கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.12.01

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAMURAS SRI ANKAS NATIONA
 
 

■
de 01-07. 2002
TAMIL WEEKLY.
கிடைத்ததும் ಹೆಲLij
O
- 2- ܢ ܣ
WA
sing அது தான்

Page 2
Earlias Frgana
"அரிது அரிது மானிடராதல் அரிது" என்பது நம் ஒளைப்பிராட்டியின் அருள்வாக்கு இந்த உடம்பு எடுத்த பயனை நாம் இம்மையிலே எய்துவ தற்கு வாய்ப்பு அளிப்பது மனிதப் பிறப்பு ஒன்றேயாகும். அலையும் மனதை ஒரு நிலைப்படுத்தி உதவுவது இறை
அநேகர் வந்து கிறிஸ்து என்று னால் யுத்தங்கள்
வனைப் பற்றிய தியானமாகும் தியானம் செய்வதற்கு உபகார விப்படுகிறோம். மாயிருப்பது மந்திரம் நினைப்பவரைக் காப்பது மந்திரம் இ கிளம்புகின்றார் என்றும் பெரியோர் விளக்கம் கூறுவர் நிறைமொழி மாந்| மொரு அரசா
தர் ஆணையிற் கிளந்த மறை மொழியே மந்திரம் ஆகும். ளம் வறட்சி * நிறைமொழி என்பது பயனைத் தவறாது தரும் வாக்கு அத்தகைய வேதனையை தரும் காரியங்கள் நிறைமொழியைச் சொல்ல வல்லவர் தவத்தால் மனம் தூயரான பாக இருக்க வேண்டும் எச்ச சான்றோரும் அருளாளர்களுமாவர். அத்தகையோர் ஆணை றால் ஜீவனுள்ள தேவன் இயே யிட்டுக் கூறிய மந்திரங்களுக்கு அளப்பரிய சக்தி உண்டு நாம் வார்கள் தேசத்தை ஆளுகை ெ ஒரு மந்திரத்தை வாய்க்குள்ளே மீண்டும் மீண்டும் உச்சரிக்கலும் திடம் கொண்டு விழிப்பே மனம் முதலில் அந்த ஒசையில் இலயித்து பின்னர் அந்த ஒசை அறிவிக்க வேண்டும் வடிவான இறைவனிடம் ஒருங்கிவிடுகின்றது. இவ்வாறு மனம் கொண்டு போய் நிறுத்தினாலு ஒடுங்கும்போது நாம் இறைவனைப் புறத்தே தேடி அலைய எங்களோடு பேசுவார் எந்த ஆ வேண்டியதில்லை. எம் உள்ளத்திலே இறைவன் இருப்பதை காப்பார் நாம் இயேசுவுக்குள் உணர்வோம். விழித்திருக்கிறவர்களும் எப்பே
ரட்னசபாபதி ரமேஷ், இம்புல்பிட்டியூர்
கவிதைப் போட்டி இல .485
பரிசுக்குரிய கவிதை
கறுத்த பூமி கண்டு செறித்த எண்ணம் கொண்டு மறுக்க முடியா தருணம் ஏந்தும் பொறுக்க முடியா அவலம் ரெண்டு.
SLub 2 GITGITT GUGEMOT SLLh
Lilly BögeïGMT alušies வைத்த கவிதைகள் ) லைலா அக்ஷியா அக்ரம், குருநாகல் ஆசீர்வாதம் வீரம்
அரிச்சுவடி ஏந்தும் கையில் ஆயுதத்தை ஏந்தும் குழந்தைகளே. உயிரைப் பறித்து உலகை அழிக்கும் உரமாக இல்லாமல், உரிமையோடு உடமை சேர்த்து தாய் நாட்டைக் காக்க
gawsaf); g. Galápag
புறமுதுகிற் தாக்காாதே எனக்கூறி வேலளித்துக் களமனுப்பியது அன்று. மறைந்திருந்து தலையைப் பிழவென குழந்தைக்கும் துப்பாக்கி ஈந்தனுப்புவது இன்று
| unr
জািত"।
நா நிரோஸ், அக்கரைப்பற்று-07
இனியம் உறங்கின், " எதிர்பார்ப்பு :: தோன்றும்
// կ), பொழுது-எமது עח ע09חמש פ ಇಲ್ಲ್ಯ! கையில் என்பவர்கள்
பாயினர். போயினர்
G. G. al LLGAS K TJ L. A. Haas. 蠶 C'. 山 தினமுரசு வாரம
GusGu Dragonilgoj
நாம் நம்மை அழிப்பதா? இல்லை விதையாகல் UFLIDITY Sarfange aflaai?? ALIFAT நாளை எனபதை ஒழிப்பதா விசையொன்றில் இவள் யார் ந இளசுகளுணர்ந்ததோ..? மதிவாணி யேசுதாசன் LJEL: L9LİLİLGİLD. aնքlԱpւգ-ա படர்ந்: சி.மதியழகன், அல்வாய் வடமேற்கு Gшту புதுக் கதையொன்று :*
விதையாகின்றது ULILAஎன் தந்தை இறையடியில்
திடசங்கற்பம் உன் தந்தை மரணப்பிடியில் இனக்கலவரம் என்ற எதிர்து துப்பாக்கி ஏந்தினால்தான் புறப்படு பெயராலே. மாற்றி றம் நேரற்றில் எம் போன்ற சிறுவர்களை EdifiIII, LDUDI. Lupico ell 0,10- SJ AB ITGB235 LIITäsas விடியலினை Fles, slúð, slósonu, BítalsvüúlL', விளம்பரம் விதைக்குமென்றிருந்தால். தப்பில்லை, இந்தா பிடி நிழலல்ல நிஜம் இராணுவ உடையுடன்- உயிர்
நாளைய பொழுதுகள் நமது உதிரங்களினால் கழுவப்பட்டு புதிய சுதந்திர புண்ணிய பூமியாய் அவதரிக்கட்டும்
தாராபுரம் நிலாம். பாலாவி
"துப்பாக்கியை தூர எறிந்துவிடு- இது அப்பாவியையும் அழித்து விடும்-என் சொல்லதை நம்பாவிட்டால் கல்லறைகள் பல கூறும் இதன் கருணையற்ற செய்கையை
பழனிவேல் குமாரி, சலங்கண்டி
விடைபெறும் காட்சி ஆயிரம் தடைகளிலும் - பாலகரை படைகளில் அனுப்பாதீர் நடைபெறா நிகழ்வொன்று கடைவீதியில் விளம்பரமாம்.
சதீஸ்குமார் சகிலாஅரியாை
****************************************************** geweza ஆசிரி
Gumarassï EFTEUDGA) RINN
of
முத்தான முரசே எட்டத்திற்கும் எத்தித்து
நீ சுமந்து வரும் அத்தனை பக்கத்தையும்
இதமாக உள்ளது. என் இனிய தினமுரசே
மிக அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். நீ தொடர்ந்து வெளிவர வாழ்த்துக்கள்
தித்திக்க வைக்கும் தினமுரசே
பிரித்துப் படிக்கப் படிக்க
நீ சுமந்து வரும் பாப்பா முரசில் மாணவர்களது ஆக்கத்தையும் சேர்த்துக் கொள்வாயென
நதிலகராணி ஹாலி-எல, செரண்டிப்
சுவாரஸ்யமாகவும்
அவர்களுக்கு
முரசில் வரு அனேகமான ஆக் Ժ. 606)/ LIII Ֆ6ւ
இருக்கின்றன. இருந்தாலும் கவி.ை போட்டி போன்று நீண்ட காலமாகப் பிரசுரமாகும் ஆக்கங்களுக்குப் பதிலாகப் புதிய விடயங்களைச் சேர்த் கொண்டால் மேலும் சிறப்பாக இருக்கும் குறுக்கெழுத்துப்போ ஒன்றை ஆரம்பிப்பீர்கள்
ஆர். ரவீந்திரன், டிக்கோ
முரசின் அரசியல் ஆய்வுகள் சூடு, சுவை சுவாரஸ்யத்துடன் நடு நிலையாகவும் இருக்கின்றன. ஒரு பக்கச் சார்பாக கோரஸ் பாடும் தமிழ்ப் பத்திரிகை உலகில் முரசின் இன்றைய பணி பெரிதும் பாராட்டத் தக்கது.
2.
தினமுரசு வாரமலரில் விளையாட்டுச் செய்திகள் கு வாகவே வருகின்றன. ஸ்போட்ஸ் பக்கத்தை மேலும் அ; ரிக்க முடியாதா? அத்துடன் கிரிக்கெட் மட்டுமன்றி வே. விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளையும் பிரசு கவும் அண்மைக்காலமாக 20ஆம் பக்கத்தில் விளையாட வீரர்களின் அறிமுகம் இடம் பெறுகிறது. வாழ்த்துக்கள
முகமட் அரபாத், புத்தள
நான் தினமுரசு வாரமலரின் நீண்டநாள் வாசகன் மு சில் வரும் அனைத்து விடயங்களையும் தவறாமல் படிப்பே சிந்தியா பதில்கள் இலக்கிய நயம், தேன்கிண்ணம் சிறுகதைச கவிதைப்போட்டி என்பன என்னை மிகவும் கவர்ந்தவை பிஷோபனா, முல்லைத்தி
کی۔ உங்கள் கரம் சேரும் முரசில் அச்சு
தவறி இருந்தாலோ, உங்கள் முகவரிட கொள்ளுங்கள் முரசு' அச்சாகும் வே! கிறது மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் எஸ். விஜயதீபன், தெனியாய தாளையம் அனுப்பவேண்டும்
திருப்திய
6m
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'ಸ್ತ್ರ್ಯ! புனித ரமழான் மாதத்தை அடைந்திருக்கும் நாம் LILL- 5 db 156) IGÓÖl (IIID,
: : :கூடுதலான அளவு குர்ஆன் ஓதுவதற்கு நம்மைப் பழக் சொல்லி அநேகரை வஞ்சிப்பார்கள் இதகப்படுத்திக்கொள்ள வேண்டும் இந்த மாதத்தில் ளையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்அருள்மறை இறக்கி வைக்கப்பட்டது. அதனைக் கெளர இனங்களுக்கு விரோதமாக ஜனங்கள்விக்கும் விதத்தில் அல்லாஹுவின் வேதத்தை கூடுதலான கள அரசாங்கததுககு விரோதமாக இன்னுஅளவு ஒதுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ங்கம் எழுகிறது. பஞ்சம், பூமியதிர்ச்சி வெள் பலமுறை கூறியிருக்கிறார்கள் ண்டாகிறது. இவைகள் எல்லாம் முறை ருககIறாரகள
ஆனாலும், நாங்கள் அனைவரும் விழிப் இம் மாதத்தில் ஒதப்படும் ஒவ்வொரு எழுத்துக்கும் ரிக்கையாக இருக்க வேண்டும் ஏன் என்ஏனைய காலங்களை விடப் பலமடங்கு நன்மைகள் சுவின் நாமத்தில் எங்களைத் துன்புறுத்துகிடைக்கின்றன. சஹாபாக்கள் ரமழான் மாதத்தில் சய்பவர்கள் முன் நிறுத்துவார்கள். ஆனாஅல் குரானைப் பலமுறை ஓதி முடிக்கும் பழக்கத்தைக்
ாடும், பலத்தோடும் சகல மக்களுக்கும் சவிகொண்டிருந்தார்கள் எம்மால் பல தடவை குர்
இதன் நிமித்தம் எங்களை எந்த இடத்தில் ம் அந்த இடத்தில் தேவ ஆவியானவர் வந்து பத்தும் வந்து எங்கள் மீது விழாமல் பாது
உறுதியாக இருப்பவர்களும் எப்போதும்
ஆனை ஓதி முடிக்க இயலாவிட்டாலும் சாத்தியமான |2|819) நாம் அதனைச் செய்ய வேண்டும். நன்மைகளைப் போதியளவு அறுவடை செய்து கொள்ள இம் மாதத்தில்
ாதும் இயேசுவுக்குள் நிலைத்திருப்பார்கள் அல் குர் ஆனை ஓதுவது சிறந்த வழியாகும்
எஸ். சங்கீதா
முஹமட் அல்தாப், நிககொல்லை.
1 : 13 1
Bunga.488
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ஸ்ட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 07.12.2002 ) J, "I C31 Iri || 1:1. G. G.S.488 லர், த.பெ. இல-1772, கொழும்பு
தானம் 町芭l?
ட்ட வித்து அடுத்த சந்ததியே
து வளர்கிறது. போருக்கு
ாலம் தான் மந்திரம் ஒத- இன்றைய
என்றால்? தந்திர மனிதர்கள்
ாலமும் இதே முறையா? தடுப்பாரோ- இல்லை
விடு உன் குறியை தடுப்பார் போல்
affi Garouaugrou, DLLIIIGLIII
செ.கிரஞ்சன்,வட்டவளை திருமதி-ஐயாத்துரை
家。幸 பண்டத்தரிப்பு
தினமுரசின் மூச்சு நான் திங்கள் என்றால் திங்கள்தான் செவ்வாய் என்றால் செவ்வாய்தான் புதன் என்றால் புதன்தான் ஆனால், வியாழன் என்றால் தினமுரசு தான்
நீங் L6, நான் அனுப்பிய படங்களை |(2002.11-10) பிரசுரித்தமைக்கு எனது
மனப்பூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும். அரசியல், இலக்கியநயம், சிந்தியா பதில்கள் இவை அனைத்தும் தினமுரசின் அடிச்சு வடுகள் அனைத்தும் பிரமாதம் இதனை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடி யாது. ஆனால், சிறு குறை தினமுரசின் ஆரம்பத்தில் குறுக்கெழுத்துப் போட்டி ஒரு அம்சம் ஆகும் அது இடையில் நிறுத் தப்பட்டது. இன்றுவரை அது பிரசுரமாக வில்லை. மீண்டும் குறுக்கெழுத்துப் போட்டி இடம்பெறட்டும் இடம்பெறுமா பத்தி ரிகை ஆசிரியரே? என் போன்றோரின் மிகவும் பிடித்த அம்சம் அனைவரின் இதயத்திலும் இடம்பெற்றது உன் செய்திச் சேவைப் பணி தொடரட்டும். இதற்கு எங் களது பங்களிப்பு நிச்சயம் உண்டு
நன்றி.
கே. எஸ். அப்துல் றசூல்நிந்தவூர்-16 றிவித்தல் ப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் திருப்பிக் கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக் த்தில் அரிதாகச் சில தாள்களில் தவறு நேர்ந்து விடு பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட ான சேவையே முரசின் மூச்சு
TIDGADE
போர்வையில் புலிகளால் நடத்தப்பட்ட ஆர்ப் பாட்டங்கள் புலிகள் இயக்கம்மாற்றுக்கருத்துக் களுக்கு இடம்கொடுக்காத தமது வழமையான
நிக்கொள்ளவில்லையென்பதை மீண்டும் நிரூபித்
பாட்டம் நடத்தி ஒரு அரசியல் கட்சியை ஓரி)
களைப் பெற்றது. அவ்வாறிருக்க குடாநாடு
Eg 5Taft 20IDITu610Is?
யாழ்ப்பாணத்திலும் நெடுந்தீவிலும் இருந்து ழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் வெளியேற வண்டுமெனக் கோரிப் பொதுமக்கள் என்ற
போக்கிலிருந்து சிறிதளவும் தங்களை மாற்
துள்ளது.
ஈ.பி.டி.பி.யினருக்கு மக்கள் ஆதரவு இல்லையெனக் கூறி அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டுமாயின் அதற்கு ஜனநாயக மரபுவழியின்படி தேர்தலே சிறந்த மார்க்கம்
அதுவல்லாமல், பொதுமக்கள் எனக் கூறிச் சில நூறுபேரைத் தூண்டிவிட்டு ஆர்ப்
பத்திலிருந்து வெளியேற்ற முயற்சிப்பதென்பது சர்வாதிகாரத்தின் மற்றொரு முகம் புலிகள் இயக்கம் தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் கூட ஏனைய அரசியல் கட்சிகளுக்கு செயற் பட அனுமதி வழங்கப்படும் என்று கூறி வரு கிறது.
அவ்வாறிருக்க ஈ.பி.டி.பி. பல வருடகால மாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும்: தீவுப்பகுதியிலிருந்து அவர்களை வெளியேற்ற முயற்சிப்பதானது புலிகளின் முன்னைய அறிக் கைகளைக் கேலிக்குள்ளாக்குகிறது.
கடந்த பொதுத் தேர்தலின் போது ஈ.பி. டிபி யாழ் குடாநாட்டில் சுமார் 5,000 வாக்கு
முழுவதிலுமிருந்து அந்தக் கட்சியை வெளியேற வேண்டுமெனக் கோருவது எந்தவகை ஜனநாய கத்தில் சேருமென கேள்வி எழுப்பலாம்.
உள்ளூர் நிர்வாக அமைப்பு அதன் சேவைகளை மக்களுக்குக் கிடைக்க விடாமல் தடுப்பது அடிப் படையில் ஜனநாயகத்தைப் புறக்கணிக்கும் செயல்தான்.
ஒரு பிரதேச சபையைக்கூடத்தமது கருத்துக் களுக்கு மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருப் பவர்கள் நிர்வகிக்கக் கூடாது எனக் கருதும் புலிகளின் பன்முகத்தன்மையை இந்தச் சம்ப வத்திலிருந்து தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும் எதிர்காலத்தில் தமிழீழத்திலோ அல்லது புலிகளின் நிர்வாக அமைப்பிலோ ஜனநாயகம் எந்தளவு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்ப தற்கு நெடுந்தீவு நிகழ்வுகள் சிறந்த உதாரணம் எ0ெ.குகின, 50UநகிU.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு தொலைபேசி: 074-514282 Øgrøsu Bessi (Fax):-074-513266 FF-GLou'lso: (E-mail):- murasu (GDdialogs.net edmu rasu (a) dialogsl.net
2.01-07, 2002

Page 3
EEUUTITILI LEŽEnglai 6
அமெரிக்காவிடமிருந்து இலங்ை
இலங்கையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் விஸ் தரித்து உறுதி செய்யும் வகையில், இலங்கை விமானப் படைக்கு
அமெரிக்காவிடமிரு ந்து ೨ಳ್ಗಿ!
விமானமொன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தயாரிக்கப் படும் நவீன தொழில்நுட்பத்துடன் Jim L.) - L Sayu பீட்ஜ் கிறாஃவ்ட்
FFFFF
சமாதான முயற்சிகளின் பலன் சகல
சமூகங்களுக்கும் கிட்டவேண்டும்-பிரதமர்
வடக்கு -கிழக்கு போர் அழிவு களின் தேவைகளை மட்டும் சந்திப் பது அரசின் சவாலல்ல. போரால் நாட்டின் முழுப் பொருளா தாரத்திற்குமேற்பட்ட சேதங்களை மீளமைப்பதே அரசாங்கம் எதிர் நோக்கும் சவாலாகும் என்று பிர தமர் ரணில் விக்கிரமசிங்க நோர்வே உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போது தெரிவித்தார்.
இலங்கை மக்களில் ஒரு பரம்
பரையை ஆட்டிப்படைத்த பீதி ஒரு கடந்த கால நிகழ்வாகிவிட் டது. நாம் எமது மக்களைக் கைவிட மாட்டோம். இது எமது உறுதி மொழி எவ்வாறெனினும் இரண்டு தசாப்த கால யுத்தம் பெரும் சவால்களை எமக்கு விட்டுச் சென் றுள்ளது.
இந்த சவால்களை எதிர்கொள் ளச் சர்வதேச சமுகத்தின் பேரா தரவு தேவையென்றும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.
புலிகளின் தலைவரின் 48 ஆவது பிறந்தநாள் கொண்டாட் டங்களின் பின்னர் முற்றிலும் மாறுபட்ட அரசியல் சூழ்நிலை யொன்றில் அவரினால் ஆற்றப் பட்ட மாவீரர் தின உரை உள் நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச சமுகத்தினராலும் மிகுந்த கவனத் துடன் எதிர்பார்க்கப்பட்டது.
பிரபாகரன் மீது விதிக்கப்பட்டி ருக்கும் 200 ஆண்டுகால சிறைத் தண்டனை, தற்போதைய சமா
ஆமிட்டேன் புவிகளுக்கு விதித்த
ilig Gigi Li Lig Ingglula LlyLITES gerfliesin, LOTGlyfr glawr 2 CDU
தான முயற்சிகளின் போக்கு
நோர்வே உதவி வழங்கும் நாடுகள்
கூட்டத்தில் எதிர்பார்த்த @းနှံ g; !! களை அடைய முடியாமல் போனமை உள்ளிட்ட பல்வேறு பட்ட நிலைவரங்களின் பின்னணி யில் பிரபாகரனின் உரை நிகழ்த்தப் படவிருப்பதால், அதனைச் சர்வ தேச சமுகமும் உள்நாட்டு அர சியல், பொது அமைப்புக்களும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த் திருந்தன.
நோர்வே உதவி வழங்கும் மாநாட்டின் போது அமெரிக்க அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்ட அந் நாட்டின் பிரதி இராஜாங்க செயலாளர் றிச்சட் ஆமிட்டேஜ் விடுதலைப் புலிகளிடம் 4 முக்கிய நிபந்தனைகளை முன் வைத்தார். * தனிநாட்டுக் கோரிக்கையைத் துறப்பதாகப் புலிகள் பிரகடனப் படுத்த வேண்டும். * பயங்கரவாதத்தையும், வன் முறையையும் முற்றாகக் கைவிடு வதாகப் புலிகள் அறிவிக்க வேண்டும். * இலங்கை முழுவதற்கும் கொழும்பு அரசாங்கத்துக்கு உள்ள இறை யாண்மையை ஏற்று நடக்க வேண்டும். * இலங்கையின் ஐக்கியம், ஒரு மைப்பாடு, இறையாண்மைக்குட்
பட்டு ஒரு தீர்வை ஏற்பதற்குத் தயாராக இருப்பதாக அறி விக்க வேண்டும்.
இந் நான்கு நிபந்தனைகளை யும் வலியுறுத்திக் கூறிய றிச்சட் ஆமிட்டேஜ் புலிகள் மனித P.J. மைகளையும், ஜனநாயகத்தையும்
மதித்து நடக்க வேண்டுமென்றும்
கேட்டுக்கொண்டார். LurT a)dy*)niäu asirb நிராகரிப்பு
ன்முறைகளை முற்றாகத் வேண்டுமென்று ஆமிட்டேஜ் விதித்த நிபந்தனையை ar பாலசிங்கம் நிராகரித்தார்.
அது முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என மாநாட்டின் முடிவில் செய்தி யாளர்களிடம் பேசிய பாலசிங்கம் தெரிவித்திருக்கிறார்.
படகுச்சேவை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
யாழ்.குடாநாட்டின் தீவுப் பகுதியான நெடுந்தீவிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் வெளியேற வேண்டுமென்று கோரி புலிகளால் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டு ஒரு வாரம் கழிவதற்கிடை யில் புலிகளின் அலுவலகங்களைச் சுற்றி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
ஈ.பி.டி.பி.யினரை எதிர்த்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது நெடுந்தீவுக்கும், குறிகட்டு வானுக்கும் இடையிலான படகுப்
2.01-07, 2002
போக்குவரத்து கடந்த ஒரு வார காலமாகத் தடைப்பட்டிருந்தது. இதனால் நெடுந்தீவின் இயல்பு வாழ்க்கை மோசமாகப் பாதிக்கப் பட்டு அத்தியாவசியப் பொருட் களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து ஆத்திர மடைந்த பிரதேச மக்கள் புலி களின் அலுவலகத்தைச் சுற்றி வளைத்து படகுச் சேவையை நடத்த இடையூறு செய்வதை தவிர்க் குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொண டனர்.
Glid II GT (GLDIT Goi கொள்வனவு ெ
அமெரிக்க ஜ டபிள்யூ புஷ் ெ அனுமதியின் ே ரிக்க இராணுவ நிறுவனமொன்
விமானம் இலங்ை
FIDISIG
BHUJefULIG
இன மோத பிரச்சனைகளை மான பணியில் ஈடுபட்டுள்ள வே கிழக்கில் போரா ருக்கும் மக்களி வுக்கும், புனர்வ பிடத் தக்க நிதியு சர்வதேச அரசுக கிறோம்.
FLDT.g., ITGOT நன்மைகளை உ6 இருப்பது போ எமது மக்களை வந்தடைய வேண களின் தத்துவா பாலசிங்கம் நோ உரை நிகழ்த்து வித்தார்.
ағып тағi Gшаға கடியான இக் க
வடக்
சுமார் இரண போரில் புலிகள் FITfL fai) (6).J, IT GÖG நினைவு கூரும் ெ தினம் வடக்குக் களில் உணர்ச்சி டிக்கப்பட்டது.
இம்முறை மு மாவீரர் தின நிக கட்டுப்பாட்டில் இ லும் நடைபெற் கோணமலை இ நிலையத்தில் ( போது கொல்லப் கிழக்கு மாகாண புலி உறுப்புனர்க கள் அஞ்சலிக்கா ருந்தன. இவற் மக்ககள் நேரில் செலுத்தினர். இ கிழக்கின் பல்வே
955p12I
கிழக்கு ΙΟΠ களால் அமைச் பொலிஸ் நிலை றங்களை அர Għal IT GirlGTT LIDIT LIL அமைச்சர் வி பண்டார செவ்வ
ளுமன்றத்தில்
கிறார்.
புலிகள் அ நீதிமன்றங்க6ை ஏற்கப் போவத தெரிவித்த அவ விரோதமானை டார். இதேவேை
 
 
 
 
 
 
 
 
 
 

றை இலங்கை ய்திருக்கிறது.
னாதிபதி ஜோர்ஜ் ழங்கிய விசேட ரிலேயே அமெ தொழிற்துறை ரினால் இந்த கக்கு விநியோகிக்
FL LUGDUfüİLGODNJulai iš கக்கு அதிநவீன போர்
கப்பட்டிருக்கிறது. இதன் பெறுமதி 18 கோடி ரூபாய்களாகும்.
அமெரிக்க அரசாங்கத்தின் விசேட அனுமதியின்றி இவ் விமா னங்களை வெளிநாடுகளுக்கு விற் பனை செய்ய இவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக
| 6)IDI60ID. இவ்வகை விமானங்கள் பிரிட்டனுக் கும், இஸ்ரேலுக்கும் மாத்திரமே விநியோகிக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட இந்த விமானம் தற்போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைக்கப் பட்டுள்ளது.
த்துக்காக நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறோம்
ம் தீர்வு காணவே விரும்புகிறோம்-பாலசிங்கம்
லின் சிக்கலான த் தீர்க்கும் கடின ாம் தொடர்ந்து ளையில் வடக்குல் பாதிக்கப்பட்டி ன் மீள்குடியமர் ாழ்வுக்கும் குறிப் தவி வழங்குமாறு ளை நாம் கோரு
நடைமுறையின் ணரக் கூடியதாக இந்த உதவி த் தாமதமின்றி டுமென்று புலி சிரியர் அன்ரன் ர்வே மாநாட்டில் ம் போது தெரி
சுக்களின் நெருக் ட்டத்தில் உறுதி
யான சர்வதேச உதவி கிடைப்பது சமாதான நடைமுறைக்குக் கிடைக் கும் சர்வதேச ஆதரவின் பிரதிப லிப்பேயாகும் இன நல்லிணக் கத்தையும் சமாதானத்தையும் எதிர்க் கும் நாசகார சக்திகளின் வாயை அடக்க சர்வதேச ஆதரவு இக்கட் டத்தில் மிக முக்கியமானதாகும் எனவும் பாலசிங்கம் கூறுகிறார்.
சமாதானத்துக்காக நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறோம். பேச்சு முலம் அர சியல் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணவே விரும்புகிறோம். புரிந்துணர்வு உடன்படிக்கையில் உறுதியளித்துள்ளபடி நாங்கள் போருக்குத் திரும்பமாட்டோம். வன்செயல்களில் ஈடுபடமாட் டோம் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளும், ஒடுக்குமுறை களும், நிறுத்தப்பட்டு, தமிழ் மக்
களின் அபிலாசைகளுக்கு மதிப்பு அளிக்கப்பட்டு, பிரச்சனைகளுக் குப் பேச்சு முலம் தீர்வு காண முடியுமானால் போர் எதற்கு? வன்செயல் எதற்கு?
பெருமைக்குரிய இந்த மாநாட் டில் இலங்கையின் வடக்கு-கிழக் கைச் சேர்ந்த தமிழ் மக்களின் சார்பில் உரையாற்றுவதற்கு அழைக் கப்பட்டிருப்பது மதிப்புக்கும், கெளரவத்துக்கும் உரியதாகும் இம் மாநாட்டைக் கூட்டியதற்காக நோர்வே அரசுக்கு நான் மனப் பூர்வமாக நன்றி கூறுகின்றேன். பிணக்கு சம்பந்தப்பட்ட தரப்புகள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக் களின் அவசர அத்தியாவசிய மனிதாபிமானத் தேவைகள் குறித்து உதவி வழங்கும் சர்வ தேச நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு இது ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கின்றது.
தக் கிழக்கில் மாவீரர் தின நிகழ்வுகள்
ர்டு தசாப்தகால ர் இயக்கத்தின் Dilul Girl, GOG. கையில் மாவீரர்
கிழக்குப் பகுதி பூர்வமாக அனுஷ்
தல் தடவையாக pவுகள் புலிகளின் ல்லாத பகுதிகளி றுள்ளன. திரு ந்து கலாசார பாராட்டத்தின் LILL HIDIT ft 1500 த்தைச் சேர்ந்த ளின் புகைப்படங் க வைக்கப்பட்டி றிற்கு பிரதேச சென்று அஞ்சலி து தவிர வடக்கு று பகுதிகளிலும்
ர்ச்சி பூர்வமாக அனுஷ்டிப்பு
உள்ள விதிகளில் சிவப்பு, மஞ்சள் வெள்ளை நிறங்களில் கொடிகள் கட்டப்பட்டு தோரணங்கள் அமைக்கப்பட்டள்ளன.
சம்பூர், தம்பலகாமம் வவுனியா LDLLd5 5 GTLJLJ) (UTAPLILITT609TLD, D607 னார் ஆகிய இடங்களில் புலிகளின்
நோர்வே உதவி வழங்கும் மாநாட்டின் போது புலிகளுடன் ஒரு மேசையில் சமமாக அமெரிக் கப் பிரதிநிதிகள் அமர மாட் டார்கள் என்று மாநாடு ஆரம் பமாவதற்குச் சில மணி நேரம் U' இலங்கையிலுள்ள
ன் நீதிமன்றங்களை தென பாராளுமன்றத்தில் அறிவிப்பு
காணத்தில் புலி கப்பட்டு வரும் யங்கள், நீதிமன் ாங்கம் ஏற்றுக் ாது என்று நீதி ஜ.மு. லொக்கு ய்க்கிழமை பாரா தெரிவித்திருக்
மைத்து வரும் அரசாங்கம் ல் லை எனத் ர் அவை சட்ட எனக் குறிப்பிட் ா, கிழக்கில் எந்த
நீதிமன்றத்தின் உத்தரவைப் பின் பற்றுவது என்று தெரியாது முஸ் லிம்கள் குழப்பத்திற்குள்ளாகி
யிருப்பதாக பூரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் பாராளுமன்ற உறுப் பினர் அன்வர் இஸ்மாயில் பாரா
ளுமன்றத்தில் தெரிவித்துள்
ளார்.
அரசாங்க நீதிமன்றங்களின் உத்தரவுகளை ஏற்று நடப்பதா? அல்லது புலிகளின் நீதிமன்றங் களால் வழங்கப்படும் ஆணை களுக்கு கட்டுப்படுவதா? என்று கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது என அவர் கூறினார்.
பிரதேச தலைவர்கள் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
மாவீரர் தினக் கொண்டாட்டங் கள் 27ம் திகதி புலிகளின் தலைவர் புரபாகரனின் உரையுடன் முடிவ டையும்.
புலிகளுடன் ஒரேமேசையில்அமர்மாட்டோம் Sigegigigigi sini
உத்தரவாதம்
அமெரிக்கத் தூதரகம் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமா ரதுங்கவுக்கு எழுத்து முல உத்தர வாதத்தை வழங்கியிருக்கிறது.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் 23ஆம் திகதி மாலை ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத் தில், அமெரிக்க அரசாங்கத் தினால் பயங்கரவாதிகளெனப் பிர கடனம் செய்யப்பட்டுள்ள அமைப் பொன்றின் பிரதிநிதிகளுடன் அந் நாட்டு இராஜதந்திரிகள் நேரடி யான கலந்துரையாடல்களில் ஈடுபடுவது சட்டவிரோதமென்ப தால், நோர்வே மாநாட்டில் கலந்து கொள்ளும் அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் றிச்சட் ஆமிட்டேஜ் அன்ரன் பால் சிங்கத்துடன் ஒன்றாக அமரமாட் டார் என்று உத்தரவாதம் அளிக் கப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் மாநாட்டின் ஆரம்பச் சுற்றில் கலந்துகொண்ட றிச்சட் ஆமிட்டேஜ் வட்டமேசை கலந்துரையாடலில் பங்குகொள்ள வில்லையென்பது குறிப்பிடத் 55595).

Page 4
முரசம்
பண்மைத்துவம், அனநாயகம், க்களின் அடிப்படைச் சுதந்திரம்
அன்புள்ள உங்களுக்கு,
யுத்தத்தால் சிதைவுற்றிருந்த நாட்டில் இப்போது சமாதானத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது ஒரு வகையில் மகிழ்ச்சியைத் தந்தாலும், அந்தச் சமாதானம் என்ன வடிவத்தைக் கொண்டதாக அமையப்போகிறதென்ற ஐயப்பாடுகளும் தலைதுாக்கவே செய்திருக்கிறது.
சமாதான முயற்சிகளின் மத்தியில் நிகழ்ந்தேறும் பல அசம்பாவிதங்கள் இந்த ஐயப்பாட்டுக்கு நியாயம் கற்பிப்பனவாக அமைந்துள்ளன. சில மாதங்களுக்கு முன் கிழக்கில் வெடித்த அசம்பாவிதங்களுக்குப் பின் சிறிது கால இடைவெளி விட்டு இப்போது வடக்கில் அமைதியின்மை தோன்றியுள்ளது. இந் நிலையில் இச் சமாதானம் என்பது வெறுமனே யுத்தமற்ற சூழ்நிலையென்பதாகவும், வெறுமனே யுத்தத்தின் தரப்பினர்கள் மட்டும் சம்பந்தப்பட்டதாகவும் இல்லாமல், சகல தரப்பினரையும் கருத்திற்கொண்டதாக, சமாதானத்திற்கான அடிப்படைக் கோட்பாடுகளை வகுத்து, அதை மதித்து ஒழுகுவதாக அமைய வேண்டுமென்பதையே இப்போதைய நிலைமைகள் உணர்த்துகின்றன.
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் ஒஸ்லோ மாநாட்டிலும், பண்மைத்துவத் தன்மை, மனித உரிமைகள் பேணப்பட வேண்டிய முக்கியத்துவம் பற்றிப் பங்கேற்ற நாடுகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது. இங்கு அவை ஏதோ ஒரு விதத்தில் குறைபாடாக அமைந்திருப்பதை இந் நாடுகள் உணர்ந்திருப்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. எனவே எமக்கு இன்று தேவைப்படும் சமாதானம் பன்மைத்துவத்தையும் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் உத்தரவாதப்படுத்துவதாக அமைய GalasörGGLDuGör M5, SFIDITAJISTGOTIúib GT6óir:AD பெயரில் மாற்றுக் கருத்துக்களையும், மாற்றுத் தரப்புகளது இருப்பையும், செயற்பாடுகளையும் நிராகரிப்பவையாக அமையலாகாது. மக்களென்ற பெயரில் இத்தகைய நிராகரிப்புகள் வெளிக்காட்டப்படுமானாலும் அவற்றை ஜனநாயகவாதிகள் அங்கீகரிக்க முடியாது. மக்கள்கூட அவ்வாறு தவறாக வழிநடத்தப் படுவார்களானால் அதைத் தவறென எடுத்துரைப்பதே ஜனநாயக orgas affair as LGolduras 6.5 disas வேண்டுமேயன்றி, இத் தவறான அழுத்தத்துக்குத் தாமும் அடிபணிந்து போவதாக இருக்கக் கூடாது. இந் நாட்டில், ஒரு முறை அமோக ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி மறுமுறை படுதோல்வியடைந்து, அடுத்த முறை பொதுஜன ஐக்கிய முன்னணியாக ஆட்சியைப் பிடித்தது. தற்போது மீண்டும் தோல்வியுற்றுள்ளது. இதுபோலவே ஐக்கிய தேசியக் கட்சியும் தோல்வி வெற்றிகளை மாறி மாறிச் சந்தித்தது. ஆனாலும் எந்தக் கட்சியும் மக்களின் பெயரால் அரசியலைவிட்டுப் பலவந்தமாகத் துரத்தப்படவில்லை. தோல்வி கண்ட கட்சிகளும் அரசியல் நடத்தச் சுதந்திரம் இருந்தது. தமிழ் மக்களின் சுதந்திரத்தை வலியுறுத்துகின்ற தமிழ் அரசியலில் இந்த அடிப்படை அரசியல் சுதந்திரம் மறுதலிக்கப்படுமானால் அது சுதந்திரத்தின் அர்த்தத்தையே கேள்விக்குள்ளாக்கிவிடும்.
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
ரிய எதிர்பார்ப்போடு காத்திருந் ஒஸ்லோ உதவி வழங்கும் நாடு களின் மாநாடு நடந்து முடிந்துள்ளது அரசாங்கம் ஒருபுறமும், புலிகள் மறுபுறமும் வெவ்வேறுவிதப்பட்ட எதிர்பார்ப்புகளையு நோக்கங்களையும் கொண்டிருந்தாலும் மிகச் சுல மாக இங்கு எந்த அதிசயத்தையும் நிகழ்த்திவிட : என்பதைத்தான் இந்த மாநாடு நிரூபித்தி ருககிறது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை உலக நாடுகள் மத்தியில் தனது சமாதான முன்னெடுப்புகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான 691 602LLUTT மாக இம்மாநாட்டைச் சித்திரிப்பது ஒரு நோக்கமாக இருந்தாலும் அதிகூடிய அளவு வெளிநாட்டு நிதி உதவிகளைப் பெறுவதுதான். அதன் உள்ளார்ந் அடிப்படை நோக்கமாக அமைந்திருந்தது.
இலங்கை அரசாங்கத்திற்கான உடனடி நிதி தேவையோ மிகப் பாரியளவானதாக இருக்கிறது. இந் நிதி நெருக்கடி காரணமாக அரசாங்கத்தா அத்தியாவசியமான பாரிய செயற்திட்டங்கள் எை யும் மேற்கொள்ள முடியாமலும், விலைவாசிகளை கட்டுப்படுத்த முடியாமலும், சம்பள அதிகரிப்புகை மேற்கொள்ள முடியாமலும் இழப்புகளுக்கான நிவா ணங்களைக்கூட வழங்க முடியாமலும், ஒரு தேக் நிலையில் இருந்து வருகிறது.
இந் நிலையில் அரசாங்கம் முன்னெடுத்த சம தான முயற்சிகளுக்கான அறுவடையாக இந்:
ஒஸ்லோ மாநாட்டின் நிதியுதவிகளை அது பெரிது நம்பியிருந்தது.
அரசாங்கத்தின் சமாதான முயற்சிகளுக்கு உல நாடுகள் மத்தியில் கிடைத்த ஆதரவையும், ஊக்கு விப்பையும் மட்டும் எடைபோட்டு இம் மாநாட்டி
Menko
நிதியுதவி கிடைக்குமென அ! 町别J叫 5-" 叫画岛g
血 : முன்னரைப்போல் அல்லாம அேெரிக்க பிரதி இராஜாங்க அமைச்சர் றிச்ச ஆமிட்ரேஜ் முதற்கொண்டு பிரித்தானிய நோர்வே, ஜப்பான் போன்ற முன்னணி நாடுகளி அமைச்சர்களும், அதிஉயர் அரசுப் பிரதிநிதிகளு கலந்துகொண்டமையானது அரசாங்கத்திற்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.
I 600-700 மில்லியன் டொலர்கள் அதாவ சுமார் 1000 கோடி ரூபாய் வரை நிதியுதவி கிடைக் பிரதிநிதிகள் ஆரம்பத்தி 15LDDI5609, tog, TIG) 551 (515560TT.
பின்னர் சற்று தலைதூக்கிய நிை யில் 400 மில்லியன் டொலர்கள் அதாவது சுமா
| 4000கோடி ரூபா வரையாவது நிதியுதவிகள் கிடைக்க
மென அண்மையில் அரசாங்கம் பாராளுமன்றத்திலு நம்பிக்கை தெரிவித்திருந்தது
ஆனால், இப்போது கிடைத்திருப்பதோ வெறு to முதல் 10 மில்லியன் டொலர்கள்தான்- அதாவ 600 முதல் 100 கோடி ரூபாய்கள்தான்
அதுவும் இவற்றில் கணிசமான தொகை நேர யாகவன்றி அந் நாடுகளின் பிரதிநிதிகளாக ଘ୍ରାଣ கையில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்க மூலமும், யு.என்.எச்.சி.ஆர் போன்ற சர்வே ஸ்தாபனங்கள் மூலமும்தான் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது
அதுவும், வழங்கப்படும் நிதி குறித்த சரியா கணக்காய்வுகள் உறுதிப்படுத்தப்படுவது முதல் வேறு நிபந்தனைகளுடன்தான் இந் நிதியுத வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளன.
எனவே அரசாங்கத்தின் நிலை சப்பாத்துச் அளவாகக் காலை வெட்டிக்கொள்ள வேண்டியதா
-ghinfhuir.
தான் ஆகியுள்ளது.
ຫົວນີ້
 
 
 
 

சமாதான முயற்சியில் இறங்கியதற்காக மட்டுமே இலங்கைக்குத் தேவையான முழு நிதியுதவிகளையும் உலகநாடுகள் தர முன் வந்துவிடுமென நம்பியது அளவுக்கதிகமான எதிர்பார்ப்பாகும்.
இவ் வருடத்தின் ஆரம்பத்தில் புதிய அர சாங்கம் பதவியேற்ற பின், இலங்கையில் நிகழ்ந்த ஓர் உதவி வழங்கும் நாடுகளின் பிர கள் கூட்டத்திலும், சமாதானம் நிலை நிறுத்தப்பட்டால் மட்டுமே பாரியளவு நிதியுதவி களை அரசாங்கம் எதிர்பார்க்க முடியுமெனவும், அத்துடன் கடந்தகால நிதியுதவிகளுக்கு என்ன நடந்தது என்பது தமக்குத் தெளிவாகத் தெரிய வேண்டுமெனவும் அந் நாடுகளின் பிர திநிதிகள் தெரிவித்திருந்தார்கள்
இப்போது நடைபெற்ற ஒஸ்லோ மாநாடும், அதே கருத்தையே பிரதிபலிப்பதாகத் தெரிகிறது. அதாவது திருமணத்திற்கான சோடனை களை மட்டும் செய்துவிட்டு, மொய் வழங்கும் படி கேட்டால், நம்புவதற்கில்லை, மெய்யாகவே திருமணத்தை நடத்திவிட்டு வாருங்கள் என்று கூறுவது போலவே இது அமைந்துள்ளது.
உதவி வழங்கும் நாடுகளைப் பொறுத்த வரை தாம் வழங்கும் எப்படிச் செலவு செய்யப்படுகின்றது, அதற்கான கணக்கு வழக்குகள் என்ன என்ற விடயங்கள் ஒருபுற மிருக்க, தாம் வழங்குவதால் மேற்கொள்ளப் படும் அபிவிருத்தித் 蠶 மீண்டும் ஒரு
இம்மாநாட்டில், இந்த நாடுகள் மத்தியில், கலந்து கொண்டு இத் தடைகளிலிருந்து விடுபடும் ஒரு இராஜதந்திரமாகவும் அமையுமெனக் கருதியும் இந்த ஒஸ்லோ மாநாட்டை அவர்கள் பயன்படுத்த விழைந் STT356T.
எனினும், தம்மால் தடைசெய்யப்பட்ட இயக்கமொன்றுடன் வேறொரு நாட்டில் பேச முடியாது என்ற நிலைப்பாட்டில், இம்மாநாட்டில் கலந்துகொள்ள முடியாதென இந்தியா திட்ட வட்டமாக அறிவித்திருந்தது.
இந்தியாவை இதில் கலந்துகொள்ள வைக்க இலங்கை அரசாங்கமும், நோர்வே அர சாங்கமும் மேற்கொண்ட சகல முயற்சிகளும் பயனற்றுப் போயின.
நோர்வேயில் நடந்த இம் மாநாட்டின் ஆரம்ப விழாவில் இந்தியா சம்பிரதாயபுர வமாகவாவது கலந்துகொள்ளுமென எதிர் பார்த்த போதும் இந்தியாவின் நோர்வேத் தூதுவர் கோபாலகிருஷ்ணகாந்தி, இதில் கலந்துகொள்ளவில்லை.
அமெரிக்கா இதில் கலந்துகொண்ட போதும், தாம் புலிகளுடனான கலந்துரை UIILaslä) : என்ற உறுதி மொழியை எழுத்து மூலமாக இலங்கை ஜனாதி பதிக்கு அமெரிக்கா வழங்கியிருந்தது.
இந்தியாவின் அதிருப்திக்குள்ளாக நேரும் என்ற அவதானமும் இங்கு அமெரிக்காவின் நடத்தையில் தொனிப்பது உணர முடிந்தது. அமெரிக்கப் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட பிரதி இராஜாங்க அமைச்சர் ஆமிட் டேஜ் இம்மாநாட்டில் வலியுறுத்திய விடயங்கள் புலிகள் எதிர்பார்த்ததற்கு மாறாகக் கடுமையா னதாகவே அமைந்திருந்தன.
ம் கிடைக்காததும்
யுத்தத்தில் அநியாயமாக அழிவுற்றுப் போய் டக் கூடாது என்பதில் அக்கறையாயுள்ளன. அதனால்தான் நிரந்தரமாக யுத்தத்திற்கு முடிவுகட்டும் ஒரு சமாதானத்திற்கான உத்தர வாதத்தை அவை இங்கு எதிர்பார்க்கின்றன. அரசாங்கத்திற்கு எதிர்பார்த்தளவு நிதி யுதவி கிடைக்காத ஏமாற்றத்திற்கு மத்தியில் அதன் சமாதான முன்னெடுப்புகளுக்கு இவ் வுதவி வழங்கும் நாடுகள் தெரிவித்த பாராட் டுக்கள் சற்று ஆறுதல் தருவதாக அமைந் துள6ான
ஆனால், இச் சமாதானத்திற்கான முன் னெடுப்புகளுக்கான சோதனைகளை இனித் தான் அது கூடுதலானளவு எதிர்நோக்க நேரிடும்.
இம் மாநாட்டின் முடிவில் பிரதமர் ரணில்விக் கிரமசிங்க சமாதான முயற்சிகள் பின்வாங்கப் படமாட்டாது எனக் கூறியதற்கும் இதுகுறித்து எழுந்த சந்தேகங்களே பின்னணியாகும்.
புலிகளைப் பொறுத்தவரையில், இவ் ஒஸ்லோ மாநாடு இரண்டு முக்கிய நோக்கங்க ளோடு எதிர்நோக்கப்பட்டது
கடந்த தாய்லாந்துப் பேச்சுவார்த்தையின் போது புலிகள் தலைவர் பிரபாகரன் மீதான 200 வருட சிறைத்தண்டனை இலங்கை நீதி மன்றத்தால் அறிவிக்கப்பட்ட அசெளகரியமான ழ்நிலைக்கு மத்தியிலும், அப் பேச்சுவார்த்தை ல் புலிகள் தொடர்ந்து ஈடுபட்டமைக்கு பேச்சுவார்த்தையில் தாம் பங் கற்க வேண்டும் என்ற நோக்கமும் ஒரு பிர தான காரணமாகும்.
அவர்களைப் பொறுத்தவரை, தமக்கு சர்வதேச மட்டத்தில் அங்கீகாரம் தேடும் ஒரு பிரதான களமாக, இவ் ஒஸ்லோ மாநாட்டைப் பயன்படுத்த முனைந்தனர்.
மற்றது வடக்கு-கிழக்கிற்கான புனர் வாழ்வு, புனர்நிர்மாணப் பணிகளின் பேரில் பெருந்தொகையான வெளிநாட்டு நிதியுதவி களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் உறுதிப்படுத் க் கொள்ளலாம் என்ற நோக்கத்தையும் அவர்கள் கொண்டிருந்தனர்.
அதனால்தான் கடந்த தாய்லாந்துப் பேச்சு வார்த்தையில், இவ்வெளிநாட்டு நிதியுதவிகள் நேரடியாக அரசாங்கத்தின் திறைசேரிக்குச் செல்லாது, வெளிநாடொன்றில் வைக்கப் பட்டு, தாமும் அரசாங்கமும் சேர்ந்த கூட்டுக் குழு ஒன்றால் அடையாளம் காணப்படும் ட்டங்களுக்கு நேரடியாக வழங்கப் படவேண்டும் என்ற இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தார்கள்
ஏற்கெனவே, இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, மலேசியா, அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் புலிகள் இயக்கம் ஒர் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யபட்டு அதன் நிதிகள் முடக்கப்பட்டுள்ள நிலையில்,
IDavi DU9
புலிகள் பிரிவினைப் போராட்டத்தையும், பயங்கரவாதத்தையும், வன்முறையையும் கைவிட்டு விட்டதாக நிறுதிட்டமாக பகிரங்க அறிவிப்புச் செய்ய வேண்டுமென்றும், இலங்கை முழுவதற்குமான கொழும்பு அரசாங்
கத்தின் இறைமையை ஏற்றுக்கொள்ள வேண்டு மென்றும், மனித உரிமைகளை மதிக்க வேண்டுமென்றும் ஆமிட்டேஜ் கடும் நிபந் தனைகளை விதித்துள்ளார்.
இதேவேளை, தாம் பேச்சுவார்த்தைக் கூடாக சமாதானத் தீர்வொன்றைக் கான் பதற்காக அர்ப்பணத்துடன் ஈடுபட்டுள்ளோம் எனப் புலிகளின் பிரதிநிதி அன்ரன் பாலசிங்கம் இங்கும். இதற்கு முன்னரும், பலதடவைகள் கூறியிருந்தாலும், இக்கூற்று வன்முறையையும் ரிவினையையும் கைவிட்டதற்கான ஒரு உறுதிமொழியாக அமையவில்லையென்றே அமெரிக்கா கருதுகிறது என்பதையே இது உணர்த்துகிறது.
இம் மாநாட்டின் பின்னான பத்திரிகைப் பேட்டியில் வன்முறையைக் கைவிடுவதற்கான அமெரிக்காவின் நிபந்தனையை பாலசிங்கம் நிராகரித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவிகள் புலிகள் எதிர்பார்த்தது போலல் லாமல், வடக்கு-கிழக்குக்கு மட்டுமன்றி இலங்கை முழுவதற்கானதாக அமையவேண்டு மெனவும் அவை இலங்கை அரசாங்கத்தாலயே கையாளப்பட வேண்டுமெனவும் பிரிட்டன் மற்றும் உதவி வழங்கும் நாடுகளால் தெரி விக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், இம்மாநாட்டில் அரசாங்கத் தின் எதிர்பார்ப்புகள் மட்டுமன்றி புலிகள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகளும் கைகூட வில்லையென்பதே உண்மை
இனி எங்கு பிரச்சனை என்றால் கைக்
கெட்டிய சொற்ப நிதியுதவியையும், எப்படி இரு
2.01-07, 2002

Page 5
ஸ்லோவில் நடை பெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் நாடு
களின் கூட்டத்தில் முஸ்லிம் காங் கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் வன்னிப் புனர் வாழ்வு அமைச்சர் நூர்தீன் மசூர் உள்ளிட்ட முஸ்லிம் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்
இந்த மாநாடு தற்போதைய பரபரப்பான சூழ்நிலையில் முஸ் லிம்களுக்கு எந்தளவு முக்கிய மானது என்பதைப் புதிதாகக் கூற வேண்டியதில்லை.
யுத்தத்தினால் முன்று சமுகங் களும் பாதிப்புக்குள்ளாகி இருக் கின்ற போதிலும் முஸ்லிம்கள் பெருமளவிலான இழப்புக்களைச் சந்தித்திருக்கிறார்கள்
யாழ் குடாநாட்டில் இருந்து 1990ம் ஆண்டு வெளியேற்றப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் அகதிகளாக வாழும் பெருந் தொகையான முஸ்லிம்களை வடக் கில் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவது பற்றிப் பல தடவைகளில் பிரஸ்தாபிக் கப்பட்ட போதிலும் இது குறித்த ஆக்கபூர்வமான நடவடிக்கை எது வும் மேற்கொள்ளப்படாத நிலை யில் அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாமல் முஸ் லிம் பிரதிநிதிகள் நோர்வே மாநாட்டிலிருந்து நாடு திரும்பி யிருக்கிறார்கள்
இந்த மாநாடு நடைபெறுவ தற்கு முன்னர் கிழக்கில் புலிகளால் அமைக்கப்பட்டு வந்த பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள் குறித்து ஒஸ்லோவில் பிரஸ்தா
1992 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 2ஆம் திகதி மட்டக்களப்பு மைலந்தனை என்னும் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் பெண்கள் உட்பட 35 பேர் கொலை செய்யப்பட்டது சம்பந்தமான வழக்கு விசாரணை முடிவில் இந்தக் கொலைச் சம்பவங் களுடன் தொடர்புபட்டதாகச் குற் றஞ்சாட்டப்பட்டிருந்த 21இராணுவ வீரர்களும் நிரபராதிகளெனத் தீர்ப் பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டி ருக்கிறார்கள்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக் கொலைச் சம்பவத்தின் நீதிமன் றத் தீர்ப்பு, சுமார் ஒரு தசாப்த காலத் தின் பின்னர் குற்றவாளிகளெனச் சந்தேகிக்கப்பட்ட சகலரையும் நிரப ராதிகளெனத் தெரிவித்திருக்கிறது. கடந்த திங்களன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் சாட்சி வினவல்கள் முடிவுக்கு வந்து அன்றைய இரவே தீர்ப்பும் வழங்கப் LU L-L-355/.
ஏழு பேர் கொண்ட ஜூரி குழுவின் ஏகமனதான முடிவுக்கமைய, குற்றஞ் சாட்டப்பட்ட 21 படையினரும் விடுவிக் கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பூரீஸ்கந்தராஜா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. சாட்சி வினவல் திங்கட்கிழமை பிற்பகல் 120க்கு முடிவடைந்ததும் தீர்ப்புத் தொடர்பாக 7பேர் கொண்ட ஜூரி சபையினர் பிற்பகல் 640 வரை விவாதித்துக் குற்றஞ்சாட்டப் பட்ட சகலரும் நிரபராதிகள் என்ற தமது அபிப்பிராயத்தை நீதிபதியிடம் தெரிவித்தனர்.
ஆனால், இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்த நீதிபதி பூரீஸ்கந்தராஜா ஒவ் வொரு சந்தேக நபர் மீதும் இருந்த குற்றச்சாட்டுக்கள் சாட்சியங்களைச் சுருக்கமாகக் கூறி ஜூரிமாரிடம் தீர்ப்பை மீள் பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் மேலும் ஒரு மணித்தியாலம் வரை விவாதித்த
2.01-07, 2002
குறைந்தபட்சமாக
சந்த்துக் ஒக்கு N
மாகாண நில்ைவரங்கள்
குந்து ஹக்கீம்
பேச்சுவார்த்தை
நடத்துவர் என | açurilogoutt_ჭე.
அதுவம் நடக்கவில்லை.
பிக்கப் போவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறிவந்தார். ஆனால் ஒஸ்லோ மாநாட்டின் போது அவர் அவ்வாறான கருத்துகள் எதனையும் வெளியிட்டதாகத் தெர
Lafa 306).
அடுத்த வாரம் இதே ஒஸ்லோ நகரில் ஆரம்பமாகவிருக்கும் ம்ே
ஜூரிமார் தமது முன்னைய தீர்ப்பை உறுதி செய்தனர். இதனையடுத்து நீதிபதி பரீஸ்கந்தராஜா சந்தேக நபர்கள் 21 பேரையும் நிரபராதிக ளெனத் தீர்ப்பளித்து விடுதலை செய்தார்.
இந்த 21 படையினர் மீதும் 83 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்
கொலைகள் நடைபெற்று
ஒரு தசாப்த கால SETGDEressler Margrij
சந்தேக நபர்கள் அனைவரும் நிரபராதிகளாகி விடுதலை பெற்றுள்ளார்கள் அப்படியாயின் அன்று மைலந்தனையில் 35 பேரும் தற்கொலை
செய்துகொண்டதாகவ அர்த்தம்
தன. இவற்றுள் கொலை செய்தமை, சட்டவிரோதமான முறையில் மக் களை அணிதிரளச் செய்தமை, கொலை முயற்சி கடுமையான காய மேற்படுத்துதல், இந்தக் குற்றங்களைப் புரிவதற்காக ஒத்துழைப்புடன் செயற் பட்டமையென்பது போன்ற பாரதூர மான குற்றச்சாட்டுக்களும் அடங்கி யிருந்தன. வழக்கு விசாரணையின் போது 18 சந்தேகநபர்கள் நீதிமன் றத்திற்குச் சமுகமளித்திருந்தார்கள் 2 பேர் இராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்டுவிட்டனர். மற்றொருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சுமார் ஒரு தசாப்த காலங்களின் பின்னர் ஒரு சமுகப் படுகொலைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இதுவெனும் போது தமது உறவினர்களை பிள்ளை களை இழந்தவர்களின் உணர்வு களை இத் தீர்ப்பு எவ்வாறு மோசமா கப் பாதிக்கும்மென்று விரிவாக விளக்க வேண்டிய அவசியமில்லை,
சுற்றுச் சமாதான
ஆராயப்படும்
கூறப்பட்டது. ஆன தளவு சாத்திய நிச்சயமில்லை. இ முஸ்லிம் காங்கி அதன் பிரதிநிதி பில் கலந்து கொ
து குறித்தும் தெளி
சர் ஹக்கீம் இ
அரசாங்கத்தின் கலந்து கொ6
தெரிகிறது. சர்வ அனைத்திற்கும்
அமைச்சர் ஹ. | Glasgslus) LITsj.
வடக்கு கிழக் பாதிக்கப்பட்டுள் மீள் குடியேற்றம் வடிக்கைகள் மாநாட்டின் ே பிரதிநிதிகளால் Lf55LLILGflgü606 கின்றது.
தசாப்த கால விசா னர் சந்தேக நபர் நிரபராதிகளாகி றுள்ளார்கள். அப் மைலந்தனையில் 35 செய்துகொண்டத இந்தச் சம்ப குற்றவாளிகள் அத்தனை கொன பொறுப்பு? மே பொழிந்து வீடுகள் திகள், கோடரிக பட்டு இத்தனை உ GMTÜLILLGOT GJIT?
ஏற்கெனவே தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்ப வழக்கு விசாரை பெரிய ஏமாற்றத்ை கிறது.
நீதிமன்றத் தீ முடியாவிட்டாலும் இந்த நாட்டில் குறித்து விமர்சனங் முடியும் இலங்கை குள் சுழியோடத் ெ செய்துவிட்டுத் த லாம் என்பதை இ டும் ஒரு தடவை ந 1999ஆம் ஆ மத்திய வங்கிக் கு தொடர்பான விச மாக நடைபெற்று களுக்குள் குற்றவ பும் வழங்கப்பட்ட விப் பொதுமக்கள் துண்டமாக வெட் யப்பட்ட ஒரு சம் விசாரணை ஒரு பட்டு இறுதியில் முடிவைக் கொடு இது இலங்ை மீது தமிழ் மக்க Ljlić)46)шј 460 சந்தேகமில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறைந்த பட்சமாக அன்ரன் பாலசிங்கத்தைச் சந்தித்துக் கிழக்கு மாகாண நிலைவரங்கள் குறித்து ஹக்கீம் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப் பட்டது. அதுவும் நடக்கவில்லை. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் சமாதானப் பேச்சுக் களிலும் மற்றும் உள்ள சர்வதேச நிகழ்வுகளிலும் முஸ்லிம் பிரதி நிதிகள் பங்கு கொள்கிறார்கள் என்பதைத் தவிர அவர்களது பங்குபற்றல்களால் அச் சமுகத் திற்கு என்ன கிடைக்கிறது என்ற விடயம் சிந்திக்கப்படுகின்றது. எல்லாக் கூட்டங்களுக்கும் கோட் சூட் அணிந்து கொண்டு போகி றார்கள் வருகிறார்கள். அதைத் தவிர வேறு எதுவும் உருப்படியாக நடந்ததாகத் தெரியவில்லை.
தற்போதைய ஒஸ்லோ மாநாட் டில் கிடைக்கப் பெற்ற குறைந்த அளவு நிதி எவ்வாறு பயன்படுத் தப்படும் என்று இன்னும் எதுவும் முடிவாகவில்லை.
ஆனால், இதில் முஸ்லிம்கள் LJN
கேற்கமாட்டார்கள் என்பது போன்ற உத்தரவாதம் அரசுக் கும் புலிகளுக்கும் முஸ்லிம் காங் கிரஸ் தலைமைத்துவத்தினால் வழங் கப்பட்டிருப்பது போல் தெரிகி றது. மாநாட்டில் ஒரு சமுகத்
"LJ GLIF HF353,6f637
வகாரம் குறித்து GT GOTLÜ LUNGST GOTT ால் அதுவும் எந் மாகும் என்பது ந்த மாநாட்டில் ரஸ் தலைவரும் களும் யார் சார் ண்ைடார்கள் என்ப வில்லை அமைச் ந்த மாநாட்டில் பேச்சாளராகக் ண் டது போல் தேச ஊடகங்கள் மாநாடு குறித்து க்கிமே கருத்து
ÉNGGI GLIMT IfNGOTT GÜ ள முஸ்லிம்களின் புனர்வாழ்வு நட குறித்து இந்த பாது முஸ்லிம் எதுவும் பிரஸ்தா என்று தெரி
ஜா
களுக்கு எதிரான வன்முறைகள் என்பது புதிதல்ல. சுதந்திரத் திற்கு முன்னர் அதாவது 1915ஆம் ஆண்டிலிருந்தே இத்தகைய வன் ா முறைகள் தொடங்கிவிட்ட பெரு நடைபெற்று ஒரு மைக்குரிய வரலாறு எமது நாட் T டுக்கு உண்டு. அண்மைக் கால விடுதலை '" இந்த வரலாற்றுப் பதிவுகள் படியாயின் அன்று மீண்டும் உயிரூட்டப்பட்டு வருவ பேரும் தற்கொலை தைக் கவலையுடன் அவதானிக்க ாகவா அர்த்தம் ಇಂ; இருக்கிறது. வத்தில் எவரும் கடந்த ஆண்டு மாவனெல்லை இல்லையென்றால் பயில் பாரியளவில் நடத்தி முடிக் லகளுக்கும் யார் கப்பட்ட முஸ்லிம் எதிர்ப்பு வன் கங்கள் குண்டு முறைகள் தற்போது நாடு முழுவதி ற்குள்ளிருந்தகத் லும் பல்வேறு இடங்களில் வியா T TGŐTT 195 GoIF
..." 15-55) Glu5 மைலந்தனையில் புத்தளம் வன்முறைகள் மோசமானதொரு புத்தளத்தில் கடந்த வாரம் ட்டிருக்கிறது. இந்த முஸ்லிம்களுக்கு எதிரான திட்ட ண அதைவிடப் மிட்ட அடாவடித்தனம் அரங் தக் கொடுத்திருக் oಿ முடிக்கப்பட்டது.
கொழும்பு, புத்தளம் வீதியி ர்ப்பை விமர்சிக்க aرنation மதுரங்குளி என்ற இடத்தில் நீதிமன்ற ஆட்டோ நிறுத்துவது தொடர் Co:15 ஏற்பட்ட ஒரு சர்ச்சை இன யின் நீதித்துறைக் மோதலாக வெடித்து பலருக்குக் ரிந்தால்கேடும் காயத்தையும் பல கோடி பித்துக் கொள்ள ரூபாய் பெறுமதியான சொத்துக் தச் சம்பவம் மீண் களுக்குச் சேதத்தையும் ஏற்படுத்தி ரூபித்திருக்கிறது. முடிவுற்றது. ண்டு நடைபெற்ற யாழ்ப்பாணத்தில் இருந்து ண்டுத் தாக்குதல் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் ாரணைகள புத்தளத்திலுள்ள அகதி முகாம் இரண்டு ஆடுகளிலேயே பெருவாரியாக வசித்து ாளிகளுக்குத் தீர்ப் வருகின்றனர். கடந்த வாரம் நடை I பெற்ற மோதல்களின் போது இந்த : செய் அகதி முகாம்களுக்குள் புகுந்து பவத்தின் வழக்கு அங்கிருந்த பெண்கள், சிறுவர் சாப்தகாலம் இழு கள் உட்பட பலரும் தாக்கப்பட்ட இப்படியான ஒரு தோடு தங்கச் சங்கிலிகள் போன்ற த்திருக்கிறது. அந்த அகதிகள் வசம் இருந்த கயின் நீதித்துறை கொஞ்சநஞ்சம் பெறுமதியான ரூக்கிருக்கும் நம் பொருட்களும் அபகரிக்கப்பட்டுள் தக்கும் என்பதில் ளன. பல நாட்கள் தொடர்ச்சி 0 யாக ஊரடங்குச்சட்டம் பிறப்பிக் JIDavi LDUJEr
கப்பட்டு, மேலதிக படைகள் குவிக்
தின் பிரதிநிதிகளாக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்ட போதும் அவர்கள் தங் கள் சமுகத்தின் சார்பில் எதனை யும் கேட்காமல் வந்திருப்பதி லிருந்து இது தெளிவாகின்றது. ஏற்கெனவே காணப்பட்ட ஒரு உடன்பாட்டின் அடிப்படையில் எல் லாம் நடக்கின்றன என்று எதிர்க் கட்சிகள் குற்றஞ் சாட்டுவதில் உள்ள யதார்த்தத்தை அமைச்சர் ஹக்கீம் தலைமையிலானவர்களின் நடவடிக்கைகளிலிருந்து புரிந்து கொள்ள முடியும் குறைந்த பட்ச மாக இந்த மாநாட்டின் போது நடைபெற்ற அரசியல் கலந்துரை யாடல்களிலேனும் கிழக்கு முஸ் லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சனை கள் குறித்துக் கருத்து வெளியிட் டிருக்க முடியும்,
ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு சுற்றுச் சமாதானப் பேச் சுக்களிலும் முஸ்லிம்களின் விவ காரங்கள் குறித்து எவ்வித இணக் கப்பாடும் காணாத நிலையில்
முன்றாவது சுற்றில் எல்லாம் பேசித் தீர்த்துவிடுவார்கள் என்பது வேடிக்கையானது.
அங்கு போய் வந்து "எமது மக்களின் நியாயமான உரிமை கள் வழங்கப்பட வேண்டும். நாம் அதற்காகத் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்துவோம்" என்று பத்திரிகைகளுக்குக் கூறிவிட்டால்
inggil
வன்முறைகள்
இலங்கைத் தீவில் முஸ்லிம்
கப்பட்டு நிலைமை வழமைக்குக் கொண்டுவரப்பட்டது எப்போதும் போலவே இம் முறையும் ஆரம் பத்தில் நடக்க வேண்டிய சகல தும் நடந்து முடிந்த பின்னரே பொலிஸார் தமது கடமையை ஆரம்பித்தனர். எல்லா இடங்களி லும் பொலிஸாரின் இந்தத் தாம தம் குறித்துக் குறை கூறப்படுகி
இதே போன்று ஆட்டோப் பிரச்சனை ஒன்றில் காலி நகர மும் கடந்த வாரம் தீப்பற்றிக் கொண்டது. இதன் போது 22 வயது இளைஞர் ஒருவர் பொலி ஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். காலிச் சம்பவத்தில் பொலிஸார் பக்கச்ார்பாகவும், பொறுப்பற்ற விதத்திலும் நடந்து கொண்டதாக அரசாங்கத் தரப் பினரே குற்றஞ்சாட்டியிருந்தனர்.
மாவனெல்லை, மாளிகா வத்தை புத்தளம், காலி என்று வன்முறைகள் தொடர்கின்றன. இந்தச் சம்பவங்களில் கிடைத்த அனுபவங்களை வைத்து முஸ்லிம் களுக்கு எதிராக மேற்கொள்ளப் படும் எந்தவொரு அடாவடித் தனம் தொடர்பாகவும் தெளிவாக இரண்டு முடிவுகளுக்கு வரலாம்.
ஒன்று இத்தகைய எந்தச் சம்ப வத்திலும் தமது சொத்துக்களை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு கிடைக்கப்போவதில்லை. இரண்டாவது இவற்றில் சம்பந்தப் பட்ட எவரும் நீதிவிசாரணை களின் முலம் தண்டிக்கப்படப் போவதில்லை. ஆதலால் எதிர் காலத்தில் இத்தகைய வன்முறை களை முன்னின்று நடத்துபவர் கள் எக்காரணம் கொண்டும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை. தப்பித் தவறி முஸ்லிம்கள் கொந் தளித்தால் அதை எமது அர
சியல் தலைவர்களும் சமயப் பெரியோர்களும் பார்த்துக் கொள்வார்கள் O

Page 6
| N/A AW/ E E N CERRAVOC
95 TLDT 60T Wall Tiles, Floor Tiles
மற்றும் குளியலறை உபகரணங்களை Spain, Italy, Thailand, Malaysia, India,
Indonesia போன்ற நாடுகளில் இருந்து
நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள்
Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13, Sri Lanka, Tel : 345197-8
L AAA L TLL STTTLTMCCS SLSL
184-A. Havelock Road, Colombo-05. Te:0507334
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள் உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப்பிரச்சனைகளையும் தீர்ப்பதர் வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள் நேரில் வரவும் வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்க்கலாம் GUTEGUT
LLLLSSS SLLLSLSYLSL SLSL S L L L L L L L L L L Gamblu 142-24, காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு:06, -- En, Erenic:1
சந்தைக்கு எதிர்ப்பக்கமாக (Tel: O74-519754
.
s TigTU6ostuprosiu பாவனையிலுள்ள øL03LIm&& 0\\y&01&R)
நண்மைகள்
இடது வலது கண்களுக்கென விசே லென்ஸ் கொண்டது
பாரமற்றது உடையாதது மிகத் ெ
அவம்மா, விசிங், தொய்வு இழுப்பு, இளைப்பு, மாய்ச்சல், மூச்சுத்தட்டல், மூச்சடைப்பு நெஞ்சுச்சளி, மண்டைச்சளி, கக்கல், இருமல், தடிமண், மூக்கால் றி வடிதல், மூக்கடைப்பு நாசி அரிப்பு, மூக்கரிப்பு, தும்மல், மூக்கினுள் சவ்வு வளர்தல், TMTL TS T TMTLLT TTLS T MM MMS LL M LLLL LLLLL S LLLT TTTTL குணங்களுக்கு நிரந்தர சுகம் பெற அஸ்மா சிகிச்சை நிபுணர் டொக்டர் சுறாஜி சோமசுந்தரம் அவர்களை இல. 25 சில்வெஸ்டர் விதி, கல்கிசை (மவுண்ட்லெவினியா)(கொழும்பு) எனும் இடத்தில் பழைய நோயாளர்களும் முண் அனுமதி பெற்ற புதிய நோயாளர்களும் தினமும் மாலையில் 400மணி முதல் 700மணி வரையும், செவ்வாய், வியாழன், சனி கிழமை RAYBAN நாட்களில் காலையில் 900ம்ணி முதல் 12.00மணி வரையும் சந்தித்து சிகிச்சை பெறலாம். புதிதாக வரும் நோயாளர்கள் 8. மேற்கூறிய நாட்களிலும் நேரங்களிலும் தொலைபோசி இலக்கம் 074-201582 மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு சிகிச்சை
(ରg அளிக்கப்படும் நாளையும், நேரத்தையும் முண் அனுமதி பெற்றே மருத்துவ சிபாரிசுக்கமையவோ, ந (பதிவு செய்து) வரவேண்டும். பரிசீலித்து es தினத்தில் LSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLS
BarGGINGUAG dip45 ORDIGUNUNG lji fég
மலையாள மாந்திரீக சித்த LméLi P.Kems (J.D.G.AN).JP gairaoré gjöflu பிரிந்தவர் ஒன்று சேர. காதல் கைகூட கணவன் மனைவி ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க காதலன் காதலி தேடிவர எதிரியின் தொல்லை இன்றி நிம்மதி பெற குபேர வாழ்வு பெற குழந்தைப் பாக்கியம் பெற 8. திருமணம் தோஷ நிவர்த்தி பெற, 9. வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் பெற 10 ஓடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க 12 தீராத நோய் தீர 13 தெய்வீக சக்தியால் ஒளடதம் முலம் கூந்தல் வளர. 14 கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 15 கையில் பணம் சேர 16 அதிஷ்ட வீடு கட்ட
Bolo kolibi količinu i உங்கள் குறைகளை திட்டவட்டமர்க தெ நதர்கத துறையில் 4 வருடங்களாகத்தனக்கென UITGExfl:Ou. அமைத்துத் தன்னடக்கத்துடன் தேவை புரியும் K சாமி ஐயா ಙ್ கண்டு உங்கள் குறைகளை நீக்கி வாழ்வில் வெற்றி பெறுங் (die 鷺 மட்டுமா வாழ்வில் தோல்வியில் துவண்டு ஐயாவின் பெற்றபின் வெற்றி பெற்றவர்களின் திட்டவட்ட
மான, தெளிவான, நூற்றுக்கு நூறு உண்மையென் உங்களால் உறுதி செய்யப்பட்ட ஜாதக விவரணம்
சாஸ்திரம் இது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை. விவரணம் சாஸ்திரம் சாஸ்திரத் ன் சாம்ராஜ்யம் மலையாளம் கொச்சியம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரீகம் மாந்திரீகத்தின் அரசர் பேராசிரியர் LITäs, Lily PK SIYLA அவர்கள் இது ஒரு மயங்க வைக்கும் மாத்திரை அல்ல. மாயாஜால வித்தையும் அல்ல. பரிபூரண மலையாள துர்க்கையின் தெய்வீக அற்புத அருள் கடாட்சமே
அருள்ஞானத்துடன் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது நடக்கப்போவது நடக்க இருப்பது உங்கள் விதியின் விவரணம் என்ன? அன்றைய வருடம் எப்ப்டி அன்றையூ மாதம் எப்படி அன்றைய் நாள் எப்படி என்பதை
குறிப்பாகச் செய்யும் தொழிலை செய்யாதவன் கெட்டான் செய்யத் தெரியாத தொழில் မြို့နှံ့စ္ဆစ် கெட்டான் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப் உங்களின் தொழில் எப்டி அமைய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவும் உங்களின் குழந்தையால் உங்களுக்கு யோகா உங்கள் திருமணம் எப்பொழுது எங்கு நடைபெறும் ಕ್ಲಿಕ್ದೀ ஏன்ற விபரங்களை அறிந்து கொள்ள வேண்டுமா? உங்களின் இல்லும் வாஸ்து சாஸ்திர முறையில் அமைய வேண்டுமா? உங்கள் பிறப்பின் இரகசியம் அறிந்து கொள்ள காண்ட அடிப்படையில் ஜாதகம்
எழுதிக் கொள்ளவும்.
ஜேர்மனி அன்பர் அனாவின் மடல், பிரிந்த குடும்பம் ஒன்று கூடியது. கருணை மிகுந்த கண்ணியத்துக்குரிய ஐயா அவர்களுக்கு என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் தேவை ஐழா ஒரு வருடமாக எனது கணவர் வேற்று மத பெண்ணோடு தொடர்பு ஏற்ப்ட்டதால் தினமும் என் கணவனால் வுெந்து காண்டிருந்தேன் என் மன வேதனையை என் தோழியிட்ம் கூறி ஆறுதல் தேடும்ற்ேது அவர் மூலமாக உங்களின் சக்தியை காண்டு, தங்களோடு தொடர்பை ಇದ್ಲಿ என் நிலைம்ைகளை விளக்கினேன். உங்கள் சக்தியால் ரீ துர்க்கை (AY
ஐ.அருள் கிடைக்கப் பெற்று ஐயா இப்பொழுது என் கணவர் மனம் திருந்தி ஒன்னிடமே வந்து விட்டார் என்னோடு கவும் பிரியமாகவும் அன்பாகவும் நடந்து கொள்கின்றார் எனது வாழ்வில் நான் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இருக் கின்றேன். எல்லாம் உங்கள் அருள் மகிமையால் நடந்தது எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய உங்களுக்கு > Ꮔ"Ꮂ ஆயிரமாயிரம் நன்றிகள்
கனடா அன்பரின் மடல், புத்தி பேதலித்தவர் புரண நலம் பெருமைக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது மகளுக்கு 0 வருட காலமாக இருந்த மனப்பிரச்சனை, மனப் பயம், பைத்தி யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருள்ால் பூரண சுகம் கிட்டியது உங்களுக்கு எனது நன்றிகள்
டென் மார்க் அன்பரின் மடல், அதிசயிக்கத் தக்க முடி வளர்ச் அன்புள்ளம் கொண்ட ஐயா, தலையில் தலைமுடி உதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்கு வழி காட்டியமைக்கு என்றென்றும், தங்களுக்கும் துர்க்கை அம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்.
லண்டன் அன்பரின் மடல், என் இனியவள் என்னிடமே வந்தாள் மதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேர வைத்தமைக்கு ஆயிரம் # SL LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S SS S S S L S
6)ITII தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதலாவது, ஐந்தாவது
/பிறந்தநாள் வாழ்த்துN
VIDUJA ASIAN SHOP
WAAG HAUS PASSGE-8 301 I BERN (1 STOCK) SWISS. :-031-31350,031-9928267,
O79-21584.05
இலங்கை இந்திய உணவுப்
பொருட்கள் சிறுவர். சிறுமிகள் பரியவர்களுக்கான வண்ண
வண்ண ஆடைகள் தொலைபேசி அட்டைகள் ழைய புதிய வீடியோ பிரதி வாடகை, சகல விதமான கைப் படங்கள் எடுக்கவும்
இன்றே நாடுங்கள் விதுஜா ஏசியன் சொப்
21.11-2OO9. agfé53#8uLJIT | 927. ol.s2OO3
சாவகச்சேரியைச் சேர்ந்த திரு திருமதி சந்திரன் தம்பதிகளின் மகள் சகனியா தனது முதலாவது பிறந்த தினத்தையும் சத்யா ஐந்தாவது பிறந்த தினத்தையும் பிறப்பிடமாகிய இத்தாலி ஜெனிவா நகரில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றார்கள். இவர்களை அன்பு அப்பா, அம்மா, இலங்கையில் வாழும் உற்றார் உறவினர் அனைவரும் குழந்தை இயேசுவின் கிருபையினால் பல்லையும் கற்றுப் பல்லாண்டு காலம்
55 YEARS வாழ வாழ்த்துகின்றனர்.
SOLID சத்தியா 27.01.2003 ஐந்தாவது பிறந்த நாள். OPTICALS சகனியா 21:2002 முதலாவது பிறந்த நாள். SERVICES தகவல் ஏகுகன் நீர்கொழும்பு.
தெய்வீக மருத்துவம்
National Theiveega Sakthy Foundation International Interregious Traditional & Medical & Divine Service சர்வதேச சமூக மாந்திரிக மருத்துவ தெய்வீக சேவை Government Approved Charity Regd No. - HA14/BT/219
டாக்டர் பாலுசோதிடர் S.A.M.P, I.P (SI)
கிரக நோகம் காலப்பகையால் பிரிந்த காதலர்கள் கணவன் மனைவி ஒன்று சேர, வெறுத்த உறவினர்கள் வேண்டியவர்கள் அன்பாக இருக்க, காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் வேற மற்றும் வேறு வி ബ ல் றிராத ini, arradarurahoo, கல்வி, தொழில் விவாகம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தடை குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட்கமான பிரச்சினைகள், நியபழக்கம், மனிதத் தீமை, மருந்திடு போன்ற நீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ பிரச்சினைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைச்சக்தியால் கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன நீங்கற்ற மஹா மாந்திரிக தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது
SOLA FLAT TOP 21 ம் நூற்றாண்டுக்கு 160asai Gleanosaflu units of Glau awyreinio
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சினையை எழுதினால் அல்லது தொலைபேசி பக்ஸ் முலம் தொடர்பு கொண்டு உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட
தபால் முலம் பெற்று தம் என்னங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். (இரகசியம் PTICANS | o.
த கொழும்பு- (# Sri Lanka ele 60098.
TOO3. 鷺 Baco - Tiele
கணனி மூலமோ பார்வையை கொழும்பிலும் சந்திக்கலாம்
"வாழ்வினிருளை நீக்கிஒளியையேற்றுவோம்"
or a (LINES
TIL GODULIL KOMUUDABU56|| DISPELDARKNESS LIFE AND LET LIGHT SHINE
LL LLLL u LL LLL LLL LLL LLLLLLu u Luu uu L L L L L L L L LLLLS
மனித தெய்வமே உங்களின் தெய்வீக சக்தியினால் பேசாத எம் 03 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்தத்தில் மூழ்க வைத்த உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்கள்
மட்டக்களப்பு அன்பரின் மடல், துரிதகதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தங்களின் அருள் சக்தியின் மூலம் ண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த ஒனது வெளிநாட்டுப்பிரயாணம் தங்களோடு தொடர்பு ஏற்படுத்திய பின் உங்கள் சக்தியினால் துரித கதியில் எனக்கு வாய்ப்புக் கிட்டியது. உங்களுக்கு எனது
மாத்தளை அன்பரின் மடல், கை கூடிய திருமணம் ஐயா அவர்களுக்கு செய்ய இஸ்டமில்லாமல் இருந்த எனது
மகளுக்கு திருமணத்தில் விருப்பம் தெரிவித்து, ஒரு வெளிநாட்டு வரனைத் தங்கள் கிருபைய்ால் தந்து நல்லபடியாகத் திருமணத்தை முடித்துத் தந்தீர்கள் எங்களது மனமார்ந்த நன்றிகள்
கொழும்பு அன்பரின் மடல், தீய பழக்கத்தில் இருந்து மீட்பு ஐயா அவர்களுக்கு தீய பழக்கம் உள்ள எனது தம்பியை மீட்டு, அவருக்கு புது வாழ்வும், அவருடைய மகளுக்கு க்கு வாய் குணமடையவும் என்து மைத்துணிக்கு கிடைக்க வேண்டிய காக் கிடைக்கவும் எனது மைத்துனனின் மகன் வெ நாடு செல்லவும் தங்கள் அருள் சக்தியின் மூலம் நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
லெபனான் அன்பர் வரைந்த மடல், மனநோயில் இருந்து மீட்பு கனம் மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த எனது நோய் பூரணமாகச் சுகழ்பெற்றுஇவ்வு லகில் சாதாரண பெண்ணாக வாழ வழியமைத்துக்கொடுத்து நீண்டநாள் நரக்வேதனையில் இருந்து மீட்டுத் தந்தமைக்கு நன்றிள்.
* Lumpulum Garon El Gruffer un 69, Olé (elles TLT GO ஜாதக பலன்.
யா அவர்களுக்கு என் .." பலனை விரிவாக அறியத் தந்தீர்கள். தாங்கள் கூறியது போல் அனைத்தும்
ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். என்றென்றும் உங்களுக்கு நன்றி
சுவிற்ஸர்லாந்து சுரேஷின் மடல்
அன்புள்ளம் கொண்ட ஐயாவுக்கு சுரேஷர் எழுதிக் கொள்வது ஆச்சரியமும் ஆனந்தமாய் இருக்கிறது உங்கள் சேவை நான் பணம் அனுப்பி என் பிரச்சனையை தொலைபேசி வாயிலாக 'ஏன் காதலியை அழைத்துத் தாருங்கள் ஒன்னால் வாழ முடியாது" என்ற எனது அழுகைக் குரலுக்கு மனமிரங்கி, தொலைப்ேசி வாயிலாகவே ஒரு GBU iš ) திற்குள் 1000 மைலுக்கு அப்பால் ಘ್ವಿ நீங்கள் செய்த அருள் சக்தி மாந்திரிகத்தின் சக்தியால் என் காதலின்ன்னை வந்து அட்ைந்து விடடாள். தங்கள் சேவை மீண்டும் மீண்டும் மக்களுக்குக் கிடைக்கத் துர்க்கையின் ஆசீர்வாதங்கள்
சுவிஸ் அன்பரின் மடல், நீண்டு வளர்ந்த கூந்தல் M ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக முடி உதிர்ந்து முடிகட்டையாகி வெளியில் செல்ல முடியாது. வெட்கப்பட்டுக் கொண்டி ) ருந்த எனக்கு உங்கள் அருள் சக்தியின் மூலம் கூந்தல் நீண்டு கறுப்பாய் இருக்க ஐயா! உங்களுக்கு எனது
மனமார்ந்த நன்றிகள்
ஒப்டன் அன்பரின் மடல், சுகமாகிய புற்றுநோய்
ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்ட என் மனைவிக்கு தங்களின்அருள் சக்தியின் மூலம் பூரணமாக சுகம் கிடைத்தது. எங்கள் வாழ்வில் ஒளி வீசிய உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்
உலக மாந்திரிக சக்கரவர்த்தி பார்வை நேரம் கொழும்பில் காலை 000 மணிவரை Prof. Dr. PK Samy J.D.G.AN) J.P.. " நாட்டவர் தொய தொடர்பு 100 GJuly 900 uomodas G900, GANG GUSTULUI Sri. Durgadevi, mantharika Utchada Peedam, நுவரெலியா
62. Kotahena Street, Colombo-3 33, Daily Fair Complex, Kandy Road, Nuwara-Eliya T.P. 466271, 466571,342463,4666.20, (நுவரெலியாவில் மட்டுமே கிளை உண்டு)
T.P. O52-2508,35097,23093,23336,23570 Fax: 0945-235097 W.W.W. imexpo anka, com, dr.pk Samy
4837,466820, Fax: 0.094-134483. Email: drpksarmy. Ostnet. Ik
CDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDC PARPER
Gno
| - 23.01-07, 2002

Page 7
ഒത്ത
III ID
to
மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக் கழகப் பொதுச் செயலாளர் வை.கோ. பொடா சட்டத்தின் கீழ் பராசிக்யூஷன் தரப்பு கோருவதுபடியே பொடா சிறப்பு நீதிமன்றம், வழக்கி னைத் தொடர்ந்து ஒத்திவைத்தபடியே இருக்கிறது.
பொடாவின் கீழ் குற்றப் பத்திரிகை பதிவு செய்யாமல் ஒருவரை 160 நாட்கள் சிறையில் வைத்திருக்கலாம், அந்த அளவு வைகோவும் கம்பி எண்ண வேண்டி யது போலத்தான் இருக்கிறது. ஆனால் எவரும் வாயையே திறக்கவில்லையே.
பார்த்தார்கள் ம.தி.மு.க.வினர், சென்னையில் கடந்த வியாழனன்று ஒரு நடைப் பயணத்தினையும் பொதுக் கூட்டத்தினையும் நடத்தினர். பேரணி யில் பெரியார், அண்ணா, வை.கோ. ஆகியோரின் படங்கள் வைகோ சிறையில், நியாயம்தானா என்பது போன்ற அபயக் குரலொலிக்கும் வாச கங்கள் தாங்கிய அட்டைகள்
வைகோ ஏன் கைது செய்யப்பட் டாள்? இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக
கட்சி துவங்கிய நாளிலிருந்து வைகோ. கைதிற்குப் பிறகு சில நாட் கள் வரை கூட புலிகளை ஆதரிப்பது எங்கள் பிறப்புரிமை என்ற ரீதியில்தான் பேசி வந்தார்கள்
ஆனால் இப்போதோ சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது போலத் தெரிகிறது. சென்னை நடைப் பயணத்தின் போது விடுதலைப் புலிகளை 驚 முழக்கங்கூட இல்லை. பிரபாகரனின் படமும் இல்லை.
பின்னர் நடந்த பொதுக் கூட்டத்தி லும் ஏறத்தாழ அதே நிலைதான் கழகம் தனது தனித்தன்மையினை இழந்துவி டாது, கொள்கைகளை எந்நாளும் விட் டுக் கொடுக்காது என்றெல்லாம் கூறிக் கொண்டார்கள். ஆனால் கொள்கை என்ன என்பதைத்தான் விளக்கவில்லை. வெகு நாள் கழித்து வைகோ, விஷயமாக மத்திய அமைச்சர் கண்ணப்பன், பொடா சட்டத் தைக் கண்டும.தி.மு.க. அஞ்சுவதாகத் தவறானதொரு கருத்துப் பரப்பப்பட்டு வருகிறது. நாங்கள் இதற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை எங்கள் பொதுச் செயலாளர் நினைத்தபடியே இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது. அங்கு அமைதி ஏற்பட நடக் கும் முயற்சிகளை முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது” என்று பேசினார். அவ்வளவுதான் அதற்கு மேல் சவடால் எதுவும் இல்லை.
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசும் ஒருவர் எப்படி மத்திய அமைச்சர வையில் இருக்கலாம் எனக் கேட்ட ஜெயலலிதா, இதே கண்ணப்பனைக் தது மத்திய அரசிற்குக் கடிதம் எழு யது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். மத்திய அரசு ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லைதான். ஆனால் அக் கடி தத்திற்குப்பிறகு பிரபாகரனுக்கு வாழ்த் துப்பா பாடுவதைக் கண்ணப்பன் நிறுத் திக் கொண்டுவிட்டார் என்பதை இங்கே நோக்க வேண்டும். தனது பதவி பறி போய்விடக் கூடாது என்ற கவனத் தோடுதான் சென்னைக் கூட்டத்திலும் G, GOŠT GOOTILULUGÓT (Guds GOT ITT.
பாரதீய ஜனதா கைகழுவி விட்டா லும் கூட, ம.தி.மு.க. தொடர்ந்து
நந்து
காவிச்சட்டைக்காரர்களுக்குச் சலாம் அடித்து வருகிறது. அன்றைய கூட்டத் திலும்பாஜக ஒன்றும் வை. கோவை நட்டாற்றில் விட்டுவிடவில்லை. ஜார்ஜ் பெர்னான்டசும் அருண் ஜேட்லியும் ஆதரித்துப் பேசியிருக்கிறார்களே என்று சமாளித்தார்கள்
ஆனால் உண்மையென்னவென் றால் 34 நாட்களுக்குப்பிறகும் தமிழ்நாட் டில் ஒர் இலை கூட அசையவில்லை.
எனவே மத்திய அரசும் கண்டுகொள்ள
வில்லை என்ற ஆதங்கம் நிறைய கட்சித் தலைவர்களிடையே சில நாட்களுக்கு முன்பு சிறையில் வைகோவை கருணா
நிதி சந்தித்த பிறகு இரு கட்சிகளும் இணையப்போகின்றன என்பன போன்ற ஊகங்கள் வேறு கட்சி தொடங்கி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகும் தனி யாக நின்று ஒரு சட்டமன்றத் தொகுதி கூட வெல்லும் நிலையில்லை. தொன் டர்களிடம் சோர்வு
தொண்டர்களென்ன? வை கோவே ரொம்பக் குழம்பிப்போயிருக்கிறா ரென்றுதான் தோன்றுகிறது.
குஜராத் கலவரத்தின் போது கண்ணை முடிக்கொண்டு மத்திய அர சினையும் பாஜக வையும் ஆதரித் தார். பொடாவையும்தான்
பாகிஸ்தானால் வளர்க்கப்படும் பயங்கரவாதிகளுக்கெதிரானதுதான் இந்த அஸ்திரம். இது தவறாகப் பயன் படுத்தப்படாது என மேடைக்கு மேடை முழங்கினார்.
கைதான பிறகும், ஜெயலலிதா அர சுதான் தவறாக நடந்து கொள்கிறது, சட்டத்தைக் குறை கூறக் கூடாது என GITT ÁLLÍTT.
பிறகு ஜாமீன் பெறப்போவதில்லை. g-LL ಸ್ಥಿತಿ: நான் வெளியே வர முடியும். அதைத் தவறாகப் பயன்படுத்த முடியாது என்பதை நிரூபிப்பேனென்றார்.
ஆனால் இப்போதென்னாயிற்று? பொடாவின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முர ணானது என்று வாதிட்டு, உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார். தடை செய்யப்பட்ட அமைப்புக்களை ஆதரித்துக் கூட்டம் போடுவதையும் குற்றமாக்கும் பொடா பிரிவுகள் ஏற் றுக் கொள்ள முடியாதவை
ஆட்சிப் பொறுப்பில் இருப்போ ரின் கருத்துகளுக்கு எதிரான கருத்துக்
N களை ஒருவர் கொ
அவர் நாட்டு நலனுக் UITÉISED OSGOD GITGIÓlög Bn. D (Ply (UT5
பழிவாங்கும்ே பிடிக்கும் ஒரு அர ಟ್ವಿ" உரிமை UITLT SLLLID 6. அது மிக மோசம ஏற்படுத்தும், என சரத்துக்கள் செல் மன்றம் அறிவிக்க ே யிருக்கிறார் வை.
ஐயா, ஏறத்தா வாதங்களைத்தான் கட்சிகளும் மனித களும் முன்வைத்த தடாவும் சரி,
ஆட்சியிலிருப்போ விருப்பு வெறுப்புக் கப் பயன்படுத்தப்படு னையும் நம்பி இது விளையுகளை ஏற்ப டங்களை ஒப்படை அவை அறிவுறுத்தி அப்போது எ வைகோ ? ஆஹ யிக்குத் தெரியாத எங்கள் அருண் ஜே சட்டமா? என்றல்ல இப்போது விடுதை ரித்துப்பேசியதற்கா தவறானது என்று ரைத்து, என்னை வி நான் ஒரு பாவமும், கெஞ்சுகிறாரே.
அப்படியானால் சந்தேகத்தின் பே பொடாவின் கீழ் ை சரி, ஏற்றுக்கொள் GOGULI R ஆதரவ செய்தால் மட்டும் என்ன நியாயம்?
மனித வெடிகு னாள் பிரதமர் ராஜீவ் றதன் பின்னணியி: கள் இயக்கம் தை அதை நீக்குங்கள் எ GSLLITT 606.J. (BBT பொடா நிறைே அந்தத் தடை அழு போதே அவருக்கு உ LITLIDIT, 560T
S போன்ற 蠶。
எட்டுப் பேர் தவிர தமிழர் தேசிய இயச்
தற்போது ருக்கிறார்கள். எவ தெருவிற்கு வந்து
தமி ழகத்தில் ருககு எநத அளவு என்பதற்கு இவைெ யாளம்தானே.
இந்தப்பின்னணி 1560LÜ ULUSOYTÜ) ஆனால் இப்படி போது, காமா சே யுமே பாதித்துக் ெ Uğ; 956)JSOTLDIT5;LI (3. தன் மூலம் கட்சி செய்வது சந்தேக
நெடுந்தீவுக்குத் திடீரெனப்
கொள்ளை எல்லாம் செய்திட்டு
போன மகேஸ்வரனார் ஏதோ சர்வகட்சிக் கூட்டத்தை நடத்தியதாகவும் அங்கு சில சட்டதிட்டங்களைக் கொண்டு ஈ பி.டி. பி.க்குக் கட்டுப்பாடு விதித்ததாகவும், பி.பி.சி பேட்டியில் வெளுத்துத் தள்ளினார். ஆனால் பாருங்கோ, அப்பிடி ஏதாவது நடந்ததா எண்டும் அதில் அந்தக் கட்சி கலந்து கொண்டு அவர் விதித்த கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டதா என்றும் அவ்வட்டாரங்களில் விசாரித்தபோது அஹ ஹ் ஹா என்று ஏதோ நல்ல ஜோக்கைக் கேட்டது போல் சிரிக்கிறார்கள் மகேஸா சீரியஸ் மெற்றேர்ஸுக்கு நடுவில இப்பிடி ஒரு ஜோக் கராய்ப் போய்க் குதிக்க வேண்டுமா ?
In 1986 யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜிதரனின் கொலைக்காக 'அராஜகத்தை ië என்று புலிகளுக்கு எதி ராகக் குரல் கொடுத்தவர் ஈ.பி.ஆர்.எல்.எப் பிரேமர் ஆனால் இப்ப உப்பிடித்தான் சுரேஸ் பிரேமச்சந்திரன் என்பவர் கொலை,
23.01-07, 2002
வுக்கு ஓடிப்போய் திரும்பி வந் செய்யிறார் என்று அவருக்கே டே மாணவர் தலைவர் கஜேந்திரன் கொண்டு மற்றவையள் வன் கிறது தேவைதானா? ஏதோ தா நினைப்புப் போல
இரண்டெழுத்தாற்ர புதுை இலக்கிய அலுவலாகப் பிறநாடு ராம் ஆனாலும், அவருக்குப் என்று மனக்குறையாம் தாய்லார் குச் சப்பாத்து வாங்கினது பே போறேன்' என்று புழுங்கிறாரா கியம் என்றால் என்ன இழிவோ Glsuss (ປີດດ பத்திரமான முறையில திருப்பி
 
 
 
 
 
 
 
 
 
 

ண்டிருப்பதாலேயே நம் பாதுகாப்பிற்கும் க் கூடியவர் என்று
Tü, dilç06Tü; 3.60Lü சின் கைப்பிடியில் ள் சிக்கி நசுங்க, 醬 தாயத்தின் எதிர்காலத்தை நீண்ட காலத் வ சம்பந்தப்பட்ட திற்குப் பாதிக்கக்கூடிய பாரதூரமான ாதென உச்ச நீதி - ஜனநாயக மறுப்பாகவும், மனித உரிமை |ண்டுமெனக் கோரி மீறலாகவும், எந்த உரிமைகளுக்காகத் ST, தமிழ் மக்கள் போராட விரும்பினார்களோ ழ இதே போன்ற அந்த உரிமைகளுக்குச் சாவுமனி அடிப்ப
பல்வேறு எதிர்க் தாகவும் அமைகின்றது. of GOLD 960LDUL is வடக்கு கிழக்கில் அரசியல் இராணுவ T மேலாதிக்கம் வகிப்போரின் கருத்து நிலை யில் இருந்து சிறிதும் விலகாத சக்தி களைத் தவிர, வேறுபட்ட அபிப் பிராயம் கொண்ட வேறுபட்ட சமுக, அரசியல்
பார்வை கொண்ட அரசியல், சமுக சக்தி
கள் வடக்கு கிழக்கில் செயற்பட முடியா தென்பதே இன்றைய பரிதாப நிலை uTajib.
மக்களின் பெயரில் வடக்கு கிழக்கில் நடைபெறும் பல சம்பவங்கள் தமிழ்ச் சமு
GUITLYTGuto gryf,
L
ால் தங்கள் சொந்த
வேறுபட்ட அரசியல், சமுக சக்தி போன்ற பாரதூர ຫລກີລ່ இருப்பை நிராகரிக்கும் போக்கு டுத்தக் கூடிய ட் இன்று நேற்றல்ல, ஏறத்தாழ கால் நூற் நீகக் கூடாது என றாண்டுக்கு மேலாக எமது சமுகத்தில் TOT நிலவுகிறது. இங்கு நிராகரிப்பு குரூரமான Î60T (Olg. T&ổi 301TỉI படுகொலையாக, உடல் மீதியின்றி அழித்த எங்கள் வாஜ்பா லாக இருக்கிறதென்பது உண்மையாகும். LD6oflg, of GOLDUIT2 லிக்குத் தெரியாத வா முழங்கினார். லப் புலிகளை ஆத
நீண்ட காலமாக அராஜகப் போக்கு நிலவி வந்ததால் முழுச் சமுதாயமும் பீதியின் நிழலில் வாழ வேண்டிய நிலைக் கக் கைது செய்தது குத் தள்ளப்பட்டுள்ளது. பவ்யமாக எடுத்து இதனால்தான் அவர்கள் இழுத்த டுவித்துவிடுங்கள் - இழுப்புகளுக்கெல்லாம் இழுபடும் ஒரு அறியாதவன் என்று போக்கு எமது சமுகத்தில் காணப்படுகின் றது. உலகில் வெகுஜன எழுச்சிகள், தீவிரவாதிகள் என்ற எதிர்ப்பியக்கங்கள் என்னும்போது மக்கள் Fls), முஸ்லீம்களை வழிகாட்டலுடன் தன்னெழுச்சியும் கொள் கதுசெய்தால் 卤岛 கிறார்கள். STüULGVITün, Gál Gg ITSTITE GOGT5 6055 அது தவறா? இது
இங்கு வழிகாட்டல் என்பதைவிட மக்களை நிர்ப்பந்தித்தலே மேலோங்கிக் காணப்படுகிறது. ண்டை அனுப்பி முன் மக்கள், பங்குகொள்ளாவிட்டால் காந்தியை கொன் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் விடுதலைப் புலி என்ற அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள் செய்யப்பட்டது. ளார்கள் இத்தகைய நிர்ப்பந்தங்களால் ன்று கோரி அலுத்து வடக்கு கிழக்கில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள், கூட்டுறவு சமாசங்கள், pலிலிருந்தது. அப் வர்த்தக சங்கங்கள் தொழிலாளர் றைத்திருக்க வேண் aragrumaniai GIGGS GELIITT சுயாதீனமாகச் ஜெயலலிதா இது செயற்பட முடியாத நிலைக்குத் தள்ளப்பட் னப் பிரயோகிக்கக் டுள்ளன. சிவில் நிர்வாகக் கட்டமைப்பில் அரச அதிபர் தொடக்கம் கிராம சேவகர் வரை குற்றேவலாளர்களாக மாற்றப்பட் டுள்ளனர். மனித ஆளுமையும், பன் மைத்துவமும் இங்கு கேள்விக் குறியாக் கப்பட்டுள்ளது. சமுகம் தனக்கு எடுபிடி SLGSü06). VIII இருக்க வேண்டும் என்று கருதும் விடுதலைப் புலிக ಇಲ್ಲ ஆதிக்க bar:2itu: கருதது ീഞ്ഞൺ
ஆதரவிருக்கிறது யின், தன்னகங்காரத்தின் யல்லாம் ஓர் அடை - இதுவாகும்.
இந்தச் சமுகத்திற்காகப் பல்லாயிரக் யில்தான் சென்னை கணக்கான உயிரைக் கொடுத்திருக் நடந்திருக்கி றது. கிறார்கள் என்பதற்காக யாவரும் அவர் ့်မျိုးမျိုါ களுக்குக் கட்டுப்படவேண்டுமென்ற
L
வாதம் தவறானது. ாராட்டம் நடத்துவ ೭ ಇಂಗಿಸಿ o போராட்டத்தின் 160au வலுப்பெறச் Atas ola ಆಗ್ಲಿಹು பயன்பாடு எதிர் = காலச் சந்ததிக்குக் கிடைக்கப்போவது
வற்றப்படும்போதும்
hவாகிகள் மேலும் பழ நெடுமாறனின் கத்தினைச் சேர்ந்த கைதாகி உள்ளேயி க்காகவும் மக்கள்
என்ன என்பவற்றை வைத்தே அதனை மதிப்பிட முடியும்.
சட்டிக்குள் இருந்து நெருப்புக்குள் விழுவதைப் பகுத்தறிவுள்ள எந்த மனித ணும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.
இன்று நடந்திருப்பது அதுதான். தமிழ் மக்களுக்காக, அவர்களின் தலை விதியைத் தாங்கள் எடுத்துக் கொண்ட தாக எண்ணுபவர்களிடம் உண்மையில் தமிழர்களின் வாழ்க்கை வீழ்ந்துவிட்
L:bl
வடக்கு கிழக்கில் வெவ்வேறு சமுகங் களின் இருப்பை, வெவ்வேறு சமுக சக்தி களின் இருப்பை நிராகரிப்பவர்கள் எவ் வாறு சாதாரண மனிதர்களின் உணர்வு களை மதிப்பார்கள்?
எனவே இந்தப் போக்கு எமது சமு தாயத்தில் எதிர்க்கப்பட வேண்டும். ஜன நாயக இடைவெளி தோற்றுவிக்கப்பட வேண்டும். வரலாற்றில் வேறுபட்ட கருத் துக் கொண்டவர்கள், இந்தப் போக்கை எதிர்த்தவர்கள் படுகொலை செய்யப்பட்டி ருக்கிறார்கள். இதனை எதிர்த்த அரசியல் ஸ்தாபனங்கள் தடைசெய்யப்பட்டுள்
GT60.
தற்போது மீண்டும் அதே முயற்சிகள் இன்னொரு மட்டத்தில் நடைபெறுகின்
றன. எமது தமிழ்ப்பத்திரிகைகளும், தமிழ் அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினரும் இதை ஆதரிக்கிறார்கள்.
அவர்கள் ஆதரிக்கும் அந்த நிலைப் பாட்டிற்கே அவர்கள் வெகு விரைவில் இரையாகவும் கூடும்.
எந்த அமைப்பும் சுயாதீனமாக இருப் பதை அனுமதிக்க மறுக்கும் நிலை சமு கத்தை முடமாக்கிவிடும்.
இந் நிலை சமகால உலகில் மிகுந்த அக்கறைக்குரிய பன்முகத்தன்மை ஜன நாயகம், மனித உரிமைகளுக்கு எதிரான தாகும். உண்மையில் காட்டுமிராண்டி யுகத்தை மீட்பதற்கான முயற்சியாகும். இந்தப் போக்கு மெளனமாக ஆதரிக்கப் பட்டால் உலக மானிட சமுகத்திடமிருந்து ஈழச் சமுகம் தனிமைப்படுத்தப்பட்டு விடும்.
எனவே எமது பிரச்சினை சர்வதேச மயப்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையில் மாற்று அரசியல், சமுக சக்திகளின் இருப்புக்காகவும், தனிமனித சுதந்திரத் துக்காகவும் குரல் கொடுத்தேயாக வேண்டும்.
இப் பிரச்சினை வெறுமனே இரண்டு அரசியல் ஸ்தாபனங்களுக்கிடையே உள்ள முரண்பாடல்ல. சமுகத்தின் ஜன நாயகத் தாற்பரியங்கள் உயிர்காக்கப் படுவது பற்றிய சவாலாகும்.
பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வு, சமாதானச் சூழல் என்பன எத்துணை அக்கறைக்குரியதோ அதற்குச் சற்றும் குறையாத அக்கறைக்குரிய விடயம் இது. ஒன்றுக்காக ஒன்று பலியிடப்பட முடி
(IIT).
635D02 گھنٹےشیخ <
மக்களால துரத்தப்பட்டு ஒரிஸா து மன்னிப்புக் கேட்டு அரசியல் ஸ்கொடுக்கிறார் பல்கலைக்கழக இதையும் கேட்டுத் தலையாட்டிக் றை செய்ததா அறிக்கை விடு பாவ விமோசனம் பெற்றிட்டதா
மயான இலக்கியப் பொறுப்பாளர்
செல்லக் கொழும்பில நிற்கிறா பயணக் கொடுப்பனவு போதாது துக்குப் போனவை 12 ஆயிரத்துக் "Gu 5 IT Gör GTGGTGOT U6AS. 95 TILLGAJT மனுசன் அதுவும் சரிதான் இலக்
லக்குப் போற பெண்கள் மிகப் னுப்பப்படுகினம் கப்பலில சரக்
கோடு சரக்காகப் பாசல் பண்ணி இலங்கைப் பணிப்பெண் ஒருத்தி யின்ர உடல் திரும்பி வந்திருக்குது குவைட்டிலிருந்து அனுப்பப்பட்ட இந்தப் பாசல் 1999இலேயே வந்து சேர்ந்தும் இதுவரை திறக்காமல் இரண்டு வருசமா எங்கட சுங்க அதிகாரிகளும் வைச்சுப் பாது காத்திருக்கினம். ஆனாலும், இந்த விசயங்களில தங்கட பொலி ஸார்தான் நடவடிக்கை எடுப்பினம் தூதரகங்களுக்கு அலுவல் இல்லை என்று புதுச்சட்டங்கள் எல்லாம் மத்திய கிழக்கில வருது இதுக்கு நடுவில மத்திய கிழக்குநாடுகளுக்குப் போகிற பெண்கள் பாதுகாப்பா இருக்கிறதா எங்கட தூதரகக்காரர் அறிக்கை விடுகினம் நல்லாத்தான் இருக்குது நடப்பு
விநாயகத்தார் வி.என்.டபிள்யூ வைப் புலிகளுக்குக் கொடுத்திட்டதா முந்தி ஒரு கதை வந்து அப்பிடியில்லையென்று காட்ட காரும் தானுமாகச் சேர்ந்து படமெடுத்துப் போட்டவரெல்லோ ஆனால், இப்ப அந்தக் காரைத்தான் தமிழ்ச்செல்வன் கைக்கெட்டினது வாய்க்கெட்டாத கதையாய் போச்சு ம் முல்லைக் குத் தேர் கொடுத்தான் பாரி, அற்லிஸ்ட் போராட்டத்திற்காகக் கார் கொடுத்தால் என்னவாம் விநாயகத்தார்?
பாராளுமன்றக் காசில வாங்கின
unal, lpTUITO LITOuí

Page 8
壹圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
LLLLLL L L L L L L L L L L L L L L L L L L L TTTTTTTT
மெல்ல
நரம்
TTL TLTL LCTLTTT LLLTTTLL YYLLm
அமர்ந்திருந்தாள் அவனுக்கு எரிச்சல
மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான கடைசியும் 7-வதுமான ஒரு நான் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. 4-3 என்ற கணக்கில் தொடரை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, டெஸ்ட் தொடரில் பெற்ற தோல்விக்குப் பழி தீர்த்துக் கொண்டது.
விஜயவாடாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணிக் காப்டன் ராகுல் திராவிட், எதிரணியி னரை முதல் துடுப்பெடுத்தாடப் பணித்தார். 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்களைக் குவித்தது மேற் கிந்தியத் தீவுகள்
முன்னிலை வீரர்கள் கிரிஸ் கெயில், சந்தர்பால் ஆகியோர் சொற்ப ரன்களி லேயே ஆட்டம் இழந்தனர். அப்போது ஸ்கோர் 16-2 இதனால் இந்தியாவின் நம்பிக்கை அதிகரித்தது.
அவர்களை அடுத்து 58 ரன்களில் சேவக் பந்தில் ஹேண்ட்ஸும் ஆட்டமிழந்தார். ஆனால், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சர்வானும், சாமுவேல்ஸும் இந்தியப் பந்துவீச்சாளர்களைச் சிதற டித்தனர். சர்வான் 83 ரன்கள் சேர்த் திருந்த போது அகர்கர் பந்தில் எதிர் பாராவிதமாக எல்.பி.டபிள்யூ முறிை யில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் சாமுவேல்ஸும், பாவெல்லும் அதிரடி ஆட்டம் மேற் கொண்டனர். இருவரும் 5-வது விக் கெட்டுக்கு (61 பந்துகளில் 109 ரன்களைச்
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தாடரின் 2-வது டெஸ்டில் அவுஸ்திரே யா ஒர் இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
part it d, Lillor'Lollow 50Loui) தல் டெஸ்டில் 384 ரன்கள் வித்தியா த்தில் வென்றிருந்தது அவுஸ்திரேலிய
Goof),
இரு அணிகளுக்கிடையேயான 2து டெஸ்ட் அடிலெய்டில் வியாழக் ழமை தொடங்கியது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 42 ரன்களை எடுத்தது. அவுஸ்திரே யா 9 விக்கெட் இழப்புக்கு 552 ரன் ள் எடுத்து டிக்ளேர் செய்தது.
* பெண்கள் அரைகுறையாக ஆடைகள் அணிந்து ஆண்களின் பார்வையைத் திசை திருப்புகிறார்களே சிந்தியா?
இராசு இராமச்சந்திரன், இரத்தினபுரி பெண்கள் உங்களைத் திரும்பியே பார்க்க முடியாதபடி திருட்டு முழி முழிக்கும் உங்கள் காமாந்தகக் கண களை முதலில் திருப்புங்கள். அவர்க ளும் உங்களைப் பார்க்கும்படியாக நெருங்கும்படியாக, மனம் விட்டுப் பேசும்படியாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் புலம்பல் நின்றுவிடும்.
*இலங்கை அரசாங்கமும்,நோர்வேயும், புலிகளும் எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் இந்தியா அமைதிப் பேச்சு நடவடிக்கை களுக்குள் நுழைய மறுக்கிறதே, ஏன்?
ஆர். கோணேஸ்வரன், நுவரெலியா, அந்த மூன்று தரப்பாருக்கும் நிலைமை விளங்கியிருக்கிறது. நம் பத்தி ரிகைகளுக்கும் அரை வேக்காட்டு ஆய் வாளர்களுக்கும்தான் இன்னும் சுடலை வெளிக்கவில்லை. சமாதானத் தீர்வுக் குத் தடங்கலாக இருப்பது சந்திரி காவோ, ஜே.வி.பி.யோ, முஸ்லிம் காங் கிரஸோ அல்ல- ராஜீவ் காந்தியின் படுகொலை
* ஜனநாயகம்.
மொஹமட் பாரிஸ்,நுவரெலியா, ஜனநாயகம் என்பது தனிப்பட்ட ஒவ்வொருவருமே மற்றவரை மதிக்க வேண்டும் என்பதே தனிப்பட்ட நபரை தெய்வமாக்குவதல்ல.
* சப்தஸ்வரங்களுக்குப் போட்டியாக 'ஐ'சானலில் அபூர்வ ராகங்கள் எப்படி?
ராஜி செல்வராஜ், நானு ஒயா சென்ற வாரம் திடீரென்று பார்த் தவுடன் "சபாஷ் சரியான போட்டி" என்றுதான் மனதுக்குள் தோன்றியது. ஆனால், எப்போது எந்த நேரத்
Հ
சேர்த்து இரசிகர்களை ஆச்சரியத்தில் எப்போதும் நான்த முழ்கடித்தனர். - o* வேண்டும்
40-வது ஒவரில் 4 விக்கெட்டுக்கு - பார்க்கிறாள்" சலி 195 ரன்களைப் பெற்றிருந்த மேற்கிந்தியத் கிடைத்த புற்களை தீவுகள் ஆட்டத்தின் முடிவில் 6 விக் வீசியபடி இருந்தா கெட்டுக்களை இழந்து 315 ரன்களைப் "அதென்னது வந்த
பெற்றது.
சாமுவேல்ஸ் 108 ரன்களைக் °4 தள்ளி இடம் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் 'ಸ್ತ್ರ್ಯ? இருந்தார். அவர் எதிர்கொண்ட 75 ட்டு எ( பந்துகளில் 5 சிக்ஸர்களும் 10 பவுண்டரி - அவளோடு உரச களும் அடங்கும். 316 ரன்கள் எடுத்தால் எபபடியும நெருங் வெற்றி எனும் கடினமான இலக்குடன் தெரிந்து தூர அய களமிறங்கிய இந்தியா, தொடக்கம் முதலே கொள்ளும் தந்திர மளமளவென விக்கெட்டுக்களை இழந்தது. இதிலெல்லாம் விரு 99 ரன்களை எடுப்பதற்குள் 5 முக்கிய எனக்காகத்தான் ச விக்கெட்டுக்களை இழந்து பரிதவித்தது. ஏதோ பிச்சையிடுவ காயத்தால் அவதிப்பட்ட ரியான் சந்துகன் GjibLITJE ஹைனடஸுககுப பதிலாகக் களமிறங்கிய திரும்பாமல் அமர் லாசன், அபாரமாக வீசிய பந்துகளை GIE IT in G) இந் நரம சலவழிந்து
ந்திய வீரர் முடிய 12
காணடிருபபதை சேவக் மொங்கியா, லக்ஷ்மன், திர தாங்க முடியவில்ை ா விட் ஆகியோரை அடுத்தடுத்து - வீழ்த்திச் சக வீரர்களைப் பர மிதுனாவைப் பார்: வசப்படுத்தினார் லாசன் உட்கார்ந்திருந்த ந இதனால் இந்தியாவின் வெற்றி அவனுக்கு உன்மத் வாய்ப்புக் கேள்விக்குறியானது. அதன் போதுமானதாயிரு
ரன்களில் ஆட்டமிழக்க இந்தியாவின் தோல்வி உறுதிசெய்யப்பட்டது. அணியி லேயே அதிகபட்சமாக யுவராஜ் சிங் 68 ரன்களை எடுத்தர் ாே வர்:" களில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பச்சை நிறத்தில்
தலையை மெல்லத்
பக்கவாட்டில்தான்
முடிந்ததென்றாலும் எத்தனையோ இன்
LLLL L LLS D S LSL ueLAALL LL AAALLS A LqqLeLLLLLL L LLL ZZZZS
அவுஸ்திரேலியா வெற்றி :
லாவண்யங்களை சக்தியற்றுத் தோற் அப்பட்டமாகக் கா கொண்டிருந்ததுநன்றாக மடிந்து த
3-ம் நாளான சனிக்கிழமை ஆட்ப நேர இறுதியில் இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்தது
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து சேலை, அவளது 2 139 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பரம வாளிப்பைப்
முதல் இன்னிங்ஸில் சதம் குவித்த பறைசாற்றுவதாயிரு வாகன் வார்ன் பந்துவீச்சில் ஸ்வீப் செய்தார் பவுண்டரி எல்லைக் கோட்ட கழுத்தில் அணிந்தி ருகே சிறிது தூரம் ஓடிவந்த மெக்ராத் ' 1 அடிக்கும் மேல் பாயநது பந்து கீழே ಙ್ '? விழுவதற்குள் பிடித்தார்.
சமீபத்திய ஆட்டங்களில் மிகவும் வட்ட மபுகள சிறப்பான காட்ச் என்று கூறும் அள விளையாடியதும் ெ வுக்கு அற்புதமாகப் பிடித்தார் மெக்ராத் முன்னாலும் பின்ன
SLLL LLLL LL LLLLL LSL LLLLL LLL LLLLLLLLSLLLLLLLL LLLL LL L HH TTTTT இறக்
/ ) fijfflum N
தையற் கலைஞனுக் மனதுக்குள்ளாக ந சொன்னான். കേരൈ சற்றே வில பளிரிட்ட இடைப் அழுந்திப் பதிந்திய பின் புறமும் அவன் தில் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவார் செய்த கள்? அல்லது ஒளிபரப்புவார்களா? என்பது கூட நிச்சயமில்லாததால் அதை வெளியே சொல்ல முடிய வில்லை.
SGOOTödóGADITä, HITLD வீசிக்கொண்டிருந் மனோகர உடலில் Ghi)aLDii «» -:??? * சிந்தியா, தலையைப் பிய்க்கிற மாதிரி அதிகமாவதைச் ச ஒரு கடி சொல்வீர்களா? உணர்ந்தான்.
எமஐஎம ஆஷாத, ஏறாவூர சொல்லலாமே தலையைப் பிய்த்து எறிந்து விட்டு உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுக் கவும். அதன்பின் ஆறவிட்டு கடிக்கவும். நெத்தலி மீன் பொரியல் மிக ருசியா கவே இருக்கும்.
* பகவதி, வில்லன் இரண்டில் எதற்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது சிந்தியா?
க. அந்தோணியம்மா, சீனக்குடா விஜய் இயக்குநர் விக்கிரமனோடு கொழுவினாராம், அஜித் லிங்குசாமி, சூர்யா ஆகியோருக்குத் திகதிகள் இல்லை என்றாராம் என்றெல்லாம் கேள்விப்படும் போதே இருவரும் எங்கோ பிழை விடுகிறார்கள் என்று யோசிக்க வைத்தது. இரு படங்களும் அதை நிரூபித்திருக்கின்றன.
* சிந்தியா, ரமணா எப்படி?
எம். மோகன், மட்டக்களப்பு இதிலும் நம்ப முடியாத செயற் கைத் தன்மைகள் பல இருந்தாலும் இயக்குநர் முருகதாஸ் தன்னிடம் திறமை இருப்பதை நிரூபித்திருக்கி றார் விஜய்காந்திற்கு டூயட் தராமல்
மிதுனா சற்றே த6 வெறியும் ஆவலும் பளிரிட்ட இவனது 4 GMTå 600ILI LITUg உதடுகளில் புன்ன
விட்டதற்கே அல LIDIT GO) GU GLJITIL GUIT
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள் அறுந்தது ாேல், ஆ"யார் எதிரி"
Gaya GT. L. துனா ாக இருந்தது. Ꭲ6ᏡᎢ e9lᎧlᎧᏈᎶlᎢ Ꭿs
ன்று எதிர் போடு கைக்குக்
பிடுங்கி I. |டன் நான்கு |ட்டு உட்கார்ந்து ன் இருந்த ந்து போய் வண்டும். வேன் என்று ர்ந்து
அவளுக்கு ப்பமில்லை. ம்மதிக்கிறாளாம்தைப் போல." அவள் பக்கம்
திருந்தான்.
ம் அவனால்
h).
திருப்பி தான். அவள் லையே ம் ஊட்டப் *甥。
பார்க்க
அதிலும் Ꮨ ᏋgfᎢᎶᏍᏰilᎯ5ᎶiᎢ கண்களுக்கு மல்லிய சேலை |தைச் சற்று ந்ததால், /6/67 9/15/36 அடக்கச்
ᎠᏛᏈ95
ட்டிக் அவள் மடியில் 1ணிந்திருந்த டற்கட்டின்
ந்தது.
ருந்த
Jamii
ங்கி வெள்ளை தேசத்திலிருந்த மீது
தரிந்தது. ாலும் கித் தைத்திருந்த கும் சந்துகன் ன்றி
கிய இடத்தில் குதியும், பூமியில் ந்த செழித்த ன என்னவோ
5 GT36)6.7
5 அந்த
-9JaloT UITUGO)O தன் பலவீனம்
துகன்
லயைத் திருப்பி, நிரம்பியதாய்ப் கழுகுக்
Ꭿ5ᎱᎢᎶlᎢ . கை விரிந்தது.
a C3=
இவன் நிதானமிழந்து அவளை நோக்கிப் பாய்ந்தான். கைகளோடு சேர்த்து அவளுடலைக் கட்டிக் கொண்டான். "ஏனடி என்னைத் தொந்தரவுக்குள்ளாக்குகிறாய்?" என்றான் அவள் காதினுள் மிதுனா மெல்ல நகைத்தாள். அந்த நகைப்பொலி ஜலதரங்கத்தின் மந்திரஸ்தாயி ஸ்வரங்களைப் போல அந்தச் சூழலில் லேசாக இனிமை நிரப்பியது. "ம்.ம்" என்று ஒரு நீண்ட பெருமுச்சை இழுத்தவன், "நீ மட்டுமா தொந்தரவுக்குள்ளாக்குகிறாய்?" என்றான் கிசுகிசுப்பாக அவள் வியப்போடு ஏறிட்டதை ஒட்டியதாக, அவள் இடையிலிருந்த சந்துகனின் கைகள் அவளுடலைச் சற்றே அசைத்தன. அந்த அசைவால் அவள் அங்கலாவண்யங்கள் அனைத்தும் இணைந்து அசைந்தன. அதனால் நிதானமிழந்து கலங்கிய அவனைக் கவனிக்காது. " வேறு யார் உங்களைத் தொந்தரவு படுத்துகிறவர்கள்?" என்றாள்" சற்று அவசரமாக, "யார் என்று கேளாதே, எவை என்று கேள்"
"சரி.எவை? "உன் கண்கள் இரண்டு, கன்னங்களிரண்டு, உதடுகள் இரண்டு, அப்புறம் மார்புக." போதும் போதும் நிறுத்துங்கள்" என்று தன் ஒரு கையால் அவன் வாயைப் பொத்தினாள் மிதுனா அந்த மிருதுவான உள்ளங்கையில் அவன் முரட்டு உதடுகள் விரிந்து பதிந்தன. சட்டென்று கையை எடுத்துக் கொண்டாள் மிதுனா "ஹற்ம்" என்று சலித்துக் கொள்வதுபோல முச்சை விட்டாள். வலது கையால் அவள் தோளை வருடியபடி "உன் கைகள் மட்டுமல்ல, நீயே ஒரு முங்கில்தான்" என்றான்.
"முங்கிலா? நானா? "ஆமாம். முங்கில்தானே முச்சு விடுவது கூட இசையாகிறது" மிதுனா சங்கடப்பட்டு அசைந்தாள். "ஏன் திமிறுகிறாய்?" என்றான் சந்துகன் இன்பமாக "நான் எங்கே திமிறுவது? இதோ நீங்கள்தான் நான் அப்படி இப்படி அசைய முடியாமல் கைகளால் வளைத்து வைத்திருக்கிறீர்களே” இதைச் சொன்ன அவள் குரலில் பொய்க் கோபமும் பாசாங்கும்தானிருந்தது. தன் பிடியை அகற்றாமலே, "வளைக்காமல் என்ன செய்வது? என்றான் சந்துகன் "எதற்காக வளைக்க வேண்டும்? "அப்படிக் கேள் மனதுக்குப் பிடித்தவர்களை நம் விருப்பத்திற்குத் திருப்புவதற்கு வளைக்கத்தான் வேண்டும், அத்தோடு." "அத்தோடு”
"எதிரியை மடக்குவதற்கும் வளைக்க
வேண்டும்"
"சீறும் படைக்கலங்களைக் கொண்டவர்கள், கூரிய ஆயுதங்களோடு தாக்குதல் நடத்துபவர்கள்." ஒகோ. இவர்களை வளைத்து." "வளைத்து அடக்க வேண்டும். இல்லாவிட்டால் தப்ப முடியாது" "அதுதான் வளைக்கிறீர்களா? "ஆமாம்." "அப்போ நான் என்ன எதிரியா உங்களுக்கு?
"சந்தேகமென்ன? "அப்படியென்ன செய்துவிட்டேன் உங்களை"
இதற்கு உடனடியாகப் பதில் சொல்லாமல் அவளை நன்றாகக்
கைகளுக்குள் இறுக்கினான். அந்தக்
கைகள் அவளைச் சுற்றி இரும்பு வளையங்கள் போல் சென்றன. அவள் உடல் துவண்டது. பொருந்தியிருந்த இமைகள் திறந்தன.
அந்தக் கைகள் தன்னை அப்படியே
இறுக்கி நொறுக்கிவிட்டால் கூட இன்பமாயிருக்கும் போலிருந்தது மிதுனாவுக்கு. சந்துகன் தன் கன்னத்துடன் அவள் கன்னத்தை உரசியபடி, "வதைக்கிறாய், வதைப்பவர்கள் எதிரிகள்தானே?" என்று அவள் காதருகே கூறி கழுத்தில் உதடுகளைப் புதைக்கவும் செய்தான். இம்சைக்கும் இன்பத்திற்கும் வித்தியாசம் அதிகமில்லை என்று நினைத்தாள் மிதுனா இருவர் உடல்களிலும் இன்ப உணர்ச்சிகள் பெருவேகத்தில் சுழன்று சுழன்று ஓடின. சந்துகனின் உடலில் அழுந்திய அவள் பூவுடலின் எழுச்சியான பகுதிகள் அவன் கட்டுப்பாட்டை அறவே இழக்கும் நிலைக்குக் கொண்டு வந்திருந்தன. கரங்கள் மேலெழுந்து அவள் கன்னங்களைப் பிடித்தன இருபுறமும் அதனால் மொட்டெனக் குவிந்த அவள் அதரங்களை அவன் அதரங்கள் ஒரு விநாடி தீண்டி மீண்டன. மெல்ல அவளைப் புற்றரையில் படுக்க வைத்துப் பரவ முற்பட்டான். மிதுனா திடீரென அவனை உதறிவிட்டு விலகிக் கொண்டாள். மெல்ல இசை கூட்ட ஆரம்பித்த யாழின் நரம்புகள் அறுந்தது போல் திடுக்குற்றான்.
இதற்கு மேல் வேண்டாம் நான் வருகிறேன்" என்று சொல்லி அவள் எழுந்து போய்விட்டதை உணர மாட்டாதவனாகத் திகைத்து அமர்ந்திருந்தான் சந்துகன் பரிவுண்ட புணர்ச்சியுள் புல் ஆரா மாத்திரை அருகுவித்து ஒருவரை அகற்றலின் தெளிவார்கண் செயநின்ற பண்ணினுள் செவிசுவை கொள்ளாது நயம்நின்ற பொருள்கெடப் புரிஅறு நரம்பினும் பயன்இன்று மன்றம்ம காமம்.
(கலித்தொகை:25:1-5)
* நெடுந்தீவில், யாழ்ப்பாணத்தில் மாற்றுக் கட்சி அலுவலங்கள் இருக்கக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்வது platfoLDufa) Gung LD5 is signan
டி.ஏ. ஜீவன், கொழும்பு 13 பொதுமக்கள்தான். பொதுமக் களேதான் ஈராக்கில் தொண்ணுறு வீதத்திற்கு மேல் மக்கள் தங்களுக்கு சதாம் ஹூசைன் மட்டுமே தலைவ ராக இருக்க வேண்டும் என்று சொல் வதை நம்பும் நீங்கள் இதை நம்ப மாட்டீர்களா!
* தொலைக்காட்சியில் நீங்கள் ஆவலோடு பார்க்கும் நிகழ்ச்சி எது?
அலாவுடீன் பாபு, திருகோணமலை மதன் நடத்துகிற ஒரு திரை விமர் சன நிகழ்ச்சியில் நடுநடுவே விடப்படும் விளம்பர இடைவேளையைக் குறிப்பிடு வதற்கு, "இப்போது நீங்கள் மிக ஆவ லோடு எதிர்பார்க்கும் கட்டம்" என்று
சொல்கிறார். ஒரு நையாண்டிக்காக அவர் அதைச் சொன்னாலும், உண் மையில் பெரும்பாலான நிகழ்ச்சி களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, நாம் அந்த இடைவேளை வரு வதைத்தான் அதிகம் எதிர்பார்க் கும்படியிருக்கிறது.
* எனது நண்பன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அந்தப் பெண்ணும் அவனைக் காதலிக்கிறாள். ஆனால், பெண் வீட்டில் அவளுக்கு வேறொரு மாப்பிள்ளையைப் பேசி இருக்கிறார் கள். இதைப்பற்றி நீங்கள் சொல்வது என்ன? உங்கள் பதில் தெளிவாக இருக்கட்டும்.
சு.ஹேமச்சந்திரன், திருப்பெருந்துறை நானென்ன, உலகமே மிகத் தெளி வாகச் சொல்லும், இது ஒரு காதல் கதைதான்!
KK P)
25,01-07, 2002

Page 9
("எனது கையில் 6 ஆயுதக் கண்காணிப்பா ஈராக் வசமுள்ள ந சபையினால் நியமிக்கப் தான்
இந்தக் குழு தற்போ சமர்ப்பிக்கவிருக்கும் அ தங்கியிருக்கிறது.
ஈராக்கிடம் நாசகார ஈராக் இடைஞ்சல் கொ மீது தாக்குதல் நடத்த
ஆனால், இவர் ஆயு வரை பொறுமை கார் தெரிகிறது.
எவ்வாறெனினும் மு கண்காணிப்பு என்ற ெ வர்களைப்போல் இல்லா பணியை மேற்கொள்ளப் ே Lslas), G).
്ങു
- கம்பியூட்டர்கள் ை கொண்டு செல்லு
JELI
இர
፵56õ) JELL செ
16ስ)ff j
- - ܒ ܒ ܒ ܒ - - - ח
அத்தகைய பயங்கர ஆயுதங்களின் உற்பத்தி உலகில் " குறைந்தபாடில்லை. அபிவிருத்தியடைந்த நாடுகளில் பெரும்பாலானவை அணு ஆயுதங்களைக் ရှ##းမှ !! ருக்கின்றன. அணு ஆயுதங்களுக்கு எதிரான செயற் பாட்டாளர்கள் ஐரோப்பாவிலேயே பெரு வாரியாக இயங்குகின்றனர்.
SLSSSSS SSSSLS SSSSS S SSSSSL SSLS S
புட்போல்)சின்
=> அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தானா சிலைகள் அமைக்க வேண்டும் பிறேசில் மக்களால் வெகுவாக நேசிக்கப்படும் அந்த நாட்டு உதைபந்தாட்ட அணி வீரர்களின் உருவங்களை மண்ணினால் சிலையாக வடித்திருக்கிறார் இந்தக் கலைஞர்
பிறேசிலின் தலைநகரான ஹியோடி ஜெனிரே வுக்குச் சமீபமாகவுள்ள கொப்பகபானோ கடற்கரை யில் இந்தச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
லியோ பெலல்டோ என்ற கலைஞர் மிகவும் சிர மத்திற்கு மத்தியில் இந்தக் காரியத்தைச் செய்து முடித்திருக்கிறார் றொனால்டோ உட்பட பிறேசில் அணியின் நட்சத்திர வீரர்கள் சகலரது உருவங்களும் இவ்வாறு சிலையாக வடிக்கப்பட்டுள்ளன.
2.01-07, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரு யுத்தமே தங்கியிருக்கிறது" இப்படிச் சொல்கிறார் ளர் ஹான்ஸ் பிலிக்ஸ்.
சகார ஆயுதங்கள் தொடர்பாகப் பரிசோதனை செய்ய ஐ.நா. O |ட்டிருக்கும் ஆயுதக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் இவர்
T6 து ஈராக்கில் அதன் பணியைத் தொடங்கியிருக்கிறது. و a از
றிக்கையில் பல்லாயிரக் கணக்கான ஈராக் மக்களின் உயிர் 4 சமையல் பாத்திரமொன் றில் காணப்படும் திரவ உணவுப் ஆயுதங்கள் இருப்பதாகவோ அல்லது ஆயுதக் கண்காணிப்புக்குபொரு ள் ஒன்றை எலிகள் கூட்ட டுக்கிறதாகவோ இவர் வாய்தவறிச் சொன்னாற் கூடப் UT*357 žmon வந்து உண்ணுவதைக் அமெரிக்கா தயாராகியிருக்கிறது. - கச்சிதமாகத் தனது கமெராவுக் தக் கண்காணிப்பில் ஈடுபட்டு அறிக்கை சமர்ப்பிக்கும் காலம் 1,67 Ls/h, j,67m) III) கும் நிலையில் அமெரிக்கா அதிபர் புஷ் இல்லையெனத்ே |L עדשו27% ש $(U)
LILJ, 35 000 GNPG) U S S S S S SSS S SS S S S S S S S S S S S S S S S S SS SS S என்னைய காலங்களில் ஆயுதக் SS
யரில் சென்று உளவு பார்த்த
து தான் நேர்மையாகத் தனது "
பாவதாகக் கூறுகிறார் ஹான்ஸ்
க்கிள் லக்கேஜில் வைத்துக் கட் மளவுக்கு மலிவான பொருளா
போய்விட்டது. அதுவும் ஒன்று ண்டல்ல, சுமார் 20 கம்பியூட்டர் ாத் தனது சைக்கிளில் வைத்துக் டிக் கொண்டு விற்பனைக்காகச் கிறார் இந்தச் சீன வியாபாரி பேஜின் நகருக்கு சமீபமாகவுள்ள தொழிற் பேட்டையொன்றில் தயா கப்படும் கம்பியூட்டர்களை இவ் று வியாபாரிகள் வந்து சில்லறை க் கொள்வனவு செய்து கொண்டு ல்கிறார்கள்
. . . . .
என்பது அணு ஆயுதத்திற்கு ான குறியீடு, வடக்கு ஜேர்மனி ாள லாஸ் என்ற இடத்திற்கு ஆயுத உற்பத்திப் பொருட்களை ச் செல்லும் வாகனங்ளைத் பதற்காக வீதிகளை மறித்துப் ாட்டத்தில் ஈடுபட்டிருந்த ೧೦೫ ாரு வரை ஜேர்மன் பொலி
தூக்கிச் செல்கின்றனர். இந்தக் கிராமத்திற்கு 12 கொள் களில் அணுக்கழிவுகள் எடுத்துச் லப்பட்டன. இதனைத் தடுக்க பாட்டம் செய்த பலரைப் பொலி
கைது செய்தனர்.

Page 10
வருகிற
■■ ார
நாயகி El La Ga செய்கி
ரப்பர் மிார TUCI
". ஒரு ஸ்திரியின் ார்கள்
a படத்தில் Trini * ஏற்படும் EFA GT
ா படம் நடித்த படுகி வரக் காட்சிகள் இடம்பெற் *MADO INLLIT" ந்ய அந்தக் காட்சிக நீக்க வேண்டும் படத்தில் சுமா TMTA JTA JTA PAR என்று தவிர மிரட்டுவதாக காகநாத் மீது IA MIMINTOPA ாட்ே தயாரிப்பார் கார் கொடுத்திருக்கிறார் *TTO பெற்றுள்ளன NOTAM" டந்துள் ாதா ரவல் புதுப்பாட்டு குறும்புக்" வடத்தில் A ஆகிய Firs - * * * படுக்ா அன்ற காட்சிகளில் TITTAIENTI ünf Lütti u. ä. Er fällt R தெரத் தமிழய படமான தி இந்திய GT tij Ali III-II i FSHEHTË. MOTIUM ETMENTTIMATTAT OPTIONATO SUPAYI "MOTEJIDO" |
III, III. 閭 「畫』 LATTUTTA
பிரார்டு பிந்திப் படத்தில் பு இந்தச் சூழ்நிலையில் மா ரங்கநாதி
ஏற்றுமதி நிறுவன அதிபர் ஒருவனாக நிர் 'ಸ್ತ್ರ್ಯ * " IMF LI LINEAR " 嘻 படுக்ை ili i, 鶯 ா அந்த நாடாள் ரங் இரு திர அரு . இாள் infinitial Gikan ரக் காட்சிகளை நீக்கா ால் கேள்வியில் யூது மாரி நடவடிஸ் எடுப்பேன் என்று சுமா
அவருக்கு வேறு ஒருவரும் குமாம் ' மிரட்டியதாகக் கூறப்படுகிறது து அவர் அவருக்கு பிடிக்கவில் நிர்வ இதுபற்றி திரி படத்தின் தயாரிப்பா அறம் ஒன்றுடா பிருக்கும்போது கூட அவள் ஆகிய விருவரும் பிலிம் செம்பரிலும் தி euTTuDuSTuu uT uS SYTTSTSZTTYSTS TS S TTYTTSZT TTTTTL
ուր տարող յուր இது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டகளைக் கழற்றி
III fiii
து இனிது காதல் இது பயரில் ஒரு படம நாரா
பித்தப் படத்தில் சிம்ரன் பாடல்ாட்சியிள்தோறு
நாயகன் ரெய் ஆகாத புதுமுகம் நேத்ரா ஆகிய விரு எல்லூரி மாணவாயிர TANTYKIUS LATILJOONI ார்கள் வழியில் கவர்சகர் மராப் பார்க்கிறார்க்வில் ர்த்துமானவர்கள் அா
Ugly for ro
முத்தத்தைப் பறக்க விடு
னவர்கள் றங்கப் போகி
அவர்களுக்கு மேலும் பொது வாய் சிம்ரன் அளந்திருந்த ா ஒவ்வொன்றாகக் கழற்றி நான் புத்தம் புது ரப் ள் என்ாமுத்தமிட்டு திர என்று கவர்ச்சிகரமாகப் பாடி
S S S S S S S SS SS SS நடிக்கும் விளாந்த்
ர்களும் சுமா ரங்கநாத்துடன்
ார்கள் ni GATA ATinpin Gaia. படமரக்கு வரும் வயில்
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த த ருமானம் செய்து கொன அறைக் காட்சினை வெட்டி
To Troll fill
அந்த் தாரியா
பிட்டால் பங்கள் மீது வேறு II, II/LITUAN
TATT MANJIMIT ULIMIT பாரிப்பாளர்கள் சங்கத்திலும்
*
சூரி படத்தில் மெயின்கார்டு கேட் மணிவண்ணன் என்ற ரோல் நாராம் பார்த்தியன் நேர் ஹீரோ விக்ளேன். ஹிரோயின் டா டி உதவியாளர் செல்வன் இயக்கி வரும் இப் படத்தின் பெரும்பகுதி பட கப்பட்டுவிட்டதாம் வித்தியாசமான கோணத்தில் காதலை சொல்லப்பே பLாம் இது வித்யாசத்தைப் பொறுத்திருந்து பார்ப்பொம்
வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் நடிகைகளுக்கு ஆதரவு அளிக்க நினைத்து நடிக்கும் படங்களில் காமெடி ட்ராக்கில் தன்னுடன் ஜோடி குெ அழைக்கிறாராம் விவக் இப்படித்தாள் தரி ரோசவி படத்தி தான்றுடன் பாஆடும்படி மும்தான்க் கேட்க அவரோ நா சொல்லிவிட்டாம்
தான் எதிர்பார்த்த அளவுக்கு சமீபத்தியதன் படங்கள் ஓடாததால் சம்பா குறைத்துக் கொண்டிருக்கிறாராம் கமல் அன்பே சிவம் படத்தில் அந்த ஒப்பு கொண்டிருக்கிறார் பிதற்கு முன்பு எட்டு கொடி வாங்கி வந்தா
* அது என்ாவோ காயத்ரி ஜெயராமுக்கு செகண்ட் ஹிரோயின் வெடிம
பூரி படத்தில் அவருக்கு துக்கடா ரோல்தான் ஏப்ரல் மாதத்தில் படத்தில் ரெட் ரோல் பிப்போது வசிகர படத்திலும் விஜய்யுடன் கெஸ்ட் வருகிறார்
轟 மும்தான ஹீரோவினாகப் போட்டு கும்மென்று ஒரு படத்தை எடுக் செய்துள்ளார் ஆஷ்கர் பிலிம் ரவிச்சந்திரள் மும்தாஜுக்கேற்ற நல்ல ாரி கதையைத் தேடி வருகிறார்களாம்.
* பழைய பார்ட்டிகளான சீதாவும், அம்பிகாவும் அம்மா அனாமி
வுெடங்களில் வெளுத்துக்கட்ட ஆரம்பித்திருப்பதால் அவர்களைப் போ கிளடக்கிற ரோல்களில் நடித்துக் கலக்கி முடிவு செய்துள்ள கொதமிக்கு சிவத்தில் அது போன்ற ஒரு ரோல் கிடைத்துள்ளது பிதையடுத்து ரா அடுத்த படத்திலும் தலையைக் காட்டிவிட கொதமி பிரயத்தளம் செய்து
சிறார் அடிக்கடி அளிக்கு பொன போட்டு தொல்லை தந்து வருகிறா
பாலு மகேந்திராவின் ஜூவி கணபதி படத்தில் சரிதாவுக்கு மிக முக்கியா கேரக்டர் தரப்பட்டுள்ளது மிகவும் வெயிட் போட்டுவிட்ட உடம்பை எவத் தாலும் மிக நன்றாக நடித்து வருகிறாராம்
* தம் அடிப்பதைக் குறைந்துக் கொண்டு விடலாமாான்று யோசித்து வருகிற
rா செயின் ஸ்மோக்கரா இருப்பதால் டமபு குனடக் மண்டக் ெ முன்பு மாதிரி ஒபுயாடி உழைக்க முடியவில்வஸ் சமீபத்தில் டாக்டர்கள் அா குறைந்த நடிகை மும்தார்
முன்னாள் காதலர்களா அப்பாாம் சிம்ரனும் அடிக்கடி தொலையே கிறார்களாம் பரமகுடித் தலைவருக்குத் தெரியுமோ தெரியாதோ
SLS S SLS SLS SLS S SLS LS L S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S
விஜய் சினேகா இணையும் வ
நனைத்தேன் வந்தாய் பரியமானவனே ஆகிய வெற்றிப் படங்கள செல்வபாரதி அடுத்து இவர் விஜய்யை வைத்து ஒரு புதிய படம் பிா படத்துக்கு வசீகரா என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில விஜய்ா நடிக்கிறார் இருவரும் ஜோடி சேரும் முதல் படம் இது இன்னொரு காயத்ரி ஜெயராம் நடிக்கிறார் விஜய் நடித்த பூவே உனக்காக துள்ளா ம பிரியமானவலே ஆகிய வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த எஸ்ஏ ரா படத்துக்கு இசையமைக்கிறார்
OW, 2002

Page 11
jölgafjsselmslease illgjörlíffL. துருவதே இளமை படத்தில் கதாநாயகனாக அறிமுகமாதி அடுத்து நடிக்கும் புதிய படம் காதல் கொண்டன்
இந்தப் பத்தில் தனுஷ் ஜோடி மும் அழகிய பு ார் இஷ்ரானியாரும்பந்தப்பட்ட பாடல் புரட்சி பிரசாத் படியோ
பாக்கப்பட்டது
படத்தின் காதப்படி தனுஷ் என்னியரி கல்லூரியில் படிக் LLLLLL LLLL TTLLLS TTT STTTTS S TTTYS TTuLS L L L L S Z LLL YSzLLTS இருப்பவு ாருட்பங்கும் போட்டார் அதே நல்லூரியில் படிக்கும்மா சோன்யா அழகிலும் படிப்பலும் அவன்தார் முதல் மான yarns பழகுவதற்காக எல்லாரும்ஆர்வமாக இருந்தார்கள் ஆால் அவள் ாேரையும் ஒது வைத்தாள்
gauloisi Tim Molig FM ou Ali Uru வண்டும் என்று ஆ அவனது ஆசைக்கு அங்கீகாரம் வித்தது சோவியா அவளிடம் நெதர் வந்தான் அன்பாகப் பழனாள் மற்ற பார்வர்கள் பொருமையா ாந்தார்கள் ரொம்பவும் சந்தோசப்பட்ட துள் தொட்டுத் தொட் LLYT Y T TT S YY u Y TTTT T T TTTS TTTT TT T TT SSSZY YS
இப்படியொரு தில் காட்சி ஆர்கே புரொட்டின் காதல் கொண்டே
புத்துக்காகப் படமாக்கப்பட்டது
பிரியமான தோழி
விக்ரமன் இயக்கத்தில் ஏவிஎம் நிறுவனம் பிரியமான தொழி என படத்தத் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தி மாதவர் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோ IJFK GAGFAH-I : ஆகிய இருவரும் நபு கிறார்கள் முக்கிய வேடத்தில் ரமேஷ்கள்ைள நடிக்கிறார்
வித்தியாசமான கதையமைப்போடு அனைத் தரப்பின்னரயும் வரும் பல சிறப்பு அம்சங்கள் இாத்து தமிழ் திரையுருக்குரு மாறுபட்ட ா இந் உருவாக்குகிறார்கள்
エ、エ置cm cm படப்பிடிப்பு வருகிற 20ஆம் தேதி வாட்டி தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து நடைெ
படம் அன்பே சிவம்
மீரா ஜாஸ்மினின் கோ
H u u STLT TT S S T S L LLLLL S TTTTTTTT TT TTT TT TLT S TTTLLS LLu u TT TT T T TTTLL TT TT TT TTTTTTTTT TTT L S TTTTTT T T TTT S S TTTu T L S YT Tu u L LLLL LLL LLTT LLLL T TTT T TTTLTLLLLSS SDD படம் இவை அதற்குப் பதிலாக மாதவன் படமும் திப படமும் இடம்பெற்றிருக்கி
ாள்ளப்பப்பாகுழப்பங் என்றிரா TTT TTT TTTT TT TTTTT TTT TTT T T TTLLT TTTTTTS TTTTTT TTTT TL வருவை வாரக் கொடுத்திருக்கிறது ாேயிர மாதவனையும் for irrital, inity in LD TT S LL S TTT S YS T T S TTTTTT S S TYS S LLL LLLL L LLL கொண்டிருக்கிறார்கா தயாரிப்பாளர் நாப்பு
ZYL D T TtL SY S uu TuTu TT T T TTTY L T TuTTTT LTTTTT TTT L L T D TTTT T S T T T S TT TTY S T SYTTTL Z u u TTTTTTTTTL SLS
காடிக்கு
INTP, HAIFFT 5 || பித HERAT WAN HELEM || W|- Waal||FIT || FST || VIJF
T L TLT TTT T TTTT LLL T LLLL LLLL
SLYS TT T TL S YY S S T TT T T T TTTTTTTT TT TTTTTLLLLLL T TTT TTTLS LT S S S S S S S DS SSDS S DSDSS SDSS S DSDS S S S S S S S S L S S S S S S S S S
நடித்து
Fibwysig TeamGuamGugig. Galiumlum fyth Slafilwyth Cwpu மம்முட்டி அர்செந்நீஸ்
மலையாளத்தில் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார்கள்
சொல்லப்பட்ட மம்முட்டி-மோகன்லால் இருவரின் நிை
இப்போது கவலைக்கிடமாக இருக்கிறது
திலீப் குஞ்சாகோ பெயன் என்று இனம் நாம் இங்கிய பிறகு ஆட்டம் கண்ட பின்
எ. ஷாவின் என்ட்ரிக்குப் பிற பாதாத்துக்குப் பொய்விட்டது. டெர்னர் வரும் ஷகிலாவுக்கு எதிராகக் களமிறங்கும் அரைக்க முடியாத சக்தியாக பிருக்கிறார் இத்தலையில் சித்த இயக்கத்தில் மம்முட் படம் நடித்து முடித்திருக்கிறார் பெயர் க் பலர் கதாநாயக மயகத வரமா' படம் இரண்டு மாதங்களாகியும் வியாபாரமாகவில்ல்ை படங்களை விடக் கேவலமான விளக்குக் ெ
LLLLLL LLLL S T TTT T T TTT T TTT S TL L LLL தள்பலேட்டர்டாம்யுக்தாவைச் சொல்வி வியாபாரம் பர்ன முயற்சி நடக்கிறது
TIETEILIA
நவம்பர் 21ஆம் தேதி சம்யுக்தி வர்மாவுக்கும் பிரமனதுக்கும் திருமண்மநடிக்கப் பாகிறது. அதைக் காக்கி வைத்தும் கொண்டு சம்யுக்த நடித்த காட்சிப் படம் என்று பத்திரிகையில் விளம் பம் பண் கொண்டிருக்கிறார் கள் அப்படியும் வியாபாரமாக்வின்
IL TÚ GITTANUD
| UT।
வருவதால் படி தம்மர்
- H. H. H. H.
In
gain.
யார் ே
fü Q*
நாயகியா மும் தள்ளும்
வசிகர
II. II. O7, 200
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lub i z ZZZ77735 675/76zia az காதல் "தியா..? வதந்தியா? ". LLLLLL LLLLL Z LLLL T TTT SYLTTTTTTTTT T TTLT S LLL TTTTL பரிகாந்த் நன 1ाहs LTTT T TT TT TD T T LTS TTTT T TTTT T TT TTT TTTTT S TTT TTT T TTTT TL
கப்படுவதும் அலசப்படுவதும் பிர்கரின் லெட்டஸ்ட் காதல்தானாம்
ஏப்ரல் மாதத்தில் ஈட்டிங் பாட்டுக்குப் பொாள் இதை உறுதி Radio கொள் ாாலாம் என அத்தப் படத்தில் பண்புரியும் அதனை நபர்களும் சொல்கிறார்களாம் alating இருவரிடத்திலும் காதல் பற்றிக் கொள்ள ஒரு சில விஷயங்களை மேற்கோளி
கிறது காட்டில் கனவுக்குப் பெயர்பான வட்டாரங்கள் IT-TIP இருவருக்கும் ஒரேநேரத்தில் அடிபட்டதுஇருவரும்மருத்துவமாயின் இருந்தபோது
பரஸ்பரம் பரிமாறி கொண்ட த விசாரிப்புகள் முள்ளதாகவே har erfall மொந்த்அடிக்கடி கோவை நீதித்து நலம் விாரித்து ஏப்ரல் மத்தி தயாரிப்பரனர் கதாநாயகியைாற்றிவிடவாம் என்போது ளோதாள் வெண்டும் என்று காந்த் அடம் பிடித்தது எல்லாவற்றுக்கும் மொக ஒரே செட்டில் இருந்து கொண்டு பத்தடி தொகையில் இருவரும்ப மணி நேரம் சென்போரில் கிக்கிசுத்து கொண்டிருப்பது என காதல் தீ பற்றிவிட்டதற்ா காரனங்கள் அடுக்கடுக்காய் அடு ljili கப்படுகின்றா
இது பற்றி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டரீகாந்திடம் திருபர்கள் கேட்டபொது அப்படியாான்று செயற்கையாய் சமாளித்த பரீகாந்த் அப்படியெல்லாம்ாதுவுமில்லை எனக்கும் சினாவுக்கும்ாதலும் ஸ்கைத்தரிக்ாயும் இவ்வை ரினா குணமாக என்று நாள்காநான் ஆகும் என்ற காரணத்தால்தான் அவரை மாற்ற வேண்டாம் என்று
A. தயாரிப்பாரிடம் சொன்ளேன் என்று வழக்கமான பாணியில் மறுத்தாராம்
சினோ தரப்பு முர்சுவிடாமல் மெளனமாய் இருக்கிறது எது எப்படியோ பற்றி கொண்டதாய் சொல்லப்படும் நெருப்பு டாமையிய ர்களது ாத நீயா அல்லது வதந்தியா என்பது விரைவில் அதாவது ஏப்ரல் மாதத்தில் து படு வெளிவருவதற்குள் தெரிந்துவிடுமாம்
இரு

Page 12
விழித்திரு விழிகளே விரக்தியாய் முடாதே உயிரே நீ தடுமாறாது
as TGI (95.5, of Lal செலவும் இருக்கட்டுமே
தரவே தாக்கி எறிந்து துணிவைக் கைப்படி.
Ο9
கிழக்கு வெளிக்காது
கீழ்ப் புதையும குரியன் என்றேனும் விடிவுவரும் :* காத்திரு.
Ο Φ.
றோஸ், பருத்தித்துறை
அழகான பொருட்களை ஆண்டவன் உயரத்தில் வைத்துவிட்டான்
நிலத்திரையில் தாரகைகளின் 600 l. அரங்கேற்றம்
வப்ப செம்பழமாய் தொட்டுப் பார்க்க முடியா துரத்தில் நன்றி.
வண்ணத்துப் பூச்சிகளின்
SDMSM SMS SM M SLSSLSL S LSLSL S SMS SM SLSLSLSLSLSல  ை ை ை
ba/76007. Реттілі біл6ілші,
வனத்தில் ஒரு வசந்தவிழா
பாதிப்புகள் அதிகம்
n ()
மனிதனை தரையில் வைத்துவிட்டாய் போலும்
GNİTELİ).
'தர மாட்டேன் போடா ராஸ்கல்" என்றார் பெரியவர்.
"நான் இப்போது என்ன தவறா
சம்மதிக்கிறேன்" என்றான்.
கக் கேட்டுவிட்டேன். எதற்காக இப்படிக் கோபப்படுகிறீர்கள்?
நீ இப்போது லைட்டர் கேட்பாய் பிறகு நாம் இருவரும் பிரண்ட்ஸ் ஆவோம். நீ எனக்கு பீர் வாங்கித் தருவாய் நிறையக் குடிப்போம் நீ தலைகீழ் யாருக்கேனும் SZT LLLT 00L LTT YYS L Y LLL LL LLLLLSY LL LLL TTT S T T S LTLLL C L0SS LLTTLL என் வீட்டில் இருக்கும் என் மகளோடு சினேகம் ஏற்படும் பிறகு என் மகள் நான் கர்ப்பம் ஆவாள் உன்னைக் கல்யாணம் செய்யக் கேட்கும்போது நீ மறுப் பாய்" என்று வயதானவர் அடுக்கிக் கொண்டே போனார்.
சுந்தர் இடைமறித்து "சார் நீங்கள் சொல்கிறது மாதிரி ஒருவேளை கள் பெண் கர்ப்பத்திற்கு நான் காரணமானால், கண்டிப்பாக கல்யாணத்துக்குச் esotoGTT6
டிக்கெட் இருக்கு வாறியா?" - என்றான் சிவா போனில்
படம் ரிலீஸ் டிக்கெட் இருக்கு போக
GUITLIDIT?" GTIGT DIT Gör.
உடனே வயதானவர் கைதட்டிச் சிரித்து அவசியமே இல்லை. காரணம் நான் இப்போது உனக்கு லைட்டர் தந்தால்தானே என் மகள் கர்ப்பம் ஆவாள்"
டேய் இன்றைக்கு கிரிக்கெட் மேட்ச்.
"முடியாது.இன்னைக்குசுடர்மணி வாசிக்
இத்தனையும் உயர வைத்து விட்
தாழ்ந்த மனம் கொண்டதால்தான்
ஒரு இளைஞன் வேதனை தியி வெந்து நொந்
உள்ளத்திலே வற்றிரு. Ο Ο பாசப் பறவைகளின் கொண்டிருக்கு
册 鼩_。 иш ашузуу பார்க்கின்றேன் நேசச் சில்மிசங்கள் |对对 (" வேல்கள் ஒளி வசம் சந்திரன் (ჭვეყჟrt/ இல்லா பல்கலைக்கழக '? PIAக்கட்டும் திரியும் முகில் சட்டம் வெள்ளித்திரை காட்சிகள் பதித்த எண் க ήί பரிக்கும் 2"Գա மின்னிச் சிமிட்டும் KD GO L. LOU)/ /Lീഖി'G 61ിമീl. :) நட்சத்திரங்கள் 34. As 1邓* குற்றுவர் தாற்றட்டும் தே' இடிக்கின்றபோது ஆரத்தழுவிய போற்றுவர் ിമ எங்கே கேட்கும் BUJO கெட்டு வருபவை JITLOGIE, வனத்தில் ஒரு 3.1167. ஒலதான் வர்த்தைகளை செல்பவை செல்லட்டும். 57L. J. GDG001. இங்கு படிகின்ற போதுதான் |**
எத்தனை நான என் நண்பனி
உதவி
வாசல் இருந்து விட்டால் ந் லை மனிதனை மட்டும் 1** புதலும் இருக்கட்டுமே விடித்தால் மண்ணில் வைத்த 1ւմ: LDL (54. தி பொழுதில் காரணம் எதுவே! தாக்கி பாதி வி Սալի 6/60/ug: வாழ்த்துச் சொல்லும் ΦΦ போது கோழையின் உடைமை சுந்தரர் குரியன் ஒ இறைவனே! 】**
ருசித்துச் சாப் 3/ L / nijeijfL J GILJI வயிறு மட்டும்
5 T. இளங்கோபன்.
பசறைசேமித்து வைத் S L SS S S S S S S S
மொத்தமாய்க் கொல்லாதிர்கள்
மட்டும் பூமிக்கு என் கண்கள் தன்
1**
6/7 6/77 Lb 67 galij JagjigjøTITUI) வசத்தை சிதைக்காதீர்கள் '' Gof ulia).It Талб67. மே/சத்தை விதைக்கதிர்கள் 1॰ கல்லும் முள்ளும் உன் T தேசத்தின் வளரும், * கல்களுக்கு மெத்தையாகட்டும். பூக்களைப் பறிக்கதிர்கள் பஞ்சுகளை நசுக்கதிர்கள் Այդ տա “: புன்னகையை அழிக்காதீர்கள் வஞ்சத்தை விதைக்கதிர்கள் இராமச்சந்த
விரைந்திடு-உன் சின்னக் நாளைய தேசத்தின் நேசத்துக்குரிய விடியலைத் தேடி கருக்கதிர்கள் வரிசுகளின் சோக ரணது அது உன் குருதியில் நனைக்கதிர்கள் உரிமையைப் பறிக்காதீர்கள் சுவாசித்துக் அருகிலேயே உள்ளது. மலரும் சிறகி ைமுறிக்கதிர்கள் ഉമി
L கிள்ள தர்கள் விஜயா எவ், GhtsäföL// e.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S SM
ஆத்மா ஆன் வேதனையும்
**
L/)/ (propolje.
பெயர் எம்ஐஎம் anji GlLuft: கோகுலன் பெயர் " uu 1. L.J., LDIT II "
அஸ்தமித்துச் Balf pJfl 鼬山剔 盟 பொழுதுகளி முஜிபாஸ் ஜூவலர்ஸ் மணியவத்தை முகவரி: psў (2)L//76ў ஏம் குறுக்குத் தெரு வதிரி P.O.BoxNo. 4365 (3,5) қаратады, புத்தளம் கரவெட்டி Doha, Qatar. * * பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு ர LᏧᏓᎷᏓᎷᏓᏡᏘᏪᏪ. பத்திரிகை கிரிக்கெட் வழமையானவை பத்திரிகை ரி.வி. Lleopáž, Gjógv
கவிதை நெஞ் இவ்வாரச் சிற படித்து முடித்தது : Qajan தரமாட்டேன் போடா! --— ஒரு மதுக் JSG 09 சுந்தர் Lu J, j; H CAELECT COC தில் குடித்துக் கொண்டிருந்த வயதான aph i'r பகவாக சிகரெட் μφρ : ဓ၅၈၈,r:# 2; όή απ' , : のT
@ T JAWATUM, முடியுமா” என்றான்.
அலுத்து சலித்துக் கொள்ளும்
பந்தம்
நமக்குள் வேண்டாம்.
எவருக்கேனும் மனையாளாகிறேன்.
எனக்கு
தாலிவேண்டாம்
பூவோ சேலையோ எப்போதாவ
முடிந்தால்
ਪਾ கொடு
UITijd, ië எங்காவது சந்தித்து
கிறார் நான் வர முடியாது" என்றான் திலீப் Gautasi
ஒரு வாரம் கழித்து மீண்டும் சிவா " விட்டு
„“,0ჭumრfiის,
டேய் இன்னைக்கு ஜேம்ஸ் பாண்ட்'
பகிர்ந்து கொள்வோம்
அந்த நேரத்திலாவது கவலைகளைத் துரத்துே
முடியாது.இன்னைக்கும் சுடர்மணி வாசிக்கிறார். நான் வர முடியாது என்று பழைய பல்லவி பாடினான் திலீப் என்றும் எரிச்சலடைந்த சிவா யாரடா அது சுடரபுதுசாய் Logof அவன் 9 July. 1660) GITölö, Alp T612" மனசுகள் உறவாட
"அந்த சுடர்மணி என்ன வாசிக்கிறான் நம் காலம் என்று எனக்கும் தெரியாது. ஆனால் அந்த சுடர்மணி கச்சேரி வாசிக்கச்ள்ெளவரை செல்லும்போதுதான் அவர் மகள் என்னை வீட்டிற்கு வரச் சொல்வாள்' என்று காதலிப்போம் வா! குட்டை உடைத்தான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பக்கமிருந்தும் தொட்டுக் கொள்ளாமல்
列 பழகியதில் சுகம் 9. LD60/L0 Z /2607,
ulimi தான் வரை பாதம்) தெரிந்திருந்தார்கள் விட்டுப் பிரிந்து தனியே 1656. 'து' சில துளிகள் க்குதிப்போ, அறிந்திருந்தர்கள்
கு ஒருவருக்குமே. அந்த 蠶* AJILÉ. " რუf 1:”ಕ್ಕಹಾಕಿ ஒத்துக் கொள்கிறேன்! മെl | ஒர் | . . குழியை எப்போதும் என்னை
இரசிக்கும் அவசரத்தில் நேசித்தாய் என்றும் ளக்குத்தான் //607607 адал/ 7/ ஒருபோதும் புதைகுழியில் புதைந்திருந்த நீ என்னைக் அர்த்தங்களைப் காதலிக்கவில்லை புரியது விட்டதுவும்-என் என்றும். ம் தாக்கி மடத்தனம் தான் சமயூர எம JJIIJJJ, Liġi Gug,60TEDLIGOT.
" கவியென்று 2 of Gill). இறந்தது அது கவிஞனுக்கு
அழகியில்லை-உன்னைக்
6079, தெரியாது பசிக்கு தேடுது கவரும் எதுவ நிஜமென்று
இல்லை நிர்முலமானது அது த கண்ணரை 1குெ தெரியாது
விடுகின்றன பார்த்துக் கொண்டதில் o ரிமையிலிருக்கும் போது சுகம் கொஞ்சமாய் GaGalil
மொழிகள் சிதைந்து போனது அது விரட்டுது பகிர்ந்து கொண்டதில் முதலாளிக்கு தெரியாது வெறுக்குது -ே- அறிவு அழிந்து போனது '. ரணங்கள் மறிமுகங்களில் அறிஞனுக்குத் தெரியாது நிரன் தவேந்திரன் 1
லி- /ன்னகை பூத்திருக்கின்றதே AIDT ". அந்த சந்ே z6// எழுத்து S SS SS SS SS SS S ந்த சந்தோவு முகவ விழுந்துபோனது IJ,60677 உன் வரவில் மட்டும்தான் o" கொண்டிருக்கிறது 霹* தெரியாது
* լի ့် ..............) . 60 62/762/6|| ші ш0 tц) Шәуші)
* * @ எழுத்தாளனுக்கு தெரியாது ந்தப்படுகிறது பேதமில்லாமல் படுகிறது ஒப்பரி வைக்கிறது
Lിf്ബി' ஆயுள் ளைப் பெயர்த்தெடுத்து ** முடிந்து போனது റ്റ, " 9; III/LIÊÔ I EL CANLİ யாருக்குமே தெரியது ՍԹԱՐ(ԱLII-IID * հրամ Աիւն ஒளுக்காய் விலையேற்றமும் மனிதம் ரக்கிறது! கர்ஜிக்கும் பேரபாயமும் C. போனது
வேரூன்றிப் போன வரிகளும் மனிதனுக்குத் தெரியாது கான்றுவிட்டு கல்லறையாக்கப்படும் o களுத்தி எங்களுக்குள் கதை 岛 ga மகாரி இசைக்கிறது 75/67/07//LDİ) GöL//// 60/49/ கொண்டி ருக்கும் ** நாவலுக்குத் தெரியது
அருள் நோன்பே தெரியாது &l//614 உன்னிந்த உயிர்ப்பிலாவது இவர்கட்கு தெரியாத
G57 553, 676ÖLLŐ அறியாது நான்
ப் பிரசவிக்கிறது கஷ்டங்கள் மரணித்த
துன்பங்கள் துண்டாகி
க் கொண்டிருக்கும் கேயம் ஒே சொனனதே புரியது.
Pa) அருள் தந்துவிடு ஒட்டமாவடி எம்.பீ நளீம்.
சங்களுக்கு
ப்புக் கவிதைகளாக கவிதைகள் சிறியவையாக இருந்தாலும்
எண் ஆசான்; அதன் அசைவுகள் என் மொழிகள்
பெற்றுக் கொண்டேன் Ացիս Լյում: கற்றுக் கொண்டேன் உன் கல்லூரியிலே
என் ஏடுகள் உன் வழிகள்தான όγοή ρήγμήήλθόή also 367a). Dufo). இன்பராகங்கள்
விரக தாபத்திலே வெந்து சாகிறேன் அன்னமே நீ இன்னுமேன் அக்கினிக் குழம்பாய் கொதிக்கிறாய்? |*
என் தலையிலுள்ள எழுத்துக்கள் என் கண்களுக்கு 671. у оljalayali, நீயாவது உன் கண்ணாடி (E. 56.560733.
GJI JJ GJo):
1ഖബ (ി 11:01, O © 6760. தலையில் எழுதியிருக்கிறனென்று
பொத்துவில்
ஏ.எல்.ஏ முகம்மத்
P IIIFIBIT.
இதயத்தை வரிமை/க்குவது
(2)//გაუწვგუჩვტ/ ()/0რტ/aტ//ru////გბ/
சில ஆண்களின்
பெயம்ை ஆனால் 676ðs 9 6ðÍéö)l/ljóð). நேர்மையால் உன் மெர்மையான இதயத்தை, L1000 (5.5
16060104/15/ILOG), இனிமையான இதயமாக்கி 'ெ தம் வழிவில் 606/5505ÜLIG 1767 ől,60L0
LDIIT, UT ITTF frĒJU, ÜD (VT6úl), உடையார்கட்டு,
ம் மனம் அதிர்வுறும் வகையில் வந்து வீழ்ந்துள்ள நான்கு ரச் சிறப்புக் கவிதைகளாக
நைந்திருந்த என் காற்சட்டையின் பின்பகுதி எதிர்பாராமல் கிழிந்துவிட்ட ஒரு பிற்பகல் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது
சுவடுகள் முருகன் கோவில் ஆலமர
நிழலும் uuਸ਼ தாமரைக்குள படிக்கட்டுகளும் |குடிநீர் எடுக்க வரும்
பொதுக் கிணறும் கடக்க நேர்கையில் இனம் தெரியா கூச்சம்.
எல்லோரும் வெளிக்கிளம்பும்வரை
அலுவலக நாற்காலியில்
|அசையாமல் இருந்ததும்,
'இன்' பண்ணியிருந்ததை எடுத்துவிட்டு இருட்டும் வரை பஸ் நிறுத்தக் கிராதியில்
சாய்ந்து கொண்டே நின்றதும்
யோசனையில் இருப்பதுபோல்
பாசாங்கு பண்ணிக் கொண்டு
கைப்பையால் மறைத்து
புறங்கை கட்டிக் கொண்டதும்
| வேண்டுமென்றே வெளிச்சம் குறைந்திருக்கும்
(மேலத் தெருவை சுற்றிக் கொண்டு
வீடு வந்து சேர்ந்ததும்
தாலின்னு ஒண்ணு ஏறுனரஅது சிவசு மாமன் தாலியாகத்தான்
இருக்கணும் என்ற அக்காவும்
|நீயில்லாமல் நானில்லையென்ற
|சிவசு மாமாவும் திசைக்கு
ஒரு பக்கமாய் திருமணமாகிப் போனார்கள் AJ Tië, 6058560) GIT LDL GOLDGVA)
காதலையும் கொன்றுவிட்டு எப்படி?
விபரம் அறிந்த சகோதரியின்
| வேதனை நிரம்பிய முகம்
நன்றாக நினைவிருக்கின்றன.
இவர்களுக்குத் துணைபோன
|எந்தனின் இதயம் மட்டும்
பழைய இடங்களைப் பார்க்கும்
போது இன்னமும்
கூசித்தான் போகிறது.
ப. கவிதாகுமார்
எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள அந்தக் காற்சட்டை இல்லை. |இந்தக் கவிதை மட்டும் இருக்கிறது.
-இக்ராமுல்லாஹ்___ " Carol IloTL 9. Jää அந்திமத்தில் வாய்பிளந்து கிடக்கும்
முற்றுப் பெறாத டைரிக்காகவும் அத்யந்த சினேகிதர்களுக்காகவும் வெளுக்கப் போட்ட சட்டைப்பையில் எடுக்கப்படாது நைந்து
பால் குத்தாத நேற்றைய குழிகளும்
SunTLD பூர்வகால தாழிகளும்
துண்டுச்சீட்டாய் பேசிவிட்டு சொல்கிறேன் செய்திகளிருக்கும் இன்னமும் TüUış. செத்தவர்களிடத்தில் அவர்கள் வாழ்ந்தார்களென்றும்
நாம் பீறிடும் நிராசைகளின் புழுக்கத்தில் , | நடுகர் பெயர்ந்து தெறிக்க இறக்கக் கூடாதென்றும்
தனா 2.95. விழிகளில் - ஆதவன்.
23.
- தொடங்குமொ
Quinn" col Lhud, Alan citasoi மொட்டுயுர்த்துப் புக்கும்
இளவேனில் கனி மரங்கள் எங்கும் வட்ட நிலாச் சுகமளிக்கக் குயிலிருந்து பாடும் வசந்தவிழாக் காணவரும் புத்தாண்டு மாதம்
பூரத்துச் சோலைகளில் பரிவண்டு பாட மாமரத்துக் கிளைகளிலே மயிலிருந்து ஆடும் புத்தாண்டு புதுவசந்த காலம் தென் பொதிகைத் தேரேறி தென்றல் வரும் காலம்
வேரில் பழுத்த பலா வீதி வரும் காலம் வெள்ளரியும் இளநுங்கும் விரும்பியுண்ணும் காலம் வேனில் விழா காமன் கொடை நடக்குமொரு காலம் வாசமல்லி பூமணக்க வசந்தம் வரும் காலம்
புத்தாண்டு புதுக்கணக்கு
&II6ՍԱ) புதுவாழ்வு சித்திரையாள் பொழிய வரும் காலம் ற்றால நீர் அருவி 95 TLL-6J(5 LD 05 MT6VLO கோடை மழை நீர்மேகம் கொண்டு தரும் காலம்
யுக புருஷன் உருட்டுகிற காலத்தேர் ஓட்டம் பவ ஆண்டு போக ஒரு யுவ ஆண்டு காணும்
பத்திளமை வைத்திருக்கும் ஆண்டு : GETTONLS cof பொற்காலம் ஆகும்.
ஞா மாணிக்கவாசகன்.
01-07, 2002

Page 13
சிகரெட் பாவனைக்கும் தடுப்பூC)
புகைத்தலால் ஏற்படும் நோய்க ளைக் குணமாக்க உலகின அனைத்து நாடுகளுமே ஆண்டுதோ றும் ஆயிரக் கணக்கான கோடி டொலர்களைச் செலவிடுகின்றன. பல இலட்சம் பேர் இறக்கிறார்கள் சிகரெட் மற்றும் புகையிலை உற் பத்திப் பொருட்களால் இலாபம் அடைபவர்கள் அவற்றை உற் பத்தி செய்யும் கம்பெனிக்காரர்
கள் மட்டும்தான். இதனால் சிக ரெட் பாவனையைத் தடுக்க என்ன செய்யலாம்? என்று ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் நடக்கின்றன. அத்த கையை ஒரு ஆராய்ச்சி மகிழ்ச்சிகர மான முடிவைத் தருகிறது.
சிகரெட் புகைக்காமல் இளைஞர் களைத் தடுத்து நிறுத்தப் பயன்படும் தடுப்பூசியை செனோவா மருத்துவக் குழுவொன்று கண்டுபிடித்துள் GT57.
சிகரெட் புகைப்பவர்களில் 80 சதவீதம் பேர் டீன்ஏஜ் பருவத்தி லேயே அந்தப் பழக்கத்துக்கு அடி மையானவர்கள்தான் இன்றைய இளைய தலைமுறையினர் சிகரெட் புகைப்பதில் தனி இன்பம் காணுகின் றனர். சிகரெட் புகைப்பது புற்று
L L L L L L L L LLLLLL LLLL L L L L L L L L L L L L LS
செல்வாஸின்)-7
சல்வார் பரிசுப் போட்டி
நோய்க்கு வழி வகுக்கலாம் என்று தீவிர புகையிலை எதிர்ப்புப் பிர சாரங்கள் மேற்கொண்டும் யாரும் கண்டுகொள்வது மாதிரித் தெரிய მეჩეტ6თვე).
இந் நிலையில் என்ன செய்யலாம் என்று மண்டையைப் பிய்த்துக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் ஒரு தடுப்பூசியை உருவாக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இந்தத்
தடுப்பூசி சிகரெட் புகைப்பதால்
மூளையில் நிகோடின் தருகிற புத்து
ணர்வை, இதமான மகிழ்ச்சி உணர் வைத் தடைசெய்துவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால்
சிகரெட் புகைத்தலை எதிர்த்து வரும் இயக்கங்களே இந்தத் தடுப்பு
சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. ஆனாலும் சிறு பருவத்திலேயே
இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்
கொண்டால் சிகரெட் பழக்கத்துக்கு அடிமையாகாமல் தடுத்துவிடலாம் என்று நம்புகிறார் செனோவா மருத் துவ இயக்குநர் ஜாணி ராபர்ட்ஸ் இந்தத் தடுப்பூசியைத் தயாரித்து விநியோகிக்க இரு நிறுவனங்களுக் கிடையே பலத்த போட்டி ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத் தக்கது.
uur வநாகரீக மங்ை
gquon 60 So GLD
coexorb abf6S 15"
அனுப்பினால் போதுமானது.
T saritëse 5ëtë
TETVAJ
No. 4, Nelson Place Wellawatta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
★ ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
Elætisunaflest Eumsli Fuh fösum QuuLuft: . . . . . . . . . . . . . . . . . . . . .
முகவரி: SS
அதிஷ்டசாலியாக
தெரிவ செய்யப்படு கிறவாகள் 岛up芭 L 60) 895LI U L-T5 li 95 60)6MT அனுப்பினால் பிர சுரிக்க உதவும்.
2. CDiGOLD-BjígDLO-Elsni GrfiüLIGOLj jei EMLO
"ேகூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 07-72-2002 அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
S L SL S S S S LS L SL S S L S L S L S L S S S SL S LS LS LS L LSL SL S LS LS LS
Gñ5 6nInTTJ Lib unTurbh för EFGÜES ITñP லுறுகலை வாசகிக்கு அதிவர்டம்!
GABGin GIFTDJLib GF GibGITs
LIrfan Glucioni Gurrëfef è
GRAG Ifiġej"TGIT
அமுனவத்த, உடபங்குவ லுணுகலை
கசாந்தி
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
(2.01-07, 2002
1 வது மகப்பேற்று பெண்கள் சந்தி அப்போதுதான்
கர்ப்பப்பை மார்
கள வரும் வாய் அதை ஆரம்பத்தி முடியும் இதைச் விட்டுவிட்டால் அ தாய்மைப் பேற்று உருவாக்கி விடல நாற்பது வயதுக்கு களுககு அடிககடி கள் அவசியம் எ விடக் கூடாது.
இவை தவிர தொடர்ந்து LD5üG ரைக் கலந்து ஆே டிய காரணங்கள் ளன: அவற்றை oż ഞഖ59 ə9|6) IğFİLLILID,
9 60605), சில பெண்களு
குச் சமயத்தில் சம மல் அதிக இரத்தப் லது குறைவான இ
LT இருக்கும். அப்ப
உடனே மகப்பேற் அணுகி ஆலோசனை
குட்டிய
LJ (hl LD -91 g54, LIL, ஏதேனும் நோய்க கலாமோ என்ற அ கவே தாய் மார் ஏற்படுவதுண்டு.
கொழுத்த
என்ன?
ஒருவருக்குச் இருக்க வேண்டிய விட கொஞ்சம் இருந்தால் அது 1 2 */13/: உடற்ப உணவுப் பழக்கத் அந்த அதிகப்படி குறைத்துவிட முடி -916Τ6)IIT60T 6Τ60)L 6 a Ti.
இது பெரியவ குழந்தைகளுக்கு
ଓlp|5ବ0)୬୩ (ରା) ஆக எடை கூடு உணவு கொடுக்கி மார்கள் எல்லா வைத்துத் திணிப்பு கள் மல்யுத்த வீர குண்டாகிவிடுவார் குழந்தையாக இரு தூக்கிச் செல்லவு பொழுது குழந் செல்லம்' என்று தலையில் கட்டிவி சுகமான சுமைை வர வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பமடைவதற்கு முன் மருத்துவ லாசனை பெற மறக்காதீர்கள் N
2005 (U0600IIIII மருத்துவரைப் க வேண்டும். அவர்களுக்குக் கப் புற்றுநோய்
கர்ப்பப்பை அல்லது பிறப்புறுப் பின் சுவர்களில் ஏதேனும் இன்ஃ பெக்ஷன் இருந்தால் அது மாதிரி நிகழும்.
சில பெண்களுக்கு இரத்தப் போக்கு அதிகமாகி இரத்தச்சோகை வரக்கூடும் அடிவயிறு வலிக்கும். மிகவும் களைப்படைந்து எதையோ பறிகொடுத்தவர்கள் போல் ஆகி விடுவார்கள் இந்தக் குறை எத
னால் வருகிறது என்பதை மருத்து
வர்தான் கண்டுபிடித்து நிவர்த்தி
செய்ய முடியும்.
குடும்பக் கட்டுப்பாடு குழந்தை பெறுவதைத் தடுக்கப்
பல வழிகள் உள்ளன. "பல பெண்
கள் மகப்பேற்று மருத்துவரின் ஆலோசனை இல்லாமலே கருத் தடை மாத்திரைகளை உபயோகிக் கிறார்கள் மருத்துவரின் ஆலோ
சனையின் பேரில் மருந்து எடுத்துக்
பபு இருந்தால் லேயே நீக்கிவிட ΤΠΦΠ Τσ00TIDITΦ துவே பின்னர் க்குத் தடையை ாம். குறிப்பாக மேற்பட்ட பெண் பரிசோதனை ன்பதை மறந்து
பெனர்கள் பற்று மருத்துவ லா சித்த வேள்ை நிறைய உள் ப் பெனர்கள் க் கொள்வது
si lojë
நக்கு மாதவிலக் ச்சீராக இல்லா போக்கோ அல் ரத்தப்போக்கோ டிப்பட்டவர்கள் று மருத்துவரை பெற வேண்டும்
" கொள்வதுதான் சரி என்பதைப்
பெண்கள் புரிந்து கொள்ள வேண் டும் என்கின்றனர் மருத்துவர்
J. Gi
தொற்றுநோய்களிலிருந்து காத்துக் கொள்ள
நீங்கள் மருத்துவரைச் சந்திப்ப தன் முலம் பல தொற்றுநோய் அறிகுறிகளைக் கண்டுபிடித்துப் பல பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும் வயிற்று வலி பிரசவம் முடிந்த பின் ஏற் படும் பிரச்சனைகள் ஆகியவற் றைக் கண்டுபிடித்து ஆன்டிபயா டிக்ஸ் கொடுத்து நிவர்த்தி செய்து விடலாம். பிரசவகாலப் பிரச் சனைகளுக்குத் தொற்றுநோய்கள் தான் காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்
gTiGOLDullsör 600LD600Du நிவர்த்தி செய்ய நீங்கள் தொடர்ந்து பரிசோ தனைகளுக்குச் செல்வதன் முலம் தாய்மையின்மைக்கான காரணத் தைக் கண்டுபிடிக்க முடியும் அதற் கான சிகிச்சை அளித்துத் தாய்
மைப் பேற்றை வழங்க மகப்பேற்று மருத்துவத்தால் முடியும் தாய்மைப் பேறு இல்லாதவர்கள் விரும்பி னால் டெஸ்ட் டியூப் குழந்தை போன்றவற்றிற்கு முயற்சிக்க இந் தப் பரிசோதனைகள் உதவும்.
"சில சமயம் தாய்மைப்பேறு இல்லாமல் போனவர்களின் கர்ப் பப்பை மற்றும் அண்டப்பைகளில் புற்றுநோய் உருவாகி இருக்கும். சோதனைக்குச் சென்றால்தான் அவற்றைக் கண்டுபிடித்து உயிரைக் காப்பாற்ற முடியும் அந்த மாதிரி சமயத்தில் கர்ப்பப்பையை அகற் றிவிடுவதே நல்லது" என்கிறார் கள் மருத்துவர்கள்
Esmals
Giorés Gogressiséesmes: சிலருக்கு செக்ஸ் தொடர் பான பிரச்சனைகள் இருக்கும். இதற்குத் தீர்வு காண மருத்துவர் களின் ஆலோசனைகள் உதவும். செக்ஸில் ஈடுபடும்போது பிறழ்ச்சி ஏற்படாமல் இருக்கும் முறையை அவர்கள் பெண்களுக்குக் கற்றுத் தர முடியும்.
ன் உடலில் ஏற் வளர்ச்சிக்கு ரணமாக இருக் |ச்சம் பொதுவா 1ள் பலருக்கும்
உடல் என்பது
சாதாரணமாக உடல் எடையை திகமாக எடை கொழுத்த உடல் ற்சி செய்தோ, தை மாற்றியோ, JIT GOT GT GOL 60) LLJ j, பும். இதன் மூலம் யப் பெற்றுவிட
ர்களுக்குச் சரி, LILI LIJ-2
க்கு வயது ஆக போஷாக்காக றாம் என்று தாய் உணவுகளையும் ார்கள் குழந்தை ர்களைப் போல் கள் சிறுவயதுக் ந்தால் போச்சு முடியாது. அப் தயை "அப்பா சொல்லி அவர் வார்கள். அந்தச் அவரே தூக்கி
னை சைஸில் குழந்தை வளர்ந்து விட்டதா.
ஒரு எச்சரிக்கைக் குறிப்பு
இருப்பினும், பொதுவாக எல்லா குழந்தைகளும் வளரும் காலங்களில் குண்டாகிவிட மாட்டார் கள். அவர்களது உயரத்துக்கு ஏற்ப எடை இருந்தால் பிரச்சனை uിങ്ങെ',
ஆனால் சிபாரிசு செய்யப்பட்டி ருக்கும் எடையை விட 10 மடங்கு அதிகமிருந்தால் அதைக் கொழுத்த குண்டுக் குழந்தை என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தை குண் டாக இருந்தால், அதை எடுத்து முத்தம் கொடுப்பார்கள் கன்னங் களைப் பிடித்து இழுத்து முத்தம் கொடுப்பார்கள் முத்தம் கொடுப்ப வர்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் குழந்தைக்கு?
குழந்தைப் பருவத்தின்போது ஐந்து அல்லது 2.0) வயதுக்கு இடையில்தான் ஒரு குழந்தை குண டாக ஆரம்பிக்கிறது. பத்து முதல் பதின்மூன்று வயதில் அது குண்டாக இருந்தால், வளர்ந்த பின்னர் மிகவும்
குண்டாகிவிட 80% வாய்ப்பு உண்டு. கொழுத்த உடலுக்குக் கார ணங்கள் என்ன?
இதற்குப் பல காரணங்கள் உண்டு. பரம்பரை உயிரியல் குணா திசய மாற்றம் மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள் குண்டாவதற்கு அடிப்படைக் காரணம் உணவு தான். "உங்களால் கிரகிக்கும் அள வுக்கே உணவு சாப்பிடுங்கள்" என் பது பழமொழி, அந்தப் பழமொழி மீறப்படும் போது உடல் குண்டாகி றது. அதாவது உடல் தாங்கும் அளவை விட அதிக கலோரிச் சத் துள்ள உணவைச் சாப்பிட்டால் போதும் பிரச்சனை ஆரம்பமாகிவி டும். ஆமாம்.குண்டாகிவிடுவார்கள் பெற்றோரில் ஒருவர் குண்டாக இருந்தால் கண்டிப்பாகப் பிறக்கும் குழந்தையும் குண்டாகத்தான் இருக் கும் அல்லது வளர்ந்த பிறகு குண்டா கிவிடும். இதற்கு 50% வாய்ப்பு உண்டு. அப்பா, அம்மா இருவரும் குண்டாக இருந்தால்.கேட்கவே வேண்டாம் குழந்தை குண்டாகிவிட 80% வாய்ப்பு இருக்கிறது.
பெற்றோர் மெல்லிய உடல் வாகு கொண்டவர்களாக இருந்தும் குழந்தையின் உடல் பலூன் ஊது வதுபோல் வேகமாக வளர்ச்சி கண்டு செல்லுமாயின் அவசர மாகவே குழந்தை நல மருத்துவர் ஒருவரை நாடுங்கள்

Page 14
2
கன்னிகை யாயிருந்து
தங்கமே தங்கம்
சுப்பிரமணிய பாரதியார்
-நாங்கள் காலங் கழிப்பமடி தங்கமே தங்கம் அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம்
- என்னும் அதனையுஞ் சொல்லிட்டி தங்கமே தங்கம்
"அதைச் சொல்லு"
குழம்பின.
பாப்பா முரசு சிறுகதை
திடீரென்று அந்தக் காட்டின் தலை வர் சிங்கத்திடம் இருந்து வந்த அவசர அழைப்பு எல்லா மிருகங்களுக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது என்ன விசயமாக இருக்கும் என்று அவை றல், பொய்-புரட்டு என்று தங்கள்
தலைவர் பொறுப்புக்கு வந்ததில் இருந்து சிங்கம் தனக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்று தயவு காட்டா மல் தண்டித்தது. இதனால் அச் சிங்கத் திற்கு எதிராக நண்பர்கள் பட்டாளமே முன்நின்றன. திரைமறைவு வேலை களில் சிங்கத்தை வீழ்த்த நினைத்தன. எதிரி மிருகங்கள் இப்படித்தான் ஒரு சமயம் சிங்க்த்தை ஒழிக்க குழி ஆள் இவர்களாகத்தான் இருப்பார் வெட்டி அதில் இலை தழைகளைப் போட்டிருந்தன. சிங்கம் அந்த வழியாக வருவதற்கு முன்பு இலைதழைகளைப் பார்த்து ஓடி வந்த யானை அந்தக் குழிக்குள் விழுந்துவிட்டது. பொறாமை தன்னை அழிக்கும் அளவுக்குப் போகு மென்று சிங்கம் எதிர்பார்க்கவில்லை. அந்தச் சிந்தனையிலும் கூட யானையை மீட்க ஏற்பாடு செய்துவிட்டே சென்றது. இந்தச் சமயத்தில் பக்கத்துக் காட்டுக் குள் இருந்து ஒரு ஆடு வந்து தலைவர் சிங்கத்தைச் சந்தித்துப் பேசியது.
"எங்கள் காட்டுத் தலைவர் ஒரு SS SS S SS
"எங்கள் தலைவருக்கு வயதாகி
றைவு ஏற்பட்டு வருகிறது"
"புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியதுதானே?"
"அதில்தான் பிரச்சனை யாருக்கும் தகுதியில்லை எல்லோருமே அத்துமீ பேரைக் கெடுத்துக் கொண்டவர்கள்"
"சிக்கிரம் சொல்லி முடி "அதனால் எங்கள் காட்டுக்கும்
"ಲ್ಯ","
"இங்கு மட்டுமென்ன நடக்கிறது
இங்குள்ளவர்கள் எனக்கு விசுவாசமாக இருப்பதாக நடிக்கிறார்கள் அடுத்த தேர்தலில் என்னைக் கவிழ்க்கிற முதல்
கள் நானே பதவியை விட்டு விலக லாமா என்றிருக்கிறேன்."
"தலைமை என்றால் போட்டி வரத் தான் செய்யும் எங்கிருந்து வருகிறது என்று கூடக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எதிர்ப்புகள் கிளம்பத்தான் செய்யும் யாரோ ஏதோ கேட்டார்கள் என்பதற்காக "விலகி விடுகிறேன்" என்று பொதுவாகச் சொன்னால் எப்படி?"
"G56Ú) (36).16ðöÍ LITLD. 2) LJGLIII J.LDIT6ðI விசயம் இருந்தால் சொல். நீ எங்கே சொல்லப் போகிறாய்? நீயே உங்கள் காட்டுப் பிரச்சனைக்காக இங்கு அனுப்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வாணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 01.12.2002 வர்ணம் தீட்டும் போட்டி இல: 473 தினமுரசு வாரமலர் த. பெ. இல . 1772 கொழும்பு.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 471
பரிசுக்குரியவர்:
1 alj5ITTIT, மின்ஹாஜ் வித்தியாலயம், ஹொறம்பாவ
STúo. (B&Bs
பாராட்டுக்குரியவர்கள்: ή βιβωπεί, στα
208, ஹொரவப்பொத்தான வீதி, வவுனியா,
வ. மிறின் தனோஜன், 145 கந்தசுவாமி கோயில் வீதி, வவுனியா
To. 615. இல, 22:39, அஸரப்பா வீதி, நீர்கொழும்பு
ஹைசம்,
எம்.எஸ். துசான், தரு மதுத்த கல்லூரி பதுளை. ம. ரீ கிருஷ்ணாஹர் ,
207 நீதிமன்ற வீதி, திருகோணமலை,
ஏ. அர்ச்சுனா, 109. ஹம்டன் ஒழுங்கை கொழும்பு-06
மு. கிருஷாந்தன், நு/கொரதம வித்தியாலயம் கொட்டகலை,
எஸ். பிரவினா, 80 மருதானை விதி ஹெந்தளை, வத்தளை
யோ. சசிதரன், சிலாசெபெதம வித்தியாலயம் சிலாபம்
எஸ்.ஏ. றஸானஸ், கல்பிட்டி வீதி, குறிஞ்சிப்பிட்டி
"நான் சின்னவன்
யதாகி வன்தான். ஆனால் விட்டதால் அடிக்கடி உடல்நலக்கு ஒரு ஆலோசனைை
"சொல்லு" "22. L607 LA LLUIT 35
ளர்களையும் அழை விலகுகிறேன் என்று
"அப்படிச் செ "மற்றவர்களுக்கு யம் ஏற்படும். இ
என்ன குறை கணன் களைப் பிடிக்காத சேர்த்து தலைமை ஏற்க முடியுமா? சீலனை செய்வார்
ருக்கு அடுத்தவர் அவரது ஆட்சியை
அமைந்து விட்டால் சிந்திப்பார்கள்."
இதற்குப் பிறகு முடிவை அறிவித் என்னவோ ஏ அத்தனை மிருக
சிங்கத்தின் வில: கேட்டு நிஜமாகே
டன. ஏன்? என்ன ஏற்றத்தாழ்வு இரு
காட்டுக்குள் அமை
கத்துக் காடுகளில்
கோரசாகச் செ சிங்கம்தான் ஏ களே எனக்கு வய போல் உங்களை ஒ காக்கும் அளவுக்கு
தெம்பில்லை. அப்பட
துடிப்பான திறன் வர் பொறுப்பேற்ப "இல்லையில்லை களில் தலைமைக்கும நாங்களே ஏழெட்டு "நான் இருக்க மு னால் உங்கள் இஷ்ட இருக்க வேண்டும் போலவே திறன் வா கொண்டிருக்கிற ஒ வர் பதவியில் அம "உங்கள் விரு சிங்கம் நேராக ஒரத்தில் நின்ற அழைத்து வந்தது "நண்பர்களே இவர் புதிய தலைவர்."
கூட்டம் திடுக் "தலைவரே.இ ஆடு கூட அல்ல. "ஆனால் நம:
அக்கறையுள்ள ஆ
"அப்படியே
| ஆட்டால் எப்படி
பாற்ற முடியும்?"
"இது நல்ல ே திகள் நமது காட்டி திட்டம் போட்டன. வெட்டி என்னைக் நேரத்தில்- இந்த தித்துப் பேசி என தெரிந்து கொண் முன் வந்தது. அந்த தான் இது."
"அடுத்த காட் கேவலம் ஒரு ஆட் தலைவர் பதவி"
கூட்டம் இப்படி அமைதியாக, "பசு புலி கேள்விப்பட்டு "ஆமாம்." "அப்படியான தோல் போர்த்திய காட்டின் தலைவு அழைக்காத நேர அறிந்து தேடி வ நண்பன் அந்த நட என் நண்பனே, இ6 5ഞ@ഖ@l.
காடு புதிய த ராகிக் கொண்டி
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அந்தரத்தில் ஆடுவான் ஆனந்தம் தருபவன் அவன் யார்?
பிறக்கும் முன் சிறு துடிப்பு அது என்ன?
தொட்ாமல் தொடுவான் காணா LDG). JTGOILIGIGO) JG).JGÓJ LUDITP துள்ளி வரும் அலைகளிலே வெள்ளி மணி குவியலடி அவன் шлийг பார்த்தேன் பார்த்தான் சிரித் தேன் சிரித்தான் அவன் யார்? அட்டைக்கு ஆயிரம் கண் முட் டைக்கு முன்று கண் அவை என்ன? கண்ணருகே ஒரு மின்னல் கணி தான் அந்நிய காட்ட டதைப் பிடிக்கும் மின்னல் அது
எனக்குத் தெரிந்த 6া ডেটা দেয়া ?
அனைத்துக் காட்டா
": "... \ılöFLIGIDiği அறிவித்து விடுங்கள் ய்தால்?"
உங்கள் மீது பிரி GJIT E. : وه விஞ்ஞானிகளால் உருவாக்கப் வர்களும் மறுபரி பட்டு விண்வெளியில் அனுப்பிப்புமியைச் கள் அடுத்து இவ சுற்றி வரச் செய்யும் 蠶 EFTER ஆட்சிக்கு வந்து னத்திற்குச் செயற்கைச் சிறுகோள் என் விட மோசமாக பது பெயர் விண்வெளி ஆராய்ச்சியில் 1991வது என்று - பல பணிகளுக்காகப் பல்வேறு வகை செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டு
0 81616) Glgլյoւյոլնշ"
சிங்கம் தனது வருகின்றன. தோவென்று வந்த பணிக்கேற்றவாறு ஒவ்வொரு ங்களும் தலைவர் செயற்கைக் கோளின் வடிவமும், பரு ால் அறிவிப்பைக் - மனும் எடையும் அமைதியும் சில கிலோ அதிர்ந்துவிட் - கிராம் எடையிலிருந்து பல டன்கள் காரணம்? நமக்குள் - எடையுள்ள பல்வேறு வகைச் செயற் க்கலாம். ஆனால் கைக் கோள்கள் உள்ளன. தி நிலவியதே. பக் சில செயற்கைக்கோள்கள் பூமியிலி இருந்த மிருகங்கள் ருந்து 180 கி.மீ. உயரத்தில் சுற்றி வரு மைகரும கனடிய கின்றன. ஒரு சில, பூமியிலிருந்து 35 "ಶಿ இந்தப் 700 சுற்றி | "" , 6Al (O595|| 60T AD 60T, 326JJD JD|| 60T U JD(U) U : மிருகங்கள் : அவற்றின் பணிக் E. ' முன்கூட்டியே விஞ்ஞானிகள் : ': கிறார்கள். மேலும் தரைக்கட்டுப்பாட்டு ரு ஆபத்தில் இருந்து நிலையத்திலிருந்ே 赢 品L 也LüLjö லையத்தி ருந்தே அவற்றை இயக்கு
GOTD60TT,
டியிருக்க நான் விலகி, வாய்ந்த ஒரு தலை பொதுவாக எல்லா செயற்கைக் துதானே முறை" கோள்களும் மின்சக்தியால் இயங்குகின்
D. L.G.Ling, GT5 ாருமே தகுதியில்லை. க் கோஷ்டிகள்" மடியாது வேண்டுமா ப்படியே நான்தான் என்றால் என்னைப்
„ “ ი ,
ܠܚܝܝ ܓܘ .
@
விடுகதைகளும் விடைகளும்
S S S S S S S S S S S S S S S S S S SS
C
8. ஆடும் வரை ஆட்டம் ஆடி முடிந்த பின் கூட்டம் அது என்ன? காசு கொடுத்து வாங்கியவனை கட்டையால் குத்தினார்கள் அது GTGGT60? 10.கல் கண்டு ஒடுபவனும் கல் கண்டு விரும்பி வருவான் அது
GIGGS GOT?
9.
O
rig), un gys cysgl 'RG (19 Aur19 = KAUM G I IJA (Slug u g). Lung) ரயrதுகிஐ) -916 சிப996 ரடிெயா ராமசி)
449ʻAPAQ99) " v ÓGug o ango rii z ng pig) na
றன. இந்த மின்சக்திக்கு மூலமே சூரி யன்தான் செயற்கைக் புறப்பரப்பில் ஏராளமான சூரியச் செல்கள் அமைக்கப்படுகின்றன. இவை சூரிய ஒளியை மின் ஆற்றலாக மாற்றி செயற்கைக் கோள்களின் பாட்டரிக ளுக்கு மின்னூட்டம் அளித்து இயங்கச் செய்கின்றன.
செய்தித் தொடர்புச் செயற்கைக் கோள்கள் மூலம், ஒரு கண்டத்திலிருந் பிறிதொரு கண்டத்திற்கு வானொலி, தொலைக்காட்சி சமிக்ஞைகள் அனுப்பப் படுகின்றன. இவ்வகைச் செயற்கைக் கோள்களில் செய்திகளை வாங்கு சாத னங்களும், வழங்கு சாதனங்களும் சேர்ந்தே பொருத்தப்பட்டிருக்கும்.
வாங்கிகள், தரையிலுள்ள வானொலி, தொலைக்காட்சி நிலையங்களிலிருந்து செய்தி, சமிக்ஞைகளை வாங்குகின் றன. இவை மின்னணுச் சாதனங்களால் வலுவூட்டப்பட்டுப் பெருக்கப்படுகின் றன. வழங்கிகள் இவற்றைத் தொலை துTரங்களிலிலுள்ள வேறொரு கண்டத்திலுள்ள தரை நிலையத் திற்கு அஞ்சல் செய்கின்றன.
முதன் முதலில் இவ்வகைச் செயற்கைக் கோள் அமெரிக்காவிலி ருந்து விண்வெளிக்கு அனுப்பப் பெற்று ஐரோப்பாவுடன் தொடர்பு கொள்ளச் செய்யப்பட்டது. இந்த முதல் செயற் கைக் கோளுக்கு டெல்ஸ் டார் என்பது GAULLUT.
-
ܘܚܣܝܐ .
o
NU ASINA GRAN
ಙ್ இவ்வாரம் முதல் பத்து வில் தனமான நாடுகள் ர்த்தலாமா? நாடு சதுர கிலோமீற்றர் சதுர மைல்
ய் கூட்டத்தின் ரஷ்யா 17,070,289 6,590,876 அந்த ?" 2. za in 9,970,599. 3,849,670 ':ெ 3 சீனா 9,596,961 3,705,408 தான் இனி உங்கள் 4 அமெரிக்கா 9,169,389 3,540,321 5 பிறேஸில் 8,511,965 3,286,488 கிட்டது. 6. அவுஸ்திரேலியா 768684岛 2,967,909 து நமது காட்டு - 7 இந்தியா 3,287,590 1,269,346 8. ஆர்ஜென்டீனா 2,780,400 I,073,512 காட்டு நலனில் ஹைஸ்தான் 2,717,300 1,049,156 இ" 10 சூடான் 2,505,813 967,500
மொத்தம் I35,807,000 52,435,381 SS SS SS SS SSS SS SS S SS SSSSS SSS SSS SSS S SSS SSS SSS SSS SSS SSS SSS
அறிவுத் தேடல்
சென்றவாரப் புதிரின் விடை:
★
கள்வி. குழப்ப சக்
கொல்ல நினைத்த ஆடு என்னைச் சந்
நன்றியின் விளைவு
டில் உள்ள அதுவும் டுக்கா நம் காட்டுத்
க் கேட்டதும் சிங்கம்
1) இந்த ஆட்டுத் சிங்கம் பக்கத்துக்
து உதவுகிறவனே o¶r 1, வட்டங்களும் வரிசைக்கு
GITT LI என்னை வீழ்த்தத் அதிலும் புதைகுழி து நெருக்கடியைத் E))) டு எனக்கு உதவ
தோல் போர்த்திய இருக்கிறீர்களா?
ன் ஆபத்தென்று த்திலும், ஆபத்தை
ரி நமது காட்டுக்கும்
மூன்றாக 6 வரிசையில் வர வேண்டும் முடியுமா?
லைமைக்குத் தயா ந்தது.
TID6ui
(Do
2.01-07, 2002

Page 15
மாரசாமி ஓர் ஓய்வு பெற்ற தேயிலைத் தோட் பத்து குமாஸ்தாவாவர்.
ர ஒரு மகன். அவனும் ஒரு தோட் திலே குமாஸ்தாவாகப் பணிபுரிகி ன். எனவே இவரது ஓய்வுக்குப் தன் மனைவியுடன், தான் ற்றுக் கொண்ட ஓய்வூதியத்துடனும், பரமச்சாரியாய் வாழும் தன் மக ாடு வசிப்பதற்காக வந்துவிட்டார். ஸ்டேட் குவார்ட்டஸ் மிகவும் வசதி க இருந்தது. பிள்ளைக்குப் பார க இல்லாமல், துணையாகவே இவர் ாள் இருந்தனர்.
குமாரசாமிக்கு வயது அறுபத்தி று முடிவடைகிறது. இவர் கொஞ்சம் விசித்திரமான ஆசாமி. இவருக்குப் பள்ளிப் பருவத்திலேயிருந்தே ஓர் நப் பாசை தனக்கென்று எப்படியும் ஒரு பைனாகுலரைப் பெற்றுக்கொள்வது தான். ஆனாலும் அவ்வப்போது எழுந் துவிடும் பணப் பிரச்சனைகள் கார ணமாக அவரது எண்ணம் இன்று வரைவேலையிலிருந்து ஓய்வுபெறும் வரை ஈடேறவேயில்லை. ஓர் முறை பொம்மை பைனாகுலரில், தன்னை மறந்து ஒரு சில காட்சிகளைக் கண்டு இரசித்திருக்கிறார். அதுவும், ஒரு சிறு குழந்தையிடம் வெடுக்கென்று பிடுங்கிஅது கதறக் கதறப் பார்த்து இரசித்தது தான். அதன் பிறகு ஒருமுறை-இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன் தன் குடும் பத்தோடு கொழும்பு சென்றிருந்த சம பம், அதாவது பிரஜா உரிமைக்காக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளச் சென்றிருந்தார். அப்போது, அவரது மகன், ரவிகுமாருக்கு வயது மூன்று சத்தியப்பிரமாணச் சங்கதிகளை முடித்த கையோடு, குடும்பத்துடன் ஒரு நாள் பொழுதை ஜாலியாகக் கழிக்கத் தீர் மானித்து, தன் ஒரே-உடன்பிறந்த அணன் ணாவின் வீட்டை அடைந்தார் வீட் டிலே அண்ணா, அண்ணியின் பாச முள்ள வரவேற்பு, அன்பான உப சரிப்பு பகல் உணவை முடித்த கையோடு, தன் குடும்பத்தாருடனும், அண்ணாவின் இரண்டாவது பையனு டனும் 'கோல் பேஸ் சென்று காற்று வாங்கப் புறப்பட்டுவிட்டார். அங்கே எப்போதும் அடிமனதிலே உர மிட்டு வளர்த்த அதே பைனாகுலர் ஆசை மீண்டும் மெல்லத் தலையெடுக்க ஆரம்பித்துவிட்டது காரணம் அந்தக் கடற்கரையிலே காற்று வாங்க வந்தி ருந்த வெளிநாட்டவர் மட்டுமின்றி ஒரு சில நம் நாட்டவர்களும், தோள்களிலே விதவிதமான பைனாகுலர்களைத்
தொங்கவிட்ட வண்ணம் உலாவிக் கொண்டிருந்ததுதான் ஏக்கப் பார்வை யுடன் தோன்றியவரை முகம் கடுகடுக் கப் பார்த்து முறைத்தார் அவரது மனைவி. ஏனென்றால், இவரது இந்த பைனாகுலர் வெறி அவளும் அறிந் ததே. மெதுவாக எழுந்து தனது குழுவி னரை விட்டுச் சிறிது தூரம் நடந்தவர் ஒரு இடத்தில் வண்ணக் குடையின் கீழே அமர்ந்திருந்த ஓர் வெள்ளையரை மெதுவாக அணுகினார். அவர் அருகே ஒரு பைனாகுலர் பளபளக்கும் கருமை நிறத்தில் இருந்தது. மெதுவாகத் தொண்டையைக் கனைத்துக் கொண்ட
வர் "மே ஐ யூஸ் யுவர் பைனாகுலர் போர் எ வயில்?" என்றாரே பார்க்க லாம் (கொஞ்ச நேரத்திற்கு தங்களது பைனாகுலரை பாவித்துக் கொள்ள முடியுமா? அந்த வெள்ளைத் தோல் ஆசாமி, நமது குமாரசாமியை ஏதோ ஓர் அற்ப பிராணியைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு வெடுக்கென்று அந்தப் பைனாகுலரை அள்ளித் தன் அருகே இருந்த பையில் போட்டுக் கொண்டார். குமாரசாமி இதுவே தமது மலையகமாயிருப்பின் அம் மனிதரை என்ன செய்திருப்பரே தெரியாது. ஆனாலும், அவமானத்தைப் பொறுத் துக்கொள்ள முடியாமல் "யூ என்ட் யூவர் பைனாகுலர் ஐ ஹாவ் சீன் ஸோமெனி பைனாகுலர்ஸ் இன் மை லைப் (நீயும், உனது பைனாகுலரும் எனது வாழ்நாளில் நான் அநேகம் பைனாகுலர்களை பார்த்தவனாக்கும்) என்று படபடவென்று பொரிந்து தள்ளி விட்டு வந்துவிட்டார். "என்னாச்சு சித் தப்பா?" என்று மோப்பம் பிடிக்கப் பார்த்த தனது அண்ணாவின் மகனிடம் ஏதோ கூறி மழுப்பிவிட்டார்.
அதன் பின்னும் அந்த அற்ப
ஆசை அவரை யில்லை. இன்று மகனின் சம்பாத்திய கூட அந்த அடக்க தீ உள்ளுக்குள்ளே தானிருந்தது.
அன்று ஞாயிற் மாருக்கு விடுமுறை flotin. Î6ÎLLIT6. LD வீட்டில் பொழுது சாமி, தொலைகாட் துத் தொலைப்ே அறையில் அமர்ந்: ரான போது, வாச
அங்கே. தோட்ட
கையாவுடன் இன்னு dhíT600ILILILLITIT (51 கொண்டவராய் எ வைத் திறந்து என் பாவனையில் தலை வைத்தார் வெளியே யவர்-நமது குமார பொத்தவர் இவரை வாங்காமல் பார்த் நீ நீ குமார் இ தானே" என்று ஆவி ց տալի հիալյւյւoi:
வினாடி தயங்கிய விழிகளில் ஆச்சரிய எடுத்து வைத்தவர் முதானேடா, அ.ே னடா இது திடுதி FTITLU GOUT 60 LD3F3FTT6 தவரை ராமசாமிை G9. IT GOOGILIT, "GJIT முருகையா! ஐயா உள்ளே கொண்டு என்று கூறினதோடு யும் குரல் கொடுத் ஒடியா இங்க வ
விசயத்தைக் கேட்டதும் و Oگی
எனக்குள் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படவில்லை. சில இடங்களில் வழக்க மாக நடக்கக் கூடியதுதான். சிலர் பழக்கம் அப்படி அவர்களாகத் திருந் திக்கொண்டால் சரி.
"நீங்கதான் எல்லா விசயத்தையும் முகத்திற்கு நேரே பேசக் கூடியவர். அதிபரிடம் சொல்வதற்கு முன்னதாக சம்பந்தப்பட்டவரிடமே நேரடியாகச் சொல்லிப் பார்த்து."
"இன்றைக்கும் பிள்ளை சொல்லிச்சு ச்சே என்ன கேவலமான பழக்கம் சிறு பிள்ளைங்க முன்னாடி?
"இவகிட்ட படிச்சா நாளைக்கு நம்ம பிள்ளைகளுக்கும் இந்த மாதிரி யான பழக்கம்தான் தொற்றிக் கொள்ளும்" "எனக்கு எல்லாம் புரியுது. சின்னப் பிள்ளைங்க விசயம். அத நம்பி நாம சட்டு புட்டென்று முகத்திற்கு நேரே சொல்லி நாளைக்கு அப்படி ஏது மில்லை என்றதன் பின்னர் எப்படி. இந்த முகத்தை வைத்துக்கொண்டு. அதான பெரிய யோசனையாக இருக்கு"
"நானும் அப்படி நினைச்சுத்தான் பல நாட்களாக இருந்தேன். பிள்ளைகள் சொல்வதையும் அசட்டையாக எடுத் துக்கக் கூடாது. கூடப் படிக்கிற பிள்ளை களிடமும் நாகுக்காகக் கேட்டுப் பார்த் தேன். சொல்லி வைத்த மாதிரி எல்லோ ரும் அதையே சொல்றாங்க தானும் எடுத்து மற்றைய பிள்ளைகளுக்கும் கொடுத்து. என்ன கேவலம்."
வார்த்தைகளை வாங்கிக் கொண்டு எதிரே, சற்றுத் தூரத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களை அதே ஆசி ரியை முறையாக வரிசைப் படுத்திக்
23.01-07, 2002
கொண்டிருப்பதை அவதானித்தேன். மற்றைய ஆசிரியைகள் சாதாரணமாகச் செயற்படும் போது அந்த ஆசிரியை மாத்திரம் மற்ற வகுப்பு மாணவர்களை யும் ஒன்று திரட்டி முறையாக வரி சைப்படுத்தி அமைதியாகவே அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்.
காதால் கேட்டுக் கொண்டதற்கும் கண்ணால் பார்த்துக் கொள்வதற்கும் பாரிய இடைவெளிகள் தென்பட்டமையி னால் தீர விசாரிக்கும் எண்ணம் தடு
பகுதியை நோக்கி
"GJITIsla, p.LSI சிறுவர்களுக்க அமர்ந்துகொண்ட ண்டு சிறுவர்கள் உ டிருந்தனர்.
"GTGGTGOT...! Lf2 பற்றி அறிந்துகொ "அதற்கில்லை
மாறிக் கொண்டிருந்தது எனக்குத்
தெரியும், அந்த ஆசிரியை கெளரவ மான குடும்பத்தைச் சேர்ந்த மரியா தையான சுபாவம் கொண்டவர் என்று. இருந்தும் என் பிள்ளையும் அதையே சொல்வதென்றால்?
தம்பி பெற்றோர் சங்கக் கூட்டத் தில அதைக் கண்டிப்பாக் கதைக்க வேணும் நீங்க பெயர் சொல்லத் தேவையில்லை விசயத்தைச் சொன் னால் போதும் மற்றவர்களுக்குப் புரி யப்போவதில்லை. சம்பந்தப்பட்டவர் கள் இனிமேல் அப்படிச் செய்திட வாய்ப்பிருக்காது
"நீங்க சொல்றதும் சாத்தியம்தான். இதில் இன்னொரு பக்கமும் இருக்கு அதான்."
"அதென்ன?
இதனால எங்கட் பிள்ளைகளின்ர படிப்பிற்கு ஏதாவது, அதான் யோசிக்க வேண்டியிருக்கு"
"மீட்டிங்கிற்கு இன்னும் நேரம் இருக்கு இப்போ டீச்சர் தனியாகத்தான் இருப்பா ஏன் நாம ரெண்டு பேருமா கப் போய் கேட்கக் கூடாது?
சற்று யோசனையின் பின்னர், "சரி நாம இருவருமாகப் போய் கேட்டுப் பார்ப்போம்" என்ற முடிவுடன் ஒன் றாகவே 1ம் ஆண்டு உள்ள கட்டிடப்
பற்றிக் கேட்கத்த நாற்காலியில் கார்ந்து கொண்ட யுமே ஒரே தட6 நேரே ஏறிட்டுக்
அவர்கள் மன தியாகப்படவில்ை "சொல்லுங்க. "LĴ767760) GITIBJJ, | பெரிசபடுத்தவில் "என்னவென் நானும் புரிஞ்சுகெ முடியும்"
"Llai 60 611, 9, 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டுப் போகவே |வு பெற்ற, தன் தில் வாழ்ந்தாலும் முடியாத ஆசைத் கைந்து கொண்டு
|க்கிழமை. ரவிகு அவன் வெளியே னவியும் மட்டுமே போகாத குமார யையாவது பார்த் ாம் என்று முன் பார்க்கத் தயா பில் நிழலாடியது.
வேலையாள் முரு மொரு பெரியவர் ாரசாமி சலித்துக் ழந்து வாசற் கத ன' என்று கேட்கும் யை மட்டும் ஆட்டி நின்றிருந்த பெரி சாமியின் வயதை யே வைத்த கண் தவர். நீங். நீங். ÖGao? (JUDITUT FITLó ல் ததும்ப. அதே கேட்டார். ஒரு சில குமாரசாமியின் ம் ஒரடி முன்னே "நீ நீ நம்ப ரா ய் ராமசாமி என் பென்று வட் எ ர்" என்று கூறி வந் யக் கட்டித் தழுவிக் டா உள்ளே ஏய் B6.JITCBL. GBL 13.603. வந்து வைடா" நில்லாமல் உள்ளே
வந்துருக்காங்கன்னு" என்று உற்சாக மாகக் கூவினார். மரகதமும்-குமார ar III lóilliúla i 10806016),íl 60) II, Gall 600,000ll விட்டுவிட்டு, என்னவோ ஏதோவென்று அவசரமாக ஓடி வந்தவள். ஒன்றும் புரியாமல் நின்று விட்டாள். குமார சாமி சிரித்துக் கொண்டார். "என்ன நம்ம ராமுவ அதுகுள்ள மறந்திட்டியா? என்கூட ராணிவத்தயில வேல செய் யல? "ஆமா வாங்கண்ணே. இருங்க ஒரு நொடியிலே சமைச்சிடுறேன். அப்பு றம், அக்கா, பிள்ளைங்க சுகமா இருக்கு றாங்களா. கண்டு ரொம்ப நாளாச்சு இல்ல?" என்று முகம் மலரக் கூறிய வள் உள்ளே விரைந்தாள்.
குமாரசாமி தம்பதிகள் எவ்வளவு எடுத்துக் கூறியும் ராமசாமி கிளம்பிவிட் டார். அவர் எங்கெங்கோ எல்லாம் தேடி விசாரித்து குமாரசாமியைத் தேடி வந்தவர் அவர் மகன் ஒருவன் கனடாவில் இருக்கிறானாம். ஏதோ சில பரிசுப் பொருட்களைக் கொண்டு வந்திருந்தார்.
அந்தப் பரிசுக் குவியலில். தன் கண்களையே அவரால் நம்ப முடிய வில்லை. புத்தம் புதிய கருமை நிறத் தில் 'பளபளக்கும் பைனாகுலர் ஒன்றும் இருந்தது ஏற்கனவே ராமசாமி இவ ரது பைனாகுலர் பைத்தியத்தைப் பற்றி நன்கு அறிந்தவர் மறக்காமல் தருவித்துவிட்டார். உள்ளத்தில் உவகை யும், அதே சமயம் தமது பாசமுள்ள நண்பரின் நட்பின் ஆழத்தையும் என் ணித் துயரம் கொண்டார்.
வீட்டில் யாருமில்லாத ஒரு நாளை துவக்கவிழாவாக வைத்துக் கொண்
டார். அன்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமை
அவரது மனைவியும், மகனும் திரு மணம் ஒன்றிற்குப் போயிருந்தனர். வருவதற்கு இரண்டு நாட்களாகும்.
முதன் முதலில் அவர்-அதனூடா கப் பார்த்தது-பைனாகுலரில்-தொலை வில் நகரத்தில் அமைந்திருந்த பூரீ முத்துமாரியம்மன் கோயில் கோபு ரத்தைத்தான் அதன் பிறகு மேடு மலைகள், பள்ளத்தாக்கு அதில் ஒடும் நீரோட்டம் காடுகள் அதில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தன.அதன் பிறகு தோட்ட சூழ்நிலைக்குத் தாவினார். என்ன?. ஒருவன் ஒதுங்கியிருக்கி றானே. சி. அவசர அவசரமாக திருப்புகிறார் குளிக்கும் பெண்-அரு வியிலே தனிமையிலே குளிப்பவள். யாருமில்லை என்ற துணிச்சலில்
னொரு தோட்ட உத்தியோகத்தின ரது குவாட்டர்ஸின் உள்புற அறை யும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. முடிய கதவுகள் ஜன்னல்கள், ஆனா லும், வென்டிலேடர் (காற்றுத்து வாரம்) வழியாக அந்தக் காலை வேளையிலே. 'டி.வியில் டெக் துணைகொண்டு. அந்த இளம் தம்பதிகள் பார்த்துக் கொண்டிருந்தது ஓர் நீலப் படமாகும். வெளிநாட்டு பைனாகுலர் வெகு அக் கறையாக தெளிவாக்கிக் கொண்டி ருக்க அடச்சே இது என்னடா அசிங்கம்' என்று கணிகளை அகற்றி யவர் தலையில் கையை வைத்துக் கொண்டார். பின்பு சிறிது சமாளித்துக் கொண்டவர் மீண்டும் வேறு ஒரு பக் கம் திரும்பினர் அங்கே தேயிலைத் தோட்டத்தையும் தாண்டி. கருப்பந் தைலக் காட்டில் அடே யாரது அது நம்ம கணக்குப்பிள்ளை. இந்த நேரத்தில7 கணக்குப்பிள்ளை ரொம்ப தங்கமானவர் என்று எண்ணிக் கொண்டே பைனாகுலரில் ஆசாமி யைத் தொடர்ந்தவர் எதிரே வந்த பெண்மணியைப் பார்த்ததும் திக்குமுக் காடிப் போனார் சின்னக்கணக்குப் பிள்ளையின் தங்கமான மனைவியல் லவா? இருவரும் கைகளைப் பற்றிக் கொண்ட கணமே. கண்களை வெடுக் கென்று பறித்துக் கொண்டார் பைனா குலரில் இருந்து
ஊமையாக இருந்து கொண்டு ஊமை நாடகங்களைக்காட்டுவதற்கா இந்த பைனாகுலர் என்னும் பைசாசம் மனிதர் கழுத்திலே தொங்கிக்கொண்டி ருக்கிறது? பார்க்கக் கூடாத அசிங்கத் தையெல்லாம் ஒளிந்திருந்து திருட்டுத் தனமாகப் பார்ப்பதற்காகவா இதை மனிதன் படைத்திருக்கிறான்? யாரெ ல்லாம் யோக்கியர்களாக தங்கமானவர் களாக வாழ்ந்தார்களோ அத்தனையே ரும் அயோக்கியர்களா? வேண்டாம் இது கூடாது மறைந்து கிடக்கும் உண மைகளை அறிந்து கொண்டால், இவர்க ளோடு வாழ்வது கடினம் இவர்களது ஊமை நாடகத்தை இதன் வழியாகப் பார்ப்பதை விட பேசிப் பேசி இவர்க ளோடு ஒன்றி வாழ்வதே ஆனந்தமான
ITP9,609 UTC5LD.
தனது அன்பு நண்பன், தமக்கு அளித்த அந்தப் பரிசுப் பொருளான பைனாகுலரைத் தூக்கி வீச மனமில் லாத குமாரசாமி அது எவர் கைக்கும் கிடைத்து விடாதபடிக்கு வெகு கவன மாகப் பார்சல் செய்து மறைத்து
தார். "ஒய் மரகதம் சிறிது சுதந்திரத்தை மேற்கொண்டு. வைத்துவிட்டார், ஊமை தூங்கிக் ந்து பாரு யாரு குமாரசாமிக்கு வியர்த்துவிட்டது. இன் கொண்டிருக்கிறது.
S S SS SS SS SS SS S SS SS SS SS SS SS SS SS விரைந்தனர். எடுத்து." வையில் அது பிழையான நடவடிக்கை ருங்க." வேறு எங்கோ பார்த்தபடி வார்த் "பிள்ளைங்க சாப்பாட்டை நான் ன நாற்காலியில் தைகளைக் கொட்டிவிட்டு, பதிலை சாப்பிடுவது தப்பா" னர் எதிரே இர எதிர்பார்த்து முகத்தை அவதானித் சங்கடமான நேரடிக் கேள்வியி ணவருந்திக்கொண் தேன். னால் நாம் தடுமாறிக்கொண்டோம்.
எனக்குள் ஏகப்பட்ட ஏமாற்றங்கள் எதைச் சொல்வது?"
ளைங்க படிப்பு முகத்தில் எவ்விதமான மாற்றங் ".- - - - ள்ளத்தானே.” களும் ஏற்படாதது வியப்பாக இருந்தது. "என்னோட பசிக்காக சாப்பிடுவ
டீச்சர் ஒரு டவுட்
வழக்கம் போலவே மெல்லிய புன்
ற்று நிமிர்ந்து உட் ஆசிரியை இருவரை வயில் முகத்திற்கு 3, ITGot Litt. நிற்குள் அது திருப்
சால்றாங்க. நங்க ல. இருந்தாலும்" சொன்னால்தானே ண்டு பதில்சொல்ல
at FITLLITLGOL
னகையுடன், எங்கள் மீது ஒரு ஆழமான பார்வை பின்னர் அருகிலிருந்து சாப் பிட்டுக்கொண்டிருந்த சிறுவர்களுக்குப் போத்தலில் இருந்த தண்ணீரை வார்த்து ஒரு குவளையில் கொடுத்து "நீங்க சொல்றது உண்மைதான் நான் எல்லோரிடமிருந்தும் எடுத்து கொஞ்சம் சாப்பிட்டு இந்த மாதிரி யான பிள்ளைங்களுக்குக் கொடுப்பது வழக்கம்தான்
எங்களுக்குள் ஏகப்பட்ட தடுமாற் றங்கள் நேரடியாகவே ஒப்புக்கொணி டுள்ளதுடன் அதை தைரியமாக எம்மி Lið Gla II gö616).56ÍIDITøb. 6Ishiggir Listir
தாக நினைக்காதீங்க இங்கே எல்லா மாதிரியான பிள்ளைங்களும் இருக் காங்க எல்லோரிடமிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சேமித்துச் சாப் பிடுவது கேட்பதற்குக் கஸ்டமாகத்தான் இருக்கும்."
"மீதிச் சாப்பாடுகளை இந்த மாதி ரிக் கொண்டு வராத பிள்ளைங்களுக் குப் பகிர்ந்து கொடுப்பேன். தினமும் இல்லாவிட்டாலும் எப்பவாவது இப்படி யாகும். சில பிள்ளைங்க தாங்களே சந்தோசமாகக் கொடுக்கும் தெரியுமா?"
"அவர்களின் சாப்பாட்டையே நானும் சாப்பிடுவதை எவ்வளவு திருப் தியாகப் பார்க்கின்றார்கள் என்பதை உங்களை மாதிரியான பேரன்ஸ் வந்து பார்க்க வேண்டும் நம்ம சமூகத்தில் காணப்படும் சாதி வேறுபாடுகள் போகாது. இவர்கள் காலத்திலாவது அது அழிந்திடனும் அதற்கான முயற் சிதான் இது எல்லோரும் சமன் என்ற தத்துவத்தை ஆரம்பப் பாடமாக இப்ப டிக் கற்பிக்கின்றேன். யார் எதிர்த்து எங்கு இடம் மாற்றினாலும் என் கொள்கை மாறாது நான்."
ஆசிரியை பேசிக்கொணி டே போனார். எங்கள் பார்வையில் அந்தக் கல்வி அவரை இமயத்திற்கும் அப்பால் உயர்த்திக்கொண்டிருக்க நாங்கள் கூனிக் குறுகிக் கொண்டு அவமானப் பட்டுக் கொண்டோம்.

Page 16
லையில் பொருத்தியிருந்த ஹெட் போனைக் கழற்றினான் கவி. எதிரே வ்யூ பைண்டர் கண்ணாடி பரப்பில் ஏராளமான மின்சாரப் பூக்க ளோடு வெளிச்சமாய்- பெங்களுர் நெருங்கிக் கொண்டிருந்தது. ராத்திரி மணி பத்து. பெங்களுர் ஏர்போட்டைச் சுற்றி லும் ஆயுதம் தரித்த கர்நாடக பொலிஸ் நெருக்கமாய் வளையம் போட்டிருக்க, கண்ட்ரோல் டவர்க்குள் கமிஷனர் விஷ்ணுவர்தன் தலைமையில் விமான நிலைய அதிகாரிகளும் உயர்தர பொலிஸ் அதிகாரிகளும் மார்புகளிலும் தோள்பட்டைகளிலும் மின்னும் மெடல் களோடு கவலையாய் உட்கார்ந்திருந் தார்கள்
"மறுபடியும் எத்தனை மணிக்குப் பேசுவதாக சொல்லியிருக்கிறார்கள்?" கழிஷ்னர் கண்ட்ரோல் டவர் ஆபிஸ் ரிட்ம் கேட்டார்.
"பத்தரை மணிக்கு ஸார்" "அதற்கெல்லாம் நாம் ஏதாவது ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும் பாதுகாப்பு அமைச்சகத் துறையிலிருந்து ஒரு கடு மையான குறிப்பு எந் தக் காரணத்தைக் கொண்டும் விமா னக் கடத்தல் பேர் வழிகளுக்கு நாம் பணிந்து போகக் கூடாது. ஆனால் கடத்தல் பேர்வழிகள் அதி தீவிரமாய் இருக்கிறார்கள் ஆரம்பத்தி Ga) (31II அநயாயத்துக்கு இரண்டு பேர்களைக் கொன்று ரன்வேயில் விசியிருக்கிறார்கள் இது தொடரக் கூடாது"
"கடத்தல்காரர்களை அழைத்துப்
பேசிப் பார்க்கலாம் ஸார்"
"அவர்கள் வர மறுத்தால்? அறையில் மெளனம் நிலவியது. சில விநாடிகளுக்குப் பின்பெங்களூர் பொலிஸ் கமிஷனர் அன்வர்லால் வாயைத் திறந்தார்."தீவிர வாதிகள் நிறைய கோபத்தில் இருக்கி றார்கள் சர்தாரின் தற்கொலை அவர் களை கொதிப்படைய வைத்துள்ளது. பேச்சுவார்த்தைக்கெல்லாம் அவர்கள் மசிய மாட்டார்கள். அவர்கள் ஏதாவது ஒரு மோசமான முடிவுக்கு போகுமுன் நாம் ஏதாவது ஒரு அதிரடி நடவடிக் கையை மேற்கொள்ள வேண்டும்."
கமிஷனர் விஷ்ணுவர்தன் கவலை யாய் மோவாயை தாங்கிக் கொண்டு சொன்னார். "எந்த நடவடிக்கையை மேற்கொண்டாலும் சேதம் நம் பக்கம் தான் அதிகமாக இருக்கும்.மிஸ்டர் அன்வர் எப்படியும் அவர்களை பேச் சுவார்த்தைக்கு"
மைக்ரோ ரிஸிவர் கரகரத்தது. கமிஷனர் வேகமாக எழுந்து போய் ஹெட்போனை மாட்டிக் கொண்டு அதில் ஊசலாடிய மைக்ரோ போனில் பேசினார்.
"கண்ட்ரோல் டவர்." பேசறது யார் கமிஷனரா? கவி (395 L'ILLIT GOI.
"GI giv." "உடனடியா விமானத்துக்கு ஒரு டாக்டரை அனுப்பிவையுங்க"
'எதுக்கு” "ஒரு பிரயாணிக்கு ஹார்ட் அட் டாக் வயசான கேஸாயிருந்தா சாகட் டும்ன்னு விட்டுவிடுவோம். ஆனா நாப் பது வயசு, ஒரு நல்ல டாக்டரை அனுப்புங்க"
"உடனே அனுப்பறேன்." "ஒரு டாக்டர் ஒரு நர்ஸ் மட்டுமே வரணும்."
"#FF)."
சீக்கிரம் அனுப்புங்க இல்லேன்னா ஆசாமி பரலோகம் போயிடுவான்
HKG
Gabi
போலிருக்கு"
"ஃபிளைட்ல டாக்டர் யாரும் இல்லையா"
"இருக்காங்க.ஆனா அவங்க ளாலே ட்ரீட்மெண்ட் ஏதும் தர முடியாதே தே ஆர் ஹெல்ப் லெஸ்" "உடனே டாக்டரை அனுப்ப றேன்."
ஹெட்போனைக் கழற்றி மாட்டி விட்டு அதிகாரிகளின் பக்கமாய் திரும் பினார் விஷ்ணுவர்தன்
"ஒரு பாஸஞ்சர்க்கு ஹார்ட் அட் டாக் டாக்டர் அனுப்பச் சொல்கி றாரகள"
"குவார்ட்டர்ஸில் ஏர்போர்ட் டாக்
டர் பிரதீப்குமார் இருப்பார்" உடனே தகவல் அனுப்பி. கண்ட்ரோல் டவர ஆபீஸர் சொல்லச் சொல்ல கமிஷ னர் விஷ்ணுவர்தன் கையமர்த்தினார்.
"டாக்டர் பிரதீப்குமார்க்கு தகவல் சொல்ல வேண்டாம்"
"amom jr" "எஸ்.அந்த ஹார்ட் அட்டாக்
Titelj (DIT
பேஷண்ட்தான்.இந்த நிமிஷம் நமக்கு கிடைத்திருக்கிற துருப்புச் சீட்டு இதைக் கொஞ்சம் சாமர்த்தியமாக பயன்படுத்தி னால் அந்தக் கடத்தல்காரர்களை வீழ்த்த முடியும்"
"ஐ குட் நாட் ஏபிள் டுஃபாலோ யுவர் வேர்ட்ஸ் ஸார்"
"சொல்கிறேன். பொலிஸ் டிபார்ட் மெண்டை சேர்ந்த ஒரு வரை அதுவும் துணிச்சலான பேர்வழியை டாக்ட ராக மாற்றி அனுப்பப் போகிறோம். கூடவே ஒரு பெண் பொலிஸ் நர்ஸாக போகட்டும்."
அன்வர்லால் குறுக்கிட்டார். இது விஷப் பரீட்சை" "சாமர்த்தியமாக செய்தால் ராஜதந் திரம் டாக்டராக நடிக்க பொருத்த மான துணிச்சலான பொலிஸ் ஆப் ஸர் வேண்டும் மின்னல் வேகத்தில் செயற்பட்டு இருக்கின்ற முன்று எதி ரிகளை வீழ்த்தக் கூடிய சாமர்த்தியம் வேண்டும். கர்நாடக பொலிஸில் அப் படி யாராவது துணிச்சலான பொலிஸ் ஆபீஸர் உண்டா? "உண்டு." "Lunj...?" "சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பெல்லி யப்பா. ஒரு முரட்டுத்தனமான இரு பது பேர் கொண்ட சாராயம் காய்ச்
சுகிற கும்பலை தனியாளாகவே சந்
தித்து அடித்து ெ னுக்குக் கொண்டு
"குட். அவர்க்கு உடனே வரவழையு ஸாக நடிகக துன பொாலிஸையும் ஏற்
விஷ்ணுவர்தன் லால் எதிரில் உட்கா பியை பார்த்தார்.
"டு நீட் ஃபுல்.மி UGOTGöI.”
அவர் விறைப்ப சல்யூட் ஒன்றை வி கணணாடிக கதி போனார்.
அவர் போகப் மைக்ரோ ரிஸி
விஷ்ணுவர்தன் தொடர்பு கொண்ட
"கமிஷனர் ஸா வயதான சந்திரவ இளைஞன் தன்னோ GIJE 144) GL 4 ITD.
GTGTGGOTIITL
കൃഞങ്ങ് 9| சுட்டு
6)լլ
டுக்கு
GT67 GOT is GLuj 2004 Gш 4 п. தொண்டையை அ என்ன பணி னட் தெரியாமே.விபரம் ஆரம்பிச்சான் ரெ SGS)6T GGG, LGOST போயிடுச்சு ஆமா, பாடு பண்ணிட்டீங் டரை அனுப்பறது தற்சர்ட் அட்டசக் .ே விட்டுடுவான் போ "ஏற்பாடு பணி "சீக்கிரமா பணி சொல்லிவிட்டு கவி டித்துக் கொள்ள வி வாய் திரும்பின யோசனை ஓடியது. காரத்தனமாய் 骷 தல் பேர்வழிகளை பெக்டர் பெல்லியம் ளிக்க முடியுமா?
கமிஷனரின் அ சுருண்டது.
GALDITGTÜ LuG00 கொண்டே ஒவ்வொ நகர்ந்து ரொட்டித் யோகித்தாள். வியர் லும் அழகு தவறியி ஜெயராஜ் விமா இருந்து கொண்டு கு "நாளைக்கு காை வரைக்கும் சாப்பிட காது கொடுக்கிற;ை GJEIT Gi)GUITGID FITLIL "சைலேந்தர், க ஹார்ட் அட்டாக் இருந்தார்கள். பே: உட்கார்ந்திருந்த Gas LT6.
"உம் புருஷனுக் வர்றது இதுதான் (
"LDT." "நாப்பது வயசுல வருமா? உம் புருஷ "இ.இல்லை அ ஹார்ட் அட்டாக்த
"பார்க்கலாம். டாக்டர் வந்திடுவா பார்த்து உம் புரு ஷ ஒண்ணுமில்லைன்னு அந்த செகண்டே பேரையும் சுட்டுத்
அவன் ஆத்திரம நேரம் சைலேந்தர் குரல் கொடுத்தா
"கவி ஒரு நிமிவு கமிஷனர் கண்ட்ரே பேசறார்"
கவி இருக்கை சர்வசாதாரணமாய் டுக்கு வந்து தொட "சொல்லுங்க க "டாக்டரும் நர்ள காங்க ஹார்ட் பேவி டுக்காக அனுப்பட் "டாக்டரும் நர் வரணும் அதிகப்படி வரக்கூடாது"
"6 JUILDIT LLIT IHJ35.
(
o||L
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாறுக்கி ஸ்டேஷ வந்தவர்."
::ஆறுமணமே ஆறு
ரிச்சலான பெனி பாடு செய்யுங்கள்" சொல்ல அன்வர் ார்ந்திருந்த டி.எஸ்.
ஸ்டர் சத்திய நாரா சுகத்தைவிட 100 மடங்கு சுகத்தைக் ாய் எழுந்து நின்று கலாவுடன் வாழும்போது காண்கிறேன்" விநியோகித்துவிட்டு L என்றார் தர்மலிங்கம், வை நோக்கிப் தர்மலிங்கம் புஸ்பவதியை நீங்கள் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளையும் பெற்று சந்தோச Lமாகக் குடும்பம் நடத்தியுள்ளீர்கள். "ಆ?? போய் நீங்களும் குடும்பமும் உயிருடன் நீண்ட - காலம் வாழ வேண்டும் என்ற நோக்கில் ர் இருபத்தெட்டு இந்தியாவுக்கு அகதியாக வந்தீர்கள். ரி என்கிற ஒரு குடும்பத்தின் வறுமையைப் போக்க for...? வெளிநாடு சென்று உழைப்பதற்கு சகாக்களில் ஒருத் தானே முன்வந்த புஸ்பவதியை உங்கள் வன்தாக்கினப்போ சம்மதத்துடன் அனுப்பி வைத்துள்ளீர் T: கள். புஸ்பவதியும் வீட்டு வேலைக்காரி நள்ளே வெச்சுட்டி யாகக் கஸ்ரப்பட்டு உழைத்து ஒரு க முடியாது. இலட்சம் ருபா வரை உங்களுக்கும் யே தூக்கி எறியப் பிள்ளைகளுக்குமாக அனுப்பியுள்ளார். 'ே வ: புஸ்பவதி தன்னையும் தன் ஆசாபாசங் fயிட்றீங்களா? களையும் அடக்கிக் கொண்டுதான் வெளிநாட்டில் உழைத்திருக்கின்றார். :: வாழ்ந்திருக்கின்றார். உங்களுக்காக டைக்குதா, நாங்கவும் பிள்ளைகளுக்காகவும் தன்னைத் டும், நிலைமை தியாகம் செய்த புஸ்பவதியை விட தற்காலிகமாக அல்லது சந்தர்ப்ப சூழ் ண வேண்டியதாக நிலையால் ஏற்பட்ட கலாவின் தொடர்பு டாக்டருக்கு ஏற் உன்னதமானது என்று நீங்கள் கூறு களா? நீங்க டாக் வதைச் சரி என்று எடுத்துக் கொள்ள க்குள்ளே அநத GOTTLDT?. பர்வழி தெட்டசவி லிருக்கே" தர்மலிங்கம் அமைதியாக இருந் Eட்டிருக்கேன்" தார். 'சொல்லுங்கள் தர்மலிங்கம் ಇಂಗ್್ பேசுங்கள்" சற்றுக் குழப்பத்துடன் தன் : காணப்பட்ட தர்மலிங்கத்திற்குத் தேநீர் ார். மனசுக்குள் வழங்க ஏற்பாடு செய்தேன். தொடர்ந்து இவ்வளவு கெட்டிக் 10 நிமிடங்கள் இடைவேளைக்குப் பின் 'ಅಚ್ಛೀ? ': மீண்டும் அமர்வு தொடர்ந்தது. “gif ILIII 6 slóðIII að Flost தர்மலிங்கம் கலாவுடையபிள்ளை ஆண்
குழந்தையா? பெண் குழந்தையா?" "ஆண் குழந்தை' என்றார். “எத்தனை வயதிருக்கும்?" "எட்டு வயது" என்றார். "கலாவுடைய புருஷனுக்கு என்ன
GLUTA, Gauவர் மறுபடியும் கர
டி வயிற்றில் பயம்
ப்பெண் பயந்து ரு இருக்கைக்கும் துண்டுகளை விநி வையிலும், பயத் :"ச்சி நடந்தது" குறித்து (, - னத்தின் மையத்தில் அவர் வேறொரு திருமணம் செய்து ரல் கொடுத்தான். விட்டாராம்."
ல எட்டு மணி "ஏன் கலாவுடைய புருஷன் இவளை
எதுவும் கிடைக் . த வேண்டாம்ன்னு விட்டுவிட்டு வேறு திருமணம் முடித்தார்
விடுங்க" என்று நீங்கள் கலாவைக் கேட்டீர் ரக்பிட்டிலும் கவி - களா?" என்று கேட்டேன். பேஷண்ட்டிடமும்
ஷண்டின் அருகே "திருமணமான நாளிலிருந்து கலா பெண்ணிடம் கவி வைச் சந்தேகப்பட்டு அடித்துத் துன் புறுத்துவாராம் அதனால்தான் குடும் பம் பிரிந்து அவர் வேறு திருமணம் முடித்தாராம் என்று கலா சொன்னாள்" ஹார்ட் அட்டாக் என்று தர்மலிங்கம் சொன்னார். ன் நடிக்கிறான P" "தர்மலிங்கம் உங்களுக்கும் புஸ்ப o நிஜமாவே வதிக்கும் ஏதாவது பிரச்சனைகள் இருக் கொஞ்ச நேரத்துல கிறதா?" என்று கேட்டேன். Ꮨ , Ꮮ-fᎢᎭᏓ-Ꮨ ᏄᏓᎠ Ꮽl "இல்லை" என்றார். ':? "ஒரு ஆண் கைவிடப்பட்ட பெண் உங்க ரெண்டு ணுைக்கு வாழ்வு கொடுப்பதை நான் தள்ளுவேன்" பாராட்டுவது உண்டு. அது நல்ல காரி C? யம். நீங்கள் திருமணமாகாத ஒரு R. ஆணாக இருந்திருந்தால், கலாவை நம் வந்துட்டு போ! நீங்கள் மனைவியாக ஏற்றுக்கொள்ள ால் டவரிலிருந்து நானும் உதவிசெய்திருப்பேன். ஆனால் அழகிய குடும்பப்பாங்கான உங்கள் மனைவியைத் தவிக்க விட்டு நீங்கள் கலாவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண் டதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முகாம் வாழ்க்கையில் பல ஆண்கள் உடுப்புமாற்றுவதைப் போல் பெண்களை மனைவியாக்கிக் கொள்கிறார்கள். முகாம் சூழலும், ஏனோதானோ என்ற வாழ்க்கை முறையும், எப்படியும் வாழ குறிதொடரும்) லாம் என்ற மனத் துணிவும் இந்தச்
த ஹார்ட் அட்டாக் முதல் தடவையா?
களுக்கு மத்தியில் நடந்து காக்பிட் ர்பு கொண்டான். மிஷனர் ஸார்" ஈம்ரெடியா இருக் டிண்ட் ட்ரீட் மெண் ፴LDIT?” ஸும் மட்டும்தான் டியா வேறு யாரும்
தர்மலிங்கம்! நீங்களும் நான்குறிப்பிட்ட ஆண்களில் ஒருவர் போல நடந்து கெண்டுவிட்டீர்கள் என்றுநான் குறிப்பீடு வது சரியா?"
தர்மலிங்கம் குனிந்தபடி தலை யசைத்தார். "அடுத்ததாகதர்மலிங்கம் நீங்கள் புஸ்பவதியிடம் வாழ்ந்ததைவிட கலாவுடன் வாழ்ந்தது சுகமாக இருந் தது என்று கூறியிருந்தீர்களே? அது பற்றி உங்களுக்குச் சற்று விளக்கம் தர விரும்புகிறேன்" என்றேன்.
"கூறுங்கள்" என்றவர் தலையைக் குனிந்தபடியே இருந்தார்.
"தர்மலிங்கம்.தயவு செய்து எனது முகத்தைப் பார்த்துப் பேசுங்கள். உங் களுக்கு உதவுவதற்காகவே இந்த ஆற்றுப்படுத்தல் மையம் இருக்கின்றது. நான் கூறுவதை மட்டும் நீங்கள் கேட் டுக் கொண்டிருப்பது ஆற்றுப்படுத்தலின் நோக்கம் அல்ல. நீங்களே உங்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண முடி வெடுக்க என்னால் ஆன உதவிகளை யும், கருத்துக்களையும் ஆலோசனை களையும் வழங்க முடியும்"நான் மருத்து விச்சி போலவே செயற்பட முடியும். பிள்ளையைப் பெறுபவர் தாய்தான். நான் அருகிலிருந்து சில வழிமுறைகளை யும் ஆலோசனைகளையும்தான் தர முடியும். நீங்கள் குற்றவாளி போலவும் நான் சட்டத் தரணி போலவும் ஒரு விசாரணை போன்று ஆற்றுப்படுத்தல் அமையக் கூடாது என்பதுதான் உண்மை, தர்மலிங்கம் நீங்கள் மனம் திறந்து பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."தர்மலிங்கத்தின் முகத் தில் மலர்ச்சி தெரிந்தது. சற்றுநிமிர்ந்து உட்கார்ந்தார். "தர்மலிங்கம் நான் இப்போது கூறப்போகும் உடல் உறவு பற்றிய கருத்துக்கள் எனது ஆய்வில் கிடைத்தவை. இதைப்பற்றி நீங்கள் உங்கள் கருத்தையும் கூறலாம். உண் மையிலேயே கணவன் மனைவி உற வென்பது மிகப்புனிதமானது:திருப்திகர மானது சுகமானது மனதைப் பரவசப் படுத்தக் கூடியது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் திருமணமான ஒரு
Terb. GEGEVOLDLIII
566
ஆண் திருமணமாகாத ஒரு பெண்ணுடன் உடலுறவை ஏற்படுத்திக் கொண்டால் இத் தொடர்பு அல்லது உறவு நீடிப்ப தில்லை. காரணம் திருமணமான அந்த ஆண் தனது மனைவி, பிள்ளைகளுக் குத் தெரிந்துவிடும் என்ற பயத்தாலும், சிலவேளை தொடர்புள்ள பெண் கர்ப்பமாகிவிட்டால் ஏற்படப்போகும் பிரச்சனை பற்றிய பய உணர்வாலும், அதேபோல அந்தப் பெண்ணும் தான் கர்ப்பமாகிவிட்டால் ஏற்படப்போகும் அவ மானத்தாலும், இத் தொடர்பு வெளியில் தெரிய வந்தால் தனது எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதாலும், தொடர் புள்ள ஆண் ஏற்கனவே திருமணமானவர் என்பதால் என்னுடன் தொடர்ந்து வாழ மாட்டார் என்ற சந்தேகம் ஏற்படுவதா லும் ஒட்டுமொத்தமாகப் பய உணர்வு டன் ஏற்படும் இந்த உடல் உறவு திருப்
திகரமாக அமையாது, அறைகுறையாக
இருப்பதால் சில காலத்தினுள் இவ்வுறவு துண்டிக்கப்பட்டுவிடும்.
அடுத்ததாக, திருமணமான ஒரு பெண் திருமணமாகாத ஒரு ஆணுடன் உடலுறவு ஏற்படுத்திக் கொண்டால். தொடர்ந்து வரும்.
23.01-07, 2002

Page 17
| .
கடந்த வாரம் முதல் சர் வதேச தொடர்பூடகங்கள் அனைத் தினதும் கவனம் ஸ்பெயின் கடற் பரப்பை நோக்கித் திரும்பியது.
வடமேற்கு, ஸ்பெயினரில் கலிசியா கடலில் சுமார் 77ஆயி ரம் மெற்றிக் தொன் பெற்றோ லியத்துடன் மாபெரும் எண்ணெய் தாங்கிக் கப்பலொன்று கடலுக்குள் முழ்கியது.
பிறஸ்டீஜ் எண்ணெய் தாங்கிக் கப்பல் லத்வியாவிலிருந்து பிரிட் டனுக்குச் சொந்தமான ஜிப் றோல்டரை நோக்கி ஸ்பெயின் கடற்பரப்பினூடாக பயணம் செய்து கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்தது. முதலில் JELILIGi) அலைகளின் வேகத் திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தள்ளாடத் தொடங்கிய போது ஏதாவதொரு கரைக்குக் கப்ப லைக் கொண்டுபோய்ச் சேர்த்து விடலாம் என்ற நம்பிக்கை மாலு மிகளுக்கு இருந்தது. ஆனால் பிற ஸ்டீஜ் வேகமாக முழ்கத் தொடங் கியது. கப்பலிலிருந்த 77 ஆயிரம் தொன் பெற்றோலியமும் கடலுக் குள் கலப்பதும் கப்பல் முழ்குவதும் நிச்சயம் என்பதை முன்றாவது நாள் சிப்பந்திகள் தெளிவாக
என்கிறார்கள் அவர்கள்
23.01-07, 2002
வரை இழுத்துச் சென்றிருக்கிறது.
ரயிலில் டிக்கெட் இல்லாமல் சென்று பிடிபட்டு அப ராதம் செலுத்திப் பழக்கப்பட்ட பிரிட்டிஷ் அரச குடும்பத் தினருக்கு இந்த நாய் சமாச்சாரம் புதிய அனுபவம் இரண் டாவது எலிசபெத் மகாராணியின் புதல்வியான ஆன் தனது நாயுடன் வோக்கிங் சென்ற போது அவரது நாய் வீதியால் சென்ற இருவரைக் கடித்துவிட்டது. இதற்காக வழக்குத் தொடரப்பட்டபோது ஆன் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டு நாயின் எஜமானி என்ற வகையில் 785 டொலர் நட்டஈடு கட்டுமாறு உத்தரவிடப்பட்டார் இந்த்த் தொகை நாய் புரிந்த குற்றத்திற்காக மட்டும்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் 393 டொலர் நட்டஈடும் கொடுக்க வேண்டி ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தினப்போது நாயின் கடிக்குள்ளாகியிருப் பது 12 வயது மற்றும் 7 வயதுச் சிறுவர்கள் இந்த வழக்குத் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் இச் சிறுவர்களின் உறவினர்கள் நிதி சரியாகச் செயற்படவில்லையெனக் குற் றம் சாட்டியிருக்கிறார்கள் இந்த நாயை வெளியில் விடுவதால் அது மேலும் பலரைக் கடிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே அதற்கு வெளியில் நடமாடத் தடை விதிக்க வேண்டும்
அறிந்து கொண்ட பின்னர் தங் களைக் காப்பாற்றுமாறு ஸ்பா னிய கடற்படையினரிடம் வேண்டு கோள் விடுத்தனர். எனினும் இந் தக் கடற்பரப்பில் நிலைகொண்டி ருந்த மோசமான சூறாவளி ஒன்று காரணமாக கப்பல் பணியாளர் களை மீட்பதில் பெரும் சிரமம் எதிர்நோக்கப்பட்டது எவ்வாறெ னினும் சிப்பந்திகள் சகலரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
பிறஸ்டீஜ் கப்பல் பெருந் தொகை எண்ணெயுடன் இரண் டாக உடைந்து கலிசியா கடலில் முழ்கியது.
இந்தக் கப்பல் முழ்கியதால் அதன் சொந்தக்காரர்களை விட வும் கவலை கொண்டிருப்பவர் கள் சூழல் ஆர்வலர்கள்தான். கப்பலிலிருந்து கடலுக்குள் கசிந்த இந்த எண்ணெய் 100 கடல் மைல் பரப்பிலும் சுமார் முன்ற ரைக் கிலோமீற்றர் ஆழத்திலும் படிந்திருக்கிறது.
ஐரோப்பியக் கடலில் அதிக அளவு கடல்வாழ் உயிரினங்கள் வசிக்கும் இடங்களில் ஒன்றென இந்த கலிசியா கடல் கருதப்படு கிறது. 100 கடல் மைல் பரப் புக்குள் அகப்படும் அத்தனை
6-L|5:ت
ஜீவராசிகளும்தா ணெய்ப் படிவால் உ
|கியுள்ளன. ஏற்ெ
கடற்கரையில் பெ
பறவைகளும் மி
செத்துக் கரையெ
இந்த அன பாக இப்போது பரஸ்பரம் குற்ற
சுமத்திக்கொள்கி
பிரிட்டனுக்கு
|ஜிப்றோல்ட்டுகிே
எண்ணெய் கெ தனால் அனர்த்த
முழுப் பொறுப்ை ஏற்கவேண்டுமெ குரல் எழுந்திருக் னினும் பிறஸ்டீஜ் பழமை வாய்ந்த யப்பான் தயாரி திற்கு விற்றது.
இனிமேல் ய சொன்னாலும் க யும் மட்டுமல்ல, லும் சேர்ந்து அ பிரான்ஸ் அதிப தகைய பழைய க GGOOT Liu GIE, IT GOST கடுமையாகக் கிறார். பழைய மிதக்கும் குப்பைத் வர்ணித்திருக்கி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரம் தொன் பெற்றோலியத்துடன் மில் மூழ்கிய பிரஸ்டீஜ்
வரங்களும் எண் பிரிழக்கத்தொடங் கனவே இந்தக் ந் தொகையான ன் வகைகளும் ாதுங்குகின்றன. த்தம் தொடர் பல நாடுகள் சாட்டுக்களைச் ன்றன.
சொந்தமான க இந்தக் கப்பல் ாண்டு சென்ற ம் தொடர்பான
பயும் பிரிட்டனே
LTaT TTTTTTT L L L L L S S L S L L L L L L L M 2.7.! Utiliut ilgiluliği ül
சுமார் 16 வருடம் கப்பல் இதனை த்துக் கிரேக்கத்
ார் மீது குற்றம் பபலும் எண்ணெ ց, հիgՊարg gլ ழிந்துபோயிற்று. ர் ஜக்சிராக் இத் LILIGOJ, Gila) GT 600 டு செல்வதைக் கணிடித்திருக் கப்பல்களை தொட்டிகளென DIT Ü.
நோர்வேயின் தலைநகரமான ஒஸ்லோவில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டம் நடைபெறுவது
பற்றித்தான் எம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அங்கு சர்ச்சைக்குரிய சர்வதேச திரைப்பட விழாவொன்றும் நடந்து வருகிறது. கீழைத்தேய நாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் பல இங்கு திரையிடப்படுகின்றன. இந்தியாவில் கேரள தொடர்புடன் தமிழ் இயக்குனர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட த நேம் ஒப் புத்தா (புத்தரின் பெயரால்) என்ற திரைப்படம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இலங்கை அரசாங்கம் இந்தத் திரைப்படத்தைத் தடைசெய்யப் பெரும் முயற்சி எடுத்து வருகிறது. ஏற்கெனவே வெளிநாட்டு அமைச்சு அதிகாரிகள் நோர்வே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள் த நேம் ஒப் புத்தா இலங்கையின் யுத்தகால நிலைமையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படம் இந்திய இராணுவத்தின் காலத்தில் நடைபெற்ற அட்டூழியங்கள் மற்றும் சிங்களவர்களைக் கொலைகாரர்களாகச் சித்தரிக்கும் விதத்தில் படத்தின் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அஹிம்சையைப் போதித்த புத்தரின் பெயரைக் கூறிக் கொண்டு அட்டூழியம் புரிந்து வருவதாகக் கூறுவதற்கு இத் திரைப்படம் முயற்சிக்கிறது.

Page 18
தாலில் வந்தாம்புகள்
தபால் நிலையத்தில் உங்களுக் பாம்புகளும் 6 காட்டுப் பல்லிகளும் கொரு பொதி வந்திரு க்கிறது இருந்தன. நேரில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் ஏற்கெனவே பாம்புப் பெட்டியைக் என்ற அறிவிப்புக் கடிதத்தை எடுத்துக் கையில் எடுத்துப் பயந்ததால் கொண்டு தனது விட்டிற்குச் சமீபமாக வுள்ள தபால் நிலையத்தில் தனக்கான பொதியை வாங்கிப் பிரித்துப் பார்த் தார் அந்த சிங்கப்பூர் இளைஞர் உள்ளே இருந்து பாம்புக் குட்டிகள்
மை பிடித்தவன் போல் இருக்கும் அந்த இளைஞனைப் பொலிஸார் வேறு விசாரணை என்று தொளைத் பல்லிகள் என்று விஷ ஜந்துக்கள் தெடுத்திரு க்கிறார்கள் ԺհանվՄ ஒவ்வொன்றாய் வெளிக்கிளம்பத் சட்டத்தின்படி o உயிரினங்களை தொடங்கின. உரிய அனுமதியின்றிவைத்திருப்பதும்
அமெரிக்காவிலிருந்து அவருக் 'குவது குற்றம் இது வந்த கொரு பொதி வந்தது தபால் நிலை பாம்புகளினதும் பல்லிகளினதும் யத்திற்கு நேராக வந்து பொதியை பெறுமதி 0000 தபா 3 மதிப் வாங்கிக் கொண்டவர் அதே இடத்தில் பிடப்பட்டுள்ளது. இவர் இவற்றைத் அதைப் போட்டுவிட்டு அலறியடித்துக் தருவித்ததாக நிரூபிக்கப்பட்டால் பல கொண்டு ஓடினார். இதில் 14 குட்டிப் இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்த
சூரியனை விழுங்கும் கருந்துளைகள்
ஒரே நட்சத்திரக் கூட்டத்தில் அதில்தான் இரு துளைகளும் சூரியன்களை விழுங்கும் இரு பெரும் உள்ளன. அவை ஒன்றையொன்று கருந்துளைகள்' சுற்றி வருகின்றன. இன்னும் பல
அண்டவெளியில் உள்ள நட்சத் கோடி ஆண்டுகளில் அவை இரண் திரக் கூட்டம் கேலக்ஸி ஒன்றில், டும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பத்து லட்சம் சூரியன்களின் ஆற் ஒரே கருந்துளையாக மாறிவிடும் றல்- அடர்த்தியைக் கொண்ட இரு என்று மசாசூசெட்ஸின் கேம்ப்ரிட் பெரும் கருந்துளைகள் இருப்பதை ஜில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழ விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ள கத்தின் சந்திரா ஆய்வு மையம் கூறு னர். கிறது.
ஒரே நட்சத்திர மண்டலத்தில் அந்த கேலக்ஸியில் உள்ள இரு அத்தகைய இரு பெரும் கருந்துளை கருந்துளைகளின் மையப்புள்ளிகளை
SLDIT 200 o Lília, முடிவடைந்தது.
ஆபிரிக்க நாட களுக்கிடையிலான பெயர்போன நாடு ஒபுஸான்ஜோ. இவ இருக்கிறார். அவரு - நைஜீரியா மாற்றியமைத்து தம வேண்டுமாயின் சர் தொரு போட்டியை, ! யின் மனைவி தீர்மா தங்களது நாட் உதவுமென்று அவர் -° JITSAfi
L5,56 5, 51615, d கள் இருப்பது விண்வெளி ஆய்வில் யும் தனித்தனியே படம் பிடித்து 亚
கணிடுபிடிக்கப்பட்டு இருப்பது அவற்றிலிருந்து வெளியாகும் எக்ஸ்- யலங்காரங்களுடன் இதுவே முதல் முறை கதிர்களின் விவரங்களையும் தெரி பொதுவாகவே விண்ணில் சுற்றிக்கொண்டு இருக் வித்துள்ளது சந்திரா ஆய்வு நிலையம் கடுமையாக விமர்சி கும் சந்திரா விண்வெளி ஆய்வு சிறிய நட்சத்திரக் கூட்டங்கள் சதையைக் காட்டி ந நிலையத்தில் உள்ள தொலைநோக்கி ஒன்றுடன் ஒன்று மோதுவதன் முல னர். முஸ்லிம் நாடா யும் ஹபிள் தொலைநோக்கியும் அவற் மும் இணைவதன் முலமும் எவ்வாறு C 1 ܟܕ ܕ ܝ றைப் படம் பிடித்துப் பூமிக்கு அனுப்பி பிரமாண்டமான கேலக்ஸிகள் உரு 嵩 ருந்தது யுள்ளன. வாகின்றன? நட்சத்திரங்கள் எவ்வாறு "'
பூமியிலிருந்து 40 கோடி ஒளி பிறக்கின்றன என்பதற்கு இரு கருத் நைஜீரியாவில் ஆண்டுத் தொலைவில் (ஒளியானது துளைகளைக் கொண்ட "என்ஜிசி- சய்தித்தாள்கள் ஒராண்டுக்குப் பயணம் செய்யும் 6240 கேலக்ஸி ஒர் எடுத்துக்காட்டு விமர்சித்து தூரம்) இருக்கும் அந்த நட்சத்திரக் என்று விஞ்ஞானிகள் கூறுகின்ற பத்திரிகைகள் èg கூட்டத்தின் பெயர் என்ஜிசி 6240 னர். கொடுத்து வந்தன.
ஜேம்ஸ்பொண்டை சிறுவர்கள் மு: இலகுவில் மறந்துவிட முடியாது
மொழிகளுக்கு அப்பாற்பட்டு சினி அறிமுகமானவர் வீரதீர சாகசங்களை திற்கு நிகராக இன்னொருவரைச் சி கூறுமளவுக்கு இந்தப் பாத்திரம் பிரபலமா ஒன்று இரண்டு என்று பகுதி பகுதியாக கொண்டிருந்தன. கடந்த சில காலமாக
எனினும் புதிதாக மீண்டும் களத்தி திரைப்படத்தின் பெயர் டை எனதர் தில் ஹொலிவூட் நாயகன் பியர்ஸ் பிர கடந்த வருடம் சிறந்த நடிகைக்கான ஹாலே பெர்ரி தோன்றுகிறார் திரைப் கிறது. முன்னதாக இலண்டனிலுள்ள தின் பிரத்தியேகக் காட்சிகள் முக்கிய நிகழ்வின்போது வருகை தந்திருந்த மற்றும் நடிகை பெர்ரி ஆகியோரே இ
R for
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந் நிலையில் போட்டியாளர்கள் நைஜீரியாவைச் சென்றடைந்து அடுத்த வருடத்திற்கான உலக அழகி தெரிவாவதற்கு ஓரிரு நாட்களே மீதம் இருந்த நிலையில், பத்திரிகையொன்றின் விஷமத்தன மான செய்தியொன்றினால் நாடே கலவர பூமியாக மாறியது. முஹமது நபி உயிரோடிருந்தால் இந்த அழகுராணிப் போட்டியில் பங்குபற்றும் ஒரு அழகியைத் திருமணம் முடிக்க வாய்ப்பிருக்கிறது என்று முஸ்லிம் களின் உணர்வுகளை மோசமாகப் பாதிக்கும் கட்டுரை யொன்றை பத்திரிகையொன்று வெளியிட்டது.
கட்டுரையைப் பார்த்தவர்கள் கொதித்தெழுந்து முதற் காரியமாக அந்தப் பத்திரிகை அலுவலகத் திற்குத் தீவைத்து அங்கிருந்தவர்களை அடித்துக் கொண்டார்கள். இது சில மணி நேரத்திற்குள்ளேயே இனக் கலவரமாக வெடித்தது. 200க்கு மேற்பட்ட வர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பல நூறு பேர் காயமடைந்தனர். இறுதியில் போட்டி இலண்டனுக்கு மாற்றப்பட்டது. 90 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இரவோடு இரவாக இலண்டனுக்கு ஏற்றுமதி செய்
LLLLLTSGT.
நடக்கவிருந்த உலக அழகுராணிப் போட்டி ளைப் பலிகொண்டு பெரும் கருமாதியில்
ான நைஜீரியா இனக் கலவரங்கள், குழுக் மோதல்கள் என்று இரத்தக்களரிகளுக்குப் நாட்டின் ஜனாதிபதியாக இருப்பவர் து மனைவி சுற்றுலாத்துறை செயலாளராக க்கு ஒரு அழகான சிந்தனை தோன்றியது. வின் தோற்றத்தை உலக நாடுகள் மத்தியில் து நாட்டின் இனிமையை உலகுக்குக் காட்ட வதேச ரீதியில் கவனத்தை ஈர்க்கும் ஏதாவ மாநாட்டை நடத்தவேண்டுமென்று ஜனாதிபதி னித்தார். டின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு இது கருதினார். அதன்படி இவ்வருடத்திற்கான போட்டியை நைஜீரியா நகரான கதுனாவில் ர்மானிக்கப்பட்டது. வாரு நாட்டிலிருந்தும் அட்டகாசமான ஆடை நைஜீரியா போய் இறங்கினார்கள்.
பல நாடுகள் உலக அழகிப் போட்டியை த்து வருகின்றன. பொதுவாக பெண்களின் டத்தப்படும் வியாபாரம் என்றே வர்ணிக்கின்ற ன நைஜீரியாவில் இந்த எதிர்ப்பலை இன்னும்
இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் நாட்டின் நற்பெயரை வளர்த்துச் சுற்றுலாத்துறையை டக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தன. விருத்தி செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட அழகிப் போட்டி வெளியாகும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான இறுதியில் ஒரு பொறுப்பற்ற பத்திரிகையாளரின் கருத் பெரும்பாலும் அழகுராணிப் போட்டியை தினால் இனக் கலவரமாக முடிவடைந்தது. அந்தச் செய்தி தேவேளை கிறிஸ்தவ சமூகத்தைச் சார்ந்த யாளரின் கூற்றை முஸ்லிம்கள் மட்டுமன்றி நைஜீரியாவில் குராணிப் போட்டிக்கு ஆதரவாகக் குரல் வாழும் கிறிஸ்தவர்களும் கூடக் கடுமையான விசனத்துடன்
நோக்குகிறார்கள் L S S S S SS SS SS S SS S SS SS SS
ல் பெரியோர் வரை எவரும் அவ்வளவு
மா இரசிகர்கள் எல்லோருக்கும் அவர் ப் புரிவதில் ஜேம்ஸ் பொண்ட் பாத்திரத் னிமாவுலகம் உருவாக்கவில்லை என்று னது ஹொலிவூட்டில் பல தசாப்தகாலமாக ஜேம்ஸ்பொண்ட் படங்கள் வந்து கலக்கிக் ஜம்ஸ்பொண்டுக்கு ஒய்வு கிடைத்திருந்தது. ல் குதித்திருக்கிறார் ஜேம்ஸ்பொண்ட் டே' என்பதாகும் ஜேம்ஸ்பொண்ட் வேடத் ாஸ்னன் நடித்திருக்கிறார் நாயகியாக ஆஸ்கார் விருதைப் பெற்றுக்கொண்ட டம் ஹொலிவூட்டில் திரையிடப்பட்டிருக் றாயல் அல்பேட் அரங்கில் திரைப்படத் தர்களுக்குக் காண்பிக்கப்பட்டது. இந்த ஜேம்ஸ்பொண்ட் பியர்ஸ் பிராஸ்னன் ங்கு காணப்படுகின்றனர்.
JLD6u)fi
D JU 23.01-07, 2002

Page 19
க்கு வழங்கப் -le9IDIU6060TUl6) 2.6.167 (UPUU5 தியொரு படிக்கட்டுகளிலும் காவ லுக்கு நின்றிருந்த பதுமைகள், போஜ மன்னருக்கு விக்கிரமாதித் தனின் வீரதீர பராக்கிரமச் செயல்
களைப் பற் ಸ್ಥಿ கூறி வ
வேந்திரனால் விக் 墮 கிரமாதித்த மாமன்
60T
தன. இறுதியாக இருந்த முப்பத்
GOOTLITIONUg5 LUL, UDIGU GJODIGNUg5 DETTU வந்த போஜ மன்னர் பெருமகிழ்ச்
யுடன் காணப்பட்டார். "இன்று டன் முப்பத்திரண்டு பதும்ைகளும் கூறும் கதைகள் பூர்த்தியாகிவிடும். நாளை நிச்சயம்ாக இந்த அரிய ணையின் மீது ஏறி அமர்ந்து ஆட்சி புரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து விடும்' என்று கருதிய போஜ மன் னர் தங்கு தடையின்றி முப்பத்தி
யொரு படிகளிலும் ஏறி முடித்து முப்பத்திரண்டாவது படிக்கட்டில்
எடுத்து வைத்தார். பாஜ மன்னரைத் தடுத்
驚 பதுமை அம் மன்னரை இழிவுபடுத் திக் கூறிவிட்டு மற்றுமொரு கதை யைக் கூறத் தலைப்பட்டது.
க்கிரமாதித்த மாமன்னரின் அரசவையில் யுக்திசேகரன் என் றொரு அமைச்சர் இருந்தார். அவ க்குக் குழந்தைகள் இல்லை. ရှိုးနှီး மனம் வருந்திய அமைச் சர் பல நோன்புகளை நோற்றுபல பிரார்த்தனைகள் செய்த பின்னர் அவருக்கு ஒர் ஆண் மகவு பிறந்தது. அமைச சா தன மகனுககு கோகுலவரதன் என்று பெயர் சூட்டினான். உரிய வயதில் அவ ணுக்குக் கல்வி கற்பதற்கு ஏற்ற ರಾ? செய்து கொடுத்தான். ஆனால் அவனோ கல்வியில் அக் கறை செலுத்தவில்லை. முடனா கவே இருந்தான்.
ஒரு நாள் கோகுலவரதன் அமைச்சர் மகனுக்குரிய ஆடை ஆபரணங்களை அணிந்து கொண்டு கம்பீர நடையுடன் கடைத்தெரு வழியே நடந்து சென் றான். அவனைப் பார்த்த மக்கள் கல்வியறிவு இல்லாத அமைச்சர் மகன் ஆடம்பர் உடையுடன் போகி நானே' என்று கூறிய வார்த்தைகள் அவனுடைய காதுகளில் வீழ்ந்தன. தனைக் கேட்ட அமைச்சர் மகன் வட்கமும் துக்கமும் அடைந் தான் எவ்வாறாவது தான் சகல கல்வி வளங்களையும் பெற்ற பின்
னர்தான் இந்த நாடு
61601 () (160M MIUSUMTG) நாட்டை விட்டு வெளியேறினான்.
வழியே நடந்து சென்றான் இட்ையில் கோதாவ று குறுக்கிட்டது. அவ்வாற்றில் நீராடினான். தாய், கனி, கிழங்குகளை வயிறார உண்டு #? நேரம் ஒய்வெடுத்
தான் பின்னர் எழுந்து நடந்தான். அங்கே ஒரு கோயிலைக் கண் டான் உள்ளே சென்று பிரார்த்தித் தான். தனக்குப் பூரணமான கல்வி யறிவை அருள வேண்டுமென்று வேண்டிக் கொண்டான்.
பிரகாரத்தை வலம் வரும் போது ஆலயத்தின் பின்புறமாக
சலசல என்று பெரிய சத்தத்துடன் ஒடை ஒன்று கொதிக்கும் நீருடன் ஒடிக் கொண்டிருந்ததைக் கண் ட்ான். அந்த ஓடைக்கு மேலாகப்
பறந்து சென்ற பறவைகள் நீரோ டையில் கொதிக்கும் நீரின் வெப் பம் தாங்காமல் நீரில் வீழ்ந்து எரிந்து பொருங்குவதையும் கண்ட்ான்.
அந்தக் கோயிலில் அன்றிரவுப்
பொழுதைக் கழித்தான் அடுத்த நாள் அதிகாலையில் கோயில் பூசை மணிகள் அவன் காதில் விழுந்த
தைக் கேட்டு எழுந்து சென்று கருவறையைப் பார்த்தான் அங்கே எட்டுத் தேவ கன்னியர்கள் சிவ லிங்கத்திற்கு பூசை முடிப்பதைக் கண்டான் பூச்ை முடிந்து அவர்கள் சென்றபின்ன்ர் அங்கு வைக்கப்பட்டி ருந்த பிரசாதங்கள்ை உண்டான்.
மூன்றாவது நாளன்று காலைப்
பூசை நடந்து கொண்டிருந்ததை அவதானித்த கோகுலவர்தன் தேவ கன்னியர்கள் மறையும் வரை
பார்த்துக் கொண்டிருந்து விட்டு ஓடிச்சென்று அங்கு வைக்கப்பட்டி
ந்த பிரசாதத்தை எடுத்து அருந் 60TT60T,
தாங்கள் பூசையின் போது
வைக்கும் பிரசர்தங்கள் மாயமாக
EjouTuñ2H66ï Lavi
GldLid
202 தொடங்கி0:20வ-ை
மறைந்து போவை
கன்னியர்கள் அ மறைவதையிட்டு திருந்தனர். இப்ே TETSID SODS ணத்தை அறிந்து
டீரென்று முன் தோன்றிய்தே
வனிடம்நீ எவ்வ றகுள் நுழைந்த சாதாரண மனித LLD6,6). GIGOT (36. ங்கிருந்து செ6 லையேல் உன்னுை
நூறாக வெடித்து விடுவாய்' என்
விட்டு ஆலயத்தி சென்றனர். கோ 56fló ÚlőIGOTITA) “தேவ கன்னியர் கல்வியறிவு இல் 6Τ60Τό, (θρό,
6)UDI olGFUG 6DIL 醬 கேட்டு வணங்கி
தேவ கன்னியர் ரதனுக்குக் கல்வி கட்டும்' என்று வ மறைந்தனர் உ அவன் சகல கல்வி கற்ற பேரறிஞனா கல்வி ஞானம் வரதன் உஜ்ஜயினி 600T5609, 960LE மகன் மிகக் குறு 9956) 95606) 9560) 6T. றிஞனாகத்திரும் அவனுடைய தநை 960LBSITT 9 னைக்கு அழைத்து LDGT60 படுத்தி அவன் காலத்தில் பேரறி யதைக் கூறின கோகுலவரதனிட 9 (UILD - 6 T6).J6) UITU)), 15 வினவிய போது சம்பவங்களை வி கூறினான்.
(அச்சுவினி, பரணி, இ கார்த்திகை முதற்கால்)
உ> காரியானுகூலம் தொழில் மேன்மை பணவரவு பெரியோர் உதவியுண்டு உத்தியோகத்தில் சிலர் மாற்றங்களை எதிர்நோக்குவர் மாணவர் களுக்குக் கல்வி உயர்ச்சியுண்டு விவசாயி
(மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி காரிய
சித்தி வெளியிட வாசம், உத்தியோகத்தில் 鲇 வீண் பிரச்சனைகள் தோன்றும் மாணவர் ெ கள் கல்வியில் குழப்பநிலையடைவர் விவ Gl சாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம்
மிதுனம்
மிருக்கீரிடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன்முக்கால்) வெளியிடப்
பயணம் தொழில் சிறப்பு அன்னியர் உதவி கெளரவம் உண்டு உத்தியோகத்தில் சிறிது மனக் கசப்புக்கள் தோன்றும் மாணவர்கள் கல்வியில் ஊக்கமெடுத்தல்
கள், வியாபாரிகள் இலாபமடைவர் வேண்டும் விவசாயிகள் வியாபாரிகள் இவர் அதிஸ்ட நாள் செவ்வாய் திட்டமிட்டுக் கருமமாற்றவும் : நாள் செவ்வாய் 娜Q அதிஸ்ட இல31 அதிஸ்ட நாள் புதன் அதிஸ்ட இல4 | அதிஸ்ட் இல5 | இடபம் as Gör Gof (கார்த்திகை பின் முக்கால் 95 TG5 GESLAGSLID உத்தரத்துப் பின் முக்கால் ரோகிணி, மிருகசீரிடத்து (புனர்பூசத்து நாலாங்கால் அத்தம் சித்திரையின் முன்னரை) மனக்குறை பூசம் ஆயிலியம் பெரியோர் முன்னரை தொழில் நீங்கும் முயற்சிகளில் உதவி அன்னிய நாட்டுப் சிறப்பு உறவினர் உதவி வெற்றி, பணக் கஷ்டம் தீரும் குடும்ப பயணம், தேகாரோக்கியக் பண வரவு கெளரவம், அன்னியரால்
தொல்லையுணிடு உத்தியோகத்தில் ய எதிர்பாராத பிரச்சனைகள் தோன்றும் ே மாணவர்களுக்குக் கல்வியில் சிறப்பளிக்கும் ே விவசாயிகள், வியாபாரிகள் உரிய இலாபம் சு
குறைவு ஏற்படும் உத்தியோகத்தில் மறை முக எதிர்ப்புணர்டாகும் மாணவர்கள் கல்வியில் மந்த நிலை தோன்றும் விவ
நன்மையுண்டு உத்தியோகத்தில் இருந்து வந்த தொல்லைகள் மறையும் மாண வர்கள் கல்வியில் கூடிய முயற்சி எடுக்க
வேண்டும் விவசாயிகள், வியாபாரிகள் சாயிகள் வியாபாரிகள் அற்ப இலாப
உரிய இலாபமடைவர் LDSMLauft. ()ш வர் அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட் இல 6. அதிஸ்ட இல 2 அதிஸ்ட இல. 6
23.01-07, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOO O O O க் கடந்த இர தானித்த
6 UT பூச்ச ாது அவ்வாறு 5/05/TGOT 5ITU ONGET GOÖTILGOTT. காகுலவரதன் f
:ள்
I)ல்லது நாட்டில நிறைய விஷயம் fly D நடக்குது. ஒஸ்லோ மாநாடு ஒருபக்கம், மாவீரர் உரை மற்றப்பக்கம் நெடுந்தீவுக் று இவ்வாலயத் குழப்பம் இன்னொருபக்கம் புத்தள மோதல் ய்? இந்த இடம் வேற ഊ பக்கமா பேப்பர்காரருக்கு ಇಣು களுக்கு ஏற்ற LisaMMÓNIJIET கிடக்குது இதில This பத்தி உடனடியாக fgክä5ä56ቨ எடுத்துக் கொண்டால் தமிழ் U) விடு இல் பத்திரிகைகள் ஒரு தினுசிலயும், சிங்களப் இல் பத்திரிகைகள் இன்னொருதினுசிலயும், ஆங் "#' சுககு கிலம் வேறநினுதிசிலயும், அதிலயும் அரசாங் 2 UDITT g5 APA5g5 கப் பத்திரிகைகள் ஒரு மாதிரியும் எதிர்க் °则岛芭 *ā亡ā பத்திரிகைகள் வேற மாதிரியும், = பொதுப் பத்திரிகை எண்டு சொல்லிக் கொண்டுதங்களுக்குத்தங்களுக்கு வாய்ப் 132 பான பக்கத்துக்கு வக்காலத்து வாங்கி றவை வெவ்வேறு தினுசிலயும் செய்திகள எழுதித்தள்ளினம் ஒரே செய்தி கிடைத்தா லும் அது ஒன்பது செய்தியாக வர்ற விந்தை இப்படித்தான் நடக்குது.
தச்சமயம் ஒருநாய் காரில அடிபட்டுக் றோட்டில செத்தால், இவையள் ஒவ்வொருத் தரும் அந்தச் செய்தியை, எப்படிப் போடு வினம் என்று ஒருக்கால் யோசித்துப் பாத் தன் அரசாங்கப்பத்திரிகை எப்படி எழுதும் öt ú16öTL றமாகச் எண்டால், சமாதானப் பேச்சுவார்த்தையை லவாசன் அவர் - குழப்பும் நோக்கத்தோடு வந்த குண்டர் இவரதTஅவா 2 -
ly.9 சென்று குழு அப்பாவிநாயை அடித்துக் கொன்றது 蠶 GTGOTë gö; 1 6697D] ab omavul போடும். SOG). எதிர்க்கட்சிப் பத்திரிகையோ அந்த றிவு கிடைக்க J5TVII pro" எதிர்க்கட்சி அமைச்சர் NU (G. ஒருவரின் நாய் என்றும், அதை இன்னாள் L I919 அமைச்சரின் மகன் குடிபோதையில் ஒட்டி றேன் 6T60T) வந்த காரால், மோதிக் கொன்றார் என்றும, ETO இது ஒரு திட்டமிட்ட சதி என்றும் எழுதும், கள் "கோகுலவ ஜே.வி.பி போன்ற தீவிரவாத போக்கு ஞானம் உண்டா டைய பத்திரிகை, எப்படி எழுதும்? மார்க்சிச, ரமளித்துவிட்டு லெனினிச,
L-GOTI, ULI IgGal சேகோவார இசதத்துவங்களின் அடிப் கலைகளைக் படையில், இந்த நாயின் படுகொலை சர்வ GOTT GÖT. தேச ஏகாதிபத்தியத்தின் ஒரு சதி ஜே.வி. பெற்ற கோகுல பியின் பிரச்சாரக் கூடததை சீர்குலைக்க Loméftsflü uÜL முற்பட்ட ஒரு ಇಂ॰ தடையை ஏற்படுத்துவதற்காக, வறுமையின் தனது கோரப்பிடியில் சிக்கியிருந்த நாயை திட்ட காலத முறையில் நடுறோட்டில் வைத்து վա 5D0Լ ԿԱՄ na செய்துள்ளது.
வந்ததையிட் இது சிலியில் அலன்டேயும், செக் நாட் த பெருமகிழ்ச் டில் செகோவாராவும் சி.ஐ.ஏயால் படு பனை அரண்ம கொலை செய்யப்பட்டதற்கு ஒப்பானது. ச் சென்று விக் நாட்டுமக்கள் ஏகாதிபத்தியத்தின் அடிவெரு ரிடம் அ முகப் டிகளான இந்நாட்டு அரசாங்கத்தைத் தூக் மிகக் குறுகிய கியெறிய புரட்சியில் குதிக்க வேண்டும் என ஞனாகத் திரும் முழங்கும்.
மன்னரும் சிகல உறுமய போன்ற பேரினவாத D "இ ந்த அ பத்திரிகை எழுதுவது இப்படியிருக்கும் டந்தது" என்று கள பெளத்த பண்சாலையொன்றை காவல் காத்து வந்த நாயை பயங்கரவாத கும்பல் னககு நடநத ஒன்று காரால் மோதி படுகொலை செய்து வாக எடுத்துக்
=ر
னன் வருவான்.)
நோட்டஉள்ல பலகை
Lurulugonus 356
நான் சொல்வதெல்லாம் பொய
G வேறொன்றுமில்லை
காதில பூ கந்தசாமி
una salió su
விருட்சிகம் - சூரியன் கேது இடபம் - இராகு மிதுனம் - சனி, தனு - புதன் கர்க்கடகம் - வியாழன் துலாம்-வெள்ளி, செவ்வாய் சந்திரன் துலாம், விருட்சிகம், தனு, மகரம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
== == விட்டது. ஒரு சிங்களநாட்டின் ஒரு சிங்கள நாய் சிங்கள ஏரியா நடந்து செல்ல முடியாத அளவுக்கு பயங்கரவாதம் தெருவெல்லாம் பரவிநிற்கிறது. இந்த அரசாங்கம் இங்கே நாய்கள் பலியாகிக் கொண்டிருக்க தாய் லாந்திலும், ஒஸ்லோவிலும் சமாதானம் என்ற பெயரில் நாட்டைக் கூறாக்கி விலை பேசி விற்க பேரம் பேசுகிறது.
சரி எங்கட தமிழ் பத்திரிகைகள் எப்படிச் செய்தி போடும்?
நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கு அச் சுறுத்தலாக விளங்கி வந்த இந்த நாய், இந்த நாய் காவல் காத்ததால், தமிழ் மக் கள் அரசாங்கத்தின் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு தமது எதிர்ப்புகளை வெளிக்காட்ட முடியாது மெளனித்து இருக்க வேண்டியிருந்தது. இப்போது சமாதானச் சூழல் ஏற்பட்டுள்ளதால், மக்கள் கொந் தளித்து நாயை வெளியேற்ற நடத்திய போராட்டத்தை அடுத்து அது ஓடிச் சென்று காரில் மோதி, தற்கொலை செய்து கொண் டது. இந்தத் தற்கொலைக்கு அப்பாவிக் கார்மீது பழிசுமத்துவதன் முலம் சமாதானத் தைக் குழப்ப எவரும் முற்படக்கூடாது.
இன்னும் கொஞ்சம் விசுவாசியான யாழ்ப்பாணப் பத்திரிகையின் சீற்றம் இப்படி இருக்கலாம்.
சமத்துவத்தின் மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான தியாகப் போராட்டத்திற்க்கு துரோகம் செய்து விட்ட காரணத்தினால், இந்நாய் இறந்து கிடந் தது. இதன் இறப்புக்கான காரணம் மரணமே தவிர வேறெதுவும் இல்லையென இந்நாயின் கட்சியைச் சேர்ந்த முத்த பிரமுகர்கள் கருத்துத் தெரிவித்தனர். இந்நாய்க்கான இறந்ததினத்தை கொண்டாடுவது துரோகம் என்பதால், பிறந்த தினத்தை லண்டனிலும், கனடாவிலும் சென்று கொண்டாட அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
மாற்றுக் கருத்துக் கொண்டபத்திரிகை யொன்று இச் செய்தியை எழுதுமேயானால், இது அப்பட்டமான ஒரு ஜனநாயக உரிமை மீறல், பன்மைத்துவத்தை நிராகரிக்கும் செயல் நாயும் வாழும் உரிமை, நாயும் குரைக்கும் உரிமை,நாயும் வீதியால் போகும் உரிமை எல்லாவற்றையும் நிராகரித்து கார் களுக்கு மட்டுமே இத்தெருக்கள் சொந்தம் என்று பலவந்தமாக வன்முறைமுலம் நிலைநாட்ட முற்படுகின்ற அராஜகம் இதை வன்மையாகக் கண்டித்து ஜனநாயகத்தை யும் பன்மைத்துவத்தையும் நாய் உரிமையை யும் பேண அனைத்து மக்களும் குரல் கொடுக்க வேண்டும்.
எல்லாரும் எல்லாமாதிரியும் எழுதட்டும், காதில பூ கந்தசாமி ஒரு தனிரகமாயில்லோ எழுத வேணும். நாய் மோதி கார் மரணம் ஓ கே யா?
三つ துலாம்
சித்திரையின் பின்னரை
சுவாதி, விசாகத்து முன்
முக்கால்) குடும்ப நன்மை, சன மகிழ்ச்சி தொழில் மந்தம் வீண் லவுண்டாகும் உத்தியோகத்தர்கள் லதிகாரிகளுடன் இணைந்து நடப்பது லது மாணவர்களுக்குக் கல்வியில் ாவுண்டு விவசாயிகள் வியாபாரி
குறைந்த இலாபம் பெறுவர் கிடைக்கும்.
ஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட் நாள் வியாழன்
ஸ்ட இல. 6 அதிஸ்ட இல4
விருட்சிகம் LDésirün
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) துயர் நீங்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் அன்னி டம் அவதானம் தேவை உத்தி கத்தில் எதிர்பாராத சிக்கல்கள் ன்றும் மாணவர்கள் கல்வியில் கூடிய னமெடுப்பது நல்லது விவசாயிகள் ாபாரிகள் மத்திம இலாபம் அடைவர் ஸ்ட நாள் செவ்வாய்
GMWL QA): 7.
மத்திம இலாபமடைவர் அதிஸ்ட நாள் புதன்
அதிஸ்ட இல. 3
முலம் பூராடம் உத்தரா பத்து முதற்கால்) முயற்சி பலிதம், பண வரவு விள்ை தொல்லை நீங்கும் காரியானுகூலம் உண்டு உத்தியோகத்தில் சிலருக்குத் திடீர் உயர்ச்சியுண்டாகும் மாணவர்கள் கல் வியில் மந்தநிலை அடைவர் விவசாயிகள் வியாபாரிகள் எதிர்பார்த்த இலாபம்
(உத்தராடத்துப் பின் முக் கால், திருவோணம் அவிட் டத்து முன்னரை) தொழில் கஷ்டம், பண விரயம் மறைமுக எதிர்ப்பு கெளரவக் குறைவு உண்டு உத்தியோகத் தில் வீண் தொல்லைகளுக்கு இடமுண்டு மாணவர்களுக்குக் கல்வியில் குழப்பநிலை தோன்றும் விவசாயிகள் வியாபாரிகள்
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சதயம், վUւո5 முன்முக்கால்) மனக் குறையுண்டு அணினியரால் தொல்லை, தேக சுகம் பாதிப்பு பணக் கஷ்டம் தீரும் உத்தியோகத்தில் ஒரு சிலர் மாற்ற ங்களைப் பெறுவர் மாணவர்களுக்குக் கல்வியில் உயர்ச்சி நிலை உருவாகும் விவசாயிகள் வியாபாரிகள் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும் அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட இல .
LÉcoTÜ0 பூரட்டாதி நாலாங்கால் உத்தி ரட்டாதி ரேவதி) தொழில் சிறப்பு குடும்பத்தில் மகிழ்ச்சி உணர்டாகும் பெரியோர் உதவியுண்டு உத்தி யோகத்தில் மேலதிகாரிகளின் தொல்லைகள் சேரும் மாணவர்கள் கல்வியில் கூடிய கவன மெடுப்பது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் வியாழன்
அதிஸ்ட இல4

Page 20
இது ய எஸ்க்ரோ ருக்கும் கே திப் புகை ாம் து இசைநிகழ் பேசியினுள்
விற்ப கியோ ச
SEASTREET, OOOMRO
List டின் ஆர்
L.
செலுவர் படும் ஒ
鸥 தாள் இப பொழுது J. LE CLI.
கிறது 3.
r,
கையடக்கத்தையும் தாண்டி விரவடக்கம் காலப் போக்கில் நகத்துக்குள் அடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றளவுக்கு முன்னேறிவிட்டது.
அது மட்டுமன்றி ஒரு செல்போன் முலம் அடையும் பயன்பாடுகள் அதி கரித்துக் கொண்டே வருகின்றன. வெறுமனே ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டு உரையாடுவதற் காக மட்டும் என்றிருந்த செல்போன் இப்பொழுது ஒன்றுக்குள் பலதை உள்
எடக்கித் தயாரிக்கப்படுகின்றது
SSSSSSLSSSSSS SS SSSS
தன் வசமுள்ள நவீன ஆய தங்களை மீண்டும் ஒரு தடவை பரீட்சித்துப் பார்க்கத் தயாரா கிறது அமெரிக்கா ஒப்புக்காக ஒரு ஆயுதக் கண்காணிப்பை மேற்கொண்டாலும் கூட பெரும்பாலும் ராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்பதை உணர முடிகிறது.
அமெரிக்கா இராணுவம் அதன் வசம் இருந்த போர் விமானங்களை விசேட செயற் திட்டம் ஒன்றின் கீழ் கடந்த ஆண்டு நவீன மயப்படுத்தியது குறித்த இலக்குகளை அதிக அளவு உயரப் பறந்த வணினமே தாக்கியழிக் கூடிய விமானங்களுக்குப் புதிய செயற்றிறனளிக்கப்பட்டது
வியட்நாம் போரின் போது அமெரிக்கா வான் படை பயன்படுத்திய கனரக ஆயுதங்களைத் தாக்கியழிக்கக் கூடிய ஹெவிகொப்டர்கள் பெருமளவில் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளா இந்த ஹெவிகள் பாங்கிகள் போன்ற பாரிய போர் இயந்திரங் களைத்துவிடு பொடியாக்கக்கூடிய வெடி மருந் - துகளை மாளி
செல்வா கூடிய
ராக்குடன்
LTr முண்டால் இந்த வகை ஹெலிகளும்
உதவியாகக் களத்தில் குதிக்கலாம் Till
ஆபத்திரி ா
T
இந்துமதி VILKET
NI JUNI துர்யா து
ஒரு காத்தில் கின் இளையா முஹம்மது அபியர் முடியது ஆங்ா அலியிட அந்த வுே இை
காம் அவர
விட்டிருக்கிறது பார்
முதாது பந்து பாதிக்கப்பட்டிரு
நாாபையின் வி ஒருவராகப் பணிபுரி
அன்று சொத்துகளி
HANNO POU YOUTUI ALry TANA ' ம் இா முஹம்மது * உடல் இயக்கு
பாரம் ஆப்காளி ாரா செய்தார VAN DATOTT ACTIVI, 3; II, I, VILLA
ாரா கப்பட்டிருக்கும் ா சொறு அங்குள்ள ா பெரியா
டன் தனது அாபை மிர் டா முஹம்மது அ * R "CEANN" குடும் அங்குள்ள சிறு ஒ Ե(ԱԵՆՐԱԱԱԱ- ம் ரே அள்வி
 ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ AI VITAMINTITET ER இந்த பிரயத் அது "தி பியர் அதன் பற்று கும் லுள்ள ாழ்ப் சிப்பு வர வாழ்த்துகின்றனர் இயன்றாவு'தும்
முகம்மது அ பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I Re LLLLS S L L S S KS S0 S S
பாளிள் கடிடிகோப்பரேசன் என்ற ரி நிறுவனம் புதிதாக விற்பனைக்கு விட்டி மராத் தொலைபேசி இதனைப் பயன்படுத் ப்படங்களை மின்னருசல் மும் அனுப்ப துடன் இன்டர்நெட்டில் ஒளிபரப்பாகும் ச்சிகளையும் இந்தக் கையடக்கத் தொலை
E"" மிகவும் தெளிவாகக் JIGILI. UI பெண்களின் அருகோ இரகசியம் அதை னக்கு வந்து சில நாட்களிலேயே டோக் எங்காது யன்ன நகைகள் மின்னிப் போகின்றன. கதையில் இந்த செல்போன் ஏகத்துக்கும் பார்
* நதுள்ளது.
SSLSS S SLSS SSLSLSSS S SSS S S S S S S S S S SS A LT TTTTT S YYY S SSSS S LLLLL LL LLLLLL பத்தில் கட்|III ெ
曹 屿 TE IE I
V JJT LEIUTAT flaut து இந்த மாளிகை ாடியாவில் இருக் அங்கோர் என்ற தில் காடுகளுக்கு தியில் காண்ப்படும் ந்தப் புராதன மாளி Fasiswi IAAF ar fylla நாள் கண்டுபிடித் i TIT SOT Irla, அழகிய கலை
சிற்பங்களால்
நிறைந்து
காப்படும் இந்த மாளிகை தற்போது ஆராய்ச்சியாளர்களின் கவனத்துக்கு உள்ளாகி யிருக்கிறது வெளிப்புறத்தில் சில பகுதிகள் தவிர ஏனைய இடங்கள் இன்னும் சிதைந்து போகாமல் உறுதியாக இருக்கின்ற படி மள்ளர்கள் பரம்பரையாக இம் மாளிகையில் வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது
கபோடியாவில் இது போன்ற ஏராளமான புராதன கண்ச்சிற்பங்கள் காடுகளுக்கு தேதியில் கவிடப்பட்ட நனயில் இருக்கின்றன
உன மிகப் பெரிய இந்து கோவில் கம்போடியாவில் அடர்ந்த வனப்பிரதேசம் றுக்கு மத்தியில் இருந்து சில காலங்களுக்கு முன்னர்தான் கண்டுபிடிக்கப்பட்டது
I se umanici sină
:
TITTIMI" ILLITIE, தெரியாமல் பிறுத் ¶.
A பதவன் பேதன் தனது F'TIENET J'ETIENETIK IF Ali TITOLIE பிறந்த நாள்
1120 அன்று பருப்பிராயில் அவர அபபப்பாவின் இரத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார் இவரை அன்பு அப்பா, அமா நங்கைமார்களான ஒலியா ஒவியா ராபர் கதிரவேலு ேேSே== அப்பர் புவனேஸ்வரி
மத்தியிலும் கடந்த НШТА ЦЕН A NYAMAYA INVOLVIÓ சிந்தப்பாமார்க்ான
நயர்சந்திரன் (பிரான்ஸ்) சுதேங்குமார் (ஜேர்மனி) TIL TITAyisy உதயசங்கர் (பன்டன்)
ாழ மிக சித்தி நவதா சயந்தினி "..." (ஜேர்ம LIEUT.T., வ அப்பம்மாள் அத்தைார் * -I -T|-
வரை முத்தமிட்டுத் 23.656 OTP22
படுத்துகிார் அனைவரும் பருவத்திரி அம்மன் அருளால் பல்கலையும் பொது ஆா பெற்று பாண்டு பாழ்கவென வாழ்த்துகின்றார்கள்
தகவல் அப்பப்பா றிரவேலு
பும் நோயா
MITION TINIS
முஹம்மது அ சட நபர்களில்
ாருள்பட் பிருந்து தனது பொ அமைத்து ஏழ
மோசமாய பார்:
ரிச் சிார்கருது பழங்கப் போவா
h" juuli ja
TTT