கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.11.24

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 
 
 

Ilj, IJ, நவ 24-30, 2002

Page 2
ஆன்மீக சாதனை உண்மையான ஆன்மீக சாதனை 2.
என்பது அனைத்து வேலைகளையும் இறைவனின் பணியாக எண்ணிச் செய்வதுதான் வெறும் ஜபம் தியானம் இவையெல்லாம் அல்ல கடவுள் அவர் எங்கும் நிறைந்தவர் நீங்கள் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம். ஆனால் கடவுளை மட்டும் ஏமாற்ற முடியாது அவர் எப் போதும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர் நிரந்தர சாட்சி அவர் உன்னிடம் இருக்கிறார். எப்படி? உன் கண்ணில் பார்வை எங்ங்னம் நிறைந்திருக்கிறதோ அப்படி ஒரு
புல்லின் நுணியும் கூட அவரது சங்கல்பமின்றி அசையாது நான் செய்தேன் என்ற எண்ணத்தில் மயங்கிவிடுவதுமுட்டாள்தனம் ஆகவே உனது சாதனைகளைப் பற்றிய வீண் பெருமை வேண்டாம் இறைவனே செய்கின்றான். அதன்
பலனையும் அனுபவிக்கின்றான் என்ற புனித உணர்வுகளை வளர்த்துக் DG) கொள்ளுங்கள் எல்லாமே இறைவனன சங்கல்பம் என்ற எண்ணம் வேண்டும் , உனக்கு எது நடந்தாலும் அது இலாபமோ நட்டமோ துன்பமோ, மகிழ்ச்சியோ அது கடைசி முடிவாக நன்மையையே தரும் என்ற உறுதியான நம்பிக்கையை அை வளர்த்துக்கொள் அதுவே ஆன்மீக சாதனையாகும்
அ கோபால், கோளாவில்-2
selagi, Guru Geo. 4.84
சளைத்தவர்கள் அல்
ல நாங்கள் சாதிப்பவர்கள் என்று LihaGTGITT GLIERINT A Lih * சுந்தலின் ligstøjesten sluáa சக்தியால் ஆண்களின் அடிமைத் வைத்த கவிதைகள் தனத்தை அகற்றும் பென்னே
உனக்கு நன்றி ஞாநிரோஸ் அக்கரைப்பற்று)
ஏழைக்கே பலம்
மேட்டுக் குடியற்ற விட்டுப் பெண்ணொன்று
நாட்டுத் தெருவினில் சோ(சா)தனையா? காட்டும் சாகசம் வேதனை கொண்டு சாதனை
சதீஸ்குமார் சகிலா-அரியாலை செய்யும் மனிதனே! HY S TTTLLLL ம் தும் உயிரால் 5 Louillegorintesi) . . . சேலை கட்டிய மாதரை நம்பினால் சோதனையாகவும் தெருவினிலே நிற்பர் என்றார் அன்று நீ உடம்பினால் படும் வேதனை E. சேலையால் சொன்னவரையே அவர்களிற்கு சாதனையாகவும் : தோன்று தெருவில் நிற்க வைத்தாயோ இன்று எண்ணி 蠶 வெலிமடை எம். ராமமூர்த்தி ஊவா பென்ஹெட் உன்னைச் சுற்றிக் கை தட்டும் SAMMAM PITTU
LDÖGDDu LDGfSGDGTÜ LunÜl
வீறுகொண்டெழு ". Daðasinol D தினமுரசு வாரம Gu66ôr Goroffesor (Bud...! சுசுமனோஜ், 乌─颈 DIJAAM) JI- . . . துெ asal மிள்ளும் fsprun ererer USBLBJSS. gjl DITGT manuar png Tala 504 UTL, கார்ச் சுமையை akpınar பெருமையால் शत 5 GosfGao Gumri இழுக்கிறார்கள். மதுரையை எரித்தாள் வலிந்திழுப் வரன் தேட until சொல்லுவார்- yGOYGODDAU கண்ணகி எளிதிலும் முதுகு முள்ளந்தண்டிலே பிரமாதம் கணனியுகத்தினில். விண்ணைத் iñ" ಮ್ಹಣಾಹಾ ||ಹಾಕಿ, ಇಂದ್ಲ இந்தக் காரென்ன இழுக்கிறோம். மனதில் உறுதிகொண்டு அந்தக் காலனே வந்தாலும் கூட யார் சொல்லுவார் U இழுக்கின்றாள். இதயம் வெ SATAVUJE GYMNGOT STAD JITKÁK (95 அனுதாபம் இன்றைய கண்ணகி ਹੈ। சமானம்தான் கோட்டை முனை ஹபததளையூர ug
தாராபுரம் நிலாம்- பாலாவி முத்துமணி வாஹிம் LDGEGOTIT GESETLJITTAJAT.
குத்துஸ், பதுளை LITJA
SFTS560601 Lunt Llo Agofir
காரை கட்டியிழுக்கும் | 0-60örsolo o.6oerir aerolataliană alt alonul சாதனை புரிவதற்காய் கன்னத்தில் கைவைத்து உயிரை பணயம் வைக்கும் உலகமே கவரும் கண்ணியர்களே "ஆ" என்றால் அரிசி வரலாம்
சாதனையை நிலைநாட்ட "பா" என்றால் பாடல் வரலாம் இசைவாய் நகரும் எளிதாக துணிந்த இவள் நாளை "I TipTd NTUg புகட்டும் பாடம் அதுவோ சரித்திரம் படைக்கமாட்டாளா? இறந்த காலமும் போன உயிரும் செல்வி கெளசிகா மகேந்திரன் நுரைராஜா பரிமாதேவியகலஹா Glu ali Cayabno at ni Lai ունիի,
உடல் வலிமையொடு மனத்திடமும் கூடி
உறுதியாகச் செயற்பட Quist gibgib smislupi
. . . . . . . . . . . . . . . . . . . . . . தோர் GF GODGJIGOL
Gumaransis) BETTEUDGA) RINN 23
மெய் சிலிர்க்க LLLLLL LL LLLLL L L L L L L L L L L L L L L L L LSL
GG), D. சமுகத்தின் குறைநிறைகளை என் இதயங்கவர் தினமுரசே! ဓါးမျိုး ஆக் வெளிக்காட்டுவதில் முரசுககு நிகர் 龄 தாங்கி வரும் அனைத்து மக்களின் குறை முரசுதான். இவ்வார முரசில் குறிப் விடயங்களும் வெகு பிரமாதம் ண்டாண்டு கா பிட்டு இருந்ததைப் போன்று எமது அதிலும் குறிப்பாகக் கவிதைப் சியல்வாதிக பகுதிக் கூட்டுறவுச் சங்கக் கடைகள் போட்டி எம் போன்ற இளம் 蠶 மூலமாக இடம் பெயர்ந்த மக்களுக்கு தலைமுறையினருக்கு ஒரு பால வழங்கப்படுகின்ற வெள்ளைப் பச்சை பயிற்சியாகவே அமைந்துள்ளது. நடபபவையோ அரிசியானது வண்டுகள் நிறைந்து எனினும் அதற்காகத் தரப்படும் நாற்காலிக்கும் மிகவும் தரமற்றதாகவும் சாப்பிட புகைப்படம் இதை விட சற்றுத் வாரக்கும் தவி முடியாமலும் இருக்கின்றது. இந்த தெளிவாக இருந்தால் நன்றாக கான விடிவி அரிசியானது "உலக உணவு' திட் இருக்கும் என்பதே எனது ഉണ് ഞ#uി), டத்தினால் வழங்கப்படவில்லை என் அபிப்பிராயம் அனைத்து முரசே நீ றால், இதனை இடம் பெயர்ந்த மக்க விடயங்களையும் நாட்டுக்கு அறியத் எனது இனிய ளுக்கு வழங்குவதற்கு அனுமதி தரும் முரசே உனது பணி ժ (Մ)Ժա, கொடுத்தவர் யார் என்பதை முரசு தொடர என் வாழ்த்துக்கள் தான் எமக்கு வெளிக்காட்டவேண்டும்." பலகோடி SS A, GuNarug Tg t, Aurols of ஷர்மிலா காதர் திக்குவல்லை. முரசு 482இ
-> த்தல் தொடர்கதை உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் ಙ್: தவறி இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக் &TEN&ԳՄ* கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாகச் சில தாள்களில் தவறு நேர்ந்து விடு தொடர்கதைகள் கிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட முரசி திது ே தாளையும் அனுப்பவேண்டும். திருப்தியான சேவையே முரசின் மூச்சு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

656 Basil Lugo yaienten:
தந்தைக்குத் eljut ரமழானில் யார் ஈமானுடனும் நன்மையை ங்கள் செபம் செய்யும் Glun(Այժ: எதிர்பார்த்தும் நோன்பு *Գասո9Մր ೨೧ ரிவேடக்காரரைப் போல் இருக்க |(569)LU முந்தைய штаты жет மன்னிக்கப் ன்டாம். ஏனெனில் அவர்கள் படுமென நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் பார்க்கும்படி செபக் கூடங்களிலும் அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) க்கோடிகளிலும் நின்று செபம் செய்ய நூல்கள் புஹாரி முஸ்லிம் bւյoug: அவர்கள் தங்கள் கைமாறு இதன் விளக்கம் வருமாறு: றுவிட்டனர் என்று உறுதியாக உங்க இஸ்லாத்தின் முக்கியமான கடமைகளில் தச் சொல்லுகிறேன்" என்று கர்த்தர் நோன்பும் ஒன்றாகும் இதை ரமழான் மாதம் ல்லியிருக்கிறார் முழுவதும் அனைவரும் பேணிக் கடைப்பிடிக்க யோ பெம் செய்யும் போது உன் வேண்டும் இப்படி நோன்பு நோற்கும் போது றககுள சென்று கதவைத தாளிட்டு ஈமானுடன் இதற்குரிய நன்மையை அல்லாஹ் வாயுள்ள உன் தந்தையை நோக்கிச் எதிர்பார்த்திருந்தால் நாம் முன் செய்த ம் செய் மறைவாயுள்ளதைக் காணும் 1667), a
தந்தையும் உனக்குப் பிரதி |ენგუ | றிய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படு ப்யார் கின்றன.
ஏ. ரசேந்திரன், ஜனாபா, சஹருல் சலாஹுமன்,
கிளியன்குடியிருப்பு
Umrligga 487
தப்
F
Guaii(LpangDéi E6Ga)TTEFITIyib வன்முறைக் கலாசாரமானது சர்வதேச மட்டத்தில் நன்கு வளர்ந்து வேரூன்றியதொரு Biografi
ஆனால், இலங்கையில் போலவேறெந்தவொரு நாட்டிலும் அது அனைத்து துறைகளிலும் bort(0)(56) விருதினக் காணுதல் அதிலும் அரிது
இனங்களுக்கிடையேயான உறவு' பாடசாலை தொடக்கம் பல்கலைக் கழகம் வரையில் கற்கும் ாண்வர்கள் மத்தியிலான முன்னேற்றம்' 繁 சிறுமிகள் பெண்கள் போன்றோரைப் பேணவேண் டிய கடமைப்பாடு'அரசியல் கட்சிகள் தொடக்கம் பாராளுமன்றம் வரையில் அமைய வேண்டிய மக்கள் சேவை என்கின்ற அனைத்து துறைகளிலும் வன் முறை அரசோச்சுகின்றது
இந்த வன்முறைகளைச் செய்பவர்கள் தம்மை மறைத்துக் கொண்டே காரியங்கள் ஆற்றுவர்
ஆனால் பொதுப்படையாக இவர்கள் யார் எனின்
ES ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி
LCGIL III GOL, il 530.11.2002 தப் போட்டி இல487 லர், த.பெ. இல-1772, கொழும்பு.
-— அரசியல்வாதிகள் சட்டபூர்வமானதோ சட்டபூர்வ ச் சுமை அவனின் மனமோ. | மற்றதோ மதுபானம் ஹீரோயின், கஞ்சா வழும் தன்னை வருத்தி அபின் போன்ற போதைப் பொருள் விநியோக
தனியனின் சேம். தர்கள் விற்பனையாளர்கள் மறறும் கள்ளச் சந்தை சபையோர் மகிழ்ந்திருக்க வியாபாரிகள், ஒப்பந்ததாரர்கள் என இப் பட்டியல் rais அவனின் மனமோ நீளும் தொட்டுவிட்ட துயரிற்துடிக்கும். இவர்கள் தமது காரியங்களைச் சாதிப்பதற்கு Garayana வறுமை விரட்டும் மறைமுகமாக நாடும் நபர்கள், ஆயத்த நிலையில் பாதுதான் வழியும் தேடி உள்ள சில குண்டர் கோஷ்டி மற்றும் பாதாள உல க்கிறது. |விழியும் கரையும். கத்தினர் ஆவர். இவை ஒப்பந்த அடிப்படையில் தியாகோ கரடி சி மதியழகன் திக்கம் பணம் வழங்கி தூண்டிவிடப்படும் வன்முறைகளா மைப் பெண்? கும். இப்படியாக தூண்டிவிடப்படும் வன்முறைகளே,
தனிநபர் கொலைகள், வீடு, வியாபார ஸ்தலங் களுக்கு ஏற்படுத்தப்படும் சேதம் மற்றும் பெண்பாலா ருக்கு இழைக்கப்படும் துரோகங்கள் ஆகும்.
இவற்றிற்கு அப்பால் பிரதானமாக அரசியல் வாதிகள் தமது அரசியல் நலன்கருதி பொதுமக்களை ஏமாற்றி வன்முறைகளுக்குத் தூபமிட்டு அவர்கள் மூலம் தமது நோக்கங்களை நிறைவேற்றுவர். இத னால் பொதுமக்கள் "காயங்களுக்கு உள்ளாகுதல் "சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுதல் "உயிராத்துக்கு ஆளாகுதல் மற்றொரு குழுவின் ரின் அல்லது சமுதாயத்தின் எதிர்ப்புக்களுக்கு இலக் காகுதல் ஆகிய அவலங்களுக்கு முகம் கொடு நேரிடும்.
து இரசிப்பதற்கு - இது
காட்சிகள் அல்ல கண்ட புதுமைப்
ளையாட்டுக்கள்
எஸ். ரீ காரைதீவு-81
மிடத்தே தவழ்கிறாய். எம் மனதை கொள்ளை வன்முறைச் சம்பவங்கள் அதிக மரசே உனது ஒவ்வொரு கட்டுரையும் எம்மை அளவில் தூண்டப்படும் இடங்களாக அடையாளம் வக்கின்றது. காணப்படக் கூடியன, ஹர்த்தால் பந்த்'
களையும் மக்களாக நினைத்து நீ சுமந்துவரும் துக்கதினம்,உண்ணாவிரதம்சத்தியாக்கிரக மும் எம்மை சந்தோசத்தில் ஆழ்த்துகிறது எம் வலம்'எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மறியல் பேர நிறைகளைத் தீர்க்க நீ ஒருவனே போதும் போன்ற அஹிம்சை வழிமுறைப்போராட் Uம் அடிமைகளாக உள்ள எம் சமுதாயத்தினை என்பதே மிக மிகக் கவலைக்குரிய வி அன்பு வார்த்தை பேசி அரவணைப்பது இந்த ஏமாற்று வித்தைகளைப் பு செய்வது தேர்தல் காலத்தில் மட்டுமே பின் உணர்ந்து விலகி இருக்கும் பொதுமக்களைத் கேளிக்கையானவை அமைச்சுப் பதவிக்கும், தவிர .arrëdhëtë. QL கொடுத் தொல்லை புடித்துக் கொண்டு எம் மக்களைத் தாரை கொள்ளும் முக்கியமாக தர்களாகின்றனர். இவற்றுக்கெல்லாம் விடை (இது
29 AUSSITAE DTTT SICUS ஏற்படுத்த ஓர் உத்தமனை உருவாக்குவது IT
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர், த.பெ.இல-12கொழும்பு தொலைபேசி 07:4514282 தொலை நகல் (tax)-074513266 ஈ-மெயில் (Email)- murasu (a dialogs.net edimurasu (a dialogs.net.
ஸ்லாயிரத்தாண்டுகள் வீர முரசாய்த் திகழ ாழ்த்துக்கள் வாழ்க முரசு வளர்க தமிழ்ச்
த மோகன்
முகப்பு நன்றாக இருந்தது மன்னாதிமன்னனின் ாடர என் வாழ்த்துக்கள் முரசுக்கு நாம் ால் பிரசுரிப்பீர்களா? நல்ல தொடர்கதையை அரசாட்சி இராணுவ ஆட்சி போன்ற யின் மிக நன்றாக இருக்கும் வளர்ந்து வரும் தாவது சதத்தைப் பெற என் வாழ்த்துக்கள்
எஸ்.நிதியன் யாழ்ப்பாணம் A V NA
JIDouci
DUU நவ 24-30, 2002

Page 3
கிழக்கு மாகாணத்தைப் பிரதி நிதித்துவம் செய்யும் பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் 體 ஹக்கீமின் தற்போதைய கட்சித் தலைமைக்கு நேரடியாகச் சவால் விடுத்துள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸில் உள்ள 12 பாராளுமன்ற உறுப்பினர்களும் தற்போது குறைந்த பட்சம் 3 பிரிவு
யாழ் குடாநாட்டின் நெடுந் தீவுப் பகுதியிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரை வெளி யேறுமாறு கோரி புலிகளால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களுக் கான மக்கள் பங்களிப்புக் குறைந்து வருவதால் மன்னார் p. LLIL fla) Glougliful Lil J., GYfiai) இருந்து தமது ஆதரவாளர்களை நெடுந்தீவுக்கு அழைத்துவரப் புலிகளின் யாழ் மாவட்ட அரசி யல் பிரிவு உறுப்பினர்கள் முயற் சிகள் மேற்கொண்டு வருவதாகத் தெரியவருகிறது.
கடந்த சனிக்கிழமை அன்று ஈ.பி.டி.பி.யினர் நெடுந்தீவில் சென்று இறங்கியதும் தமக்கு ஆதர வான சிலரைத் திரட்டி புலிகளால் நடத்தப்பட்ட மறியல் போராட்டம் பலனளிக்காத நிலையில் ஈ.பி. டி.பி.யை அங்கிருந்து வெளி யேற்றும் முயற்சி தடைப்பட் டுள்ளது.
ஈபிடிபியின் அலுவலகத்தைச் சுற்றி மக்களைத் தொடர்ச்சியாக நிறுத்தி வைக்க முடியாமல் போன தால் தற்போது பஸ்களில் பயணம் செய்யும் மக்களை அவ்விடத்திற்
தற்போதைய சமாதான முயற் சிகள் சரியான திசையில் செல்வ தாக நோர்வே ஏற்பாட்டாளர் கள் கூறுகின்ற போதிலும், பேச்சுக் கள் புலிகள் திசையில் சரியாகச் செல்கிறது என பொ.ஐ.மு. சமா தான நடவடிக்கைகளை விமர்
சித்துள்ளது.
பொ.ஐ.மு.வினால் இது தொடர்பாகக் கடந்த வாரம் 7 பக்க அறிக்கையொன்று வெளியி டப்பட்டது. அந்த அறிக்கையில் பேச்சுக்களில் அந்தக் கட்சியினால், உணரப்பட்ட 3 முக்கிய குறை பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்
GÖT
மாளிகாவத்தை வன்செயல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு
கொழும்பு மாளிகாவத்தைப் பிர தேசத்தில் ஏற்பட்ட இன வன்முறை பின் போது பாதிக்கப்பட்ட மக் களுக்கு நட்டஈடு வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்த
போதிலும் தமது வீடு வாசல்களை இழந்து பொது இடங்களில் தஞ் சமடைந்தவர்களுக்கேனும் எவ்வித நிவாரண உதவியும் அரசாங்கத்தி
டமிருந்து இதுவரை கிடைக்க வில்லை எனத் தெரியவருகிறது. மாளிகாவத்தை வன்முறை
களின் போது போதிராஜ மாவத் தைப் பகுதியில் வசிக்கும் 333 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இதில் 18 வீடுகள் மீண்டும் குடியி ருக்க முடியாதளவு சேதமாக்கப்
நவ 24-30, 2002
தீவுப் பகுதியை விட்டு புவிகள் வெளியே ஈ.பி.டி.பி.யும் வெளியேறத் த
களாகச் செயற்படுவதாக அந்தக் கட்சி வட்டாரங்களிலிருந்து
கிழக்குப் பிரார் தொடர்பான சு
தெரிய வருகிறது. பலத்த வாக்குவ அமைச்சர் ஹக்கீமுடன் ஒரு துடன் சில எம். சிலரும் அதாவுல்லாவின் தலைமையில் விட்டு இடைநடுவ வேறு சிலரும் மீதமுள்ளோர் இவ்விரு னர். தலைமைகளையும் நிராகரிக்கும் இந்தக் கூ போக்கிலும் உள்ளனர். கிழக்கு மாகா
கடந்த சனிக்கிழமையன்று குறித்துப் பேச பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஹக்கீமுக்கு அ
-கண்காணிப்புக்குழுவிடம் (
குத் திடீரெனக் கொண்டுவந்து
இறக்கி கோசங்களை எழுப்பி நிராகரித்துள்ள மறியல் போராட்டத்தில் ஈடுபடு றாயின் பேச்சுவ மாறு கேட்கப்படுகிறார்கள் பட்டு இது விடய எத்தகைய எதிர்ப்பு வந்தபோதி தீர்வு காணப்படு லும் நெடுந்தீவில் தமது அரசியல் தீவுப் பகுதியை பணிகளை தொடரப் போவதாக வேண்டுமெனக் ஈ.பி.டி.பி. அறிவித்துள்ளது. சுமார் இந்தச் சம்ப ஒரு தசாப்த காலமாகத் தீவுப் ஈ.பி.டி.பி. வெ. பகுதி மக்கள் தமது கட்சியுடன் தந்திரிகளுக்கு நல்லுறவைப் பேணிவந்ததாகவும் நிலைமைகளைத் புலிகளின் அரசியல் பிரவேசத்தின் வருகிறது. பின்னர் புலிகள் தமது ஆதர = == == வாளர்கள் சிலரைத் தூண்டிவிட்டு தீவுப்பகுதி அரசியல் நடவடிக்கை களிலிருந்து ஈபிடிபியை ஓரங்
கட்ட முயற்சியை மேற்கொண்டு மலையகத்தில் வருவதாகவும் அந்தக் கட்சியின் பயிற்சி நிலைய செயலாளர்நாயகம் பாராளுமன்ற அதிபர் நியம6 உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சர் சர் குறறஞசாடடியுளளாா அமை
எவ்வாறெனினும் தீவுப்பகு ஏற்ப-கருதது தியை விட்டு வெளியேறுமாறு தப் பிரச்சனை சர்வதேச போர் நிறுத்தக் கன தீர்க்காத படசத காணிப்புக் குழு விடுத்த வேண்டு திற்கு வழங்கும் ஆ கோளை ஈ.பி.டி.பி திட்டவட்டமாக கொள்ளப்போ
சமாதான முயற்சிகள் புலிகளின் திசையில் இச்
TIL TITLED).
கிமு) கடித அதன்படி புலிகள், தமது நீதி எதிர்வரும் மன்றங்கள் பொலிஸ் நிலையங்கள் ம் திகதி வரை போன்றவற்றை அமைப்பது பிரி விருக்கும் புலிகள் வினைக்கு வழி வகுக்குமெனத் நிகழ்வுகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேண்டாம் என நோர்வே GJIAOLIIT LLÍTOTT UT 35 GMT Jā ஊழியர்க பக்கசார்பாகச் செயற்படுவதாக சரிக்கைக் கடித வும் எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள் பட்டுள்ளன.
ளது. இராணுவப்
அமெரிக்கா, பிரிட்டன் u எனத் போன்ற நாடுகள் ஒரு புறம் பயங் யாளப்படுத்திக் கரவாதத்திற்கு எதிரான போரென ரினால் இந்தக்
செயலாற்றிவரும் அதேவேளை, பப்பட்டிருப்பத இலங்கை விவகாரத்தில் பயங்கர கிறது. ஆசிரியர் வாதத்திற்கு மகுடம் சூட்ட முனை கர்கள் எனப் ப வதாகவும் அது தெரிவித்துள்ளது. முள்ள அரச
கடிதங் பெற்றுள்ளன.
இம்முறை கொண்டாட்டங் நிகழ்வுகள் திரு நடைபெற இரு
க்கது.
@
மதுரங்கு
புத்தளம் மது யில், ஆட்டோ தொடர் g கிடையில் ஏற்ப முஸ்லிம்களுக்கு
U bih
வீடுகளிலிருந்த ஒட்டுமொத்த உடைமைகளும் கொள் ளையடிக்கப்பட்டன. இதனைய டுத்து இவற்றில் வசித்த குடும்பத்தி னர் அயலிலுள்ள தர்ம ஸ்தாபன கட்டடங்களில் தஞ்சம் புகுந்தனர். இவர்களில் சிலருக்குத் தமது இருப்பிடங்களை மீளமைத்துக் கொள்வதற்கென பிரதேசத்தில் செயற்படும் சில பொது அமைப்புக் கள் குறைந்தளவு உதவிகளைச் செய்துள்ளன. ஆனால் பெருமள பல வியாபார ஸ் விலான சொத்துக்களை இழந்த னங்களும் சே மக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து ளன.
எவ்வித நிவாரணமும் இதுவரை கடந்த இரண கிடைக்கவில்லை எனப் பாதிக்கப் அந்தப் பகுதியி பட்டவர்கள் கவலை தெரிவிக்கின் றம் தற்போது த. றனர். முந்தல் பொலி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திய அபிவிருத்தி பட்டத்தின் போது ாதம் இடம்பெற்ற க்கள் கூட்டத்தை ல் எழுந்து சென்ற
படத்தின் போது ண அபிவிருத்தி அமைச்சர் றவூப் ரு கதை கிடையா
எப்லோாநாட்டில் இந்தியாயங்கேற்காது?
பார் :
தரிவிப்பு
துடன் அவ்வா ார்த்தை நடத்தப் த்தில் சுமுகமான ம் வரை புலிகளும் விட்டு வெளியேற
கேட்டுள்ளது. வம் தொடர்பாக ரிநாட்டு இராஜ DLGOOTGOLDLLITTGOT தெளிவுபடுத்தி
isio.Liaising found
தென அந்தப் பிரதேசத்தைப் பிர திநிதித்துவம் செய்யும் எம்பிக்கள் காரசாரமாகச் சுட்டிக் காட்டினர். பாராளுமன்றப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த எம்.பி.க்கள் குறைந்த பட்சம் 3 பேர் மீண்டும் றவூப் ஹக்கி முடன் கருத்தொருமிப்புக்கு வர முயற்சி செய்துவருவதாகவும் முஸ் லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவுல்லா கட்சியின் யாப் பைத் திருத்தித் தமக்கு இணைத் தலைமை வழங்கப்பட வேண்டு மெனக் கோரியதையடுத்து இந்தப் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது எவ்வாறெனினும் முஸ் லிம் காங்கிரஸிற்குள் நிலவும் உட் கட்சிப் பூசல் தணிந்துவிட்டதெனக் காண்பிக்க ஹக்கீம் சார்பில் முயற் சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நோர்வேயின் தலைநகர மான ஒஸ்லோவில் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவிருக்கும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் உயர்மட்ட மாநாட்டில் இந்திய அரசாங்கத்தின் பிர திநிதிகள் கலந்து கொள்ள மாட் டார்களெனத் தெரிவிக்கப்படு கிறது.
இந்தியாவின் சார்பில் இந்த மாநாட்டில் பிரதிநிதி ஒரு வரைக் கலந்துகொள்ளச் செய்ய இலங்கை அரசாங்கமும் நோர்வேயும் பலத்த இராஜதந்திர முயற்சிகளை
மேற்கொண்டு வருகின்றன.
இதற்கென அமைச்சர் மிலிந்த
= மொறகொட மற்றும் நோர்வே
உள்ள தொழிற் ம் ஒன்றிற்கான னம் தொடர்பில் திரசேகரனுடன் | மோதலால் இந் 0U 2. LGOTL9LUIT 5 தில் அரசாங்கத் ஆதரவை விலக்கிக்
из, па ј, д., Lii
25 ம் திகதி முதல் அனுஷ்டிக்கப்பட ரின் மாவீரர் தின கலந்துகொள்ள திருகோணமலை ள் சிலருக்கு எச் ங்கள் அனுப்பப்
அரசின் உயர்அதிகாரிகள் பலர் இந்தியாவிற்கு விஜயம் மேற் கொண்டு உப ஜனாதிபதி எல்.கே. அத்வானி, வெளியுறவு அமைச் சர் ஜஸ்வன் சிங்கா உட்பட இந்தி யத் தலைவர்கள் பலரையும் சந் தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
நோர்வேக்கான இந்தியத் தூது வர் கோபாலகிருஷ்ண காந்தி தலைமையிலான குழு ஒன்று ஒஸ்லோ மாநாட்டில் பங்கேற்கு மென முன்னதாகச் செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், இந் திய அதிகாரிகள் எவரும் இதில் கலந்து கொள்ளமாட்டார்களென இராஜதந்திர வட்டாரங்களிலி ருந்து தெரியவருகிறது.
கித் தணிந்த அமைச்சர் ஆறுமுகன்
வாரம் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவிற்குக் கடிதம் எழுதிய அமைச்சர் ஆறுமுகன் தொண்ட மான் பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.
இந்தத் தொழிற் பயிற்சி நிலை யத்தின் அதிபர் பதவிக்கு சாதா ரண பாடசாலை அதிபர் ஒருவர் அமைச்சர் சந்திரசேகரனின் சிபார்சின் பேரில் நியமிக்கப்பட்டி ருக்கிறார். இவரைப் பதவி விலக்கு மாறு ஆறுமுகன் தொண்டமான் பலமுறை வலியுறுத்திக் கூறியும் அது நடைபெறவில்லை. வேறு சிலரின் உயர் பதவிகளுக்கான நியமனங்கள் தொடர்பிலும் ஆறு முகனுக்கு அரசாங்கத்துடன்
கருத்து முரண்பாடு இருந்து வந்
தது. இதனால் இந்தப் பிரச்சனை களுக்கு உடனடியாக உரிய பதில் தராவிடின் வரவு செலவுத் திட்டத்
தின் போது அரசாங்கத்திற்கு
புலனாய்வுப் தங்களை அடை கொள்ளும் சில டிதங்கள் அனுப் கத் தெரிய வரு கள், கிராம சேவ ல்வேறு தரத்திலு ஊழியர்களுக்கு கள் கிடைக்கப்
மாவீரர் தினக் களின் முக்கிய கோணமலையில் ப்பது குறிப்பிடத்
ரங்குளிப் பகுதி நிறுத்தும் இடம் ரு இனங்களுக் ட்ட மோதலால் சொந்தமான தலங்களும் வாக தமாக்கப்பட்டுள்
ன்டு நாட்களாக நிலவிய பதற் னிந்திருப்பதாக ஸார் தெரிவித்
jsfusileið upGÖGallibeñ añ Ergül
மளவு சேதம்
எதிராகத் தமது கட்சி வாக்களிக் கும் எனக் கூறி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆறுமுகன் கடி தம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்தக் கடிதம் பிரதமருக்குக் கிடைத்தபோது அவர் அரசாங்க ஊடகங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் இருந்தார்.
கடிதத்தைக் கண்டதும் ஆத்திர மடைந்த ரணில் விக்கிரமசிங்க ஆறுமுகனின் இந்தக் கோரிக்கை களைத் தான் ஒரு போதும் வழங் கப் போவதில்லை என கூட்டத் தினர் மத்தியில் கோபாவேசத்து டன் கூறியதோடு விரும்பியவர் களுக்கு அரசாங்கத்தை அமைக் கச் சொல்லிவிட்டு தான் எதிர்க் கட்சி ஆசனத்தில் போய் அமரப் போவதாக எரிச்சலுடன் கூறி GOTITñi.
எவ்வாறெனினும் பின்னர் ஆறு முகனின் பிரச்சனைகள் தொடர் பாக அவருடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு உயர்கல்வி அமைச்சர் கபீர் ஹாஷிம் பிரதமரினால் பணிக்கப்பட்டார் இறுதியில் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு இரண்டு மணித்தியாலங்கள் முன் னதாக ஆறுமுகன் அமைதியாக்கப் ultii.
முஸ்லிம் காங்கிரஸின் ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த பாராளுமன்றப் பகிஷ் கரிப்பு முடிவடைந்த அதே தினத் தில் ஆறுமுகன் தொண்டமான் தனது எச்சரிக்கைக் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியிருந்தமை குறிப்பிடத் தக்கது.
புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனுக்கு நீதிமன் றத்தினால் விதிக்கப்பட்ட 200
துள்ளனர்.
தனிப்பட்ட இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கடந்த வாரம் இன மோதலாக வெடித்தது. இத னால் புத்தளம் கொழும்பு வீதியில் போக்குவரத்து தடைப்பட்டிருந்த
Last ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து யாழ்ப்பாணத்திலும் வேறு சில இடங்களிலும் நடத்தப் பட்ட ஊர்வலங்களை கொழும்பிலி ருந்து வெளிவரும் சில பத்திரி கைகள் புகைப்படங்களுடன் பிர சுரித்ததன் மூலம் நீதிமன்றத்தை
அவமதித்ததாக அந்தப் பத்திரி கைகளுக்கு எதிராக வழக்குத் தொடருமாறு கோரி சிஹல உறு
LDLLJä; Jsi`Lagʻluf)Göi DamILasdj- G)JFILuGu)IT ளர் சுகத் கம்மன்பில பொலிஸ் தலைமையகத்தில் புகார் செய்தி ருக்கிறார்.
இதற்கிடையில் செவ்வாயன்று
துடன் மேலதிகப் பொலிஸாரும், அம்பாறை மாவட்டத்திலும் பிர படையினரும் குவிக்கப்பட்டிருந்த பாகரன் மீதான தண்டனையை னர். சம்பவத்தில் முஸ்லிம்களுக்குச் ஆட்சேபித்து ஆர்ப்பாட்டம் ஒன்று சொந்தமான பல இலட்சம் ரூபாய் இடம்பெற்றது. இதில் ஆயிரத்துக்
பெறுமதியான உடைமைகள் சேத கும் மேற்பட்டவர்கள்
மாக்கப்பட்டிருக்கின்றன.
கலந்து
G) SIT GOOTIL GOTT.

Page 4
முரசம்
Faüßan ImhnGh ந்தியாவின் முக்கியத்துவமும்
அன்புள்ள உங்களுக்கு Qscmscm。』。
இலங்கையின் இனப்பிரச்சனைக்கு மத்தியில் பாரிய யுத்தம் நிகழ்ந்து வந்த நிலையில், இலங்கைக்கான நிதி வழங்கும் நாடுகளின் உதவிகள் படிப்படியாகக் குறைந்து வந்ததையே இது வரை அவதானிக்க முடிந்தது. முன்னர், அரசாங்கத்திற்கு நேரடியாக நிதி உதவி வழங்கிய நாடுகள் அவ்வுதவிகள் பாரபட்சமாகப் uugötu (65g5 LILL GOT 6T 6ör Up) ஐயப்பாட்டினால், தமது வழிமுறைகளை மாற்றி நேரடியாக ஒரு பகுதியை மட்டுமே வழங்கி மீதியைத் தமது அனுசரணையில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக பல மனிதாபிமான வேலைத் திட்டங்கள் மூலம் முன்னெடுத்துச் செல்ல விளைந்துள்ளன.
தற்போது இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் உச்சி மாநாடு இம் மாதம் 25ஆம் திகதி ஒஸ்லோவில் நிகழ்கிறது. 500 மில்லியன் டொலர்கள் வரை இம் மாநாட்டில் நிதியுதவி எதிர்பார்க்கப்பட்ட போதும் குறைந்த பட்சம் 400 மில்லியன் டொலர்களாவது கிடைக்குமெனப் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் புலிகள் இம் மாநாட்டில் பங்குபற்றுவது என்பது இத்தகைய அதிகரித்த நிதியுதவியினை FFL(66)ug.jpgsstoor 95ITT66oTLDITes உணரப்படுகிறது. அதாவது யுத்தத்தில் ஈடுபட்டிருந்த தரப்பினரான புலிகள் தாம் யுத்தத்தைக் கைவிட்டு இலங்கையை வளப்படுத்துவதற்கானதும், அழிவுகளைப் புனர்நிர்மாணம் செய்வதற்கானதுமான முயற்சிகளில் ஒத்துழைக்கத் தயார் என வெளிப்படுத்துவதாகவே அவர்களின் பங்குபற்றல் உதவி வழங்கும் நாடுகளால் பொருள் கொள்ளப்படுகிறது. ஆயினும் புலிகளைப் பொறுத்தவரை வடக்கு-கிழக்கு யுத்தத்திற்கான புனர்நிர்மானப் பணிகளில் தமது பிடிமானத்தை வலியுறுத்துவதாகவே இது அமைகிறது. எவ்வாறாயினும், இம் மாநாட்டில் இலங்கையின் அண்டை நாடான இந்தியாவின் பங்களிப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. தமது நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பொன்றுடன் இன்னொரு நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தாம் தயார் இல்லை என்ற கொள்கையில் இந்தியா இந்த உச்சி மாநாட்டில் பங்குபற்றுவதற்கான அழைப்பை நிராகரித்துள்ளது. எனினும் இந்தியாவைச் சாந்தப்படுத்தும் எத்தனங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன எது எப்படியாயினும், இலங்கைப் பிரச்சனை தொடர்பாகப் பிரதானமான கட்டங்களில், இந்தியா உதாசீனப்படுத்த முடியாத ஒன்று என்பதை இச் சந்தர்ப்பத்தில் உணர்த்தியுள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணி தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையிலும் இந்தியாவின் முக்கியத்துவத்தை மறை முகமாகச் சுட்டிக் காட்டியுள்ளது. சமாதான முயற்சியில் இறங்கியுள்ளவர்கள் இந்தியா தொடர்பாக எவ்வாறான அணுகுமுறை யைக் கைக்கொள்ளப் போகிறார்கள் என்பதையிட்டே அதன் வெற்றியும் தங்கியுள்ளது.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், gonfluñr.
லங்கையைப் பொறுத்தவரை ப பரப்புடனும் மிகுந்த எதிர்பார் புடனும் நோக்கப்படுகின்ற இல கைக்கு உதவி வழங்கும் நாடுகளி உச்சி மாநாடு இம் மாதம் 25ஆம் திகதி நோர்ே தலைநகர் ஒஸ்லோவில் நிகழவுள்ளது.
இங்கு புதினமாகவும், வியப்பாகவும் நோக்கப்படு விடயம் என்னவென்றால் இலங்கையில் தனிநா
கோரி இலங்கை அரசுக்கெதிராகப் பிரிவினை
போராட்டம் நிகழ்த்திய புலிகளின் உயர்மட்டப் பி திநிதிகளும் இப் பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தி கூட்டாளிகளாகப் பங்குபறறுவதுதான
இதில் ஆச்சரியந்தரத்தக்க முரண்நிலையா இருக்கும் மற்றொரு விடயம் என்னவென்றால், இே
புலிகள் அமைப்பைத் தத்தம் நாடுகளில் பயங்க வாத அமைப்புகள் என்று கூறித் தடைசெய்து அவ
களின் பல கோடிக் கணக்கான வங்கிக் கணக்குகை முடக்கி வைத்துள்ள நாடுகளான அமெரிக்காபிரி டன் போன்ற நாடுகளும் இப் பேச்சுவார்த்தையி புலிகளுடன் கலந்துரையாடி அவர்களது சிபா சுடன் கோரப்படும் - பெரும்பாலும் அவர்களா நடைமுறையில் செயற்படுத்தப்படும் - திட்டங்களுக் நிதி வழங்க வேண்டி ஆகியுள்ளதுதான்.
இதையேதான் இந்தியா நையாண்டித்தனமா விமர்சித்து "நாம் எமது நாட்டில் தடைசெய்துவிட் இன்னொரு நாடடில GLIMTiu அவரகளுடன GLIJF ': என்று கூறியுள்ளது.
லங்கை நோர்வே அரசாங்கங்களின் உய மட்ட வேண்டுகோள்களுக்கு மத்தியிலும் இந்திய இம் மாநாட்டில் பங்குபற்றப் பிடிவாதமாக மறுத் விட்து S SS SS SS
இவ் வகையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வி காரத்தின் இறுதி விளைவு என்னவாக அமைய போகிறது என நாம் எதிர்நோக்கியிருக்கும் வேளையி இச் சமாதான முயற்சிகளின் போக்குத் தொடர்பா இலங்கை அரசின் அதிஉயர்பீடமான ஜனாதிபதியி கருத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது அவரது கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணி சமாதான முயற்சிகளின் இன்றைய நிலைமை தொட பாக வெளியிட்டிருந்த பக்க அறிக்கை மிகக் கா சாரமானதாக அமைந்திருந்தது.
அதில், விடயங்கள் புலிகளுக்குச் சாதகமா திசைவழியிலேயே இட்டுச் செல்லப்படுவதாகவு பிரிவினைக்கான பாரிய ஆபத்தான சூழ்நிலைை உருவாக்கி வருவதாகவும் ஏற்பாட்டாளராகச் செய பட வந்த நோர்வே, புலிகளுக்குச் சார்பாக செய படுவதாகவும் உலகளாவிய ரீதியில் பயங்கரவாதத்ை முறியடிக்க வேண்டும் என்று பிரகடனப்படுத்தி அ னடிப்படையில் புலிகளையும் தடைசெய்துள்ள அெ ரிக்கா பிரித்தானியா ஆகிய நாடுகள் அதற்கு மாற கப் பயங்கரவாதத்திற்குப் பரிசளிக்கும் வகையிலே செயற்படுகின்றன எனவும் விமர்சிக்கப்பட்டுள்ள இதேவேளை முஸ்லிம் தரப்பினரும் தமிழ் தரப்பினரிடையேயுள்ள மாற்றுக் கருத்துக் கொணி இது விடயத்தில் அதிருப்திகளைக் கொ6
ΘΥΤΟΥΤΟΟΤ,
அத்துடன் மலையகத் தமிழர்களிடையேயும் தம பிரச்சனைகள் இங்கே எடுத்து ஆராயப்படவில்ை என்ற ஆதங்கமும் உண்டு.
இவை யாவும் தற்போதைய சவாலான மு னெடுப்புகளின் போக்குக்குப் பாரிய எதிர்ப்ப எழாவிட்டாலும் இப் போக்கின் அடுத்தடுத்த திரு பங்களினால் ஏற்படக்கூடிய இறுகல் நிலையில் முனறு தரப்பினரின் நியாயங்கள் விஸ்வரூபம6 IIIAUILD,
இதேவேளை, புலிகளின் பிரதானமான எழுச் தின
மான மாவீரர் தினம் - நவம்பர் 27- நெரு வருகிறது. S SS SS SS SS
இத் தினமே புலிகளின் தலைவர் வேலுப்பிள்ள பிரபாகரனின் மாவீரர் தின உரை ஆற்றப்ப தினம், புலிகளின் எண்ணப்பாடுகள் வெளிப்படுத் படும் தினம்
இம்முறை மாவீரர் தின உரையில் பேச்சுவா தைகளின் பெறுபேறுகள் பற்றிப் புலிகள் த வரின் திருப்தி அதிருப்தி என்பன எவ்வ ಇಂತಿ என்பது சகலரும் எதிர்பார்க்
LULDT (JjLD.
புலிகள் தலைவர் மீது இலங்கையின் 也 நீதிமன்றம் 200 வருடக் கடுழியச் சிறைத்தண்ட வழங்கித் தீர்ப்பளித்ததானது அவருக்கு எத்தன விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இவ்வு யில் யாவரும் எதிர்பார்த்திருக்கிறார்கள்
இவ்வுரை சமாதானப் பேச்சுவார்த்தை லைவிதியையும் தீர்மானிக்கும் தாற்ப்பரியத்ை கொண்டது.
புலிகளைப் பொறுத்தவரையில் இம்முறை வித்தியாசமான வகையில் இச் சமாதான முய களில் நடந்து கொள்வதை யாவரும் அவதானித் GITT UT 35 GMT
சிறிய விடயங்களுக்கும் உணர்ச்சிவசப்பட்
| பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்ளாமல், பல்ே | பாரிய சிக்கல்களை எதிர்கொண்டபோதும் அ
றைத் தாண்டிச் சமாதான முயற்சிகளை முன்னெ துச் செல்ல வழிவிட்டுக் கொடுத்துள்ளார்.
 
 
 
 

இப் பேச்சுவார்த்தை முயற்சியானது ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னரே புலிகளுக்கும் ஐ.தே.கவுக்குமிடையே ஏற்பாடாகி யிருந்தது.
ஐ.தே.கட்சி சார்பில் புலிகளுக்குப் பல உத் தரவாதங்களை வழங்கியிருந்ததாகவும் அறி யப்படுகிறது.
இவ் வகையில் புலிகளுக்குக் குறைந்தது இரண்டு வருட காலத்திற்காவது இடைக்கால நிர்வாக சபையை வழங்குவதாக, உறுதியளிக் கப்பட்டிருந்தது.
இதை நம்பியே புலிகள் தலைவர் பிரபா கரன் நடத்திய பத்திரிகையாளர் மகாநாடு முதல் புலிகள் தாம் இடைக்கால நிர்வாகத்தை பொறுப்பேற்போம் என்பதை உறுதியாகக் கூறிவந்தனர்.
புலிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் தாய்லாந்தில் நிகழ்ந்த முதலாவது பேச்சு வார்த்தைக்குப் பின் பத்திரிகைப் பேட்டிகளிலும் அன்டன் பாலசிங்கம் இடைக்கால நிர்வாக சபையைப் புலிகள் பொறுப்பேற்பர் என்பதை வலியுறுத்தியிருந்தார்.
ஆயினும் தற்போதைய நிலையில் இந்த உத்தரவாதத்தை அமுலாக்கக்கூடிய நிலையில்
இதில் ஆச்சரியந்தரத்தக்க
முரண் நிலையாக இருக்கும் மற்றொரு விடயம்
என்னவென்றால், இதே புலிகள்
அமைப்பைத் தத்தம் நாடுகளில்
பயங்கரவாத அமைப்புகள் என்று
கூறித் தடைசெய்து, அவர்களின்
வங்கிக் கணக்குகளை முடக்கி 历 வைத்துள்ள நாடுகளான ன் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற
机 நாடுகளும் இப்
பேச்சுவார்த்தையில் புலிகளின் ர திட்டங்களுக்கு நிதி வழங்க
வேண்டி ஆகியுள்ளதுதான் m
ய அரசாங்கம் இல்லை. MAD இதனால், புலிகள் ஏமாற்றத்துக்கு உள் 1ற ளாக்கப்பட்ட நிலையிலும் அதைச் சகித்துக் த கொண்டு இடைக்கால நிர்வாக சபையைக் த கைவிடுவதற்கும் கடந்த பேச்சுவார்த்தையில் ம முன்வந்திருந்தார்கள் IT இதே போல் கடந்த பேச்சுவார்த்தையின் ய போது பாலசிங்கம் தெரிவித்திருந்த மற்றொரு நம்பிக்கையும் சாத்தியமற்றதாகிவிட்டது. 岛 அதாவது, ஜனாதிபதியின் அதிகாரச் சிற குகளை வெட்டி 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி , தமக்குக் காத்திரமான உத்தர வாதங்களை வழங்கக்கூடிய உறுதியானதாக ஐ.தே.மு, அரசாங்கம் அடுத்த பேச்சுவார்த் தைக்கு வருமென அவரே எதிர்வு கூறியிருந் தார,
ஆனால், மாறாக 19 ஆவது திருத்தச் சட்டம் தோல்வியடைந்த நிலையில், ஜனாதி பதியின் அதிகாரங்களை மீள உறுதிப்படுத்தி அதற்கு ஒரு உந்துசக்தியைக் கொடுத்துவிட்ட நிலையில் பலயினமான, பாரிய விடயங்கள் எதையும் உத்தரவாதமளிக்க முடியாத அர சாங்கமாகவே அது அடுத்த பேச்சுவார்த்தைக்கு முகம்கொடுக்க நேர்ந்தது.
இந் நிலையில் இடைக்கால நிர்வாக சபையை மட்டுமல்ல, முன்னைய பேச்சுவார்த் தையில் முடிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த செயற்குழுக்களை அமைக்கக் கூடிய சட்டவலு வற்ற நிலையில், அவற்றையும் கைவிட வேண்டிய நிலை புலிகளுக்கு ஏற்பட்டது.
ஆனாலும், இவை குறித்துப் பேச்சுவார்த் தையைக் கைவிடாமல், மாற்று வழிகளை ஏற் படுத்திக்கொள்ளப் புலிகள், முன்வந்தனர்.
அதனால், ஒருங்கிணைந்த செயற்குழுக் களுக்குப் பதிலாகப் பேச்சுவார்த்தையின் உப குழுக்களாக அவற்றை அமைப்பதில் இணக்கம் 360óIL6ðIT.
இதேவேளை, புலிகளின் தலைவர் பிரபா கரன் மீது இலங்கை உயர்நீதிமன்றம் வழங்கிய இருநூறு வருடக் கடுழியச் சிறைத்தண்டனை என்ற தீர்ப்பையிட்டு, தம்மை அவமதித்து விட்டதாகத் தமது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டாலும் அதையிட்டுப் பேச்சுவார்த் தையை முறித்துக் கொள்ளவில்லை.
மாறாக நடைபெறவுள்ள உதவி வழங்கும் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கை அரசாங்கத்துடன் கூட்டாக நிதியுதவி கோரவும் முன்வந்தனர்.
இவ்வாறு பல்வேறு விடயங்களிலும் புலிகள் விட்டுக் கொடுத்து நெகிழ்வுடன் செயற்படுவது பலருக்கு ஆச்சரியமாகவும், அதேவேளை
O
LD6n)fi DUQUE
சிலருக்குச் சந்தேகத்துக்குரியதாகவும் உள்ளது. எனினும் புலிகள் முன்னரும் இவ்வாறான நெகிழ்வுப் போக்குத் தன்மையை வெளிப்படுத்தி யிருந்தனர்.
பிரேமதாசா காலத்தில் அவருடன் மேற் கொண்ட பேச்சுவார்த்தைகளிலும், புலிகள் பாரிய நம்பிக்கைகளை வெளிப்படுத்தியிருந்த மையை இங்கு நினைவு கூரலாம்.
அப்போதும் பிரேமதாசா போன்ற தலை வர் எவருமில்லை என்று சிலாகித்துப் பத் திரிகை அறிக்கைகள் விட்டிருந்தனர்.
எனினும் பிரேமதாசாவுடனான பேச்சு வார்த்தைகள் திடீரென முறிந்து பாரிய யுத்தம் மீண்டும் வெடித்தது.
இவ்வாறான பேச்சுவார்த்தைகளில் என்ன பேசப்பட்டது என்பதும் எவருக்கும் வெளித் தெரியாது இருந்தது.
எனினும் அண்மையில் வெளியிடப்பட்ட அடேல் பாலசிங்கத்தின் (அன்ரன் பாலசிங் கத்தின் மனைவி) விடுதலை வேட்கை என்ற நூலில் பிரேமதாசா காலத்துப் பேச்சுவார்த் தைகள் முறிந்த விதம் பற்றி எழுதியுள்ளார். அதில் அவர் இடைக்கால நிர்வாகம் ஒன்றின் முலம் மாகாண சபையின் ஆட்சிப்
பொறுப்பைப் புலிகளிடம் கையளிக்கப் பிரே மதாசா முன்வந்திருந்தார் என்றும் எனினும் இதற்கு முன்னர் ஆயுதங்களைக் கையளிக்க வேண்டுமென்று கோரி அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீதைத் தூதனுப்பியிருந்தார் என்றும் அப் போதுதான் பிரேமதாசாவின் கபட நோக்கம் தமக்குப் புரிந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இப்போது நடக்கும் பேச்சுவார்த்தைகளில் ஆயுதக் கையளிப்புப் பற்றிய விடயத்தையிட்டு அரசாங்கம் இதுவரை முச்சுவிடவில்லை.
எனினும் பேச்சுவார்த்தையில் இறுதித் தீர்வொன்றை எய்துவதாக இருந்தால், அவ்வா றான ஒரு கோரிக்கை தவிர்க்க முடியாது எழுப்பப்படவே செய்யும்.
புலிகளைப் பொறுத்தவரையில் தற்போது மேற்கொள்ளும் விட்டுக்கொடுப்புகள் உரிய பிரதிபலனைத் தராவிடின் நிலைமை இறுக்க
DGOLLILD.
முக்கியமாக நிகழவுள்ள ஒஸ்லோ மாநாட் டில், புலிகளுக்கு உயரிய கெளரவம் வழங்கப் படுவதுடன் அங்கு தீர்மானிக்கப்படும் நிதி உதவிகள், புலிகள் எதிர்பார்த்த வகையில் பயன்படுத்தக் கூடியதாக அமைய வேண்டும். அவ்வாறன்றி புலிகள் பேரளவில் மட்டுமே சம்பந்தப்பட்டு அந் நிதி உதவிகள் புலிகளால் பயன்படுத்த முடியாததாக அமையுமானால், அது புலிகளின் பேரில் இலங்கை அரசு நிதி யுதவிகளைத் தட்டிக் கொண்டு சென்று விடு வதற்கு வழி வகுப்பதாக அமையுமானால் - புலிகள் விசனம் கொள்ளவே செய்வர்.
கடந்த பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப் பட்டதற்கு அமைய, சென்ற சனிக்கிழமை முக மாலையில் நிகழ்ந்த உயர்பாதுகாப்பு வலயம் தொடர்பான புலிகள் - அரச படையினர் சந் திப்பு திருப்திகரமானதாக இல்லையெனப் புலிகள் ஏற்கெனவே விசனம் தெரிவித்துள் ளார் கள்.
இதேவேளை, o மாகாணத்தில் புலிகள் யுத்தநிறுத்தத்தை மீறும் வகையில் ஆயுதங்களு டன் நடமாடுவதாகப் படைத்தரப்பினர் குற் றம் சுமத்தியுள்ளனர்.
முஸ்லிம் தரப்பில், அமைச்சர் ஹக்கீமும் கிழக்கு மாகாணத்தில் புலிகளின் பொலிஸ் நிலையங்கள் விஸ்தரிக்கப்படுவது குறித்துப் பிரதமரிடம் முறைப்பட்டுள்ளார்.
இவற்றுக்கு மத்தியில், ஜனாதிபதியின் அழுத்தமும் சமாதானத் தீர்வொன்று காணும் வரையில் வடக்கு-கிழக்கில் படையினருக்கான கடப்பாடுகளை முதன்மைப்படுத்துவதாக உள் 6ኽ1 J,|.
*a sampura புற நிலைமைகளில் புலிகளின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய விடயங்கள் முன் னேற்றமடையாவிட்டால் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான புலிகளின் விட்டுக் கொடுப்புகள் அவர்களைப் பொறுத்தவரை பயனற்றவையாகிவிடும்.
ஆக, தம்மைச் சர்வதேச சமுகத்தின் முன் னிலையில் வன்முறையைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு வருவதற்கான உத்தரவாதத்தை வழங்க மட்டுமே நிர்ப்பந்தித்துவிட்டு, அதைவிட்டு மீற முடியாத இக்கட்டுக்குள் ஆழ்த்திவிட்டுக் காத்திரமான எந்தவொரு பெறுபேற்றையும் அடையாமல் ஏமாற்றிவிட்டதாகவே கருது OITT567.
இதில் புலிகளின் இலாப நட்டக் கணக்கை மதிப்பிடுகின்ற முக்கியமான உரைகல்லாக எதிர்வரும் ஒஸ்லோ மாநாடே அமையப் போகிறது.
இதன் பின்னர்தான் புலிகளின் விட்டுக் கொடுப்புகள் எதுவரை தொடரும் என்பது வெளிச்சமாகும்.
sal. 2430, 2002

Page 5
ழக்கு மாகாணத்தில் ဤ၌ နှီး ဖြုး၊ ပြီး மான சூழ்நிலையைத்
தொடர்ந்து, முஸ்லிம்களுக்குநியாய மான அரசியல் தீவொன்று வழங்கப் படாத பட்சத்தில் மற்றொரு ஆயுதப் போராட்டம் வெடிக்கலாம் என ஆய் வாளர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை எதிர்வு கூறிக்கொண்டிருக்க கிழக்கில் உள்ள முஸ்லிம் அமைப்புக் கள் சில ஏற்கனவே வெளிநாடுகளில் ஆயுதப் பயிற்சி பெற்று ஆயுதம் தாங்கிய குழுக்களாகத் தங்களை ஸ்திரப்படுத்தி வருவதாகச் செய்தி 35 GMT (666ffluumTÁILLI GİT GİTGOT.
கிழக்கில் முஸ்லிம் அமைப்புக்கள் பல வெளிநாடுகளின் உதவியுடன் ஆயுதங்களைச் சேகரித்து வருவ தாகவும், தமது அணிகளுக்கு ஆட்
சாங்கத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் இரகசிய அறிக்கை ஒன்றில் தெரி விக்கப்பட்டிருக்கிறது.
ஆறு வெளிநாட்டு அடிப்படை வாத இயக்கங்களின் கீழ்ப் பயிற்சி பெற்ற நான்கு அமைப்புக்கள் கிழக்கு மாகாணத்தில் தற்போது ஆரம்ப நிலையில் செயற்பட்டு வருவதாக அரசாங்க உளவுப் பிரிவுகளால் தயா ரிக்கப்பட்டிருக்கும் அறிக்கை ஒன் றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இயக்கங்களுக்கு நிதி மற் றும் வெளிநாடுகளில் பயிற்சி வழங்க
கொழும்பில் இருந்து செயற் படும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இரண்டு உதவியாகச் செயற்பட்
GELDITSELDIT GOT GELL மற்றொரு போர் சாத்தியம் குறித்த
டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் கள் உள்ளன. சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாகச் செய் இந்த முஸ்லி திகள் வெளியாகி உள்ளன. ஒசாமா, நொக்கி இத்தகைய இரகசிய அறிக்கை முஜாஹிதீன் ஆ ஒன்று தற்போது என்ன நோக்கத் செயற்படுகின்றன திற்காகத் தயாரிக்கப்பட்டது என்பது பினர்கள் இஸ்ரே குறித்தோ இவற்றைத் தயார் செய்த பங்களாதேஷ், ! அதிகாரிகளின் நம்பகத் தன்மை லிபியா ஆகிய ந குறித்தோ உறுதியாக எதுவும் பெற்றிருக்கிறார்ச
šādai ypač
தெரியவரவில்லை. இந்த அறிக்கை இலங்கையில் யில் குறிப்பிடப்பட்டிருக்கும் பாரதூர களின் உறுப்பின மான விடயங்கள் தொடர்பாக அர வத்திலிருந்து தப் சாங்கத்தின் கருத்து என்ன என்று லிம் இளைஞர் இதுவரையும் எந்தத் தகவலும் வெளி பயிற்சி அளிக்கப் Iúil, LuLoilg) 600). அரசாங்க ஊழியர்
எவ்வாறெனினும் அரசாங்க உள
வதாக அந்த அர
வப் பிரிவினால் தயாரிக்கப்பட்டி பிடப்பட்டுள்ளது. ருக்கும் இந்த அறிக்கையில் உள்ள இந்த நான்கு விடயங்கள் முழுதும் உண்மையான வாத இயக்கங்க வையாக இருப்பின், கிழக்கு மாகா யாவில் செயற்படு ணத்தில் நிலைமை வெகு விரைவில் லிம் முன்னேற்றக்
SLLLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLLS LLL LL LLLLLS LLL LL LLL LLLLLL
இந்து கலாசார அமைச்சர் தி மகேஸ்வரன் கடந்த சனிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்து நாவற்குடாவிலுள்ள இந்து கலாசார மண்டபத்தில் நடமாடும் சேவையொன்றை நடாத்திவிட்டுச் சென்றுள்ளார்.
இந்த நடமாடும் சேவையின் போது மட்டக் களப்பு அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த, முன் கூட்டியே அமைச்சராலும் அவரோட சுத்தித் திரியிற அதிகாரிகளாலும் தெரிவு செய்யப்பட்ட ஆலய தர்மகர்த்தாக்களுக்குக் காசோலைகளை கையளித்திருக்கிறார்.
அதோட இந்த நடமாடும் சேவைக்கு பத்திரி கைக்காரர்களைக் கூப்பிட்டுக் காட்டவில்லை. என்ன காரணத்துக்காக அமைச்சர் இப்பிடி நடந்து கொண்டார் எண்டு யாருக்கும் தெரிய வில்லை. அதேமாதிரி சில ஊடகங்களில் பெரு மளவானோர் கலந்து கொண்டார்கள் எண்ட மாதிரி செய்தி. அப்படியொண்டுமில்ல. அழைத்த வர்களைத் தவிர அழைக்காமல் போனவர்கள் எண்டு பார்த்தால் என்னோட சேர்த்து பத்தோ பதினைந்து பேர் எண்டுதான் வரும்,
நடமாடும் சேவையைத் தவிர சித்தாண்டி யில உள்ள கோயிலிலநித்திய அன்னதான வைப வத்தையும் அமைச்சர் மகேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். இதற்கு மாசாமாசம் ஒரு இலட்சம் ரூபா ஒதுக்கிறதாகவும் அமைச்சர் தெரி வித்திருக்கிறார். எத்தனை நாளைக்கு எண்டு தான் யாருக்கும் தெரியவில்லை.
இதைவிட அமைச்சரின் நடமாடும் சேவை பில காசோலைக்கு விண்ணப்பித்தும் கிடைக் காத கோயிற்காரர்கள் புறுபுறுத்துக் கொண்டு திரியிறங்க எனக்கெண்டால் இதில நியாயமிருக் கிறதாக தெரியவில்லை. ஏன் தெரிஞ்சவங்க
நவ 24-30, 2002
MD5a5GÜGIJADIUlaiž LDLEGİ GWEIli
கோபிக்கிறதில நியாயமில்லை பாருங்க,
ஏனெண்டால் எங்கட இந்து காலாசார அமைச்சர் ஒரு வித்தியாசமான மனிசன். அடிக் கடி தசாவதாரம் எடுப்பவர். எங்களின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்தான் என்று முழங்குவார். இன்னொரு இடத்தில் ரணில் விக்கிரம சிங்கதான் என்று அறிக்கை விடுவார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் துரோகிகள் என்று கர்ஜிப்பார், ஈ.பி.டி.பி.யை அழிக்காமல் விடமாட்டேன் என்று சபதம் எடுப்பார், பாராளு மன்றத்தைப் பகிஷ்கரிப்பார். இரண்டொரு தினங் களில் சத்தம் போடாமல் போய் சபையில் குந்திக் கொள்வார் ரணிலுக்கு எதிராகப் பக்கம் பக்க மாக அறிக்கை விடுவார், கிளிநொச்சி அரசியல் நடுவகத்துக்கு அழைத்து விசாரணை நடை பெற்றால் இனிமேல் அரசியலே வேண்டாமென்று வேண்டியவர்களிடம் சொல்வார். இப்படிப்பட்ட சகல தந்திரோபாயங்களைக் கொண்டவர் எங்களுக்கு இந்து கலாசார அமைச்சராகக் கிடைத்திருப்பது பெருமைக்குரிய விசயம்தானே. இதையெல்லாம் விட இன்னொரு விசயத்தை யும் என்னால இந்த நேரத்தில் சொல்லாமல் இருக்க முடியாது. முந்தி எனக்கு யாழப்பாணத் துச் சனத்தில் நல்ல மரியாதை இருந்தது. படிச்சவங்க, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட் டத்துக்கு பெரும் பங்காற்றியவங்க அப்பிடி இப்படியெல்லாம் நல்ல மரியாதை இருந்தது. ஆனால் அது கொஞ்சக் காலமாக ಡಿ.ನಿರಾನಿ போயித்து. எங்கட சனத்த அழிக்கிறதுக்கான இனவாத யுத்தத்தை ஆரம்பிச்சுவச்ச யூ.என்.பி. கட்சியில போட்டியிட்ட ஒருவரை அதுவும் இந் தக் காலத்தில தேர்ந்தெடுத்தாங்களே! அது தான் இப்பவும் மனசுக் குள்ள கொஞ்சம் கஸ்ர மாக இருக்குது.
சரி அதுதான் போகட்டுமே, மட்டக்களப் புக்கு வந்து போற எந்த அமைச்சரோ அதிகாரி களோ படுவாங்கரப் பக்கம் போய் கொக்கட்டிச் சோலையில அவங்கள சந்திச்சு மீன், நண்டு, இறால் எண்டு வயிறு நிறையச் சாப்ட்டு போட்டோ எடுக்காமல் வாறதேயில்ல.
ஆனால் அமைச்சர் மகேஸ்வரன் மட்டும் அங் காலப் பக்கம் போகவுமில்லை. அவங்களச் சந்திக்கவுமில்லை. ஏனெண்டு சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
அதுதான் போகட்டும் கொக்கட்டிச்சோலை யில இருக்கிற தான்தோன்றீஸ்வரர் கூட இந்து கலாசார அமைச்சரைக் கூப்பிட்டிருக்கலாம் தானே. அவரும் கைவிட்டு விட்டாரோ oಖf | யல்ல. எல்லாம் அந்த தான்தோன்றீஸ்வரனுக்கு தான் தெரியும்.
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தை அடைந்து, வெடிப்பதற்கான போதிய சான்று
Iம் அமைப்புக்கள்
கத்துடன் நெருங்கிய தொடர்பு களைக் கொண்டிருப்பதாகத் தெரிய வருகிறது.
இந்த அமைப்புக்களால் கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி முதல்
ஸ், ஜெட் மற்றும் செப்டம்பர் 29ம் திகதிக்கு இடைப் கிய பெயர்களில் பட்ட காலப் பகுதியில் கொழும்பு, இவற்றின் உறுப் குருநாகல், திகாரிய ஆகிய இடங்
ல், பாகிஸ்தான், ஈரான், குவைத் ாடுகளில் பயிற்சி
56T.
களில் கருத்தரங்குகள் வைக்கப்பட்
டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்
றது. இந்த இடங்களில் தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்குக்
இந்த அமைப்புக் கராத்தே பயிற்சி வகுப்புக்களும் நடத் களுக்கு இராணு தப்பட்டுள்ளன. பிச் சென்ற முஸ் இந்த நான்கு இயக்கங்களையும் கள் சிலராலும் வழிநடத்தும் முக்கியஸ்தர்கள் சிலர் படுகிறது. இதில் குறித்த விபரங்களையும் அரசாங்க கள் பலரும் அடங்கு உளவுப் பிரிவு திரட்டியுள்ளது. நிக்கையில் குறிப் ஆனால் இவற்றின் தலைவர்களாகச் செயற்படும் பலர் தமது தேர்தல் இஸ்லாமிய தீவிர பதிவுகளில் போலியான தகவல் ரும் தென் இந்தி களையே சமர்ப்பித்துள்ளதால் அவர் ம் தமிழ்நாடு முஸ் கள் தொடர்பான மேலதிக விபரங் கழகம் என்ற இயக் களைத் திரட்ட முடியாமல் இருப்ப
தாகவும் கூறப்படுகின்றது.
இந்த அமைப்புக்களின் ஆயுதக் கையிருப்புத் தொடர்பாகவும் அந்த அறிக்கையில் விபரம் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ரி 56 ரக துப்பாக்கிகள், கைக் குண்டுகள், கிளைமோர் குண்டுகள் போன்றவற்றை இந்தச் சகல குழுக் களும் கொண்டிருக்கின்றன. இவ் வாறு செயற்படும் இயக்கங்களுக்கு மத்தியில் கூடுதலான உறுப்பினர் களையும் ஆயுதங்களையும் கொண்டி ருக்கும் அமைப்பு முஜாஹதீன் அமைப்பு எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றில் ஒரு இயக்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு முஸ்லிம் அர சியல் வாதிகள் சிலருடனும் நெருங் கிய தொடர்புகள் இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட் டுள்ளது.
எவ்வாறெனினும் இந்த அறிக்கை குறித்து அரசாங்கம் மேலதிக தகவல் எதனையும் வெளியிடவில்லை. முஸ் லிம் அரசியல்வாதிகளும் மெளனம் சாதித்து வருகின்றனர்.
கிழக்கில் தற்போது நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை தொடரும் பட்சத்தில் இத்தகைய ஆயுதக் குழுக் கள் தங்களது நடவடிக்கைகளை முன்னெடுக்க ஏதுவான சூழ்நிலை தோற்றம் பெறும் என்று சுட்டிக் காட்டப் படுகின்றது. O
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களிட
ஹக்கீம் தரப்பினர் தெளிவான சங்கடத்தில்
ந்து புலிகள் கப்பம் அறவிடுகிறார்கள் குறித்த சர்ச்சை முடிவதற்குள் ளேயே மற்றொரு பிரச்சனை உருவாகியி ருக்கிறது.
கிழக்கில் புலிகள் தமது நீதி நிருவாக நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் முகமாக பொலிஸ் நிலையங்களையும் நீதி மன்றங் களையும் அமைத்து வருகின்றனர். இவ்வாறு அமைக்கப்படும் பொலிஸ் நிலையங்கள், நீதி மன்றங்கள் போன்றவற்றின் செயற் பாடு கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கு 'து' அமையலாம எனற கார
சிக்கியிருக்கிறார்கள் கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் இந்தப் பொலிஸ் நிலையங்கள் தொடர்பாகக் கடுமையான அதிருப்தியும் அச்ச உணர்வும் நிலவுகிறது. இதனைப் போக்க அல்லது இந்த நீதி நிருவாகத்தில் இருந்து முஸ்லிம்களை வேறுபடுத்த முஸ் லிம் தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நிலைமை மேலும் Gloit FLDIT), antid.
ஏற்கனவே அமைச்சர் ஹக்கீமுக்கு முஸ் லிம் காங்கிரஸ் தலைமை தொடர்பில் சவால்களும் எதிர்ப்புகளும் வந்த வண்ணம்
புலிகளின் பெர்லிஸ் நிலையங்கள்
நிலையங்கள் தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தமது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படுவது புரிந் துணர்வு ஒப்பந்தத்தை மீறும் செயல் எனச் சுட்டிக்காட்டி பிரதமருக்கும் நோர்வே ஏற் பாட்டாளர்களுக்கும் கடிதங் களை அனுப்பியிருக்கிறார் ஹக்கீம், இந்த விடயம் அடுத்த கட்ட சமாதானப் Οι Ιάπά ποιήσή போது கருத் திற் கொள்ளப்படும் என்று ரவூப் ஹக்கீமுக்கு அரசாங் கத் தரப்பினால் உறுதியளிக் கப்பட்டிருப்பதாகத் தெரி கிறது.
எவ்வாறெனினும் புலிகள் மட்டக்களப் அண்மித்த பகுதிகளிலும் பொலிஸ் நிலையங்களைத் திறந்து அவற்றிற்கு ஆப் களையும் திரட்டி வருகின்றனர். முறைப் பாடுகள் பதியப்படுகின்றன. விசாரணைகள் நடத்தப்படுகின்றன. இந் நிலையில் கிழக்கில் முஸ்லிம்களை இத்தகைய செயற்பாடுகள் எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்துப் பலத்த சர்ச்சைகள் நிலவி வருகின்றன. அரசாங்கம் இதனைக் கண்டும் காணாதது போல் நடந்து கொள்கிறது. புலிகள் தமது உறுப்பினர்களைக் கட்டுக்கோப்பாக வைத்து சமாதான முயற்சிகளை மேலும் வலுப்படுத்த இவ்வாறு பொலிஸ் நிலையங் களைத் திறந்திருக்கலாம் என்று உள்துறை அமைச்சர் ஜோன் அமரத்துங்க பாராளு மன்றத்தில் புலிகளை நியாயப்படுத்திப் பேசியிருக்கிறார். ஆனால் இது விடயத்தில் JLDGu)fi
JDJ Br
முக தலைவர்கள் சங்கடத்தில்
உள்ள நிலையில் இந்தப் பொலிஸ் நிலையச் சர்ச்சையும் சேர்ந்து கொண்டிருக்கிறது. எனவே இது விடயத்தில் கூடுதல் அக்கறை செலுத்திப் பிரச்சனையைத் தீர்க்கும் பொறுப்பு ஹக்கீம் மீது இரட்டிப்பாகச் சுமத்தப்படுகிறது.
புலிகளால் நடத்தப்படும் பொலிஸ் நிலையங்களில் முஸ்லிம்கள் சம்பந்தமான முறைப்பாடுகள் பதியப்பட்டு அவை விசார ணைக்கு வரும் போது அல்லது நீதி மன் றத்தில் முஸ்லிம்கள் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப் படும் போது இந்தப் பிரச்சனை மேலும் உக்கிரமான கட்டத்தை அடைய வாய்ப் பிருக்கிறது. அதற்கு முன்னர் இரு தரப் பினரும் கலந்தாலோசித்து சுமுகமான ஒரு தீர்வுக்கு வருவார்களாயின் ஆரோக் கியமானதாக இருக்கும் O

Page 6
NAVE EN (CE E R RAVOC
95 JUDIT 60T o Wall Tiles, e Floor Tiles
மற்றும் குளியலறை உபகரண்ங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து
நேரடியாக இறக்குமதி செய்து வறியோகிப்பவர்கள் Naveen ceramic No.307, George Mawat Kotahena, Colombo-13. Sri Lanka, Tel: 345197-8
34A, Havelock Road, Colombo-05. el 0.1-507,334.
500ற்கும் மேற்பட்ட அழகிய Lou ai i GT, Glaunilësi
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு
தொடர்ந்து வரும் பிறுல மலைான மாந்திகம் மூலம் உங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்
கொள்ளுங்கள், 23 வருட அனுபவபூர்வ சேவை
பிரச்சினைகளை மனதில் மறைத்துக் கொண்டு துன்பப்பட வேண்டுமா? பல்லாயிரக் கணக்கானவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்ததை போன்று உங்களுடைய பிரச்சிை தீர்த்து வைப்பேன், நீங்கள் விரும்பும் காதலரை 24 மணி நேரத்தில் உங்கள் வசமாக்குவேன். பிரிந்தவர்களை சே வேண்டாதவர்களை தள்ளி வைக்கவும்,வீடுகளை காவல் செய்யவும்,வியாபாரம் தழைக்கவும், பிள்ளை பேறு 8 தொழில் கிடைக்கவும்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கவும்,பெரும் சூனியத்தை வெட்டவும் முடியும். வேறு மந்திர வேலைகளையும் செய்து தருவேன். சந்திப்பு : ஞாயிறு,புதன் - மு.ப.9.00 -
வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விசேட பாது
அளிக்கும் மந்திர உபாயங்கள் என்னிடம் உன் வெளிநாட்டில் இருந்தவர்ற்ே திமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அதிஷ்டமான 6 நடத்துவோர் அதிகம். எனது திறமையின் பலன்களை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொ
LI JITJIB35 ஜெயதேவாரம்பரிய udersöUtten lbsDIT IDIßgolfäss
65, High Level Road, Kirullapone, Colombo-06.
T.P. i. 734678, S14349 Fax S14349
elease Teleos
கொழும்பு தெர்
(கொழு " தற்கு) தமிழ்நாட்டின் பிரபல ஹோ 8ம் Ka 2. தமிழக அரசின் ஹோமியோ Optici Dr. R. 5luRTöIITgső Opticians J部 நீங்கள் : LB-305) BIBUBUg Bolo, PAGTULDII, முட்டு கண்டாக்ட் லென்ஸ் வாங்கும்போது முக்குக்கண்ணாடி )
தயாரிப்பில் விற்பன்னர்களும் கண்ட்ரக்ட் லென்ஸ் " ಅದ್ಸ್ YLLLLLLL L0YY0 0YT Y TTT LLLTTT LLL LLLLLLLT TTta TT L S 9-1 DDg இல39 காலி விதி வெள்ளவத்தை தொலைபேசி \ 鬣 | Lo a.M. a.s. u.a. fai இடம் ஹோட்டல் கிறின்
No 9gпомон° 28222",
பிரதி வியாழக்கிழமைகளில் முன் அனுமதியுடன் கண் வைத்திய நிபுணர்களைச் சந்திக்கலாம்
I TERRIK III
LS S S S S
| || Egidijeljuju mala pliji, tj.
Loura Lonja új CuIglyul, LL LLLYYS L S L S S S LLLS S TTTLTTTTL Y TTLTYS பிரிந்தவர் ஒன்று சேர 4/1500 6044, L. கணவன் மனைவி ஒரு வரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க காதலன் காதலி தேடிவர எதிரியின் தொல்லை இன்றி நிம்மதி பெற குபேர வாழ்வு பெற குழந்தைப் பாக்கியம் பெற 8 திருமணம் தோஷ நிவர்த்தி பெற 9 வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் பெற 10 ஓடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க 12 தீராத நோய் தீர 13 தெய்வீக சக்தியால் ஒளபதம் முலம் கூந்தல் வளர 14 கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 15 கையில் பணம் சேர
6. அதிஷ்ட விடு கட்ட
L S G T S E Y M LL உங்கள் குறைகளை திட்டவட்டமாக தெளிவாக மாந்தர்கத் துறையில் வருடங்களாகத்தனக்கென 鷺 uncofoul அமைத்துத் தன்னடக்கத்துடன் தேவை புரியும் K சாமி ஐயா அவரக்ளைத் கண்டு உங்கள் 'ಕ್ಷ್ நீக்கி வாழ்வில் வெற்றி பெறுங் (கள் அது முட்டுமா வாழ்வில் துவண்டு : ಘ್ವಿ வற்றி பெற்றவர்களின் திட்டவட்ட
மான தெளிவான நூற்றுக்கு நூறு உண்மையென உங்களால் உறுதி செய்யப்பட்ட ஜாதக விவரணம்
சாஸ்திரம் இது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை. ಸಿ? விவரம் சாஸ்திரம் சாஸ்திரத் சாமராஜ்ய்ம்மலையாளம் கொஞ்சியம் மலையாளத்தின் மகத்துவும் மாந்திரீகம் அரசர், பேராசிரியர் பாக்டர் சாமி ஐயா அவர்கள் இது ஒரு மயங்க வைக்கும் மத்திரை அல்ல மாயாஜால வித்தையும் அல்ல பரிபூரண шобишли у је, онila. தய்வீக அந்த அருள் கடாட்சமே
அருள் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது நடக்கப்போவது நடக்க இருப்பது 2.5GT விவரணும் ஒன்அைன்றைய வருடம் எப்படி அன்றை மாதம் Et tuuli siuos ဗျွိနှိပြီး குறியாக செய்யும் தொழிலை கெட்டான் செய்யத் தெரியாத தொழில் செய்தவனும் கெட்டான் என்ற விக்கியத்திற்கு ஏற்ப் பங்களின் தொழில் எப்டி அமைய ಇಂದ್ಲಿ TGTUGON கொள்ளவும் உங்களின் குழந்தையால் உங்களுக்கு யோகா
DL
கதி என்ற விபரங்களை அறிந்துகொள்ள வேண்டுமா உங்களின்
உங்கள் திருமணம் எப்பொழுது எங்கு நடைபெறும் எந்தண்ாம்
ன் இரகசியம் அறிந்து கொள்ள காண்ட அடிப்படையில் ஜாதகம்
இல் வாஸ்து சாஸ்திர முறையில் அமைய வேண்டுமா உங்கள் எழுதிக Gation.
ஜேர்மனி அன்பர் அனாவின் மடல், பிரிந்த குடும்பம் ஒன்று கூடியது.
கருணை மிகுந்த கண்ணியத்துக்குரிய ஐயா அவர்களுக்கு என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் தேவை ஐயா ஒரு வருடமாக எனது கணவர் வேற்று தாடர்பு ஏற்ப்ட்டதால் தினமும் என் கணவனால் TÄ வுெந்து ಇಂಗ್ಡಿ என் மன வேதனையை என் தோழியிட்ம் கூறி ஆறுதல் தேடும்ற்ேது அவர் மூலமாக உங்களின் சக்தி.ை காண்டு, ಙ್ தொடர்பை என் நிலைம்ைகளை விளக்கினேன். உங்கள் சக்தியால் ரீ துர்க்கை ன் பூரண அருள் கிடைக்கப் பெற்று பாழுது என் கணவர் மனம் திருந்தி ஒன்னிடமே வந்து விட்டார் என்னோடு மிகவும் பிரியமாகவும் அன்பாகவும் நடந்து கொள்கின்றார் எனது வாழ்வில் நான் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருச் கின்றேன். எல்லாம் உங்கள் அருள் 蠶 மகிமையால் நடந்தது எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய உங்களுக்கு -4 "Ꭶ ஆயிரமாயிரம் நன்றிகள்
பெருமைக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது மகளுக்கு 0 வருட காலமாக இருந்த மனப்பிரச்சனை, மனப் பயம், பைத்தி (யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருளால் பூரண சுகம் கிட்டியது. உங்களுக்கு எனது நன்றிகள்
அன்புள்ளம் கொண்ட ஐயா, தலையில் தலைமுடி உதிர்வதைத் தடுத்து, நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்கு வழி காட்டியமைக்கு என்றென்றும், தங்களுக்கும் துர்க்கை அம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்.
மதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தி வந்து சேர வைத்தமைக்கு ஆயிரம் நன்றிகள்
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மணமகன் தேவைஇந்து வேளாளர் குடும்பத்தைச்
சர்ந்த 26 வயதுடைய தற்பொழுது சுவிசில் வசிக்கும் வாய் : ಆಳ್ಗಳ್ಗಿ S SS SS SS SS °。 (LP ಕ್ಲಿಷ್ಡಿ |ಪ್ಟೇ G .
தொடர்புகளுக்கு தொ.பே- சுவிஸ்- 0041-0764534701. ங்குமிட வசதியும், இலங்கை թանակ: MINANGYAMUNGUMUMUONEERIMENOM R : OICA வாகன வசதி சலுகைக் TTaaa TLLLLLLL LLLL LLLLLL LT T TTTLL TTT tttLLLLL டனத்தில் வாடகைக் கார் எல்லாவிதமான தொழில்கள்
விபரத்திற்கு -
NEA சவுதி அரேபியா, குவைட் ரூபாய், LAGAM
ஜோர்டான். 65)lessაt māyrFireულში - VED GANG இருவழிப் பயன சேவைக் காலமான 2 வரு
GTG. 蠶*鱷 தங்குமிடம் |L neon Road, 15-14 international Plaza, மருத்துவ வசதிகள் தீர்வு பெற்றுத் தரப்படும்
Singapore-O7990S
நேரத்திலும் தொடர்பு ಮಂಗಲ s منابع به شمسی LAHANA INTERNATIONAL
41 இவி ஆ Maபறயைer Supplமு
I Tel 074610301, நாட்களுக்குள் வெளிநாடு
074-618502 புறப்படுவதற்காக கடவுச் சீட்டு نی arlier 呜 u_s,、 Fax O74-724,324.
விதி, வாகன சாரதி அனுமதிப் பத்திரம் Mobile 072-426669 Glu யகலலாறு, 6160TU6l DQL-60 E-mail : zahanaadialogs.net "IASP நேரில் வரவும். LLNO: 1845
(P9971019 752, 2nd Floor, Armour Street, Colombo 12, Sri Lanka, அமைநதுளள
G5IT GOTLD SS ವಿಕ್ಷ್ಮಂ |ಗಾ ।
தினமுரசு வதிவிட விசா பெற்று 6.JITITLD6060).JL.
பெற்றுக் வெளிநாடு செல்கிறீர்களா? GlGIT SITGITT GJITÚo
TGOUG05. 25LIJDTEGOOäsu வாசகர்களுககு உலகின் எப்பாகத்திற்கும் தங்களது வீட்டுப் பொருட்களை மகிழ்ச்சியுடன் குறைந்த செலவில் துரிதமாய் அனுப்புவோம் தெரிவிக்கிறோம். ப3 அம்மி முதல் ஆட்டுக்கல் வரை
* வெள்ளிப்பாத்திரம் முதல் குததுவிளக்கு வரை
reo GRقgعطیع ug:B
மியோபதி சிகிச்சை நிபுணரும் பதி கவுன்சில் உறுப்பினருமான r D.H.M.S,AMRSH (LON)
வாதம், தோல் வியாதிகள் ற நாட்பட்ட வியாதிகளுக்கும்
அளிக்கிறார்.
2 gs a 24.11.2002 AJSL
reusoorisiu, LibLSVIILr.
ப3 உணவுப் பொருள் முதல் உடுதுணி வரை ப3 தளபாடங்கள் முதல் தரைவிரிப்பு வரை
சகல பொருடகளையும் சிறப்பான முறையில் பொதி செய்து சுங்கத்திணைக்கள நடைமுறைக்கு அமைய காப்புறுதி செய்து பொதிகளாகவோ, Gamt GT56AD60|| களாகவோ அனுப்பிவைக்கப்படும்
பிரயாணத்திற்கு 10 நாட்களுக்கு முன் தொடர்பு கொள்க
- DIRECTINE INTERNATIONAL (PVU) TID
104-112, Malla Vidyala Mawatha Colombo-13
Tel 074-6108//- 8 FaX.94-1-5432O4 E-mail, directline(CDwow.lk
L L L L Su uu u u uu uu uu ZKL L L L L L L L L AAS
ஜேர்மனி அன்பரின் மடல், தெய்வீக சக்தியில் பேசும் மழலை மனித தெய்வமே உங்களின் தெய்வீக சக்தியினால் பேசாத எம் 03 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்தத்தில் மூழ்க வைத்த உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்கள்
மட்டக்களப்பு அன்பரின் மடல், துரிதகதியில் வெளிநாட்டு வேலை வாய்பு மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தங்களின் அருள் சக்தியின் மூலம்
ண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த எனது வெளிநாட்டுப் մlgաnowն தங்களோடு தொடர்பு ஏற்படுத்திய பின் உங்கள் சக்தியினால் துரித கதியில் என்க்கு வாய்ப்புக் கிட்டியது. உங்களுக்கு எனது நன்றிகள் மாத்தளை அன்பரின்மடல், கை கூடிய திருமணம் ஐயா அவர்களுக்கு திருமணம் செய்ய இஸ்டமில்லாமல் இருந்த எனது மகளுக்கு திருமணத்தில் விருப்பம் 6: ஒரு வெளிநாட்டு வரனைத் தங்கள் கிருபையால் தந்து நல்லபடியாகத் திருமணத்தை முடித்துத் தந்தீர்கள் எங்களது மனமார்ந்த நன்றிகள்
கொழும்பு அன்பரின் மடல், தீய பழக்கத்தில் இருந்து மீட்பு
ஐயா அவர்களுக்கு தீய பழக்கம் உள்ள எனது தம்பியை மீட்டு, அவருக்கு புது வாழ்வும், அவருடைய மகளுக்கு
க்கு வாய் குணமடையவும் எனது மைத்துணிக்கு கிடைக்க வேண்டிய காக் கிடைக்கவும எனது மைத்துனனின் மகன் வெ நாடு செல்லவும் தங்கள் அருள் சக்தியின் மூலம் நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
லெபனான் அன்பர் வரைந்த மடல், மனநோயில் இருந்து மீட்பு கனம் மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த எனது நோய் பூரணமாகச் சுகம் ಇಂಗ್ಡಿ! NálÁ) †! சாதாரண பெண்ணாக வாழ வழியமைத்துக்கொடுத்து நீண்டநாள் நரக்வேதனையில் இருந்து மீட்டுத்
STI
தந்தமைக்கு நன்
யாழ்ப்பாணம் அன்பரின் மடல், அச்சொட்டான ஜாதக பலன்
யா அவர்களுக்கு என்னுடைய ஜாதக பலனை விரிவாக அறியத் தந்தீர்கள். தாங்கள் கூறியது போல் அனைத்தும்
ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். என்றென்றும் உங்களுக்கு நன்றி.
சுவிற்ஸர்லாந்து சுரேஷின் மடல்
அன்புள்ளம் கொண்ட ஐயாவுக்கு சுரேஷர் எழுதிக் கொள்வது ஆச்சரியமும் ஆனந்தமாய் இருக்கிறது உங்கள் சேவை நான் பணம் அனுப்பி என் பிரச்சனையை தொலைபேசி வாயிலாக 'என் காதலியை அழைத்துத் தாருங்கள் அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது" என்ற எனது அழுகைக் குரலுக்கு மனமிரங்கி, தொலைப்ேசி வாயிலாகவே ஒரு நேரத் திற்குள் 700 மைலுக்கு அப்பால் இருந்து நீங்கள் செய்த அருள் சக்தி மாந்திரிகத்தின் சக்தியால் என் காதலின்ன்னை வந்து அட்ைந்து விடடாள். தங்கள் சேவை : மீண்டும் மக்களுக்குக் கிடைக்கத் துர்க்கையின் ஆசீர்வாதங்கள்.
சுவிஸ் அன்பரின் மடல் நீண்டு வளர்ந்த கூந்தல் ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக முடிஉதிர்ந்து முடிகட்டையாகி வெளியில் செல்ல முடியாது. வெட்கப்பட்டுக் கொண்டி) ருந்த எனக்கு உங்கள் அருள் சக்தியின் மூலம் கூந்தல் நீண்டு கறுப்பாய் இருக்க அருள்புரிந்தீர்கள் ஐயா! உங்களுக்கு எனது
மனமார்ந்த நன்றிகள்
ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்டான் மனைவிக்கு தங்களின்அருள் சக்தியின் மூலம் பூரணமாக சுகம் கிடைத்தது எங்கள் வாழ்வில் ஒளி வீசிய உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் உலக மாந்திரிக சக்கரவர்த்தி பார்வை நேரம் கொழும்பில் சாலை 000 மணிவரை Prot. Dr. PKSamy (J.D.C.AN), J.P. வெளிநாட்டவர் தொபே தொடர்பு 2010 Gaya 000 wondosur un 690 in Gasto Oppiului) Sri. Durgadevi, mantharika Utchada Peedam நுவரெலியாவில் காலை 300-600 மணிவரை
62. Kotahena Street, Colombo-K PITEIOOTORIGIGIRII P. 466271, 46657,342463,4666.20, Jay(0.75) uma TRO tot OGLD door D6670)
81137,466820, Fax: 094-134483. 鬣 | 5, 7:5, KC KI Fax: 0945-235097 mail: drpk samy, Ostnet. Ik LS SS S S S
S S S
நவ 24-30, 2002

Page 7
மீண்டும் பிராமணர்-பிரா மணரல்லாதார் மோதல் தமிழ கத்தில் தலை தூக்கியுள்ளது. 70 ஆணி டுகளுக்கு முன் னால் நீதிகட்சி என்று ஒர் கட்சி தமிழகத் தில் பிராமண எதிர்ப்புக்கென உருவாகி ஆட்சியையும் பிடித்தது. அதன் பிறகு 1952 ல் உதயமான திராவிட முன்னேற்றக் கழகமும் பிராமண எதிர்ப்பை-பெரியார் வழியில்-வெளிப்படுத்தத் தயங்க வில்லை. எனினும் 1967 ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் த.மு.க. தனது பிராமண எதிர்ப்பை மிகவும் அடக்கி வாசித் 55).
ள்ைடைமண்டலத்திருந்து
படிதான் நடந்து வந்தனர். அனைத்துக்கும் வழி காட்டும் அந்தணர்கள் கோபத்திற்கும் ஆளாகலாம். ஆனால் அந்தண ரின் கோபத்திற்கு ஆளானால் நாடு தாங்காது என்று தமிழ் நூல்களே சொல்லியுள்ளன" என்றார் பூரீ ஜெயந்திரர்.
இந்த நூல் வெளியாகக் கார ணமான பிரபல நரம்பியல் மருத் துவர் ஒருவர் இந் நூலின் முகப் புரையில் ஜாடைமாடையாகத் திராவிட இயக்கங்களை விமர் சித்து "சமுக புரட்சி என்ற கார ணத்தைக் காட்டி, சில சாரார் அந்தணர்களைத் தூற்ற ஆரம்
கச் சில திராவி
யஸ்தர்களும் கடு
பிராமணியத்தை
ஆதிக்கத்தையும் ! சித்து வருகின்ற முதல்வர் ஜெய வந்த கட்டாய மத சட்டம் அதற்கு மற்றும் பிராம6 மிருந்து வந்த றவை தி.மு.கவை ளச் செய்துள்ள லுள்ள தீண்டா கள் ஏற்றத்தாழ் ΦΟΠΠΟυφΠ007 Φ கள் மதம் மா என்று தி.மு.க. அதற்கு மேலும் இந்து என்றால்
காஞ்சி பீடாதிபதி பூரீஜெயந் திரரால் அண்மையில் ஓர் நூல் வெளியிடப்பட்டது. அதன் பெயர் அருந்தொண்டு ஆற்றிய தமிழக அந்தணர்கள். நான்கு பெரிய வால்யூம்களில் வெளியிடப்பட்ட இந் நூல் விஞ்ஞான மேதை சர்.சி.வி.ராமன் தொடங்க சினிமா கலைஞர் ஜெய்சங்கர் வரை ஆயிரத்திற்கு மேற்பட்ட பிராமணர்களைப் பட்டியலிட்டுப் பாராட்டி இவர்கள் எல்லாம் பிராமணர்கள்தான் என்று உரிமை பாராட்டியுள்ளது. அறி வியல்துறை, கல்வித்துறை, அர சுத்துறை, இசைத்துறை, இராணு வத்துறை, இலக்கியத்துறை என்று அனைத்திலும் சாதனை செய்த சாதனையாளர்களைப் பட்டிய லிட்டுள்ளதானது தமிழகத்தில் ஒரு வித சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.
இது குறித்து இந்திய கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர் ஆர்.நல்ல கண்ணு கடும் கண்டனம் வெளி யிட்டார். "சுதந்திரப் போராட்டத் தில் முக்கிய பங்கு வகித்த தலை வர்கள் பாரதியார், ராஜாஜி போன்றவர்களின் சேவைகளைப் பாராட்ட வேண்டிய நாம் குறுகிய வட்டத்தில் இவர்களை அடக்கும் முயற்சிகளை முறியடிக்க வேண் டும். ஜாதியைச் சொல்லித்தான் இது போன்ற தலைவர்களை அடையாளம் காண வேண்டும்" என்று ஏற்பட்டால், தமிழகம் மீண் டும் 20-ம் நூற்றாண்டின் தொடக் கத்துக்கே சென்றுவிட்டதாகிவிடும் என்றார் நல்லகண்ணு
இந்த நூல் வெளியீட்டு விழா வில் காஞ்சி ஜெயந்திரர் சுவாமி கள் பேசிய பேச்சு இப்போது திராவிட இயக்கங்களின் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. "அந்தணர் முதல் எல்லா ராஜாக்களும் அந்தணர் சொல்
ரெண்டெழுத்தாரோட ஒன்று
பித்துள்ளனர். அவர்கள் மீது வெறுப்பையும் கிளறிவிட்டு, அந்த ணர்கள் தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்ற ஒரு அவதூறைக் கிளப்பிவிட்டு, அதைச் சிலர் நம்பும்படி கூடச் செய்தனர். அரசியல்வாதிகள் அதன் முலமாக அரசியலில் வெற்றி கண்டார்கள். ஆனால் சமு கம் மாறவில்லை" என்று குறிப் பிட்டுள்ளார்.
இதனால் வெகுண்டெழுந்த கருணாநிதி இந் நூல் வெளியீடு பற்றி ஒரு பிடிபிடித்தார். அந்த ணர் என்றால் அது பிராமணர் என்று அர்த்தமாகாது. அந்தணர் என்றால் அனைத்து உயிர்கள் மீது அன்பு கொண்டு ஒழுகும் சான்றோர் என்றுதான் பொருள்.
ஆர். கண்ணன்
அப்படியிருக்க அந்தணர் என் றால் ஒரு தனி ஜாதியெனக் கூறிக்கொண்டு விழா, மாநாடு, நூல் வெளியீடு செய்வதெல்லாம் பழைய கால பத்தாம்பசலித்தன மாக வர்ணாஸ்ரமத்துக்கு வலிமை சேர்த்திடும் வேண்டாத முயற்சி என்று கூறிய கருணாநிதி,"அந்த ணர் குலத்தில் பிறந்தவர்கள் தர் மத்தை விடக் கூடாது என்று காஞ்சி சங்கராச்சாரியார் பேசி யதை அடிக்கோடிட்டு அப்படியா னால் காந்தியை கோட்சே என்ற பிராமணன் சுட்டுக் கொன்றது தான் தர்மத்தை விடாததற்கு எடுத் துக்காட்டா? சம்பூகன் என்ற சூத் திரன் தவம் செய்ய அனுமதி யில்லை என்று அவன் தலையைக் கொய்து எரித்த இராமரின் செயல் தர்மத்தை விடாததற்கு எடுத்துக் காட்டா? என்று அடுக்கடுக்காகக் கேள்விகளைத் தொடுத்தார். இப் போது கருணாநிதிக்கு ஆதரவா
ஒர் அர்த்தம் தி.மு.க தலைவ பேசியதால் அ சிலர் வழக்குத் ெ இந்த வழக்குக் போது கருணாந வழக்குப் போடட் றால் என்ன அ பற்றி நான் மேலு பேச எனக்கு ந தான்" என்றார். ஆட்சியிலிருந் JL, GTf)Għa) GD GADITLD LI மிகவும் அனுசரி கருணாநிதி பி ஆதிக்கம் மிகுந்த வுடன் இப்போதும் பவர்தான் கருண முதல்வர் ஜெயல குமுறைகளால் உ களிடமும், பிரா ஏற்பட்டு வரும் அ வாக்கை உணர்ந் கவே கருணாநித கிறார். இதன் மு பட்ட சிறுபான்ை மொத்த ஆதரவு சாதகமாக்கிக் கெ பதுதான் கருண கம் என்று அரசி ளர்கள் கருதுகி முதல்வர் ஜெ பால் ஒரு பிரா ணர்கள் மட்டுமல் தலைமையிலான மும் ஜெயலலிதா றது. ஆகவே ஒரு LIITOTT JUTT 35 35 36 TIL அதன் மூலம் ( யான பிராமணர கான ஒரே பிரதி என்று காட்டி கருணாநிதியின் ஒன்றாகும்.
S S S S S S S S S S
கிளம்பயில்லை. இதுக்கு ஒரு முக்கி காரார் இந்த எதிர்ப்புகளுக்குப் பின்
கலந்த பிறகு அவையால கொல்லப்பட்ட தங்கட தலைவர்களுக்கு நினைவுதினம் கொண்டாட கூட்டுக் கட்சிக்காரரால முடி யேல்லை. ஆனாலும் அதிசயமா இந்தமுறை நவம்பர் 19ம் திகதி திருகோணமலையில
கட்சிகளின்ர முன்னணித் தலைவர் இருக்கிறதால தாங்கள் நீதிமன்றத் குரல் எழுப்பினால் தங்கட உத்திே பயத்தில கழுக்கமா இருக்கினமாம், ம்
பத்மநாபாவுக்கு நினைவுதினம் கொண்டாடியிருக்கினம் சுரேஷ் அணிக்காரர். துணிச்சலான காரியந்தான் பாராட்டாட்டால் குற்றம் அதில சுவாரசியம் என்னவெண்டால் அந்தக் கூட்டத்தில பேச முன்வந்த பிரமுகர்கள் யாரெண் டதுதான் சம்பந்தர், சிறீகாந்தர் எல்லாம் மேடையேறியிருக்கினம் தங்கம் தலைவர்மாருக்கு நினைவுதினம் கொண்டாடாத பாவத்தை இதில கழுவலா மெண்டு நினைச்சிச்சினமோ தெரியாது. அதுசரி, இவையெல்லாம் என்னத்தப் பேசுவினம் என்ன பத்மநாபா மாமனிதரெண்டா? இல்லை, அதுவும் ஒரு துன்பியல் சம்பவமெண்டா? வில்லங்கத்தில மாட்டுப்படப் போகினமே.
புலிகள் தலைவர் பிரபாவுக்கு 200 வருடக் கடுழியத் தண்டனை வழங்கியதுக்கு எதிரா அங்கொன்றும் இங்கொன்றுமாப் போராட்டங்கள் நடந்தாலும் பொங்கு தமிழ் காலம்போல பெரும் எதிர்ப்பலைகள்
நவ 24-30, 2002
மாதிரி தப்பிக் கொண்டால் சாமர்த்தி
ஒஸ்லோ மாநாட்டுக்கு பிடிவாதமாச் சொன்ன பிறகும் காை கொண்டிருக்கினம் அரசாங்கத்தாரும் பெறாட்டால் அபசகுனமாய் போயிடுமென நோர்வே இராஜதந்திரிகளுக்கு விடுத் நோர்வேத் தூதுவர் கலந்து கொண் கொண்டாதாக் காட்டலாமெண்டு ஒரு யும் கலந்துகொள்ளாட்டால் விசயம் பி
soldfunt 90 artium (6 ஒவ்வொரு அமைச்சரும் ஏதேதோ அபி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

:அனைவரையும் அரவணைக்கும் ஒருங்கிணை
ாத்தில் இறங்கிப்
TT TTTTT h A JYYLLLLL LSL S JrB B 00 LLL 0Y0rML கடுமையாக விமர் O இ O னர். :ಸ್ಥ್ಯ କ୍ଷୁଗot LILCFB 5 TITU56ILIUTG0T 6)JULIDL IBITUG5ID, IDGOTEB ಇಂಗ್ಲಿII. கொண்டு தலையீடு பற்றி பொதுஜன ஐக்கிய வலியுறுத்தியுள்ளன. LDITIOD5 தடுப்புச் முன்னணியின் 7 பக்க அறிக்கையில் அரச சார்பற்ற நிறுவனங்களும் மனித பூரீ ஜெயந்திரர் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது உரிமை அமைப்புக்களும் சிவில் னர்கள் பலரிட இவ்வாறிருக்க பொதுஜன ஐக்கிய சமுதாயத்தின் பங்குபற்றல் பற்றி ஆதரவு போன் - முன்னணியின் அங்கத்துவக் வலியுறுத்துகின்றன.
கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி கோபம் கொள் - கம்யுனில் கட்சி ஆகின சிறுபான்மைச் சமுகங்களுக்கு து இந்து மதத்திதறல்கதுவும் தெரிப்ாதென ஆதங்கப் : PÖ) D95 கொடுமை பட்டுள்ளன. கருத்துக் கூறும் சக்திகளை நாம் வு போன்றவை நோர்வேயின் செயற்பாடுகள் ஒதுக்கி விடலாம்.
LITULILGIDIT60606ILITEGID
ாழ்த்தப்பட்டவர்
இலங்கையின் இறைமையை ற நேரிடுகிறது மீறுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கும்
ஆனால் இந்த நாட்டின் வெவ்வேறு சமுகங்களின் நலனையொட்டி பல்
வாதிடுகிறது. கருத்துக்கள் தொடர்பில் நோர்வே வேறு தரப்பு மக்களையும்
LIL0 (0)461 பதிலளிக்க வேண்டிய சங்கடமான 9?CU5, LILq. நிலையிலிருக்கிறதென்றே கூற
திருடன் என்ற
வேண்டும்.
ஏனெனில் பொதுஜன ஐக்கிய முன்னணி
பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சமுக சக்திகளின் அபிப்பிராயங்களைப் புறந்தள்ளிவிட முடியாது. சமாதானம் என்பதும் இனப்
தவிர்ந்த இனவாதக் கட்சிகளான பிரச்சனைத் தீர்வு என்பதும் ஐ.தே.மு.
ஜே.வி.பி.சிஹல உறுமய போன்றனவும் நோர்வேயை விமர்சித்து வருகின்றன.
புலிகளுக்கு மாத்திரம் உரிய தனிப்பட்ட விவகாரம் அல்ல. அது இந்த நாட்டின் பல்வேறு மக்கள் பிரிவினர், பல்வேறு
நோர்வே எடுத்துள்ள முயற்சிக்கு அரசியல், சமுக, இயக்கங்கள் இருப் 5 இத்தகைய ့်မျိုး சம்பந்தப்பட்ட விடயம்.
ரு பபதாகத வரும என்பது ஏற்கனவே எதிர்பாககப LJGib (36)I
று சத்திகளும் பங்குபற்றக் ர் கருணாநிதி ம்ே கூடிய விதமாக, அபிப்பிராயம் தெரிவிக் வர் மீது ஒரு இன முரண்பாட்டுச் சிக்கலைத் கும் விதமான பொறி முறை
நாடுத்துள்ளனர். தீர்ப்பதில் இத்தகைய பிரச்சனைகள் உருவாக்கப்படாவிட்டால் முழுச்
குறித்துப் பேசும் எதிர்பார்க்கப்பட்டவையே. திெ"தாரளமாக அடுத்தது இழங்கும்.
நாடுகளின் கூட்டத்தில் பிரிட்டனும்,
படும், மதம் என்
1ல்ல வாய்ப்புத்
த காலகட்டங்
அமெரிக்காவும் கலந்துகொள்ள
ாததம எனபது இருப்பது பற்றியும் விசனம்
லும் விளக்கமாக - தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது
இந்த நாடுகள் புலிகளைப் O
பயங்கரவாத இயக்கமாகப் பிரகடனம்
செய்து தடைசெய்த நாடுகள், இந்த ÖTði I
நாடுகளின் அரசாங்கப் பிரதிநிதிகள்
சமாதான முயற்சிகளும் பொறிக்குள் அகப்படும் நிலை ஏற்படலாம். ஆத்திரமுட்டல்கள், குறுகிய அரசியல் நலன்கள் மேற் கிளம்புவதற்கு வழிவகுக்கலாம். மாறி மாறி இரு பிரதான அரசியற் கட்சிகளும் பதவிக்கு
ராமணர்களை - ஒஸ்லோவில் பங்குபற்றுவது
த்துப் போனவர்
புலிகளுக்கு ஒரு சர்வதேச வரும்போது ஒன்றின் முயற்சியை அங்கீகாரத்தை வழங்குவதோடு இந்த மற்றது மறுதலிப்பதென்பது பாரம்
ராமணர்களின் நாடுகளில் புலிகள் மீது தடை என்பதும் பரியமாகவே இங்கு நிலவி வந்தது.
பாரதீய ஜனதா பலவீனமடையலாம். அந்தப் பாரம்பரியத்திலிருந்து விலகி கூட்டாக இருப் வெவ்வேறுநாடுகளுக்கு வெவ்வேறு நின்று சிந்திக்க வேண்டி வரலாற்று ாாநிதி, ஆனால் அளவீடுகள் வைத்திருப்பதாகவும் இந்த நிர்ப்பந்தம் இரு கட்சிகளுக்கும்
நாடுகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளன. உருவாகிவிட்டதென்றே கருத லிதாவின் அணு தமது நாட்டில் தடைசெய்யப்பட்ட வேண்டியிருக்கிறது.
யர்ஜாதி இந்துக் இயக்கத்துடன் இவர்கள் எவ்வாறு
பேச்சுவார்த்தை நடாத்தலாம் என்றும் - கேட்கப்படுகிறது. இந்தியா ஒஸ்லோ பாரமான செல் மாநாட்டில் பங்குபற்றத் திட்டவட்டமாக ததன் விளைவா மறுத்திருப்பது பொதுஜன ஐக்கிய
மணர்களிடமும்
ஐ.தே.மு.வும் புலிகளும் தம் இரு தரப்பினரதும் தீர்மானங்கள் போதுமானவை, மற்றவர்களின் அபிப்பிராயங்கள் தேவை இல்லை என்று சிந்தித்தால் அது பாரிய
) (9) LILILIQLİ (BLuid; முன்னணியால் உற்சாகத்துடன் bimë
@ L. 5ша வரவேற்கப்பட்டுள்ளது. தவறாகும Pலம் தாழ்த்தப் பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் பேச்சுவர்த்தைகள் ஒரு நெருக் மயினரின் ஒட்டு நிலைப்பாடும் கருத்திற்கெடுக்கப்பட கடிக்குள் போய்க்கொண்டிருப்பது
குர் வேண்டும் என்று ' ' தொ: மீள்வதானால் ஒரு பரந்த தளம்
ITGIGIGIT to GT6
= இதேவேளை கலாநிதி விக்கிரமபாகு ாநிதியின் நோக் கருணரட்ண ஐ.தே.மு-புலிகள் இரு
போல் தெரிகிறது. இதிலிருந்து
உருவாக்கப்பட வேண்டும். இந்த நாட்டின் பெரும்பான்மையான
யல் பார்வையா தரப்பினரும் ஒஸ்லோவிற்குப் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள்
றார்கள், பிச்சாபாத்திரமேந்திச் செல்ல இருப்பது ಇಂದ್ಲ"
பற்றி ஆதங்கப்பட்டிருக்கிறார். GADGMDG5N SUBITATGES GIT LIDGBI GLDGADITSUSCE5E5
யலலிதா பிறப் ற்றி ஆத 1905,550 வகைப்பட்ட கேள்விக்கிடமற்ற
மணர், பிராம
மாவோவாதியான ஆஜித் ரூபசிங்க ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்
ஆட்சியையோ விரும்பவில்லை.
லாது வீரமணி ஒன்றை உருவாக்கியிருக்கிறார். எனவே அவர்களின் இந்த அபிலாசை
திராவிட இயக்க
66om:1600Buf6 9IGluDrfiets/Tafari நிறைவேற உழைப்பதே சகலருடைய
வை ஆதரிக்கி பிரசன்னத்தைக் கடுமையாக விமர்சனம் கடமையாகவும் இருக்க முடியும்.
பிராமண எதிர்ப்
செய்துள்ளார். அதிகாரங்கள் பகிரப்பட குறுகிய காலத் தேர்தல்
...,, வேண்டிய அதேவேளை வடக்கு நலன்களுக்காக நீண்டகால நலன்கள் டிக் கொண்டு - கிழக்கில் உள்ள சிங்கள மக்களின் அடகு வைக்கப்பட்டதன் விளைவே பெரும்பான்மை உரிமைகளும் பாதுகாக்கப்படி இந்த நாடு பேரழிவைச் சந்தித்ததற்குப் ல்லாதவர்களுக் வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பிரதான காரணம். நிதி நான்தான் முஸ்லிம் மக்கள் தற்போதெழுந்துள்ள இந்த அரசியல் இருக்கும் SIGMU இந்த
சூழ்நிலையில் BLD2 இருப்பு சிங்கப்பூராக DIP2 (Ulp. க் கொளர் துெ - தனித்துவம், பாதுகாப்பு போன்ற யாது. இனப் பிரச்ச்னையையும் தீர்க்க நோக்கங்களில் கோரிக்கைகளைத் தொடர்ச்சியாக (ULg (LITEl.
வலியுறுத்துகின்றனர். ஜனநாயகத்துடன் கூடிய இணக்கப் கிழக்கில் மாற்றுத் தமிழ் பாட்டு அரசியலே இன்றைய தேவை. L
காரணம் எங்கட கூட்டமைப்புக் னடிக்கிறதுதானாம். கூட்டமைப்பு கள் கனபேர் சட்டத்தரணிகளா தீர்ப்பு ஒன்றுக்கெதிரா கண்டனக் ாகத்துக்கு கேடு வந்திடுமெண்ட . உரிய இடம் கண்டு கொள்ளாத ம்தான்
இந்தியா வரப்போறதில்லையெண்டு ப் பிடிக்காத குறையாக் கெஞ்சிக் நோர்வேக்காரரும் இந்தியா இடம் டு பயப்பிடுகினம் ஆரம்ப விழாவுக்கு த அழைப்பிலயாவது இந்தியாவின் டால் அதை இந்தியாவும் கலந்து நப்பாசைப்படுகினம் ஆனால் அதில கொண்டெல்லோ முடியப் போகுது.
கதை பட்ஜெட் விவாதத்தில விருத்தித் திட்டங்கள் குடுத்திருக்க
எங்கட மகேஸ்வரனார் என்ன திட்டம் குடுத்திருக்கிறார் தெரியுமோ கோயில்களில அன்னதானம் குடுக்கப் போறாராம் கணக்கு வழக்குத் தெரியாத திட்டம் ஆற்ர வயிற நிரப்பப் போகுதோ யாருக்குத் தெரியும்?
வரவர சமாதானம் போற போக்குக்கு எதிர்ப்பு மேகங்கள் தெற்கு வானத்தில களைகட்டுது. ஜே.வி.பி. சிஹல உறுமய ஆரம்பந் தொட்டே எதிப்பெண்டது தெரிஞ்ச விசயம் ஆனால் பி.ஏயும் இப்பமும்முரமா எதிர்க்கிற கட்டத்துக்கு வந்திட்டினம் நோர்வேய பக்கசார்பா நடக்கிறதாச் சாடி அமெரிக்கா, பீருட்டனையும் பயங்கரவாதத்துக்குப் பரிசளிக்கினமெண்டு வலு காட்டமான அறிக்கையொண்ட விட்டிருக்கினம். இந்தியாவும் இப்ப தன்ர அதிருப்திய சில அறிகுறிகளில வெளிப்படுத்திறதாத் தெரியுது எல்லாரும் வெண்ணை திரளுறதா வாய்ப்பாத்திருக்கக்க கீழால சட்டி வெடிப்புக் காணுது உரிய நேரத்தில பச் போடத் தவறினால், பிறகு எல்லாமே அடுப்புக்குள்ளதான்
பொலிஸ் செய்ய வேண்டிய வேலையெல்லாத்தையும் அங்க ரெண்டெழுத்தார் பாரமெடுத்திட்டதால, வடக்கு கிழக்கில பொலீஸாருக்கு இப்ப நல்ல ஓய்வாம் காலுக்கு மேல கால் போட்டுக்கொண்டிருந்து டிவி பாக்கிறதுதான் பொழுதுபோக்கா மாறிவருதாம் எங்கட நீதிபதிமாரும் கெதியில வீட்டுக்கு சாய்மனைகள் ஒடர் பண்ணவேண்டி வருமெண்டு கொஞ்சம் கவலையோட சொன்னர் ஒரு சட்டத்தரணி ஏனெண்டால், அவையின்ர நீதிமன்றங்கள் இயங்கத் துடங்கிட்டால் தனக்கு வழக்குப் பேச வாய்ப்பில்லாமல் போடுமெண்ட கவலை அவருக்கு ம். வட் டு டு?

Page 8
型圆圆圆回圆圆圆圆圆圆回圆圆圆回回回回回圆圆画
விடியாமல் இரு V799 கூடாதா?" என்றா6 SS கைச்சிறைக்குள் இ
а на ван Ајлтiji.
ബ ܩ
-
மேற்கிந்தியத் தீவுமுன்னிலையில்:
இந்திய அணியுடனான போட்டி களைக் கொண்ட ஒரு நாள் தொட ரில் ஆடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி 5 ஆவது போட்டியில் வெற்றி பெற்றதோடு 3-2 என்ற அடிப்படையில் முன்னிலையில் நிற்கிறது.
திங்களன்று இடம்பெற்ற போட்டி யில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக் கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந் திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக் கெட் இழப்பிற்கு 290 ஓட்டங்களைப்
பிரிட்டோரியா சென்ச்சூரியன் பாக்கில் நடைபெறும் இலங்கை தென் னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் முடிவின் போது இலங்கை அணி அதன் இரண்டாம் இனிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களைப் பெற்று 55 ஓட்டங்களால் முன்னணியில் இருந்தது.
முதல் இனிங்ஸில் இலங்கை அணி
* தென்னாபிரிக்காவுடனான முதல் டெஸ்ட்டில் நம்மவரின் தோல்வி
ஜெ. திவ்வியராஜன், கிருலப்பனை தன்னுடைய தவறை மறைத்துத் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண் டும் என்ற நிலைமைன்கு வந்துவிட்ட தலைவரின் சரிவுதான் அதிக ஏமாற் றத்தைத் Pl, * உண்மையான மனிதர்களைக் காண் பது ஏன் அரிதாக இருக்கிறது?
6ILD. gls).6MLJóuðust, பிரைந்துறைச்சேனை. மனிதர்கள் விரும்புவது உண a888888 AAJ .|_2Jai) a); aJITLIN GAJGÜGUITIGO GATITIUJ, வன் மகிழ்ச்சி தரும்படியாகச் சொல் லும் பொய்களை
风风 * ரூபவாஹினி 'ஐ' அலைவரிசையில் தமிழ் நிகழ்ச்சிகள் களை கட்டுகின்ற னவே?
ஏ.ஜே டியானா, கொழும்பு-13 நிகழ்ச்சி நேரங்களுக்கான விளம் பரங்களைக் கூட புதிதாகத் தயாரிக் காமல் தொடக்க விளம்பரமே தொடரு கின்ற நிலையில், அதிகம் சந்தோசப் பட்டுக் கொள்ள இன்னமும் அறி குறிகள் தென்படவில்லை என்றே சொல் வேன். இன்ன நேரம் இன்ன நிகழ்ச்சி என்று கறாரான நேர அட்டவணையை அவர்கள் வெளியிடும் வரைக்கும் இடைக்கால ஏற்பாடே இது என்பது போலத் தெரியும் தமிழ் நிகழ்ச்சிகளை நம்பிக்கையின்றியே பார்க்க வேண்டியி ருக்கிறது.
以从 * பட்ஜெட்டில் நம் அன்றாடக் கவலை கள் தீருவதற்கு எதுவுமில்லையே சிந் 9 IIII?
கே. அக்கித், செட்டிகுளம். அதில் இல்லாவிட்டால் என்ன? டிசம்பர் மாதம் முழுவதும் வீதிகளில் வண்ண விளக்குகளும் வாண வேடிக் கைகளுமாய் மக்களை மகிழ்ச்சிப்படுத் தப் போவதாய் உள்துறை அமைச் சர் உறுதி அளித்திருக்கிறார். கவ லையை விடுங்கள்
R. R. * தெரியாததைத் தெரிந்து கொள்ளத் தானே கேள்வி-பதில்?
எஸ். சுதாஷ், புண்டுலோயா ஆமாம். பதில் சொல்லப்படாமல் மலையளவு குவிந்து கிடக்கும் உங்கள் கேள்வி அட்டைகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குத் தெரியாதவை எவ்வளவு என்று நான் தெரிந்து கொள்வதற்கும்.
*ஆண்களுக்கு நாணம் தேவையில்
Gun
மார்க்கண்டு வாணி, கிரான் பிழை செய்தவருக்கு நன்னயம் செய்து அவர் நாண விடுவது இரு பாலாருக்கும்தான் சொல்லப்பட்டிருக் கிறது. "தாமரை வதனம் சாய்த்து
S.
பிடிக்குள்ளேயே சி சித்ராங்கி கேட்டா தூங்கிவிட்டீர்களா
பெற்றது கங்குலி (53) வுெவாக் (52)
மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிஸ் கோல் 107 பந்துகளுக்கு முகம் LT கொடுத்து 10 ஓட்டங்களைப் பெற்று இல்லை அணியின் வெற்றிக்கு வழிவகுத் "அப்போ GIGIGOI தார். FIT G6M (Tüd.“
இதேவேளை அடுத்த : அஸ்வின் சிரித்தா போட்டிகளிலும் கங்குலி இடம்பெற மாட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது : ' முதுகுவலி காரணமாக கங்குலியை 燃 配 அடுத்துவரும் போட்டிகளில் ஓய் ಅ' வடுதுமறுகம்ஷேடர்: இயற்கை நீ இயற்
தென்னாபிரிக்காவுக்குடெஸ்ட்தொடர்வெற்றி:
விரும்புகிறாய்." 328 ஓட்டங்களைப் பெற்றது. தென்னா "ஏன் உங்களுக்கு பிரிக்கா 428 ஓட்டங்களைப் பெற் வேண்டாமா?" என் Dj. ததும்பிய குரலில்
அனேகமாக இப் போட்டி அஸ்வின், அவளது வெற்றி தோல்வி இன்றி முடிவடையும் : ' சாத்தியமுள்ளது. பிரித்து வழிய விட் அவ்வாறு நிகழுமாயின் இரண்டு வகிட்டைப் பார்த் போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கூந்தலின் நறுமண தொடரின் வெற்றியை தென்னா முழுக்க நிரப்பின பிரிக்கா பெற்றுக் கொள்ளும் மயக்கத்தோடு அ6 தலையில் கன்னத் சாய்த்தபடி " நீ இருக்கும் போது பகல் தெரிவதில்ை உணர்ச்சியில் தே சொற்களை உதிர தெரியவில்லை எ வினவினாள் சித்ர
நெடுந் தரையில் ஊன்றி மாமியார் கூட்டத்திடையே வந்த புது மருமகனைப் போல் நெளிந்த வீராதி மார்பில் மேலும் !
தனு
வீரர்களெல்லாம் இருந்திருக்கிறார்கள் தெரியவில்லை. ஒ இது பெணகளுக்கு மட்டும்தான் ஒளியி வேண்டும் என்று பிழை பேசியவர் விடிந்து விடுகிறே களைப் பார்த்துத்தான் பொங்கினான் அல்லது. மீசைக்காரன், "அல்லது?
* இறைவன் உங்களுக்கு இரண்டு இரவும் பகலும் 9 மனங்களைக் கொடுத்தால் எதை பார்வையற்றவர்க நினைத்து, எதை மறக்க விரும்புவீர் என கணகளும கு 5 Gip கண்கள் ஆகிவிடு "குருட்டுக் JGOSTJG ட்டுக் கண்கள் தி - தன் முதுகுப் புறத்
மார்பை அழுத்தி "அதுவும் சரிதான் சொல்லிய அஸ்வி அவள் கழுத்தைச் மார்புக்குச் சற்று பதிந்தது. அவள் சங்கடத்துடன் நெ அஸ்வின் கை மே உணர்ச்சிகளெல்
வசப்பட்டுக் கிடந் சித்ராங்கி கேட்ட
ஜேலக்கி, பெரியகல்லாறு முடியுமாக இருந்தால். எனக்குள்ளிருந்த வெறியை தணித்து ஆசுவாசமும் பெருமையும் கொள்ள-மீட்டுத் தரப்பட்ட பீடுடைய இன வாழ்வை நினைத்து என் சார் பாக நடந்த குரூரக் கொலைகளை எல்லாம் நான் மறந்துவிட வேண்டும். R 8 * முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவை வென்ற மேற்கிந்திய அணி யினரின் விளையாட்டு எப்படி?
ரா. ரஞ்சன் விஜயசிங்க, இராகலை, முதலாவது போட்டியில் கடைசிப் பந்தில் பவுண்டரி விளாசிய சர்வான் لی۔۔۔ மற்றொரு மியாண்டாட் ஆக மனதில் சரிதான்?" என்று பதிந்தார். 250க்கு மேலான ஓட்டங்களை "அசையும் ஜீவரா இன்னொரு அணியினர் துரத்தி அனைத்தும் வெல்லும் போது அந்தப் போட்டியில் பொழுதில் அடங் கிடைக்கிற பரபரப்பே த்ரில்லான இரண்டு அதிலெ அனுபவம்தான் வெறுப்பேற்படுத்திய "மற்றது? வர்கள் இந்திய இரசிகர்கள் வியப்
" "an idio" இதைக்
பேற்படுத்திக் கொண்டிருப்பவர் கன்னத்தோடு கடு
செவாக்
R 8
* சிறந்த நடிகருக்கான விருதை கமல் ஹாசனுக்கும், சிறந்த நடிகைக்கான விருதை சிம்ரனுக்கும் சேர்த்தே கொடுத் திருப்பது யாருடைய குசும்பு?
நிஹாறா ஜௌபர், புதிய காத்தான்குடி-6
இப்போதைய குசும்புக்கு முன்பே அவர்களிருவரும் சிறந்த நடிகர்கள் தான
KR KK
* உங்கள் உதவியால் முன்னேறியவர் கள் என்று யாராவது உண்டா சிந்தியா?
சு.கோபிசங்கர், செம்புகவத்தை இன்றிருக்கும் பிரபலமான எழுத் தாளர்கள் பலரும் என் உதவியாலும் முன்னுக்கு வந்தவர்கள்தான். நானும் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன் என்று சொல்லி, அதற்கு முன்னுரை கேட்டுப் போய் அவர்களுடைய படைப்பாற் றல் நேரத்தைப் பறித்துக் கொள்ளாமல் இருந்தேன் என்பதே அவர்களுக்கு நான் செய்த பெரிய உதவிதானே!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLKLKLLLKLKKLLLKKLLKKLLLKKKKLLLLLKLKKLLLLLLKLKKLLLLLLKLLLKK
துவிடக்
அஸ்வினின் ருந்த
எந்தப் பதிலும்
அவன் றிது அசைந்த it "GIGIGI
த்தத்தையே
前,
ԵՈ 601 T?" LITGOfli
டியலை i D-Ab4 கைக்கு மாறாக 3)GMT GALI
இரவு றாள் இகழ்ச்சி
அடர்ந்த ரு பகுதிகளாகப் L 9.j J) ான். அவளது த்தை நெஞ்சு ITGOT. பளது உச்சந் தைச்
அருகில் எனக்கு இரவு ல" எனறு I tiuj5g; விட்டான் "ஏன் ன்று மெல்ல ாங்கி அவன் இழைந்தவாறு, ருவேளை உன் ல் இரவும்
தா என்னவோ?
ன்றாயிருப்பது ளுக்குத்தானே? ருட்டுக் கின்றனவோ? ரில்லை, " சொல்லியபடி தால் அவன் னாள் சித்ராங்கி " என்று னின் வலது கை
சுற்றி வந்து மேற்புறத்தில் * D0/* ளிந்தாள்.
லும் கீழிறங்கியது.
ாம் அவன் நிலையில் Gi "எது
36. கிவிட்ட இரவுப் Tg, ഞഖ
ான்று திருட்டு."
னித்து னத்தை
LLLLLL LL LLL LLL LLLL L LLLLL LLLL LLLL LLLL LLLL L L L L L L L L L L L L L L L L L L L
ಗಿಗ್ಲಿಕೆ
இருளைக் கிழித்து உள் நுழைந்த
இழைத்தவாறே கூறிய அஸ்வின், முகத்தை மேலும் சரித்து உதடுகளை அவள் கழுத்தில் புதைத்தான். மல்லிகைப் பந்தலின் ஒரு கம்பத்தில் முதுகைச் சாய்த்து அமர்ந்திருந்த அஸ்வினின் மார்பில் தன் முதுகைச் சாய்த்து அமர்ந்திருந்தாள் சித்ராங்கி அவன் கைகளும் உதடுகளும் படப்பட அவள் அங்கங்கள் துடித்தன. சூழலின் குளுமை வேறு அவளெதிரே சொர்க்கத்தைச் சிருஷ்டித்திருந்தது. பந்தலிலிருந்த மல்லிகை மலர்களும் இலைகளும் கொடியும் உருவாக்கியிருந்த
சந்திர கிரணங்கள் நிலத்தில் வட்ட வட்டமான ஒளி முத்துக்களை இழைத்திருந்தன. அந்த இருளும் ஒளியும் கலந்த வட்டங்கள் அவர்கள் உடலிலும் சித்திரங்களை வரைந்திருந்தன. அஸ்வின் சித்ராங்கியின் முகத்தை நிமிர்த்திப் பாதி இருளிலும் ஒளியிலுமாகப் பிரகாசித்த அழகை இரசித்தான். அவள் GLIDITIGINT 60) Lukšā, G0)43, Llifail) ஏந்தியபடியே, "கிரகணம் பிடிக்கும் நேரத்தில் நீ வெளியே வந்து விடக் கூடாது" என்று மெல்லச் சொன்னான்.
"দ্য ডেল্টা" "நீதான் நிலா என்று நினைத்து ராகு உன்னைப் பிடித்துக் கொள்ளப் போகிறான்" "அடடா நல்ல உவமை" என்று முகத்தை வலித்தாள் சித்ராங்கி "பாராட்டுக்கு நன்றி உவமை என்னுடையதல்ல, மகாகவி காளிதாசனுடையது" "அதுதான் பார்த்தேன். சந்திர கிரகணத்துக்குக் காரணம் தெரியாத வெறும் புளுகுக் கவியாகிவிட்டீர்களோவென்று "உண்மைகளை விட உவமைகளும் ஊகங்களும் எப்போதும் அழகானவை சித்ரா அதிலும் காளிதாசன் அழகிய உவமைகளின் களஞ்சியம்" "எல்லாக் கவிகளுமே பெண்ணை வர்ணிப்பதில் பித்தர்கள்தான்" "வர்ணிப்பதில் மட்டுமல்ல' "என்ன?" என்று கேட்டபடியே அவனை நோக்கிச் சுழன்று திரும்பினாள் சித்ராங்கி அந்தத் திரும்பலில் அவள் தேகம் முழுவதும் அவன் உடலில் மோதி இழைந்தது. மேற்கொண்டு இருவரும் பேசமுடியாமல் சில நிமிடங்கள் கரைந்தன, இதயங்கள் இணைந்தன. இதயத்தை உள்ளே ஒளித்து வைத்திருந்த வெளிப்பகுதிகளும் இணைந்து அழுந்தின. அந் நிலையில் இருவர் உதடுகளும் இணைந்தன. விடுவித்துக் கொண்டு அவள் விலக முற்பட்ட வேளையில்
* முன்னொரு காலத்தில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோரைப் பேச விடா மல் பாராளுமன்றத்தில் சிங்கள எம்பிக் கள் கூச்சலிட்டார்கள். அந்த நிலைமை மாறி, இப்போது வீரவங்ச எம்பியைப் பேசவிடாது தமிழ் அமைச்சரும் எம். பி.க்களும் கூச்சலிட்டிருப்பது நாட்டில் நடந்திருக்கும் முன்னேற்றத்தின் அறி குறி இல்லையா?
எம். தர்ஷன், கொழும்பு-6 என்னைப் பொறுத்தவரை சிங்க ளக் கூச்சலாயிருந்தாலும் சரி, தமிழ்க் கூச்சலாயிருந்தாலும் சரி பாராளுமன் றத்தில் இவர்கள் சண்டையிடும் முறை யைப் பார்க்கிறபோது, நம் எல்லோ ரினதும் பிரதிநிதிகள் இவர்கள் என்பது
நினைவில் உறைத்து வெட்கப்பட வைக் கிறது. வேறு பல நாடுகளில் சட்டமன்
\றங்கள், நாடாளுமன்றங்கள் என்றால்
D 阿
அவை நகைச்சுவைச் சுரங்கங்களாக
வில்விஅவை
அஸ்வின் சொன்னான். 'கவியின் வர்ணனைகளெல்லாம் எத்துணை அழகானவை, என் சித்ராங்கியைப் GLIT GU." கனவிற் போலக் கேட்ட அவன் குரலுக்கு 'ம்ஹ9ம்' என்ற முனகலைப் பதிலாய்த் தந்து அனிச்சையாய் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அஸ்வின் அவள் காதுக்குள் GBluayflagöTT Gör, 'காளிதாசனின் விலாசினிதேவி தனிமைக்குக் காத்திருக்கவில்லை. தன் தோழிகளின் எதிரிலேயே அவன் உதடுகளோடு தன்
Z-1 " " \N
உதடுகளைச் சேர்க்க முயன்றாள் பாவம், அங்கே அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான் 'ஏன் முகத்தைத் திருப்புகிறாய், வெட்கமா?" என்று கேலி பேசினாள் தேவி, காளிதாசன் சமாளிக்கிறான். 'இல்லை தேவி, எனக்கு முன்னால் உன் முகமாகிய பூரண சந்திரன் இருக்கிறது. சந்திரன் முன்னால் இருந்தால் பின்னால் நிழல் விழ வேண்டுமே விழுகிறதா? என்று பார்த்தேன்" என்று வழிந்த அசடை வெற்றிகரமாகத் துடைத்துக் கொண்டான் அந்த Das Tis Gifl"
அடடா, எல்லாம் ஒரே வம்சம்' என்றாள் சித்ராங்கி தன் அழகிய நயனங்களை அவன் விழிகளில் நாட்டி அந்த விழிக்கடலில் தாண்டவமாடிய விசம அலைகள் அஸ்வினைக் கபஸ்ரீகரம் செய்துவிடுவது போல் நிலைத்து விழித்தன. தடுமாறியபடியே, 'ஒன்றல்ல இரண்டு பாம்புகள் "என்றான். விசமம் அழிந்து வினா எழுந்தது அவள் விழிகளில், 'நிலவைப் பாம்பு விழுங்கும் போது, அதைத் தடுக்க முடியாமற் போனாலும், அந்த நிலவுக்காக வருந்தவாவது ஆட்கள் இருப்பார்கள். இதோ! இந்தப் பாம்புகள் என்னை விழுங்குகின்ற னவே.உன் பார்வையின் விசம் தீண்டி என் நெஞ்சு துடிக்கிறதே. எனக்கு இரக்கம் காட்ட இங்கு யாரிருக்கிறார்கள்? அவள் இமைகளை முடினாள் அவன் அந்த இமைகளின் மீது முத்தமிட்டான். உடல்கள் நெருங்கின. உணர்ச்சிகள் கரை உடைத்துக் கொண்டன. திங்கள் அரவுறின் தீர்க்கலா ராயினும் தங்காதல் காட்டுவர் சான்றவர் இன்சாயல் ஒண்டொடி நோய் நோக்கிற் பட்ட என் நெஞ்சநோய் கண்டுங்கண் ணோடாது இவ்வூர்
(கலித்தொகை 23, 17-20)
இருக்கின்றன. அங்கு போகிறவர்களின் புத்திக் கூர்மையையும், எதிராளி சொல் கிற விசயத்துக்கு அதே வேகத்தில் திருப்பியடிக்கிற திறமையையும் பத்திரி கைகளில் படிக்கிற போது நம்மை நினைத்துக் கழிவிரக்கம் மேலிடுகி றது. உதாரணம் ஒன்று தருகிறேன்.
அமைச்சரைப் பதில் சொல்ல விடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தாக்கிப் பேசிக் கொண்டிருக் கிறார் அமைச்சர் குறுக்கிட்ட போதெல் லாம் "நான் இன்னும் முடிக்கவில்லை" என்று உறுப்பினர் தொடர்ந்து சத்தமிட்டுக் கொண்டிருந்தார். பல முறை குறுக்கிட முயன்றும் இதே பதிலே வந்து கொண்டிருந்தது பூரீ ஒரு வழியாக உறுப்பினர் முடித்ததும் அமைச்சர் எழுந்து கேட்டார். "இப் போது முடித்துவிட்டீர்களா?" "ஆம்" என்றார் அமைச்சர் சபை சிரிப்பால் அதிர்ந்தது.
a 24-30, 2002

Page 9
தேருதல் வேட்டை
ப) சீனாவின் தினமென் சதுக்கத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்தப் பொதுக் கூட்டம் கடந்த வாரம் நடந்து முடிந்தது.
இக் கூட்டத்தின் போது சீன ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் தலை வரும் ஜனாதிபதியுமான சியாங் செமின் தனது பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு உப ஜனாதிபதியாக இருந்தவரிடம் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார்.
இந்த மாநாட்டை முன்னிட்டு தினமென் சதுக்கம் ஒரு வார காலமாக விழாக் கோலம் பூண்டிருந்தது நாட்டின் முக்கிய தலைவர்கள் வெளிநாட்டு இராஜதந்| திரிகள் என ஏராளமான விஜயிக்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்கள்
இந்த விஜயிக்களின் வருகைக்காகத் தினமென் சதுக்கம், புதுப்பிக்கப்பட்டு
சதுக்கத்தின் அருகிலுள்ள பலகைகளில் ஒட்டியிருக்கும் சப்பிவிட்டுத் துப்பிய சுவிங்கங்களைக் கழற்றிச் சுத்தம் செய்யும் பணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொலிஸார், இவ்வாறு ஒட்டியிருந்த நான்கு இலட்சம் சுவிங்கங்களை இந்த இடங்களிலிருந்து கழற்றி அப்புறப்படுத்தியுள்ளார்கள்
சுற்றுலாப் பயணிகள் நடனமாட அவர்களிடமிருந்து ஆசிர்வாதம் பெறுவது kkA TT TTTkk S kkkk rT TM y TTk ke kk ekTM T TTkk T e eeke SLS
அழகுபடுத்தப்பட்டது. 變
தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு ஊர்வலங்கள் போன்றவற்றை நடத்தும் போது நமது நாட்டில் என்றால் பெரும்பாலும் பொலிஸாரின் தடியடிப் int யோகம் கிடைக்கும்.
வீதியால் சென்று கொண்டிருக்கும் அப்பாவிகளும் சேர்ந்து காயமடைவது போன்ற சம்பவங்கள் நடப்பதுண்டு.
இங்கே படத்தில் காண்பதும் ஒரு ஊர்வலம்தான் வித்தியாசமானது மட்டுமன்றி பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியதும் கூட பிரிட்டனில் உள்ள தொழிற்சங்க மொன்று சம்பள அதிகரிப்புக் கோரி அந் நாட்டுப் பாராளுமன்றத்திற்கு முன்பாக
ஊர்வலம் நடத்துகிறார்கள்
கையிலேந்தி இருப்பது பென்ஸ் நாணயம் இலங்கையில் இப்படிப் பணத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டு ಹಾಗೆ ಯಾರು?
செய்தால் அதைப் பறித்துக் கொண்டு போய்விடுவார்கள்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

༥ ༼༢༥, ༥.... ܟ" ܝ”
கப்பலேறிய விமானம்
விேமானத்தைப் பார்ஸல் பண்ணிக் கப்பலில் ஏற்றி வைத்திருக் கிறார்கள், பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில்தான் இந்த விமானம் விழுந்து நொருங்கியது மணிலாவிலிருந்து 34 பயணிகளுடன் புறப்பட்ட இச் சிறிய விமானம் சிறிது நேரத்திலேயே உடைந்து
வீழ்ந்தது.
இந்த அனர்த்தத்தில் 18 பேர் கொல்லப்பட்டார்கள் ஏனையவர் கள் கடும் காயங்களுடன் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆழம் குறைந்த கடற்பகுதியில் வீழ்ந்த விமானத்தை எடுத்து வேறொரு இடத்திற்குக் கொண்டு செல்வதற்காக இவ்வாறு கயிற் |றால் கட்டி கப்பலில் ஏற்றி வைத்துள்ளார்கள்
உலகம் முழுவதிலும் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைப் பட்டியலிட்டு அவற்றுக்கெதிராகக் குரல் கொடுத்து வரும் அமைப்பு சர்வதேச மன்னிப்புச் சபை இந்த மனித உரிமை அமைப்பு நிறுவப்பட்டு 40 ஆண்டுகளாகின்றன. தங்களது அமைப்பின் 40 2.99. பிறந்தநாளை முன்னிட்டு சர்வதேச மன்னிப்புச் சபையின் |செயற்பாட்டாளர்கள் േഖ0 நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்
சிறைக் கைதிகளின் மனச் சாட்சி என்ற தலைப்பில் பாரிஸில் உள்ள பியவ்ட்பேர்க் | கலை நிலையத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த பாரிய பலகை மனிதன்

Page 10
| மணிரத்னம் சார் டைரக்ஷன்ஸ் ஒரு
விஜய்யின் ஆசை படத்துவயாவது நடிக்கனும் III.
பகவதியுடன் தமிழ்ப் படங்களில் புறம் ஷங்கர் சார் டைரக்ஷன்ஸ் நடித்துணி ஜெய் நடிக்கணும் என்பது
முதல்வர்ட்டரு வய்யின் ான நேரத்தில் ஒட்டுமொத்த கக் கால்ட்
t னத்தால் ஷங்கர் இயக் கந்தில் நடிக்க முடியாமல் போன்த நித்து வருத் தப்படுகிறார்
இதுவரை பல் டைரக்டர்கள் படத் துவ நடிக்ட்டேன் நான் பிராம்ப ஆசைப்
GGI, Digigi fi
இப்போதும் சிம்ரனின் கால்ட் படு தான் முன்பு மாதிரி அதிகப்படியான படங்கள் இல்லை என்ற லும் ஒவ்வொரு படத்தையும் கவனமாக ஏற்று நடித்து வருகிறார் அவர் குறிப்பாக தன்னைக் கீழிறக்ளி விடக் கூடாது என்பதில் படு டிராக
இருக்கும் நடிகை ஒவ்வொரு படமாக நடிக்கலாம் என்ற முடிவிலும் இருக்கி ார் அதிலும் முன்னணி நடிகர் மறறும் இயக்குநரின் படங்கள் என்றாலே அவர்கள் கேட்கிற கால்ட்டைக் கொடுக்கிறார் அந்த அளவுக்குக் கெடு து பிடிகள் இல்லாமல் நடந்து கொள்கிறார் அதனால் புதுமுக இயக்குநர்கள் தகராறு கூட இப்போது சிம்ரனிடத்தில் தேவையான நடிப்பைக் கேட்டு வாங்கலாம் கிறார் என்
என்கிற மன்நிலைக்கு இப்பொது வந்திருக்கிறார்கள் இது தெ . . . . . . . . HHH III. VIII all IT Eilateo Glen. ாக விஜயகாந்தின் :
- - GFTä555 555Õ * ெ முதன்முறையாக போக்யராஜ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிக்கும் படம் திருமணம் செர்க்கத் தங்கம் இதில் கதாநாயகியாக சவுந்தர்யா நடிக்கிறார் விஜய Ak Lurra காந்தின் தங்கையா மித்ராவின் மகள் டமா நடிக்கிறார் தற்போது மயிருந்த தப் படத்தில் விஜயகாந்தைத் திருமணம் செய்ய ஏங்கும் பெளர்ணாக சுவாதி இரட்டை ஒப்பந்தமாக இருக்கிறார் அவரது அண்ணனாக பிரகாஷ்ராஜ் நடிக்கி வேடம் இ ார் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பொர்ார்சியில் இடைவிடாமல் நடந்துவருகிறது.பொங்கள் படம் வெளியாகிறது Mility
Benglaistr6yb forralaraigh Glynhu germai
துளி படத்தில் விக்ர II,
Fe'i | कहा முடன் இரைந்து நடிக்கும் 蠶 idirgléisialt flaitíolais le போட்டி போட்டுக் கொண்டு
ஒருவரை ஒருவர் கொஞ்சி தேதி த மகிழ்வதை நம்பு முடியாமல் off பார்த்து இரசித்துக் கொளர் கிறார் புருக்காரா அந்தப் அடு LLE'N LAN I yr Hi yw priffitrwy மணிரத் இரண்டு வயிரொயின்கள் m'API
i'r ysgrifiad yw Llwyni i | aliusMain -
݂ ݂ ݂ ݂ —
விபாட் ஏதாவது
விடை சச்சரவு நாயகி அடு து ஆனால்
gant in குர் ரட்டிங் பட்ட அந்தப் பிரச்சனையே டை யாது ரோதிகா சின் படமா சிறப்பு ரீமா பார்த்துக்கிட்டு இரு INTI FAMI ୯୬ மாறப்பு ஏதாவது
டியா கொடுப்பார்
வில்லை.
final
ாேதிக் ܬܐܨ
III வாழ்க இ தகக
S. 火 OLIA I
G
தினமுரசு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நதுதான் இப்படிப்பட்ட கதையைக் கண்டு பிடிச்சுக் கொண்டு வருகிறார்களோ தெரிய ல ஏழைக் குடும்பத்து இளைஞனான விஜய்யின் தம்பி மந்திரி மகளைக் காதலிக்கி சாதாரண மக் கடைக்காரன் நம்பிக்கு என் மகனைக் கொடுப்பதா என வழக்கம்
ல் மந்திரி மல்லுக்கு நிற்கிறார் அந்தக் கலவரத்தில் தம்மி பிறந்து போக தம்பியின் ரிசைக் காப்பாற்ற ஆயுதம் தூக்குகிறார் விஜய் அப்புறம் என்னாகிறது என்பது கதை ய்க்கே உரிய மசாலாத்தனங்களோடு சொல்ல முனைந்திருக்கிறார்கள் முதல் பாதி பர யில்லை. இரண்டாவது பாதியில் கொடுத்த காசுக்கு நிம்மதியாகத் துங்கலாம் எளி நக்கிற தியேட்டராக இருந்தால்
படம் தொடங்கும் போது பாட்ஷா ஸ்டைவில் படு ஸ்பீடாகப் போகிறது. அதுக்கப் | ET
நம் அங்கங்கே ஸ்பீட் பிரேக்கர்ள் | விஜய்யின் பார்முலா என்ன என்பதை மிகச் சரியாகப் பிடித்திருக்கிறார் இயக்கு
ஏவெங்கடேஷ் படு பவ்யமாக நடந்து கொள்வது விடைலாக மக் கிளாசைத் தூக்கிப் பாட்டுப் பிடிப்பது சண்டைக் காட்சிகளில் தூள் கிளப்புவதென்று ஜமாய்க்கி நார் a
திலும் ரீமாசென்னிடம் காலியான ரைஃபிலைக் கொடடுத்துவிட்டு மல்லுக்கு நிற் பது | या து இரசிக்கும்படியாகப் பண்ணியிருக்கிறார்கள்
தம்பிக்காகப் பெண் கேட்டுப் போகும் போது மந்திரி ஆசிஷ்வித்யார்த்தி என் திவைத் துடைத்துவிடு அதற்குள் யோசித்து சொல்கிறேன்" என்று சொல்ல. கொஞ்சமும் யோசிக்காமல் தோளில் கிடக்கும் துண்டால் துடைத்துவிடுவது நெகிழ்ச்சி என்
றாலும் ரஜனி படம் ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை
அப்பாவியான விஜய் ஆயுதம் தூக்குகிற காட்சியை இயல்பாகச் சொல்லி
யிருந்தாலும் ரன் படம் பார்த்த ஞாபகம் வந்து போகிறது.
கலகலப்பான கஷ்டத்துக்கு உதவுகிற ஆசாமி என்கிற ஒரே காரணத்துக்காக ஒரு நீதிபதியின் மகளான ரீமாசென்னுக்கு தெ காதல் வருகிறது என்பதெல்லாம் லாரி டூமச் ரீமாவுக்கு வயசா வா மிருச்சா. அல்லது ரீமாசென் மீது கேமராமேனுக்குக் கோபமா -ெ என்று தெரியவில்லை. சில இடங்களில் மட்டுமே இளமை I LIL
ஆசிஷ்வித்யார்த்தி இன்னும் எத்தனை நாளைக்குத்தான் உட் 扈கார்ந்த இடத்திலிருந்து உறுமிக்கொண்டிருக்கப்போகிறார் [7 1 என்பது தெரியவில்லை வில்லன் பவர்ஃபுல்லான ஆள் என்று சொல்கிறார்கள் ஆனால் அதற்கேற்ப காட்சிகளோ, புத்தி சாவித்தனமோ இல்லாமல் அப்பாவியாகக் காட்டி யிருக்கிறார்கள் விஜய்யை நேருக்கு நேர்
5 Eri T EF Eri T
மகன் படத்தில் டைரக்டர் பாலாவுக்கும் விக்ரமுக்கும் இடையே தனால் விக்ரமுக்குப் பதில் முரளி நடிக்க வைக்கப்படு
தகவலை முரளியே பரப்பி விட்டுள்ளார். ரிந்த பாலா, முரளியைக் கண்டித்து இருக்கிறார் வித்ர வும்தான் இணைந்து நடிக்கின்றனர் அதில் எந்தவித
ல்லை" என்றார் பாவா
படம் வெளிவந்து அதன் வெற்றிச் செய்தியைக் கேட்டதும் செய்து கொள்ள இருக்கிறாராம் பிரச்ாந்தி - ண்டவர் பூமி படத்துக்குப் பின் திரையுலகில் தலைகாட்பா ாஜ் கிரண் செட்டிநாடு ஹவுஸ் படத்தில் அதிரடியா படத்தில் நடிக்கிறார் ஒன்று வழக்கம் போல் முரட்டு னொன்று காமெடி கலந்த வேடம் இந்த இரண்டு க்கும் ஜோடிகளாக மீனாவையும் சிம்ரனயும் நடிக்க முயற்சி நடந்து வருகிறது
ரவி எம் தயாரிக்கும்படத்திலிருந்து பரீகாந்த் விலகிய ஷாமை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வரு இதே போல் சரண் இயக்கத்தில் ரீகாந்த் நடிப்பதாக த படத்தில் இருந்தும் விலகிக் கொண்டார்
அனமே சிவம் படத்தை முடித்துவிட்டு நவம்பர் ஏழாம் ன் பிறந்த நாளைக் கொண்டாடிய கையோடு வெளிநாடு ார கமல் இரண்டு மாதங்களுக்குப் பண்தான் திரும்பு அடுத்த படத்துக்கான ஆயத்தம் தது எந்த நடிகரை இயக்கலாம் என்று காந்துக் கிடந்த னமும் அடுத்த இயக்குநரைத் தேடிக்கொண்டிருந்த சதும் ஒருவரோடொருவர் கைகோர்க்கிறார்கள் இரு டுத்த படமும் அதுதான்_ ானதான் முதல் படம் வெற்றியடைந்தாலும் அந்த பட ந்த படத்திலிருந்துதான் புகழ் பெற ஆரம்பிப்பார்
த்ரிஷா கதை வேறு முதல் படம் இன்னும் ரிலீளாக முதலில் ரிலீவாகும் படம் எது என்று கூடத் தெரியாது பில் மெளனம் பெரியதெவோ லோ", "உனக்கு
mio, 30"| திருடா மன்செல்லாம் என்று
அரை டஜன் படங்களைக் கையில் வைத் துக் கொண்டி வெளியிட்டு விழா அமைத் ருக்கிறார் |** நிகழ்ச்சியில் தொடர்ந்து தியா திரையிடப்பட்ட ஒரு பாட ரிப்பாளர்கள் அவரை லில் த்ரிஷா தோன்றியதும் மொய்த்துக் கொன L கைதட்டலில் அரங்கம் தற்கெல்லாம் சிகரம் வைத்தது அதர்ந்தது. முதல் பத்தில் Lui முதலில் தோள்பிய படத் தள் பாடல் Կդ Լ. Պ կից անկա இரசிகர்களின்
உள்ளத்தைத் த்ரிஷா WIKITI ளை படித்த மரமம் தெர யாமல் இன்னும் குழம்பிக்
NAIMLJU, I
ଶ୍ରେଣୀ
| I | L | T | Lr ||
ITL நவ 2-0, 20

Page 11
மிகு துப்பாக்கிக் குண்டால் ரொம்ப சாதாரணமாகக் கொலை செய்கிற தேமே என்று நின்று கொண்டிருக்கிறார் சுட்டால் கதை முடிந்து போகும் ரிஷின் ஆட்கள் கூட பாதி நேரம் துப்பாக்கியை பாண்டுக்குள் சொரு எர்டு மல்யுத்தம் பண்ணுகிறார்கள் டுக்குள்ளேயே நுழைந்து ரவுடிகளை வெட்டிச் சாய்க்கிறார் விஜய் அப்புறம் கால் கிடைக்கிற பணத்தில் ஏழைகளுக்கு உதவுகிறார் அப்படிப்பட்ட ஒருத்துரை வர் "நான பதவியில் இருந்து கொண்டு செய்வதை நீ வெளியில் இருந்து செய்கிறாய் என்று சொல்வது அபந்தத்தின் உச்சம்
கொடுமை க்ளைமாக்ஸ் இங்கேயும் தலையைச் சுற்றி முக்கைத் தொடுகிற டடோ ஒட்டுகிற மாதிரி ஆனாருக்கு ட்ரெயின் ஒட்டிக்கொண்டு போ வரியில் சொல்வதனால் லாஜிக்கே இல்லாமல் ஒரு படம் எடுத்திருக்கி ஸ்டு பாடல்கள் தாளம் போட வைத்தாலும் போடாங்கோ என் ாட்டெழுதி அதையும் ஆக்ஷனோடு பாடுவது விஜய் மாதிரியான
ழகள் ஆறுதலான ஒரே விசயம்-வடிவேலு டபுள் ஆக்ஷனில் அவர் அடிக்கிற காசம் அதுக்காக இரணர்டரை மணிநேரம் உட்காரச் சொல்வது.
S S S S S S S S S S S S S LSLSS SLS S S 'Erygoferir "glsió رL=+ _ _
கத்தில் ஷாம் பக்கிய ஏய் நீ ரொம்ப அழகா
பெரிய அளவில் வெற்றி -ால் ஷாமின் எதிர்பார்ப்பு
அவரது மார்க்கெட் பெரிய உயரும் என்று எதிர்பார்த்த பாய்யானது. அதனால் ஷாமிற்கு
பல படங்கள் பாதை மாறிச் அதனால் தற்போது குறைவான
கைவசம் வைத்திருக்கும் ஷாம் பாண்டிருக்கும் பாலா படத்தை
நிர்பார்க்கத் தொடங்கியிருக்
தற்போதைய புதிய வரவு நடிகை களில் தில்லாகப் பேசும் ஒரே நடிகை கிரணதான் பின்னும் தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற பொதிலும் கூட கதை விசயத்திலும் சம்பள விசயத்திலும் ரொம்பவே கறாராக இருக்கிறார். அது மட்டுமா மற்ற மொழிப் படங்களும் இப்போது நடிகைக்கு புக்காகி வருகிறதாம் அதனால் ஒவ்வொரு மாநிலங்களுக் கும் பறந்து கொண்டேயிருக்கிறார். இப் படி நடிகை அடித்துப் பேசிய போதும் அளவுககு படத்தின் A அவருக்குப் படங்கள் ஒன்றும் குறைந்த வருக்கு எ திர பார்ப்பினைக் பாடில்லை. இப்போதும் கை நிறையப் படங்
கொடுத்திருக்கிறதாம் கள் வைத்திருக்கிறார் கிரணி
விந்தியாவுக்கு செக்கியூரிட்டி
பெற்றோரை விட்டுத் தனியாகப் பிரிந்து வந்த விந்தியா சென்னை அடையாறு பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார் அவர் தனியாக இருப்பதை எப்படியோ தெரிந்து கொண்ட முகம் தெரியாத சில நபர்கள், சமீப காலமாக அவரை மறை முகமாக நோட்டம் விட்டுக் கொண்டிருப்பதாகக் கூறப்படு கிறது யார் அவர்கள் எதற்காக அவரதுவிட்டை நோட்டம் விடுகிறார்கள் என்று விந்தியாவுக்கே தெரியவில்லை. இதனால் மனம் கலங்கிய அவர் தனியார் செக்கியூரிட்டி ஒரு வரைத் தனது பாதுகாப்புக்காக நியமித்துள்ளாராம் உஷாரம்மா
MIT NIE
லாரன்ஸின் ஹீரோ ஆசை :
நடனத்தில் ஓரளவு பெயர்பெற்று வரும் நேரத்திலேயே மலை லாரன்சுக்கு ஹீரோ சான்ஸ் கிடைத்துவிட்டதால் தற்கார போது பாடலுக்கு நடனமாடுவது மற்றும் Lil IlL
ராகப் பணியாற்றுவதில் அவருககு அதிகப்படியான்கு ஆர்வம் இல்லை அற்புதம் படமும் வெற்றி பெற்றிருப்பு திரு தால் பிரபுதேவா ஸ்டைலில் இனி முழு நேர ஹிரோ மட்டு வாகிவிட வேண்டியதுதான் என்று நினைப்பவர் அடுத்து தடுத்துத் தனக்குப்பட வாய்ப்புத் தருவதாகச் சொன்ன'
கம்பெனிகளிடத்தில் தீவிரமாகப் பேச்சாரத்தை நடத் திக் கொண்டிருக்கிறார் தமிழில் மட்டுமல்லாது அவ ரது தாய் மொழியான தெலுங்கிலும் இந்தத் தீவிர s வேட்டை நடைபெற்று வருகிறது
மீனாவின் எதிர்பார்ப்பு
அவவப்போது ஒரிரு படங்கள் வந்து fallalálag புரி தக் கைகொடுத்து வருவதால் இப்போது இதுவரை படத்தில்
யில் நடித்ததை விடவும் இனிமேல் வித்தியாசமாளவந்திரு EIL வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற முடிவில்படத்தில்
இருக்கிறார் அவர் குறிப்பாக அழித்தின் வில்லன்பேட்டியன படத்தில் மிக வித்தியாசமான வேடமாம் மினாவாப்பது அது அத்தொடர்ந்து தாக்குவித்திருமுடித்துவி மான வேடங்கள் தரவேண்டும் என்று வியக்கர் டி
தர்களுக்குத் தோன்றும் என்ற நம்பிக்கை BYil
யும் வைத்திருக்கிறார் மீனா அதே Tr
சமயம் முன்பு மாதிரி இளம் நடிகர் விது
களுடள் நடித்தாக வேண்டும் என்
கிற முயற்சிகளில் எல்லாம் இப்வாங்
பொது மிளா இறகள் குவாராம்
தில்
23, 2002 தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6)ITUIIIII
புதிய நடிகைகளின்
TA' TIL
மதக் கடித்துவி
டது என்றே சொல்
भाग If Jा "
yi Chi
FITT
:5(5) ഞബി
தமிழ் சிவிமாவை விட்டு Marwolaf i gyntaf yr iaith இடம் கொடுக்கவில்லை TILII. Heraf Hi Elfeltenen Gwyf 韋 கொடுமுயற்சிகள்
ம்தாஜ் அவுட்
எனலாக சம்பளம் குறைந்தது மின்றி மும்தாஜுக்குப் படங் குறைந்துவிட்டது. மும்தாஜ் ல் பிருந்தால் விற்பனைக்கு ம் என்று நினைத்த
யறிவிட்டது. இதற்கு என்ன எம் என்றால் புதுமுக நடிகை ாம்தாஜ்பையே மிஞ்சும் அளவுக் னொமராக நடிக்க முன் பதுதான் அதனால் தமிழை ம நம்பியிருந்தால் கதை நடக் என்று இப்போது அக்கம்பர் மாநில மொழிப் படங்களில் தில் தீவிரம் காண்பித்து வரு
Hell ||
jsi jů umsíti Flflununni
It wala rin ni T II ந்துவிட்டு காவாட் படை கதாநாயகியாக நடிக்க வர் விது பஞசதந்திரம் நடித்ததை மறைந்துப் க்கும் அவர் பியானோ ல் மந்து கிரேடுகளை I, III ini, Gall I AMANINIWANY விங் நடனம் எளப் படி ம் தேர்ச்சி பெற்றுள் ய குரல் வளம் படைத்த ாவில் சொந்தக் குரலில் புக் கிடைத்தால் வெளுத்து
nim uran
மேற் கொள ன வேண்டும் என்றே நினைக்கிறார்
அது மட்டு பன்றி முன்புதாள் *- தராமல் இழுத் நடித்த கம் பெண்களை கூட இப்போது அணுக வருக நார் ஆனால் அவர்கள்ே இப் போதைய நிலவு பரப்படி நடி கைக்குமார்க்கெட் சுத்தாக நிறங்கிக் கிடப்பதால் அவரது வேண்டுகோளைச் செவி கொடுத்துக் கேட்பதா இல்லை
ஆனாலும் சோர்ந்து போகாமல் தன் மனேஜரைத் தூதுவிட்டு எதற்கும் தயார் என்று அறிவிப்பு விடுத்து வருகிறார். ால் தமிழ் SYNAFNINUTARĖ AR சொல்ல எடுத்த முடிவு மீள் பரிசீவனை செய்திருக்கிறார்.
தமிழில் நடிக்கக் காத்திருக்கும் மற்றொரு கவர்ச்சிப்புயல்
புதுப்பட வாய்ப்பே கிடைக்காமல் சேர்வடைந்து கானப்பட்ட சுமா ரங்கநாத் முதல் களவரை விவாக ரத்துச் செய்துவிட்டார் பிறகு இரண்டாவது கணவரு டன் இரகசிய வாழ்க்கை நடத்தி வரும் அவர்
தரிபடத்தில் படுக்கை அறைக் காட்சிகளில் ஆபாசமாக நடித் துள்ளார்
DIS கதாநாயகி J i: பிள் மடங்கு மிருகிளுப்புக் காட்டி ܒ  ݂ PILARI
பட்ப்பிடிப்புக்
ரயே எதுவும் பேச முடியாமல் செய்து
■L厅
III இந்தக் கிளுகிளுப்
E. N. ாரத்த பிற தாவது தமிழ்ப்
தன்னைக் கார்டு
AKTIVI
என்ற எதி LFF TE Mg @。
ராம்
Gunun

Page 12
~)--—
எண்ணத்தை இடறவிட்டேன். அவசர 9/0/JTLD/a எல்லையில்ல முகில் போலே அதுபேருந்துக்காக ஓடி ஓடிக் கொண்டேயிருக்கின்றது. வழியில் alraetula ஓயாத குருதி போலே வண்ணம் திட்டியது போன்ற வறட்சி வாழ்க்கை உண்மையென்று தானே உணர்வுகளிற்கெல்லாம்.யன்
.3:11
His s - - - - - - - - - -
வணை நிறங்களில் a/157.
3.T/DIUPJALÉ SJETLJAJá கைகள்ரில் அடுக்கிக்
நீண்ட ஏகாந்த வெடித்துச் சிதறுகிறது.
ரத்திரிகளால் 2)4/6073) 60). Ք Այault L/09:59, உருவம் கொடுத்தி வந்து போன லின் நிறையை அருவம் நம்பினேன். ஓடிச் சென்று பே
OO
ஏறியபோது அவனி நிலையென
முன்னால் 6763) JEI,
2 Da1 JLJef Bus.
26957877 2.072/L337 // 7.62
வரைந்த மட்ஸ்களை
தாக்கத்தினைத் Otto ஆண்டவன் உரைத்திடின் புதிய காதலியு 窟UEA: 77 ݂ ݂ ݂ ݂ அஞ்சலாக்கும் வரை ஆத்மா வாழ்ந்தி" சலங் நெருங்கியது * Սալ (-al6 5 216// : அனுதாபப்படும் தெரு. அவன் கூட இங் b7607 0.76-00670/54/677
.." GaGa. கூடவே என் இதய ፴/ C
தேசத்தின் " * ( வெடிச் சத்த ஓய்விலும் கற்பனைக கனவுகள் வழிகளில் நீர் கசிய மழுங்க g//անիմ 'து என கல்லான நினைவுகள் கடற்கரையில் துருவங்களின் கற்பதங்கள் துகள் ஆறவில்லை எல்லாமே -9/Ա5a/արմ.: இருக்கிறேன் தனிபத்தினையல்லவா..? ஆன்மாவோடு எப்படி நம்பினேன்.? கடலினி அலையை
உதிரியாக்குகின்றது. போர் தெடுக்கிறதே. ஏமாந்து போனேனா. மனமும் அலைகிற
தேங்கய் சிதைவப்
70).
நம்பிக்கையேடு தான்.
கோநாதன் (வசீகரன்)அருவம் ஆனது.
Y V. Y. ஏய்க்கப் பட்டு விட்டேனா?
Ο " , ,
து விலத்தின் நான் 1°° நியோ முடிவைத்த கல்லறைக் கரணியில் லெளகிக வாழ்க்கையை உறவுகள் எனதென்று முத்தைப்போல் மெ
ஈடு செய்து உண்மை அனபென்றேன். புதிய காதலியுடன்
. யோகியாகப் போகிறேன் அருவம் ஆனதவை செத்துப்போன ஜூ ᏯᏃ677 g /Ꭷ. ஆலனத்தும் gara Gas. செயல לש
விரும்பினால் O O போனது 3 1/16) தயத்து க்குரிய யாத்திரைகளுக்கான 1ംബ கூறிய al/த்தையLb) L/a/L G.L. J.G. சந்நிதான மடங்களுக்குள் நெருங்கிப் போனேன் எனை
மக்க வைக்காதே." தேடு. ஆனால் நெருங்க Ga/Golgul 6ששמוv{שמ y
ஆன்மீகத்தை மட்டும் Lகோவில் படிக்கல்லில் கலைக்க முற்படாதே. [* : நான் கெ 9//|////|G7 260)LUAlb; . நான் நிஜமான l: ' காதலுக்காகச் சிந்தி
கணிணிரைச் சேமித் சுதந்திர இந்தியாவி
சி.மதியழகன், திக்கம்
நெஞ்சின் மீது பொத்துவில் தண்ணிருக்குப் போ
LL S L L S L L L L LL S L S L S L S TTT TTTTTTT
காவிரி பிரச்சனை தீர்ந்திருக்கும்
ஆர். யசோ, ெ
எண் வா
வசந்த உனைப் பிரிய நேரிட்
Gluit. aւմ, 9 Այն பெயர் ஏ.சி.சுஜீத் Guuit: உயிர் பிரிவேணி என 6նա5): 2O 6ւIա95): 2O I.M.Moujood (Anees) σ7ού7 உயிர் L/fu/L) முகவரி: வி. இல: 493, முகவரி: 5ԱԱ5) * - இணை பிரியேன் என சிராஜ் நகர், Iம் வட்டாரம் முகவரி: வேண்டாம் உயிரே
தம்பலகாமம் எருக்கலம்பிட்டி, P.O.Box. No,91412, எனைப் பிரிய நேரிட் பொழுது போக்கு DSigRITit. Doha Qatar, உயிரை நீ பிரிவதை
பத்திரிகை வாசித்தல், பொழுது போக்கு பொழுது போக்கு என உயிர் உள்ளவன் கவிதை எழுதுதல் பத்திரிகை கிரிக்கெட் ரி.வி. பத்திரிகை இணை பிரியாமல், L L L L L L L L LSL L LSL L L L L L L LLLLLLLLZ SSLSLSS
இவ்வாரச் சிற தமிழ் நாட்டுக் கவி
எதிர்பாராத ஒரு பெண் தன் உடல் இளைக்க T என்பேர் இளங்கோ
வேண்டும் என்று டாக்டரிடம் போய் - உ.உன்மேல் வ.வச்ே யோசனை கேட்டாள். டாக்டர், "குதி ம.மக்குன்னு மட்டும் ரைச் சவாரி செய்யுங்கள். உடல் இளைக் தி.திக்குவாய் அவ்வள கும்" என்று சொல்லித் தனக்குத் தெரிந்த திக்குவாய் என்றாலும் ஒரு குதிரைக்காரனின் விலாசத்தையும் கக்குகின்ற காதல் கட கொடுத்தார். ஒரு மாதம் கழித்து அந்த அழகுதமிழ்ப் பாவில் அ பெண்ணிடமிருந்து ஒரு காசோலையும், "உங்கள் யோசனை பிரமாதம் இப் பழகுதற் திே !
Gung GIGổi எடை பத்துக் gGGIT குறைந்துவிட்டது" என்று ஒரு கடிதமும் கிட்டே வருங்கால கி வந்தது. மறுநாள் இன்னொரு கடிதமும் வந்தது அதில் உங்கள் யோச : னையால் என் குதிரையின் எடை இருபது கிலோ குறைந்துவிட்டது. நீங்கள் வெட்டில் வெடவெடப் தான் நட்டஈடு தர வேண்டும் என்று எழுதி பில் அனுப்பியிருந்தான், குதி பட்டுவிடும் தேள்ளி ரையை வாடகைக்குக் கொடுத்தவன். நேற்றுந்தான் கண்டே
|A) კი 1 1 It in seria is nic எதார்த்தமான குடிமகன் لڑائیسینیگال 醬 செல்லப்பிராணிகள் விற்பனை செய்யும் கடைக்கு தேன்பாய்ச்சிச் சென்ற ஒருவன் போய், "எனக்கு 15 தரப்பான் பூச்சி, 8 பல்லி, 50 முட்டைப் பூச்சி, 16 எலிகள் எல்லாம் தேவை. இருக்கிறதா? என்று கேட்டான் அதற்குக் கடைக்காரன், "எலிகள் மட்டும்தான் இருக்கின்றன. ஆமாம் பல்லி, காப்பான் பூச்சி முட்டைப் பூச்சியெல்லாம் எதற்கு? என்று குழப்பத்துடன் கேட்டான். அதற்கு வந்தவன், நான் குடியிருக்கும் வீட்டைக்காலி செய்ய வேண்டும் என்று வீட்டின் உரிமையாளர் சொல்லிவிட்டார். அவர் مکڑی எனக்கு வீட்டைத் தரும் போது, வீடு எந்த நிலையில் இருந்ததோ அது போலவே நான் வீட்டை தர வேண்டும். அப்போதுதான் அட்வான்ஸைத் தருவேன்
ட்டார்" என்றான் கவலையோடு
ஒரு தர்ம காரியத்துக்கு நிதி வசூலிக் கப் பணக்காரன் ஒருவனின் வீட்டுக்கு முல்லா போனார். வாசலில் இருந்த வேலைக்காரனிடம் "உன் முதலாளியைக் கூப்பிடு என்றார் வீட்டுக்குள் போய்விட்டு பின்னிரவு ಫ್ಲಿ? ஆந்த வேலைக்கரன் முதலாளிவிட்டில்: இல்லை" என்று சொன்னான். முல்லாவுக் சாலையில் போலில் குக் கோபம் வந்தது. காரணம் அவர் வரும் போதே மாடியில் நின்ற பணக்காரனைப் பார்த்துவிட்டுத்தான் வீட்டிற்குள் நுழைநதார GIGINI GGN கோபத்துடன் வேலைக்காரனிடம் சொன்னார். விடிந்து பதவி முடியும் "இனி உன் முதலாளி போகும்போது அவரது தலையையும் மறக்காமல் பிடித்த கொடியும் தள எடுத்துக் கொண்டு போகச் சொல் பாவம் அது மட்டும் மாடி ஜன்னல் முகத்தில் புகையும் வி ஒரம் தனியாக இருப்பதைக் கண்டேன்" என்றார். நகரும் சரக்கு ரயில்
மத்தளராயன் ெ
வடிவாய் உடுத்த வணி அடியில் கடக்க முடியி முகரும் குருக்கள் முக நகரும் சரக்கு ரயில்
ஆழயழைப்புமணி அ தாழவே மெல்லத் திற மோதும் புகைநடுவே ஊதுபத்தி விற்கவந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- —
to மண்ணை முத்தமிடும் கையில் சேர்ந்த உன் காதல்
போது மழைத்துளியிடமும். |*/*ան ஆனதென்ன? த ை/ அத்துளியை ஏற்கும் கேட் உர்ை / ப்ெ தரையிடமும். காற்றேடு போனதென்ன?
I VM
மொட்டவிழ்ந்த மலரிடமும்
கண்ணுக்குள் நீ இருந்தே
அம்மலரை நுகர்ந்த | Δ
வண்டிடமும். 1ೇ? ஏன் வடித்தாய்." உலாப் போகும் கனவுக்குள் தினம் வந்தே நிலாவிடமும் கணிகளை ஏன் கெடுத்தாய்.
** ifᏃ /Ꮺt ° நீ வைத்த பாசம்
பிரிவால் ஆனதே வேஷம் உயிரில் பாதி நீ செல்ல உறவை எப்படி நான் சொல்ல
4 || 5a/i&#րպմ ՁյոaՈւսուb.
கவி வடிக்கும் நெஞ்சிடமும்,
56/60) GAV GAVASI/603ÖL
மனத்திடமும்.
கனவு நிறைந்த
கணிகளிடமும்.
கலைந்து போன கனவிடமும்.
கருவைச் சுமக்கும்
&նաւանն...
தாயைப் பிரிந்த
சேயிடமும்.
காதல் கொண்ட
உயிராகி உள்ளுக்குள்ளிருந்தும் موسیه و //12
உறவேனே முடித்துவிட்டாய்." தொட்டுப் பேசி சிரித்தும் தொடர்வதேனே மறுத்துவிட்டாய்.?
நினைவுக்குள் நீங்காதிருந்தவளே!
Gla) இதயத்திடமும். நேசத்தை நியோ மறந்துவிட்டாய்
தோற்றுப் போன சொந்தமென்று என்னோடிருந்தவளே
KT36 LIDL). Gørlø3560235 57GGOTII gsbg/6/NL CLIIIUW.
%8ԱԼԱՐ கேளுங்கள். * Εγγρ0/10//07 சும் எது சுமை எதுவென்று என்னைப் பிரிந்தே நீ சென்றால் மகிழ்ச்சியில் அவை உரைக்கும். என வாழ்வு முடிவாகும் பெண்ணே பியஸ் சீஸரின் பாசுபாஜினி, பொத்துவில் வானம் பூமி அழிந்தாலும், றுப் வாழும் காதல் நிலையாகும் கண்ணே!
வசந்தத்தின் வெளிச்சமான உன் எம்.நவாஸ்செளபி, இறக்காமம்.
6. SS S SS SS SS SSSS SSS SSS SSS வருகைகள். மறக்க வேண்டும் தே சுகந்தம் சுமந்தசையும் 676նev//6/060/Duլմ:
தென்றலான-உன் Gool திண்டல்கள். o கண்கள் தொட்டுக் கடந்த
தாமரையில் ஊடுருவி 1. திருந்தால் தடாகத்தட் கூட நெஞ்சில் நஞ்சு செருகிய
தகிப்பூட்டும் -D60) * துரோகங்களையும் ராடும் குரியப் பார்வை. விஷம் தடவிய வார்த்தைகளையும்
தொட்டாற் சுருங்கியாய் என்னை உர்ைனில் ஞாபகங்களில் உறைந்து போன அஸ்தமிக்க வைத்த உன் காயங்களையும், SAJGATGTTGAJ 56095 LITFLY L/607 607 60%,,,,,,,
சிட்டிற்காகவே தேனி சுமந்து மொட்டவிழ்ந்த மென் இதழ்கள் சிட்டிற்குச் சேதி சொல்ல, மொட்டிற்குள் தென்றலின் முகர்ச்சிகளைத் தூதுவனாய். Wpg) 62/7435 LD/ILLITUIT FLGL
i" இளவேனிலையும்
பறிக்கபட்ட ü。
கருகிப் போன m அந்தக் கவிதையையும்,
மறக்க முடியாத
76ŭ அதன் வரிகளையும், D71. இச் சிறுமலரை நோக்கி என/ G0) I பிரியவதனா, வவுனியா நினைவுகள் அரித்தே 1յpմա. عكسسسسسسسها செத்துப் போவதற்கு முன்,
.உண்மைக்கு உதாரணமாய் ><بر டு- உன் அன்பிற்கு ஆசானாய். மறக்க வேண்டும், 607[[56lutu ULI
என வாழ்வில் நீ உயிர் திண்ணப் பார்க்கும் >حالانبر DIT, வலம் வந்தாலே போதும் ஞாபகங்களையும்.
அத்தனை செந்து ஜா-தெஹிவளை. மூங்கிலூர்ப் புல்லாங்குழல், நிக்கொல்ல.
சங்களுக்கு ப்புக் கவிதைகளாக வலையில் கண்ட வெண்பாக்கள் சிலவும் தைகள் இரண்டையும் தருகிறோம்.
வயிற்று நெருப்புடன்.
flair sings classirunassei
இளவயசு தொட்டே மேகம் துப்பிய மழையில் தாகமாயிருக்கிறது.
ஈன் உ.உசிரு-என்னை வேப்பர் நதி
நனைக்காதே கொஞ்சம் இந்த ரயில்வே 90. காலத்தில்
A grøt. சந்திப்பில் நான் அமுதசுரபி.
மழைவரும் முன்பே பொங்குமாங்கடல்
நீங்கனியே என்னுள்ளம் சாய்ந்தவர்கள்
பெருக்கை-மிக்க எழுந்தார்கள் மிரண்டவாறே இன்றைக்கு
மைத்தளிப்பேன் இன்னும் கான்கிரீட் தளங்களுக்கும் LIITSMILDITUJÚ LÁ STJ5B,
குளிரெடுக்கிறது தோலாய்த் தளர்ந்த காலணி தாண்டி தாயிர் மார்பு. கிளுப்பு பூந்தளிர்க்கை விரல்களிலேறிய குளிர் உப்பு வட்டவிழி Glouis MortuDirudi:. . . .
Trascorger Tour esserCesar 89A. மழைப்பிரவாகமாய் UTI குடைச் சீருடைகளுடன் சுழலாய்
படிகளில் இறங்குகிறார்கள் கரை உடைத்து நிலவை நெகிழவில்லை பலவித தடைகள் நுரை சுழித்து ால் காற்றிற்று-ம்ாற்றமின்று நிறங்க ல் வேறுபட்டு 05 MTLDM) விழ்க்க என்மனத்தில் அழகூட்டிப் போயின. ஒரு காலத்தில்
Doris Cas -அநந்த் சந்திப்பு வாசலில் ஓடிக் கொண்டிருந்தேன்.
நின்ற தேடி இன்றைக்கு
5 ITV36061T 560601-361) JGOTUIT BIT60Y (5 356 junt 688Tös
GULFLD LTIJ06 தொலைத்த கவலையோடு பயிருக்கு த குனிந்து நிற்கிற குடையில்லா கவ்வோதிகள் சிலர் உயிர் கொடுத்து (-நெடியே தலையும், தோள்பட்டையும் உயிருக்குப் püb oğlu,yüksas நனைந்தபடி நிற்கும் utili, கொடுத்து
கே கதவும்தான் திடும்-சூழவெங்கும் ட்டாடும் கூட்டமொன்று IUGST.
ாச் சொன்னார் சுவடெதுவும் rLrTuurT ? -(ypaörCoOTurriy.
காளான் துளிர்விட்டுச்
நினைப்பில் ம்- படிந்து க் கடந்து
க்ஷாக்காரன்
முதுகுப் புறத்தில் மழலைகள் அழுகை கேட்கிறது
விட்டிறங்கி சந்திப்பில் நுழைவதற்குள் நனைந்தவர்கள் தலை சிலுப்பிக் கொண்டனர்.
சிமெண்ட் ஜன்னலின் வழியே வாகனங்களில்லாத வெறுந்தரையை வெறிக்கிறார்கள் மழை வெகு நேரமாய் கொட்டுகிறது. சோடியம் வேப்பர்- மழையில் கூடி வெகு நேரமாய் நதியாய் ஓடுகிறது.
வயிற்று நெருப்பிலும் இக் காட்சிகள் அழகு.
யுகம் யுகமாய்த் தாகம் தீர்த்தேன்.
இன்று
காகம் குடிப்பதற்கும்
sörföllä,
கை விரித்தேன்
ஆடிப் பெருக்கினிலே தண்ணீரே தீபமாச்சு இன்று
மணலே தண்ணீராச்சு
அரசுகள் மாறுகின்றன. கூட்டங்கள் கூடுகின்றன. சட்டங்கள் போடுகின்றன. ஆறுகள் வாடுகின்றன.
தாகமாயிருக்கிறது. தண்ணீர் தாருங்களேன்.
ஆண்டாள் பிரியதர்ஷிணி
24-30, 2002

Page 13
அழகு சாதனங்களில் தவிர்க்க முடியாத ஒரு விசயமாகி விட்டது சென்ட், ஆனால் அதைத் தேர்ந் தெடுக்கவெனச் சில வழிகள் உள் ளன. சென்ட் வாங்கும் போது கவ னத்தில் கொள்ள வேண்டிய சில விசயங்கள்.
சென்ட்டில் மூன்று வகைகள் உள்ளன. ஒரு வகை வாசனை வந்து அடுத்த சில நொடிகளில் மறைந்து விடும். அடுத்தது சென்ட் போட்டுக் கொண்ட நபர் அந்த இடத்தை விட்டு நகர்ந்த பின்னரும் வாசனையை அப்படியே தரும். மூன்றாவது ரகம், கொஞ்சம், கொஞ் சமாக மறையும். இதில் உங்கள் தேவை எப்படிப்பட்டது என்று பார்த்துத் தேர்ந்தெடுங்கள்
நம் நாடு வெப்பமானது என்ப தால் ரொம்பவும் அதிக வாசனை யில்லாத, மிதமான வாசனையுடன் கூடிய சென்ட்டையே தேர்ந்தெடுக் கவும்.
சரும வகைக்கேற்ப சென்ட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கறுப்பு நிற சருமங்கள் சென்ட் வாசனையை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள் ளும் குணமுடையவையாம். வறண்ட சருமம் சீக்கிரமே வாசனையை இழந்துவிடுமாம். நல்ல பிராண்ட் சென்டுகளாகவே தேர்ந்தெடுக்கவும். புதிய ரக சென்ட்டுகளை வாங் கும் போது எப்போதுமே சிறிய அளவில் வாங்கி உபயோகித்துப் பாருங்கள் எப்போதாவது உபயோ கிக்கும் சென்ட் பாட்டில்களை ஃப் ரிட்ஜில் வைத்து விடலாம். அப் போது அவற்றை ஒரு வருடம் வரை கூட வைத்திருந்து உபயோ கிக்க முடியும்.
சென்ட் வாங்கும் போது முத லில் அதில் சிறிதை எடுத்து மணிக்கட்டில் தடவிப் பாருங்கள்.
அப்போதுதான் உங்களால் சரி யான வாசனையை உணர முடியும்.
சென்ட்டுகளில் பல வகை உண்டு. சில ஸ்பிரே வகை சென்ட்டு கள் உடைகளில் கறைகளை உண் டாக்கி விடும். கைக்குட்டையில் வைத் துக் கொள்கிற மாதிரியான சென்ட்டு
களும் உண்டு.
பொதுவாக சென்ட்டைக் காது ஓரங்களிலும், மணிக்கட்டிலும்தான் தடவிக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய பஞ்சில் சென்ட்டைத் தெளித்து உள்ளாடைக்குள் வைத்துக் கொண் டால் வியர்வை நாற்றமின்றி இருக் கும்.
சென்ட்டுகளை எக் காரணம் கொண்டும் வெறும் உடம்பில் அப் படியே நேரடியாக ஸ்பிரே செய்து கொள்ளக் கூடாது. அதிலுள்ள இர சாயனங்கள் சரும அலர்ஜியை உண் LTj556) TLD.
ஆணர்களுக்கெனவும், பெண் களுக்கெனவும் தனித்தனி சென்ட்டு கள் உள்ளன. மலர்கள், பழங்கள் போன்ற வாசனைகள் கொண்டவை பெண்களுக்கானது.
அதே மாதிரி காலை நேரத் துக்கு உபயோகிக்க, மாலையில் உபயோகிக்க எனப் பிரத்தியேக சென்ட்டுகள் உள்ளன. அவற்றைப் பார்த்து வாங்கி உபயோகிக்க வேண்டும்.
SLSLSLSS LSLS LS LS LS LS LS LS LS LS S S LSSS
செல்வாஸின்
சல்வார் பரிசுப் போட்டி
நவநாகரீக மங்கையா
g60)6Orb
9goorso (BurgLDTGog.
ல்வார்களுக்கு தரமல் நாடும் ஒரே
TETVAJ
No. 4, Nelson Place Wellawatta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
இடம்
R. R. R. R. R. R. R. R blfabulaula bulji ql FEGI
Guur S SS SS SS SS SS SS SS SSSSS S SSS S தெரிவு செய்யப்படு முகவரி. கிறவர்கள் தமது SS புகைப்படங்களை தொழில்: . . . . அனுப்பினால் பிர
சுரிக்க உதவும்.
"கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 30- 17-2002 அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர், தபெஇல-1772, கொழும்பு
B55 GunTIJiib LunTfiefsa eFGioGenTiP Loairem miñT Gnumrafasilað er esglasnijżLLib!
sa Gironurr Tub er Gibson unirsi
Irfan GILJOONILib G UITGFöf è
GAG:n sig TGI
ம.பிறேமலதா மூர் வீதி, மன்னார்.
நவ 24-30, 2002
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
D Ilia, Gi Gr, கும், உங்கள் விரு நெருங்கிய ெ என்றால் நம்ப ( ஒவ்வொரு ந வொரு செக்ஸ் கு நிரூபித்திருக்கிறா நீங்கள் எப்படிப் தெரிந்து கொள் இங்கே கொடுக் கலர்களில் பிப தேர்வு செய்து ப கள், சிவப்பு, விெ பச்சை நீலம், ம பிங்க், ஊதா, கிே கள் நிறத்திற்கும்ெ உங்கள் குணத்த பிரு க்கிறதா என கொள்ளுங்கள்
As காதலின் நிற வோர் செக்ஸ் il Qarğ, Goran அணு சிப்பவர்களாம். களில் செக்ஸ் இன் நினைக்கும் இல பரிசோதனைகை பார்ப்பார்கள் காதல் நெருப்புப் | LIT 61) (56)Ժ|67) வி (ჭის) ჟf]
வெள்ளை ந வர்கள் செக்ஸ் LIT6).1ð Glafugl). 2) சேர்க்கும் முத்தே களைப் பொறு துளி வெளிச்சமும் ! # ၏) @##ဓနံ ၈၈% இவர்கள் விரும் வுக்கு முன்பும், பி அளவுக்கு ஆச வெள்ளை விரும்ப் வைத்துக் கொள்
(கறு கோபத்தையும் வெளிப்படுத்தும்
செக்ஸ் என்பது யர்களின் எண் பிறரைத் துன்பு காணும் சேடிஸ் இணு Lவாதிகள், இரக்க செக்ஸ் குற்றவா ஆராய்ந்து பார்த் களில் பெரும் கறுப்புத்தான் எ "கு என்று செ வந்திரு க்கிறதாம்
கல்யாணத்து செக்ஸ் என்பதோ குப் பிறகும் கண வேறு நபர்களுட பதோ பச்சையை டம் செல்லுபடி
*வாரம் 5 முறை
உடற்பயிற்சி செய் பயிற்சியால் கெ
எடை குறைகிற லிருந்தும் பாதுக * உதடுகளின் வடி ரைக் கொண்டு பிறகு அதற்கு நிறத்தை நிரப்புவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்ஸ் வாழ்க்கைக் ப்ப நிறத்துக்கும் ாடர்பு உண்டு ply-dip5 IT?
றத்துக்கும் ஒவ் ணம் இருப்பதை ர்கள், செக்ஸில் பட்டவர் என்று ள வேண்டுமா? கப்பட்டிருக்கும் புத்த கலரைத் டித்துப் பாருங் |ள்ளை, கறுப்பு ஞ்சள் ஆரஞ்சு, U, LJTG)/607, 2. Fil சக்ஸ் விசயத்தில் பிற்கும் தொடர் று சரிபார்த்துக்
նա
சிவப்பு என்றே வப்பை விரும்பு பிரியர்களாம். அணுவாய் இர புதுப் புது வழி பம் அனுபவிக்க பர்கள், அதில் ளயும் செய்து இவர்களுக்குக் பற்றிக் கொண்டு 59/606.207 UT35). 60GT றெம் பிடிக்கிற என்பது ஒரு தட்டோடு உதடு மெல்லாம் இவர் ந்தவரை டுமச்! இல்லாத இருட் துக் கொள்ளவே புவார்கள், உற ன்பும் குளிக்கிற ாரமானவர்கள். களுடன் செக்ஸ் வது கொடுமை.
նս
ஆத்திரத்தையும் ஒரு செயலே கறுப்புப் பிரி ணம். இவர்கள் றுத்தி இன்பம் ட்டுகள், சுயநல மில்லாதவர்கள். எளிகளைப் பற்றி தபோது அவர் ᏗfᎢ ᎶᏍIᎢ 6ᏡᎢ Ꭷ1ᎫᎫ Ꭿ56lᎢ னக்குப் பிடிச்ச ான்னது தெரிய
國
குே முன்னாடி கல்யாணத்துக் rவன் அல்லாத βδί (ο) 4. ά. Ωγύ αποδί நேசிப்பவர்களி ாகாது. ரொம்
யாவது தவறாமல் ய வேண்டும் உடற் ழுப்பு கரைகிறது, பல நோய்களி ப்பு கிடைக்கிறது. பத்தை லிப் லைன வரைந்து, அதன் லிப்ஸ்டிக்கால் து நல்லது லிப்ஸ்
பவும் உணர்ச்சிபூர்வமானவர்கள். கல்யாணமாகிப் பல வருடங்கள் ஆனாலும், செக்ஸ் உறவைப் பொறுத்தவரை தினம் இவர்கள் புது முகங்களாகவே நடந்து கொள்
ᎧJITᎠ Ꭿ56lᎢ .
நீலம்
கணவனே கண்கண்ட தெய்வம் என்கிற ரகத்தைச் சேர்ந்தவர் கள் நீலப் பிரியைகள் செக்ஸில் இவர்களது அணுகுமுறை அழ
காக, புதுமையாக, திருப்தியாக, தாராளமாக இருக்கும் தன்னைத் தவிர வேறு பெண்ணை ஏறெடுத் தும் பார்க்காத அளவுக்குக் கண வனைத் தன் செக்ஸ் சில்மிஷங் களால் கட்டிப் போட்டு வைக்கக் கூடியவர்கள்
மஞ்சள்
மஞ்சளை விரும்பும் பெண் களை அடைகிற ஆணிகள் அதிர்ஷ்டசாலிகள் மஞ்சள் விரும் பும் பெண்கள் செக்ஸில் சுய ஆசை களோ, எதிர்பார்ப்புகளோ இல்லா தவர்கள், கணவன் கொடுக்கிற சாவிக்கேற்ப ஆடும் பொம்மைகள் செக்ஸ் என்பது பெண்ணுக்கும் பொது, அவளது தேவைகள் அறிந்து நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அவள் கணவனுக்கும் உண்டு என்பதையெல்லாம் பற்றி அலட்டிக் கொள்ள மாட்டார் கள். இவர்களைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது கணவனுக்காற் றும் கடமைகளில் ஒன்று.அவ்வளவு தான்.
ரஞ்சு முந்தைய நிற விரும்பிகளுக்கு நேர் எதிரானவர்கள் இவர்கள். ஆரஞ்சை விரும்புவோரு க்கு சுயநலம்தான் மேலோங்கி நிற் கும் உறவின் போது அர்த்தமில்லா மல் பிதற்றுவது காதைக் கடிப்பது போன்ற அற்ப விசயங்களில் எல் லாம் சுகம் காணர்கிற ரகம் இவர்கள் செக்ஸ் என்பது இவர்களைப் பொறுத்தவரை ஒரு நபர் நாடகம், அதனாலேயே
டிக் உதட்டைவிட்டு வெளியே பரவு வதை இது தடுக்கும். * ஆரஞ்சு ஜூஸ் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகப் பொலிவுடன் தோன்றும் * கசகசா ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவவும் காய்ந்ததும் கழுவினால் முகத்தில் சுருக்கம்
ழாமல் பாதுகாக்கலாம். *பப்பாளி ஜூஸ் தடவினால், வியற் குரு கொப்பளங்கள் மறைந்து முகம் LIGITUGT95 (9) D. * கொத்தமல்லி இலையை அரைத்துப்
புது நபர்களை எதிர்பார்க்கும் பெண்களுக்கு இந்த நிறம் மிகவும் பிடிக்குமாம். இவர்களைப் பொறுத் தவரை செக்ஸ் என்பதெல்லாம் சும்மா ஒரு ஜாலிக்கு அது புனித மானதென்றெல்லாம் காதில் பூ சுற்ற மாட்டார்கள் செக்ஸ் பிடித்
தாலும் ஆண்களை வெறுக்கும் குணம் இவர்களுக்கு இருக்கும். பெரும்பான்மையான விலைமா
தர்களுக்குப் பிடித்த நிறம் பிங்க் ஊதா
ஊதா விரும்பிகளைப் பொறுத்
தவரை செக் ஸ் என பது நேரத்தை வீணடிக்கும் ஒரு செயல் இந் நிறத்தை விரும்புவோர் சதா சர்வ காலமும் தன் அழகைப் பற்றி மேக்கப்பைப் பற்றி, தோற்றத்தைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டி ருப்பார்கள். செக்ஸில் ஈடுபடுவது இதையெல்லாம் வீணாக்கி விடும் என்பது அவர்களது நம்பிக்கை
கிரே நிறத்தை விரும்ப வோர் பொதுவாகவே எந்த விசயத் திலும் சட்டென முடிவெடுக்க முடி யாதவர்கள். இவர்களுக்கு செக்ஸ் என்பது போர் குழந்தை பெற் றுக் கொள்ள மட்டுமே செக்ஸ் தேவை என நினைக்கிற ரகம் இவர்கள் குழந்தை பெற்ற பிறகு செக்ஸை மறந்து விடுவார்கள்.
கிலோக் கணக்கில் அன்பைக் கொட்டிக் கொடுக்கிற ரகம் பிர வுன் விரும்பிகள் தொட்டாற் சிணுங்கிகளும் கூட தனிமை விரும் பிகள், ரொம்பவும் தயங்கித் தயங் கித்தான் உறவில் ஈடுபடுவார் கள். ஆனால், அதில் பார்ட்னருக்கு அதிருப்தி இல்லாமல் பார்த்துக் கொள்ளும் சாமர்த்தியம் தெரிந் தவர்கள் அணுகுமுறையில் மிக மிக மென்மையானவர்கள்.
பூசினால் முகம் வசீகரமாக மாறும் * எல்லா வித பழங்களும் முகத்திற்கு நல்லது அவற்றை மசித்து முகத்தில் பூசினால் முகம் உடனுக்குடன் சுத்த மடைந்து பளபளப்பாய் காட்சி தரும் * தக் காளிச் சாறு சருமத்தை
மிருதுவாக்கி ஒளிரச் செய்யும் * பப்பாளி முகத்தில் சுருக்கம் விழு வதையும் தற்காலிகமாக ஒத்திப் போடும் *கண்களுக்கு அடியில் வீக்கம் இருந் தால் உருளைக் கிழங்குத் துண்டு களை கண்ணுக்கடியில் வைக்கவும் வீக்கம் குறையும்.

Page 14
SS கண்ணன் மனநிலையைத்தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம்
ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே
-தங்கம்
சுப்பிரமணிய பாரதியார்
பாப்பா முரசு சிறுகதை
விகடகவி என்றாலே சிரிக்க வைக் கின்ற ரகத்தினர் என்று குறைவாக மதிப்பிடுகிறவர்கள் உண்டு அப்படி இல்லை. அவர்கள் சிந்திக்க வைப்பதி லும் கில்லாடிகள்
அதனை சரித்திரத்தில் நிரூபித்த வர்கள் தெனாலி ராமனும் பீர்பாலும் தெனாலி ராமனுக்குக் கிருஷ்ணதேவ ராயர் அரச சபையில் இடம் கிடைத் தது. பிர்பால், அக்பரைத் தனது மதி யால் கவர்ந்து அவரது மனதில் மட்டு மின்றி மாளிகையிலும் இடம் பிடித்தார்.
கிட்டத்தட்ட சரித்திரத்தில் எல்லா மன்னர்களின் அரச சபையிலுமே காக்கா பிடிக்கும் கோஷ்டிகள் இருந் திருக்கின்றன. அப்படிப்பட்டவர்கள் காக்கா பிடிப்பதற்காகச் சில நேரங் களில் அப்பாவிகளை வம்பில் இழுத்து விட்டு விடுவார்கள்
அப்படித்தான் இந்த விசயம் அன்று. சரியாக விடியும் முன்னே அக்பர் தூக்கம் கலைந்து எழுந்துவிட்டார். எழுந்து மாடத்தில் நின்று அருகில் ஓடும் நதியைப் பார்த்தார் நதியில் ஒரு
Lagomorir
Glou (GHJ, J, j, G) JE I GOMILUJ II, J, ITD. சலவைக்காரர் துணிகளை இருத்து LLU) (b5 TD
பின்பு அக்பர் தன் வழக்கமான
5) от орга.
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் واساژ அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 30.11.2002 ε) ή σοστιο έξι G5 το ζει μπι το Θιου : 472
த. பெ. இல . 1772 Glsrrugio.
sountryrosuosin
வர்ணம் தீட்ரூம் போட்டி இல 469
தானிஷ்
LIslJ. J. GUIflu Io IIi:
அசோகா வித்தியாலயம்,கண்டி
Lurr(1586,
பாராட்டுக்குரியவர்கள்:
மு.கிஷாந்தன், ம, துஷ்மிகா, நுதமவி, கொட்டகலை, பாலர் பாடசாலை, மண்டுர்,
6Tún. stsi), gle-rrsöt, 9 , μωήέ5υπ, தரும் துத்த கல்லூரி, பதுளை கொ இந்துக் கல்லூரி, மோதரை
ஷாகிர் ஹாசைன், ஜனனி, 145 பஜார் வீதி, குருநாகல், பாலர் பாடசாலை, கொழும்பு-10 LL.BF65 TGOTTT, um. Logsi Trg, கமு/ இமிஷன் பாடசாலை, அக்கரைப்பற்று தெரதமிழ் வித்தியாலயம், தெஹிவளை.
ஜி. உமாபிரியா, omt. Vrsal,
புஅதம.வி கொழும்பு-14
И
உத.ம. வித்தியாலயம், உடையார்கட்டு
வேலைகளில் ஈடுப
முற்பகல் 11 மணிக் குள் செல்ல அ தார். லேசாகக் கீ விரல் தட்டுப்பட்டுச் ஏற்பட்டுவிட்டது.
காக்கா பிடி ஓடோடி வந்து மணி ஆபத்து வந்துவ வழிந்து வழிந்து
ஒருவர் மகா ெ
இருப்பார் போல்
"மன்னா! நீங்கள் இ விழித்தீர்கள். மே முகத்தில் விழித் மாதிரி அசம்பாவி அதனால் அந்த ஆ கொடுக்க வேண்டு
LDGTGIGOflat LDG சலவைக்காரரின் அவருக்குத் தண்ட விருப்பம் இல்லை காக்கா கோஷ்டியின் னைக்கு மன்னரை விட்டனர்.
தண்டனை எ 50 3,603 (LIL). விசயம் பீர்பா தது. ஓடோடிச் ச "LDGot GOTTV JETT60) சலவைக்காரர் மு கள், சலவைக்கார முன்னே நதிக்கு வ முதன் முதலில் பார்த்திருக்கிறார் உங்கள் முகத்தில் அவர் முகத்தில் ஏற்பட்டது மிகச் ஆனால், அவர் விழித்ததற்கு 50 னையா? இந்தத் த கொடுத்தால், மன் ஒடு. என்று கூறி விழிக்கவே மக்க விடும்" என்றார். மன்னருக்கு உண்மை புரிந்த "Ljilj Lu Taj G சலவைக் கார கொடுக்க வேண பர் சொல்லிவிட்
தி
 
 
 
 
 
 

1. நித்திரையின் தூதுவன் நினை யாமல் வருவான் அவன் யார்? 2. ஒரு துரைக்கு இரண்டு தொப்பி
அது என்ன? 3. ஊளை முக்கன் சந்தைக்கு போகிறான் அவன் யார்? 4. காய்க்கும் பூக்கும் கலகலக்கும் காக்காய் உட்கார இடமில்லை அது என்ன? 5. நித்தம் கொட்டும் சத்தம் இல்லை
அது என்ன? 6 கறுத்த பாறைக்கு வெளுத்த
வேர் அது என்ன? 7. ஒடும் சாடும் ஒற்றைக்காலி
நிற்கும் அது என்ன?
呜呜 写wóum 9
McLEõib
8 வரிக்குதிரை ஓடியது வாய்ப் பாட்டு பாடியது அது என்ன?
9. பச்சைப் பாம்பு கல்லை தூக்கும்
அது என்ன?
10 நாலு கால் உண்டு நடுவில்
உடல் இல்லை அது என்ன?
(७णी"1% 0॥ 06:06, 9
In 19 ru(1911
π9Ωας
ம9006 ஹக
Fஐர்ேவிகு േഴ്സ് 10009'r חדרש 09ש%pיר09ט)
॥गुणJ" T.LIJPUC)
சிலந்திக்குக் கால்களைப் போலவே கண்களும் 8 இருக்கின்றன. வதவதவென இவ்வளவு கண்கள் இருந்தும் அதற்குப் பிரயோசனம் இல்லை. ஏனென்றால் சிலந்திக்குப் பார்வைத்
திறன் வெகு குறைவு.
ஆந்தையின் பார்வைச் சக்தி இரவு நேரம் அபாரமாக இருக்கும். ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் எரியும் ஒரு சிறிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தின் உதவியால் கூட ஆந்தையால் தனது இரையை GGJL GOLULIITIL
ይዎ? ZA
a 32A ட்டார். கிட்டத்தட்ட
கு மேல், தர்பாருக் டியெடுத்து வைத்
ழ்ப் படியில் கால் சிறியதாகக் காயம்
க்கும் கோஷ்டிகள் ர்னரின் உயிருக்கே ட்டதைப் போல பேசினார்கள்.
பரிய 'காக்கையாக
தெரிகிறது. அவர் மலே எதிரே வரும் வாகனங்களைத் தெரிந்து கொள்ள முடியும், இதற்காக டிரைவரின் முன்பாக ஒரு திரையும் வைக்கப்பட்டிருக்கும்.
ன்று யார் முகத்தில் சமான ஒருவரது தால்தான் இந்த
ரேட்டு:கடல் கடக்க உதவும் காம்பஸ்
நமக்கு இந்த மாதிரி இரவு நேரத் தில் கூர்மையான பார்வை இல்லையே என்று யாரும் வருத் தப்பட வேண்டாம். இதற்காக தோற்றப் பெருக்கி என்ற சாதனத் தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கருவியைக் கார்களில் பொருத்திக் கொண்டு பயணம் செய்தால் ஹெட் லைட் இல்லா
ளுக்குத் தண்டனை ம்" என்றார். க் கண்ணில் அந்தச்
இது மிகச் சிறிய கருவிதான். ஆனால், இது மட்டும் கண்டு பிடிக்கப் ' படாமல் இருந்தால் உலகின் மிக முக்கிய முகம் தெரிந்தது. கண்டுபிடிப்புகளும் ான தர மனனருககு நடந்திருக்காது இந்தக் :: ஆனாலும் அந்த' - பெயர் காம்பஸ் தமிழில் திசைகாட்டும் ர விடாமல் தண்ட கருவி என்று சொல்லலாம். கி.மு. சம்மதிக்க வைத்து நான்காம் நூற்றாண்டிலேயே சீனர்களால்
காம்பஸ் உருவாக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் கடல் பயணத்துக்கு உதவும் ாம்பஸ் 17-இல்தான் முழுமையாக
ான தெரியுமா?
凸
Ef slys Lil
பைக்கு வந்தார். யில் எழுந்து நீங்கள் த்தில் விழிக்காதீர்
பொழுது விடியும் துவிட்டதால், அவர்
உங்களைத்தான்
அதாவது அவர்
விழித்திருக்கிறார். ங்கள் விழித்ததால் றிய விரல் காயம்
உங்கள் முகத்தில் கசையடி தண்ட ண்டனையை நீங்கள்
ார் வருகிறார் ஒடு. உங்கள் முகத்தில்
க்கு அச்சம் வந்து
உருவானது. ஐரோப்பியர்கள் 190-ஆம் ஆண்டில் காம்பஸ் உபயோகிக்க ஆரம் பித்தார்கள்
காந்தவியல் பற்றிய முழுமையான விவரங்கள் வெளிவராத காலம் அது
மாலுமிகள் வெங்காயம் சாப்பிட்டால் காம்பஸ் சரிவர வேலை செய்யாது என்று நம்பினார்கள் சில கப்பல்காப்டன் கள் வெங்காயத்துக்குத் தடையும் விதிக் கப்பட்டது. பதினைந்தாம் நூற்றாண்டில் கடல் தாண்டி, கண்டம் விட்டுக் கண்டம் போகும் கடும் பயணங்கள் தொடங்கின.
அறிவுத்
சென்றவாரப் புதிரின் விடை:
பளிச் சென்று
ால்வது சரிதான்.
குக் கசையடி ாம்" என்று அக் ★ ார்.
(LDUd
L SS S SS S SS S SSS SSS SSS SSS S SS
இந்த செவ்வகத்தை 6 சமபாகங்களாகப் பிரிக்க வேண்டும்பிரிந்த ஒவ்வொரு பகுதிக் குள்ளும் ஒரு நட்சத்திரம் இருக்கவேண்டும். உங்களால் முடியுமா? முயற்சித்துப்பாருங்கள்
நவ 24-30, 2002

Page 15
G ட்டத்தின் மத்தியிலி தி ருந்த ஒரு மரத்தினடி யில் அமர்ந்திருந்தான் கமலநாதன். அவன் உடம்பெல்லாம் வியர்வை பால் கழுவப்பட்டுக் கொண்டிருந்தது. உடம்பிலிருந்து பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்த வியர்வை காரண மாக அவன் வேட்டி கூட முற்றாக நனைந்துவிட்டிருந்தது.
இதற்கிடையே அங்கு வந்த அவ னது தாயார் அவனை ஒரு புதி ரைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தார். ஒருநாளும் இப் படி தகப்பனாருடன் உதவிக்குக் கூட வந்து வேலை செய்யாதவன் ஏன் இன்று யாரும் சொல்லாமல் தனியாக வந்து வேலை செய்து வியர்த்துக் கொட்டிக் கொண்டிருக்கி நான் என்று அவருக்கு ஆச்சரி யமாக இருந்தது.
சிந்தனை வயப்பட்டிருந்தவன் தாயாரின் சத்தம் கேட்டுத் தன்னை விடுவித்துக் கொண்டு எழுந்தான்
"தம்பி உன் உடம்புக்கு ஏதாவது என்று தாயார் தொடங்கு முன் ஒன் றும் இல்லையம்மா, அலுப்பாயிருந் தது அதுதான், இங்கே வேலை செய் வோமெண்டு வந்தனான்" என்றான். பின்னர் தாயாரைச் சமாளித்துவிட்ட திருப்தியில் வீட்டுக்குள் சென்றான். வீட்டுக்குள் வந்தும் கூட அவன் மனம் நிம்மதியடையவில்லை. சுமதி மீது அவனுக்கு ஆத்திரமாகவே வந் தது. அவன் வாய் அவனையுமறியா மல் "துரோகி” என்று முணுமுணுத் துக் கொண்டது.
அவன் யார் சொன்னாலும் அந் தச் செய்தியை நம்பியிருக்கமாட்டான், அவளது உயிர்த்தோழி உமா சொன் னதிலிருந்துதான் அவ்விடயத்தை முற்று முழுதாக நம்பினான். இதற்கு முன்னரும் சுமதி பற்றிப் பலவிதமான செய்திகளைப் பலர் வாயிலாகக் கேள் விப்பட்டிருந்தான்.
அவன் சுமதியைக் காதலிக்கத் தொடங்கியதிலிருந்து யாரும் அவனி டம் எந்தக் கூடாத வார்த்தையையும் அவள் பற்றிக் கூறுவதில்லை. அவள் மீது தற்போது அவனுக்கிருந்த நம் பிக்கை காரணமாகவும் முன்னர் கேள்விப்பட்டவற்றை நம்ப மறுத்த தோடு, அப்படிக் கேட்டால் தன்மீது அவள் வருத்தப்படுவாள் என்றும் நினைத்து அவற்றையெல்லாம் அவன் மறந்தவனாக அவள்மீது பூரணமான நம்பிக்கை வைத்திருந்தான்.
இன்று உமா சொன்னதிலிருந்தும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் வைத்து ஆராய்ந்து பார்த்தான். அவ னுக்கு ஒருசில உண்மைகள் உதயமா GT5).
அவன் பல கடிதங்கள் எழுதியும் அவள் பதில் எழுதாததற்கு இதுதான் காரணமாயிருக்கும் என்று நினைத்த வனுக்கு ஆத்திரம்தான் மேலிட்டுக்
கொண்டிருந்தது.
அதுதான் உடனே வந்தவன் ஆத்திரம் தீருமட்டும் தோட்டத்தைக்
கொத்தி வேலை செய்தான். பின்னர் தான் களைத்துப்போய் மரநிழலில் சாய்ந்து கொண்டான். அந்த நேரத் தில்தான் அவனது தாயாரும் அங்கு வந்திருந்தார். - - அனறு அவன அவளைப பற றிக் கேள்விப்பட்டதெல்லாம் அவளது வீட்டில் அவளது மாமாவின் மகன் வந்து தங்கியிருக்கிறான். அவனுடன் சுமதி மிக நெருக்கமாக இருக்கி றாள். இருவரும் ஊரில் ஒன்றாகக் கடைகளுக்கு வந்து போனதைப் பல நண்பர்கள் கண்டிருக்கின்றார்கள் இவற்றை அவர்கள் சொன்னபோது முன்னர் அவன் நம்பித்தான் இருந் தான். பின்னர்.
ஒருநாள் அவளாக வந்து அவ ளின் காதலைச் சொன்னபோது அவளை நம்பினான். முன்னர் கேள்வியுற்றவற்றை மறந்துவிட்டான். காரணம் அவள் வேறு ஒருத்தனைக் காதலித்திருந்தால் அவனிடம் வந்து தனது காதலைச் சொல்லியிருப்பாளா? ஆனால், சுமதி நீ என்னை வஞ் சித்துவிட்டாய். உன்னால் அன்று எனக்கேற்பட்ட அவப்பெயர்கள்தான் எவ்வளவு? பாடசாலையில் உன்னை பும் என்னையும் இணைத்துப் பேசாத வாய்களுண்டா? எங்கள் பெயர் எழு தப்படாத சுவர்கள்தான் உண்டா?
so. 24-30, 2002
எங்களுக்குள் இருந்த அன்பு கார ணமாக நாங்கள் எங்களைப் பற்றித் தான் சிந்தித்தோம் மற்றவர்களைப் பற்றி, வெளி உலகத்தைப் பற்றி, பெற்றோர்களைப் பற்றியெல்லாம் சிந் திக்க மறந்துவிட்டோம். வெளி உலக மும் கணிகளை முடிக்கொண்டிருக்கி றது என்று நாம் நினைத்திருந்தது தான் நாம் விட்ட தவறு. அது அக லத் திறந்த கணிகளால் எங்கள் செய்கைகளைப் பார்த்துக்கொண்டி ருந்தது, விமர்சித்துக் கொண்டிருந்
திடீரென்று சுமதி பாடசாலையை விட்டு இடை நிறுத்தப்பட்டாள். அப் போதுதான் அவன் கணிகளைத் திறந்து வெளி உலகத்தைப் பார்த் தான் அவர்கள் பெயர் எழுதப்படாத சுவர்கள் இல்லாதிருப்பதை அப்
போதுதான் கண்டான் துடியாய்த் துடித்தான், வேதனைப்பட்டான். "நான் ஆண் எப்படியோ சமாளித்துக் கொள்வேன், பெண்பிள்ளை அவள் பாவம்" என்று அவன் தன்னையே நொந்து கொண்டான்.
அவள் பெற்றோருக்கும் இது தெரியவந்ததால்தான் அவளின் பாட சாலை வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டுவிட்டார்கள் என்பதையறிந்து மிகவும் கவலையடைந்தான். அவளை மறக்க முடியாமல் பல கடிதங்கள் வரைந்துவிட்டான், எதற்கும் பதி லில்லை. உண்ண முடியாது, உறங்க முடியாது மிகவும் கஷ்டப்பட்டான்.
பாவம் வீட்டார்களின் கட்டுப்பாட் டில் அவள் இருப்பதனால்தான் அவனுக்குப் பதில் வரைய அவளால் முடியவில்லை, தனது கடிதங்களைக் கூட அவளிடம் காட்டினார்களோ என்னவோ என்று பலவாறு சிந்தித் துக் கொண்டிருந்தபோது, அவளின் பாடசாலை வாழ்க்கை அவனால் பாழடிக்கப்பட்டுவிட்டதை எண்ணிக் கலங்கிக் கொண்டிருந்தபோது.
அவனின் நிலைமையைப் பார்த்த அவனது நண்பர்களுள் ஒருத்தன் சொன்னான். "நீ ஏன் மச்சான் அவளை இன்னும் நினைத்துக் கலங் கிக் கொண்டிருக்கிறாய்? அவள் இப் போது அவளின் மச்சான் முறைப் பொடியனை லவ் பண்ணுகிறாளடா" என்று சொல்லி முடிக்கவில்லை. "யாரைப்பற்றியடா இந்த வார்த்தை சொல்கிறாய்? என் சுமதி அப்படிப் பட்டவளல்ல" என்று அவனுடன் சண்டைக்கே போய்விட்டான். மற்ற நண்பர்களெல்லாம் அங்கு இருந்த தால் அவர்கள் ஓடிவந்து விலக்கி விட்டனர். இல்லாவிட்டால் சண்டை பெரிதாக இருந்திருக்கும்.
இதிலிருந்து யாரும் இதைப்பற்றி அவனிடம் பேசுவதில்லை. இப்படி இருக்கும் போதுதான் அவளது தோழி உமா வந்து 'சுமதி வேறு ஒருத்தரைக் காதலிப்பதாகவும், அவ ரையே திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அவளின் வீட்டா ருக்கும் இதில் பூரண திருப்தி, அவர் களின் சம்மதத்துடன்தான் இக் கல்யா ணம் நடக்க இருக்கிறது' என்றும்
GONFIT GOT GOTIT 67.
உமா சொன்னவற்றை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை, சுமதி இப்படிச் செய் வாளா என்று நினைத்தவனுக்கு ஆத் திரம் ஆத்திரமாக வந்தது. இதை
அவன் நண்பர்க என்ன சொல்வா வன் அப்படிச் செ நான் ஆராய்ந்து டைக்குப் போய் டேன். இன்று அ படி விழிப்பது? ந டம் நீ சொன்ன எப்படிச் சொல்
அவளின் பற்றிக் கேள்விப் காறி உமிழ ம மனம் அவளைே கொண்டிருந்தது
"நீ நினைத்தட LDIT67/19/LD 606) வேண்டுமானாலு என் நிம்மதியை கெடுக்க வேண்டு
சாய்ந்தமருதூர் எம்.அஷ்
துரோகத்தை நிை கமலநாதனின் இ யின்றிக் கடந்தது மூன்றாம் நா கடிதம் வந்தது.இ குக் கடிதம் போ வில்லை. சந்தேக பிரித்துப் படித்த
அவனையே முடியவில்லை, துரோகி என்று கொண்டிருந்தாே தான் இவ்வளவு கடிதம் எழுதியிரு கமல், எண்ை உங்களிடமிருந்து பிரித்து விட்டார் உங்களிடமிருந்து வருமென்று இவ் எதிர்பார்த்துக் ஆனால் நீங்கள் தாகவேயில்லை. நீங்கள் என்னை லாம். ஏன் என்ன களா? நீங்கள் இல்லாவிட்டால் நான் பெண், செய்ய முடியும்? முடியவில்லை.
என்னை என் டன் பழகியது பாடசாலையிலிரு தோடு மாத்திரம லிருந்து எங்கள் பழகிக் கொண முறையான ஒருவ முயற்சி எடுக்கிற லிருந்து பழகிய முறையாகப் பார் வில்லை. ஒரு சே நினைக்கிறேன் எ சொல்லிப் பார்த் ரும் கேட்கிறார்ச கேட்கிறார் இல்ை தால் சரியாகிவிடு கொண்டிருக்கிற அன்றொருந புறுத்தலின் பே நச்சரிப்பினாலும் ருக்கும் அக்கா டோவை எடுத்து னாளாம் என்று போட்டோ எடுத் போது என் நண பர்களுள் ஒருவன 6úluILDIT60. D IDIT6. தர்ப்பம் கிடைத்
 
 
 
 
 

நீங்கள் வேறு யாரையோ விரும்பு ர்கள். அன்று ஒரு வதாகவும் எனது நினைப்பே அற்று ான்னதற்குத்தானே இருப்பதாகவும் கூறினாள் என்னால் பார்க்காமல் சண் நம்பவும் முடியவில்லை. அச் செய் சிங்கப்படுத்திவிட் தியைத் தாங்கிக் கொள்ளும் சக்தியும்
எண்ணில் இருக்கவில்லை. அப்படியே னே போய் அவனி மயங்கிவிட்டேன். பின்னர் கண்விழித் தான் சரி என்று துப் பார்த்தபோது நான் வீட்டில் து? இருந்தேன். எப்படி கமல் உங்களால் யாக்கியதையைப் இப்படி மாற முடிந்தது. அதுதான் பட்டால் என்னில் என்னைச் சந்திக்க கடிதம் எழுத ட்டானா? அவன் முயற்சிக்கவில்லையா?
திட்டித் தீர்த்துக் "ஐயோ உமா உன்காதலனுடன் சண்டைக்குப் போனதை காரணமாக வைத்து ரகுவுடன் சேர்ந்துகொண்டு என்னை வஞ்சித்து விட்டாயே, உன் னைப்போல் பெண்தானே அவளும், உன்னை சுமதி எப்படி நர்ைபியாக வைத்திருந்தாள். நீ ஒரு நச்சுப் பாம்பு என்பதை நிரூபித்துவிட்டாயே நான் உன்னை நம்பியது எவ்வளவு பெரிய தப்பு அதேபோல் சுமதியும் உன்னை நம்பியதால் வேதனைக் குள்ளாகிவிட்டாளே என்று கூறிய வாறு அழுதான் "பார்த்தீரா உன் பெற்றோர் கூட என் கடிதங்களை மறைத்து விட்டார்களே என்று பத றியவன் கடிதத்தைத் தொடர்ந்தான். "உங்களுக்குத் தந்த என் உள்ளம் என் உயிர் உள்ள வரை உங்களுட னேயே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். தற்போதைய நிலை யைப் பார்த்தால் அது முடியாது போல் தெரிகின்றது.
வீட்டில் திருமணத்திற்கு நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அங்கு வந்தும் உங்களுடன் சேர முடியாதவாறு உங்கள் மனதில் இன்னுமொருவள் என்னால் என்ன செய்ய முடியும், சாவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.
நான் இறுதியாக வாழ்ந்த நாட்கள் அவ்வளவும் உங்கள் நினைவாகவே வாழ்ந்துவிட்டேன். அது போதும்
பன் முகத்தில் எப்
டியாரை வேண்டு பன்ைனு எப்படி ம் நடந்துகொள் |யல்லாம் நீ ஏன் என்று அவளின்
னத்து நினைத்தே ரு நாட்கள் நிம்மதி
எனக்கு என் இறுதி யாத்திரையிலா வது கலந்து கொள்ளுங்கள் "என்று எழுதியிருந்தாள்
கடிதததைய படிதத அவனுககுக கையும் ஒடவில்லை காலும் ஒட வில்லை, உடனே தன்னைத் தயார் படுத்திக்கொண்டு அவளின் ஊருக் குச் சென்று அவளின் வீட்டை அடைந் தான். அவள் அங்கு இல்லை. அங்கி ருந்தவர் ஒரு ஆஸ்பத்திரியைச் சொல்லி அங்கு சென்று பார்க்குமாறு கூறினார்.
அவன் பதைபதைத்து அந்த ஆஸ்பத்திரிக்கு ஓடினான் அவள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுக் காப்பாற்றப்பட்டு அந்த ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். இன்னும் அவளுக்கு நினைவு திரும்ப வில்லை. உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தாள் டாக்டர்கள் பிழைப்பது கஸ்டம் என்று சொன் (ΕΤΠ Π Α.Ο.Τ.
அவளின் பெற்றோர்கள் வெளியே குழுமியிருந்தனர். அவன் உள்ளே சென்றான். அவள் நிலைமையைப் பார்த்துக் கண்ணிர் விட்டான் 'அவச ரப்பட்டுவிட்டியே சுமதி என்றவாறு அவளின் தலையைக் கோதிவிட்டான். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அவள் கண்விழித்தாள். எல்லோருக்கும் ஆச்சரியம், எல்லோர் முகங்களும் மலர்ந்தது. அவனைப் பார்த்து முறுவலித்தாள். அவன் அவ ளது கையைப் பற்றிக் கொண்டான். அவளது கை அவனைப் பற்றியவாறு இறுகியது. கணிகள் அவனைப் பார்த்தவாறு அப்படியே நிலைத்தன. அங்கு நின்றோர் எல்லோரும் "சுமதி" என்று உரத்துக் கத்திய குரல் அந்த ஆஸ்பத்திரியையே அதிர வைத்தது. அந்தச் சத்தத்துள் கமலநாத னின் சத்தமும் கலந்திருந்தது. மறு கையால் அவளின் கண்களை முடியவாறு அவன் மயங்கிக் கீழே சாய்ந்தான்.
ள் அவனுக்கு TT L LLLLL L L L L L L L L L L L L L L LLLLLLLLSL
ந்த நாளில் அவனுக்
ட யாரும் இருக்க | | | | | த்தோடு அதனைப் AT GØT.
அவனால் நம்பு ம்மா என்னம்மா நீ அன்ை ಙ್'9, திட்டித் தீர்த்துக் வாய் சோறு குடுத்திட் னா அதே சுமதி டியே நான் எண்ணிக் கொண்டுதான் காலத்திற்குப் பின் இருந்தனான் போ நான் உன்கூட ந்தாள் iே அது ன என் பெற்றோர் கொண்டே பிரியா சென்று வானத்து பல நாட்களாகப் நிலவொளி ஊடுருவாத இடத்தைத் .ெ ஆனாலி நான் தேடி அதிலே சுருண்டு கொண்டாள் ஒரு கடிதமாவது கீர்த்திபனை எழுப்பி,தண்ணீர் அருந் வளவு நாடகளும தச் செய்து விட்டு, காய்ச்சலுக்கான காத்திருந்தேன். மாத்திரையையும் போடச் செய்து என்னை நினைத்த ஒரு மூலையில் புடவைத் தலைப்பில் ஒரு தரமாவது ப்டுக்க வைத்துவிட்டு தன் வயிற்றில் பந்து பார்த்திருக்க இருக்கும் மூன்று மாதக் குழந்தைக் னை மறந்துவிட்டீர் காக இரண்டு வாய் சோற்றுக் கட்டி ஆண்தானே! நான் வை உண்டுவிட்டு, தனக்கென்று இன்னுமொருவள் வெயிலிலும் மழையிலும் காக்கும் எனனால என்ன - வீட்டின் மூலையில் முடங்கிக் கொணன் உங்களை மறக்க நிர்மலா கண்களை அவள் மூடினாலும் கண்ணீர் அடைபடாமல் வீட்டில் உங்களு வெளியே பீறிட்டது முந்தானையால் தெரிய வந்ததும் துடைத்துக் கொண்டாள் நடு இர ந்து இடைநிறுத்திய வில் பிரியா தூக்கக் கலக்கத்தில் ஸ்லாமல் சிறு வயதி அறிாள் "அம்மா அம்மா நீ வீட்டுக்கு வநது சாப்பிடும்மா அம்மா அம்மா அவ டிருநத மசசான ளின் வாய் நிறைந்த அம்மா என்ற ருககுக் கடவைக வார்த்தைக்காகத்தான் நிர்மலா இன் ார்கள் சிறுவயதி னும் உயிரோடு இருக்கிறாள் ஞான அவரை ' தர்ஷன் இறந்து இரண்டு வருடமாகிறது சு எனனால முடிய இந்த இரண்டு வருடத்துக்குள் எத் காதரன் போன்றே Lಣಾ. எத்தனை மாற்றம் நிர்மலா ன்று எவ்வளவோ தன் வயிற்றையும் பார்த்துக் கொணி விட்டேன். வீட்டா டாள் "அன்னையும் பிதாவும் முன் வில்லை. அவரும் னறி தெய்வம் என்பார்களே அப் a). திருமணம் நடந படிப்பட்ட தாய் தந்தையரே தன்னை ம் என்று சொல்லிக் - ஒதுக்கிவிட்டனர் எனும் போது நிர் ாகள - மலாவால் அழுகையை அடக்க முடிய 1ள் அவரின் வற் 1: லும், வீட்டாரின் புள்ள நிர்மலா இண்டைக்கு என் அவரின் வெளியிலினாலமுடியல்ல, எசமானி அம்மாட
எனது ஒரு போட் விட்ட வேலைக்குப் போயேன். அனுப்பச் சொன் நாளைக்குநாபோறன் என்ற அம்மா அவருடன் சென்று - வின் பேச்சைத் தட்ட முடியாது பதி
துக்கொண்டு வரும் வரை படித்துவிட்டு விட் பியும் உங்கள் நண் Lடிலிருந்த நிர்மலா வேலைக்குப் ாகிய ரகுவின் காத புறப்பட்டாள் அன்றிலிருந்து வச் சந்திக்கும் சந் தனது வாழ்க்கை தடம் மாறப்போகி 55). றது என்பதை நிர்மலா அறிந்தி
IJuDouri
LDUIJF
ருக்கவில்லை. காண்டீபன் வசீகரத் தோற்றமும்முக அமைப்பும் கொண் டவன் எசமானி அம்மாளின் ஒரே தவப் புதல்வன் 'கண்டதும் காதல் என்பதனை நிர்மலா அப்போதுதான் அறிந்தாள் நாட்கள் செலல்ல நிர்மலா காணபன் காதலும் மொட் டாகி, பூவாகி பூத்து மலர்ந்தது. அன்றே வாடி விடுவது பூக்களுக்கும் தெரியாதே விசயம் அறிந்த நிர்ம லாவின் தாய் தந்தை எசமானி அம் மாளுக்குத் தெரியு முன்பே தாய் மாமன் ஞானதர்சனுக்கு நிர்மலா வைத் திருமணம் செய்து வைத்தார் கள் கீர்த்திபனையும் பிரியாவையும் நிர்மலாவின் கையில் கொடுத்து விட்டு மாரடைப்பால் இறந்து போனான் ஞானதர்ஷன் நிர்மலா கதியற்றுப் போனாள் திருமணத்தை நடாத்தி வைத்ததோடு பெற்றோரின் கடமை முடிந்துவிட்டதாகவே நினைத்தனர், நிர்மலாவின் தாய் தந்தையர் நாலு வீடுகளில் பாத்திரம் தேய்த்து அதில்
கிடைக்கும் வருமானத்தில் சிக்கன மாக குடும்பம் நடத்தினாள் நிர்மலா மீண்டும் எசமாணி அம்மாளின் கடை யிலேயே தனக்குத் தேவைாயன பொருட்களை வாங்கத் தொடங்கி னாள் அதன் பிறகு "வாடிய பூவிற்கு தண்ணீர் ஊற்றினார்கள் ஆம் காணன் டீபன் குறைவான பணத்தை எடுத்து, நிறைவாக பொருட்களை நிர்மலாவிற்கு கொடுக்கத் தொடங்கினான் அன் பற்றிருந்த நிர்மலாவிற்கு அன்பு ஒரு வழியில் கிடைத்ததும் தன்னையே காண்டியனுக்குக் கொடுத்ததுதான் தாமதம், தாசி விபசாரி என்ற பட் டங்களுடன் ஊரைவிட்டு ஒதுக்கப் பட்டாள் நிர்மலா இப்போது தெளி வான வானத்தை விட்டின் உள்ளி ருந்தே பார்த்துக்கொண்டிருந்த நிர்மலாவின் கண்களும் தீர்க்கமான முடிவினைக் காட்டிக் கொண்டிருந் தது ஆம் அவள் குழந்தைகளை ஊர் போற்றும்படி வாழ வைப் பேன் என்று உறுதியோடு அவ்வூர் மக்களுக்குச் சவாலாய் எழுந்து நின் றாள்

Page 16
மும்பை பொலிஸ் கமிஷனர் விஷ்ணுவர் தன் அந்தரங்க ஆலோசனை அறை யில் மற்ற அதிகாரிகளுக்கு மத்தியில் கவலையாய் தெரிந்தார்.
சுவர்க் கடிகாரம் ஏழு மணியைக் காட்டிக் கொண்டிருந்தது. ஏர்க்கண்டி ஷனரின் மெலிதான ரீங்காரிப்புக்கு நடுவில் ஒரு அதிகாரி ஹிந்தியில் வேகமாய் பேசிக் கொண்டிருந்தார். "கடத்தல் பேர்வழிகள் விடுத்துள்ள எந்தக் கோரிக்கைகளுக்கும் நாம் வளைந்து போகக்கூடாது. கோரிக்கை களுக்கு ஒத்துப் போகிற மாதிரி நடித் துக் கொண்டே அவர்களை நாம் நெருங்க வேண்டும் சமயம் பார்த்து அதிரடிப் படைகளை அனுப்பித் தாக்க வேண்டும்."
"யூ ஆர் ராங் மிஸ்டர் நந்தா நாம் நடிக்கிறோம் என்று அவர்களுக்குத் தெரிந்து போனால் விளைவு மகா மோசமாயிருக்கும்."
"Last G607 GT660, G4 Liu GUITLDP" "பெங்களூர் ஏர் போட்டில் ஃபி ளைட் லேண்ட் ஆனதும் கடத்தல் பேர்வழிகள் எப்படியும் தொடர்பு கொள்வார்கள். அப் படித் தொடர்பு கொள்ளும் பொழுது பேச் சுவார்த்தைக்கு அழைத்து ஒரு சுமுக LIDIT 60T (UPLqL6/5G5 6DIU QUITLD."
"அவர்கள் பேச்சுவார்த் தைக்கு வருவார்களா?"
"வர வைக்கலாம்."
தார். "இந்த விமானக் கடத்தல் நாம் எதிர்பார்க்காத ஒன்று நாம் சிறிது
கவனக் குறைவாக நடந்து கொண்டா
சொச்ச பிராணிகளும் கொல்லப் படுவார்கள் காரணம், கடத்தல் பேர் வழிகள் ஏராளமான கோபத்திலும் ஆத்திரத்திலும் இருக்கிறார்கள்."
கமிஷனர் பெருமுச்சு விட்டார். "மிக மிக கவலை தரும் விமானக் கடத் தல் இது தெரிந்தோ தெரியாமலோ இன்னொரு ஆபத்தில் நாம் சிக்கியிருக்
6NG DIT iiib."
எல்லோரும் LUIT U 95 95 -
அவர் தொடர்ந்தார். "தமிழ்நாட்டு க்ரைம் பிராஞ்ச் ஆபீஸர் மிஸ்டர் விவேக்கும் அவருடைய மனைவியும்
கமிஷனரையே
விவேக் நம்முடைய யோசனைப்படி பெயரை மாற்றிக் கொண்டு பயணம் செய்தாலும் கடத்தல் பேர்வழிகளுக்கு உண்மை தெரிந்துவிட்டால்- அந்த நிமிஷமே சுட்டு விடுவார்கள்."
கமிஷனர் சொன்னதைக் கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சியோடு ஒருத் தரையொருத்தர் பார்த்துக் கொண் LTU 3, 611.
சீட்டை வாங்கிப் பிரித்துப் பார்த்த கவியின் உதட்டில் விகாரமாய் ஒரு புன்னகை அரும்பியது. தோள்களை குலுக்கிக் கொண்டே சொன்னான்.
"மதிப்பிற்குரிய பயணிகளே! ஆண்ட வன் தன்னுடைய சித்தத்தை எனக்குத் தெரிவிச்சுட்டான் டாக்டர் நீங்க உட் கார்ங்க பொணமா மாற உங்களுக்கு இன்னும் நேரம் வரலை என்ஜினி யர் ஸார் நீங்களும் தப்பிச்சிட்டீங்க மாஜி அமைச்சர் தமிழ்நாட்டில் இன் னும் நிறைய ஊழல்களைப் பண்ண வேண்டியிருக்கிறதுனால அவரும் தப் பிச்சுட்டார். லாயரும் லிஸ்டியிலிருந்து விலகி விட்டார், ஸோ, மிஞ்சியிருக்கி றது நடிகை ஜெயந்தி பூரீதான்"
"நோ.ஒஒஒஒ." ஜெயந்தி பூரீ அவலமாய் வீறிட்
லும் விமானத்தில் இருக்கிற இருநூத்தி
அதே விமானத்தில் இருக்கிறார்கள் |
Soo o
கவி அவளை நோக்கி மெல்ல நடந்து போனான்.
"ஏம்மா இப்படி கத்தறே. துப்பாக் கியாலே சுட்டா வலிக்குமேண்னு பார்க் கிறியா? வலிக்காமே நீ சாகலாம். சரியா துல்லியமா இருதயத்துக்குக் குறி வெச்சு சுட்டா சுலபமா உயிர் போயிடும்."
அவளை நோக்கித் திருப்பினான். ஜெயந்தி பூரீ வியர்த்துக் கொண்டே மரண பயத்தில் உறைந்து போன கண்களோடு சுற்றும் முற்றும் பார்த்து இருக்கைக்குள் கீழே ஒளிய முயன் ᎠfᎢ 6lᎢ .
முடியாமல் நிமிர்ந்தாள். கவி பிஸ்டலின் ட்ரிக்கரை இயக்க தோட்டா ரகசியம் பேசுகிற மாதிரி ஒரு புயல் வேகத்தோடு ஜெயந்தியூரீயின் தொண்டையை நோக்கிப் பாய்ந்தது.
புளிச்சென்று ரத்தத்துளிகள் முன் புற இருக்கைகளின் மீது சிதற ஜெயந்தி பூரீ சரிந்தாள் விழிகள் சாய்
Jejlon
வாய் வெறித்தன.
"ஜெயராஜ்"
"GT GSI GOT 35 Gas?"
"கலைக்கு சேவை செஞ்ச அம் மாவை- அந்தப் பெரியவரோட பிணத் துக்குப் பக்கத்துல இழுத்துப் போடு முடிஞ்சா டோர் பக்கம் கொண்டு போயிடு பெங்களூர் ஏர்போர்ட் வந்த தும் ரன்வேயில் வீசியெறிய வசதியா இருக்கும்"
ஜெயராஜ் ஜெயந்தி பரீயை நோக் STLaL LL GL G L SYt LLtttLL ttTL LG cEGES ஊதிக் கொண்டே இருக்கைகளுக்கு மத்தியில் மெதுவாய் நடந்து கொண்டே பேசினான். "நம்மோடு பயணம் செஞ்ச ரெண்டுபேர் இந்த நிமிஷம் உயிரோடு இல்லை. இந்த நிலைமை உங்கள்ல யார்க்கு வேணுமானாலும் வரலாம். எங்க கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணங்கிட்டா உங்களுக்கு ஆயுசுகெட்டி இணங்கலைன்னா உங்களையெல்லாம் அமரர் ஆக்கிறதை தவிர எங்களுக்கு
வேற வழியில்லை."
கவியை எல்லோரும் மெளனமாய் பயமாய் பெண் கள் கணிணிர்
கோட்டிங்கோடு- பார்த்துக் கொண்டி ருக்க விவேக் மட்டும் யோசனையோடு பார்த்தான்.
"கையில் பிஸ்டலோடு அலையும் இவனை குபிரென்று தாக்கி வீழ்த்த
முடியும், ஆனால், ! ராகி விடுவார்களே "இவர்களிடம் பி சுட்டு விடுவார்கள்" "என்ன செய்யல விவேக் தீவிரய கொண்டிருக்க - கவி டிப் போனான். நா சட்டென்று நின்று
கண்கள் இடு பார்த்தான். பிஸ் சொறிந்து கொண்
“9 6örgð96ði GIsö1 மாதிரி இருக்கே.உ "மனோஜ்குமார் கார்ந்து கொண்ே J. Gas) DLGST GOfLILIIT ii | மனோஜ்குமாரா உத்யோகம்.”
"உத்தியோகமில் "GIGIGI flya.TG "நைலான் பெ தூர்ல ராஜேஷ் ட்ரே னியை நடத்திக்கிட்(
நுழைந்தா னோடு வியர்வை பெரு இயக்கிக் கொணி திரும்பிப் பார்த்தா "பெங்களூர் ஏர் தனை நிமிஷமாகும் "பத்து நிமிஷம். “6%, JaO) GILLIGO) : G துல லாண்ட் பண்ணி நூறடி தள்ளித்தான
"சரி." "சரி ஸார்ன் குறைஞ்சா போயிடு "சரி ஸார்." '9 6ör G6ðIITL %L எவ்வளவு?
"பத்தாயிரம் மன "அப்போ எ ஹேண்ட்தான் நீ.? என்று சொன்ன குரலில் கேட்டான்.
"பெங்களூர் ஏ ரோல் டவர் ஆபீவி பேசனும் லைனை பைலட் கொடு மைக்ரோ போ 6ðIII 6ör.
"கண்ட்ரோல் பு
"இந் நேரம் உ தெரிஞ்சிருக்கலாம் வேண்டிய ஃபிளைட் எங்க கண்ட்ரோல் பெங்களூர் ஏர்பே லாண்ட் ஆக அனு "அனுமதிக்கிறே "ரொம்ப தாங் உதவி"
"GIGiGOTP" ",3%Lílg3)GITL"LGA) G) இருக்கு அதை ர விசிடுவோம். ெ பார்க்காமே பொறு நீங்களா?"
"டெ.டெ. டெ "எஸ். ஏதோ எ
பண்ணியிருக்கிற ே சாங்கம் நிறைவேத்த உங்களுக்கு அதிக சேர ஆரம்பிச்சுடு "பிரயாணிகளு யும் உண்டாக்க ே டைய கோரிக்கை கொண்டிருக்கிறா "இந்த பரிசீலிப் GTINĖJE KOLL GQ JG98 காலையில் சூரியன் எங்களோட கோர றியிருக்கணும் இ மான விளைவுகை வேண்டியிருக்கும். னர் விஷ்ணுவர்த அவர் தனி விமா பெங்களூர் வந்து ே அவர் பெங்களூர் கண்ட்ரோல் டவர் பேசச் சொல்லணு
"சரி."
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றவர்கள் உஷா
பட்டால் நிச்சயம்
D.?"
ய் யோசித்துக் அவனைத் தாண்
வெளிநாட்டுமோகமும் குடுமபச் சீரழிவும்
கடி நடந்தவன்
ரும்பினான்.
வெ ளிநாடு சென்று திரும்
6ñGGuáG8).E.L.
லில் முக்கைச் பிய புஸ்பவதி எனது அலுவலகத்திற்கு
- கேட்டான் வந்திருந்தாள். அவளது தலையலங் காரமும், முகப்பொலிவும், உதடுகளில் ', பூசப்பட்டிருக்கும் லிப்ஸ்ரிக்கும். அவள்
.ெ - அணிந்திருந்த கவர்ச்சியான உடையும் ார்த்தான். சில தினங்களுக்கு முன்புதான் வெளி ? உனக்கு என்ன நாட்டிலிருந்து வந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கக் கூடியதாக இருந்தது. புஸ்பவதியை எனது ஆலோசனை
மையத்தில் அமர்த்தினேன். 'சொல்லுங்
Ha).LflføMast."
יץ
b)LQL/iäI,...„G3 - -
கள் புஸ்பவதி என்ன விடயமாக என்
ಇಂಗ್ಲಿಂ' னிடம் வந்தீர்கள்? புஸ்பவதியின் கண் GIT?" கள் சிவந்தன. மளமளவென கண்ணீர்
சொரிந்தது. அவளால் பேச முடிய -ன்னோட மனை வில்லை. தொடர்ந்து அழுதாள் புஸ் வதி மனிதராகப் பிறந்துவிட்ட நமக்
|IDIT." அழகாயிருக்கா. பகுப் பிரச்சனை வருவது இயற்கை "ோ தான் பிரச்சனைக்குத் தீவுகாண்பது
நமது மன உறுதியிலேயே தங்கியுள்
கட்டுப்படுத்திக்
நீங்கள் என்னிடம் வந்தது உங்
கவி சிரித்துக் GT5.
காக்பிட்டுக்குள் - கள் பிரச்சனைக்குத்தீவுகாண வேண் ஹெட் போ டும் என்பதற்காக நிச்சயமாகத் தீர்வு
'இது வரும் என்ற நம்பிக்கையில் என்னிடம் a) , LaoGILG)
உங்கள் பிரச்சனையை பகிர்ந்து கொள் LU 55 GOUGUL .بر۔ ۱ ہے - - - - 'விகேப்டன் ரூங்கள்" என்று புஸ்பவதிக்குத் தெம் போர்ட் வர எத் பூட்டினேன்.
புஸ்பவதி பேசத் தொடங்கினாள்: "அண்ணன்! நான் முல்லைத்தீவு ழக்கமான இடத் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவள். தற் நிறுத்தக் கூடாது - போதுமானாமதுரை முகாமில் வசித்து நிறுத்தனும் வருகிறேன். எனக்கு இரண்டு குழந் தைகள் உள்ளனர். எனது கணவரும், முல்லைத்தீவுகுமுளமுனையைச் சேர்ந் தவர். அகதிகள் முகாமில் வாழும் ளையிங் ஸவர்ஸ் ஒனது கணவருக்குத் தொழில் வாய்ப்பு கிடைக்காததால் கஸ்டத்தின் நிமித்தம் мf Grb Jin." நான் கொழும்பு சென்று வெளிநாடு க்ஸ்பிரியன் ஸ் சென்றேன் இரண்டு வருடம் நான் படாதபடுபட்டுச் சம்பாதித்துக் கிட் கவி மெல்லிய படத்தட்ட ஒரு லட்சம் ரூபா எனது கண வருக்கும் பிள்ளைகளுக்கும் அனுப்பி 0ர் கிட்டே நான் Georget. சென்ற வாரம்தான் நான் 2. குடு" வெளிநாட்டிலிருந்து இந்தியா வந் தார். தேன். இங்கே வநது பாததால எனது GOfla)- ga) Guay) Ho" இன்னுமொரு பொம்பிளை யுடன் குடும்பம் நடத்துகிறார்." என்ற வள் தன்னை மறந்து பெரிய சத்தமாக அழத் தொடங்கினாள் மிகச் சிரமப் வகளுககு பட்டு புஸ்பவதியின் அழுகையை
' நிறுத்தவேண்டியிருந்தது.
509 இந்த நிமிஷம்- KL. லதான் இருக்கு புஸ்பவதி கொஞ்சம்அமைதியாக
ணு செல்லேன் (G6ክሀ?”
ர்போர்ட் கண்ட்
வர்."
ார்ட்ல ஃபிளைட் இருங்கள் கணவருடைய மதி வேணும். பெயர் என்ன, 1970 கேட்டேன். TLD." 'தர்மலிங்கம்" என்றாள். ஸ், இன்னொரு "நீங்கள் எந்த நாட்டில் வேலை
செய்தீர்கள்? என்றேன்.
"சவுதி அரேபியா' என்றாள். ண்டு டெட்பாடி "என்ன வேலை செய்தீர்கள்?
வேயில் எடுத்து என்றேன். ாஞ்சம் சிரமம் 'வீட்டுப் பணிப் பெண்ணாக க்கிட்டுப் போயிட = ဧalစ္ செய்தேன்' என்றாள். I LITцLшIT?" சரி புஸ்பவதி உங்கள் புருஷன் களாலே முடிஞ்ச தற்போது குடும்பம் நடத்தும் பொம்பி நாங்க டிமாண்ட் பெயர் என்ன?" என்று கேட் ரிக்கைகளை அர LGOT, லைன்னா இன்னும் "கலா என்பவளாம். அவள் வவுனி ான காணிக்கை யாவைச் சேர்ந்தவள்’ என்று கூறி
60III6ir.
"உங்கள் இரண்டு குழந்தைகளுக் கும் வயது என்ன?" என்று கேட்டேன். "முத்தபிள்ளைக்கு வயது 12 பொடி பயன் மற்றப் பிள்ளைக்கு 0 வயது ாம். நாளைக்கு பொம்பிளைப்பிள்ளை" பிறக்கும் போது 'பிள்ளைகள் தகப்பனோடுதான் கைகள் நிறைவே இருக்கிறார்களா?" என்றேன்.
“ஓம் தகப்பனோடுதான். ஆனால்
கு எந்த ஆபத்தை 2007 LITLD. D. Alth (D) ளை பரிசீலித்துக் EGT."
நாடகமெல்லாம்
ಹೆ: சந்திக்க என் பிள்ளைகள் அலைக்கழிந்து விட்ட ந் நேரம் கமிஷனர்." என்று மீண்டும் அழுதாள். *ց նա: Զարա: "புஸ்பவதி முகாமில் உங்கள் உற :: வினர்கள் யாரும் இருக்கிறார்களா? போர்ட் வந்ததும்- என்று கேட்டேன்.
இல்லை. இருந்திருந்தால் இவ
பிருந்து என் கூட ." ரின் நடத்தை பற்றி எனக்கு அறி வித்திருப்பார்களே' என்று அங்கலாய்த் தறி தொடரும்) தாள்.
l
巴、
"சரி புஸ்பவதி இன்று நீங்கள் எமது அலுவலகத்தில் மேல்மாடியி லுள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கியிருங்கள். நாளைக்கு உங்கள் கணவர் தர்மலிங்கத்தை அழைத்துக் கதைக்கலாம்." என்று கூறி அன்றைய அமர்வை முடித்துக் கொண்டேன். தர்மலிங்கத்திற்கு எனது தொடர்பாளர் மூலம் தகவல் அனுப்பினேன். இர ண்டு நாட்களாக வரவில்லை. பின்பு முகாம் தலைவர் ஊடாகத் தர்மலிங் கத்தை எனது அலுவலகம் அழைத்திருந் தேன். தலைவர் மயில்வாகனம் தர்ம லிங்கத்தை அழைத்து வந்திருந்தார். இருவரையும் எனது ஆலோசனை மையத்திற்குள் அழைத்து அமர்த்தி (sorgot.
'தர்மலிங்கம் உங்கள் குடும்ப 56öLüd öffyGMLDITG 2 fä156ff LDM606) வெளிநாடு சென்று உழைத்து உங்க ளுக்கு அனுப்பியுள்ளார். இரண்டு வரு டமாக வேலைக்காரிபோல வேலை செய்து உழைத்து அனுப்பிய உங்கள் மனைவி புஸ்பவதியை விட்டு கலா என்ற பொம்பிளையுடன் நீங்கள் குடும் பம் நடத்துகிறீர்களாமே?" என்று கேட் GILGOT.
தர்மலிங்கம் தலைகுனிந்தபடியே இருந்தார். பேசவில்லை.
"அழகான மனைவி வெளிநாட்டு வருமானம், இரண்டு குழந்தைகள் கஸ்டமில்லாத வாழ்க்கை. இத்தனை வசதியிருந்தும் உங்கள் மனவிையை வெறுத்து இன்னுமொரு பொம்பிளையு LGOT வேண்டும் என்ற நிலை ஏன் ஏற்பட வேண்டும்?"
"நான் மனவிையை வெறுக்க வில்லை." என்று தர்மலிங்கம் தொடர்ந் தார். "எனக்கு வயது 40 மனைவிக்கு வயது 36. புஸ்பவதி வெளிநாடு சென் றதிலிருந்து பிள்ளைகளுக்கு சமைத் துக் கொடுப்பது, அவர்களைப் பாட சாலை அனுப்புவதுமாக ஒரு பொம் பிளை மாதிரியே நான் இருந்தேன். இதே முகாமிலிருக்கும் கலாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இவளுக்கு புருஷன் இல்லை. வயது 30. அவள் என் பிள்ளைகளுக்கும் எனக்கும் சமைத் துத் தந்தாள் பிள்ளைகளுக்கு வருத்தம் வியாதி வந்தால் கலாதான் கவனித்துக் கொள்வாள். அவளும் மிகக் கஸ்டப் பட்டவள். அவளுக்கு நான் பண உதவி யும் செய்தேன்." என்றார் தர்மலிங்கம்.
STErb.S.Geolb so
SITÄTSSTGODSTVO
"சரி, தர்மலிங்கம்! உங்கள் மனைவி வெளிநாடு சென்றிருப்பதால் சில உதவிகளைக் கலா செய்தாள். நீங்களும் கலாவின் கஸ்டத்தின் நிமித்தம் பண உதவிகள் செய்திருக் கிறீர்கள் இது எல்லாம் நியாயமானது தான். ஆனால் கலாவை உங்கள் வீட்டில் வைத்துக் குடும்பம் நடத்துவது எவ் வளவு நியாயமானது?"
"ஒருநாள் எனது மகளுக்குக் கடு மையான காய்ச்சல் அன்று இரவு கலா என் வீட்டில் தங்கினாள் இரவு முழுவதும் மகளுக்குக் காய்ச்சல் இருந் தது. அன்று மழை அதிகமாக பெய் தது. மழைக் குளிரில் கலா என்னைக் கட்டிப் பிடித்தாள். எனது உடல் முழு வதும் தடவினாள் என்னைப் பல தடவை கொஞ்சினாள் மனைவியை வெளிநாடு அனுப்பி ஒரு வருடமாக அடங்கிப்போயிருந்த உணர்ச்சி மேலீட் டால் நானும் கலாவின் நடவடிக்கை களுக்கு கொடுத்தேன். கணவனை இழந்து தவிக்கும் கலாவும் மனைவியை வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டுத்தவிக் கும் நானும் அன்றிரவு கண்ட சுகத்தை என்னால் மறக்க முடியாது கலாவைப் பிரிய முடியவில்லை. இதன் பின் கலா என்னுடன்தான் வாழ்கிறாள்.
தொடர்ந்து வரும்.
நவ 24-30, 2002
ட்டு கொடுத்தேன் முத்தம்

Page 17
றால் அது உயரப் போகிறது
ADGOT,
இன்றைக்குச் சிறகிருந்தும்
சில செய்திகளைச்
வலப்புறமும் திரும்பி நமக்குச் முளைத்திருக்கிறதா என்று
வர்கள் விவரம் தெரிந்தவர்கள்
இதுவரைக்கும் சரி.
சொல்கிறார்கள்
சம்பந்தம்? கலிபோர்னியா
பேராசிரியர் டாக்டர் கென்னத்
யோடு இருக்கிறோம்.
இந்துக்களுக்கு அநீதி
இந்துக்கள் கந்தசஷ்டி விரதம் இருந்து முருக வழிபாடு செய்து, சென்ற 11ஆம் தேதி காலை பாற ணைச் சாப்பாட்டுடன் முடித்துக் கொண்டனர். கோயில்களில் நிகழ்ச்சி கள் மிகச் சிறப்பாக இலங்கை முழு வதும் நடத்தப்பட்டன. இது ஒரு முக் கியமான உற்சவம், சமாதானச் சூழ் நிலை நிரந்தரமாக உருவாகும் என்ற நம்பிக்கையில் கெடுபிடிகள் அற்ற ஓர் அமைதி காணப்பட்டதனால், மக்கள் சுந்திரமாகத் தமது சமயக் கடமைகளை நிறைவேற்றினர். இந்த விடயத்தில் இலங்கை வானொலி தன் கடமையைச் சரிவரச் செய்யத் தவறிவிட்டது. ஆண்டுதோறும் இவ்வுற்சவ காலத்தில் மாலை 6.15க்கு அல்லது 6.30க்கு குலமங்கலம் சகோதரிகள் பாடி வைத்த கந்தசஷ்டிக் கவசத்தை கோயில்களுக்குச் செல்ல முடியாத அன்பர்களுக்கு வசதியாக தமிழ்ச் சேவையினர் ஒலிபரப்பி வந்தனர். ஆனால், புதிய நிர்வாகத்தின் கீழ், அவ் ஒலிபரப்பை ஒருதலைப்பட்சமாக
வநவ:24:30, 2002
ஒரு பறவை சிறகை விரிக்கிறது என்
பொருள். இன்னொரு பறவை சிறகை விரிக்கிறது என்றால் தன் இளம் குஞ்சுகளை அன்பாக அழைக்கிறது என்று பொருள். புறா சிறகை விரித்தால் புறப்பட்டு மேலே போகிறது. கோழி சிறகை விரித்தால்
குஞ்சுகள் ஓடிவந்து ஒண்டிக் கொள்கின்
விரிக்கத் தெரியாமல் சிரமப்பட்டுக் கொண் டிருப்பவன் மனிதன் மட்டுமே. எனவே வாழ்வில் உயர விரும்புபவர்கள், உலகை அன்பால் நெருங்க விரும்புகிறவர்கள் முதலில் தெரிந்து கொள்ளவேண்டியது சிறகை விரிப்பது எப்படி என்பதுதான்.
அதற்கு உபயோகப்படும் விதமாகச் சொல்லுவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். உடனே எழுந்து நின்றுகொண்டு இடப்புறமும்,
பார்க்க ஆரம்பித்துவிடாதீர்கள். இதனைப் படியுங் கள் மெல்ல மெல்லச் சிறகுகள் உருவாகத் தொடங்கும். அதன் பிறகு பறக்கலாம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோயுள்ள வாழ்க்கையென்றால், வில்லாமல் செல்வம் இருந்தாலும் அதனால் பலனில்லை. நம் உடம்பு நல்லபடியாக இருக்க வேண்டும். இதுதான் எல்லோ ருடைய விருப்பமும் சரி. இதற்கு என்ன வழி முன்று வழிகளைச் சொல்லுகிற
ஒன்று- நல்ல உணவு இரண்டுயான உடற் பயிற்சி முன்று- கவலை இல் லாத மனம் இந்த முன்றும் சரியாக இருந் தால் எந்த நோயும் நம்மை நெருங்காது என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள்.
இப்போது நான்காவதாக ஒன்றையும் அந்தப் பட்டியலில் சேர்க்கிறார்கள். அது தான் கொஞ்சம் வேடிக்கையாக இருக்கி றது. அது என்ன தெரியுமா? மனித நேயம் "மற்றவர்களை நேசியுங்கள் அடிக்கடி மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். அது உங்கள் உடல் நலத்துக்கு நல்லது"
அடுத்தவர்களை நேசிப்பதற்கும் நம்ம உடம்பு நல்லவிதமாக இருப்பதற்கும் என்ன LIGü3, G5)GUá.
கழகத்தில் இருக்கிற மருத்துவத் துறைப்
யர் இதற்கு விளக்கமும் கொடுக்கிறார். அவர் என்ன சொல்லுகிறார் தெரியுமா? பொதுவாக நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது, அல்லது மற்றவர்களை நாம் நேசிக்கிற போது நாம் மகிழ்ச்சி
அந்தச் சமயத்தில் நமது உடம்பில்
SS SS SS SS SS S SS SS SS
என்று
9ഞ9
ஏதும் வருவதில்லை.
சிறகு
குறை
தேவை
என்று
இருக்கக்கூடிய நோயை எதிர்க்கும் செல்கள் (Cells of immune system) upg. FigGuTG இயங்குகிறது. அப்படி அவையெல்லாம் இயங்கும் போது நமது உடம்பில் நோய்
ஆனால் அதே சமயம். நாம் கவலை யோடு இருக்கும் போதோ, தனிமையாக வாழும் போதோ.நோய்த் தடுப்பு செல்கள் உடம்பில் குறைவாகவே இருக்கின்றன என்ற உண்மை இப்போது கண்டுபிடிக்கப்பட்டி ருக்கிறது. அதன் காரணமாக இப்படிப் பட்டவர்களுக்குப் பிணிகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பது அந்த டாக்டரின் கருத்து இது தொடர்பாக சான்பிரான்சிஸ்கோவில்
குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியே முதியவர்களைத் தேடிக் கண்டு பிடித்தார்க என்னென்ன நோய்கள் இருக்கின்றன என் வைத்துக் கொண்டார்கள். அந்த முதியவர்
திரட்டி ஒரே இடத்தில் தங்க வைத் தார்கள்.
பிரிடி
கப் பிரித்தார்கள். ஒவ்வொரு பிரிவுக்கும் மற் மாதிரியான பொறுப்புகளைக் கொடுத்தார்
உதாரணமாக, ஒரு குழுவினர் சிறைச்ச வர்களுக்கு அன்பான அறிவுரைகளைச் சொ குழுவினருக்கு. சின்னப் பிள்ளைகளுக்குப்ப வேலை. இது மாதிரியான பொறுப்புகளைக் பிறகு பார்த்தால் அந்தத் தாத்தாக்கள் எல்ல செயற்பட ஆரம்பித்துவிட்டார்கள். ஆறு மா லோரும் உடல் பரிசோதனைக்கு உட்படு பரிசோதனை முடிவில் அவர்கள் தெரிந்
அவர்களில் பாதிப் பேருக்கு நோயின் த
திருந்தது!
நிறுத்திவிட்டனர். இது இந்து மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகுமென்று விடயமறிந்தவர்கள் விசனம் தெரிவித் தனர். காற்ற்ாடி இது பற்றி விசா ரித்துப் பார்த்ததில் தமிழ்த் தேசிய சேவையில் ஏற்பட்டிருக்கும் குளறுபடி தான் ஓரளவு காரணம் என்று
தெரியவந்துள்ளது. இச் சேவையை நடத்துவதற்குப் பணிப்பாளர் ஒரு வர் இல்லை; மேலதிகப் பணிப்பா ளர் இல்லை; ஒரு கட்டுப்பாட்டா ளர் கூட இல்லாமற் போய்விட்டது. இது தமிழ் மக்களின் துரதிர்ஷ்டமே. இச் சேவையின் பணிகளை மேலெழுந் தவாரியாக ஒருவர் கவனிக்கிறா ராம் "காலையில் கவசம் ஒலிபரப் பப்பட்டதுதானே அது போதாதா? மாலையில் வேறு நிகழ்ச்சிகளுக்கு இடம் கொடுத்தாச்சு" என்று கருத்துப்பட அவர் பதில் சொன்னதாக ஒரு செய்தி இதன்படி பார்த்தால், தமிழ்த் தேசிய
சேவையின் கதி எண்ணத் தோன்று
இந்துக்களின் மா கண்டன அறிக்கை பேச்சில்லை; முச்சி
இதே GJIT GNGOTI றாக நடத்துவதற்கு நியமிப்பதற்கு நடவ தாம். இரண்டொ பரீட்சைக்கும் அழை அப்படி வந்தவர்க தம்மைத் தெரியுமெ ஆலோசகராவதற்கு அது ஒரு புறம் இ முக்கியமாகத் தேவை சகர்கள் அல்ல, (Performers) 67 Gig), வாக்கில் காதில் வி லும் அவர்கள் ; (நிகழ்ச்சி நிரல்வி வருகிறார்கள் என் அந்த அஜெண்டா' என்ற பத்தியைத் ெ தெரியாமல் இருக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு மாநகரப் பேரூந்து ஏராளமான மக்களை அமர்த்திக் கொண்டு மெல்ல நகர்கிறது. ஒர் ஆசாமி உட்கார இடமில்லா மல் ஒரு பெரிய முட்டை மீது அமர்ந்து பய ணம் செய்து கொண்டிருக்கிறார். நெருக் கடியான சூழ்நிலை நின்று கொண்டு பய soort in செய்கிறவர்களுக்கு ಅಲ್ಟ! இடைஞ் FONDIT 95 இரு க்கிறது. கணடக்டர் கத்திக் கத் திப் பார்த்தார். அந்த ஆசாமி அசையவே அடுத்தவர்களுக்கு உதவுவது என்பது இல்லை. ஒரு வகையான மனித நேயம், அதை நம்ம அவர் பாட்டுக்கு அந்தப் பெரிய முட்டை ஊரில் பெரியவர்கள் எல்லாம், அடுத்தவர் மீது சாவகாசமாக உட்கார்ந்திருந்தார். களுக்கு உதவுவது புண்ணியம் என்று ஒர் இடத்திலே பேருந்து நின்றது. கண்டக் சொல்லி வருகிறார்களே. அதை இப் டருக்குக் கோபம் எல்லை மீறியது. அவரை போது அறிவியலும் ஒப்புக்கொள்கிறது எழச் சொல்லி அந்த முட்டையை உருட்டி எனவே நண்பர்களே. அடுத்தவர் வெளியே தள்ளிவிட்டார். அப்போதும் அந்த களுக்கு உதவுவோம். மனித நேயத்தையும் ஆசாமி அசரவேயில்லை. சாவகாசமாக ஒரு மருந்தாகப் பயன்படுத்துவோம். இன் நின்று கொண்டிருந்தார். றைக்கு நாம் எந்த அளவுக்கு அடுத்த பக்கத்திலிருப்பவர் கேட்டார். "என்ன வர்கள் பேரில் அக்கறை செலுத்துகி சார். உங்களுக்குக் கோபமே வரவில் றோம் என்பதை எண்ணும் போது சிரிப் லையா?" என்று ஆசாமி சொன்னார். புத்தான் வருகிறது. "நான் எதுக்குக் கோபப்படனும்? அந்த
ஒர் உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள் முட்டை என்னுடையதில்லையே."
LljjjlTab éiginõG GUDEROTGIEUDGAVEGG
தோற்றம் 14. O9. 1959
مسلہ
06തDഖ 1 O. 12, 1992
ممبر திதி பிரதமை 21, 1 1.2OO2
அமரர் திருமதி சாந்தநாயகி பத்மநாதன்
ஆண்டுகள் பத்து ஆனதம்மா அழியாத் துயரம் தொடருதம்மா மீண்டு வரவே முனைகின்றோம்
......... .* ÉGT fait LSaito GoGü GLITA) ர்கள். எப்படித் தெரியுமா? S S S S S S வாழ்ந்து கொண்டிருக்கிற 2559 CP850- 670 ள். அவர்களுக்கு உடம்பில் LGT AT IKKE Gísla) பதை விவரமாகக் குறித்து நின் ஆன்ம ஈடேற்றத்துக்காய் களையெல்லாம் ஒன்றாகத் அவர்களை முன்று குழுவா
வரகளுககு உதவி செய்கிற பரமநாதன் (கணவர்) TöGT, ப.பத்மபூர் ாலைக்குப் போய் அங்குள்ள பநந்தபூரீ லண்டன்) ல்ல வேண்டும். இன்னொரு | பயுவனபூர் ாடம் சொல்லிக் கொடுக்கிற நிரந்தர முகவரி: கொடுத்தார்கள் அதறகு |மட்டுவில் தெற்கு சாவகச்சேரி ாம ரொம்ப சுறுசுறுபபாகச தம் கழித்து அவர்கள் எல் தற்போதைய முகவரி: த்ெதப்பட்டார்கள். அந்தப் 50 கண்டி வீதி, சாவகச்சேரி து கொண்ட உண்மை.
கண்ணீருடன் பிரார்த்திக்கும்.
ன்மை வெகுவாகக் குறைந்
அதோ கதிதான் என்றல்லவா கிறது. மன்றத்தார் எடுத்ததற்கெல்லாம் விடுக்கிறார்கள். இது ರಿ? ல்லை, புரியாத புதிர்தான்.
ஆலோசகர்களே
ாலியில் தமிழ்ச்சேவையை pi | இப்பொழுது ஆலோசகர்களை படிக்கை மேற்கொள்ளப்படுகிற ருவரை மேலிடம், நேர்முகப் த்துக் கலந்துரையாடியுள்ளதாம். 7. BBB
இன்னாரின் இன்னாருக்குத் ಇಂ"?":-|Фотобитории флорирдой தக்க தமிழ்ச் சேவைக்கு இன்று கோடி தடவைகள் எமக்கு நீர் வேண்டும் பப்படுபவர்கள் (Advisors) ჭჭეს 1- கோடி தடவைகள் நாம் அழுதோம்
செயற்படக் கூடியவர்களே நாம் எல்லோரும் உம்மை இழந்துவிட்டோம் யாரோ கூறிய கருத்து காற்று C C 衅 ழந்தது. எதைத்தான் சொன்னா گئے۔ UTS GUITSLD STL 905 55ty. IBT مسلم தமது "அந்தரங்க அஜெண்டா' ஓடிவிட்டீர். ன்படி துரிதமாக உயிர் வாழும் நாட்களெல்லாம் - உமது நினைவு மாறாது பதுதான உணமை போலும் வாடும் அப்பா, அம்மா, தம்பிமார், தங்கை என்ன என்பது காற்றுவாக்கில் தகவல்- திருமதி ஆகனகரெட்ணம், தொடர்ந்து படித்தவர்களுக்குத் 仍 蠶 Gastoriosa). 5 (PLUT5).
மலர்

Page 18
2s SIDSIGIű DILi cs.
ஹாலிவுட்டில் புதிய முயற்சி - - - - - - - -- களுக்கு எப்போதுமே பஞ்சமில்லை. அப்படி உருவான 3 டீ அனிமேஷன் படம்தான் ஸ்டூவர்ட் லிட்டில் அந்தப் படம் உலகமெங்கும் ஒடி 300 மில் லியன் டாலர்களைச் சம்பாதித்தது. அந்த மாதிரிப் படங்களைத் தயா ரிக்கவென்றே ஹாலிவுட்டில் பேர் போன வால்ட் டிஸ்னி நிறுவனம் ருக்க, அந்த டிரெண்டில் கொலம் யா பிக்சர்ஸ் தயாரித்த வெற்றிப் படம் அது ஸ்டூவர்ட் பாத்திரம் கம்ப் கிராபிக்ஸில் உருவான GTS).
திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின் வது வழக்கம், ! : நிகழ்த்திக் காட்டி 7 தாய்வானைச் சே
லர்கள்
தாயவான த
பெய்க்குத் தெற்ே உள்ள ஓர் மருத்து
ஆடிய காலும் பாடிய வாயும் - ம - ம - ம = - ம = போல, ஒடிய படமும் சும்மா இருக்க Mouse இன் அசைவுகள் உருவாக்கப் விடுமா தயாரிப்பாளர்களை இப் பட்டது இன்னொரு (கம்ப்யூட்டர்)
போது ஸ்டூவர்ட் லிட்டில்-2,
:-o...1955, ಡಾ.1: ಡಾ: பல் பிடுங்கிய
- Η οι αυ கோளாறின
வீரர்களை ஊக்கப்படுத்தப்போதைமாத்திரை
25 53, Tir amfira) gali gRTER ifuġji fil-LinħalibLIGUtili.: E,
இரண்டாவது உலகப் போரின் போது தனது போர் வீரர்களை ஊக்கப்படுத்துவதற்காகப் போதைப் பொருள் அடங்கிய மாத்திரைகளை சர்வாதிகாரி ஹிட்லர் தாயரித்த இர கசியம் தெரியவந்துள்ளது.
பெர்லின் நகரைச் சேர்ந்த வோல்ப் கெம்பர் என்ற குற்றவியல் நிபுணர் இத் தகவலைத் தெரிவித் துள்ளார். இந்த மாத்திரைகளுக்கு
சவூதி அரேபியூ கள் தங்களைப் பி முன்கூட்டியே அர் மாயமாகிவிடுகின் காரர்கள்
இது எப்படிச் நீர்களா? நவீன தொ
டி-எல் எக்ஸ் எனப் பெயரிடப்பட்டி ருந்தது.
கைதிகளுக்கு இந்த மாத்திரை கள் முதலில் வழங்கப்பட்டுச் சோதித் துப் பார்க்கப்பட்டது. சாதாரணமாக 20 கிலோ எடையைத் தூக்கிச் செல் லும் கைதி இந்த மாத்திரைகளை D.L0gn GörLouLói 90 #1660T 616)L. யுள்ள பொருள்களை ஓய்வின்றி எடுத் துச் சென்றது தெரியவந்தது.
அடுத்தது ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் நேபாளத்தில் ஒரு ஏழைப் பெண் தொடர்ந்து 19 பெண் குழந்தை களைப் பெற்றார். 48 வயதான சுபத்ரா டாங்கி, இப்போதும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. மீண் டும் அவர் கர்ப்பமாக இருக்கி
ஸிம்பாப்வே நாட்டில் இப்போது வறுமையும் வேலையில்லாத்திண்டாட் டமும், பஞ்சமும் பட்டினியும் தலை விரித்தாடுகிறது. இதிலிருந்து மீள ஒரே வழி பிரிட்டனின் தலைநக ரான லண்டனுக்குச் செல்வதுதான் என்று ஸிம்பாப்வேயில் விவரம் தெரிந்தவர்கள் கூறி வருகின்றனர்.
எனவே இரண்டாவது உலகப் போரில் எப்படியாவது தனது வீரர் கள் வெற்றிபெற வேண்டும் என்ப தற்காக இந்தப் போதை மாத்திரை களை அவர்களுக்கு வழங்க ஹிட்
லர் திட்டமிட்டிருந்தார். ஆனால்
அநேகமாக பிச் பெரும்பாலானவர் செல்போன் உள்ள
சவூதியில் பி. அதிகமாக உள்ள நோன்பு இருக்கும் ர இவர்களின் எண்ணி
அதற்கு முன்பே அவரது படையினர் மேல் அதிகரித்துவி தோல்வியடைந்துவிட்டனர் 1670) soft பெரும்பாலா
அந்த நிபுணர் கூறியிருக்கிறார்.
9 பெண் குழந்தைகளைப் பெற்றவர் மீண்டும்
றார், "ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு கஷ் LilliúMóIIIIIIN hIIúil di, Tillili, Gill, Igil கிறேன்" என்று அவர் சிரித்துக் கொண்டே கூறுகிறார்.
அவருக்குப் பிறந்த 19 பெண் களில் 2 பேர் இறந்துவிட்டனர். 7 பெண்களுக்குத் திருமணமாகி
அதே சமயம், லண்டனுக்குச் செல்ல விசா கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. நிர்வாக நடைமுறைகளைக் கைவிட்டு, தமது பாரம்பரிய வழிமுறையைக் கையாண் டால் என்ன என்று நினைத்து ஒரு பெண்மணி மந்திரவாதியை அணு eÉloITIT.
ITL LGr, sit.
விட்டது. 10 பெண் வசித்து வருகின் வக்கு 16 வயதில் தீ 9, GMT GIII QLIIIIII
டாங்கி திரும6 இருந்து ஒன்ற ஒரு முறை குழ கொண்டே இருக்
லண்டனுக்குப் போக
"விசாதானே, தருகிறேன்-நான் ணையைக் கொடு சொல்லுகிறபடிநீர என்று உத்தரவிட்ட அப் பெண்மணியும்
ஏதோ மந்திரத் உட்கார்ந்திருந்த பெண்ணைப் பார்த் யெல்லாம் அவிழ்த்து மாக என்னைச் சு பிடித்திருக்கும் ெ யெல்லாம் போக்கு கூறினார். அவரும் கூறியபடியே செ வைத்திருந்த தன போது அப் பென மந்திரவாதி ஸிம் 23 ஆயிரத்தைச் ச GSTLDITS AITidlö. iúl.IIIIII.
அவர் சொன்ன வில்லை. பணத்ை தது கூட அப் பெலி இழப்பாகத் தெரிய LDT6 bL-56, 60 கோபமே மிஞ்சிய ஸிடம் புகார் செய் இப்போது சிறைய
élprít.
faoi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாக்கத்தில் திருமணம்
சொர்க்கத்தில் அவரது காதலி சியாங் சியா
றன என்று கூறு லிங் (2) சென்னின் இறுதிச்
ஆனால், அதை சடங்கு நடந்த நவ. 3 ம் திகதி
யிருக்கின்றனர் தமது கல்லூரி விடுதியில் தீக்குளித்
ந்த இளம் காத துத் தற்கொலை செய்து கொண்
LITII .
லைநகர் தாய் காதலரையும் தம்மையும் ஒரே
கீலங் நகரில் இடத்தில் புதைக்க வேண்டும் என்று மனையின் பிண கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற் ாதலர்களுக்குத் கொலை செய்து கொண்டார் யிற்றுக்கிழமை சியா-லிங்
ட்டது. அவரது விருப்பத்தைப் பூர்த்தி
தால் ஏற்பட்ட ால் அக்டோபர்
சென் பென்ல் மனமுடைந்த
செய்யும் விதத்தில் சென்னின் சகோதரரும், சியாங்கின் சகோத ரியும் காதலர்களின் படத்தை வைத்து கொண்டு தாலி கட்டினர்.
இத் திருமணத்தில் இரு குடும்பங் களையம் சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டனர்.
என் மகன் மீது சியா-லிங் கொண்டிருந்த அளவு கடந்த காதலை நான் பாராட்டுகிறேன். ஆனால், அதை நிரூபிப்பதற்காக அவர் தற்கொலை செய்து கொண் டிருக்கத் தேவையில்லை என்று சென்னின் தந்தை கூறுகிறார்.
தாய்வானில் உயிரோடு இருப் பவர் இறந்த தமது காதலர் அல் லது காதலியைத் திருமணம் செய்து கொள்வது எப்போதாவது நடப்பது வழக்கம். ஆனால், இவை தாய்வானில் சட்டபூர்வமாக அங் கீகரிக்கப்படுவதில்லை.
போன் பிச்சைக்காரர்கள்
ாவில், அதிகாரி பிச்சைக்காரர்களை ஒழிக்க டிக்க வருவதை சவூதி அரசு பல்வேறு நடவடிக்கை ந்து கொண்டு களை எடுத்து வருகிறது. அவ்வப்
றனர் பிச்சைக் போது திடீர்ச் சோதனை நடத்தி
அவர்களைப் பிடிப்பதும் அதில் ஒன்று.
சாத்தியம் என்கி ஏதாவது ஒரு பகுதியில் அதிர ழில்நுட்பம்தான் டிச் சோதனை நடக்கும்போது அங் சைக்காரர்களில் குள்ள பிச்சைக்காரர்கள் தங்களிடம்
களின் கையில் உள்ள செல்போன் மூலம் மற்றைய பகுதியில் உள்ள பிச்சைக்காரர்களுக் F 60) GF GG5G5 TOTT 35 GMT | 60s Sig, suú மழான் மாதத்தில் ரிக்கை பாதிக்கு
டுகிறது. இவர்
မှူးရှူး (ါးf]| l
அளவில் போர் முன்ை allEULUI சதாம்
LDL JU595 GÖTT, GÖ)GL)Gl JITóbGYI கள அவருடன 9′o: E. Ли5ил அரசியல் தஞ்சம் பகத் ' ரிட்டமிட்டுள்ளனர். இதற்காக ஷெர் பகதூர லிபியாவுக்கு ரூ. 17, 500 கோடி னம் ஆனதில் M? UT မ္လ:#@းဖ, !! | - ந்தை பெற்றுக் கிறார் சுபத்ரா,
1ளிதில் கேட்கிற தட்ச ப்பதுடன் டக்க வேண்டும்" ார் மந்திரவாதி. சம்மதித்தார். தை ஜெபித்தபடி மந்திரவாதி அப் து, "ஆடைகளை விட்டு நிர்வாண றிவர உன்னைப் ட்ட ஆவிகளை கிறேன்" என்று அதை நம்பி அவர் அளிக்கவிருக்கிறார் ஈராக் அதி g". செம்பில் பர் சதாம் ஹூசைன் என்று ணிரால் அவ்வப் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்
மீது தெளித்த டுள்ளது. ாப்வே டாலரில் ஈராக்கில் இருந்து லிபியா ங்குக்கான கட்ட அல்லது சிரியாவுக்குத் தப்பிக்கும் கொண்டு அனுப் வழிகள் குறித்தும் இரகசியப் பேச்சு சமீபத்தில் நடத்தப்பட்டுள்ளதாக டிவிசா கிடைக்க அந்தப் பத்திரிகைச் செய்தியில்
பறி கொடுத் குறிப்பிடப்பட்டுள்ளது. ணுக்குப் பெரிய அரசியல் தஞ்சம் புகுவோ ல்லை;நிர்வாண ரின் பட்டியலில் சதாம் அவரது த்தானே என்ற மகன் உதய் இருவரின் பெயர்
LCao QumraÁS களும் இடம்பெறவில்லை. அரசி ார். மந்திரவாதி பல தகுமபுக் இவர்கள் இருவரை ல் கம்பி எண்ணு
யும் லிபிய அதிபர் கடாஃபி அனு மதித்தால் போர்க்குற்றவாளி களான அவர்களை ஒப்படைக்கு
JDGavri
DUB
RUTé il Gimiggerinciò allunale jäh Lü 17500 Bälg Primógresolu8uyó?"DLibGü" segui
குத் தகவல் தெரிவித்துவிடுகின்ற னர். இதையடுத்துப் பலரும் மாயமாக மறைந்துவிடுகின்றனர்.
தனி நபர்களுக்குப் (பிச்சைக் காரர்களுக்கு) பணம் தராதீர்கள். வசதியானவர்கள் தர்மம் செய்ய விரும்பினால் அறக்கட்டளைகளுக்கு உதவி செய்யுங்கள், அது தேவை யானவர்களைச் சென்றடையும் என்று
சவூதி அரசு கூறிவருகிறது.
மாறு சர்வதேச நாடுகள் கடா ஃபியை நெருக்கும்.
லிபியாவில் தஞ்சம் புகுவோ ரின் பட்டியலில் ஈராக் துணைப் பிரதமர் தரிக் அஸீஸ், வெளி யுறவு அமைச்சர் நாஸி சாப்ரி
புரட்சிகர கமாண்டர் கவுன்சில்
துணைத் தலைவர் இஸ்ஸத் இப் ராஹிம் அல்-தூரி மற்றும் சில உயர் அதிகாரிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக லிபிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
செப்படெம்பர் 8 ல் ஈராக் இராணுவ ஜெனரல் அலி ஹாசன் அல்-மஜித் லிபியத் தலைநகர் திரி போலிக்குச் சென்ற போது இரக சிய பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. சதாமுக்கு மிகவும்
நெருக்கமான மஜீத் அவரது
ஒன்றுவிட்ட சகோதரர்
ஈராக்கில் இருந்து தரை வழி யாகத் தப்பிச் செல்வதற்கான பாதை குறித்து டமாஸ்கஸில் அக் டோபரில் விவாதிக்கப்பட்டதாக வும் கூறப்படுகிறது.
so. 24.30, 2002

Page 19
ராயண பண்டிதரின் மக Glag GT if IT ITG: GÖTLDGEIT விஷ்ணுவைப் போல்
வேடம் புனை GT6 ரசி சித்திரரேகையை ಇಂದ್ಲಿ அவனுடைய பொய் வேடத்தைக் கண்டு ஏமாந்த இளவரசி தனது தகப்பனான பிரசன்ன மன்னனிடம், தன்னை கருடவா கத்தின் மீது ஏறிவந்த பரந்தாமன் திரு மணம் முடிப்பதற்கு ஒப்புக் கொண்டு விட்டார், ஆகவே திருமணத்திற்கான ஆயத்தங்களைச் செய்யுமறு கேட்டுக் GlöEIT GOTLITIGT.
மகள் திருமணத்திற்குச் சம்மதித்த தையிட்டு மகிழ்ச்சியடைந்த மன்னன் பிரசன்னன் இருவருக்கும் மிகச் சிறப் பாகத் திருமணம் முடித்து வைத்தார்.
தன்னுடைய மருமகன் சாட்சாத் பரந்தாமனே என்று எண்ணி மகிழ்ந்திருந்த மன்னன், தான் இதுவரை மாமன்னருக்கு செலுத்திவந்த கப்பம் இனிமேல் செலுத்த
வேண்டியதில்லை என்று எண்ணி இறு மாந்திருந்தான். வாக்குப்படி வருடாந் தக்கப்பம்பணம்வந்து சேராமையினால் வெகுண்டெழுந்த பேரரசன் பெரும் படையோடு மங்காபுரம் நோக்கி விரைந்து வந்தான்.
அந்தப் பேரரசனின் பெரும் படைக் த் தாக்குப் பிடிக்க முடியாமல் மங்காபுரத் 蠶 படைகள் அழிந்து போனது தவிர எஞ்சிய வீரர்கள் பின்வாங்கி ஓடினர். இதனைக் கண்ட மன்னன் பிரசன்னன் தன் மகளிடம் ஒடிச் சென்று, "மகளே மாமன்னன் பெரும் படையுடன் வந்து நமது நாட்டை முற்றுகையிட்டுவிட்டான் இதனை உன் கணவனிடம் கூறி அவ ருடைய சக்கராயுதத்தை ஏவி அந்த மாமன் னனுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும், என்று கூறினான்.
சித்திரரேகை தன் கணவனிடம் ஓடிச் சென்று, தன் தந்தைக்கு உதவி பரிந்து நாட்டைக் காப்பாற்றுமாறு கேட் டுக் கொண்டாள்.
சௌரிராசன் என்ன செய்வதென்று திகைத்தான் இளவரசி சித்திரரே கையை மணமுடிப்பதற்காகத் தான் போட்ட பொய் வேடம் இப்பொழுது விளைவித்து விட்டதை எண் ப் பெரும் சங்கடப்பட்டான். இத்த கைய இக்கட்டான நிலையிலிருந்து தன் னைக் காப்பாற்ற உஜ்ஜயினி மாமன்னர் விக்கிரமாதித்தன் ஒருவரால்தான் முடியும் ST60TU56060T 0. GOOTIT DEg5! 560T 35 35(5L6lJMT கனத்திலேறி R. : அடைந்தான்.
மன்னர் விக்கிரமாதித்தனைக் கண்டு அவருடைய காலில் வீழ்ந்து தன்னுடைய உண்மைக் கதை முழுவதையும் கூறி, தன்னை இந்தப் பேராபத்திலிருந்து காப்பாற்றுமாறு கோரினான். விக்கிர LOT555 LDai GIs GeFoTf Tg606Tuin அழைத்துக் கொண்டு வேதாளத்தின்
a
கார்த்திகை முதற்கால்) இ/ தொழில் ரீதியாகவும் ம்பரீதியாகவும் இருந்துவந்த கஷ்டங்கள் 蠶 பெரியோர் உதவியுண்டு உத்தியோ நத்தர்கள்மேலதிகாரிகளின் தொல்லைகளி விருந்து விடுபடுவர் மாணவர்களுக்குச் கல்விச் சிறப்புண்டு விவசாயிகள் வியா
fasai'n gawn Llundain Loir
GBLOULYo
yeast, urant,
(கார்த்திகையின் முக்கால் ரோகிணி மிருககிரிபத்து முன்னரை எதிர்பார்த்த கருமங்களில் வெற்றியும் மனமகிழ்ச்சியும் ஏற்படும் பணவரவு திருப்திதரும் உத்தியோகத்தில் சிலருக்கு நீர் மாற்றங்களைத் தரும் மாணவர்கள் ல்வியில்கூடிய கவனமெடுப்பது நல்லது satul,si, aflutuIIflăsii. Injou லாபமடைவர் திஸ்டநாள் செவ்வாய்
திஸ்ட இல4
நவ 24-30, 2002
ப்பும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும் எதிர்பாராமல் பணவரவுண்டு உத்தியோ சுத்தர்கள் பதவிகளிலஅவதானமாக நடந்து கொள்ளவும் மாணவர்களுக்குக் கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் விவசாயி
நிலையில் மனமகிழ்ச்சிக்குரியசம்பவங்கள் நடந்தேறும் மாணவர்கள் கல்வியில் அக் கறையுடன் செயற்படுவது நல்லது aflagnusAöst, afluttustiftself (a)null அடைவர்
அதிஸ் நாள் பதன்
அதிஸ்ட் இல
S S S S S S S S S S S
மீதமர்ந்து மங்களபுரி நகரை அடைந்து, அந் நகரை முற்றுகையிட்டிருந்த மன்ன ரின் படைகளைத் தோற்கடித்து அம் மன்னரையும் கொன்றொழித்தார்.
lja cita indiralafit to Clast flyn. சனை அழைத்துச் சென்று, அவனைப் பற்றிய உண்மைகளைக் கூறி, அவனைத் தண்டிக்கலாகாது என்று அறிவுறுத்தி, அம்மன்னனுக்கும் ஏராளமான பொருள்
(பாதாள உலக வர
பண்டங்களை அளித்துவிட்டுத் தன் நகருக்குச் சென்றார்.
இக் கதையை இருபத்தொன்பதாம் படிக்கட்டுக்குக் காவலாக இருந்த சம்பிர தாயவல்லிப் பதுமை கூறியதும், போஜ மன்னர் அரியணைப் படிகளிலிருந்து கீழிறங்கித் தன் அரண்மனை சென்று ஒய்வெடுத்தார்.
அடுத்த நாளான முப்பதாவது தினத்
தன்று காலை தன் காலைக் கடன்களை முடித்துக் கொண்ட போஜமன்னர் அரி யணை வைக்கப்பட்டுள்ள மண்டபத்தை அடைந்தார், ஒவ்வொரு படியையும் ஏறிக் கடந்து முப்பதாவது படியில் காலடி எடுத்து வைத்ததும் அப் படிக்கட்டுக்குக் காவலான ருக்மிணிவல்லிப்பதுமை போஜ மன்னனை இடைமறித்து விக்கிரமாதித்த பூதியின் சிறப்பம்சங்களை விளக்கும் மற்றுமொரு கதையைக் கூறியது.
உஜ்ஜயினி மாகாளிப் பட்டணத்தை காட்டுக்குள்ளிருந்து பயங் கரமான உருக்கொண்ட பன்றி ஒன்று நாட்டுக்குள் புகுந்து கொண்டது. அங் கிருந்த வயல் SITGROTü பட்ட பயிர் பச்சைகள் எல்லாவற்றையும் அழித்துத் துவம்சம் செய்தது. மக்கள் பலரும் கம்பு தடிகளை எடுத்து அப்பன் றியை விரட்டி அடிக்க முயன்றனர். ஆனால் அக் கொடிய பன்றி மக்களைத் தாக்கியது. அதனுடைய கொடுரம் தாங்க முடியாமல், மக்கள் மன்னன் விக் கிரமாதித்தனிடம் சென்று முறையிட்ட னர். இத்தகவலை அறிந்த மன்னனுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. "என்னுடைய மக்களுக்கு இப்படி ஒரு சோதனையா? என்று கோபங்கொண்ட மன்னர் தனது குதிரையிலேறித் காட்டுக்குள் புகுந்து பன்றியைக் கண்டார். அதனைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்துடன் அதனைத் துரத்திக் கொண்டு போனார்.
அப் பன்றி காடு மலை வனாந்தரங்
Eğımyü 2.köGİLGUgi
மிதுனம் (Göaff|Lj5ú farotoj, திருவாதிரை புனர்பூசத்து முன்முக்கால்) fp)
(புனர்பூசத்து நாலாங்கால் சம், ஆயிலியம்மனக்குறை ங்கும் தொழில் உயர்ச் சியுடன் குடும்ப நன்மையும் உண்டாகும் உத்தியோ
(மதம் பூரம் உத்தரத்து முதற்கால் குடும்பத்தில் stoffunftig Lipåsømarks தோன்றும் தொழிலில் மறைமுக எதிர்ப்புக் களுக்கு இடமுண்டு உத்தியோகத்தில் மேலதிகாரிகளினால் மனச்சஞ்சலம் உண் பாகும் மாணவர்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் அடைவர் விவசாயிகள்
களையெல்லாம் தா ஒடியது. இறுதியில் குள ஓடி மறைநதது. அப்பன்றியின் பின் ஒ குகைக்குள்ளும் நெடு
ஒரு குறிப்பிட்ட சென்றதும் குகை ஒன்று விக்கிரமாதித் திருந்தது. பெரிய ம
கொண்ட ஒரு பெரு யளித்தது. ஆச்சரியத் விக்கிரமாதித்த மன்ன வரவேற்க, அங்கு ஒரு தது மேளதாள வா அந்த நகரை ஆட்சிபு மாதித்த மன்னரை வ
DOMİTGAJGULDITUE SÓ னரை அழைத்துச் ெ
அரண்மனை அரியாச தனர். அந் நகர அர தனை வணங்கி, "பா னன் யான், தங்களுை யெல்லாம் அறிந்துத உலகத்துக்கு வரவை GV) söi gp(U56)J60) 60TüI அனுப்பி வைத்தேன். கள். ஆனால் என் தங்கள் பாதங்கள் எ பாக்கியம் பெற்றோ விருந்துபசாரம் எல் பாதாள தேச அ களை ஏற்ற மன்னர் அங்கிருந்து விடை தனது நகரம் திரும் D6A)895 LD60T 60T 60T GJITTI மணியும் திரவியங் ஏவலாளர்கள் மூலம் மாதித்தனுடன் அணு உஜ்ஜயினி மாக வந்தடைந்த மன்னர் அப் பெரும் செல்வ அக்கிரமங்களால் தங் மக்களுக்கெல்லாம் இக் கதையைக் படிக் கட்டில் நின்றிரு பதுமை, போஜ ம மன்னரே இ மும் வீரமும் கொண்ட மாதித்த பூபதியின் சிலவாவது உம்மிட நீர் இந்த அரியை லாம்," என்று கூறிய நிலையில் போஜமன் கீழிறங்கித் தனது டைந்தார். (i.
(
அதிஸ்ட் நாள் திங்கள் GUANGA ಇಂಗಾ। வியாபாரிகள் குறைந்த இலாபம்பெறுவர் அதிஸ்ட இல . அதிஸ்ட் இல6
LILLIN 99.623 റ്റ eistref
(உத்தரத்துப்பின் முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை தொழிலிலும் குடும்பத்திலும், னேற்றம் உண்டாகும் உத்தியோகத்தில் விர்ைமனஸ்தாபங்கள் ஏற்படும் மான வர்கள் கல்வியில் குழப்பநிலை தோன்றும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஸ்ட் நாள் திங்கள் அதிஸ்ட் இல் 4
மு:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOO. O. O
டி கனவேகமாக ரு பெரும் குகைக் 60TGOT (OBLID GNDI LITTLDGA) ச் சென்றார். அக் தூரம் சென்றார்.
OOOO O O O O O )
LL S S S S S S S S S S S S
CTTTT C L S S L LLLL TTL L L LTLTLMeT LL LLL MLSMS
நான் சொல்வதெல்லாம் பொய்
|ளவு தூரம் ஒடிச் al IugoU3 g6 குள் போதிசயம் Golopomoeroustone
LDOT GT (D60) (STS மாளிகைைேள
= ആ இருக்கு முடிஞ்சால் ட்ரைபணிணிப்
கெளரவ வாசகர் அவர்களே, நான் இப்போது இந்த வரவு செலவுத் திட்டத்தில் கலந்து விவாதிக்க வந்துள்ள விடயங்கள்
ால் உறைந்து நின்ற ருக்கிறீர்களோ தெரியாது. ஏனெனில் இது BDT எதிர் கொண்டு நாட்டுக்கான வரவு செலவுத் திட்டமல்ல.
' வீட்டுக்கான பட்ஜெட் கூட்டம் காத்திருந் என்ன முழிக்கிறீங்க பாராளுமன்றத்தில தியங்கள் (' பட்ஜெட் விவாதங்கள் நடக்குதில்லையா? யம்மன்னர் விக்கிர அதுதான் நானும் இந்த நேரத்தில எங்கட வேற்றார். உள்வீட்டு பட்ஜெட்டைப் பற்றிக் கொஞ்சம் கிரமாதித்த மன் விவாதிக்கலாமெண்டு வெளிக்கிட்டிருக்கிறன் ன்று அங்கிருந்த "'.
ஆம், நாட்டுபட்ஜெட்டைப்பற்றிநாவறளப்
பேசிற எங்கட அரசியல்வாதிகள் எங்கட
1. 1. வீட்டுபட்ஜெட்டைப்பற்றி எப்பவேனும் சிந்தித்
திருக்கிறார்களா?
இங்கேயும் துண்டு விழும் தொகை உண்டு. இங்கேயும் கடன் உண்டு இங்கேயும் கஜானா காலியாத்தான் இருக்கு அதனால் எப்படி எப்படி எங்கட வீட்டுச் செலவுகளைக் குறைக்கலாம் என்று எனது வாசகர்களுக்கு நானாவது சில ஐடியாக்களைச் சொல்லி உதவுவது எனது கடமையில்லையா?
முதலில் எங்கள் உணவுக்குச் செலவா கும் தொகையைக் குறைப்பது பற்றிப் பார்ப் போம். இப்போது ரமழான் மாதம் நிகழ்கிறது. ாத்தில்அமரச் தெய் முஸ்லிம்கள் ဂျိ† :: 醬 விக்கிரமாதித் போல் இந்துக்களிடமும் விரதங்கள் உள்ளன. LLL L YYY L000 TTM MTS TTL LLLL TS TMT டய பெருமைகளை கிழமை விரதம், சனி விரதம், இன்னும் ஒவ் ங்களை இப் பாதாள வொரு கோயில் கொடியேற்றம் முதல் திரு ழக்கவே எமது ஏவ விழாக்காலங்களிலெல்லாம் விரதங்கள் இருக் jsir fi வேடத்தில் கிறார்கள் ATG கேள்விப்பட்டேன், வெறும் பச்சைத் தண்ணிரும் ஒரேயொரு மிளகும் மட் டும் உட்கொண்டு ஆறுநாட்கள் ஆகாரமில்லா மல் இருக்கும் விரதமும் உண்டென. இப்படி o! TGV UBI WA யான விரதங்களைப் பல்கிப் பெருக்கி வரு "LD, " 6T6OT g)J 85n. ஷத்தில் கால்வாசிகாலத்தையாவது கடத்திக்
DITLD வைத்தான் கொள்வது ஒரு நல்ல ஐடியா ரசனின் உபசாரங் மீதிக் காலத்தில் கிழமையில் ஒவ்வொரு விக்கிரமாதித்தன் நாளுக்கும் ஒவ்வொரு காரணம் சொல்லி,
பெற்றுக் கொண்டு வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வியாழக் |ų605 Lúlls), பாதாள கிழமை artinumurtajdiğ, Glafeiramidia'ypo'nun ளமான பொன்னும் சக்திக்கு என்று வகுத்துமரக்கறித் தினங்க
ளாப் பிரகடனப் படுத்திக் கொள்ளுங்கள்.
9560) GITT ULLO 95 GOT
LDataOTf 麗 ály மச்சத்துக்கான செலவு மீதியாகும்.
JLS மரக்கறிகூட இப்ப எக்கச்சக்கமா விலை UD 606155T60T, யேறிக் கொண்டு போகுது. அதுக்கு எனக்கு
ானிப் பட்டனத்தை வேற வழி தெரியேல்ல. இந்த சைனாக்காரர் விக்கிரமாதித்தன், ஜப்பான்காரரெல்லாம், நாய் இறைச்சி, பாம்பு ங்களை பன்றியின் இறைச்சி, தவளை இறைச்சியெண்டு தின்னிற நிலைகுலைந்த மாதிரி நாங்களும் ஏன் இந்த மார்க்கெட் கிந்தளித்தார்" மரக்கரியைவிட்டு ஒருசேஞ்சுக்கு இந்தப் கூறிய முப்பதாவது புல்லு øå6, upmasona), Pautanov, குழு ந்த ருக்மிணிவல்லிப் விச்சை லவாழையிலையெண்டு 5)atilă ன்னரைப் பார்த்து :
G கள் தின்கின்றனதானே? அப்படிப் பழக்கப் 'படுத்திவிட்டால் அவர்கள் மார்க்கெட்டிலகடை , [MDMMir súlöály "#LIạo hmávægslá விரித்துக்கொண்டு காத்திருக்க, நாங்கள் ஆறறலகளில் ஒரு வீட்டிலேயே குழையாஞ்சு பசியாறிட்டுப் படுத் மி இருககுமானால் - திருக்கலாம், செலவில்லாமல், Moley ஏறி அமர என்னயிருந்தாலும் சோத்துக்கு ago g5I LD g560D6V) 呜- தேடித்தானே தீரவேணுமென்றுநீங்கள் அங்க OTit Lulp. 95 ருந்து aniugi agreSpi, 9 gigi 90 gur ரண்மனை சென்ற - ற ை
røTair Qu(gaurar...)
59.
சித்திரையின் பின்னரை /சுவாதி விசாகத்து முன்முக் ܓܠܐ
கால்) தொழில் கஷ்டங்கள் ம் குடும்பத்தில் வார இறுதியில்துக்க ழ்வு ஒன்று இடம்பெறும் உத்தி ாகத்தர்கள் திட்டமிட்டுக்கருமங்களைச் ய்வது நன்மைதரும் மாணவர்களுக்குக்
IGNO REGILLUISULEDIGIL
விருட்சிகம் - சூரியன், புதன், கேது, இடயம் - இராகு மிதுனம் - சனி கர்க்கடகம் - வியாழன், துலாம்-வெள்ளி, செவ்வாய் சந்திரன் கர்க்கடகம், சிங்கம், கணினி துலாம் பிராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
மூலம் பூராடம் உத்தரா பத்துமுதற்கால்)இன்சன நன்மையும் குடும்ப மகிழ்ச் சியும் உண்டு தொழில் கஷ்டங்கள் தீரும் pјgОштižgov Guavjämpfwaffor 040 பிடிகளுக்குஇடமுண்டு மாணவர்களுக்குக் sabalulci pujifigjLGui, olajatuláson.
பாருங்கோ, இந்த பிலீவ் இட் ஓர் நொட் ரிவி புறோகிறாமில, ஒருத்தன் உந்தப் போத் திலோடு, தகர டப்பா, பிளேடெல்லாம் தின் கிறதக்காட்டினாங்கள். நீங்களும் கொஞ்சம் ட்ரைபண்ணி இந்த சும்மா கிடக்கிற மண்ணை அள்ளித் திண்ணப் பழகிட்டிங்களெண்டால் சோத்துப் புறப்ளம் தீர்ந்துது
(கோவிக்காதேங்கோ, நாட்டு பட்ஜெட் மோசமகிக்கொண்டு போகேக்க வீட்டு பட் ஜெட்டைச் சாமாளிக்க இப்பிடித்தான் ஏதும் புது வழிகள யோசிக்க வேண்டிக் கிடக்கு) சமையலுக்கு கேஸ் வேண்டாம், விறகு அதுவும் இல்லாட்டில் பச்சையாச் சாப்பிட்டுப் பழகுங்கள், விற்றமின்களாவது உடம்பில் சேரும், எதையும் வேக வைக்க வேணுமென் றால், பேசாமல் எங்கள் பஸ்களில் பயணம் செய்யும்போது அதையும் ஒரு பார்சல் கட்டி கூடவே எடுத்துப்போங்கள் இறங்கும்போது வெந்து வரும்,
தண்ணிரைக்கூட வீணாக்காதீர்கள். நீங் கள் கை கழுவும்போது ஒரு வாளியை உங் கள் தண்ணிப் பைப்புக்குக் கீழே வைத்து விட்டு வாளிக்குள் சேர்ந்திருக்கும் தண்ணின் அளவை டம்ளா கணக்கில் அளந்து பாருங் கள். ஒரு டம்ளரில் கழுவக் கூடிய தண் ணிருக்கு நீங்கள் ஒன்பது டம்ளர் வீணாக்கி யிருப்பதை உணர்வீர்கள் கைக்கே இந்தக் கணக்கென்றால் முகம் கழுவும்போது எவ் வளவு வேஸ்ட் அதனால் எப்போதும் பாத் திரத்தில் அளவான தண்ணீரை எடுத்துக் கொண்டு அதைச் சிக்கனமாய் உபயோகியுங் கள் கைகழுவியதண்ணீரை பின்னர்கோப்பை கழுவ வைத்துக்கொள்ளலாம். அதையும் சேமித்து விடு கழுவுவது உங்கள் இஷ்டம்
எங்கள் பெண்குலத்துக்கு ஒரு அட் வைஸ் நீங்கள் கட்டும் ஒவ்வொரு பட்டுச் சேலைக்காகவும் பல்லாயிரம் பட்டுப்புச்சிகள் மோட்சம் போகின்றன. அதனால் பட்டு உடுத் திப் பாவத்தைத் தேடிக்கொள்ளாமல், பட் டைத் தவிர்த்து லாபத்தைத் தேடிக்கொள் வது உசிதமல்லவா?
ஆண்களே, சிகரட்டிலிருந்து பிடிக்கு மாறுங்கள் முடிந்தால் பழய தும்புத்தடியை உருவி கடுதாசியில் சுத்தி தம் இழுங்கள் ஜடை வளர்ப்பது, தாடி வளர்ப்பது சலூன் காசை மீதமாக்க உசிதமான வழி ட்ரெளஸர் கிழிந்தால் ஷோட்ஸாக்கி, அதுவும் கிழிந்தால் கோவணமாக்கிக்கொள்ளுங்கள் சப்பாத்தை பேக்கில் சுத்திக்கொண்டு செருப்போடு வேலைக்குப் போய் அலுவலகப் படிக்கட்டில் மாற்றிக்கொள்ளுங்கள் வரும்போது செருப் புக்கு மாற மறந்திட வேண்டாம்.
வீட்டில் மின்விசிறி இருந்தால், அதன் சுவிட்சை முடிக் கட்டிவிடுங்கள். மின்விசிறிக்கு முன்னால் நீங்களே தலையை ஆட்டித் திருப்திப்படுங்கள்.
இப்படியெல்லாம் செலவைக் குறைத்தா லும் வருமானத்தைப் பெருக்க என்ன வழி? எனக்கு ஒரேயொரு வழிதான் தோணுது ஒரு பூதக்கண்ணாடியை வாங்கிக்கொண்டு வந்து உங்கள் சம்பள நோட்டை அதனூடா கப் பாருங்கள் பெரிசாய்த் தெரியும் நோ அதர் வே தேங்பூ
அவிட்டத்துப்பின்னரைசதம் புரட்டாதி முன்முக்கால்தொழில் மந்தமும் பணக்கிஷ்டமும் ஏற் படும் குடும்பத்தில் மறைமுக TITULANG ING SIGF ajalub 50 lb உத்தியோகத்தர்கள் மேலதிகாரிகளுடன் Liens 553 : Gomoraux. Lbitantuito Gyo,
விசிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் இலாபமடைவர் கல்வியில் பிரச்சனைகள் உண்டாகும் விவசாயி
ாபாரிகள் மத்திம இலாபம்பெறுவர் அதிஸ்ட் நாள் திங்கள் கள் வியாபாரிகள் குறைந்த இலாபம்பெறுவர்
நிஸ்ட நாள் செவ்வாய் அதிஸ்ட் இல: அதிஸ் நாள் திங்கள்
ஸ்ட இல் Deisyûo அதிஸ் இல4
விருட்சிகம் உத்தராமத்துப் பின் முக் (S Gario
(விசாகத்து நாலாங்கால் அனுவும் கெட்டை)வெளி L飙 யிடப் பிரயாணங்களைத் தில் தவிர்க்கவும் தொழிலிலும் ம்பத்திலும் மறைமுக எதிர்ப்புக்களுக்கு முண்டு உத்தியோகத்தில் எதிர்பார்த்த மைகள் தாமதமாகும் மாணவர் க்குக்கல்வியில் மந்தநிலை தோன்றும் armuslar sin, Murrumpfhaigh go poj ாபம் பெறுவர்
sivt smör Glaurotros. lovu glav. 6.
touri
மத்திம இலாபமடைவர் அதிஸ்ட் நாள் வெள்ளி அதிஸ்ட் இல3
கால் திருவோணம் அவிப் எர்னரை) குடும்பத் என் மனஸ்தாபங்க
ளுக்கு இடமுண்டு தொழில் நிலையில் அவதானத்துடன் செயற்படவும் உத்தியோகத்தர்கள் மேலதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாமலிருப்பது நல்லது மாணவர்களுக்குக் கல்வியில் குழப்பநிலை தோன்றும் விவசாயிகள் வியாபாரிகள்
பூரட்டாதி நாலாங்கால் உத்தி ரட்டாதி ரேவதி) முயற்சிகளில் கூடிய கவனமும் தொழில் நிலையில் அவதானமும் தேவை பொருள் வரவு சுமாராக இருக்கும் உத்தி யோகத்தில் மனச் சங்கடங்கள் ஏற்படும் DITornagykői evolul) Laj fenn) GADIA முதலீடுகளில் அவதானத்துடன் செயற்படுவது நல்லது அதிஸ்ட் நாள் செல்வாய் அதிஸ்ட் இல5

Page 20
உலக அழகிப் போட்டி ஆபிரிக்க ந முகப் போட்டியைத் தமது நாட்டில் நட
ாத இயக்கங்கள் கடும் எதிர்ப்புத் ெ
தப்பட்டாலும் அதில் தைரியா அழகிகள் புக்கள் கடும் எச்சரிக்கைவிடுத்துள்ளன.
டியை தைரியாவில் நடத்தியே நீருவ
r என்றார்கள் தற்போது போட்டிக்கான சக
நீரியா சென்றடைந்துள்ளார்கள் SR போட்டிகளுக்குமுள்ளதாக அழகிகள் களையும் சேர்ந்த அழகிகள் அமர்ந்திரு
to it. In the இம்முறை உலக அழகு ராணிப் போ AMAN In ஆபத்து ஏற்படலாம் என்று கருதப்படுவத
கற்றிக் கடும் பாதுகாப் r EASTREET COLOMBO *** ARTE", "",
எதிர்ப்புக்குமத்தியில் அழ
இது அஸ்றின் முழுவதிலும் உபயோக்கப்ப மாந்திரையான அ முதலில் இந் பட்டைகளிலிருந்தே Mar III. இம் மரத்தின் பல் மருத்துவ ரீதியி பிரயாசனம்மிக்க
பல்வரரம் ஆண்டுகளுக்கு முன்னரே சீனர்
இந்த மரத்தின் பட்டைகளின் உதவி அஸ்பரின் மாத்தி அனைத் தயாரித்த
குறிப்பிடப் பட்டுள்
■· எவ்வாறெனினும்
முதலாவது பிறந்தநாள் வாழ்த்து : அன்றி அக்க
.110 1 11 1tians 11:11 அல்லாமல் ரிக்கட்டுக்கா பயன்படுத்தப்பட் அதாவது பி FILL JIWA. W
,
- -
MITÄÄ AIK III" தயாரிக்கப்படு
11. ܦ ܦ11.
It is I
clasoе.
。
॥ 。 * エ ി, -1 || !
a
LLL Y S S S LLL Y S SY S LLLL LL LLL
-
LL S SSS SYYS S S q S S KS
in MIT DITT IIT II
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

al sia NEWS RAMI
ான நைஜீரியாவில் நடக்க விருக்கிறது உலக
வதற்கு நைஜீரியாவிலுள்ள பின்லாமிய அடிப் விந்து வருகின்றன. அவ்வாறு போட்டி நடத் குகொள்ளக் கூடாதென இத்தகைய அமைப் னால் இந்த எச்சரிக்கைகளையும் மீறிப் பொட் என ஏற்பாட்டாளர்கள் உறுதியாக பிருக் ரற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு அழகிகள்
வந்து கொள் விழா ஒன்றில் பல்வேறு நாடு பதை ாளர்கிறீர்கள் 量亚、呜- 小 9.9 Li தீவிரவாத Gallik di Miran niini ■、- .." அரசு போட்டி நடைபெறும் பிடத் PHURBEELDELNP || ||
நம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதுடன் தங் ESTRE பந்துகொள்ளுமாறு கேட்கப்பட்டிருக்கிறார்கள் NU
மரம் உலகம் I Till ma' iTii ஓம் வலி நீக்கி
ஸ்பிள் முதன்
மரத்தின்
தயாரிக்கப்பட்டது O)
"GBI: SOGE) SUSID ÖÖEAR வேறு ug:
அமெரிக்காவின் தாக்குதலைத் தவிர்ப்பதற்கு ஈராக் தன்ன வந்திர முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
ஆால், ராக்கைத் தாக்கிய திருவது என புஷ் நிருவாகம் கங்கனம் கட்டி
கொண்டு நிற்கிறது.
ராக்ரில் அபாயகரமான ஆயுதங்கள் இருக்கின்றனவா வப் பரிசோதிக்க நா ாரிப்பார்களுக்கு பக்தாதி அனுமதி அளிக்க வேண்டுமென சமீபத்தில் நிை "வேற்றப்பட்ட நோ சபைத நீர்மானத்திற்கு அமைவாக தனது நாட்டுக்குள் வந்த " சோதனை நடத்த சதாம் ஹூசைன் அனுமதி அளித்திருக்கிறார் ாகக் இந்தத் தீர்மானம் ஈராக்கின் இறைமையை அப்பட்டமாக மீறும் செயல் T எதுபோதிலும் பொரைத் தவிர்ப்பதற்காக ஆயுதம் ானிப்பாளர்களை நாட்டுகு நவீன அனுமதிப்பதாக ஈராக்கிய அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்தது
இப்போது ாணிப்பாளர்கள் பக்தாத் செல்லத் தயாராகிறார்கள் அதிநவீன ள் உளவு பார்க்கும் தருவிகள் இதற்கெனத் தயார் செய்யப்படுகின்றன. T ரக்திற்குக் கொனர்டு செல்லத் தயார் லையில் வைக்கப்பட்டிரு க்கும் நவீன ம்ெ
ரகள் வற்றைய இங்கே காண்கிறீர்கள் இவை எத் சீதோஷ்ணத்திற்கும் ஈடுகொடுந்து வெளிச்சந்திலும் இருளிலும் படம் பிடிக்கக் கூடியவை I எவ்வாறெனினும் அமெரிக்காளின் நோக்கம் வேறென்பதால் ார்ாரிைப்பு என்பது மனதுடைப்புத்தான் ஆதலால் ஈராக்குள் போர் தவிர்க்கப்படுமென்று நிசாரு ாால் கூற முடியாது ட வேண்டுமெனில் இந்த ஆயுதக் கண்காணப்பு நடவடிக்கை சராக்கிள் இராணுவ
து திளைப் படம் பிடித்துக்கொள்ள அமெரிக்காவுக்கு கட்ட" 臀、
பிறந்த தின வாழ்ந்து இ
ജെ. ബ് 2012002
- - ாடபொன்றுமி ம்பா | J. Nii T. III. ill. TNT ாது திங்' Oli 1ாட்ார் ப்ெபில்ாள்
,-
siles ॥ *、* in H A.
அா மற்றும் பற்றார் வி Il matang till until out its பப்படுகாயம்ாழி | 0 | | |
at ॥
230, 200
WAT A FITTIIN
தொாய் பொாமுவவிய பாசிபிடி அச்சகத்தில் 24ஆம் கட்டு ெ