கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.12.15

Page 1

iisi ()
15-21, 2002
A. W PEKA
-org. Fur அது தான் தினமுரசு

Page 2
Sööb jadi
"ஆன்மாவினுடைய இரகசியங்களை அறிந்து விடுதலை பெற்று பிறப்பிறப்பின் மர்மத்தை அறிய வேண்டுமானால், அச்சமற்ற சிந்தனையோடு மரணத்தின் வாயிலும் புக வேண்டும் அச்சமே மரணம் நீ அச்சத்திற்கப்பால் போக வேண்டும் இன்று முதல் அச்சமற்றிரு
நிவிடு பெறும் பொருட்டும் பிறருடைய நலத்துக் காகவும் உயிரைக் கொடுக்கச் சித்தமாயிரு எலும்பும் இறைச்சியும் பொருத்திய இந்தச் சுமையைத் தூக்கி கொண்டு திரிவதனால் என்ன பயன்?
வேத வேதாந்தங்களை அறிந்தவர்களாய் பிரம்ம ஞானத்தை உடையவர்களாய் அச்சமின்மைக்கு அப்பால்
சேமித்து வைக்காதீர் திருடரும் கன்னமிட்டு செல்வத்தைச் சேமித் அழிப்பதில்லை. திரு
மண்ணுலகில் வா மிகுந்த வெறித்தனத்து சித்தப்படி இவ்வுலக செல்வங்கள் அை வமாக நம்மை வாழ வைப்பது செயமே டும் நாம் எமது முடிவில்லா வாழ்வின் வனை நோக்கிச் செபிக்க நம்மைத் "@_ö ) GjúLmö நீ தனியாய் இல்லை
*
மற்றவர்களை வழிநடத்தக் கூடியவர்களே குரு நான் உன்னுள் நிலைத்திருக்கிறே எனப்படுவார்கள் என்று எமை அழைக்கும் விண்ண
விவேகானந்தரின் ஞானதீபம்சம்பாசனைகள் ಙ್"
சோமேஷ்வரன்
கவிதைப் போட்டி இல487
இடம் உள்ள
GIEDy gLió பரிசுக்குரிய கவிதை ݂ ݂ ''' || ( )|" Gluš65 GONGluğg
தொலைப்பதற்கே வாழ்வு பெற்றாய் துளைப்பதற்கே உடலும் பெற்றாய் முளைப்பதற்கே விதைக்கப்பட்டாய் தளைப்பதற்கு தங்கை துணையிருந்தும் தவிக்கின்றேனே அகதியாக LNGPSPACIEJEDE, MADAMU ABJAD பிதற்றுகின்றேன் பிரிவை எண்ணி
நா. ஜெயபாலன், பயிலை)
கவிதைகள்
V சுதந்திரக் காற்றாகி அழுவதற்கு இது அஸ்தமனமல்ல விடுதலைப் பயிர்களின் விதைப்பு விருட்சங்கள் பலவற்றின் உயிர்ப்பு எழுந்திரு தாயே உன் மகன் இங்கே காதோடு சொல்கிறான்-நாளை சுதந்திரக் காற்றாகி உன் சோகங்களைத் தீர்ப்பானென்று
டொமேளின் மரிற்றா யாழ்ப்பாணம்
தாயகத்தின் விடிவிற்காய் 酗J蘭動 I勤團副 எண் வயிற்றறையில் மகனே! ஈழத்தின் விடிவிற்காய் கல்லறையில் இன்று நீ பாரிங்கு போற்றிடவே
பாசமிகு தங்கையையும் பயப்படாமல் அனுப்புகிறேன்- தமிழ் தாயகத்தின் விடிவிற்காய்
எண்ணத்தில் தோன்று அதிகமில்லாமல் தபா
வையுங்கள் அனுப்பப்
J. I. Silical
தினமுரசு வாரம
ஏன் எழுப்புகிறாய்! ஏய் பேதைப் பெண்ணே! நீண்ட கனவுகளைச் சுமக்கு உன் வீரமைந்தனை ஏன் எழுப்புகிறாய்? தேசத்தின் விடியல்வரை அவன் தூக்கம் தொடரட்டு
சுஜித்தா -கந்தர்
ாதமிழவாணன், இரத்தினபுரி
Goles ITG SOLD! - உன்னை நினைத்தால், வருகுதையா அழுகை மகனே நீ இல்லாமல், எனக்கேதையா வலிமை பூமாலை சுமக்க வேண்டிய B gå fjdsløs. தோளில் துப்பாக்கி சுமக்கும் கொடுமை பாரய்யா!
9. SLIT, GLITGloJS).
3056) 6-ITU95605 துரங்கிவிட்டான் உன் மகன் என துயரம் கொள்ளாதே அவன் தூக்கத்தினால்தான் இன்று தமிழினமே விழித்துள்ளது இப்போதல்லவா முத்தி பெற்றது Ф-60! фПШ6010.
சு சுமனோஜ் திருகோணமலை
தமிழ்த்தாய்
மண்ணுக்காக, ..! மகனே மாவீரா cină, நினைவுகள் legga fj |sjössi) நியாற்றின் தீபமே 酚 மணனுக்காக. உன்னை இழந்தது இழப்பல்ல *「" Dug: சாயறதும மகனே வாழ்ந்தாய் மகளை இழப்பதும் இழப்பல்ல ಡಾ. IBTeoflăsm, p. 6 மணனுக்காக. உன்னை எதற்காக இழந்தேனோ A QUOQUOD நினைவலைகளை மகனே நீ மடிந்தாய் அதை இழந்தாலே பேரிழப்பு கனவுகளைச் மண்ணுக்காக. ம. திருவரசுராசா, வவுனியா சுமக்கும் விழிகளில் மகனே நீ. கண்ணீர் குளம் கட்டி மீண்டும் பிறப்பாய் 35 Grör Gorffi . . . கதறும் இந்த மன்ைனுக்காக உதிர்ந்த மொட்டுக்காக உள்ளங்களுக்கு எஸ்.தமிழாம்பிகை ஜெகன், உருகு ? இது - ஆறுதல் தான் என்ன? நானாட்டான் ஜூனைட் நிஸாத் மூதூர்-5
துரைராஜா, பரிமளாதேவி,கலஹா O Ifili. சே,
என உள் ளம் தமழ முர கவர் ந த இனரிய 56IDLU மாத 487வது யை முரசே! நீ தாங்கிவரும் தினமுரசில் வெளியான வாசகர்ச கவிதைப் போட்டி, அனைத்து அம்சமும் சூப்பர். திருந்தார் GOT S. Go 'டுரைகள், அதிலும் நெட்டிலிருந்து ' தகவல் பெட்டி' ஆன்மீ காதில பு கந்தசாமி, அதி காளள கம், சிந்தியா பதில் "திசி" தர நினைக்க கள்' 'ஆறு மனமே ஐயாத்துரை மிகவும் தைகள் பி ஆறு'அண்டை மண்ட சூப்பராக இருந்தது. முரசின் 516ն L. லத்திலிரு ந்து ஆகி ஆசிரிய குறிப்பும் ஐந்தாம், யவை வெரிவெரிசூப்பர் குறிவெச்சாச்சு பக்கத்தில் கிழக்கான் E. தொடர் விறுவிறுப்பாகச் சென்று கொண்
எழுதிய விடயமும் மிகவும் தனையில் டிருக்கிறது. குறுக்கெழுத்துப் போட்டி யையும் இணைத்துக் கொண்டால் முரசு நன்றாக இருந்தது எனது மணனை மென்மேலும் மெருகேறும் என்பதை வாச அன்பு கலந்த வாழ்த்துக்கள் நT கர்கள் சார்பாகச் சொல்லிக் கொள்ள முரசின் நீண்டகால '' வாழக முரசு வளர்க அபிமான வாசகன்
மா. ஈஸ்வரன், நெடுந்தீவு ளது ஏற் •یی எம்.ஐ.எம். ச.பி, அக்குராணை LDT3, J. 2)
அறிவித்தல் முனையும்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி களை நிறு இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள் பட்டு அை
முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாகச் சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்பவேண்டும். திருப்தியான சேவையே முரசின் மூச்சு (
ਨ।
9|തേങ്ങ ഖ(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2.Enigmună GaGÖGuilh |
இயேசுவில் அன்புமிக்க சகோதரர்களே அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் ஹஸ்ரத் அபு ஹரைரா(ரலி) அறிவிக்கிறார்கள் ಸಿಂ॥ இங்கே பூச்சியும் துருவும் ಶಿದ್ಲಿ மனிதர்களின் (உடலில் உள்ள ஒவ்வொரு த் திருடுவர். ஆனால் விண்ணுலகில் உங்கள் - து வையுங்கள் அங்கே பூச்சியோ துருவோ முட்டுக்கும் சூரியன் உதயமாகும் ஒவ்வொரு டனும் கன்னமிட்டுத் திருடுவதில்லை" நாளிலும் தர்மம் செய்ய வேண்டியுள்ளது. இரு (மத்தேயு 6:9 மனிதர்களுக்கு மத்தியில் நீர் சமாதானம் செய்து ழம் மனிதர்களாகிய நாம் செல்வம் சேர்ப்பதில் வைப்பது தர்மமாகும் ஒரு மனிதனுக்கு அவரது * வாகனத்தின் விசயத்தில் உதவுவது அவரை நீர் ஆகவே செல்வம் ###႔ရှို့ அக்கறை காட் வாகனத்தில் ஏற்றி விடுவது அல்லது அவ் விண்ணுலக செல்வத்தை அடைய இன்றே இறை வாகனத்தின் மீது அவரது பொருளை ஏற்றி யாராக்கிக் கொள்வோம் விடுவது தர்மமாகும் நல்ல இனிய சொல் கூறுவது தர்மமாகும் தொழுகையின் பக்கம் (மஸ்ஜிதுக்கு நீர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும் தர்ம
繁 தந்தையை மாகும் பாதையை விட்டு இடமளிக்கும் முள் கல் த்தைத் போன்ற பொருட்களை அகற்றுவது தர்மமாகும்.
(புகாரி முஸ்லிம் அப்துல் றசூல், நிந்தவூர்
ஆர் பிரம்மியா, வெள்ளவத்தை (Εισ. , απογυ
gÜELIITILI AGGIU-490
õõLEDGTLaüGusia)IGULõlule) பெண்களுக்கு நடந்த அவலங்கள்
மலையகத்தில் பெண்கள் மீதான வல்லுற கள் நிறையவே நடந்தேறியுள்ளன. அதில் வளிச்சத்திற்கு வந்தவை மிகக் குறைவு முடி மறைக்கப்பட்டவை அனேகம் அதில் | 65M) GO GUTTGAJ GIBTTÖJÄ, OLGULIT GI GÓTIJD GUSTIL
பத்தில் நடந்த ஒரு சம்பவம் 15 வயதுடைய ஊமைப்பெண் ஒருவர் வல்லுறவுக்குட்படுத் தப்பட்டு அவர் யாரிடமும் சொல்ல முடியாத ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை நிலையில் கர்ப்பம் அடைந்துள்ளார். இது லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி| ஒரு காட்டு மிராண்டித்தனமான செயல் படவேண்டிய கடைசித் திகதி 21:122002 இதயமற்ற uфу њипа. வஞ்சிக்கப்
॥ AScis-90 லர், த.பெ. இல-1772, கொழும்பு. LILL - 9595L பெண்ணின் வாழ்க்கை UITLPITUL
போயுள்ளது. அன்னையின் அவலம் அடுத்து அதே பகுதியில் களுகல்ல ம் அன்புத் தந்தை காலன் அழைப்பிலே என்ற தோட்டத்தில் அதே வயதையொத்த அல்லலுற்றோம் ஆதரிக்க யாருமின்றி பெண் ஒருவர் கடத்தப்பட்டு காமவெறியர்
:"| கால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார் 6 அன்னை நான் இங்கே தனிமரமாய். அடுத்து இதே பகுதியில் சோகம என்ற துவாகினி மீசாலை | தோட்டத்தில் 15 வயது பெண் பலவந்தமாக என்றுமே. ; கடததப்பட்டு வல்லுறவுககுட்படுத்தப்பட் 'தி டார். இதையெல்லாம் விட மெல்றோட் 需 ಟ್ವಿ”-ತಿಳಿಸಿ ஒரு வயது ULFTಉನಿಶ್ றயின் பூக்கள் காவியத்தில் அழிவதில்லை. சிறுமி பலவந்தமாகக் கடத்தப்பட்டு கல் தெலோஜனா, கொழும்பு-6 : நெஞ்சக்கார காமுகர்களினால் மோசம் 1. போய் அவர் இப்போது ஒரு குழந்தைக்குத் தாயாகியுள்ளார். தற்பொழுது பள்ளி வாழ்க்
FITUNG | கையும் இல்லை. சொந்த வாழ்க்கையும் இல்லை. இப்படி மலையகத்தில் அநியாயங்
356T LIGO 亚L亚芭" இதையெல்லாம் கேட் கணி தினமுரசு மென்மேலும் சிறப்பாக தற்கு யாருமே இல்லை. தெரிந்தும் தெரி து வாழ்த்துக்கள் அண்மையில் வெளியாகி| யாதது போல் இருக்கிறார்கள் பொலிசுக் தினமுரசு வார இதழில் அன்பர் ஒருவர் 2 குப் போனால் அங்கு பணத்தைக் கொடுத் ாலைப் பகுதி ஊடாக மடல் ஒன்று வரைந்|7 துச் சமாளித்துவிடுகிறார்கள். 蕨*娜 அந்த மடலின் சில வரிகள் நமது நாட் மேலும் இப் பகுதியிலே மதுபாவனை TGOLD நிலைவரங்களைச் சரியாகப் புரிந்து அதிகரித்து வருவதும் இதுபோன்ற DLU : த நிலையில் எழுதப்பட்டவையோ என்று : இடம்பெறுவதற்கு ஏதுவாக அமை த் தோன்றுகின்றது. முரணான வார்த் கின்றது. எனவே குறுகிய நேர ஆசைக் ரயோகிக்கப்பட்டிருந்தன. யதார்த்தத்தை ரிந்து கொள்ளவில்லை என்றால் மற்ற | " அடுத்தவரின் வாழ்வினை அழிக்கும் ர் எப்படிப் புரிந்து கொள்வார்கள் இன் இது போன்ற செயற்பாட்டில் ஈடுபடுபவர் கட்டத்தில் நீங்கள் மட்டுமல்ல உங்களைப் களுக்கு மிகக் கடுமையான தண்டனை வேறு எவரும் இப்படியான அற்ப சிந் வழங்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்
O LO
அறிக்கை விடுவது நம் தலையில் நாமே நலன் விரும்பி,
அள்ளிப் போடும் நிலை போன்றது.
ட்டில் நிரந்தர சமாதானம் இன்று வந்து மடல்கள் மற்றும்
ளை வந்து விடும் என்று எதிர்பார்ப்பது ஆக்கங்கள்- உட்பட சகல
தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல:1772,கொழும்பு தொலைபேசி: 074-514282
மே குறைத்துக் கொள்ளும் செயல் ஆகும். பண்டிய பாதைகள் இன்னும் நிறைய உள் றம் இறக்கம் ஏற்பட்டாலும் அதை சாதக
ரியவர்கள் சமாதானத தீர்வை Ggm sosu Bessio (Fax):-074-513266
இவ்வேளையில் இவ்வாறான கருத்துக் FF-GLouisi): (E-mail):- த்தி நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற் murasu (@dialogsl.net னத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ edimurasu (a dialogs.net நம் இறைவனைப் பிரார்த்திப்போமாக, டோகா கட்டாரில் இருந்து புங்குடுதீவு ஈசன், *尊
JLDGu)fi
DUQUE 23F 15-21. 2002

Page 3
த்தத்தை ஏற்படுத்திய
SIGITIGDÖGG UTGITÜGSGATTUTTGÖLD
ஜனாதிபதியின் 8 ஆண்டு பதவி றைவைக் கொண்டாடும் மக நிறை டும் மு
யுத்தத்தை ஏற்படுத்தியவர்களே சமாதானத்தையும் கொண்டு வரு வார்களாயின் நாம் மகிழ்ச்சியடை வோம் எனக் கூறியிருக்கும் ஜனா திபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, இந்தச் சமாதானம் சரிவருமா என்று தன்னால் கூற முடியாது எனத் தெரிவித்துள்
al III.
நெல்லியடி ஈ.பி.டி.பி அலு வலகத்துக்கு முன்னால் கடந்த செவ்வாய்க்கிழமை மனித உரி மைகள் தினத்தில் ஈ.பி.டி.பி. கட்சி யினரை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறும்படி கோரி ஆர்ப்பாட் டம் நடத்தியோர் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தினால் J. GOG)ó, 9, 17 L LGOTT.
டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் ஈ.பி.டி.பி.யினரை யாழ்ப் பாணத்தை விட்டு வெளியேறும்படி கோரி யாழ் குடாநாட்டில் திட்ட மிட்ட ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள் ளப்பட்டு வருவது தெரிந்ததே. இவை புலிகளின் பின்னணியில் நிகழ்த்தப்படுவதாக ஈ.பி.டி.பி. யினர் குற்றஞ்சாட்டி வருகின்ற
60TIT.
அத்துடன் தமது அரசியல்
உரிமையை மறுதலிக்கும் ஜன நாயக விரோதக் கோரிக்கைக்குத் தாம் இணங்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக ஈ.பி.டி.பி. யாழ் மாவட்டப் பொறுப்பாளரும் முன்
மட்டக்களப்பில் தொப்பிகெல காட்டுப்பகுதியில் உள்ள தராவிக் குளம் புலிகளின் முகாமிலிருந்து தப்பியோடிய 8 யுவதிகளில் முவர் செங்கலடி இராணுவ முகாமில் சரணடைந்துள்ளனர். ஏனை யோர் வாழைச்சேனைப் பக்கமா கச் சென்றுள்ளனர். அவர்களுக்கு
என்ன நடந்தது என்று தெரிய
வில்லை. இவர்கள் அனைவரும்
பாடசாலை மாணவிகளாவர்.
ligigligli Italigul. Iiri Illi
மாக நிட்டம்புவையில் நடை பெற்ற கூட்டம் ஒன்றில் உரை யாற்றிய திருமதி குமாரதுங்க பிரதமரையும் அரசாங்கத்தையும் கடுமையாகச் சாடியிருக்கிறார்.
ஜனாதிபதியுடன் சணடை பிடிக்கும் ஜனாபதிபதிக்கு எச்ச
னாள் பாராளுமன்ற உறுப்பினரு மான ஜெகன் தெரிவித்துள்ளார்.
இவை புலிகளின் ஆதரவா ளர்கள் சிலரைக் கொண்டு நடத் தப்படுகின்றன எனவும் பஸ்களில் பயணிக்கும் அப்பாவிப் பொதுமக்
ரிக்கை விடுக்கு கும் ஒரே நா இலங்கை மாத்த யிருக்கும் ஜனா: அரசாங்கத்திற் வேண்டும் என்று விக்கிரமசிங்க 3த எச்சரிக்கை வி
யிருக்கிறார்.
இலங்கைக்கு
விஜயம் செய்த
Gj GJ LIGJIT GT தமிழர் ஜனநா (ரி.என்.எப்) 6
அண்மையில் கூட்
களைக் கட்டாயப்படுத்தி இறக்கி ஏற்படுத்திச் செய
இத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கு
முன்தள்ளுகின்றனர் எனவும் குற்றஞ்சாட்டும் அவர் பெரும்பான் மையான யாழ் மக்களுக்கு இச் செயற்பாடுகளில் நாட்டமில்லை யெனவும் கூறுகிறார்.
LIG) GITT LI, FFL ஈரோஸ் ஆகிய
நிதிகளுக்கு அ
JELDİ 1 1/2 LDG5 வார்த்தை நடத் இப் பேச்சுவா
. . . . . . . . .
மகேஸ்வரன்மீதுஒழுக்காற்றுநட
இந்து விவகார அமைச்சர் மகேஸ்வரன் புனர்வாழ்வு புனர மைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் அவ் வமைச்சின் அமைச்சர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தனா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை
ஒரே கட்சக் கொண்டே தெர ராக அவர் மீது வடிக்கை எடுக் மெனப் பிரதமரு ஜெயலத் ஜெய முறைப்பாடு செ
TERRRRRRRRRRE ER ER
உதவி மருத்துவர்களின் தொழிற்சங்கங்களினால் மேற் கொள்ளப்பட்டு வரும் வேலை
. . . .
நிறுத்தத்தின் காரணமாக நாடு முழுவதிலுமுள்ள அரசாங்க வைத் திய சாலைகளின் பணிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. Jup/TFT 15 ULoIoo!
。
ரும் இந்த வே முடிவுக்குக் கொ குடன் திங்கட்கி அமைச்சருக்கும் பிரதிநிதிகளுக்கு பெற்ற பேச்சுவா una) முடிந்ததன நிறுத்தம் தொட
UGmüLULij Lejla GriGDénesië, Gleft|TGiGiglib 1-0 ging
அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு நெருக்கமான சகாவாக விளங்கும் பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத் பரீ லங்கா முஸ்லிம் காங்கிர வின் செயலாளராக நியமிக்கப் பட்டு 24 மணித்தியாலத்துக்குள் அவர் தனது பதவியை இராஜி னாமாச் செய்துள்ளார்.
தற்போது இவரது இடத்திற்கு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பசீர் சேகுதாவூத்தின் நிய மனத்திற்கு ஹக்கீம் தரப்புக்குள் இருந்தே கடும் எதிர்ப்புக் கிளம் பியதாலேயே அவர் உடனடியாகப் பதவி விலகினார் என்று முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரி விக்கின்றன.
இதேவேளை தனது அரசியல் அதிஉயர் பீடத்தைக் கூட்டிய ரவூப் ஹக்கீம் அதிருப்திக் குழுவின்
முக்கியஸ்தர்களான அதாவுல்லா,
2, 15.21, 2002
டாக்டர் ஹஃப்ரத்,உதுமா லெப்பை, சுபைர்தீன் ஆகியோர் கட்சிக்குள் வகித்த பதவிகளிலிருந்து அவர் களை விலக்கியிருக்கிறார்.
இவர்களுக்குப் பதிலாகப் புதிய வர்கள் நியமிக்கப்பட்டதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட் டிருந்தது.
LIDODJILAADLD 35/25/35 (675 35 (353F do TTT பானவர்களை ஒன்று கூட்டிய அதாவுல்லா குழுவினர் ஹக்கீமைக் கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கி விட்டதாக அறிவித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க ரவூப் ஹக் கீம் மீது கொழும்பு மாவட்ட நீதி மன்றம் விதித்த இடைக்கால தடை உத்தரவை அதே நீதிமன்றம் நீக் கியது தொடர்பில் நீதிமன்றத்தை விமர்சிக்கும் விதத்தில் திங்கள் அன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில் அதாவுல்லா
கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
தற்போது ே ரிஜ்வே சிறுவர் ன
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள்:
யாக நடைபெறு கோரிக்கைக்குச் Luar பதில் அளி
also
புலிகளுக்கு சக்தி வாய்ந்த 3 ணங்களை வழ 6 TL,6 TD, 1ணுாடாகப் பரந் பரப்புச் சேவை கூடிய டிரான்ஸ் ரேற்றர் அன்ர 3% GLITT GÖTAS GİT GİTGOT யம் ஒன்றை நடத் tufᎢ60l Ꮷ Ꭿ56Ꮣ) Ꮷ fᎢ Ꭿ கிய 6 தொன் என களை நோர்வே முகத்தினூடாக: களுக்கு அன்ப யுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ĪlaišEGT FLOTTELUGUUDUL
ழ்ச்சியடைவோம்-ஜனாதிபதி
பிரதமர் இருக் எனது சிறகுகளை வெட்டப் எனது பாதுகாப்புப் பிரிவைச் டு உலகத்தில் போவதாக ஐதேக வினர் கூறுகி சேர்ந்த 96 பேர் 2-Lul * UDITT ரமே என்று கூறி றார்கள். அந்தக் கட்சியினரேதான் 3000 கட்சித் தொண்டர்களை பதி, தம்முடைய எனக்குச் சிறகுகளைத் தந்தார்கள். ஐ.தே.க. அரசு கைது செய்துள் ஆதரவு வழங்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி எது அதுமட்டுமன்றி ஏசிப் பேசிக் பிரதமர் ரணில் முறையை நானும் எதிர்க்கிறேன். கொண்டே ஒனறாக செய் டவைகள் தனக்கு பேச்சு நடத்தி ஒன்றுபட்டு அந்த வோம் என்றும் கூறுகிறார்கள் ஒத்ததாகக் கூறி ஆட்சிமுறையை மாற்றி அமைப் என்று ஜனாதிபதி தனது உரை
போம் என்றே கூறுகிறேன்.
யில் தெரிவித்திருக்கிறார்.
Jaé Gaus IGULGİLGİLGü, öğü. டக்ளஸ் வரவேற்பு
கடந்தவாரம் நாயகம் பன்மைத்துவம் மனித சமஷ்டி அமைப்பு முலம் தீர்வு இந்திய வெளியுற உரிமைகள் உத்தரவாதப்படுத்தப் காணப் புலிகள் இணங்கியுள்ள கன்பல் சிபல் படுவது பற்றியும், அரசியல் தீர்வு தாக அறிவிக்கப்பட்டுள்ளதை யக முன்னணி தொடர்பாக ஆளும் கட்சியும் ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் ன்ற பெயரில் எதிர்க்கட்சியும் இணைந்த அணுகு டக்ளஸ் தேவானந்தா வரவேற் டமைப்பொன்றை முறை ஒன்றைக் கடைப்பிடிக்க றுள்ளார். ற்படும் ஈ.பி.டி.பி. இந்தியா பங்காற்றுவது பற்றியும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஆர்.எல்.எப். ரி.என்.எப். தரப்பினரால் எடுத்துக் பின்னர் மத்தியில் கூட்டாட்சி ட்சிகளின் பிரதி கூறப்பட்டது. மாநிலத்தில் சுயாட்சி, எக்காலத் ழைப்பு விடுத்து இதேவேளை கண்பல் சிபால் திலும் பிரிக்கப்பட முடியாத ரி நேரம் பேச்சு அவர்களைச் சந்திக்கக் கூட்டமைப் வடக்கு கிழக்கு ஒரு அலகு என்ற நியுள்ளார். பினர் அழைக்கப்படவில்லை என கோரிக்கைகளை முன்வைத்து ர்த்தைகளில் ஜன வும் அவரைச் சந்திக்கக் கூட்ட ஈ.பி.டி.பி.யும் இதைத்தான் வலி
== == == மைப்புத் தலைவர் இரா சம்பந்தன்
ஒ | மேற்கொண்ட முயற்சிகள் கைகூட
குள் இருந்து இது குறித்துக் கூட்டமைப் ரிவித்ததற்கு எதி பின் தலைவர்களில் ஒருவரான
யுறுத்தி வந்தது எனவும் தந்தை செல்வா காலம் முதல் இதே விடயம் முன்வைக்கப்பட்டு வந் துள்ளது எனவும் அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் சுட்டிக்காட்டி
ஒழுக்காற்று நட
Graii பிரேமச்சந்திரன், இந்தி
கப்பட வேண்டு யாவை தமிழ், சிங்கள சக்திகள் 5க்கு அமைச்சர் சில பயன்படுத்திக் கொள்ள
GOTIT.
இதேவேளை புலிகளின் இம் முடிவு உண்மையானதா என்பது
வர்த்தனாவால் முனைகின்றன என விசனம் உறுதி செய்யப்பட வேண்டும் ய்யப்பட்டுள்ளது. தெரிவித்துள்ளார். எனவும் தெரிவித்தார்.
DET SJEFTIR
ள் பெரும் அவதி
。独
ஈ.சி.ஜி. ஸ்கான், எக்ஸ்ரே மற் றும் ஆய்வுகூட நடவடிக்கைகள் நாடுமுழுவதிலும் கடந்த இரு வாரமாக முற்று முழுதாக செய லிழந்துள்ளதனால் அவசர நோயா ளிகள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர். இதற்கிடையில் தங்களது பிரச்சனையைச் சுகா தார அமைச்சரினால் தீர்த்து வைக்க முடியாது எனத் தெரிவித்
H – திருக்கும் உதவி மருத்துவர்கள் லைநிறுத்தத்தை இந்தச் சேவையையும் வியாழக்கிழ இது விடயத்தில் பிரதமரையும் ண்டுவரும் நோக் மையுடன நிறுத்திக் கொள்ளப் ஜனாதிபதியையும் உடனடியாகத் ழமை சுகாதார போவதாகத் தொழிற்சங்கங்கள் தலையிடுமாறு கேட்டுள்ளனர்.
தொழிற்சங்கப் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதேவேளை புதிதாகப் பிறக் ம் இடையில் நடை சில மருத்துவமனைகளில் தாதி கும் குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் ர்த்தை தோல்வி மார் முலம் மருந்துகள் விநியோ வழங்கப்படுவது இந்த வேலை ால் தமது வேலை கிக்க வைத்தியசாலை அதிகாரி நிறுத்தத்தின் காரணமாகத் தாமத ரும் என உதவி கள் முயற்சி மேற்கொண்டுள்ள மடைவதால் நாட்டிலிருந்து முற் அறிவித்துள்ளனர், னர். றாக ஒழிக்க முயற்சி மேற்கொள் பாரளை லேடி இதேவேளை தங்களது பணியை ளப்படும் போலியோ, அம்மை வத்தியசாலையில் வேறு எவரைக் கொண்டும் செய்ய குக்கல் போன்ற நோய்கள் எதிர் வைகள் முழுமை முற்பட்டால் அத்தியாவசிய பணி காலத்தில் மீண்டும் தலைதூக்க கின்றன. தமது களையும் நிறுத்தப் போவதாகத் வாய்ப்பிருப்பதாகச் சுகாதார அதி
சாதகமான முறை க்காத பட்சத்தில்
தொழிற்சங்க அதிகாரிகள் எச் சரித்துள்ளனர்.
காரிகள் எச்சரிக்கை விடுத்துள்ள 6ðIsr.
க்கு நோர்வேயிடமிருந்து கிடைத்த அன்பளிப்பு
நோர்வே அதி சுங்க அதிகாரிகள் அவை குறிப் புலிகளின் குரல் வானொலி லிபரப்பு உபகர பிட்ட தொலைவிற்கு ஒலிபரப்பும் ஒலிபரப்புச் சேவையை விரிவு ங்கியுள்ளது. சக்தி வாய்ந்த வானொலிக்கான படுத்துவதற்காகவே இந்தச் சாத லைவரிசைகளி கருவிகள் என்பதை உறுதிசெய்த னங்கள் தருவிக்கப்பட்டிருப்ப தளவிலான ஒலி னர். கொழும்பிலிருந்து இந்த தாகக் கூறப்படுகிறது.
ஒன்றை நடத்தக் உபகரணங்கள் நோர்வேயின் உத பலரிகளினர் வானொலிச் மீற்றர்கள், ஜென வியுடனேயே புலிகளின் கட்டுப் சேவைக்கான அனுமதிப்பத்திரம் னாக்கள், ஹெட் பாட்டுப் பகுதியான வன்னிக் பெறப்படாமலே இவ் வானொலி வானொலி நிலை குக் கொண்டு செல்லப்பட்டுள் சாதனங்களை அவர்களுக்கு வழங் துவதற்குத் தேவை ளன. கியது எவ்வாறென்று எதிர்க்கட்
னங்களும் அடங் டயுள்ள பொருட் கொழும்புத் துறை தருவித்துப் புலி ளிப்பாக வழங்கி
சோதனையிட்ட
இந்தப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறிகளைச் சோதனை யிட வேண்டாம் என்று பாதுகாப் புச் செயலாளரினால் வழங்கப் பட்ட கடிதங்களைப் பொருட் களைக் கொண்டு சென்றவர்கள் எடுத்துச் சென்றனர்.
சிகள் தரப்பில் கேள்வி எழுப்பப் பட்டுள்ளது.
இதேவேளை, புலிகளின் குரல் வானொலிச் சேவைக்கான உத்தி யோக பூர்வ அனுமதியை பெறும் முயற்சியில் புலிகள் ஈடுபட்டுள்ள தாகத் தெரிய வருகிறது.

Page 4
டந்த டிசம்பர் 5ம் திகதியுட ஜனாதிபதிக்கு பாராளுமன்ற தைக் கலைக்கும் அதிகார கரம் சேர்ந்துள்ளது. இலங்கையின் இன்றைய யாப்பின்படி புதிய பாரா மன்றம் ஒன்று அமைக்கப்பட்ட ஒரு வருடத்தின் பி ஜனாதிபதிக்குப் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அ காரம் உண்டு.
அதற்கு முன்னால்கூட ஜனாதிபதியால் நேரடியாக கலைக்க முடியாதாயினும் பாராளுமன்றம் கோரும் ப சத்தில் அதைக் கலைக்க முடியும், அதேவேை கோரியும்கூடக் கலைக்காதிருக்கவும் முடியும்.
இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேனென்றால் 19 திருத்தச் சட்டமுலத்தை நிறைவேற்ற ரணில் அரசாங்க எடுத்த முயற்சி உச்ச நீதிமன்றத்தின் ஜனாதிபதிக்கு சாதகமான தீர்ப்பால் தோல்விகண்ட பின் அரசாங் வட்டாரத்தில் தாமே பாராளுமன்றத்தைக் கலைத் விட்டு தேர்தலுக்குச் செல்வது பற்றியும் ஆராயப்பட்டது இப்படிச் சிந்திக்க வேண்டிய நிலை ரணில் 9 சாங்கத்துக்கு ஏன் ஏற்பட்டதென்றால், அடுத்த ஓரி மாதங்களில் ஜனாதிபதிக்குப் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் கரம் சேர்ந்துவிடப்போவதா அவரால் கலைக்கப்படாமல் தாமே கலைத்து தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவ: உகந்ததாகப்பட்டது.
அதனால் தற்போதைய நிலையை விடக் கூடுதலா ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமென்றும், ஒ வேளை முன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று
முரசம்
(மஷ்டித் தீர்வுக்கான அரிய Gumilio)
அன்புள்ள உங்களுக்கு SISOOT 550. போராட்ட வரலாற்றில் முதன் முதலாக புலிகள் தமிழீழம் தவிர்ந்த மற்றொரு தீர்வை ஏற்பதற்கான சம்மதத்தைத் தாமாகவே தெரிவித்திருக்கிறார்கள் கடந்த வார முற்பகுதியில் ரணில் அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையில் ஒஸ்லோவில் நடந்த முன்றாம் சுற்றுச் சமாதானப் பேச்சுக்களின்போதே புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவரும் தத்துவாசிரியருமான அன்ரன் பாலசிங்கம் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வொன்றையிட்டு அரசாங்கத்துடன் கலந்துரையாட முன்வருவதாக அறிவித்திருந்தார். முன்னரும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்போது புலிகள் அவ் ஒப்பந்தத்தை ஏற்றுக் கையெழுத்திட்டிருந்தாலும், இம் முறையே தாமாகத் தமிழீழத்துக்கு மாற்றான ஒரு தீர்வை முன்மொழிந்திருக்கிறார்கள். புலிகள் தலைவர் பிரபாகரனின் மாவீரர் உரையிலும் சமஷ்டித் திர்வொன்றைத் தாம் பரிசிலிக்கத் தயாரெனக் கோடி காட்டியிருந்தார். தமிழ் மக்களுக்கு இச் சமஷ்டிக் கோரிக்கை புதிதல்ல,
தமிழ் மக்களால் தந்தையென வப்ணைக்கப்படும் தந்தை செல்வநாயமும்கூட சமஷ்டிக் கோரிக்கையையே முன்வைத்திருந்தார்.
ரிப்ாளர் ராப்பினருந்தும் இது ஒன்றும் தகாத சிந்தனையல்ல, ஏனெனில் சுதந்திர இலங்கையில் சுதேச சிந்தனையின் பிதாமகனாகக் கருதப்படும் முன்னாள் பிரதமர் 0LLL LLLLLLL L YSLL 0YTke சமஷ்டி ஆட்சிமுறையை முன்மொழிந்திருந்தார். இப்போது புலிகள் முன்வந்திருக்கும் இச் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு இன்றைய ரணில் அரசாங்கமும் உடன்பாடான மனோபாவத்தையே வெளிப்படுத்துவதுடன், பேச்சுவார்த்தையில் அரசாங்கத் தரப்புக்குத் தலைமை தாங்கும் அமைச்சர் பீரிஸ் இத்தகைய சமஷ்டி முறையின் அமைப்பு வடிவங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் மறுபுறத்திலுள்ள பொதுஜன ஐக்கிய முன்னணியைப் பொறுத்த வரை அவர்களே 1995இலும் 19973ib ULD6,63uJ, Jalu அல்லது ஒற்றையாட்சி முறையைக் கைவிட்ட தீர்வுத் திட்டங்களைத் தாமாகவே முன்வைத்திருந்தார்கள். இதேவேளை தமிழ்த் தரப்பில் ஒரு பகுதியினர் ஏற்கெனவே புலிகளின் வழிநடத்தலின் கீழ் செயலாற்றுவதால் அவர்கள் இச் சமஷ்டித் தீர்வுக்கு 2 LL GÖLIITLIT GOIGSuraba IIIIa, G36 இருக்கிறார்கள். அதேவேளை புலிகளுக்கு மாற்றுத் தமிழ்த் தரப்பினராக இருக்கும் கட்சிகளும், வழிமுறைகளில் முரண்பாடு கண்டாலும் தீர்வைப் பொறுத்த வரை சமஷ்டித் தீர்வுக்கு ஆதரவானவர்களாகவே இருக்கிறார்கள். இவ் வகையில் பார்க்கும்போது இத்தகைய தீர்வுக்கு இணக்கம் காணக் கூடிய சாதக நிலை இலங்கை அரசியலில் முன்னெப்போதும் இல்லாததாக இப்போது நிலவுகிறது. ஜே.வி.பி.யினரும் தற்போது இது தொடர்பாகக் கூறிய கருத்தில் சமஷ்டி முறையை நிராகரிக்கவில்லை. அதனால் இவ்வரிய சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி, பேச்சுவார்த்தையைப் பக்குவமாகக் கையாண்டு, இயன்ற மட்டும் அனைத்துத் தரப்பையும் அரவணைத்துச் சமஷ்டி முறையொன்றை வகுப்பதில் வெற்றி கண்டு தமிழ் மக்களின் நீண்டகால இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுகொள்ள வேண்டும்.
கொண்டால் சந்திரிகாவையே ஜனாதிபதிப் பதவியிலிருந் நீக்கிவிடலாமென்றும், இல்லையெனினும் அவ் அரசா தத்தை மேலும் ஒருவருடம் ஜனாதிபதியால் கலைக் முடியாததாக இருக்குமெனவும் எண்ணினர்.
ஆனால் அவ்வெண்ணத்தை அவர்கள் கைவி வேண்டி ஏற்பட்டது.
காரணம் அதில் பொதிந்திருந்த ஒரு அபாயம்தான் அரசாங்கம் தானே தன்னைக் கலைத்துவிடும்ப ஜனாதிபதியிடம் கோரினால் அவர் அதைக் கட்டாய கலைத்துத்தான் ஆகவேண்டுமென்று ஒரு சட்ட
ல்லை.
அவரால் ஆளும் அரசாங்கத்தைப் பதவிநீக்கிவிட் வேறு தரப்பினர்களிடம் ஆட்சியமைக்கக் கோர முடியும் அது ஏதேனும் வழியில் சாத்தியப்பட்டுவிட்டால் ரணி அரசாங்கத்துக்கு முதலுக்கே மோசம் தேடிய நிலையா விடும்.
எனவே, அவ் விஷப் பரீட்சையைக் கைவிட்டுவிட்ட அரசாங்கம்.
இந் நிலையில் காலம் தானாகவே நகர்ந்து ஜன திபதியின் அதிகாரத்தைக் கரம் சேர்த்துவிட்டது.
ஜனாதிபதி ஏற்கெனவே தான் பாராளுமன்றக்கை
●
கலைக்கப்போவதில்லை என்ற உறுதிமொழியைச் சட நாயகரிடம் எழுத்து முலம் கொடுத்திருந்தார்.
ஆனாலும் அதனை நம்புவதற்கில்லையென் குரலோடுதான் அவரின் அதிகாரச் சிறகுகளை வெட்டி சரிக்கும் 19ம் திருத்தச் சட்டத்தை அரசாங்கத் தரப்பின முன்னிறுத்தியிருந்தார்கள்.
அதனால் அவருக்கு தனது வாக்குறுதியை கடைப்பிடிக்காது விடுவதற்கான ஒரு நியாயப்பாட்டையு இது தோற்றுவித்துக் கொடுத்துள்ளது.
இப்போது ஜனாதிபதிக்கு தேசிய நலன்' என்ற ஒ வார்த்தையின் கீழ் பாராளுமன்றத்தை எந்நேரமு கலைத்துவிட முடியும்.
ஆனால் அவ்வாறு கலைப்பதால் அவருக் இலாபமா நட்டமா விளையும் என்பதை மதிப்பி வேண்டிய நிலையில் அவர் உள்ளார்.
இப்போதுள்ள நிலையில், அவ்வாறு கலைப்பதான ஆட்சியாளர்கள் மீது ஒரு பரிதாப உணர்வலையை தோற்றுவித்துவிடலாம்.
அத்தோடு, இன்னமும் கடந்த பொதுத் தேர்தலி பொதுஜன ஐக்கிய முன்னணி தோல்வியடைய காரணமாகவிருந்த சூழ்நிலைகள் மாறவில்லை.
. ಉTಶ ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினா ஏற்படுத்தப்பட்டுள்ள யுத்தமற்ற சூழ்நிலையின் ந மதியில் மக்கள் ஆழ்ந்திருக்கிறார்கள் - அது ஐ.தே. வுக்கு வாய்ப்பான தேர்தல் நிலைமையாக உள்ளது மேலும், சிறுபான்மை மக்கள் மத்தியில் சமாதான துக்கு எதிரான முயற்சியாக இது மிக மும்மரமாக பிரசாரப்படுத்தப்படும்.
இக் காரணங்களால் தேர்தல் பெறுபேறு ஐ.ே மு.வை இன்றைய நிலையைவிடப் பலப்படுத்திவிட்ட மீண்டும் மறுமடலில் அது பொ.ஐ.மு.வுக்கு தனது தலையில் தானே ம 6UIE 951 ժ ԳՆ) * (9, ԼԶԳԱ69) Մ ணள்ளிப் போட்டுக்கொண்டதாகிவிடும்.
என்றென்றும் அன்புடன்.I -
ஆசிரியர், அது மட்டுமன்றி ஜனாதிபதிக்கும் உலைவைக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D.
கூடிய நிலைமைக்குச் சென்றுவிடும் வாய்ப்புகளும் உண்டு.
அதனால், தனக்குச் சாதகமான ஒரு புறச் சூழ்நிலையை, அல்லது தேசிய நலனுக்குக் குந் தகமானதாகக் கூறி மக்களை ஏற்க வைக்கக் கூடிய ஒரு வலுவான காரணத்தைக் கானும் வரை ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்க அவசரம் காட்டமாட்டார்.
அவ்வாறான புறச் சூழ்நிலையென்பது புலி களின் செயற்பாடுகள் குறித்த அரசாங்கத்தின் கையாலாகாத நிலைமை தெளிவாகும்போது உருவாகுமென பொ.ஐ.மு. நம்புகிறது.
இதற்கு வாய்ப்பாக, புலிகள் பொலிஸ் நிலை யங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றை விஸ்தரித் தமை, வங்கிகளை ஸ்தாபித்துள்ளமை, உயர் பாதுகாப்பு வலயங்களில் இராணுவத்தைப் பின் வாங்கும் முடிவுகள் போன்ற விடயங்களை அது பயன்படுத்திக் கொள்ள விழையும்.
இவற்றுக்கான காலம் கனியும் வரை அரசாங் கத்தைக் கலைக்க ஜனாதிபதி அவசரப்பட LDITL"LLITir.
ஆனால், அதற்குப் புறம்பாக மற்றொரு பாரிய அரசியல் ராஜதந்திரத்தை மேற்கொள்வதில் பொ.ஐ.மு. இப்போது தீவிர முயற்சியில் ஈடுபட் டுள்ளது.
அதுதான், பாராளுமன்றத்தைக் கலைக்கா மலே ஆட்சியை மாற்றிவிடும் முயற்சி
இதுபற்றிய பொ.ஐ.மு.வின் திட்டங்கள்
சிலகாலத்துக்கு முன்னர் வெளிப்பட்டபோது அதை அரசாங்கத் தரப்பினர் ஒரு சதித்திட்டம் அம்பலமாகிவிட்டதாகப் பிரசாரப்படுத்தினர்.
அதற்குப் பதிலளித்த பொ.ஜ.மு. பேச்சாளர் கலாநிதி சரத் அமுனுகம நாம் அராசாங்கத்தை மாற்றியமைக்கத்தான் போகிறோம், இதுவொரு ஜனநாயக வழிமுறை எனத் தெரிவித்திருந்தார்.
இப்போது ஜனாதிபதி அதிகாரம் பெற்ற நிலை யில், ஆட்சி மாற்றத்துக்கான முயற்சிகள் எதிர்த் தரப்பில் உத்வேகமடைந்துள்ளன.
அரசாங்கத்துடன் கூட்டமைத்துள்ள முஸ்லிம் காங்கிரஸ்"க்குள் ஏற்பட்டுள்ள தலைமை முரண் பாடு அரசாங்கத்தின் பாராளுமன்றப் பலத்தை பலயினப்படுத்தும் நிலைமை தோன்றியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் தாமே கட்சியின் பெரும்பான்மை ஆதரவைக் கொண்ட வர்களென்றும் ஹக்கீமின் அமைச்சர் பதவியைப் பறிக்கும்படியும் அதற்குப் பதிலாகத் தமது தரப் பினரை நியமிக்கும்படியும் ஜனாதிபதியை வற்புறுத் துகின்றனர்.
6., JA 388 AA 3SIDufláž) 194" af LDII ) Oj, g, j, 3, TIGOY
ஜனாதிபதியின் பக்கத்திலுள்ள பல என்னவென்றால் அவரால் நினைத்த பொழுதில் பிரதமரை மாற்றி புதிய {-}HEDIDBFÉFEJELDELIGOLLI இப்போது நிறுவ முடியும் எண்பதுதான்.
கணக்குகள் பொ.ஐ.மு. தரப்பினரால் மிக முனைப் பாகப் போடப்படுகின்றன. ஆட்சி மாற்றம் செய்வ தற்கு பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான் மையைக் கைப்பற்ற வேண்டும்.
அதற்கு குறைந்த பட்சம் 13 ஆசனங்கள் தேவை.
பொ. ஐ. மு. விற்கு பாராளுமன்றத்தல் 77ஆசனங்கள் உள்ளது. ஜே.வி.பி. ஆட்சி மாற்றத் துக்குத் துணைபோகும் என்பதால் அதன் கையி லுள்ள 15 ஆசனங்களையும் சேர்த்து 92 ஆகிறது. முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் சுமார் பேர் ஆதரவளிக்கும் பட்சத்தில் 98. மேலதிகமாக 15 ஆசனங்களே அவர்களுக்குத் தேவைப்படும். ஆட்சி மாற்றமொன்று நிச்சயமென்ற நிலையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் 4 ஆச னங்களும் ஈ.பி.டி.பி.யின் 2ஆசனம் மற்றும் புளொட் டின் 1 ஆசனமுமாக 7 ஆசனங்களைத் தம்பக்கம் திருப்பிக்கொள்ளலாமென அவர்கள் சிந்திக்கிறார்
அப்போது மொத்தம் 105 ஆசனங்களைச்
P贝母、
சேர்த்துக்கொண்ட நிலையில் மேலதிகமாகத் தேவைப்படுவது 8 ஆசனங்களாகவே இருக்கும். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் அதிருப்தியாளர்கள் சிலரைத் தம்பக்கம் வென் றெடுத்து இந்தப் பற்றாக்குறையை நிரப்பிக் கொள்ளலாமெனத் திட்டமிடுகிறார்கள்.
இத் திட்டப்படி சகலதுமே நிறைவேறுமானால் ஆட்சி மாற்றமொன்று சாத்தியமாகலாம் என்பதை மறுதலிக்க முடியாது.
இதில் ஜனாதிபதியின் பக்கத்திலுள்ள பலம் என்னவென்றால் அவரால் நினைத்த பொழுதில் பிரதமரை மாற்றி புதிய அமைச்சரவையை இப் போது நிறுவ முடியும் என்பதுதான்.
அதனால் தமது அரசாங்கத்தை அமைப்ப தற்குரிய ஆளணியை முற்று முழுதாகத் தயார் செய்துகொண்ட பின்தான் பாராளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி மாற் றத்தைச் செய்யவேண்டுமென்ற கட்டாயம் அவருக்
ൈ.
ஒரு பருமட்டாக தமது தரப்பைத் தயார் செய்து கொண்டு பிரதமர், அமைச்சரவை மாற்றங் களைச் செய்து ஆட்சியதிகாரத்தைத் தம்வசப் படுத்திய நிலையில் தமக்கான பெரும்பான்மைக்கு அணி சேர்க்கவும் முடியும்.
அத்தகைய ஆட்சியதிகாரத்தைத் தமது கரத்திலெடுத்த நிலையில் மாற்றுக் கட்சிக்காரர் களைத் தமக்குச் சார்பாக வென்றெடுப்பது அவருக்குச் சுலபமாக அமையலாம்.
ஊசலாட்டம் கொண்டவர்கள் இலகுவாக அவர் பக்கம் சாய்ந்துவிட வாய்ப்புண்டு.
இத்தகைய ஒரு நடவடிக்கை ஜனநாயக அரசியலில் சதியாகவோ, சட்ட விரோதமான தாகவோ அமையாது.
ஆனால் இது அவ்வளவு இலகுவான காரிய முமல்ல.
முதலில் அவ்வாறு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத் தினாலும் அவ் ஆட்சி அதிக காலம் நீடிக்க முடி
(IIT).
கட்சி மாறிச் சென்றவர்களைப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க அக் கட்சிகள் - குறிப்பாக ஐ.தே.க. சட்ட நடவடிக்கைகள் எடுக்கும்.
இச் சட்ட நடைமுறைகள் பூர்த்தியாக சுமார் 3 மாதம், மேலும் உறுப்பினர்கள் அப்பில் செய்தால் இன்னும் 3 மாதமென 6 மாதங்கள் வரை ஆட்சி தொடரலாம்.
அதன்பின் வேண்டுமெனில் ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்திப் பாராளுமன்றத்தை 2 மாதங்கள் ஒத்திப்போடலாம்,
இதைத் தொடர்ந்து செய்தால் மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகலாமாகையால் இருமுறை இவ்வாறு செய்து மேலும் ஒரு 4 மாதம் ஆட்சியைத் தம்வசம் வைத்திருக்கலாம்.
இவ்வாறு பார்த்தால் இவ் ஆட்சி மாற்றத்தால் சுமார் 10 மாதங்கள் வரைதான் ஆட்சியைத் தம்வசம் வைத்திருக்க வாய்ப்புண்டு.
அந்த 10 மாதத்திற்குள் மீண்டும் ஒரு தேர்தலில் தம்மை ஆட்சிபீடத்துக்குத் தேர்தெடுக் கக்கூடிய அளவில் அவ் ஆட்சி மக்கள் செல் வாக்கை வென்றெடுத்தாக வேண்டியிருக்கும்.
ஆனால் ஆட்சி கவிழ்க்கப்பட்டவர்கள் சும்மா இருப்பார்களா?
சமாதானப் பேச்சுவார்த்தைக்கு என்னாகப் போகிறது?
இவ் ஆட்சி சமாதானப் பேச்சுக்களைத் தொடர முன்வந்தாலும் அதற்குப் புலிகளின் பிரதிபலிப்பு எவ்வாறாக இருக்கும்? சர்வதேச நாடுகளால் புலிகளை இவ் அரசாங்கத்துடன் பேச்சுக்களைத் தொடரச் செய்ய முடியுமாக இருக்குமா?
இவ் ஆட்சியால் வெளிநாடுகளின் நம்பிக் கையை ஈட்டி பொருளாதார நிலைமைகளை ஈடு கட்டக் கூடியதாக இருக்குமா?
இவை இம் முயற்சிக்கு முன்னால் எழும் Gadhafach.
இவையெல்லாம் இருக்க, திட்டமிடுவதைப் போல் தமது தரப்புக்கு மற்றைய கட்சிகளிலிருந்து அடிப்படையாகத் தேவைப்படும் ஆசனங்களை யாவது வசப்படுத்த அவர்களால் முடியுமா என்பது மட்டுமல்ல, இதேவேளை தமது பக்கத்திலிருந்து எவரும் மறுபக்கத்துக்குப் பறிபோய் விடாதிருப் பதையும் உறுதி செய்ய முடியுமா என்பதைப் பொறுத்தே மீதி எல்லாம்.
2, 15-21, 2002

Page 5
T ருஸ்சலாமில் கூட் LÜD Əmiş 622 (15 தரப்பு நியமித்த அதி உயர் பீடத்தை மறு தரப்பு விலக்குவதும், கட்சித் தலைவருக்கே கட்சியின் அங்கத் துவத்தை இல்லாமல் செய்வது மாக மிகவும் கவலைக்குரிய நிலை யில் ரீ லங்கா முஸ்லிம் காங்கிர ஸின் கட்சிக் கட்டுக்கோப்பு
சிதைந்துபோய் இருக்கிறது.
ரவூப் ஹக்கீம்கட்சியின் தலைவ ராகச் செயற்படுவதற்கு இடைக் கால தடை உத்தரவு ஒன்றினை அதாவுல்லாக் குழுவினர் கடந்த வாரம் கொழும்பு மாவட்ட நீதி
மன்றத்திடமிருந்து பெற்றுக் Geoff (Mörl (off.
அடுத்த இரண்டு தினங்களில் அதே நீதிமன்றத்திடம் தனது தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறிய ரவூப் ஹக்கீம் தம்மீதான இடைக்கால தடை உத்தரவை நீக்
flö, GEIT GOÖTIL LITT.
இது நடந்து சற்று நேரத்தில் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்திய அதாவுல்லா, சுபைதீன் என்பவரின் தலைமைத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியதுடன் தங்க ளால் செய்யப்பட்ட சகல நிய மனங்களும் செல்லுபடியாகும் எனக் கூறிக்கொண்டார்.
இப்பொழுது நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் பிரகாரம் முஸ்லிம் காங்கிரஸின் தலைவ ராக ரவூப் ஹக்கீம் இருக்கிறார். ஆனால் அதாவுல்லா குழுவினரோ தங்களுக்கெனத்தனியானதொரு அரசியல் உயர் பீடத்தையும் தலை வரையும் நியமித்துக் கொண்டு கலதாரி ஹொட்டேலிலிருந்து தங் களது அரசியல் பணியை தொடங்கியிருக்கிறார்கள்
வெளியில் என்ன காரணம் கூறப்பட்டாலும் இது தலைமைத் துவப் போட்டி என்பது மிகவும் தெளிவான விடயம் ஹக்கீமை முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு தங்கள் கைக்குக் கட்சியின் கட் டுப்பாட்டைக் கொண்டுவர வேண் டும் என்ற நகர்வுகளே அதாவுல்லா குழுவினரால் மேற்கொள்ளப் படுகிறது.
மீண்டும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அதாவுல்லாத் தரப்பினர் கடந்த வாரம் 8 நிபந் தனைகளை முன் வைத்தனர். இதில் பிரதானமானது கட்சி யாப்பின் அடிப்படையில் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களில் கணிசமான வற்றை அரசியல் அதியுயர் பீடத் திற்கு வழங்க வேண்டும் என்பதா கும்.
இதனை வைத்துப் பார்க்கும் போது கட்சிக்குள் ரவூப் ஹக்கி elog Glgögurró, Gfrg IIög, (86).160ér டும் என்பதில் அதாவுல்லா குழு
2, 15-21, 2002
வினர் உறுதியாக இருப்பது தெரி கிறது.
இப்போது இரண்டு தரப்பின ருமே மக்கள் ஆதரவைத் திரட் டும் முயற்சியில் இறங்கியிருக்கி றார்கள் கிழக்கின் சார்பில் தன் வசமுள்ள எம்.பி.களின் பிரதே சங்களுக்கு நேரில் சென்று மக்க ளைத் திரட்டி கூட்டம் நடத்தி, தனக்குக் கிழக்கு மாகாண முஸ் லிம்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பதாகக் காட்ட ரவூப் ஹக்கீம் பலத்த முயற்சி மேற்கொண்டு வருகிறார். மறுபுறம் அதாவுல்லா வும் கிழக்கில் தமக்கு ஆதரவான
பிரதேசங்களில் கூட்டங்களை நடத்துவதன் மூலம் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எல்லோரும் தன்பின்னால் அணிதிரண்டிருப்பு தாகக் கூற முயற்சிக்கிறார்.
இவர்களில் யாருக்கு அதிகளவு ஆதரவு இருக்கிறது என்பதல்ல இப்போதைய பிரச்சனை. இந்த இரண்டு தரப்பினரும் இரு வேறு துருவங்களாகச் செயற்படுவதன் மூலம் முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியில் ஏற்படப்போகும் சிக்கல்கள்
தான் முக்கியமான அம்சம்.
கடந்த சுற்று சமாதானப் பேச்சு
வார்த்தைக்காக நோர்வே சென்
றிருந்த ரவூப் ஹக்கீம் கட்சிக்குள்
ஏற்பட்ட நெருக்கடி நிலையை அடுத்து அவசரமாக நாடு திரும் பியதால் கிழக்கு மாகாண முஸ்லிம் கள் தொடர்பாக ஒஸ்லோவில் விவாதிக்கப்படவிருந்த விடயங் கள் பிற்போடப்பட்டதாகத் தெரி விக்கப்பட்டது.
எதிர்வரும் சுற்றுக்களில் முஸ் லிம்களின் சார்பில் முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தலைவர் கலந்துகொள்வார் எனப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டி ருந்தது. இதன் நேரடி அர்த்தம் இனிமேலும் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதியாக ரவூப் ஹக்கீமை முழு அளவில் புலி கள் அங்கீகரிக்கப்போவதில்லை என்பதுதான்.
ஹக்கீம் தலைமைப் பதவியி லிருந்து நீக்கப்பட்டதாக அறிவித்த அன்றைய தினமே ஜனாதிபதி யைச் சந்தித்த அதாவுல்லா, ஹக் கீமை அமைச்சர் பதவியிலிருந்து
நீக்கிவிட்டு த ஒருவருக்கு பொறுப்பை வ ருந்தார். ஜன திருந்தால் இதன் முடியும். எனினு 35 IT GULD 35 Gof ULI நினைத்தாரே கொள்கை அள தோடு சுருக்க திருமதி குமார முஸ்லிம் தலைவர் என் சான்றுப் பத் GOTITs LDL (6. முஸ்லிம்களி LUT5 FLDITS 5矶ö 56 முடியாதென குழுவினர் வி
GOTIT.
கிழக்கு பிரதிநிதித் 6TLD.LS, S, GT LI புக்கு மத்தி ஹக்கீம் கிழ 956s Gör LG Tģig சமாதானப் பேச் பேசுவதென்பது அங்கீகாரத்துக்கு இருக்கப்போவதி இதன் கார சுற்று சமாதான போது முஸ்லி நிதிகள் விசய தக்க சர்ச்சை ஏ கிறது. ரவூப் ஹ புறக்கணித்துவி குழுவினரை சப களில் கலந்துெ பாரிய அளவி களுக்கு வழி வ அதாவுல்லா பொ. ஜ.மு.வின் பலமும் இருப்ப அரசியல் வட்ட லான அபிப்பிரா யில் இந்தக் கு தானப் பேச்சு GlGEIT 6T6IT GJITüü புதிய பிரச்சை வகுக்கக் கூடும் கருதுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bi gorritu,5l65) polisi Gm |ந்த அமைச்சுப் 2ங்குமாறு கேட்டி ாதிபதி நினைத் னைச் செய்திருக்க ம் அதற்கு இன்னும் வில்லை என்று T GTGot GOTC sust T66) olGöTULL sló, Glgst Sörl_ftir துங்க.
SETT TÁJÉT GYÓGöt 1று நீதிமன்றம் திரம் வழங்கி ம் ஹக்கீமுக்கு ன் பிரதிநிதி TGOTÜ Guģi Grös ந்துகொள்ள அதாவுல்லா விவாதிக்கின்ற
ாகாணத்தைப் துவம் செய்யும் லரதும் எதிர்ப் யிலும்
னை தொடர்பாக சுவார்த்தைகளில் முழு அளவில் உரிய விடயமாக ിഞ്ഞ്, 600TLDITS 3 (655 ü (3uğ; 5, ö556uf Gör ம் சார்பு பிரதி தில் குறிப்பிடத் ற்பட வாய்ப்பிருக் க்கீமை முற்றாகப் ட்டு அதாவுல்லா ாதானப் பேச்சுக் ாள்ளச் செய்வது GJIT GOT FT ji 60) g; குக்கும்.
தரப்பினருக்கு ஆதரவும் பின் தாக ஏற்கனவே flysj66slá U9) பம் நிலவும் நிலை ழுவினரை சமா க்களில் பங்கு பளிப்பது என்பது னகளுக்கு வழி என அரசாங்கம்
UIDG) IT
ஆனால் இஷ்டம்போல ஹக் கீமை தாய்லாந்து கூட்டிச் சென்று முஸ்லிம்களின் பிரதிநிதி யும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறார் என்று உலகத்துக் குக் காட்டும் முயற்சியில் இம் முறை சிக்கல் வரவே செய்யும்.
மறுபுறம் உறுதியான முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஒன்று இல்லாமல் சமாதானப் பேச்சுக்களில் ஈடு படும் போது அரச தரப்புக்குப் பல சங்கடங்கள் இருக்கின்றன.
நீடித்து நிலைக்கக் கூடிய தீர் வொன்றின்போது முஸ்லிம்களை யும் பங்குபெறச் செய்ய வேண்டும்
என்ற பொதுவான வாதத்தை ஒரு புறம் வைத்துவிட்டுப் பார்த்தாலும் முஸ்லிம் பிரதிநிதி இல்லாமல் அர சியல் தீர்வின் அடிப்படையான விடயங்கள் குறித்து ஆராயப் போவதில் அரசாங்கத்திற்கு பிரச்சனை இருக்கவே செய்யும்.
தமிழ்த் தரப்பின் சந்தேகமற்ற கோரிக்கைகளில் ஒன்றான வடக்கு-கிழக்கு இணைப்பை தவிர்ப்பதற்கு அரச தரப்பு இத் தனை காலமும் கிழக்கு மாகாணத்
தற்போதைய நிலையில் முஸ் லிம் காங்கிரஸிலுள்ள இரண்டு குழுக்களுமே தமது ஆதரவு பிர தமர் ரணில் விக்கிரமசிங்க தலை மையிலான ஐ.தே.மு. அரசாங்கத் திற்கே வழங்கப்படும் எனக் கூறி வருகின்றனர். இந்தக் கூற்று எத்தனை நாளைக்கு நிலைத்து நிற்கும் எனக் கூற முடியாது மறுபுறம் எதிர்க் கட்சி களுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்திக் குழுவுக்கும்இடையில் தொடர்புகள் இருப்பதாகச் செய் திகள் வெளியாகும்பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதா வல்லா கூறுவது எவ்வளவு காலத்
துக்குச் செல்லுபடியாகும் என்று
நிச்சயமில்லை.
ஆனால் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தைத்தக்கவைத்துக் கொள்ள தமிழ்க் கட்சிக் கூட்டமைப்பின் ஆதரவு பிரதமருக்கு இருக்கி "@·
இதிலுள்ள சிக்கல் என்ன வெனில் சமாதானப் பேச்சு வார்த்தை ஒன்றில் அரசும் புலி களும் ஈடுபட்டுக் கொண்டிருக் கும் நிலையில் புலிகளிடம் அர சாங்கம் தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதுதான்.
அதாவுல்லா குழுவினர் அர சாங்கத்தை விட்டு விலகினால் அரசாங்கம் தெளிவாக அதன் பெரும்பான்மைப் பலத்தை இழக் கும். இந்தப்பின்னணியில் தமிழ்க் கட்சிக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்க முன்வந்தால் அரசாங் கம் அதை வரவேற்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழ்க் கட்சிக் கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சியே அல்ல:
அது எமது சொற்படி நடக்கும்
தில் செறிந்து வாழும் முஸ்லிம் களின் இருப்பு குறித்த பிரச் சனையையே முன்னிலைப்படுத்தி வந்தது.
நேராக அரசாங்கமும் புலி களும் மட்டுமே பேசுவதாக வந்து ட்டால் வடக்கு-கிழக்கை இணைந்த பிரதேசமாக ஏற்கும்படி புலிகள் முன்வைக்கப் போகும் கோரிக்கையை நிராகரிப்பதற்கு அரசாங்கத்திடம் காரணமில்லாமல் போய்விடும். அத்துடன் வடக்குகிழக்கு இணைக்கப்பட்டால் தங் களுக்கு தனியான நிர்வாக அலகு தரப்பட வேண்டும் என்று இது வரை காலமும் முஸ்லிம் களால் முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கை குறித்து உரிய நேரத் தில் பேச முடியாமல் போய்விடும். தென்னிலங்கை அரசியலில் முஸ்லிம் காங்கிரஸ் குழப்பம் தொடர்பாக பிரதான கட்சிகளுக் கிடையில் இருக்கும் ஒரே சந் தேகம், இது தேசிய அரசியலில் அதிகார மாற்றத்தை ஏற்படுத்த போதுமான அளவு சக்தி வாய்ந்த பிரச்சனையா என்பதாகும்.
ஒரு பாராளுமன்றக் குழு என்று புலிகள் அழுத்தம் திருத்தமாகக் கூறிவரும் நிலையில் தமிழ் கட்சி களின் ஆதரவில் அதிகாரத்தில் இருப்பதென்பது புலிகளின் ஆதர வில் ஆட்சியில் இருப்பது என்பதே ஆகும். இந்நிலையில் சமாதானப் பேச்சுவார்த்தை மேசையில் புலி கள் என்ன கோரிக்கையை முன் வைத்தாலும் அதற்கு உடன்பட வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்படும். ஆனால் அப்படி உடன் பட்டுவிட்டு, அந்த விடயங்களை செயற்படுத்தும்போது தன்னிஷ் டப்படி காரியம் பார்க்க முடியாத நிலையிலேயே அரசாங்கம் இருக் கிறது.
ஏனெனில் ஜனாதிபதியின் அதிகாரத்தின் பிரகாரம், புலி களுக்கு பிரதமர் ரணில் அதிகப்படி யான சலுகைகளை வழங்குகி றார் எனக் கூறி அதையே கார ணம் காட்டிப் பிரதமரை ஜனாதி பதியால் பதவி நீக்க முடியும்.
இவற்றை வைத்துப் பார்க்கும் போது முஸ்லிம் காங்கிரஸுக்கள் ஏற்பட்டள்ள பிரச்சனையால் தங் களுக்கு எதுவும் நேர்ந்துவிட வில்லை, பாராளுமன்றத்தில் தமிழ்க் கட்சிகளின் பக்கபலமும் கைவசம் இருக்கிறதே என்று பிர தமரால் நிம்மதியடைய முடியாது.

Page 6
NAVEN ER RI/AAM
95 DTIL DIT 60T Par Wall Tiles, pour Floor Tiles மற்றும் குளியலறை உபகரணங்களை Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து
நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள்
Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata Kotahena, Colombo-13. Sri Lanka, Tel : 3425197-8 La renom کیے "3Tunner=str.rے اچیومہم... sir
84-A. Havelock Road, Colombo-05. e :01-507334
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு
iga: தொடர்ந்து வரும்பில் லை மாந்திரீகம் மூலம் உங்கள் பிரச்சினைகளை தீர் கொள்ளுங்கள். 23 வருட அனுபவபூர்வ சே
பிரச்சினைகளை மனதில் மறைத்துக் கொண்டு துன்பப்பட வேை பல்லாயிரக் கணக்கானவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்ததை போன்று உங்களுை தித்து வைப்பேன், நீங்கள் விரும்பும் காதலரை 24 LD68ý நேரத்தில் உங்கள் வசமாக்குவேன். နှီ வேண்டாதவர்களை தள்ளி வைக்கவும்,வீடுகளை காவல் செய்யவும்,வியாபாரம் தழைக்கவும், பிள் தொழில் கிடைக்கவும்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கவும்,பெரும் சூனியத்தை வெட்டவு மந்திர வேலைகளையும் செய்து தருவேன் சந்திப்பு : ஞாயிறு,புதன் - மு.ப. வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விசேட அளிக்கும் மந்திர உபாயங்கள் என்னிடம்
வெளிநாட்டில் இருந்தவரிறிே திமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அதிவு நடத்துவோர் அதிகம். எனது திறமையின் பலன்களை அவர்களிடம் கேட்டு தெ
பாத ஜெயதேவாரம்பரிய மலையாள மஹா மாந்திரீகர்
65, High Level Road, Kirullapone, Colombo-06. I.P. 734678, 5.14349 FX 5.4349
finŘESÜLJÜNGÖ STIGUALGAIETE சிங்கப்பூரில் திருமணப் பதிவு செய்து திருமணம் செய்ய வருவோருக்கு சகல வசதியும் தளபாட சாமான்களோடு கூடிய தங்குமிட வசதியும்இலங்கை முறை DILA hijrah அவரவர் II روی او و t செய்து gysylltu ôl 醬 விமான நிலைய வாகன வசதி சலுகைக் கட்டணத்தில் வாடகைக் கார் விபரத்திற்கு LINGAM, WEDDING SERVICE 10, Anson Road, #15-14 International Plaza, Singapore O79903 எந்நேரத்திலும் தொடர்புகொள்வதற்கு வசதியாக கைத் தொலைபேசி எண். of OO65.975 14. 941
உங்கள் வாழக்கையை சந்தே நாடி ஜோதிடத்தில் உங்கள்
I GUGUTTU ÚNIJörg GDDODIODODD OI uÚDiffTÜL நன்மை பெறுங்கள் நேரில் வரவு தொலைபேசியில் தொடர்பு கொ
142-24, காலி வீதி, வெள் சந்தைக்கு
Earnia IIni tig
மலையாள மாந்திரீக சித்தர் பேரா LLLL L 0 LL TTT TL L Y TTLTLLS பிரிந்தவர் ஒன்று சேர 4756) കെ (L. கணவன் மனைவி ஒரு வரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க காதலன் காதலி தேடிவர எதிரியின் தொல்லை இன்றி நிம்மதி பெற குபேர வாழ்வு பெற குழந்தைப் பாக்கியம் பெற 8. திருமணம் தோஷ நிவர்த்தி பெற 9 வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் பெற 10 ஓடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க 12 தீராத நோய் திர 13 தெய்வீக சக்தியால் ஒளடதம் முலம் கூந்தல் வளர 1. கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 15 கையில் பணம் சேர 16 அதிஷ்ட வீடு கட்ட
LL L CT E L S S S LL
உங்கள் குறைகளை திட்டவட்டமாக தெளிவாக மாநதர்கத துறையில் 4 வருடங்களாகத்தனக்கென பாணியை மைத்துத் தன்னடக்கத்துடன் தேவை புரியும் PK சாமி ஐயா அவர்கள்ைத் கண்டு உங்கள் குறைகளை நீக்கி வாழ்வில் வெற்றி பெறுங் SIN மட்டுமா வாழ்வில் தோல்வியில் துவண்டு ஐயாவின் ஆசீர்வாதம் பெற்றவர்களின் திட்டவட்ட மான, தெளிவான நூற்றுக்கு நூறு உண்மையென் உங்களால் உறு ாதக விவரணம்.
சாஸ்திரம் இது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை. ன் விவரணம் சாஸ்திரம் சாஸ்திரத் தின் சாம்ராஜ்ய்ம் மலையாளம் கொச்சியம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரீகம் மாந்திரீகத்தின் அரசர் பேராசிரியர் més, Lily PK gimus அவர்கள் இது ஒரு மயங்க வைக்கும் மாத்திரை அல்ல மாயாஜால வித்தையும் அல்ல பரிபூரண மலையாள துர்க்கை
ன் தெய்வீக அற்புத அருள் கடாட்சமே அருள்ஞானத்துடன் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது நடக்கப்போவது நடக்க இருப்பது prison 凯 ன் விவரணம் என்ன அன்றைய வருடம் எப்படி அன்றைய மாதம் நான் எப்படி என்பதை : குறிப்பாகச் செய்யும் தொழிலை துெ கெட்டான் செய்யத் தெரியாத தொழிலை செய்தவனும் கெட்டான் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப் உங்களின் தொழில் எப்டி அமைய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவும் உங்களின் குழந்தையால் உங்களுக்கு யோகழர் உங்கள் திருமணம் எப்பொழுது எங்கு நடைபெறும் என்ற விபரங்களை அறிந்து கொள்ள வேண்டுமா உங்களின் இல்லம் வாஸ்து சாஸ்திர முறையில் அமைய வேண்டுமா? உங்கள் பிறப்பின் இரகசியம் அறிந்து கொள்ள காண்ட அடிப்படையில் ஜாதகம் எழுதிக் கொள்ளவும்
ஜேர்மனி அன்பர் அனாவின் மடல், பிரிந்த குடும்பம் ஒன்று கூடியது.
கருணை மிகுந்த கண்ணியத்துக்குரிய ஐயா அவர்க 鷺 என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் தேவை ஐயா ஒரு (வருடமாக எனது கணவர் வேற்று மத பெண்ணோடு தொடர்பு ஏற்ப்ட்டதால் தினமும் என் கணவனால் நொந்து வெந்து கொண்டிருந்தேன் என் மன என் தோழியிட்ம் கூறி ஆறுதல் தேடும்போது அவர் மூலமாக உங்களின் சக்தியை றிந்துகொண்டு தாடர்பை ஏற்படுத்தி என் நிலைம்ைகளை விளக்கினேன். உங்கள் சக்தியால் ரீ துர்க்கை ன் பூர்ஜஅருள் கிடைக்கப் பெற்று ஐயா இப்பொழுது என் கணவர் மனம் திருந்தி என்னிடமே வந்து விட்டார் என்னோடு கவும் பிரியமாகவும் அன்பாகவும் நடந்து கொள்கின்றார் எனது வாழ்வில் நான் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இருக் (கின்றேன் எல்லாம் உங்கள் அருள் 蠶 மகிமையால் நடந்தது எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய உங்களுக்கு
எனது ஆயிரமாயிரம் நன்றிகள்
கனடா அன்பரின் மடல், பத்தி பேதலித்தவர் பூரண நலம் பெருமைக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது மகளுக்கு 0 வருட காலமாக இருந்த மனப்பிரச்சனை, மனப் பயம், பைத்தி
யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருளால் பூரண சுகம் கிட்டியது. உங்களுக்கு எனது நன்றிகள்
அன்புள்ளம் கொண்ட ஐயா, தலையில் தலைமுடி உதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்கு வழி காட்டியமைக்கு என்றென்றும், தங்களுக்கும் துர்க்கை அம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்.
லண்டன் அன்பரின் மடல், என் இனியவள் என்னிடமே வந்தாள் மதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேர வைத்தமைக்கு ஆயிரம் SSL S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்தியாவின் புகழ் ம்ெ
டுைம் வந்திருர் ரின்
கர்பியூட்டர் வகுப்புக்கள் 7 முதல் 1 வயது வரையிலான சிறுவர்களுக்கு பெண்டியம் கம்பியூட்டர்களில் பயிற்சி வழங்கப்படு கிறது. புதிய வகுப்புகள் ஜனவரி 2 இல் ஆரம்பம் மளித்தியாலத்திற்கு 50 ரூபா பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன்.
தொடர்புகளுக்குSwiss Teo Computer. Sy Sten 5 121 கொட்டாஞ்சேனை மார்க்கட் கொம்பிளக்ஸ், கொழும்பு-13 米 T.Po78-669247 米
aslı Garın
நீரிழிவு, முடக்குவாதம் மூட்டு வாதம், தூக்கமின்மை, மலட்டுத் தன்மை, தீய பழக்கங்கள், நரம்புத் தளர்ச்சி, ஒற்றைத் தலைவலி போன்ற இன்னும் பல வியாதி களைத் தொடுகை மூலம் குணமாக் குகின்றார்.
Special Herbal Application. To AVOld Buypan Surgery for Angio Pasty) இதயக் கோளா றுகள் பற்றுநோயின் முதற் கட்டம், ஆஸ் துமா இன்னும் பல
: கிறீன்லண்ட்ஸ் ஹோட்டல்
:
அமரர் செல்வி மகிழ்ந்தவேணி மகேசன் (வசந்தி) முன்பள்ளி ஆசிரியை மதியாமடு, புளியங்குளம்
மகிழ வைத்த மகிழ்ந்த வேணியே
டுமா?
b மறைந்தாயே! ய பிரச்சினைகளையும் வசந்த சோலையில்ே வாழ்ந்தவளே வசந்தி ΠEEEO)6Π. : மறைந்தாயே! ளை பேறு கிடைக்கவும்,
முன்பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி glacIGOTL ಟ್ವಿಟ್ಶ್ விரிக்கும் சிறுவரைச் சீராக்கச் சென்றவளே - உன்னை மர்மமாகவே மறைத்தானே! - உன் உடல் தேடி ஊரெல்லாம் உலாவினோமே!
உன் விடயத்தை வதந்தி ஆக்கி காடியவர் திசைகள் திருப்பினரே! உறுதி உள்ளவள் என்று சொல் உறுதியுடன் உன்னுடல் மீட்டோம் யாழ் போன்ற உன்மேனி காமுகன் யசோவின்" கை பட்டு
ਲbi உத்தமியாக நீ டிந்தாே
உத்தமியாய் உதிர்ந்ததால் ಇಂಗ್ಲ உன் yw'r
严 : ஈர் மூன்று மாதங்கள் உருண்டோடிச் சென்றாலும் உன் நினைவு எம் மனதை விட்டு நீங்காது! என்றும் உன் நினைவில் வாடும். அன்பு அப்பா, அம்மா, அம்மம்மா சகோதரர்கள், சகோதரிகள்
b. K2Na, GBL unt65 瀾*體蠶" பாதுகாப்பு
உண்டு.
Luprra வாழ்க்கை ரிந்து கொள்ளலாம்.
Ibll I ))lli - (1, 25()
õTLD ஷமாககுங்கள் காண்டமனனும் லாபலனை தெளிவாக அறிந்து தற்கு வழிகண்டு கடவுள் அருளால் ம் வெளி நாட்டில் உள்ளவர்களும் ாண்டு பார்க்கலாம்.
Igraii IIII||I||I||I||I||I||I|| சித்தப்பாமார் சித்திமார் மாமாமார் மாமிமார் அண்ணாமார் அண்ணிமார் மச்சான்மார் மச்சாள்மார்பெறாமக்கள் உற்றார்,
1ளவத்தை கொழும்பு-06, உறவினர், நண்பர்கள்
எதிர்ப்பக்கமாக வசந்தியின் அந்தியட்டி 2012 2002 அன்று நடைபெற இருப்பு தால் எல்லோரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 51975.4 தகவல் மாமா கார்த்திக்லெபனான்.
S S S S S S S S S S S S S S SS SS S SS SS SS
ஜேர்மனி அன்பரின் மடல், தெய்வீக சக்தியில் பேசும் மழலை மனித தெய்வமே உங்களின் தெய்வீக சக்தியினால் பேசாத எம் 03 ഖug, Igഞ്ഞു பேச வைத்து எம்மை ஆனந்தத்தில் மூழ்க வைத்த உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்கள்
மட்டக்களப்பு அன்பரின் மடல், துரிதகதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தங்களின் அருள் சக்தியின் மூலம்
ண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த எனது வெளிநாட்டுப் பிரயாணம் தங்களோடு தொடர்பு ஏற்படுத்திய பின் உங்கள் சக்தியினால் துரித கதியில் எனக்கு வாய்ப்புக் கிட்டியது. உங்களுக்கு எனது :
மாத்தளை அன்பரின் மடல், கை கூடிய திருமணம்
ஐயா அவர்களுக்கு இருந்த எனது
மகளுக்கு திருமணத்தில் விருப்பம் தெரிவித்து, ஒரு வெளிநாட்டு வரனைத் தங்கள் கிருபையால் தந்து நல்லபடியாகத் திருமணத்தை முடித்துத் தந்தீர்கள் எங்களது மனமார்ந்த நன்றிகள்
கொழும்பு அன்பரின் மடல், தீய பழக்கத்தில் இருந்து மீட்பு ஐயா அவர்களுக்கு தீய பழக்கம் உள்ள எனது தம்பியை மீட்டு, அவருக்கு புது வாழ்வும், அவருடைய மகளுக்குத்
க்கு வாய் குண்மடையவும் எனது மைத்துணிக்கு கிடைக்க வேண்டிய காக் கிடைக்கவும் எனது மைத்துனனின் மகன் வெளி நாடு செல்லவும் தங்கள் அருள் சக்தியின் மூலம் நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
லெபனான் அன்பர் வரைந்த மடல், மனநோயில் இருந்து மீட்பு
கனம் மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த எனது நோய் பூரணமாகச் சுகம் பெற்று இவ்வு கில் சாதாரண பெண்ணாக வாழ வழியமைத்துக் கொடுத்து நீண்ட நாள் நரக்வேதனையில் இருந்து மீட்டுத் 51556OLD55 1560. DIGIT
யாழ்ப்பாணம் அன்பரின் மடல், அச்சொட்டான ஜாதக பலன் யா அவர்களுக்கு என் .." பலனை விரிவாக அறியத் தந்தீர்கள் தாங்கள் கூறியது போல் அனைத்தும் နှီးမျိုးမျိုးမျိုါရှိ ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன் என்றென்றும் உங்களுக்கு நன்றி
சுவிற்ஸர்லாந்து சுரேஷின் மடல்
அன்புள்ளம் கொண்ட ஐயாவுக்கு சுரேஷர் எழுதிக் கொள்வது ஆச்சரியமும் ஆனந்தமாய் இருக்கிறது உங்கள் சேவை. நான் பணம் அனுப்பி என் பிரச்சனையை தொலைபேசி வாயிலாக ஏன் காதலியை அழைத்துத் தாருங்கள். அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது" என்ற எனது அழுகைக் குரலுக்கு மனமிரங்கி, தொலைபேசி வாயிலாகவே ஒரு மணி நேரத் ) திற்குள் 100 மைலுக்கு அப்பால் ಘ್ವಿ நீங்கள் செய்த அருள் சக்தி மாந்திரிகத்தின் சக்தியால் என் காதலிஎன்னை வந்து அட்ைந்து விடடாள் தங்கள் சேவை மீண்டும் மீண்டும் மக்களுக்குக் கிடைக்கத் துர்க்கையின் ஆசீர்வாதங்கள்
சுவிஸ் அன்பரின் மடல், நீண்டு வளர்ந்த கூந்தல் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக முடி உதிர்ந்து முடிகட்டையாகி வெளியில் செல்ல முடியாது வெட்கப்பட்டுக் கொண்டி ருந்த எனக்கு உங்கள் அருள் சக்தியின் மூலம் கூந்தல் நீண்டு கறுப்பாய் இருக்க அருள்புரிந்தீர்கள் ஐயா! உங்களுக்கு எனது *
மனமார்ந்த நன்றிகள்
ஒப்டன் அன்பரின் மடல், சுகமாகிய பற்றுநோய்
ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்ட என் மனைவிக்கு தங்களின் அருள் சக்தியின் மூலம் JY GOOTLOTTO கம் கிடைத்தது எங்கள் வாழ்வில் ஒளி வீசிய உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்
s மாந்திரீக சக்கரவர்த்தி பார்வை நேரம் கொழும்பில் காலை 00:00 மணிவரை POR Dr. P.K Samy J.D.G.AN) P. வெளிநாட்டவர் தொய தொடர்பு USA 100 gust 100 имала и ш00. (Review 0рушци Siri, Durgadevi, mantharika Uchada Peedam, நுவரெலியாவில் காலை 300-600 மணிவரை
GP2 KOMANENASTICe 0,000-K. | 33, Daily Fair Complex, Kandy Road, NuWarraniya P. 466271, 466571,342463,4666.20, (நுவரெலியாவில் மட்டுமே கிளை உண்டு)
Kinio ်မျို"** 344631. || 3 || TP, oS2-208,8509728088,23336,23570 Fawrogs235097 - mal; dipksany, 0 stnet.k. is || W.W.W. imexpo anka, com, dr.pk Samy
S S S S L S S S S S S S S S S S SS
Gnosi
J、 ρσ.08-14, 2002

Page 7
லையகத்தின் இரு
D பெரும் தலைவர்கள தும் மோதல் தந்திக்கு வந்துவிட்டது. கடந்த பொதுத் தேர்தலின்போது அண்ணன் தம்பி எனக் கூறிக்கொண்டு மேடை மேடையாக ஏறி மலையக மக்களி டம் வாக்குக் கேட்ட அமைச்சர் களான ஆறுமுகன் தொண்டமானும் பெரியசாமி சந்திரசேகரனும் தற்
கிறது.
அமைச் சர் ஆறுமுகனின் IDE
கோபாவேசமும் உணர்ச்சி வேகமும் நாடறிந்த Sls Ltd. நிலை இறுதியாக ஒல * * * lub Gujania. flgo)Lung, GITöl (Q(IF gelpG MOND
酥 飘 30 முகததன முறையிலான திர்வெ பிரதிநிதி என்ற சிந்தனை கூடக் -ற்றிருப்பது பல்வே கிடையாது இடம் வலம் பாராமல் - பல்வேறு கண்.ே எப்பொழுதும் அடிதடிக்குத் தயா - அணுகப்படுகிறது. ராக இருக்கும் அமைச்சர் அவர் """ ஒரு முடி
வந்திருப்பது சர்வே
மலையகத்தில் புதிய :
logalug sang TTI)
போது முன்னைய சகோதரத்து வத்தைத் தலைகீழாக மாற்றிக் கீரி யும் பாம்பும் போல மலையகத்தில் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்கி வருகின்றனர். சமீபத் திய சம்பவமாக அட்டன் தொழில் நுட்பக் கல்லூரிக்கான அதிபர் மற்றும் நிர்வாக நியமனங்கள் குறித்து சுமாராக அடிதடியில் இறங்கியதைக் குறிப்பிடலாம். இந் தத் தொழில்நுட்பக் கல்லூரிக்கு அமைச்சர் சந்திரசேகரனால் நிய மிக்கப்பட்ட அதிபர் போதிய தகைமை இல்லாதவர் எனக் கூறி அவரைப் பதவி விலக்கும் போராட் டம் ஒன்றைச் சில வாரங்களுக்கு முன்னர் ஆறுமுகன் தொண்டமான் தொடங்கியிருந்தார்.
இந்தத் தொழில்நுட்பக் கல் லூரிக்கான அதிபர் பிரச்சனையில் அரசாங்கத்தை விட்டு விலகப் போவதாகப் பிரதமருக்கு எச்சரிக் கைக் கடிதம் எழுதும் அளவுக்கு ஆறுமுகன் தொண்டமான் அப் செற்றாகி இருந்தார்.
பிரதமருக்குக் கடிதம் எழுதி னோம் தம் காரியத்தைச் சாதித் தோம் என்றில்லாமல் இன்னமும் தொடருகிறது இந்தப் பிரச்சனை. ஆறுமுகனின் ஜனநாயக விரோத செயல்களைக் கண்டித்து ஜன நாயகத்தைப் பாதுகாக்கும் மலை யகத்தின் முக்கிய ஜனநாயக வாதி கள் சிலர் கடந்த திங்களன்று கூட் டிய கூட்டம் பெரும் அமளிதுமளி யில் முடிந்ததாக அறியக் கிடைக்
தீர்வு ஒன்றுக்கு ஒட் காக இலங்கை களையும், நோர்வே பாராட்டியுள்ளது. மறுபுறத்தில் அரசாங்கத்துக்குள் மிக்க சகல ஊடகா தனக்கிருக்கும் செல்வாக்கையும் ஈழத்தைக் கைவிட்( வன்னியில் தனக்கிருக்கும் மரி றிருப்பது முக்கிய 6 யாதையையும் மலையகத்தில் அர பெற்றிருந்தது. இந் சியல் ஆக்கி, தனது கட்டுப்பாட்டுப் பத்திரிகை இது பிரதேசம் ஒன்றை மலையகத்தில் கிடைத்த வெற்றி அமைக்கத் துடிக்கிறார் அமைச்சர் " திட்டியிருந்தது.
FLD63. L. 935 IT சந்திரசேகரன்
- என்னும்போது உ6 இந்த இரண்டு சேவையாளர் - မျိုး
களுக்கும் மத்தியில் சிக்கித் தவிக் . .ெ கிறார்கள் அப்பாவி மலையக மக் கள் இந்த இருவரதும் கெளரவப்
அதில் கனடா தற்போது பெரிதும்
பிரச்சனைகளால் சீரழிகிறது அட் - கனடாவில் பிரெஞ்ச் டன் தொழில்நுட்பக் கல்லூரி - பெக் மாநிலம், கனட குறைந்த பட்ச வசதிகளுடன் மலை - திருக்கவேண்டுமா
செல்ல வேண்டுமா
பெக்கின் உள்ளே
தொழில்நுட்பக் கணிப்பு மேற்கெ கல்லூரிக்கான அதிபர் ஆனால் கியூபெக்
卤 ú இணைந்திருக்க
TGF8F 6060TWIG) பெருவாரியான கியூ அரசாங்கத்தை விட்டு களித்திருந்தார்கள் புலிகள் இப்போ
விலகப் போவதாகப் 3OTL 2 footD6Dulu
படையிலான தீர்ை யளவில் ஒப்புக்9ெ கள். அது ஐக்கிய இ
பிரதமருக்கு எச்சரிக்கைக் கடிதம்
எழுதும் அளவுக்கு அல்லது வெளியில
கையில் எதிர்கா போகும் அரசியல் பொறுத்ததாகும்.
சுயநிர்ணய உ ஆகிய சொற்பதங்க இருந்தார். அர்த்தங்களைப் பு வர்கள் தாம் விரும் யகத் தமிழ் மாணவாகளுககு ஏதோ தங்களைக் கொடு நாலு விசயம் போதித்த இடம், கள். இன்று தலைவர்களின் சுயநலப் போராட்டங்களால் இயங்க முடியாத - ரங்கள் பகிரப்படுவ நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பிட்ட சமுகம் மற்ை அரசாங்கத்தை விட்டு விலகி - தலைவிதியைத் தீர் விடுவோம் மலையக மக்களின் - மேலாதிக்க நிலை உரிமைகளுக்காக உயிரையம் என்பதே சமஷ்டி கொடுப்போம் என்றெல்லாம் இருக்க முடியும் 2 = தில் தேசியங்களின் கூறிக்கொண்டு உள்ளதையும் ' கெடுக்கும் இந்தத் தலைவர்களை லைக்கும் இது சென் @ நதத 臀 வரைவிலக்கணமும் மலையக மக்கள் எப்படி மற0 கத்தைக் கொண்டி
LTT3,67. திற்குக் காலம் இது
ஆறுமுகன் தொண்டமான் அப் செற்றாகி
சமுகங்களுக்க
N
புலிகளும் சமஷ்டிக்கு ரெடியெண்டுட்டுது செல்லாக்காசாப் போய் நிக்கினம் பாத் அரசாங்கமும் பிஏ DGagai Ghufu Gunakai DIgi : வங்கிக்கட்டிக் கொண்டு வந்திருக்கி எப்பவோ முன்வைச்சிட்டமெண்டினம் கூட்டிப் မျိုူးရွိေ வேலை பாத்தால் எண்பது சதவீதத்துக்கு மேல *", இது வாஇனககு புனாவ சமஷ்டிக்கு ஓம். பின்ன என்ன, குந்த E. வேண்டியதுதானே மேசையில எல்லாரையும் சேத்துவைச்சு சமஷ்டியை L ಕ್ಲಿಲ್ಲಿ Ai G எழுதி முடிச்சிட்டால் இத்தனை கால வேதனைக்குப் பின் ஒரு பிரசவம் வளிநாட்டுநிதி ண்டு क्लक्षि நடந்ததாயிருக்கும். இதில நான் நீயெண்டு பிடிவாதம் பிடிக்காமல் எல்லாரும் IISTITP அமைச்சருக் சேர்ந்து தீர்வை வகுத்திட்டால் பிறகு ஆளுறது யாரெண்டத மக்கள் இவருக்குத் தானதான ಇಂಗ್ಲಿ ፴5በ| தீர்மானிக்கட்டுமன் இவ்வளவு லியாசொலுவீன் இப்பகையில இருக்கக்க வைக்கநிக்கிறாரென்டு சிங்கலாய்க்கிற கைநழுவ விட்டிடக்கூடாதெண்டதுதான் சனத்தின்ர கவலை. கூடாததுககுள விட்டால் கொட்டில
இலங்கைக்கு வந்த இந்திய வெளியுறவுச் செயலர் பிடிகொடுக்காமல் நெடுந்தீவு விஜயத்துக்கு மதேசன பேசியிருக்கிறார். சமஷ்டிக்கு புலிகள் தயாரெண்டத இலங்கைநம்பலாமெண்டு 'சலெண்டும், சொல்லி தாங்கள் நம்பினமா இல்லையா எண்டதைக் கெட்டிக்காரத்தனமாத் றுக்கினவை மகேசனார் ஒண்டும் தவிர்த்துக்கொண்டார். அதவிட முக்கியமா எல்லாத் தரப்பையும் சேர்த்துப் கொம்பிளைன் குடுத்ததுதான்தாமதம் பேசித்தான் தீர்வைக் காணவேண்டுமெண்டும் சொல்லியிருக்கிறார். அதுசரி தீவு தரிசனம் செய்திட்டு வந்து நீக்கி வந்தவர் மாற்றுத்தமிழ்க் கட்சிகளை அழைத்துநீண்டநேரம் பேசியிருக்கிறார். எம்பிமாருக்குத்தான் கேள்வி வரப்ே எங்கட கூட்டுக் கட்சிக்காரக் கூப்பிடக்கூட இல்லை எந்த அளவுக்குச் கிடக்குதாம் வட் டு ே
2, 15-21, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EIು ಕಲ್ತಿಯಂ॥೮ುಂಗ?
ல்லோவில் நடை தப்படுகிறது. சமஷ்டிக் கோரிக்கையை முதன் தைகளில் சமஷ்டி சுயநிர்ணய உரிமை என்பது ஒரு முதலில் வலியுறுத்தினார்.
ான்றைப் புலிகள் சமுகம் தனது தலைவிதியைத் ஆனால் அடுத்தடுத்து நடந்த று தரப்பினராலும் தானே நிர்ணயிக்கும் உரிமை. இந்தக் தமிழர்களுக்கெதிரான திட்டமிட்ட னாட்டங்களில் கோட்பாட்டை உருவாக்கிய அறிஞர் இன வன்முறைகளும், தமிழர்களின் அனேகமாக இப் கள் இதனை விவாகரத்து உரி பாரம்பரிய நிலத்தில் திட்டமிட்ட குடி வுக்கு அவர்கள் மைக்கு ஒப்பிடுவார்கள். கணவன் யேற்றம், கல்வி, தொழில் வாய்ப்பு தச உள்ளுரள மனைவிக்கிடையே விவாகரத்துரிமை போன்றவற்றில் காட்டப்பட்ட பாரபட்
ரவேற்பைப் பெற் க்கா, இத்தகைய புக் கொண்டதற்
சட்டத்தில் இடம்பெற்றிருப்பது ஒருவர் மீதொருவர் அத்துமீறலை மேற்கொள் ளாதிருப்பதற்காகவே, இணைந்து
சங்களும், முக்கியமாக தனிச் சிங்கள மொழிக் கொள்கையும் தமிழ் சிங்கள மக்களிடையே ஆழமான பிளவை ஏற்
அரசையும், புலி வாழ்வதற்காகவே ஒருவரின் சுதந் படுத்தியது. அது தனிநாட்டுக் 1யையும் பெரிதும் திரத்தை மற்றவர் மதிப்பதற்காகவே, கோரிக் கைக்கு இட்டுச் சென்றது. உலகின் சக்தி அவர்களைப் பிரிப்பதற்காக அல்ல. தற்போது 20 வருட யுத்தத்தின் ங்களிலும் புலிகள் ஆனால் துஷ்பிரயோகம் அதிகரித்து பின்னர் 60 ஆயிரம் மக்கள் பலிகொள் டு சமஷ்டியை ஏற் வேறு வழி கிடையாது என்றால் ளப்பட்ட பின்னர், பொருளாதார, சமு சய்தியாக இடம் பிரிந்து போவதற்காகவும்தான் இந்த கப் பேரழிவுகள் ஏற்பட்டதன் பின்னர் தியாவின் இந்து விவாகரத்துரிமை சட்டத்தில் சேர்க் சமஷ்டித் தீர்வு பற்றி அரசும் புலிகளும்
ரணிலுக்குக் கப்பட்டிருக்கிறது. அதே போன்றது இணக்கம் கண்டுள்ளனர். உண்மை
யனத் தலையங்
வது கூட்டாட்சி
தான் சுயநிர்ணய உரிமையும்.
இந்தச் சுயநிர்ணய உரிமையைப் பிரயோகித்து சமகாலத்தில் பிரிந்து
யில் 1994 இல் பொதுஜன ஐக்கிய முன்னணி பதவியேற்ற பின்னர் சமஷ்டி முறையிலான தீர்வு யோசனைகள்
ஸ்கில் வெவ்வேறு முன்வைக்கப்பட்டன. வறு மாதிரியான ፴2 சிங்கள சமுகத்தில் தமிழர் பிரச் ாண்டுள்ளன. சனை தொடர்பான கருத்து மாற்றத் 6:ssi IDITS'fEu Ε தின் ஆரம்பமும் இதுவே.
பேசப்படுகிறது. சொற்பதங்களுக்குள் தற்போது புலிகளும் அரசும் மொழி பேசும் கியூ சமஷ்டி தொடர்பாக இணக்கத்திற்கு ாவுடன் இணைந் வந்திருக்கிறர்ாகள். ஆனால் இன்னும் அல்லது பிரிந்து நெடுந்தூரம் செல்ல வேண்டும். என்பதற்கு கியூ வடக்கு கிழக்கில் பல கட்சிகளின் யே சில வருடங் செயற்பாடு, சமுக, பொருளாதார அபி ஒரு கருத்துக் விருத்தி நடவடிக்கைகளில் பல்வேறு ாள்ளப்பட்டது. தரப்பினரதும் பங்களிப்பு, பன்முகத் கனடாவுடன் தன்மை, ஜனநாயகம், மனித உரிமை வேண்டுமென்றே க என்பன உறுதிப்படுத்தப்படுவதே எத்
lui Diacii altă
து அகச் சுயநிர்
சென்ற நாடுகள் என்று எதியோப்பியா
தகைய அதிகாரப் பகிர்விற்கும் அடிப் படையாக இருக்க முடியும்,
விலிருந்து பிரிந்த எரித்தீரியாவையும், O ம், சமஷ்டி அடிப் இந்தோனேசியாவிலிருந்து பிரிந்த jTöhLI வயும் கொள்கை கிழக்குத்திமோரையும் உதாரணத் காண்டிருக்கிறார் திற்குச் சொல்லலாம். சர்வதேச சமு லங்கைக்குள்ளா கத்தின் ஆதரவுடன், ஐ.நா.வின் எனவே இவற்றைப் பற்றிப் என்பது இலங் ஆதரவுடன் இந்த சமகால உலக பேசாமல் அதிகாரப் பகிர்வைப் பற்றிப் லத்தில் நிகழப் வரைபட மாற்றங்கள் நிகழ்ந்துள் பேச முடியாது.
மாற்றங்களைப் ளன. இலங்கையில் சமஷ்டிக் இவ்வளவு தூரம் நகர்ந்துள்ள
கோரிக்கை தமிழ் சமுகத்தில் எழுப் விடயம், இவற்றைத் தவறாவிட்டால் உரிமை, சமஷ்டி பப்படுவதற்கு முன் 1920களின் ஆரம் அது மீண்டுமொரு வரலாற்றுத் தவ ளூக்குள்ள பரந்த பத்தில் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகப் லுக்கு வழிகோலிவிடும். எனவே தங் ந்து கொள்ளாத பட்டதாரியான எஸ்.டபிள்யு.ஆர்.டி. கள் இலட்சியமான தமிழீழத்தி பிய குறுகிய அர்த் பண்டாரநாயக்காவினால் முன்வைக் லிருந்தே இறங்கி வரப் புலிகளும்,
க்க முனைகிறார்
கப்பட்டது. கண்டி, கரை நாடு, வடக்கு- கிழக்கு என 8 பிராந்
ஒற்றை ஆட்சியைக் கைவிட்டு சமஷ்டி வரை செல்ல அரசாங்கமும் முன்வர
டையில் அதிகா தியங்களாகச் செயற்படுவது பற்றி முடியுமானால், அவை ஜனநாயகம், தில் ஒரு குறிப் அப்போது அவர் பிரஸ்தாபித்தார். பன்மைத்துவம், மனித உரிமைகள் மறய சமுகத்தின் ஆனால் 1950களில் வரலாறு என்பவற்றை ஏற்றுக்கொள்வதற்கும், மானித்தல் என்ற தலைகீழாக மாறியது. இலங்கைத் சகல தரப்பினதும் பங்களிப்புக்கும் தவிர்க்கப்படுதல் தமிழரசுக்கட்சி சமஷ்டியை வலியுறுத் மதிப்புக் கொடுப்பதற்கும் முன்வரு
'টো গুচা্যtbgrLDITঞ্জ, னால் தற்காலத் கூட்டு என்ற எல்
தியது. பண்டா- செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஆனால் பேரினவாதிகளின் எதிர்ப்புக்கு முகம்
வது ஒன்றும் கெளரவக் குறைவான விடயமல்ல, இந்தச் சந்தர்ப்பத்தைப் பொறுப்புணர்வோடு கையாண்டு
iறுள்ளது. இதன் கொடுக்க முடியாமல் பண்டார நீண்டகால இனப் பிரச்சினைக்குத் பரந்த உள்ளடக் நாயக்கா அந்த ஒப்பந்தத்தைக் தீர்வொன்றைக் காண்பதே சம்பந்தப் ருக்கிறது. காலத் கிழித்தெறிந்தார். பட்ட தரப்பினர்களுக்குள்ள சமுகக்
செழுமைப்படுத் தந்தை செல்வா தமிழர் தரப்பில் கடப்பாடு
கேவலம் ஒரு வாங்குப் பிரச்சினைக்கு கொலையும் செய்யிற அளவு
trăiau
சமுதாயத்தில வன்முறை மண்டிக்கடக்குதெண்டறிய
S 620A
su Gorr?
fவி விவாதத்துக்குப் போய் நல்லா ார். நீங்களெல்லாம் இனவாதிகள் கள் ஒண்டும் நடக்கேல்லை எண்டு ாழ்வு அமைச்சைத்தரயில்லையெண்ட யெண்டு அவற்ர கட்சி அமைச்சர் க்கிறார். புனர்வாழ்வு விஷயத்துக்கு டவுடன ஆளுக்குநல்லாக் காய்ச்சல் கு மேல கொதியாக் கொதிக்கிறார். orogi, 6u arorics GoG ார்பு.வா.அமைச்சர், ம். ஒட்டகத்தக் ப் பிடுங்கத்தானே செய்யும் ார் கூடவரக் கேட்டதுக்கு குமாரின் த்துப்பிடிப்பெண்டும் சாட்டுச் சொல்லிச் பசாமல் நேரா ரெண்டெழுத்தாரிட்ட ரண்டு பேரும் விழுந்தடிச்சுக்கொண்டு னம் கூட்டில இருக்கிற மற்ற யாழ் ாகுதெண்டு இப்ப முழுசாட்டமாக்
ஷொக்காயிருக்குதுங்கோ தனியார் கல்வி நிலையமொன்றில போன கிழமை நடந்த சங்கதி உது. அதுக்கு ரெண்டொரு கிழமை முந்தித்தான் பல்கலைக் கழக அடிபிடியில இன்னொரு மாணவன் கொல்லப்பட்டான். இதுக்கிடையில பள்ளிக்கூடங்களுக்கிடையில அடிபிடியெண்டு தளபாடங்களை யெல்லாம் நாசமாக்கித்தள்ளினங்கள், பல்கலைக்கழகங்களிலயோமாறிமாறிஸ்ரைக்கும் அடியுடியும் கத்தியெடுத்து முன்னால இருக்கிறவனின்ர முதுகைக் கீறி ரத்தத்தாலநோட்ஸ் எழுத ஆசைப்படுறமாணவர் சமுதாயத்தையாநாங்கள் உருவாக்கி விட்டிருக்கிறம்? திங்க் இட் ஓவர் பிளிஸ்
ஒற்றுமைக்கு உதாரணமெண்டு பேசப்பட்ட முஸ்லிம் சமுதாயத்துக்கு இப்பிடியொரு சோதனை கட்சி உடையிறதும், கட்சிக்குள்ள ஒருத்தரை ஒருத்தர் மாறிமாறிப்பதவிநீக்கிறதும் நீதிமன்றத்திலதான் கட்சிக் கூட்டமே நடக்கிறது போலத் தெரியுது. தாங்கள் பிரிபட்டு மாறி மாறி அடிபட்டால் போதாதெண்டு மக்களையும் பிரிக்கிற வேலையா இரண்டு தரப்பும் மாறிமாறிக் கூட்டங்கள் வேற நடத்தினம் எங்க கொண்டுபோய் விடப்போகுதோ.
வைத்தியத் துறையில ஸ்ரைக்கெண்டது ஓயாத மழையாத்தான் தொடர்ந்துகொண்டே வருகுது. ஒன்றில் வைத்தியர்மார் அல்லது உதவி வைத்தியர்மார், அதில்லாட்டால்தாதிமார் கடைசி வைத்திய சிற்றுாழியரெண்டு மாறி மாறி யாராவது ஸ்ரைக் நடத்தினபடியிருக்கினமேயொழிய பொது சனத்தைக் கண்ணெடுத்தும் பாக்கினமில்லை. இவையின்ர பிரச்சினையை அரசாங்கமும் தீர்த்து வைக்கிற பாடாக் காணேல்லை. நோய்க்கு வைத் தியத்துறையே எமனாய் மாறிவிட்டால் நோயாளிகளை யார் காப்பாத்திறது?

Page 8
型圓回回回圓圓圓圓回回回圓圓回圓回圓圓圓圓圓圓回圓回回回回圓回圓回回回回回回回回回回回回回 தியங்கித் தயங்கி
வருபவளைப் பார் இருந்தான் வினய
SL L L L L L L L L L L L L LLLLL LL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLLSSSTTTTTTTA YTTTTS
தென்னாபிரிக்காவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர் இரண்டிலும் தோல்வியைச் சந்தித்த இலங்கை அணி மற்றொரு மும்முனை ஒருநாள் போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியா பயணமாகிறது.
இலங்கை, அவுஸ்திரேலியா, இங் கிலாந்து அணிகள் பங்குகொள்ளும் விபி முக்கோணத் தொடரில் கலந்து Gl:TEIT 6776) JJ5 JD(U) U GNJ GNUgyULD 2 QUIEJ G3).J. அணியைத் தெரிவு செய்வதில் கடைசி நேரம் வரையிலும் கிரிக்கெட் கட்டுப் பாட்டுச் சபைக்குள் பலத்த கருத்து முரணி பாடுகளும் சர்ச்சைகளும் நிலவின.
தென்னாபிரிக்காவுடனான போட் டிகளில் கலந்து கொள்ளச் சென்ற அணி தெரிவு செய்யப்பட்ட முறை குறித்துக் கப்டன் சனத் ஜயசூரிய ஏற்கனவே தனது கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்த நிலையில் அவுஸ்தி ரேலிய சுற்றுலாவுக்கான அணியை முடிவு செய்வதில் தொடர்ந்தும் இழு பறி நிலை காணப்பட்டது. இந் நிலையில் கடந்த தென்னாபிரிக்கச் சுற்றுலாவின் போது இடம்பெற்றிருந்த பலர் நீக்கப் பட்டுப் புதியவர்கள் சேர்த்துக்கொள்ளப் பட்டிருக்கிறார்கள்
Gajama. ZJohna GljOJ ETE பாளராக நீண்ட காலம் களத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் முதல் எந்தப் போட்டியிலும் கலந்து கொள் எாத ரொமேஷ் களுவிதாரண அவுஸ்தி ரேலிய சுற்றுப்பயணத்திற்கு அழைக்கப்
பினர்டும் கருவிதாரன
சிற்பங்களில் ஒன்று வருவதைப் போல அவளைத் தூரத்த போதே அவனுக்கு கோயில் சிலைகை பட்டிருக்கிறார். ஆரம்ப உருவை
அரவிந்த டி சில்வா தனிப்பட்ட காட்டிய அதிதி 4 காரணங்களின் அடிப்படையில் தாமத சிற்பியின் மாகவே அவுஸ்திரேலியா செல்வதாகக் 器 குறிப்பிட்டிருக்கும் அதேவேளை போட் : டித் தொடரின் இடை நடுவில் அணி நினைத்துக் கொன யில் இணைந்துகொள்வதாகக் கூறி அவனருகில் வந்த யிருக்கிறார். பார்கவியின் கால் திங்களன்று அணி அவுஸ்திரே பின்னலிட்டன. லியா புறப்படும் நேரம் வரையிலும் 96.16.163311681 G). LTLD GGIGILLLILL வில்லை. எனினும் அன்றைய தினம் இரவு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட் நிதானமான டுச் சபையின் உத்தியோகபூர்வ வெப் அவளுடலில் நடுக் தளத்தில் அவுஸ்திரேலிய தொடரில் புகுத்தியிருக்க வே பங்குகொள்பவர்களின் விபரங்கள் தோளிலிருந்த Մ), தெரிவிக்கப்பட்டிருந்தன. இதன் பிர சரிந்தது. காரம் அணியின் விபரம் வருமாறு: அந்த முந்தானை சனத் ஜயசூரிய மாவன் அத்தப்பத்து முழுவதுமாக நெ மகேல ஜெயவர்த்தன, ரொமேஷ் களு = மானத்தை வாங்கி விதாரண ரசல் ஆனோல்ட் குமார் அந் சங்கக்கார ஜெகான் மொபாரக் மார்பகங்கள் ஆெ திலான் சமரவீர அரவிந்த டி சில்வா நுனிகளைத் தாங் சமிந்த வாஸ், தில்கார பெர்னாண்டோ நிறுத்திக் கொண் பலஸ்தி குணரத்தின, பிரபாத் நிஷங்க நெகிழ்ந்த ஆடை முகான் சொய்சா சுஜீவ டி சில்வா சட்டெனத் தூக்கி முத்தையா (DT6YiJ6ól. 3:05 கொன் சில வருடங்களுக்கு முன்னர் E". அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இதே '! GJITGI (3) m j , Олт Мај OLUTA, களுவிதா ' கணி ( ரண ஜயசூரிய போன்றவர்கள் வேக மாக ஓட்டங்களைக் குவிக்கும் முறை யைக் கையாண்டு இலங்கை அணியைப்
நடை தளர்ந்தபோ நெகிழ்ந்தது அவ அச்சுறுத்தும் வின
சங்கடத்திலாழ்ந்த சிற்றிடை பெரிதும் சுழன்று அவள் ந சிக்கலையும் சிங்க
அளித்தது.
புதிய பாதைக்கு இட்டுச் சென்றமை குறிப்பிடத் தக்கது.
L L L L L L L L L L L L L L L L L L L L L LTL S tTS நெளிந்த
இப்போதைய தமாஷ்களில் ஒன்றைச் சொல்லுங்களேன்.
தாராபுரம் நிலாம், கரம்பை அடி வாங்கி நொந்த கிழக்கு முஸ் லிம் மக்களின் பிரதிநிதிகளை வெறுக்கத் தக்க தீவிரவாதிகளாய்ச் சித்தரித்து எழுதிய தமிழ்ப் பத்திரிகைகள் இப் போது தங்களை நடுநிலையானவர் கள் என்று நினைத்துக் கொண்டு முஸ்லிம்களின் ஒற்றுமைக்காகக் கண் ணீைர் வடிப்பது
盖盖 * காதல் கோட்டை, காதல் பரிசு, காதன் மன்னன், காதல் பகடை, காதல் ஒவியம், காதல் பறவை காதல் பூவே, காதல் ரோஜா, காதல் கவிதை, காதல் தேசம், காதல் சாம்ராஜ்யம், காதல் வைரஸ் என்றெல்லாம் படங்கள் வந்து விட்டன. இனி என்ன வர இருக்கிறது? வி. குகன், ஓந்தாச்சிமடம். காதல் பிசாசு
总量 * வளர்ந்து வரும் ஆண் பின்னணிப் பாடகர்களில் வளமான எதிர்காலம் உங்கள் கணிப்பில் யாருக்கு
கே.வசந்த், கொழும்பு-15, என் தெரிவு- கார்த்திக்
* "முஸ்லிம் காங்கிரசை உடைத்த வெளிச்சக்தி பொஐ முன்னணியல்ல. தற்போதைய அரசியல் நிலைமையை கூட்டிக்கழித்துப் பார்த்தால் அவர்கள் யார் என்பதை எவரும் ஊகித்துவிட முடியும்" என்று ரவூப் ஹக்கீம் உறுதிபடச் சொல்லியிருக்கிறாரே.உடைத்தவர்கள் யாரென்று உமக்கு ஊகிக்க முடிந்ததா?
க. கமால்தீன், ஏறாவூர்-3 இவர்கள் ஒன்றுபட்டு நின்றால் தானே தனியலகு கேட்டுத் தலையிடி யாக இருப்பார்கள்" என்று யாருக்குத் தோன்றியிருக்கும். ஹக்கீம் நானா கணக்கை இப்படிப் போட்டுப் பார்க் கிறார்.
தானில்லாத ஒஸ்லோ கூட்டத்தில் இரு தரப்பும் அவசர அவசரமாக சமஷ்டியை ஒப்புக்கொண்டு.தீர்வு மாதி ரிகளைப் பரிசீலிப்பது எனவேக வேக மாக நடையை எட்டிப்போட ஆரம் பிக்கிறார்கள் பாவம் முகா தலைவர் தன்னை ஏகப் பிரதிநிதி என
இடையின் மீது பதி шлјата "дL 0. இருக்கிறதா என் ஆச்சரியப்பட்டதை
அவதானித்த பார்
சொல்லொனாக் நிரூபித்துக் கொள்ளாமல் இனி மாநாட் குறுகுறுபடிககுளள டுப் பங்கேற்புமில்லை தனியலகுக் கட்டை போடப்பட் கோரிக்கையும் அம்போ ஆக தோற் - தளவாடத்தை வி றவர் இவரென்றால், வென்றவர் எவ அப்படியே அவள் ரோ உடைத்தவர் அவரே கணக்குச் தயங்கி நடக்க அ சரியாக வருகிறதா? அதிர்ந்தன கால்
ஒலித்தன. அவன் * தரமான இலக்கியத்தை எப்படி - தவிர்க்க முயன்ற இனங்காண்பது? அங்குமிங்கும் அன
ஏ. ஜீவாபிரியதர்ஷி, மட்டக்களப்பு சங்கடத்தைக் காட் தரமான கலைப்படைப்புக்கு எப் உள் மடிந்து கன் போதும் 6ಿಣ ಶಿಸ್ತೀಣ್ರ அதாவது குழித்தன.
67 GLJITQU GQ GG இதற்கு முன்பு இது ' வெறியும் ஆவலும இல்லை என்ற உணர்வு இருக்கும். J(1pgd, J. Goord, Gom மனித மனத்தை ஒரு படி மேலுயர்த் '
அவள் அருகே வ வதாக இருக்கும். 芭°色 吸 காத்திருந்தான்
* சமாதானத்தையும் அமைதியையும் வந்தவள் 9ഞ696
விரும்பாதவர்ககள் கூட இருக்கிறார் நின்றாள்
9, GTIT? அவளெதிரே செ
血。 St. Georgi Guys, ஹட்டன் தன் αδα, η 6η Πού
இருக்கிறார்களே உதாரணம் நிமிர்த்தினான்.
ஆயுத வியாபாரிகள் அமெரிக்க ஜனாதி க ம க ம ய
பதிகள். காதல் அழிவ
шLub?
GTLD 667), 6TLD ராஜேந்தர் தன்
ஹீரோவாக விற்ப ருக்கும் விவரணப் நல்ல இயக்குனர்க சிலம்பரசன் நடிக்க டும் சிலம்பரசன் தான் அவரது த. திரைத்துறை அஷ்ட பெருமனதோடு திய சினிமா இரசிகர் உதவுவாரென்றால் பிரார்த்திப்போம்!
* மேதைகள் எனப் பீற்றர் ே நம்நாட்டில் ர்களில் உதாரண
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடந்து 3535 UL|- it.
பார்த்திருந்த | 5 Libg) த்தான் ல் பார்க்கும் த் தெரிந்தது. ளச் செய்வதற்கு படித்துக் ன்னொரு கற்பனையில்
து மேலாடையும் OGNI யனின் அந்த Lilj flü UTÜ G3)Gu கத்தைப்
ண்ைடும்
தொனை
DILI ழவிட்டு அவள் விட த அழகிய சிறிய
LINGGI சித் தூக்கி டிருந்தன. ய கையால் (3LDC3GA) டாலும், அது ங்கி நின்ற 5 ᎧT TᎢ ᎶᏁ)
நெளிந்து டைக்கு ஒரு ாரத்தையும்
அவள் நிந்த அவன் JJ GJID Di.
LILD "J. Glf
ாகி தடுப்புக் ட தேரின் த்தவளானாள்.
தயங்கித் ழகுகள் லேசாக
மணிகள் பார்வையைத் அவள் கண்கள் லந்து டின. உதடுகள் ÕIPEG)GI
நிரம்பிய ாடு வினயன் ரக்
ரிந்தபடி
iறு நின்றவன்
வள் முகத்தை
அந்த அழகிய முகத்தில் வெட்கத்தின் ரேகை படிந்து கிடந்தது. "ஆகா அற்புதம்" என்று Gult litast Gl G3 frgörgðIII gör. அவனை ஏறெடுத்து மெல்ல விரிந்த அவள் விழிகள் மருட்சியோடு சிறகடித்தன. வினயன் தடுமாறினான். இந்த மருண்ட பார்வையை மான்களிடமிருந்து இவள் கற்றாளா? இவளிடமிருந்து மான்கள் கற்றனவா? என்று சந்தேகம் கொண்டான். பார்கவி அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவோ
சிரித்தான். "ம்ஹாம்.பச்சைப்பிள்ளை.ஒன்றும் விளங்காத நடிப்பு." "என்ன நடிப்பு? என்ன விளங்க வேண்டும்? விளக்கையும் பெண்ணையும் ஒன்றாகச் சொன்ன கவி. அடடா, விளக்கையும் பெண்ணையும் அணைக்கலாமே.நீ அதைச் சொல்கிறாயா?" என்றவன் பெரிதாகச் சிரித்தான் "பெண்ணே, அந்த மகாகவி
சொன்னது வேறு இந்துமதி என்ற
அந்தக் காவிய விளக்கு சுயம்வர மண்டபத்திலிருந்த மன்னர்களின்
அதனால் ஒழியும் நடை
விலகி ஓடவோ முயற்சிக்காதவளாக நின்றாள் வினயன் அவள் கண்களையே பார்த்தான் அதிலிருந்த அழைப்பையும் பார்த்தான் அவள் விடும் சிறிய முச்சுக்கும் எழுந்து இறங்கிய பருத்த எழில்களையும் கனடான, அவஸ்தையால அவள திரும்பியபோது இடையின் இணையிலா மெரு கைக் கண்டான். ஆயிரமாயிரம் மோகனாஸ்திரங்கள் அவள் உடலிலிருந்து வெளிப்பட்டதை உணர்ந்தான். அவற்றின் தாக்குதலால் திணறவும் செய்தான். வாயை முடி வைத்துக்கொண்டு அவன் கண்கள் செய்யும் அட்டகாசத்தை முடிவுக்குக் கொணடு வர நினைத்த பார்கவி, "என்ன அற்புதம் என்று சொல்லவேயில்லையே." என்றாள். தன் அழகிய நயனங்களை அவன் மீது நாட்டி 'காளிதாசன் வர்ணனை ஒன்று ஞாபகத்தில் வந்தது" என்றான் அலையும் தன் கண்களை நிறுத்தாமலே
"GTGTGOT?" ரகுவம்சத்தில் நாயகி இந்துமதியை விளக்கென்று வர்ணித்ததை நினைத்து வியந்தேன்." "என்ன வியப்பு" "எத்தனை பொருத்தம் என்பதை நாம் அனுபவபூர்வமாக உணர நேர்கையில் உண்டாகும் வியப்புத்தான்" "என்ன பொருத்தம்?" என்று (3gլ լg/61 9 լ(36/Gա "ம்ம். உங்கள் வர்க்கத்திற்கே விளக்கும் பெண்களும் ஒன்று தானே." என்றாள் குரலில் இகழ்ச்சி கலந்து "மிகவும் சரிதான் ஒளியாகத் துலங்குபவை. தாமிருக்கும் சூழலையே ஒளியால் நிறைத்து விடுபவை." அவன் பேச்சை வெட்டியவள் "சும்மா பூச்சுற்ற வேண்டாம்" 6Τ60ΙΙΙ) ΠΘΤ.
"பூவுக்கு ஏன் பூ" என்று
முன்பு சென்றபோது அவர்கள் முகங்கள் பளிச்சிட்டனவாம் அகன்றதும் இருட்டிக் கறுத்தன என்று எழுதியிருக்கிறான்." பார்கவி முகத்தை வலித்தாள் அளவுக்கு மிஞ்சிப் புகழ்வதும் புலம்புவதும் உங்கள் கவிகளுக்கு வழக்கம்தானே! "அளவுக்கு மிஞ்சினால் கவிகள் மட்டுமல்ல காற்சிலம்புகளும்தான் புலம்பும் என்பதை நான் பார்த்தேனே." "என்ன பார்த்தீர்கள்? "இதோ சற்று முன்புதான். "அபாயம் அபாயம்" என்று இரண்டு காற்சிலம்புகள் புலம்புவதைக் கேட்டேன்" "ம்.சரிதான் நீங்களும் புலம்ப ஆரம்பித்துவிட்டீர்கள் "எதற்கும் ஒரு அளவிருக்கிறது என்று சொன்னாயல்லவா? இதோ இந்த இடை தாங்கக் கூடிய பாரத்திற்கும் ஓரளவிருக்கிறது தானே? அவன் எங்கு வருகிறான் என்பதறிந்து அவள் சிவந்தாள். வினயன் தொடர்ந்தான். "அளவுக்கு மிஞ்சிய பாரத்தைத் தான் தந்திருக்கிறாய்.போகட்டும் |-9||600մ 91609 (UTLD6UT6մ3/ பார்த்துக் கொள்ள வேண்டாமா? அவை அசைய ஆரம்பித்தால் பாவம் சின்ன இடை ஒடிந்து போய்விடும் என்று எவருக்குத்தான் பயம் தோன்றாது? எனவேதான்
நடக்காதே நடக்காதே" என்றும் காப்பாற்று காப்பாற்று" என்றும் இதோ உன் கால்களிலுள்ள இந்தச் சிலம்புகள் இரண்டும் முறையிட்டுக் கூவியபடியே வந்தன.நீ கேட்கவில்லையா?" மேலும் சிவந்த தன் முகத்தை அவன் மார்பில் மறைத்துக் கொண்டாள் பார்கவி உபயதனம் அசையில் ஒடியும் இடை நடையை ஒழியும் ஒழியும் என ஒண் சிலம்பு அபயம் அபயம் என அலற நடைபயிலும் அரிவை.
(கலிங்கத்துப் பரணி -58)
நில்லை எப்படிப்
முன், பொத்துவில் 99), GOLL LD 9,3060 ன செய்ய எடுத்தி டம் இனி யாரும் ரின் கையில்தான் ஆரம்பிக்க வேண் வளர்வதன் மூலம் தை தன்னுடைய வதானங்களையும் ாகம் செய்து தமிழ் ளைக் காப்பாற்றி அதற்காக நாம்
படுவோர் யார்? T6ögfles, Logitorsrir. ப்போது வாழ்ப lf, Gg II gögu SI gotá,
குத் தெரிந்து யாருமில்லை. ஒருவகை யில் இது எதிர்காலம் தீர்மானிக்கின்ற விசயம்தான் நாமெல்லாம் ஆறுதல் கொள்ள ஒரு கதை
ரிட்டா ஹோவொர்த் 1940களின் பிற்பகுதியில் உலக இரசிகர்களின் தூக்கத்தைக் கலைத்த நடிகை நாடோ டிக் குறத்தி (ஜிப்ஸி) நடிப்புக்கு இந்திய நடிகைகள் (தமிழ், ஹிந்தி உட்பட) எல் லோருக்குமே ஆதர்சம் இவர்தான். ஆனாலும் யாரும் இவரை மிஞ்சிய தில்லை. உலகத் திரைப்படத்தின் மகா கலைஞன் எனப் போற்றப்படும் ஆர் ஸன் வெல்ஸை திருமணம் செய்து விவாகரத்துப் பெற்றுக் கொண்டு, பின்னர் உலகப் பணக்காார முஸ்லி மான அலிகான் என்பவரை மணந்து கொண டார் ஆர்ஸன் வெல்ஸ் பற்றி ரீட்டா கூறியது. "ஒரு மேதையை யாரும் மணந்துகொள்ளக்கூடாது."
* உலக அழகுராணிப் போட்டிக்கு நமது நாட்டில் இருந்து யாரும் செல்வ தில்லையா?
அஜந்தகுமார், அக்கரைப்பற்று போகிறார்கள்தான். ஆனால், கவ னம் பெறுவதற்கு இவர்கள் தேங்காய் உணவைக் குறைத்துக் கொள்ள வேணன்
டும்
盖盖 *தென்னாபிரிக்காவில் இலங்கை அணி இரா. குமரேசன், கினலள் எல்ல. சுதந்திரம் கிடைத்த மாதத்தில் சோகத்தை எதிர்கொள்ளப் போகி றோம்.
盖盖 * "சம்பா தொடரில் சம்பாவாக
ப்பவர் தமிழ் G095 LLUIT? 阿4 (P. : கொழும்பு-13 இல்லை. மலையாள நடிகை பாவ்னா திருமணமான பிறகு நடிக்க வந்திருக்கும் சாதனையாளர்
2, 15-21, 2002

Page 9
ஈஇந்த அழகிய பொ சம் ரூபாய் ஏராளமான இந்த பொம்மை தாய்ல லுள்ள சுப்பர் மாக்கட் ஒன இந்தப் பொம்மையி சிறுவர் நலன் பேணும் அ l அறிவிக்கப்பட்டுள்
Agin
யுத்தத்திற்கு எ மிருந்து எழுப்பப்ப ஹரசைனைப் பதவ
கத்தி கோடரி எடுத்துக் கடவுளைக் காப்பாற்ற வேண்டும் என்று எந்த மதமும் போதிப்பதில்லை.
இந்தியாவின் அயோத்தியில் இரு ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட [?" நாளான டிசம்பர் 6ம் திகதியை விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் தீவிர அமெரிக்காவி போக்குடைய இந்துத்துவ அமைப்புக்கள் வெற்றி நாளாகக் கொண்டா தியத்தின் முக்கிய L).6ől. ஈராக் மீது போர் ெ இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களையே படத்தில் அமைப்புக்கள் பார் காண்கிறீர்கள் முஸ்லிம்களின் பெருநாள் தினமும் 6ம் திகதி அமைந் இது அத்தை திருந்ததால் இந்தியாவின் பல நகரங்களிலும் அன்றைய தினம் பதற்ற மாணவிகள் புத்தத் மான சூழ்நிலை காணப்பட்டது.  ைஸ்தான்புல் நகரில்
1. சிங்கிலியால் கட்டப்பட்டு நீதிமன்றக் கூட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த ஹங்கேரிய நாட்டுப் பெண்ணின் பெயர் ரீமியா பலூடி இவர் அரசாங்க வைத்தியசாலையில் தாதியாகப் பணியாற்றியவர்.
இவரது சேவையின் உள்ளார்ந்த அர்த்தம் அதிகாரிகளுக்குத் தெளிவடையும் போது இவர் சுமார் 40 உயிர்களுக்கு வைத்திருந்தார். கடுமையான நோயாளிகளைச் சில நேரங்களில் அவர்களது விருப்பத்துடனும் பல தடவை விருப்பம் இன்றியும் கொல் வதற்கு இந்தத் தாதி துணை புரிந்திருக்கிறார் 40 பேர் இறந்த பின் னரே விசயம் அம்பலத்துக்கு வந்தது. இப்போது இவருக்கு ஆக 9 ஆண்டு சிறைத்தண்டனை மட்டும்தான் கிடைத்திருக்கிறது. இதை யும் எதிர்த்து மேன்முறையீடு செய்யப் போவதாகக் கூறுகிறார் 9
23, 15-21, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்மையின் பெறுமதி சுமார் 10 இலட் வைரக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட
1றில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ன் விற்பனையால் கிடைக்கும் நிதி புறக்கட்டளை ஒன்றிற்கு வழங்கப்படும்
-- -- -- -- -- -- -- -- -- 2ܐ
G36 505 m. TroKi திரான கோசம் உலகம் முழுவதிலு ட்டாலும் ஈராக்கைத் தாக்கி சதாம்
யிலிருந்து இறக்கும் தனது முடிவில்
ன் நட்பு நாடுகளில் ஒன்றும் மான ஒரு நாடுமாகிய துருக்கியில் தாடுப்பதைக் கண்டித்து இஸ்லாமிய ய ஆர்ப்பாட்டங்களில் குதித்துள்ளன. கயதொரு ஆர்ப்பாட்டக் காட்சி தை ஆட்சேபிக்கும் சுலோகங்களுடன்
காணப்படுகின்றனர்.

Page 10
ஒஓ ஆலஓ அப்பாவுக்கு மகன் * பக்ட் ம்ே குண்கரன் FLYGTELI وق! ாந்திரரே இயக்
' படத்தைப் பார்த்து பிரசித்த வி மொழியும் இளையராஜாவும் புத்தக வெளியிட்டு விழா பார்ப்பதைப் போல ஒரு
litul : ' விதிபடுத்துகிறது இப்படியொரு ச வாழ்ந்திட்டிருக்கார்லு சொல்வி ஒரு 'து சமீபத்தார் பார்த்ததே இல் : விருக்கள் என்று அக்டேய
* பிடிபிடித்தார் பரவசமாகிவிட்டார் எந்தி ஆளவந்தானுக்குப் பிறகுமாமல் திரு தியதாக அவர் TIHIM I MIMITI NADIM திெரவில்லை அன்பே சிவம்' படத்திரகு தேவைக்கு நா அதிகமாகச் செடிவு செய்து தயாரிப்பார்கள் "L = = = = = = = = = =। பாண்டி ஆக்கி வருகிறாராம் GEFÖstgör LDI நடிகர் சூர்யா கெளதம் மேனனின் புதிய எங்கே தனக்குகவரி நடின் படத்தில் நடிக்ார் ENTLY COPYRITY 353 na luar விழுந்து விடுமோ என் தொடர்ந்து UT ADM- al சரண் ஆகியோர் இயக் செரிங் நிச்சல் படையில் நடிக் கத்தில் நடிக்க ப்ேபந்தமயுள்ளார். றால்ே முகம் களித்து மறுத்துவி
ஆர்கார் EMENTIREGET நிறுவனத்துக்கு பரீகாந்தை வைத்துச் சரண் இயக்கப் போகும் அடுத்தி பத்திற்கு ஜே ஜே என்று பெயர் இட்டிருக்கிறார்கள் Тgnf6јт
ாத அழிவதில்லை திரைப்பட தாய ஷாமி சிம்ரன் UUUUUUUU டென்று மலையாளப்படம் ஒன்றில் நடித்து கொண்டிரு TT2", போது யானை கீழே தள்ளி மிதிக்கப் இணைந்து நடிப்பீர்களா? FFI பார்த்தது அதிர்ஷ்டவசமாக சில நிருபா ஒருவர் கே.
பயிர் தப்பிரர் பழைய விசயத்
a
இதிகாதோடு சொல்லுகிறோம் கொடி இடை நடிகையின் முதல் காதரன் இளம் விரி அப்பா நடிகர் நடிகையொடு உறவுமுறிந்து பேச்சு இல்லாமல் இருந்தார் அண்மையில் சிங்கப் பூரில் நடந்த கல்விழாவில் இருவரும் சந்தித்து உறவு வைத்துக் கொண்டுள்ளனர். புதுப்பித்த உறவை வலுப்படுத்த முயலும் போதெல்லாம் அர்பே நடிகர் குறுக்கே வந்து விடுகிறாராம் காதல் இதுதானா
தாடிவைத்த காமெடி நடிகரின் புத்திரன் சினிமாவில் இப்போதுதான் அரி முகமானார் தந்தையைப் போலவே மகனும் லூட்டி அடிப்பதில் வல்லவராக இருப் பதாகக் கொடப்பாக்கமே கிசுக்கிறது கரடிக்குப் பிறந்தது கரடிக் குட்புதானே ாள்ள் மாஸ்டர் மகனும் மகளும் அடிக்கடி காதல் மொழி பேசுகின்றனர இப்போது இருவரும் ஒரு படத்தில் வேறு இணைந்து நடிக்கிறார்கள் இதனைப் பார்த்த கணக்குடும்பத்தின் வாரிசு எரிச்சிவாப் போய் சந்தியவர்களிடமெல்லாம் அவர்களின் காதலைப் பற்றிக் கறி வருபரர் பொறாமைக்குப் பொறுமை கிடையாதா தம்பி
விஜயகாந்த் நடித்து வெளியான ரமளா எனது கதை எனச் சொல்வியுள்ளார் இந்தகுமார் என்ற உதவி இயக்குநர் இதற்காக படப்பிடிப்பின் போது எனக்கு ரூபா 5 ஆயிரம் பனம் தந்து அடுத்த படத்தை இயக்கி வாய்ப்பும் தருவதாக விஜயகாந்த கூறினார் ஆனால் இப்போது எல்லாமே அம்பேல் ஆகி விட்டது எனப் புலம்புகிறார் நந்தகுமார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பழந்தமிடலாமா
ய் இது ஆங்கிலப் உண்ர்வை ஏற் பெண் படத்தை LV" FÅR VANAF
கேட்டு மிகுந்த சேகரன் அடுத்து ür LILHal illust
புத்த இயக் JITTE BEFESyaria நேதாஜி Eglista J.FIT él. o
ராஜாதரன் அடுத்தா நேதா பாஷ் சந்திரபோஸ் குறித்த படத்தை எடுக்க பள்ளார்
மோகமுவி மும் தமிழ் சிரியாயில் கால்பு எடுத்து வைத்து ING AYITI அடபொம் வந்த ராஜசேகரன் பாரதி படத்தின் முலம்தமிழர்கள் மதில் PRIN மர்சன் போட்டுட்சர்த்தர் அடுத்ததாக தேர்ரியைப் பயிற் இவர் தாக்கதையையும் எழுதி முடித்துவிட்டார் பத்தி தமிழில் THEJ! விட்டு அதைத் தெலுங்கு இந்தி வங்காள மொழிகளில் செய்யத் திட்டமிட்டுள்ளார் LTTTLL SLLL S TTTTS LLTTLT TTT L L L L S ZTTTTT LL LLLTT S TTTLLLLL நம்பினு தளத்து நிறையவே இருப்பதாகக் குறிப்பிடுமராஜசேகரன் கேரளத்தில் பாக்குவரத்துத்ணு ர்ெ பள்ளார்ாண்பது குறிப்பிடத் தந்து பாரதி பத்துக்குப்பது என்னை வத்துப் படம் தயாரிக்கத் தமிழில் பல முன்னை யா
முன் வந்துள்ளனர் என்கிறார்
நேதாஜியின் வரலாற்றை அவரது குழந்தைப் பருவம் முதல் ஆரம்பித்து த இராணுவத்தை நிறுவி விடுதலைப் IIITILLI. நடத்தியது. இறந்து ■ அவர் வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் விதி நிவித் திட்டமிட்டிருக்கிற ரன் படிப்பு தரிவினர் ஜேர்மன்டல் மலேரியா ஆகிய நாடுத்ளி நடக்க புள்ளது
நேதாஜியின் இராணுவத்தில் பணியாற்றியவர்களில் பெரு பான்மையினர் தமிழ் என்பது குறிப்பிடத் தந்து அடுத்து தனது ஒரு பிறவி நதில் தமிழரது பிறக்கவே விரும்புரேன் என்று கூறியிருக்கிறார் ராரே நேதாரியின் பார் ாத்தில் வங்காள் நடிகரான i, TLLA IAI
|նկ சு என்ற முத்திரை |று பயந்துபோன் க வேண்டும் என டுகிறார்
ITU
டன் காரப்படு துடன் மீண்டும் து வரப் பத்தி ட கேள்விதான் தக் நினாள் ம வரத்தானே
Gly MILITIE
திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்
|blgös Egilli ölgjE) fluhloeMí
நடிகர் ஷாம் எதிர்வரும் சம் | சுமார் வருடங்கள் இரகசியமாக வைத்திருந்த விநதக் காதலை சமீபத்
மதுரையைச் சேர்ந்த ஷாமின் இயற்தில் ஷாம் தனது வீட்டில் தெரிவித்து
பெயர் சம்சுதீன் இப்ராகிம் பிகொம் ருக்கிறார். இதனை அடுத்து இரு விட
ட்டதாரியான இவர் மதுரை கல்லூரி பாரி தும் சம்மதத்துடன் எதிர்வரும்
ஒன்றில் மாணவனாக இருக்கும் போதே நம் திகதி ஷெனாய் நகரிலுள்ள
蚤
ாளிள் என்ற மாணவியைக் காதலித்து ஷாமினி விட்டில் திருமணம் நடக்கவி
வந்தார் கல்லுரரியில் இருந்து விலகிருக்கிறது
மும்பாயில் மாடலிங் செய்த போதும்
 ெ
* * காதல்
காஸிஸ்ஸின் பூர்வீகம் பஞ்சாப் மிழ் சினிமாவில் நடிப்பதற்காக என்ற போதிலும் மும்பாயிலேயே சன்னை வந்த போதிலும் இவர்களது பிறந்து வளர்ந்தவர் இவரும் முஸ்லிம்
தொடர்ந்தது குடும்பத்தைச் சேர்ந்தவர்

Page 11
ருத்த படம்
து அடுத்த படத்துக்கு கோள் மார மற்றும் ஷங்கரிடம் கதை தயா |:||]] கூறியிருந்தாலும் பாவ விக்ரமன் ஆகியோரிடமும் பார்த்துவிட் ரஜனி தரப்பில் செய்யப்பட்டுள்ளது பர கொடுத்த அடியால் அப்செட் குந்த ரஜனி பழையபடி உற்சாக திரும்பி விட்டார் குறுகிய காலத் பாது ஒரு படத்தை விறுவிறு எடுத்து வெளியிட ஏரி முடிவு ாளர் து புதிய படம் பெண்கள்ாக்கவு கையில் இருக்க வேண்டும் என்பது
எனணமாம் ால் ரஜனியின் அடுத்த படம் ான குடும்பர் ரித்திரமாக அதே ல் காமெடிக்கு அதிக முக்கியத்து ாண்டதாக இருக்கும் என்கிறார்கள் ஆன்மீகம் மட்டுமல்ல அரசிய சுத்தமாகத் தவிர்த்துவிடவும் திட்ட நக்கிறார் ரஜனி எளியை வைத்து இரு சூப்பர் ஹிட் ள இயக்கிய முத்துபுடையப்பா ரவிக்குமார்வே அடுத்த படத் இயக்குநராகப் போட் ரஜனி
தெரிவித்துள்ளாரம் ாால் விக்குமார் வேண்டாம் அவருக்கு நெருங்கிய வட்டாரம் சனை கூறியுள்ளதாம் அதற்கு ளகரம் காரணம் சுவாரமா
பங்களது இமேஜ் பரிந்துள்ள நிலையில் ரவிக்குமாரை வைத்துப் படம் எடுத்து வெற்றி பெற்றால் அது விக்குமாருக்குத்தான் பெரும் பெயரைக் கொடுக்கும் யையே காப்பாற்றியவர் ரவிக்குமார் என்று பேச்சுக் கிளம்பிவிடும். எனவே
。奧_ FIFF யாரையாவது போடலாம் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது ...
݂ ݂ Tour" it நது யோசனை ரஜனிக்கும் மறு சிந்தனையை ஏற்படுத்தியுள்ளதாம் எனவே
ரவிக்குமார் தவிர ஷங்கரிடமும் கதை தயாரிக்கச் சொன்னாராம் ரஜனி H '/', ''''''''''' நே நேரத்தில் குடும்பப்படங்களைத் தருவதில் முன்னணியில் உள்ள விக்ரமன் *
வித்தியாசமான கதைகள் சொல்லும் சேரன் பாலா ஆகியோருடனும் பேசிப் அறிமுகம் துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது E. LYLLLLL SY LL L LLLL Y L LLLL L LULJI, WILLI GALILI, TIL FIGLILINDAKİ ".
குமார்டு FRA FRA அடுத்த படத்தைப் பெருமபா :
|யக்கலாம் என்று கூறப்படுகிறது. ரஜினியின் தட்பு வட்டாரத்தில் விக்ரமனுக்குத்தான்
ஆதரவு உள்ளதாகத் தெரிகிறது மல்ஹாசனின் ஆதான தயாரிப்பாளரான தெனப்பள்தான் ரஜனியின் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளார்  ைதேவா என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது. செளந்தர்யாவை ஹீரோயினாகப் லாம் என்ற பேச்சு உள்ளது. ஆனால் அவர் கன்னடத்துக்காரர் என்பதால் பயில்லாத பிரச்சனையை சிலர் கிளப்பலாம் என்றும் யோசிக்கிறார்கள் முதலில் னைத்தான் ஜோடியாகப் போட முடிவு செய்யப்பட்டது. நியூ படத்தில் சூர்யா தட்டைப் படுவ்வுகள்விய சிம்ரனின் மார்க்கட்குறித்து ரஜனி சிந்திப்பதாகத் து இந்தப் படம் வெளிவந்தால் சிம்ரனுக்குப் பெண்கள் மத்தியில் பெயர் அவரை வைத்துக்கொண்டு குடும்பப் படத்தைத் தர முடியாது என்று ரணி ல் யோசிக்கப்படுகிறது து எப்படியிருந்தாலும் பூம்பா மாயாஜாலத்தை எல்லாம் விட்டுவிட்டு
மாதிரி நல்ல படம் எடுத்தால் அதை தமிழ் இரசிகர்கள் நிச்சயம் ப்பார்கள் என்பதை ரஜனி புரிந்துகொண்டால் சரி
WITGlait GlyTufth "i".
களுக்குப் பிறகு தன்க்கு ஆக்ஷன் ாமையான காதல் கதை கொண்ட படங்கள் ஹிரோ TERMITTE ஏற்பட்டு லே மறுத்துவிடுகிறார் சூர்யா அதிரடி இரு நம்பிக் கொணர் ன் கதை என்றால் மட்டுமே பொறுமையாகக் டிருக்கிறார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

萨
தேவயாணியின் கடனை அடைக்க கஉலி வேலை செய்த முரளி
தமிழ் சினிமாப் படங்களில் கதாநாயகன், நாயகிக்காகச் செய்யும் தியாகங்களுக்கு எல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது ஒரு காலத்தில் நாங்கை அறுத்துக் கொண்டார்கள் கன்னைக் குருடாக்கிக் கொண்டார்கள் அவற்றோடு ஒப்பிடுகையில் இது பரவாயில்லைதான் தேவயாளியின் கடனை அடைக்க முரளி il gigagli செய்கிறார்
கல்யாணி தனது நண்பர்கள் ரமேஷ் கல்யாண புரோக்கர் ஆகியோருடன் கவிதா வைப் பெண் பார்க்கப் போனார் இவர்கள் போன நேரம் கவிதாவின் வீட்டு வார வில் கும்பலாகச் சில ரவுடிகள் தகராறு செய்து கொண்டிருந்தார்கள் பெண் பார்க்கப் போன கல்யானுக்குக் கோபமாக வந்தது அந்த ரவுடிகளை LL Él. ஏன் தகராறு செய்யங்கர் என்று கேட்க கவிதா எங்க பணிளையார் வீரரா கவத்தேவரிடம் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கினாங்க திருப்பித் தரவே" என் நார்கள்
"பத்தாயிரம் ரூபாய்க்காக ஒரு பொம்பனை கிட்டே தகராறு செய்ய அனுப்பின உங்கள் பனன்னையாரை நாங்க பார்க்கனுமே என்று சொல்வி முவரும் FlIILLIl போய் வீரராகவத்தேவரைச் சந்தித்தார்கள்
"கடன் வாங்கினவங்க கடனைக் கட்டணும் இல்லேன்னா வக்காலத்து வாங்கிட்டு வரற நீங்க கட்டுங் என்று வீரராகவத்தேவர் சொல்ஸ் "காசு இல்லே என்று கீல் மாறும நண்பர்களும் சொன்னார்கள் "அப்படின்ன்ா அந்தப் பொனர்ணுக்காக கடனை அடைக்கிறதுக்காக எங்கப் பண்ணையிலே கூலி வேலை செய்து கடளை அடைச்சிருங்க" என்றார் வேறு வழியில்லாமல் அவரது பணி GHTING Taul I.JPG செய்தனர் மூவரும் இப்படியொரு காட்சி ராதே பிலிமளின் காதலுடன் படத்துக்கா கப் படமானது கல்யானாக முரளி கவிதாவாக தேவானி ரமேஷாத ரமேஷ் LLLTLLL LLLL TST TT L TT L LLLLLL L LLLLLS TTT T TTTTTTTLL T L S TTTTTTT வர்த்தி நடித்தனர்
SLSLSL LSL SLLSL LSSLSS LSSLS SLS S SL S SSLS LSL S LS LSLS LSLS S S S S LS LS LS LS LS LSSS S
இதில் பரீகாந்த் நடிக்க மறுத்துவிட்டதால் ரீகாந்துக்குப் பதிலாக MID: த ஷாம் நடிக்க ஒப்பந்தமாகி இருக் விக்ரமன் இயக்கும் ப்ரியமான தொழியைத் கிறார் அவரது ஜோடியாக பல கதாநா
தொடர்ந்து ஏவிஎம் நிறுவனம் தயாரிக் பகிகளின் பெயர் அலசப்பட்டு, கடைசியில் கும் புதுப்படத்தை மணிபாரதி இயக்குமிாரதியின் பெயர் பலமாக ELF Fiflix JK, LILI (Olaiopy
Lsfas as TIL-6D 06:22 வெறியர்களின் தாக்குதலுக்கு இக்கான எச்ான்ற கன்னடப் படத்தில் தமிழில் ற பெயரில் டப் ஆகியுள்ளது நடித்துள்ள பிரியங்காதிரிவேதிக்கு தமிழில் நிறையப் ஆகியுள்ளதாம் அழித்தின் ராஜா மூலம் தமிழுக்கு வந்தாலும் காவேரியில் இவர் கவர்ர்ரியால் இப்பொது தமிழில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன ானது கன்னடம் என்றாலும் தமிழகத்தில் தனக்கு அதிக வாய்ப்புகள் வந்துள்ளதால் மகிழ்ச்சியுடன் இருக்கிறார் பிரியங்கா இனிமேல் தமிழ்ப் படங்களில் அதிக ஈடுபாடு கிராம் எவ்வளவு கவர்ச்சி காட்டவும் ரெடி ஆனால் உடை குறையக் குறைய சம் என்கிறார் வெளிப்படையாக

Page 12
உன் தெரு வழியே நடந்து நடந்து தேய்ந்து போனது என் பாதணிகள் மட்டுமல்ல என் பதமும் தான்
R 8
உன் தெரு வேலிகளின் எல்லாப் பூக்களிலும் உனது சாயல் மனநிலை சரியில்லை எனக்கு
உன் தெருவில் என வலிபத்தை தொலைத்ததால் தினமும் அலைகின்றேன் தேடுவதாக எண்ணிக் கொண்டு
R. R.
உன் தெருப் புழுதியில் என இதயம் கிடக்கும் குனிந்துகொண்டே போகிறயே கண்டெடுத்தல் கட்டயம்
LÉ GLUG).
என்னைப் பிடிக்கவில்லை உனக்கு மட்டுமல்ல உன் வட்டு நாய்க்கும்.ஏன் உன் தெருவுக்கும்தான்
R. R. உனக்கு ஒரு ஜந்துவாக, LÍNOU 3G, LLOGOf J FILL/GUI/J. உன் தெருவுக்கு ஒரு ஜடமாக தெரிந்தாலும் நான்
Iji
In
| 4lu'Aostazot (185 !!
வயது இருபது
நிரம்பிய இளைஞன்
இதய நோயால் பாதிக்கப்பட்டான். அந்த இதய நோய்தீர்க்கும் வைத்தியர்
இன்னும் அவனை நாடி வந்து
நாடி பிடித்து
நல்ல வார்த்தைகள் சொல்லவில்லை இரண்டு வருடங்களாக
அவன் நோய் தீர்க்கும்
வைத்தியனைக் காணாமல் எங்குவது
இவன் காதல் நோயும்
உயிர் பறிப்பதற்கு ஆயத்தமாகி விட்டது.
மறைவில் இருந்து
காதல் மருந்தை ளற்ற நினைக்கும்
அவள் எண்ணம்
ஏன் எதிரே வந்து
இரக்கமூள்ள
நினைவுகளில் சங்கமிக்கும் கனவுகள் கருவழிந்து கருக்கொள்ளு நிலைபோல என்னுள் a/LG) a/LC) Gall III. JL/L. ALIII/35.
密郭
நித்திரை குலையும் போதெல்லம்
53076776) நினைவில் நில்லாமல்
கிழிந்து போகும். 筠
மீண்டும் விழிப்பில் தைக்க முயலும்
அவன 25 JULĖ மட்டுமல்ல முயற்சிகள், */8/* : மனசய்தான் சுதந்த лет.7lu//и) «WeՆԱ Ժ.Լ5:53, 16Ն கைகூடமல் போகும்.
குளத்தில் போட்டுவிட்டு
ஆற்றிலும் இல்லை
ஆற்றில் எப்படித் தேடுவது?
( குளத்திலும் இல்லை இனி பெய்யப் போகும்
ஒருமுறை புகைத்தால் மழையிலாவது என்னுயிர் 罗塞 என இதயம் கனவுகளில்
இயங்க மறுத்த எண் நாடிகள் எல்லாம் சராக இயங்கும்
நட0I தனது கற்கிலம்பை- என்
உன் ஞாபகங்களை சுமக்கும் தோழியிடம் காதல் வர்த்தைகளை இதயத்தில் உடைத்தப்
வெறும் மனச்சுமை தாங்கிதன் தாதுவிடும் பெண்ணே |" R. R. இனியும் கத்திருக்காது என் இதயம் அவளாய்த் தானிருக்கும்? ஏன் அலட்சியப்படுத்துகிறாய் என எதிரே வந்துவிடு அவளது பதச்சிலம்பை
೨೧ರಿಂ। இன்னும் தெரியவில்லை l, a Lujg söt, Ga, IT6.
நான் அழகாய் இல்லை என்பதால. காதல் நோயைத் தீர்க்கும் வைத்தியனாய்
கூட ஜஸ்வர்யா இல்லையே இல்லை என்றால் ஆனாலும். இறந்துவிடும் இதயத்தைத் தடுக்கும்
எனக்கு நீ தேவதைதான். இரக்கமுள்ள பெண்ணாக
S S S S SSS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
திருமலை தாமரை மகன் பொ. சுரேஸ், மண்டூர்-01.
பேசப் பிடிக்கும் அத அவன் பெயரைத்தான் நிறங்கள் படிக்கும் s அவன் நிறத்தைத்தான் | langմ பிடிக்கும் அத அவனோடு வாழத்த/ தொலைபேசியைப் பி அவன் மணி திசைை 44 Lflỹ, 3915 = அவன் பக்கங்களைத்
பெயர் எஸ். நாளிர் பெயர் Qluuuft: R. ShIWa 1) பிடிக்கும் அ Sullig i 26 A. Jeevarathnam முகவரி N01756 அவன் அளரைத்தான் முகவரி: 6Վա95 • 25 Hwasung Gun, ". t க்கும் அதி in, 57/10, முகவரி: Ne 3314 Talan EJB -- Nen, 3 R 1 அவன் வேவும்தான்
பேச்சைப் பிடிக்கும்
Basalina Cross Road PÔ 445.970 Dea DHC{SUnin 00:
அனுராதபுர விதி L536VD. பொழுது போக்கு
|-9|օՄoմ Թւն մմ-անոթ։ பச்சை பிடிக்கும் பார்க்க எனக்கு நிவர்
ஏ. ஜே. ஹப்ஸ்
Kyoung Kido, South Korea
பொழுது போக்கு
S6GYali FWG 991097-98. பொழுது போக்கு
Gillpo.0LOLLITGO GOG.I. ரி.வி கதைப்புத்தகம் ரி.வி பார்த்தல் LLLLLL L LLLLL L L S L L L L L L S LSL L L L L L L L L L SLLSS LL
கவிதை நெஞ் இவ்வாரச் al யொன்று இடம் ெ
பிறந்தவர் எளிை புறத்தின் மீதான பொதுமக்களிடம்
இவரது புகழ் புெ
ருவில் ஆடுகள் unir; 战 st ஆடுகளின் காதுகளில் பித்தன்ைத் தகடுகள் மாட்டியிருந்தது. வங்கியில் கடனுக்கு வாங்கியத்துக்கு அடையாளமாக கம்மல் போல ஆடுகளின் காதுகளில் டோக்கன் மாட்டியிருந்தது அதைப் பார்த்த ஒரு சின்னப் பையன் கூட வந்த அப்பாவிடம், "அப்பா ஆட்டுக்கு கூட கம்மல் போட்டிருக்கிறாங்களே..? என்று கேட்டான்.
அதுக்கு அப்பா, 'அது வங்கியில் கடனுக்கு வாங்கின ஆடு அதனால்தான்
கம்மல் போட்டிருக்கு" என்றார். எனது சுட்டுவிரலு பையன் கோபமா, "அப்படியென்றால் அம்மாகூட காதுல கம்மல் |ÜLITöáloUL. G. போட்டிருக்காங்க அம்மாவும் வங்கியில் கடனுக்கு வாங்கிட்டு வந்தவங்கதானா? " என்று கேட்டான். 娜娜岛岛町町 @L呜 S S SSS SSS என் ஜன்னலுக்கு
'எதுக்கு அந்தப் பிச்சைக்காரிக்கு காசு போட்டீங்க?" "பார்க்கிறதுக்கு உன்னை மாதிரியே இருந்தா அதுதான் பயந்து போட்டுட்டேன்"
பாய்ந்தெழும் மணி கரகரப்புத் துல்லி எட்டிப் பார்க்கிே அப்பா கொத்திக் மலர்ப் படுகைகளு
தலைமையாசிரியர் கூப்பிட்டதால் வெளியேபோன ச்ேசர் மறுபடியும் கொஞ்ச வளைந்து மிகவும் நேரத்தில் வகுப்புக்கு வந்தாங்க உள்ளே வந்த டீச்சர் வகுப்பு மொத்தமும் துளி பிருஷ்டங்கள் உய கூட சத்தமில்லாமல் அமைதியாக இருக்கிறதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, "என்ன உருளைக் கிழங் எல்லோரும் இவ்வளவு அமைதியாக இருக்கிறீங்கள் ஆச்சரியமாக இருக்குதே' súl 605š5Ú u68ôTu என்றா. உடனே ஒரு மாணவன் நீங்க எல்லோரும் பேசாமல் அமைதியாக இருந் தீங்கன்னா நான் நம்ப முடியாம அதிர்ச்சியில செத்துடுவேன்' அப்படியென்று நீங்க கொத்திக் கொன் போகும்போது சொல்லிப்போட்டு போனிங்களே டீச்சர், அதனாலதான் நாங்க இருபதாண்டுகளு அமைதியாக இருக்கிறோம்" என்று எதிர்பார்ப்போட சொன்னாங்களாம். அவர் நிமிர்ந்தெ முரட்டுக் காலணி முழங்கால் வளை நீட்டிய களைகை i UGTUGT650 (960 முதிர்ந்து விளை கைகளில் தாங்கு 51 ܘܗ.
ஒரு ப்ரக்டரு டைய மகன் தன் நண்பனுக்கு அப்பாவின் க்ளினிக்கை சுற்றிக் காட்டினான் ஒரு பீரோவைத் திறந்தான் உள்ளே ஒரு எலும்புக்கூடு நின்றிருந்தது. இது யாருடைய எலும்புக்கூடு” என்று கேட்டான் நணி பன்"என் அப்பாவிடம் வந்த முதல் பேஷண்டுடையது" என்றான் டாக்டருடைய மகன்
இரண்டு குடிமகன்கள் ஏக கிக்கோடு மதுபானகி கடையை விட்டு கிளம்பினார்கள் ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது. களில் ஒருவன் மட்டும் கடையை நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்தான். சீக்கிரம் அவர பரவ விை வாங்க.என் நண்பன் ஒரு கிணத்துல விழுந்துட்டான் என்றான் நாதழுதழுக்க. ஆண்டவனறிய
"ஐயையோ..!" என்று பதறிய கடைக்காரன், "சரி. அந்த கிணத்துல எவ் இவரது தகப்பன SIGT6 ಙ್ இருக்குன்னு தெரியுமா? மண்வெட்டியை
"அவனோட முழங்கால் அளவுக்கு தண் ருக்கு" என்றான் வந்தவன் து இவ்வளவுதானே இக்கு ஏன் இளேயப்படதோன்று கடைக் சிசி" காரன் கேட்கவும் அவன் சொன்னான். புரியாம பேசாதீங்க. அவன் தலைகீழா ஒருநாள் போதி நின்னுட்டிருக்கான்." யாரையும் விடவு
நாங்கள் பறித்ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருள் குழ்கின்றது
Čj வெறுப்புற்று விடைபெறுகின்றான்.
鼎鼎
காரிருவி புடைசூழ அவள் ஓடோடி வருவதைக் கண்டு
அவன் மெய் மறக்கையில் "மண்ணிக்கவும் அன்பரே"
-— அந்த நீல வானில் மெல்லிய வெள்ளைக் கற்றுக்கள்
நகர்கின்றன.
鼎鼎 ன) கதிரவனின் குட்டைத் தணித்து
அலைகளில் தவழ்ந்து வரும் தென்ற
|" முகர்ந்து நனைக்கின்றது.
* 黑 கெஞ்சலாகக் கேட்டாள் அலைகளும் வந்து மோதி பின்வாங்கிச் செல்கின்றது. தமதமேன்? தவித்திருந்த 皋 * 6) சினத்தில் அவன் வினவ. "ஐந்து மணிக்கு வருவதென்றாள் * 鼎 மணி ஐந்தரையைத் தாண்டிச் செல்கின்றது "என மனசுபட்ட வேதனை அவள் இன்னும் என் வரவில்லை" உங்களுக்கு எங்கே தெரியப் போகின்றது.
அனைத் உள்ளத்தில் எழும் கேள்வியது. அன்புடன் கடிந்து கொண்டவள்.
鼎鼎 "வருவளி வந்து விடுவாள்" "வைத்தியசாலை ஊழியர்களின் அவனுக்குள் சமாதானம் கூறிக்கொள்கின்றான திடீர் உண்ணாவிரதம் போராட்டமம்
என் மனதின் போராட்டம் அவர்களுக்கெங்கே ". ofa), GL11) புரியப்போகின்றது" SSS SSS SSS SSS SS SS SS SS SS 蚌
அழகோ அவளும் ஒரு தாதி கொடியிை %ԱԱԱ பவம் அவள்தான் என்ன செய்வளி மல்லிகையின் மனமது 鼎鼎 காற்றின் கலந்துவர பின்னே தன் காதலியை அன்புடன் ರಾ। o ಇಂಕಿತ தன் மார்பேடு அணைத்துக் கொள்கின்றன. #* 60///Ꮿ656ᎩᎼ/ᏓᏰt .60/. காதல் நில வனில் பிரகாசிக்கின்றது.
. எம். முகம்மட் ஜலீஸ், சவூதி அரேபியா
சேர்ந்தே அவள் முக அழகும் என இதயத்தை இம்சிக்க
என்னவென்று திகைத்தேன் A தவிர Gill மெல்லிடை அசைவும்
. * உன்னால் ஹைக்க L" Galici கண்டார்க்கு 6յI6յIIՈՍ
கல் நெஞ்சும் உருகிடும் கலந்து வைத்து.
* 156ն համաւ գնմ/ ஆகாயத்தில் ஆடும் பாலுக்குள் எறும்பு.
அழகான காற்றடி 2,4743). தேவதை போல் நீ அறந்த போனால்-அது ses தெருவில் வரக்கண்டு 9/607//aDJALJ//u/ புத்தகத்தைப் புரட்டி கணப்பொழுதில் உன்னை என் , , , , , பாடம் படிக்குது. մա க்கும். | / /  ̈. . . . . . . . .” GLG). Io! பகு டிக்கு 9) եւ வழ்வே சாவே =a E क→
உன்னருகில் வந்திருந்து என்று குளிர் தங்க முடியது. பத்தான் பிடிக்கும். "பச்சை" என்று Gallalogo வசந்தமாய் பேசினாய் அசைகின்றது. திலும் தரப்பே சனியன் என்று a/Ja).J.,606.7 yeof) GL1000). நான் பிடிக்கும். ஆமல் திட்டினாயே வளைந்த வனவில்லாய் [ጫ L÷o திலும் 霹雳 மறைந்தது வாழ்க்கை பூத் மரம் பக்கது பிடிக்கும். 鸚தனை வறையறுக்கப்படாமல் சுந்தவில்
iமனய தான். அறிலும் இதயத்தை J: 2. ரத்தங்களை கணினராக நெளிவு கழிவுகளால், tյIասի கும் மறந்துவிட்டன் Gauth தேடி நிமிர்ந்து நிற்கிறது. |றிலும் இன எ4 உன்னை ) இது J. ஓவியம். ம படிக்கும். காதலிபபது? ந.அருண்ரூபன்- என் சஹாய்தீன், ா, சம்மாந்துறை மு. கீர்த்தியன், லபுகெலை கிளிவெட்டி அஸ்ஹர் வித்
হার্চ
aமஸ் ஹினியின் விதை ப்புக் கவிதை
பறுகிறது. இவர் 1939 இல் வடக்கு அயர்லாந்தில் ம, குறியீட்டினிமை, அரசியல் சார்பு கிராமப் Ելմաnorմ ձonasarւ இவரது galegre புகழ் பெற்றவை 1965 இல் வெளியான ற்ற முதல் கவிதை தோண்டுதல்
க்கும் பெருவிரலுக்குமிடையில் ால் சொகுசாக ஓய்வெடுக்கிறது
GUGOTIT. புல்பத்தைகளை வெட்டியெடுத்திடுவார்
வெளியே சரளைக்கல் பூமியில் ஆழமாய்ப் காகிதம் சரித்து முடியிட்ட பட்டியில் ஒருநாள்
வெட்டியின் அவருக்கு நான் பால் கொண்டு போனேன்.
Шр குடிப்பதற்கு மட்டுமே அவர் தலையை உயர்த்தினார்.
உடனே வேலையில் தாவிப் பாய்ந்தார்.
கொண்டிருக்கிறார்! கவனத்தோடு வெட்டி
dl60Lólój நேர்த்தியாகச் செதுக்கி எடுத்தார். கீழாய்க் குனிந்து புல்தரை மண்துகள் தோள்மேல் தெறிக்க ந்து விளங்க மேலே மேலே வெட்டிச் சென்றார்.
560 GT நல்ல புல் பத்தைக்காகத் தேடித் தோண்டினார். த்தும் லயத்தோடு
டிருந்த இடத்திலிருந்து உருளைக் கிழங்கை
கு பிறகும் கூட விடுவித்த மண்ணின் பணித்த வாசனை. கிறார் ஈரத்தால் பாசி பிடித்த சிம்புகள் விளிம்பில் உதைய சலக்கிட்டுக் கால்களில் மோதும் அரவம். ல் மேழி அழுந்திப் புதைய வெட்டுப்பட்ட வேர்களின் காய முனைகள். வேரோடு சாய்க்கிறார்
களை ஆழப் பதிக்கிறார், Tai LDGTOLulait oli (36I த உருளைக் கிழங்கினை உயிர்ப்புள்ள வேர்கள் விழித்தெழுகின்றன.
ஆசைக்காகவே ஆனால், இம்மனிதர்களைப் போல வேலை செய்ய த்திருந்த புதிய கிழங்குகளை என்னிடம் மண்வெட்டியில்லை.
கிறார்.
ந்தக் கிழவருக்கு என் சுட்டுவிரலுக்கும் பெருவிரலுக்குமிடையில் ரைப் போலவே எனது கனத்த குட்டிப் பேனா ஒய்ந்திருக்கிறது ாறாய்க் கையாளத் தெரியும். இதனைக் கொண்டு தோண்டுவேன் நான்
லீமஸ் ஹினி (1995-இல் நோபல் பரிசு பெற்ற ஐரிஸ் கவிஞர்) தமிழாக்கம் கால சுப்பிரமணியம்
தப்படுத்துவோர் வாழுமிச் சதுப்பு நிலத்தில்
ஏராளமாகப் TULDGOfi
ga, 15-21, 2002

Page 13
திருமணமான ஒர் ஆண்டிலே கேள்வி வருகிறது என்னப்பா GdfMG3F3F LÓNG) GOGA) LITT 2 GT GOŠT GOT DIDIT வயிற்றிலே ஒரு புழு பூச்சியைக் J, TGGOTITLD2
நாளடைவில் இந்தக் கேள்வி ஆளை ஆட்டிப்படைக்கத் துவங்கி
னால் கரு உண்டாகாதவர்கள் கருவுறுதலில் சிக்கல் உள்ளவர் கள் இவர்களை எடுத்த எடுப்பி லேயே மலடு' என்று குறிப்பிடுவது அறிவினம்
திருமணமாகி இரண்டாண்டு களுக்கு மேலாகிவிட்டது டாக்டர்
விடுகிறது. மனக்கவலை கூடுகிறது. பத்திரிகை விளம்பரங்களையும் டிவி விளம்பரங்களையும் பார்த்து பலர் ஏமாந்து போகிறார்கள் நான் ஏன் இன்னும் தந்தையாக வில்லை? நான் ஏன் இன்னும் தாயாகவில்லை? விடை தெரியா மல் தவிப்பவர்கள் ஏராளம்
உங்களை நீங்களே சோதித்துக் G),TGIGIATID.
ஆணின் விதைப்பையில் உரு வாகும் கோடிக்கணக்கான விந்து அணுக்களுள் ஒரே ஒரு விந்தணு தான் பெண்ணின் கருப்பையில் உண்டாகும் ஒரு சினை முட்டையை வந்தடைவதும், இந்த இணைப்பி னால் கருவுருவாதலும் இயற்கை யின் விந்தையே!
இயல்பான இந்த இணைவி
என்று அணுகும் தம்பதியரிடம் முதலில் ஆணின் வரலாறு கேட்கப் படுகிறது. அவரின் சிறு வயது வாழ்க்கை பழக்க வழக்கங்கள் தாக்கிய நோய்கள் விபத்துகள் என்று இதில் சந்தேகம் ஏற்படாத பட்சத்தில் அவரின் விந்து பரி சோதிக்கப்படுகிறது.
ஆண் அனைத்து விதத்திலும்
சரியாக இருக்கிறார் என்றால் அடுத்துப் பெண் பரிசோதிக்கப் படுகிறார்.
சினை முட்டை உற்பத்தித் திறன் கர்ப்பப் பையின் பலம், மாதவிடாய் கோளாறுகள் என்று அனைத்தும் பரிசோதிக்கப்படு கின்றன.
இருவருமே சரியாக இருக் கின்றனர். ஆனால் கருத்தரிக்க
வில்லையே ஏ இயற்கையின் சி. மாகின்றன. வீர துடன் சினைமு வரும் ஆற்றல் வானது சினைப் நுழையும்போது அதிர்ச்சியால் இறந்து போய்வி இதற்குத் தீர்வு பையிலிருந்து எடுத்துச் சினை டியாக ஊசி முல வதுதான் பிறகு விந்தணுவும் ச இணைந்து கரு பெற்றுவிடுகிறது. இரண்டாவத லிருந்து தாராளி ஓடிவரும் விந்தணு யிடும் முட்டை quyü (FollopianTU காத்திருக்கும்பே கருவாகும். இந்: காவது சிதைந்தே போயிருந்தால் வாய்ப்பில்லாது
" " "
காசநோயா வர்கள் 92CU5 LI ஒரு டம்ளர் த மிளகு சிறிது
". பற்கள் ஆகியவற்
வைத்து ஒரு டம் வடிகட்டி அத வேண்டும். இந்
செல்வாஸின்)-7
Gaasø arri udførü őurg
நவநாகரீக மங்கையா
அனுப்பினால் போதுமானது
gsamie@き?
EVAJ
No. 4, Nelson Place Wella Watta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும்3மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
ஒருவர் ஒன்றக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
GLub
Glossur ai sub gub gabsimi ag
அதிஷ்டசாலியாக GLILLI S S S S S S தெரிவு செய்யப்படு முகவரி. கிறவர்கள் தமது SS ഞ81) ||Lr|| 9, ഞ, ണ് தொழில்: . அனுப்பினால் பிர
| alifa, a உதவும்.
el Emir GNLD-BESTEROLD - GlausfüLIGUL 55etitGRIDLO
"ேகூப்பளை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 27- 12-2002 அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
பாலைக் காலை
யானவுடன் இப் நிறுத்திவிட வேண் நோயால் துன்பப் தப் பூண்டுப் பா அவர்களின் மு ஒரளவு சரியாகு
தொடுகைய
sanat; குணப்படு
5Big). En ITITLin LITI585 (au BFGüGITñP TaTMTLTLLLLLLL LLL LLTT TT LLLTTTL TL
թոiյուրոյլի գիտոի
Lirfahlu[nnh buteFéfi [<ঙ"
Glin urtean Griffi
913, தைக்கா ஒழுங்கை, ஏறாவூர்,
ஏ.எஸ். சர்ஜினா
2, 15-21, 2002
த்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? வ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம் விக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
சசிகாந் எஸ். இலங்கை வந்துள் ளம் சம்பந்தமான மருந்து ஊசி ே
யான வழிகளைச்
ரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் ACCU PreSSUre 66
அழைக்கப்படும் சிகிச்சை முறையிே குணப்படுத்தும் இ
0IlJLD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்? இங்குதான் கல்கள் ஆரம்ப ப மிக்க வேகத் டையைத் தேடி மிக்க விந்தணு pLu65 GTLa56) ற்படும் ஒரு வித
செயலிழந்து டும்
ஆணின் விதைப் விந்தணுக்களை பைக்குள் நேர ம் செலுத்தி விடு
வழக்கம்போல் னைமுட்டையும் வளர்ச்சி நடை
கவிதைப் பையி மாய் உருவாகி சூலகம் வெளி G) LUGNOG GAOIT LILIGÓ eஅருகே வந்து து இணைந்து
குழந்தைகளுக்குச் சிறந்த 5 ITILILIUTG) (DDDILD L FID பால் சில குழந்தைகளுக்கு இந்தப் பால் ஒத்துக் கொள்வதில்லை. தாயிடம் குழந்தை பால் குடித்த அதே வேகத்தில், மறுநிமிடம் பேதியாகி விடுகிறது. பசும்பாலா | o! கொடுத்துப் பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள் தாய் மார்கள். அதுவும் பேதியாகி விடு கிறது.
இப்படிப் பேதியானால் எப்படி இந்தக் குழந்தையை வளர்ப்பது? எதற்கும் டாக்டரிடம் கொண்டு LIITILI GDITFGO)6OT (LIG) ITLD போய் ஆே பெறலாம் என்று குழந்தைகளைக் கொண்டு or"U) கின்றனர். பால் ஒவ்வாமையி னால் வரக்கூடிய பேதியை எளிதில் கண்டுபிடிக்க Upц)цир.
1. பால் குடிக்கும் ஒவ்வொரு முறையும் பேதியாதல்,
2. Q GDI அவவளவாக
யிற்றுவலி அவ் இராது.
3 ஒரு நாளைக்கு 5 முதல் 8
தில் பால் திரிந்தது போல் புளிப் பான வாந்தியும் சேர்ந்து வரும். 35, Mild intolerence Guglaou, நினைத்து இளம் தாய்மார்கள் குழந்தையுடன் படும் கஷ்டங்களைப் போக்கவும், அவர்களுக்குப் புரிய வைத்து ஆறுதல் படுத்த வேண்டிய கடமையும் டாக்டருக்கு உண்டு.
இப்படிப் பாதிக்கப்படும் குழந் தைகளுக்கு எந்த மாதிரியான ஆகாரம் கொடுக்கலாம் என்பது அடுத்த கேள்வி
I. Gig TIT LIT LI JITG) 2. பொட்டுக்கடலைக் கஞ்சி, இவைகள்தான் மாற்று ஆகா ரம் தகுந்த அறிகுறிகளுக்கேற்ப குழந்தையின் உடலமைப்பு (பரும னான ஒல்லியான) தோற்றத்தையும் குழந்தையின் அமைதி அழகு Mind riablyஆகியவற்றையும் கருத்தில் கொள்வதோடு தாயின் குணங் களையும் மனதில் கொண்டு மருந் தைத் தேர்வு செய்து கொடுக்க வேண்டும் இதன் மூலம் இந்தப்
க் குழாய் எங் முறை பேதியாகும். பால் ஒவ்வாமைப் பேதியை ா, அடைபட்டோ 4. சற்று பச்சை நிறமாக அறவே அகற்றிவிட முடியும் எந்தப் கரு உருவாகும் பேதியாகலாம். பயமுமின்றிக் குழந்தைக்கு மீண்டும் போகும். 5. பால் குடித்த சிறிது நேரத் தாய்ப் பால் கொடுக்கலாம்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLS S SLS S SS S SS S SSS S SSS SSS
லம் தரும் பூண்டு)
ல் துன்பப்படுப bளர் பாலுடன் ண்ைணிர், பத்து மஞ்சள் பவுடர், உரித்த முழுப் றைக் கொதிக்க ளர் ஆனவுடன் னை அருந்த தப் பூண்டுப் ம் இரவு தூங்கு
FIT IL FL JFGNif), ான்ற அனைத்து ம் நோய் சரி பூண்டுப் பாலை ர்டும் ஆஸ்துமா படுபவர்கள் இந் லினை சாப்பிட
ச்சுத் திணறல் ü வுடன் சேர்த்துச்
DLGAS)GÜ) AD GİT GMT a GULILDT, GaiGif றும் வைரஸ் யற்ற துன்பம் ளயும் இந்தப் டன் உணவுப் ம் வீக்கம் ஏற்
தேவையற்ற
னால் நோய் த்தும் இயற்கை TT60I LTåLi சேத் மீண்டும் TITT. DILG), D Git
நோய்களுக்கு பான்ற வழமை
G)JSUITGWTITLDGA) ஆங்கிலத்தில்
தொடுகைச் ல நோய்களைக் பர் உலகப் புகழ்
காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும் நம்முடைய குடலில் குடியிருக்கும்
புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் தானாகவே வெளியேறிவிடும்.
பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவை யற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறு நீரின் வழியே வெளியேற்றிவிடும் இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால்
இச் சிகிச்சை முறை 9 600I60ህ0 | || uf)(3qu)
மிகவும் எளிமையானது மிகச் சில நிமிடங் களே இடம்பெறுகின்றது.
"பிரபஞ்சத்தின் சக்தியானது உலகம் முழுவதும் வியாபித்துள் ளது எனது விரல்கள் அதனை
செல்களுக்குத் தேவையான உண வும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம் நாடித் துடிப்பு முச்சு வாங்குதல் ஆகியன சீரா கும் புற்றுநோயினால் கஷ்டப் படுபவர்கள் அதற்குரிய மருந்து களுடன் ஒரு முழுப் பூண்டுப் பற் களை வேகவைத்துத் தினமும் சாப்பிடப் புற்றுநோய்ப் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.
நம்முடைய முகத்தில் தோன் றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினைப் பலமுறை தேய்த்து வரப் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும் ரு சிக் காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின் பணி டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண் டுப் பற்களை எடுத்துச் சிறிது சிறிதாகக் கடித்துச் சாப்பிடச் செரிமானத் தன்மை ஏற்படும்.
நரம்புத் தளர்ச்சியாலும், வயோதிகத் தன்மையாலும் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவர்கள் பூண்டினை உணவுடன் அதிகளவு சேர்த்துக் கொள்ள இல்லற வாழ்வு இனிதாகும்.
ஈர்த்துக் கொள்கின்றன. ஈர்த்த சக் தியை விரல்களினூடாக நோயாளி யின் பாதிக்கப்பட்ட பகுதியில் செலுத்துகின்றேன். செலுத்தப் படும் சக்தி நோயாளியின் உடலில் பாய்ச்சப்படுகின்றது. இதன் ஊடு ருவலால் நோய் குணமடைகின் றது" என்கிறார் டாக்டர் சேத்,
நீரிழிவு முதல் புற்றுநோய், இதயக்கோளாறுகள் வரை மணி தர்களுக்கு ஏற்படும் பலவிதமான நோய்களுக்கு இம் முறை முலம் நிவாரணம் கிடைக்கின்றது.
பெளர்ணமி நாட்களில் இடம் பெறும் விஷேட சிகிச்சை முலம் தீராத பல வியாதிகளையும் தீர்த் துக் கொள்ளலாம் என்கின்றார்.

Page 14
மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே
-தங்கம் தலை மறைந்து திரிபவர்க்குமானமு முன்டோ? பொய்யை யுருவமெனக் கொண்டவ
-னென்றே -கிழப் பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே
தங்கம்
சுப்பிரமணிய பாரதியார்
சிங்கம்
அரசே! உங்களுக்கும்தான்" என்றது
ஒரு காட்டில் ஒரு நரி இருந்தது அதற்கு அடிக்கடி வயிறு நிறைய சாப் சிங்கம் பிட இரை கிடைத்ததால் மிகவும் மகிழ்ச்சி விசயம் தெரியாதா அரசே!
இருந்தது. உண்டு உறங்கியது சொல்லுங்கள் நரியாரே" போக மற்ற நேரத்தில் அது காடு முழு "நாளை பூமி இரண்டாக வெடிக்கப் வதும் இஷ்டப்படி ஒடியாடியது குதித்துக் போகிறதாம்" என்றது நரி, கும்மாளமிட்டது. "ஐயோ! அப்படியென்றால் நம் கதி
அப்படிக் கும்மாளமிட்டு கண்மணன் கவலையுடன் கேட்டது சிங்கம் தெரியாமல் ஓடிய பொழுது ஒரு குழியில் விழுந்துவிட்டது. குழியிலிருந்து வெளியே வர அது எம்பி எம்பிக் குதித்துப் பார்த் தது. முடியவில்லை. மீண்டும் பள்ளத்துக் குள்ளேயே விழுந்தது. அதனால் பள்ளம் தான் பெரியதாயிற்று.
இனி நம்மால் உயிர் தப்ப முடியாது என்று நினைத்தது அது அப்போது ஒரு சிங்கம் வந்து பள்ளத்தினுள் எட்டிப் பார்த் தது. வெளியே வர முடியாமல் நரி பள் ளத்துக்குள்ளேயே பரிதவித்து ஒரே இடத்தில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப் பதைச் சிங்கம் பார்த்தது.
"என்ன நரியாரே.புது வளையா? என்று கேட்டது சிங்கம்
"புது வளையா? சரியாப் போச்சு அரசே! இனி பழைய வளையானாலும் JUNI, LIAJ GVGØYGTI LIII G9III y ÚJ 9 JUNI O 9 DJ ch (U) ஆபத்துத்தான். அதுதான் இந்தப் பள்ளத் துக்கு வந்துவிட்டேன்" என்றது நரி,
"ஆபத்தா உமக்கா" என்று கேட்டது
。
என்றது நரி
"ஆபத்திலிருந்து தப்ப முடியாதா
நரியாரே"
முடியும் அதுதான் இப்பள்ளத்துக்கு
என்று கெஞ்சியது சிங்கம்
"ஆனால், ஒரு நிபந்தனை" என்றது நரி, "சொல்லுங்கள் நரியாரே'
அமைதியாக இருக்க வேண்டும் நீங்கள்
கர்ச்சிக்கக் கூடாது" என்றது நரி,
காலைத் தூக்கித் தரையில் ஓங்கி
அடித்து"சத்தியமாக கர்ச்சிக்க மாட்டேன்
ரியாரே" என்றது சிங்கம்
தப்பித் தவறி நீர் கர்ர்ரிந்தால்
ன்றது நரி,
"சரி நரியாரே கர்ச்சிக்கமாட்டேன்!
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 21.12.2002 வர்னம் தீட்டும் போட்டி இல: 475 εξοστουριστεί οι ιπτσLρου ή த. பெ. இல . 1772 கொழும்பு.
"ஆபத்து எனக்கு மட்டுமில்லை
厨亦 UITUUTT UTÖK சிறுகதுை என்ன சொல்கிறீர், நரியாரே.
தரையோடு தரையா பிளக்கிற சத்தத்தை செவிகளை நிமிர்த்த டது. காட்டையே க சிங்கம் தன் காலடியில் சுருண்டு கிடப்பதைப் தானே சிரித்துக் .ெ
எனக்கு ஒன்றும் புரியவில்லையே" என்றது
"அதோகதிதான்.கூண்டோடு சாவு"
வந்துவிட்டேன் அரசே என்றது நரி,
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 473 பரிசுக்குரியவர்: வ. ஆன் லின்டுஷா, 145 கந்தசுவாமி கோயில் வீதி, வவுனியா
பாராட்டுக்குரியவர்கள்:
பா. ஜதீஷன், ஆர்.கே.எம்.வீதி, அக்கரைப்பற்று-07
எம்.டி.எம். ஆக்கீல், 4 ஜே றோயல் கலுலூரி, கொழும்பு-7
ஷப்னா ஸுஹைல்
எம்.எஸ். துசான்,
முஸ்லிம் மகா வித்தியாலயம் பலப்பிட்டி
தருமதுரத்த கல்லூரி, பதுளை
க. சுஜிந்தன், பஸ்லினா, 134 லக்ஷயான வீதி, வவுனியா அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி, திஹாரிய
ம.ழரீ கிருஷ்ணாஹர், எம். முனீர்,
அல்-மதீனா தேசிய பாடசாலை, மடவளை
நீதிமன்ற வீதி, திருகோணமலை
Tüb. Tü. LumäLDT füOTT,
சரவணராஜ சர்மா,
விவேகானந்தா கல்லூரி, கொழும்பு-13
மஹ்மூத் மகளிர் கல்லூரி கல்முனை
என்றது சிங்கம்
"அப்படியானால்
யும்" என்றது நரி,
சிங்கம் பள்ளத்
சிறிது நேரத்தி
வந்த புலி ஒன்று தற் துக்குள் பார்த்தது. அங்குமிங்கும் அலை பதையும், சிங்கம் 6 கொண்டு படுத்திருப் 甄勁。
"என்னாயிற்று 2
நானும் வந்துவிடுகிறேன் நரியாரே கேட்டது புலி, எனக்கும் என் உயிர் செல்வம்தானே?"
"பூமி இரண்டா
கிறது" என்றது நரி "நாங்கள் உயிர் :
தில் பதுங்கி இருச்
இந்தப் பள்ளத்துக்குள் வந்த பிறகு சிங்கம்
அவைகள் சொன் புலிக்குப் பயம் உண
ஜாவும் சொல்வதால்
|5TU
" சேர்ந்து நம் உயி மெத்துக்கி வெளில்ே வீசி விடுவேன்'.
கொள்ள வேண்டுமெ நானும் பள்ளத்து றேன்" என்றது.
பேஷாக வாருங் ளத்துக்குள் வந்த பிற என்றது நரி,
"நான் கர்ச்சை என்று சத்தியம் பள்ளத்துக்குள் வந்தி
fĖJE, D.
நானும் உறும தியம்" என்று சொல் பள்ளத்துக்குள் குதி பள்ளத்தில் புல இரண்டாகப் பிளக்கி மெளனமாயின. நர என்ன செய்து பள் வெளியே தப்பிச் யோசித்துக் கொணி
அப்பொழுது பள்ளத்துக்குள் எட் சிங்கம், புலி ஆகியன பயந்து கொண்டு இ ஏதோ ஒரு விபரீத என்றெண்ணி 'பள் விட்டீர்களா?" என் "நாங்களாகத் விழுந்திருக்கிறோம் சிங்கம் முன்றும் ஒ "நீங்களாக ப விட்டீர்களா? ஏன் குட்டி யானை,
மூன்றும் பூமி இ போகிற விசயத்தை
"ஐயோ நான் நான் சாகக் கூ நானும் வந்துவிடுகிே "ஆனால் ஒன்று பிறகு பிளிறக் கூடா இல்லை" என் "பிளிறினால் எறிந்து விடுவேன் எல்லாருக்கும் பெ நரி,
"சரி" என்று ே துக்குள் இறங்கிய
எல்லாம் குழிக் டன. பள்ளத்தில் வந்தால் இடமில் புலி, சிங்கம், கு தங்களை உறும, கர் என்று நிபந்தனை மட்டும் ஊளையி எண்ணின, அை அவைகளுக்குக் ே
யானை தன் தூக்கிப் பள்ளத்து நரி தப்பித் என்று உயிர் தப்
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடுகதைகளும் விடைகளும்
1. நீ போகும் இடமெல்லாம் நானும் 7 ஓங்கி வளர்ந்தவள் ஒரு பிள்ளை
வருவேன். ஆனால் சில நேரம் பெற்றாள் அவள் யார்?
தெரிவேன் சில நேரம் மறை : காற்றுக்குள் நுழைந்தவன் கானம் வேன் நான் யார்? பாடுகிறான் அவன் யார்? 2. உயிரில்லாதவன் பறப்பான் விமா 9 பார்த்தால் கல் கரைந்தால்
G01 ID 9/Gl)Gl) 9/6llgÖT IIITT? நீர் அது என்ன? 3. காட்டுக்குள் குப்பை விட்டுக்குள் 10இரட்டைக் குழல் துப்பாக்கி | | | Ꭽ9595tᎠ e9l911 %ᎢᏍ160Ꭲ? சேதமில்லாமல் வெடிக்குது அது
4. வம்புச் சண்டைக்கும் சரி அன்புப் GT676T?
பாசத்திலும் சரி வாசலைத் தாணன்
டாமலே அத்தனையும் செய்வான்
அவன் யார்? 5. வாசமில்லா பூ வாடாத பூ அது
GTGGTGOT?
90கி -ஜெரி 0 19ழn 6
9ழங்கி 19 ỡi(09]]|[9 " | ஒளி முழர 9 f (2002 g
|ள்ளத்துக்குள் குதி
6.767.36803 J J LD ஓபன் ஏnn 10 கிரி 8 விளக்கைச் சுமந்தவன் வெளிச்ச Ω(0.9Π . Ο (ọổi{{[ ]] '? மாய் பறப்பான் அவன் யார்?
கேட்கத் தன் வைத்துக் கொணி
கலங்க அடிக்கும் opančići njih LJUBILITHćini
பெட்டிப் பாம்பாய் கீழே உள்ள அட்டவணையில் பொதுவாக பயன்பாட்டில் உள்ள பாரததுத தனககுத முலகங்கள் பற்றிய சில பயனுள்ள தகவல்கள் தரப்பட்டுள்ளன.
". மூலகங்களின் குறியீடு அணு அணு கண்டுபிடிக்கப் பொதுவான சயலாகப் பள்ளத் பெயர் எண் நிறை பட்ட ஆண்டு பயன்பாடு ரி பள்ளத்துக்குள் |ஐதரசன் H 1.01 1766 ஒட்டுதல் ಕ್ಲಿ...": ஹீலியம் He 400 1868 பலூனில் வாயு நிரப்பல் தையும் புலி பார்த் 5Tru60 C 6 12.0 B.C பென்சில், வைரம்
6055 Tg 67 N 7 14,01 1772 D 61603,356 ங்களுக்கு” என்று ஒட்சிசன் О 8 16.00 1774 9 GJITS-Lo | Commissió F 9 19.00 1771 UsDL1605 கப் பிளக்கப்போ |நேயோன் Ne 10 2018 1898 மின் சமிக்ஞை ப்ப இந்தப் பள்ளத் சோடியம் Na || 11 || 2299 1807 -uu கிறோம் என்றது அலுமினியம் Al 13 26.98 1825 பாத்திரங்கள்
fl6Silö, G, GÖT Si 14 28.09 1823 LDOKTOMli னதைக் கேட்டதும் foLIT S 16 32,06 B.C தீப்பெட்டி டாயிற்று சிங்கரா - குளோரின் CI T I 35.45 1774 ÜL 60 Jä
Վմ இரண்டாகப் தூய்மையாக்கல் " கல்சியம் Ca 20 40.08 B.C எலும்புகளின் வளர்ச்சிக்கு ரைக் காப்பாற்றிர் இரும்பு Fe | 26, 1 55,185 || B.C. உருக்கு காந்தம் ன்று ': செம்பு CL 29 63.55 B.C ಙ್ಅಣ' *குள வநது 60| ტენ:LI)
வெள்ளி Ag || 47 || 107,87 B.C ஆபரணம், ಹಾಗೆ ಇಂTಖ u91 பற்சிகிச்சைகளில் கு உறுமக் கூடாது தங்கம் Au 19 96.97 B.C ஆபரணம், நாணயம் ன செய்வதில்லை இரசம் Hg || 60 | 200,59 B.C Claudiuunint corffluSa) செய்துவிட்டுத்தான் = ஈயம் P|ე | ვე | 207.19 B.C SITT LA COTSQUÉloi, Giflé) ருக்கிறேன்"என்றது
மாட்டேன். இது சத் பிக்கொண்டு புலியும்
சிங்கமும் பூமி 2 / F5,560), is Gast சத்தத்தைக் கேட்க இவ்வாரம்:- உலகின் முதல் பத்து பெரிய ஆயதப் படைகளைக் கண்ட நாடுகள்
யோ அடுத்ததாக ாத்துக்குள் இருந்து Eட்டின்படி செயல் உள்ள படைகள்
செல்லலாம் என்று நாடுகள் தரைப்படை கடற்படை ஆகாயப்படை மொத்தம் 45阿劳勃·
ரு குட்டி யானை 1 சீனா 1830,000 230,000 420,000 2,480,000 டப் பார்த்தது. நரி, அமெரிக்கா 469,300 369,800 36, 400 1,371,500 வ ஒரே பள்ளத்தில் 3 இந்தியா 980,000 53,000 140,000 1,173,000 46,000 86,000 1,082,000
ம் நிகழப்போகிறது
த்துக்குள் விழுந்து 5. ரஷ்யா 348000,171500 184,600 1,004,100 கேட்டது. 6. தென்கொரியா 560,000 60,000 52,000 672,000 ான் பள்ளத்தில் 7 துருக்கி 525,000 51,000 63,000 639,000 '್ಸಿಗೆ புலி 8 பாகிஸ்தான் 62000 22,000 45,000 587,000 '?" விழுந்து 9 ஈரான் 350,000 20,600 50,000 545,600
என்று கேட் 10 வியட்நாம் 12000 42,000 30,000 484,000
HERS
":"Sigj Gurit Sig. அறிவுத் தேடல்
என்ன செய்வேன்? படம் 1 இல் எண்கள் அமைந்துள்ள
'?¶ கோலத்தினை நன்கு அவதானித்து சென்றவாரப் புதிரின் விடை
றது படம் 2 இல் கோடிட்ட இடத்தில் வர
JGGITJ(Gi Gui
: வேண்டிய எண்ணைக் கண்டுபிடியுங்கள். 2 75
யானை எல்லாம் சிக்க பிளிறக் கூடாது பாட்டுவிட்டு தான் றதே நரி "ಸ್ಟಲ್ಲ. ள் நரியின் மீது
பம் உண்டாயிற்று. 49 க்கையால் நரியைத் LILLD 2 52-nug - -- -- - E - -- -- -- -1 A=25 Bܐܵܘ muܗܘܘ ம் பிழைத்தோம் முலவிட்டமாக 1210.என்றவாறு ஒரு ஒடிவிட்டது S திசையில் அதிகரித்துக் கொண்டும் மற்ற திசையில் குறைந்துகொண்டும் செல்கிறது
ຫຼິ 圆21,2002
44 33
100 - 64
து குட்டி யானை 16 வளியிலே தூக்கி இந்தத் தண்டனை 63 14 துவானது" எனறது 25 54 9
ால்லியபடி பள்ளத் குட்டி யானை 4. 25 52 ர் பதுங்கிக் கொண் LULLD 1 ன்னொரு மிருகம்
என்றாகிவிட்டது. 81 42 35

Page 15
யோதிபம் இடம் தந்த () வரையில், விரைவாகக் II GOGO, Lgsg)G. முடித்துக் கொண்டு இன்றைய தினசரிப் பத்திரிகையைக் கையில் எடுத்தேன்.
நாட்டுநடப்புகளை அறிந்து கொள்வ தற்காகத்தான் மற்றவர்கள் பத்திரிகை படிப்பது. நானும் ஒருகாலத்தில் அப்படிப் பத்திரிகையைப் படித்தவன்தான். ஆனால் இப்போதெல்லாம் காணாமற் போன என் பேரனைப் பற்றிய தகவலை அறியத்தான் பத்திரிகை படிக்கிறேன்.
வயோதிபத்தின் தள்ளாமை ஒரு பக் கமும், பத்திரிகையைப்படிக்கப்போவதால் ஏற்பட்ட படபடப்பு மறுபக்கமுமாக, கட வுளை ஒரு கணம் நினைத்துக் கொண்டு, கூன் விழுந்த முதுகுடன் முடிந்த வரை நிமிர்ந்து உட்கார்ந்து, பத்திரிகையைப் பிரித்தேன். அதிசயமாக அன்றைய பத்திரி கையில் காணாமற் போனோரில் கண்டுபிடிக் கப்பட்ட சிலரின் பெயர் பிரசுரமாகியிருந் தது. கண்ணாடியை மீண்டும் ஒருதரம் கழற்றித் துடைத்துக் கொண்டு, ஆர்வத் துடன் ஒவ்வொரு பெயராகப் படித்தேன். இன்றும் அவன் பெயரைக் காணவில்லை. வழமை போல ஏமாற்றம்தான் எனக்குக் கிடைத்தது.
சோர்வாக இருப்பதால், கண்களை முடித் தளர்வாக அமர்ந்து கொண்டேன். கண் முன்னே பேரனின் முகம் வந்து போனது.
எப்பொழுதும், ஏதாவது செய்து கொண்டே இருப்பான் துடிப்பான இளை ஞன். அவனுக்கு நண்பர்கள் ஏராளம், அவனுடன் ஒருமுறை பழகினாற்போதும், அவனைப் பிரியவே மனம் வராது. நான் பார்த்து வளர்ந்த பிள்ளை. அன்பானவன். அந்த மென்மைக்குப் பின்னால், வன்மை யான இதயம் அவனுக்குள் இருந்தது, இருபது வயதில் எங்களைப் பிரிந்து அவன் செல்லும் வரை எனக்குத் தெரியவில்லை. நன்றாகப் படித்த பிள்ளை, பெரியவ னானதும் குடும்பப் பொறுப்பைக் கையில் எடுப்பான் என்று நினைத்தேன். குடும் பத்தை விடநாடு பெரிதாய்த் தெரிந்திருக்க வேண்டும். போய்விட்டான். அலறி அழுத அவன்தாயிடம் "அவன் எங்கும் போய்விட வில்லை. விரும்பிய போது கண்டு கொள்ள லாம" என்று கூறி ஆறுதல்படுத்தினேன். இப்போது. அவளை அப்படிச் சமாதா னப்படுத்த என்னால் முடியவில்லை.
தன் பணிக்காலத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்கு அவன்திரும்பிய போது மீண்டும் எனக்குப் புதுத் தென்பு வந்தது போல் இருந்தது. அது வரை குடும்பத்தை நான் கவனித்ததால், என்னை ஓய்வு
எடுக்கச் சொல்லிவிட்டுத் தான் உழைக் கத் தொடங்கினான்-என்செல்லப்பேரன். துக்கம் நெஞ்சை அடைத்தது. இருமினேன். மகள் ஓடி வந்தாள். 'ஐயா என்ன செய்யுது"
பதற்றமாய்க் கேட்டாள். பத்திரி கையை என் கையில் கண்டதும், அவ ளுக்கு என்ன நடந்திருக்கும் என்று விளங் கியிருக்க வேண்டும்.
"ஐயா, மனசைப் போட்டு அலட்டா மல் இருங்கோ எண்டு எத்தின தரம் சொல்லிப்போட்டன். இருக்கிற துக்கம் காணும். நீங்களும் எதையாவது இழுத்து வையாதையுங்கோ."
Gas Tuliprasi Ghana GOTIT.G.
அவள் கோபமாகப் பேசியது எனக் குப் பிழையாகப் படவில்லை. எப்படியெல் லாமோ வாழ வேண்டும் என, நான் நினைத்த என்மகள், கணவனுடன் நீண்ட நாள் வாழக் கொடுத்து வைக்கவில்லை. தன் மகனைத்தான் மலை போல நம்பி யிருந்தாள். அவனும் எங்கே என்று தெரி யாத விரக்தி அவள் கோபம் நியாயமானது தான். இந்தநிலையில் உள்ள பெண்ணால் வேறு எப்படித்தான் பேச முடியும்?
"ஐயா, நான் ஒருக்கா கடைக்குப் போயிட்டுவாறன், கவனமாய் இருங்கோ." என்றபடி, படலையைத் திறந்து மகள் வெளியேறினாள்.
மீண்டும் என் நினைவு பேரனிடமே சென்றது . ஒருவேளை என் பேரனை நான் காண முடியாவிட்டால்..? அவன் வரவுக்கு முதல் என் முச்சு நின்றுவிட் டால்..?நானும் அவன் வரவை ஆவலோடு எதிர்பார்த்து இருந்ததை அவனுக்குத் தெரிவித்தாக வேண்டும். என்ன செய்ய லாம்? என்று யோசித்தேன். மனதில் உள் ளதை எழுதி வைத்துவிடுவது என முடிவு செய்து கொண்டு எழுந்து சென்று ஒரு பேப்பரும் பென்னும் எடுத்துக் கொண்டு, திரும்பவும் அதே இடத்தில் அமர்ந்து GlaisTTG25ör G3LGör.
கைகள் நடுங்குவதையும் பொருட் படுத்தாது எழுதத் தொடங்கினேன்.
பேரன் சத்தியனுக்கு உன்ர வரவை ஆவலோட எதிர்பார்த் திருக்கும் ஐயாவின் ஆசிகள் உயில் எழுதி வைக்க என்னட்ட உன்னத் தவிர வேற ஒண்டும் இல்லாததால, கடசியாய் என்ர சொத்தாய் இந்தக் கடிதத்த எழுதுறன்.
பாட்டி, துடைச்சு, உடுப்பு போடேக்க, எனக்கு வயது போன பிறகு, நீ என்ன பராமரிப்பாய் எண்டு கனவு கண்டன், அது கானல் நீரடா, தள்ளாத வயசிலயும் நான்தான் என்ன கவனிக்கிறன், தம்பி,
நீ படிக்கேக்க உன் பத்திரிகையில தே. பெயரக் காணாமல் தேடேக்க கலங்கி IgGOOTIT 6 எண்டு ஏழு வருச கொண்டு பறந்து எண்பது வயசாச்ச கட்ட உயிர கையி இருக்கிறது உன்ன உன்னோட ஒ சினேகிதனுக்கு எப்1
டிக் குடுக்க மனசு ஒலை வேலிகளை GOITGO GOIT GLL 601 களும் இறுகிற்றுது : அதாலதான் இரக்க ஒருத்தர் கூலிக்கா aifia, a ML II.
நீ இப்ப வாசிக் நினைக்காதயடா. ஆத்மாவின்ர வேதன வேண்டிய கடசிக்கா நரக வேதனையோ எத்தினையோ ஆக் தியா. இதுக்கெல்ல bLünsooTLDITij 9 வையும், அண்ணா வ ணம் கட்டுவம் எண்டு தங்கச் சிகளையு விட்டிட்டுப் போக ம வீட்டுக்கு பாரம EFTảo G63563) GOTLLITT u முன்னமாதிரி ஓடியா ஏலாது. உடம்பில கெதியாய் எல்லாை ஒப்படச்சிட நினைக் குதான் என்ர உடல்
ன்று வழக்கத்திற்கு மாறாக அரை மணித்தியாலத் திற்கு முன்னரே வகுப்பறையில் பிர
கணிகள் அங்குமிங்கும் நோட்டமிட்ட வாறே இருந்தன. முகத்தில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் நெஞ்சில் பயம் வேறு.
அவள் கன்னத்தில் இருந்த வியர் வைத் துளி ஒன்று ஊர்ந்து வந்து இடதுபுற இதழ் ஓரத்தில் முட்டிக் கொண்டது. அவளின் சிவந்த இதழ்கள் அதையும் பொருட்படுத்தாது துடித்துக் கொண்டிருந்தன. கண்கள் பாடசாலை யின் பிரதான நுழைவாயிலையே பார்த்தவாறு உருண்டு கொண்டிருந்தன. சட்டென ஆங்கிலம் கற்பிக்கும் வழுக்கைத் தலை ஆசிரியரும், ஆறாம் ஆண்டு மாணவிகள் இருவரும் எட் டாம் ஆண்டு மாணவன் ஒருவனும், தன்னுடன் பதினொராம் ஆண்டு படிக் கும் குமுதாவும் பாடசாலைக்குள் நுழை வதைக் கண்டு ஜானகி சலித்துக் கொண்டாள். ச. குமுதா வந்து விட் டாளே என்ன. நேரத்தோட வந்து விட்டாய் என குமுதா கேட்டால். ஜானகியின் மனம் எண்ணியது. தன் புத்தக அடுக்குகளுக்குள் அழகாக மடித்து வைத்த கைக்குட்டையை எடுத் துத் தன் வெள்ளை முகத்தில் பதித்துப் பதித்து வியர்வைத் துளிகளைச் சரி செய்து கொண்டு.
நேற்றுத் தந்த ஹோம்வேர்க்கை மீட்பதுபோல் பாசாங்கு செய்து கொண் டிருந்தாலும், அவள் மனம் நேற்று சுரேஷ் தமிழ்க் கொப்பிக்குள் வைத்துத் தந்த கடிதத்தில் எழுதப்பட்ட விடயங்க ளையே எண்ணிக் கொண்டிருந்தது. கணப்பொழுதில் குமுதா வகுப் றைக்குள் வந்து "குட்மோனிங் ஜானகி றாள். "குட்மோனிங்" என்று பதிலும்
23, 15-21, 2002
ஜானகிரி
சன்னமாகி இருந்தாள் ஜானகி அவள்
குக் கூறிவிட்டு மீண்டும் ஜானகியின் கணிகள் பிரதான நுழைவாயிலை நோக்கி வலம் வந்தன. மாணவர்கள் சாரை சாரையாக பாடசாலைக்குள் வந்து கொண்டிருந்தனர். ஆனால் அவள் கண்கள் சுரேவுைத் தேடின. ஒருவேளை சுரேஷ் இன்றைக்குப் பாடசாலைக்கு வரமாட்டானா?. சே. சே. அப்படியிருக்காது வருவான் நேரம் செல்லச் செல்ல ஜானகியின் எதிர்பார்ப்பும் குறைந்து மனம் சோர் வடைந்தது திடீரென 'டாங், டாங்' என மணி அடித்தது. அசெம்பிளிக்கு எல்லோரும் எழுந்து வரிசையாக நின்ற னர் ஜானகியும் வேண்டா வெறுப்பாக வரிசையில் நின்றாள்.
சாரைப் பாம்பு செல்வதைப் போல் முன்னுக்கு இருந்த சுவருக்கு வழிவிட்டு வரிசை வேலி ஒரம் இருக்கும் வேப்ப மரத்தடிக்கு நகர்கிறது. ஜானகியும் வரிசையோடு நகர்ந்து சென்றாள்.
அசெம்பிளி ஏறு வரிசைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டு அமைதி கடைப் பிடிக்கப்படுகிறது. குண்டுசி விழுந்தா லும் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதி நிலவுகிறது. அதற்குப் பிரதான கார ணம் பழுத்த தலையைக் கொண்ட தலைமை ஆசிரியரின் கடுமையான உத்தரவேயாகும்.
அன்று வெள்ளிக்கிழமையாக இருந் தமையினால் தேவாரம் பாட வேண் டும் வழமையாக ஜானகியும் குமுதாவும் சேர்ந்தே தேவாரம் பாடுவார்கள் இன்றைக்கும் அவ்வாறே பாட ஆரம் பித்தார்கள் தேவாரம் பாடும் போது ஜானகிக்குக் குரலில் தடுமாற்றம். சுரே
//
வின் கடிதத்தைப் ஏன் இன்றைக்குப் வில்லை என்பதை சாலையில் அவனி தைப் பற்றியும் பே கணக்கு வாத்திய மாட்டிக் கொண்டு பற்றியுமே எண்ணி ஜானகியின் இந்த குமுதா அவதானி அசெம்பிளி மு வகுப்பறைக்குச் செ அமர்ந்து கொண்ட வகுப்பிற்கு முதலா ஆசிரியர் இன்னும் னால் வகுப்பறை பார்த்த பகவதி ட அதில் விஜய் டென 53EATÜls
ஹெயர்ஸ்டையில் பற்றியும் கதை ெ ருந்தான்.
பிறவுண் பேப் பட்டிருந்த தமிழ்க் குள மறைத்து ெ தத்தை வெளியே அதில் சுரேஷ் எழு இரசித்தவாறே முன் திருப்பிப் படித்தா யாமலே அவள் இது பூத்தது நடிகர் சத் வெள்ளையாக. து சுரேசை மனதிற் நினைத்து. புகழை தாள். அவள் முச்
 
 
 
 
 

ர பரீட்சை முடிவுகள நீபிடிபட்ட அண்டைக்கே வேகத் தொடங் வசந்த காலம் எண்டாலும் உன்ன் ன கண்கள், உன்ர கிட்டன் இனி என்ர உயிர் பிரிஞ்சால் அழைச்சு வரும் எண்டு நினைக்கிறன் போனோர் பட்டியல்ல நெருப்பு வைக்க வேண்டாம் உன்ர பருவங்கள் மாறி மாறி வருமடா பருவ
போகுதடா கையால கொஞ்சதண்ணிஊத்து காஞ் காலம் மாற முதல் நீ வந்திட வேனும் சய்ய? நேற்று இன்று சுபோன என்ர முதுமைக் கோலம் அப்ப எண்டு ஒரே ஏக்கமாய் இருக்குது.
இறக்கை கட்டிக் எண்டாலும் ஈரமாகட்டும். தம்பி உனக்காக ஒண்டும் நான் போச்சு. ஐயாக்கும் உயிரோடநீ இருக்கவேனும் எண்டு சேர்த்து வைக்கயில்லை. இருந்த கொஞ்
இன்னும் இந்தக் மனம் ஜெபம் செய்தாலும், மனதின்ர சநஞ்ச சேமிப்பும், தலைவர்களுக்கு மனு பிடிச்சுக் கொண்டு ஏதோ ஒரு முலையிலபயமாயும் இருக்குது அனுப்பினதோட செலவழிஞ்சு போச்சு
ப் பாக்கத்தான். வாழ்ந்து கொண்டே கொஞ்சங் கொஞ் உன்னட்ட திறமை இருக்கு எங்கட ன்டாய் பழகின உன்ர சமாய் செத்துக்கொண்டிருக்கிறன். மண் உன்ன வாழ வைக்கும். டியடா உன்னக் காட் நீ எங்கிருக்கிறாய்? எப்பிடி இருக் நான் கண்முட முதல் ஒருக்கா
எண்டாலும் உன்ன பாக்க வேணும் எண் டதுதான் என்ர ஆசை. சத்தியா, ஒருவேள நீவரமுதல், எனக்கு விதிமுந்தியிருந்தால் கவலப்படாத உன்ர நினைவோடதான் கண்முடியிருப்பன் எண்டு நினைச்சுக் கொள். எப்பவும் என்ர ஆசிகள் உன் கூட இருக்கும். வந்திருக்கிற வசந்த காலத்தில் உன்ர வரவ எதிர்பார்த்திருக்கும்
2IIIT, சிவசம்பு, நிறைய நாட்களுக்குப் பின் எழுதிய தால் கை உழைந்தது. கையை இரண்டு தரம் உதறினேன். கொஞ்சம் சுகமாய் இருந்தது. படலை திறந்த சத்தம் கேட்டது. "யாரு பிள்ள அது?" என்றேன். "ஐயா, அது நான்"
என்றபடி கடைக்குப்போன மகள் வந்து கொண்டிருந்தாள். கண்களைத்
محصصZ ܠ ܕ ܢ ܫ .
வந்தது? சத்தியா, கிறாய்? நீ இல்லாத வீதியில நடக்கப் துடைத்துக்கொண்டு கடிதத்தை மடித்து டுத்துப்போட்டு கல் பிடிக்கேல்ல. உன்ர கால் படாததால வேட்டி மடிப்பில் செருகிக் கொண்டேன்.
காலமே மனித மனங் வீதியே ്തെങ് இழந்து கிடக்குது. படுக்கும் போது மறக்காமல் தலைய ாண்டு நினைக்கிறன், வைச்ச பொருள் வைச்ச இடத்தில னைக்கு கீழே வைக்க வேண்டும். மே இல்லாம ஒருத்தர கிடக்குது. அங்கொண்டும் இங்கொண்டு "ஐயா, காணாமற்போன ஆக்களில,
காட்டிக் கொடுத்த மாய் போட்டு வைக்க நிதான் இஞ்ச கண்டுபிடிச்ச இன்னும் கொஞ்ச ஆக்க இல்லயே நீவைச்சு வளத்த மரங்களின்ர வின்ரபேர்நாளைய பேப்பரில வருகுதாம்.
கிறத சாதாரணமாய் = பேர் வந்தால் ஆக்கள போய் பாக்கிறதுக்கு இது உன்ர ஐயாட இந்திலன்-அமெரிக்க காணாமற்போனோர் சங்கத்தால ஏற்பாடு நிம்மதியாய் கழிக்க ஏக்கப் பெருமுச்சால, எங்கட வீட்டில செய்யினமாம். வரேக்க ஆறுமுகம் மாமா லத்த உன்ன நினச்சு வீசுற காத்துக் கூட சுடுகுது. கண்டு சொன்னவர்."
கழிக்கிறன். இப்பிடி உன்ர அப்பாவும் இல்ல. எங்க, முச்சு விடாமல் சொல்லி முடித்தவள். கள் இருக்கினம் சத் நான் செல்லம் தந்து நீ கெட்டுப்போயிடு நான் ஏதாவது பதில் சொல்கிறேனா எனச் ம் யாரடா பொறுப்பு வியோ எண்டு பயந்தன், ராசா, சான் சற்று நேரம் நின்று பார்த்தாள். லையிற ਏ ਰੀ சிமா பிள்ளை எண்டாலும் ஆண்பிள்ளை எண்டு "காவோலை விழ குருத்தோலை ந்தபிறகுதான் கலியா நினைச்சதாலதான் உன்னிலநான் வச்ச சிரிச்சது அந்தக் காலம் குருத்தோலை இடம்பிடிக்கிற உன் பாசத்த வெளியாய் காட்டயில்ல. இந்த கள் விழுறத காணச் சகியாது காவோலை சிநாதையாய் கிழவனுக்கு அப்படி வெளிக்காட்டவும் கள் ஊமையாய் அழுறது இந்தக் காலம்" 600 வரேல்லையடா. தெரியாதடா அதுக்காக உன்னிலபாசம் சொல்லிவிட்டு வெறுமையாய் சிரித்தேன், Ti இருக்கிறதநினச் இல்ல எண்டு நினையாத என்ர உயிரையே எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள். ருக்குது என்னால உன்னில் வச்சிருக்கிறன் Das Git. 9. ஒண்டும் செய்யவும் இலையுதிர் காலம் முடிஞ்சு எங்கட நாளையாவது என் பேரனின் பெயர் தெம்பும் இல்ல. மண், இப்பதான் வசந்த காலத்தை பார்க் வரும் என்ற நம்பிக்கையில், இன்றிரவு JUILD உன்ர கையில குது. அதுக்காக உழச்சநீங்கள் உள்ள அச்சேறப்போகும் பத்திரிகையை, இப் கிறன் அதுக்கு பிற இருக்க, எப்பீடியடா என்னால சந்தோசப் பொழுதிருந்தே எதிர்பார்க்கத் தொடங்கி வேகும் வேண்டாம் ஏலும்? βουτς.ί.
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S SS S SS S SS S
விட்டது. அந்த அளவிற்கு அந்தக் கடி உரையாடிக் கொண்டிருந்தான் பதற் தம் சுரேஷில் பாசத்தை ஏற்படுத்திவிட்டது றத்தில் எச்சிலை உள்ளே விழுங்கிய பக்குவமாக அந்தக் கடிதத்தை வாறு வரிசையாக அடுக்கியிருந்த முன் Z இருந்தவாறு சற்சதுரமாக மடித்துத் றாவது சாம்பல்நிற அலுமாரி ஒரம்  ைதமிழ்க் கொப்பியின் உறைக்குள் தள்ளி தலை குனிந்து நின்றிருந்தாள் ஜானகி பற்றியும், அவன் னாள் ஜானகி என்ன கருத்து என்ன அவள் காதுகளைக் கூராக்கிய பாடசாலை வர ஆழம். தன்னை மறந்து தன் நாவை வண்ணம், வலது கால் பெருவிரலை ப் பற்றியும் பாட முரசுடன் ஊரசி இச்சுத் தட்டினாள் தான் அணிந்திருந்த கறுத்த நிறச்
ன் துள்ளாரித்தனத் ஜானகி செருப்பில் அழுத்தியவாறு நின்றிருந் ான வாரம் அவன் இச்சுத் தட்டும் சத்தம் கேட்க வகுப் தாள் ாரிடம் வகையாக பறையில் உள்ள சக மாணவர்கள் அதிபர் தன் மேசை மீது இருந்த
அடி வாங்கியதைப் ஜானகியையே நோக்கினார்கள் நேசன் நீல நிறப் பந்து போன்ற உருண்டை கொண்டிருந்தது நினைத்தான் பகவதி' படத்தில் விஜய் யான உலகத்தைத் தன் வலது கைச் தடுமாற்றத்தைக் டெண்டுல்கரைப் போல் ஹெயர்ஸ்டை சுட்டுவிரலால் உருட்டியவாறு ஜானகி,
த்தாள். யில் பண்ணிய தன் கதையைக் கேட்டுத் சுரேஷ் சொல்வதெல்லாம் உண டிந்து எல்லோரும் தான் இச்சுத் தட்டுகிறாள் ஜானகி மையா?" என்றார்
என்று ஆசனங்களில் என்று தனக்குத் தந்த கடிதத்தைப் பற்றித் ார்கள் ஜானகியின் என்ன ஆச்சு இவளுக்கு என தான் சுரேஷ் அதிபரிடம் கூறிவிட்டான்
ம் பாடத்திற்கான குமுதா மறுபடியும் யோசிக்கிறாள் என நினைத்து ஜானகி பயத்தில். வரவில்லை. அத 'ஜானகி. ஜானகி, இருமுறை கூப்பிட் சுரேஷ் நேற்றுக் கெடுத்த கடிதத்தைப் ல் நேசன் இரவு டாள் குமுதா "ம்" என்று பதில் பற்றியும். அதில் எழுதியுள்ள விடயங் டத்தைப் பற்றியும் கிடைத்தது. "ஏன். இப்படி பிரமை களைப் பற்றியும் அக்குவேறு ஆணிவே டுல்கரைப் போல் பிடிச்ச மாதிரி இருக்கிறே? குமுதாவின் றாய் அதிபரிடம் ஒப்புவித்தாள் தடுமா றிய குரலில் அதைக் கேட்ட அதிபர் டைக்கல்லாறு-எஸ்.சிவம். ஒரு கணப் பொழுதில் ஆடிப்போன பண்ணிய விதம் இக் கேள்விக்கு "இலேசாகத் தலை நிலையில் கதிரை நுனியில் இருந்தவர் ால்லிக் கொண்டி வலிக்கிறது" என ஜானகி கூறி முடிப் சற்று முன்னுக்குச் சென்று திறந்த
பதற்குள். வாயை முடாமல் இருந்தார். பரால் உறையிடப் தலைமை ஆசிரியரின் அறையில் பாவம் சுரேஷ் அதிபரிடம் சொன் கொப்பியின் உறைக் இருந்து பாடசாலைப் பியோன் வந்து னது கடிதத்தைப் பற்றியல்ல என்பது வத்திருக்கும் கடி ஜானகியை அதிபர் வருமாறு கூறிச் அவளுக்குப் புரியவில்லை. அவர் எதிர் டுத்தாள் ஜானகி சென்றான் ஜானகிக்குத் தூக்கிவாரிப் வரும் சரஸ்வதி பூசையின் இறுதி திய வசனங்களை போட்டது. அதிபர் எதற்கு என்னை. நாளன்று ஜானகியின் வீணைக் கச்சேரி று முறை திருப்பித் கடித விடயம் தெரிந்துவிட்டதோ' யைப் பாடசாலை மண்டபத்தில் அரங் 1. ஜானகியை அறி எனக் குழப்பிப் போய் பல கருதுகோள் கேற்றுவதற்கு மாணவர் ஒன்றியத்தால் ழோரம் புன்னகை கள் ஜானகியின் மனதில் வந்தன முடிவு செய்யப்பட்ட விடயத்தைப் பற் நியராஜைப் போல் வியர்க்க விறுவிறுக்கத் தயக்கத்துடன் றியே அதிபரிடம் கூறியிருந்தான்.
பரமாக இருக்கும் அதிபரின் அறைக்குள் சென்றாள் ஜானகி அவசரத்தில் சுரேவுைப் குள் நினைத்து ஜானகி பற்றி அதிபரிடம் உளறிவிட்டோமே ந்து கொண்டிருந் என்ன ஆச்சரியம் தான் எதிர்பார்த் என எண்ணி, எண்ணி வருத்தப்
ச சுரேஷாக மாறி துக் காத்திருந்த சுரேஷ் அதிபருடன் பட்டாள்.

Page 16
"நான் இதை எதிர்பார்க்கலை ஸார் முணு பேரையும் துப்பாக்கி முனையில் மடக்கியதும் கொஞ்சம் அலட்சியமா இருந்துட்டேன், ஏர் ஹோஸ்டஸ் தேவிகா அவங்களோட கையாளா இருப்பாள்ண்னு நான் கொஞ்சம் கூட நினைச்சே பார்க்கலை ஆரம்பத்துல அவளைப் பணயம் வச்சுத் தான் ஃபிளைட்டை ஹைஜாக் பண்ணி னாங்க, அவளும் இயற்கையா நடிச்சு அவங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத் திருக்கா.எல்லாமே 'செட்டப்புண்ணு இப்பத்தான் தெரியுது. ஒருவேளை அவங்க முணு பேரும் ஆபத்துல மாட் டிகிட்டா. காப்பாத்தறதுக்காகத்தான் இவ கொஞ்சம் தள்ளி நின்னிருந் திருக்கா."
கமிஷனர் சோர்வாய் கண்களை முடித் திறந்தார்.
"மிஸ்டர் விவேக் அவங்க இப்போ உஷாராயிட்டாங்க அவங்க எடுக்கிற நடவடிக்கைகளும் ரொம்பவும் முர்க் கமாயிருக்கும். மத்த பயணிகளை நாம காப்பாத்தறதுக்காக நிறைய சிரமப்பட வேண்டியிருக்கும்."
கமிஷனர் சொல் லும்போதே மைக்ரோ ரிஸிவர் கூப்பிட்டது. விவேக் எழுந்துபோய் ஹெட் போனை மாட்டிக் கொண்டான்.
மறுமுனையில் கவி கேட்டான், "க்ரைம் பிராஞ்ச் ஆபிஸர் விவேக் கூட நான் பேசனும்."
"நான்தான் விவேக்"
விவேக் என்கிற உண்மையை இப்பத் தான் கான்ஸ்டபிள் லீலா சொன்னா
உன்னோட போட்டோவை நான் பேப் பர்ல பார்த்திருந்தும் நான் உன்னைப் புரிஞ்சுக்காமே போயிட்டேன். 2,4-d உனக்கு செம கெட்டி உன்னோட பெண்டாட்டிக்கு தாலிபாக்கியம் அபா JID"
"உனக்கு ஜோஸ்யம் கூட பார்க்கத் G), fuLDT?"
gas. Gaffluln/T601/16Í. "os(3a131 GISSÍ பது பேரை நீயும் பெல்லியப்பாவும் காப்பாத்தட்டதை நனைச் சுப் பெருமைப்பட்டுகிட்டு இருக்காதே. மீதி இருக்கிற நூத்தி சொச்சப் பேரையும் நான் நினைச்சா குருவிகளை கடற மாதிரி சுட்டுத்தள்ள முடியும்"
"எனக்குத்தான் உன்னோட வீரச் செயல் தெரியுமே? கடந்த அஞ்சு மணி நேரமா நான் பார்த்துட்டுதானே வந் தேன். சரி என்ன விஷயம்"
"நீ அடைஞ்ச வெற்றிக்கு உனக்கு ஒரு பரிசு கொடுக்கப் போறேன்."
"μυήσπ" "எஸ். நர்ஸா வேஷம் போட்டுகிட்டு வந்த காண்ஸ்டபிள் லீலாவை தலை வேறா உடம்பு வேறா வெட்டிக் கொன் னுட்டோம் போஸ்ட் மார்ட்டம் பண்ண உங்களுக்கு உடம்பு வேணுமேங்கிற துக்காக ரன்வேயில் வீசி எறிஞ்சிருக் கோம் யாரையாவது அனுப்பி பொறுக் கிக்கச் சொல்லு"
"ராஸ்கல்." "திட்டி பிரயோஜனமில்லை விவேக் நாங்க ஏற்கனவே சில கோரிக்கைகளை வெச்சிருக்கோம் கூடவே இன்னொரு புது கோரிக்கை ஒண்ணையும் வெக்கப் போறோம்."
"GT667?" "விசாரணைக் கைதிகளாக இருக் கிற எட்டு பேரும்- கமிஷனர் வீட்டுக்கு போய் மாட்டிகிட்ட குருகோவிந்தும் உத்தம் சிங்கும் கமிஷனர் மகள் ஹரி தாவும் மட்டும் எங்களுக்குப் போதாது."
"பின்னே?" "நீயும் டாக்டரா வந்தாரே பெல்லி
2 'நீ மனோஜ்குமார் இல்லை.
யப்பா அவரும் எங்கிட்டே சரணடை யணும்"
"என்னையும் பெல்லியப்பாவையும் பழிக்கு பழி வாங்கப் போlங்களா?
"செமத்தியா" "நீ தப்பான ரூட்ல போறே?" "நான் சரியான ரூட்லதான் போயிட் டிருக்கேன், நாளைக்கு காலையில ஆறு மணிவரைக்கும் கெடு வெச்சிருக் கேன் 559க்குள்ளே எங்களோடகோரிக் கைகள் நிறைவேற்றப்படனும் இல் லேன்னா அரை மணி நேரத்துக்கு ஒரு பயணி வீதமா கணக்கு வெச்சு கிட்டு-சுட்டுச் சுட்டு ரன்வேயில் எறிஞ் சிட்டே இருப்போம்."
"ப்ளடி. அப்படியெல்லாம் பணி ணாதே. உன்னோட எல்லா கோரிக் கைகளையும் நான் நிறைவேத்தி வெக் கிறேன்."
"நாளைக்கு காலையில ஆறு மணிக் குள்ளே”
"கண்டிப்பா"
"GTI ŠIJI, GB GYT GJILETTj, J, JV57a8) 637 ji J. T.J. ஏமாந்து போயிடுவே விவேக்."
எழுதுவது
Teżjoni
"ஒரு தடவைதான் ஏமாந்தீங்க. இன்னொரு வாட்டி ஏமாந்து போக உங்களுக்கென்ன பைத்தியமா பிடிச் சிருக்கு."
"இன்னொரு வாட்டி ஞாபகப்படுத் தறேன். விசாரணை கைதிகளாய் இருக் கிற எட்டு பேரையும் உத்தம் சிங்-குரு கோவிந்தையும் கமிஷனர் மகள் ஹரிதாவையும் உன்னையும் பெல்லி யப்பாவையும்- எங்கிட்டே கமிஷனர் ஒப்படைக்கணும்."
"GQULU GOLLU LITT UT." "புத்திசாலித்தனமா பணிறதா நினைச்சுகிட்டு நீயும் கமிஷனரும் எதை யாவது பண்ணி என்னையும் என்னோட சகாக்களையும் மடக்க நினைச்சீங்க. விளைவுகள் ரொம்பவும் மோசமாயி ருக்கும்."
"பின்னே? உங்க விளைவுகள் என்ன நல்லாவா இருக்கும்"
"உனக்கு ரொம்பத் திமிர்" இதுநாள் வரைக்கும் எனக்கு கிடைக்காத அரிய பாராட்டு இது. பாராட்டுக்கு நன்றி. நாளைக்கு காலை யில ஆறு மணிக்கு பார்ப்போம்"
ரிஸிவரை அணைத்தான் விவேக், மணி பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
விமானத்திற்குள் பாதி பிரயாணி
gast மரணப் கொட்ட விழித்திருக் மெஷின் கண்ணோ மத்தியில் நீளமாய் குப் பின்னால் கவிை பேசியபடி தொடர் "சரியா இன்னும் தான் இருக்கு நா ஆறு மணிக்குள்ளே களை அவங்க நில இல்லேன்னா நம்ம 4 வேண்டியதுதான்."
"á6ጨክ " "D." "இந்த ஆறு மன அவங்களுக்கு போ கிறேன். இன்னும் நேரம் சேர்த்து கெ காக்பிட் வரை பினார்கள்
"இந்த அவகாச போதும் தேவிகா ஒரு வாயு தூத் விம கிட்டு மும்பை போய் சேர்ந்த பத்து
ஹரிதா .ெ
யறதுக்கு
வழியில் னதைச ணும்"
"சரி, நா ஆட்கள் பத்து விவேக், பெல்லிய டுக்குள்ளே வந்த பின் அடுத்த முவ் என்ன "பைலட்டைத் தள் சர்ஸ் எல்லாரையும் பணிறோம். விவே யப்பா-ஹரிதாவைய களாக வெச்சுகிட்டு போயிடறோம். லா நம்ம ராஜ்யம்தானே 'விவேக் வகை வெச்சு தீர்த்து கட் "லாகூர் ஏர்பே "லாகூர் ஏர்போ பேரையும் தீர்த்துக் எறிஞ்சுட்டு ஏர்போர் நமக்கு வேண்டிய 3 GGUáL LIGOSIGOflik.
"ஆமா" "&f2a80GMTLIGOL DI ஒரு மணி நேர பிறகு கிர்யூர் பார பறக்கிறோம்.ஃபார் ளைட் பறந்திட்டிரு சூட்களைத் தரிச்சு தரா கீழே குதிச்சு. இருப்பிடத்துக்குப்
"அதே பிளான்; விமானத்தின் க நின்றிருந்த ஜெயரா முடடை வடிவ கெ ஏர்போர்ட் டவை கொண்டிருந்தான். "என்ன ஜெயர சாங்க ஆட்கள் என
"வந்து பாரு." கவி குனிந்து ப நிழலுருவங்கள் கணணாடி ஜனன னால், வேகவேகமாய் டிருநதன.
ஏர்போர்ட் லெ மான காக்கி யூனிபா ளோடு அசையாம salt.
"பாவம் ரொம் இருக்காங்க"
"ETT Göl av LNG) a அவங்களை கொஞ் "லாகூர் ஏர்போர் யும் இப்படித்தான் ெ போடணும்.நம்ம ச காரணமான ஹரித
கிள் இன்ஸ்பெக்டர் பெட்ரோல்ல நிை தணும்" கவி உறுமின Álj, Ga, IT Gooi L LDIT கண்கள் சிவந்து ே நேரம் 100மண காரிகளும் விமான களும் தூக்கம் கெ கவலையாய் தெரிய, ! சகத்தை சேர்ந்த 4EGO) GMT GIL GASTIGUI Gofa கொண்டிருந்தான்
“ஸாரி.ஸார்.இ வழியில்லை."
(
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பயத்தில் கொட்ட கதேவிகா கையில் டு இருக்கைகளுக்கு நடந்தாள். அவளுக் கயில் பிஸ்டலோடுந்தான்.
ஆறு மணி நேரந் ளைக்கு காலையில்
:: of g றைவேததயாகணும வள்ளி அழைத்து வந்திருந் யருபததைக காடட தாள். இருவரையும் வரவேற்று ஆற்றுப்படுத்தல் மையத்தில் அமரும் படி கேட்டுக் கொண்டேன். னி நேர அவகாசம் "எந்த முகாமிலிருந்து வருகி தாதுனனு நினைக் நீர்கள்?
"சிவகங்கை மாவட்டம், காரை கும்ப்ோய் திரும் பூர் ಆಶ್ಲಿಸಿà: வருகிறோம்"
6T60T DIT 6T 6U 6MT GATI. ம் அவர்களுக்குப் “GTGGTGOT ÚJğrg. GODGOT LLUITS, STGÖTGoslLÚD அவங்க நினைச்சா - வந்தீர்கள்? றஞ்சனி அமைதியாகவே ானத்தை அமர்த்தி இந்துள் நம்ம இயக்கத்தைச் இரண
6) JD GT60TS 39600TLT6...g. SU60) U(LILD 955 ாண்ணையும் விடி பிள்ளை. ஒரு ளே கூட்டிட்டு வர் குழந்தை இருக்கின்றது. கல்யாணம் ஆகி எட்டு மாதத்திலேயே இவளு
' டைய புருசன் இவளை அடித்து துன்
உனக்கு நம்பிக்கை kasm?"
வங்களுக்கு வேற லை. நாம சொன் செஞ்சுதான் ஆக
குழந்தையும் என்னுடன் இப்போது இருக்கிறார்கள். குழந்தைக்கு பால் மாவோ நல்ல உணவகளோ G3. ம்ம கொடுக்க என்னால் முடியவில்லை. "LD (546 LLLUL9- JB5 LDLD பேரும் எனக்கும் புருஷன் இல்லை. இவள் r எனக்குஇருக்கிறார்கள் நாள் கூலி TP" வேலைக்குச் சென்றுதான் வயிற் விர பாக்கிபாசஞ் றைக் கழுவுகிறோம்" என்று வள்ளி :அழுதாள் றஞ்சனியும் சேர்ந்து அழு ககையும பெல்லி தாள்.
:-"நஞ்சனியின் மடியில் தூங்கிக்
ஃபிளைட்ல லாகூர்
போட்ட கொண்டிருந்த குழந்தையும் சத்தமாக
p"
யறாவை எங்கே வள்ளியையும் றஞ்சனியையும் டறது" ஆசுவாசப்படுத்தி அழுகையை நிறுத் TJa)"
தினேன். பின்புறஞ்சனியிடம் குழந் ........... ...ر "......... 醬 தைக்கு வெளியிலுள்ள கதிரையில் அதாரிடீஸ்கிட்டே ಘ್ವಿ." ட்டும்படி கேட்டுக் | LITTGL-ROMoss
NGpmio." தொடர்ந்து வள்ளியுடன் பேசி
னேன்.
"சொல்லுங்கள் வள்ளி றஞ்ச னிக்கு வயது என்ன இருக்
றுபடியும் கிளப்பி:*ಬ್ಲಿ:- ஸ்டடுக்கு nu '," கும்? S SS SS SS SS க்கும் போதே பார "பதினேழுவயது இருக்கும்" என் ட்ெடு ஒவ்வொருத் " ils0&lslóð 9 sig,6Í Glg II í
நம்ம மறைவான "இலங்கையில் உங்கள் சொந்த போறோம்" இடம் எது?"
தTன. 瞄。L、” நொச்சி மாவட்டத்தில் தவருகே சாய்ந்து ஜெயபுரம் என்ற இடத்தில் வசித்து ?- பக்கத்திலிருந்த
ண்ணாடி வழியே, வந்தோம்." ரயே பார்த்துக் "esión LI CU59 g) ġ5(35 6T6OT 60T
நடந்தது?"
Th? நம்ம அர "இவர் வயல்வேலைக்கு சென்ற ான பன்ைறாங்க போது இந்திய இராணுவத்தினரால்
சுட்டுக் கொல்லப்பட்டார்."
"எந்த வருடம் நடந்தது." "1988 ஆண்டு நடுப்பகுதியில்." 'பிறகு" "1990ஆம் ஆண்டு அகதியாக ான்சிசில் ஏராள இந்தியா ::* ர்ம்கள் ரைஃபிள்க "வள்ளி றஞ்சினியுடைய புருசன் ல் நின்றிருந்தார் எந்த இடம்?" பவும் டென்ஷன்ல "அவர் வவுனியா என்று கேள்விப்
பட்டேன்' என்றார்.
"அவருக்கு எத்தனை வயது இருக்கும்?"
தெரியாது."
ார்த்தான்.
ல்களுக்குப் பின் அசைந்து கொண்
ளன்ச்சில் ஏராள
லாவோட மரணம் Fம் உசுப்பியிருக்கு" Lа) அந்த விவேக்கை :": "வள்ளி நீங்கள் புருசன் இறந்த ாவை மெஷன்கன் பிறகு உங்கள் 5 பிள்ளைகளையும் போடணும் சர்க் பொறுப்புடன் வளர்த்து மூத்த பிள் பெல்லியப்பாவை ளைக்குத் செய்து கொடுத் னச்சுக் கொளத் 驚 இருக்கிறீர்கள் இரண்டாவது E. தேங் பிள்ளை திருமணமாகி இப்போது |- பிரிந்து இருக்கிறார். பிள்ளைகளை ப்ொலிஸ் அதி வளர்க்க வேண்டுமென்ற பொறுப்பு நிலைய : 'ನ್ತಿ। இருக் LiL 495 GOOT 496, CGT f'T D5 560ITGV, D05960||460L ாதுகாப்பு அமைச் புருசனின் சொந்த இடம், பெற் முத்த அதிகாரி றார். குடும்ப விபரம், அவனது வயது ಸ್ಥಿತಿ' பேசிக் - போன்ற விபரங்கள் உங்களுக்குச் தைவிட்டா வேறு சரியாகத் தெரியாமலே திருமணம்
முடித்து கொடுத்துள்ளீர்கள் என்ப
தறி தொடரும்) தையும்பதினாறு வயதில் திருமணத்தை
【呜
புறுத்தி கலைத்துவிட்டான் இவளும்
தீர்கள் என்பதையும் நினைக்கும் போது நீங்கள் ஒரு தாயின் பொறுப் புணர்ந்து செயற்படவில்லை என்பது எனக்கு கவலையளிக்கின்றது. வள்ளி எனது கூற்றை நீங்கள் ஏற்றுக் கொள்ளுகிறீர்களா?
"சரிதான் ஐயா, புருசனும் இல்லா மல் நான் படும்பாடு கஸ்ரங்கள் ஒரு பக்கம், முகாமில் ஒரு குமர்ப் பிள் ளையை வைத்திருப்பது என்றால் எவ் வளவு கஸ்ரம் என்பதும் உங்களுக்குத்
போக இன்னும் மூன்று பிள்ளைகள்
தெரியும். 驚 Coll 6, Gif LLUTT Gu) வேலைக்குப் போகிறவள். குமர்ப்பிள் ளையை வீட்டில் விட்டுச் சென்று திரும்பம் வரை நான் பட்ட வேதனை கள் சொல்ல முடியாது. எமது முகா மில் எத்தனையோ குமர்ப்பிள்ளைகள் பிள்ளத்தாச்சி ஆன பிறகுதான் கல்யாணமே முடித்துள்ளார்கள் இப்படி நடந்துவிடக் கூடாது என்பதால்தான் சின்ன வயதிலேயே திருமணம் முடித்துக் கொடுக்க நானும் சம்மதித்தேன்."
"அது சரி, உங்கள் பிள்ளைக்கு ஒரு மாப்பிள்ளையை தெரிவு செய்வ தென்றால் அவனைப் பற்றியோ குடும் பத்தைப் பற்றியோ முழுமையாக
அறிய வேண்டும் அல்லவா?
Terb. G. GEVOLDLY
GeGOG
அகதிகள் முகாமில் சாதி, சம யம், குடும்பம் என்று யாரும் பார்ப் #: GuU605öı ön.LÜ UTİTÜL ல்லை. அதிகமான திருமணங்கள் எல்லாம் இப்படியேதான் நடந்து முடி கிறது” என்றாள் வள்ளி.
"சாதி, சமயம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், வயது, குடும்ப விவரம் அறிவது முக்கியம் என்று தோன்றவில்லையா?. திருமண வயது என்ன என்பதும் சட்டமாக்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். ஆணுக்கு 21 வயதும் பெண்ணுக்கு 18 வயதும் என்று கூறப்பட்டிருந்தாலும் நமது சமுதாயத் ல் மேற்படி வயது எல்லைகள் கூட இன்னும் கூட்ட வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும். குடும்பம், GUIT 1935 6005, of UppLD, 20965 9.LD இவற்றைப் பற்றி அறியாத பருவத்தில் உள்ள அரும்புகளுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தால், றஞ்சனிக்கு ஏற்பட்டது போல மண முறிவு ஏற்படவே நிறைய வாய்ப்பு இருக்
@@·
குழந்தையிலேயே குழந்தையைச் சுமக்கும் நரிக்குறவர்களுடைய வாழ்க்கைபோல எமது ஈழத் தமி ழர்களின் வாழ்க்கை மாறிவிட்டதே'
தொடர்ந்து வரும்.
2. 15-21, 2002

Page 17
5L6GT GFULDTIG UITGÜLTIGUNG
எனக்கும் என்
ருக்கும் சிறுகாய
அவரை எப்
UITGTGGTGGGGGONGRU-offóÜUlaz ugon yang
நிலைமை கை மீறி
சந்தனக் கடத்தல் வீரப்பனின் றில் "வியாழக்கிழமை காலை 10 தப்பிச் செல்ல
பிடியில் 106 நாட்கள் தடுத்து மணி அளவில் செங்கி வனப்பகுதி ''
வைக்கப்பட்டிருந்த கர்நாடக முன் யில் நான் நாகப்பா மற்றும் என் ட்டு ஒட வே னாள் அமைச்சர் நாகப்பா மர்ம சகாக்கள் ஒரு பாறை மீது அமர்ந் ஆளானோம்.
மான முறையில் கொலை செய்யப் திருந்தோம் திடீரென சேத்துக் இதை நான?
பட்டுக் கிடக்க சடலம் மீட்கப்பட் குளி கோவிந்தன் சத்தமிட்டவாறே சொல்லுகிறேன்
டுள்ளது. ஓடி வந்தான். தமிழக அதிரடிப் "திசி" ெ
இப்போது நாகப் பாவின் படை அருகில் நெருங்கி வந்து ரு ம
து சத்தியமாகச்
நாகப்பாவுக்கு ஏத
தால் அதற்கு மு
தமிழக அதிரடிப்
என்னுடன் ந
106 நாட்களில்
மிகவும் பத்திரம
வந்தேன். அவரி
சாவுக்கு வீரப்பன்தான் காரணம் என்று தமிழக முதல்வர் ஜெய லலிதாவும் நாகப்பாவைக் கொன் றது தமிழ்நாட்டு அதிரடிப் படையினரே என்று வீரப்பனும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியுள்ளனர்.
கொளத்தூர் மணி என்ற தனது சகா ஒரு வரைத் தூதுவ ராக அனுப்பி நாகப்பாவை மீட்க வேண்டும் என்று வீரப்பன் நிபந் தனை விதித்து வந்தான். அவனது காலக்கேடு முடிவுற்றிருந்த நிலை யில் நாகப்பாவின் மரணம் சம்ப வித்திருக்கிறது எவ்வாறெனினும் நாகப்பாவை "கடவுள் சத்தியமாக நான் கொல்லவில்லை" என்று அவரது குடும்பத்தினருக்கு வீரப் பன் கசற் அனுப்பியிருக்கிறான். நாகப்பா குடும்பத்தினருக்கு வீரப்பன் அனுப்பி இருக்கும் கசற்
விட்டதாகத் தெரிவித்தான். அவன் சொல்லி முடிப்பதற்குள் தூரத் தில் இருந்த தமிழக அதிரடிப் படையினர் சரமாரியாகச் சுட ஆரம்பித்தனர், நாங்களும் பதிலுக் குச் சுட ஆரம்பித்தோம்.
இதற்கிடையில் பாறை மீது அமர்ந்திருந்த நாகப்பாவை நான் அருகில் உள்ள பாறையில் மறைந்துகொள்ளும்படி சத்தம் போட்டேன். ஆனால் அவர் அதைக் காதில் வாங்காமல் அங் கேயே ஒரு சிலை போல உட் கார்ந்திருந்தார் நான் மீண்டும் "பெரியவரே ஒடுங்க" என்று கத்தினேன். அதற்குப் பிறகே அவர் இரண்டு பாறைகளுக்கு நடுவில் மறைந்து கொள்ள ஒடினார். அப் போது தமிழக அதிரடிப் படை யினர் சுட்டதில் அவர் உடலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.
சினையும் நான் அவர் என்ன ச றாரோ அதை வந்தேன். ஒரு ந
ஜாமும் கேட்டார்
கொளத்தூர்
டிப்பாக ஜாமீன்
றும் நான் திடம தேன். அதற்கும் பாவை விட்டுவ இருந்தேன். ஆ ஜாமீன் கிடைப் ஏற்படுவதை ரா
வானொலிப் ே தெரிந்து கொன அதற்குப் பிற னேற்றங்கள் என ஏற்படுத்தின.
கர்நாடக அ செய்தியில் ஒரிரு தூர் மணிக்கு 2 விடும் என்று தெ ஆனால் தமிழக செய்தியில் அத திற்கு மேல் ஆ பட்டது. இதனா ஏதோ சதித்திட்
HOTELALFA (City West) BERN LIGNyu Dö56íTöEDLötő ötujöIGOLDulci
35 AMGorb: 19.12.2002 Glumpetit 20.12.2002 GlGaIGMGM
21.12.2002 EFEI
நேரம்: காலை 1 மணிமுதல் இரவு20வரை
குறிப்பு: 1 பவுண் கல்லுருகை, முத்துருகை Bomba சுவிற்சர்லாந்து நாட்டிலேயே தங்க நகை விற்பனையி
LGL G LL SL i GGG DDD DDL D i D D LLL DS D L G L H H H i i iii iLiiL L L L L L S L L D D D DS
பெண்களின் அழகோ இரகசியம் S.PTயின் தங்க ಝೂ.
SS S S S S S S S S S S S S L S S S S S S S S S S S S S S LSSS S S S S S S S S S S S S S S S S S S S S
உங்கள் தொடர்புகளுக் Te & Fax: O61 272O990 H.
23, 15-21, 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

臧厅、6fa)Ja) பம் ஏற்பட்டது. படியாவது காப் தோம். ஆனால் விட்டது, நாங்கள் வேண்டி இருந்த அங்கேயே விட்டு
ரன் உங்களுக்குச் என்றால் எனக்கு பயர் ஏற்படுவதை வில்லை. கடவுள் சொல்லுகிறேன். ாவது ஆகி இருந் மழுப் பொறுப்பு படையே சேரும். ாகப்பா இருந்த நான் அவரை ாகப் பாதுகாத்து டம் எந்தப் பிரச் செய்யவில்லை. ாப்பாடு கேட்கி நான் கொடுத்து ாள் ரொட்டியும், அதையும் நான் குவித்துத் தந்
மணிக்குக் கண் கிடைக்கும் என்
பிடலாம் என்று
ஆகியோரின்
iGLGi. கு ஏற்பட்ட முன்
புரசு தெரிவித்த நாளில் கொளத் ஜாமீன் கிடைத்து ரிவிக்கப்பட்டது.
அரசு விடுத்த ற்கு ஒரு மாதத் 5|LD GT60T5 Jn DU ல் தமிழக அரசு படம் தீட்டுகிறது
முன் எப்போதும் இல்லாத அளவு கடும் சர்ச்சைக்குரிய நிகழ்வாக மட்டுமன்றி சுமார் 200க்கும் மேற்பட்டவர்களின் உயிரைப் பலிகொண்ட உலக அழகு ராணிப் போட்டியில் துருக்கியைச் சேர்ந்த அஸ்ரா ஆர்க்கின்
முதலாவது இடத்தைப்
பெற்று முடி சூடிக்கொண்டார்.
லண்டனில் சனிக்கிழமை நடைபெற்ற 2002க்கான உலக அழகு ராணிப் ாக நம்பி இருந் போட்டியில் முஸ்லிம் நாட்ான துருக்கியிலிருந்து அழகி ஒருவர் முதலிடத்தைப்
பிறகு நாகப் பெற்றிருப்பது முக்கிய நிகழ்வாக நோக்கப்படுகிறது.
முன்னதாக நைஜீரியாவில் உலக அழகுராணிப் போட்டி நடக்கவிருந்தது. னால் மணிக்கு அங்கு இஸ்லாமிய அமைப்புக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதனால் பதில் தாமதம் இனக் கலவரம் மூண்டு நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். ஜு கவுடா நாகப் பின்னர் போட்டி லண்டனுக்கு மாற்றப்பட்டது.
22 வயதான அஸ்ரா சித்திரம் மற்றும் ஆடை அலங்காரத் துறைகளில் பேச்சின் முலம் மேற்படிப்புப் படிக்க விரும்புகிறார். சங்கீதத்திலும் இவருக்கு விருப்பம்
அதிகம்.
போட்டியின் இரண்டாவது இடத்தைக் கொலம்பியாவைச் சேர்ந்த க்கு அதிருப்தியை நதாலியா பெரல்டாவும் மூன்றாவது இடத்தை பெரு நாட்டைச் சேர்ந்த
மரினா மோறாவம் பெற்றுக் கொண்டனர்.
என நான் சந்தேகப்பட்டேன். அவர்கள் என் மீது தாக்குதல் நடத்துவார்கள் என எதிர்பார்த் தேன். அதோடு சில நாட்களாகச் சகுனமும் சரியில்லை" என்று வீரப்பன் அந்தக் கசற்றில் தெரி வித்திருந்தான்.
எப்படியிருந்தாலும் நாகப்பா
கொல்லப்பட்டுவிட்டார் வீரப்பன் சொல்வதை எத்தனை பேர் நம்பு வார்கள் என்று கூறுவதற்கில்லை, அவன் என்னதான் கடவுள் மீது சத்தியம் செய்தாலும் வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் இன்னொருவரால் அதிகரிக்கி D5).
babeth Basel S.P.T. trait bளத் தெரிவித்துக் கொள்கிறோம்
வருடமலிவு விற்பனையை நடத்தவுள்ளோம்
நேரம்
NQ ro: ZURICHILDITi5rslei
Volks. Hous LOGOri Luigla Stufaucher Str 60-(Gabalau lapisau) (Zurich)
26.12.2002 வியாழன் 27.12.2002 66IGMGM
28.12.2002 fall
GINOONG 1190 Danfuggi ya 20AU GANGDI
y Design 9 LI'LIL din, Göuf6ói i5 134. ' S. Fr. IDL'(bGID. ல் முன்னணி ஸ்தாபனமாகத் திகழும் Basel S.PT
SLL LL LLL T LLL S DS DS S S S S S S H G iS S S S S S S S S S L SLL L L L L L L T L S SL SL L L SH L S S L LSS
ம் போது வண்ண நகைகள் மின்னிப் பேசுகின்றன
அணிய

Page 18
பட உதவி நெட் பிரியன்
கக் கூடிய வைரவ ரியாக்களையும் கூடிய எதிர்ப்பு இனத்துக்கு மட் உருவாவது எ போன்ற புதிர்கை ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர் எலியின் மரப தகவல் குறியீடுகள்
செய்ததுபோல
Teaduslai LODJLITTUIGINGÖ 250 BEGITIS
தகவல்குறியீடுகளைக் கண்டுபிடித்து
( விஞ்ஞானிகள் சாதனை
எலியின் மரபணுக் கூறில் உள்ள 250 கோடி தகவல் குறி யீடுகளைப் பகுத்துக் கண்டுபிடித் துச் சாதனை படைத்துள்ளனர் விஞ்ஞானிகள்
6 நாடுகளைச் சேர்ந்த விஞ் ஞானிகள் இச் சாதனையைப் புரிந்துள்ளனர். 3 ஆண்டுகள் நடந்த அந்த ஆராய்ச்சியின் முடிவு கள் பிரிட்டனில் வெளியாகும் நேச்சர்" என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ளன.
மனித மரபணுக்கூறில் பதி வாகியுள்ள தகவல் குறியீடுகளைப் பகுத்து 2 ஆண்டுகளில் மேற் கூறிய சாதனையை விஞ்ஞானிகள் புரிந்துள்ளனர். மனிதன் மற்றும் எலியின் மரபணுக் கூறுகளில், பராட்டின் குறியீடுகளைக் கொண்ட தகவல் தொகுப்புகளின் 67 6687 600fj560) 35 27,000 த்திலிருந்து 30,000 ஆகும். இவற்றில் எலியின் மரபணுக்கூறில் இடம்பெற்றுள்ள திலிருந்து மாறுபட்டு, மனித மர
பணுக்கூறில் இடம்பெற்றுள்ள பிரத்தியேகமான புரோட்டீன் குறியீட்டுத் தகவல் தொகுப்புகள் 300 தான், அவைதான் எலியி லிருந்து மனிதனை வேறுபடுத்து கின்றன. இந்த வியக்கத் தக்க உண்மையையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கோடானு கோடி ஆண்டு களுக்கு முன் வாழ்ந்த எலியை ஒத்திருந்த ஒரு உயிரினம்தான் இப்போதைய மனிதனுக்கும் சுணன் டெலிக்கும் முதாதை இத்தனை கோடி ஆண்டு காலப் பரிணாம வளர்ச்சிப் போக்கில், ஒர் உயிரி னக் கிளையில் மனிதனும் மற் றொன்றில் சுண்டெலியும் உரு வாகியுள்ளனர் என்று விஞ்ஞானி கள் கூறுகின்றனர்.
மனித இனத்துக்கு மட்டும் கர்ப்ப காலம் அதிகமாக இருப்பது ஏன்? இனப்பெருக்கம் மற்ற விலங் குடன்
இருப்பது ஏன்? புதிதாக உருவா
ta' Fil Ir as Ø) በ0G)1 [ T J,
שיי6ש)
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSL
D
குரங்கு நாய் ே களின் மரபணு குறியீடுகளைப் ப விரைவில் முடி விஞ்ஞானிகள் னர். அவற்றை : தால், மனித இன биол тј. у 61 оual. என்பதையும், மர படுவது எப்படி அறிந்துகொள்ள அவர்கள் கூறுக மேலும், "ஐஜி குறியீட்டைக் கொ தான் ஒர் உயிர காலத்தை நிர்ண விஞ்ஞானிகள் க GOTIT.
மனித மரபணு குரோமசோம்" படும் பகுதிய தொடர்பான குறி யிருக்கும் என கருதுகின்றனர். பான ஆராய்! வருகிறது.
[uւ உதவி நெட் பிரியன்
பட உதவி நெட்
இருபதாணி பெற்றுச் சிறைய யிடமிருந்து அ சட்டவிரோதமா றுச் சென்று தரிப்பு முறையி
றுள்ளார்.
சட்டவிரோ லிருந்து பொ
சென்றதாக சி
ரது மனைவி, கொண்டு அத
இருந்ததாகச் கள் ஆகியோ தொடரப்பட்டு: அமெரிக்கா வேனியாவில்
குற்றம் புரிந் டுகள் தண்டை
8
மத்திய சிறை
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களையும் பாக்டீ எதிர்கொள்ளக்
சக்தி மனித ம் தொடர்ந்து படி? என்பன ாயும் விடுவிக்கும் விஞ்ஞானிகள்
ணுக்கூறில் உள்ள GIT LUJ LJ (gjLULJIT LUGOJ மாடு, மனிதக் பான்ற விலங்கு கூறின் ,,း !! |த்தறியும் ஆய்வும் படையும் என்று திர்பார்க்கின்ற ப்பிட்டுப் பார்த் த்தின் பரிணாம ாறு ஏற்பட்டது ணுக்கூறு செயற் என்பதையும் முடியும் என்று ன்றனர். எப்-1" என்னும் ண்ட புரோட்டின் னத்தின் ஆயுள் பிக்கிறது என்றும் ண்டுபிடித்துள்ள
றுக்கூறில், "4வது என அழைககப
ல் தானி இது
யீடுகள் பதிவாகி
விஞ்ஞானிகள்
தொடர்
சியும் நடந்து 1 - ܂
றுவைச் சிகிச்சையைப்
gʻ)Jgi)j; G5)Jy G0)LLILI பாதியில் அப்படியே நிறுத்திவிட்டு, வங்கிக்குச் சென்ற டாக்டர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் நோயாளி,
பாஸ்டனில் உள்ள மவுண்ட் ஆபர்ன் மருத்துவமனையில் சார்ல்ஸ் அல்கேரி (45) என்பவ ருக்கு முதுகில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருந்தார் டாக்டர் டேவிட் அர்ன்ட் (41) அப்போது அவருக்கு ஒரு காசோலை வந் துள்ளதாகக் கூறிஅதைக் கொண்டு வந்து கொடுத்தார் மற்றொரு LITUSLIT.
அந்தக் காசோலையை வாங்கி யவுடன், "இதோ வந்துவிடுகிறேன். அது வரை இங்கே இருங்கள்" என்று அந்த டாக்டரிடம் கூறி விட்டு வெளியே சென்றார் டேவிட் அர்ன்ட் நேராக வங்கிக்குச் சென்றுவிட்டு, 35 நிமிடங்கள் கழித்து வந்து அறுவைச் சிகிச்சை யைத் தொடர்ந்தார் அவர்
அவ்வாறு பாதியில் சென்ற
தால், அவரது சலுகைகளை கடந்த ஜூலையில் இரத்துச் செய்து விட்டது மருத்துவமனை நிர்வாகம் நோயாளியின் உயிருக்கு உடனடி ஆபத்தை ஏற்படுத்தும் செயலைச் செய்துவிட்டார்" என்று கூறி, டாக்டர் டேவிட்டின் மருத்துவர் பதிவை மாநில மருத்துவப் பதிவு வாரியம் இரத்துச் செய்துவிட் L-5).
அவசரமாகப் பணம் தேவைப் பட்டதால்தான் வங்கிக்கு உடனே சென்றேன். மன்னித்து மீண்டும் மருத்துவர் உரிமத்தை எனக்கு வழங்க வேண்டும் என்று அவ் வாரியத்திடம் விண்ணப்பித் துள்ளார் டேவிட்
"அவ்வாறு பாதியில் அறுவைச் சிகிச்சையை நிறுத்திவிட்டுச் சென்றதால் எனது வலது கால் நரம்பு பாதிக்கப்பட்டுவிட்டது" என்று கூறி, நட்டஈடு கோரி அவர் மீது வழக்குத் தொடர்ந்துள் ளார் நோயாளி சார்ல்ஸ் அல்
கேரி
Lif Lugo
SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SLSSS SS SS SSLSLSS SS SLS S S SL SLSS SSS SS SS SS SS SS
O
க்கைதியின் விந்தைக் கட்
த்தி
ற்கைக் கருத்தரிப்பில் குழந்தை
டுகள் தண்டனை ல் இருக்கும் கைதி வரது மனைவி, விந்தைப் பெற் சயற்கைக் கருத் குழந்தை பெற்
மாகச் சிறையி ளைக் கடத்திச் றக் கைதி அவ பஞ்சம் பெற்றுக் கு உடந்தையாக சிறை அதிகாரி மீது வழக்குத் ளது. இச் சம்பவம்
பந்துள்ளது. தற்காக 20 ஆண் பெற்று பென் உள்ள ஆலன்வுட் ல் 1988லிருந்து
IUDouri
DUGUS
அடைக் கப்பட்டு இருப்பவர் கென்னி கிராண்டோ (42), அவ ரது மனைவி ரெஜினா மனைவி யைச் சந்தித்துப் பேச அவரை அவரது வீட்டுக்கு அண்மையில் அழைத்துச் சென்றிருந்தனர் பொலிஸ் அதிகாரிகள், அப்போது, வீட்டில் இருந்த 3 வயதுக் குழந் தையைக் காட்டி, "என்னுடைய மகள்" என்று அதிகாரிகளிடம் கூறினார் கிரானடோ அதைக் கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இத்தனை ஆண்டுகள் சிறை யில் இருப்பவருக்கு எப்படி 3 வயதில் மகள் இருக்க முடியும் என்று குழப்பம் அடைந்தனர்.
விசாரணை நடத்தியதில் சிறை யிலிருந்து தனது விந்தை கிரா னடோ தனது மனைவி முலம் வெளியே கடத்தியது தெரியவந்தது.
விதிக்கப்படலாம்.
அதைக் கொண்டு, நியூயோர்க் நகர கருத்தரிப்பு மையம் ஒன் றில், செயற்கை முறையில் கரு வுற்றார் ரெஜினா 3 ஆண்டு களுக்குமுன் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். சிறையில் இருக் கும் கிரானடோவிடமிருந்து விந் தைப் பெற்றுப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லத் தேவையான பாத்திரத்தைச் சிறைக்குள் எடுத்து வந்ததற்காக ரெஜினா மீதும், அதைச் சட்டவிரோதமாக வெளியே கொடுத்தனுப்பியதற்காக கிரா னடோ மீதும் லஞ்சம் வாங்கிக் கொண்டு அதற்குத் உடந்தையாக இருந்ததற்காகச் சிறை அதிகாரி கள் மீதும் வழக்கு தொடரப்பட் டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட் டால், கிரானடோவுக்கு மேலும் 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை
2, 15-21, 2002

Page 19
LS S SS OOOOOOOOOO
வ்வலகில் ஆக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் என்றோ ஒருநாள் அழிந்தே தீரும். இவ்வுலகில் பிறக்கும் மனிதர்கள் எவராயிருந்தாலும்- உலகினை ஒரே குடைக்கீழ் ஆட்சி புரிந்து வந்தாலும் அவ ரும் இறுதியில் மாண்டொழிந்து போக வேண்டியவரே இது உலக நியதி. இதனை மாற்றியமைக்க இறைவன் அருள் இருந்தா
ம் முடியவே முடியாது. 邬 மாமன்னர் விக்கிரமாதித்தன் இரண் டாயிரம் ஆண்டுகள் நீதி வழுவாமல் மிகச் சிறப்பான முறையில் ஆட்சி புரிந்து வந் தார் எத்தனையோ வீரதீர பராக்கிரம செயல் களில் ஈடுபட்டு அனைவருக்கும் உதவி த்தாசைகள் புரிந்தார் என்றும் மாறாத றைபக்தி கொண்டவர் காளிகாம்பாளே அவருடைய இஸ்ட தெய்வம்
அம்பாளின் ஆலயத்தில் வலம் வந்து கொண்டிருந்த பொழுது என்றும் இல்லாத வாறு காலடி சறுக்கியது. இந்தச் சந் தர்ப்பமே மாமன்னருடைய இறுதிக்காலம்
நெருங்கிவிட்டது என்பதனை அவருக்கு அறிவுறுத்தியது அமைச்சர் பட்டியிடம் இந்த அசம்பாவிதத்தைக் கூறியபோது பட்டியும் அதன் அர்த்தத்தைப் புரிந்து Glöff6örLIT).
உலகில் என்றும் எவரும் கண்டும் கேட்டுமிராத பெரும் புகழ் கொண்ட மன் னர் விக்கிரமாதித்த பூபதி மிகச் சாதா ரணமான மனிதனுடைய கையினால் மான் டொழிய வேண்டிய துர்ப்பாக்கியமான சம்பவத்தை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
இராமகிட்ண அவதானி தனது தீர்த்த யாத்திரையை முடித்துக்கொண்டு தனது ஊரான பல்லாண்டு புரியை நோக்கி அவசரமாக வந்து கொண்டிருந்தார். இடை யில் காவிரி நதி பெருக்கெடுத்து ஓடியமை யால் அதனைக் கடந்து அக்கரை சேர் வதற்கு முடியாமல் தவித்துக்கொண்டிருந் தார். அன்று நள்ளிரவுக்கு முன்வரும் சுப வேளையில் தனது மனைவி திவ்விய சிந்தா மணியை அடைந்து விட வேண்டும் என்று தனது சோதிட அறிவாற்றலின் மூலம் கணித்து வைத்திருந்தார்.
இராமகிட்ண அவதானியின் எண்ணம் ஈடேற முடியாமல் காவிரி குறுக்கிட் டமையால் அவதானி தவித்துக் கொண்டி ருந்தார்.
offọủlflö 9,60) lúìẩ) LDLUITøTLfil3606II வனையும் குயவனார் ஒருவர் அவதானியின் தவிப்பைக் கண்டு காரணத்தை வினவி னார். இதற்குப்பதில் அளித்த இராமகிட்ண அவதானி அன்றைய நள்ளிரவுடன் முடியும் சுயவேளையில் ஒரு பெண்ணுடன் கூடி அதன் மூலம் கிடைக்கும் ஆண் குழந்தை உலகிலேயே சர்வ வல்லமை பொருந்திய பெரு வீரனாக வளர்ந்து உலகத்து நாடு களை ஒரு குடைக்கீழ் கட்டியாளும் தகுதி LI GOLULUGAJ GOT ITU, 6 JU56AJT Gör GT GÖTAD O GÖTGOLD GODILLJÖ, ೪॰ கூறினார். இத னைக் கேட்ட குயவனார் அன்றிரவு நிச்
சயமாக ஆற்றுப் பெருக்கு நிற்கப் போவ
தில்லை என்பதனால் தனது அழகிய மக ளான அன்னபூரணியுடன் அன்றைய இரவை இன்பமாகக் கழித்து அவருடைய எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டான்.
குயவனாரின் கூற்றுக்கேற்ப அன்றி Ț6 a fu சுபவேளையில் அன்னபூரணியுடன் கூடினார். இதன் மூலம் அன்னபூரணி கரு வற்றாள் பத்து மாதம் கடந்ததும் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு
ாேவிவாகனன் பிறப்பும் மாமன்ன
"சாலிவாகனன்' என்று பெயரிட்டனர். அவன் ஏழு வயது ஆகும் முன்னரே சகல கலைகளையும் பெற்ற ஒரு மேதாவியாக ஆகிவிட்டான். மாயாஜாலம், மகேந்திர ஜாலம் போன்ற வித்தைகளையும் தானா கவே கற்றறிந்தான்.
ஓர் அரசகுமாரனுக்கேற்ற வீர தீரச் செயல்கள் யாவற்றிலும் தேர்ச்சி பெற்ற வனாகிவிட்டான் அவனிடம் யானை,
களோ, குதிரைகளோ இல்லை. தனது LUFTÜLGOTT GODTÜ GUTTÁ) LDL UITGESTILIÁJG560) GIT வணையவும் தெரிந்து வைத்திருந்த சாலி GUITSOI6 56fLDGTSTT6) LIGOOISO6TL, குதிரைகளையும் போர்வீரர்கள் போன்ற உருவங்களையும் செய்து தனது வீட்டைச் சுற்றிலும் நிறுத்தி வைத்தான் தன்னுடைய மாய வித்தைகளின் உதவியுடன் களிமண் னால் ஆன போர் வீரர்களுக்கும், யானை குதிரைகளுக்கும் உயிர் கொடுத்து, அவற்று
டன் விளையாடிப் பொழுதைக் கழித்தான்.
சாலிவாகனனுடைய சிறப்புக்களையும் ஆற்றல்களையும் கேள்வியுற்ற சைமபுரி நாட்டை ஆண்டுவந்த அரசன் விசுவநாதன் சாலிவாகனனைத் தன்னுடைய படைகளுக் குத் தலைவனாக நியமித்தார். சாலிவா கனனுடைய சாகசச் செயல்கள் மன்னனை வெகுவாக ஆட்கொண்டது.
"...? ஆண்டுதோறும் விக்கிர மாதித்த மாமன்னருக்குக் கப்பம் செலுத்து வது வழக்கம். அந்த வருடம் எவருக்கும் சைமபுரி கப்பம் செலுத்த என்று விக்கிரமாதித்த மன்னனுக்கு அறி வித்துவிடும்படி சாலிவாகனன் சைமபுரி மன்னனிடம் அறிவுறுத்தினான். மன்னன் விசுவநாதன் அச்சம் கொண்டபோதிலும் சாலிவாகனனின் ஆற்றலில் நம்பிக்கை வைத்துக் கப்பம் செலுத்தாமல் விட்டுவிட் டான். கப்பம் கேட்டு வந்த தூதர்களையும் சாலிவாகனன் மிரட்டி அடித்ததுடன், "சைம புரி இனிமேல் எந்த நாட்டிற்கும் கப்பம் கட்டப்போவதில்லை. உங்கள் மன்னருக்கு வீரம் இருந்தால் எம்முடன் போருக்கு வரச் சொல்' என்று எச்சரித்தான்.
gsmassius
5 TSIA TGfLD. யனுப்பிய வார்த்தை திகைப்படைந்தார் வி னர். "இத்தனை ஆ புரிந்தும் எந்த நாடுப் பதில் எதையும் கூற தெரியாத ஒருவன் இல் கத் தலைப்பட்டுள்ள இவனுக்கு நல்லதொ வேண்டும்" என்று அ
கூறி சைமபுரி நோக்க மாறு உத்தரவிட்டார்
படைகளைத் தெ அமைச்சர் பட்டியும் GOTT. 96July 95 GT GUTİİT முன்னரே அவர்களுல் வாங்கி ஓடி வருவதை றனர். சாலிவாகனனி UüULL Goslos:ór Gun
குதிரைகளும் தங்கள் வாங்கி ஓடச் செ அறிந்து மன்னர் விக்க துயர் அடைந்தார்.
நிலைமையை உ பட்டி அடுத்தநாள் பொ அவர்களுடைய இரண் ஆட்சிக் காலம் முற்று னர் விக்கிரமாதித்தனி னார். இதனைக் கேட் அழைத்துக் கொண்டு அம்மன் கோவிலை அ LDậIậ0]] 6ülöff|TLDI தன்னுடைய படைகளா பட்டதை அறிந்து சா மகிழ்ச்சியடைந்தான் சர் பட்டியும் பின்வா என்பதை உணர்ந்த மண்ணினால் ஒரு ச னர் விக்கிரமாதித்தன விடுமாறு மந்திர வ ஏவினான். அது விை t;INLIIIsil (ia, Isiliúla) || பட்டிருந்த மாமன்னர் தலையைச் சீவியது. அம்மனின் தாழ்களில் Losiot oli All காலம் முடிவடைவதை ளத்தின் சாபத்தை செல்லுமாறு கேட்டுக் காம்பாள் காலடியில் கி மாதித்தனின் தலை புரத்தில் போய்ச் சே மன்னருடைய ஆ வியரும் அவருடை வளர்த்து அத் தீக்குள் உயிர்களை மாய்த்துச் (மன்னர் விடை
21
砷
(அச்சுவினி, பரணி கார்த்திகை முதற்கால்) உ2 குடும்ப சுகம் கெளர வம் பெரியோர் மதிப்பு வீண் செலவு என்னியர் சகவாசம் உண்டு உத்தியோ த்தில் முன்னேற்றம் ஏற்படும் மாணவர் கல்வி உயர்ச்சி பெறும் விவசாயிகள் வியாபாரிகள் எதிர்பார்த்த இலாபம்
திமமாகக் கிடைக்கும். அதிஸ்ட நாள் செவ்வாய் அதிஸ்ட இல. 6
இடபம் (கார்த்திகை பின் முக்கால் ரோகிணி, மிருகrரிடத்து முன்னரை) மனமகிழ்ச்சி, யானுகூலம் வெளியிடப் பயணம் பரதோர நட்பு இனசன நன்மை உண்டு. பதியோகத்தர் வின்ை பிரயாசம் மாண விமந்தம் கவலையளிக்கும் விவசாயி
-15120 ബി 22.02 ശ.-
மிதுனம் மிருகரிடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்) காரியத் தடை மனக்கவலை புதிய முயற்சி வெளி யிட வாழ்க்கை உறவினர் பகை உண்டா கும் உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்பு மாணவர் கல்வி உயர்ச்சியுண்டு விவ சாயிகள் வியாபாரிகள் அற்ப இலாபம் பெறுவர். அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட இல. 3
esfräises Lasso
(புனர்பூசத்து நாலாங்கால் பூசம், ஆயிலியம்) துயர் : குடும்ப மகிழ்ச்சி இனசன நன்மை, செலவு மிகுதி கடன்படல் வைத்திய செலவு ஏற் படும் உத்தியோகத்தர் வீண் மனக்கவலை படைவர் மாணவர் கல்வியில் உயர்வு உண்டு விவசாயிகள் வியாபாரிகள் விழிப் புடன் நடந்து கொள்ளவும் அதிஸ்ட நாள் புதன் அதிஸ்ட் இல 4
23, 15-21, 2002
gliesi (மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) காரியத் தடை இனசன விரோதம் செலவு மிகுதி பிள்ளைகளால் கவலை உண்டு உத்தியோகத்தில் கஷ்டம் மேலதிகாரிகள் தொல்லை மாணவர் கல்வியில் மந்தம் முயற்சியின்மையுண்டு விவசாயிகள் வியா பாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் செவ்வாய் அதிஸ்ட இல .
assör Gof (உத்தரத்துப்பின் முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை) கெளரவம் பெரியோர் உதவி குடும்ப நன்மை பணவரவு உண்டு உத்தி யோகத்தில் வீண் மனஸ்தாபம் தொழில் கேடு மாணவர் கல்வி உயர்ச்சியுண்டு விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட இல: 2
தின
(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாலிவாகனன் கூறி நகளைக் கேட்டுத் விக்கிரமாதித்த மன் ண்டுகாலம் ஆட்சி எமக்கு இத்தகைய வில்லை. முன்பின்
பவாறு எம்மை எதிர்க் ானே உடனடியாக
ரு பாடம் புகட்டியாக
SS
நான் சொல்வ தெல்லாம் பொய் Gurtigonus 36. வேறொன்றுமில்லை
மைச்சர் பட்டியிடம்
ணெக்கம் வந்தனம் என்று இதுகாதில ܠ ܘ ܒ . Aprili கந்தரசாமி நடத்தும் தேட வேண்டிய பாடல் வேடிக்கை வினோதநிகழ்ச்சி இங்கே ரெண்டு போட்டியாளர்கள். நான் ஒரு குளு கொடுத்து பாட்டைக் கொடுப்பேன். அந்தப் ாடர்ந்து மன்னரும் பாடலைக் கண்டுபிடித்து அதன் மெட்டில், குதிரையில் சென்ற தனது சொந்த வரிகளைப் புனைந்து ஒரு க்களத்தை அடையும் சரணம், ஒரு பல்லவி இரண்டும் பாட வேண் ள் பிள் டும். சம்பந்தப்பட்ட விடயமொன்றைப்பற்றி க் கண்டு திகைப்பற் ஒருவருக்கும் சம்பந்தப்படாததைப்பற்றி மற்ற வருக்கும் பாடல் கொடுத்திருக்கிறேன். பாடுற வைக்கும் பாட்டுக்கும் சம்பந்தமிருந்தால். | ali 6 02
്കേ இதோ முதலாவதாகப் பாட வரு கிறார் எங்கள் மண்ணெண்ணெய் அவர்கள், சொறி சொறி மகேசன் அவர்கள். காபூ மகேசன் அவர்களே, ஏதோ ஒரு பாட் டில மண்ணெண்ணையை உங்களோட சம்பந்தப்படுத்தி. சொறிசொறி தண்ணி ரோட சம்பந்தப்படுத்தி ஒருவரி வருகுதே, அது என்ன பாட்டு என்ன வரியென்று உங் களுக்கு ஞாபகமிருக்கா? மகே இது வலு சிம்பிள். "சோலைப் புஷ்பங் களே என் சோகம் சொல்லுங்களே." பாட்டில "மண்ணெண்ணைக்கும் தண்ணீருக்கும் கல்யாணமாம் சாமி." எண்ட வரிதானே? காபூ அதெப்படி சொடக்குப் போட முன்னம்
படக்கெண்டு சொல்லிட்டீங்க? மகே மண்ணெண்ணை பத்தின எல்லாமே ணரநத அமைசசர எனக்கு அத்துப்படி, 岛芭 விடியும்பொழுது காபூ அதிலஏத்தின சுழி டாயிரமாம் ஆண்டு மகபதினெட்டுச் சுழி எண்ணியே காட்டுறன். ப் பெறுவதாக மன் ம-வில ஒரு சுழி ண்-ணில மேல இருக்கிற டம் எடுத்துக் கூறி குத்தையும் சேத்து நாலு ணெயில LOGGT GOT TULL, GOD LJUJÚo நாலு அடுத்த ண்-நாலு ணை- ஐஞ்சு உஜ்ஜயினி, மாகாளி மொத்தம் 18, டைந்தார். கர்பூப்பூ உமக்கு நல்ல முழி வலு நுணுக் தித்தனின் படைகள் கிமாத்தான் ஆராய்ஞ்சிருக்கிறீர். அதுசரி ல் வெற்றி கொள்ளப் மண்ணெண்ணைக்கும் தண்ணீருக்கும் கல் cúlsuil Golgi பெரும் யாணமாம் சாமியெண்டுறாங்களே, LDØS "ಸ್ಥ್9|6OLDěj என்ன, தண்ணிகலக்குமா? TTij LLGOTIT ബLLD.
: களி காபூ எப்பிடிக் கலக்கும்? க்கரம் செய்து மன் na: மண்ணெண்ணை வித்த காசில தண் பின் தலையைச் o கலக்குது, இது தெரியாது
IDA) dir, g: 969).DIT! அப்பிடியொரு வழியிருக்கா? பிரார்த்தனையில் ஈடு gif வரிகளில் அந்தப் பாடலைப் பாடும் பாப்பம் விக்கிரமாதித்தனின் மகே சோலைக் குப்பைகளே.
ിഖിത്രത്! Bതി -
Sup என் சோகம் அள்ளுங்களே. போய் விழுந்தது. மண்ணெண்ணையை கடத்தினாலென்ன
மாதததன தனது மண்ணள்ளித்தான் வித்தாலென்ன அறிந்ததும் வேதா r': நீக்கி தேவலோகம் அமைச்சனெண்டு பேரிருக்குது -
(lanciji ni insti. உள்ளூரில் ஊழலென்று பேச்சிருக்குது. டந்த மன்னர் விக்கிர மண்ணெண்ணைக்கும் மகேசனுக்கும் அவருடைய அந்தப் சம்பந்தமாம் சாமி
ந்தது. கன்னிரண்டு காத்திருக்குது - யிரத்தி எட்டு மனை வன்னிக்குள் அண்டிவைக்க ஆளிருக்குது ப தலையுடன் தீ சோலைக் குப்பைகளே!
இறங்கித் தங்கள் என் சோகம் அள்ளுங்களே. i (la, Tair orij. | → பெறுகிறார்) - வட
ப்ெபடையை அனுப்பு
60T 60556MTGJ 6,6060 ர் வீரர்களும் யானை
134
| LIGOLOGOSITL úgó. ய்தன என்பதனை
ரமாதித்தன் பெரும்
அN துலாம்
UITGÖ ESSERDÜLILIDAD ELIGIONO
தனு - சூரியன் புதன் இடபம் - இராகு மிதுனம் - சனி, கர்க்கடகம் - வியாழன், துலாம்-வெள்ளி, செவ்வாய் விருட்சிகம் - கேது. சந்திரன் மேடம், இடபம், மிதுனம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
தணு
காதில பூ கந்தசாமி
== == காபூ நல்லாத்தான் பாடினீர்கள் திருவாளர் மகேசன், ரெம்ப உணர்ச்சிவசப்பட்டுப் Lanias. மகே. எங்க, ஒருத்தரும் கைதட்டேல்லையே? காபூ உங்கட கெட்டித்தனங்களுக்கு நீங்க ளேதான் கை தட்டிக் கொள்ள வேணும். சரி, கைதட்டிக்கொண்டே சிற்றால இறங் 36 GLITIK Gas II.
அடுத்த போட்டியாளராக நாம் அழைப்பது எங்கள் கூட்டுக் கட்சித்தலைவர் சம்பந்தமில் லாதவரை, ஆம் சம்பந்தமில்லாதவரவர்களே, நீங்கள் தேட வேண்டிய பாடல் இது தான்.
அதாவது, இப்ப பாருங்கோ, சில அரசி யல்வாதிகள் இருக்கிறாங்கள், எல்லா இடத் துக்கயும் சுழியோடி தனக்கு வேண்டியதுகளை சாதிச்சு, வேண்டாதவையையும் அறுத்துப் போட்டு எதிலயும் சம்பந்தமில்லாதமாதிரி இருந்து கொள்ளுவாங்கள். இதுவும் அப்பிடி யொரு சம்பந்தமில்லாத கணக்காப் பாடுற LITTL6ög5 Tgör, சம்: சரி தம்பி, எதோட சம்பந்தமில்லாமல்
எண்டு ஒரு குளு குடும் பாப்பம், காபூ அதாவது பாட்டில வீடு, ஊர், தாய், மனைவி, எவரோடயும் சம்பந்தம் விட்டுப் போன கணக்காயும், ஒன்றே ஒன்றிருந்தால் மட்டும் போதுமெண்ட மாதிரியும் பாடல் போகும். அந்த ஒன்று எதெண்டத மட்டும் சொல்ல மாட்டன். அத நீங்கள்தான் கண்டுபிடிச்சுப் பாட வேணும். சம் எனக்குத் தெரிஞ்ச ஒன்று பாலிமெண்டு தான். வேற ஏதும் குளு தாரும் பாப்பம், காபூ ம். சரி. நீங்களெல்லாம் கடைசியில
வந்துநிக்கப்போற இடத்தைச் சொல்லுப்படுது சம்: நான் நினைக்கிறன் நீர் கேட்ட பாட்டு
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு. காபூ சரியாப்பிடிச்சிட்டீங்கள். எப்பிடிப்பிடிச்
சம்:நட்டநடுவீதியிலதான்நாங்கள் கைவிடப் படுவமெண்டு இத்தனையும் தெரிஞ்ச எனக் குத் தெரியாதா என்ன? காபூ தெரிஞ்சுதான் வச்சிருக்கிறியள். சரி
பாடுங்கோ, சம்: தெய்வம் தந்த வீடு பார்லிமென்டிருக்கு, இந்த இளரென்ன, சொந்த நாடென்ன ஞானப்பெண்ணே. கட்சிக் கூட்டென்ன, நீ போட்ட வோட்டென்ன..? நான் கேட்டு எம்பி பதவி தந்தாரா. இல்லை, எனைக்கேட்டு ஏதேனும் நடக்கிறதா? கூட்டுக் கேது யாப்பு விதிகள் போடி தங்கச்சி. கள்வர்க்கேதுமுள்ளில் வேலி இதுதான் என்கட்சி சொல்வதென்ன. கொடுப்பதென்ன. இதில் நானென்ன. அண்ணர் அமிரென்னஞானப்பெண்ணே. தியாகப் பொருளென்ன..? துரோகக் கதை Glulaito... காபூசபாஷ் சம்பந்தமில்லாதவர் அவர்களே, நேரடியாச் சொல்லாமல் பூடகமாய் பாடுற திறமையாலதான் தலைவரா இருக்கிறியள். அதால உங்களுக்கே எங்கள் வேட்டு. சிச்சி.வோட்டு போட்டியில் வெற்றி பெற்ற வர் சம்பந்தமில்லாதவரே என்று அறிவித்து விடை பெறுகிறேன் நன்றி.
கும்பம்
N Aசித்திரையின் பின்னரை /சுவாதி விசாகத்து முன்முக் கால் தொழில் கஷ்டம் மறை எதிர்ப்பு கெளரவக் குறைவு பணம் யம் உண்டாகும் உத்தியோகத்தில் னமுடன் செயற்படவும் மாணவர் வியில் ஊக்கம் காட்ட வேண்டும் விவ யிகள் வியாபாரிகள் மத்திம இலாபம்
மூலம் பூராடம் உத்தரா பத்து முதற்கால்) விள்ை குறை கேட்டல் இனசன பகை தொழில் மந்தம் அன்னியர் சக வாசம் உண்டு உத்தியோகத்தர் விழிப் புடன் நடந்து கொள்ளவும் மாணவர்கள் கல்வியில் மாற்றம் விவசாயிகள், வியாபா ரிகள் அற்ப இலாபம் பெறுவர்
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முனி முக்கால) பெரியோர் உதவி காரியானு கூலம் எதிர்ப்புக்கள் நீங்கும் முயற்சிகளில் வெற்றியுண்டு உத்தியோகத்தில் உள்ளோர் விழிப்புடன் இருக்கவும் மாணவர்கள் உயர் கல்வி பெறுவர் விவசாயிகள் வியாபாரிகள்
றுவர் இலாபமடைவர்
............41.1 அதிஸ்ட நாள் புதன்
蠶 ရွှံ့။” ಪ್ಲೀಹಾಳ அதிஸ்ட இல: 2 அதிஸ்ட நாள் செவ்வாய்
Des Joŭo அதிஸ்ட இல4
விருட்சிகம்
உத்தராபத்துப் பின் முக் விசாகத்து PTTMT979 கால் திருவோணம் அவிட் அனுஷம் கேட்டை) தொழில் விருத்தி முயற்சி பத்து முன்னரை) பயனற்ற
கள் மேன்மை பெரி செயல் செலவு மிகுதி ார் உதவி மனமகிழ்ச்சியுண்டு உத்தி ԹայիGայոց பகை தேகாரோக்கியம் ாகத்தில் இருந்த தொல்லை மறையும் குறைவு உத்தியோகத்தர் கவலையுறு ணவர் கல்வி சிறப்புறும் விவசாயி வர் மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயி வியாபாரிகள் நன்மை பெறு கள் வியாபாரிகள் மத்திம இலாபம்
9/60) E GJIT அதிஸ்ட நாள் வியாழன் அதிஸ்ட இல. 4
SGOTún பூரட்டாதி நாலாங்கால் உத்தி ரட்டாதி ரேவதி) தொழில் நன்மை காரியானுகூலம் மன மகிழச்சி உயர்ந்தோர் நட்பு புதிய முயற்சி புண்டு உத்தியோகத்தர் மனக் கலக்கம் மாணவர் கல்வியில் ஊக்கமின்மையுண்டு விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட இல5
AGNOL நாள் வெள்ளி திஸ்ட இல .

Page 20
இதற்குப் பெயர் போன் கலைஞர் தமிழகத்தின் சென்னை நகரில்
ஏராளமானோரைக் கவர்ந் மரபு பலகையினால் தயாரிக்கப்பட அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட் செய்யப்பட்டு மட்பார்டங்கள் புே EĢIJIET ANNET PITI அழகுபடுத்தப்பட் படத்திலுள்ளது போன்ற வேளை
கலைஞர்களும்
| -
*
S SEASTREET COLOMBO
ாமா
தினம் ஒரு புதிய ரகத்திலான கார் சந் Sulaim Gü தேக்கு வந்துகொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிற்கும் ஜப்பானுக்குமிடையே கார் உற்பத்தியில் பiாளர்டு கான்
மாசுப் பவத்த போட்டி நிலவுகிறது
ஜோ சுவீடன் மற்றும் அமெரிக்க உற்பத்திகளுக்கு எந்த விதித்திலும் குற
வில்லாத சில நேரங்களில் அவற்றை விடவும் அதிக வசதிகள் உள்ளார்கள் ஜப்பாளி தயாரித்து வருகிறது
செல்வந்தர்கள் தங்களுக்கான வாகனங்களைத் தெரிவு செய்யும் போது அதி
நவீன தொழில்நுட்பங்களுடன் சொகுசு வசதிகளையும் எதிர்பார்க்iறனர் சந் தையில் போட்டி அதிகரித்துவிட்டதால் வாகன உற்பத்தியில் ஈடுபடும் ஒவ்வொரு நாடும் ஏதேனும் ஒரு புதிய அம்சத்துடன் தங்களது தயாரிப்புக்களைச் சந்தைக்கு விட முனைகின்றன
ஜப்பாள் புதிதாகத் தயாரித்திருக்கும் லெக்சன் ரக கார் சா தயிர் பங்கையை வெகுவாகக் குன்றக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது காருக்குள் சம் பியூட்டரின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் சில புரோராம்கள் மும் பாம் ஒன்றை ஆரம்பிக்கும்போது சில தரவுகளை வழங்கினால் செல்லவோன் டிய தூரம் விதியின் பெயர் எவ்வளவு நேரம் பிடிக்கும் என்பவற்றை அறிந்து கொள்ள முடியும் இதிலுள்ள விசேட தன்மை என்னவெனில் கார் சென்று
al ATT BF || ill ான தூரத்திற்
ԲԱԱ காலநிலை வாக இடங்கள் என்
L கன *TLl1 hynny yw, gan yw Llyfr BRE. 1429
சரந்த ரு திருமரி இயங்குகிறது
பரா தமபதிகாரின் வெப தன்னந்த புதுப் ரொளி தனது இந்த வெங்ாள் முதலாவது பிறந்தநாளை fall Asia'y
2009 yn y Zurich SWITZ Earlarda la ANTITATI, III கொப்பாடுகார் நொடிாரிக் குட்டியை BIJI LI JI I III, II flIT ா பா தொட்டமா
அம்மப்பா அமா LI LI LI LI III, III LI LILLIET,
*島L மற்றும் பற்றார் டேவினர் நண்பர்கள் அனைவரும் குழந்தை யோவின் அருள்
பெற்றுப பல்களையும் :
மற்றுப் பல்லாண்டு காலம் வாழ்கவென
யாழத்துகின்றாரா
A தொட்டப்பா சரிதான் கனடா
Tillips (Roshance
*-
AANGENHAMNA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

e as a News Papa at the G PO (ODISENEWS 2001) மரத் தளபாடங்களில் சிற்ப வேலைப்பாடுகள் செய்வதென்பது தனமானதொரு கலை நம் நாட்டிலும்
எரும் புகழ் பெற்ற பார்களும் உண்டு மீபத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சி
ழுக்கும் விதத்தில் அமைந்தது. ட விட்டுப் பாவனைப் பொருட்களில் டிருந்தன நவின முறையில் பெயின்ரிங் ான்று மரத் தளபாடங்களும் வர்ணக் டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன
பெண்களின் அழகோ இரகசியம் laiku luar sufflû Oulu.
■、
SEASTEECOLOMBO
பாடுகளை செய்து பார்க்க தமது
முயற்சிக்கலாமே
| =ा था ।
நோக்க வரும்
sing
· A AN IKI
UTAMANTU | Timur
LITI
॥ | Timur
TIMIT ETT
yillavayizilgA, Issiyyiligi ||
VLIT. Hij GJ, ITTA). Ezroy ||||||||||||||||Mumunum வற்றையும் இந்த Eg兰s கொடுக்கும் | நியின் பதவியுடன் SLT u YS T TT SZY u S uu LLL LLLS
ருடைய உதவியும் L YSY L S TT LLL u S S L L L 0S பாடமும் வழி LLL L S S L L L S S D L LLLL LLLLL u LLLS வேண்டிய பயனத் и о ни проu unosilipanj
in IIT III
NGAI KHL || || || ாரிலுள்ள உப SS S S S S S S S S S S S S S S S S S S S S
*********
தலாவது பிறந்தநாள் வாழ்த்து
all Wyatt
Trini in
Unit, it it
* 、
is III in
* ** ■。* - * * 、
|
or . If I
|r).
... ........ Tा आत्य தாய் பொங்க வில் பள்