கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.12.08

Page 1

2.
4,2002
11зг. 08-1
| AML WEEKLY. ■ 489

Page 2
qeligjore Igris si
ஆடி மார்கழி புரட்டாதி போன்ற மாதங்களைப் பீடை மாதங்கள் என்று சொல் வார்கள் இது தவறு.இவையெல்லாம் பீட மாதங்கள் எனப் பெயர் பெற்றவை நாளடைவில் பீடை மாதங் கள் என மருவிவிட்டது ஆடி மாதம் தெய்வத்துக்கு - ரிய மாதமாகும் ஆடி அமாவாசை ஆடிப் பெருக்கு at a போன்ற விசேசங்களும் இது தவிர பல அம்மன் ఫ్రో களுக்கு கொடை விழாவும் ஆடியில் வருகின்றன. "மலைகள் நிலை சா மார்கழி மாதம் ஒரு நல்ல மாதமாகும் பாவை' மீது நான் கொண்ட பே யர்கள் நோன்பு நோற்று வழிபட அவர்களுக்கு நல்ல உடன்படிக்கையோ 976090/DT5 வாழ்க்கை கிட்டும் ஆண்டாள் கண்ணனைக் கணவனாக காட்டும் ஆண்டவர் அடையத் திருப்பாவை பாடித் தவமியற்றிய மாதமாகும் சிவன் கோவில்களிலும் திருவெம்பாவை பாடி பஜனை செய்வது மார்கழியில்தான் இது உள்ளத்திற்குப் பேரானந்தத்தைக் l கொடுக்கும் புரட்டாதி மாதம் பெருமாளுக்குரியது. ԿՍււմ : அப்போ நீங்கள் பாவ வா திச் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்குச் :ெ ILi)G 沅öā வழிபாடு செய்வது சிறப்பானது சில பெருமாள் கோவில்களில் லுவையல அறைந்து இரத்தம் எண்ணெய்க்காப்பு உற்சவம் நடைபெறும் இவை ஆண்டவனை தூய வாழ்வு வாழத் தொடங்கி அ வழிபடப் புனிதமான மாதங்கள் பெற்று மகிழ்ச்சியோடு வாழப்போ
தி குணவர்த்தன, களுவாஞ்சிகுடி
பரிசுக்குரிய கவிதை
வாழ்த்துக்கள்
மனிதன் பாவ வாழ் இயேசு மனிதன் இரட் LIGIEJJ,60016)IGUGUID . ஆணிகளால் அறையப் தன்னுயிரையே உனக்க
பார்த்தீர்களா அன்புச் சகே ன்பு வைத்துள்ளாரென்று
ar #ခ၈ရ)န္တစ္၈၈T......။ தகர்த்தெறிந்து 0 ஒய்வெடுக்கும் சிற்றுளியே
மனிதனைத் தேடி சமாதான தந்தைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிலை வைக்கவா? ஒரு புனிதனின் இரத்தத்தை *րպւoi:
ஒன்றாய் சுவைத்த நீங்கள்-இன் ஒரு மனிதன் கூட இல்லாமல் IUJ ஆலோசனை நடாத்துகிறாய் மாண்டு போய் விட்டீர்களோ? ஹப்புத்தளையூர், சி. இந்திரன், வவுனியா LOGSGOTIT GESITLUMIGINGST.
LOUTGOI அறைவதற்கு ஆணி உண்டு சிற்றுளியும் சுத்தியலும் சத்தியலும் உண்டு சீண்டுவாரின்றிக் கிடப்பதேன்? அறைபடுவதற்கு Out: Ըdiana) சமாதானச் சிலை ஒன்றை சிலுவையும் இல்லை அமைத்திட தயக்கமேன் ஏனெனில் எல்லோரும் யூதர்கள் சிற்பிகளே கிளம்புங்கள் உங்கள் எண்னத்தில் தோன்றும்
பெ. விக்னேஸ்வரன் ஹட்டன் சிந்தனையைத் திறவுங்கள் அதிகமில்லாமல் தப்ா
エ f Ggstigi jafarður வயுங்கள் பிறுப்பப் வேண்டாத நியதி கவிை
முயற்சி செய்
அதிகாரச் சுத்தியல்களின் தினமுரசு வாரம
அறுவடைகள் அழியும் வரை உடைந்துபோன சிலையைக்கூட
குட்டக் குட்டக் உருவெடுக்க pity in இவைகளைக்
குழி(னிந்து போகும் கொண்டு யுத்தத்தால் சிதைந்துபோன
உளிகளுக்கு வாழ்வேது. இதயங்களைச் சீர்செய்ய மனிதா கண்டுபிடி
ஏதேனும் ஒரு புதிய கருவி,
அன்றும் இன் முன்பு இதனை
60808UIT J196ylUIT 51% NLD, செதுக்கப் பயன்படு
குருனாகல் இராமச்சந்திரன் தவேந்திரன், ஹாலி எல இப்போது ... -- உடைக்கப் பயன்படு 32UL IDD 、山岛" முஹமட் Logo ಙ್ಕ್ಷ್ | BLL S0 LL L0L TYLLLLLLL LLLLLL LTTS LTT T Y LLL NGGANG உறைந்து கிடந்தது airgir #း)၂)မှူ மோதல் அடக்கு முறையாளர்கள் உன் பெயரை உருவம் ஒன்று இங்கே உண் எழுத்துக்களை செதுக்கிக் கொள்கிறேன் உருவாக வேண்டுமானால். உறைய வைத்தாலும் கடைசியிலும் உளியே நீ
நீ வேண்டும் I Lilhold Indon. *I-卯蜴 ಆಶ್ಲಿ டினேஷ் சி. தர்ஷினி, மட்டக்குளி சுரஜனி, பெயாவல் எஸ்ே
CCCCCCCCCCCCCC கெளவர
Santañr afITESu ors, 2.
LLS LSL YLSSSSSSSSSSSSueS S S S S S S S S S S S S S S S S S S LLLLL *-阿、
மதி புக்குரிய தினமுரசு ஆசிரியரI இனிய வாரமலர் தினமுரசே! 彎 Nowa პაპა உன் சேவைகள் அனைத்தும் வரவேற்கத் ಙ್ಞ? தக்கது. அதிலும் இளம் கவிஞர்களின் வளர்ச் பற்ற 。 சிக்குக் களம் அமைக்கும் தேன் கிண்ணம் தினழு மற்றும் சிறப்புக் கவிதை, சிறுகதை, கவிதைப் அனைத்து போட்டி மிகவும் சுட்பர் சுப்பர் இன்னும் ம் விழி புதிய களம் அமைத்து வெளிவர வாழ்த்துக்கள் ஆயிஷா
சி இன்பராஜ், மீசாலை மேற்கு மற்று வெளியுற தொடர்பு தினமுரசு ஆசிரியர் அவர்களுக்கு கோரிய.
ஐயா, நாங்கள் வாங்கும் ஒரே பத்திரிகை | ளர். .ெ தினமுரசுதான் அதன் அனைத்து விடயங்களும் மமெர N தரமானவை. எம்மைக் கவர்ந்தவை. ஆனால், பத்தி
ஒரு பணிவான குறை என்னவெனில் 45.10.11 ந் ိါ” LD
தரங்களுக்கான கல்விப் பகுதியும் ஒரு பக்கத்தில் 驚
சேர்க்காமை. எனவே "நாங்கள் வாங்கும் ஒரே
யொரு பத்திரிகையாக இருப்பதால் இவ் தினமுரச
வேண்டுகோளைக் கட்டாயம் கவனத்திற் கொள்ள :
N வேண்டும்" எனப் பணிவாகக் கேட்டுக்கொள் LDj.J.
கிறேன். 6 lung,
Teru, glucos) Fö,9 Tu, 9 jucu8.LD. 'நெரு
த்தல் பெண் த
- - - S S S S S S S S S S S S S S G) LIITILIGO) உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி
இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள் ಇಂತ್ತಿ
முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாகச் சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுப்பறி
மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்பவேண்டும். | வார்கள்
திருப்தியான சேவையே முரசின் மூச்சு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EGULIGGINGÖ ÖNGÖL GIGIÖITÄ
CU GOUDOUINA
சிலுவையில் சுமந்து அதே சிலுவையில் பட்டு தாங்கொணா வேதனையோடு ாகவும் எனக்காகவும் இழந்தார். யினும் குன்றுகள் இடம்பெயரினும் உன் ரன்போ நிலை சாயாது என் சமாதான
என்கிறார் உனக்கும் எனக்கும் இரக்கம்
(GjJITu so ாதரங்களே அவர் எம் மீது
க்கை வாழ்வதை முற்றிலும் விரு லைலதுல் கத்ர்" எனக் கூறப்படுகிறது. அது மிகுந்த சிப்படைய வேண்டுமென்பதற்காக நம் பரக்கத்துகளும் நன்மைகளும் பொருந்திய இரவாகும்
அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என
SIGIgG Eiji épüLEGi புனித ரமழான் மாதத்திலுள்ள ஒர் இரவுக்கு
அல்லாஹ தஆலா தன் பரிசுத்த வேதத்தில்
குறிப்பிட்டுள்ளான் ஆயிரம் மாதங்கள் என்பது
எண்பத்து முன்று ஆண்டுகளும் நான்கு மாதங்களும் ஆகும் இது உண்மையிலேயே அல்லாஹூ த ஆலாவின்
மாபெரிய பாக்கியமாகும் மதிப்பை
உணர்ந்தவர்களுக்கு மகத்தானதொரு பாக்கியத்தை ழ்க்கை வாழ்ந்து மீண்டும் இயேசுவை அவன் அருளியுள்ளான். எனவே நாமும் இந்த இர
ந்த வைக்கப்போகின்றீர்களா? அல்லது
வரது குறைவற்ற நிறைந்த ஆசிகளைப்
கின்றீர்களா? முடிவு உங்கள் கரங்களில்
ஜோசப் அருள்சாமி
IgE.489
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி
வேண்டிய கடைசித் திகதி 14,122002 தப் போட்டி இல489 luoti, 5. GALI. Gono-1772, GNU, ITC, Lib L.
தேடுதல்
அதிகமான அமல்களைச் செய்து அல்லாஹ்விடம்
மகத்தான கூலியையும் அருளையும் பெறுவோமாக
எம். ஜே எப். நுஸ்லா, நிககொல்லை.
றும்
கற் சுவர்களுக்குள்ளும் |ற்றினோம் சொந்தங்களின் சுவடுகள்
தேடி ஒரு பேச்சுவார்த்தை த்ெதுகின்றோம். அதன் தீர்மானத்தின் ՄLգ-Գ!
இட நாளை மக்களின்
விடிவாகுமா. o.uils Olgn GüGu6ði சிற்பியே எங்கு சென்றாய்
சிற்றுளியும் சுத்தியலும் கொடுத்தேன் செதுக்கி செப்பனிடு என்னவளை உயிர்மட்டும் ஊட்டுகிறேன் என்னிலிருந்து
சீனிராசு எடிசன், டாபர் வீதி
ஒரு சமூகத்தைப் பிளவுபடுத்தும் பிறை
இந்தக் குட்டித்தீவில் வாழும் ஏறத்தாழ இலட்சம் முஸ்லிம்களால் வருடத்தில் ஒரு நாளைப் பெருநாளாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டாட முடியாதளவுக்கு இலங்கை முஸ் லிம்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு களும் மதம்சார்பான மாற்றுக் கருத்துக்களும் இருந்து வருகின்றன.
நோன்பும், நோன்புப் பெருநாளும் றயை அடிப்படையாக வைத்துக்கடைப்பிடிக் கப்படுபவை என்பதே பொதுவாக ஏற்றுக்
கொள்ளப்பட்ட கருத்து
இதில் உள்நாட்டில் பிறை தங்கள் கண் களுக்குத் தென்பட வேண்டுமென்று ஒரு பிரிவினர் கூற, உலகின் ஏதாவது ஒரு இடத்தில் மாதத்திற்கான தலைப்பிறை தென் பட்டதாக அறிவிக்கப்பட்டால், அதனை அடிப் படையாகக் கொண்டு நோன்பு நோற்கவேண் டும் பெருநாள் கொண்டாட வேண்டும் என்று வேறொரு பிரிவினர் விவாதிக்கின் D60IJ.
இந்தஅடிப்படையிலேயே நோன்புப்பெரு நாள் தொடர்பான முதலாவது முரண்பாடு தொடங்குகின்றது. இதில் யாருடைய வாதம் சரியானது எனத் தீர்ப்புக் கூற நாம் முனை யவில்லை. ஆனால், இவ்விரண்டு கருத்துக் களையும் ஆராய்ந்து ஒருமித்த ஓர் முடிவை எடுக்க முடியாதிருக்கும் இஸ்லாமிய மார்க்கத் தலைவர்களை என்னவென்று
மதிப்புக்குரிய.
ஆசிரியர் அவர்கட்கு. 478 ஆவது தினமுரசு ல் சவூதி அரேபியாவின் துவராலயத்தில் வேலை ஊழியர்களின் பொறுப் L/60)61),
олд 6иллшралflabротшлэл இலங்கை வாழ் மக்களை புறச் செய்த சகோதரி பானுவையும். ம் இச் சம்பவத்தை அடுத்து உடனடியாக வு அமைச்சு தொழில் அமைச்சுகளுடன் களைக் கொண்டு நடவடிக்கை எடுக்கக் மனித கெளரவத்திற்கான மன்றத்தின் செயலா
ல்வி மகேஸ்வரி வேலாயுதத்திற்கும் எனது
த நன்றியைத் தெரிவிப்பதோடு.
ரிகைத்துறை எனும்போது உண்மை விடயங்
கள் பார்வைக்கும் சமூக இழிவுகள் நேரும்
அதை மக்கள் கவனத்திற்கும் கொண்டு
சிறந்த சேவையாகும். இதற்கு உரித்தான தினமுரசே ஆகும் இச் சந்தர்ப்பத்தில் க்குக் கோடான கோடி நன்றிகளைத் தெரி
டமைப்பட்டுள்ளேன்.
இனிமேலும் தூங்கிவிடாமல் இப்படியான ரில் கவனம் செலுத்துவது இன்றியமையாதது ப்பின்றிப் புகை வராது என்பார்கள் ஒரு
ன் பெயர் முகவரியோடு பத்திரிகைகளுக்குப்
எடுத்துரைக்க மாட்டாள்
யிட்டு ஜித்தாவின் தூதுவராலயத்தினூடாக கை விட்டமையை மக்களே புரிந்து கொள்
என்பது திண்ணம்
பாரிஸ் அகமட் சவுதி அரேபியா
JLD6uvi DUQUE
வர்ணிப்பது?
ஜம்மியத்துள் உலமா என்ற அமைப்பு உலகெங்கிலும் பெருநாள் கொண்டாடப்படும் தினத்தில் மரிப் தொழுகையின் பின் னர் கொழும்பு பெரிய பள்ளி வாசலில் ஒன்று கூடி மறுநாளைப் பெருநாள் தினமாக அறிவிக்கும் போதாக்குறைக்கு நாட்டின் பல பாகங்களிலும் பிறை தென்பட்டதாக வேறு கூறிக்கொள்வார்கள்
ஆனால், ஏற்கனவே பிறையைக் கண்டு: விட்டோம் நாம் பெருநாளைக் கொண்ட விட்டோம் என்று நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் அறியக் கிடைக்கும்.
வருடா வருடம் நடக்கும் வ நிகழ்வதான் இது எப்போது இவர்கள் இலங் கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடவழி செய்வார
567 ?
முஹமட் அஸ்லம் ஏறாவூர்-3
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு தொலைபேசி: 074-514282 தொலை நகல் (Fax)-074513266 FF-GLouisit (E-mail):- murasu (Odialogs.net edimurasu (G) dialogs.net
匹08-14,2002

Page 3
அனாதிபதியின் கைய
EBELÉFEUILLIlj GUlül IL
டிசம்பர் 5ஆம் திகதியுடன் பாரா ளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியின் கைகளுக்கு வரும் நிலையில், ஆட்சி மாற்றம் ஒன்றிற் கான முயற்சிகள் திரைமறைவில் மீண டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளன.
பிரதான எதிர்க் கட்சியான பொ.ஐ.மு பாராளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தாமலே, அதிகாரத்தைக் கைப் பற்றக்கூடிய சூழ்நிலை உருவாகிவரு வதாகக் கருதுகிறது.
பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற் குள் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையை பொஜமு, தங்களுக்குச் சாத கமாகப் பயன்படுத்தும் நோக்கில், முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்திக் குழு வுடன் உறவுகளை வளர்த்துக் கொள் வதில் முனைப்புக் காட்டி வருகிறது.
இக்க்கு இடைக்கானத் டே
langûLLONGILL foncipû 2-5576):
லங்கா முஸ்லிம் காங்கிர ஸின் தலைவராக செயற்படுவதற் கும் அக்கட்சியின் உறுப்பினராக தொடர்ந்து நீடிப்பதற்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக் கால தடை உத் தரவு பிறப்பித்துள்ளது.
அக் கட்சியின் அதி உயர் பீட உறுப்பினர்கள் 11 பேர் சார்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனு ஒன்றை ஆராய்ந்த மாவட்ட 52 LIV-ALಳರ ¶
திங்களன்று அமைச்சர் ஹக்கீமைக் கட்சித் தலைமையிலிருந்து நீக்கிவிட்ட தாக அத்தாவுல்லா அறிவித்துச் சில மணி நேரங்களில் ஜனாதிபதி குமார துங்கவைச் சந்தித்த அவர் ரவூப் ஹக்கீமை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு கேட்டிருக்கிறார்.
தான் இது குறித்துப் பரிசீலிப்பதா கத் தெரிவித்த திருமதி குமாரதுங்க பிரதமர் உடன்படாத போதும் தன் னால் அதனைச் செய்ய முடியுமெனக் கூறியுள்ளார். அத்தாவுல்லா தரப் பினரைத் தம்வசம் இழுக்கும் பொருட்டு பொஐ.மு. முஸ்லிம்கள் தொடர்பில் நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போதைய நிலையில் முஸ்லிம்
லாளர் காங்கிர ஆதரவு பொஜமு. தமிழ்க் கட்சிகள் ஆதரவு தெரிவிக் * Thl.5 LD 2-L68 L || பான்மைப் பலத்ை
ിങ്വേ,
எனினும், ஐே கும் சிலர் பொஜ குறித்து விருப்ப பதாகவும் இது ெ வார்த்தைகள் திை கிவிட்டதாகவும் களிலிருந்து அறி முஸ்லிம் க தாவுல்லா தரப்பி பிலும் எத்தனை உ கிறார்கள் என்.
காங்கிரஸ் மற்றும் இலங்கைத் off_TH====
ஹக்கீம் நீடிப்பதை தற்காலிகமாக தடை செய்துள்ளதோடு அத்தா வுல்லா குழுவினரால் தலைவராக
அறிவிக்கப்பட்ட சுபைர்தீனின் நியம
னத்தையும் நீதி மன்றம் ஏற்றுள்ளது.
பாராளுமன்ற நடவடிக்கை களில் கட்சி தலைவர் என்ற வகை யில் சுபைதீனின் ஆலோசனைக ளையே பெற்றுக்கொள்ள வேண் டும் என்று அத்தாவுல்லா தரப் பினர் அறிவித்துள்ளனர்.
Flongmúbudeiðaflétlyfjaglalömú!
FaÚkallasblög M.11.12.11.|Leifljls
நோர்வேயின் தலைநகர் ஒஸ் லோவில் நடைபெற்று வரும் 3 வது கட்ட சமாதானப் பேச்சுக் களின் போது, யாழ்.குடாநாட்டின் நெடுந்தீவுப் பகுதியில் ஏற்பட்டுள்ள
பதற்றமான சூழ்நிலை குறித்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்
வகையில் சகல தரப்பினருக்கும் அமைதியான அரசியல் நடவடிக் கைகளில் ஈடுபடுவதுக்கு இருக்கும் உரிமையை மீண்டும் வலியுறுத்திக் கூறியிருக்கிறது. O
(p.
| தளபதி
இலங்கை ஹேக்கியுலிஸ் D இரண்டைக் கொ தொடர்பாக முன் படைத் தளபதிக எயார் மார்சல் விடம் கடந்த த றப் புலனாய்வுட் மணி நேரம் 6 றைப் பதிவுசெய்
இந்த விமான
- போது முறைகே
வாசகர்கள், ஆதரவ ജlങ്ങഖന്ദ്ര நோன்புப்
நல் வாழ்
TILLDITGILpLasib GJITT
கருத்தை அறிவதற்காக ஒஸ்லோ விலிருந்து கொழும்பிலுள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்துடன்
புலனாய்வுப் பிரிவு உறு
தொடர்பு கொள்ளப்பட்டிரு க்கிறது. ஓட்டமாவடி காவத்தமுனைப் ' த்துவமனைய
இதன்போது நெடுந்தீவிலுள்ள பகுதியில் வைத்து திங்கட்கிழமை பட்டிருக்கிறார். ஈ.பி.டி.பி. உறுப்பினர்களின் ' இரவு இராணுவ உளவுப்பிரிவைச் இந்தச் சம்பவ ணிைக்கையைக் குறைப்பது தொடர் சேர்ந்த ஒருவர் புலிகளினால் தெரியவருவதாவ பாக ஆலோசனை ஒன்று ஒஸ்லோ சுட்டுக்கொல்லப்பட்டார். பகுதியில் உள்ள விலிருந்து முன்வைக்கப்பட்டது. எம். அஸிஸ் என்ற இராணுவ ஞர்கள் புலிகள் இ
எனினும் தீவுப் பகுதியில் ஜன புலனாய்வுப் பிரிவு அதிகாரி இந்தத் நாயக ரீதியிலான அரசியலில் ஈடு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்
சில நாட்களாக செயற்பட்டு வந்த
படத் தங்களுக்கு இருக்கும் உரி ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார். இவர்களுக்கு மையை விளக்கிக் கூறிய ஈ.பி.டி.பி. அவருடன் இருந்த எச் அமீன் னைட்டுக்கள் சி. தலைமை மக்களின் இயல்பு வாழ்க் என்ற பொதுமகன் கடும் காயங் டுள்ளன. கைக்குக் குந்தகம் ஏற்படுத்தாத களுக்குள்ளாக மட்டக்களப்பு *L西莎 QT刃 H. H. H. H. H. H. H. H. H. H. இளைஞர்கள்
n na. Jofai GTaisua SLUTTERBU, 2UÍTOLLA GELEEUE !, UT
O O O கிளைத் 505 DIT தலைவர்களுடன் சந்திப்புனர் அதே
தோடு அது தெ
பொ.ஐ.முன்னணியின் உயர் முன்னணியின் தூதுக்குழு பேச்சு பணியாற்றும் மட்டத் தூதுக்குழு ஒன்று இந்தியப் வார்த்தை நடத்தியிருக்கிறது. முறைப்பாடு ெ பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இலங்கையிலிருந்து புறப்படு திங்களன்று உள்ளிட்ட இந்தியத் தலைவர் வதற்கு முன்னர் விமான நிலையத் வில் காவத களைச் சந்தித்து, இலங்கையின் தில் வைத்துத் தங்களது இந்திய சென்று பொரு தற்போதைய நிலைவரம் குறித்து விஜயம் தொடர்பாகக் கருத்துத் வாங்கி வரும்ே விரிவான பேச்சுவார்த்தைகளை தெரிவித்த முன்னாள் சபாநாய வழிமறித்த புலி நடத்தியுள்ளனர். கர் அனுரா பண்டாரநாயக்கா சிலர் இவரது ே
வெளிவிவகார அமைச்சர் தனிநாடொன்று உருவாவதற் l கேட்டுள் ஜஸ்வந்த் சிங்ஹா, உள்துறை கான அடித்தளம் இடப்பட்டுவரு 5T (LPL) LIT g அமைச்சர் எல்கே, அத்வானி, வது குறித்த தங்கள்து கவலையை அருகில்பட்டாக எதிர்க்கட்சித் தலைவி சோனியா இந்தியாவுக்கு விளக்கவிருப்ப விட்டு அந்தச் சத் காந்தி மற்றும் இந்தியாவின் தாகக் கூறினார். இவரது தலை பாதுகாப்பு வெளியுறவுத்துறை பொ.ஜ.மு. குழுவில் கலாநிதி சுட்டுள்ளனர். இ சிரேஷ்ட அதிகாரிகள் பலரையும் சரத் அமுனுகம மங்கள சமரவீர தில் உயிரிழந்
சந்தித்துப் பொதுஜன ஐக்கிய
2.08-14, 2002
ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
துப்பாக்கிச் சூட்(
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ் ஆகியவற்றின் க்குக் கிடைத்தாலும் ஐதே.மு. அரசுக்கு நம எனபதால, அர ாக அதன் பெரும் த இழக்கும் வாய்ப்
தகவுக்குள் இருக் மு.வுடன் இணைவது ம் தெரிவித்திருப் தாடர்பான பேச்சு ரமறைவில் தொடங் ரசியல் வட்டாரங் யக்கிடைக்கிறது.
ாங்கிரஸில் அத் லும் ஹக்கீம் தரப் றுப்பினர்கள் இருக் து தெளிவில்லை
வி
என்றபோதிலும் ஜனாதிபதி குமார துங்கவின் கட்சிக்கு அரசாங்கத்தை அமைக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால், ஹக்கீம் தரப்பிலிருக்கும் எம்பிக்களும் முஸ்லிம் காங்கிரஸ் மாற்றுக் குழுவு டன் இணையக் கூடுமென எதிர் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜேவிபி. யின் ஆதரவை தம்பக்கம் கொண்டுள்ள நிலையில் ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்பு
TJ
後
உண்டு என்ற நம்பிக்கையைக் காட்டி இலங்கை தொழிலாளர் காங்கிரசை யும் தம்பக்கம் மாற்றிக் கொள்ளலாம் என எதிர்க்கட்சி நம்புகிறது.
இதேவேளை பொஜமு. உயர்மட் டக் குழுவொன்று இந்தியா சென்று அந்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்திருப் பதும், அரசியல் அரங்கில் மிகுந்த முக் கியத்துவத்துடன் நோக்கப்படுகிறது.
Halstoli jelöIOGL LIGOLÜlloCli
GEODEDŘELOITTU EGTUIGIDITÄT GELDİĞEGLERË ganapan
புலிகள் இயக்கத்தின் தற் கொலைப் படைப் பிரிவை அவ் வியக்கம் கலைத்து விடவேண்டு
TEOTTIGT 6:llLDFTGUTÜLIEDLj
uNLL) EF.E.Lg2. GANEFITOJENNETUT
விமானப்படைக்கு றுள்ளதா எனக் கண்டறியப் பாது து விமானங்கள் காப்பு அமைச்சர் திலக் மாரப் ள்வனவு செய்தது பனவால் அமைக்கப்பட்ட 3 பேர் ன்னாள் விமானப் அடங்கிய குழு அதனறிக்கையில், ளிலொருவரான இதன்போது சுமார் 125 கோடி ஒலிவர் ரணசிங்க ரூபா மோசடி இடம்பெற்றிருக்க |ங்கட்கிழமை குற் லாம் எனக் கூறியிருந்தது.
பிரிவினர் பல இதனையடுத்து இது தொடர் வாக்குமுலம் ஒன்
துள்ளனர். க் கொள்வனவின் னாய்வுப் பணியகத்திற்கு உத்தர டுகள் இடம்பெற் விடப்பட்டுள்ளது.
தக்கள் : அன்பர்கள்
ாளர்கள்
க்கும் எமது பெருநாள் த்துக்கள்.
மென்று அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜ பக்ஷ கோரியிருக்கிறார்.
யுத்தம் ஒய்ந்து சமாதானம்
நிலவும் தற்போதைய சூழ்நிலை
யில் தற்கொலைப் படைப்பிரிவைக்
கலைத்துவிடுமாறு புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது
அரசாங்கத்தின் தவிர்க்க முடியாத கடமையாகுமென்று அவர் தெரி
வித்திருக்கிறார்.
பயங்கரவாதத்தைக் கைவிட்டு
ஜனநாயக அரசியல் நீரோட்டத்
தில் இணைந்துகொள்ள வேண்டு மென அமெரிக்கா உட்பட சர்வ தேச சமுகம் புலிகளை வலியுறுத்தி யிருப்பதைச் சுட்டிக் காட்டிய எதிர்க்
பான மேலதிக விசாரணைகளை கட்சித் தலைவர் ஜனாதிபதியும் மேற்கொள்ளுமாறு குற்றப் புல பொஐமுவும் ஆரம்பம் முதலே
சார்
னால், நாடு முழுவதிலுமுள்ள
அரசாங்க வைத்தியசாலைகளின்
செயற்பாடுகள் பெருமளவில்
| ,
தொழிற்சங்க நடவடிக்கையினால்
GITT U ஒரு வா 莎 "西 ரும் மருத்துவத்துறை தொழிற்சங்கங்கள் சிலவற்றின் வேலைநிறுத்தப் போராட்டத்தி
பினர் சுட்டுக் கொலை
இந்த நிலைப்பாட்டைக் கொண்டி ருந்ததாகவும் மேலும் தெரிவித்தார்.
S SS SS SS SS SS SS SS SS SS S0S S S S S S S S S S S S S S S S0S0S00 ※、
ஸ்தம்பிதமடைந்துள்ளது.
5 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் சம்பந்தப்பட்
டுள்ளன. எக்ஸ் கதிர் இயக்கு னர்கள், ஸ்கான் இயந்திர இயக்கு னர்கள் உள்ளிட்ட மருத்துவத் துறையின் முக்கியமான பல பிரி
வுகள் செயலிழந்துள்ளதனால், அவ
சர நோயாளிகள் பெரும் சிரமங்
பில் அனுமதிக்கப்
பம் குறித்து மேலும் து காவத்தமுனைப் சில முஸ்லிம் இளை யக்கத்துடன் கடந்த நெருக்கமாகச் னர்.
ப் புலிகளால் கிர லவும் வழங்கப்பட்
ம் இந்த முஸ்லிம்
G).J. TGða) ÚLILL பரது வீட்டுக்குச் மோட்டார் சைக் று மிரட்டியுள்ள
ாடர்பாகத் தான் படைப்பிரிவிலும் Fயதுளளார,
இரவு 9.30 அள த முனைககு ச ட்கள் சிலவற்றை பாது இடையில் உறுப்பினர்கள் மாட்டார் சைக்கி ௗனர்.
எனக் கூறியதும் கொழுத்திப் போட்டு 1 தத்திற்கு மத்தியில் பில் பிஸ்டலால் வர் அதே இடத் தார். மற்றவர், டுக் காயங்களுடன்
களை எதிர்நோக்கியிருக்கிறார் J. G.
இதன் காரணமாக, அரசாங்க
சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் முஸ்லிம்களின்
புனித நாள்களில் ஒன்றான ரம ழான் மாதத்தின் 27ஆம் நாள் இரவன்று இடம்பெற்றதால், விழித் திருந்து பிரார்த்தனையில் ஈடு பட்டிருந்த முஸ்லிம்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.
உடனடியாக அப் பிரதேசத்தில்
சோதனைக் கூடங்கள் ஒரு வார
படையினர் கொண்டுவந்து குவிக்
கப்பட்டதுடன், மேலதிகப் பாது
மேற்கொள்ளாமல் முடப்பட்டுள்
காப்பு நடவடிக்கைகளும் மேற் G)J, IT Git GITILLILLGOT.
வைத்தியசாலையில் அனுமதிக்கப் படும் நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் பரிசோத னைகளை மேற்கொள்ளுமாறு
கேட்கப்படுகிறார்கள்
மருத்துவ மனைகளில் பரி
காலமாக எவ்வித பணிகளையும்
OII 60/,
ssen iginipiglig gaoganela
376 Llysissisi SLEFL)
வர் மறுத்துள்ள
Gr தலைநகரான
ஒஸ்லோவில் நடைபெற்று வரும்
3 வது கட்ட சமாதானப் பேச்சுக் களில் கலந்துகொண்ட அரச
தரப்புப் பிரதிநிதிகள், புலிகள்
இயக்கத்தின் பொலிஸ் மற்றும் நீதிமன்றங்கள் குறித்துத் தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.
அரச கட்டுப்பாட்டுப் பகுதி களில் மாத்திரமன்றி கட்டுப்பாட்டி லில்லாத பகுதிகளில் கூட பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதால், சமாதான முயற்சிகள் பாதிக்கப்படக்கூடும் என்று அரசாங்கத் தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, இந்தப் பேச்சு வார்த்தையின்போது யாழ்.குடா நாட்டின் நெடுந்தீவுப் பகுதியில் இருந்து ஈ.பி.டி.பி.யினரை வெளி யேறுமாறு புலிகள் தூண்டிவரு வது குறித்தும் பிரஸ்தாபிக்கப்பட் டுள்ளது.
இது தொடர்பாக ஈ.பி.டி.பி. எம்.பி.க்கள் உட்பட அனைத்து யாழ் மாவட்ட எம்பிக்களையும் அழைத்து மாநாடு கூட்டி தீர் மானம் ஒன்றை மேற்கொள்வ தற்கு அரச தரப்புக் குழு உறுதி யளித்ததாகப் புலிகளின் தத்துவா சிரியர் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்திருக்கிறார்.

Page 4
முரசம்
அரசியல் தீர்வையிட்டு பேச்சுக்கள் 9Jihlä6 EGugiEi
அன்புள்ள உங்களுக்கு, сиcoord, as to. சமாதானப் பேச்சுவார்த்தையின் முன்றாம் சுற்று, ஒஸ்லோவில் ஆரம்பமாகியுள்ளது. பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாளராகச் செயற்படும் நோர்வே நாட்டின் தலைநகரில் இம்முறை இப் பேச்சுவார்த்தைகள் நிகழ்வது பேச்சுவார்த்தைகளில் இணக்கத் தீர்வுகளை எட்டுவதற்கு உடந்தையாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இப் பேச்சுவார்த்தை இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் சமாதான ஒத்துழைப்பு மாநாட்டைத் தொடர்ந்து நடைபெறுகிறது. அம் மாநாடும் கடந்த மாதம் 25ம் திகதி ஒஸ்லோவிலேதான் நிகழ்ந்தது. இம் மாநாட்டில் சர்வதேச நாடுகள் கொண்டிருந்த அபிப்பிராயங்களையும் எறிபார்ப்புகளையும் கிரு தரப்பும்ே நேரடியாக உணரக் கூடியதாக இருந்திருக்கும். சமாதானப் பாதையிலிருந்து எத் தரப்பும் விலகிச் செல்லக் கூடாதென்பதும், ஐக்கிய இலங்கைக்குள் சமாதானத் நீள்வொன்றைக் கான வேண்டுமென்பதும் உலக நாடுகளின் ஒருமித்த அபிப்பிராயமாக அங்கு விளங்கியது. இச் சமாதான முயற்சிகளுக்குத் தமது ஆதரவினையும் தெரிவித்துப் பொது அறிக்கையொன்றையும் அவை விடுத்திருந்தன. ஆயினும், அவை வலியுறுத்திய சமாதானத் திர்வுக்குரிய அடிப்படை விடயங்கள் பற்றி ஆராய்வதில் இரு தரப்புமே மிகுந்த தயக்கம் காட்டுகின்றன. இம்முறை நிகழும் பேச்சுக்களில் உதவி வழங்கும் நாடுகள் உத்தரவாதமளித்த 70 மில்லியன் டொலர்கள் வரையிலான நிதியுதவியை எவற்றுக்கு, யார் யார், எவ்வாறு செலவழிப்பது என்பது குறித்து ஆராயவே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் தற்போது உலக ஆதரவுடன் ஏற்பட்டுள்ள சாதகமான சூழலில், அரசியல் தீர்வு குறித்த விடயங்களை ஆராய்வதற்குத் தாமதம் செய்யலாகாது. புலிகளின் தலைவர் பிரபாகரனும், முதன்முறையாக உள்ளக சுயாட்சித் தீர்வொன்றை ஆராயத் தாம் தயாரெனத் தனது மாவீரர் தின உரையில் தெரிவித்திருக்கிறார். இந் நிலையில் புலிகள் எதிர்பார்க்கும் உள்ளக சுயாட்சியின் வடிவம் எத்தகையதாக இருக்குமென்ற கேள்வி யாவருக்கும் இயல்பாகவே எழுகிறது. இதையே இரு தரப்பும் சந்திக்கும் போது அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்கு ஆரம்பப் பொருளாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை தெற்கில் சமாதானப் பேச்சுக்கள் குறித்திருந்த நம்பிக்கைகளில் சந்கேங்கள் சிறிது சிறிதாகத் தோன்ற ஆரம்பிக்கின்றன. புலிகள் பொலிஸ் நிலையங்கள், நிதி மன்றங்கள் ஆகியவற்றைக் கிழக்கிலும் விஸ்தரித்த நிலையில் இவ்வாறான சந்தேகங்கள் தலைதுாக்க ஆரம்பித்துள்ளன. அரசாங்கத்தாலும் இத்தகைய அச்சங்களுக்குத் தகுந்த சமாதானம் கூற முடியாதிருக்கிறது. இதற்கு மத்தியில் ஜனாதிபதியும், அவர் சார்ந்த பொதுஜன ஐக்கிய υρεότεοτανοίλιμο εί போக்குகள் தொடப்பாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதுடன் இந்தியாவிடமும் தமது முறைப்பாடுகளை எடுத்துச் செல்ல முனைந்துள்ளனர். ஜனாதிபதியின் கரங்களில் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இம்மாதம் 5ம் திகதியுடன் சேர்கிறது. எனவே, சமாதானத் திசைவழி தடம்மாறாதிருப்பதை உறுதிப்படுத்துவது இப்போது அவசியமாகியுள்ளது. அதற்கு அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்களை இத் தருணத்தில் ஆரம்பிப்பதும் அதில் அனைத்துத் தரப்புகளையும் ஈடுபடுத்துவதுமே உகந்த வழி
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
ம்முறை பேச்சுவார்த்தைக அமரும் இரு தரப்பினரும் பு பல முக்கியமான செய்திகளுட பேச்சுக்களை நடத்துகின்றனர் அத்துடன் புதியதொரு சூழ்நிலையை அவர்கள் எதிர்நோக்குகிறார்கள்
இவை அவர்களுக்கு எதிர்பார்ப்புக்களை மட் றி சவால்களையும் முன்னிறுத்தியுள்ளன. இதில் எடுத்து நோக்கப்பட வேண்டிய முக் மான ஒரு விடயம்தான் புலிகள் தலைவர் பிர கரனுடைய மாவீரர்தின உரை
அதேவேளை ஒஸ்லோவில் கடந்த மாதம் ஆம் திகதி நிகழ்ந்தேறிய சமாதான ஒத்துழை உதவி வழங்கும் மாநாட்டின் பெறுபேறுகளு அங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்களும் இத தாக்கம் செலுத்துபவையாக உள்ள மற்றொ விடயமாகும்.
இங்கு இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுக சமாதானத் திட்டத்தின் குறிப்பிட்ட சில செ திட்டங்களுக்கு உடனடி நிதியுதவிகளை வழா முன்வந்துள்ளன.
அதேவேளை, இச் சமாதான முயற்சியிலிருந் இருதரப்பும் விலகக்கூடாது என்றவகையில் ஐக் இலங்கைக்குள்ளேயே தீர்வுகாணப்பட வேண்டு என வலியுறுத்தும் வகையிலும் அவை தமது கூ றிக்கையை விடுத்துள்ளன.
இதில் பிரதானமான விடயமாக இன்று உல ஒரே வல்லரசாகத் திகழும் அமெரிக்காவின் கருத் எடுத்து நோக்கப்பட வேண்டியதாகியுள்ளது.
புலிகள் பயங்கரவாதத்தையும் வன்முறையை கைவிடுவதாகவும் தனிநாட்டுக்கான பிரிவினைை
LIT a
துறப்பதாகவும் பகிரங்கமாக அறிவிக்கும்ப கூறியதுடன் இலங்கை முழுவதற்குமான இறை யுள்ள அரசாகக் கொழும்பு அரசாங்கத்தை | ԱԱյն தை (фшошt) ши. அறிவுறுத்தியுள்ளது அமெரிக்கா
இதேவேளை, தெற்கிலும் புதிய நிலைவரங்க தோன்ற ஆரம்பித்துள்ளன.
குறிப்பாக '?" அரசாங்கம் "? வருட காலம் இம் மாதம் 5ஆம் திகதியுடன் மு வடைவதால் பாராளுமன்றத்தைக் கலைக்கக் கூடி அதிகாரம் ஜனாதிபதியின் கரங்களுக்கு வந் சேர்கிறது.
ஜனாதிபதிக்கு எதிரான 19 வது திருத்து சட்டத்தின் தோல்வியை அடுத்தும் ஜனாதி யின் கரங்களில் பாராளுமன்றம் தங்கியுள் அதிகாரம் சேர்வதையடுத்தும் தெற்கில் எதி கட்சிகளின் உற்சாகம் அதிகரித்துள்ளது.
புலிகள் நீதிமன்றங்களையும் பொலிஸ் நிை யங்களையும் விஸ்தரிக்க ஆரம்பித்துள்ள நிலை எதிர்த் தரப்பினருக்குத் தூண்டுகோலாக அை துள்ளது.
நடைபெறும் சமாதான முயற்சிகளின் போக் விளைந்துள்ள அதிருப்திகளை இவர்கள் இப்பே ஓங்கி ஒலிக்க விளைந்துள்ளதுடன் இந்தியா கும் முறைப்பாடுகளை நேரடியாக எடுத்துச் ச்ெ Ս|6|1671 601 Ս.
கடந்த ஒஸ்லோ சமாதான ஒத்துழைப்பு உ வழங்கும் நாடுகளின் மாநாட்டில் இந்தியா கல கொள்ள மறுத்ததும் அதன் ஆரம்ப விழாவுக் கூடச் சம்பிரதாயபூர்வமாக கீழ்மட்ட தூதரக காரிகளை அனுப்பியிருந்ததும் இங்கு ஆழமா சிந்திக்கப்பட வேண்டிய மற்றொரு விடயமா இவற்றுக்கு மத்தியில் இச்சமாதானப் பே வார்த்தையில் பங்கெடுக்கும் மற்றொரு i fu முஸ்லிம் காங்கிரஸின் நிலைமையும் பாரிய குழப் துக்குள்ளாகிக் கட்சி பிளவுபடும் நிலை ஏற்பட் ளது.
இதனால், ஒரு புறம் கிழக்கு மாகாணத் முஸ்லிம்களின் அச்சங்களைப் பேச்சுவார்த்தை
na
போது அதில் கலந்துகொள்ளவிருந்த முஸ் காங்கிரஸ் தலைவர் றவுப் ஹற்க்கீமால் எதிே விக்க முடியாதபடி அவர் அவசரமாக ஒஸ் விலிருந்து இலங்கை திரும்ப நேர்ந்துள்ளது. மறுபுறம் புதிய அரசாங்கத்தில் கூட்டுச் ே துள்ள முஸ்லிம் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள பிளவு அரசாங்கத்தின் பெரும்பான்மைப் பலத் பாதிக்கும் நிலை தோன்றியுள்ளது.
இதற்கு மத்தியில்தான் புலிகள் தலைவர் பாகரனின் இவ் வருட மாவீரர்தின உரை வ துள்ள செய்திகளும் எடுத்தாராயப்பட வேண் யுள்ளது.
பிரபாகரனின் உரையில் அனைவரது கவி தையும் ஈர்த்திருக்கும் விடயம் அவர் பிரயோ "உள்ளக சுயநிர்ணயம்" என்ற பதந்தான்.
"உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டு அ படையில் எமது தாயக நிலத்தில் எமது மக்கள் மைத் தாமே ஆளக்கூடிய பூரண சுயாட்சி காரத்துடன் ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டால் அத் திட்டத்தை சாதகமாகப் பரிசீலனை செய்ே சுயநிர்ணயம் மறுக்கப்பட்டு, பிரதேச சுய உரிமை நிராகரிக்கப்பட்டால், நாம் பிரிந்து செ
ി
 
 
 
 
 
 
 

தனியரசு அமைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை" என்று அவர் அவ்வுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இவ் விடயமே இதில் உண்மையில் என்ன அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது என்று பலதரப் பினரையும் புருவங்களை உயர்த்த வைத்துள் துெ.
பிரபாகரன் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டார் என்று சிலரும், அவ்வா றில்லை பிரிவினையையே வலியுறுத்துகி றார் என்று சிலரும் வெவ்வேறு வியாக்கியா னங்களுடன் இதற்கு அர்த்தம் கொடுக்கி றார்கள்
இங்கு நாம் இதற்குச் சரியான விடைகாண வேண்டுமானால் இரு பிரதான கேள்விகளுக் கான விடைகளை இங்கு தேடிப் பார்க்க வேண்டும்.
அவரது உரையில், தனிநாட்டுக் கோரிக் கையைக் கைவிடுவதாகத் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறாரா? இல்லை. அவரது உரை யின் கடைசி வரியிலும் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற அதே சுலோகத்தை இம் முறையும் அவர் கூறியிருக்கிறார்.
அவரது உரையாற்றப்பட்ட பின்புலத்தில் வைக்கப்பட்ட சின்னத்தில் தமிழீழ வரை படமே அமைந்திருந்தது.
அவரது உரையில் உள்ளக சுயநிர்ணய து உரிமை மறுக்கப்பட்டுச் சுயாட்சி உரிமை நிராகரிக்கப்பட்டால், தாம் பிரிந்து சென்று ம் தனி அரசு அமைப்போம் என்று வலியுறுத்தி த் யிருப்பது தனி அரசு அமைக்கும் கருத்தை
முன்னர் மாற்றுத் திட்டம் எதையும் முன் வைக்காது தமிழீழத்துக்கான மாற்றுத் திட் டத்தை அரசாங்கம் முன்வைத்தால் பரிசி லிக்கத் தயார் என்று கூறி வந்ததாகவும், ஆனால் இம்முறை தாமே பூரண சுயாட்சி என்ற அம் மாற்றுத் திட்டத்தை முன்மொழிந் துள்ளதாகவும் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும், இப்பூரண சுயாட்சி என் பது நடைமுறை அர்த்தத்தில் என்ன என்பதை அவர்கள் தெளிவாக்கவில்லை.
சுயாட்சி என்ற பதம் தமிழர் அரசியலில் செல்வநாயகம் காலம் தொடக்கமே பிர ஸ்தாபிக்கப்பட்டு வந்துள்ளது.
தமிழர் செல்வநாயகம் தலைமையில் உரு வாக்கப்பட்ட தமிழரசுக்கட்சி தன்னை ஆங் கிலத்தில் சுயாட்சி கட்சி என்றே வெளிப் படுத்தியிருந்தது.
செல்வநாயகம் கோரிய சுயாட்சிக்கும் இன்று புலிகள் எதிர்பார்க்கும் சுயாட்சிக்கும் எத்தகைய மாறுபாடுகள் உள்ளன என்பதைப் பாலசிங்கமோ பிரபாகரனோ எடுத்துக் கூற ബിസ്മെ,
ஆக செல்வநாயகம் சுயாட்சிக் கோரிக்கை கோரியபோது அவரிடம் அகிம்சை வழிமுறை மட்டுமே இருந்தது எனவும், அச் சுயாட்சி மறுக்கப்பட்டால் அடுத்து என்ன என்பதை முன்வைக்க முடியாத நிலையில் அவர் இருந்தார் எனவும், ஆனால் புலிகளோ சுயாட்சி மறுக்கப்பட்டால், பிரிந்து சென்று தமிழீழத்தை நிறுவக் கூடியவர்களாக இருக் கிறார்கள் என்றும் இதுவே இருவருக்குமுள்ள
LU BLUITLdluINTI.?
அவர் கைவிடவில்லை என்பதைத் தெளிவாகக்
ம காட்டுகிறது
ஆனால் இங்கு பிரபாகரன் தனியரசு அமைக்கும் எண்ணத்தைக் கைவிடமாட்டார்
ள் என்று இதில் உறுதிபடக் கூறியிருக்கிறாரா?
என்று இங்கு இன்னொரு கேள்வியை எழுப்
ரு பினால் அதற்கும் இல்லையென்பதே பதிலா டி கிறது.
ULI உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படை
து யில் பூரண சுயாட்சி அதிகாரத்துடன் ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டால், அதைத் தாம் தச் சாதகமாகப் பரிசீலிப்போம் எனத் தெரிவித் தி திருப்பதானது பிரிவினையைக் கைவிடவும் ள தயாராக இருக்கிறார் என்பதைக் கூறுவதாக ர்க் இருக்கிறது.
எனவே, ஒரே உரையில் பிரிவினையைக் ல கைவிடவில்லை என்பதைத் தெரிவித் ம, துக் கொண்டே பிரிவினையைக் கைவிடத் மந் தயார் என்பதையும் தெரிவித்துள்ளார்
என்பதே உண்மை მეს இதுவே அவர் எதைத் தெரிவிக்கிறார் து என்ற மயக்கத்தை பல்வேறுபட்ட தரப்பினர் பிற் களுக்கும் எழுப்பியுள்ளது. Gj பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வுரை யையிட்டுக் கூறிய கருத்தில், பிரபாகரன் வி தனி அரசுக் கோரிக்கையிலிருந்து இறங்கி து வந்துள்ளார். அது நல்ல விடயம் என வர தக் வேற்றுள்ளார். தி ஆனாலும் புலிகளின் தத்துவாசிரியர் ச்ெ அன்ரன் பாலசிங்கம் "அவருக்கு விடயம் ம் என்ன? நாம் எதைக் கேட்கிறோம்? என்பது சு விளங்கவில்லை, நாம் ஒரு பரிபூரண சுயாட்சி ன ஒன்றையே குறிப்பிட்டுள்ளோம் என்று புலிகள் பத் தலைவரின் மாவீரர் தின உரையையிட்டு ள் இலண்டனில் அளித்த விளக்க உரையில்
தெரிவித்துள்ளார். so அதாவது புலிகளின் தலைவர் கூறுவதற் ன் கும், அரசாங்கம் கருதுவதற்கும் இடையில் ம்ெ ஒரு பாரிய இடைவெளி உள்ளது என்பதையே ா இக்கூற்று எடுத்துக் காட்டுகிறது. T அதாவது பூரண титi f. 1ди у
உள்ளக சுயநிர்ணயம் என்பது என்ன? என்பது ந் இங்கே முளைவிடும் கேள்விகளாகும். NÜ உள்ளக சுயநிர்ணய உரிமை என்பதற்கு த பாலசிங்கம் விளக்கமளித்துள்ளார்.
எனினும் சுயநிர்ணய உரிமையென்பது ர ஒரு நாட்டுக்குள்ளும் அமையலாம், அல்லது த் அந் நாட்டிலிருந்து பிரிந்து போவதாகவும் டி அமையலாம்.
இதில் நாட்டுக்குள் அமையக் கூடிய த் சுயநிர்ணய உரிமையைத்தான் பாலசிங்கம் த உள்ளக சுயநிர்ணய உரிமையென்று அழைக் கிறார். இது ஒரு கோட்பாட்டு விடயம். L ஆனால், அந்த உள்ளக சுயநிர்ணய ம் உரிமையின் அடிப்படையில் அமைய வேண்டு தி மெனப் புலிகள் எதிர்பார்க்கும் பூரண சுயாட்சி ம் என்பது எவ்வாறானது என்று இங்கு புலிகள் ம் தலைவரோ அல்லது பாலசிங்கமோ எதையும் சி தெரிவிக்கவில்லை. III) ஆனால், பாலசிங்கத்தின் உரையில் தாம்
ரமலர்
D贝皋
வித்தியாசம் எனவும், பாலசிங்கம் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
உலகில் பல நாடுகளிலும், சுயாட்சி அர சியல் முறை செயற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஒவ்வொன்றும் அந் நாடுகளுக்கு ஏற்ப வேறுபட்டதாகவே அமைந்துள்ளது.
சுயாட்சி என்பது இதுதான் என்று எந்த வொரு அரசியல் வரைபும் உலகில் இல்லை. எமது அண்டை நாடான இந்தியாவும் ஒரு வகைச் சுயாட்சி முறையைக் கொண்டுள்
இலங்கையின் அரசியல் யாப்போ ஒற்றை யாட்சி முறையில் அமைந்தது.
ஆயினும் கடந்த அரசாங்க காலத்தில் ஜனாதிபதி சந்திரிகா முன்வைத்த அரசியல் யாப்பு ஆலோசனைகளில், 1995 இன் ஆரம்ப வடிவத்தில் சுயாட்சி முறை முன்மொழியப் LILLJJ
பின்னர் அமைச்சர் பீரிஸினால் திருத்தத் துக்குள்ளாக்கப்பட்ட 1997 இல் பாராளுமன் றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியல் யாப்பு ஆலோசனைகளில் இலங்கை ஒற்றையாட்சி முறையை ஒழிப்பதற்குச் சிபாரிசு செய் யப்பட்டிருந்தது.
இவ்விரண்டையும் எதிர்த்து நிராகரித்தது அன்றைய எதிர்க்கட்சியான, இன்று சமா தானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமல்ல புலிகளும் கூடவேதான்.
இதன் முலம் புலிகள் தமக்கு எத்தகைய சுயாட்சி தேவையென்று கூறாவிட்டாலும் எத்தகையவற்றை ஏற்க முடியாது என முன்னமே வெளிப்படுத்தியிருந்தார்கள்
அவை மாகாண சபை முதல், பொதுஜன ஐக்கிய முன்னணியின் அரசியலமைப்பு ஆலோசனைகள் வரை அடங்கும்.
எனவே, புலிகள் ஏற்கக் கூடிய ԱՄ6007 சுயாட்சி என்பது இவற்றுக்கும் அப்பாற்பட்ட ஒரு மட்டத்திலேயே சிந்திக்கப்பட வேண்டி யதாகும்.
அதனால்தான் பிரபாகரன் விடுத்த சுயாட்சி மாற்றுத் திட்டத்தை ரணில் வர வேற்றுள்ளதை குறித்து பாலசிங்கம் "அவருக்கு விசயம் விளங்கவில்லை" என்று சற்று நையாண்டித்தனமாகக் கூறியிருந்தார்.
ரணிலால், பலயினமான பாராளுமன் றத்தை வைத்துக் கொண்டு, 19 வது திருத்தச் சட்டத்தையே நிறைவேற்ற முடியாத நிலையில் தாம் கூறும் "பூரண சுயாட்சியை எப்படித் தர முடியும்" என்ற உட்கிடை நையாண்டியில் தொனிக்கவே செய்கிறது.
பாலசிங்கம் இதை எப்படிப் பார்த்தாலும் ஒற்றையாட்சி முறையில் இருந்து விலக அர சாங் கமும் ஐ.தே.க வம் தம் மைத் தயார்ப்படுத்திக் கொண்டாற்தான் அர சியற் பேச்சுவார்த்தை அரங்கில் கால்வைக்க முடியும் என்பது யதார்த்தம்
பொ.ஐ.மு.வின் சமஷ்டித் தீர்வை எதிர்த்தவர்கள் இதற்குத் துணிவார்களா? துணிந்துதான் ஆக வேண்டும்.
2,08-14, 2002

Page 5
டைசியில் அது நடந்தே 6.
முஸ்லிம் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுறும் என்ற ஆரூடம் ஐ.தே.மு. அரசாங்கம் பதவிக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே வெளிப்படத் தொடங்கிவிட்டது.
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், புலிகளின் தலைவர் பிரப்ாகரனுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட்டதன் பின்னர், ஏற்பட்ட திடீர் மாற்றங்க ளால் கட்சிக்குள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வந்த முரண்பாடுகள் உச்சக்கட்டத்தை அடைந்து, மேல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையின் கீழ் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றுபட்டுச் செயற்பட மாட்டாது என்ற நிலை வந்துவிட் 一邑
மூன்றாவது கட்ட சமாதானப் பேச்சுவார்த்தைக்காக, ரவூப் ஹக்கீம் நோர்வே தலைநகரான ஒஸ்லோ சென்றிருந்த சமயம் கொழும்பில் கட்சியின் அதிஉயர் பீடத்தைக் கூட்டி ஹக்கீமைப் பதவியிலிருந்து விலக்கச் சதி செய்ததனால் அமைச்சர் அத்தா 66) GUIT, SEL"fluÚGÓT (Olg. LUGUT GITT LITö, டர் ஹப்ரத் ஆகிய இருவரும் முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்துவத்திலிருந்து இடைநிறுத்தப்படுவதாக ரவுப் ஹக் கீம் ஒஸ்லோவிலிருந்து விடுத்த அறிக்கையொன்றை அடுத்தே அத்தா வல்லா தரப்பினருக்கும் ஹக்கீமிற் கும் இடையிலான மோதல் முழு அளவில் அம்பலத்துக்கு வந்தது. மறுநாள் செய்தியாளர் மாநாடு ஒன்றைக் கூட்டிய அத்தாவுல்லா தலைமையிலான குழுவினர், சுபைர் தீன் என்ற அதிகம் அறியப்படாத ஒருவரைத் தலைவராகத் தாங்கள் நியமித்துக் கொண்டதாக அறிவித்த துடன், முஸ்லிம் காங்கிரஸின் தலை மைப் பொறுப்பிலிருந்த ஹக்கீம் நீக் கப்பட்டதாகவும் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.
கட்சியின் அதி உயர் பீடத்தின் 1 பேரின் அங்கீகாரத்துடன் ரவூப் ஹக்கீம் பதவி விலக்கப்பட்டிருப்பதால், அவரது பதவி நீக்கம் சட்டரீதியில் செல்லுபடியாகும் என்று அத்தாவுல்லா கூறுகிறார்.
இது தொடர்பாக அவர் தேர்தல் ஆணையாளருக்கும் அறிவித்திருக் கிறார். மறுபுறம் தனக்குள்ள அதி காரங்களைப் பயன்படுத்தி ஹக்கீமி னால் அத்தாவுல்லாவும், ஹப்ரத்தும் பதவி விலக்கப்பட்ட விவகாரமும் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக் கப்பட்டிருக்கிறது.
பெரும்பாலும், இந்த விசயம் அடுத்து வரும் ஓரிரு நாட்களில் மன்றம் வரை சென்று, நீதிமன் றத்தினால் வழங்கப்படும் தீர்ப்பே இறுதியான முடிவைத்தரக் கூடியது. ரவுப் ஹக்கீமை பதவியிலிருந்து கூறும் அத்தா வல்லா குழுவினர், ஹக்கீம் மீது பார தூரமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகின்றனர்.
தற்போதைய சமாதான முயற்சிகளில் இந்தியாவின் பங்கு என்ன? இந்தக் கேள்விக்கு இராஜ தந்திர ரீதியிலான பதிலொன்றை அரசாங்கம் அளித்து வருகிறதே தவிர உண்மையில் இந்தியா, செயற்பட்டுவரும் விதம் குறித்து அரசாங்கம் மகிழ்ச்சியாக இருக் காது என்பதை நிச்சயம் நம்ப a) It to.
அரசு புலி யுத்தநிறுத்த புரிந் துணர்வு உடன்படிக்கை கைச்சாத் திடப்பட்ட காலம் தொடக்கம் இந்தியா, குறிப்பிடத் தக்க விதத்தில் முக்கியமான கருத்து எதனை யும் தெரிவிக்காது இலங்கை
2.08-14, 2002
ஒன்று இரண்டல்ல, 36 குற்றங் களை அவர் புரிந்திருப்பதாக அத்தா வல்லாவின் குற்றப் பத்திரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
1. 1.1.2002ஆம் திகதி நடை பெற்ற கட்சியின் அதிஉயர் பீடக் கூட்டத்தின்போது 'பிரதமரையோ, அரசையோ நம்பத்தேவையில்லை. தனி அலகை அவர் தரமாட்டார். அவரால் தரமுடியாது" என்றும் "என் னையும், பிரபாகரனையும் நம்பங்கள்" என்று யதார்த்தத்திற்கு முரணான உயர்பீட உறுப்பினர்களை வலியுறுத் தியமை இதன் மூலம் நாட்டின் இறைமை பாதிக்கப்படும் விதத்தில் கருத்து வெளியிட்டமை.
2. அதே உயர் பீடக் கூட்டத்தில் "என்னிடம் அதிகாரம் இருக்கிறது.
டைய யதார்த்த திற்குச் சரியாக யாக வழி நடத் 6. வடக்கு கி இணைக்கப்படும லிம்ரூக்கு ஒரு வேண்டும் என்று பட்டு பிரதமர் அ வாதமொன்றிை முன்பு பகிஷ்கரிப் முஸ்லிம் சமுதாய களுக்கு மாற்ற LULL 60)LD.
T. S.JLglipä, மக்களையும் திரு தான ஒரு அதி பெறும் நோக்கி
ஈடுபட்ட பாராளு
யின் குறிக்கோளுக்கு மாற்றமாக
O ं
O
நான் நினைத்ததையே செய்வேன். பாராளுமன்ற உறுப்பினர்களையோ
அமைப்பாளர்களையோ கலக்க வேண்டிய அவசியமில்லை" என்று சர்வாதிகாரியாகக் கூறி நமது கட்சி
J5Lj5g560)LD.
3. புலிகள் இயக்கத்தின் கிழக்கு காரியாலாயமான கொக்கட்டிச் சோலைக்கு நமது பாராளுமன்ற உறுப்பினர் எவரும் செல்லத் தேவை யில்லை என வட கிழக்கு பாராளு மன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஆலோசனை கூறியிருந்தும், பாரா உறுப்பினர் அன்வர் இஸ்மா ல் அவர்களை அதியுயர் பீடத்தையும் கலக்காமல் தன்னிச்சையாக முடி
வெடுத்து கொக்கட்டிச்சோலைக்கு
அனுப்பியமை.
4. வடகிழக்கு முஸ்லிம்களுக் கெதிராகவும் நாட்டின் இறைமைக் குப் பங்கம் ஏற்படும் வகையிலும் நடந்து கொண்டிருக்கும் செயற்பாடு கள் எமக்குப் பீதியை ஏற்படுத்துகின் றன. இதே சமயம் அண்மைக் கால மாக ஜனாப் ரவூப் ஹக்கீம் அவர்களு டைய கருத்துக்களும் செயற்பாடு களும் இவைகளுக்கு ஏதுவாக இருந்து வருவதனால் நாட்டின் இறை மையினை மீறிய குற்றச்சாட்டும் பழிச் சொல்லும் ரீ லங்கா முஸ்லிம் காங் கிரஸுக்கும் அதனுடைய உயர்பீடத் துக்கும் ஏற்படுத்தப்படுவதற்கு அவர் காரணமாக இருந்தமை
5. தலைவரின் நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்டு அக் குறைபாடு முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷை களைத் தோற்கடிக்கக் கூடாது என்ப தற்காக வடகிழக்கு மக்களின் எதிர் பார்ப்புகளை முன்வைத்து அப் பிர தேச பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடு பட்டிருந்தனர். அவ்வேளை அதனு
நிலைவரத்தை மிகவும் கவனமாக அவதானித்து வருகிறது.
நோர்வே மற்றும் அமெரிக்கத் தலையீடுகள் குறித்து இந்தியா பெருமளவில் மகிழ்ச்சியடை யாது என்றபோதிலும் அது தனது இராஜதந்திர வரம்புகளை மீறி விடாமல் எச்சரிக்கையுடன் நடந்து கொள்கிறது. தன்னுடைய பிராந் திய மேலாதிக்கத்திற்குக் குந்தகம் ஏற்படாத விதத்தில், இந்தியா, காய் நகர்த்தும் என்பதை எதிர் பார்த்தேயாக வேண்டும்.
அரசு, புலி, நோர்வே இந்த முன்று தரப்பும் இலங்கை இனப் பிரச்சனை விவகாரத்தில் இந்தியா
களின் நடவடிக்ை படுத்தும் முயற்சி மாத்திரம் தனிய மட்டக்களப்பு, தி 3,6061T GT667 GOTITG) 6 Targ Sligopur 60 ளின் மத்தியில் பாறை மக்களோ LDITSEL LDS, 3,60) முயற்சித்தமை
இவை அத்தா ரவூப் ஹக்கீம் பி கும் குற்றச்சாட்டு இவற்றுக்கு 14 நா ளிக்குமாறு ஹக்கி
றார்.
ஒரு கட்சியாக இரு வேறு பிரி பட்ட முஸ்லிம் ச டைய பக்கத்தில் எ கிறார்கள் என் உறுதியாக எதுவு
வின் முக்கியத்து ளவு உணர்ந்துள் ணமாகவே எந்த நடந்தாலும், அ அரசாங்கத்திற் பூர்வமாக தெரிய 9IU 3, 960LD9 F கொடவையும் அ தூதுவராகப் அனுப்பி வருகி நோர்வே ஏற் கூட தமது உயர் திரிகளை அனு இலங்கையில் செ பணியின் நிலை போது இந்தியா
al
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினை உயர்பீடத் விளக்காமல் பிழை யமை, ழக்கு நிரந்தரமாக ானால் அங்கு முஸ் அதிகார அலகு பகிஷ்கரிப்பில் ஈடு வர்களிடம் உத்தர னப் பெறுவதற்கு பைக் கைவிடுமாறு த்தின் அபிலாஷை மாகத் தொழிற்
கு முழு முஸ்லிம் திப்படுத்தக்கூடிய கார அலகினைப் ல் பகிஷ்கரிப்பில் மன்ற உறுப்பினர்
உண்மையில், அமைச்சர் நூர் தீன் மசூர் மற்றும் செயலாளர் டொக் டர் ஹப்ரத் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்திக் குழுவை விடவும் ஹக்கீமிற்கு நெருக்கமாகச் செயற்பட்டவர்கள் கிழக்கு மாகா ணத்தைச் சாராத ஹப்ரத் ரவூப் ஹக்கி முக்கு மிகவும் விசுவாசமாக இருந்த வர். இதனடிப்படையிலேயே அவர் கட்சியின் செயலாளராக நியமிக்கப் பட்டதுடன் தேசியப் பட்டியல் மூலம் எம்.பி. பதவியும் வழங்கப்பட்டது.
இப்போது அவரும் மறுபக்கத்தில் இருக்கிறார். கடந்த வாரம் நடை பெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்திற்கு ரவூப் ஹக்கீம் சகிதம் ஒஸ்லோ சென்ற வர் அமைச்சர் நூர்தீன் மசூர்
கயைக் கொச்சைப் பில் 'அம்பாறைக்கு லகு கொடுத்தால் ருமலை முஸ்லிம் கைவிட முடியாது" கருத்தினை மக்க வெளியிட்டு அம் டு ஏனைய இரு ளயும் மூட்டிவிட
வல்லா தரப்பினர் து சுமத்தியிருக் க்களில் ஒரு சில. ட்களுக்குள் பதில ம் கேட்கப்பட்டிருக்
இருந்தபோதிலும் புகளாகச் செயற் ாங்கிரஸில் யாரு த்தனை பேர் இருக் இதுவரையில் தெரியவில்லை.
அத்தாவுல்லா
LÎGTEUGI (IIññ
5a
is
தின் டாக்டர் ஹப்ரத், நார்தின் மசூர்
அடுத்த சில நாட்களுக்கு இரண்டு தரப்பினரும் ஒருவரையொரு வர் பதவி நீக்குவதாகக் கூறிக் கொண்டு அறிக்கை விடுவார்கள் பின்னர், இறுதி முடிவுக்காக, பிரச் சனை நீதிமன்றம் வரை செல்லும்.
ஆனால், அத்தாவுல்லா குழுவி னர் காட்டும் தீவிரத்தைப் பார்த்தால், ಙ್ உதவியுடன் ஹக் மை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிடுவார்களோ என்ற ஐயமும் எழவே செய்கிறது.
அத்தாவுல்லா திங்களன்று ஜனா திபதியைச் சந்தித்து பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக வம், ஜனாதிபதி இவ்விடயத்தில் சாதகமாகப் பதிலளித்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இவர்களுக்கிடையிலான உறவு ஏன் இப்படி இத்தனை சுலபத்தில் முறிந்துபோனது என்று தாருஸ்சலா ல் உள்ளவர்களே முடியைப் பிய்த்துக் கொள்கிறார்கள்
அமைச்சர் ஹக்கீமின் தன்னிச்சை யான போக்குக் கடந்த சிலகாலமா கவே கட்சிக்குள் கடும் கண்டனத் திற்கு உள்ளாகிவந்த அதேவேளை, ஐ.தே.க.அரசாங்கத்தின் மீது அவர் காட்டிய அதீத விசுவாசம் முஸ்லிம் சமூகத்தைப் புறக்கணித்து ஐ.தே.கட்சி யின் கையாளாக மாறிவிட்டாரோ என்ற சிந்தனையைத் தோற்றுவிக்கு மளவு தீவிரம் பெற்றிருந்தது.
இதன் காரணமாக பிரதேச அடிப் படையில் உறுப்பினர்களை ஒன்று திரட்டவும், கிழக்கு மாகாண மக்கள் மத்தியில், ஹக்கீமின் செல்வாக்கை குறைக்கவும், அத்தாவுல்லா குழுவின ருக்கு வசதியாகச் சந்தர்ப்பங்கள் வாய்த்துவிட்டன.
சிலர் கூறுவதைப் போன்று முஸ் லிம் காங்கிரஸிற்குள் ஏற்பட்ட பிரச் சனையைச் சமாதானத்திற்கு எதி ரான சதி என்றெல்லாம், நோக்க வேண்டிய அவசியமில்லை.
பொதுவாகவே, முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டவர்கள் முக்கிய பொறுப்புக்களிலிருக்கும் ஒரு அரசியல் கட்சிக்குள் ஏற்பட்டி ருக்கும் அதிகார மாற்றம் இது
தேசிய அரசியலில் இந்த நெருக் கடி எவ்வாறான தாக்கத்தை ஏற் படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
எவ்வாறெனினும், முஸ்லிம்களின் பேரம் பேசும் பலம் சிதைந்து போகி றது என்பது சந்தேகமில்லை. ஆனால், பலமாக இருந்தபோதும் முஸ்லிம்களுக்காகப் பேரம் பேசாத ஒரு கட்சியாக இருப்பதில் பலனில்லை யென்பது அதிருப்தியாளர்களின்
GT60 T600TLD.
வத்தைப் போதிய ளன. இதன் கார வொரு விடயம் |தனை இந்திய 55 2) j557G LITT 35 படுத்த இலங்கை ர் மிலிந்தமொற டிக்கடி விசேட
புதுடில் லிக்கு g). பாட்டாளர்களும் மட்ட இராஜதந் ப்பி அவர்கள் பயும் மத்தியஸ்தப் பரத்தை அவ்வப் வக்கு விளக்குகி
றார்கள்
இப்போது இந்தியாவுக்கு நிலை மையை எடுத்துச் சொல்ல மற் றொரு குழுவும் சென்றிருக்கிறது. எதிர்க்கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணி அதன் உயர் மட்டத் தலைவர்கள் அடங்கிய தூதுக்குழுவொன்றை இந்தியா வுக்கு அனுப்பியுள்ளது.
இவர்கள் முன்னைய இரு தரப்பும் கூறிய கருத்துக்களுக்கு மாற்றமான வகையிலேயே இந்தியா வுடன் கருத்துப் பரிமாறல்களைச் செய்வார்கள் என எதிர்பார்க்க a)ITLD.
அனைத்தையும் காதில் வாங்
கிக் கொண்டு இந்தியா, மெளன மாக இருக்கிறது. சமாதான முயற்சிக்கு பூரண ஆதரவு என்று அவ்வப்போது பொதுப்படையாகக் கூறிவந்தாலும், மேலும் ஆழமாக இம்முறை இலங்கைப் பிரச்சனை யில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இந்தியா விரும்பாதது போல் தெரிகிறது.
இந்தியா ஒதுங்கி நிற்கிறது எனபதன அரததம, அது எதையும சகித்துக்கொண்டு வாழாவிருக் கிறது என்பதாகக் கொள்ள முடி யாது. இந்தியாவின் மெளனம் ஒன்றை மட்டும் தெளிவாக உணர்த்துகிறது. அது புலிகள் விசயத்தில் பழைய துன்பியல் சம்ப வத்தை மறக்கத் தயார் இல்லை என்பதுதான்.

Page 6
| N/A AW/ E E N C = RALM ILC -
95 TLDT 60T r. Wall Tiles, pas Floor Tiles
மற்றும் குளியலறை உபகரணங்களை Spain, Italy, Thailand, Malaysia, India,
Indonesia போன்ற நாடுகளில் இருந்து
நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள்
Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka, Tel:345197-8 எமது பதிய காட்சியறை 184A, Havelock Road, Colombo-05. Te:0507334
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு
பரம்பரையாக தொடர்ந்து வரும்பில் மலையாள் மாந்திரீகம் மூலம் உங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளுங்கள். 23 வருட அனுபவபூர்வ சேவை
பிரச்சினைகளை மனதில் மறைத்துக் கொண்டு துன்பப்பட வேண்டுமா? பல்லாயிரக் கணக்கானவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்ததை போன்று உங்களுடைய பிரச்சிை தீர்த்து வைப்பேன், நீங்கள் விரும்பும் காதலரை 24 மணி நேரத்தில் உங்கள் வசமாக்குவேன். பிரிந்தவர்களை சே வேண்டாதவர்களை தள்ளி வைக்கவும்,வீடுகளை காவல் செய்யவும்,வியாபாரம் தழைக்கவும், பிள்ளை பேறு தொழில் கிடைக்கவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கவும்,பெரும் சூனியத்தை வெட்டவும் முடியும், ! வேறு மந்திர வேலைகளையும் செய்து தருவேன். சந்திப்பு : ஞாயிறு,புதன் - மு.ப.9.00 - 1 வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விசேட பாது அளிக்குழ் மந்திர உபாயங்கள் என்னிடம் உ6 வெளிநாட்டில் தமது பிரச்சினைகளுக்குத தாவு கனடு அதிஷடமான நடத்துவோர் அதிகம். எனது திறமையின் பலன்களை அவர்களிடம் கேட்டு தெரிந்து கெ
IJITUS ஜெயதேவ பாரம்பரிய மலையாள மஹா மாந்திரீகர் 65, High Level Road, Kirullapone, Colombo-06. TP; 734678, 5.14349 Fax: 514349
SS 0LL T SYS LeeeLeSJSSS SSyyyyySy iTyyyiT
இனிய நோன்புப் பெரு (கொழும்பு தெற்கு)
2. Opticians நீங்கள் அடுத்த முறை முக்குக்கண்ணாடி அல்லது J. &ằLHảit' (360cải cẩ வாங்கும்போது முக்குக்கண்ணாடி தயாரிப்பில் விற்பன்னர்களும் கண்டாக்ட் லென்ஸ் தயாரிப்பில் கைதோநதவாகளுமான எம்மை நாடுங்கள் G, TGaef. O-36,297,55877
Buyers s se COMO LAWGs des
No. 8A, 1st Cross Plon - Ö32 && 1032 Illes: 022
േ539, 16 ബട്ട ബ (ரொக்ஸ் பெற்றோல் நிலையத்திற்கு தில்
பிரதி வியாழக்கிழமைகளில் முன் அனுமதியுடன் கன வைத்திய நிபுகளைச் சந்திக்கா S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
-------------------------------
EGITÁRIORITMESİ GÜELDIGDIGUNUNGIT DITUGEE
Laura ni Alfo Ang Guy ng Aur. டாக்டர் சாமி மAேP அவர்களைச் சந்தியங்கள்
பரிந்தவர் ששולבקש
U ITU, A GO51 - கணவன் மனைவி ஒரு வரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க 7,72,33. J.H.J.A. C.J. || GWU. எதிரியின் தொல்லை இன்றி நம்மதி பெற குபேர வாழ்வு பெற குழந்தைப் பாக்கியம் பெற திருமணம் தோஷ நிவர்த்தி பெற வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் பெற 10 ஓடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க 12 திராத நோய் திர 13 தெய்வீக சக்தியால் ஒளபதம் முலம் கூந்தல் வளர 14 கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 15 கையில் பணம் சேர 16 அதிஷ்ட விடு கட்ட உங்கள் குறைகளை திட்டவட்டமக தெளிவாக மாதிர்கத துறையில் 4 வருடங்களாகத் தனக்கென 鷺 UITGANGOL அமைத்துத் தன்னடக்கத்துடன் தேவை புரியும் F சாமி ஐயா அவர்களைத் கண்டு நீக்கி வாழ்வில் 蠶 பெறுங் கள் அது மட்டுமா வாழ்வில் தோல்வியில் துவண்டு பெற்றபின் வெற்றி பெற்றவர்களின் திட்டவட்ட மான, தெளிவான நூற்றுக்கு நூறு உண்மையென உங்களால் உறுதி செய்யப்பட்ட ஜாதக விவரணம்
சாஸ்திரம் இது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை. ရှီးဂျိုမ္ဘီ၊ விவரணம் சாஸ்திரம் சாஸ்திரத் ன் சாம்ராஜ்யம் மலையாளம் கொச்சியம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரீகம் மாந்திரிகத்தின் அரசர் பேராசிரியர் LITELJ P.K. 9 TLS # அவர்கள் இது ஒரு மயங்க வைக்கும் மாத்திரை அல்ல மாயாஜால வித்தையும் அல்ல பரிபூரண மலையாள துர்க்கையின் தெய்வீக அற்ப்த அருள் கடாட்சமே - அருள் Hಜ್ಜಿ, கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது நடக்கப்போவது நடக்க 0.956 LLLL LLLTT TT LLL T K TTTT TT a T TMT TTu YT aa a SKMT T T T aLL LLL LLLLS T0YKY LLLLLL குறிப்பாக செய்யும் தொழிலை செய்யாதவன் கெட்டான். 醬 தெரியாத தொழிலை #ಣ್ಣ கெட்டான்' என்ற வாக்கியத்திற்கு
ஏற்ப் உங்களின் தொழில் எப்டி அமைய வேண்டும் என்பதைத் கொள்ளவும் உங்களின் குழந்தையால் உங்களுக்கு யோகழா
幽
உங்கள் திருமணம் எப்பொழுது ஏங்கு நடைபெறும் எத்தனையாம் திகதி ஏன்ற விபரங்களை அறிந்து கொள்ள வேண்டுமா உங்களின் இல்லும் வாஸ்து சாஸ்திர முறையில் அமைய வேண்டுமா? உங்கள் பிறப்பின் இரகசியம் அறிந்து கொள்ள காண்ட அடிப்படையில் ஜாதக எழுதிக் கொள்ளவும்
ஜேர்மனி அன்பர் அனாவின் மடல், பிரிந்த குடும்பம் ஒன்று கூடியது. கருணை மிகுந்த கண்ணியத்துக்குரிய ஐயா அவர்க என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் தேவை. ஐயூா ஒரு - வருடமாக எனது கணவர் வேற்று மத பெண்ணோடு தொடர்பு ஏற்ப்ட்டதால் தினமும் என் கணவனால் நொந்து வெந்து கொண்டிருந்தேன் என் மன வேதனையை என தோழியிடம் கூறி ஆறுதல் தேடும்ந்ேது அவர் மூலமாக ஆங்களின் சக்திை காண்டு தங்களோடு தொடர்பை ஏற்படுத்தி என் நிலைமைகளை விளக்கினேன். உங்கள் ಆಳ್ವ பூந் துர்க்ை ன் பூரண அருள் கிடைக்கப் பெற்று ஐயா இப்பொழுது என் கணவர் மனம் திருந்தி ஒன்னிடமே வந்து விட்டார் என்னோடு மிகவும் பிரியமாகவும் அன்பாகவும் 醬 காள்கின்றார் எனது வாழ்வில் நான் நியூயார் சந்தோசமாகவும் இரு கின்றேன் எல்லாம் உங்கள் அருள் சக்தியின் மகிமையால் நடந்தது எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய உங்களுக்கு "g ஆயிரமாயிரம் நன்றிகள்
கனடா அன்பரின் மடல், பத்தி பேதலித்தவர் பூரண நலம் பெருமைக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது மகளுக்கு 0 வருட காலமாக இருந்த மனப்பிரச்சனை, மனப் பயம், பைத் யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருளால் பூரண சுகம் கிட்டியது. உங்களுக்கு எனது நன்றிகள்
வழி காட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கை அம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்.
லண்டன் அன்பரின் மடல், என் இனியவள் என்னிடமே வந்தாள் மதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தி வந்து சேர வைத்தமைக்கு ஆயிரம் நன்றிகள் LSL S S S S S SSL
தின
M அன்புள்ளம் கொண்ட ஐயா தலையில் தலைமுடி உதிர்வதைத் தடுத்து நீண்ட தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கண் வைத்திய நிபுணர் மூலம் கனன் பரிசோதனை செய்து
VIDUJA ASIAN SHOP
/AAG HAUS PASSGE-8
விரும்பிய வகையிலான
பிறேம்களைக் கொண்ட முக்குக்
கண்ணாடிகளை 801 I BERN (I STOCK)
SWISS. குறைந்த - 031-3135 10,031-9928267, Olgućnflu
O79-21584.05 பெற்றுக் கொள்ள லங்கை இந்திய உணவுப் ஒரே நிறுவனம்
பொருட்கள் சிறுவர், சிறுமிகள், ரியவர்களுக்கான வண்ண
வண்ண ஆடைகள், தாலைபேசி அட்டைகள் ழைய புதிய வீடியோ பிரதி
(ஹட்டன் நஷனல் வங்கி முன்னால்)
KYK, * |
No.298 A.
റ്റ് George R. De Silva Mw.
வாடகை, சகல விதமான 31 பி, காலி வீதி கைப் படங்கள் எடுக்கவும் வெள்ளவத்தை (Khairaz Complex)
இன்றே நாடுங்கள் கொழும்பு 6 Kotahena, Colombo-3
விதுஜா ஏசியன் சொப் தொலைபேசி: 04-516609
TP-074,610459
பிரதான வீதி, பெ யகல்லாறு, இ கல்லாறு என்ற . முகவரியில் П3 ခြု၍မှီးမျိုး-| ဖါးပ႕စီး*" || !!!!!
டக்கவும், (05 ITGOTLD &?' ч " 60T (YPATU ܓܠ ܓܠ #' வாரமலரைப் O3 5 WI(5- பெற்றுக் േ GNU. IT SİT SIT GUITÚD --
t என்பதை O6 . 1 12
:॰ಲ್ಲಿ -- --
bச்சியுடன் ÇÑ. 1940 2000
سے 41 سمیہ
ளர்கள் அனைவருக்கும் பூனகரியைப் பிறப்பிடமாகவும் மயிலிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட
ாள் வாழ்த்துக்கள்
செல்லையா சிவசுப்பிரமணியம் - EI-t-----
飞 அன்புத் தெய்வமே! J LOCAIS ஆண்டு இரண்டு மறைந்தாலும்
என்றென்றும் எங்கள் நெஞ்சோடு PeLLers நினைவாக வாழ்ந்து கொண்டிருக்கும் 2 உங்கள் இனிய முகம் மறையாது ஐயா ers as 2e. - Executed Promptly མི-T་མཚོ་ཡི" ཡིb gt சாந்திக்காகப் பிரார்த்திக்கும்
அன்பு மனைவி, மக்கள், மருமக்கள், பேரக் குழந்தைகள், உறவினர்கள்
Street, Puttalam. தகவல்: மு.சுந்தரலிங்கம் 1660.14 Mobilu 077-327.243. பெரிய கோமரசன் குளம்,
LS S S S S S S SS S SS SS SS S SS SS SS S SS S SS S S S S S S S S S S S
மனித தெய்வமே உங்களின் தெய்வீக சக்தியினால் பேசாத எம் 03 GAIUSE UP49GODINJSOU பேச வைத்து எம்மை ஆனந்தத்தில் முழ்க வைத்த உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்கள்
LL T S LLLLL LLLL SYS S LTT TT TTTTL TLLL LLLLLL மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தங்களின் அருள் சக்தியின் முலம் நீண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த எனது வெளிநாட்டுப் பிரயாணம் தங்களோடு தொடர்பு ஏற்படுத்திய பின் உங்கள் கதியில் எனக்கு வாய்ப்புக் கிட்டியது. உங்களுக்கு எனது நன்றிகள்
மாத்தளை அன்பரின் மடல், கை கூடிய திருமணம் ஐயா அவர்களுக்கு திருமணம் செய்ய இஸ்டமில்லாமல் இருந்த எனது மகளுக்கு திருமணத்தில் விருப்பம் 3 வரனைத் தங்கள் கிருபையால் தந்து நல்லபடியாகத் திருமணத்தை முடித்துத் தந்தீர்கள் எங்களது மனமார்ந்த ಘ್ವಿ
ஐயா அவர்களுக்கு தீய பழக்கம் உள்ள எனது தம்பியை மீட்டு அவருக்கு புது வாழ்வும் அவருடைய மகளுக்குத் க்கு வாய் குணமடையவும் என்து மைத்துணிக்கு கிடைக்க வேண்டிய கால் கிடைதம் எனது மைந்துனனின் மகன் வெளி நாடு செல்லவும் தங்கள் அருள் சக்தியின் மூலம் நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
கனம் மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக வந்த எனது நோய் பூரணமாகச் சுகம் பெற்று இல் Nálái சாதாரண பெண்ணாக வாழ வழியமைத்துக் கொடுத்து நீண்டநாள் நாக்வேதனையில் இருந்து மீட்டு
SITT
தந்தமைக்கு நன்
யாழ்ப்பாணம் அன்பரின் மடல், அச்சொட்டான ஜாதக பலன் * யா அவர்களுக்கு என் பலனை விரிவாக அறியத் தந்திரகள் தாங்கள் கூறியது போல் அனைத்தும்
ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன் என்றென்றும் உங்களுக்கு நன்றி
சுவிற்ஸர்லாந்து சுரேஷின் மடல் அன்புள்ளம் கொண்ட ஐயாவுக்கு சுரேஷர் எழுதிக் கொள்வது ஆச்சரியமும் ஆனந்தமாய் இருக்கிறது உங்கள் சேவை நான் பணம் அனுப்பி என் பிரச்சனையை தொலைபேசி வாயிலாக 'என் காதலியை அழைத்துத் தாருங்கள் அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது" என்ற எனது அழுகைக் குரலுக்கு மனமிரங்கி, தொலைப்ேசி வாயிலாகவே ஒரு மணி நேரத் ) திற்குள் 100 மைலுக்கு அப்பால் இருந்து நீங்கள் செய்த அருள் சக்தி மாந்திரிகத்தின் சக்தியால் என் காதலிஎன்னை வந்து அட்ைந்து விடடாள் தங்கள் சேவை : மீண்டும் மக்களுக்குக் கிடைக்கத் துர்க்கையின் ஆசீர்வாதங்கள்
சுவிஸ் அன்பரின் மடல் நீண்டு வளர்ந்த கூந்தல் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக முடி உதிர்ந்து முடிகட்டையாகி வெளியில் செல்ல முடியாது வெட்கப்பட்டுக் கொண்டி * ருந்த எனக்கு உங்கள் அருள் சக்தியின் மூலம் கூந்தல் நீண்டு கறுப்பாய் இருக்க அருள்புரிந்தீர்கள் ஐயா! உங்களுக்கு எனது
மனமார்ந்த நன்றிகள்
ஒப்டன் அன்பரின் மடல், சுகமாகிய புற்றுநோய்
ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்ட எண் மனைவிக்கு தங்களின்அருள் சக்தியின் மூலம் பூரணமாக சுகம் கிடைத்தது எங்கள் வாழ்வில் ஒளி வீசிய உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் உலக மாந்திரீக சக்கரவர்த்தி பார்வை நேரம் கொழும்பில் காலை 8000 மணிவரை
வெளிநாட்டவர் தொபெ தொடர்பு காலை 4.0 இரவு 100 மணிவரை மட்டுமே இலங்கை ரப்படி
நுவரெலியாவில் காலை 300-600 மணிவரை
| 33, Daily Fair Complex, Kandy Road, Nu Warra-Eliya IV WIKIMWI 鬣 (நுவரெலியாவில் மட்டுமே கிளை உண்டு)
T.P.O.522508, 35097,23093,2336,23570 Fax. 0945-235097
is || W.W.W., immexpo anka, com, dr.pk Sammy LL SLS Guds
ga, O3-14, 2002

Page 7
தமிழினவாதி, புலிகளின் தீவிர ஆதரவாளர் கொளத்தூர் மணியின் கையில்தான் கடத்தப்பட்ட முன்னாள் கர்நாடக அமைச்சர் நாகப்பாவின் உயிர் இருப்பது போலத் தெரிகி றது. அம்மாநில அரசு மணியை எப் படியாவது சிறையிலிருந்து விடு வித்து, வீரப்பனிடம் தூது அனுப்பி வைக்கத் துடிக்கத்தான் செய்கி
இடிக்கிறது. மாநில அரசில் ஒரு சில அதிகாரிகளே கிருஷ்ணா அர சின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதாகச் செய்திகள்
இன்னொரு பக்கம் ஜெயலலிதா அரசோ தமிழக எல்லைப் பகுதியில் காலை வைத்தால் அவரைக் கைது செய்வோம். அவர் மீது நாங்கள் தி ஐந்து வழக்குகள் போட்டிருக்கி றோம். எவருக்கும் பயந்து அவற் |றைத் திரும்பப் பெறுவதாக இல்லை எனக் கொக்கரிக்கிறது. வீரப்பன் அனுப்பிய ஐந்தாவது காசட்டில், மணியைத் தூதனுப்ப வைத்திருந்த கெடு நவம்பர் 29 அன்று முடிந்தது. மணி இங்கே வராவிட்டால், நாகப்பாவின் தலைதான் உங்களுக் 器 பார்சலில் வரும் என்று வீரப்பன்
ரட்டியிருந்தார்.
இப் பின்னணியில்தான் கொளத் தூர் மணி முக்கியத்துவம் பெறுகி றார். ஏற்கெனவே நாம் குறிப்பிட்டி ருந்தபடி, ராஜ்குமார் விடுதலையின் போது திரைக்குப் பின்னாலிருந்து, பலவற்றை இயக்கியவர் மணிதான். நக்கீரன் கோபாலுக்கும் பங்கு இருக்கத்தான் செய்தது. ஆனால், ஒரு கட்டத்தில் அவர் தன்னைப் பண விவகாரத்தில் ஏமாற்றிவிட் டார் என்று நினைத்து அவருடன் தொடர்பை வீரப்பன் முற்றிலுமாகத் துண்டித்துவிட்டார்.
அதிரடிப்படையின் அத்துமீறல் களால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு நியாயம் வழங்கப் போரா டிய மணி இம்முறையும் நாகப்பா விற்காகத் தூது செல்லத் தயாராக இருப்பதாகவே கூறப்படுகிறது.
ஏற்கெனவே நாகப்பாவை விட்டு விடுங்கள் என வீரப்பனுக்கு வேண்டு கோள் விடுத்து, அது ரேடியோவில் ஒலிபரப்பப்பட்டிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்புதான் அவர் கர்நாடகப் பொலிசாரால், வீரப்பனுக்குப் பல்வேறு வழிகளில் உதவி செய்ததாகக் குற்றஞ் சாட் டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட் LITT. 96 uires, 6îT 9560 óTLİTİTG56TTIT 6TGÖTGOT, வீரப்பன் நாகப்பாவைக் கடத்து வார் என கடத்திய முதல் நாளி லிருந்து, வீரப்பன் மணியுடன் தான் பேச விரும்புவதாகக் கூறி வந்திருக் கிறார்.
முதலில் அதெல்லாம் முடியாது,
5Tas5" ILITeS?6öT ged LuG
ostereo TGenoese
மகேசனார் நெடுந்தீவுக்குத் திக்கு
சிமாதான மு. தரப்பினரின் பங்கு தால்தான் அந்த பெற முடியும். தற் வேறு யாரை வேண்டுமானாலும்பம் இதயகத்தியுட அனுப்புகிறோம் என்று கூறி வந்தது யில் பயன்படுத்த கிருஷ்ணா அரசு, ஆனால், பொறு னால வழமையா மையிழந்த வீரப்பன் மணியா, எதிர்க்கட்சி குடுமி நாகப்பா தலையா என மிரட்டியவுடன் கடப்பட வேண் வேறு வழியின்றி மணியை விடு மகத தததா தலை செய்வதற்கான முயற்சிகளில் பாதிக்கப்பட்டிரு அவ்வரசு இறங்கியிருக்கிறது. தகைய விலையை தனிடையே வீரப்பனால் கொல்கிறார்கள் என்பை லப்பட்ட ஒரு பொலிஸ் சப்இன்ஸ் - தித்துத் தீர்வு க பெக்டரின் தந்தை அப்துல் கரீம் டும். மணியை விடுதலை செய்தால் நீதி தற்போது ஒலி மன்றத்திற்குப் போவேன் என எச் தும் நிலைப்பாட்ை சரித்தார். இவருடைய குறுக்கீட் பொதுஜன ஐ டால்தான், ராஜ்குமார் கடத்தலின் குறியாக எஸ்.எ போது, வீரப்பனுக்கு உதவியதாகக் அரசு புலிகளுக்கு குற்றஞ் சாட்டப்பட்ட நூற்றுக்கும் விட்டுக்கொடுத்து மேற்பட்ட தடா கைதிகளின் விடு கூறுகிறது. புலிகள் தலையும் தாமதமானது. மறுபடி கரீம் வழக்குப் போட்டு, வீரப்பன் சினமடைந்து நாகப் பாவைக் கொன்றுவிட்டால்? பதறிப்போய் நாகப்பாவின் சாதிப் பிரமுகர்கள் கரீமைச் சந்தித்து அவரை சமா தானப்படுத்தினர். பிறகு உயர் நீதி நீதிமன்றம், பெ மன்றம் மூன்று வழக்குகளில் L6 மணிக்கு ஜாமீன் வழங்கியது. வைக் எப்படியோ சமாளித்துவிடலாம். 0ഞDI த ஒரு வழியாக எல்லாம் சரியாகி வருகின்றது எனக் கர்நாடக அரசு பெருமூச்சு விட்டு நிமிர்ந்தால், :¶? அங்கு என்ன நடந்தாலும் எங்களுக்கு - அக்கறையில்லை, வீரப்பனைச் சந் C ilib திக்கத் தமிழக எல்லைப் பகுதியில் îfă, IUCN நுழைந்தால் மணி கைது செய்யப் |ဲါ படுவது உறுதி, குற்றவாளிகளுடன் မျို’ பேச்சுவார்த்தை நடத்துவதில் எங்க Iူး” ဖွံ။ ளுக்கு நம்பிக்கையில்லை எனத் ரிவிக்கி U 19 தமிழக அரசு உள்துறை அதிகாரி : அறிவித்தார்.
சில நாட்களுக்கு முன்புதான்,
- GFDTBT 60TLD, F3 இரண்டு கரநாடக அமைசசரகள கொண்ட ஜனாதிப ஜெயலலிதாவைச் சந்தித்தார்கள் தல் ஆகிய வாக்
கள் ஒரு அரசாங் வதாகக் குற்ற
56.56 ".
ஆரம்பிக்கப்பட்டன. நாகப்பாவின் குடும்பத்தினரும் - 5 மாதங்களில் அ தனியாகச் சந்தித்திருந்தார்கள். - தைகள் முறிவடை நாகப்பா விடுதலைக்குத் தேவை பொதுஜன ஐக்கி யான ஒத்துழைப்பு வழங்கப்படும் - இனப் பிரச்சனைத் என அப்போது ஜெயலலிதா அறி யாட்சியல்லாத வித்திருந்தார். ஒன்றை முன்வை ஆனால், இப்போது அவரது சமாதானத்தி அரசு முரண்டுபிடிக்கிறது. மீண்டும் இயக்கமொன்றை வேதாளம் முருங்கை மரத்தில் னெடுத்தது. ஆ. ஏறிய கதைதான். எதிர்க்கட்சியாக
நாகப்பாவின் குடும்பத்தினர் வுடன் உறவு சுமுச வயிற்றில் நெருப்பைக் கட்டிக் - வில்லை. ஐ.தே. கொண்டு இருக்கிறார்கள். அவ - அமைப்புக்குள்ளே ருக்கு ஏதாவது நேர்ந்தால் எல்லோ வலியுறுத்தியது. ரும் தற்கொலை செய்து கொள் இரண்டாயிரமா வோம் என அறிவித்திருக்கின்ற ரூமன்றத்தில் சமர்
60TD. Curra so60156 LITU செய்வதறியாமல் முதல்வர் களிலேயே தீக்கின கிருஷ்ணா தலையில் கை வைத்து ஜே.வி.பி.யும்
னக் கொண்டிருக்கிறார்.
லான தீர்வையோ,
அவைய என்னும் ஏக்கத்தில வைத் கடைசி நிவாரணமாவது பொற்றுக்
விஜயம் செய்ததும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் ஐடியாவில்தானாம். காரைநகரிலநடந்த அவற்ற சகோதரியின்ர செத்தவீட்டிற்கு போன கையோட அப்படியே நெடுந்தீவுக்கும் ஒரு விசிற் ஆள் வெறுங் கையோட போகெல்ல. பொலிசுக்கு இரண்டு மோட்டர் சைக்கிளும் கொண்டு தான் போயிருக்கிறார். ஒரு பக்கம் பாதுகாப்புப் படைகளை வெளியேற வேனும் எண்டு சொல்லிக்கொண்டு மற்றப் பக்கத்தால மோட்டச் சைக் கிள் கொடுக்கிற கில்லாடி மனிசனப்பா
காணாமற் போனோர் சங்கம் காணாமற் போனவர்களின் கதி யென்ன என்று கேட்டு திரும்பவும் மறியல் போராட்டம் நடத்தினம் முதலில டக்கிளஸைப் பிடித்து ஜனாதிபதியைப் போய்ச் சந்திச்சினம் பிறகு சிவாஜி லிங்கத்தாரோட ரணிலைச் சந்திச்சினம் யாரைச் சந்திச்சும் என்ன பிரியோ சனம் காணாமற் போனவர்களை மட்டும் என்னும் சந்திக்க முடியவில்லை. காணாமற் போனவர்கள் எங்கையோ உயிரோடுதான் இருக்கிறார்கள் என்று ஒரு அற்ப சொற்ப நம்பிக்கையைக் கொடுத்து அவர்களின் உற வினர்களைக் கொண்டு அரசியல் செய்ய நினைக்கிறவை, எனியாவது
2.08-14, 2002
வைத்தால் நல்லது.
g 9 LI ITG20), jiipiiiaiiii III(6 கண்டவுடன் வெளிநாட்டுக்குப் புல பாணத்துக்கு எண்டுமில்லாத அள வேடிக்கையும் நடக்குது. நுவரெலி ஒருவரை ஏ 9 செக் பொயின்ரில சொல்லிக் கேட்டிச்சினமாம். தா வருகிறேன் என்று சொல்ல, இங்க இருந்து வாறவையள் எல்லாம் பாளி காட்ட இயலாதோ எண்டு காட்ட மாய் அழ
யாழ்ப்பாண லைபிரறியைத்தி புடி தொடங்கிட்டுது. புனர்வாழ்வு அ டும் இல்லை, அது மாநகர சபை வேணும் எண்டும் கயிறிழுப்பு நடக் துறக்கத்தான் வில்லங்கப்படுகினயே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பற்சிகளில் பல்வேறு த பற்றுதல் இருந் முயற்சிகள் வெற்றி போதைய சந்தர்ப் ன் சரியான முறை LIL Golgosi (6GuDuluri ன ஆளும் கட்சி, பிடி அரசியல் ஓரங் இம். இந்த நாட்டு A GIGIGIGITG). ITUID க்கிறார்கள், எத் பச் செலுத்தியிருக் த ஆழமாகச் சிந் ாண முயல வேண்
வ்வொரு தரப்பினர DLI LIITIÜ(ELTD.
ங்கிய முன்னணியில் ஃஎபபி, ஐ.தே.மு. மிக அதிகமாகவே விட்டதாகக் குறை வடக்கு கிழக்கில்
கான தென்கிழக்கலகுக் கோரிக்கை யையோ ஏற்றுக் கொள்ளவில்லை.
தமிழர்களுக்கு எதுவும் வழங்கக் கூடாது என்ற கண்ணோட்டத்தி லிருந்து செயற்படும் அரசியல், மத நிறுவனங்களைப் பற்றியும் நாம் அக்கறை கொள்ள வேண்டும். சிஹல உறுமய போன்ற அமைப்புக்களே அவையாகும்.
இத்தனைக்கும் மத்தியில் சமா தான முயற்சிகளை எவ்வாறு முன் கொண்டு செல்லலாம் என்பதே முக் கியமான கேள்வியாகும்.
உண்மையில் ஐ.தே.மு. அர சாங்கம்- பொதுஜன ஐக்கிய முன் னணி, ஜே.வி.பி ஆகியவற்றுடன் ஒரு உடன்பாட்டுக்கு வர வேண்டும்.
இல்லையேல் சமாதான முயற்சி கள் மிகவும் பலவீனமான தளத்தில் கட்டப்படுபவையாக அல்லது ஈடாட் டம் காணக்கூடியவையாக அமைந்து
விடும்.
றன. அல்லது அதிக கவனத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்பது முக் கியமான அம்சமாகும்.
பேச்சுவார்த்தை என்பது அரசின தும் புலிகளினதும் ஏகபோகமாகியிருப் பதும் அதன் விளைவாக உருவாக் கப்பட்டிருக்கும் உபகுழுக்களில் ஐ.தே.மு. அரசின் பிரதிநிதிகளும், புலிகளின் பிரதிநிதிகளும் மாத்திரம் இடம்பெற்றிருப்பதும் ஜனநாயகம் தொடர்பான பலமான சந்தேகத்தை எழுப்புகின்றன. மக்களின் பல்வேறு தரப்பினரதும் பிரதிநிதித்துவம் தொடர்பான கேள்வியை எழுப்புகின் Ꭰ60Ꮣ.
மாற்றுக் கட்சிகளினதும் வேறு சமுகங்களினதும் இருப்பு, பாரதூர மான அளவில் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்டிருகிறது. மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட எந்தக் கட்சிக்கும் எதுவித முக்கியத் துவமுமில்லை.
ரப்படுத்துவதானால்
ாலிஸ் நிலையம், DLa5G GIGOII GTIGòGADIT திருப்பதாக, அவர் கமாகச் செயற்படு ம் சாட்டுகிறது. னது இருப்புக்காக க் கொடுக்கிறது ரின் வாதமாகும்.
இந்த நாட்டைப் தைப் பற்றிப் பிரஸ் தற்கெதிராகச் சிங் லீம் மக்கள் ஒன்று வேண்டும் என்று 94 இல் பொதுஜன பதவிக்கு வரும் சனைக்குத் தீர்வு ல அதிகாரமும் திமுறையை நீக்கு குறுதிகளுடனேயே
பச்சுவார்த்தைகள் துரதிஸ்டவசமாக ந்தப் பேச்சுவார்த் ந்தன. இருப்பினும் முன்னணி அரசு தீர்வுக்காக ஒற்றை தீர்வு யோசனை த்தது.
ற்கான பிரச்சார நாடு பூராவும் முன் எால் அப்போதும் இருந்த ஐ.தே.க. மானதாக இருக்க க. ஒற்றையாட்சி யே தீர்வு என்று
ம் ஆண்டில் பாரா ப்பிக்கப்பட்ட தீர்வு ாளுமன்ற மேசை ரயாக்கப்பட்டன.
சமஷ்டி முறையி முஸ்லீம் மக்களுக்
இந்த நாட்டின் சிங்கள சமுகத் தின் 50 வீதமானோரின் கருத்துக் கள், எண்ணங்கள் உள்ளடக்கப் படாதவையாக அமைந்துவிடலாம்.
அரசியல்வாதிகள், மதவாதிகள் எதனைப் பேசினாலும் சமகாலத்தில் பெரும்பான்மையான மக்கள் விரும்பு வது நிரந்தர சமாதானத்தையே, எனவே இதில் மக்களின் எண்ணங்
பேசப்படுவது தமிழ் மக்களின் Binurilire Mutu 2. Manto Lupino). 3.EMITIGÒ GLO) LOŠEGGI” GLIE 2.MenloubIsuftësit, dijë
BiurliTaTOTULI 2 IslamIDEONUI 3||Islăbii Gill||||LUI முஸ்லிம் மக்களும் பேசமுடியாது.
கள் கருத்திற்கு எடுக்கப்பட வேண் டும். ஜே.வி.பி. போன்ற கட்சிகள் வடக்கு கிழக்கில் நிலவும் ஜனநாயக விரோதச் செயல்களைக் காரணம் காட்டித் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் புறந்தள்ளிவிட முடி (IIT).
இனவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற பதாகையின் கீழ் தமிழ் மக்களின் இனரீதியான இரண் டாந்தர நிலையை மறுதலித்துவிட முடியாது. இனவாதம் என்பதில் சிங்கள இனவாதத்தையும் அவர்கள் உள்ளடக்கியாக வேண்டும்.
ஏனெனில் சிறுபான்மையினரின் கோரிக்கைகளே எப்போதும் அவர் களுக்கு இனவாதமாகத் தெரிகிறது. வடக்கு கிழக்கில் முஸ்லீம்களின் தும் மாற்று அரசியல் ஸ்தாபனங் களினதும் செயற்பாடு, இருப்பு என்பன அலட்சியப்படுத்தப்படுகின்
n கு மேலோங்கه*{ar orga நிற்பது ஆயுத அரசியலே.
மக்கள் பெயரில் நடைபெறும் பேச்சுவார்த்தை தொடர்பாக மக்க ளின் அபிப்பிராயங்களுக்கோ, விவா தங்களுக்கோ இடமளிக்கப்பட ഖങ്ങെ.
பேசப்படுவது தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை பற்றி ஆனால் தமிழ் மக்கள் பேச உரிமையற்றவர்கள். அந்தச் சுயநிர்ணய உரிமையை அனு பவிக்கத் தகுதியுடைய முஸ்லீம் மக்களும் பேச முடியாது.
நாடு பூராவும் உள்ள பல்வேறு
ġ5JTĊjhLIT
தரப்பு மக்களின் எண்ணங்கள், கருத்துக்கள் ஒருங்கிணைக்கப்படா விட்டால் இந்த நாட்டின் சமாதானத் தேடல் தேக்கமடையலாம்.
அதனை உணர வேண்டியவர் கள் முக்கியமாக அதில் சம்பந்தப் படும் சர்வதேச சமுகத்தவரே. அவர் களுக்கு வட அயர்லாந்து, பாலஸ் தினம், தென்னாபிரிக்கா பற்றிய அனுப வங்கள் இருக்கின்றன. அவற்றின் வெற்றி தோல்விகள் பற்றியும் அவர் களுக்குத் தெரியும்.
எனவே அவர்கள் இதில் பிரதான பங்காற்ற முடியும் கொழும்பின் ஆட் புல ஒருமைப்பாட்டிற்குக் கண்முடித் தனமாகக் கட்டுப்பட வேண்டும் என்றோ அல்லது தமது பிரதேசங் களில் தமது தலைவிதியை ஏக மாக ஒரு சத்தி நிர்ணயித்துவிட்டுப் போகட்டும் என்றோ தமிழ் மக்கள் நினைக்கவில்லை. விரும்பவுமில்லை. "யாமார்க்கும் குடியல்லோம" என்ற நிலையையே மக்கள் விரும்புகிறார்
6 (II,
லைக் கொண்டு வந்து திறக்க வைத்துவிட்டால் யு.என்.பி அரசியல்
SS 60/
திருக்காமல் உள்ளதைச் சொல்லி, கொடுத்து இதற்கொரு முற்றுப்புள்ளி
சமாதான சூழல் நிலவுது எண்டு ம் பெயர்ந்தவர்கள் வருகை யாழ்ப் வு அதிகரிச்சிருக்கு இதுக்குள்ள Isla 60iap ujitori Gurgi வைத்து பாஸ்போட்டக் காட்டச் ன் நுவரெலியாவில இருந்துதான் ஒஸ்ரேலியாவில அமெரிக்காவில போட் காட்டுகினம் உமக்குத்தான் க் கேட்டிச்சினமாம். யாரிடம் சொல்லி
றக்கிறதுக்கு நானா நீயா என்று அடி மைச்சர்தான் திறக்க வேணும் எண் பின்ர சொத்து மேயர்தான் திறக்க குது. அவை எரிச்சுப்போட்டு இப்ப
ss Isis (upuss
இருந்தால் புண்ணியம்
இலாபம் சம்பாதிச்சிடலாம் என்றும் ஒரு வட்டாரத்துக்கு நப்பாசை ஜனாதிபதியை கொண்டு வந்து திறக்கிற அளவிற்கு மற்றப் பக்கம் போகாத குறை திறக்கலாம சரி இன்னொரு சண்டை வந்து இடிக்காமல்
எப்.எம் ரேடியோ என்றால் குளிராத செவி எது? விசயம் என்ன வென்றால் இரண்டெழுத்தாரும் வெகு விரைவில ஒரு எப்.எம். ரேடியோ தொடங்கப் போகினமாம். இதற்கான விலையுயர்ந்த ரேடியோ ரான்ஸ்மீட்டர் எல்லாம் வெளிநாட்டில இருந்து கொழும்புக்கு ஊடாகத்தான் கிளியர் பண்ணி வன்னிக்குப் போயிருக்காம் பாதுகாப்பு அமைச்சர் மட்டத்தில வரிஞ்சு கட்டிக்கொண்டு கிளியர் பண்ணிக் கொடுத்திருக்கினமாம் சமா தானப் பாட்டுத்தான் படிக்கப் போகுது எண்ட நம்பிக்கைபோல ஒரு வேளை யுத்தம் வெடிச்சால் தடைசெய்ய வழியே இல்லை நாட்டு மக் களின்ர விடுவிடாகப் போய் காதை அடைத்தால்தான் உண்டு.
பாலா அண்ணைக்கும் நெடுந்தீவுக் கள்ளுக்கு நாவுறத்
தொடங்கீட்டுது. டி.பி. காறர் நெடுந்தீவுக்குப் போறது அங்கத்தைய
கள்ளுக் குடிக்க ஆசைப்பட்டுத்தான் எண்டு நக்கல் அடிச்சிருக்கிறார். முந்திப் பேசக்க மாமரத்துக்குக் கீழே இருந்து யாழ்ப்பாணத்துக் கள்ளைக் குடிக்கிற சுகம் பற்றி பாலா அண்ணை சொன்ன கதை ஞாபகத்துக்கு வருகுது உண்மைதான் யாழ்ப்பாணத்துக் கள்ளுக்கு முன்னால வெளி நாட்டு விஸ்க்கி எல்லாம் எம்மாத்திரம்

Page 8
)ெ
L L L L L L L L L L L L L L L LLLLLSueST0SS TTTT
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLDLLLLL
s "@good
ܘ ܩ
کھمبے لمحہ
C
நின்றிருந்தாள் SIGIgGÖ GgTLADIJ GIGANGÖMD ÖASGÖSTEJGANUT22232".
ஆஷஸ் தொடரின் 3வது கிரிக் கெட் டெஸ்டில் அவுஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸ் 48 ரன்கள் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து 5 டெஸ்ட் கொண்ட
தொடரை 3-0 எனக் கைப்பற்றி யது ஆஸி.
முன்னதாக, பிரிஸ்பேனில்
நடைபெற்ற முதல் டெஸ்டில் 384 ரன்களாலும், அடிலெய்டில் நடை பெற்ற 2வது டெஸ்டில் ஒரு இன் னிங்ஸ் 51 ரன்களாலும் அவுஸ்திரே லியா வெற்றி பெற்றது.
ஆவுஸ் தொடரை அவ்வணி தொடர்ந்து 8வது முறையாகக்
கைப் பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. மலர்களைப் போ 2ஆம் நாள் ஆட்டநேர இறுதியில் மகிழ்ச்சியிலாடுவ ஒரு விக்கெட் இழப்புக்கு 33 ரன் "திசி" கள் எடுத்திருந்தது இங்கிலாந்து
மூன்றாம் நாளான ஞாயிற் றுக் கிழமையும் ஆட்டத்தைத் தொடர்ந்த இங்கிலாந்து 223 ரன் களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
ஸ்கோள் விபரம் மார்புக்குள் உறை முதல் இன்னிங்ஸ் இங்கிலாந்து பனிக்கட்டியாகிப் 185 அவுஸ்திரேலியா 456. உருகி, நரம்புகள் இரணடாவது இன்னிங்ஸ்: L பரவி உடலெங்கு இங்கிலாந்து 223 போலத் தோன்றி
சில்லென்ற காற்
அறிந்தாள் கைக
குறுக்காகக் கட்டி இறுக்கிக் கொண் தலையை நிமிர்த் உள்ளிழுத்தாள். உள்ளிழுத்த முச்
STS S SSSL S S SS SSSS S L S S S S S L S L S S S S S q S S S S S S L LS TTT சிலிர்த்து
நியூஸிலாந்து அணி பலம் மிக்கது).
நியூஸிலாந்து சுற்றுப்பயணம் இந்தியாவுக்குச் சவாலாக அமையும் என்று இந்தியக் கிரிக்கெட் அணிப் பயிற்சியாளர் ஜான் ரைட் கருத்துத் தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்து புறப்படுவதற்கு முன்பு கோல்கத்தா விமான நிலை யத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தி யாளர்களிடம் பேசிய அவர், நியூஸி லாந்தில் உள்ள பிச்"கள் இந்தியா வைப் போல "ஃபிளாட் ஆக இல்லா
உகந்தது. நியூஸிலாந்து வீரர்கள் மிகவும் தொழில் முறையிலான ஆட்டக்காரர்கள். அதே சமயம் உள்ளூரில் மிகவும் ஆக்ரோவுத் துடன் விளையாடக் கூடியவர்கள் அவர்களை எதிர்கொள்வது இந்தி WJFf5 1595 JF JE DADIJ, JULIOL 687 LD||7637 J.J.
இந்திய வேகப் பந்து வீச்சாளர் கன் ஜாகீர் நான் நெடிற்ரா டினு
யோகனன், அகர்கர் ஆகியோருக்கு பெரும் சுமையாக
இத் தொடர் மிகவும் சவாலாக அமை அழுத்தியது மிக யும் அவர்களது பந்துவீச்சு வெற் மெளனத்தை வெ றிக்கு முக்கிய பங்காற்றும், பாங்கருக் உணர்ந்தபடியே கும் திறமையை வெளிப்படுத்த அம்மங்கா. வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குளத்தருகே ஒரு இப்போதுள்ள இந்திய அணி, நிற்பதைத் தூரத் உலகக் கோப்பைப் போட்டியில் ஆச்சரியமுற்ற பா எவரையும் சமாளிக்கக் கூடிய சரி நெருங்கியதும் வி யான அணியாக உருவெடுத்துள்ளது - எல்லையைத் தெர
மற்ற நாடுகளைப் போல உலகக் - தாமரை மலரும் கோப்பைப் போட்டிக்கு ஒருங்கி மொட்டுக்களுமா ணைநத அணியைத் தேரA செய்யும் பிடுங் யாரோ பொருட்டு நியூஸிலாந்துடனான வைத்திருந்ததைப் தொடர் இந்திய வீரர்களுக்கு மிகவும் வளைந்தும் அங்க முக்கியமானது புஷ்டியுமாக -9Աբ, நாட்வெஸ்ட் கோப்பை சாம் குவியலாக நின்றி பியன்ஸ் கோப்பை ஆகிய வெளிநாடு - பார்த்தான் களிலான போட்டிகளில் வெளிப்படுத் திய திறனை ந்ெதிய வீரர்கள் இத் தொடரில் புதுப்பித்துக் கொள்ள வேண் டும் என்று தெரிவித்துள்ளார்.
Թւյց LE பெரு L6 புஷ்பஜாலங்களை
செழித்த கொடி
SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLLLLLSS0YSSSSS SYS
// நீங்கள் ஒன்று நினைக்கத் தெய்வம் வேறொன்று நினைத்த சம்பவங்கள் ஏற்பட்டதுண்டா?
என்.கிறிஸ்டோபர், அம்பிட்டிய அதுதான் எப்போதும் நடக்கிறதே! அதை விடுங்கள் சென்ற வாரத்திற்கு முந்திய வாரம், இப் பகுதியில், நான் நகைச்சுவை என்று நினைத்துக் கொண்டு தந்த பாராளுமன்றப் பதில டியில் அந்த முக்கிய வரி காணாமல் போய் சபை ஏன் சிரிப்பால் அதிர்ந் தது என்று தலையைப் பிய்த்துக் பிாள்ளும்படியாவி விட்டது
பிய்க்கப்பட்ட தலைகளிடம் மன்னிப் பைக் கேட்டுக்கொண்டு அதை மீண்டும் தருகிறேன்.
அமைச்சரை எதிர்க்கட்சி உறுப் பினர் ஒருவர் தாக்கிப் பேசிக் கொண் டிருந்தார். அமைச்சர் குறுக்கிட்டுப் பரில் ரொஸ்ல முனைந்த போதெல்
"நான் இன்னும் முடிக்கவில்லை என்று உறுப்பினர் ரந்தம் போட்டார். பலமுறை குறுக்கிட முயன்றும் இப் படியே பதில் வந்து கொண்டிருந்தது. ஒருவழியாக அவர் முடித்ததும் அமைச்சர் கேட்டார். "இப்போது முடித்து விட்டீர்களா?" "ஆம்" என் றார் உறுப்பினர், "சரி, சங்கிலியை இழுங்கள்' என்றார் அமைச்சர் சபை சிரிப்பால் அதிர்ந்தது.
ここ / ராகுல் ட்ராவிடின் தலைமை சோபிக் MalovanovОш?
பாமினா, நகவெல, மேற்கிந்திய அணியினரின் சிறப் பான விளையாட்டை, குறிப்பாக சாமு வேலின் அதிரடி ஆட்டத்தைப் பாராட்டி உண்மையான விளையாட்டு வீரராக வென்றாரே அது போதாதா!
ごー / பழைய படங்களுக்கும் புதிய படங் களுக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்ல முடியுமா?
எஸ்.சச்சியூரீநாராயணபுரம் முன்பெல்லாம் நம்மை அழ வைத்தே படங்களை வெற்றி பெற வைத்தார்கள் இப்போது அடிதடி என்று மிரட்டி வெற்றி பெற வைக்கி
றார்கள்
G5 T55 GSI GI ay அவன் இதயத்தை 历QJóGsTQ} 开ó உடைக்க முற்பட் பார்வையை வேறு கொண்டு பெரு அவன் பார்வை / முரளியின் விளையாட்டில் முன்பு அலைந்த இடங்க போல உற்சாகமில்லையே என்ன கார அவசரமாகப் பா ணம் சிந்தியா? கொண்டதையும்,
ஆர் Med gill மாத்தளை விட்டதையும் அம்
அரசியல்தான் அவதானித்தாள்.
. . . . . . . . OJOI (DOO (DOLÍlo /வாயைத் திறந்து வம்பில் சிக்கும் மனிதர்களுக்குச் சிந்தியா கூற நினைப் அலட்சியமாகத் Lugl?
அ. சுமன், நற்பிட்டிமுனை குளததை நோக்
சர்மிலாவின் கேள்விக்கு வாருங்கள் கண்களைத்தான் ここ கொண்டாளே த
/ சிந்தியா, மெளனமாக இருப்பவர் உணர்ச்சிகளை ONGIT LUDÓ 676767 din DJGT DU # G7III? கட்டுப்படுத்த மு flest glas. GhIIIs GLIlshs tija -
சிங்ளேர் கூறியிருப்பதை வழி மொழிகிறேன். அவள் பார்வை
"நாலுபேர் உங்களை முட்டாளோ இல்லாத தைரிய என்று சந்தேகப்பட்டாலும் பரவா மீண்டும் தன் க யில்லை. மெளனமாயிருப்பது நல்லது மீது நாட்டினான் வாயைத் திறந்து அந்த சந்தேகத்தை S S S S S S S S S S S S ஊர்ஜிதப்படுத்துவதைக் காட்டிலும், அநதக கணகள
தத்தளிக்கவே ெ
ーミー அவள் முகத் த / ஒஸ்லோ மாநாட்டில் அமெரிக்கப் பிரதிநிதி ஆர்மிடேஜ் புலிகளின் கட்டுப் பாட்டுப்பிரதேசத்தில் பல்லினத்தன்மை வடக்கு கிழக்கிற்
யோசிக்க முடியும்
யையும், கருத்துக் கூறும் உரிமையையும்
仍 நிபந்தனை விதிக் 明,
அவர்கள் அனுமதிக்க வேண்டும் என்று
பேசியிருக்கின்றாரே?
எம்.நிஷாந்தன், வவுனியா அந்த ஆர்மிே இது யாரோ துரோகிகளின் பதவி விலக்க வேலை. அமெரிக்காவுக்கும் கூடப் ரணில் புஷ்ஷை போய் பொய்சொல்லி நம்ப வைத்திருக் வேண்டும் இல்ல கிறார்கள். நிஷாந்தன், நீங்கள் தமிழ்த் வடக்கு கிழக்கில்
தினசரிப் பத்திரிகைகளைப் படித்து திரண்டு உண்ண வருகிறீர்கள்தானே தமிழ் மக்களின் என்று எச்சரிக்ச பாராளுமன்றப் பிரதிநிதிகள் பேசு
வதையெல்லாம் கேட்டு வருகிறீர்கள் / காதல் அழி தானே. அப்படியொரு பிரச்சனை எம். ஆதித் இங்கிருக்கிறதா என்ன? -916ᏡᏰ5 6ᏡᎧᎫ
ここ வர்களைப் பார் / வன்முறையை நிறுத்தி ஜனநாயகச் டாலே நல்லதெ
சூழ்நிலையை அனுமதித்தால்தான்
 
 
 
 
 
 

ாலே நின்றது 三
2ழுமையும் பார்த்தாண்”
LII).
DLD/514. IT. ாட்டிய குவளை தன் மனமும்
ற மேனியில் ளை மார்புக்குக்
தன்னை வளாகத் முச்சை
க் காற்று ந்து பின் மெல்ல
வழியாகப்
நிறைவது து பிடரியும்
உடல்
பரமைதி மிகப்
9|ബബ്ലെ கூர்மையான
த நேரம்
நின்றிருந்தாள்
தி தனியே திலேயே கண்டு ர்கவன் அருகே LILILhas
LLIT GSI.
நாலைந்தைப் நட்டு
(2LITCA)
ங்கே து மலர்க் ருந்தவளைப்
த் தாங்கி நிற்கும் போல் பூத்துக் வளைக் கூர்ந்து தமுறை அது
9, 35TLDGO குநூறாக
டதால்
புறம் திருப்பிக் முச்சும் விட்டான். தன் மேனியில் ளையும், பின்னர் ர்வையை மீட்டுக் பெரு முச்சு
1ßßሁ„1 Jk [ !
ஒரு விநாடி OU LI L-A535g.J, தன் பார்வையைக்
த் திருப்பினாள். திருப்பிக்
விர,
அவளால் டயாததால்
தில் அகப்பட்டுத் ய்தாள். தன் மீது தில் பார்கவன் ன்களை அவள்
வண்டுகளாகி மரையில் ன் பின்
மெல்லக் கீழிறங்கியது அவன் ஆராய்ச்சிப் பார்வை, கழுத்தின் கீழும் இறங்கிக் கச்சையை மீறியிருந்த மார்பு விளிம்பு வட்டங்களிலும் நிலைத்தது. சற்று அதிகப்படியாகவே இருந்த தாமரை மொட்டுக்கள் லேசாக அசைந்ததையும், அந்த அசைவைக் கூடத் தாங்கச் சக்தியற்றுத் துளிர் இடை நெளிந்து இம்சைப்பட்டதையும், நல்ல வேளையாக அதற்குக் கீழே நன்கு செழித்த பாதுகாப்பிரண்டு அதைத் தாங்கி நின்றதையும் பார்கவன் பார்த்தான் பிரமன் இலேசுப்பட்டவன் அல்ல என்று வியக்கவும் செய்தான் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கண்ணெதிரில் தெரிந்த எழிற்குவியல்களில் அவன் கண்களும் உள்ளமும் வெகு நேரம் பிணைந்து கிடந்தன. அம்மங்காவின் உடலிலும் ஏதேதோ உணர்ச்சிகள் மின்னல் போல் பாய்ந்து சென்றன. அதன் விளைவாக இலேசாக அவள் அசையவும் செய்தாள். பார்கவன் அவள் பார்வை பதிந்து மீண்ட குவளை மலர்களைப் பார்த்தான் பின் அவளை நெருங்கி, எதிரே நின்று நேருக்கு நேராக ஒரு விநாடி வெறித்துப் பார்த்தான். அந்த
அவள் உடலில் பாய்ந்தது. அம்மங்காவின் உயிர் வெட்க அலைகளில் அகப்பட்டுத் தத்தளித்தது. முகம் தரை நோர்மித் தாழ்ந்தது. விடுவிடென்று குளத்தை நோக்கி நடந்த பார்கவன் அங்கிருந்த குவளை மலர்கள் சிலவற்றைப் பறித்து itani Lairgil. அம்மங்காவை நோக்கி வந்தவன் அவள் பின்புறமாகச் சென்று முதுகுப்புறம் முழுவதையும் மறை த்து நீண்டிருந்த கருங்கூந்தலில்
9|pg D6]&ഞങ தொங்கும்படியாகச் சூட்டிவிட்டான். அவள் கூந்தலின் ஈரலிப்பு அவன் கைகளில் சீதள உணர்ச்சியை ஏற்படுத்தினாலும் அது அவனுள்ளே காம அக்வினியையே வாரி இறைத்தது.
DJAJAT GIJZIGIT QAJJŠ JJ JJ57GÓID நோக்கினான். முகம் நிறையக் கண் கண் நிறைய மர்மங்கள் உடல் நிறைய இளமை இளமை நிறைய வளைவுகள் வளைவுகள் நிறைய இளமுறுவல் இளமுறுவல் நிறையக் *** IDա աII]] 96/617 எல்லா அஸ்திரங்களையும் மீறும் பிரம்மாஸ்திரத்தைப் போல கழுத்துக்குக் கீழே இலேசாக விலகிய ஆடைக்குள்ளிருந்து எட்டிப் பார்த்த மார்பகம் பார்கவனை அடியோடு நிலைகுலைய வைத்தது கொடி போல் நெளிந்து நீண்டிருந்த அவளது இரண்டு
回圆圆圆圆圆圆圆回回回回回
கைகளுக்கிடையில் பரவிக் கிடந்த அவள் மார்பின் கவர்ச்சி, திண்மையுடனும் கம்பீரத்துடனும் காட்சியளித்தது. "விம்மி விரிந்த மார்பகங்கள் மேலும் விரிந்து சென்றிருக்கும்.அவள் கைகளாகிய இரு கொடிகள் இருபுறமும் அந்தப் புஷ்பச் செண்டுகளுக்கு அணை போட்டுத் தடுத்து நிறுத்தாதிருந்தால்." என்ற காவிய வரிகள் அவன் நினைவுக்கு வந்தன. கண்ணுக்குத் தெரிந்த மேல் விளிம்பின் வழவழப்பிலிருந்து மறைந்து கிடந்த மாபெரும் கவர்ச்சியை ஊகிக்க முடிந்ததால், அவன் சட்டென்று அச்சத்தின் வசப்பட்டுக் கண்களை அகற்றினான் அந்த
இடத்திலிருந்து கண்களை அகற்றினானே தவிர, உள்ளம் அங்கேயே புதைந்து கிடந்தது. இத்தனையும் தாங்கும் நுண்ணிய இடை எத்தனை சிரமப்படும்" என்று தனக்குள் கேட்டுக் கொண்டான் தனக்குள் ஏறும் களிவெறியை உணர்ந்தான் பார்கவன். தனிமையில் நிற்கும் பெண்ணைத் தகாதவாறு பயன்படுத்திக் கொண்டுவிட நேரும் என்று பயந்தான். சட்டென்று திரும்பி விடுவிடென்று நடந்தான்.
அவன் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் அஸ்வினி அவ்விடத்திற்கு வந்தாள். ன்ன்னடி குளக்கரையில் தனியாக நற்கிறாய் யாராவது கண்டால் தப்பாகப் பேசப்போகிறார்களே." ஒடிச் சென்று அவளைக் கட்டிக்கொண்ட அம்மங்கா படபடப்போடு சொன்னாள் சற்று முன் ஒருத்தன் 61535/T6ÖTILL, GI GŐT 60)GÓILI பார்த்தான் எதுவுமே பேசாமல் குளத்திற்குச் சென்று குவளை மலர்களைப் பறித்தான். அந்த அழகிய பூக்களின் அரும்புகளை விரித்து என் முதுகுப்புறம் வந்து கூந்தலைக் கையிலெடுத்து அதில் மலர்களைத் தாழ்ந்து தொங்கும் படியாகச் சூட்டிவிட்டான் நான் எதுவும் கேட்காமலே இதைச் செய்தான் அவனும் ஒரு வார்த்தை பேசவில்லை. பின்னர் முன்புறமாக வந்து நின்று என்
proam Gu (35 mil GET, J)
எதையோ நெடுக நினைந்தவனாக
நன்றான். பிறகு என்ன நினைத்துக் கொண்டானோ அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டான். கண்டதெற்கெல்லாம் ஆரவாரிக்கும் இந்த ஊர் இதைப் பார்த்திருந்தால் என்னவெல்லாம் பேசும் தோழி'
தண்கயத்து அமன்ற ஒன்பூங் குவளை
அரும்பு அலைத்து இயற்றிய B (5LDL 3 y 560 பின்னுப்புறம் தாழக் கொன்னே சூட்டி, நல்வரல் இளமுலை நோக்கி, நெடிது நினைந்து நில்லாது பெயர்ந்தனன் ஒருவன்.
(அகம்:1905-9)
உதவுவது பற்றி என்று அமெரிக்கா றதே? பரின்பன், கந்தளாய் ஜை உடனடியாகப் வேண்டும் என்று
கேட்டுக்கொள்ள பிட்டால், அதுவரை பாதுமக்கள் ஒன்று விரதமிருப்பார்கள் றாம். こ தில்லையா? år, if (BG's ITGBOTLDGODA). துப் படமெடுக்கிற தால் அழிந்துவிட்
று தோன்றுகிறது.
DJJ
/ அனுராதா பூரீராம் பற்றி?
எம்.நஜீம், காத்தான்குடி-4 பொம்பிளை எஸ்பிபிதான் "ஓ போடு', 'ஒல்லிக்குச்சி உடம்புக்காரி' கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச' கானாங்கத்தை மீனுவாங்கி' என் றெல்லாம் விறுதாவாகப் பாடும் அந்த அனாயாசத்திற்காக மட்டும் சொல்ல வில்லை. இங்கே ஒரு மேடை நிகழ்ச்
சியில் சாதனா சர்கம், ஜானகியின்
பாடல்களையெல்லாம் மிகுந்த ரசனை
யோடு பாடிக் காட்டி, சக பாடகர்க
ளையும் கிறக்கத்தோடு ரசித்தாரே
அந்தப் பெரு மனதுக்காகவுந்தான்!
/ மகன் தந்தைக்காற்றும் உதவி
பழனிபாவா, கொழும்பு-1 என் நண்பர் தனது குடும்பத்தாரு டன் கடைக்குச் சென்றிருக்கிறார் வீட் டுக்குத் தேவையான சாமான்கள் வாங் கிக் கொண்டிருக்கையில் திடீரென அவரது மகன் கூவினான். "அம்மா அப்பாவுக்கு பிளாக் லேபல் சாராயம் வாங்கம்மா." நண்பருக்கு ஒரே புல்ல ரிப்பாகிவிட்டது. "ஏனப்பு? மகன் சொன்னான்."அதோடதானப்பா வடி வான பேனை ஒண்டு தருகினம்." வாழ்க விளம்பரங்கள் O
gy. O8-14, 2002

Page 9
வளி மாசடைதலால் உலகிலேயே மிக மோசமாகப் பாதிக்கப் பட்டிருக்கும் நகரங்களில் பங்களாதேஷ் தலைநகரமான டாக்காவும் ஒனறு.
நகரில் சுமார் 8 லட்சம் வாகனங்கள் தினசரி நடமாடுகின் றன. இவற்றில் பெரும்பாலானவை மிகவும் பழைய வாகனங்கள்
இவை வெளியிடும் புகையுடன், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் அதிகளவு காபன் கலந்த புகையும் சேர்த்து டாக்கா நகரின் சுற்றுப்புறச் சூழலை நச்சுப் புகையால் நிரப்பி யிருக்கின்றன.
இதன் காரணமாக இந் நகரில் சுவாசம், நுரையீரல் சார்ந்த நோய்கள் வேகமாகப் பரவுகின்றன.
சுவாசக் கவசங்களை முகத்தில் அணியுமாறு சுகாதார அதி காரிகளால் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறான சுவாசக் கவசங்களை விற்பனை செய்வது டாக்கா நகரில் பிர பலமான வியாபாரம்
அத்தகைய சுவாசக் கவசங்களை விற்பனை செய்யும் சிறுவன் ஒருவன் அவற்றை அணிந்து கொண்டு காணப்படுகிறான்.
பிறேஸிலின் 560GJD 5TLDITGOI LIII fl(3a)fT60T Tafla) எயிட்ஸ் தொடர்பான சர்வதேச மாநாடு சமீபத்தில் நடந்து
நூற்றுக் கணக்கான அரச பிரதிநிதிகளும் சமுக சேவை அமைப்புக்களின் DIU (DLLஅதிகாரிகளும் கலந்து கொண்டு எய்ட்ஸ் நோய் பரவுதலின் காரணமாக உலகம் எதிர்நோக்கும் சவால் குறித்து மாநாட்டின் போது விவாதித்தனர். மாநாடு நடைபெற்ற அரங்கத்திற்கு முன் , ᏞᎫfᎢᏧs e9Ꮣ609016ᏡfᎠᎯ56ᎥᎢ Ꭲ6Ꭰ தயார் செய்யப்பட்ட ஆடையொன்றைப் பெண் சிலை யொன்றிற்கு அணிவிக்கிறார் பிறேஸிலியப் பெண் கலைஞர் அட்ரினா பேர்டினா, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பிரசார வழி முறைகள் பற்றியும் இம்மாநாட்டின்போது ! . ஆராயப்பட்டது. அதிர்விழ்டம் காப்பாற்றியது
இந்தோனேஷியாவின் பாலி தீவுகளில் 200 பேரைப் பலிகொண்ட குண்டுத் தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடனின் அல்கய்தா இயக்கமே பொறுப்பென்று விசாரணையாளர்கள் கூறிவரும் நிலையில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து ஆபிரிக்க நாடான கென்யாவில் இரட்டைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
2.08-14, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கென்யாவிலுள்ள இஸ்ரேலியருக்குச் சொந்தமான மொம்பாசா ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்த பட்சமாக 7 பேர் கொல்லப்பட் டார்கள் பாரிய அனர்த்தத்தை ஏற்படுத் தக்கூடிய மற்றொரு தாக்குதல் முயற்சி மயிரிழையில் குறி தவறிப் போனது.
கென்யாவிலிருந்து இஸ்ரேலிய சுற்று லாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு டெல் அவிவ்வை நோக்கி வந்துகொண்டிருந்த இஸ்ரேலிய விமானமொன்றிற்கு கென்ய வான்பரப்புக்குள் வைத்து றொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆனால், குறி தவறியது விமானத்தில் சுமார் 200 பேர் வரை இருந்தனர். தாக்கு தலிலிருந்து தப்பிய விமானம் தலை நகர் டெல் அவிவ் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இந்த விமானத்தில் வந்திறங்கிய தனது கணவரை ஆரத்தழுவி வரவேற்கிறார் மனைவி,
தாக்குதல் நடைபெற்ற ஹோட்டலின் முன்புறத்தில் கார்கள் எரிந்து கிடப்பதையும் | မျိုးနှီးနှံ விசாரணை மேற்கொள்வதை
யும் காண்கிறீர்கள்

Page 10
A Timur டே லஞ்சம் வங்காத
l
கெட்டவனு பர் எடுக்கிறது LITERGRÜ ಆಹಹಗರೌunಹ தே ரொம்ப நல்வவன்னு பேர்
sta slofshólsblá fjulé
பழமொழியை அடிக்கடி சொல்பவன் போலிஸ் டயர் அதிகாரி ராமச்சர்
ATGW
ராமச்சந்திரளின் பிறந்த நாளுக்கு அவனது வீட்டில் பிரமாப்பு யா பாடு செய்யப்பட்டிருந்தது யம் வெட்டப்பட்டு நபர் களுக்கு விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு கும்பல் உள்ளே நுழைந்தது. ராமச்சந்திராவிடம் ஒரு பெரிய பார்வை கொடுத்து சொடுக்கு சொக்கலிங்கம் கொடுத்திட்டு வரச் சொன்
ார் என்றார்கள்
கோபப்பட்ட ராமச்சந்திரா ஒரு திருடன் இன்னொரு திருட னுக்குக் கொடுத்தால் பங்குன்னு சொல்லலாம் ஒரு கொள்ளை காரன் போக்கு கொடுத்தால் லஞ்சமன்று சொல்லனும் நான் லஞ்சம் வாங்கநல்வேன்னு போய் டங்க தாதா சொடுக் குக் கிட்டே சொல்லுங்க கை நீட்டி வாங்கிவிட்டு கை கட்டி நிக்கிற பழக்கமெல்லாம் பிந்த ராமச்சநதிரா வாழ்க்கையி லேயே இல்லை கொடுத்திட்டுப் போக வந்த நீங்க வாங் கிக்கட்டுப் பொங்க" என்று எல்லோரையும் அடித்து விரட்டி
III
இப்படியொரு காட்சி சத்யா ராமமூர்த்தி வழங்க ராமச்சந்திரா படத்துக்காகப் படமாக்கப்பட்டது
ராமச்சந்திராவா சத்யரார் சொடுக்கு மாக ஆவியார்த்தி நடித்தனர் மற்றும் பார்பு யராஜாள் புறமகள் போம்பம் சாராம் ராதி ராஜ்கபூர் விஜயலட்சுமி, அபிநயரு Er i'r ANIMALIA ஆகியோரும் நடிக்கிறார்கள்
S S S S
சிம்புவினர் டிமாண்ட் J.I.D.
ாலப்பரானுக்கு ஏற்கொள அபார் கொடுத்து வைத்திருந்தார் ஆஸ்கா பிலிம் of ri தற்போது அதை திருப்பம் கொடு சொல் விட்டாராம் டிராந்த தீபாவளி அனறு தயம் தியேட்டரில் படத் செய்வதி ஏற்பட்ட தகராறுதான் T
ாடரியில் நன்னட காதல் அரிவதில்ல்ை படத்தத் திரையிட்டு வெற்றி பெற்றது டிஆர் sII iii I u IJ LIJA WARA WIDMA மோதியால் ஏற்பட்ட 』轟M - L團晶■
யாம்
LyLATIHGAILIFALI சேர்ந்து வந்து
பாட பூக கேட் ஆல்பம் ெ
LIITILI வந்து கொண்ட
அவருடன் துக் கொண்டிரு
LT LTE Il T. சிம்ரன் வந்திருத னமாக வந்திரு
மள், சிம் அடிக்கடி சேர் பெரிதாக்கும் வி
விறது
தி
வுெறுகு கிரா கிறு நடந்து வருகிறது
KANNYMI NAN LI FL Film int Li Ffurfiwylliant ார்வடைநரு ஷெரீா மட்டு சந்திக்கும் திரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஹா எத்தனை அழகு செரீன் நன்றாக
யாரின் மாறன் வித்தியாசமான கதை ಛೀ: gégangjiëf
பிரலும் சமீபத்தில் ஸ்டுடன்ட் நம்பர் 1 இதையடுத்து இப் படத்தைத் தயாரித்த '' படத்தின் பாடல் காட்சிக்காக செரினுடன்
புதிய It is தயாரிக்கத் திட்டமிட்டுள் u சென்று வந்த சத்யராஜ் மகன் இந்தப் படித்துக்கு ஆஹா அத்தனை அழகு" பிராஜிடம் இது உங்கள் முதல்
黜 பெயர் சூட்டப்பட்டு இரு க்கிறது படமாயிற்றே கதாநாயகியுடன் காதல் இதில் மிதுன்சார்மிகதாநாயகன் கதாநாயகி காட்சியில் நடிக்கும்போது கூச்சப் நடிக்கிறார்கள் மீதுள் இப்போது கும்மானம் பட்டிர்களா? என்று கேட்டபொது
ற படத்தில் நடித்து வருகிறார் சார்மி ஒரு பிாரு பி 1_1 11__________5 y GE ETIEJI BYGGER MWYAFM ாஜேந்தரின் காதல் அழிவதில்லை படத்தில் !, in, assinnuflölsótó, kl. 11:f IsllÁ%
ம்பரசன் ஜோடியாக நடித்து இருக்கிறார் தாங்க வேண்டும்
ரகுவரன் முக்கிய பாத்திரம் ஒனரில் எனக்குக் கச்சப்படுவது எல்லாம்
க்கிறார் ராஜன் பிதேவும் முக்கிய வேடத்தில் பிடிகவே படிக்காது அது எவ்வளவு
நடிக்கிறார் நெருக்கான காதல் காட்சி என்றாலும்
மாறன் படத்தில் Pag மறு பிரவேசம் தயங்கமாட்டேர் ஒரு நடிகனாகத்தான் ய்ததுபோல் ஆஹா எத்தன்ை 7 anoj, aliaj Rokicitos... mi. Ĝi அழகு பதி' இரக்கண் காது முக்கு நாக்கு
III பிரனோம் TUMPANYATA Milliw எழுதிவிடா செய்கிறார் தீர்கள் ரஷ்யாவில் நடந்த "-" """ ாடுபவர் நம்பர் 1 ாவு நடைபெறுகிறது படப்பிடியில் எனக்கு
துள்ளுவதோ இளமை செரீன் நனகு ஒத்துழைப்புக் கொடுத்து நடித்தார் அதர் எந்தவிதப் பிரச்சனையும் இல்ாமல்
டிக்க முடிகிறது என்பது
பர்மா என்ற
| filfestliðhlLI
போட்டுடைத்
கன்தார் புத்தில் இந் பத்தியில்
■ * -சிம்ரன் மீண்டும் ஜோடியாய்.
நடந்த ஆடியா கேட் விழாவில் மலஹாசனும் சிம்ரனும் ஆதரவைப் பெற்ற ார்போக் கவர்ந்திழுத்தார் இதைத் தொடர்ந் ந்த் என்பவர் தயாரித்துள்ள காதல்கொன்டால் என்ற ஆடியோ நிறையத் தமிழ்ப்பது ாயில் வெளியிடப்பட்டது தி தெலுங்கில் நிை ல் நடந்த இந்த ரிகர்ரில் சிறப்பு விருந்தினராகக் கமலஹாசன் அதிகம் சம்பவமும்ப TL களும் டக் கிடைத்தி ரஜம சேர்ந்தே வந்திருந்தார் இருவரும் அடிக்கடி பேசிச் சிரித் இருந்தாலும் * தது பார்தவர்கள் மிகவும் கவர்ந்திழுத்தது " LLSYLLLLLLL S TLT LL LLLT TL TLL S TTTTTTS TTTTTLLL டுதி தெலுங்கிலேே தா அதேபோலவே கமலும் கெட் ஆப் போடாமல் மிகவும் சாதார அதிக கவனம் செலுத் A. தினார் பூமிக
சேர்ந்து வருவது புதிதல்ல என்றாலும் கூட இப்போதெல்லாம் Titull தமிழில் * து வர ஆரம்பித்துள்ளது ஏற்கனவே இருந்து வரும் வதந்தியைப் வாய்ப்புதன் திரும்பி
த்தில் உள்ளது பலருடைய கவர்களை உறுத்திக் கொண்டும் பிருக் சென்றுவிட்ட
இந் நிலையில்
போது தெலுங்கி அவருக்கு இறங்குழு ரண்-வெரரின் மோதல் TÄLLNINGINFJAMMIf இரு "Կյորալ է, ա ր դ դ դ : டு இருக் 2010 (UTC)
SS SLS LS S LSLSLSLS SLS LSS SLSS SLS LSS SLSS SLSS SLSS SLSLS
கும் டிரினுகரும இடைய வாச நாட்டுவதில் டும் போட்டி வருறா ஜெமினியில் கவர்ச்சி கட்டுவர் போட வைத்து பிரசிகர்களைக் Li.
To கம் போ ராபர் பங்கள் உள்ளன. கமலின் தமிழ் பக்கம்
படத்திலும் நடிா IT-TITJIR புத்த மீா இருக்கா என்று கேட்கும் அளவுக்கு அவரைத்தன் என்று
ரம் கட்டிார் ரா ஆனாலும் ஷெரின் பெயரைக் கேட்டாவேந்தால் அறு விடுரர் ரண் தனக்கு ஒரே போட்டியாக அவர் நினைப்பது சிண்டுவதற்கு மே என்னிடம் இல்ாது அவரிட்ட எண்ண இருக்கு என்று நன்னர் SLLL LL L u Y TTL T TT S S LLS | Urtarra TTLIJ eta 15 L S SS SS SS SS SS SS SS SS SS
(ஹாம்) suits JLT b ...A.
॥ புகும் கட்டுள்ெ
வரும் வெடுத் விட பூமி
அரை அனுபிய
அலைந்து வருகிறா

Page 11
| llalúsugúgalsfjall தமிழ்த் திரைப்படவிவரங்கள் ஆாடுகளாகத் தொகுத்து ை
இநறான பரிவுத்தொகையா ஆனந்தனுக்கு வழங்கப்பட்டது
அவர் எழுதி வரும் சாதனை என்னும் நூலை வெளியிடுவதற் புதவியும் வழங்கப்பட்டது
ர்ொயச் சேர்ந்தவர் துறையில் கடந்த 50 ஆண்டுகளுக் சுந்துறை சார்ந்த பல்வேறு ஆண்டு முதல் 200 வரையில் புகைப்படங்கள தர டாக் கள கார் திரைப்படமான நாவல்கள் தமிழ்த் திரைப்படங்கள் குறித்த
IIII போன்ற அரிய சேகரிப்பைத் உழைப்பால் சேகரித்து வைத்து தமிழ் தேங்கு மயைாள நிரப்பு A FET ir ஸ்டில்களும் இவரிடம் என இச் சேகரிப்புகள் எதிர்தா சந்ததியின் பயன்படும் வகையில் இவற்றைத் தமிழர்
ாருள் Lt. Li
särsmas BIG BLabs. 16 ECMETGİLELGİ GşTLİ ELDIğGü.
லிமள் என்ற புதிய பட நிறுவனம் மிகப் பிர ராதல் கதையை முற்றிலும் வித்தியாமா தரித்து வருந்து பெற்றுக் கொள்ள ளேடும் என்றும் இது க்குடி iேரம் திருச்செந்து தொை நிர்ணயித்துத் * ால் கொரும் பகுதிகளில் திட்டா ஹோடும் எறும் முதல்வரிடம் கார் வெற்றிகரமாகப் படபடிப்ளி நடத்தி முடிந்து விடுத்திருந்தார் WAPTITIVITY
 ைபடக்குழுவினர் சென்னை திரும்பியா BRITTUI POLITI பரிவிக்க ஒரு நி மப்பாளர் தயாரின் இசையில் ஆனது ' A GANAJULIANAJI க்கான வரிகளையும் வாரத்தைகளில் இனிமைத் நியு ஆந்திரி ட்யூப்புக்கும் உண்ர்
ழைத்து எழுதி பிருப்பவர் கனணிக்காட்டுகாள் 枋 yn y LL AT WIFI VETT TOT ON, JA
SLS L
1 ܨ17:1 ܨ 5 இநாக ஆக்தியெடுத்து இரு க்ரா சூரியன் இரவில் நிலவு பிரண்டு பிரான எ பயனர் தொடங்வேடு ரியா என்று எழுதி இவர் Yrigo மத்தியில் அதற்குள் அது முடிவதா விளங்கவே இல் : "..." ". நான் கரையாளரும் இல்லை துரையாவது ' வர் பிரயாவதும் டன் சொல்லல் உள் என்று கண்ணி வழிய விரும் வழிய கரை இறுக்கம்தான் என்னுயிரைக் கொல் 酪 கிடக்கிறேன் TOTIUT பனந்துளியல் வைத் என்று எழுதியும் மனதைவினர்கவைத் எழுதி ஜாம் பாட இளைஞர்களின் பிளம் நெஞ்றி
இருக்கும் படங்கள் துெ புதிய புரிய படங்களில் ரு
குறைத்துவிட்டது இதனால் தர வந்த யத்து வரும் படத்தை விரைவில் வெளியிட தட்பட்டிர ஆதன மும் மீண்டு மார்ட்ெடப் பக்க முடியும் என்று நம்புகிறார்
lai 真 கோபிட்காரர்களுக்கு தேவயான போரடித்துவிட்டார் போல வயில்
நா டிராவில் பதின் நாதான ே முரளிரும் டாமிதா என்று எாரிடம் டிரி வரும் வடிவேலு மலையானந்து பின்பு இது அடுத்த படத்தில்
மேற்ரோரா மலையாளத்தில் தி நடிந்து ாக ஓடிய மீ மாதா என்ற படத்தின் மக்கா ஹீரோவாக நடிக்கவுள்ளார்
டான் நம்ப பகுதி நல் காட் ராஜம் ஜெரிலும் மிக நெருள்ா நடித்துள்ளார்கனாம்
ராஜை முத்திவிடுவார் போல மகள் பி
* ( ஜாஸ்மினுக்கும் மலைான டைரக்டர் ஒருவருக காலமாக ஒரு இது உள்ளது எல்லோருக்கும் தெரியு தமிழ்ப் படங்களிப்பு ஆகாமல் மயைாளப் LI II-III வருகிறாராம் அப்போதானே கேரளாப பக்கம் இரு
காதலருடனேயே இருக்கமுடியும்
* பிராந்து நடிகரும் ஜெய் படத்தில் ஒரு பாட பார்ஸ் ஆடுறார் அதன படபடிப்பில் அவரது படை விரல் தரும் பிய்ந்து இரத்தம் ரிய அன படுத்தால் நடனமாடி முடிந்தார் பக்கப் III i கருக்கு மத்தியில் தொழில் தெரிந்து பு
ஜெமினி படத்தத் தொடர்ந்து பின் ரிப் படாத அமைந்துவிட்டதில் மிகவும் டராகா ார் பளது பிரட்டிப்பாக விட்டதா
| பேரிாம்
SSS SSS SS SS SSLS SS S SS SS SS SS SS SS SSYSSS SS SSS SSS
File:TITLDENDJ ElliñLJih SullEAJI
ஆாடிப்பட்டி அரசாட்டி என் படத்தில் ரோபி நடித்தர் பிரிவிக் பிளாமர் ரெ TT LLT TTTT Y uT u uu uu LLLLLL Y KSKSL இரு குருப்புட்ட பதமே எடுத்திரு
॥ Lu uu LLLL S S Y S TT L L T SKYKT S 拿、)、 ( 、 TGE Galf-IJE RIT LEF III-X). J. T.I.'s of
புர்டி ஆர் அவின் ஆண்டிப்பட்டி அரசப்பட்டி படத்தில் கவர்ச்"யைக் ெ
இவ் தொடர்ந்து பாமர் ரோளில் நடிக்கப் போவது கிறுகிறார் இவரிடம் ஒரு குட்புப் பெட்டிர்ச்சியா தவறில் அது அவுக்கு மீறி மட்டும் போய்விட கிய இப்போது ராஜூ சுந்தரத்துடன் சதா என்ற படத்தில் நடிக்கிே ஒரளவுகவர்சியான ரோல்தான்.அதேபோல அரசன் என்பவரின் ஒரு கவர்ச் சப்ஜெக்ட்டில் நடிக்கிறேன் சிம்ரனுடன் கோவில்பட்டி படத்தில் நடித்துள்ளேன் என்றார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

i aflu flation Brasisiūtys sang sing agai Gunggabung
குறித்து பிலிம் நியூஸ் ஆனந்தன்' கடந்த வழங்கலாம் என நிபுணர் குழு பரிந் வத்திருந்த அரிய சேகரிப்புகள் அரசிடண்மதுரைத்தது
இதையடுத்து பிலிம் நியூஸ் ஆனந்த
இந்திய மதிப்பில் இட்சம் ரூபா ஒளின் சேகரிபுகள் அனைத்தையும்
| =2NT" வியாழகழமை ஏற்றுக் கொணர்
கள படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு புது அவருக்குப் பரிவுத் தொகையாக
ாது இட்த்து 50 ஆயிரம் ரூபாய் நிதி து 1 லட்சத்துக்கான காசோலையை
முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்
லிம் நியூ ஆனந்தன் தமிழ்த் திரைப்படத் தமிழ்த் திரைப்பட உலகம் குறித்து
கும் மேலாக மகள் தொடர்புப் பணியிலும் அறிய விரும்பும் எதிர்காலத்
பர்களிலும் ஈடுபட்டு வருபவர் 1931ஆம் தலைமுறையினருக்கும்
எ தமிழ்த் திரைப்படங்கள் குறித்த தமிழ்நாடு அரசு
லஞர்கள் பற்றிய புத்த திரைப்படக் கல்லூரி
நாடங்கள் ாளர்
பல்வேறு நூல்
தகவல்கள்
னது கடும்
TINTIT
LiJ.F.
TY, JAV, LI
கே
per
Istwa ாயாரம்
LILIt I II
படி இரட்டை வேடத்தில் விஜய்
வடிவேலு விஜய்க்கும் அந்த ஆசை வந்துவிட்டதாம் பயந்துவிடவேண்டாம்
எல்லாம் இரட்டை வெட ஆசைதான் வாலிக்குப் பிறகு களில் பி இரட்டை வேடத்தில் நடித்த வில் நன்றாகப் போய்க்ரெடுள் ** ளது விடுவாரா விஜய் சரன் இயக்கத்தில் தாள் தடிக்கவுள்ள அடுத்த
படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கப்போகிறார் இதற்காக ஒரு
வேடத்திற்கு வித்தியாசமான கெட்டப் போடவுள்ளாரம்
இந்தப் படத்தை பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயார்
புச் செய்து கிறது சரனை வைத்து பாலச்சநநர் தயாரிக்கும் முதன் படம் வி
தம் பொருள் இதனால்
தக முடியும் சரண் படத்தில் விஜய் நடிக்கும் முதல் படம் இது
க்கு சிம்ரன் @L壘 *n ப் பொருட ஆம் நடின்
படமும் வெற் யிருக்கிறார்
■ L
IEng
நருப்பான ட்கள்தான் துகோவுட் ish Tநிரோ து விாம் | SIPI, II, IL FJL
| யேருடன் ாட்டி வரும் ாந்த் தட்டி
நடிப்பதில் பாது அட
அதிலும் கத்திலும்

Page 12
-
பாசமெனினும் அவைதனிலுே மழையின் துளிக்குள்ளே படகான நட்புக்கள்
D மனைத் தேடுகின்றேன். திராத அலைகளினால்,
மர்மமாய் மறைகின்றாய் திசை மாறிச் சென்றாலும் 676 1650/60ւրլիGoլ என அன்பனவளை
உனைத் தேடுகின்றேன்.
மறக்க மாட்டேன். வதும் விலகுகின்றாயி அன்பின் நண்பியுனை y பூமியின் பசுமையிலே | || அருகிருந்து அள்ளிக்கொள்ள. கரு மேகத்தினுள் னைத் தேடுகின்றேன். ஆசையுண்டு நெஞ்சுக்குள்ளே மறைந்திருக்கும் மழைநீர் 历 |աաաաա இருக்கின்றாய். ஆனாலும், கண்ணுக்குத் தெரிவதில்லை கருமையிலே சொந்தம் சொந்தமென்று அதேபோல் என்னிதயத்தில் உனை உசுப்புகின்றேன். நெஞ்சம் சுமக்கையிலும் புதைந்திருக்கும் D ബ് ബ நிலவுகின்றம் oஞ்சம் உரைக்கிறதே. I மேல் இருக்கும் அன்பு இறைவனின் சந்நிதியில் வக்கிர உலகமும் தான் | աnԱյ&gւ ամպլիք *** தரிசிக்கின்றேன் ཡོད། I Gநஞ்சη σούρ,
அருவமாய் இருக்கின்றாய் துெம் தளிர்க்கின்றது 9/0)) எந் நேரமும் 1ി ി.1 ഉബ G ം கிள் - 260 L/60 // ill). I இங்கு இல்லாத பேது நெஞ்சில் றது. இனிய குரலும் நிம்மதியே நினைவில் கொள் 0 என மனதில் என் ġija ஒருநாள் |5 հայaյուն தொலைந்திரு VI, 6/60) LLO உயிர் ஆவியாகுமட்டும் எனைத் தேடி மனதில் ஏற்று ... I
சுற்றம் மகிழ்ந்திருந்தால்.எம்
այD34 Այւց աlg/, அன்று al o Teo. ݂ ݂ கலாநிதி, குளக்கட்டு என்னால் கவியெழுத முடியாது முற்றம் உவகையிலே I. SSSSSSSSSS S சுற்றி இருப்பவர்கள் சொல்வர்கள் நித்தம் விழாக்காணும் s dSILIIIBGC)Gli நிம்மதியாய்ப் போய்ச் சேர்ந்துவிட்டாள் I. 。 நரிஷா பன்னீர் வெதமுல்லை. இரத்தம் சேராது - உறவுகளுடன் வாழ்ந்தவள் - - - = == = பந்தம் கண்டிருந்த
தான இவள். உன்னை ஒரு நிமிடம் நினைத்தால் ஆனால் பாசம் என்றால் கூட என் உள்ளம் என்ன என்பதை புரியாமல் எரிமலையாக வெடிக்கின்றது.
சொந்தம் நோக்கிவிட்ட சுற்றம் வியக்கனுமே சுழலும் நாவடக்கி
வளர்ந்துவிட்டேன. உன்னால் எனக்குள் உறவு இதுவென்றே உன்னைச் சந்தித்தபோது ஏற்படுத்தப்பட்ட | Uilele? உணர்வுடன் கூறிக்கொண்டு தானி புரிந்தது எனக்கு இன்று அடையாளச் சின்னமாக p ഞെഥ (//)ബ് பாசம் என்றால் என்ன வியாபித்துக் கொண்டிருக்கின்றது. மை சயறணுமே என்று. இருந்தும். படி வந்தது அன்று என்னைப் பாசத்தால் இப்படிச் சொந்தம். I. உண்னை ஒரு நிமிடம் ஏழையாக்கிய பெருமை ஒ. கூட பிரிய நினைத்ததில்லை என்றும் உன்னைத்தான் மனதில் மலர்வதே
607/16), G#(b5 Lb. цол760yшh 60/800л/
600), எஸ். சுமி, வெள்ளவத்தை சி.மதியழகன், திகம்
தூரத்தில் நீ இருக்க போகுதடா என் இது பிரிந்தும் பிரியாத ப நிதமும் சந்திக்கின்றே எம் உறவின் இடைய விஷமமான இந்த இ காரணம் என்னவென காண முடியாமல் த
H பிரிவில்லா நல்ல உ G) Luurt LNGIDIT GSI பெயர் சுசுதேஸ்
எமக்கு கிடைக்க தின
ஏஎல்ஏ சிராஜ் முகமட் வயது 25 6 JULI 353 21 பிரார்த்திக்கின்றேன் 6ulugl: 20 முகவரி: முகவரி: பிரிவின் சோக அன trawli, A.M. Gat 19. Iin OITUI jäi. | zo oll 1 சில்வா மாவத்தை و رنا روما زورونية رورون طاقة சாம்பலதிவு ஏனிந்த வழக்கத்
புத்தளம் திருகோணமலை இரத்தக் கண்ணர் வ பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு என இதயம் பத்திரிகை வான்ொல் வழமையானவை விளையாட்டு ரீவி ரி மேகலா இ LLLLLL LL LLL LLLL L L L L L L L L L L L L L L L L L L SZ L L
கவிதை நெஞ்
காத்திரமான ஈழத்திலும் சரி தான் இருந்து வ இவ்வாரச் சிறப்பு
பாண்டியாடத் (Clefluin வீடியோ கேம்ஸுக்கு பம்பாயிலிருந்து வந்த கிட்டிப்புள் ஆடாமலே கம்ப்யூட்டர் எஞ்சினிய
அதிகாலை நேரத்தில் ஒரு வர் வாக்கங் போய் க் கொண்டிருந்தார் எதிரே ஒரு வங்கி முகாமையாளர வந தார் வந்தவர் அவரைப் பார்த்ததும்
ரொம்ப நாட்களாக உங்களி டம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். நீங்கள் ஏன் எங் என்னோடு படித்த கே கள் வங்கியில் ஒரு கணக்குத் பிரபந்தம் மறந்துவிட்( தொடங்கக் கூடாது" என்று கேட்டார். அதற்கு அவர் "நான் என் விட்டு பாரிஸ் போன மகனி உண்டியலில் சேர்த்து வைக்கிறேன்" என்றார். ஈஸிசேரில் காத்திரு. அதுக்கு வங்கி முகாமையாளர் 'உண்டியலில் சேர்த்து வைத்தால் திருமண் இட்ட அடை மாதா மாதம் வட்டி கிடைக்காதே"என்று சொல்ல உடனே அவர் அழியாது தெரியும் ே இல்லையில்லை மாதா மாதம் வட்டியையும் உண்டியலில் போட்டுவிடுவேன்" என்றாராம் கம்பீரமாக SS = மழையில் நனைந்தால் S S S S கடை முதலாளி ஒருத்தர் உடம்புக்காகாதென்று தனது கடையிலுள்ள சில உள்ளே விரட்டுவாள் பொருட்கள் திடீரென விற்பனை - கெட்ட வார்த்தைகை யாகியிருப்பதைக் கவனித்து - பஞ்சாயத்து முடிக்கு கடைப் பொறுப்பலிருப்பவரை - வயசாச்சு விசாரித்தார். மூலையில் பழந்துணி முதலாளி நாலு மாசமா அரசியல் கொடிகள் பூஞ்சணம் பூத்திருந்ததே. வெண் ணெய் அதை யார் வாங்கியது? சப் பந்த காஞ சனை அம்மாள் முதலாளி கெட்டுப் போன முட்டைகள் நான்கு இருந்ததே. அவற்றை வாங்கிக் கொண்டு போனது யார்?
சிப்பந்தி காஞ்சனை அம்மாள் குளித்துத் திரும்பும் முதலாளி மேலே பளபளப்பாகவும் உள்ளே அழுகியும் இருக்குமே காணாத சூனியம் ெ அந்த பழைய வெங்காயங்களை அள்ளிக் கொண்டு போனது யார்? கிழக்கின்றி இருட்டு சிப்பந்தி காஞ்சனை அம்மாள் பிள்ளையாருக்குத் து முதலாளி சிப்பந்தியை அவசரமாகக் காஞ்சனை அம்மா விட்டுக்கு எல்லோரும் எதைே அனுப்பி, "எங்க முதலாளியை இன்று உங்க விட்டுக்கு விருந்துக்கு தொலைந்துபோல் அழைத்திருந்தீர்களாமே. அவருக்கு உடல் சரியில்லை. வர முடியாது" சந்தோசம் தொலை என்று அந்த அம்மாவிடம் தகவல் தெரிவிக்கச் சொன்னார்.
ஏற்றியவர் ஒவ்வொரு கட்சி மாறியதறியாம சருகை உதிர்த்து பூ வேப்பமரத்தை வெட்
நல்ல விலைக்கு. FIJU LJLOGIJ o L60.
தெருவை அடைக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

--—
துரத்தித் துரத்தியே
ந்துவிடு
தார்ந்து போனது
王〕
என தாக்கம்!
|6ტ16ტf"| Lib.
வரிகளைத் திறக்க இன்னும்
கவிஞனும் அல்ல 'க்' நாட்களுக்கு தத் தணடிக்க நீ 7ബ് புளும் இல்லை. ஏங்க வைக்கப் போவதாய்
னால, துணிந்து விட்டேன் உத்தேசம்
கவத் துளிகளை வடிக்க.
L/6/60///, / ண்ைணே, எண் அன்பை சாம்ராஜ்ஜியங்களைத்தான் ானிடமே தந்துவிட்டேனே எனக்குத் தரவில்லை.
போதாத உனக்கு ** என நித்திரையும் சந்தோசங்களையுமா..? க்கிறாய்.2 **
V தோல் வதங்கி ன்பே என் உயிரை உள்ளம் உருகி
ன்னிடமே விட்டு விட்டேன். ' கரைந்த து காணாத உனக்கு பின்னுமா இளகவில்லை
என் நிம்மதியையும் உண்னிதயம். நிக்கிறாய். **
காதல் |ვენჯგუე, კა გუეგუ7 ქ. ტევტუშე - எடுபடாதெனத் தெரிந்தும் விலிருந்து ஏதோ ஒருவித மதியையே நான் 1827ամ யிலும் பாயிஸ்தான் ** ணர்ந்தேன். ஒருவேளை
I சம்மதித்து விட்டால். தையும் நீ |**
LG)/607/.../
பகரிக்க வேண்டுமா?
வண்டாம் அன்பே உன் கதருகே வந்து
எண் காதலைக்
62/2 Z LAO/L 67607 வாலிபத்தை கடிந்து கொள்வதைத் தவிர ** கண்ணர் விடவா முடியும். *、
வறண்ட எண் தேகத்திற்கும் இருண்ட் என் வழிகளுக்கும் இனியொரு தர்மம்
இருக்கத்தான் செய்யுமா?
** அப்படியென்றிருந்தால் அப்போது அழுது வைக்கிறேன் **
என இதயமாவது @JIIGjør Lió (FIJLDITZ,... / **
o 607
மகோற்சவத்தில் ஊமத்தம் பூவாய் ஒதுக்கப்பட்டுப் போனது **
67607
6ösamt. LLGIh லக் காதல் வைத்துக்கொண்டு கத்திச் சொல்லிவிட வேண்டும் த60
குதி இரண்டையும் பேவொரு வெறி LG)/607/7.' துவடு என்னிடம் ** ** மாரவி, உடையார்கட்டு சில ஒரு
SSS SSS SS SS SS S SS SS பாதச் சுவடுகளின்
பல்லக்கின் கனவேடு
GTG. மடியில் தங்கி நெடியில் என உறக்க நரம்புகளை அறுத்தவளே. s கருங்கூந்தலை என் முகத்தில் தவழவிட்டு என் பகலுக்கு இருளடித்தவளே.
R
துப்பாட்டாவில் என் வியர்வை துடைத்தாய் இன்றும் உன் தப்பட்டவை தருவாயா? என் வியர்வை துடைக்கவல்ல என் கழுத்தை கட்டிப்பிடித்து உயிரை தடைக்க. R ஒற்றை ஐஸ்கிரமை
குடித்தபோது பிடிக்கவில்லை என்றிருந்தால் றர்
துடித்துப் பூஜைகளே என்னைப்) ng G GaG உமிழ்நீரை சுவைத்தவாறே VLİ) புறக்கணித்த பின் படங்குக் கட்டிவிலேயே உயிர் துறந்திருப்பேன். 70)алейарр ** முடங்கி முடியாது"என்று சொல்ல
க்குகள் Ունիլի ԱAւա//ամ GL//60/g . ஒரு ல் ஏற்படும் |s/մագ, " * முச்சு 10,600
கட்டித்தழுவக் கொள்ளும் "ஒழிந்துபோ" என்று " ܢܔܢܦܢܹܐ r r 100III./ ஒற்றை Isla
"... பொற்சிலை சொந்தங்களும் ஏனைய சொல்லியிருந்தால்
நானொரு போக்கிரி சொத்துக்களும் புரிந்திருப்பேனே வென்று உன்னை சுகத்தில் |हते :... |ೇ 1909/57ын தாரத்தில் இருந்தாலும் */ இதற்கு பதில் அனுப்பு al தண்டவாளங்களைப் சோகமும் இல்லை JIJMANJANÚQUILÍ) C? JUJIJIJLD) մ0լրկրի տանիմ இதை எமனுக்கு அனுப்பு என்று தம/ப்ெ தரிசித்துக் எனினைச் டுண்டுவரை 22 Ly. ŽIVJELJI Ola, Աpւց եւյլն/ துரத்தும் என்னை காதலிக்கட்டும்
*声 மலைக்குயில் காதலால் அழிக்கட்டும்
]gഖTഞങ്ങ്, கிட்டாத உனக்காய் து பிரபாஹர்ஹப்புத்தளையூர் திவ்யப்ரியன் மஸ்கெலியா
சங்களுக்கு
விதைகளை வெளிக்கொணர்வதில் சிற்றிதழ்களின் பங்களிப்பு தமிழகத்திலும் சரி எப்போதுமே கின்றது. சிற்றிதழ்கள் சிலவற்றில் சிக்கிய சில கவிதைகள்
* கவிதைகளாக
தென by or of
DTLDM GUER.
TaleSLTs
Ο ΤΟ ΕΟΤ
கடிதத்திற்காய் ார் நரசிம்மாச்சாரி |T0Iúil LDL (6ú EgeTi. . .
ம்மா
Cug Cu தாத்தாவிற்கும்
ளோடு அவரும் ழெட்டு பறக்கின்றன. ரும்
ய மூடும் ாயிற்று
ழுந்த
ரிப் பெண்களும் வெல்லாம் நள் தவிக்கும்
Tutti
குறிப்பிடும்படியாரத்
சர்க்கார் கட்டட அணில்
திமிங்கில வயிற்றின் ELLLDLDTL.
கசகசத்த கட்டிடத்தில் புதுசாக வந்த அணில் காகிதம் கொரித்து பலகைகள் தின்று பெண்கள் கழிவறையில் காத்திருந்து பயமுறுத்தி பணிபுரிந்த நேரம் போக பாக்கி நிமிடங்களில் சீரான இடைவெளியில் வால் தட்டிக் குரல் காட்டும
Tܛ
சிறப்
6td. ugust.
வாடைக் காற்றுக்கு ஈந்தது போக மீந்த உடம்பை போர்வை போர்த்தி பரண்டு படுக்கும் அருகாமை மேனியின் வேர்வை நெடி நாசிப் பற்றில் பாம்பென ஏற alú flá. UGJú. ஒரு பெருந் தீ
LDö町亚岛町、
நீ எழுதும் கடிதம், நீ எழுதும் கடிதம் போலவே இல்லை என்கிறாள் அம்மா, ஈதெல்லாம் என்னைக் கேட்டுக்கொண்டு எனக்குள் முளைத்த ஞாபகம் எனக்கும்தான் இல்லை என் சிந்தனையில் சிக்கல் என் நடையில் பிரத்யேகம் என் மொழியில் கடினம் நீ வளர்ந்து பெரியவனாகி விட்டாய் என்கிறாள். அவள் வாயால் இதைக் கேட்பது என்பது எத்தனை துரதிர்ஷ்டவசமானது
பா, வெங்கடேன்.
நாங்கள் வயதுக்கு வந்திருந்தபோதும் இப்படித்தான் ஒருநாள் அவள் அப்பாவின் நோய் பற்றியும் பாதியில் நின்ற படிப்பு பற்றியும் அவளைப் பெண் கேட்டு வந்த கோணல் மூஞ்சிக்காரனைப் பற்றியும் இன்னும் அதைப்பற்றியும் இதைப்பற்றியும் பேசிக்கொண்டு நின்றோம். ஆனால் அது தொடரவில்லை "ஆம்பளையோடு என்னாடி பேச்சு" GT sorg) தொடையில் அவள் சூடு வாங்கியபின் இன்றோ ஒதுங்கிக்கிடக்கும் மாராப்பு பற்றியும் ஆம்பளையோடு பேசுவதன் ஆபத்து பற்றியும்
அக்கறையின்றி நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தாள் அவள் கணவன் பற்றி என் மனைவி மக்கள் பற்றி
இன்னும்
அது பற்றி இது பற்றி சர்வ சுதந்திரத்துடன்
இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்
2.08-14, 2002

Page 13
பிறந்ததிலிருந்து குழந்தைக்கு ஐந்து வயதாகும் வரை என்னென்ன செய்யலாம் என்று அந்தக் காலப் பெரியவர்கள் ஒரு பெரிய பட்டி யலே போட்டிருப்பார்கள். அவற் றைக் காரணம் புரியாமலேயே பல வீடுகளில் இன்னமும் பின்பற்றிக்
தால் அது தாய்க்குப் பரவாமல் இருக்க இந்த தனிமைப்படுத்துதல் Փ-56վԼ0,
பிரசவத்தைத் தாய் வீட்டிலேயே வைத்துக்கொள்வது என்ற பழக்கம் கூட தாய்க்கு நல்லதுதான் என்ன இருந்தாலும் ஒரு பெண்ணால்
33.
கொண்டிருக்கிறார்கள். சில பரம் பரையான பழக்கங்களுக்கு மருத் துவ உலகின் ஆதரவு உண்டு. ஏனென்றால் அந்தப் பழக்கங்களி னால் நன்மை உண்டு என்று மருத்துவ ஆராய்ச்சிகள் விளக்கி III6II6IT601,
வேறு சில பழக்கங்கள் தவறா னவை. அவற்றை உடனடியாக விட்டுவிடுவதுதான் தாய், குழந்தை ஆகிய இரு தரப்பினருக்குமே நல்லது.
இந்த இரு துருவங்களையும் இப்போது பார்ப்போம்.
குழந்தை பிறந்து பதினொரு நாட்களிலிருந்து நாற்பது நாட்கள் வரை தீட்டு என்ற பெயரில் அம்மா வைத் தனியே ஒதுக்கி வைத்தி ருப்பார்கள். ஒரு விதத்தில் இது நல்லதுதான். வேறெந்தப் பரபரப் பும் இல்லாததால் அம்மாவால் அமைதியாகக் குழந்தைக்குப் பால் கொடுக்க முடியும்.
வேண்டிய ஒய்வும் கிடைக்கும். விட்டில் பிறருக்கு ஏதாவது தொற்று வியாதிகள் தோன்றியிருந்
SLL LSS SLSS SLSS SLSS SLSS SLSS SLSS SLS LS LSLL LLSLL LS LS LSLS LS LS LS LS LSLS LS SSSS
செல்வாஸின்)-
5áš62/Tři ujistů 6u (růže
Ο
தன் அம்மா வீட்டில் எடுத்துக் கொள்ளும் சலுகைகளை மாமியார் வீட்டில் எடுத்துக்கொள்வது பெரும் பாலும் முடியாது. தவிர மகளின் ஆரோக்கியத்தை அவள் அம்மா வால் அதிகம் அறிந்துகொள்ள முடியும்.
குழந்தையால் தன் இமைகளைப் பிரிக்க முடியாத அளவுக்கு அவை ஒட்டிக்கொண்டிருந்தால் உடனே "கண்கள் பொங்குது. தாய்ப்பாலைக் கண்களின் மேல் ஊற்று" என்று பெரியவர்கள் யோசனை சொல் வார்கள். வெப்பத்தால் கண்ணிமை களைப் பிரிக்க முடியவில்லை யென்றால், பால் ஒரு திரவம் என் பதால் இமைகளைப் பிரிக்க அது நிச்சயம் உதவும். ஆனால், குறிப் பாக தாய்ப்பால் உஷ்ணத்தைத் தணிக்க உதவுமா என்பது மருத்து வபூர்வமாக இன்னமும் நிரூபிக்கப் படவில்லை. குழந்தைக்குக் கண்களில் வேறெந்த விதக் கோளாறும் இல்லை என்பது உறுதியாகத் தெரிந்திருந் தால் மட்டுமே கண்களில் பாலைப் பொழியுங்கள்
நவநாகரீக மங்கையா
TGOT 3F gTLD தலைநகரில் bITGLID
அனுப்பினால் போதுமானது.
ல்வார்களுக்கு
fe IVAJ
No. 4, Nelson Place Wellawatta, Colombo-06. Tel: 552328
Dai D. Diff: D . O
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
k ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
ତ୍ବକ୍ସ୍]] இடம்
-
GlaFGÜGLITIGIuflair GuiTIJO 52u5 FGÜGLITŭ "... Gluusr: S S S தெரிவு செய்யப்படு முகவரி. கிறவர்கள் தமது
புகைப்படங்கள்ை அனுப்பினால் பிர
சுரிக்க உதவும்
உண்மை-நேர்மை=வெளிப்படைத் தன்மை)
"கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 74- 72-2002 அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர், தபெஇல-1, கொழும்பு
Sig5 suryLib unió afGibsuIñ? TTTCLL LLLCLLMLMLL LTLLLLLT LLTT T TLTTTCLTL TL
GlasirismarToggub (CF Gibsolir Tifft
B6TS
Lufen Glucionib GITEFA <ঙা’
802 ஏகாம்பரம் வீதி, 3 கட்டை, உடப்புவெளி, திருகோணமலை,
வை. சிவகலா
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்தவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
2.08-14, 2002
ஃபீடிங் பா தொன்றுதொட்டு பாலாடைதான் ப தரவை நெடுங்க ருக்கிறது. இது ந6 பாட்டிலை விட தம் செய்வது எ சுத்தம் செய்தால்
ஆகிய இரண்டி
2) பால்குடிக்கும் குழ
கிரமே ஒன்றின் ெ போய்விடும். இ பாலாடையில் இ
அம்மாவுக்கு தண்ணீரே அ கூடாது என்ப கிறார்கள். அது நிச்சயம் நிறையச் டும். ஆனால், அ தாக இருக்கட்டு
பிரசவமான
LDITU 60Lü இருக்கலாம்
LDIT JT G0)LLüLI கிற ஒன்று.ஆன தோன்றுவதற்கு 9. Golgil 215 DC அறிகுறிகள் நோய் கின்றன.
ഞെഖ பெரு வேதனை ଗ। ନୌସ, பெக்டோரில் வ கிறது. இந்த 6 இடம், இந்த வலி ஆகிய யாவுமே போன்று இருந்: தோன்றி சில அல்லது சில ம மறைந்து விடுவ மாரடைப்பு நோ னைக்கும் இை வட்டமான வேறு இவ்வாறு மு ஏற்படும் இந்த வ மாரடைப்பு நே கத் தோன்று இணைந்து விடு: ਹੈ। பொது ಇಲ್ಲಿ தலைச்சுற் அலலது மயகக
■」獻* DJ LI LI, LDLLI 5
இ.சி.ஐ செய்வது நலம் சிறுசிறுப்பு D மாரடைப்பு நே அபாய அறிகுறிக களில அமைந்து பெரும்பாலு இரத்த ஒட்டப் அனைத்து நே பொதுவான நே ரணமாகக் கா குறிகளாகும்.
மாரடைப்பு னொரு அறிகுற வுடன் நெஞ்சில் வசதிக் குறைவு இத்தகைய நிலை LDI GOTj, (35II GIII கருதி இந்த அ யப்படுத்தி விடுகி இந்த அறிகுறி ஏ பலரை நை
பரிசோதனை ே GOGOTJ. GOGIT j GJ
கைய அறிகுறிக
நோய் அதிலும்
*-ич நோய் நேரங்களில் ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டில் எல்லாம் வந்தவையல்ல. ாட்டிகளின் பேரா ாலமாகப் பெற்றி ஸ்லதுதான் ஃபீடிங் பாலாடையைச் சுத் எளிது. சுமாராகவே ஃபீடிங் பாட்டில் லும் மாறி மாறி மந்தைகளுக்குச் சீக் பாசம் பிடிக்காமல் ந்தப் பிரச்சனை
ம் குழந்தைக்கும் திகம் கொடுக்கக் வர்களும் இருக் தப்பு தண்ணீர் கொடுக்க வேண் அது தூய்மையான Li).
உடம்பு, பழங்கள்
சாப்பிடவேண்டாம் குழந்தைக்குச் சளி பிடிச்சுடும் என்று கூறித் தாய்க்கு அருகே எந்தப் பழமும் அணுகவிடா மல் செய்யும் மூத்தவர்களும் இருக் கிறார்கள். இதெல்லாம் ஆதாரமில் லாத பயம், அம்மாவுக்கு ஆஸ்து மாவோ அலர்ஜியோ இல்லையென் றால் அவள் பழங்களைச் சாப்பிடு வது நிச்சயம் நல்லது அவளுக்கும் சரி குழந்தைக்கும் சரி.
அதே போல பருப்பு வகைகளை மிகக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அந்தக் காலத் தினர் வற்புறுத்துவார்கள். 'இல்லை யென்றால் காஸ்டிரபிள் வந்துவி டும்") நியாயமான அளவில் பருப்பை உணவில் சேர்த்துக் கொள்வது
அம்மாவுக்கும் (அதனால் தாய்ப் பால் குடிக்கும் குழந்தைக்கும்) நலலதுதான,
"கண்ணுக்கு மை அழகு" என்று கவிஞர்கள் கூறலாம். ஆனால், டாக் டர்களாகிய நாங்கள் கண்ணுக்கு மையிடும் பழக்கத்துக்கு எதிரானவர் கள். அதுவும் குழந்தைக்குக் கணிமை வேண்டாம் என்ன இருந்தாலும் மை என்பதன் அடிப்படை கரித் தூளாகிய கார்பன். இது சரியான முறையில் பதமாகி இருக்கவில்லை யென்றால் கண்ணுக்குக் கெடுதல், எனவே வெளிப்பார்வைக்கு கணி களுக்கு அழகு கொடுத்தாலும் அது உண்மையில் கண்களுக்கு எரிச் சலைக் கொடுக்க வாய்ப்பு உண்டு.
பின் ஆரம்பமாக
திடீரென ஏற்படு ால், மாரடைப்புத்
ஒரு வாரமோ கு முன்போ சில பாளிக்குத் தோன்று
நம்பாலும் இதய றும் (அஞ்சைனா டிவத்தில் தோன்று வலி தோன்றுகிற யின் இயல்பு, வலி மாரடைப்பு நோய் தாலும் இந்த வலி மணித்துளிகளில்
ணி நேரங்களில்
து உண்மையான ய்க்கும் இதய வேத டயேயுள்ள திட்ட றுபாடு ஆகும்.
மன் அறிவிப்பாக லி உண்மையான | ாயின் அறிகுறியா | கிற வலியோடு | கிறது. மாரடைப்பு வாகக் காணப்படு|
றல் கிறுகிறுப்பு
கிறது.
குறிப்பாக, நடுத்தர வயதில் உணவு உண்ட பின்னர் நெஞ்சில் வலி அல்லது ஒரு பளு அழுத்து வது போன்ற உணர்வு நீண்ட காலமாக இருந்தால், அந்த அறி குறிக்குப் போதிய முக்கியத்துவம் அளித்து நோயைச் சரிவரக் கண்டு பிடிக்கும் முயற்சியில் உடனடியாக ஈடுபட வேண்டும். சாதாரணமாக மருந்துகளைத் தாங்களாகவே சாப்பிட்டு தற்காலிகமான பலன் காரணமாக சரியான மருத்து வரிடம் உரிய பரிசோதனைகள்
பெறுகிற வாய்ப்புகளை நழுவ
மேல் முச்சு வாங்குவது இயல்பு தான
இயல்பான உடல் உழைப்பை விடக் கொஞ்சம் அதிக உடல் உழைப்பு ஒருவருக்கு மேல் முச்சு வாங்குகின்ற நிலையை ஏற்படுத்து மானால் அவர் உடினடியாக மருத்துவ ஆலோசனைப் பெறுவது அவசியமான ஒன்றாகும்.
இவ்வாறு மேல் முச்சு வாங்கு வது சில விநாடிகளுக்கு சில மணித் துளிகளுக்கு மேல் தொடர்ந்து இருக்குமானால் மருத் துவர் நம் இதயத்தையும் பிற உறுப்புகளையும் பரிசோதிக்கும் வரை அதிக உடல் உழைப்பில் ஈடுபடக் கூடாது.
சில நேரங்களில் ஆஸ்துமா நோயாளிக்கு இழுப்பதைப்
போன்று மேல் முச்சு வாங்குவ
。 துண்டு இவ்வாறு மேல்முச்சு வாங்
ம் ஆகியனவாகும்.
லைச்சுற்றல், கிறு கம் ஏற்பட்டால் பரிசோதனை
தலைச்சுற்றல்,
யக்கம் இவையே ாயின் முதன்மை ளாகப் பல நேரங் துவிடுகின்றன.
ம், இவை இதய b தொடர்பான ாய்களிலும் பிற ாய்களிலும் சாதா ணப்படுகிற அறி
நோயின் இன்
ரி உணவு உண்ட ஏற்படுகிற ஒரு பெரும்பாலும் யை ஏதோ செரி ாறு எனப் பலர் றிகுறியை அலட்சி றார்கள். ஆனால், ற்பட்ட நோயாளி ர்கு பரிசோதித்து ம் இதய மின்னலை பான்ற பரிசோத ய்யும்போது இத்த ள் பலருக்கு இதய
குறிப்பாக மார இருப்பதாக பல தெரிய வந்திருக்
விடுகிற தவறு பல நேரங்களில்
நேர்ந்து விடுகிறது.
யாருமே செரிமானம் தொடர்
பாக வயிற்றில் ஏற்படும் வசதிக்
குறைவுக்கு நீண்ட நெடுங்காலமாக
மருத்துவரைக் கலந்தாலோசிக்கா மல் இருப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. இந்த நோய் அறி குறி, நரம்பு மண்டலம், செரிமான உறுப்புகள், உள-உடல் தொடர்பு
ஆகிய பல்வேறு துறை சம்பந்தப்
பட்ட நோய்களால் இருக்கலாம். இத்தகைய அறிகுறியில் மாரடைப்பு நோய் போன்ற நோயின் அபாய்ம் தொடங்கிக் கொண்டிரு ப்பதையும் மறந்துவிடக் கூடாது.
அடுத்து மேல் முச்சு வாங்குவது மாரடைப்பு நோயின் இன்னொரு முக்கிய அறிகுறி. செங்குத்தான ஒர் இடத்திற்கு ஏறிச் செல்லுதல், படிக்கட்டுகளில் ஏறுதல், ஊர் தியைப் பிடிப்பதற்காக ஒடிச் செல்லுதல், ஆகிய ஒரளவு கடின உழைப்பை ஆற்றும் நிலையில்
கினால் தீர்க்கமான மருத்துவப்
பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் நெஞ்சில் தோன்றுகிற வலி உண்மையிலேயே மார்டைப்பு நோயின் பிரதான
நோயாளியை
அடிப்படையான முக்கிய அறிகுறி
|யாகும் நெஞ்சுவலி என்று சொல் லும்போது நெஞ்சின்மேல் பகுதி யில் தோன்றுகிற விலிக்கு மட்டுமே | முக்கியத்துவம் கொடுக்காமல்
இடது வலது கைகளில் தோன்றும்
அல்லது உணவு உட்கொண்ட
பிறகு நெஞ்சின் மத்தியில் தோன்று
கிற வ்லி ஆகிய்வற்றை மனதில்
கொள்ள வேண்டும்
இந்த வகையான வலிகளை
மிக இலேசாகக் கருதக்கூடாது.
அலட்சியப்படுத்தவோ, புறக்கணிக் கவோ கூடாது சுகாதாரமானவ
ருக்கு இத்தகைய வலி தோன்ற முடியாது. ஆகவே வலி ஒருவருக்
குத் தோன்றுகிறது என்றால் ஏதோ ஒரு தவறு நிகழப்போவதின் அபாய அறிவிப்பாக இந்த வலியை நாம் நினைக்க வேண்டும்.
மாரடைப்பின்போது உணர்
விழத்தல், மார்பில் படபடப்பு போன்றவையும் நிகழக்கூடும். இர த்த சோக்ை, உணர்ச்சி வசப்
படுதல் போன்ற பிற காரணங் . களாலும் இதய நோயின்றி உணர் விழத்தல் நிலை உருவாகலாம். மார்பு படபடப்பு இதய நோயின் அறிகுறியாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், இந்த இரண்டு அறிகுறிகளும் என்ன காரணத்தால் ஏற்படுகின் றன என்பதை அறிந்து கொள்ளு தல் அவசியமாகும்.

Page 14
சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே
- எங்கும் தோழமை யில்லையடி தங்கமே தங்கம் என்ன பிழைகளிங்கு கண்டிருக்கிறான்?
விரைவாக ஓட மு
அந்தப் புலியிடம் வந்த நரி முதலில்
எளிதாக மானைப்
அதைப் புகழ்ந்தது"உமது வீரமென்ன எளி உறுமல் என்ன என்றது. பிறகு என்றது.
பாப்பா முரசு சிறுகதை
புத்திமான் பலவானாவான். அதா வது புத்திசாலி பலமில்லாவிட்டாலும் நினைத்த காரியத்தை முடித்துக்கொள் வான். ஒரு காட்டில் இப்படி ஒரு புத் திசாலி நரி இருந்தது. அதே காட்டில் ஓர் அழகிய மான் இருந்தது. அந்த மானை அடித்துத் தின்ன அந்த நரிக்குக் கொள்ளை ஆசை
வனுக்கா முடியாது? நரி அதற்கான
மாமிசத்தை உண்ண ஆசைப்படுவது யார் யார் என்று பட்டியல் போட்டது. அதில், ஒரு புலி, செந்நாய், ஓநாய் கீரி, எலிகள் எல்லாம் வந்தன.
முதலில் நரி, புலியைக் கவனித்தது. புலி மானைப் பிடிக்கப் பாய்ந்து சென்ற போதெல்லாம், அது வெகு வேகமாக ஓடி மறைந்து தப்பித்து வந் ததைப் பார்த்தது. இதனால் புலி ஏக் கம் கொண்டு தவித்ததும் புரிந்தது.
எல்லாம் கடிச் சிந்தித்ததெரிவின்
வழியை ஆலோசித்தது. தன்னைப் போலவே அந்த மானை அடித்து
பிரச்சனை தீர்ந்துவிடும்" என்றது.
'சரி என்ற புலியின் பெயரில்
முறை வந்த போது அது கூறியது. "புலியாரே, நான் ஒன்று சொல்லுகி றேன். தாங்கள் பாய்ந்து விரட்டும் போது மான் எச்சரிக்கை அடைந்து விரைந்து ஓடிவிடுகிறது"
"ஆமாம்."
"ஆர்ப்பாட்டமாகப் புலியார்
நினைத்ததை முடிப்பது அறிவுள்ள பாய்ந்து செல்லும் போதே மான்
அதை அறிந்து தப்பிவிடுகிறது"
"உண்மை' எல்லாரும் தன்னை நன்கு கவனிக்கின்றனரா? என ஒரு தடவை சுற்றிலும் பார்த்துவிட்டு நரி
தொடர்ந்தது.
அவற்றைக் கண்டு மான் அஞ்சாது.
"முதலில் புலியார் போக வேண் டாம் எலிகளை அனுப்புவோம்.
ஆனால், எலிகள் புல் வெளியில் படுத் திருக்கும் மானின் கால்களைக் கடித்து விட்டு வந்துவிடட்டும். பிறகு புலியார் போகட்டும் மான் எச்சரிக்கை அடைந் தாலும், காயப்பட்ட கால்களை ஊன்றி
திருந்தது. சோகம் ஏன்?" என
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள், சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 14.12.2002 tTt LLLLLLLT YJ M T T TTBr S 00 T தினமுரசு வாரமலர் 595 - GlLu - G23)6ნა . 1772, Glenn (էքւoւ: -
வானம் தீட்ரூம் போட்டி இல 472 பரிசுக்குரியவர்:
血。 griñTLS), இராகலை தமிழ் மகா வித்தியாலயம், ஹல்கரனோய
பாராட்டுக்குரியவர்கள்:
etsu. Lun Tä. ஜெ. சோபினி, இல, 22 செட்னோல் ரோட் பலங்கொட சைவமங்கையர்கழகம் கொழும்பு-06
நி. நிலோஜி, க, உமாபிரியா, 304 தேக்கவத்தை வவுனியா கொபுஅதம வி. கொழும்பு-14
எம்.டி.எம். இஸ்ஸத், ஜெ. திருஷன், 7ஆர், றோயல் கல்லூரி, கொழும்பு-06 LIII au LITL ITangu, g|Bolta).601
ம, துஷ்மிகா, சி. பவித்ரா,
பாலர் பாடசாலை, தம்பலவத்தை கொ. இந்துக்கல்லூரி, கொழும்பு-15,
யு. நிலாவாசன், ஜெ. ஜனனி,
இமிஷன் பாடசாலை, அக்கரைப்பற்று.
பாலர் பாடசாலை, கெழும்பு-10
அவை "அந்த மானைப் பிடிக்கத்தானே ஒரு முறை நா? LLIITSID தெளிவுபெறக கேட்டு விட தினமும் முயலுகிறீர்? நம் நண்பரெல் புறத்திலும் ஒடடி: சுப்பிரமணிய பாரதியார்- லாம் கூட்டணியாகப் பேசினால் "இது நல்ல யோச
மற்றவையும் தை
அதே போல
e9ᎱᎶᏡᎧᎫ LᎠfᎢ6ᏡᏛ0Ꭲ .
ழுத்து வந்து போ
புலி பாராட்ட "நண்பர்களின் கார்
தருவதே எனக்கு பிறகு "அனைவரு
ஓடைக்குச் சென்று இங்கே மானை நா6 கிறேன். எல்லாரும் g II LIL îl auITLo" 616 அப்படியே அனை சென்றன.
புலி சீக்கிரமே காணும்படி நரி து "புத்திச்
"எனக்கு இந்த மனம் வரவில்லை
"ஏன்?"
"நமக்குள் ஒற் பாருங்கள், எலிகள் வந்தன. உம் வீர அவற்றின் வீரத்தை டன. இந்த மாலை பிடிக்க முடிந்ததாம்
பிடிக்க முடியவில் | - go Logol di, Giggiúil GLI வியால் கிட்டிய இந்:
உண்ண எனக்குப்
2. LG6I GTITF "நரியாரே, நல்ல கூறினீர் இந்த அ கூட்டே உதவாது LDITLA5)JILD G6)JG OOIL சக்தியால் அடித்து பிட்டுக் கொள்வேன் டது. அடுத்து எல
"தோழர்களே,
இங்கே வந்தது.
நஞ்சு கலந்துள்ளது போவதில்லையாம் "கீரி சாப்பிட என்று குறுக்கிட்ட "கீரி உங்கள் எ உண்ணப் போகிற எலிகள் விழுந்தடி செந்நாய் வந்: ருந்தது. இரண்ை "நீங்கள் செய்த கேட்டது.
ஒன்றும் புரிய என்ன?" என்று ே
அதற்கு நரி, சென்றுள்ளது. தன் டன் வந்து உங்களி சாப்பிடப் போகிற தாக உங்களிடம் நான் இதைச் ெ என்று கூறவே, அ றிக் கொண்டோ J60LfLITJj, யாரே வருக. இங் நாய், ஓநாய் எலி சத்தை உண்ணவி விரட்டிவிட்டேன் டன் போரிடத் தய ஜெயித்தால் மா "முடியுமா?" என் கொண்டு வெண் சண்டையிட்டு உ பயந்து கீரியும்
இப்படிக் கெட எல்லா மிருகங்கள் அவற்றின் உத LIDIT GOfGOT LIGUIT GOOG மக்களோடு சுை எதிரிகளிடமு முடியாத காரிய கொள்ள வேணி அன்பான எதிரி
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1. சின்னச் சின்னக் கண்ணம்மா 7 வளைந்த கொம்பன் முட்டமாட் ஊரு விட்டு ஊரு வந்து சேதி டான் வறுத்துத் தின்ன பலே
சொல்லும் கண்ணம்மா அவள் ருசி அவன் யார்?
штj? 8 அதோ போகிறான் இதோ போகி 2. காற்றில் அசைவான் காற்றில் றான் ஆள் தெரியவில்லை அசைவு
இசைவான் அவன் யார்? தெரிகிறது அவன் யார்?
3 மோதிய பின் மின்னுவான் மின் 9 காடு மேடுக்கு அஞ்சாதவன் னிய பின் வெடிப்பான் அவர்கள் தண்ணீருக்குப் பதுங்குவான்
штд? அவன் யார்? டியாது புலியார் 4 மண்ணுக்குள்ளே நகரும் கயிறு 10.குட்டைப் பெண்ணுக்குப் பெட்டிப் பிடித்து விடலாம்" மக்கிப் போகாத கயிறு அது L/L60)6NJEGOVI 9/6JONI LITT UT?
என்ன?
'ತ್್ಲ್ಲಿ 5. காலையில் பூத்தது மாலையிலும் டுடிரி 0 ாவிற்கு 6 "T பூத்தது செடியிலோ மரத்திலோ பின்பக 8 197யம99ழரி 1 யை ஆட்டின. அல்ல, தரையில் அது என்ன? 100 ஐசிசி 9 GINO USA?) * g | நடந்து கொண்டு 6 நாளும் மெலிவான் நாளைச் în 19 “Ở- Q9109199 yıl 8 || டக்கிக் கொன்றி சொல்வான் அவன் யார்? முடிசி ( digits
LIGIØT tTT Y S TTTCTTSSLLSHHHSHHHSLSLLLLLSLLLLLSLLLBLHSHSHLHLLLLSSSLLSLHSHSLiHSSHHHHSSSLLLLLSLLLSHHHSSSLLLLLL யத்தை முடித்துத் NÈÈÈÈÈÈÈÈ NNN N R R
২ই N
- - - R பார்த்துக் கொள் NNNNNNNNNN வந்ததும் சேர்ந்து -रे རྔུ་སུའི་ངན་ཇུའི་རྫསུ་ཅུང་ཇི་ཇུ། றது இனிமையாக துப் பிராணிகளும்
சூரியனில் தன்னைத்
இருந்து சூரியனைச் தானே சுற்ற கிரகம் சராசரி தூரம் (மைல்களில்) சுற்றிவர எடுக்கும் எடுக்கும்
(மில்லியன் TAJLO காலம் (நாள்
மைல்கள்) மணி-நிமிடம்)
வந்துவிட்டது. அது க்கமாக உட்கார்ந் ாலியான நரியே, 1று கேட்டது புலி, மானை உணர்ன
என்றது நரி,
புதன் 36 3,032 88 நாட்கள் 58-15-30 O
Gauss of 67 1,52 224.7 நாட்கள் 243-00-00 O
றுமையே இல்லை.
இப்போது இங்கே பூமி 93 1926, 365.25 நாட்கள் 0-23-56 த்தை இகழ்ந்தன. ப் புகழ்ந்து கொண் செவ்வாய் 142 4,213 687 நாடகள 0-24-37 2.
ா எலிகளால்தான் புலியான உம்மால் லையாம். இப்படி சிய எலிகளின் உத த மான் மாமிசத்தை பிடிக்கவில்லை." ம் கொண்ட புலி, வேளை இப்போதே |ற்பப் பிராணிகள் எனக்கும் இந்த ாம் என் சொந்தச் எதையாவது சாப் " என்று போய்விட் கள் வந்தன.
இப்போது கீரி மான் மாமிசத்தில்
என்று சாப்பிடப் இவ்வாரம்:- வாகனத் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கும் 10 நாடுகள்
வியாழன் 484 88,732 19 வருடங்கள் 0-09-55 16
6 888 74,975 29.5 வருடங்கள் 0-10-30 18
யுரேனஸ் 1800 3,763 84 வருடங்கள் 0-11-14 17
நெப்ரியூன் 2800 30,603 1648 வருடங்கள் -16-6 08
புளுட்டோ 3600 1,413 2477 வருடங்கள் 6-9-18
என்றது நரி விட்டால் என்ன?" 95 TOJ 6ኒ! வாகனங்கள் மொத்தம் GIG 573, GiffÏLLb 1 அமெரிக்கா 6,083,227 5,715,678 11,798,905 ஸ்லாரையும் தான் 2. ஜப்பான் 7,863,763 2,482,023 10,345,786 தாம்" என்று கூற, 3 ஜேர்மனி 4,539,583 303,326 4,842,909 த்து ஓடிவிட்டன. 4. பிரான்ஸ் 3,147,622 442,965 3,590,587 து ஓநாயும் உடனி தென்கொரியா 2264709 548,005 2812714 யும் பார்த்து நரி, 6 ஸ்பெயின் 2,21°102 199,207. 2412°09 ப்பு என்ன?"என்று 7. 9,607 LIT 1,279,312 III.7.73. 2,397,049 8, GIUGNOGI LGBT 1,686 ,134 . 2、6、 1924,397 ாமல் அவை"ஏன் 8 பிறேஸில் 1,466,900 345,700 1812,600 --ಗಾ। 10 இத்தாலி 1,317,995 227,370 1,545,365
· ಘೀ மொத்தம் 37.318,281 14,194,883 51,513,163
மனைவி, குட்டிகளு
LS S SSSSSSSSSSSSSSSSS SLLLSSSAAAS S S S LS S S L S L
ECUADORES GAITIÚLA ம, தெறகும் முனன 邸 血 உள்ள பிரியத்தால் ால்லி வைத்தேன்" வை இரண்டும் பத 2 75 60. கீரி வரவே, கீரி க வந்த புலி, செந் Iல்லாரையும் 63 14 ாமல் சண்டையிட்டு நீர் எப்படி? என்னு ர்தானா? என்னை 25 52 ன உணர்னலாம். து புலியை முதற்
நரியுடன்எப்படி 42 35 ர் மீள்வது? என்று
விட்டது. :... | 43 33 ாயும் விரட்டிவிட்டு யால் அடைந்த A B நரி தன் மனைவி துச் சாப்பிட்டது. அன்புடன் பழகியே, | aliga pia எண்கோலத்தை
தையும் முடித்துக் நன்கு அவதானித்து A, B எனும் ம் இப்படிப்பட்ட இடங்களில் வரவேண்டிய எண் நம் உண்டல்லவா? புகளைக் கண்டுபிடியுங்கள்
ாரமலர்
(UDU9 2,08- 14, 2002

Page 15
ாக வைபவ அமர்க் களங்கள் ஒரு வாறு முடி வடைந்து விருந்தினர்
கள் உறவினர்கள் அனைவருமே தத்தம் வீடுகளுக்கும் ஊர்களுக்கும் திரும்பிவிட்டார்கள்.
அம்மாவுக்குத்தான் கவலையை ஆற்ற முடியவில்லை.
"பிள்ளை. புகுந்த விட்டுக்குப் போகிறதோடை முடியிறதல்லை. அங்கை நல்ல பெயர் எடுக்க வேணும் உன்னுடைய எதிர்கால சந்தோசம் மட்டுமில்லை. எங்க ளுடைய நிம்மதிகூட உன்னுடைய கெட்டித்தனத்திலைதான் தங்கி யிருக்குது."
அம்மா விழியோரம் கசிந்த நீரைத் துடைத்தபடி கூறினாள் அம்மாவுக்கு என்னை விட்டுப் பிரி வதற்கு மேலாக நான் புகுந்த விட் டில், அங்குள்ளவர்களுடன் சமாளிக் கத் தவறிவிடுவேனோ என்கின்ற பயம்தான் அவளை அலையாய் அலைக்களித்து.
முன்னர் என்றால் அம்மாவை விட்டு ஒரிரு நாள் பிரிவதென் றால் கூட எனக்கு உயிர் பிரிவது போல இருக்கும். கலியாணம் முடிந்த இந்த ஒரு வார காலத்தில் என்னில் ஏற்பட்டுவிட்ட மாற்றம் எனக்கே புதுமையாக இருக்கிறது. "அம்மா. நீங்கள் கவலைப் படாதையுங்கோ அவர் நல்லவர். தவிர நான் ஏற்கனவே அவருடைய அன்பைச் சம்பாதித்துவிட்டன் நான் அவர்களது வீட்டில் எப்படி நடக்க வேணும் என்பதை அவர் முல மாகவே அறிந்து கொள்ளுவன்"
அவருடைய புத்தம் புதிய மஸ்டா காரில் நானும் அவரும் மட்டும் காலையிலேயே புறப்பட்டு அவர் களின் இல்லத்தை அடைந்து விட் GLITID.
மாமி என்னை அணைத்து முத் தம் தந்து வரவேற்றார். இவரது சிறிய தங்கை எனது கையை வாஞ் சையுடன் பிடித்தபடி எனது அலங் காரங்களை சுற்றிச் சுற்றிப் பார்த் தாள். இப்போதுதான் மீசை அரும் பத் தொடங்கியிருந்த இவரது தம்பி யார் ஒரு முலையில் தள்ளி நின்று எனது பார்வை எதிர்ப்பட்டதும்
முறுவலித்தான்.
அச் சமயம் ஒரு சிறுவன், அந்த வீட்டில் பணிபுரிவனாக இருக்க வேண்டும் பதற்றத்துடன் ஒடி வந்தான்.
"அம்மா. இந்த அக்காவின்ரை புத்தம் புதிய செருப்பை எங்களு டைய ஜிம்மி தூக்கிக்கொண்டு ஓடி விட்டது"
அவன் 'அக்கா என்று குறிப்
பிட்டது என்னைத்தான் என்பது அவனது பாார்வையின் அசைவுகளி லிருந்து புரிந்தது. எனவே சான் டில்ஸ் தான் பறிபோய்விட்டது என் பதை விளங்கிக் கொள்ளக் கூடிய தாக இருந்தது.
மாமிக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது எனக்குச் சமாதானம் சொல்வது போலக் கூறினார். "அது பிள்ளை எங்களு டைய பிழை இல்லை. அவருடைய
பிடிக்கவில்லை?" "அது." என்று
விடவில்லை. தூன
துடன் கூறினா6 னிலை பிழை இல் தான் பிழை" கூ திகைப்பாக இரு "அது எப்படி ஆகும்" கேட்டே "அம்மா செ தான் எனக்கு
பிழை அவர்தான் நாயைக் கெடுத்து வைத்திருக்கிறார் மாமாவைத்தான் குறிப்பிடுகிறார் என்பது புரிந்தது. மாமா உயர் அரச தொழில் புரிய வர் அலுவலகத்திற்குச் சென்று விட்டிருக்கவேண்டும்.
மேல் மாடிக்குச் செல்லும் மெருகூட்டப்பட்ட படிக்கட்டுகள் வளைந்து அழகாக மண்டபம் வரை அமைந்து அந்த வீட்டின் செல்வச் செழிப்பை உணர்த்தியது.
புது மணமகளுக்குரிய செட்டு டன் எனது அதிகளவு நேரம் அவ ரது அறையிலேயே கழிந்தது. இவ ரது தங்கை தபோ ஜூனியை அழைத்து அவளது பாடப் புத்தகங் களைப் பெற்று புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன் தபோஜினி ஏழாம் ஆண்டில் படிக்கிறாள். இவ ரைப் போலவே நீண்ட முக்கும் வெட்டான முகமுமாாகத் துடிப் புடன் இருந்தாள்
"உன்னை வீட்டில் மற்றவர்கள் எப்படி அழைப்ார்கள்?' வினவி GøðI gör.
"தபோ குட்டி எண்டுதான் எல் லோரும் கூப்பிடுவினம்" கதையில் செல்லம் மிகுந்திருந்தது.
"உனது வகுப்பில் எத்தனை பேர் படிக்கிறார்கள்?"
"முப்பது பேர்" "நீ என்ன றாங்க்?" 'ஐந்தாம் பிள்ளை"-கவலையுடன் கூறினாள்.
"ஏன் முதலாம் இடத்தைப்
எனது படிப்பை கெடுத்துவிட்டா என்று" எனக் ஏதோ உறு தியது.
լD IT 6) ol) աՈ, DTIDT Play/AIAதால் திரும்பி ருந்தார். வெள்ை (6) ი/(3 601 ff Grვუj உடுப்பு. கழுத்து பட்டி நன பொலிஷ் செய்ய பட்ட கறுப்புப் பா ணிகள் உயர் பத வகிப்பவர் என்ப பட்டெனத் தெர 2531 - 919 Glala போர்ட்டிகோவி பின்னர் சாரதி கையளித்துச் ெ மிக அன்புடன் தார். அவர் முன் ஏற்பட்டது. அந்த மாமியைத் தவிர இருந்தது.
எனது தோள் அன்புடன் விசா கொணர்ந்த ஆ 3,603T GIGIGOf LiD
தனது அறைக்கு
இவரது த மும் ஒட்டாமல் திரிந்தான் அதி
காட்சி முன்பாக
ரபரப்பான அந்தக் Մ, IT 30) հ) (3616)6ո (լից) ஜெயந்தி வழக்கத்துக்கு மாறாகச் சத்தம் போட்டுக் கொணன் டிருந்தாள்
சே என்ன மச்சர் இது அவங்க கேட்டத அந்த நேரமே எடுத்துக் கொடுக்க நான் என்ன
மந்திரமா எங்கெல்லாம்தான் ானும் தேடறது கிடைக்காட்டி நான் என்ன பண்ணை முடியும்
இதுக்குள்ள இவ வேற.
என்று சின்னவள வாணிக்கு ஒரு போடு போட்டாள் வாணிக்கு எட்டு வயதுதான் என்றாலும் அவ் வளவு கோபம் ஜெயந்திக்கு ஸ்கூல் யூனிபோம் அணிந்தும் அணியாமலு மாக ஒரு கையில் ரையுடன், மறு கையை அடிபட்ட இடத்தை அழுத் திப் பிடித்து ஓவெனக் கோசம் போட்டு அழத் தொடங்கினாள்
'எதுக்கு குழந்தயப் Guri G :
அடிக்கிறே. என்ன ஆச்சு."
குளித்த ஈரத் தலையைத் துவட்டிக் கொண்டே வந்த ஜெயந்தியின் கணவன் வேணுதான் கேட்டான். சின்னவளின் அழுகைக்கு முன் ஜெயந்தி போட்ட அடி அவனுக்குக்
கட்டிருக்க வேண்டும்
"என்னால முடியாதுங்க. நேத்து இவளோட கிளாஸ் ரிச்சர் வகிட்ட பலா இலை கொண்டு வரச் சொல்லியிருக்கா,
gr. 08–14, 2002
நேத்திலிருந்து தேடறேன். தேட றேன் எங்கேயுமே கிடைக்கல்ல. இப்ப பாத்து பலா இலை இல் லன்னா ஸ்கூல் போமாட்டேன்னு அடம் பிடிக்கிறா இந்த நேரத்தில நான் என்ன பணிறது? உங்களையும் ஆபிஸ் அனுப்பணும் நானும் ஸ்கூல் போகணும். இவள சமாளிக்கவே உயிர் போகுது. ஜெயந்தி ஒரு விதத்தில் அழுதேவிட்டாள்
ஜெயந்தியைப் பார்க்க வேணு வுக்குப் பாவமாக இருந்தது அவளும்
ஆரம்பப் பள்ளி ஆசிரியைதான் ஒரே மகள் வாணி கான்வென்டுக்கு படிக்க அனுப்புகிறார்கள் பிடிவா தக்காரி
"ஏம்மா வாணி. அப்பாகிட்ட வாடா செல்லம்" அழுதுகொண்டி ருக்கும் சின்னவளை செல்லம் போட்டு அழைப்பது அவன் தந்தி ரம். ஏதோ ஒரு குட்டிப் புயல் வந்து ஓய்ந்தது போல் அழுகை ஒய்ந்து தந்தை முன் வந்து நின்றாள் சின்னவள்
இந்தப் பாரும்மா. அம்மா பாவமில்ல. நல்ல பிள்ளயாட்டம் இப்ப ஸ்கூல் போகணும். கணி ணில்ல அப்பா சொல்றத கேக் கணும் ஒகேயா? குழந்தையோடு குழந்தையாய் குழைந்தான்.
'முடியாதுப்பா. நான் போக மாட்டேன். ரிச்சர் நீல் டவுன் வப் பாங்க ப்ரெண்ட்ஸ் பார்த்து சிரிப் பாங்க. நான் போக மாட்டேன்.
ԱՔւգ-աII ժյ." (Ոը அழத் தொடங்க ஜெயந்தி நேற்
LബT ഞണ്ണ ( தான் இருந்த இருந்த கங்க
போனால் மர
மரத்தில் எங்ே
குவது?
 
 
 
 
 
 
 

இழுத்தாள். நான்
ர்டினேன். தயக்கத் 1. "அது. என் லை. அப்பாவிலை பினாள் எனக்குத் ந்தது அப்பாவில் பிழை or. ன்னவா "அப்பா செல்லம் தந்து
இரவாகியும் அவனது படிக்கும் மேசைக்கு போகாது ரிமோட்கொன் ரோலரைக் கையில் வைத்தபடி காட்சிகளை மாற்றி மாற்றிப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான் இப்போ அவனைக் குழப்பினால் என் மேல் கோபத்தை ஏற்படுத்திக் கொண்டுவிடுவான் என்று விட்டுவிட் டேன் தொலைக்காட்சியை விட்டு விலகும் வரை பார்த்திருந்து அவ னது மேசைக் கதிரையில் போய் அமர்ந்தேன். நான் அழைக்காமலே என் அருகே வந்தான்
"எனது பெயர் நிரோஜன், ஒன்ப தாம் வருடம் படிக்கிறேன். நிரோ என்று எல்லோரும் அழைப்பார் கள்" நான் கேட்காமலே தன்னை அறிமுகம் செய்து கொண்டான். ஆச்சரியமாக இருந்தது. "ஏன் அப்
வாகனத்தைப் ல் நிறுத்திப் பூட்டிய நிறப்பை அவரிடம் சன்றான். மாமா என்னுடன் கதைத் எனக்குப் பக்தியே எடுப்பான முக்கு எல்லோரிடமும்
களைப் பற்றியபடி ரித்தார் கையில் ங்கிலப் பத்திரிகை கொடுத்துவிட்டுத் சென்றுவிட்டார். ம்பியார் யாரிட மறைந்து மறைந்து நேரம் தொலைக் அமர்ந்திருந்தான்.
படிச் செய்தாய்?" என்று வினவி னேன்
நீங்கள் தபோவோடு கதைக்கும் போது அவளிடம் தெரிந்து கொள் ளக் கேட்டவற்றை நான் அவதா னித்தேன்" கூறினான்.
"அப்போ ஏன் உனது றாங்கை கூறவில்லை?"-வினவினேன்.
"நான் வகுப்பில் பெஸ்ற் யாரி டமும் தற்புகழ்ச்சியாகப் பேசக் கூடாது என அப்பா கூறியுள்ளார்."
ஒ. நீ கெட்டிக்காரப் பையன் ஏன் உனது புத்தகங்களை இப்படி ஒழுங்கில்லலாமல் மேசையில் சிந்தி வைத்திருக்கிறாய்?" அன்பு காட்டிக் GJE GLGi.
"அது என்னுடைய பிழை இல்லை. அப்பா மேல் தான் தவறு
கூறினான் எனக்கு அதிர்ச்சியாகப் போய்விட்டது "அது எப்படி அப்பா மேல் தவறாகும்?' வினவினேன்"
அம்மா சொன்னா. அப்பா தனது அறையை சிந்தி வைத்திருக் கிறதாலைதான் நானும் அப்படிச் செய்யிறன் எண்டு. ஆனபடியால் அது அப்பாவின் பிழைதான்" எனறு
நல்ல அம்மா' என்று மனதிற் குள் எண்ணிச் சிரித்தபடி மாடிப் படியேறி அறைக்குச் சென்றுவிட் டேன். மாடியில் நல்ல காற்றோட் டத்தின் மத்தியில் தென்னை மர வட்டுகளும் நிலாவும் அருகே தெரிந்ததன மறுநாள் காலையில் கணி விழித்துப் பார்த்த போது இவர் எழுந்து சென்றுவிட்டிருந் தார். ரிபோயில் எனக்காகப் பால் ஊற்றி வைக்கப்பட்டிருந்தது. ஒரு கையில் கப்பும் மறு கையில் சோசருமாக அரைகுறை நைற்றி யுடன் பாலை உறிஞ்சியபடி மாடிப் படிக்கட்டுகளில், நித்திரைத் தூக்கம் ஒரு புறம் தாலாட்ட இறங்கி வந்து கொண்டிருந்தேன். மாமி மண்ட பத்தில் நின்று பார்த்துக்கொண்டி ருந்தவா. "ஏய். பிள்ளை. என்ன பழக்கமிது" என்று என்னைப் பார்த்து அதட்டினா எனக்கு எது வுமே புரியவில்லை. பல் விளக்காமல் பால் குடிக்கிறேன் என்றா. அல்லது அரைகுறை ஆடையுடன் வருகிறேன் என்றா. எதற்காக? எப்படியும் சமாளித்தாக வேண்டும் என்ற எண்ணம் மேலிட, "அது மாமி. என்னிலை பிழை இல்லை."
என்று இழுத்தேன். மாமி. "உஸ்."
என்று ஆட்காட்டி விரலை உதடு களுக்கு முன் நிறுத்தி எனது பேச் சைத் தடுத்தவ படிகளிலேறி வேக மாக என்னருகாக வந்துவிட்டா பின் சுற்றும் முற்றும் பார்த்தா மாமாவைத்தான் பார்த்தா என்பது எனது ஊகம். அவர் இல்லை. "இப்போ கூறு." என்று சிரித்தபடி கூறினாள் நான் கூற முற்பட்டதைத் திரும்பக் கூறினேன்.
"அது மாமி என்னிலை பிழை இல்லை. என்னுடைய இவரிலை தான் பிழை"
எனது பதிலை மாமி எதிர் பார்க்கவில்லை. அவவுக்குத் தலை சுற்றியிருக்க வேண்டும் படிக்கட்டு களுக்கான கைப்பிடியை உறுதியா கப் பிடித்துக் கொண்டா எப்போ துமே மாமாவை மற்றவர்களுக்குப் பிழைகாரனாக்கித் தான் சம்பா தித்த வினை தனது மகனையே சூழ்ந்து விட்டதென்று நினைத் தாவோ என்னவோ!
SS SS SS SS SS S SS SS SS SS SS S S S S SS S S S S S S S S S S S S S S படியும் ஓவென as II Gi.
று முழு நாளுமாய்
கொண்டு நின்றவளுககு யாரோ
ஒரு நலன் விரும்பி இன்னொரு
பலா மரம் இருப்பதாக
சொல்ல அதே ஒட்டமும் நடையுமாகப் போய் பார்த் தால் அவளுக்கு ஆத்தி ரம் ஆத்திரமாய் வந்தது 1 | dቻ 60) ቻ ዚ 1 ሪቻ 60) dቻ ዘ1 [T ዚ1 இலை அடர்ந்திருந்தது அவளைப் பார்த்து சிரிப்பது போல் வளர்ந் திருந்தது ஈரப் பலா மரம். நனைக்கும் போதே அவளுக்கு வாணி மீதும் அவள் வகுப்பு ரீச்சர் மீதும்
பொங்கியது.
'விடு ஜெயந்தி. சின் ன வள இனி னக் கு அம்மா விட்டில விட்
SãEgun Bildiyi டிடு. டைமாயிச்சு நான்
தடிக் கொண்டு ள் பலா மரம் ணி வளவுக்குப் தில ஒரு இலை பட்டுப் போன , LAT ഞെ O)3, GOLIl Lifari,
போகணும்." படுத்தினாான்
அதன் பிறகு அவசர அவசர மாய் கணவனை ஆபிஸ் அனுப்பி சின்னவளை அம்மா வீட்டில் விட்டு விட்டு பஸ் பிடித்து ஸ்கூல்
வேணு அவசரப்
GLITT GOEITIGI.
வகுப்பிற்குச் சென்று அன்றைய மாணவர் வரவைப் பதிய ஆரம்பித் தவள் வழமைக்கு மாறாக அன் றைய மாணவர்கள் தொகை ஐந்தால் குறைந்திருப்பதைக் கண் பாள் அவளுக்குத் தெரியும் இன் றைய பாடத்திற்காக நேற்று அவள் பிள்ளைகளிடம் ஈர்க்குக் குச்சி கொண்டு வரச் சொன்னது பிள் ளைகளின் திருட்டுத் தனம் புரிந் தது. சே. பொறுப்பில்லாத பிள் ளைகள். நாளைக்கு வரட்டும்." முணுமுணுத்தவள் ஒரு எண்ணம் தோன்ற அன்று வருகை தராத ஒவ்வொரு மாணவர்களுக்குமாக ஒவ்வொரு கடிதம் எழுதினாள்
பிள்ளையின் பொறுப்புப் பற்றிப் பேச வேண்டி உள்ளது பெற்றோர் நாளை நேரில் சந்திக்கவும்.
-வகுப்பாசிரியை ஜெயந்தி ஒப்பமிட்டு பியோனிடம் உரி யவர்களிடம் ஒப்படைக்குமாறு கூறி அனுப்பினாள்
மத்தியானம் வீடு வந்த ஜெயந் திக்கு இன்னொரு செய்தி காத்தி ருந்தது.
"ஜெயந்தி உன்ன நாளைக்கு கட்டாயமா வாணியின் வகுப்பு ரீச் சர் கண்டு கொள்ள சொன்னா மறந்திடாதே இந்தாம்மா கடிதம் பக்கத்து விட்டுக்காரி கடிதத்தைக் கொடுக்க ஒரே நிமிடத்தில் ஏதேதோ நினைவிற்கு வர சிலையாய் நின் றாள் ஜெயந்தி

Page 16
"அம்புலன்ஸ் வேன் கொஞ்சம் தள்ளியே நிக்கனும்
"அனுப்புங்க"
"ஒரு விஷயம்"
"GI GO GOTP"
"டாக்டருக்கும் நர்ஸுக்கும் உங்க ளாலே எந்த ஆபத்தும் வரக்கூடாது. அவங்களை மரியாதைத் தனமா ட்ரீட் பண்ணனும்"
"மரியாதையைப் பத்தி எங்களுக்கு நீங்க சொல்லித்தராதீங்க கமிஷனர் ஸார் டாக்டரும் நர்ஸும் சேதமில்லாம திருப்பி அனுப்பப்படுவாங்க போதுமா?
"լը," சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பெல்லி யப்பா திடகாத்திரமாய் ஆஜானுபாகு GJITLİ பக்காவான டாக்டர் யூனி பார் முக்குள் நுழைந்திருந்தார். வெள்ளை பேண்ட் வெள்ளை சர்ட் அதற்கு மேல் தொள தொளப்பாய் வெள்ளைக் கோட்கள்ைகளில் ரிம்லெஸ் கண்ணாடி கையில் ஸ்டெத் பக்கத்தில் பெண் கான்ஸ்டபிள் லீலா நர்ஸாக உருமாறி டென்ஷனோடு நின்றிருந் தாள்
கமிஷனர் விஷ்ணு வர்தன் பெல்லியப் பாவை ஏறிட்டார். "நீங்களும் லீலாவும் உயிருக்கு துணிஞ்சு டாக்டர் நர்ஸா மாறி ஃபிளைட்டுக்குப் போகப் போறிங்க நான் சொன்ன இன்ஸ்ட்ரக்ஷன்களை ஸ்ட் ரிக்டா ஃபாலோ பண்ணுங்க ஹார்ட் அட் டாக் வந்த
ஆறாவது சீட்ல இருக்கார் க்ரைம் பிராஞ்ச் ஆபிஸர் விவேக் எழுபத்தி யேழாம் நம்பர் சீட்ல இருப்பார் நீங்க
பேஷண்டைப் பார்க்கிற மாதிரி பாவ்லா பண்ணிக்கிட்டே விவேக் கிற்கு சமிக்ஞை காட்டிட வேண்டியது. விவேக் உடனே உஷாராயிடுவார். இந்த விமானக் கடத்திகள் மொத்தம் முணு பேர்தான் ஆளுக்கு ஒருத்தரை மடக் கினா கூட போதும் மெடிக்கல் கிட் டோட அடித்தட்டுல ரெண்டு பிஸ்டல்ஸ் இருக்கு சமயம் பார்த்து யூஸ் பணி
AHA,"
"எஸ்.ஸார்" பெல்லியப்பாவும்லீலாவும் கண்ட் ரோல் டவர் அறையினின்றும் வெளிப் பட்டு ப்ரோஹிபிட்டட் ஏரியாவுக்குள் காத்திருந்த அம்புலன்ஸ் வேனுக்குள் ஏறிக் கொண்டார்கள்
வேண் சிவப்பு விளக்கைத் தன் மண்டையில் சுழல விட்டபடி ரன்வேயில் ஊர்ந்தது. டவரில் இருந்த ஜன்னல் வழியாக அம்புலன்ஸையே பார்த்துக் கொண்டிருந்த கமிஷனரின் இருதயத் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் எகிற ஆரம்பித்தது.
ஃப்ளைட்டுக்கு ஐம்பதடி தூரம் தள்ளி அம்புலன்ஸ் வேன் நின்று கொள்ள பெல்லியப்பாவும், லீலாவும் இயல்பாய் இறங்கி விமானத்தின் இடுப் போடு பொருத்தப்பட்ட ஸ்டோஸில் ஏறினார்கள் கதவருகே நின்றிருந்த கவி எதிர் கொண்டான்
"வாங்க டாக்டர் உங்களுக்காக அனுமதிக்கப்பட்ட நேரம் அஞ்சே நிமி ஷம் பேவுண்டைப் பார்த்து அவருக்கு நிஜமாவே ஹார்ட் அட்டாக்தானா இல்லையான்னு பார்த்துச் சொன்னாப் போதும்"
உள்ளே நுழைந்தார்கள் பெல்லியப்பாவுக்கும் லீலாவுக்கும் முன்னாலும் பின்னாலும் கவியும் ஜெய ராஜூவும் பிஸ்டல்களோடு நடந்தார் 9,6ሽ .
பெல்லியப்பாவின் பார்வை 77ஆம் நெம்பர் சீட்டைத் தேடி ஒட விவேக் தெரிந்தான் விவேக்கின் பார்
பேவுண்ட் ட்ரிவ்விட் படி அறுபத்தி \
அங்கம் 1)
வையும் அவரை நோக்கிப் பாய
6)լյցնջմալյլյր Goi) քո մյ g, gծrg)գմ)rց: சிமிட்டினார்.
விவேக் உஷாராகி நிமிர்ந்து உட் கார்ந்தான் பக்கத்தில் தலையைப் பிடித்தபடி தளர்வாய் உட்கார்ந்திருந்த ரூபலாவிடம் பல்லிடுக்கில் கிசுகிசுத் தான்
"ரூபலா எந்த செகண்டும் எதுவும் நடக்கலாம் கொஞ்சம் அலர்ட்டாவே இரு
"D.D.,"
"வந்திருக்கிறது டாக்டரில்லை."
"LGI"
நடந்து கொண்டிருந்த கவி சட் டென்று நின்றான் இறுக்கமான முகத் தோடு திரும்பினான். விவேக்- ரூபலா உட்கார்ந்திருந்த இருக்கை வரிசையை உன்னிப்பாய்ப் பார்த்தான்)
"இந்த வரிசையில் இப்போ யார் பேசினது?"
எல்லோரும் நிசப்தம் காத்தார்
எழுதுவது)
Jes ĝojoj
கவி உறுமினான் பேசினவங்க எந்திரிச்சு நிக்கலைன்னா இந்த வரி சையில உட்கார்ந்திருக்கிற அத்தனை பேரையும் சுடுவேன்"
விவேக்கும் ரூபலாவும் மெதுவாய் எழுந்து நின்றார்கள் விவேக் மெல்லிய குரலில் சொன்னான்.
"நாங்கதான் பேசினோம்." 'ரெண்டு பேரும் வெளியே வாங்க" வந்தார்கள் "GISISM (GL) fløftig?" "இந்த டாக்டரைப் GLIJ)jGLID."
முகத்தில் ஆச்சரியம் காட்டினான் கவி "டாக்டரைப் பத்தி பேசிக்கிட்டீங் களா? என்ன பேசிக்கிட்டீங்க?"
இவரைப் பத்தி உங்ககிட்டே தனியா சொல்ல விரும்பறேன். கொஞ்சம் பர்சனல்" சொல்லிக் கொண்டே கவி யின் பக்கத்தில் நெருங்கிய விவேக்விநாடிக்கும் குறைவான நேரத்தில் முழங்கையை 'ட மாதிரி மடக்கி நெக்கென்று அவனுடைய அடி வயிற்றில் வெடித்தான்.
கவிக்குள் ஒரு பிரளயம் நடந்த மாதிரியான உணர்வு பெருங்குடல் சிறுகுடலுக்குள் ஏறி எட்டு எடடாய் முடிச்சு போட்டுக் கொண்ட மாதிரி யான அவஸ்தை பிஸ்டல் அநாதையாய்
பத்திதான்
கையிலிருந்து நழு கையில் ஏந்திக் ெ விவேக் செயற்ப களில் பெல்லியப்பா னால் நின்றிருந்த முரட்டு உடம்பால் னார். ஜெயராஜும் கொன்றாய் சிதற லிருந்த லீலா 1 பிடித்துக் கொண்ட காக்பிட்டுக்குப் ருந்த சைலேந்தர் பிஸ்டலை தாறுமா படுத்ததோட்டாக்க
குனிந்தவாக்கில் ஒட உயர்த்துவதற்குள் 2 LDL GIGOLGOLIIL மேல் கிடத்தி கா மாய் அவனை நசு ஃபிளைட்டுக்கு வாரம் கிளம்பியது பைலட்டும் கே பிட் அறையிலிரு
呜GT,<别Q
ரைக்
தான் பென்
ഞ9,
புலன்ஸ்ல 6
名。 ரிவா
டைத்து முன்று பே கச் சொல்லிவிட்டு உதவியோடு அந்த வெளியே கொண்டு பைலட்களும் 9 வும் கைகளில் ரிவ கவி, ஜெயராஜ், ை பேர்களையும் மன்ை குறி பார்த்துக் கொ கள் குழந்தைகே தலைமையில் அவ வெளியேறிக் கொள்
பாதி பேர் பார்கள்
திடும்மென்று டது. பெண் குரல் 'அட்டென்ஷன் எல்லோரும் த டாய்லெட் அை LILLATGAU GÎLIDIT GOT LI LJ போல்டிங் டைப் மென்று உட்கார்ந் களைப் பார்த்துப் 6OITIGL, "95TLUL63IG) அந்த முனு பேர்கி தேவிகா வா தே ஆர் ஹைஜ திகைக்க- விமா தேவிகா சிரித்தா
"GvIT Jf. I, IT நாட். ஹைஜாக் பேரும் ஒரு புனித சேர்ந்தவங்க அந் எனக்கு முழு நே ஏர் ஹோஸ்டஸ் பார்ட் டைம் வே. கவி சிரித்தா தேவிகா இந்த FIT INTTGLD GLIT II சேன். இப்படி கன்னோடு வந்து ஸார், கையில ெ வர்ஸை தர்றிங்க
பூராவும் பொத்த
போறிங்களா..?
முன்று பேரு நீட்டினார்கள்
தேவிகா குர "சைலேந்தர் ப் சாத்து வெளியே கம்மிதான் இன் பேர் நம்ம கை இவங்களை வெச் களை நிறைவேத்
சைலேந்தர் 60TIT6Í.
கண்ட்ரோல் களுக்கு மத்தியில் கார்ந்திருந்தான் தள்ளி ரூபலா தாள் பக்கத்து கருவிகள் பீங்க் கத்திக் கொன னரிடம் திரும்பி
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விவேக் அதைக் GOST LITT GÖT.
ட அதே விநாடி |ம் தனக்குப் பின் ஜெயராஜை தன் ஒரு எத்து எத்தி ஸ்டலும் திசைக்
ஏர்ஸ் யூனிபார்மி
டல்ை தாவிப் 66 த்தொடர்பும் அல்லது "ΘΥΤ உறவும் நீடிப்பதில்லை.
'? #? திருமணமான அந்தப் பெண்னின் ,டு, மனதில் இவ்வுறவு தனது கணவருக் இலக்கில்லாமல் குத் தெரியவந்தால் குடும்பம் சீரழிந்து விடும் என்ற பய உணர்வு, சிலவேளை கர்ப்பமுற்றால் ஏற்படப்போகும் பிரச் ாய்ந்தான் தன் சினைகள், வெளியில் தெரியவந்தால் பூராவும் அவன் சமுதாயத்தில் ஏற்படப்போகும் தலை பிட் முலையோர குனிவு என்பவை பற்றிய எண்ணமும் "சந்தோவு ஆர அச்சமும் எப்போதுமே இருக்கும். அதே போல திருமணமாகாத அந்த ஆணுக்கும் தனது உறவு வெளியில் தெரியவந்தால் எதிர்காலத்தில் திரு மணம் செய்வதில் தடை ஏற்படும, அவளின் கணவருக்குத் தெரிந்து விட்
பைலட்டும் காக் து ஓடி வந்தார் ர்கள் சைலேந்த வ்விக் கொள்ள ரூபலாவிடம் வந்
"ரூபலா! நீ டால் தாக்குதலுக்கோ அல்லது விசா Td, 600TLD (0) pb ளையும் கூட்டி ரணைக்கோ உட்பட வேண்டியிருக்கும் ார்போர்ட் லௌஞ் எனற பயம் ஏற்படுவதால், இவ்விரு
பா. நான் இந்த வரின் உறவும் நீண்ட காலம் தொட அடடாக ரவோ அல்லது திருப்திகரமாக அமை 蠶 யவோ சந்தர்ப்பம் இல்லையாதலால் 莎 " சில காலத்துள் இவ்வுறவு அல்லது ல்வர்களை ஒப்ப தொடர்பு துண்டிக்கப்பட்டு விடும். களையும் கவனிக் ஆனால் திருமணமான ஒரு பெண் பெல்லியப்பாவின் எனும் திருமணமான ஒரு ஆணும் உடலு ಲಕ್ಷ್ಹಾ றவை ஏற்படுத்திக்கொள்வது மிகமிக - ஆபத்தான விளைவுகளைக் கொடுக் ல்வர்களை ஏந்தி, கும். இவர்களின் உறவின்போது பய சலேந்தர் முன்று உணர்வு அதிகமிருக்காது. சந்தர்ப்பங் போட வைத்துக் களை ஏற்படுத்திக் கொள்ளவும் முடி "o: யும். அந்த ஆண் அந்தப் பெண்ணைத் 1ծ Մ -9|6)/ժ ՄIDIT } தன் மனைவியாகப் பார்ப்பதில்லை. ண்டிருந்தார்கள் அந்தப் பெண்ணும் அந்த ஆணைத் வெளியேறியிருப் தன் புருஷனாகப் பார்ப்பதில்லை. - இங்கே புனிதம், அன்பு, ஊடல், பண்பு அந்தக் குரல் கேட் ஆகியவை சுத்தமாக மறைந்துவிடும். ப்ளீஸ்" மிருகத்தனமும் காமவெறியும் இவ்வித ரும்ப- மான உடலுறவில் முக்கியத்துவம் மயிலிருந்து வெளிப் பெறும் ஆண் தன் மனைவியில் ணிைப்பெண், கையில் காணாத சுகத்தை இந்தப் பெண்ணி : '' டம் அடைவதாகவும் பெண் தன் கண உறுமி வனிடம் காணாத சுகத்தை இந்த ரிவால்வர்களை ஆணிடம் அடைவதாகவும் நினைத்துக் டேயும் கொடுங்க." கொள்கிறார்கள். மனிதப்பண்பிலிருந்து է 6, யூ.மீன். . ഖജീ மிருகத்தனமான, முரட்டுத்தன IPTO உடலுறவைச் சுகமென்று கூறும் . மனிதர்களும் நமது சமுகத்தில் வாழ் டன் தே. ஆர். கின்றனர். ர்ஸ், நாங்க நாலு இப்படியான கள்ளத் தொடர்பை ான இயக்கத்தைச் ஏற்படுத்திக்கொள்ளும் ஆண்களும் o॰ பெண்களும் போதைப் பழக்கத்திற்கும் வேலை எனக்கு அடிமையாகி விடுவார்கள். அது மட்டு ல மாதிரி." மல்ல காலப் போக்கில், இத் தொடர் வெலட்டன் பால் அந்தப் பெண் தன் புருஷனையோ களேபரத்துல அந்த ஆண் தன் மனைவியையோ பவே நான் நினைச் செய்யும் அளவிற்குக் காம
GLUT GÜLJÉIGOLDGANG
வெறி கொண்டவர்களாக மாறி விடும்
*சிருக்கிற ரிவால் சூழ்நிலையும் உருவாகும். இதற்கு ா? இல்லே உடம்பு - உதாரணமாகப் பல சம்பவங்களைக் விழுந்து சாகப் - குறிப்பிடலாம். கட்டிலில் படுத்திருந்த ஒரு அரசியல்வாதியை அவரது மனை வியே கட்டிலோடு தீயிட்டுக் கொழுத்தி எரித்துக் கொலைசெய்ததைப் பற்றிச் செய்தித்தாளில் படித்திருப்பீர்கள். தள் மலிங்கம்!நான் கூறியவைகள் உங்க ளையும் பாதித்திருக்கலாம். எனது
ரிவால்வர்களை
கொடுத்தாள். ளட்டோட டோரை Lsjtj, GLIMT GOT GJILÉIR, ம் நூத்தி ஐம்பது ம் இருப்பாங்க. நம்ம கோரிக்கை J.G.OTLD." சொல்லுங்கள் தர்மலிங்கம்!நான் கூறி வை நோக்கி ஓடியவை உங்களால் ஏற்றுக்கொள்ள
கூடியதாக உள்ளதா?" என்று கேட் : '?'? டேன். "என்னை மன்னித்துவிடுங்கள். நான் அறியாமல் தவறு செய்துவிட் லையாய் தெரிந் டேன்." என்று தர்மலிங்கம் தலை றையில் ஒயர்லஸ் குனிந்தவாறு கூறினார். அவர் உடம்பு என்று பட்சியாய் முழுவதும் வியர்த்திருந்தது. "என்னி குந்து சமி டம்மன்னிப்புக் கேட்க வேண்டிய அவ " சியமில்லை தர்மலிங்கம் உங்கள் குறிதொடரும்) மனைவியிடம்தான் மன்னிப்பு கேட்க
GUIT
III
ஆறுமணமே
வெளிநாட்டு மோகமும் குடும்பச் சீரழிவும்.03
அனுபவத்தைத்தான் கூறினேன்.
வேண்டும். நீங்கள் சற்று ஓய்வெடுத்து விட்டு மதிய உணவு அருந்துங்கள். அரை மணி நேரத்தில் உங்களைக் கூப்பிடுகிறேன் என்று சொல்லித் தர்ம லிங்கத்தை எமது உணவு விடுதிக்குள் அனுப்பி வைத்தேன். பின் எமது பெண் கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டி ருந்த புஸ்பவதியை அலுவலகத்திற்கு அழைத்தேன்.
"அமருங்கள் புஸ்பவதி நீங்கள் கொடுத்து வைத்தவர். உங்கள் கண வர் தர்மலிங்கம் தன் பிழைகளை ஏற் றுக்கொண்டார். அவரை நீங்கள் மன் னிக்க வேண்டும். அவரும் உங்களிடம் மன்னிப்புக் கேட்பார். ஆனாலும் புஸ்ப வதி நீங்கள் வெளிநாடு சென்றது முகாம் வாழ்க்கையில் உங்கள் வறுமை காரணமாகத்தான். என்றாலும் அது எவ்வளவு ஆபத்தானது என்பது இப் போது உங்களுக்குப் புரியுமென்று நினைக்கிறேன். முகாம் வாழ்க்கை முறை, சூழல், பழக்க வழக்கம் அனைத்தும் ஈழத்தமிழரின் பண்பாட்டி லிருந்து வெகு தூரம் விலகிச் சென்று விட்டது என்பது உண்மை. நீங்கள் மட்டுமல்ல முகாம்களிலிருந்து வெளி நாடு சென்ற பெண்களின் குடும்பங்கள் பல சீரழிந்துவிட்டன. சரி நடந்தவை நடந்து முடிந்தவையாக இருக்கட்டும். உங்கள் கணவரைக் கூப்பிடுகிறேன்" என்று கூறினேன். புஸ்பவதியின் முகத் தில் மாற்றம் தெரிந்தது. தன் உடை களை ஒரு தரம் சரி செய்தாள். முகத்தைத் துடைத்துக் கொண்டாள். மகிழ்ச்சியில் அவள் முகத்தில் புன்முறு வல் இழையோடியது.
நான் எழுந்து சென்று தர்மலிங் கத்தை அழைத்து வந்தேன். எனக்கு எதிர்பாராத அதிர்ச்சி இருவரும் கட்டிப் பிடித்துக்கொண்டு அழத் தொடங் கினார்கள். நான் அவர்களைத் தொந் தரவு செய்யாமல் சற்று வெளியேறி னேன். ஐந்து நிமிடங்கள் கழித்து உள்ளே வந்தேன். "நான் உள்ளே வரலாமா?" என்று நகைச்சுவைக் காகக் கேட்டேன். புஸ்பவதியும் தர்ம லிங்கமும் வெட்கத்திலும் மகிழ்ச்சி
எஸ்.பிலெம்பட்
வங்காலை
வெள்ளத்திலும் தம்மை மறந்திருந்த னர். என்னுடைய மகிழ்ச்சியையும் அவர் களுடன் பகிர்ந்து கொண்டேன். இரு வரும் மகிழ்ச்சியுடன் விடைபெற்றனர். அடுத்த நாள் முகாம் தலைவரை யும் கலாவையும் எனது அலுவலகம் அழைத்திருந்தேன். தலைவரின் முன்னிலையில் கலாவுக்கு நடந்தவை களை விளக்கினேன். ஒருநல்ல குடும் பத்தின் வாழ்க்கையில் கலாதலையிட்டு பிரச்சினைகளுக்குக் காரணமானதைக் குற்றம் என்றும் சுட்டிக் காட்டினேன். தர்மலிங்கம் புஸ்பவதி குடும்ப விவ காரத்தில் இனிமேல் எவ்வித தலையீடும் இருக்கக்கூடாது என்று கலாவைக் கேட்டுக் கொண்டேன். கலாவும் தன் பிழையையும் இயலாமையையும் ஏற்றுக் கொண்டாள். தலைவரும் கலாவும் விடைபெற்றுச் சென்றனர். கலா சுயதொழிலில் ஈடுபட்டு வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கடன் கொடுத்து உதவ எமது கழகத்தின் முலம் ஏற்பாடு செய்து கொடுக்கப் பட்டது. தர்மலிங்கம் புஸ்பவதி குடும் பம் அன்பாகவும், சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்கிறார்கள்.
தொடர்ந்து வரும்.
2.08-14, 2002

Page 17
நடமாடும் விபசார விடுதி :
பெரும்பாலான நடத்திய IbLՋ60Déb 6(360 ஒல்லுரி இந்த இருவரு
ஒற்றுமைகளும்
நம்நாட்டு இரசிகர் " - "டர் பிரகாஸின் விட்டி தனது இன களுக்கு நன்கு அறிமுக லிருந்து கைபபறப காக மக்களோ மான சின்னத்திரை நடிகை ". ഴി) புளூபில்ம் போராட்டம் புவனேஸ்வரி காரில் விபச் புவனேஸ்வரி வாழ்நாளில் கன் சாரம் நடத்தியதாக சென் காணப்பட்டதாக அப் சிறையில் கழிக்க 3.06.0LE போது தெரிவிக்கப்பட் """ கைது செய்யப்பட்டிருக்கிறார். டது. பிரிக்க அதிபர் ெ
சென்னை வட பழனி பல அரசியல்வாதி பிரிட்டிஷ் யில் வசிக்கும் புவனேஸ் இவரது அனபைப இளவரசியாக வரி அகல்விளக்கு கோகு பெற்றிருந்ததால், நீண்ட பொதுமக்களின் லம் வீடு, மந்திரவாசல், காலமாகத் தனது குழப்படும் அ9 அர்ச்சனைப் புக்கள் அம்" - - - - - தொழிலை சிக்கவிரி நெருங்கி பழகி பிகை, அவளுக்கு மேலே ஒரு வானம் செய்து חחששוף புவனேஸ்வரி பல்வேறு பத்தின் சம்பிரதா உட்பட சுமார் 23 தொலைக்காட்சி மட்டங்களில் தனது தொழிலை நடத்தி டயானாவுக்குத் நாடகங்களில் நடித்தவர் சினிமாப் " இவர் இப்போது கார்களில் வேண்டி ஏற்பட் படங்கள் சிலவற்றிலும் சிறிய பாத்தி "தி பிஸ்னளை நடத்துகிறார் சமீபத்தில் ரங்களில் தோன்றியிருக்கிறார் நடி தகவல் பொலிஸாருக்குப் பறந் திக்கு நெல்ஸன் கர் விஜய்யின் பிரியமானவள் படத்தில் தது. இவருடன் விபச்சாரத்தில் ஈடு சென்று அஞ்ச விவேக்கிற்கு ஜோடியாக வந்தவர் படுவதற்கு அழைப்பு விடுவது வந்தார இந்தப் புவனேஸ் வரிதான். இத்தனை போன்று நாடகமாடிப் பொலிஸார் டயானாவின் அறிமுகங்கள் தேவையில்லை. அர்ச் இவரைக் கைது செய்துள்ளனர். செல் ". சனைப் பூக்களில் வில்லியாக நடித்த போன் முலம் ஒரு நபர் புவனேஸ் டத்தில் சிறிய தி
G)JLLILLILGGG. வர என்றாலே இலங்கை இரசிகர் வரியைத் தொடர்பு கொண்டு அழைக்க, பிரிட் களுக்கு இவரைத் தெரியும்
- - - காரில் வந்த அவர் பணத்தை வாங் மேற்கொண்டபே ' கிக்கொண்டு அந் நபரையும் காரில் நிலையையும் ஏற்கெனவே சேர்த்துள்ள இந்த ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார் நிலையையும் நடிகை முன்னதாக டாக்டர் பிர இவரது காரை இடைமறித்த நெல்ஸன் மணிே காஸின் செக்ஸ் பட விவகாரத்திலும் பொலிஸார் புவனேஸ்வரியைக் கைது கல்லறைக்குச் ெ
தொடர்புபடுத்திப் பேசப்பட்டவர் டாக் செய்தார்கள் தன்னைப்பே SSSSSSSSSS SS SS SSSS SS SSSS SS SS SSS SS SS SS SS SS ᏓᏝᏘ Ꮷ, ᎶlbᏧ, Ꭿs fᎢ Ꭿ
பெரும்பகுதியை plağ gihulagšg Gladså FILL JIŘkasnyói :"", "OK" ஓரினத் தம்பதிகள் திருமணம் கானவர்கள் தங்களைக் குடும்பமாக 222 21. செய்துகொண டு குடும்பமாக வாழ அனுமதிக்க வேண்டுமென வாழ்க்கை நடத்த சுவிற்சர்லாந்து அரசாங்கத்தைக் கோரிவரும் நிலை அரசாங்கம் புதிய சட்டங்களைக் யில், புதிய சட்டவரைவு குறித்த தக கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. வலை அந்நாட்டு நீதித்துறை அமைச் இந்தியக் கிரி ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் ர் ரூத்': ைெம் சுற்றுப்பயணம் ஒ: ஓரினத் தம்பதிகள் சேர்ந்து வாழ்வது அறிவித்தார். நியூசிலாந்து செல் குற்றமாகக் கருதப்படாவிட்டாலும் உத்தேச சட்டமானது ஓரினத் வில் மேற்கிந்திய சட்டரீதியில் முழுஅளவிலான தம்பதிகளுககு அங்கீகாரமளிப்பது 10 போட்டியில் சமுக அங்கீகாரம் வழங்கப்பட்டதில்லை, டன் பாரம்பரிய முறையிலான தம்பதி கொண்டு விடு தங்களையும் பொதுவான ஆண் (ஆண் பெண்) பெறும் உரிமைகளை இரண்டே நாட்களி பெண் தம்பதிகள் போன்று சமுகமும் அவர்களும் பெறுவதற்கு வழிசெய்வ Uசி" இந்திய வி சட்டமும் ஏற்றுக்கொள்ள வேண்டு தோடு சமுகப் பாதுகாப்புக்கும் ஏற்கெனவே f மென்று அந் நாடுகளில் வசிக்கும் உத்தரவாதமளிக்கிறது. களின் போது தாம் ஓரினச்சேர்க்கையாளர்கள் குரல் இந்தச் சட்டம் முலுக்கு வந் னிகளைச் சுத்தம் எழுப்பி வருகின்றனர். தால் ஏராளமானோர் ஓரினத் தம் சுருட்டிக் கட்டிக்ெ சுவிற்சர்லாந்தில் ஒரினச்சேர்க்கை பதிகளாகக் குடும்ப வாழ்வில் இணை துக்குள் நுழைந்த யில் ஈடுபாடுள்ள பல்லாயிரக்கணக் வார்கள் என நம்பப்படுகிறது - இருவரை அந்நாட் SSLLL LLLL L LLLSL L LSL LS L LS L SS LL S
வாடிக்கையாளர்கள் 960)6OI6) IQ நத்தார் புதுவருட வாழ்த்துக்கை BERN ZURICH IDTJ55 fað 1555Ti
- - 6, to: BERN IOMI5EStyla) 4
HOTELALFA (City West) BERN LIETOJUI LOšē56ñ E5 ELDOLÈšej eBUHöITGEVOLDullsi)
35 Gorb: 19.12.2002 SiluLITTypetit
20.12.2002 66IGMGM
21.12.2002 fel நேரம் காவ1 மணிமுதல் இரவு20 u
նյիինվ: பவுண் கல்லுருகை, (pig) Ub60)d Bombay
சுவிற்சர்லாந்து நாட்டிலேயே தங்க நகை விற்பனையி
SSLS L L S ri rS S S S S S T S LLGL LLG L S i S i S ii S S S S S S L S
பெண்களின் அழகோ இரகசியம் STயின் தங்கநகை
| مصير
உங்கள் தொடர்புகளுக் Te & Faix: O61 2720990. Ha
ea 08-14, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LIII 601 || 63) auth. லாவையும் உலகின் ருக்குத் தெரியும் கும் பொதுவான ண்ைடு. தின் விடுதலைக் ஒருங்கிணைந்த த்தியதனால், தன் ரிசமான பகுதியை வண்டிய நிலைக்குத் மன்னாள் தென்னா ல்ஸன் மன்ைடேலா, ரச குடும்பத்தின் இருந்தபோதிலும்
இளவரசி என்று வுக்கு மக்களோடு பதால், அரச குடும் பங்களை மீறி நடந்த நன்னையே இழக்க
ghl. LIITT GOTIIITaf6S FIDIT மன்ைடேலா நேரில் பி செலுத்திவிட்டு
உடல் நோத்ஹம் ா அல்தோப் என்ற வு ஒன்றில் அடக்கம்
J DU) LI LIGOSTID Tது தனது உடல IDT FIDT GMT H, IT AI பாருட்படுத்தாது, லா டயானாவின் ஈன்று வந்தார். ன்றே துன்பப்பட்ட னது காலத்தின் அர்ப்பணித்து னா மீது தனக்கு ரியாதையும் இருப்
, GIL LD
பதாக மண்டேலா கூறியிருக்கிறார்.
குளிரை மறைப்பதற்காக தடிப்ப மான போர்வையொன்றைப் போர்த் திக்கொண்டு டயானாவின் சகோ தரர் ஏர்ல்ஸ் ஸ்பென்சர் சகிதம் கல் லறைக்குச் சென்று வந்தார் மணி (3L GA)T.
டயானா தனது புகழையும் பிர பலத்தையும் நல்லவற்றிற்காகப் பயன் படுத்தினார். நோய் வறுமை காரண மாக துன்பத்தில் இருந்த மக்களுக்கு குறிப்பாகக எயிட்ஸ் நோயாளிகளின் நலனுக்காக அவர் பல சவால்களுக்கு முகம் கொடுத்துப் போராடினார். டயானாவின் சமாதியைப் பார்வை யிட்டு வந்த மண்டேலா செய்தியாளர இப் படிக் கூறியிருக் கிறார்.
CసC+r". *い、エ F6lfjöðrefi loehéLEUIElL
LUIETIGió guis Liguñuela
ーへ/>^し
மிருந்து
மனிதர்களின் கவனத் தில் இருந்து விடுபட்டுப்
டயானா தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார், சமு கத்தில் ஒதுக்கப்பட்டவர் களுக்கு அவர் தனது அன் புக் கரத்தை நீட்டினார் என மேலும் சொல்கிறார் நெல்சன் மணி டேலா.
L (LITT GOT IT I GT GOT 35 (95 GMT பாரியளவிலான ஒரு அழுத் தத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்திய பெண் என டயானாவுடனான தனது சந்திப்பை நினைவுகூரு கி றார் மண்டேலா.
நெல்சன் மண்டேலா சிறுவர் நிதியமும் வேல்ஸ்சில் இயங்கும் இள வரசி டயானா நினைவு நிதியமும் இணைந்து தென்னாபிரிக்காவில் எயிட்ஸ் நோய் காரணமாக ஒதுக்கப் பட்டிருக்கும் சுமார் 660000 சிறுவர் களுக்கு உதவி அளிக்கும் பொருட்டு நிதி சேகரிக்கும் நிகழ்ச்சிகளுக்கா கவே மண்டேலா லண்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
தென்னாபிரிக்காவின் மொத்த சனத்தொகையில் 10 சதவீதம், அதா வது 47 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின் DGOT.
ல் அழுக்கு ஷெவாக், ஹர்பஜனுக்கு அபராதம்
க்கெட் அணி நீண்ட 1றை மேற்கொண்டு 1றுள்ளது. இந்தியா தீவுகள் அணியுட பங்குபற்றி முடித்துக் முறை ஏதுமின்றி நியூசிலாந்து சென் ரர்கள்
நடைபெற்ற போட்டி பயன்படுத்திய கால செய்யாமல் அப்படியே காண்டு நியூசிலாந இந்திய வீரர்கள் டுச் சுங்க அதிகாரி
கள் தடுத்து நிறுத்தி அபராதம் விதித் g5J 6MT6TITT 956.IT.
இந்தத் தர்மசங்கடத்திற்கு முகம் கொடுக்க நேர்ந்திருப்பது வீரேந்தர் செவாக்கிற்கும், ஹர்பஜனுக்குமாகும்.
இவர்கள் இருவரதும் பயணப் பொதி யிலிருந்த காலணிகள் அழுக்குடன் இருந்ததால், இந்திய நாணயத்தில் தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது
அபராதத் தொகையைச் செலுத்திய பின்னரே இவர்கள் இருவரும் வெலிங் டன் விமான நிலையம் ஊடாக நாட்டுக் குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்ட GOTIT .
நியூசிலாந்து நவீன விவசாய முறை களில் முன்னேற்றம் கண்ட நாடு அங்கு பாரியளவிலான கால்நடை வளர்ப்புப் பண்ணைகள் இயங்குகின்றன. இந்த விவசாயப் பண்ணைகளுக்கு வெளிநாடு களிலிருந்து ஆபத்தான தொற்றுநோய்க் கிருமிகள் வந்துவிடாமல் தடுப்பதில் நியூசிலாந்து அரசாங்கம் கூடுதல் கவ னம் செலுத்தி வருகின்றது.
இதன் காரணமாக விமான நிலையம் துறைமுகம் என்பவற்றினூடாக நியூசி லாந்துக்குள் செல்வோரின் சுத்தம் குறித்து அதிகளவு அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள் அதிகாரிகள்
Babeth Basel S.P..T.
}ளத் தெரிவித்துக் கொள்கிறோம் OIUL விற்பனையை நடத்தவுள்ளோம். Ng ro: ZURICH LOIpaiila
Volks. Hous LogotiLLuigla Stufaucher Str 60-(blätüglaÜu NaftaÜ) (Zurich)
காலம்: 26.12.2002 வியாழன் 27.12.2002 GlGaIGMGM 28.12.2002 EFEM
ঢা","ঠো
நேரம்: காலை 11 மணிமுதல் இரவு20 RUMU
、
Design 9 LI'LIL din, Görli Goñi i5 134. ' S.Fr. IDL'(bGID. ல் முன்னணி ஸ்தாபனமாகத் திகழும் Basel S.PT
ணியும் போது வண்ண நகைகள் மின்னிப் பேசுகின்றன.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
5: S.P.T. Ravi Prop
ind Phone: O79 3562278
DGDI
DՍԱ

Page 18
Férfiai, egíjöTi, LIGill, Eliégei:
இணைந்து ஒரு சினிமாப்படம்
இந்தியக் கிரிக்கெட் அணி
வீரர் சச்சின் டெண்டுல்கரைக் கிரிக்கெட் மைதானத்தில் பார்த்துப் பழகிவிட்ட இரசிகர்கள் அவரை சினிமாத் திரையில் காணும் வாய்ப்பை பெற இருக்கிறார்கள்
சச்சின் டெண்டுல்கர் உட்பட முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பலர் நடிக்கும் திரைப்
படமொன்று இந்தியாவில் தயா ராகி வருகிறது.
இத் திரைப்படத்தைத் தயா ரிப்பவர் பிரபல ஹிந்தி நடிகை ரவீனா தண்டன்,
படத்திற்குப் பெயர் ஸ்டம்ப் (Sumped) என்பதாகும்.
ஸ்டம்ப் என்றால் கிரிக்கெட் விளையாட்டில் துடுப்பாட்டக் காரர் ஒருவர் கிறிஸ் எனப்படும் அவரது எல்லைக்கு வெளியில் சென்று ஆடும்போது விக்கெட் மீது பந்தை வீசி ஆட்டமிழக்கச் செய்வதாகும்.
இத் திரைப்படத்தின் கதை கிரிக்கெட்டையும், யுத்தத்தையும் மையமாகக் கொண்டு எழுதப் பட்டுள்ளது.
எதிர்வரும் 20ஆம் திகதி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகவிருக்கும் இத் திரைப்படத்தை கெளராப் பாண்டி என்ற புதிய ஒருவர் இயக்குகிறார்.
காஸ்மீரில் பாரிய யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில் ஆயிரக்கணக்கான துருப்பினர் நாட்டுக்காக உயிர்
இடிமின்னலுக்கும் இனப்ப்ெருக்கத்துக்கும் சம்பந்தம் உண்டா என்று கேட்டால், முழங்கா லுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடு வதாகச் சொல்வீர்கள்
ஆனால் இருக்கிறது. இடி மின்னலோடு மழை இல்லாவிட்டால் முதலைகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடாது என்பது அனுபவரீதியிலும், விஞ்ஞான ரீதி யாகவும் நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை
அவுஸ்திரேலியாவில் முதலைகளை இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் பண்ணை களில் வளர்க்கிறார்கள் கடந்த சில மாதங்க ளாக அங்கு இடி மின்னலுடன் கூடிய மழை 6)լյլIյլ հիշխ606),
இதனால், தங்கள் முதலைகள் இனப்பெருக் கத்தில் ஈடுபடாமல் எண்ணிக்கை அதிகரிக் காத நிலையில் முதலைப் பண்ணையாளர் கள் நட்டமடைந்து வருவதாக ஒரு செய்தி சிட்னியிலிருந்து அறியக் கிடைக்கிறது.
சிட்னிக்குத் தெற்கில் பாரிய முதலைப் பண்ணை வைத்திருப்பவர் ஜோன் லிவர். இவரது பண்ணையில் ஆண்டுதோறும் சுமார் 1600 முதலைக் குட்டிகள் பிறக்கும். கடந்த ஆறு மாதமாக இப் பகுதியில் மழையே இல்லை.
8.
துறக்கும் நிலையில் இந்தியாவிலுள்ள L== பெரும்பாலான மக்கள் கிரிக்கெட் மோகத்தில் திளைத்திருப்பதை இத் திரைப்படம் சித்திரி ஆனாலும் "எனது திரைப்படத்தில் கிரிக்கெட் இரசிக கெட் விளையாட்டையோ தேவையில்லாத ஒன்று என நான் குறிப்பிடவில்லை. யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் படைவீரர்க தைப் பெற்றுக் கொடுப்பதே எனது நோக்கம்" என்று சு சச்சின் உட்பட ஆறு முன்னணி கிரிக்கெட் வீரர்களு நடிகைகள் இத் திரைப்படத்தில் தோன்றவுள்ளனர். ஆன
பெண் பாத்திரம் மட்டுமே வலுெ விருக்கிறது.
குடும்பத்தில் சகலரும் தொை னால், மெய்மறந்து கிரிக்கெட் aflað)GIIITLGML இரசித்துக்கொண் டிருக்க இராணுவத்தில் பணி யாற்றும் தனது கணவனை நினைத்து உருகும் ஒரு பெண் 1ணாக ரவீனா நடிக்கிறார்.
திரைப்படத்தில் வரும் கிரிக் கெட் வீரர்கள் இராணுவத்தினரை வாயாராப் புகழும் பல காட்சிகள் இடம்பெறவுள்ளன.
கபில்தேவ் ராகுல்ராவிட் சஹிாகான் யுவராஜ்சிங், ரவி சாஸ்திரி ஆகியோரும் இத் திரைப்படத்தில் நடிக்கவுள்ளனர். இத்திரைப்படத்தின் முலம் கிடைக் கும் நிதியின் ஒரு பகுதியை காகில் நிதி என்ற பெயரில் அமைக் கப்பட்டிருக்கும் போர் வீரர்களும் கான நிதியத்திற்கு வழங்கத திட்
டமிட்டுள்ளது.
இதனால்ஜோன் லிவரின் பண்ணையிலுள்ள முதலைகள் இனப்பெருக்கம் செய்வதை தவிர்த்து வருகின்றன. இடியோசையின் போது ஆண முதலைகள், பெண் முதலைகளுடன் சேர்வதாகக் கூறப்படுகின்றது. நீண்ட நாட் களாக இடிச் சத்தம் கேட்காததனால் ஆணி முதலைகளுக்கு வீரியம் குறைந்து விட்டதாச வும், பெண் முதலைகள் தங்களுடைய சினை முட்டைகளைத் தாங்களாகவே உள்ளிழுத்துச் கொள்வதாகவும் ஜோன் லிவர் கூறுகிறார்
இதனால், முதலைகள் கூடினாலும் கருத் தரிப்பு நிகழ்வதில்லை. வானில் இடியோசை கேட்கும்போதே முதலைக்கு உணர்ச்சி உண டாகிறது. இதை செயற்கையாகச் செய்ய வேண்டு மானால், முதலைப் பண்ணையின் மீது ஹெலிகொப்டர்களைப் பறக்கவிட வேண்டும்
அதற்கு அதிக பணம் செலவாகிறது. மேலு! இயற்கையில் உரிய மாறுதல் ஏற்படாது வெறு மனே பாரிய சத்தத்தை எழுப்புவதன் மூல மட்டும் கருத்தரிப்பு வெற்றிகரமாக இருப் தில்லை. இதனால் ஏற்கெனவே நட்டத்ை எதிர்கொண்டுள்ள அவுஸ்திரேலிய முதலை பண்ணையாளர்கள் மழைக்காகத் தவம் கிடப் தாகக் கூறுகிறார் அவர்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உண்மைக் காதலுக்கு விலை உயிர்
எந்த இடத்திலும் தலககறாயா, D தன cநற 呂g
. - 010II சுட்டான். காதலன் சரிந்தான். காதலி கெளரவத் "சந்தேகமே வேண்டாம்" என்றான் கதறினாள் '' '' அந்த 19 வயது காதலன். இச் சம்பவம் பிலிப்பின்ஸ் தலை -ன பல நடிகர "எப்படி நம்புவது? அவள் நகர் மணிலாவில் நடந்தது.
லும் ஒரேயொரு ானதாக அமைய
சம்பவத்தை விசாரிக்கும் பொலிஸா ரிடம் அந்தப் பெண் அழுதபடி சொன் GOTT GIT, "Gill 60)6IT LLUITLOLLITU, ö, ಇಂಗ್ಲಿಷ್ಠೀ
L
O
"காதலுக்காக உயிரையே தருவேன்' என்றான் யாபோ
'பொய் சொல்கிறாய், நீ" என்று சிணுங்கினாள் அந்தப் பெண் கொண்டேன். இப்படிச் செய்து
அவ்வளவுதான், அடுத்த கணம் தன் டானே." S SS SS S SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S SS S S
க்காட்சிக்கு முன்
||USLIITTUI 151TLI26A) (56)606) 6) ITILILIUS56T
துபாய் நாட்டிலுள்ள பிரசித்திபெற்ற கம்பனிகளுக்குக் கீழ்க் கண்டவர்கள் உடனடியாகத் தேவைப்படுகின்றனர். தகுதியுடையவர்கள் பாஸ்போட் புகைப்படம், சான்றிதழ் என்பவற்றுடன் உடனடியாகக் காரியாலயத்திற்கு வரவும். வெளிநாட்டு முகவர்களால் தினமும் நேர்முகப் பரீட்சை நடைபெறுகின்றன. தெரிவு செய்யப் படுகின்றவர்கள் உடனடியாகப் பயணம் G) Jy Liu LIJANIT Lin. Electrical Engineer - இலக்றிகல் என்ஜினியர் DHMS 3500-4000 |Mechanical Engineer - மெக்கானிகல் என்ஜினியர் 35OO-4OOO A/C DUCt FO renman - A/C L' (3LIITLDGS 1500-1/OO A/C Duct Fabricator - AIC டக்ட் பெப்ரிகேடர் 1 OOO A/C Duct Erector - AIC டக்ட் எரெக்டர் 1 OOO |A/C Piping Foreman - A/C GooLu Lu L flyttä G3 LITT ÜTLDGör 1500-1700
A/C Pipe Fabricator - A/C 30Lily Gil Li (f03.J. L. fr. 1 OOO |A/C Pipo Fitter - A/C ao u LNL L Lj 1000 A/C: Mechanic - A/C G) Dj J. T.G.Of). 1000 Weldor – G) SIGNOL DIT 1 OOO Electrician - இலக்ரீசியன் OOO Electrica Foreman - இலக் ரிக்கல் போர்மன் 1OOO P|Umbar - பிளம்பர் 1 OOO Pipe Fitter குழாய் பொருத்துனர் 1 OOO L/V Driver - சிறிய ரக வாகன சாரதி 8OO-1 OOO I (Gulf License) - (கல்ப் சாரதி அனுமதிப் பத்திரம்)
Riggers - ரிகர்ஸ் 750+ FOOd Petro Mechanic - பெற்றோல் மெக்கானிக் 950 Furniture Carpenters - பேணிச்சர் கார்பென்டர் 750 Upholster - குசன் செய்வோர் 9 OO ||Welder Tig/mig/arc - வெல்டர் டிக்/மிக்/ஆர்க் 8OO
Fabricator - பெப்ரிகேட்டர் | Estimater Cum Auto CAD - GravfGudsopfj 4. to spGLT Glah i
Draughtsman/Engineer - Liq, UT IT ÜGi) GOLDGör. /G2, Gör geslaofuuj 2OOO Sales Engineer - சேல்ஸ் இன்ஜினியர் 25OO Welder (Tic) - வெல்டர் (டிக்) Negotiable AUtO Electrician - வாகன எலக்ரீசியன் Negotiable Steel Fabricator - ஸ்ரீல் பெப்றிகேடர் Negotiable Workshop Supervisor - Goa, Garri, a nuapora ir Negotiable Electrician - இலக் ரிசியன் 8OO-900 | Plumber - பிளம்பர் 8OO-900 | || Pipe Fitter - பைப் பிட்டர் 8OO-900 DUCt InSUlator - டக் இன் சுலேட்டர் 8OO-9 OO Western COOk - மேற்கத்தைய சமையற்காரர் 1250 Pest Control Technician - L. f. LDU fig, up LLIGLIT is 800+ FOOd Carpenter - காபென்டர் 7OO-FOOC MaSOn - மேசன் 7OO-FOOC Steel Polisher - இரும்பு சுத்தம் செய்வோர் 900 |||||||||||Welder - வெல்டர் 1 OOO MOUulder - மோல்டர் 1 OOO
Fitter - '' பொருத்துனர் ပြိုး after -பெயின்டர் Shovel Operator - சவல் ஒப்பரேட்டர் 1 OOO-Food |Dozer Operator - டோஸர் ஒப்பரேட்டர் 1 OOO |Excavator Operator - எக்ஸ்ஸகவேட்டர் ஒப்பரேட்டர் 1000 Diesel Mechanic - டீசல் மெத்தானித் 15OO | Room Boy - ரூம் போய் 600+ FOOd Helper - உதவியாளர் 600+ FOOd SCaffolder - உயர்ந்த கட்டிடங்களுக்குச் செல்லக்கூடியவர்கள் 8OO Labourers - தொழிலாளர்கள் 450+ FOOd Store Keepers களஞ்சியக் காவலர்கள் 950+FOOd
o! :* சேர்க்கப்பட்டுள்ளது. LDU 95.5/GILD, 5/5/05LDILID 3'Gol FLD, | ஃ சேவைக் காலம் முடிந்தவுடன் திரும்பி வருவதற்கு விமானப் பயணச்சீட்டு இலவசம் | உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்.
104, 2 ம் மாடி , செட்டியார் தெரு, கொழும்பு-1) ( GlgтGш- 01-385046/385047, 075-333346-9.
அனுமதி இல-701
2.08-14, 2002

Page 19
ல்வியறிவே அற்ற கோகு
லவரதன் மிகக் குறுகிய
காலத்திற்குள் பூரண அறிவு பெற்ற ஒருவனாகத் திரும்பி வந்த காரணத்தை விக்கிரமாதித்த மன்னன் கேட்டபோது, தேவகன் பர்கள் எண்மரால் தனக்குக் கிடைத்த பேறுதான் இந்தக் கல்வி ஞானம் என்று பதிலளித்தான்.
கோகுலவரதன் குறிப்பிட்ட
கோவில் எங்கிருக்கிறதென்று விசா ரித்த விக்கிரமாதித்த மன்னன், கோகுலவரதனையும் அழைத்துக் கொண்டு, வேதாளத்தின் துணை யுடன் அந்த ஆலயத்தைச் சென்ற டைந்தார். இவர்கள் சென்றபோது தேவகன்னியர்கள் எண்மரும் ஆல பத்தில் பூசையை முடித்துக் கொண்டி ருந்தனர
S S
பிரதான வாயிலை நோக்கி நடந்து வரும்போது அவருடைய காலில் அங்கிருந்த ஒரு கல்பட்டு இடறி னார். கீழே விழுந்துவிடாமல் ஒரு தூணைப் பற்றி நிதானித்துக் கொண்டார்.
எக்காலத்திலும் இல்லாமல் இத்த கையதொரு துர்க்குறி ஏற்பட்டுள்
ளதை அவதானித்த போது அவர் மனம் சஞ்சலமடைந்தது. அரண் மனை வந்ததும் அமைச்சர் பட்டி மன்னரை எதிர்கொண்டு வரவேற் றார். அப்போது மன்னரின் முகத்தில் சஞ்சலம் தென்பட்டதைப் பட்டி அவ தானித்த போதும் எந்தக் கருத்தை யும் கூறாமல் அவருடைய முகமும்
ருக்கிறீரே என்று ஏள போஜமன்னர் தகைய ஆற்றல்கள் னர் விக்கிரமாதி யில் என்ன நட அறிய விரும்புகி கூறுமாறு உம்மிட என்றார்.
மாமன்னரின் காலம் முழயப்
|DTLocörgoth sóló யின் இறுதிக் பெற்ற சம்பவங்கை யது காவிரிக்க லாண்டுபுரி என் கலைகளிலும் வல் மகிருஷ்ண அவத ணன் வாழ்ந்து 6
ರಾತ್ முடிந்ததும் அவர்கள் எண் மரும் கோயிலுக்குப் பின்புறமாக ஒடும் நெருப்பாற்றங்கரையை அடைந்து, அருகில் இருந்த குகை யினூடாக உட்செல்வதைப் பார்த் துத் தான் மட்டும் அந்தக் கன்னியர் களுக்குத் தெரியாமல் அவர்களைப் பின்தொடர்ந்தார். அந்தக் குகையி னுள் எட்டுச் சித்தர்கள் அமர்ந்திருந் தனர். எட்டுக் கன்னியர்களும் சென்று அச் சித்தர்களை வணங்கினர்.பின்னர் அவர்கள் மாயமாக மறைந்தனர்.
மன்னர் விக்கிரமாதித்தன் தேவ கன்னியர்கள் மறைந்ததும் அந்த எட்டுச் சித்தர்களையும் வணங் னார்.அவர்களில் மூத்தவராகத் தோன் றிய சித்தர் மன்னரை நோக்கி, "நீர் ஒரு மானிடர் இந்த இடத் திற்கு எப்படி வந்தீர்?" என்று கேட்டார். தேவகன்னியர்களைத் தொடர்ந்து வந்ததாக மன்னர் கூறி னார். அத்துடன் தன்னையும் அறி முகப்படுத்தினார். அந்த எட்டுச் சித்தர்களும் மன்னர் விக்கிரமாதித் தனுக்கு ஒளிபொருந்திய எட்டு இரத் தினக் கற்களைப் பரிசளித்தனர்.
கோகுலவரதனை அழைத்துக் கொண்டு உஜ்ஜயினி மாகாளிப்பட் டணம் சேர்ந்த மன்னர் அந்த இரத் தினக் கற்களைக் கோகுலவரதனுக் குப் பரிசாக அளித்து வாழ்த்தி அனுப்பினார் நகரத்திற்குள் செல்வ தற்கு முன்னர் ஆலயத்தின் மூலஸ் தானம் அருகில் சென்று அம்பாளை வணங்கினார் வழிபாட்டின் பின்னர்
வாட்டமடைந்தது.
இந்தக் கதையை முப்பத்தோ ராம்படிக்கட்டில் நீதிவாக்கியவல்லிப்
பதுமை கூறியதும் போஜ மன்னர் தனது அரண்மனை சென்றார்.
அடுத்தநாள் அதிகாலையில் ஆலயத்துக்குச் மன்னர், தனக்கு
சென்ற போஜ இன்று விக்கிர
மாதித்த மாமன்னரின் அரியணையில் ஏறி அமரும் பாக்கியம் கிடைக்கப் போகிறது என்று மிக்க மகிழ்ச்சி யுடன் காணப்பட்டார் ஆலய வழி பாட்டை முடித்துக் கொண்டு அரி யனை வைக்கப்பட்டுள்ள மண்ட பத்தை அடைந்தார்.
மிக்க மகிழ்ச்சியுடன் படிகளைக் கடந்து முப்பத்திரண்டாவது படிக் கட்டில் கால் பதித்ததும் அப்படிக்குக் காவலாக இருந்த பதுமை போஜ மன்னரைத் தடுத்து நிறுத்தி, "மன்னரே இதுநாள்வரை எனது சகோதரிகள் கூறிவந்த விக்கிர மாதித்த மாமன்னரின் வீரதீர பராக் கிரமச் செய்கைகளைப் பற்றிக் கதை களைக் கேட்டீர் இவற்றை அறிந்த பின்னரும் இவ்வரியணையில் ஏறி அமர்வதற்கு ஆசை கொண்டு வந்தி
| Giganjai Lei
例 அச்சுவின, பரணி () கார்த்திகை முதற்கால்) தொழில் விடயங்களில் அவதானம் தேவை பணவரவு கெளர வம் திருப்தி தரும் உத்தியோகத்தில் சில ருக்கு மாற்றம் ஏற்படும் மாணவர்களுக்குக் - als pluftj fluss (), assournustoff, வியாபாரிகள் இலாபம் பெறுவர்
(கார்த்திகை பின் முக்கால் ரோகிணி மிருகரிடத்து முன்னரை) தொழில் கஷ் டம் உண்டு எதிர்பார்த்த கருமங்களில் தடை ஏற்படும் பண வரவு சுமாராக இருக்கும் உத்தியோகத்தில் வருக்கு இடையூறு தோன்றும் மாண விகளுக்குக் கல்வியில் மந்தம் உண்டாகும் வசாயிகள், வியாபாரிகள் குறைந்த i La LAJi.
திடை நாள் செவ்வாய்
திண்ட இல4
சிறப்புறும் பணவரவு சிறந்து விளங்கும் எதிர்பார்த்தகருமங்களில் வெற்றி கிடைக் கும் உத்தியோகத்தில் சிலர் முன்னேற் றம் பெறுவர் மாணவர்களுக்குக் கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் விவசாயி
யாணங்களால் கஷ்டம் ஏற்படும் புதிய முயற்சிகளில் கவனம் தேவை உத்தியோகத் தில் சிலருக்குக் கஷ்டம் தோன்றும் மான வர்கள் கல்வி உயர்ச்சி பெறுவர் விவசா யிகள் வியாபாரிகள் மத்திம LIDS) Lauft. அதிஸ்ட நாள் புதன் அதிஸ்ட் இல. 6
2.08-14, 2002 தின்
SS S
2.2002 தொடங்கி 4.12.2002 on 2
மிதுனம் மிருக்கீரிடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன்முக்கால்) தொழில்
(புனர்பூசத்து நாலாங்கால் பூசம் ஆயிலியம்)தொ ழிலில் நன்னிலையும் பணவரவும் கிடைக்கும் வெளியிடப் பிர
இலா
டைய மனைவி தி எதிர்காலத்தை அற டக் கலையிலும் இ டித்தியம் பெற்ற GOLLU LD60)60T 6]] | (556). TOT ST606" பார்த்தான் அன்றி ரண்டு ஆண்டுக வரும் சித்திரைமா தாம் நாளன்று வில், தான் எந்த சேர்ந்தாலும் அதன் ஆண் குழந்தை உ ်ရှိါို 2 BL). பற்றவனாக விள கணக்கிட்டிருந்தா அந்தப் பன்னிர ள் தான் காசிய வந்துவிட ணியவராக யாத்தி தனது யாத்தி முடித்துக் கொன புரி நோக்கி வரும் ஆறு பெருக்கெடு டிருந்தது. அந்த 3 மார்க்கம் தெரியாம அவதானி தவித்து தான் படகை ஒட் முன்வரவில்லை. வைத்திருந்த நல் கிக் கொண்டிருந் (இறுதியாக ம இதழில் வருவா
gীnমীলনীn மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) தொழில்நிலை N யில் குழப்ப நிலை தோன்
றும் விண் செலவுகள் ஏற்படும் பெரி த GUITO LUGO), GKT GITAJU. DAGLITsjisj UD J.GTLDoria aljain Jaolaj LDTGYIGITES 2. கல்வியில்கூடிய கவனமெடுப்பது நல்லது ெ விவசாயிகள் வியாபாரிகள் எதையும் திட்ட சி
கள் வியாபாரிகள் இலாபமடைவர் மிட்டுச் செய்வது நன்மை தரும்
SIMUL STIGT 95956 ಘ್ವಿ 蠶 அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட நாள் வியாழன்
இடபம் அதிஸ்ட் இல 3 அதிஸ்ட் இல 2
as its as Last BEGIST Gof
அத்தம் சித்திரையின் முன் னரை)தொழிலில் அவதா னமாக நடந்து கொள்ளவும் மறைமுக எதிர்ப்புக்கள் உண்டு அன்னியரால் தொல்லை சேரும் உத்தியோகத்தில் சிலர் ே மேலதிகாரிகளின் தொல்லைகளுக்கு ஆளா ெ குவர் மாணவர்களுக்குக் கல்வியில் ஏற் பட்டிருந்த தடைகள் விலகும் விவசாயிகள் வி வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் ம அதிஸ்ட நாள் செவ்வாய்
அதிஸ்ட் இல .
உத்தரத்துப் பின் முக்கால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OCC OO னமாகக் கேட்டது. "பதுமையே இத் நிரம்பிய மாமன் தணுக்கு இறுதி ಶಿಶಿಲ್ಲಿ "ಜ್ಜಿ = றன், அதனைக்
கோருகிறேன்"
Talling) எல்லாம் சரி, நாங்கள் நாடு நாடாப் பிச்சா பாத்திரமேந்தித் திரியாமல் நாடுக élyLOT 顯 த்த 방 顯 ளெல்லாத்தையும் ஒண்டாக் கூப்பிட்டுப் பிச்சை ............11 கேட்டது கெட்டித்தனந்தான். ஆனால் ாலத்தில் நடை விழுந்த பிச்சை எவ்வளவெண்டதுதான் துெம்ே சிறி கவலையாக் கிடக்கு யானைப் பசிக்குச் TuSci) உள்ள பல் சோளப் பொரி எண்டுவாங்களே ஆனால் நகரில் முகல - இங்க யானையும் புலியும் சேந்தெல்லே பிச்சை 606)]60TIT60I, இரா கேட்டவை. Germanů Giumfu GTůLhů பங்கு Gof என்ற அந்த பிரிக்கப் போகினமோ, அவனுக்குத்தான்
வெளிச்சம் நதான அவனு எண்டாலும் ரணிலார் கொஞ்சம் கெட்டித் தனத்தக் காட்டித்தான் இருக்கிறார். தான் சொல்லப்போனால்தம்பிசண்டைக்கு வந்திடு வாரெண்டிட்டுநைசாப்பள்ளிக்கூடம் கூட்டிக் கொண்டு போய்ப் பிறின்சிப்பலைக் கொண்டு சொல்லுவிச்சிட்டு ஏதோ தனக்குச் சம்பந்த மில்லாதது போல நிக்கிறார். பிறின்சிப்பலோ, இருத்தி வைச்சு ருள்ஸ் விதிச்சு, சத்திய வாக்குமுலம் தந்தாத்தான் ஸ்கூலில சேர்ப்பா ரெண்டு அறிவுறுத்தி அனுப்பியிருக்கிறார்.
எல்லாம் ஒரேராஜதந்திர விளையாட்டாக் கிடக்கு யாருக்கு யார் செக் வைக்கின மெண்டே தெரியேல்லை.
இங்க பொலிஸ்டேஷனும் நீதிமன்றமும் ஊருராய்த் திறபடுது. அங்க ஏதோ முழு நாட்டுக்கும் கொழும்பு அரசாங்த்துக்கு இறை ணையற்ற LTT606 " မျိုရွိေ அவதானி, அஇெ = அமெரிக்கன் சொல்லிப்போட்டு விட்ட போய்ட் திவ்யசிந்தாமணி டான் நடக்கிறத யாரும் பேசிறதாயுந் தெரி கணக்கிட்டுப் யேல்லை, பேசிறபடி யாரும் நடக்கிறதாயும் லிருந்து பன்னி தெரியேல்லை.
133
வ்யசிந்தாமணி. வதிலும், சோதி
ள் கழிந்த பின் ஏதோ சண்டை ஒத்தது அமைதி வரு தத்தில் பதினைந் மெண்டு பாததால மறி DITA) டென்ஷனாத் சுக்கிலவார இர தான் கிடக்குது கிழக்கில குழப்பம் நீந்திட்டு தெண்டிருக்க, வடக்கில வெடிக்குது. பாடப் பெண்ணோடு படிப்பை விட்டுட்டுப் பல்கலைக் கழகத்தார் T (POULD 血 றக்கும் கொஞ்சப் பேர் மழைக்குள்ள குடையும் பிடிச் லகத்தையே ஒரே சுக்கொண்டுநிண்டு கூச்சல் போடினம், நாங்
யாழும் வல்லமை கள் தமிழருக்கசண்டை பிடிப்பம் சிங்களவர் பங்குவான் 6T60 O) உங்களுக்கென்ன Gaoluog பொலிஸ் 前, .." பாததுக Yz LL LLLLLLL0 0L 000 LL a00r r0S TLLLaL0LLL سر۔ ண்டாண்டுகளுக் ူ မျိုး înguib, 60largofuuh ாத்திரை சென்று உங்களுக்கென்ன வேலையெண்டு இந்தியாக் லாம் என்று எண் காரக் கேட்டது ஞாபகம்.
ரை புறப்பட்டார். எங்கயும் எவரோடயும் சண்டை பிடிக் ரையைச் சீராக கிறதுக்குத்தான் ஞாயம் தேடுற கதையாக் ன்டு பல்லாண்டு கிடக்கு ஒருத்தரோட சமாதானமெண்டால் வழியி 乱 காவிரி இன்னொருத்தரோட at LLST60I TGRT டையே இல்லாத காலம் வருமோ தெரியாது. ஓடிக்கொண் எல்லாரும் மண்டையப் போட்ட பிறகுதான் ஆறறைக ಸ್ವ-ಹ(ಅ)ರು வருமெண்டால் சமாதானமெண்டதை சுடலை ல் இராமகிருஷ்ண லதான் பேர்ட் போட்டுத் தொங்கப்போபு
க் கொண்டிருந் = வேனும் டுவதற்கு எவரும் ஆயிரம் மலர்கள் மலரட்டும். ஆயிரம் 6. கருத்துக்கள் பிறக்கட்டுமெண்டு மாவோ * * - 鷺 G
காலம் நெருங் சொன்னர் இங்கமற்றுக் கருத்து எதுவுமே இருக்கக் கூடாதெண்டு துடியாத் துடிக்கிறம், 岛莎· தனியொருவனுக்கு உணவில்லை யென்றால்
தணு
முக்கால்) கருமங்களில்
நான் சொல்வ தெல்லாம் Gun
பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை
கள்க்கடகம் - வியாழன், துலாம்-வெள்ளி, செவ்வாய்
சந்திரன் மகரம், கும்பம், மீனம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
முலம் பூராடம் உத்த ராமத்து முதற்கால) செய்தொழில் நன்மை
கந்தசாமி
SMS
SS
ஜெகத்தினை அழித்திடுவோமெண்டான் பாரதி தனியொருவன் மட்டுமே உணவுண்ண வேணுமெண்டுநாங்கள் ஜெகத்தினை அழிக்க நிக்கிறதாத்தான் தெரியுது.
என்னவோ நடக்குதெண்டு எல்லாருக் கும் தெரியுது. என்ன நடக்குதெண்டுதான் எவருக்கும் தெரியேல்லை. சமாதானம் வந் திட்டுதா, வரயில்லையா? வரப்போகுதா? வர மாட்டுதா?
முதலில சமாதானமெண்டால் எப்பிடி யிருக்குமெண்டே எங்களுக்குத் தெரி யேல்லை. அது வந்தது வராதது பற்றிக் கேக்க என்ன அருகதை எங்களுக்கு
anluaran ang Tarangasig II, சுதந்திரம் வந்ததெண்டு, எப்பண்ணா வந்ததெண்டு, எனக்கின்னும் தெரியலண்ணா, அப்பண்ணா நாம இன்னும் அடிமைகள் தானா அண்ணா? எண்டுதான் நாங்களும் பாடிக்கொண்டி ருக்க வேணும்.
என்ர போதனை உங்களுக்கெல்லாம் கட்டாயம் பயங்கர போராத்தான் இருக்கு மெண்டது மட்டும் எனக்கு நிச்சியம், கடைசி போரடிக்க வைக்கும் உரிமையாவது தடை செய்யப்படாமலிருக்கும் வரை நான் பாக்கிய சாலிதான்.
கனக்கக் கதைக்கக் கூடாது. அதுவும் தப்பு உண்மையில கதைக்கவே கூடாது. அதுதான் சரி கதைக்கிறதவிட கதை சொன் னால் கொஞ்சம் சுவாரசியமாயிருக்கும், கதையே சொல்லுறன்.
இது ஒரு குட்டிக்கதை எங்களிலயாருக் குப் பொருந்துதோ, நீங்கள் பொருத்திக் கொள்ளுங்கோ,
காட்டில மான்களும் குதிரைகளும் ஒரே குளத்தில தண்ணீர் குடிச்சு வந்திச்சினமாம். தண்ணிச் சண்டை வாறதுக்கு எங்கட ஆக் களுக்குச் சொல்லியே குடுக்க வேணும்? ரெண்டு பேருக்கும் துடங்கிட்டுது சண்டை, மான்களுக்குக் கொம்பிருந்ததால குதிரைகள் பாடு கொஞ்சம் கஷ்டமாப்போட்டுது. பின்ன, குதிரைகள் என்ன செய்திச்சினமெண்டால், வேட்டைக்காரனோட கூட்டுச் சேர்ந்தால்மான் களை அடக்கிடலாமெண்டு நினைச்சு அவ னிட்டச் சரணடைஞ்சிச்சினம், வேட்டைக் காரன் என்ன செய்தான் தெரியுமோ? குதி ரைக்கு லாடனடிச்சு, முக்கணாங் கயிறு போட்டு முதுகில ஏறி, சவாரிபோய்மான்களை வேட்டையாடத் துடங்கிட்டான். அதுக்குப் பிறகு குதிரையினத்துக்கே முதுகு குடுத் துக்கொண்டே இருக்கிறதுதான் விதியாய் GLITTë arri, LDIT GODGOJI GNGAIGöAO GAILGONGO IBITI
கடைசியில, அடிமை வாழ்வுக்குத்தான் வழி
தேடிக் கொண்டுதாம் குதிரை
ஓகே எங்க ஊர்க் குதிரைகளுக்கு நீங்கள்தான் புத்தி சொல்ல வேனும், மான் களுக்கும்படிப்பினைதான்குளத்துத் தண்ணி யில குதிரையையும் குடிக்க விட்டிருந்தால் வேடனுக்கு வாய்ப்பாகி இருக்காதுதானே!
för GOT GÖT SIGIš55 D-ECONOMINJAJU iത്തി ன்.) JUULUGU
விருட்சிகம் - சூரியன், கேது இடபம் - இராகு மிதுனம் - சனி,
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக்கால் பெரி யோர் பகை தொழில் கஷ்டம்
டையுண்டாகும் தொழிலால் சிலர் கஷ்ட டைவர் பணவரவு சுமாராக இருக்கும் த்தியோகத்தில் சிலர் மாற்றங்களைப் பறுவர் மாணவர்களுக்குக் கல்விச் ரப்புண்டு விவசாயிகள் வியாபாரிகள் றைந்த இலாபம் பெறுவர் ஸ்ட் நாள் வியாழன் திஸ்ட இல4 ருட்சிகம்
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை புதிய முயற்சிகள் பலிதம் காரி யானுகூலம் பணவரவு சேர்க்கையுண்டு உத்தி பாகத்தர்கள் எதிலும் விழிப்புடன் நடந்து காள்வது நல்லது மாணவர்களுக்குக் வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் வசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாப MLS) ff. திஸ்ட நாள் வெள்ளி திஸ்ட் இல 6
பணவரவு கெளரவம் பெரியோர் உத வியுண்டு உத்தியோகத்தர்கள் மேலதி காரிகளுடன் இணைந்து நடப்பது நல்லது மாணவர்களுக்குக் கல்வி சிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் இலாபம் பெறுவர் அதிஸ்ட் நாள் செவ்வாய் அதிஸ்ட் இல 3
dasy to (உத்தராபத்துப் பின் முக்கால் திருவோணம் அவிட்டத்து முன்னரை) தொழில் நன்மை பெரி யோர் உதவி கெளரவம் உண்டு உத்தி யோகத்தர்கள் பலவித நன்மை பெறு ajj in Toroji i Gjejë sjellula) ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் மறையும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர் அதிஸ்ட் நாள் வெள்ளி அதிஸ்ட இல5
வீண்செலவு உண்டாகும் உத்தியோகத்தில் விழிப் புடன் நடந்து கொள்ளவும் மாணவர்களுக்குக் கல்வி உயர்ச்சியுண்டு விவசாயிகள் வியா பாரிகள் எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது அதிஸ்ட் நாள் வியாழன் அதிஸ் இல 2
SGOTO
பூரட்டாதி நாலாங்கால் உத்தி ரட்டாதி ரேவதி) மறைமுக எதிர்ப்புகள் தோன்றும் தொழில் கஷ்டம் பணவரவில் தடை என் பவைகளைத் தரும் உத்தியோக நிலையில் விழிப்புடன் நடந்து கொள்ளவும் மாணவர் களுக்கு எதிர்பார்த்த கல்வி கிடைக்கும் விவசாயிகள் வியாபாரிகள் உரிய இலாபம் பெறுவர் அதிஸ் நாள் புதன் அதிஸ்ட் இல 5

Page 20
L D DDDS
SEA STRE COLDMR
NAHINGGANTU
S
வினா வில்லியம் கோதரிகா இன்று சர்வதேச டெர்ரி அரங்கின் முதல் த வீராங்கனைகள்
பிரான் மற்றும் அமெரிக்காவில் நட பெறும் பெருக்கான திறந்த போட்டிகள் Lu Jaaliyrviiii JLIJ,i. JuIliI.iganIII VI (12 J IIyuy, III IIKI TA' ĊI காங் முன்ா பிராங்காயப் பட்டியப் இருந்த பரப் புரந்தரியவர்கள்
இந்த இார்டு கோதரிகளும் இருவேறு காதல் சாச்சாரங்களில் க்ர்கொண்டிருக ார்கா இருவருக்கும் டென்னீர் வினா டோடு சம்பந்தப்படாத காதர்கள் இருக்கின் yıl | IF ESTI
இரசிகர்கள் எவர் கூறிக்கொர்டு நீங்களு ட நெருக்கி ஏற்படுத்திக்கொன் முயலும் சிலர் தங்களது தனிப்பட்ட வாழ்வுக்குக் குத்தகம் ஏற்படுத்துவதாக இவ்விது சகோதரிகளும் பொது வான் புகார் ஒன்றைத் தங்கள்து பிரசிகர்கள்
வர் மீது மந்துகின்றனர்
இப்பொழுது பிசரினா மற்றும் விா ஆ யார் பங்குகொள்ளும் டென்னிஸ் போட்டிகளில் ஆண் பிரசிகர்களுக்கு இவர்கள் நெருங்கி பொக முடியாதவாறு கடும் கட்டுப்பாடுளிக்க பட்டுள்ளது.
இந்த யம தங்கள் டார்வுகாப்பாய்
filiang Egileial 3
இருக்க ாேடும் பிறுறுப்பாக பி அபுதாப்பி காணும் என்ற நிலை ஏற் டிருகும் இந்திய நட்சத்திர விாள்
தர்களா பொறுத்தும் பிகா பு அவர்கள் தங்காது ஆத்திரத்த வழிமுறைய கையாள்கிறார்கள்
பாவித்து முடிதத் தள்ளப் பொத் மற்றும் கயில் விடத்த பொருட்கள் LY S LLLL S S L aS LT SS S S SLS இந்த விரும்பத்தாத செயல் சர்வதே
ாயிருக்கிறது.
எதிர்காலத்தில் பின்வரன் சம்பவ
AJ YouTT IPATATH ||
பதாகக் குறிப்பிடும் இவர்கள் வேறு வழியின்
அவ்வாறா பாதுகாப்புப் பொர்பு நிர்ப்
பந்தியப்பட்டுவதாகக் கார் LS SS SD S DS D S D S S S S S S LS S S S S DSD S
- மோட்டார்வாக்கிள் என்றால் இப்படி
Trivil nan PGA TAKTIVNIM TA' NEAT | Polity பரின் த பெரும் பட்ட
■ ' ம ■
தொழில்நுட்பபியா பெம்பட்ாப்ாள்
ாாம் ராட்டு
Α
 

திய கிரிக்கட் இராகர்களுக்கு அவரது
பொழுதும் பெர்ரி பிபரக்பி
லும் போட்டி ஒரி பத்தாந்தி பட்டா அது சிறப்பாக ஆடிக்கொள் ரேனும் டிர்ே ஆட்டமிழந்த இந்த
III,
படுத் டசி ரேங்கும் ல்ே
■*T
■
mility
LY uL SS S SK T TL LL Y Z YT LS டி பாக் பரும் இந்திய பிரியர்களின்
ரிக்கட் கட்டும் காடார்
Në ri i ITA இந்தியாவில்
நடந்த அனுமதிக்கப்பாள்வாறும் அாவுக் ஆதி மண்டந்துள்ளது
YYYL SL S u u uutT TTTTTT S S u uu L L LLLLL S T S K LTTTTTTTTTT T T SSS TTTTS கொமல் இந்திய ரிட் கட்டுப்பட்டுச் சட் டுர்ரமிறது இவ்வாறாள் xil Mk. அப்யாரித்திருக்கு கொல்கத்தின் டன்காடன் மைதானம் மிகவும் பிரபல்யமானது
դա լոկ y glo XVI y xi ார்
சமீபத்தில் மேற் மீந்தியது தீவு அன TIL TUTTIIN ஒருநாள் பாட்டி கொள்ரி
போது இந்திய துயிர் தோல்விய IT TISTI
IDFA,
III
ாகும் பொத்த III.
தைச் செய்
Jy's
PETITI
நடுவி நிறுத்த
| fi | ii |
மைதானத்
ീ.)
பொருட்கள்
TITI இா
பொவ செடியில் இந்த ட்ெ 4 இவர் தயாரித்துள்ளார் ட ார்கள் பொருத்தப்பட்டுள்ள 'காயா இயங்குகிறது மீற்றர் நீர்மால் இந்த LSLS SLS SLSYSLSL S LLS L S LLLLSSS T T SS S S S S S T S T S YY T TT S TTT S T T TTTL புத்தகத்து டபெறவிருக்கிறது
(படதவி அப்துல் ரசூல் நிந்தார்)
E
LSLS Val Gaullu lugu
மிடெட் ஸ்தாபாது பொங்கமு या