுமன் றத்தில் தெரிவித்தார். கொள்வார் 6I6ዕ|
ஊடக சுதந்திரத்திற்காகப் ருந்தது. பணியாற்றுவதாகக் கூறிக்கொள் ஜனாதிபதியி ளும் தமிழ் ஊடக அமைப்புக் பதவிக் காலத் களோ உள்ளுர் அமைப்புக்களோ தொடர்பாக த இது விடயத்தில் எவ்வித அக்கறை ரொட்டிகள் ஒட் யும் காட்டவில்லை. 8 வருடங்க டெயிலி ரெலிகிறாவ் பத்திரி காப்பாற்றிவரும் கையில் போல் ஹரிஸ் புலிகளை பணிக்காகத் விமர்சித்துக் கட்டுரைகளை எழுதி தினத்தையும் யதன் விளைவாகவே அவரது ளார் எனக் விசா அனுமதி மறுக்கப்பட்டதாகத் ரொட்டிகள் ெ தெரிவிக்கப்படுகின்றது. முதல் தலைநச எவ்வாறெனினும் இவரது பரவலாக ஒட்ட விசாவை நீடிக்க மறுத்தமை தொடர் E
LIITI PUT3 ITIA/BLD (p60 DLIIT60T EITU
ணம் எதனையும் தெரிவிக்கவில்லை,
சிங்க பிரதம அத
உதவி வழங்கும் நாடுகள் கூட்டத்தில் ಆಹಾ।
பாராளும
நோர்வே அரசு விசேட பரிந்துறை :
நோர்வேயின் தலைநகர மான ஒஸ்லோவில் இம் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடு களின் கூட்டத்தில் நோர்வே அரசு இலங்கைக்கு உதவி வழங் குமாறு சர்வதேச சமுகத்தைக் கோரும் விசேட பிரேரணை ஒன்றைச் சமர்ப்பிக்க விருக்கி
அமெரிக்கா, பிரிட்டன் மற்
றும் ஐரோப்பிய நாடுகள் பல ಎನ್ಟಿ நடந் வற்றினதும் உயர்மட்டப் பிரதிநி இந்து க9 திகள் இந்தக் கூட்டத்தில் கலந்து ரிமகேஸ்வரன் ே கொள்ளவுள்ளார்கள் Ug TUH DI.
வடக்கு-கிழக்கு பகுதிகளின் யிலிருந்து வெ6 புனர்வாழ்வு புனரமைப்பு நடவடிக் செவ்வாய் அ கைகளுக்கு மட்டுமன்றி தென்னி றம் கூடிய போது லங்கையின் அபிவிருத்தி செயற் முன்னணியின் பாடுகளுக்காகவும் இந்த மாநாட் ளர் விமல் வீரவி டின் போது பாரிய அளவிலான கையில் 200 வ உதவி கோரப்படவிருக்கிறது டனை விதிக்கப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

di 5Life)Lodi 5 p1926
ாடு ஏற்பட்டதன் இதேவேளை இந்த இரு தரப் முறையாக றவூப் பினரையும் ஒன்று சேர வைக்கும் ா குழுவினருக்கு முயற்சிகளும் தீவிரமாக நடை று நடவடிக்கை பெற்று வருகின்றன.
கூறியிருக்கிறார். றவூப் ஹக்கீம் அதிருப்தியாளர் தனியான கட்சி குழுவில் உள்ள சிலரைத் தனித்தனி றித்து அதாவுல்லா யாகச் சந்தித்துத் தனது தரப்பு து வருவதாகவும் நியாயங்களை எடுத்துக் கூறி கட்சி ரிவிக்கின்றன. யில் ஒருமித்துச் செயற்பட இணங்கு
இது பரவலான குற்றசாட்டு
தலைவர்
FIGLIT, LID GYFLi ம் எனக் கூறியி
முலில் உள்ள
டுவதற்கான சட் ழமை வாய்ந்தது
கொழும்பு ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பகிடிவதை தொடர்பாக மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் கொல்லப்பட்டமைக்கு மக்கள் விடுதலை முன்னணி சார்பான அகில இலங்கை பல் கலைக்கழக மாணவர் சங்கம் என்ற அமைப்பே பொறுப்பேற்க வேண்டுமென்று ஏனைய மாண வர் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
மாறு வலியுறுத்திக் கேட்டுள்ளீார்.
எவ்வாறெனினும் ஒரே கட்சிக் குள் உள்ளவர்கள் பாராளு மன்றத்தில் இரண்டு பிரிவாகச் செயற்பட ஆரம்பித்திருப்பது முஸ் லிம் காங்கிரஸுக்குள் மீண்டும் பிளவுறும் நிலையை ஏற்படுத்தியுள்ள தெனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ஜே.வி.பி செயற்படுவதாக உள்ளு துறை அமைச்சர் ஜோன் அமர துங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
திங்களன்று மாலை தென்னி லங்கையின் மாத்தறை மாவட்டத் தில் வலஸ்முல்ல என்ற இடத்தில் தேயிலைத் தொழிற் சாலை யொன்று தாக்கப்பட்டதுடன் பொலிஸ் பஸ் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டது.
இதன்போது குறைந்த பட்சம்
:: இதேவேளை நாட்டில் ஆங் ஐந்து பொலிஸார் காயமடைந்த JFLLETEG0013 காங்கே இடம்பெற்று வரும் சிறு னர். இந்தச் சம்பவத்திற்கும் வண்டுமெனவும் அசாம்பாவிதங்கள், வன்செயல்கள் ஜேவிபி. மீதே குற்றம் சுமத்தப்
போன்றவற்றின் பின்னணியில் பட்டுள்ளது.
கரன் மீதான நீதிமன்றத் தீர்ப்பைத் தடுக்கு
லைவர் பிரபாகர
கட்சி சட்டவல்லுனர்கள் தவறிவிட்டனர்" ஜனநாயகக் கட்சியின் அமைப்பாளர் கூறுகிறார்
நிரம்பிய எமது அரசியல்வாதிக
நீதிமன்றத் தீர்ப் ரூம் தவறிவிட்டனர். இந்த வழக்குத் சூழ்நிலையைப் தொடர்பான முன் யோசனை டுப்பதற்கு சட்ட இல்லாமையும் அக்கறையினமுமே
சட்ட அறிவு இதற்குக் காரணம் என்று புதிய
ந்திரிகா பண்டா ாரதுங்க பதவி டுகள் பூர்த்தியா டு நடைபெறும்
ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளரான சட்டத்தரணி இதம்பையா தெரிவித்தார். அந்தக் கட்சியின் நான்காவது தேசிய மாநாட்டை ஒட்டிய பொதுக் கூட் டம் கடந்த சனியன்று யாழ்ப் பாணத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததா வது பிரபாகரனுக்கு விதிக்கப்
வ வைபவத்திற் பட்ட 200 வருடச் சிறைத்தணி ணில் விக்கிரம டனையானது பயங்கரவாதத் திெயாகக் கலந்து தடைச்சட்டத்தின் கீழ் விதிக்கப் அறிவிக்கப்பட்டி பட்டது சமாதான சூழ்நிலையைப்
பயன்படுத்தி தமிழ் அரசியல்வாதி ன் 8 ஆண்டு களும் சட்டவியலாளர்களும் அந் தின் வெற்றிகள் தச் சட்டத்தை நீக்குவதற்கு நடவ லைநகரில் சுவ டிக்கை எடுக்கத் தவறிவிட்டனர். டப்பட்டுள்ளன. தீர்ப்பின் கடைசி நேரத்தில் கூட
ாாக நாட்டைக் இதைத் தடுத்திருக்கலாம். இந்தப் ஜனாதிபதி அதே பிரச்சனையைத் தாய்லாந்துப் னது நாளைய பேச்சுக்களில் முன் வைப்பதற் அர்ப்பணித்துள் கான ஆலோசனைகளையோ நட
குறிப்பிடும் சுவ
சவ்வாய்க்கிழமை ர் கொழும்பில் பட்டுள்ளன.
வடிக்கைகளையோ முன்னேடுக்கத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் தவறவிட்டமை துரதிஷ்ட வசமானதாகும்.
இந்தத் தீர்ப்பு வெளியிடப்படு வதற்கு 36 நாள்களுக்கு முன்பா கவே தீர்ப்புக்குத் திகதியிடப்பட்டி ருந்தது. இரண்டாம் கட்டப் பேச்சு ஆரம்பமான பொழுது அது வெளி யிடப்பட்டது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் இருக்குமா என்பதை நான் சொல்ல முடியாது. நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண் டும். ஆனால், அந்த வழக்கோடு சம்பந்தப்பட்ட சட்டவியலாளர் களுக்கு இது முன் கூட்டியே தெரியாமல் இருந்திருக்க முடி யாது தீர்ப்பு வெளியிடப்பட்ட பின் பொது மன்னிப்புக் கிடைக்கும் என்பது கேலித்தனமானது மட்டு மன்றி விடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்துவது போலுமாகும் என்று தம்பையா தனது உரை யில் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பலரும் பிரபாகர னுக்கு வழங்கப்பட்ட இந்தத் தீர்ப் புத் தொடர்பாக நேரடியாகக் கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்து வருகின்றனர்.
இந்த எம்.பி.க்களுள் பலர் சட்டத்தரணிகளாதலால் அவர் கள் சட்டத்தை மதித்து நீதிமன் றத் தீர்ப்பை விமர்சிப்பதைத் தவிர்த்து நடப்பதாகத் தமிழ் கூட்ட மைப்பு பாராளுமன்ற உறுப்பி னர் ஒருவர் தெரிவித்தார்.
லிருந்து வெளியேற்றப்பட்டார்
1ற நடவடிக்கை
பாகரனுடன் அரசாங்கம் எவ்
ம் விளைவிக்கும் வாறு பேச்சுவார்த்தை நடத்த து கொண்டதற் முடியும் எனக் கேள்வி எழுப் ாசார அமைச்சர் பினார், விமல் விரவன்ச உரை சவ்வாய்க்கிழமை நிகழ்த்தும் போது அரசாங்கத் பியரினால் சபை தரப்பினர் சபையில் கூக்குரலிட்டு யேற்றப்பட்டார். அவரை உரையாற்ற விடாமல் ன்று பாராளுமன் தடுக்க முற்பட்டனர்.
மக்கள் விடுதலை பிரசார செயலா
இதனால் சபையில் ஏற்பட்ட அமளி துமளரியை அடுத்து சபா
ன்ச உரையாற்று நாயகர் ஜோசப் மைக்கல் ட சிறைத் தணி பெரேரா சபை நடவடிக்கையை பட்டிருக்கும் பிர 15 நிமிடம் ஒத்தி வைத்தார்.
மீண்டும் சபை கூடியபோது அமைச்சர் மகேஸ்வரன் பாரா ளுமன்ற நடவடிக்கைகளுக்குக் குந் தகம் விளைவிக்கும் விதத்தில் சுக் குரலிட்டு மீண்டும் சபைக்குள் குழப்ப நிலையைத் தோற்றுவிக்க முயன்ற போது பாதுகாப்பு ஊழி யர்கள் அமைச்சரை வெளியேற் றினர்.
இவருடன் சேர்த்து கம்பஹா மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஒளித்த பிரேமரட்ன வும் வெளியேற்றப்பட்டார்.

Page 4
வன்முறையில் வழுக்கிவிழும் LOTTERDUTGluff GrupgTULUIb
அன்புள்ள உங்களுக்கு, NO
கொழும்ப ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு எதிரான பிரசார நடிவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு ஒரு மாணவன் Gleismtsogious Gör gúo, Lu Guomi படுகாயமுற்றதும் அண்மையில் மாணவ சமுதாயத்தினரிடையே நிகழ்ந்தேறிய அதிர்ச்சி தரும் GELDLIIGAJLOTT GE5LD
இந்த நாட்டின் எதிர்கால
வழிகாட்டிகளாக அமையவேண்டிய
அறிவார்ந்த குழாத்தினராகத் திகழ
வேண்டிய மாணவர் சமுதாயத்தின் மானோபாவம் சாதாரண கொலைக் கும்பல்களுக்குரிய கீழ்த்தரமான நிலைக்கு மாறிவருகின்ற பாரதூரமான நிலைமையைப் பொறுப்பு வாய்ந்த கல்விமான்கள் நிச்சயம் ஆராய வேண்டும். சமூகப் பொறுப்பற்ற ஜீவகாருண்யம் அற்ற குழுவாத உணர்வு கொண்ட சீர்தூக்கி ஆராய்ந்து செயற்படும் பக்குவமற்ற எதிர்கால சந்ததியினரை உருவாக்கிவிடக் கூடிய இந்த மனோபாவம் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய ஒன்றாகும். இருப்பினும் அண்மைக் காலமாகப் பல்கலைக்கழகங்களிலும் ஏன் பாடசாலைகளிலும் கூடக் கோஷ்டி மோதல்களும் உயிர்களுக்கும் பொதுச்சொத்துகளுக்கும் சேதம் ஏற்படும் முரட்டுத்தனமான வன்முறைகளும் தலைதுாக்கி வருவதை அவதானிக்க முடிகிறது. ஒருபுறம் நீண்டகால யுத்த நிலைமைகளால் வன்முறைகளுக்கு இசைவாக்கமுற்ற இளஞ் சமுதாயத்தின் பிரதிபலிப்பாக இது புலப்படுகிறது மறுபுறம் உலக மயமாதலின் பின்னணியில் ஊடகங்களில் வன்முறைகளும் கலாசார சீரழிவுகளும் பெருமளவு சித்தரிக்கப்படும் சூழலின் திடீர் மாற்றத்தால் ஏற்படுத்தப்பட்ட மன அதிர்ச்சி மற்றொரு காரணமாக அமையலாம் அத்துடன்
:u്ഞിട്ടുഖണ്ഡg unഖഞങ്ങsങിങ്ങ് கட்டுப்பாடற்ற அதிகரிப்பும் இன்னொருபுறத்தில் இம் மனோநிலைக்குக் காரணமாகியுள்ளது.
இதைவிட வேலைவாய்ப்பின்மை விரக்தி கல்வியின் எதிர்பார்ப்புகள் நிறைவேற முடியாத நிலைமை என்பனவும் வன்முறைக்கு உந்துசக்திகளாக அமைகின்றன. இவற்றுக்கப்பால் இன்னொரு முக்கிய காரணியாக கல்வியிலும், மாணவ சமுதாயத்தின் மத்தியிலும் அரசியல் மிக அதிக அளவில் ஊடுருவி நிற்கிறது. இவற்றைச் சரியாக அடையாளம் கண்டு மாணவ சமுதாயத்தை இவற்றின் பிடிகளிலிருந்து நீக்காவிடின் பாழாகப் போவது இந் நாட்டின் எதிர்காலம் என்பதை umTshubuo ni Goroririigi Geosmisirsni வேண்டும் பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கைகளில் o Leorg urresës sougoria செலுத்த வேண்டும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
貂
சியின்றித்
genfuir.
லிகள், அரசாங்க பேச்சுவார்த்ை இரண்டாம் சுற்று நடந்து முடிந்து விட்டது.
இருதரப்புக்கும் வெவ்வேறு நோக்கங்கள் மனதில் இருந்த போதும், அவற்ை எல்லாம் தவிர்த்து, தற்கால இலங்கை அரசியல் நெருக்கடி கருதி மாற்று வழிமுறைகளை வகுப்பதி இருதரப்புமே ஒத்துழைத்து வெற்றி கண்டுள்ெ னர.
உண்மையிலேயே இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் மிக இக்கட்டான ஒரு தருண: தில் எதிர்கொண்ட ஒரு பாரிய சவாலான இ பேச்சுவார்த்தையை சாதுரியமாகக் கையாண்டு சமாளித்துள்ளது.
அரசாங்கத்தின் உறுதித் தன்மை கேள்வி குரியதாகி உள்ள நிலை, அரசாங்கத்தில் பங்கு வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, புலிகள் தொடர்பான பிரச்சனையில் இரண்டுபட்டு நின்று கடுமையான கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் நிலை, 19ஆ திருத்தச் சட்ட முயற்சி படுதோல்வி கண்ட நிலை அரசாங்கம் கலைக்கப்படவோ,மாற்றி யமைக்க படவோ கூடும் என்ற அச்சம் நிலவுகின்ற நிலை மறுபுறம் அரசாங்கத்திற்குப் பாரிய அசெளகரியத்தை கொடுக்கக் கூடிய வகையில் புலிகளின் தலைவ வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட நால்வருக் 00 ஆண்டு கடுழிய சிறைத் தண்டனைை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள நிலை, இவற்றுக் மத்தியில் இப் பேச்சுவார்த்தைக்கு அரசாங்க
| முகம்கொடுக்க நேர்ந்தது.
புலிகளோ, கடந்த பேச்சுவார்த்தையின்போது
அடுத்த பேச்சுவார்த்தையில் அரசாங்கம் 19ஆ திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி உறுதியான அ சாங்கமாக நம்பகரமான உறுதி மொழிகளை தரக்கூடிய அரசாங்கமாக பேச்சுவார்த்தைக் வரும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
புலிகளின் அரசியல் ஆலோசகரும், பேச் வார்த்தைக் குழுவின் தலைவருமான அன்டன் பாலசிங்கம் உறுதியான ஒரு அரசாங்கத்துடனேே தாம் நிலையான ஒரு தீர்வு பற்றிப் பேச முடியு எனத் தெரிவித்திருந்தார்.
ஆனாலும், அவ்வாறன்றி, நிச்சயமற்ற நிலையி பேச்சுவார்த்தைக்கு வந்துள்ள இவ் அரசாங்கத்ை முகம் கொடுத்து இப் பேச்சுவார்த்தையில் தளர் தொடர்வதற்குப் பாலசிங்க முன்வந்தமை, அரசாங்கத்திற்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது.
அதுமட்டுமன்றி பேச்சுவார்த்தையின் ஆரம் நாளன்றே புலிகளின் தலைவர் பிரபாகரனுக் இலங்கை நீதிமன்றம் 200 ஆண்டு கடுழிய சிறை
| தண்டனையை விதித்ததானது அரசாங்கத்திற்கு
சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது மாத்திரமன் பேச்சுவார்த்தையில் பங்குகொள்ளும் புலிகள் குழு வினருக்கும் தமது தலைவர் மீது இப்படி ஒரு தன டனை வழங்கப்பட்ட நிலையில் எவ்வாறு இவ் அ. சாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் அமர்வது என் இக்கட்டையும் ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது ஆயினும், பாலசிங்கம் இத் தண்டனை பேச் வார்த்தையைப் பாதிக்காது என்று கூறி, ஒரு வாழ இத் தடையையும் தாண்டிப் பேச்சுவார்த்தைை இட்டுச் சென்றுள்ளார்.
கடந்த பேச்சுவார்த்தையில் இடைக்கால நி வாகத்தை வலியுறுத்தப் போவதாகத் தெரிவித்திருந்
பாலசிங்கம், தற்போது அதை அரசாங்கத்தா
வழங்க முடியாத பலவீனமான நிலைகருதி அ கோரிக்கையைக் கைவிடவும் முன்வந்திருந்தார் இக் காரணங்களாலேயே, என்னாகுமே என்று யாவரும் ஏங்கி இருந்த இவ் இரண்டா சுற்றுப் பேச்சு உயிர் பிழைத்தது.
இப்படி, எப்படியாவது இதனை வெற்றிக
மாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு இப் பேச்
வார்த்தையில் உறைந்திருந்த முக்கியமா6
கவர்ச்சி விசை என்ன என்பதுதான் அக்கறை
குரிய விடயம்.
இப் பேச்சுவார்த்தையில் 3 குழுக்களை அமைப்
தற்கான முடிவுகள் எய்தப்பட்டன.
இதில் 2 குழுக்கள் கடந்த பேச்சுவார்த்ை யிலேயே தீர்மானிக்கப்பட்டவை.
வடக்கு-கிழக்கில் புனர்வாழ்வு, புனரமைப் விடயங்களை முன்னெடுப்பதற்கான குழு, உய பாதுகாப்பு வலயங்களின் பிரச்சனைகளை கையாள்வதற்கான குழு என்பனவே அவை,
இப் பேச்சுவார்த்தையில் புதியதாக அமைக்கப்ப
டது அரசியற் குழு என்ற அரசியல் தீர்வுக்கா
அரசியல் விடயங்களை ஆராயும் குழு ஆகும்.
இங்கு ஆராயப்பட்ட மற்றுமொரு விடய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s
шр
D
என்றால் முஸ்லிம் தரப்பினரை இதில் எவ் வாறு இணைத்துக் கொள்வது என்பதாகும். புனர்வாழ்வு, புனரமைப்பு குழுவில் மொத் தம் 8 உறுப்பினர்களில் புலிகள் தரப்பில் நால்வரும், அரசு தரப்பில் நால்வருமாகத் தீர்மானிக்கப்பட்டு அரசு தரப்பின் நால் வரில் இருவர் முஸ்லிம்களாக அமைவர் என முடிவு செய்யப்பட்டது.
இது போல் அரசியல் குழுவில் மொத்த நால்வரில் இருவர் புலிகள் தரப்பிலும், அரச தரப்பின் மற்றைய இருவரில் ஒரு வர் முஸ்லிமாகவும் அமைவதாகத் தீர்மானிக்கப்பட்டது.
அதேவேளை, உயர்பாதுகாப்பு வலயம் தொடர்பான குழுவில் மொத்தம் 18 பேரில் புலிகள் தரப்பில் 9 பேர், அரச தரப்பில் 9 பேர், முஸ்லிம் தரப்பில் எவரும் இல்லை.
எவ்வாறாயினும் இம் முன்று குழுக்களும் அமைக்கப்பட்டதுதான் மொத்தப் பேச்சுவார்த் தையின் இலக்காக இருக்க முடியாது.
ஆயினும், தற்போதைய நிலையில் இக் குழுக்களை அமைப்பதில் ஈட்டிய வெற்றியை திரு ப்திகரமானதாக இருதரப்பும் கருதுகின்ற னர,
இதற்கு உண்டு,
அதாவது இப் பேச்சுவார்த்தை வெற்றி கரமாக அமைவதையடுத்தே இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மகாநாடு தமது உதவிகளை எவ்வளவு தூரம் அதிகப்படியாக வழங்கலாம் என்பதைத் தீர்மானிக்கும் என்பதே
LOITTIG ாருக்கு
யாகும்.
இம்முறை இலங்கைக்கு அதிகப்படியான நிதியுதவிகளை வழங்கும்படி, வெளிநாடு களைக் கோருவதில் இலங்கை அரசாங்கம் மட்டுமன்றி விடுதலைப் புலிகளும் கூட முன் னின்று கோரிக்கை விடுவதுதான் இங்கு காணப்படும் புதுமையாகும்.
கடந்த காலங்களில் இலங்கை அரசுடன் போராடி வந்த புலிகள் இலங்கை அரசுக்கு வெளிநாடுகள் வழங்கும் நிதியுதவிகளைத் தடுக்கவே பெரும் பிரயத்தனத்துடன் பிர சாரம் செய்து வந்தனர்.
இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்படும் நிதியுதவிகள் அரசாங்கத்தினால் யுத்தத்
இம்முறை இலங்கைக்கு அதிகப்படியான நிதியுதவிகளை வழங்கும்படி, வெளிநாடுகளைக் கோருவதில் இலங்கை அரசாங்கம் மட்டுமன்றி விடுதலைப் புலிகளும் கூட முன்னின்று கோரிக்கை விடுவதுதான் இங்கு
காணப்படும் புதுமையாகும்.
அடிப்படையான காரணம்
திற்கே பயன்படுத்தப்பட்டு அழிவுகளையே ஏற்படுத்தி வந்தன என்றும் வடக்கு-கிழக்கின் புனர்வாழ்வு, புனரமைப்பு நடவடிக்கைகளின் பெயரில் பெறும் நிதியுதவிகள் தென்பகுதி களுக்கு திருடிக் கொள்ளப்படுகின்றன என் றும் அவர்கள் பிரசாரம் செய்தனர்.
ஆனால், இப்போது தலைகீழாக மாறி, இலங்கைக்கு நிதியுதவி கோரி கூட்டாக கையேந்தும் அளவுக்கு புலிகள் முன்வந்திருப் பது ஒரு நினையாப்பிரகாரமான விடயமாகும். இதில் புலிகளுக்கு என்ன நன்மை இருக் கிறது? புலிகள் தமக்கு நன்மையில்லாமல் அரசாங்கத்திற்கு உலகநாடுகளின் பாரிய ளவிலான நிதி உதவிகளை மட்டுமல்ல நல் லெண்ணத்தையும் சேர்த்துப் பெற்றுக் கொடுக்க முனைவார்களா என்ற கேள்வி எவருக்கும் எழத்தான் செய்கிறது.
ஆனால், புலிகள் இவ் விடயத்தில் மேற் கொண்டுள்ள இராஜதந்திரம் நுணுக்க மானது.
எதிர்வரும் 25ஆம் திகதி நோர்வே தலை நகர் ஒஸ்லோவில் இலங்கைக்கு நிதி வழங்கும் நாடுகளின் உச்சிமாநாடு நிகழவுள்ளது.
இம்முறை நிகழப்போகும் மகாநாடே இது வரை நிகழ்ந்த மகாநாடுகளில் மிகவும் உயர் மட்ட அரசப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும்
100 i DU9
பாரிய மாநாடாகும்.
வழமையாக நாடுகளின் அதிகாரிகள் கலந்துகொள்வதைப் போலல்லாமல், இம் முறை பல்வேறு நாடுகளின் முக்கிய அமைச் சர்களும், அரச பிரதிநிதிகளும் கலந்து கொள்கிறார்கள்
இது உலக நாடுகள் இம்முறை இலங்கை விடயத்தில் காட்டும் மிக நெருக்கமான அக் கறைக்குச் சான்றாக அமைகிறது.
இம்முறையே சுமார் 7,500 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட அதிகூடியளவு நிதியுத விகள் கிடைக்குமென அரசாங்கம் எதிர் பார்க்கிறது.
இத்தகைய ஒரு சர்வதேச முக்கியத்துவம் நிறைந்த மாநாட்டில் புலிகளும் அரசாங்கத் துடன் சம அந்தஸ்தில் கலந்து கொள்வது என்பதும் இந் நிதியுதவிகளுக்குப் புலிகளின் சம்மதமும் கோரப்படுகின்ற நிலையில், புலி களுக்கு ஒரு சர்வதேச அந்தஸ்தைப் பெற் றுக் கொடுப்பதாக அமையும்,
இது அண்மைக்காலங்களில் சர்வதேச நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட புலிகள் மீதான தடையை நீக்குவதற்கான கோரிக் கையை முன் வைக்கக் கூடிய வாய்ப்பான ஒரு புறச்சூழ்நிலையை புலிகளுக்கு வழங்கும். மறுபுறம் இவ்வாறு பெறப்படும் நிதிகளை வடக்கு-கிழக்கு புனர்வாழ்வு, புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு எவ்வாறு பயன்படுத்து வது என்பதைப் புலிகளும், அரசாங்கமும் கொண்ட கூட்டுக் குழுவே தீர்மானிக்கப் போவதால் அதல் புலிகளின் கை ஓங்கியிருக்கும் எனப் புலிகள் எதிர் பார்க்கிறார்கள்
இலங்கைக்கு வழங்கப்படும் இந் நிதியும் நேரடியாக இலங்கைத் திறைசேரிக்கு வழங்கப் படாமல், இவ்வுதவி வழங்கும் நாடுகளில் ஒன்றில் நோர்வே அல்லது ஜப்பானாக இருக்கலாம்) தேக்கி வைக்கப்பட்டு, புலிகள் உள்ளடங்கிய இக் குழுவினர் தீர் மானிக்கும் வேலைத் தட்டங்களுக்கு நேரடியாக வழங்கப்பட வேண்டும் என்ற ஒரு இணக்கப் பாட்டையும் சென்ற பேச்சுவார்த்தையில் புலிகள் அரசாங்கத்துடன் ஈட்டியிருந்தனர்.
இவை திட்டமிட்டபடியே நிறைவேறு மாயிருந்தால் புலிகளுக்கு சர்வதே அங்கி காரம், இலங்கை அரசாங்கம் வழங் யுள்ள எல்லை தாண்டிய அந்தஸ்து என்பவற் றுக்கு அப்பால் இந் நிதி வளங்களைப் பயன் படுத்தக் கூடிய வாய்ப்பும் வெவ்வேறு வழி வகைகளினூடாகச் சென்றடையும்.
இந்த ஒரு வெகுமதிக்காகவே புலிகள் கடந்த பேச்சுவார்த்தையில் தமது தலைவருக்கு வழங்கப்பட்ட தண்டனையைக் கூடச் சகித்துக் கொண்டு அரசாங்கத்தின் பலவீனமான நிலைமையையும் பொறுத்துக் கொண்டு இடைக்கால நிர்வாகத்தையும் கைவிட்டுப் பேச்சுவார்த்தையை முன்னிறுத்தினர்.
எனினும் அரசாங்கத்தின் நோக்கமும் இங்கு இருக்கவே செய்கின்றது.
பாரிய நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் அடுத்த ஒரு தேர்தலை எதிர்நோக்கும் அபாயத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டு ஒப்பேற்றி வரும் இவ் ஆட்சியை நிலைநிறுத்த அரசாங்கம் பெருந்தொகையான வெளி நாட்டு நிதி உதவிகளை நம்பியுள்ளது.
அத்தகைய உதவிகளுக்கான ஒரு முயற் சியாக இவ் ஆட்சியின் முற்பகுதியில் நடந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் கூட்டமொன் றில் சமாதானச் சூழ்நிலை உறுதிப்படாதவரை யில் அவ்வுதவிகள் சாத்தியமில்லை எனத்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே இம்முறை நிதியுதவி கோரிச் செல்லும்போது சமாதானத்திற்கான ஒரு உத்தரவாதத்தைப் புலிகள் தரப்பிலிருந்தும் வெளிநாடுகளுக்குக் காண்பிப்பது என்பது அரசாங்கத்திற்கு ஒரு அத்தியாவசியமான தேவையாக அமைந்துள்ளது.
அதனால்தான், எவ்வித விமர்சனங்களை யும் பொருட்படுத்தாமல், புலிகளுக்கும் பல்வேறு நம்பிக்கைகளை வழங்கி அவர் களும் இவ் உச்சி மாநாட்டில் பங்கு கொள்ள அரசாங்கம் வழி வகுத்துள்ளது.
இங்கே இருதரப்பினருக்கும் வெளிநாட்டு நிதியுதவியைக் கோருவதில் பெரும் ஈடுபாடு உள்ளது.
ஆனால், பிரச்சனை எங்கு தோன்றுமென் றால் இவ்வாறு பெறப்பட்ட நிதியைப் பயன் படுத்துவதற்கான பங்கீடுகளின் போதுதான் தற்போதே இந் நிதி பாராளுமன்றத்தின் குறைநிரப்புப் பிரேரணைகள் முலம்தான் திட்டங்களுக்குச் செலவழிக்கப்படும் என அரசாங்கம் தெரிவிக்கிறது.
இது புலிகளுக்குத் தாய்லாந்தில் வழங்கிய உறுதிமொழிக்கு மாறாக அமைந்துள்ளது
நிதியைப் பெறமுன்னரே வாக்கு மாறல் ஆரம்பித்துவிட்டதென்றால் நதியைப் பெற்ற பின்பு என்ன நிகழப்போகின்றது?
நவ, 17-23, 2002

Page 5
ஸ்லிம் காங்கிர ஸிற்குள் ஏற்பட்ட நெருக்கடி புதிய வடிவம் ஒன்றைப் பெற்றிருப்ப தாகத் தெரிகிறது.
அமைச்சர் ஹக்கீமுடன் முரண் பட்டுப் பாராளுமன்றத்தைப் பகிஷ் கரித்து வந்த அதாவுல்லா தலைமையிலான குழுவினர் தற் போது பிரதமர் ரணில் விக்கிர மசிங்கவின் வாக்குறுதியை அடுத்து, பாராளுமன்றம் செல்லத் தீர் மானித்திருப்பதாகத் தெரிவித் துள்ள போதிலும் பாராளுமன் றத்தில் தாங்கள் தனியொரு குழு வாகவே செயற்படப் போவதாகக் கூறுகின்றனர்.
ஆனால்,முஸ்லிம் காங்கிரஸிற் குள் இருந்துகொண்டு தனியான குழுவாகச் செயற்படுவதை எவ்வகை யிலும் அனுமதிக்க முடியாது என்ற கருத்தை றவூப் ஹக்கீம் கொண்டி ருக்கிறார். கட்சிக்குள் இருந்து கொண்டே முஸ்லிம் காங்கிரஸைக் கூறு போட அனுமதிக்க முடியாது என றவூப் ஹக்கீம் தெரிவித்திருக் கிறார்.
கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதாவுல்லா தலைமையிலான அதிருப்திக் குழு வினரைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தியதாகத் தெரி விக்கப்படுகின்றது.
இதன் பின்னர் பிரதமர் தங்க ளுக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது அரசியல் உரிமைகள் தொடர்பாக எழுத்து மூலம் உத்தரவாதம் வழங்கியிருப் பதாகவும், அதனடிப்படையிலேயே தாங்கள் பாராளுமன்றப் பகிஷ் கரிப்பைக் கைவிட முடிவு செய்த தாகவும் அதாவுல்லா கூறுகி றார்.
ஆனால், பிரதமரால் வழங்கப் பட்ட உத்தரவாதங்கள் எவ்வாறா னவை என்பது குறித்தோ, இவற றைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பற்றியோ அவர் எதனையும் குறிப்பிட
பிரதமர், தங்களது கோரிக்கை கள் தொடர்பில் எழுத்து முல உத்தரவாதம் அளிக்க வேண்டும்
நிதியமைச்சரின் வரவு-செலவுத் திட்ட உரை என்பது பட்ஜெட் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் தினத்தன்று சம்பந்தப்பட்ட அமைச்ச ரினால் ஆற்றப்படும் ஒரு சம்பிர தாயபூர்வமான உரை என்ற நிலைக்கு வந்துவிட்டது.
அது ஆர்வத்துடன் கேட்ப தற்கோ, மக்கள் கவனமாகச் செவி மடுத்துத் தங்களது நாளைய பொரு ளாதார நடவடிக்கைகள் குறித்து ஊகித்தறிவதற்கோ, ஏதுவான எத னையும் கொண்டிருப்பதில்லை.
விலையேற்றங்கள், நள்ளிரவி லிருந்து அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்படும் வர்த்தமானி அறி வித்தல்கள் மூலமே நடைபெற்றுவிடு வதால் பட்ஜெட்டில் விலையேற்ற வேண்டும் என்ற தேவை அரசாங்கத் திற்குக் கிடையாது. ஆதலால் நல்ல பிள்ளையாக வரவு-செலவுத் திட்ட உரையை வாசித்துவிட்டு மறுநாள் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம்பொருட்களுக்கான விலை அதி கரிப்பை மேற்கொள்ளலாம்.
எவ்வாறெனினும் இம்முறை நிதி
என்று கோரியே அதாவுல்லா தரப்பினர் பாராளுமன்றப் பகிஷ் கரிப்பில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் அவர்கள் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டு தற்போது பாராளு மன்றம் செல்கின்றனர். ஆனால், ஒரு கட்சி என்ற அடிப்படையில் இந்த நிகழ்வு முஸ்லிம் காங்கிர ஸின் எதிர்காலம் குறித்துப் பாரதூர மான கேள்விகளை எழுப்புகின்றது. அதாவுல்லா குழுவினரைப் பிரதமர் நேரடியாகச் சந்தித்து
"Lo G) LUGOG GOOI
அவர்களுடன் ஆரம்பித்ததே கட்சித் தலைமைக் குக் கிடைத்த பெரும் பின்னடைவு என்றுதான் கூறவேண்டும்.
றவூப் ஹக்கீமைப் பொறுத்த வரையில் அவர் அரசாங்கத்துடன் எத்தனை தூரம் நெருக்கமான வராக இருந்தாலும் தற்போதைய நிலைவரத்தில், சில பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகார மாற்றத்தைத் தீர்மானிக் கும் என்ற நிலையில், எந்தப் பக் கம் கூடுதலானவர்கள் இருக்கி றார்களோ, அவர்களுடன் கை கோர்த்துக் கொள்ள அரசாங்க மும் எதிர்க்கட்சியும் தயாராக இருக் கும் என்பதை எதிர்பார்த்தே ஆக வேண்டும்
அந்த வகையில் றவூப் ஹக்கீம் தரப்பில் கூடிய பட்சம் நான்கு பேரே இருப்பதாகக் கூறப்படுகி '], - - - -
அதாவல லா தன னுடன சேர்த்து எட்டு உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறார். எனவே ரணில் விக்கிரமசிங்க, அதாவுல்
யமைச்சர் கே.என். சொக்சியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு -செலவுத் திட்டம் குறித்துத் தனி நபர்களும் அரசியல் கட்சியின ரும் தத்தமது கருத்துக்களை வெவ் வேறு வடிவங்களில் வெளியிட்டுள்ள னர். அரசாங்கம் இந்த பட்ஜெட்டை நீண்டகால அடிப்படையில் நாட்டின் பொருளாதார சுபீட்சத்தை அடிப் படையாகக் கொண்டு தயாரித்த ஒன் றென விமர்சனம் செய்து மகிழ்ந்து கொள்கிறது.
மக்களுக்கு உடனடி நிவாரணம் என்று எதனையும் வழங்காததால் நீண்ட நலன் கிடைக்கும் என்று கூறுவதைத் தவிர அரசாங்கத்தினால் வேறென்னதான் சொல்ல முடியும்? "இந்த நீண்டகால நலன்' என்பது எப்போது வந்து சேரும் என்று எவருக்கும் தெரியாது. மக்களுக்கு எந்தச் சலுகையும் வழங்க முடியாமல், சம்பள அதிகரிப்பும் வழங்காமல் முன்னைய காலங்களில் பொ.ஐ.மு. சமர்ப்பித்த வரவு-செலவுத் திட்டங் களிலும் இந்த நீண்டகால நலன்தான் கருத்தில் கொள்ளப்பட்டிருந்தது.
லாவுடன் நேரடி 35 G) 6) INTIĜ35G) G3FL ஆச்சரியப்படுவ இல்லை.
பிரதமரால்
ருப்பதாகக் கூர் வாதங்களை அ பினரால் செய வர முடியுமாக இ மாகாணத்தில் ரஸ் தலைவர் என் றவூப் ஹக்கீம் ே தனது ஆதிக்கத்
யம் இழக்க வே6
எவ்வாறெனி சூழ்நிலையில் கி முஸ்லிம்களின் றும் அரசியல் உ பிரதமர் ரணில் வினால் மட்டும் வழங்க முடியும தான கேள்வி. ஏ( 60ILJ GLJJ JE 3,46 ளான புலிகள் த மாகாணத்தின் ே இடைக்கால நிர் அல்லது வேறே:ே யின் கீழோ தமது குக்குள் கொண் என்பதில் மிகுந்த செயற்படுகிறார்க் தமது காவல்து போன்றவற்றைக்க திற்கும் கடந்த வ தரித்திருக்கிறார் இந் நிலையில் பிர மசிங்க, அரசா வர் என்ற கோத உத்தரவாதம் எ
Galer
இப்படி வருடா நலன், இலங்கை கிடைத்துக்கொண்
9 GóTGOLDGlucói முறை வரவு-செலவு முழுதாக முதலீட் வர்த்தக சமூகத்தி கருத்தில் கொன நாணய நிதியம், உ6 கடன் வழங்கும்
(60)IT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டயாகக் கொடுக் பயத் துணிந்ததில் 15 D(3 675/6.ILD
வழங்கப்பட்டி ரப்படும் உத்தர g5 FT Ga/GA) QADT g5 U LI லில் கொண்டு ருப்பின் கிழக்கு முஸ்லிம் காங்கி ற அடிப்படையில் கொண்டிருக்கும் தை அவர் நிச்ச
ண்டி ஏற்படும். றும் தற்போதைய ழக்கு மாகாண பாதுகாப்பு மற் ரிமைகள் குறித்து, விக்கிரமசிங்க உத்தரவாதம் ா என்பது பிர னெனில் சமாதா ரின் பங்காளித ரப்பினர் கிழக்கு பெரும் பகுதியை வாகம் முலமோ தனும் ஒரு முறை நிர்வாக ஒழுங் டு வரவேண்டும் அக்கறையோடு 5 GT. துறை, நீதித்துறை கிழக்கு மாகாணத் ாரம் முதல் விஸ் 1956)YT. நமர் ரணில் விக்கிர ங்கத்தின் தலை ாவில் வழங்கும் ந்தளவு செல்லு
படியாகும் என்பதும் கேள்விக் குரிய விடயம்தான்.
ஆதலால், இது விடயத்தில் புலி கள் என்ன கூறப்போகிறார்கள் என்பதும் முக்கியமானது கிழக்கில் புலிகளின் பொலிஸ் நிலையங்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்படுவது தொடர்பாக அடுத்த சுற்றுச் சமா தானப்பேச்சுக்களின் போது அவ சரமாகக் கவனம் செலுத்த வேண்டு மென றவூப் ஹக்கீம் கோரி யிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பிர
தமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம் ஒன்றையும் எழுதியிருப்ப தாகத் தெரிகிறது.
புலிகளைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களின் உரிமை என்பது: முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடுகளில் குடியிருக்க அனுமதிப் பது அவர்களது வயல் நிலங்களில் விவசாயம் செய்ய அனுமதிப்பது தடையின்றி விதிகளால் சென்று வர அனுமதி வழங்கல் போன்ற விடயங்களாகும்.
எம்.பி.எம். பர்ஸான்)
தாய்லாந்துப் பேச்சுக்களின் போது முஸ்லிம்களின் இத்தகைய "உரிமைகளுக்கே புலிகளின் கிழக் குப் பிராந்திய தளபதி கருணா அனுமதி வழங்கினார். இந்த உரிமைகளை அமைச்சர் றவூப் ஹக்கீமும் மிகவும் பவ்யமாகப் பெற்று வந்திருக்கிறார்.
அதாவல்லா தரப்பினர் கேட்ட உத்தரவாதம் இத்தகைய அன்றாட வாழ்வியல் உரிமைகளாக இருக்காது. அவர்கள் கோரியது; காத்திரமானதொரு அரசியல்
வருடம் நீண்டகால 5 மக்களுக்குக் டே இருக்கிறது. னவெனில் இம் புத் திட்டம் முற்று டாளர்களினதும் னரதும் நலனைக் ண்டு சர்வதேச பக வங்கி போன்ற அமைப்புக்களின்
யோசனையாக வெளிவந் திருக்கிறது என்பதுதான்.
இதில் நடுத்தர வர்க்கத் தினருக்கெனக் குறிப்பிடத் தக்க சலுகை எதுவம் |இல்லை. போதாக்குறைக்குப் போக்குவரத்துக் கட்ட ணங்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிப்பதற்கு ஏது வான புதிய வரிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள் ளன. வற் வரி அடுத்த வருடம் முதல் சில்லறை வியா பாரத்திற்கும் அமுலாகும். இது உணவுப் பொருட்கள் மற்றும் அன்றாட சமையலறைப் பாவனைப் பொருட்களின் விலையில் 10 முதல் 20 சதவீத விலை அதி கரிப்பை ஏற்படுத்தவுள்ளது.
அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புக் குறித்து எதிர்பார்க்கப் பட்ட போதும் அப்படி எதுவும் கிடைக் கவில்லை. முன்னைய அரசாங்கங் கள் பாதுகாப்புச் செலவினத்தைக்
தீர்வு பற்றிய உத்தரவாதம் ஆகும். எனவே அரசாங்கத் தரப்பின ரால் கிழக்கு மாகாண முஸ்லிம் களின் உரிமைகள் தொடர்பில் ஏதோ உத்தரவாதங்கள் வழங்கப் பட்டிருக்கிறது எனக் கருதினாலும் மறுபக்கம் இவை தொடர்பாகப் புலிகள் என்ன சொல்லப் போகி றார்கள் என்பதைப் பொறுத்துத் தான் அந்த உத்தரவாதங்கள் பயனுள்ளதா என்பதைக் கணிக்க முடியும்.
எவ்வாறெனினும் முதற் காரி யமாகப் பிரதமர் ரணில் விக்கிர மசிங்கவிடமிருந்து இத்தகைய தொரு எழுத்து முல உத்தர வாதத்தைப் பெற்றிருப்பது, றவூப் ஹக்கீமால் சாதிக்க முடியாத ஒன்றை அதாவுல்லா சாதித்து விட்டார் என்று கூறுபவர்களுக்குக் கிடைத்த வெற்றி என்பதில் சந் தேகமில்லை.
அந்த உத்தரவாதம் என்ன? அவற்றைப் புலிகளின் ஒப்புதலைப் பெற்று எவ்வாறு செயலில் கொண்டுவரப் போகிறார்கள்? என்ற இரண்டாவது கட்டம் அதா வுல்லா குழுவினர் முன்பாக இருக்கும் பிரதான சவால்
எவ்வாறெனினும் றவூப் ஹக்கி மால் கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரே கருத்துடன் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியாது என்ற முடிவுக்கு அர சாங்கம் வந்துவிட்டது.
தனது தலைமையைப் பாது காக்க ஹக்கீம் என்ன செய்யப் போகிறார் என்பது அடுத்துள்ள பிரதான கேள்வி சில உத்தர வாதங்களை வழங்கிவிட்டு அதா வுல்லா குழுவினரைத் தன் பக்கம் வைத்திருக்கலாம் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருதுவா ராயின் சில நாட்களில் இது இன் னொரு சிக்கலுக்கு வழி வகுக்க லாம். ஏனெனில் இதைவிடப் பெரிய உத்தரவாதங்களை வழங்கி, இவர்களைத் தம் பக்கம் இழுக்க பொ.ஐ.மு.வும் முயலக் கூடும்
எது எப்படி இருந்தாலும் ஒரு முஸ்லிம் காங்கிரஸ் - தேசிய ஐக்கிய முன்னணியாக இரண்டு பட்டது. இப்போது முன்றாவது முஸ்லிம் காங்கிரஸும் உதயமாக லாம் என்ற சூழ்நிலை தோன்றி வருகிறது. O
காரணம் காட்டி மக்களுக்கு வழங்கப் பட வேண்டிய நியாயமான சலுகை களைக் கூட மறுத்து வந்தன.
இந்த அரசாங்கத்திற்குப் பாது காப்புச் செலவினத்தைக் காரண மாகக் கூற முடியாததால் அது கடன் செலவினத்தைக் காரணம் காட்டிச் சம்பள அதிகரிப்பை மறுதலித்திருக் கிறது.
இறுதியில் நிதியமைச்சர் சொக்சி அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை தண்ணீர் குடித்துக் குடித்து வாசித்த வரவு-செலவுத் திட்டத்தால் நாட்டின் மிகப் பெரும் பகுதியினரான மத்தியதர வர்க்கத் தினருக்கு எவ்வித இலாபமும் இல்லை. வெளிநாட்டு முதலீடுகள் பெருகினால் வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்பதும் பொருளா தாரம் வளர்ச்சியடையும் என்பதும் உண்மைதான்.
ஆனால், அதற்கான கால அளவு என்ன என்பதை எவராலும் நிச்ச யித்துக் கூற முடியாது.
கவலைக்குரிய விடயம் யாதெ னில், அத்தகைய நிச்சயமற்ற கால அளவு ஒன்றுக்குத் தாக்குப்பிடிக்கும் நிலையில் இந் நாட்டு சாதாரண மக்கள் இல்லை.
ஏற்கனவே அவர்கள் மீது சுமத்தப் பட்டிருக்கும் சுமை மிக மிக அதிக LDITGOTS). O

Page 6
| N/A AW/ E E N C E RAMC
95 TLDT 60T Wall Tiles, por Floor Tiles
மற்றும் குளியலறை உபகரணங்களை Spain, Italy, Thailand, Malaysia, India,
Indonesia GLA/T Göp (5/7@a6 6072a) GNU, Jö35/ நேரடியாக இறக்குமதி செய்து of07Guara7e Javaou jasarżi Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka, Tel : 3425197-8 o Tunog 5 LUASA un es inte uuestoso D 184A, Havelock Road, Colombo-05. Te:O1507334 500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள் உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
ANAComputer Technologists
முடியாத (காது கேளாத) கை
Computer Assembling, Software Installation Network Configuration, CD Writing, Mp3Songs 器""臀 oło
' தேடுகின்றனர். TILLIU VHS To VCD Computer Maintenance & Training : ဂျိုမျို
அவசர திருத்தங்களுக்கு எமது நடமாடும் தொடர்புகளுக்கு தொ.ே
சேவையை அழையுங்கள் Hotime
சேர்ந்த 26 வயதுடைய தற்பொழு
Colombo 0777-273396, Jaffna O777-881978 தெய்வ No.385-1/1A, Galle Road, Colombo 06 National Th Te: O1-5541.53, Mobile: 0777-273396 ಇಂಗ್ಹ
E-mails anatec (astnet. Ik
Government Appro
1 пайы ой полуу(3ан
கிரக தோஷம் காலப்பகையால் பிரிந்த காதலர் உறவினர்கள் வேண்டியவர்கள் அன்பாக இ சம்மதத்துடன் நிறைவேற மற்றும் வேறு தீவின LLCLLL LL LLLLL LL LLTLLL S TMMM TTTCLtMTS S MtLLL LLLLLL தடை குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமின்மை ெ திய பழக்கம் மனிதத் தீமை மருந்திடு போன்ற வாழ் பிரச்சினைகளுக்குரிய காரணத்தை கான நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன தீங்கற்ற நிவர்த்தி அளிக்கப்படுகிறது நேரில் வரமுடியாதோ, வெளிநாட்டவர்கள் தம் பிர L TM TT L TT L TCTMT LLL LL விசேட தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை பாதுகாக்கப்படும்)
Theivelegam SriLanka Tele Head Office Colombo 04. மட்டக்களப்பிலும் சந்திக்கலாம் "வாழ்வினிருளை நிக்கி
DISPELDARKNESS LIFE
London, U.S.A, Cyprus, Canada, Singapore, Ireland, Australia, Japan, Malaysia & India. NEW ZEALAND (tOK-only 5004 tour payment
(MUST HAVE TELTS 8. || (Jan/Feb (Batel nou on proeeu G.C.E.A.L. One year basic Oualification G.C.E.O.L.
All courses available in any field tuition fees must be paid Easy payment for accommodation
25% Discount on Air Ticket Partime jobs guaranteed For free assessment contactus.
MSS LCI KOC Recruitment & Travels (Pvt) Ltd.
00 0 0S L L LL LLLCLLLS LLLLL S LLLLL 00S (opposite Delmon Hospital & Nations Trust dark)
(Oural activities are only in the 2nd Floor) SL LLGG S S 0 0 0 0 0 S S S S S 0 L S 0 0 LLS
LELLLS EL E L L L EL L S 0 E0 0 LEL L S LL LLL LLL LLLL L L LLLLL L S GE S 0LLGG0 00 Miss Chathurika O777-672084
O74- 3 E-mail msłanka GO WOW. eb: www.rnslanka.com
Fa 892
L S
|| EQUIRIIGDIGUNGÖ BÖLGELDGOGDUITGATLONIJE மலையாள மாந்திரீக சித்தர் பேராசிரியர் në Li PK tri (J.DGAN).JP JQirësorë gjuhë ീ}ബ് ബ്രൂ (!r காதல் கைகூட கணவன் மனைவி ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க காதலன் காதலி தேடிவர எதிரியின் தொல்லை இன்றி நிம்மதி பெற დუმ-2 →ო 4-1 მ. ჯ. குழந்தைப் பாக்கியம் பெற திருமணம் தோஷ நிவர்த்தி பெற, 9 வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் பெற 10 ஓடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க 2 தீராத நோய் தீர 13 தெய்வீக சக்தியால் ஒளடதம் முலம் கூந்தல் வளர. 14 கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 15 கையில் பணம் சேர 16 அதிஷ்ட வீடு கட்ட
உங்கள் விதியைத் தெரிந்து கொள்ள உங்கள் குறைகளை திட்டவட்டமாக தெளிவாக மாந்தர்கத துறையில் 4 வருடங்களாகத் தனக்கென 鷺 பாணியை அமைத்துத் தன்னடக்கத்துடன் தேவை புரியும் F சாமி ஐயா அவர்க்ளைத் கிண்டு உங்கள் குறைகளை நீக்கி வாழ்வில் வெற்றி பெறுங் an. மட்டுமா வாழ்வில் தோல்வியில் துவண்டு မျိုးမျိုး ஆசிர்ஹாதம் பெற்றபின் வெற்றி பெற்றவர்களின் திட்டவட்ட மான தெளிவான நூற்றுக்கு நூறு உண்மையென உங்களால் உறுதி செய்யப்பட்ட ஜாதக விவரணம்
சாஸ்திரம் இது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை. ಸಿ? விவரணம் சாஸ்திரம் சாஸ்திரத்
சாம்ராஜ்ய்ம் மலையாளம் கொச்சியம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரீகம் அரசர் பேராசி Lri Li PK IG அவர்கள் இது ஒரு மயங்க வைக்கும் மிர்த்திரை அல்ல மாயாஜால வித்தையும் அல்ல பரிபூரண மலையாள துர்க்கையின் தெய்வீக அற்ப்த அருள்காட்சமே
அருள்ஞானத்துடன் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது நடக்கப்போவது நடக்க இ
ன் விவரணம் என்ன? அன்றைய வருடம் எப்ப்டி அன்றைய மாதம் நான் எப்படி என்பதை နှီးနှီ குறிப்பாக் "செய்யும் தொழிலை செய்யாதவன் கெட்டான் செய்யத் தெரியாத தொழில் #ಣ್ಣ கெட்டான்' என்ற விக்கியத்திற்கு ஏற் உங்களின் தொழில் எப்டி அமைய வேண்டும் என்பதைத் கொள்ளவும் உங்களின் குழந்தையால் உங்களுக்கு :
உங்கள் திருமணம் எப்பொழுதுங்கு நடைபெறும் எத்தனையாம் திகதி ஏன்ற விபரங்களை அறிந்து கொள்ள வேண்டுமா உங்களின் இல்லும் வாஸ்து சாஸ்திர முறையில் அமைய வேண்டுமா? உங்கள் பிறப்பின் இரகசியம் அறிந்து கொள்ள காண்ட அடிப்படையில் * எழுதிக் கொள்ளவும்
ஜேர்மனி அன்பர் அனாவின் மடல், பிரிந்த குடும்பம் ஒன்று கூடியது. கருணை மிகுந்த ಙ್ಗಿ! ABUNT ಫ್ಲಿ என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் 醬
题 T
எனது கணவர் வற்று மத பெண்ணோ ாடர்பு ஏற்பட்டதால் தினமும் Tot as G8IITAJ GOT Töö ERE
என் மன வேதனையை என் தோழியிடம் கூறி ஆறுதல் ந்ேது சத்தியை காண்டு,தங்களோடு தொடர்பை ஏற்படுத்தி என் நிலைம்ைகளை விளக்கினேன். உங்கள் சக்தியால் ரீ துர்க்கை ன் பூரரஅருள் கிடைக்கப் பெற்று ஐயா இப்பொழுது என் கணவர் மனம் திருந்தி என்னிடமே வந்து விட்டார்."என்னோ மிகவும் பிரியமாகவும் அன்பாகவும் நடந் காள்கின்றார் எனது வாழ்வில் நான் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இருக் கின்றேன். எல்லாம் உங்கள் அருள் 蠶 மகிமையால் நடந்தது எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய உங்களுக்கு எனது ஆயிரமாயிரம் நன்றிகள்
கனடா அன்பரின் மடல், புத்தி பேதலித்தவர் புரண நலம் பெருமைக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது மகளுக்கு 0 வருட காலமாக இருந்த மனப்பிரச்சனை, மணப் பயம், பைத்தி யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருளால் பூரண சுகம் கிட்டியது. உங்களுக்கு எனது நன்றிகள்
அன்புள்ளம் கொண்ட ஐயா, தலையில் தலைமுடி உதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்கு வழி காட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கை அம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்.
லண்டன் அன்பரின் மடல், என் இனியவள் என்னிடமே வந்தாள் மதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேர வைத்தமைக்கு ஆயிரம் நன்றிகள்
S
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜாஏசியன் சொ
VIDUJA ASIAN SHOP
VAAG HAUS PASSGE-8 3011 BERN (1 STOCK) SWISS. -031-3113510,031-9928267,
O79-258.405
லங்கை இந்திய உணவுப்
பொருட்கள் சிறுவர். சிறுமிகள் ரியவர்களுக்கான வண்ண
வண்ண ஆடைகள், தொலைபேசி அட்டைகள் ழைய புதிய வீடியோ பிரதி வாடகை சகல விதமான கைப் படங்கள் எடுக்கவும்
இன்றே நாடுங்கள் விதுஜா ஏசியன் சொப்
வேளாளர் குடும்பத்தைச் து சுவிசில் வசிக்கும் வாய் பேச டி நவீல்ட் பாடசாலையில் உயர் 5 தகுந்த வரனைத் டுகளிலுள்ளவர்கள் விரும்பத் ரில் பேசப்படும்.
Lu:-- gaMSN)-. 0041-0764534701.
புறப்படுவதற்கு முன்னரே நீங்கள் பணியாற்றச் LD(D35gbl6)ILD செல்லும்வீட்டின் முகவரிமற்றும் தொலைபேசி eiveega Sakthy Foundation இலக்கங்களை முன் கூட்டியே பெற்றுத் al Interregious Traditional தருவோம்.
ical & Divine Service
மாந்திரிக மருத்துவ தெய்வீக சேவை ed Charity RegdNo: - HA/4/BT7219
Gli i S.A.M.P., J.P. (SL)
கள் கணவன் மனைவி ஒன்று சேர வெறுத்த L.A. en LNS JOILLINGUAnh TÖÖTATGES, AND ULI னகளால் வாழ்க்கையில் திராத மனநோய் வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் வளியில் சொல்ல வெட்கமான பிரச்சினைகள் தீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக டம் இறைச்சக்தியால் கண்டறிந்து துன்பம்
மஹா மாந்தக தெய்வீக மருத்துவத்தினால்
சினையை எழுதினால் அல்லது தொலைபேசி தரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் (இரகசியம்
Fax's,
TʻAQ"85",
நாடி ே scourt நன்மை பெறுங்கள். நேரில் வரவும்.
IIIIII 142-2/4, а пе“)
குவைட்-டுபாய்-ச
உங்களுக்குகிடைக்கப்பெறும் ಆ @@ ರೌಂ! அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட கட்டணம் 6TL05) நிறுவனத்தின் மூலமாக செலுத்தப்படும். (குவைட் - சவுதி)
களுக்கு உடனடி நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்படும்.
அனுமதிப்பத்திரம் உள்ள சாரதிகளுக்கும் புதிய சாரதிகளுக்கும் வெற்றிடம் உண்டு
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து
ரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் வளி நாட்டில் உள்ளவர்களும்
தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
S.LINMIani I
வீதி, வெள்ளவத்தை, கொழும்பு-06, சந்தைக்கு எதிர்ப்பக்கமாக
வெளிநாட்டில் தொழில்புரியச் செல்லும் உங்கள் வாழ்க்கைச் சுமைக்குத் தோள் கொடுக்க
அனுமதி பெற்றி வெளிநாட்டுவேலைவாய்ப்பு முகவர் நிறுவனம்
இப்போது தயாராகவுள்ளது.
3. 淤、
வபூதி
எமது நிறுவனத்தின் மூலமாகப் புறப்படும்
°芭” மாத்திரமன்றி நீங்கள் வெளிநாடு
சேவைக் காலத்தில் ஏற்படும் பிரச்சினை
மேலும், வளைகுடா, குவைத் சாரதி
அங்கீகரிக்கப்பட்ட ஒரு முகவர் மூ ராக
சரியான முறையில் வெளிநாடு செல்ல
அனுமதிப்பத்திர இல. 1832 இல 528-A முதலாம் மாடி, மருதானை வீதி கொழும்பு-10, மரீ லங்கா.
onlib" HT SHINE’
6ÎN GODULGulu NDLETLI
S
ஜேர்மனி அன்பரின் மடல், தெய்வீக சக்தியில் பேசும் மழலை மனித தெய்வமே உங்களின் தெய்வீக சக்தியினால் பேசாத எம் 03 SUS D9u பேச வைத்து எம்மை ஆனந்தத்தில் மூழ்க வைத்த உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்கள்.
மட்டக்கா அன்பரின் மடல், துரிதகதியில் வெளிநாட்டு வேலை வாய்பு N
ள் சக்தியின் முலம்
மதிப்புக்குரிய ஐயா அவரகளுக ண்டகாலமாகத் தடைப்பட்டு
கதியில் எனக்கு வாய்ப்புக்
ஐயா அவர்களுக்கு களுக்கு திருமணத்தில் விருப்பம் ெ விருபையால் தந்து நல்லபடியாகத் னமார்ந்த நன்றிகள்
த்து,
கொழும்பு அன்பரின் மடல், தீய பழக்கத்தில் இருந்து மீட்பு ஐயா அவர்களுக்கு தீய பழக்கம் உள்ள எனது தம்பியை மீட்டு, அவருக்கு புது வாழ்வும், அவருடைய မှိနှိုးမျိုမှီ க்குவர்ய் குணமடையவும் எனது மைத்துணிக்கு gði loðaði (olai ாடு செல்லவும் தங்கள் அருள் சக்தியின் மூலம் நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
லெபனான் அன்பர் வரைந்த மடல், மனநோயில் இருந்து மீட்பு னம் மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக இருந்து வந்த எனது நோய் பூரணமாகச் சுகம்பெற்
சாதாரண பெண்ணாக வா ந்தமைக்கு நன்றிள்.
யாழ்ப்பாணம் அன்பரின் மடல், அச்சொட்டான ஜாதக பலன்
யா அவர்களுக்கு என்னுடைய கழ்வதையிட்டு ஆச்சரியமும்
6lj, I. (EII: 0
தங்களோடு தொடர்பு ஏற்படுத்திய பின் உங்கள் சக்தியினால் ட்டியது. உங்களுக்கு எனது நன்
TT TTT LLTL LL YS TLTLL LLL LLL LSLS
ಙ್! ஸ்டமில்லாமல் இருந்த எனது ருமணத்தை முடித்துத் தந்தீர்கள். எங்களது
ாதக பலனை விரிவாக அறியத் தந்தீர்கள். தாங்கள் கூறியது போல் அனைத்தும் ழ்ச்சியும் அடைகின்றேன். என்றென்றும் உங்களுக்கு நன்றி
சுவிற்ஸர்லாந்து சுரேஷின் மடல்
4. വെബ് 074-728435
தங்களின அ
நாட்டுப்பிரயாணம் 3
@X
ஒரு வெளிநாட்டு வரனைத் தங்கள்
கிடைக்க வேண்டிய காசு கிடைக்கவும், எனது மைத்துனனி
ழ வழியமைத்துக்கொடுத்து நீண்டநாள் நரக்வேதனையில் இருந்து மீட்டுத்
புன்புள்ளம் கொண்ட ஐயாவுக்கு சுரேஷர் எழுதிக் கொள்வது ஆச்சரியமும் ஆனந்தமாய் இருக்கிறது உங்கள் சேவை,
ான் பணம் அனுப்பி என் பிரச்சனையை தொலைபேசி வாயிலாக 'ஏன் காதலியை அழைத்துத் தாருங்கள். அவ ன்னால் வாழ முடியாது" என்ற எனது அழுகைக் குரலுக்கு மனமிரங்கி, தொலைப்ேசி வாயிலாகவே ஒரு
ங்கள் செய்த அருள் சக்தி மாந்திரிகத்தின் சக்தியால் என் காதலின்ன்னை வ டும் மீண்டும் மக்களுக்குக் கிடைக்கத் துர்க்கையின் ஆசீர்வாதங்கள்
சுவிஸ் அன்பரின் மடல், நீண்டு வளர்ந்த கூந்தல்
ற்குள் 100 மைலுக்கு அப்பால் இருந் ட்ைந்து விடடாள். தங்கள் சேவை
蠶
யா அவர்களுக்கு நீண்ட காலமாக முடி உதிர்ந்து முடிகட்டையாகி வெளியில் செல்ல முடியாது. வெட்கப்பட்டுக் கொண்டி
ந்த எனக்கு உங்கள் அருள் சக்தியின் மூலம் கூந்தல் நீண்டு கறுப்பாய் இருக்க அருள்புரிந்
ஒப்டன் அன்பரின் மடல். சுகமாகிய புற்றுநோய் யா அவர்களுக்கு நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்ட என் மனைவிக்கு தங்களின்அருள் சக்தியின் மூலம் y GOTLDTG
டைத்தது. எங்கள் வாழ்வில் ஒளி வீசிய உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்
னமார்ந்த நன்றிகள்,
கம்
உலக மாந்திரிக சக்கரவர்த்தி
rot. Dr. P.K. Samy (J.D.G.AN) J.P. ri. Durgadevi, mantharika Uchada Peedam
B2. Kotahena Street, Colombo-K
P. 466271, 466571,342463,4666.20,
431137,466820.
mail: drpk samy, o stmelk
LLL S S S LSSS
巴、
Fax:0094-134483.
தீர்கள் ஐயா! உங்களுக்கு எனது
unge ரம் கொழும்பில் காலை 000 மணிவரை LTL TLLL S L LLLLLSS TT LLL L0 T 00 LLLTTT L 0 0 L E SaLLLLLLL நுவரெலியாவில் காலை 300-600 மணிவரை
33, Daily Fair complex, Kandy Road, Nuwara. Eliya (நுவரெலியாவில் மட்டுமே கிளை உண்டு) T.P. O52-2508,35097,23093,23336,23570 Fax:00945-235097 a | VIV.V. mexpolanka.com, drpk samy
56). 17-23, 2002

Page 7
தமிழக அரசியல் தடம் மாறத் துவங்கியுள்ளது.
எதிரெதிர் முகாமில் இருப்பவர்கள்
ஒரே நேர்கோட்டில் அணிசேரத் தொடங்கிவிட்டனர். தமிழக ஆட்சிக் கட்டிலில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் அணுகுமுறைகள் அரசியலில் அவரது தோழமைக் கட்சி களையே அவரது எதிர்க் கட்சிகளாகப் பரிணாமம் கொள்ள வைத்துவிட்டன.
முதன் முதலாக அ.தி.மு.க. தனது கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சியைக் விலக்கிக் கொண்டது. ஏற்கனவே அ.தி.மு.க.வின் அதிகார நெருக்கடிகளால் திக்குமுக்காடிக்
இது ஒருபுறமிருக்க, தி.மு.க.வின் திட்டம் என்னவெனில் மத்திய அரசில் அங்கம் வகிப்பதைவிட தமிழக அரசிய லில் ஜெயலலிதாவின் ஆதிக்கத்தை முறி யடித்து மாநில அரசியலில் காலூன்றி னால் போதுமானது என்பதேயாகும். ஏனெனில் மத்திய அரசுடனான அதி காரப் பகிர்வு மாநில அளவில் இந்த இரு கட்சிகளுக்கும் அ.தி.மு.க.வின் அதிகார நெருக்கடிகளிலிருந்து விடுபட எந்த வித
கிரஸ், இரு கம்யு
LIT.D.a, Diopi pa சிறுபான்மை மக்க அனைத்தும் வந்து தமிழக அரசியலில் ஆதிக்கத்தை எதிர் வும் உதவும். இது திட்டம், இதைத்
கூட்டணியில் இருந்து அரசின் அதிகார சுக
கருணாநிதி
-வைகோ. சந்தி
கொண்டிருந்த தி.மு.க, தற்போது இதுதான் தக்க தருணம் என்று அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளி யேறிக் கொண்டிருக்கும் கட்சிகளோடு அளவளாவத் தொடங்கிவிட்டது. இதன் அடுத்த கட்டமாகத் தமிழகத்தில் எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் தனித்து அரசியல் நடத்தி வரும் ம.தி.மு.க வைத் தனது மடியில் வைத்து அழகு பார்க்க வும் தி.மு.க. திட்டம் தீட்டிக் கொண்டி ருக்கிறது.
கடந்த 120 நாட்களுக்கும் மேலாக அ.தி.மு.க. அரசினால் சிறைக்கொட்டடி யில் அடைக்கப்பட்டிருக்கும் வைகோ, வை வேலூர் சிறைச்சாலைக்கு நேரில் சென்று பார்த்த தி.மு.க தலைவர் கருணாநிதி யின் நடவடிக்கை அரசியல் பார்வை யாளர்களை அதிர வைத்துள்ளது! ஏனெனில் இது ஒரு சாதாரண சந்திப் LIGOGAO I
கருணாநிதி-வை.கோ.வின் சந்திப் பில் நிறைய அரசியல் அர்த்தங்கள் பொதிந்துள்ளது. பாஜக கூட்டணியில் தமிழக அளவில் முக்கிய அங்கம் வகிக் கும் தி.மு.க. மற்றும் ம.தி.மு.க, தற் போது நெருங்கி வர ஆரம்பித்துள்ளதா னது மத்திய அரசுக்கு விடுக்கும் மறை முக எச்சரிக்கையாகவும் கருதலாம். கார ணம், ஜெயலலிதாவின் அதிகார நெருக் குதல்களால், தமிழகத்தில் பாதிப் படைந்து கொண்டிருக்கும் தனது கூட்டாளிகளான இவ்விரு கட்சிகள் விசயத்தில் தொடர்ந்து மத்திய அரசு பாராமுகமாக நடந்துகொண்டிருப் பதால், "தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் நாம் நீடிக்கத்தான் வேண் டுமா? என்ற கேள்விகள் இக் கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள் வரை எழுத் தொடங்கிவிட்டது. தி.மு.க., ம.தி.மு.க. என இரு கட்சிகளுமே ஒன்றாகச் சேர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி யில் தொடர்வதா? வேண்டாமா? என்ற கேள்வியை எழுப்பும் போது மத்திய அரசு ஏதாவது ஒரு முடிவை எடுத்தேயாக வேண்டும். தனது கொள்கைகளுக்கு இணக்கமாகக் காட்சியளிக்கும் அ.தி.மு. கவை ஆதரிப்பதா? அல்லது பாராளு மன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் அதிக உறுப்பினர்களை வைத்திருக்கும் இந்த இரு கட்சிகளை ஆதரிப்பதா? என்று ஏதா வது ஒரு முடிவுக்கு பாஜக வந்தே யாக வேண்டும்.
பலனையும் தரவில்லை என்பது கண்முன்னே நிருபணமாகிவிட்டது. ஆகவே மாநில அரசியலில் செல்வாக்கு மிக்க சக்தியாக வளர்ந்தால்தான் தேசி யக் கட்சிகள் நம்மை மதிக்கும் கூட்டணி உறவுக்காகத் தவம் கிடக்கும் என்று தி.மு.க. உணர ஆரம்பித்துவிட்டது.
சென்ற தேர்தலில் கூட்டணியின் பலத்தால்தான் அ.தி.மு.க. ஜெயித்தது. அதன் கூட்டணியில் இருந்த கட்சிகள் சிதறி வெளியேறிவிட்டன. அந்தக் கூட்ட ணிக் கட்சிகள் அனைத்தும் தி.மு.க. பக்கம் வந்துவிடுமானால் தி.மு.க.வின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்றானதாகி விடும். அதிலும் அ.தி.மு.க.வுக்கு எதிரான எந்த ஒரு சிறிய கட்சியையும் கூட அலட்சியப்படுத்திவிடக் கூடாது என் பதில் தி.மு.க. கண்ணும் கருத்துமாக இப்போதே திட்டமிட ஆரம்பித்துவிட்டது. அதன் ஆரம்பம்தான் தமிழக அரசு கொண்டுவந்த பாஜகவால் வெகுவாக ஆதரிக்கப்பட்ட-கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைத் தமிழக காங்கிர ஸோடு சேர்ந்து கொண்டு தி.மு.க.வும் எதிர்த்தது. ம.தி.மு.க.வும் எதிர்த்தது. இந்த விசயம் பா.ம.க வையும், இரு கம்யூனிஸ்டுகளையும் கூட திமுக பக் கம் திரும்ப வைத்துவிட்டது.
ஆக, தேசிய ஜனநாயகக் கூட்டணி யிலிருந்து தி.மு.க., ம.தி.மு.க. இரண் டும் விலகும் பட்சத்தில் இந்த இரு கட்சிகளின் பின்னால் அணி திரள காங்
5 ITALIGNOTUESதில் ფ9||5 LA TUTTU)
கொண்டே தி.மு.க. என்பதுதான் கவன
இதை அ.தி.மு. கொண்டதன் வி6ை
| L ஜெயலலிதாவைச் சர்
விட்டது. இந்த ஜா சில நாட்களுக் வைகோவைச் சிை தார். அதைத் ெ பிரதிநிதிகளாக கு ஹெக்டேயும் சந்தித்தனர் என்ப வைத் துணுக்குறச் ஜெயலலிதாகை 9laff (FTSoftuITSMal சித்ததன் முலம் கா இறுக முடச் செ
ஆதரித்தது, கட்டாய சட்டம் கொண்டு களால் தன்னை ஒரு alsTGITUT as 66. Lu பான்மையினரின் ஆ கொண்டிருக்கிறார். கள் தமிழக அரசியல் கொண்டிருந்த தி காட்டி உதவிவிட்ட
Lugarreg Garrib arasiG Safagurib Giurgija
、2。
மன்றத்தில் மறுபேச்செண்டு கதை மாறிக் Gastor G Gunpard Gasota, arrstribalso ரமைப்பு பணிகளுக்கான நிதியுதவிகள் நிதி வழங்கும் நாடுகளில் ஒன்றிலேயே வைக்கப் பட்டிருந்து அதற்கான குழு தீர்மானிக்கும் திட்டங்களுக்கு நேரடியாக வழங்கப்படுமென்று
தான் தாய்லாந்தில் இணக்கம் காணப்பட்டதாம். ஆனால் இங்க, பாராளு மன்றத்தில குறைநிரப்பு பிரேரணைகள் முலந்தான் அந்தத் திட்டங்களுக்கு நிதி வழங்கப்படுமென்று ரணில் சொல்லுறாராம் பிரிஸ் ஒருபேச்சு ரணில் வேற பேச்செண்டு ஒரு அரசாங்கத்துக்குள்ளேயே பேச்சு மாறுதெண்டால், சமாதானப் பேச்சுவார்த்தையெண்டு பேசப்படுறதுகளெல்லாம் காத்தோட
போயிடுமோ எண்டும் யோசிக்க வேண்டியிருக்கு ம். பிறகு, "என்னடி
tLLTT L ZS t TTT Tu u T T u L SS LLLTTT LL L STLtLTLS
முஸ்லிம் காங்கிரசுக்குள் ஒருமுகப்பாத்தியானபோராட்டம் தான் நடக்குது ஹக்கீம்தான் எங்கட தலைவர் ஆனால் அவற்ர சொல்லக் கேக்க மாட்டம் எண்ட கணக்கா முஸ்லிம் காங்கிரசிலதான் இருக்கிறோம், ஆனால் பாராளுமன்றத்தைப் பகிஷ்கரிப்போம், பாராளுமன்றம் போனாலும்
தனிக் குழுவாத்தான் இயங்குவோம், பிரதமரோடயும் தனியாத்தான் டில்
56). 17-23, 2002
இப்பிடித்தான்மார்க் அன்ரனி ஒரு பேச் வார்த்தைக்குவார்த்தை சொல்லிக்கெ தாக்கிப் பேசுவான் எங்கட அரசியலும் வருகுது. பார்வையாளர்கள் நாங்கள் Gn.
காஞ்சிரங்குடா அதிரடி Yarrangelessna, plairgroup எண்ட கணக்கா வந்திருக்கு விசா விமானப்படைத் தளபதி ஹரி குணதில் எண்டது மட்டுமில்ல முகாமுக்குள்ளே gyször at Limbako Big NokiaSwornfrasch arası Gonsalah as Guagu oluperir(6 GharTrekisaWOLNUDélka யிருந்தாலும் இனிமேல் ஆர்ப்பாட்டம் Galegprób, a 552 erfa)Lugan Luffalorifir Ghuun அழுது என்ன பிரயோசனம்
கனடாவில செயற்படு
வன்னிக்குப் போயும் தலைவரைச் சந்
 
 
 
 
 
 
 
 
 
 
 

பூனிஸ்டு கட்சிகள், ஸ்ஸிம் லீக் உள்ளிட்ட செப்டெம்பர் 13ந் திகதி தாய்லாந்தில் ாது ஆதரவு ஆகிய நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து விடக் கூடும். இது ஒக்ரோபர் 31-நவம்பர் 3ந் திகதி வரை ஜெயலலிதாவின் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சற்று ங்கவும், தோற்கடிக்க மாறுபாடுகள் இருந்தன. தான் தி.மு.க.வின் ஒருங்கிணைப்புக் குழு அதாவது தேசிய ஜனநாயகக் ೧೫-^^^Û. இற்குப் பதிலாக து கொண்டே மத்திய டுே' அதில் ஒன்றாக 14 OTTOMITyp N த்தை அனுபவித்துக் மனிதாபிமானப் பணிகளுக்கான குழு ஒன்று LLSSTSAq S 00LLLL YS
செப்டெம்பர் 16-19 வரையிலான பேச்சு LLID வார்த்தைகளின் போது இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு அமைப்பதில் நடைமுறை சார்ந்த பல சிக்கல்கள் எதிர்நோக்கப்பட்டதால் அத்த கைய சிக்கல்களைக் குறைக்கும் விதத்தில் D தற்போதைய உப குழு அமைக்கப்பட்டது. இந்த உப குழுக்கள் அமைக்கப்பட்ட தில் தமிழர் தரப்பில் ஓர் தெளிவின்மை நிலவுவது உண்மையே. இந்த இருபது வருடப் பேரழிவுகளையும் சந்தித்தது இந்த உப குழுக்களை அமைப்பதற்கா? என்ற கேள்வி தமிழ் தேசியவாதத்திற்குப் பங்க ளித்த பலரின் மத்தியிலிருந்து எழவே செய் கிறது.
10 வருடங்களுக்கு முன்னரே இதனை விடத் தாக்கமானதாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினடிப்படையில் மாகாண சபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது இடைக்கால நிர்வாக சபை பற்றிய கோரிக்கைகள் கூட நலிவடைந் துள்ள நிலையில் அது தாக்கமானதே ". சிலவேளை இந்திய-இலங்கை ஒப்பந் தத்தினடிப்படையில் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைகள் தமிழர் தரப்புடன் கலந் தாலோசிக்காமல் முன்வைக்கப்பட்ட திணிப்பு என்று யாரும் கூறலாம்.
ஆனால் தற்போதைய பேச்சுவார்த்தை களிலும் ஜனநாயகம் எவ்வளவு தூரம் இருக்கிறது என்பது யாராலும் புரிந்து கொள்ள முடியாததல்ல. செய்து வருகிறது அரசும் புலிகளும் தவிர்ந்த வேறு த்திற்குரியது. பலரும் இதில் கருத்துச் சொல்லவோ அனுமானித்துக் பங்காளிகளாகவோ அருகதையற்றவர்கள் TGLBTGOT சமீபத்தில் என்ற நிலை காணப்படுவதை எவரும் ಇಂಗೆನ್ನು வந்து இலகுவில் மறுதலித்துவிட முடியாது. திக்க வேண்டியதாகி அகச் சுயநிர்ணய உரிமை, சுயாட்சி ஒருங்கிணைப்புக் ঔ! தற்போதைய 9 L குழுக்கள் பற்றித் தமிழ் மக்களிடையேயோ பல்வேறு தரப்பினரிடையேயோ கருத்தாடல் நடைபெறவில்லை. அது நடைபெறுவ தற்கான இடைவெளியும் சமுகத்தில் இல்லை.
அவ்வப்போதைக்கு வசதிக்கேற்ப
ர்ஜ் பெர்னாண்டஸ் கு முன்புதான் மயில் சென்று சந்தித் தாடர்ந்து அவரது எதையாவது செய்வது போன்ற நிலையே ரிநம்பியும், அனில் கூர்ந்து அவதானித்தால் புலப்படுகிறது. இந்
வை. கோவைச் நிலைமைகளை வைத்துத் தற்போதைய துதான் ஜெயலலிதா நிலைமைகள் ஒரேயடியாகத் திருப்தியற்றது செய்துள்ளது. 1970 கூறிவிட முடியாது கடநறு சென்ற வப் பொறுத்தவரை ஒன்பது மாதங்களிலும் யுததம தவிர்க்கப் iš 3506639) ADALITER, GANDI படடதால up “” ̈းမျို - 5GIT LITgyőTööLILL(5GYIGIT.607, 563062/1916ll, 蠶 " அகற்றல் போன்ற மனிதாபிமானப் பணிகள் தானம், பொடாவை சர்வதேச சமுகத்தின் * வியுடன் L தோற்றத் தடைச் பெறுகின்றன. மக்களின் alTyphonan ஓரள வந்தது ஆகியவை விற்கேனும் இலகுபடுத்தப்பட்டிருக்கிறது.
ಶಿ॰ பிரச்சனைகளுக்குத் தீர்வு இந்துத்துவ ஆதர காண்பதற்கான பேச்சுவார்த்தைகளில் சமு TGTTID 35 TILL சிறு கத்தின் பல்வேறு சமுக, அரசியல் சத்தி தரவுகளை இழந்து களின் பங்குபற்றுதலை மறுக்கின்ற ஜன இந்தச் சூழ்நிலை நாயகமற்ற நிலைப்பாடு அது எவ்வளவு பில் திக்கித் திணறிக் - உயரிய நோக்கங்களைக் கொண்டிருந் மு.கவுக்குத் திசை - தாலும் அந்த இலக்கை நோக்கி சில அடி வைப்புக்ளைக்கூடச் செய்ய முடியாது.
62D42 گڑھے
ஷேக்ஸ்பியரின்ர ஸீசர் நாடகத்தில ப்பேசுவான் புருட்டஸ்நல்லவரெண்டு gori:GLepi'.Lesoswallai symraessorsaf Autors இப்பநாடகமாத்தான்மாறிக்கொண்டு I, JENNIGHTübi 60 cognosiML. Gaulo Tsirgo
முகாமில் நடந்த அனர்த்தத்தின் | Glass(6355 mg | Garcir arfe escasargarors ரணைக் குழுத் தலைவர் முன்னாள் bågo, 627aLugnusoï GLLool of ஆர்ப்பாட்டக்காரர் புகும் வரைக்கும் துக்குத்தான் உண்மையில விசாரணை றார். இது எப்பிடியிருக்கு எது எப்பிடி சய்யிறவைதான் கொஞ்சம் யோசிக்க Ngiban bainosiMEGLIITILITÁSurf'LIGLumi
இதுவா வழி
புலிப் பொறுப்பாளர்கள் சிலபேர்
க்க ஏலாமல் திரும்பி வந்திருக்கினம் வட்டு y Garv?
EGOITTUNGGUpilih LUGÖLGİ GÖNGUMLOUyui உறுதிப்படுத்தப்படவேண்டும்.
இவைக்கு ஏலாமல் போனத அங்கயிருந்த ஒரு பொம்பிளைப்பிள்ளைசாதிக்கக் காட்டியிருக்கிறா அவ வன்னிக்குப் போனது மட்டுமில்லை தலைவரையும் தரிசித்திட்டு வந்ததைப் பெருமையாப் பேசித் திரியிறா யாரா இதுவெண்டு நீங்களும்தான் வியப்பியள் அவரவேற யாருமில்லை, புலிகள் பேச்சாளர் க.ப. தமிழ்ச்செல்வனின்ர சகோதரியார்தானாம் என்னயிருந்தாலும் தங்களுக்கில் லாத மவுசு கிடைக்க வெறும் சகோதரியெண்டதுமட்டுமே ஒரு தகுதியாகிடுமா எண்டு பொறாமைத் தியில் வெந்து வேகினமாம் கனடாப் பொறுப்பாளர்கள்
பத்திரிகைச் சுதந்திரம் பற்றி இந்த அரசாங்கம் பெருமையார் சொல்லிக் கொள்ளுது. ஆனால் எந்தக் காரணமுமில்லாமல் வெளிநாட்டுப் பத்திரிகையாளர் போல் ஹரிஸ்க்குவிஸாடிக்கமறுத்திருக்குது அரசாங்கம்
தந்திர ஊடக இயக்கம், பத்திரிகை ஆசிரியர் சங்கம் எல்லாம் கண்டிக்கக் கண்டிக்க விடாப்பீடியா நடந்துகொண்டிருக்குது அரசாங்கம் எல்லாம் ரெண்டெழுத்தாரை குளிரவைக்கத்தானாம் எண்டு ஒரு கதை துேக்கு
பரந்த மனோபாவம் இன்மையின் வெளிப் பாடுகள், பிரதிபலிப்புகள் இருக்கவே செய்யும். ஆனால் இம்முறை பேச்சுவார்த்தை உப குழுக்களில் ஒன்றாக அரசியல் விவ காரங்கள், நிரந்தரத்தீர்வு, அதன் சாத்தியப் பாடுகள் பற்றி ஆராய்வதற்கும் ஒரு உப குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உப குழுவில் அரசு-புலிகள் தரப்புப் பிரதிநிதி களாக முறையே நீதி, அரசியல் விவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸும், முஸ்லீம் காங் கிரஸ் தலைவர் ஹக்கீமும் புலிகள் தரப்பில் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்து டன் இன்னொருவரும் இடம்பெறுவர்.
இந்தக் குழுவின் வெற்றி, இதனை அமைத்ததன் நோக்கங்கள் நடைமுறைச் சாத்தியம் ஆவதிலேயே தங்கியிருக்கிறது. அமைக்கப்பட்ட உப குழுக்களில் இதுவே மிக முக்கியத்துவம் வாய்ந்ததென апiti.
நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சனை களுக்குத் தீர்வு காண அமைக்கப்பட்ட இந்தக் குழு ஒஸ்லோவில் உதவி வழங்கும் நாடுகளிடம் உதவி பெறுவதுடன் தனது பணிகளை மட்டுப்படுத்திவிடக்கூடாது என் பதே சமாதான விரும்பிகளின் அபிலாசை யாக இருக்க முடியும்,
உச்சபட்ச அதிகாரப் பகிர்வை எய்தக் கூடியதாய் திகழ வேண்டும்.
சமகால அதிகாரப் பகிர்வு நடைமுறை களில் மிகுந்த முன்னேற்றகரமான சமு கங்களின், நாடுகளின் தடையற்ற வளர்ச் சிக்கு வகை செய்யக் கூடிய தீர்வு எதுவோ அதுவே அழிவின் விழிம்பில் நிறுத்தப்பட்டி ருக்கும் தமிழ்ச்சமுகத்தினதும் ஒடுக்கப்பட்ட மலையக, முஸ்லீம் சமுகங்களினதும் தேவையாகவும் இருக்கிறது.
இலங்கைக்குச் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிள்வென்பது ஒரு புதிய அத்தியா யத்தைத் திறப்பதாக இருக்க முடியும்,
ஆனால் இப்போது முன் வைத்த காலைப் பின் வைக்காதிருக்க வேண்டும். உள்வாங்கக் கூடிய சகல தரப்பினரையும் உள்வாங்க வேண்டும்.
தாய்லாந்தில் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் பாலசிங்கம் வடக்கு கிழக்கில் மாற்று அரசியல் சத்திகளின் இருப்பைத் தாம் ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளார். இந் நிலைப்பாடு புலிகள் இது வரை கடைப்பிடித்து வந்த நடைமுறையில் குறிப்பிடத் தகுந்த மாறுபாடு
ஆனால் 'படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில்" என்பது போல் நிகழும் காரியங்கள்தான் அவநம்பிக் கையை ஏற்படுத்துகின்றன.
மாற்று அரசியல் கட்சிகள் மீது நடை பெற்ற தாக்குதல்கள், புத்திஜீவிகள், ஆசிரியர்கள் மீதான தாக்குதல், அச்சுறுத் தல் என்பன முற்றுமுழுதாக நிறுத்தப்படும் போது மாத்திரமே உண்மையான நம்பிக் கைகள் உருவாக முடியும்.
பல்வேறு சமுக அரசியல் சத்திகளின் இருப்பு சாத்தியப்படுவதும், மக்கள், தேள் தல் ஊடாகத் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வது போன்றவைகளை எதிர் காலத்தில் உறுதிப்படுத்துவதும், பாதுகாக் கப்படுவதும் முக்கியமானதாகும்.
இதனையே பன்மைத்துவம் எண்க றோம். எனவே சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வடக்கு கிழக்கில் இந்தப் பெறுமானங்கள் உறுதிப்படுத்தப்படும்வரை தொழிற்பட வேண்டியது அவசர அவசியமு IDT35íb,
வடக்கு கிழக்குக்கு தனியலகு கேட்டிருக்கிறம் முஸ்லிம் களும் தனியலகு கேக்கினம் இதப் பாத்திட்டு ஆறுமுகனும் மலையகத் தமிழ் ருக்குத் தனியலகு கேக்க வேண்டி வருமெண்டு சொல்லியிருக்கிறார். இதுவும் பத்தாதெண்டு இப்பபுத்திரசிகாமணி வடக்கு கிழக்குக்கு வெளியாலஇருக்கிற தமிழருக்கெண்டொரு தனியலகு வேணுமெண்டு கோரிக்கை விட்டிருக்கிறார் எனக்கென்னபடுகுவதண்டால் இதெல்லாத்துக்கும் பெட்டரான்வழி சிங்கள் வர்களுக்கெண்டு ஒரு தனியலகைக் குடுத்துவிட்டால் பிரச்சினை நீர்ந்து

Page 8
画画圆回圆圆画圆回回回欧
. "UITj Jaloi? GT Gonia B5 UG வந்தாள்? ஏன் இப் போட்டுத் துவைத்து எடுக்கிறாள்." கட்டிலில் மல்லாந்: 莎T° உறுத GAJGAÖGAOLIGO GT GWO GOYOTA அளித்து விட்டு ಕೌರ ಅಡಾ (g5GOLI வந்த மகிந்த சமர உணர்ச்சிகள் பெர சிங்க நாடு திரும் உள்ளூர சப்தித்தன
இதுதான் முதல் த தைத தேட Up மனது இன்பமாய் E". ஆனால்.ஆனால்,
L தோரணை, புடைகு
பிறப்பு குறித்த விப
சமீபத்தில் சுவிற்சலாந்தல் வைத்து அமைச்சர் மகிந்த சமர சிங்கவை சந்தித்த ஒரு யுவதி தனது சோகக் கதையை அமைச்சரிடம் கூறினார்.
இந்த யுவதி களுத்துறை மாவட் டத்தின் ஹொரணை என்ற இடத்தில் பிறந்தவர் என்றும் பிறந்த பொழுதே சுவிஸ் நாட்டு வெள்ளை இன தம்பதி களினால் தத்தெடுக்கப்பட்டு அங்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார் என்றும் அமைச்சரிடம் அந்த யுவதி தெரிவித்தார். தான் சுவிஸில் இருந்து கொண்டு தனது உண்மையான பெற்றோரைக் காணுவதற்காக ஏங் கித் தவிப்பதைக் கண்ணிருடன் கூறினார் அந்த யுவதி.
தன்னைத் தனது பெற்றோரிடம் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கு மாறு அமைச்சரிடம் கேட்டுக் கொண் LII.
இலங்கை சென்று ஆவன செய்வ
பட்ஜெட் எப்படி?
கா. சுபாஷ், டிக்கோயா தடையின்றிக் கிடைக்கும் பியரைக் gig as a Luigi Lipali այDմGսՈտՈ Ժ/
அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட வரவு-செலவுத் திட்டம்
எஸ்.எஸ். சுரேஷ்,கொழும்பு-12 அமைச்சர்களோ, அரசாங்க எம்பிக்களோ அல்லது அவர்களது பினாமிகளோ கம்பனிகளை நடத்தும் முதலாளிகளாக இருக்கக் கூடாது என்ற all 563.5 Guy D.LGBTL) 1173.5G-5783FG வர வேணடும்.
* கவலையை மறக்க வைக்கும் சக்தி மதுவுக்கு உண்டா?
இ. கோபிநாத் மட்டக்களப்பு அப்படி நம்பினால் உண்டு நல்ல இசையைக் கேட்டால் கவலையை மறந்துவிடுவேன் என்று நம்பினால் அதற்கும் உணர்டு
** அன்புக்குரியவர்களே அம்புக்குறி யாக மாறுவது ஏன்?
சுகுமாரன் ரஜனி, பெயாவல் நெஞ்சில் வந்து தைக்கத்தான்!
) உயர்ந்த நகைச்சுவை எப்படி இருக்கும்?
எமஐஎம ஆஷாத, ஏறாவூர நகைச்சுவை என்பது ஒருவரை அன்புடன் உதைப்பது- அவரும் அந்த உதை தனக்கு விழவில்லை, வேறு யாருக்கோ விழுந்தது என்று நினைத் துச் சிரிக்கக் கூடியதாக இருப்பது. என்பதாக எங்கோ படித்த நினைவு. * தமிழில் அவசியம் படிக்க வேண்டிய நாவல் என்று நீங்கள் எதைச் சிபார்சு செய்வீர்கள்?
க.அஜந்தகுமார், அக்கரைப்பற்று-07 பசிங்காரத்தின் புயலிலே ஒரு தோணிநம்முடைய போர்க்கால நாவ லையோ கதைகளையோ எழுத எண ணம் கொண்டுள்ளவர்கள் மிக மிக அவசியமாகப் படிக்க வேண்டிய நாவ லும் அதுதான் என்பேன்.
தற்போது நம் நாட்டில் இலகுவாகக் கிடைப்பது என்ன?
மனோ கோபாலன், ஹப்புத்தளை. இப்போது மட்டுமில்லை எப்போ தும் எந்த நாட்டிலும் இலகுவாக இல வசமாகக் கிடைப்பவை அறிவுரை கள்தான்!
டது. இந்த யுவதி 1984 ம் ஆண்டு மே மாதம் 28 ம் திகதி ஹொரணை அரச வைத்திய சாலையில் பிறந்தவர். இவரது
ரம் அறியப்பட்
J.LLID GTGija)ITID 2 தூரத்தில் உள்ள அவளைக் காட்டவி
"என் பாய்ச்சலுக்கு
என்று சிரித்தபடி
இயற்பெயர் தெய்வானை பழனியம்மா அறிவைக் கேலி ெ தெய்வானையின் தாய் இந்திய வம்சா அவளிடம் போய் !
வழி தமிழ்ப் பெண்ணான சண்முகம் பழனியம்மா. இவர் ஹொரணை மில் லேனியத் தோட்டத்தில் முன்றாவது இலக்க லயணில் வாழ்ந்ததாகப் பிரதேச சபைத் தகவல்கள் கூறுகின்
D60l.
இவர் பிறந்த ஹொரணை
அரச வைத்தியசாலையில் இருந்து சட்டப்படி சுவிஸ் தம்பதிகள் இவ ரைத் தத்தெடுத்துள்ளனர்.
கொண்டது மனது. அறை முழுக்க அ6 நினைவுகளே வாச நிறையும் உணர்வு
அதோ அசைந்தன தங்கத் தந்தப் பளி சிலை அவள்தான்
அதிவேக ரயில் ஒ6
தண்டவாளம் போ
இவரது தாய் பழனியம்மா இப் இப்படி அதிர்கிறது
பொழுது இரண்டாவது மணம் முடித்து ஒரு குழந்தையுடன் வாழ்கி றார். இந்தத் தகவல்கள் சுவிஸ் யுவதிக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்
ளன. அவர் விரைவில் தனது தாயைக்
காண இலங்கை வரவிருக்கிறார்.
காதலிப்பது போல் நடித்து ஏமாற்றும் பெண்ணை உங்களுக்கும்
பிடிக்காதுதானே?
எம்.ஜே.அஸ்மில், மருதமுனை உங்களைக் காதலித்த பெண்ணை எனக்கு ஏன் பிடிக்காமல் போக வேண்டும், புரியவில்லையே!
> சிந்தியா, கடைசியாக என்ன படம் பார்த்தீர்கள்?
கே.ஏ யசிர், வெல்லம்பிட்டிய யூனிவர்சிட்டி படம் என்னவோ
திணிணைப் பள்ளிக்கடம் தான். அதை விடுங்கள் விவேக் இருக்கிறார். சிரிக் கலாம். இடையில் சிறிது காலம்
எதிர்ப்புகளால் மிரண்டு போயிருந்த வர் மீண்டு வந்திருக்கிறார். பிரபலங்
வேகம் இல்லை, பர மெல்ல மெல்லவே வருகிறாள். அந்த
அழகுகள் அசைந்த
வல்லபன் LITTÜ j55L வெறும் நாலைந்து நடந்திருப்பாள். அ ஒய்யாரங்கள் உதிர்
அசைவுகளில் காம
நாற்புறமும் சிதறி
கிணிர்.கிணிர் அ மெல்ல வைத்த அ கொலுசின் ஒசை
இனிமையாகவும் .ே
அட இதயத் துடி காலில் கட்டியபடி பெண்கள் நடக்கிற
நடப்பதற்கு வசதிய
சேலையைச் சற்று பிடித்திருந்தாள்.
மாசு மறுவற்று ந
இழைக்கப் பெற்று தந்தம் போல் வழு கால்கள் பங்கயத் விரல்கள். அந்தப்
sita). GitaGu Gig
களையும், பிரபல முட்டாள்தனங்களை திரு மயத * யும் வம்புக்கிழுக்காவிட்டால் விவேக் வெட்கத்தில் அவள்
கஜாலா (படம்- யூனிவர்சிட்டி)
) சிந்தியா, சர்தார்ஜிகள் என்பவர்கள் LIT ji?
ஜி.பி.எம். யுனைஸ்டீன், குருநாகல் சீக்கியர்களைக் குறிக்கும் சொல் அது சர்தார்ஜி ஜோக்ஸ் மிகப் பிர பலமானவை. தமிழர்களாகிய நாங்கள் ஜோக்குகளிலும் கூட எங்களைப் பற்றி உயர்வாகவே சொல்லிக் கொள்கி றோம். ஆனால், சில சமுகத்தினர் தங்களைத் தாங்களே கிண்டலடித்துச்
கால்களில் பதிந்தி
கண்களுக்கு அங்ே இருப்புக் கொள்ள நோக்கின பண்பா மேலே செழித்துக்
சிரித்துக் கொள்ளு றிருக்கிறார்கள் கு தங்களைத் தாங்கே மட்டுமில்லாமல் பி களைச் சொல்லும் பார்கள் சர்தார்ஜிே பாலும் சர்தார்ஜிகல் கப்பட்டவைதான். ஜோக்குகளைப் போது சகித்துக் ெ கள் என்று பிரபல சி சிங் குறிப்பிடுகிறார் இனி, சர்தார்ஜி வந்த் சிங் எழுதியிரு சிங், பணிடாசிங் கள் ஒருநாள் ச யர்ந்த கார் ஒன்றின் 7ä G3LLTj. "GT. கிடைத்தது?"
சாந்தாசிங் செ கான இளம் பென காரை ஓட்டி வந் ஏற்றிக்கொணடு க இடத்திற்குப் போய்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களின் ந்தான். தும் இரைந்து
ளையும் ஒரே த்தமாய் ண்டது டவை" என்று கூவியது.
அவள் ழ நின்றிருந்த னக்கு எட்டும்
ÖGOMGANGULJ..."
ஏது எல்லை?" அவன் Fய்துவிட்டு |ட்டிக்
JG னையாக மாறி ஏற்பட்டது. சந்து வரும் ங்குப் பட்டுச் வருகிறாள்! ன்று கடந்த
நெஞ்சு ஏன் 2. பரப்பில்லை.
நடந்து
அவள் விந்தையை டியிருந்தான்
அடிகளே தற்குள் LIGA) நதன GÖT EGO)GOROTAS Gil
T.
வள் மெல்ல டிகளுக்கேற்ப சீராகவும் is LL.g. ப்புகளைக் பல்லவா இந்தப் ார்கள்
உயர்த்திப்
ன்றாக | ազինծայմա வழுத்திருந்தன தளிர் போன்ற பொன்னிறக் )GA)LGO 5G9O56I உறைந்தன.
KİTGÖKÇİ
நந்த
நெடுநேரம் ിബ (Ipബ ட்டையும் மீறி,
கிடந்த எழில்
B A A
படுத்திருந்த
அழகு தேவதை மீது ஆசைக் கனல்
குவியலில் அவன் கண்களும் உள்ளமும் திணறித் திகைத்தன. நன்றாக எழுந்தும் தாழ்ந்தும் திமிறியும் குழைந்தும் வளைந்துமிருந்த * GUITG)JGOOTILITA|3560 GTT 976)J677 சுற்றியிருந்த செம்பட்டுச் சேலை அடக்கச் சக்தியற்றதாயிருந்தது. கழுத்தின் சிறு பகுதியும் இடையின் ஒரு பகுதியும், கணுக்காலும் அதற்குக் கீழுள்ள பகுதியுமே சேலை மறைக்காத இடங்களென்றாலும், அவற்றை விட சேலை மறைத்த இடங்களைப் பற்றிய ஊகம் அவனுக்குப் பெரும் இன்பக் கற்பனைகளையும் வேட்கைகளையும் தூண்டிவிட்டது.
N இ
ఫ్ర C2S3 சேலை மறைத்தும் உள்ளிருந்து முறைக்கும் தாமரைப் பெரு மொட்டுக்கள் சட்டென்று சுருங்கிவிட்ட இடைப்பகுதி மறைத்தாலும் ஊகிக்க முடிந்த தடாகச் சுழிகள் சுழல்கள் இன்னும் என்னென்னவோ! ஊகிக்கச் சேயிழையின் அழகு தெரிந்தது உள்ளிருந்த இலக்கியப் பூம்பொழிலும் தெரிந்தது கணக்கற்ற கவிதை மலர்களும் தெரிந்தன. அருகே வந்து நின்றாள். எதிரே நின்றவளின் உறுப்புக்கள் புடைத்துக் குமுறிக் கொண்டிருப்பதை வல்லபன் தாங்கொணாப் பதற்றத்துடன் பார்த்தான். ஆசைக் கனலை அவள் கண்களும் அள்ளித் தெளித்தன. தவிர வெட்கமும் அவற்றில் விரிந்து கிடந்தது. அவள் அங்க அமைப்பு ஒவ்வொன்றும் அசைவுகள் முக மாற்றங்கள் ஒவ்வொன்றும் அவனுக்குப் பெரு வேதனையையும் மன விகாரத்தையும் தந்தது. அவளைக் கடித்துக் குதறிவிட
亚圆回圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆回
வேண்டும் என்ற ஆவேசம் மனதுக்குள் எழுந்தாலும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு எழுந்து மென்மையாக அவளை அணைத்து முதுகை வருடினான் GIGia LGi.
அந்த வருடலில், அவன் கையின் வெப்பத்தில் அவள் இளகினாள் "இது சரியல்ல" என்று அவள் உதடுகள் கூறிக் கொண்டிருக்கையில் அவன் கை அவள் இடையில் தவழ்ந்தது "எது சரியல்ல?
அவள் அவன் கைகளுக்குள் நெகிழ்ந்தாள்.
"இந்த நிலை." "அப்போ தரையில் அமர்ந்து விடலாமா? என்றபடியே உதடுகளால் அவள் பட்டுக் கன்னத்தின் மென்மையை ஸ்பரிசித்தான். அவள் பொய்க் கோபத்தோடு அவன் நெஞ்சில் விரல்களால் குத்தினாள் வல்லபனின் நினைவுகள் வெட்டுண்டன. 'அடைய முடியாப் பொருளுக்கு ஏன் ஆசைப்படுகிறாய்?" என்று மனதைக் கடிந்து கொண்டான்
"Ð GÖGN) GÖTÜ GLITT GÄ) சாதாரணமானவள் அல்ல அவள் எங்கோ உச்சியிலிருக்கும் அந்த அழகு தேவதையை எண்ணி எண்ணி நீங்காத் துயரத்தை என் நெஞ்சில் சேர்த்து நிரப்பி வைத்திருக்கிறாய் அடைவதற்கரிய அவளை நினைத்தாலே என் தேகமெல்லாம் பற்றியெரியும்படியான பரிதவிப்புக்கு உள்ளாக்குகிறாய். பெரிய களிற்று யானைகளின் கூட்டம் இறங்கிக் கலக்கிய குளம் போலக் கலக்கமுறுகிறாய்.அவள் நிலை என்ன என் நிலை என்ன என்ற உண்மையுணர்ந்து ஒதுங்கிவிடாமல், ஏய் மனமே! ஏன் என்னை நெருப்பாற்றை நீந்திக் கடக்க வைக்கிறாய்? நாள்தோறும் அவளை அடைய வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டிவிட்டுக் கொண்டிருப்பதன் முலம் என்னைச் சிறுகச் சிறுக அழித்துவிடக் கங்கணம் கட்டியிருக்கிறாயா என் மனசே?
அணங்கு சால் அரிவையை நசைஇப் பெருங்களிற்று இனம் படி நீரின் கலங்கிய பொழுதில், பெறலருங் குரையள் 6T60T60TTU, 606)J959JLD
ன்னா அருஞ்சுரம் நீந்தி, (:u 616örgosor . . . இன்னற் படுத்தனை
(அகம்: 212 8-12)
பக்குவம் பெற் ப்பாக யூதர்கள் கிண்டலடிப்பது ர் அந்த ஜோக்கு போதும் இரசிப் ாக்குகளும் பெரும் ாலேயே உருவாக் ஆனால், அந்த பிறர் சொல்லும் ாள்ள மாட்டார் கியரான குஷ்வந்த்
கதை ஒன்று குஷ் ததுதான சாநத7 ருவரும் நண்பர் தாசிங் விலையு வந்தார். பணடா படி இந்தக் கார்
ன்னார். " அழ ஒருத்தி இந்தக் 767, 767667 டில் மறைவான காரை நிறுத்தி Gandi
னாள் கீழே இறங்கித்தன் ஆடைகளைக் களைந்துவிட்டு நிர்வாணமாக நின்ற படி, இந்தக் கார் நான் இரணர்டில் எது வேண்டுமோ எடுத்துக் கொள்/ என்றாள். நான் காரை எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன்'
பணடாசிங் திருப்தியில்லாமல் தலையாட்டினார். "முட்டாள் ஏன் அவளது ஆடைகளை விட்டுவிட்டு வந் தாய். அவற்றை விற்றால் ஒரு வேளை வயிறாரச் சாப்பிட்டிருக்கலாமே!" என்றார்.
ஒரு நிரந்தர தீர்வுத் திட்டம் பற் றிய பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்னரே பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து விட்டால் என்ன செய்வது?
எஸ். மனுவேல், தேத்தாப்பளை
1914-இல் தோமஸ் அல்வா எடி சனின் பரிசோதனைக் கூடத்தில் ஒரு பெரிய தீ விபத்து பல இலட்சக் கணக்கான மதிப்புள்ள இயந்திரங்கள் மற்றும் அவர் வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சி செய்தவை சம்பந்தப்பட்ட குறிப்புகள் அனைத்தும் சாம்பலாகிக்
கொணடிருந்தன.
இதைக் கேள்விப்பட்டு அவருடைய மகன் சார்ள்ஸ் அப்பாவைத் தேடி ஓடி வந்தான் வந்து பார்த்தவன் அதிர்ச்சியடைந்தான்.
எடிசன் ஒரு ஓரத்தில் நின்று கொண்டு கொழுந்துவிட்டு எரியும் சுவாலையை இரசித்துக் கொண்டிருந் தார்.
சார்ள்ளைப் பார்த்ததும், "அம்மா எங்கே? உடனே சென்று அவளையும் கூட்டி வா. இந்த மாதிரிக் காட்சியை மறுபடியும் அவளால் பார்க்க முடி யாது" என்று அவனை விரட்டினார்.
அடுத்த நாள், அவரது நம்பிக்கை களும் கனவுகளும் எரிந்து கருகிய சாம்பலுக்கிடையே நடந்து கொண்டே சொன்னார். "ஆஹா நம்முடைய அனைத்துத் தவறுகளும் எரிந்து போய் விட்டன. இனி நாம் புதிதாக ஆரம் Lf4 d6 60/TLb."
எடிசனைப் போலவே நாமும், தோல்விகளிலிருந்து நம்மைப் புதுப்பித் துக் கொள்ளக் கிடைக்கும் அனுகூலங் களைக் கணிடுகொள்வோம்.
|5ରା, 17-23, 2002

Page 9
பேரைப்பலிகொண்ட கார் குண்டுவெடிப் |புக்கும் இந்த வயோதிபருக்குமிடையில் தொடர்பு இருப்பதாக இந்தோனேஷியா பொலிஸார் சந்தேகிக்கின்றனர். ல இவருக்கும் ஒசாமா பின்லேடனின்
இந்த வ பான பெரியவருக்கு அல்கய்தா அமைப்புக்கும் இடையில் மில்ை ஏன் இத்தனை பாதுகாப்பு என்று சிந்திப் இருப்பதாக அமெரிக்கா Gă பீர்கள் எழுந்து நடக்க முடியாத சுகமீன சந்தேகிக்கின்றது. இந்தோனேஷியாவின் மானநிலையில் தனது வயோதியப் பருவத் ஜமாயி இஸ்லாமியா என்ற அமைப்பின் தளவி தில் வாழும் இந்த நபர் இன்று பயங்கரவா தலைவரான இவர் கடந்த இரண்டு அ தப் பட்டியலில் பரபரப்பாகப் பேசப்படும் வருடங்களுக்கு முன்னரும் இந்த நாட் OLDúile ஒருவர் இந்தோனேசியாவைச் சேர்ந்த இவ|டில் பல குண்டுத் தாக்குதல்களின் சூத் டுக்குப் பெயர் அப்துல் பகார் பிஷர் திரதாரியாக இருந்தார்என ஏற்கனவே டி. சமீபத்தில் பாலித்தீவில் சுமார் 疊'芒顎 க்கிறது. 'ഉ SSSS SSSSS S SSS SSS SSS SSS SSS SS SS SS SS S SSS S SSS SSS SS SS S S S S S S S S
· · · · · · · —
הוא טו פטורסטס -
ONGA |
he is is a η αιτιο το αι. Οι το
1 ܬܐ.
|| R. VAD KA
நவ 10-16, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLidl så D-Gil (gangør agital ல என்று နှီး ချမှီ : WFIFIFUTür 邑_L5ü瓦 EüETEL. K. பருப்பீர்கள் அதை நிரூபிக்கிறார் இந்த அங்கவீனரான இளைஞர் ரசன்னா லால் என்ற இவரது 2 கால்களும் செயலிழந்து காணப்படுகின்றன. ஆனால், மன ல் திடமாக இருக்கிறார். டுத்த வருடம் மார்ச் மாதத்தில் ஹொங்கொங்கில் நடைபெறவிருக்கும் அங்கவீனர்களுக்கான பல்லுனர் போட்டிகளில் கலந்து கொள்வதற்காகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் பிரசன்னா மீபத்தில் கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்ற அங்கவீனர்களுக்கான போட்டியின்போது கையில் இருந்து பங்குபற்றியவர்கள் ஏராளமான பதக்கங்களை வென்று வந்தனர். ஊனம் என்பது உடம்பில் இல்லை, மனதில்தான் இருக்கிறது" என்பதை நிரூபிக்கிறார்கள்
உயிரிழந்திருக்கலாம் என்று ஆரம்பத்தில் வெளியான D DIT aff, தகவல்கள் தெரிவிக்கின்றன் 1200க்கும் மேற்பட்ட
LSS SSS S S S S S SS S SS SS SS |zı/Dını mızra ப்பிடங்களை இழந்தன. ற்கை அனர்த்தங்களுக்கு ஐரோப்பா, ஆசியா குடும்பங்கள் தமது இருப் ாகுபாடு போது அடுத்தி அடைந்த பாடசாலைக்குச் சென்ற தமது பிள்ளைகள் ன்றாம் உலகநாடுஎன்றவித்தியாசம் பார்த்து மண்ணுக்குள் புதையுண்டு போனார்களோ என்ற தன் சிற்றத்தை வெளிப்படுத்துவதில்லை'தாளாத சோகத்துடன் மீட்பு பணியாளர்கள் த வாரம் இத்தாலியில் சென்கிளைனோ என்றமேற்கொள்ளும் பணிகளைக் க் Eர்மல்கப்
| , ! ஏற்பட்டபூமி அதிர்வு காரணமாக சிறுவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இரண்டு பெண்களை
ற்கும்பள்ளிக்கூடம் ஒன்று முற்றாகச் சிதைந்தது யும் இடிந்து வீழ்ந்திருக்கும் பாடசாலையின் ஒ |ணர்த்தத்தில் குறைந்தபட்சமாக 23 சிறுவர்கள் பகுதியையுமே இங்குகொண்கிறீர்கள், !
Σ

Page 10
lliyli"Loldib agloSii Fibbingdig) afsluiten Gillen ஏ.ஆர்.ரஹ்மான் பெயர்
பிரிட்ட வரிக்கும் ஆரியர்களில் இந்த ஆண்டு அதிகமாகப் பணம்சம் பாதிந்த பேர் பட்டியவில் பிை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹாள் பொ கும் பிடம் பெற்றுள்ளது
ஆாடுகாண்டளிவந்து வருகிறார் ஆர் மான் தென்னிந்திய மற்றும் அறிந்த படங் களுக்கு இசையமைத்து அவர் பாம்பே டிரீம் என்ற ஆங்கிப் படத்துக்கு சமீபத்தில் இரு அமைந்த ஒரு படத்துக்கு பிந்திய மதிப்பில் ரு ாேடிசம்பளம் வாங்குகிறார் இங்கி வாந்தில் வசித்த ஆண்டுகளில் அவர் ரு கோடி சம்பாதிந்தார் அதிகாகப் பாம் சம்பாதிந்த ஆரி பர்கள் பட்டியன் சண்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது அவ ரது பெயர் புதுபிடத்தில் உள்ளது
அவரது இசையில் வெளியான ஆல்பங்கள் கோடிக்கும் அதிகமாக விறதுள்ளன
ஜனாவில் அஜித்
திருடா என்ற படத்தை பிக் இருந்தார் ஷா காஷ் பின்னர் இப் படத்துக்கு ர என்று பெயர் மாற்றப்பட்டது. இதில் அறிந்தும் அவ ருக்கு ஜோடியா த்ரிஷாவும் நடிக் இருந்தார் ஆனால் இப்போது திராவின் இடத்தை வேறொரு வருக்குக் கொடுக் இருப்பதாகப்
நாள் அதிக விளம்பரப் படங்களில் நடிக் |YAIYIN செய்துள்ளேன். சினிமாவில் நடிப்பது ெ
நல்ல அனுபவம்ான்றால் இதுபோன்
õLITTELT
A ன் விளம்பரப் படங்களில் நடிப்ப
LISIIt) விளம்பர அனுபவம்:
னாவுக்குப் பல படங்கள் இருந்ப்பிடிப்பிலாவது இடையிடையே ஓய்வு திாலும் தனது கால்ட்டுக்குப் பிரச்சாைது ஆனால் விளம்பரப்படவுட்டிங்கில் ஒர ஏற்படாமல் ஒரு காரியத்த செய்துள்ளார் ஒரு நிமிடம் கூட பிய்வு கிடைப்பதில்லை அதாவது நன்னைத் தே வந்த விளம்பரப்பரபா நடித்துக் கொண்டே இருப்பது
ப்பை ஏற்று கொண்டு நடித்துள்மிகவும் பிடித்திருக்கிறது ' சொன்ன அறு வார் இண்டர்நேஷனல் நிறுவனமான ஒரு மலையாளத்தில் மோகன்லாலுடனணு படத்தி iென் நம்பெரியின் விளம்பரப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் தமிழில் காதலேசுவாச நடித்து முடிந்துள்ள அவர் ஏற்கனவே 'மிளி சிவகாமி லவ்வர்ஸ் ஆகிய படங்களி விளம்பரப்பட்ம் ஒன்றிலும் நடித்தார் பிளிமேல்தடிக்கிறார்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Liri B, Fijuana கமல் சிம்ரனுக்கு விருது
பம்மல் கே சம்பந்தம் படத்தில் பாக நடித்ததற்காக நடிகர் யம நடிகை சிம்ரனுக்கும் சாந்தாராம் வழங்கப்படுகிறது. மகாராஷ்டிர துறையில் பல்வேறு சாதனைகளை
ITT IPSA TITUT TID.
ளென் சம்பாத்தியம் இந்த ஜனங்க நந்த காசுதான் அதுல இவரது பெயரில் ஆண்டுதோறும் கொஞ்சத்தை அவங்களுக்காவே செலவு செய்யறேன் ஒட்டு தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட ெ மொத்த தேசத்துக்கும் உதவி செய்யணும்னா நம்ம கையில் அர திரைப்படக் கலைஞர்களுக்கு விருது ாங்கம் பிருக்களும் அது பில்லே அதான என்ாள முடிஞ் இந்த ஆண்டு விருது பெறத்
த இல்லாதவங்களுக்குச் செய்யறன் மற்றபடி அரசியலைப் பெயர்கள் சென்னையில் ஞாயிற்று பற்றி எனக்கு எதுவும் தெரியாது நான் அரசியலுக்கும் வர தமிழில் விருது பெறும் கலைஞர் மாட்டம் என்று கூறுகிறார் விஜய் சிறந்த இயக்குநர் பாரதிராரா ட
சிறப்பு இயக்குநர் விருது - புகழேந்த
சின்ாதம் வால்டர் வெற்றிவர் உட்பட பல வெற் சிறந்த இசையமைப்பாளர் - பிா LL TT ZS L L YL T LLLL TLL TYY LLLLLL LL S Ynys yn Safle i Lygliwiau'r gory = 'Half Hill படத்தில் நடிகராக அறிமுகமானார் தொடர்ந்து பல படங்களில் சிறப்பு நடிகை விருது பிரதியுவு
மலையாள டாக்டர் வொமிதா ளைக் காதலிக்கிறாராம் நடிகை மீரா ாயின் விரவில் தருமனத்தை றிர்பார்க்கலாம என்றது சினிமா வட் LITI.
கேரெட்டி தயாரிக்கும் படம் மாசே மன்ரே பிப் படத்தை ஷக்தி சிதம்பரம் டைரக்ட் செய்கிறார் இப் படத்தின் முவம் முதன் முதலாக பிளைகிறார்கள் சிம்ரன்-பிரபுதேவா
LTTTTT TTTTTTYTTLTLLL TTTT L LLL LLLL SLTLLLLS LLLLLL சிறந்த நடன இயக்குநர் - ராஜு இடைவெளிக்குப் பிறகு கதை திரைக்கதைவளம் எழுதி இயக் சிறந்த எடிட்டர்- பழனிவேல்
கும் பிரமாண்டமான படம் காதல் கரி சிறந்த MRRE5, திரைக்கதை விருது
சிறந்த படம் - கடல் பூக்கள்
அருண் ஜோடியாக நடிக்கும் அனனம் படத்தின் மாதம் 21 ஆம் தேதி மும்பை
தொடக்க விழாவுக்கு வந்திருத்தார் மீனா அவரைப் பார்த்தவு துகள் வழங்கப்படும் என்று ராஜ்கம டன் ஒடிச் சென்று கை குலுக்கிய பிரியங்கா திரிவேதி சட் துள்ளது. டென்று ஒரு முத்தம் கொடுத்து அசத்திவிட்டார் பிரண்டு நா - - - - - - - -
ாயகிகள் சந்தித்தாலே போட்டி, பொறாமை இருக்கும் என்ற படத்துக்காக IITL
கூற்றை மீனாவும் சரிடமிரியங்காவும் சரி பொய்யாக்கிவிட்ட ார். ஆனால் மும்தாஜூம் ஜோதிகாவும் எங்கே சந்தித்தும் றி கொண்டாலும் எலியும் பூனையுமாக மோதிக் கொள்கிறார்கள் čiji . 6 ாள்ள காரணமோட்
ேெலட்டஸ்டா விஜய் ஒப்பந்தமாயிருக்கும் படம் வ ரா தெ செல்வபாரதி இயக்கும் பிப் படம் முழு நீள நகைச் வைப் படமாம். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பது நெகா
ஸ்ருதிகாவுக்கு ஒரு பக்கம் சந் I i Hill
ஆல்பம் நாயகியான ஸ்ருதியாவு தொடர்ந்து புக் ஆகி வருவதால் ெ ஆல்பத்தில் இவரது நடிப்பு ரொம்ப படங்கள் புக் ஆகி வருகிறதாம்
இந்தச் சந்தோசமே அவருக்கு கொண்டிருக்கிறது போலும்
 ைநிறையப் படங்கள் சரியாகப் போக முடிய
தொடர்ந்து பள்ளிக் ருப்பதால் பர்ளி நிர கடுமையான எச்சரி பள்ளிக்கு வராவிட என்றும் மிரட்டியு
LIITLIKAKHNAT படங்களை ஒப்பு என்று வீட்டில் கூறியுள்ளனர்.
அவர்கள் isir fil-ligi 'LIT IL
படங்களுக் மிட்டதே என்ற
(LDGEBÜ
Lütör)
|al 17-2,200

Page 11
நடத்தினர் இதில் பொது மக்கள் சிலரும் இரசிகர்கள் கலாட்டா:
அந்த இரசிகர் கூட்டத்தைக் கலைத்தனர். 25 gf Life அதன் பிறகு அமைதியான இரசிகர்கள்
ட்ருக்குள் சென்று காட்டாவைத் தொடர்ந்த MT TT TTLLLLLL u TT T T S LL TTTKS S LT TT LTTT S TTT TTTT TS SqSTTTT TTTTTTTTTTT TTTTLTS Su L ST SSLSS ttt TT TTTTTTTTTS TTTTTT TT | alius IV a. VAN AWANITIF KI PARATTI, I, III t இதில் பல நகள் கிழிக்கப்பட்டன ஆப
T.
அறைக்குள்ளும் பிரசிகர்கள் புகுந்து ரபீனை செய்த நகரில் 9. தியேட்டரில் அதிகாலையில் மீண்டும் பொவிார் வந்து ரசிகர்கள் கூடியிட்டனர் நூற்று ми ћаја. க்குள்ளேயே தடியடி நடத்தினர் பிது தொட நிருந்தனர். தீபாவளியை பேர் கொண்ட ரசிகர் கும்பல் கைது செய் = பத்திருந்த இரசிகர்கள் வரிசையில் நிற்ா டுள்ளது
அண்டரை நோக்கிச் செல்ல இரு தரப்பினருள் L S S S S LSLSLS SLSLS S S S S S S S S S S S S S S S S
தகராறு ஏற்பட்டது. பாட்டில்களும் கற்களும் பறந்தன பிதையடுத்துப் EIS25 TBL போகும் PNT1935) நடிபடி நடத்திக் கும்பாலக் காலத்தனர் விசையமைப்பாளர் எஸ்.ஏராஜ்குமாருக்கு ந
பாவ பாண்டிச்சேரி ஆனந்தர தியேட்டரில் வில் ாகும் ஆசை வந்துவிட்டது போல் தெரிகிறது
பாவளிக்கு ரிலீஸ் ஆகியுள்ளது. பிந்தப் படத்தின் NATUS கதாபாத்திரம் கிடைத்தால் நடிக்கத்திய யப் பார்ப்பதற்கு பிரசிகர்கள் விருப்பதாகத் தமிழ் வியக்குநர்களுக்குக் கூறிவது கட்டம் அதிகம் இருந்த
க்கு டிக்கெட்
in து T olóði ljbólg) S S S S S S S S S S S S S ரளிவுெ
மட்டும் கே.
தொல்
al Trier
II T
பாளம்
சிறந்த கப்படுகின்றன. பட்ட கலைஞர்களின்
வெளியிடப்பட்டன . ஹிந்திக்குத் தாவும் சிம்ரன் Hun i for en தமிழிலேயே நிறையப் புதுப் படங்கள் விருக்கும் "பி" ቅጫማ!....... நிகரென்று பிந்திப் LIL LITT TIL TIL ஏற்றுக் கொண்டு நடித்துவருகிறார் ரிம்ரன் இத்தனைக்கும் அந்தப் படத்தின் கதாநாயகர் முன்னணி நடிகர் கூட வில்லை, புதுமுகம் அப்
... ". . . ஏற்றுக் கொள்ள வெண்டும் என்று கேட்கிறீர குமார் (கடல் பூக்கள் :ಸ್ಥೆ காரணம் பிருக்கிறது. நாசர் தயாரித்து மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் பாப் படத்தில், தனது சொந்தத் தங்கை Til ஜோதிக்கே அம்மாவாக வெடமேற்று நடித்துள் உளார் சிம்ரன் பிந்தப் படத்துக்குப் பிறகு
தொடர்ந்து இதுபோலவே கதாபாத்திரங்கள் | მნ(ტ *LLIT” அமைந்தால் தமிழில் மார்க்கெட்
டல்லாகிவிடும் என்ற முன்னெச்சரிக்கை 53авп" உணர்வு செயற்பட தமிழ்ப் படவுலகை
விட்டு நடாவென்று இந்திப்படவுலகுக் மறுபக்கம் கவலையோ குத் தாவிவிடலாம் என்று மனக் கனக்குப் போட்டுள்ளார் சிம் பொது நிறையப் படங்கள் MILIT, MILITAW PLYT TI'N
கடல் பூக்கள்)
நொசமாக உள்ளார் பேர்வழியப்பா பட்டதால் மளமளவெனப்ாக மா === | || || || GI BOGATTIIN அளித்துஆகாஷ்-விந்தியா
வை சுற்றுகிறதா? -:ற்கு இரகசியக் காதல்
TRIJ
பேர்டி பிரபல தொழிலதிபரின் மகள் : ருகோள்வ அழைத்துத்திர நூலகத்தில் வேலை பார்க் 2 ந்துள்ளது. ஒழுங்காப்தம் கவுசல்யா மீது காதல் கொணி
செய்துவிடுவோம்டார் காதலின் வேகத்தால் அவளை ZA
விரட்டி விரட்டிக் காதலிக்க ஆரம்
Lili Tilly, MIT I af TIF i
"R":"", என்பதை அறிந்துகொள்ளாமல் முழ்கினான் கன்சவ்யாவின் விருப் 11 தலையாட்டிவிட்டுபத்தைத் தெரிந்துகொள்ள அந்தக் கம்பியூட் NELLIITTY MYND ஸ்ருதிாடர் சென்டரில் வேலை பார்க்கும் அவளது யவிட வேண்டியதாகிதங்கை பூமதியின் உதவியை நாடினாள்தன் டாம் ஸ்ருதிகாவுக்கு " அக்கா கவுரவ்யாவுக்குக் காதல் இருப் - - - - - La B'T ரின் சிக்னல் காட்டினாள் தங்கை | 5IDGl) (Proj கேட்க வேண்டுமாகவுசல்யாவை நினைத்துக்ாவுவில்
பாடி ஆடினால் தினகர் இப்படியொரு காட்சி நீ வரும் கிரன் பாதையெவ்ஸ்ாம் படத்தில் இடம்பெறுகிறது
நவ - 200 Միու
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TE
டந்த
பெட் Tr
W. ட்டது LL.
III. II Firidir. I TIL
DOTTI
ya J | | |
A. விரந்ஆதியா-ாயத்திரகுராம்
படம் விசில்
ால்லையால் அவதிப்படும் நடிகை விஜய்யிடம் ாம்பவும் அவதிப்படுகிறாராம் அரண்ய என்று நேற்று இல்லாத டு விடாதீர்கள் இது ஒரு நடிகரின் "="#tे। MUTAT MIT DET I அதியம் LDTDDLP பய நடிகை இப்போது நடித்துவரும் படத்தில் விஜய் இமல் ஒள் வும் தாராளம் காட்டி வருகிறார். ஆனால் இந்தவொரு படத்திலும் ஒரு FIFA, ಇಂದ್ಲಿ ரொம்பவும் அட்வார்ட்ட்ெடப்பல் வாமுடிவு ாக எடுத்துக் கொண்டு அடிக்கடி அன்புத் செய்துள்ாரம்
ஸ்டி செய்தாராம் aru yfir sus Musika niini ஓரிருமுறை அப்படி பிப்படி அட்ஜட் செய்துதார் பினர் முடி ஒட் In ார்டுவிட்ட தள்ளி தொடர்ந்து தொல்லைபடம் வரை இந்த சம்மர் ராப்வே நடித்து ாடரவே நடிகருடன் மோதிாராம் முடித்தார்
இதனால் |fl () 'flatfolff AAFA, LSATA Airp DIENSENZO), Rick "Iதயாரிப்பாளர் மற்றும் ಇಂದ್ಲಿ 鷺 itu JLL IN AF KNOPFF TT NYITOTODIADOTTTTTTTTT . . ஆம் வந்து கொண்டிருக்க நானும் திட் "CARA ானவளின் அதே கோபம் இநடப்பை மாற்றி கொள்ள முடிந்து
நடிகரின் கோரிக்கையை நிறைவேற்ற போட்டார் MANA", """"""""""""""" Po. முதலில்
". ■ 諱LI *轟 WLW 蒿」 கையில் படம் ஏதும் இல்லாத நிலையில் டிவியும்மாதிரித் தன்மை வாரி தள் बा' या கொடுக்காததால் டாகும்போர்சுடா மொழி ார் ஈ என்பதுபோல ஆவிட கூடாது என்பதால் ளிே இந்த மாற்றம் தொடருமம் ரத்திகளின் பட்டுக்கும் ஆட ஆரம்பித்து விட்டா Auror Missir G H III annau ரொம்ப கஷ்டம்தான் LEATE ARTIESailaren
பாலு மகேந்திராவின்
ஜூலி கணபதி
மீண்டும் ஒரு சர்ச்சிக்குரிய ந் கன்தியக் கையிடுகிறார்லு மந்திர வருடன் இ mNGATJIAUDER NEGLINDITIE
リエリエ』 படத்திற்குப் பிறகு ஒரு *n ■■ *W H醯 **í、 s圖 W山W * 」 படம் தமிழ்த் ரேயுள் | WICE, F, św. ஏற்படுத்திரு யரும் மந்திருக்க முடியது
■真M 口L』讀』 யொட்டித்தார் தமிழ் Ili , TJ, TIF, III : | ali ni rin its
LD DD TZu D SSSSS u L u u Z T LL சங்மா பெப் உந்து தமிழர் என்றார்புதமிழ்சிருல்
எழுந்து எல்லாம் அப்போது அன்ந் தொடர்ந்து படர்த்
சிங்கம் பிறந்து
ப்போது மீண்டும் ஒரு சர்வர் குரிய கதாய ஒயில் ஆடுது ார் பாலுமந்திருத்தற்குரு கண்பதி ரு பெயரிட்டுரு அக்கான காதல் இந்திரம் Գրիլի
■ *丐、 அதிகமாகிவிட்டது
கருக்கு பெர்பில் வழங்கும் இசைஞானி இந்தப் பத்துக்கு
Ēi
■ 呜、 படு முந்திரும் JEFF Lygos ॥श्रृणु।
Naar HALFFFF. GLAREEEEEEE| i to guld og is grassifi பிர்கள் தவிர ரீதிவுக்கு 、
இ
:::
த వ్రా

Page 12
புன்னகை பூத்த உன்
பூ முகம் கண்ட போது lar வரலாற்றுக் LIGot IIL 2.6767th 25 goal iC,ეფე) ტუნიჩეუo காவியத்திற்கு ബ് ബ് புத்துயிர் பெற்றது. முன்னுரை தந்தது அழகின்
கி.துை சரியான முகவரி
மரப்புத்திரர்களால்
தாரத்தே கண்டுவிட்டேன் பார்வை எனக்குக் கிடைத்தது.
துவுடனே உன் வரவை 2. முதியர்ே
நேருக்கு நேருனை இல்லத்தில் வசந்த காலக் கனவுகளில் 9ܢIL
தள்ளப்பட்ட
நெகிழ்வுடன் நோக்கினேன். தமிவது
வயோதிப பெற்றோர்
அன்பே நீ நோக்க
அடியவள் முகம் திருப்பியது ஆற்றாத கோபமென்றால் மதிக்கப்படாத போதும் திை நிமிடங்களில் அடியேனை மன்னித்திடு. ιβαλλαγή, η துண்டு. பதிக்கும்
2. சிகவென அள
e OAU என தாயே நிலா அ எட்டாத கனியென்று திரட்டி எடுத்து நான் உயிர்க்கும் கரு எனக்குத் தெரிந்த பின்னும் தி முட்டிப் வழிகள் பாசாங்கிற்காம் அழு எட்டி வைக்க ஏனோ русоллолол / 'சா தளம் சொல்வர் / நெஞ்சத்தைப் சில சமயம் தப்பத்து
リcm 。 உனைக் கண்ட இடத்தில் ? Lieģoaudzu இது எனைவிட்டு வடு வந்தேன் புண்ணிய நதி மன வரட்சியும் விழி 24) a gasoflui 1592, C U வங்குரோத்து வாழ்வு
| Јирја, 606) и / Лj. ܛ ܢܝ ܕ ܐ ܢ ܐ Pla) lot (5th IGO/ID/III). முக் 冰 ஈர இதழ்கள் அபலையென்று தெரி
67ейї ә/60/1/60)/ /шшf ya புளுக்கத்தால் ஈரம் க வியாபித்து மோகித்து
நிகழ்கால அகதியாய் என்றஆம் ஒற்றையடிப் இவ்வுலக விடியலின் நிர்க்கதியாய் என்னிதயம் i: புதுப் பொலிவு நிறைந்த மகிழ்ச்சியுடன் ஒத்தையாய் போகையில் உனது நடை நிம்மதியாய் உன்னிதயம். எங்கள் சலசலப்பரில்
தைரியம் இழக்கும் உணர்வு மேகத்தில் | o॰ சுயம்
6) обуват тилфус) நீங்கள் மட்டும் ஒளிந்து கொண்டிருக்கும் சுதந்திரம் ամսվա
அடுக்களையில் அடு விம்மல் இசை அமைக்க ' தென்றல் படுக்கையில் தினம் தொலைத்து விட்ட சாந்தியினை வி நாங்களிதான்! அது
மட்டுவிட துடிக்கின்றேன். மெய்யன் நட்ராஜ், உனது
றோஸ் பருத்தித்துறை. தோஹா, கட்டார். இடை
ifihli
e9/6060/Ꭷ///Ꮨ/ Ꮨ6ᏡᏓᏪᏪ60 ஆனால் இதுவரை எ கடைசிச்சொட்டு உயி நான் அவர்களுக்கு சு
இந்த விலங்குகள் ெ : இருப்பு விருப்பு
அல்லது என் தனத்து
சபைக்கு எடுத்துக் ெ
பெண் என்றால் பேய பெயர் தெஉதயகுமார் பெயர்:செரமணன் Gulur: என்னை புதைத்த UDA Slug. 22. Guugi 30 H.R., Ansar | | Մեկ վա தோண்டி முகவரி: முகவரி: *ug 24 இந்தப்பிணம் திண்னும் மாதா கோவில் வீதி 620.8, கே.கே.எஸ் விதி முகவரி: No6920 இருந்தாலும் எனை பெரியகல்லாறு-01 நாச்சிமார் கோவிலடி PJErukkalam Piddy, # இல்லாத தெரு பொழுது போக்கு யாழ்ப்பாணம் Palavi, Puttalam. மண்டபங்கள் பேய்கள் பேனா நட்பு விளையாட்டு பொழுது போக்கு பொழுது போக்கு இன்னும் அவர்கள் 6 பத்திரிகை வாசித்தல் பத்திரிகை வானொலி ரி.வி. தினமுரசு -
LT L L L L L L L L L L L L L
கவிதை நெஞ் (نیلے ورمیرےD) இது நினைத் இவ்வரச் சிற முன்னொரு காலத்தில் ஒரு இளவரசன் தெரியாமல் ஒரு தப்பு செய்யப் "புதிய பார்வை ச
போக கடும் தண்டனைக்கு உள்ளானான் வாய் திறந்தே பேசக்கூடாது என்பதுதான் தண்டனை அவன் கதறிக் கண்ணீர் விடவும் வருடத்துக்கு பிறை சூடும் ெ ஒரே ஒரு வார்த்தை மட்டும் பேசலாம் என்று சலுகை வழங்கப்பட்டது. இப் -
கனவெனும் பறவைகள் படியாக வாயிருந்தும் ஊமையாக அவன் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்க சுமந்து திரிகிறதோ ஒரு நாள் அழகான இளவரசி ஒருத்தியைக் கண்டான் கண்டதுமே அவன் மனதில் காதல் பூத்தது என்றாலும் அதை айшы). வெளிப்படுத்துவது ' சுமந்து திரிகிறேனோ குழம்பினான். இந்த வருடத்துக்கான கோட்டாவாக ஒரு வார்த்தை இருக் சில பறவைகளுக்கு வர் கிறதே என்று ஹலோ சொல்லி கைகுலுக்கினான். சிலதுக்குக் கண்கள் அ சந்திப்பு முடிந்து நாட்கள் நகர அவன் மனதில் காதலும் வளர்ந்து:கு கொண்டே இருந்தது, ஐ லவ் யூ சொல்லலாம் என்றால் அந்த முன்று மெதுவான நடைகூக்கு வார்த்தைகளையும் சேர்த்துச் சொல்வதற்கு அவன் முன்று வருடங்கள் காத் அறிவ திருக்க வேண்டும் ஐ லவ் யூ என்று கூறினால் மட்டும் போதாது "என்னை (சில பறவைகளுக்கு மி மணப்பாயா என்று கேட்டு அவளின் விருப்பத்தையும் அறிய வேண்டும் பார்க்கவும் தெரியும்.) எனவே அந்த மேலதிக இரு வார்த்தைகளையும் சொல்வதற்கு அவனுக்கு நீர்ப் பறவைகள் கடற்ப வழங்கப்பட்ட கோட்டாப்படி இன்னும் இரு வருடங்கள் தேவைப்படும் பிரதேசத்துப் பற எனவே மொத்தமாகச் சேர்த்துச் சொல்ல, ஐந்து வருடங்கள் காத்திருந்தான் பறவைகள் ஒரு வழியாக ஐந்து ஆண்டுகள் உருண்டோடி விட இளவரசியைத் தேடிப் தொலைதூரப்பறவைக பிடித்து "ஐ லவ் யூ என்னை மணப்பாயா என்று கேட்டான் பாவிமகள் upangua flasi Guerren சொன்னாள் மன்னிக்கணும் நீங்க சொன்னது சரியா காதுல விழலை. எதிலிருந்து துவங்க ே மறுபடியும் சொல்லுங்க! LID567 இறகுகள் |տպան:
S S S S S S S S S S U AD6800 GJ96600GT STUUSUI U ராணுவத்திலிருந்த ஒரு செழித்தகாடு தனித்த சிப்பாய் தன் மேலதிகாரியான சந்தியான நகரம்வி மேஜர்கிட்ட வநது முறைபடி - காலம் பதட்டப்படாத கி சல்யூட் அடித்து விறைப்பா நின் பிறைகுடும் பெருமாளி GOTTGOT வேதனைதரும் தரிசுகள் மேஜரும் பதிலுக்கு சல்யூட் குப்பை கூளங்கள் ெ அடிச்சுட்டு"என்ன?"ன்னு ဂြိုး பழைய மரங்களென காகக் கேட்டாரு மிகவும் அதிகாலையிே என் மனைவிக்கு இது பிள் எழுப்பும் இந்தப் பறவை ளைப்பேறு காலம். இச்சமயம் பொழுதெல்லாம் திரிந் நான் அவளுடன் இருந்தால், இன்றும் இந்தப் பறவை அவளுக்கு மிகவும் தைரியமாக என்னால் தங்க இய9 n, TGOT SANGOLD CUPLUGGAUSBILD I இருக்கும். எனக்கு ஒரு மாத மேஜை நாற்காலிபுத் கட்டில் விரிப்பு தலைய ஜன்னல் தரை கதவுகள்
விடுமுறை வேண்டும்'னான் சிப்பாய்.
"உன் மனைவி எனக்கு எழுதிய கடிதத்தில், தனக்கு பிரசவ சமயத்தில் உதவ அவளுடைய தாயாரும், தம்பியும் வந்திருப்பதாகவும், ஆகவே உனக்கு விடுமுறை Gigi Garrisou grou கொடுத்து அனுப்ப வேண்டாம் என்று எழுதியிருக்கிறார்" என்றார் மேஜர் urties of
மண்டை காய்ந்த சிப்பாய், மேஜரிடம் நம்படைப்பிரிவில் இரண்டு முழுப் பொய் குறிப்பாக முகம் பார்க் யர்கள் இருக்கிறார்கள் ஒருவன் நான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை"ன்னுங்கும் எதிலும் பறை விறைப்பா ஒரு சல்யூட் அடிச்சிட்டு நகர்ந்தானாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

。
நிசப்தமான நினைவுகள் நெஞ்சுக்குள் சப்தமில்லாமல் இருப்ப எத்தனை காலம் நிசப்த நிசியில் உன் சத்தம் கேட்கும்
திடுக்கிட்டு எழுவேன் கண்கள் கசியும்
|42 60)/60) გვეყჭ;
இரவு நீளும் Ձջան கனக்கம் கனவுகள் கலையும்
கண்கள் பூக்கும்
கண்டும் வடிக்கும்
கலைத்தால் கவலை
ம்ே ஒரு இரவில் ஆ றையை சுத்தி செய்து குளித்து நகைப்பாள்
'? VILDTUI 3/3 ல் குளமும் ாய் காலம் தரும்
தும் கால்தடம் முகர்ந்து
விடிந்தால் வேலை முடிந்தால் தாக்கம்
தயையும் கண்களால் மேய்ந்து இந்திருக்கும் மேல் சட்டையையும்
கலைவர்கள்
இடிந்து நாடும் உள்ள
தடுக்கும் GIGO
(၂၂၇, வந்த வாழ்க்கையிது ஓடிவர முடியவில்லை
விலங்கிடப்பட்டுக் கிடப்பேன் போடு எரிந்து /வனோடும் எரிவேன்
ளயும் சுமந்தேன் வாழ்க்கையின் தலையணையும் அழுଅଣ୍ଡା னனை யாருமே சுமக்கவில்லை இறக்கமிது 69.Մատուն * லும் ፵፯ / ஏற்றமுண்டு PGZ JUGGU மையாக மட்டுமே தெரிந்தேன். காத்திரு கண்மணியே அல்ல துண்புக்கு
சக்கிரம் வந்திடுவேன்
வாசம் சிந்த வடிவமைத்த மணப்பந்தலில் நேசம் சிந்த நீயும் நானும் இருந்த காலம் கொஞ்சமானாலும்
எண்ணத்தை விட்டகலாது என்னிதயம்
ഉബഞ്ഞ01
70AG) வெறுப்புகள் பற்றியோ
|ள்ளிருக்கும் இதயம் பற்றியோ
காள்ளவே இல்லை
ம் இரங்குமாம் கும் கூட யெடுத்து புணர்வார்கள் விலங்குகள் கூட்டம்
நினைத்து வியந்து போகிறேன் 1 يونيو/ თვგუწუნიჩთეს- பிஞ்சுக் குழந்தையின் 556. Du/IGO/D/L). நீங்காத ஏக்கங்கள் リ。 மழலைக் குரல்கள் கேட்டு பின் கூத்தாய் | Филологийн * மகிழ்ந்திருப்போம்!
ിഞ്ഞ10ഞ്ഞി ഉബ
பத்தியமாய் அலைந்திருப்பார்கள் கண்காணாததுதான்
Dகுமான் ஏ. ஜமீல், மருதமுனை,
ப்புக் கவிதைகளாக தமிழக கவிஞர் மூவரின் கவிதைகள்
சிகையிலிருந்து நன்றியுடன் பிரசுரமாகின்றது.
சிதைக்கப்பட்ட சுகம் தந்த
。 சோலைகள்தான் நாம் ராகங்களால் கவி எழுதவுரவில்லை இணைந்திருந்த . | ფეტექტუჩეტე, ქ. இடங்களெல்லாம்
Lftfal/76) Lffög alLGLud தொட்டால் சுடுகிறது. சோலை மொட்டுக்களும்
உருவானது எனில் இல் பெயர்சொல்ல. அதை கண்காணத் துடிக்கிறது βγρήγού, β) μηρύου மடியில் இருப்பதாய் எண்ணி மனதால் தழுவக் கொள்கிறேன்
(), ju,
ܬܐ ' முக்குதே என பாதர 6. La Lajassaolo uhlala 'ವ್ಹೇ
Gail LIGub guna
வேறென்ன நான் சொல்ல நீ நொந்தழுதால் என் நெஞ்சு தங்காது பஞ்சுப் பிள்ளையை கொஞ்சி மகிழ்ந்திரு கொஞ்ச நாளில் நானும் உன்னோடு
த்தில்
அனுஷ்பர், கே. எஸ்.ஏ
ருப்பு
tasaragra GUITUI GITOI
வழங்கிக் கொண்டேயிருக்கிறான்- 0:|
ப் பறவைகளைச்
பிறர் நல்லது
KOTüð 59 429 கு, சிலதுக்கு
ரல்கள் காலம் பற்றின
டுக்காகத் திரும்பிப்
தள்ளு கயிறிழுத்து சுயசிந்தனை
நெடுகில் பாவு போட்டு
யாருமிங்கு பாவாற்றுவதில்லை.
sus. neues Genot angou
நீங்கள் விதிவி செய்கையி மகிழ்ச்சிமகிழ்ச்சி என்கிே
போதவில்லை காணவி
பின்னும் யோசிக்கிறேன் 'ா () Giri Gambagi ಕಣ್ರ th
(PGOOTUly-SS ஒரு சிந்தனை பிறகுகி டர்டே
Gücü Mowry -
சொல்லும் வர்த்தைகள் இல்லையா
ன்றைத்தந்து விே
Erromara iriak
Για Tööit
நூல் சுற்றாமல் ಇಂಗ್ಡಿ ஊர் சுற்றுகிறார்கள் EgILOTOTAJOISU PIEgg ಙ್ Clatsiisii. :*Dflö. 61 விபரீதம்தான் டி-ம்ே VANN
: பல்லாங்குழி நிரப்பவில்லை 1. iLigàಿ க்க வேண்டும். கவிதை பற்றுமா
சாட் பூட் த்ரி மறந்து போன பயல்கள் குப்பியறைந்தரோதையால்
கரங்கள் பசிய புற்தரைகள்
லமான கடற்கரைகள் LDIjäs.
ITILDIRassin யாக்கோம் விளையாடுவதில்லை வெறும் புலமை வைத்துசமாளித்த
FTüDuâ y தேடி வரும் கட் ாரர்களுக்கு
எக்கிக்கி யாருமே தினமும் திெல் ::
LI Glumjsg aŭ GMT சைக்கிதக்கு காற்ற கொந்தளிக்கும் கோபத்தில்
டைப்பதில்லை.
யே கடுமையான சப்தங்களோடு
வட்டிக்கு விட்டு வாழும்
Lija, it နုံးမ၏ ဖွံ့ဖြုံ။ வீட்டு வாடகையை
கெட்டவார்த்தையில் திட்டுகிறே
O GOTLANT t
Σ ΑΥΚ . Τα
டிவி பார்க்கிறார்கள் கவிதைக்கான அன்பளிப்புT ளோடு பீடி குடிக்கிறார்கள் கவிஞன் வயிறு နျူးမျိုးနှ#မ္ဘ””၆ါ”
(வெக்கமற்று) கண்ணயர்ந்த பிறகுதான் வாங்குகிறார்கள் கொடுக்கிரிகள் அரிசித்கு வருகிறது றது. ತಿಳಿಸಿ தெய்வத்தின் கா Goia at வயிறு மடிப்பு தெரியும்படி
அலமாரி துணிகளுக்கான கொடி(கன்றாவியாய்)
GROOT GUITOJ GOOGA பெண்கள் சட்டையணிகிறார்கள்.
நல்ல நண்பர்கள் எண்ணெய்த் திரிகளெலாம் அணைந்து போயிருக்க ம் கண்ணாடி சட்டியில் கொட்டிக் கொனடேயிருக்கிறேன்
விளக்கெரிகிறது
வெளிச்சங்களற்று -வி.எஸ்.எம். அபுரஜமு.
Na nagi ng glo.
பூமா ஈஸ்வரமூர்த்தி
பிள்ளைகள் படிப்பு பெரிய நாயகன் தயவில்
வஞ்சகமில்லாமல் வர்த்தைக்கள்
விதியையே உறுதிப்படுத்தும் விதிவிலக்குகளும்
~းn,v.....
விக்ரமாதித்

Page 13
0-600Taf:-
உணவு மிதமாக இருப்பதோடு நல்ல ஊட்டச்சத்துடன் இருக்க வேண்டும்.
பால், பாலாடை முட்டைகள் வெண்ணெய், பச்சைக் கீரைகள், தானியங்கள், ரொட்டி போன்ற வற்றைக் கொண்ட ஒரு கலப்பு உணவை உண்ணக் கொடுப்ப தோடு கூடுதலாக ஆரஞ்சுகள் திராட்சை, தக்காளி போன்ற வற்றைக் கொடுத்தாலேயே அவை தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்து விடும்.
நாள் ஒன்றிற்கு ஒரு லீட்டர் பாலையாவது கர்ப்பிணித் தாய் மார்கள் குடிப்பது உடம்புக்கு நல் லது இறைச்சி, கல்லீரல் போன்ற வறறை அசைவ உணவு உணய வர்கள் சேர்த்து உண்ணலாம். கர்ப்ப காலத்தில் பழரசங்கள், பச்சைக் காய்கறிகள் போன்ற வற்றை நிறையச் சாப்பிடுவது நல் லது சாலட்கள் எனப்படும் வெள் ளரிக்காய், கரட் போன்றவற்றை மெல்லிய துண்டுகளாய் செய்து அவ்வப்போது சாப்பிடலாம்.
உணவில் சேர்க்கக் கூடாதது:-
கர்ப்பிணித் தாய்மார்கள் மிக வும் அதிகமாக உப்புள்ளகாரமான உணவுகளையும், வறுத்த உணவுப் பொருட்களையும் தவிர்த்தல் நல் லது அப்பளம் மற்றும் ஊறுகாய் போன்றவற்றையும் உண்ணாது
விடுவது நல்லது.கடைகளில் விற்
கும் உணவுகளையும் முடிந்த
அளவு தவிர்த்து விடுவது நல்லது.
உடற் பயிற்சி
சாதாரணமாகச் செய்யக்
கூடிய அனைத்து வீட்டு வேலை களையும் கர்ப்ப காலம் முழுவதுமே செய்யலாம். தினமும் கர்ப்ப காலத் தில் நடைப் பயிற்சி செய்வது, அதுவும் சுத்தமான காற்று கிடைக் கக் கூடிய இடத்தில் நடப்பது மிக வும் நல்லது.
உடைகள்:- கர்ப்பிணித் தாய் மார்கள் வசதியான, தளர்ந்த ஆடைகளை அணிய வேண்டும். அனைத்து உள்ளாடைகளும் பருத் தித் துணிகளாய் இருப்பது நல்லது. செயற்கை இழைகளால் நெய்யப் பட்ட துணிகளைத் தவிர்ப்பது நல் லது.
ES E ES = = = = = = = = = =
நவநாகரீக மங்கையர்
SULDT
eignsors Gurg, LDIT Gorg).
6 சல்வர்களுக்கு
JEVAJ
No. 4, Nelson Place Wellawatta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
ஒரே இடம்
lésunarflest Eumb Fuh fösum "... Guur S SS SS SSSSS SSS S S S S S S S S SS SS SSS தெரிவு செய்யப்படு முகவரி. கிறவர்கள் தமது
S S S S புகைப்படங்களை தொழில்:. |அனுப்பினால் வி
| sä. உதவும். 2-eima-Eylan-flassium-H getum |
صو5E
கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி:
உணவுப் பெ அலர்ஜியை உண் தைக் கண்டுபி GESITä5GBISIT GITGØTLIG
நாடிப் பரிசோத செய்து பார்க்க ஏதாவது பொருள் உங்களு உண்டாக்கும் என தால் அந்த உண உனபதறகு ப; ಕ್ಷೌರಿ-ಚಿತ್ತಿಲ್ಲ பிறகு சிறிது நேர கள நாடித துடி மற்றவர்களோ குறித்துக் கொள் உண்ட பின்பு லேசாக உயர்ந்த வது பத்து துடிப்பு அது இயல்பானது பொருளால்
ஆனால் ந **ಿಳಿಲ್ಲ" உயர்ந்தே இருக் D. GOOT GI LI G உங்களுக்கு அலர்
கார் விபத்த டன் இளவரசி ட லர்களை அவரது காரில் மறைத்து
அழைத்துச் சென் தியை "சன்' பத்த டுள்ளது.
டயானாவிட ராக வேலை செ என்பவர், டயன மான ஏராளமான திருடியதாகப் ெ குப் பதிவு செய்த
கோர்ட்டில் விசா செல்வாஸின் -¶ டடதால அவர் 6-átsøy/rĉi uĵörŭ ĉu/rčke ಅ॰
23-77-2002 || அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு இங்கிலாந்தி ங்கலாநத
giõigj GunTJuib ULTurható a EFEgióGITñP E.
நுரைச்சோலை வாசகிக்கு அதிவர்டம் அவருடைய குழ
Gaminarrib ar Gibinarris Larferi GLInggub Ghurrierteifi Sè
Shaigri பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
sósImIT60TIT Funir,
கல்பிட்டி வீதி, நுரைச்சோலை,
திப் பணயக் கைத பணம் திரட்ட முறியடிக்கப்பட்ட காமின் மனைவி உலகப் புகழ்பெற் பாடல் குழுவி
56). 17-23, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாருட்களில் எது டாக்கிறது என்ப டிக்க வர் கண்டுபிடித்த
ர்ஜிக் வைத்தியம்
LIIT di Lj
னையை நீங்களும் /
I) TLD
ஒரு உணவுப் நக்கு அலர்ஜியை நீங்கள் நினைத் ாவுப் பொருளை
த்து பதினைந்து முன்பும், உண்ட
ம் கழித்தும் உங் ப்பை நீங்களோ, கணக்கிட்டுக் ளுங்கள்.
நாடித் துடிப்பு திருந்தால் அதா | வரை கூடினால
அந்த உணவுப்
அலர்ஜி ஏற்பட கருதலாம்.
ாடித் துடிப்பு னி நேரம் வரை குமானால் அந்த பாருள் தானி ஜியை ஏற்படுத்தி
|°蜴
ளது. உணவுப் பொருட்களைப் பட்டியலிட்டுத் தெரிந்து கொள்ளும் சுழல் உணவு முறை உணவுப் பொருட்களையும் சந்தேகிக்கும் உணவுப் பொருட்களையும் பட்டிய
லிட்டுக் கொள்ள வேண்டும். எந்த |உணவுப் பொருளைச் சாப்பிடும்
போது அலர்ஜி உண்டாகிறது என்பதைக் குறித்துக் கொண்டு உணவுப் பொருளைத் தவிர்க்க வேண்டும். இந்த முறை யில் அலர்ஜியைக் கண்டு பிடிக்கச்
சிறிது காலதாமதம் ஏற்படலாம்.
இவற்றின் முலமெல்லாம் உணவு அலர்ஜியைக் கண்டறிய இயலவில்லை என்றால், ஒரே வழி, விஞ்ஞான பூர்வமாகச் சுத்திகரிக் கப்பட்ட சந்தேகப்படும் உணவுப் பொருட்களின் கரைசலில் ஒரே யொரு துளியை எடுத்து முன்னங் கையின் மேற்புறத் தோலில் வலியே
யுள்ளது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். இவ் வாறு தெரிந்து கொண்ட பின் அந்த உணவைக் கூடுமானவரை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்
இன்னொரு முறையும் உள்
யில்லாமல் செய்யும் அலர்ஜி டெஸ்ட் மூலம் துல்லியமாகக் கண்டு பிடித்து விடலாம். இதற்கு நல்ல திறமையும், அனுபவமும் உள்ள அலர்ஜி மருத்துவரின் உதவி தேவை
ல் இறந்த பிரிட் யானாவின் காத து சமையற்காரர் வைத்து வீட்டுக்கு றார் என்ற செய் பிரிகை வெளியிட்
ம் சமையற்கார ய்த பால் பர்ரல் ாவுக்குச் சொந்த பொருட்களைத் பாலிஸார் வழக் னர். அவர் மீது ரணை நடந்தது. D எலிசபெத் தலை இவ் வழக்கிலி செய்யப்பட்டார். பற்றிப் பொலிஸா ாரர் கூறிய சில
டத்தும் SejrTissibSal
ங்கிலாந்து உதைபந்த
டயானா உயிரையே வைத்திருந் தார். இளவரசர் சார்ள்ஸை விவா கரத்துச் செய்துவிட்டு ஹஸ்நத்
கொள்ள விரும்பினார். ஆனால் அது முடியவில்லை.
தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு டாக்டர் ஹஸ்நத் கானை டயானா கெஞ்சுவார்.
தனக்கும் ஹஸ்நத் கானுக்கும் இரகசியமாகத் திருமணம் செய்து
வைக்கப் பாதிரியார் யாராவது
இரகசியங்களை சன் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
டயானாவுக்குப் பல காதலர் கள் இருந்தனர். அவர்களில் இதய அறுவை சிகிச்சை டாக்டர் ஹஸ் நத் கானும் ஒருவர். அவர் மீது
ன் பிரபல உதை LGDI Québé, It LAGot
டோரியாவையும் தையையும் கடத் கொளக்கி பெரும் எடுத்த முயற்சி து. டேவிட் பெக் விக்டோரியா ஸ்பைஸ் கேள்ஸ் இடம்பெறும்
இவரைக் 2000 ஆம் |ஆண்டிலும் கடத்து வதற்கு முயலப்பட்டு |அது முறியடிக்கப்பட் |டது. இப்போது இரண |டாவது தடவையும் |முறியடிக்கப்பட்டுள் |ளது. இது தொடர் |பாக ஒன்பது பேர் கொண்ட குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர் . இவர்கள் அல்பே னியா, ருமேனியா ஆகிய நாடு களைச் சேர்ந்தவர்களாவர்.
டேவிட் பெக்காமுக்கு உதைபந் தாட்டத்திற்காக வழங்கப்படும் சம்பளம் மற்றும் அனுசரணை யாளர்கள் முலம் அவருக்குக்
கிடைக்கும் வருமானம் பிரிட்டிஷ்
மகாராணியின் வருமானத்தை விட அதிகமாகும் எனத் தெரிவிக் கப்படுகின்றது.
கிடைப்பாரா என்றும் டயானா என்னிடம் ஒரு முறை கேட்டார். டயானாவின் காதலர்களை அவ ரது வீட்டுக்குக் காரில் மறைத்து அழைத்துச் செல்வேன் என்று சமையற்காரர் பர்ரல் பொலிஸில் கூறியிருக்கிறார்.
பெண் பல்லியின் ff)
அமெரிக்காவில் ஒரு வகை பல்லிகளில், பெண் பல்லி தனக்குத் தேவையான ஆண் பல்லியைத் தேர்ந்தெடுப்பதில் படுகில்லாடி I. ஆண் பல்லியில் நல்ல பல -FITGSuit GOT, அதே நேரத்தில் தியான இடத்தில் வாழ்கிற யைத்தான் அது தனக்குத் துணை யாகத் தேர்ந்தெடுக்குமாம். தனக் குப் பிறக்கப் போகும் பல்லிக்குட்டி, ஆணாக இருக்க வேண்டுமா அல் லது பெண்ணாக இருக்க வேண் டுமா என்பதை அப் பெண் பல் ೧ೇಯ முடிவு செய்யுமாம். ஆண் பல்லிகள் பெண்ணுக்கு அடங்க வேண்டியதுதான்.

Page 14
செண்பகத் தோட்டத்திலே, பார்த்திருந்தால் வருவேன்
ustrial Gurt Glar D Glgratori.
முன்னொரு காலத்தில் ஒரு
காட்டில் கோழிகள் நிறைய வசித்து
வந்தன. மாலைப்பொழுதில் ஒரு
மரத்தின் மீது ஒரு வெள்ளை பெட்
டைக் கோழி அமர்ந்து தன்னுடைய அலகால் சிறகுகளைச் சீர் செய்து கொண்டிருந்தது. அப்போது ஒரு இறகு பிய்ந்து கீழே விழுந்தது.
"அச்சச்சோ. ஒரு இறகு கீழே விழுந்திருச்சே, பரவாயில்லை. விழ விழ எனக்கு இன்னும் புதிய சிறகு
சுப்பிரமணிய பாரதியார்பாப்பா முரசு சிறுகதை
தீர்த்தக் கரையினிலே-தெற்கு முலையில்
GluR6flungúCA)
றந்திருந்தா அந்தக் கோழியை ல்லா கிண்டல் பண்ணுவேன்
கள் முளைத்து நான் மிகவும் அழ
காக ஆகிவிடுவேன்' என்று சற்று சத்தமாகத் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டது. இந்தக் கோழி அவர் கள் இனத்திலேயே மிகவும் மதிக்கத் தக்க கோழி இது சொல்லிக் கொண
டிருந்ததை பாதி தூக்கத்தில் =
இருந்த பக்கத்து வீட்டுக் கோழி கேட்டுவிட்டது. இது அரைகுறை யாக விசயத்தைக் கேட்டுவிட்டு அடுத்த நாள் எப்படா விடியும் என்று காத்திருந்தது
மறுநாள எழுந்தவுடன் தனணு வீட்டுக்காரியிடம்
601__ ቪ1
S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
GLC a editan படத்தி ற்கு aimsiú,
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 23.11.2002 ნი Imrნიorები &L’ G5 to G8urrL’’-up- Glნს: 47/11
Bl sor cupo e surro Losoft εE. (οι με ζείου 1772 Glenn (Լքւoւ: -
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 468
LIfleg-5. (25 flu 1621 si:
Tsii). T. DSnorror Ts), முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயம், கல்பிட்டி வீதி, குறிஞ்சிப்பிட்டி
பாராட்டுக்குரியவர்கள்:
வ, ஆன் லின்டுஷா,
145 கந்தசுவாமி கோயில் விதி வவுனியா
எம்.டி.எம். அக்மல், "ஜெ" றோயல் கல்லூரி, கொழும்பு-07
எம்.ஆர்.எப். றிப்கா, யோ.திவாகள், இல, 236 ஏ, 1 நம்புலுவ, பஸ்யால சிலாந்ா/முஸ்லிம் வித்தியாலயம், நாத்தண்டி
99). D.llLDrTiSlifluumt, கம்பொல வீதி, ஹேம்மாத்தகம் கொபுஅதம.வி கொழும்பு-14
தானிஷ் பாருக் தினேஷ், | || || || || LINJA UJITALI, TIL கொட்டாஞ்சேனை கொழும்பு-13 ஜெ. ஜெனிபா ஜெ. ஜெருஷா,
208 ஹொரவப்பொத்தான வீதி, வவுனியா
உடுவில் மகளிர் கல்லூரி, உடுவில்
"ஒரு கோழி வெட்கம் இல்ல இறக்கைகளைத் கொத்தி உதிர்த்து ஒரு சேவல் மீத இப்படிச் செய்த குளிரில் விறைத்து
போயிடிச்சி. இது
உண்மையா நட
| ணாலே பார்த்,ே
அதைக் கேட்டு
பன்றி ஒன்று த
சென்று ட்ரூ.டு. "உங்களுக்கு வி கோழிப் பண்னை முன்றோ கோழி மீது கொண்ட ஆ சிறகுகளைத் தா
உதிர்த்து விட்டுக்
செத்துப் போயிடி இந்த விசயம் சேவலிடம் வந்த நமக்குத் தெரிய செய்த கோழிக கண்டு பிடிக்க ஒலி மும் விசயத்.ை சேவல்,
960) Ligo) LILJIT 3; புறப்பட்ட இடம் பெட்டைக் கோ அந்தக் கோழி தெரியவில்லை. இ செய்திதான் என இது அறிவுள் தால் மற்றவர் அப்படியே நம்ப என்று விசாரித் அறிந்தது.
பிறகு தன்ே அடித்துக் கொ யத்தை ஒரு பே லாரிடமும் கெ சொன்னது விசய பறவைகள் தங் நொந்து கொண்ட -9||60|Մ(960|DUTժ, தெரிந்துகொண் என்று முடிவுக்
G
 
 
 
 
 
 
 

GESOM BESTE GRUNNLAGT
ட், டு-டு என்று
(1959- 19 1999
7. ஒசையின்றி துடிப்பவன் ஒட்
கிரே யானு
டத்தை நிறுத்தி விட்டால் மற்ற
an
கோப்பிகண்டுபிடிக்கப்பட்டது தற்செயலாக நிகழ்ந்ததுதான். அரபு நாட்டில் கால்டி என்ற முஸ்லிம் இளைஞர் காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது அவரது ஆடுகள் ஒரு செடியில் காணப்பட்ட சிவப்பு நிற விதைகளைத் தின்றன. சிறிது நேரத்தில் உற்சாகமாகத் துள்ளாட்டம் போட்டன.
S S ஆளிறங்காத கிணற்றில் மயில் வர்கள் துடிப்பார்கள் அவன் இறங்கிசுத்தாடுது அது என்ன? штд? இவர் கைப் பொருளால் நிற்க சின்னப்பெட்டி சிவப்புப்பெட்டி வும வைபார விடவும வைய சேதி சொல்ல உதவும் நல்ல LITU 95 G6õ16072 பெட்டி அது என்ன? மளமளவென மலை நகருது 9 திறந்ததை முடமுடியாது அது JalGöI IIIU2 GTGGTGOT? H 4. சுறுசுறுப்பானவன் நடக்கும் 10 மாமா விரிச்ச பாயை மடிக்க க் கொண்டிருந்த போது தரை கூட அதிராது முடியலை அது என்ன? ல ஆந்தைகள் அவன் யார்? SS அதன் காதுகளில் 5. ஒற்றைக் கண்ணன் கூரான விழுந்துவிட்டது. உடம்புக்காரன் அவன் யார்? TOT 109 LUTU9 ' 0 யrt) 16 த விசயத்தைத் கறுப்புக் கம்பிக்கு ஊடே வெள் T9 9ா 8 ams (6 L நணபர GOOGMI, J, DLÍ) AGGAWÉJÉNÉL (BLITT GOTT GSI, சிசி) (9 g 伊丽 9 Dம் போய் டு- நரசப்பன் அது என்ன? no (19 (95.10 'E
அந்த இளைஞன் இந்தச் L செடியில் உள்ள விதையின்: மகத்துவத்தைப் பற்றித் தங்கள் மதகுருவிடம் தெரிவித்தான் மத குரு அந்த விதையில் இருந்து எடுத்த எசன்சைத் தனது சீடர் கொஞ்சம் கூட 'கு' கொடுத்தார். அன்று Iம தன்னுடைய """ கொஞ்சமும் * DԷՀS தானே 07ë T குறையாமல், நீண்ட க் கொண்டதாம் நேரம் பிரார்த்தனையில் ஈடுபட்ட ருந்த ஆசையில் . رزيوه இதுதான் பின்னர் கோப்பி தாம். இதனால் விதை எனத் தெரியவந்தது. ப் போய் செத்துப் கதை அல்ல, தது என் கண்
D. Gir GY GJ, ITIL 73
என்றது. செடிகள் oil 9719-05 D5
இனத்தாரிடம் =эгч ք աUGտ ட்டு சொன்னது வளர்கின்றன. யம் தெரியுமா? பொதுவாக ஒரு ாயில் இரண்டோ கோப்பிச் செடி கள் ஒரு சேவல் I5 gd Lulu DJurD リ 4. "... ங்களே கொத்தி 呜歴 — 灰 T தளிரில் விறைத்துச் dn L9 Ligj.
TTT T S TTTT S LLLTS L S S S S S S S LLL LLLL SAAAA L
:இந்த வாரப் புதிர் (அறிவுத் TLDGU) ': +
1 யார்? என்று (35ι ου வொரு கோழியிட
円 சொன்னது சென்றவாரப் புதிரின் விடை
இந்த விசயம் TGOT (0)6JGİTGO)6ITLU Vull GLD வந்தது. 3, (345, p. 6970760) LD து தான் சொன்ன
ள கோழி என்ப சொன்னதை மல் என்ன, ஏது து உண்மையை
ாட தலையில் வட்டத்துக்குள் 12 நட்சத்திரங்கள் மேலே நிழற்படுத்தப்பட் ர்டு நடந்த விச DST ONTGOT இந்த Sullis 505 இரண்டு டுள்ள 5 வகை முக்கோணங்களு எழுதி நேர் கோடுகளால் நான்கு பாகங்:ஆம்: : களாகப் பிரிக்க வேண்டும். பிரித்த ளை நினைத்து ஒவ்வொரு பாகத்துக்குள்ளும் 17 வகை முக்கோணங்கள் ஜங்
எஅன்றிலிருந்து 3 நட்சத்திரங்கள் இருக்கவேண்டும். கோணத்தின் ஒரு_பக்கத்தில் ஒரு விசயத்தைத் C. C rifless G பெறலாம். எனவே மொத்தமாக பேசக் கூடாது நள் கோடுகள் போட 12 புள் " 5x7=35 முக்கோணங்கள் படத்
வந்தன. உதவும். தில் உண்டு.
"iiy 56). 17-23, 2002

Page 15
ய் தந்தையின் கட்டுப் R பாட்டில் வளர்ந்த ஜீவாவுக்கு வித்தியா
S சொன்ன வார்த்தை களை ஜீரணிக்கவே முடியவில்லை. இதயம் இடம்மாறியதுபோலிருந்தது அவனுக்கு "இங்கப்பாரு வித்தியா இன்னம் ஒரு வருசம் கழியட்டும். அதற்குள்ள என் தங்கைக்கு ஒரு மாப்பிள்ளையப் பார்த்துக் கட்டிக் கொடுத்துவிட்டு நானே உங்க அப்பா அம்மாக்கிட்ட நேர்ல வந்து பேசிப் பாக்கிறன், அது மட்டும் கொஞ்சம் பொறுமையாய் இரு நம்ம கல்யாணம் இரகசியமாக இருக்கக் கூடாது இந்த ஊரே பார்க்குமளவுக்கு சும்மா கலக லப்பா இருக்கணும்" ஒருவாறாக அவளைச் சமாளிக்க நினைத்தான் ஜீவா
வித்தியா அவனை கண்ணீர் மல்கும் கண்களோடு ஏறிட்டாள் "எங்கப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம் பிச்சிட்டாரு நீங்க எப்படி உங்க அப்பா அம்மா பேச்சைத் தட்டமாட் டிங்களோ அதுபோல்தான் நானும் அப்பா பார்க்கும் மாப்பிள்ளையை நான் வேண்டாண்ணா அவரால அதைத் தாங்கமுடியாது. அப்படி அவர் பார்க்கும் மாப்பிள்ளை என் கழுத்தில தாலிகட்டினா மனசுல உங்களையும் உடம்புல இன்னும் ஒருத்தரையும் சுமந்துக்கிட்டு என் னால, ஐந்து நிமிடம் கூட வாழ முடி யாது. இன்னிக்கே என்னை எங்கா வது அழைச்சிட்டுப் போய் தாலியக் கட்டுங்க தெரிஞ்சோ தெரியாமலோ நானும் உங்கள ஒரு வருசமா நேசிச் சிட்டேன். இனிமே நீங்க இல்லாம என்னால வாழ முடியாது. நம்ம காதல் தெரியாம இருந்தது போலவே கல்யாணமும் இந்த ஊருக்குத் தெரியாம இருக்கட்டும்."
வித்தியா பேசப் பேச அவள் கண்ணீர் அதை வழிமொழிந்தது. "நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது. எனக்கு நீங்கதான் வேணும். நாளைக்குக் காலையில என் பிரண்டோட வீட்டில உங்களுக் காகக் காத்திட்டிருப்பேன். நீங்க வரலையின்னா" சொல்லிவிட்டுத் தன் துப்பட்டாவால் கண்ணீரைத் துடைத்த வண்ணம் வேகமாக நடக்கலானாள் வித்தியா,
வித்தியாவையே பார்த்த வணி ணம் மெளனமாய் நின்றிருந்தான்
யிற்றுக் கிழமையா னால் முழுநேரமும் ரி.வியும், பத்திரிகையு மாகவே பொழுதைக் கழிப்பார் "ஆடிட்டர் சுகுமார் அன்றும் அதே போல் வீட்டில் இருந்த சுகுமாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு
"ஹலோ! யாரு மிஸ்டர் சுகுமாரா பேசுறது?
"ஆமாம்! நீங்க யாரு?" "நான் யாருங்கிறது இருக்கட்டும், உங்க மகள் அனுஷா எங்க தெரு வில இருக்கிற சிவாண்னு ஒரு பையன் கூட ஒவ்வொரு நாளும் பைக்கில போறத பார்த்திருக்கேன் இப்பக்கூட அவங்க பைக்கில போற தைப் பார்த்துட்டுத்தான் உங்க ளுக்கு போன் பணிணினேன். அதோட அந்தப் பையன் அவ்வளவு ஒழுக்கமானவனும் கிடையாது உங் களுக்கு இருக்கிறதோ ஒரே பொண்ணு அவளை காப்பாத்துறது உங்க கையில இருக்குது போன் துண்டிக்கப்பட்டுவிட்டது.
அடுத்து சுகுமாருக்கு என்ன செய்வதென்றே புரியாமல் தவித் தார். அதே நிமிடம் தேனீருடன் ஹோலில் நுழைந்த அவர் மனைவி வசந்திக்கு கணவனின் முகவாட்டத் திற்கான காரணம் தெரியாமல் குழம்பிப் போனாாள் "என்னங்க ஆச்சு? உடம்புக்கு ஏதும் முடிய லையா?" என்று நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள் வசந்தி "அப் படியெல்லாம் ஒன்றுமில்லை, நம்ம மகள் அனுஷா எங்கே? என்றார் சுகுமார் "ஒ. அவளா? யாரோ ஆஷணியாம், அவளோட, பழைய
56). 17-23, 2002
ஜீவன் அவள் பேசியதெல்லாம் கேட்ட வனுக்கு அவளை மறுத்துப் பேச முடியவில்லை. அவன் இதயம் வழ மைக்கு மாறாகத் துடித்துக் கொண்டி ருந்தது.
அந்திவானம் சூரியனுக்குக் கறுப்பு வண்ணம் பூசியது. தன்னைச் சுதாக ரித்துக் கொண்டவன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு வீட்டை நோக்கி நடக் J56)[T6ðTIT60T.
ஜீவா இருபத்தி எட்டு வயது இளைஞன் பலசரக்குக் கடை ஒன் றில் மாதாந்தம் மூவாயிரம் ரூபாய்க்கு வேலை செய்கிறான். அப்பா அம்மா வயதுக்கு வந்த தங்கச்சி என நாலு பேர்களைக் கொண்ட குடும்பம் எல் லோருக்கும் உணவு, உடுபிடவை எல்லாமே இவன் சம்பாத்தியம்தான். அவன் வேலை செய்யும் கடைவீதியால் தான் வித்தியா தையல் வகுப்புக்குப் போவாள். அவளின் ஒரப் புன்னகை யில் மயங்கியவனை அவளும் ஏற் றுக் கொண்டு இன்று வருடம் ஒன் றாகிறது. வீட்டுக்குள் நுழைந்தவ னுக்கு அப்பாவின் இருமல் கலந்த பேச்சு ஊசியாய்க் குத்திற்று
"ஏண்டி செண்பகம் ஒம் மகனுக் கிட்ட சொல்லடி வீட்டுல வயசுக்கு வந்த ஒரு பெண்பிள்ளையை வைச் சிட்டு வேலைக்குக் கூட ஒழுங்காப் போறதில்லை. காலநேரத்தோட ஒரு
தோழின்னு பார்க்க போயிருக்கா ஏன் இப்போ அவளுக்கென்ன? என்றவளிடம் அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பைப் பற் றிக் கூறினார் சுகுமார்
"என்னங்க நீங்க நம்ம புள்ளை யப் பற்றி நமக்குத் தெரியாதா? அவ அப்படியெல்லாம் போற பொனர்ணில்லிங்க
"அதில்ல வசந்தி அவ வயசு அப்படி அதுவும் நெருப்பில்லாம புகையாது. இது சுகுமாரின் வாதம் "அட நீங்க வேற எவனோ ஊரு பேரு சொல்லாதவன் சொன் னான்னு நம்ம புள்ளையையே சந்தே கப்படுறிங்களே. இது வசந்தியின் எதிர்வாதம் இவர்களின் இந்த வாதங்களை வெளியே ஒரு சோடி காதுகள் கேட்டுக் கொண்டிருப்பது இவர்களுக்குத் தெரிய நியாயமில்லை தான் சற்றைக்கெல்லாம் உள்ளே நுழைந்த அனுஷா நேரே அறைக் குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள். அவளின் இந்தச் செய்கை வித்தியாசமாக இருந்தது. காரணம், அனுஷா சினிமாப் பாடல் களின் "ஹம்மிங் இல்லாமல் வீட்டுக் குள் நுழைந்தது இதுவே முதல் முறை
DI GOLGOMULI 95 dan L LDAT DADITILDGA) கட்டிலில் சாய்ந்த அனுஷாவுக்கு ஏதோ ஒரு பயம் சூழ்ந்து கொண டது. "அப்பாவுக்கு போன் பணிணி யது யாராயிருக்கும்? அதுவும் நான் சிவாவுடன் பைக்கில் போனதைச் சொன்னவன் நிச்சயமாக நமக்குத் தெரிந்தவனாகத்தான் இருக்கும். இல்லாவிடில் நம்ம போன் நம்பர்
LDILLI)61606İTLİ Lİ) டிச்சுக் கொடுக்க தான் கிழிக்கிறா நான் தெரியாம இந்தக் குடும்பத்த கொஞ்சமாவது இருக்கா"
அப்பாவின் கொடுத்தவனாய். யார்தான் நன்றிே அம்மா நான் " போயிட்டு வாற வெளியேறினான். அவன் நி6ை வித்தியா மட்டுே அவள் நல்லவள் புரிந்து வைத்தி அவள் உயிரைக் தயாராய் இருந்த ஜீவாவின் ஏழு பிடித்திருந்தது வி ஒரு ஓய்வு பெற்ற ஒரு தங்கை போ கும் ஒரு தம்பி இ வித்தியாவின் தோட்டம்,காணி, யம் என வருமான தது.
நினைவுகளை கொர்ைடே வேலை அடைந்தான். அந
அவனுக்கு எப் இதைப்பற்றி அ என்ன சொல்வது எண்ணியபடி இ யின் குரல் ஒரு வழைத்தது.
"GT GOT GOTLD LDII
Nஅசுவ
இருக்கிறாய்?
இல்லம்மா ே வலிக்குது மாத்த
சரியாயிடும்.
மறுநாள் பீச் "சிவா, அப்பு போன்ல நம்மளம் டான்" என்று தெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்த்து அவள் கைபி ம அப்படி என்ன ள் அவன் இல்ல நான் கேட்கிறேன். ப் பற்றிய அக்கற
அவன் மனசுல
பேச்சுக்கு காது "இந்தக் காலத்தில் யாட இருக்காங்க டவுன் மட்டுக்கும் ன்" என்றுவிட்டு
எவு மேடைகளில் ம நடமாடினாள். ஜீவாவை நன்கு ருந்தாள் அவன் கேட்டாலும் தரத் Ποή. மை அவளுக்குப் த்தியாவின் அம்மா விதவை ஜீவாவுக்கு லவே வித்தியாவுக்
ருந்தான்.
குடும்பத்திற்குத் அப்பாவின் ஓய்வூதி ம் அதிகமா இருந்
அசைபோட்டுக் செய்யும் கடையை
கிருந்த முதலாளி
யைப் பார்த்ததும் நாளைக்கும் ஒரு லீவு கேட்டான் அதற்கு அவர் 'ஏன் ஜீவா இப்படித் தொழிலை அலட்சி யம் செய்கிறாய் ஏதாவது வீட்டுல வேலை இருந்தா லீவு எடுக்கலாம் தானே சரி சரி நாளையைக் கழிச்சி ஒழுங்கா வேலைக்கு வா வர வர ஓம் போக்கே சரியில்லை. சரிபோயிட் டுவா என்றார். நன்றி கூறிவிட்டு வீதிக்கு வந்தான் இரண்டு வருசமாக வேலை செய்கிறோம். ஓடுவதற்கு ஒரு சைக்கிள் கூட இல்லை. இந்த லட்சணத்துல திருமணமா? அதை நினைத்தாலே அவன் கணிகளில் அவன் குடும்பந்தான் நிழலாடியது. வித்தியாவை அழைத்துக் கொண்டு எங்காவது போயிட்டா குடும்பத்தை யார் பாக்கிறது. நம்ம குடும்பம் தெருவுக்கு வந்திடுமே என்ற எண் ணமே அவனைப் பலவீனப்படுத் திற்று என்றாலும் வித்தியாவின் பேச்சிலும் அவனுக்கு அச்சம் உண் டாயிற்று ஏதாவது செய்து கொணி டால் நினைத்துப் பார்க்கவே அவனுக் குப் பதற்றமாக இருந்தது. இறைவா என்ன சோதனை இது என்னைப் போன்ற ஏழைக்குத்தானா இந்த நிலை வரவேண்டும் ஒருவாறாக வீடு வந்து சேர்ந்தபோது இரவு மணி பத்தாயிற்று "சாப்பாடு வேண் டாம்மா" என்றவன் பாயில் விழுந்
S SSSSSSSSSSSSSSSS SSSSSSSSSSSSSSSSS SSSS
தான் எண்ணங்கள் சிதறின. கணன் ணாடி இழைகளாக தூக்கம் அவன் கணகளை விட்டும் தூரமாயிற்று. இந்த இரவு இப்படியே இருந்து விடாதா நாளை விடிந்தால் வித் தியாவைச் சந்திக்க வேண்டுமே அவளிடம் என்ன சொல்வது எப்படி அவளைச் சமாதானப்படுத்துவது என்று எண்ணிக் கொண்டே படுத்தவன் எந்நேரம் தூங்கிப் போனான் என்றே தெரி யாது காலை எட்டு மணிக்கெல்லாம் கண விழித்தவன் அவசரமாய் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வெளியேறினான் வித்தி யாவின் தோழி வீட்டை அடைந்ததும் அவள் சொன்ன பதில் அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.
தேடாத இடமெல்லாம் தேடிக் களைத்துக் கடைசியாக அவர்கள் சந் திக்கும் அந்த ஒற்றையடிப் பாதைக்கு விரைந்தான் அங்கு அவன் கண்ட காட்சி அவன் கணிகளையே நம்ப முடியாமலிருந்தது. அங்கு ஜீவாவின் தங்கை கீதா ஒரு இளைஞனுடன் நின்றிருந்தாள் ஜீவாவைக் கண்டதும் இருவரும் நிலைகுலைந்து போனார் கள் அவனைக் கண்டதும் கீதா அழ லானாள் "என்னம்மா நடந்தது" விசயத்தினைக் கேட்க நான் சொல் லட்டுமா என்றதும் திரும்பிப்பார்த் தான் அங்கு வித்தியா நின்றிருந்தாள் "ஜீவா இவன் என் சித்தப்பா பையன் அருணி அடுத்த வாரம் கட்டார் போறான் இரண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் நேசிச்சிருக்காங்க அருண் எங்கிட்ட விசயத்தைச் சொன் னான் பதிவுத் திருமணம் செய்து விட்டுக் கட்டாருக்குப் போறானாம் நீங்க பயப்பிடத் தேவையில்லை. அருண நல்ல பையன் கீதாவ கண கலங்காமப் பார்த்துக்குவான் படிச்சி ருக்கான் பண்புள்ளவன் மாப்பிள்ளை யைப் பற்றிய சந்தேகத்தை விட்டுடுங்க அதற்கு நான் கரண்டி என்ன சொல்லுறீங்க ஜீவா உங்க அப்பா அம்மாவை பிறகு சமாளிச்சுக்கலாம். நீங்க சரிண்னு சொல்லுங்க இப்பவே ரிஜிஸ்டர் ஆபிசுக்குப் போயிடலாம். வேணுண்ணா நீங்களே கீதாக்கிட்டே கேளுங்களேன். பேசிக்கொண்டே போனாள் வித்தியா அவளை நன்றி உணர்வோடு பார்த்துக் கொண்டே நின்றான் ஜீவா அவன் கண்களி லிருந்து மகிழ்ச்சித் துளிகள் எட்டிப் பார்த்தன.
படித் தெரியும்? |ப்பா கேட்டால் P" என்று பலவாறு நந்தவளை வசந்தி நிலைக்கு வர
அனு ஒரு மாதிரி
விழுந்த அனைத்தையும் ஒப்புவித் தாள் அனுஷா
"அட பைத்தியமே இதுக்குப் போய் கவலைப்படுறியே "என்ன சிவா இந்த விஷயம் உண்மைன்னு வீட்டில தெரிஞ்சிடுச் சுன்னா
என்னை சும்மா விட்டுடு வாங்கன்னு
லசாகத் தலையை ரைப் போட்டால்
fia).
ாவுக்கு எவனோ பற்றிச் சொல்லிட் டங்கி தன் காதில்
ாஷினி, பன்டரவளை *
நினைக்கிறீங்களா? உடனே ஊரில இருக்கிற எண் மாமா பையன் ஹரிக்குக் கட்டி வச்சிடுவாங்க
"அடடா அந்த ஹரிக்கா? இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி இருப் பானே அந்த ஹரிக்கா? ஏன் அவ னுக்கு வேற அழகான பெண்ணே கிடைக்கல்லியா?
"யூ இடியட் இந்த மாதிரி நையாண்டி பண்ணிட்டு இருந்தி யன்னா" என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டவளைச் சமா தானப்படுத்த போதும் என்றாகி விட்டது, சிவாவுக்கு
மறுநாள், ஆபிஸிற்குப் புறப்பட் டுக் கொண்டிருந்த சுகுமாருக்கு
ஒரு தொலைபேசி அழைப்பு"ஹலோ!
"ஆடிட்டர்" சுகுமார் இருக்கிறாரா? "நான்தான் பேசுறன் சொல் லுங்க"
"ஏன் சார் உங்க மகள் அனுஷா வைப் பற்றி அன்னைக்கு போன்ல சொன்னதை கண்டுக்கவே இல்லப் போலிருக்கே? இப்ப கூட அந்தப் GODLJILGST føJITG36AI TIL ADLIÉF, LD560)GMTij, கண்டேன். இப்படியே போனால் நீங்க சேர்த்து வைச்ச மரியாதை களைப் பறக்க விட்டுடுவாள் சொல் லுறதை சொல்லிட்டேன். பிறகு உங்க இஷ்டம். போன் கட்டாகிவிட் L鲇 வைத்த சுகுமார் அனுஷாவின் அறையை எட்டிப் பார்த்தார். அங்கு அவள் அமைதி யாகப் படித்துக் கொண்டிருந்தாள். "அதெப்படி இங்குள்ளவள் அங்கே சிவாவுடன் ஊர்சுற்ற முடி யும். அப்போதே வசந்தி சொன் னாள் நான்தான் நம்பவில்லை. என்னதான் இருந்தாலும் அவள் 6T60s LDJ,6TI"
அய்யோ! பாவம் சுகுமாருக்கு எங்கே தெரியப் போகிறது. கடை fuLIITE (BLITT GOT LIGIØST GWOfGOT 6J 60 i f6.JÍT என்றும் அவனின் திட்டத்தின்படி தான் அனுஷாவும் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்தாள் என்றும்

Page 16
பெருமையாய் சொல்லிக் கொள் கிற மாதிரி இல்லை. நான் சொல்வதை உன்னிப்பாய் கேளுங்கள், நாங்கள் சில கோரிக்கைகளை மும்பை பொலிஸ் கமிஷனர் விஷ்ணுவர்தனுக்கு வைக்கப் போகிறோம். அவர் அரசாங்கத்தின் உதவியோடுஅந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் விமானத்தில் பய ணம் செய்யும் இரு நூத்தி சொச்ச பேரும், பத்திரமாய் இருப்பார்கள் இல்லையென்றால். விளைவை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே நவகோடி என்னும் ஒரு வயதான பாசஞ்சரை சுட்டுக் கொன்று கணக்கை துவக்கியிருக்கிறோம்." ஷிவாவின் குரல் நடுங்கியது. "உ.உங்களுடைய கோரிக்கைகள் என்ன?"
"அவசரப்படாமல், நிதானமாய்க் குறித்துக் கொள்ளுங்கள்.கோரிக்கை நெம்பர் ஒன் நேற்று கைது செய்யப்பட்ட உத்தம்சிங், குரு கோவிந்த் இரண்டு பேர்களை உடனடியாய் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். கோரிக்கை நம்பர் டு பொலிஸ் கமிஷ னரால் கைது செய்யப் பட்டு, தற்சமயம் வழக்கு தொடரப்பட்டுள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த எட்டு பேரை யும், குற்றவாளிகள் அல்ல என்று தீர்ப் பளித்து விடுதலை செய்ய வேண்டும் நம்பர் த்ரீ பொலிஸ் கமிஷனர் விஷ்ணு வர்தனின் மகள் ஹரிதாவை எங்களிடம் அவரே கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும்"
கோரிக்கைகளைக்கேட்டு கண்ட் ரோல் ஆபீஸர் ஷிவா ஸ்தம்பித்துப்
போனார். மைக்ரோ போனில் பேச குரல் வராமல் திணறினார், கடத்தல் பேர்வழி கேட்டான்.
"என்ன கோரிக்கைகளை நோட் LUGOG GJOfOLICIJE, GITT?"
"ம்.ம். ஈனஸ்வரத்தில் கினார்.
"உடனே மெஸேஜை மும்பை பொலிஸ் கமிஷனருக்கு அனுப்புங்க. நாங்கள் விமானத்தை பெங்களூர் ஏர்போர்ட்டில் நிறுத்திக் கொள்வோம். பொலிஸ் கமிஷனரும், அரசாங்கமும் எப்படி செயற்படுகிறார்களோ. அதற கேற்ற மாதிரி எங்களுடைய நடவடிக் கைகளும் அமையும்."
மறுமுனையில் மைக்ரோ ரிஸி வர் அணைக்கப்பட கண்ட்ரோல் ஆபீஸர் ஷிவாவும் ஹெட் போனை ஊஞ்சலாட விட்டு விட்டு கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வெளியே நடந்தார்.
ஏர்போர்ட் முழுக்க கொஞ்சம் கொஞ்சமாய் பதட்டம் அரும்ப ஆரம்பித்தது.
விவேக்கும் ரூபலாவும் அதிர்ச் சிக்குள் விழுந்திருந்தார்கள் பெரிய வர் நவகோடியை கவி சுட்டுக் கொன்ற போது- கண் எதிரே நடந்த அந்த அக்கிரமத்தைக் காணப் பொறுக்காமல் - இருக்கையினின்றும் எழ முயன்றான் Gns)GGJä5.
ரூபலா அவனுடைய கையை அழுத் தமாய் பற்றிக் கொண்டாள் பல் வரிசையைக் கிட்டித்துக் கொண்டு அதன் இடுக்கில் சத்தம் வராமல் கிசு கிசுத்தாள் "ஆத்திரப்பட்டோ அவ சரப்பட்டோ பிரயோஜனமில்லை. உங் களை யார்ண்னு காட்டிகிட்டா அடுத்த நிமிஷமே உங்களுக்கும் எனக்கும் ரெண்டு தோட்டா பரிசாகக் கிடைக்
முன
கும்."
விவேக் அடங்கிப் போய் உட்
கார்ந்தான் மோவாய்க்கு முட்டு
கொடுத்துக் கொண்டே பிஸ்டல்க
ளோடு விமானத்தில் அலையும் அந்த இரண்டு பேர்களை மாறி மாறி பார்த்தான்.
கவி பிரயாணிகளைப் பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தான் "எங்க கோரக் கைகள் நறைவேறு கற வரைக்கும் உங்கள்ல யாரும் இருக்கிற
இடத்தை விட்டு அசையக்கூடாது. டாய்
லெட் போகணும்ன்னா கையை உயர்த்தணும். எங்ககிட்டே யாரும் பேசக்கூடாது. நாங்களா ஏதாவது கேள்வி கேட்டாத்தான் நீங்க வாயைத் திறக்கணும் இன்னொரு முக்கியமான விஷயம் எங்களை எப்படி தாக் கலாம்ன்னு யாரும் யோசனை பண்ணி
னாலே உங்க முஞ்சியைப் பார்த்துக் கண்டு பிடிச்சிடுவோம். அப்படி கண்டுபிடிச்சா.யோசனை பண்ணின பேர்வழியை மட்டுமில்லை. அந்த வரிசையில் உட்கார்ந்திருக்கிற அத் தனை பேரையும் சுட்டுத் தள்ளுவோம்"
விமானத்தில் நிசப்தம் "ஜாக்கிரதை நாங்க சொல்றது
(எழுதுவது) Teżjoniji
வெறும் மிரட்டல் இல்லை. எங்களுக்கு பிடிக்காதவங்க.யாராயிருந்தாலும் சரி, அந்த நிமிஷமே சுட்டுத் தள்ளு வோம். இருதயங்களையும் இரக்கத் தையும் மீனம்பாக்கம் ஏர்போர்ட்ல கழட்டி வெச்சுட்டுத்தான் ஃபிளைட் ஏறியிருக்கோம்"
கவி பேசிக் கொண்டிருக்கும் போதே, காக்பிட்டிலிருந்து ஜெயராஜ் கையிலிருந்த பிஸ்டலால் தாடையைச் சொறிந்து கொண்டே வெளிப்பட்டான். "என்ன கவி. தலைமை ஏற்பு விழாவை முடிச்சுட்டியா?
"ம்.பெரியவர்தான் நடத்தி வெச் σπή..."
"நான் கண்ட்ரோல் டவர் ஆபி ஸர்கிட்டே பேசிட்டேன்."
கோரிக்கைகளை சொன்னியா?" "அழுத்தம் திருத்தமா சொல்லி யிருக்கேன்"
"ட்ரிப்ஷிட்டோட காப்பியை பைலட் கிட்டேயிருந்து வாங்கிட்டு வந்தியா?" "ம். இதோ. ஜெயராஜ் தன் சட்டைப் பையிலிருந்த கம்ப்யூட்டரை ஸ்ட் செய்யப்பட்ட ட்ரிப்ஷிட்டின் காப் பியை எடுத்து கவியிடம் நீட்டினான். 'ப்ளைட்ல மொத்தம் எத்தனை பேர் இருக்காங்க?"
"செத்துப் போன பெரியவரைக் கழிச்சிட்டா இருநூத்தி முப்பத்தி
ரெண்டு பேர்"
"இதுல பெண Guj?"
'அறுபத்தெட்டு "குழந்தைகள” "இருபத்தி முணு "வி.ஐ.பி.க்கள் J,Tij, GITIT”
"ஒரேயொரு சி "அப்புறம்?" "பதவி பறிபோ மந்திரி."
வேற யாராவது ஜீனியர்ஸ்?
பேமஸ் ந்யூரோ தன.
ஆர்க்கிடெக்ட் டர் மோசஸ்.க்ரிய ஷாத்"
"குட். இந்த பெயர்களையும் த எழுதி சுருட்டு"
'எதுக்கு கவி? "திருவுளச் சீட் கத்தான்."
"திருவி
ஏர்போர்ட் நாம ஒரு ெ தரனும் ரெண்
னவே ஒரு பிணி னொன்னை தயார் LITLIDIT? - 5 TLD LLUIT Lully in It'll Gaig சீட்டு போட்டுப் ப வது ஒரு குழநதை எடுக்கச் சொல்ே வருதோ அவங்கை டாவுக்குக் கொடுப் "அபாரம்." "சீக்கிரமா சீட்( ஜெயராஜ் தன் ருந்து ஒரு பேப்ப துண்டுகளாக கிழித் பெயர்களை எழுதி
கவி குரல் கெ சீட்டுக்களில் பேர் அஞ்சு பேரும் எந்: களுக்கு தரிசனம்
G) TD."
அடுத்த சில ெ டாக்டர் விஸ்வ ஷாத் என்ஜீனியர் நடிகை ஜெயந்திபரீ ரன்- ஐந்து பேரு நிறைந்த முகங்கே றார்கள்,
கவி சிரித்தான பிணமாகப் போற தெரியாது. ஆண் எப்படியோ. அ. நடந்துக்கப் போறே போட்டு யார்ன்னு மத்த நாலு பே கலாம. அதுவரை ஜெயராஜ் சுரு எடுத்துக் கொண்டு "குலுக்கி போடட்டு போடு.போடு உள்ளங்கையை சீட்டுக்களைக் குலுச் ஜெயராஜ்.
கவி பார்வை GO) Euslai) SIT LÓN மிரள மிரள பார்: தன் தாய்க்குப் ப திருந்த அந்தப் ப அவனுடைய பார "பாப்பா.இங் அவள் பயமாய் எழுந்து வந்தாள் தோள்மேல் கையை 'உம்பேரென்ன தி.தி.திவ்யா "நீ.தெனமும் "ஆ.ஆமா." "இப்பவும் நீ அந்த அஞ்சு சீ எடுத்து குடுத்திட்டு வுககு பககததுல துக்க போ"
அந்தச் சிறு ளோடு கவியை ப மெல்ல குனிந்துசீட்டுக்களில் ஒன்ை தாள்.
கவி அதை வ விமானம் முழு
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள் எத்தனை
பேர்."
பேர்." பாராவது இருக்
னிமா நடிகை." *ஆ 9IGSTä; † 6Lib பெயர்ந்து பல நாடுகளி ஒரு தமிழ்நாட்டு லும் அகதிகளாக தஞ்சம் அடைந்
துள்ள நமது தமிழர்கள் அந்தந்த நாடுகளின் சட்டத்திற்கு மாறாகப் பல சர்ஜன் விஸ்வநா குற்றங்களைச் செய்கிறார்கள். தண் டனையும் அனுபவித்து வருகிறார்கள். அதுசரி அசோக் உங்கள் விடயத் திற்கு வருவோம். நீங்கள் உங்கள்
டாக்டர்ஸ்? என்
என்ஜீனியர் விக் னல் லாயர் நவ்
அழைப்பவர்கள்". அசோக் மெளன மாக தலையசைத்தார். அசோக் வாந்தி எடுப்பது போல ஓங்காளித்தார்.
"என்ன அசோக் என்ன நடந் தது" என்றேன். "ஒன்றுமில்லை" என் றார். அசோக்கின் உண்மை நிலை புரிந்தது.
மதுவை அதிகமாகக் குடித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களின் உடலில் அல்ககோல் சிறிதளவு பாதிப்பை
அஞ்சு பேரோட இரண்டு கைகளையும் என் முகத்திற்கு னித்தனி சீட்டுல
டு போட்டு பார்க்
ளச்சீட்டா?" ா.அந்த அஞ்சு இறைவனடி மதுக்கு யாருக்கு ர் ஷ்டம் இருக் று பார்க்க வேண் ஜெயராஜ் பெங்க ரர்போர்ட்ல ஃபி 1ண்ட் ஆகும்போது,
அதாரிடீஸுக்கு முன்பாக நேராக நீட்டுங்கள்" என் ாக் ட்ரீட்மெண்ட் றேன். அசோக் கையை நீட்டினார். C": அசோக்குடைய விரல்களும் தொடர்ந்து TLD கையும் மெதுவாக நடுங்குவது தெரிந்
பண்ண வேண் தது. ர் மேலேயும் பார "அசோக் நீங்கள் போதையால் 燃 திருவுளச் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என் L பது தெரிகிறது. உங்கள் உடல் கடு வாம்யர் பேர் மையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ா துப்பாக்கி தோட் இன்றே நீங்கள் குடியா? குடும்பமா? GLIITLID." வாழ்க்கையா? எது முக்கியம் என்ற முடிவுக்கு வர வேண்டும்" என்று எச் டு எழுதி சுருட்டு." சரிக்கும் தொனியில் கூறினேன்.
சர்ட் பாக்கெட்டிலி ரை எடுத்து- ஐந்து அசோக் சற்றுக் குழப்பம் அடைந்த து விறுவிறுவென்று வராகக் காணப்பட்டார். அசோக்
ச் சுருட்டினான். மெளனமாக இருந்தார். டுத்தான்.இந்தச் "அசோக் நாம் எதையும் அள %:? வுக்கு அதிகமாக போகிப்பதை டுெ'ர் போதை என்று குறிப்பிடலாம். "அள வுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்று பெரியோர்கள் சொல்லியிருக் கிறார்களே"அசோக் தலையை ஆட்டி னார். (சிலர் வாகனம் விடும் புகையை Шо шлөшартti 影 விரும்புவர். இதுகூட ஒருவகை ாாடு எழுந்து நின் போதையே),
"அசோக் நீங்கள் மது வகையை "உங்கள்ல யார் அதிகமாக அருந்துவதால் போதைக்கு " அடிமையாகி விட்டீர்கள். மது ஈரலைப் படித்தான் நான் பாதிப்பதுடன் சிறுமுளையையும் பாதிக் ன் சீட்டை குலுக்கிப் கிறது என்பதை நீங்கள் தெரிந்து தெரிஞ்ச பின்னாடி கொள்ள வேண்டும். நமது உடலில் 10. உடகாரததுக முக்கியமான பாகம் ஈரல் ஆகும். மேலதிகமான சத்துக்கள் ஈரலில்தான் கவிட்ம் வந்தான் சேமித்து வைக்கப்படுகிறது. நாம் DIT?" சுகவீனமுற்று இருக்கும்போதும் .." உணவு உட்கொள்ள முடியாதிருக்கும் ரு கூடு போலாக்கி போதும் ஈரல்தான் தேவையான கி கீழே போட்டான் சக்தியை உடலுக்கு வழங்குகிறது. பத் திருப்பினான். இந்த முக்கிய வேலையைச் செய்யும் ஸ் புத்தகத்தோடு- ஈரல் பாதிக்கப்பட்டால் என்னவாகும் தபடி நடுக்கமாய் என்பதைக் கொஞ்சம் சிந்தியுங்கள். கத்தில் உட்கார்த் அதேபோல முளையில் சிறுமுளை
பிநாடிகளில்நாதன், லாயர் நவ்
ಙ್?" பாதிக்கப்பட்டால் ஞாபகசக்தியை 5 GT," இழந்து விடுவோம் என்பதையும் இருக்கையினின்றும் தெரிந்து கொள்ளுங்கள். 9. Gard,
கவி அவளுடைய நீங்கள் என்னுடன் கதைக்க ஆரம்பிக் வைத்து கேட்டான். கும் போதே சாராயம் மணத்தது. பாபா” இரவு குடித்தீர்களா?"அசோக் தலை மிகும்பிடுவியா? குனிந்தர்
ஓம்! இரவும் குடித்தேன். விடிந்த ாமி கும்பிட்டிட்டு பிறகு தலையிடியும் இருந்தது. லெ ஒரு சீட்டை அதனால் இங்கு வருவதற்கு முன் " 100 மில்லி குடித்துவிட்டுத்தான் வந் தேன். என்னை மன்னித்துவிடுங்கள்" மிரண்ட கண்க என்றார் அசோக்,
rத்துக் கொண்டே "சரி அசோக் நீங்கள் மட்டுமல்ல ழ கிடந்த அந்தச் நமது அகதி முகாமில் காலை எடுத்துக் கொடுத் தேனீருக்குப் பதிலாக சாராயம் குடிக் ங்கிப் பிரித்தான். கும் பெரும்குடி மக்கள் அதிகம் பேர்
மயான அமைதி - இருக்கிறார்கள். இந்நிலைக்கு வந்த தறி தொடரும்) வர்கள் மரணத்தை தாமே விரும்பி
slot |
ஏற்படுத்தி விட்டது என்றும், மதுக் கடைக்குச் சென்று அங்கு ஏற்படும் மணத்தில் வாந்தி வருவது போல் குமட்டுவது சுமார் 26 வீதம் உடலில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது என்றும் மதுவைப் பற்றி பேசும்போதே வாந்தி வருவது போல குமட்டுவது சுமார் 60 வீதம் உடலில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது என்றும் கொள்ளலாம்.
"அசோக் உங்களுக்கு 60 வீதம் அல்ககோல் பாதிப்பை ஏற்படுத்தி விட் டது” என்றேன். அசோக் பய உணர்வு டன் காணப்பட்டார். "அசோக் நீங்கள் பயப்படவோ அல்லது யோசிக்கவோ வேண்டாம். நீங்கள் அடிமைப்பட்டி ருக்கும் போதைப் பழக்கத்திலிருந்து விடுபட மனதார விரும்பினீர்களாயின் நீங்கள் விடுதலையடையலாம்" என் றேன். அசோக் அவசர அவசரமாக "நான் போதைப் பழக்கத்திலிருந்து விடுபட நீங்கள்தான் ஏற்பாடு செய்து தர வேண்டும்" என்று என் கைகளைப் பிடித்து அழுதார்.
"அசோக் அமைதியாக இருங்கள். நீங்கள் விரும்பினால் போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுவது மிகச் சாதாரணமானது" என்று அவர் முது கில் தட்டி தெம்பூட்டினேன். 0IGard, ஆவலாக என் முகத்தையே பார்த்துக்
strenggeolol
5riereo69
கொண்டிருந்தார்.
நான் என்ன வழிமுறையைக் காட்டப்போகிறேன் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் காணப்பட் LIII.
"அசோக் குடி குடியை கெடுக்கும் என்று முதியோர்கள் கூறிவிட்டுச்சென்ற பொன்மொழி உண்மையே. உங்கள் இரண்டு குழந்தைகளும் படித்துப் பட் டம் பெறவும், மனைவி சந்தோசமாக இருக்கவும், பொருளாதார கஷ்ட மில்லாமல் வாழவும்,நீங்கள் சமுதாயத் தில் கெளரவமாக சீவிக்கவும் உங்கள் போதைப்பழக்கம் தடையாக இருக்கும் என்பதை உணருவீர்கள் என நினைக் கிறேன். நீங்கள் குடிப்பழக்கத்திலி ருந்து விடுபட ஒரே வழிதான் இருக் கிறது. சென்னையிலுள்ள போதைக்கு அடிமையானவர்களுக்கான தொண்டு நிறுவனத்திற்குச் சென்று வைத்தியமும் ஆலோசனையும் பெற நான் ஏற்பாடு களைச் செய்கிறேன். அடுத்த வாரம் சென்னை செல்லத் தயாராக இருங் கள்" என்று கூறினேன். அசோக் மகிழ்ச் சியுடன் விடைபெற்றார். சென்னையில் வைத்தியமும், ஆலோசனையும் பெற்ற அசோக்கும் குடும்பமும் சிறப்பாக வாழ்கின்றனர்.
தொடர்ந்து வரும்.
நவ. 17-23, 2002

Page 17
பராசக்தி படத்தில் சிவாஜி கணேசனின் அண்ணன் சந்திர சேகரனாக, தன் பண்பட்ட குண சித்திர நடிப்பை வெளிப்படுத்திய எஸ்.வி. சகஸ்ரநாமம் நடித்த முதல் படம் 1935 இல் வெளியான "Gingota, It'.
1914 இல் பிறந்த இவர் 13 வய திலேயே வீட்டை விட்டு ஒடிச் சென்று டி.கே. சண்முகம் அவர் களின் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். பல வருடங்கள் பல நாடகங்களில் நடித்த பின் மேனகா படத்தில் திரையில் அறிமுகமானார் பக்தாத்திரு டன், செளபாக்யவதி நவீன விக்ரமாதித்தன்', 'கண்ணகி, ராஜராஜேஸ்வரி, பர்மாராணி,
செய்தியோ செய்தி
ஊடகச் சுதந்திரம் பற்றிப் பரவலாகப் பேசப்படும் இக் காலத்தில் சகல ஊடகங்களுமே சுறுசுறுப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. அத்துடன் தாய்லாந்தில் பேச்சுக்கள் வேறு ஊடகங்களுக்கு நிறையத்தீனி கிடைக்கிறது. செய்தித் தயாரிப்புகள் ஒவ்வொரு ஊடகத்திலும் வெவ் வேறாகத் தயாரிக்கப்படுகின்றன. செய்தி களின் தலைப்புகளும் வேறுபடுகின் றன. செய்தி தயாரிக்கும் இவ் விடயத் தில் மொழி பெயர்ப்புத் துறையும் இரண்டறக் கலந்துள்ளது. இரு மொழி அறிவு இத் துறைக்கு நன்மை பயக்கும். இந் நாட்டில் பேசவும் எழுதவும் பயன்படுத்தப்படும் முன்று மொழி களும் தெரிந்தால், அது ஊடகவியலா ளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விடும். காற்றாடி இது விட யத்தை இங்கு குறிப்பிடுவதற்கு ஒரு விசேட காரணம் உண்டு. இலத்திர னியல் ஊடகங்களில் செய்திகள் சில வேளைகளில் புரிந்து கொள்ள முடி யாத அளவுக்கு வாசிக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. அதைவிட கருத்துக்களும் வேறுபடுகின்றன. வச னங்கள் ஒருமையில் ஆரம்பித்து பண்மையில் முடியும் செய்திகளையும் கேட்க முடிகிறது. ல், ள், ழ், வித்தியா சங்கள் வேறு மொழி பெயர்ப்புக்கு ஆதாரமாக அமைவது மொழி அறிவு அந்த மொழி அறிவை மைய மாக வைத்தே வசனங்கள் உரியவாறு உருவாக்கப்படுகின்றன. இந்த வகை யில் உதாரணத்துக்கு ஒன்றைக் குறிப்பிடலாம். இது காற்றாடி'க்கு காற்றுவாக்கில் கிடைத்த ஒரு செய்தி பிபிசி, தமிழோசையில் சுந்தா
என்று அழைக்கப்படும் எம்.ஆர்.சுந்த ரம் செய்தித்துறையில் 1959 களில் பணியாற்றியவர். இவர் புதுடில்லி வானொலியில் தமிழ் செய்தித் தயா ரிப்பாளராகவும் இருந்தவர். அப் பொழுது டி.எம். சுவாமிநாதன் என்ப
56), 17-23, 2002
கிடைத்தன. அ கலைஞர் எ
கிடைத்தது. சும
'மகாமாயா' இவை சகஸ்ரநாமம் நடித்த ஆரம்ப காலப் படங்கள். என எஸ் கரு ஷ னனணி என்.எஸ்.கே. நாடக சபாவின் நிர வாகப் பொறுப்புக்களைக் கவ னித்து வந்த இவர், பின்பு சேவா ஸ்டேஜ் என்ற பெயரில் சொந்த மாக ஒரு நாடகக் குழுவை நிறுவிய துடன் நாடகக் கல்வி நிலையம் ஒன்றையும் நிறுவினார், தேவிகா, முத்துராமன் போன்றோர் இக்
கல்வி நிலையத்தில் பயிற்சி
பெற்றுத்தான் பின்னாளில் பிர ᏞᎫᎶᏍᏞᏝᎱᎢ6ᏡᎢ fᎢ D Ꭿ56iᎢ .
நல்ல தீர்ப்பு படத்தில் வில்ல னாகவும் நடித்துப் பெயர் பெற் றார். மத்திய சங்கீத நாடக அகா டமி விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது ஆகியவை
வர் செய்தி வாசிப்பாளராகக் கடமை யாற்றினார். ஒரு சமயம், சுந்தா சுவாமிநாதனிடம் ஓர் ஆங்கிலச் செய் தியைக் கொடுத்துத் தமிழில் மொழி பெயர்க்குமாறு கேட்டுக் கொணி டார். அந்தச் செய்தியைச் சுவாமி நாதன்,
"பம்பாயில் இரவு பன்னிரண்டு மணிக்கு ஒழுக்கங் கெட்ட பெண்ணின் காரணமாகக் கலவரம் முண்டது" என்று மொழிபெயர்த்து சுந்தாவிடம் காட்டினார்.
"மொழி பெயர்ப்பு சரியில்லை. அவள் இரவு பன்னிரண்டு மணிக்கு ஒழுக்கங் கெட்டவள் என்றால் மற்ற நேரங்களில் நல்ல நடத்தை உள்ளவள் என்றல்லவா பொருள்படும்?" என் றார் சுந்தா,
" இரவு பன்னிரண்டு மணிக்குப் பம்பாயில் ஒழுக்கங் கெட்ட ஒருபெண் ணின் காரணமாகக் கலவரம் முனன் டது" என்று சுவாமிநாதன் மறுபடி மொழி பெயர்த்துக் காட்டினார்.
இதையும் சுந்தா ஒப்புக் கொள்ள ഖിബ്ലെ,
"பம்பாயில் ஒழுக்கங் கெட்ட எண் றால் டெல்லி, கல்கத்தாவில் அவள் ஒழுக்கம் கெடாமலிருந்தாள் என்றல் லவா பொருள்படும்? என்றார்.
சுந்தாவிடம் சரணாகதி அடைந்த சுவாமிநாதன்
"எனக்குச் சரியாக வரவில்லை. நீங்களே மொழி பெயர்த்துக் காட்டுங் கள்" என்று கேட்டார்.
"ஒழுக்கங்கெட்ட ஒரு பெண்ணின் காரணமாக, பம்பாயில் இரவு பன்னி ரண்டு மணிக்குக் கலவரம் மூண்டது" என்று மொழி பெயர்த்தார் சுந்தா
மொழி பெயர்ப்புத்துறையில் ஈடு படுபவர்களுக்கு முக்கியமாக இலத்திர னியல் ஊடகங்களில் பணியாற்று பவர்களுக்கு இது சமர்ப்பணம்
நடித்த இவருக் 莎西西@Q1,
GO) நீதிபதி, நாம்
தீர்ப்பு, கைரா குலதெய்வம்', ' பொலிஸ்காரன் மறப்பதில்லை ே
கும் 1953 இல்
படத்தையும், 1954 நிலம்' படத்தைய தயாரித்து வெள கணிசமான அ பெற்ற படங்கள இந்திய சுதந்த காலத்தில் சகள் ளாச்சியில் படி ருந்த சமயம் இந் துணிகளை எரி ருப்பதைப் பார்த் யர்ந்த அல்பாக்க டைக் கழற்றி ெ லிட்டு அன்றே போராட்ட உண படுத்தினார். இவ தேரோட்டி மகள் நாடக வரலாற்றி 905 |5|TL BIDIT(9l
அரசி வி
ரூபவாஹினி இலங்கை வானெ இணைகின்றன என காற்றுவாக்கில் கிை வரவேற்கக் கூடி இணைப்புக்கு ரூபவ 1982-ஆம் ஆண்டுடி மேற்கொள்ளப்பட்ட அரசியல் காரண கைகூடவில்லை. இந் வளங்களை மிகவும் ! யில் பயன்படுத்தலா படுத்தப்பட்டிருந்தா பனங்களும் இன்று நிதி நெருக்கடி ஏற்ப தென்ற அபிப்பிரா மேலோங்கி வருகி குழுக்கள் பரிந்து அவை உரியவர்கள் ஈர்க்கவில்லை. கா ஞானோதயம் பிற வில் திருப்திப்படல மாற்றங்கள் செய்ய மானாலும் நிர்வா மட்ட மாற்றங்கள் சி ளன. இரு கூட்டு நிர்வாகத்துக்கு ஒரு வியல் பொறுப்பு நிகழ்ச்சி- சந்தைப் வற்றின் பொறுப்பு மூவர் நியமிக்கப்ப ஒன்றிணைந்த செய் வரின் நேரடி மேற் இயங்கும். இதைத் மட்டங்களில் மீள்சீர இருக்கின்றது. இத்த மாற்றங்கள் போ தருவதாக இருந்த வேண்டும். தவிரவு மாற்றங்களைப் ப
அவர்களின் ஆற்றுை திருப்திப்படுத்தக் கூ தால் அதுவே போ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

25
துடன் 'பாரதி ன்ற பட்டமும் ர் 200 படங்கள் ப் புகழ் தேடித் த்தியக்காரன், இருவர் நல்ல
சி, பராசக்தி, றக்க முடியுமா மகள்'நெஞ்சம்
குலதெய்வம்
TingGEST LIITGE ான்ற படங்களா கலைவாணர் என்எஸ் கிருஷ் கண்கள் என்ற ணனை குருவாகக் கொண்டு இல் நாலுவேலி நடிப்பால் சிரிக்கவும் ம் சொந்தமாகத் சிந்திக்கவும் வைத்தவர் குலதெய்
ali ராஜகோபால்,
டடார இவை இவர் தனது ஆறாவது வயதில் ளவில் வெற்றி கலை உலகில் நுழைந்தார். தெருக் "Gи. கூத்து பாவைக்கூத்து, மேடை ரப் போராட்டக் நாடகங்கள் மூலம் கலைச் சேவை ரநாமம் பொள் யாற்றி வந்த இவரை திரைப் துக் கொண்டி படங்களில் நடிக்க வைத்தவர் நியர்கள் அந்நிய கலைவாணர் என்.எஸ். கே. துக் கொண்டி எம்கே தியாகராஜபாகவதரின் து தனது விலையு புதுவாழ்வு படத்தில் முதன்முத கறுப்புக் கோட் நடித்தார். ஆனால், 1954
தனது சுதந்திர வெளிவந்த முதல் படம் 1956 இல்
ார்வை வெளிப் ) و ... را
குடும்ப விளக்கு அதன்பின் 1956 படைபயான இல் வெளியான ஏவிஎம்மின் தென்னிந்திய குலதெய்வம்' படத்தில் நான்கு ல் தடம் பதித்த கதாநாயகர்களில் ஒரு வராக D. நகைச்சுவையுடன் கூடிய பாத்
AMDiğTGöSisi lj-JBalation
திருக்கோவில் காஞ்சிரங்குடாவில் கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதிமாலை வேளையில் விசேட அதிரடிப்படையின ருக்கும் பொதுமக்களுக்கும் கிடையில் ಛೀ இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் ன்றன உயிரிழந்த 7 பேரையும் புலிகள் நிர்வாகமும் நாட்டுப்பற்றாளர்கள் எனக் கெளர ாலி நிர்வாகமும் வித்து வீரவணக்கம் செலுத்தும் ன்று ஒரு செய்தி துண்டுப்பிரசுரங்களை மட்டக்களப்பு டத்துள்ளது. இது அம்பாறை மாவட்டங்களில் விநியோ பது இத்தகைய ಹೆಗ್ಡೆ ாஹினி ஆரம்பித்த புலிகள் Buž பிரதேச அரசியல் லேயே முயற்சிகள் பொறுப்பாளர் ஒருவர் steel. ன. ஆனால், ஏதோ அதிரடிப்படையினர் தாக்கினர்கள் |ங்களால் அது ೧ಉ சம்பவத்திற்குப் GRIGOITTI த இணைப்பினால் அனர்த்தத்தையடுத்து காஞ்சிரங் குடா அதிரடிப்படை முகாமை நோக் - கிச் சென்ற பொதுமக்கள் மீது நடத் அவவாறு பயன 5 Li'l : : ல் இரு கட்டுத்தாலேயே இந்த 7 பேரும் உயிரிழந்தது எதிர்நோக்கும்டன் 15க்கு மேற்பட்டோர் காய் 'கு' முடியா மடைந்தனர்,
க்கனமான முறை
ம் இப்பொழுது இதன் பின்னணியில் அதனைய றது. ஆனைக் டுத்த இருதினங்களில் திருகோண ரகள் செய்தும்
Fi!!!!!!!!!!!!ဲ நடைபெற்ற ஹர்த்தால் சம் ன் கவனத்தை-பவத்தில் 3 பேர் உயிரிழந்ததுடன் ங் கழிந்தேனும் 60க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். ததே அந்த அள அரசும் - விடுதலைப்புலிகளும் ம் சட்ட ரீதியாக போர்நிறுத்த உடன்படிக்கையில் கைச் ப்படுவது தாமத சாத்திட்டு சமாதானப் பேச்சுவார்த்தை ரீதியான மேல்களை முன்னெடுத்துவரும் இன்றைய ல இடம்பெற்றுள் சூழ்நிலையில் அப்பாவிப் பொதுமக் த்தாபனங்களின் Stu பலிகொள்ளும் இந்தச் சம்ப வரும், எந்திர NumRasafGö 9 a33 GOLDLIITTIGST Lf63 GOSTOSIOf குறித்து அரசு மட்டுமன்றி புலிகளும் "רש". இருகு தெரிந்து கொள்வது மட்டுமன்றி படுத்தல் ஆகிய சமாதான சூழ்நிலையிலும் தொடரும் 3 ' உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தவும் டிருக்கிறார்கள் முன்வரவேண்டும். திப் பகுதி, தலை அதே நேரம் காஞ்சிரங்குடா சம்ப ார்வையின் கீழ்வம் குறித்துப் போர்நிறுத்தக் கண் தொடர்ந்து கீழ்காணிப்புக்குழு மனிதஉரிமைகள் மப்பு நடைபெற அமைப்புகள், அரசினால் நியமிக்கப் கய கட்டமைப்பு பட்ட சுயாதீன விசாரணைக்குழு என்பன திய பலனைத் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரடி
ல் அதை மெச்ச யாகச் சென்று விசாரணைகளை மேற் இந் நிர்வாக கொண்டு அறிக்கைகளைச் சமர்ப் றி இரசிகர்கள் பித்துள்ள போதிலும் பாதிக்கப்பட்டவர் பாவதில்லை. குடும்பங்கள் மட்டும் பரிதா இரசிகர்களைத்-பகரமாக உள்ளதை எவரும் மறுக்க
முடியாது.
நடுநிலைமையான போக்குடைய வர் என சகல தரப்பினராலும் ஏற்றுக்
யவாறு அமைந் Lil
povi UUUU
திரத்தில் நடித்ததன் முலம் குலதெய்வம் ராஜகோபாலனா னார். அன்று முதல் குலதெய்வம்
ராஜகோபால் என்ற பெயர் நிலைத்துவிட்டது.
களத்தூர் கணிணம்மா' சபாஷ் மீனா, மாடப்புறா, 'வீர பாண்டிய கட்ட பொம்மன்' யானைப்பாகன், சபாஷ் மாப்
பிள்ளை, நாலு வேலி நிலம்,
உத்தமி பெற்ற ரத்தினம்', 'குழந் தைகள் கண்ட குடியரசு போன்ற படங்கள் இவருக்குமப் புகழ் கொடுத்தவை.
ஒன்பதாயிரம் தடவைகளுக்கு மேல் நாடகமேடையேறிய இவர் சிறந்த ஐயப்ப பக்தராவார். 1968 ஆம் ஆண்டு முதல் சபரிமலை யாத்திரை சென்று வருகிறார். 1977 ஆம் ஆண்டில் தமிழக அர சின் கலைமாமணி விருதைப் பெற்ற இவர் 1987 இல் நடித்து வெளியான எங்க சின்ன ராசா படத்தில் தனது குணசித்திர நடிப்பை மீண்டும் வெளிப்படுத்தி னார் கலைவாணருக்குப் பின் நாடகம், வில்லுப்பாட்டு, திரைப் படம் போன்ற முன்று துறை களிலும் சிறந்து விளங்கிய ஒரே நடிகர் குலதெய்வம் ராஜகோபால், இவர் சுமார் 400 படங்கள் நடித்துள்ளார். 1960 இல் கலை ஞர் கருணாநிதி நகைச்சுவை இளவல்’ என்ற பட்டத்தை இவ ருக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத் தக்கது. O
கொள்ளப்பட்ட முன்னாள் விமானப் படைத்தளபதி ஹரிகுணதிலக தலை மையிலான முவர் அடங்கிய சுயாதீன விசாரணைக்குழு பல்வேறு நெருக்கடி கள் அச்சுறுத்தல்கள் என்பவற்றுக்கு மத்தியில் சம்பவ இடங்களுக்கு நேரடி யாகச் சென்று விசாரணைகளை மேற் கொண்டு 18 பக்க அறிக்கை யொன்றை உள்துறை பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் கடந்த வாரம் சமர்ப்பித்தது.
அதே நேரம் முவரடங்கிய இந்த விசாரணைக்குழுவில் புலிகள் தரப் பால் நியமிக்கப்பட்ட திருக்கோவில் பிரதேச ஆசிரியரான சாமித்தம்பி விவே கானந்தன், இந்த 18 பக்க விசா ரணைக்குழு அறிக்கையை நிராகரித்து 8 பக்கங்கள் கொண்ட தனியான அறிக் கையொன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
இயல்புநிலையிலும் கூட அரசியல் சக்திகளின் திரைமறைவிலான நடவ டிக்கைகளால் எப்போதும் கொந்தளிப் பான நிலையை எதிர்கொள்ளும் கிழக்கில், இனிமேலும் இவ்வாறான மனி தப்பேரழிவுகளை உருவாக்கும் சம்ப வங்களுக்கு இடம் கொடுக்காமல் சகஜநிலையை உருவாக்குவதற் கான வழிவகைகளைத் தேடுவது தான் ஆரோக்கியமான அரசியல் சூழலுக்கு வழி வகுக்கும்.
இதைவிட காஞ்சிரங்குடா சம்ப வம் குறித்துப் பாராளுமன்றத்திற்
குள்ளேயும் வெளியேயும் மெளனமான
போக்கைக் கடைப்பிடித்து, இதுவரை எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுப டாமலிருக்கும் தமிழ்தேசிய கூட்ட மைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது திருக்கோவில் பிரதேச தமிழ் மக்கள் மிகுந்த வெறுப்புடனும் ஆத் திரத்துடனும் உள்ளார்கள்
தமிழினத்தின் மீது மீண்டுமொரு தடவை அரச பயங்கரவாதம் அடக்கு முறையைத் திணித்தால் பாராளுமன்ற கதிரைகளைத் தூக்கி வீசிவிட்டு ஆயுதங்களுடன் களத்தில் இறங்கி நிற்போம் என்று வாய் கிழியக் கத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இத்தனை சம்பவங்கள் நடந்த பின்னரும் தலைநகர் கொழும் பிலும் பாராளுமன்றத்திற்குள்ளேயும் அதே அரசதரப்பினருடன் கொஞ்சிக் குலாவி உண்டு குடித்து மகிழ்வுடன் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்,
3)

Page 18
அமெரிக்க அரசு அனுமதி
எய்ட்ஸ் நோய் இருக்கிறதா என்பதைஇருபதே நிமிடத்தில் கண்டு பிடிக்கக் கூடிய சோதனை முறைக்கு அமெரிக்க அரசு புதன் கிழமை அங்கீகாரம் அளித்தது. சம்பந்தப்பட்ட நபரின் விரலில் இருந்து எடுக்கக் கூடிய ஒரு சொட் டுக்கும் குறைவான இரத்தத்தைப்
பயன்படுத்தியே அச்சோதனையைச் செய்துவிட முடியும்.
குளிரூட்டப்பட்ட சோதனைச்
சாலையில்தான் என்றில்லாமல், சாதாரண அறைகளிலே கூட அச் சாதனத்தைப் பயன்படுத்த முடியும். எய்ட்ஸ் நோய் ஒழிப்புப் பணியில்
ஈடுபட்டுள்ள சமூக சேவகர்களுக் கும் அமைப்புகளுக்கும் இச் சாதனம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்று அமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சர் டாமிதாம்சன் கூறினார். "ஒராகுவிக் ரேபிட்டயக்னோஸ் டிக்" சோதனைக் கருவி என்னும் அச் சாதனத்தை பென்சில்வேனியா வைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சி கம்பெனி உருவாக்கியுள்ளது.
அதன் மூலம் சோதனை நடத்தி னால், எய்ட்ஸ் நோய் உள்ளதா இல் லையா என்பதை 99.6 சதவீதம் துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று சுகாதாரத் துறை அதிகாரி கள் தெரிவித்தன.
இன்டர்நெட் காதல்கள்
இந்த EEDGE.gif
ஹாய் என் பெயர் அருணன், வயது 26 ஒரு தனியார் வங்கியில் வேலை பார்க்கிறேன். நெட்டில் எனக் குக் கிடைத்த ஒரு காதல் அனுபவத் தைப் பற்றி உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.
"சைபர்சாட்" என்ற அரட்டை அறையில்தான் என் காதலியை முதன் முதலில் சந்தித்தேன். நான் போன போது அந்த அறையில் முன்று பேர் தான் இருந்தார்கள். நான் போன துமே எனக்கு ஒரு பர்சனல் மெசேச் வந்தது அனுப்பியது "ஸ்கின்னிகற்" "வா, வா, உனக்காகத்தான் காத் துக் கொண்டிருந்தேன்" என்றாள் GI) 367607 GOf).
"ஸாரி வர லேட்டாயிடுச்சு" என்று நானும் அவளைத் தெரிந்த மாதி ரிக் காட்டிக் கொண்டேன். உண்மை யில் அந்த அறையில் நான் நுழைவது அதுதான் முதல் தடவை கொஞ்ச நேரம் இப்படித் தமாஷாகப் பேசி விட்டு, ஊர் பெயர் போன்ற விசயங் களைப் பகிர்ந்து கொண்டோம்
நாங்கள் வழக்கம் போல் தமிழ் சினிமா பஸ் பயணங்கள் இன்டர் நெட் என்று மனதில் தோன்றியதை யெல்லாம் பேசிக் கொண்டிருந் தோம் தினமும் அந்த சைபர்சாட்டில் சந்திக்கத் தொடங்கினோம். நான் எந்த அரட்டை அறைக்குப் போனா லும் ஏதாவது அட்டகாசம் பண்ணி எல்லாருடைய கவனத்தையும் என் பக்கம் இழுத்துவிடுவேன் ஸ்கின்னியை ஈர்க்க இந்தக் கலை உதவியது.
எனக்குப் பிரச்சனைகள் ஏற்படும் போதெல்லாம் ஸ்கின்னிதான் எனக்கு மருந்தானாள், நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக் கொண்டி ருந்தோம் பிறகு ஒரு நாள் அவள் படத்தை அனுப்பச் சொன்னேன். அவளும் அனுப்பினாள் நான் என் படத்தை அனுப்பினேன் "வாவ்! சூப்பராக இருக்கிறாய்" என்றாள் ஸ்கின்னி எனக்குத்தான் அவள் படத் தைப் பார்த்துக் கொஞ்சம் ஏமாற்ற மாகிவிட்டது. அவள் அவ்வளவு அழகு என்று சொல்ல முடியாது.
இப்படி நினைக்கிறேன் என்று எனக்கே வெட்கமாக இருந்தது அவ ளுடன் பழகத் தொடங்கிய சில நாட் களிலேயே அவளைப் போல் இன்
னொரு பெண் உலகத்தில் இருக்க வாய்ப்பில்லை என்று நான் முடிவு செய்திருந்தேன். அப்புறம் ஏன் அவள் அழகைப் பற்றி நான் கவலைப்பட வேண்டும்?
ஸ்கின்னியைச் சில நாட்கள் பார்க்காமல் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். இது அவளை அவ ளது உருவத்தை வைத்து எடைபோட் டதற்காக எனக்கு நானே கொடுத்துக் கொண்ட தண்டனை ஒரு வாரம் ஈ-மெயில், சாட் இல்லாமல் இருந் தேன். இதற்கிடையில் அவள் என்
னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வாளோ என்ற கவலை வேறு பிறகு ஒன்றுமே நடக்காதது போல சைபர்சாட் அறையில் நுழைந்தேன். "ஹாய்" என்றேன் ஸ்கின்னியைப் பார்த்து "வாடா வா இப்பத்தான் உனக்கு வழி தெரிஞ்சுதா என்று தமிழை ஆங்கிலத்தில் டைப் செய்து அனுப்பினாள் நான் 'ஸாரி டியர்" என்று சொல்லிச் சமாளித்தேன். "என் ஃபோட்டோவைப் பார்த்து பயந்து ஒடிப் போயிட்டியா?" என்று நேரடியாகவே கேட்டுவிட்டாள்
நான் ரொம்பக் கூனிக் குறுகிப் போனாலும் "டார்லிங் என்ன பேச் சுப் பேசுகிறாய்? நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்" என்று மழுப்பினேன். அதற்குப் பிறகு எப்போதும் போல்
S SS SS SS SS SS SS
యయ
20 all
ஒரு காதல் தபாலிடப்பட்டு இ களுக்குப் பின்னர் போய்ச் சேர்ந்தால் கிடைத்தவரின் ம6 யிருக்கும்?
பிரான்ஸ் நா LIET GOfOLLIG) GIGSTLIG வசித்த மஜா அல்க் பிய காதல் கடி தசாப்தங்களின் பி அவருக்குக் கிடை சுவீடனைச் அல்க்கிரன் 198 தனது 18ஆவது நகருக்குச் சென்றி
போதுதான் டான
பேசிக் கொண்டிரு முன்பைவிட அவ6 காட்ட ஆரம்பித்தேன் காரம் செய்தேன்.
ஒருநாள் ஸ்கி டைத் தூக்கிப் போட் அவள் காலேஜ் 6 மேல் கண்ணாம். அ பேசுவது என்று அ LDIITLID. GIGS GOI GONFLIG டாள். நான் என்ன "அவனிடம் வெளிப் விடு" என்றேன். ஆன பொறாமை பற்றி அவளைக் காதலிக்க அவளுக்கு என்னை
நண்பர்கள் இருக்க நினைத்தேன்!
அதற்குப் பிறகு பற்றிக் கேட்கவில்ை வில்லை. சில ந ஸ்கிண்ணி அவனை னாள் அவனுக்கு கேர்ள்ஃப்ரெண்ட் "GLUIT GOTT GÅ) (BLITTEL விட்டால் வேறு ஆ என்று அவளுக்கு னேன். எனக்குச் இருந்தது வருத்த முன்று நானகு பிரச்சனையும் இல் நாங்கள் ஒன்றுக்கு சைபர்சாட்டில் இன்னும் பலர் இரு
o
திறன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5 sirillain Lilairaujj etileDLg55 காதல் கடிதம்
கடிதம் அது ருபது வருடங் உரியவரிடம் அந்தக் கடிதம் நிலை எப்படி
டைச் சேர்ந்த பர் சுவிடனில் ரெனுக்கு அனுப் தம் இரண்டு ர்னர் சமீபத்தில் த்துள்ளது.
சர்ந்த மஜா ஆம் ஆண்டு வயதில் பரிஸ் ருந்தார். அதன் யலும் மஜாவும்
சந்தித்துக் கொண்டனர். இரு வருக்கும் நொடிப் பொழுதில் காதல் மலர்ந்தது.
சில நாட்களில் மஜா சுவீடன் தரும்பினார் மஜா வுப் குச் 28.10.1982இல் காதல் கடிதம் ஒன்றை எழுதினார் டானியல் தனது கடிதத்திற்கு உடனடியாகப்
பதிலளிக்குமாறு அவர் கேட்டி
ருநதார - - -
அக் கடிதத்தில் மஜா குடி யிருந்த பழைய வீட்டு விலாசம் சரியாகக் குறிப்பிடப்பட்டிருக்கி
ஆனால், இருபது வருடங்க ளாக இந்தக் கடிதம் எங்கிருந்தது? யார் கையில் கிடைத்திருந்தது? என்று வினவுகிறார் மஜா
இந்தக் காதலி தற்போது சுவீடனில் தனது மகனுடன் வசித்து வருகிறார். தக்க நேரத் தில் கடிதம் கடைத் தருந்தால் நானிப்போது பிரான்ஸில் வசித் துக் கொண்டிருப்பேன்.
இருப்பினும் இக் கடிதத்திற் குப் பதிலனுப்ப எண்ணியுள்ளேன் என்று கூறுகிறார் மஜா
டானியல் தனது பழைய விலாசத்தில் இருப்பாரென மஜா நம்பிக்கையோடு இருக்கிறார்.
|ந்தோம். நான் ரிடம் அக்கறை அன்பாக அதி
ன்னி ஒரு குண் டாள். அவளுக்கு பயன் ஒருவன் வனுடன் எப்படிப் 216755 (55 5U53 பது என்று கேட்
செய்ய முடியும்? Ј60L шITALI GLJA ால் உள்ளுக்குள் எரிந்தது! நான் வில்லை. ஆனால், த் தவிர வேறு
நின
க் கூடாது என்று
நான் அவனைப் கேட்க விரும்ப ாட்கள் கழித்து ப் பற்றிப் பேசி ஏற்கனவே ஒரு இருக்கிறாளாம். ம் விடு. இவனை |ள இல்லையா?" ஆறுதல் சொன் சந்தோசமாக கவும் இருந்தது. ாதங்கள் எந்தப் மல் சாட் செய்து ஒன்றானோம். ங்களைத் தவிர ந்தார்கள். அவர்
Dobi
DU.
களில் பலர் இன்டர்நெட் காதல் ஜோடிகள். அப்போது காதலர் தினத் திற்கு முந்தைய நாள் அந்த அறையே கலகலப்பாக இருந்தது. எல்லாரும் தங்கள் ஜோடியோடு கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்
வேடிக்கை பார்த்துக் கொண்டு, அவர்களைத் தூண்டிவிட்டுக் கொண் டிருந்த என்னையும் ஸ்கின்னியையும் அவர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித் தார்கள் சில சமயம் பச்சையாக! எனக்கு அதில் ஆட்சேபம் இருக்க வில்லை. ஒரு நாகரீகத்திற்காக "இது ரொம்ப ஓவர்" என்று கத்தினேன். ஸ்கின்னி என்னவென்றால் "ஹ.ஹ.
ஹ" என்று சிரித்துக் கொண்டிருந் தாள்!
ஆனால், சிறிது நேரத்தில் நாங் களும் வேடிக்கைக்காகக் காதலர் கள் போல் பேச ஆரம்பித்தோம். அவளும் அதை என்ஜாய் செய்தது தெரிந்தது. நேரம் ஆக ஆக ஒவ் வொருவராகக் கிளம்பினார்கள் நாங்கள் மட்டும் எங்கள் தனி அறையில் எங்கள் ரொமான்ஸைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந் தோம் சந்தடி சாக்கில் நான் அவ ளுக்கு நிறைய எலக்ட்ரானிக் முத்தம் கொடுத்தேன் (kiss"என்று டைப் செய்தால் முத்தம் கொடுப்பதாக அர்த்தம்)
அப்போது அவளிடம் நான் சொன்னேன்'ஸ்கின்னி, நான் உன் னிடம் ஒரு சீரியஸான கேள்வி கேட்க வேண்டும்" "கேளு" என்றாள் ஸ்கின்னி "இப்போது நான் பேசிய தெல்லாம் நிஜம்தான் என்று சொன் னால் நீ என்ன நினைப்பாய்? நான் உன்னை நிஜமாகக் காதலிக்கிறேன் என்று சொன்னால் நீ எப்படி எடுத்துக் கொள்வாய்?" என்றேன். தெரியவில்லை" என்றாள் ஸ்கின்னி "நான் பேசியது எல்லாமே நிஜ மான உணர்ச்சிகள்தான். நான் உன் னைக் காதலிப்பதும் நிஜம்தான்" என்றேன். சொல்லிவிட்டு சட்டென்று எம்ஐஆர்சியை க்ளோஸ் செய்து விட் டேன். அவ்வளவு டென்ஷன் எனக்கு
அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றியது எனக்கு முதலில் அவ ளிடம் அவளின் ஃபோன் நம்பரை வாங்கிவிட்டு இதைச் சொல்லியிருக்க லாம். அடுத்த நாள் சாட்டுக்குப் போக வில்லை. அவளிடமிருந்து "W" என்ற தலைப்பில் ஒரு மெயில் வந்திருந் தது குறுகுறுப்புடன் திறந்தேன்.
அதைத் திறப்பதற்கு முன்பே எனக்கு ஆயிரம் கற்பனைகள் "அருண், நாம் நண்பர்கள்தான். நீ என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு
விட்டாய், நீ அப்படி நினைக்க நான் ஒரு காரணமாக இருந்திருந்தால் ஸாரி” என்று அவள் எழுதியிருப் பாளோ என்று பயந்தேன்.
"அருண், உன் கேள்விக்கு என் பதிலைப் படித்தாயா? யாஹூ மெசஞ் சரைத் திறந்து பார்"-ஸ்கின்னி இவ் வளவுதான் எழுதியிருந்தாள். அதே குறுகுறுப்புடன் லாக்-இன் செய்தேன். அவள் மேசேஜ் 'எனக்கும் அப்படித் தான் என்று நினைக்கிறேன்"
எனக்குச் சந்தோசத்தில் அலற வேண்டும் போல் இருந்தது காத லர் தினத்தைக் கொண்டாட எனக்கு அருமையான வாய்ப்புக் கிடைத்தது.
உடனே ஸ்கின்னிக்கு ஒரு வாழ்த்து அட்டை அனுப்பினேன். சில நாட் களுக்கு எனக்கு எல்லாமே சொர்க் கமாக இருந்தது. நான் சொன்ன காதல் வார்த்தைகள் எல்லாம் கேட்டு அவள் இரசித்துக் கொண்டிருந்தாள் ஆனால், இந்த சந்தோசம் சில நாட் கள்தான் நீடித்தது.
"உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும்" என்று ஸ்கின்னி ஒரு நாள் ஈ-மெயில் அனுப்பினாள் என்ன வாக இருக்கும் என்ற ஆர்வத்தில் "பேசலாம்'என்றேன். அன்று சாட்டில் அவள் சொன்ன விஷயம் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.
"அருண், நான் காதலர் தினத் திற்கு முந்தைய நாள் போட்ட கூத்தில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட் டேன். என்னை மண்ணித்துவிடு. நான் உன்னை விரும்புகிறேன். ஆனால் காதலிக்கவில்லை. நாம் எப்போதும் நண்பர்களாகவே இருப்போம், தயவு செய்து என்னைத் தப்பாக நினைத்துக் கொள்ளாதே, ஆத்திரப்படாதே கோபித்துக் கொள்ளாதே" என்று நீளமாக ஒரு மெசேஜ் டைப் செய்து அனுப்பினாள்.
"பரவாயில்லை ஸ்கிண்ணி நீ சொல்வது எனக்குப் புரிகிறது. நாம் நண்பர்களாகவே இருப்போம். ஆனால் இன்று மட்டும் நான் கொஞ் சம் சாட்டிலிருந்து விலகிக் கொள் கிறேன்" என்று சொல்லிவிட்டு எம்.ஐ. ஆர்.சி. யை க்ளோஸ் செய்தேன், அதற்கு மேல் என்னால் பேச முடிய வில்லை என் கற்பனைகள், கனவுகள் எல்லாம் ஒரு நொடியில் அர்த்த மில்லாமல் போய்விட்டன.
இது நடந்து ஐந்தாறு மாதங்கள் ஆகியிருக்கும். இப்போதும் நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருக்கி றோம். ஆனால் அவளுக்குக் காதலன் என்ற பெயரில் யாரும் கிடைக்க வில்லை, அப்படி யாரும் கிடைப்ப தற்கு முன் எனக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத் திருக்கிறேன்!
நவ. 17-23, 2002

Page 19
ஜ்ஜயினி மாகாளிப்பட்ட ணத்தில் மாமன்னர் விக்கிர மாதித்தன் ஆட்சி புரிந்து வந்த காலத்தில் அதே பட்டணத்தில் வாழ்ந்து வந்த கெங்காதரன் என்ற அந் தனனுக்குத்திருமணமாகியும் பல வருடங் கள் குழந்தை பிறக்கவில்லை. பல நேர்த் க் கடன்களை நிறைவேற்றிய பின் ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு சோம சாமி என்று பெயரிட்டனர்.
கல்வி கேள்விகளில் சிறந்து விளங் கிய சோமசாமி உரிய வயதை அடைந்த தும் அவனுக்கு ஒரு திருமணம் முடித்து வைக்கப் பெற்றோர் முற்பட்டனர். னால், அவனோ தான் திருமணம் போவதில்லை என்றும் துறவறம் மேற்கொள்ளப் போவதாகவும் கூறிக் கொண்டு காட்டுக்குச் சென்று தவ வாழ்க்கையை மேற்கொண்டான்
மன்னர் விக்கிரமாதித்தன் வேட்டை பாடும் பொருட்டு தனது வீரர்களுடன் சென்றார் சோமசாமி மன்னரை
வராமல் களவு, கொலை ஆகிய ரு தொழில்களிலும் ஈடுபட்டதாக காவ லர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். ஆனால் என்னால் இந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே என்ன நடந்தது என்ற உண்மையை
என்னிடம் கூறுங்கள்." என்று மன்னர்
(8a; i LITIs .
துறவி சோமசாமி புன்னகைத்தவ
ராக, "மன்னா உம்முடைய சிறப்புகள்
இடம்பெற்ற கதை 帕 LDPÁJETUNITÚD 6 பரிந்து வந்த ம
தாள். அவளுை கேள்வியுற்ற ம திருமணம் செய் யாக்க விரும்பின ரேகைதான் எந்த னாக ஏற்றுக் ெ
aõnTaLonj, FLUIDT AE
பற்றி மென்மேலும் உலகம் அறிய வேண் டும் என்பதற்காகவே இத்தகைய நாடகம் ஆடினேன். உம்முடைய புத்திரன் கொல் லப்படவில்லை. உரிய வயதிலேயே அவ னுக்குரிய கல்வி கேள்விகளில் அவன் நாட்டம் கொள்ள வேண்டும் என்பதற் காகவே அவனை நான் என் ஆசிரமத் துக்கு அழைத்துச் சென்றேன். உமது
ಇಂಗ್ಲಿ" 5(5L6. 606).5L LOGOTT6 தாகவும் கூறிவந் டைய தந்தை busi)6)шI LIT001.
இதேவேை வாழ்ந்து வந்த
Discott Go Gig. GIT
வனத்தில் கண்டதும் தனது தவவலிமை UITGÄ) LDGIST GOT 60) ITILIÚD Ulf GJITTIĞI 35 GOD GYTUJÚo அறுசுவை உணவு கொடுத்து உபச ரித்தான் மனம் மகிழ்ந்த மன்னர் சோம சாமியைத் தன் அரண்மனைக்கு வந்து செல்லுமாறு வேண்டிக் கொண்டார். 蠶 ஒப்புதலளித்தான். ஆனால், பல நாட் களாகியும் துறவி அரண்மனைக்கு வரவில்லை.
ஒரு நாள் அரண்மனைப் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த மன்னரின் மகன் திடீரெனக் காணாமற் போய்விட் டான் எங்கு தேடியும் இளவரசனைக் காணவில்லை. காவலர்கள் இளவரச னைத் தேடிச் சென்றபோது துறவி சோமசாமியைக் கண்டனர். அவர் இருக்கைக்கு அருகில் இளவரசரின் நகைகள் காணப்பட்டன. காவலர் தலைவன் துறவியிடம் விசாரித் ததில் தானே நகைகளுக்கு ஆசைப்பட்டு மன்னன் மகனைக் கடத்திக் கொண்டு சென்று, அவனைக் கொன்றுவிட்டு நகை களை எடுத்துக் கொண்டதாக ஒப்புக் Glgff Girl stj.
துறவி சோமசாமிக்குக் கைவிலங்கு கால் விலங்கு பூட்டி காவலர்கள் மன் னர் விக்கிரமாதித்தன் முன்னிலையில் நிறுத்தினர். 'மாமன்னரே தங்கள் செல் வப் புதல்வனை இப்படுபாவி கொன்று ட்டான். அவருடைய நகைகளுக்கு ஆசைப்பட்டே அவ்வாறு செய்ததாக அவனே சொல்கிறான்" என்று கூறினர். இதனைக் கேட்டதும் மன்னர் திகைப் படைந்தார். இருப்பினும் அவர் இதில் ஏதோ மர்மம் அடங்கி இருக்கிறது என்று
கருதினார். அவருடைய விலங்குகளை அகற்றும்படி கட்டளையிட்ட மன்னர் துற வியை ஆசனத்தில் அமர்த்தி, "தபோத னரே, தங்களை அரசவைக்கு வருமாறு அழைத்தேன். தாங்கள் வந்திருந்தால் தங்களுக்கு வேண்டிய சகலவற்றையும் நான் அளித்திருப்பேன். ஆனால் தாங்கள்
மகன் ஏனைய குருகுல மாணாக்கர்களு
டன் வாழ்ந்து கல்வி கற்று வருகிறான். அவனுக்குரிய பருவம் வந்ததும் அவனை உம்மிடம் அழைத்து வருவேன்' என்று கூறினார்.
துறவியின் விளக்கத்தைக் கேட்ட மன்னர் விக்கிரமாதித்தன் தவ சிரேட் டரே, உண்மையில் நான் பெருமகிழ்ச்சி
யடைகிறேன். அவனுக்குரிய போதனை களை அளிக்கவல்ல குரு ஒருவர் கிடைக் கவில்லையே என்ற ஏக்கத்திலிருந்தேன்.
தாங்களே அப் பணியை மனமுவந்து ஏற்றுக் கொண்டதையிட்டுப் பெருமகிழ் வடைகிறேன். தாங்கள் கூறியது போல் அவனுடைய கல்வி புரணமடையும்வரை இளவரசன் தங்களிட்மே இருக்கட்டும்" என்று சகல மரியாதைகளுடன் சோமசாமியை அனுப்பி வைத்தார்.
இருபத்தெட்டாம் படிக்குக் காவலாக இருந்த காமவல்லிப் பதுமை கூறிய இக் கதையைக் கேட்ட போஜ மன்னர் தமது அரண்மனை சென்றார்.
அடுத்த நாள் காலையில் அரண்ம னையை விட்டுப் புறப்பட்ட போஜராஜன் அரியணை வைக்கப்பட்டிருந்த அரண் மனைக்கு வந்து உரிய பூசைகளை முடித் துக் கொண்டு இருபத்தொன்பதாம்படிக் கட்டில் ஏறியதும் அப் படிக்குக் காவலாக இருந்த சம்பிரதாயவல்லிப் பதுமை மன்னரைத் தடுத்து நிறுத்தியது. விக்கிர மாதித்த மன்னரின் ஆட்சிக் காலத்தில்
Thailes Jamii
STAT200 தொடங்கி 23,2002வ
ܒܘܬ
(ELDLťo (அச்சுவினி பரணி
)கார்த்திகை முதற்கால் ܛ%)
g5J GOTLD
கையை ஆலயத்தி அழகில் தன்னை வது சித்திரரே முடித்தே ஆக ே பூணLான அவை ப்ம் பிடித்தவன் ே
சௌரிராசனு GOTT GOT Gasmigas, னங்களை அமை விளங்கினான். நிறைவேற்றும் டெ கருடனை உருவாச் பறந்து செல்வதற்ே களையும் செய்து
(5 ETGİT UDU ಇಂ¶ತಿ 叫g" 外岛 இளவரசி ?? புரத்தில் கருடன் கருடன் மீது அமர்ந் சாட்சாத் திருமா நம்பினாள் ஒடிச் னின் பாதங்களில் தான் அதுவரை ஈடேறி விட்டதாக கையிடம்"சித்திரே திருமகள் நீயே இங்கு வந்து பிறர் 60) Lulu &#Tu 5605 || புரிய இந்த நகரத் Gör Das Got Glig பிறந்துள்ளேன். வி பெற்றோரிடம் சு ஏற்பாடு செய்வாய கருடனில் ஏறி யேறினான்.
மிருகரிடத்துப் பின்னரை சிங்கம் திருவாதிரை புனர்பூசத்து மகம் பூரம் உத்தரத்து முன்முக்கால்) தொழில் முதற்கால் தொழில்
2 தொழில் விடயங்களில்
வதானம் தேவை. பணவரவு தாமதமா ம் வெளியிடப்பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளவும் உத்தியோகநிலையில் விழிப் டன் நடந்து கொள்ளவும் மாணவர்களுக் கல்வியில் முன்னேற்றமுண்டாகும். வசாயிகள் வியாபாரிகள் குறைந்த லாபம் பெறுவர் திஸ்ட நாள் வெள்ளி திஸ்ட இல 6.
இடபம் (கார்த்திகை பின் முக்கால் ரோகிணி, மிருகசீரிடத்து முன்னரை) மனக்குறைநீங் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் வும் எடுத்த காரியங்கள் கைகூடும் தியோகத்தில் இருந்து வந்த தொல்லை
மறையும் மாணவர்கள் கல்வியில் பகவனமெடுப்பது நல்லது விவசாயி
வியாபாரிகள் இலாபமடைவர் அஸ்ட நாள் திங்கள் 21 ܐܠܐܘ[9 9s0L ܒ
சிறப்பும் மனமகிழ்ச்சியும் உண்டு பணவிட யங்களில் அவதானத்துடன் இருக்கவும் உத்தியோகத்தில் சிறிது பிரச்சினைகள் தலைதூக்கும் மாணவர்கள் கல்வியில் மந்தநிலை தோன்றும் விவசாயிகள் வியாபாரிகள் கூடிய முதலீடுகளைத் தவிர்த் துக் கொள்ளவும் அதிஸ்ட நாள் செவ்வாய் அதிஸ்ட இல. 3
shriss Las
(புனர்பூசத்து நாலாங்கால்
பூசம் ஆயிலியம்) வீண் விர
யம் தொழில் கஷ்டம்
பெரியோர் பகை உண்டு
உத்தியோகத்தில் மேலதி காரிகளைப் பகைத்துக் கொள்ள நேரிடும் மாணவர்களுக்குக் கல்வி சிறப்பளிக்கும் விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் GLINGI. அதிஸ்ட நாள் புதன் அதிஸ்ட இல. 6
நவ 1723, 2002
மேன்மை காரியானுகூலம் பொருள்வரவு உண்டாகும் உத்தியோகத் தில் இருந்து வந்த தொல்லைகள் மறை யும் மாணவர்கள் கல்வியில் கூடிய கவனமெடுப்பது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் இலாபமடைவர் அதிஸ்ட் நாள் வியாழன் அதிஸ்ட் இல .
asssör Gof உத்தரத்துப் பின் முக்கால் அத்தம், சித்திரையின் முன்னரை) தொழில் கஷ் டம் தீரும் பெரியோர் உதவியுண்டு எடுத்த கருமங்கள் வெற்றி யடையும் உத்தியோகத்தர்கள் எதையும் திட்டமிட்டுச் செய்வது நன்மைதரும் மாணவர்களுக்குக்கல்வியில் இருந்து வந்த தொல்லைகள் மறையும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட் நாள் வெள்ளி அதிஸ்ட் இல4
o ട്ടങ്ങ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ய பதுமை கூறலாயிற்று ன்ற நாட்டை ஆட்சி சீனர் பிரசன்னனுக்கு ன்ற ஒரு
L TT L L L S S L LLL eeLTTL LL L MM eMMCTL TSMSS
蠶19o D
ன்னர்கள் அவளைத்
[[6Î6IIü (8uITGujāj60ệu
புதினப் பத்திரிகைகள நான் பெரிய (alЛ சீரியஸா வாசிக்கிறதில்லை பாருங்கோ, அத ஒரு ஜோக்காத்தான் வாசிக்கிறனான். இப்ப ாகனமேறும் திருமா and செய்திகளும் அப்பிடித்தான். நடுநிலை GOTITS ஏற்கப்போவ நடுநடுங்கிக் கொண்டு முலையில போய்க் நாள் இதனால் 96 ISU) குந்திட்டுது சிங்கத்துக்குப் பங்கு Inför JG air of st பெருங்க கனகதாததான செய்திகள் கிடக்குது. அதென்ன சிங்கத்துக்குப்பங்குபிரிச்சதெண்டு T மங்களபுரத்தில் கேப்பியள். சரி அந்தக் கதையையும் ாராயண பண்டிதரின் - சொல்லுறன் சிராசன் சித்திரரே ஒரு சிங்கத்தோடநரியும் ஓநாயும் கூட் டுச் சேர்ந்திச்சினமாம். ஒருமுறை முன்றுமாய் சேர்ந்து வேட்டையாடி ஒருமானைப்பிடிச்சின மாம். சரி, "இதை முன்று பேருக்கும் பங்கு 1. 3. O பி' எண்டுதாம் சிங்கம்.
ஓநாய் மானை முன்று சம பங்குகளாப் பிரிச்சு வைச்சிட்டு, "நான் சரியாக, நடு நிலை தவறாமல் பங்கு பிரிச்சு வைச்சிருக் கிறன் எவரும் வேண்டினதை எடுத்துக் கொள்ளலாம்' எண்டுச்சுதாம்.
சிங்கம், "அப்படியா சங்கதி' எண்டுட்டு ஒநாய்க்கு மேல பாய்ஞ்சு ஒரே அடியில அடிச்சுக் கொண்டுபோட்டு நரியைப் urigg பங்கு பிரிக்கச் சொல்லிச்சாம்.
நரி உடனபங்கு பிரிச்சுச் சொல்லிச்சாம், "மானின்ர உடம்பு சிங்கராசாவுக்குத்தான் தான் :சொந்தம், ஏனெண்டால் அவர்தான் எங்களில பண்டும் என்று உறுதி பலசாலி மானின்ற காலகளும சிங்கராசா
எண்ணிய்ே பைத்தி: LITAVITÁlsó LLITGör. அவற்ர கட்டுப்பாட்டுக்கதான் இருக்குது டைய உற்ற நண்ப மானின்ர தலை eloqi சிங்கராசாவுக்கே பூசாரி இயந்திர சாத தான், ஏனெண்டு சொல்லத் தேவையில்லை ப்பதில் Giu6u GIg அவர்தான் எங்களுக்கெல்லாம் Man" ண்பனின் ஆசையை எஞ்சியிருக்கிறது வால் மட்டும்தான்,' எண் ாருட்டு மரத்தால் ஒரு டுட்டு முச்சு விடுறதுக்காக நிறுத்திச்சுதாம். கினான். அக் கருட்ன் சிங்கம் ஒருக்கால் நரியை நிமிந்து கற்ற இயந் திரப் LT ಗ್ರಹಣಾ நரிவிழுந்தடிச்சுக்கொண்டு சொல்லிச் பொருத்தினான். गाए। NITRI, TOT GOT AITOM, வாலில இருக்கிற த்தலான கருட வாக Dunafal சிங்கராசாவுக்குத்தான ஏனென் Builgii (SalLin புனைந்த டால்நாங்களெல்லாம் கூட அவற்ர Sigousi ந்து பொறியை முடுக் தான். ஏதோ சிங்கராசா தானேமனமுவந்து காயத்தில் பறந்தது. வாலை மட்டும் இந்த அடிமைக்குப் பிச்சை ' போட்டால் அவற்ர பெயரில நான் கொஞ்சம் ரேகையின் அந்தப் பசியாறுவன்' எண்டுதாம். வநது றங்கியது. சிங்கம் ஒரு சிரிப்போட, "சரிசரி, நடுநிலை 圈 ' தெரிஞ்சதால் பிழைச்சாய், நான் சாப்பிட்டு GTO's ID இளவரசி முடிச்ச பிறகு, நீ வந்து வாலைக் கொண்டு சென்று சௌரிராச போகலாம்,"எண்டு அனுமதிகொடுத்துதாம். ‘ழ்ந்து வணங்கினாள். இர் SSSSSS
ந்த மாதிரித்தான் இப்பத்தைய நடு செயத பிரார்த்தனை நிலைச் செய்திகள் வருகுது. ஆனாலும் நான் கருதிய சித்திரரே கிட்டடியில ஒரு செய்தியப்பாத்திட்டு உண்மை rഞsu! யில தலை விறைச்சுப் போனன். ஒரு சாபத்தினால் நீ இந்த ரெண்டாம் சுற்றுப் பேச்சுவார்த் gll LLTU 0.019 தைக்குப் பிறகு பாலா அண்ணை மற்றக் ဖြီး၏ O.GIGOOT LOGOTLD கட்சிகளும் தேர்தலில பங்குபற்ற தாங்கள் s BoT WITUGURTUGBoT 19:25 அனுமதிப்பினமெண்டு சொல்லியிருந்தார். ாரிராசனாக து அதுக்கு எங்கட கூட்டுக் கட்சித் தலைவர், வரத்தை உன்னுடைய சம்பந்தர் சொன்ன பதில்தான் ஆச்சரியமாக்
f 蠶 கிடக்குது.
T35' 010010) L g მიწებზე
அங்கிருந்து தாத "9"popolo "PP"*"
மன்னன் வருவான்.)
Brsión asmestuiau Glasciutaumb QLm.
Gurtigonus ge. GouGprotroublougongu
துலாம் - சூரியண், வெள்ளி புதன், கேது, இடபம் - இராகு மிதுனம் - சனி, கள்க்கடகம் - வியாழன், துலாம்-வெள்ளி, செவ்வாய் சந்திரள் மீனம், மேடம், இடபம், மிதுனம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
NAசித்திரையின் பின்னரை /சுவாதி, விசாகத்து முன் முக்கால்) காரியானுகூலம் தொழில்விருத்தி பணவரவு, தெய்வானு கூலம் உண்டாகும் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளின ஆதரவணடு மாணவர்கள் இழந்த கல்வியைப் பெறுவர் விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அடைவர் அதிஸ்ட் நாள் திங்கள் அதிஸ்ட இல. 3
விருட்சிகம் விசாகத்து நாலாங்கால் அனுஷம் கேட்டை மனக் savössub, G5, AT GJIT KANALUL பாதிப்பு பணச் செலவு பினர் பிரயாணம் என்பவகைளுக்கு இட முண்டு உத்தியோகத்தர்கள் மேலதி ாரிகளுடன் இணைந்து நடப்பது நல்லது ாணவர்களுக்குக் கல்வி சிறப்பளிக்கும் பிவசாயிகள் வியாபாரிகள் உரிய இலாபம்
பறுவது கடினம் திஸ்ட நாள் புதன்
திஸ்ட இல: 2
மூலம் பூராடம் உத்தரா பத்து முதற்கால் தொழி லில் நன்மையுண்டு பண வரவு சாதகமாக இருக்கும் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும் உத்தியோகத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் மறையும் மாணவர்கள் கல்வியில் கூடிய முயற்சி எடுக்க வேண்டும் விவசாயிகள், வியாபா ரிகள் அற்ப இலாபமடைவர் அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட் இல .
Loes Joŭo உத்தராடத்துப் பின் முக் கால், திருவோணம் அவிட் பத்து முன்னரை) தொழில் நிலையில் உயர்ச்சியும் கெளர வமும் உண்டாகும் பணவரவு சிறந்து விளங்கும் உத்தியோகத்தர்கள் சிறந்த sa Gold Gun sui Longaralidahagi கல்வியில் உயர்ச்சியுண்டாகும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஸ்ட நாள் செவ்வாய்
அதிஸ்ட் இல .
SS = ആ
அரசியல் செய்யிறதுக்கும் புலிகள் ஒன்றும் அனுமதி தரத் தேவையில்லை, நாங்கள் அர சியல் கட்சிகள், எங்கட பாட்டில நாங்கள் செயற்படுவம்' எண்டெல்லாம் பேசத் துணிஞ் சிட்டுது மனிசன்.
இதென்னடா கதையாக் கிடக்கு கூட் டெண்டு சேந்து இவ்வளவு நாள எள் ளெண்ட முன்னம் எண்ணையா அவிைன் காலுக்க நிண்டவர், மற்றவை கொஞ்சம் அத்துமீறிப் போனாலும், அவையிட்டர் சொல்லியே தட்டியிருத்தி வைச்சவன் தானே துணிஞ்சு இப்பிடியொரு பேச்சை பேசியிருக்கிறாரெண்டக்க முக்கில விை வைக்கச் சொல்லுது
கிட்டடியிலதான் கூட்டணித் தை சங்கரியாரும் துணிச்சாலான கருத்துக்கள் சிலதப்பேசியிருந்தவர்."விடுதலைப்புலிகளை பேச்சுவார்த்தைக்கு அழையுங்கள், அவ களுடன் பேசுங்கள் என்று கூறினால் அவர்கள்தான் ஏகபிரதிநிதிகளென்று இல்லை
நாங்கள் ஒரு கட்சி எங்களுக்கென்று ஒரு
கொள்கையிருக்கிறது. ஒற்றுமையைக் சீர்குலைக்காதிருக்கும் பொறுப்பு மட்டும் பாலசிங்கத்துக்கு உண்டு. ஏனெனில், நாங் கள் எடுப்பார் கைப்பிள்ளைகள் அல்ல. ஒரு தனித்துவம், ஒரு கெளரவம், எல்லாம் எமக்கு இருக்கிறது.' எண்டெல்லாம் எடுத்து விட்டிருந்தார்.
இந்த இரண்டாம் சுற்றுக்குப் பிறகு பாலாண்ணை இவையையும் கொஞ்சம் மதிச் சுக் கதைச்ச பிறகு, "ஓம், நான் முந்தியே பாலசிங்கத்துக்குச் சொன்னனான் ஒற்றுமை யக் காப்பாத்த வேணுமெண்டு' எண்டு மிடுக்காச் சொல்லியுமிருந்தார்.
இதையெல்லாம் பாத்திட்டுத்தான் சம்பந் தரும், தானும் சும்மா இருந்தால் தன்னைச் சுரம் கெட்ட மனிசனா நெச்சுப் போடுவாங்க ளெண்டுட்டுத்தான் இப்ப இந்த மாதிரியொரு துணிச்சல் விளையாட்டில குதிச்சிருக்கிறார் GLITTIGA).
இதுக்கும் ஒரு கதை சொல்லி முடிக் கிறன். ஒரு வீட்டில, புருசன் பெண்சாதிய அடிபோட்டு அடக்கிவைச்சிருந்தாராம். பெண் சாதி ஒருநாள் யன்னலாலபாக்கேக்கதங்கட வீட்டு நாயும் கோழியும் விளையாடுறதக் கண்டுட்டு புருசனக் கூப்பிட்டுக் காட்டி"இப்பிடி நாங்கள் ஒற்றுமையா இருக்கலாந்தானே" எண்டாவாம். புருசன் சொன்னானாம், "உங்கபார், நாய்தான் கோழியத் துரத்தி விளையாடுது. கோழி எப்பவேனும் நாயைத் துரத்திச்செண்டால் காட்டு நான் அடியை நிப்பாட்டுறனெண்டானாம். ஒருநாள் அதிசய மாக் கோழிநாயைத் துரத்திறதக் கண்டுட்டு பெண்சாதி புருசனக் கூட்டிக்கொணந்து காட்ட ஓடிப்போனாவாம். ரெண்டுபேரும் வந்து பாக்கேக்க, கோழியின்ர கழுத்து நாயின்ர வாய்க்குள்ள இருக்காம்
ம். இவையின்ர துணிச்சலெல்லாம் கோழித் துணிச்ச்லாப் போயிடாட்டால் சரிதான்
கும்பம்
அவிட்டத்துப் பின்னரை சதயம்
பூரட்டாதி முன்முக்கால் எடுத்த
கருமங்களில் தாமதம் பொருள் விரயம் பெரியோர் பகையுண்டு, உத்தியோகத்தில் வீண் எதிர்ப்புக்களைச் சந்திக்க வேண்டிய நிலையுண்டு மாணவர்களின் கல்வியில் மந்த நிலையுண்டாகும் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட இல 5
(ԱՄԱԿԱՖ நாலாங்கால் உத்தி
ரட்டாதி ரேவதி) முயற்சிகளில்
கூடிய கவனம் வேண்டும் பண கஷ்டம் தலைதூக்கும் பெரியோர் உதவியுண்டு உத்தியோகத்தில் விண் கஷ்டங்கள் ஏற்படும் மாணவர்கள் கல்வியில் கூடிய கவனமெடுத்தல் நல்லது விவசாயிகள் வியாபாரிகள் அற்பு இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் செவ்வாய்
அதிஸ்ட இல4

Page 20