கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.12.22

Page 1
Registered as a News Paper in Sri Lanka
DINAMURAS SRI LANKAS NATIONNA
 
 
 

TAM TIL WEEKLY KUNJU 491
ELDGÜLILögsöglia இலங்கைத் தமிழ் jlgem68jam6u.
அது தான் தினமுரசு

Page 2
Angies Geilang Liglilitan = |
* ஆன்மீகம்
நொடியில் இருந்து அந்த உயிர் புமியை பிரியும் வரையுமுள்ள கால எல்லைவா என்பதாகும். 凯
பண்டையை இந்துக்கள் தம் பிள்ளைகளைத் தம் DT'gl: T ) கணத்தையும் சந்தே குடும்ப பந்தங்களிலிருந்து பிரித்து ஒரு குருவிடம் அமைதியைப் பெறவி அனுப்பி வாழககைககுத தேவையான பெற வேண்டும்
வைக்கின்றனர். இதில் ფolეს)" ՄԱՐԳՅյա "D05 புனிதர்கள் அை தமது குடும்பத்தைச் சென்றடைகின்றனர். இன்னும் களிலே ஏந்தும் பேறு சிலர் இடைநடுவிலே ששל சென்றடைகின்றனர் மற்றும் யும் அற்புதர் புனித அந்தோ சிலர் கற்காமலே சென்றடைகின்றனர் எவ்வாறெனினும் ஒரு தோல்வி, மன அழுத்தம் இவை குடும்பத்தில் இருந்து உடல் மட்டுமாக வந்து போகும்போது அந்தோனியார். உடலோடு அறிவையும் கொண்டு செல்கின்றான். ஒன்பது செவ்வாய்க்கிழை அதேபோல்தான் நாமும் இறைவனால் வாழ்க்கைப் பாடத் நவநாள் வழிபாடு செய்பவர்கள் தைக் கற்க அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறோம் வாழ்க்கையை என உறுதி அளித்துள்ளார். முழுதும் கற்றும் இடைநடுவே கற்றும் கற்காமலும் மண்ணை ஆகவே துன்பங்கள் நீங்கி விட்டுச் சென்றுவிடுகிறோம் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் உடல் மட்டுமாகச் செல்கிறோம். இதனை உணர்ந்து நாம் தல் செய்வோம். நிச்சயம் GULD நல்லவைகளைக் கற்போம் நன்மைகளையே செய்வோம் வனின் தூதுவரான அந்தோ தி.துரையன், கலஹா வாழ்க்கையில் பயனடைவோம்.
இடம் உள்ள கவிதைப் போட்டி இல .48 GueOJ SLib பரிசுக்குரிய கவிதை ME221. (I curreymouth DNND eluö5 EDGllj
『*@s-cm・ கவிதைகள் போராடுகிறேன்.
gдтѣa:0pцшлио6).
வாலிபத்துடன் போராடுகின்றேன். வாழ வழி தெரியாமல். மரணத்துடன் போராடுகின்றேன். அவளை மறக்க முடியாமல்.
எஸ். தமிழாம்பிகை ஜெகன் V நானாட்டான்)
தியாகியா? துரோகியா? இப்பொழுது உறங்காதே தலையிலே தீமூட்டி-தன்னையே இது உன் சந்ததிக்குரிய காலம் | தியாகம் செய்யும் உன்னையே இழந்தது உன்னுடன் தோழனாய் கொள்கிறாரே! நீ
உறங்காதே
போகட்டும் இனி எங்களை தியாகியா. இல்லை துரோகியா. வாழவை உறங்காதே அறியா வயதினரும் அற்ப ஆசையால்
க. முருகானந்தன்-றெட்பானா சொற்ப சுகம் தேடி-உன்னையே
விஸ்வமடு சொகுசாய் பிடிப்பரே-உன் *
பெயர்தான் சிகரெட்டோ. பரிதாபம் அறிவீரோ பொத்துவில் gj. gj.gj. தம்மத்_T இனியெதுவும் வேண்டாம் போர்ப் போதை. T தினமுரசு வாரம இதுவே இன்பமென்று Glaugsar 3 ட்டு
J தனித்து நீ இன்பித்து எரிதணலில் துரோகம் பணியாய் உருகிமறுநொடி புதைத்த உயிரென்று உறவாடினான் உண்ை பாதாளம விழப்போகும் எதைத்தேட. உள்ளிருந்தே உயிர்குடித்து துரோ பரிதாபம் அறிவிரோ இனியொரு போரையா? | சனத்து இதயங்களின் கண்ணி ஆ நிநற்றிலா எப் மொகமட் பாயிஸ் Gurrang som u ulit?? | கனத்தையில் நீறானது உறவொன்று Lu (Lu)6ODES N அந்த திருகோணமலை சீனிராசா எடி
— - பகையை GimtaJGaul, இலவசம் வாழ்வு கெடும் L Lqospasulud) பொசுக்கு
\ விசாக்கள் இன்றி எரிமலையில் ஏறும் விட்டில்களே உன் இதயத்தை also nGaontasio Ofi இதமென் அழித்துவிடும். \ ரவாக எமலாகம செலல argfläsnin Luarjasuyub очи. சமெ நண்பனே, இலவசமான ஓர் வழி எத்தனையோ Guir இதிவிட்டார் : மறந்து விடு \சிகரட் எனும் சிகரத்தில் பட்டுத் திருந்துமுண் இவ்வுலகில் 血 அதனை, சீக்கிரமாய் ஏறி விடு. கெட்டு விடும் உம் வாழ்வு U" Glu, günlposluú, logsö65ólum. " நிரோஸ், அக்கரைப்பற்று-07 தங்கவடிவேல் மட்டக்களப்பு
- 나 . . . . . . . . . . . . . . "மலிந்து பே வலிந்து சுன surf 川。三, ""一°
| 40 BTL SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S Ε தி புகைத்த இ தினமுரசு ஆசிரியருக்கு முஸ்லிம் 1 புதிய வழின முரசு சுமந்து வரும் ஆக்கங்கள் \ காங்கிரஸுக்குள் நா.ெ
ஏற்பட்டுள்ள அர/ L-E
நெருக்கடி .ܠܛܬܐ ) G)ğTLİLİTA 6)ւյTԱքg:
தினமுரசு / '' வெளியிட்டு வரும் ஆக்கங்கள் 4, 3' பக்கச் சார்பின்றி நேர்மையாக ' உள்ளன. கட்சிக்குள் இரண்டு ' '
பிரிவுகளாகச் போட்டி ஒன்ை செயற்படுபவர்களில்
மேலும் மேலும் மெருகேறுகிறது. "நெட்டிலிருந்து" Chol மூலம் இணைந்தவர்கள் பற்றிய பகுதி Neiல் Chai பண்ணுவதை விட nles ஆக உள்ளது. காதிலை பூ கந்தசாமி நான் சொல்வதெல்லாம் பொய்யென்றுவிட்டு ஏன் உண்மை களை உதிர்க்கிறார்? சிறுகதைகளும், கவிதைகளும் என்னை மிகவும்
கவர்ந்த பகுதி அப் பகுதியில் எவருக்கும் வக்காலத்து முரசு கூறு எழுதிவரும் அனைத்துப் படைப் வாங்காமல் சரியெனப் என்பதற்கு தற்ே பாளிகளுக்கும் என மனம் கனிந்த பட்டதை அப்படியே தருகிறது/ சம்பவங்களும் வாழ்த்துக்கள் இந்திலன்-அமெ தினமுரசு, சாராது உண் ரிக்காவிலிருந்த எழுதிய சிறுகதை கிழக்கு மாகாணத்தில் சொல்வது மு. 50. தன் மனக்கிலேசத்தை தன் நடைபெறும் அப்பட்டமான சகோதரிக்கு கடிதமாக எழுதியது) மனித உரிமை மீறல்களையும் என் கண்களை ஈரமாக்கியது. முர \ வெளிச்சத்துக்குக் கொண்டு σιρΠΠ 3 2 சின் வளர்ச்சியின் பெருமை கண்டு வர முரசு முன்னிற்க தள வரை ԳITՄ53յա» வேண்டும் தொடர் சிற இரணையூர் பாசுகி, லண்டன் எம்.எஸ்.எம். அன்வர். நிந்தவு ಇಂದ್ಲಿ
னுக்கு 6 தொடர் முரசுக் GTGGTGOT
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள்
முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாகச் சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்பவேண்டும். திருப்தியான சேவையே முரசின் மூச்சு
之 திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

MÖ 52 GÖGMga DGAVEMU | III
SIADOLU AMGIẾgibang.
S S S S S S S S S S S பரிதென்றும் அவர்களுக்குரிய தொண்டு மிக அதிகமான :o கல்விழக்கிய :ெ இஸ்லாம் வலியுறுத்துகிறது மற்றவர்களை விட வீட்டாரே நமக்கு முதன்மையாக உதவ முன் மாக அனுப நிலையான வருவதனாலும் அபயக்குரலைக் கேட்டவுடன் ஒடி வருவ நாம் இறைவனிடம் 'தனாலும் அவர்களுடன் அன்பு நேசம் நம்பிக்கையை வளர்த்து மிக ஆனந்தமாக ஆண்டாண்டு காலம் வாழப் இயேசுவைத் தனது வேண்டும் அதை விட்டுவிட்டு அற்ப KEPADA 'து' 'விசயங்களைப் பொறுமையோடு சகித்துக் கொள்ளாமல் աT 3/"Ամ: நோய், கவலை அளவுக்கதிகமாக பெரிதுபடுத்தி சண்டைகளை உண்டு ல் துன்பப்படும் அனைவருக்கும். வையை வளர்த்துப் பண்பை இழக்கக் கூடாது இதனையே அல்குர்ஆனும் அல்ஹதீஸும் பின்வருமாறு
: 'துர்எடுத்துரைக்கிறது
1துெ விசுவாசிகளே சொந்தக்காரரான அயல் வீட்டாரிட மும் சொந்தம் இல்லாத அயல் வீட்டாரிடமும் அழகிய இன்பமாக வாழ தொடர்ச்சியாக முறையில் நடந்து கொள்ளுங்கள் (அல்குர் ஆண் 436)
தோனியாரைத் தரிசித்து வேண்டு 鷺 யாரைத்த எவனுடைய தீங்கிலிருந்து அயல் வீட்டான் பாதுகாப்புப் வண்டுதல் ՊՄՄԳԱյլն: இறை பெற முடியவில்லையோ அவன் சுவர்க்கம் நுழையமாட்டான் யாரின் ஆசீர்வாதத்தைப் பெற்று அல்ஹதீஸ்) செல்வி யசோதா, யாழ்ப்பாணம் வை.எம். தாஹிர்கரீம் கல்முனை-06
Bunga.491
அயல் வீட்டாரின் மதிப்பும் மரியாதையும் மிகப்
|LIEDOILIš GD5g5166YT85 Špómu MGtle56Ť
அரசாங்க வைத்தியசாலைகளின் பணிகள் இரண்டு வாரங்களுக்கும் அதிகமான நாட்கள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.
ஆயிரக்கணக்கான ஏழை நோயாளிகள் வாழ்வுக்கும் சாவுக்குமிடையிலான போராட் ததிற்குமுகம் கொடுக்க வேண்டிய நிலைக் த் தள்ளப்பட்டார்கள்
அரசாங்க உதவி மருத்துவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட வேலை நிறுத் தத்தின் காரணமாக வைத்தியசாலைகளில் அத்தியாவசியப் பணிகள் தவிர்ந்த ஏனைய சகல சேவைகளும் பெரும்பாலும் நடைபெற வில்லை. மருந்துக் களஞ்சியங்கள் இரும்ப பூட்டுகளால் பூட்டப்பட்டிருந்தன.
சுகாதார அதிகாரிகளும் வேலைநிறுத்தக் காரர்களும், தனியார் மருத்துவமனைகளில் வாழப்பார் மனிதா சிகிச்சை பெறவசதியில்லாத ஏழைநோயாளி
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 28.12.2002 தப் போட்டி இல.491 லர், த.பெ. இல-1772, கொழும்பு.
:"... விட்டில் பூச்சி களுக்கு சாவு ஒன்றே பரிகாரம் என்று எதைப் Π4 Co್ பற்றியும் கவலையற்று இருந்தார்கள் "...a : : பின்னும் இலங்கையின் சுகாதாரத் துறையினரில் ன் டாம் விதி குடுட்டுவதும் ஒரு தரப்பினர் மாறி இன்னொரு தரப்பினர் LuGGOTÚo விஷமென்றறிந்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது வழக்கமான ம் நெருப்பை புகைத்துத்து விடயமாகிவிட்டது
LDU GRASRODS WERDDOROTLULUSJID பிறகு 1.3ம இவர்களது ஒவ்வொரு வேலை நிறுத்தத்
னத் தொடர Got GUITSLüb ET Dmië, 3, GROTä, 3 IT Got plushire, cit ாம்பராகி ΤΕΜ), Al Al Goflun :¶ ற0
'ಇಂ" இறங்கி விடு! தொழிற்சங்கங்கள் ஏதேனும் ஒரு கோரிக் 'காடுவிடமனிதா இறங்கிவிடு கையை முன்வைத்தால் அவற்றைப் பரிசீலித் யவழி எரிந்து கொண்டே துத் தீர்வு காண்பதில் அரசாங்கத்திற்கு அக்
உன்னை எரித்துவிடும் : எதிரி அவள் காலம் கறை இருப்பதில்லை. ஏராளமான நோயாளி
வாழ்க்கையைகத்திடும் முன் உனை கள் கொல்லப்பட்டு விசயம் பத்திரிகைகளில் ல் இக்காதே கல்லறைக்கு அனுப்பிவிடுவாள் வெளிவரத்தொடங்கியபின்னரே பம்போதுமே இறங்கிவிடு மது மெதுவாக சமரச முயற்சிகள் ஆரம் 05 LITLIT" இராமச்சந்திரன் பிக்கும். அதுவும் நாட்கணக்கில் இழுத்தடிக் யபாலன், பிபிலை. "| கப்பட்டு மிகுந்த தாமதத்துடனேயே தீை
отлива) дla) 91соотворцов в тадиота எட்டும். இத்தனையும் நடந்து முடிவதற்குள்
ாக்கு அம்சங்கள் அதிக அளவில் பிர ಇಂಡಿಯಾ நோயாளிகள் இறந்து ரவேற்கத் தககது. உலகம முழுவதிலும் இது ஒரு அப்பட்டமான அடிப்படை LS YTY00 SYcMMaLLLLL 000 SYaa0T a000aaLaG0 00LLS உரிமை மீறல், தங்களது சம்பளத்தை அதிக
னக்கே உரிய பாணியில் தொகுத்துத் ரித்துக் கொள்வதற்காக அப்பாவிகளின் உயி ப் பாராட்டுக்கள் குறுக்கெழுத்துப் ரைப் பணயம் வைக்கிறோம் என்பது பற்றி யும் ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் சுகாதாரத் துறை தொழிற்சங்கங்களோ ஷர்மிலா பேகம், ஒட்டமாவடி பிரச்சனை ஒன்று வந்துவிட்டால் அதனை
உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்று அர சாங்கமோ கருதுவதில்லை. பாவம் பொது |Dö5ór umflu úr Guni நியாயம் கேட்பர்?
எம்.எம். முஸம்மில் கொழும்பு-12
அரசியல் ஆருடங்கள் தவறியதில்லை ாதைய சமாதான சூழ்நிலையில் நடக்கும் போதிய சான்றாக உள்ளன. பக்கம் நிலைவரம் என்ன என்பதை உள்ளபடி
மட்டும்தான்.
என். ராஜேஸ், வவுனியா பங்களாக சிறியோர் முதல் பெரியவர் சித்து இரசித்த மன்னாதி மன்னன் ாக முடிவடைந்தது. இத்தொடரை ரை நடையில் எல்லோருக்கும் விளங்கிக் கூடிய விதத்தில் வழங்கிய இராஜகுமார து மனமார்ந்த பாராட்டுக்கள் இத்தகைய ளை அழகிய வடிவத்தில் வழங்குவது உரிய தனித்துவம்தான் அடுத்தது நிர்பார்த்திருக்கிறோம்.
ஆர்.விக்னேஸ்வரன், கோப்பாய்
மடல்கள் மற்றும் säisessriklasir - Lu -- sFas 6A தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு தொலைபேசி: 074-514282 Gigma peນ (Fax)=074-513266 FF-GLouisia (E-mail)- murasu Gidialogs.net edimurasu (Odialogs.net
Dqin) fi
2. 22-28, 2002

Page 3
goûter (996ég (Jeunes. Le
põLDTEDGuleb õig-F.III)
யாழ் குடாநாட்டிலிருந்து பி.டி.பி. வெளியேற வேண்டும் எனப் புலிகளின் முக்கிய தளபதி பான கருணா கோரியிருப் பதை கேலிக்கிடமானது என ஈ.பி.டி.பி. நிராகரித்துள்ளது.
கடந்த திங்களன்று கொழும் பில் நடைபெற்ற ஈ.பி.டி.பி. கட்சி பின் பொதுச் சபைக் கூட்டத்தில் வடக்குக் கிழக்கில் ஈபிடிபியின் அரசியல் நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படும் விதத்தில்
நோர்வேயிடம் இருந்து கிடைத்த அதி சக்தி வாய்ந்த ஒலி பரப்பு உபகரணங்களின் உதவி யுடன் புலிகளின் குரல் வானொ லியை எப்.எம். அலைவரிசையாக விஸ்தரிப்பதற்கு அரசாங்கம் தற் காலிக அனுமதி வழங்கியுள்ளது.
எப்.எம். அலைவரிசைகள் தொடர்பான பொறுப்பு வாய்ந்த ஆணைக்குழு அரசாங்கத்தின் உத்
again assi
கையின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக ஆராய்வதற்கு இந்திய
புலிகள் இயக்கத்தினர் நடந்து கொள்வது தொடர்பாக இந்த பொதுச் சபைக் கூட்டத்தின் போது விரிவாக ஆராயப்பட்ட தாக அக் கட்சி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தாய்லாந்து முதல் ஒஸ்லோ வரை நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் போது மாற் றுக் கட்சிகளின் ஜனநாயக அர சியல் செயற்பாடுகள் பற்றிப்
புலிகளின் எப்.எம். அலைவரிசைக்கு அரசாங்கம்
தரவின் பேரில் இந்த அனுமதியை வழங்கியிருப்பதாகத் தெரிவிக்கப் படுகிறது.
இந்த ஒலிபரப்பைச் சமாதான செயலகம் அவதானிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புலிகள் எப்.எம். அலைவரிசை ஒன்றை நடத்தப் போவது தொடர்பாக இந்தியா மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது.
புலிகளின் பிரத வித்த கருத்துக் 9|LD LDITIDIT607
பாட்டினையே மாலையில் நை காப்பு உபகுழு புலிகள் பிரதிப இதனைத் தமிழ் சர்வதேச சமுக GJ. Tali GT (36) ஈ.பி.டி.பி.யின்
குறிப்பிடப்பட்டு
இந்த ஒலிபர வரை எட்டாது: சேவையாகவே இ அரசாங்கம் கூறி வாரம் கொழும் வெளியுறவு பிரத , GOTGG) gfLG) LI குறித்து இந்தியாவி தெரிவித்தார் என் தக்கது.
யாழ் குடாநாட்டின் உயர்
பாதுகாப்பு வலயம் தொடர்பான தற்போதைய சமாதான நட பிரச்சனைக்கு எதிர்வரும் 21ம் வடிக்கைகளுக்கு மத்தியில் இலங் திகதிக்கு முன்னர் தீர்வு காணப்
படாவிட்டால் மோதல் தவிர்ப்புக்
குறித்த பாதுகாப்பு உபகுழுக்
இராணுவத்தின் உயர்மட்டக் குழு கூட்டத்தைப் புலிகள் இயக்கம்
வொன்று கொழும்பு வந்துள்ளது.
இந்திய சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கொழும்பில் தங்கி யிருந்து இந்திய நலனை அடிப் படையாகக் கொண்டு இலங்கை யின் பாதுகாப்பு நிலைவரங்களை
பகிஷ்கரிக்கும் என்று அந்த இயக்
கத்தின் தளபதியான கருணா
தெரிவித்திருக்கிறார்.
முன்னைய தீர்மானங்களை
நிறைவேற்றாத நிலையில் பாது
காப்பு விவகாரங்கள் குறித்து
ஆராய்வார்கள் இதேவேளை இலங் மேலும் கலந்துரையாடுவது அர்த்
கையின் பாதுகாப்பு அமைச்சர் தமற்ற செயல் எனக் கருணா
திலக் மாரப்பன உத்தியோக பூர்வ தெரிவித்திருக்கிறார்.
விஜயம் ஒன்றை மேற்கொண்டு புதுடில்லி சென்றுள்ளார்.
புலிகளுக்கு ஒலிபரப்பு உபகரணம் அன்பளிப்பு )
கடந்த 15ம் திகதி முக மாலையில் நடைபெற்ற பாதுகாப்பு
UjLOJž aj Slančí
Eijsgjä Eidfessi Estorei
நாட்டின் சட்டத்திற்கு முர ணான வகையில் புலிகள் இயக் கத்திற்கு எப்.எம். வானொலி ஒலி பரப்புக் கருவிகளை வழங்கியது தொடர்பாக, தங்களுக்குக் கடும் சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகக் கூறியிருக்கும் எதிர்க் கட்சித் தலை வர் மகிந்த ராஜபக்ஷ இது தொடர்பாகப் பிரதமரைச் சந்தித் துப் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த ஒலிபரப்புக் கருவிகள் தொடர்பாக அதிகாரிகளும் அர சாங்கமும் வெளியிட்டுவரும் கருத் துக்கள் ஒன்றுக்கொன்று முர
குறிப்பிடும் அவர், நோர்வேத் தூது
வர் நாட்டின் சட்டத்திற்குப் புறம் பாகச் சென்று செய்த இந்தக் காரியம் குறித்துப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பப் போவதாகத் தெரிவிக் கின்றார்.
இது தொடர்பில் பிரதமர் நேரம் ஒதுக்கியதும் ஜே.வி.பி உள் ளிட்ட ஏனைய எதிர்க்கட்சிகளிட மும் கலந்தாலோசிக்க இருப்பதாக மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார்.
T LLLLLL LLLLYTTLS TTTTTTTT S TT TTLLLLL
Syysi 2ui அகற்றப் புலிகள் கால
உபகுழுக் கூட்டத் சாங்கப் பிரதிநிதி இந்த நிலைப்பா GTIT fi .
தற்போது பா: அச்சம் படையின் என்பதனால் உ வலயங்களை மெனக் கருணா இருக்கிறார்.
இதேவேளை பு லிருந்து ஈ.பி.டி. வெளியேற வேர் கருணா கோரிய
தமிழர் விடுதி யின் தலைவர் 6 ரியை வெற்றிடம சபாநாயகர் பத மாறு இந்து கலா ரிமகேஸ்வரன் விக்கிரமசிங்கவிட இந்தப் பதவி வைச் சேர்ந்த ஒரு 9IU FITIE, ELD (UPG மிட்டிருந்தது. ஏற்க அக் கட்சி ம இந்தப் பதவி பு றத்தில் நிரப்பப்ப வருகிறது.
இதற்கு ஆ நியமிக்குமாறு ம மரிடம் கேட்டிரு பிரதமர் ரணி விடமிருந்து சா கிடைத்ததாகத் Glo
சுபைர்தீன் பதவிநீ
ணான வகையில் அமைந்திருப்ப
தால் இது விசயத்தில் தங்களுக்குப் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவிக்கி
DIT IŤ.
ஒலிபரப்புக் கருவிகளைப் புலி களுக்கு வழங்கியமை சமாதான முயற்சிகளில் நடைபெற்ற மிகவும் சந்தேகத்துக்குரிய செயல் எனக்
23, 22-28, 2002
இரண்டாகப் பிளவுற்ற பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதாவுல்லா தரப்பினரது கட்சி யின் தலைவராக நியமித்துக் கொண்ட எஸ். சுபைர்தீன், ஏற் கனவே வகித்த புனர்வாழ்வு அதி கார சபையின் தலைமைப் பதவி யிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் என கிழக்கு அபிவிருத்தி முஸ்லிம்
dipu Glfaias ITU - அறிக்கை ஒன்றி பட்டிருந்தது.
புனாவாழவு
யின் புதிய தை அமைச்சர் ஹக் பதவியேற்க ஏற்ப ருந்ததாகவும் அ மேலும் தெரிவிக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிதிகள் தெரி தற்போதைய சமாதான முயற் களுககு முற்றி சிகளைக் குழப்புவதற்கு ஒருபோதும் ஒரு நிலைப் அனுமதிக்கப் போவதில்லை என்று 5ம் திகதி முக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க டபெற்ற பாது தெரிவித்திருக்கிறார்.
க் கூட்டத்தில் மாலைதீவுக்கு விஜயம் செய்த
லித்துள்ளனர். பிரதமர் விக்கிரமசிங்க அந் நாட்டு பேசும் மக்களும் ஜனாதிபதி அப்துல் கையூமினால் மும் உணர்ந்து வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் aர்டுமெனவும் கூடியிருந்த வர்கள் மத்தியில் உரை
அறிக்கையில் ள்ளது.
அனுமதி:
ப்பு தமிழ்நாடு குறுகிய தூர
டம்பெறும் என
யாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
சமாதான முயற்சிகள் முன் னேற்றகரமான விதத்தில் நடை பெற்று வருவதாகவும் அம் முயற்
ஆதரிக்கும் ஆசிய நாடு
களில் மாலைதீவு முக்கியமானது எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தச் சமாதான முன்னெடுப் புக்களைக் குழப்பி அதனை இல் லாமல் செய்வதற்கு எடுக்கப்படும் எந்த முயற்சியினையும் அனுமதிக் கப்போவதில்லை எனவும் அவர் கூறினார்.
வாழ்த்துக்கள்
வாசகர்கள்.அன்பர்கள்,
ஆதரவாளர்கள் அனைவருக்கும் எமது நத்தார்
நல் வாழ்த்துக்கள்
விடுவிக்குமாறு கோரிக்கை
NICII, 57m3, II, JELI
'??? புலிகளால் கடத்திச் செல்லப் அப்பட்டமான மனித உரிமை '' பட்ட ஈ.பி.டி.பி.யின் மட்டக்களப்பு மீறல் எனத் தெரிவிக்கின்றது. ரதமரிடம் இது மாவட்டப் பொறுப்பாளர் விஜி ஜனநாயக அரசியலை அங்கி
ன் கவலையைத் பதும் குறிப்பிடத்
தின் போது அர களிடம் கருணா
தங்கராசா, நிவாஸ் உள்ளிட்ட 3 பேரையும் விடுதலை செய்யுமாறு அக் கட்சி கோரியிருக்கிறது. ஜன
= நாயக அரசியலில் ஈடுபடும் தமது lesso)6T.
æ®
உறுப்பினர்களைக் கடத்திச் சென்று அச்சுறுத்துவதன் முலம் ஈ.பி.டி. பி.யின் அரசியல் நடவடிக்கை களுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாது எனத் தெரிவித் திருக்கும் அக் கட்சி இக் கடத்தல் சம்பவம்
கரிப்பதாகக் கூறும் புலிகள் மாற்றுக் கருத்துக் கொண்டவர் களைக் கடத்திச் செல்வது, அச் சுறுத்துவது போன்ற செயல்களை இனிமேலேனும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனத் கேட்டுக் கொள்ளும் ஈபிடிபி, கடத்தப்பட்ட தமது உறுப்பினர்களை உடனடி யாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
பத்திரிகை ஒன்று சந்தேகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு நூறு கடல் மைல் தொலைவில் மர்மக் கப்பல் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் நட
ட்டைக் கூறியுள் i DD D SD D S D D D SDD D D D D D D S . இலங்கைக்குச் சமீபமாக மர்மக் கப்பல் எருக்கு இல்லை
i njemu i ovog stog 56
க்கு ஆயுது சுட்டிக்காட்டி கடநத வாரம இலங்கைக்குச் ஆங்கிலப்
சமீபமாக உள்ள சர்வதேசக் கடற் பாழ் குடாநாட்டி பரப்பில் காணப்பட்ட மர்மக் கப்ப பி. முழுமையாக புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தி ண்டும் எனவும் வரப்பட்டிருக்கலாம் எனக் பிருந்தார். கொழும்பிலிருந்து வெளிவரும் மாடியது.
Oyo66üsıyö Görli Dil
லைக் கூட்டணி இதற்கிடையில் தம்மிக்க கித்துள் பி. ஆனந்தசங்க கொடவின் ஒய்வுக்குப் பிறகு நிரப் க உள்ள பிரதி பப்படாமல் இருக்கும் பாராளுமன் விக்கு நியமிக்கு றச் செயலாளர் பதவிக்கு சகல சார அமைச்சர் கட்சிகளும் ஏற்கக் கூடிய ஒரு பிரதமர் ரணில் வரை நியமிக்குமாறு கோரிக்கை ம் கேட்டுள்ளார். விடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன் யைப் பொ.ஐ.மு. றச் செயலாளர் பதவியும் கடந்த வருக்கு வழங்க 6 மாதத்திற்கு மேலாக நிரப்பப் ானதாகத் திட்ட U-Tதி நிலையில் பாராளுமனற ஆனால் இதை அலுவல்களில் பலத்த தாமதம் 1 றுத்துவிட்டதால் ஏற்படுவதாகச் சுட்டிக் காட்டப்
ய பாராளுமன்
பட்டுள்ளது.
புலிகளுக்காக ஆயுதங்கள் வெடிபொருட்கள் என்பவற்றை கப்பல் கொண்டுவந்திருக்க ولو . லாம் எனச் சந்தேகிக்கப்படுகி 1றது
இந்தக் கப்பலை இந்தியக் கடற் படையினர் அவதானித்த போதும் அவர்கள் அதனை வழிமறிக்க வில்லை, இலங்கைக் கடற்படையின ருக்கு உடனடியாகத் தகவல் அனுப் பியுள்ளனர். ஆனால் குறிப்பிட்ட இடத்திற்கு இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் சென்ற போது அவ்வா றான மர்மக் கப்பல் எதனையும் காணவில்லையெனவும் பாது காப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி அந்த ஆங்கிலப் பத்தி ரிகை மேலும் தெரிவித்துள்ளது.
விமானப்படைக்கு DIT6OT3D எந்தசங்கரியை கஸ்வரன் பி "" புதிய போர் விமானங்கள் "Č இலங்கை விமானப்படை வதற்கு அமைச்சு மட்டத்தில் முடிவு தெரிவிக்கப்பட் நான்கு போர் விமானங்களைப் செய்யப்பட்டுள்ளது.
புதிதாகக் கொள்வனவு செய்ய
மைச்சு விடுத்த ல் தெரிவிக்கப்
அதிகார சபை வர் 17ம் திகதி ம் தலைமையில் டு செய்யப்பட்டி
பயிற்சி நடவடிக்கைகளுக்காக கபீர் விமானங்கள் உட்பட நான்கு புதிய விமானங்களைக் கொள் வனவு செய்ய இருப்பதாக விமா னப்படைத் தளபதி ஏயார் மார்சல் டொனால்ட் பெரேரா தெரிவித் துள்ளார்.
கட்டுநாயக்கா விமான நிலை யம் தாக்கப்பட்டதில் அழிவுக்குள் ளான கே 8 ரக பயிற்சி விமானங்
த அறிக்கையில் கள் முன்றுக்குப் பதிலாக அதே ப்பட்டிருந்தது. விமானங்கள் முன்றை வாங்கு
இதற்கு முன்னர் கே 8 ரக விமானங்களை வழங்கிய அதே விலைக்கு இந்த 3 விமானங்களை யும் பெற்றுக் கொடுக்க சீன நிறு வனம் ஒன்று விருப்பம் தெரிவித் துள்ளதாகவும் விமானப்படைத் தளபதி தெரிவித்தார். முன்னதாக இந்த விமானம் ஒன்று 3 மில்லியன் டொலருக்கு வாங்கப்பட்டது.
கபீர் பயிற்சி விமானம் வாங்குவது தொடர்பாக ஏற் கனவே இஸ்ரேலிய நிறுவனம்
ஒன்றிடம் விலை மனு கோரப்பட் டுள்ளது.

Page 4
முரசம்
(ண்மைத்துவத்தை ஏற்கும் பக்குவம்)
அன்புள்ள உங்களுக்கு
D. யாழ்ப்பாணத்திலிருந்து ஈ.பி.டி.பி. கட்சியினரை வெளியேறும்படி ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்தப்பட்டு வருவதும் அதனால் பொலிஸார் இத்தகைய ஆர்ப்பாட்டங்களைக் கலைக்கும் சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதிக்கப்படுவதும் பின்னர் அப்பாதிப்புகளுக்காக ஹர்த்தால்கள் கடையடைப்புகள் நடத்தப்படுவதுமாக அங்கு அநாவசியமாக அமைதியற்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு, யுத்த நிறுத்தம், பரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவை அமுலாக்கப்பட்டு, இராணுவக் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டு, வீதித் தடைகள் நீக்கப்பட்டு, போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை தற்காலிகமாகவேனும் ஏற்பட்டு வரும் நிலையில் அதற்குச் சாபக்கேடான வகையில் இக் குழப்பங்கள் தூண்டப்படுகின்றன. நெடுந்தீவிலிருந்து ஈ.பி.டி.பி.யினரை அகற்ற முற்பட்டு அது அவர்கள் மீள வலுவான வகையில் நிலைகொள்ள வழிசெய்வதாய் முடிந்ததன் வெளிப்பாடாகவே யாழ்ப்பாணத்தை விட்டு அவர்களை வெளியேற்றும் இம் முயற்சி திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்குப் பின்னணியில் புலிகளே இயங்குகிறார்கள் என்பது வெளிப்படையான இரகசியமாக இருப்பதும், கடந்த பாதுகாப்பு உபகுழுக் கூட்டத்தில் புலிகளின் கிழக்குத் தளபதி கருணா யாழ்ப்பாணத்தில் இருந்து ஈ.பி.டி.பி.யினர் வெளியேற வேண்டுமென வலியுறுத்தியதும், uslaaslait ovgluÄ GLITILIi செல்வன் தீவிலிருந்து
தமிழ்ச் : வெளியேறிய பின்னர்
தான் அவர்களுடன் பேச்சுவார்த்தை என்று அறிக்கை விடுத்துள்ளதும் இந் நடவடிக்கையில் அவர்கள் உறுதியாக உள்ளதையே காட்டுகிறது. ஆனால் யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி வடக்கு-கிழக்கு மற்றும் இலங்கை பூராவுமுள்ள எந்தவொரு கட்சியும் தனது கொள்கைகளை முன்வைத்து அரசியல் செய்வதற்கான அடிப்படைச் சுதந்திரம் மறுக்கப்பட முடியாதது.
மக்கள் எதிர்க்கிறார்கள் என்ற காரணம் அர்த்தமற்றது. ஏனெனில் யார் மக்கள்? எத்தனை பேர் சேர்ந்தால் மக்கள்? என்று இங்கு வரையறுக்க முடியாது எதிர்ப்பவர்களை விட எதிர்க்காதிருப்பவர்கள் தொகை மிக மிக அதிகம் என்பதையும் நிராகரிக்க முடியாது. அதனால் மக்களின் பெயரில் தமது கோபதாபங்களைத் தீர்த்துக் கொள்ள முனைவது மூடி மறைக்க (PLUTSSITO 95. வெளித்தெரிவதுடன் அதை எந்த ஜனநாயக சக்திகளாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இத்தகைய வழிமுறைகளை விடுத்து ஏனைய சக்திகளும் செயற்படவும் அரசியல் நடத்தவும் உள்ள உரிமையை அங்கீகரித்து பன்மைத்துவத்தையும் ஜனநாயகத்தையும் மதிக்கின்ற பக்குவத்தை எமது பத்திரிகைகளும் அரசியல் தலைமைகளும் மற்றும் ஜனநாயக அமைப்புகளும் தற்போது வலுவாக எடுத்துரைக்க வேண்டும். இல்லையேல் இதே கதி எந்நேரமும் அவர்களுக்கும் நேரலாம்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
லிகள் தத்துவாசிரியர் சமவு அடிப்படையிலான ஒரு தீர்வை தமது இயக்கம் ஏற்கத் தயாரெ இறுதியாக ஒஸ்லோவில் நடந் முன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் பகிரங்கமாக தெரிவித்ததுதான் தாமதம் சமஷ்டி என்பது குறித் வாதப் பிரதிவாதங்கள் நாலா புறத்திலும் கிளம் தொடங்கிவிட்டன.
புலிகளும் அரசாங்கமும் சேர்ந்து உலக நாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சமஷ்டி அமைப்புக்க பற்றிய ஒரு ஆராய்ச்சி நடத்தவும் புறப்பட்டுவிட்டன.
இதில் முதற் காரியமாக சுவிஸ் நாட்டு ஆட் முறையை ஆராய இரு தரப்பினரும் அங்கு சென் திரும்பியுள்ளார்கள்.
அடுத்ததாக கனடா செல்லவும் உத்தேசித்திரு கிறார்கள்.
இவ்வாறு நாடு நாடாகச் சென்று அங்கு அமு லுள்ள ஆட்சி முறைகளை ஆராய்ந்து, எமக்குப் பொரு தக்கூடிய முறையைத் தேடுவது நல்ல விடயம்தான். ஆனால் அதேவேளை எமது நாட்டின் யதார்த் நிலையிலிருந்து கொண்டு இங்குள்ள அடிப்படைப் பி சினைகளது தன்மைகள், சமுக, பொருளாதார பூகோ நிலைமைகள், இங்குள்ள மக்களின் உணர்வுக என்பவற்றின் மத்தியிலேயே நாம் ஓர் உகந்த தீர்ை உருவாக்க வேண்டும்.
இதில் நமக்கு இருக்க வேண்டிய புரிதல் என் வென்றால், நாம் தேடும் நாடுகள் யாவும் அந்ததற் நாட்டின் யதார்த்தத்துக்கு ஏற்ற அரசியல் முறைகளை வகுத்துக் கொண்டுள்ளன என்பதுதான்.
3FLD6 L
அதனால்தான் அனைத்துக்கும் பொதுவான ஒ சமஷ்டி முறையென்பது உலகில் எங்கும் எழுதி வைக் படவில்லை - ஒவ்வோர் நாட்டின் சமஷ்டி முறைகளு அந்தந்த நாட்டுக்கான தன்மைகளைக் கொண்டிரு கின்றன.
எனவே, இப்போதுதான் ஆரம்பித்திருக்கும் ெ தேடல், கண் தெரியாத காட்டுக்குள் நடத்தும் ஒ இலக்கில்லாத தேடலாகிப் போய்விடாமல் எமது நாட்டி யதார்த்தத்தின் தளத்திலிருந்து நடத்தும் தேடல அமைவதே இதனை அர்த்தமுள்ளதாக்கும்.
எமது நாட்டு யதார்த்தத்தில் சிங்கள, தமி முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களென்ற அடையாள களோடு மக்கள் திகழ்வதுடன் அவ்வாறே தம்மைப்பி நிதித்துவம் செய்துகொள்கிறார்கள்.
வடக்கு கிழக்குத் தமிழ்ப் பிரதிநிதிகள் வேறாகவு முஸ்லிம் பிரதிநிதிகள் வேறாகவும், மலையகத் தமி பிரதிநிதிகள் வேறாகவுமே இயங்குகிறார்கள். இந்நில யில் இங்கு காணப்படும் தீர்வு, அது ஒரு சமஷ்டி அ படையிலான தீர்வாக இருந்தாலும் - குறித்த ஒரு இல துக்கு மட்டும் பொருத்தமானதாகவன்றி சகல இன களுக்கும் பொருத்தப்பாடானதாக அமைவதாக இரு தல் வேண்டும்.
அவ்வாறானால், சகல இனங்களது பிரதிநிதி துவங்களும் இதில் தீர விவாதித்து இணக்கம் கான வண்ணம் பங்குபற்ற இடமளிக்கப்பட வேண்டும்.
அத்தோடு, தமிழ் மக்கள் மத்தியிலும்கூட மாற் கருத்துக் கொண்ட தரப்பினர்களது வாதப் பிரதிவா களும், பிரதிநிதித்துவங்களும் உரிய கெளரவத்தே உள்வாங்கப்பட வேண்டும்.
ஏற்படுகின்ற ஒரு தீர்வைத் தாமும் சேர்ந்தே ? வாக்கினதான திருப்தி அவர்களுக்கும் இரு வேண்டும்.
அப்போதுதான் இத் தீர்வு ஒரு நிலைபேற தீர்வாக நீடித்திருக்க முடியும்.
தீர்வை வகுப்பதில் எவரையுமே புறக்கணி வேண்டுமென்ற மனோபாவம் இருக்கக் கூடாது.
எந்தவொரு தீர்வும், ஜனநாயகம், பன்மைத்து மனித உரிமைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது அமைய வேண்டும்.
வகுக்கப்படும் தீர்வானது எம் மக்களுக்குரிய யன்றி எத்தக் கட்சிக்கோ இயக்கத்துக்கோ உரியத6 திர்வொன்றை வகுத்து அதில் இணக்கம் க பின் அத் தீர்வினடிப்படையில் யார் ஆட்சிபீடம் ஏ தென்பது வேறு விடயம்.
அதில் மக்களின் ஆதரவுடையவர்கள் வெ பெறலாம்.
திர்வென்பது ஒரு நிலையான விடயம். அதன் படையில் யார் யார் ஆட்சி செலுத்துவதென்பது மாறி அமையக்கூடிய விடயம்.
அதனால், இவை இரண்டையும் சம்பந்தப்படு முடிவுகளை மேற்கொள்வது பிற்கால நெருக்கடிகளு வழி வகுக்கலாம்.
இதற்குச் சிறந்த உதாரணம் எமது நாட்டிே உண்டு.
அது வேறு எதுவுமில்லை, தற்போதைய அர
LITTů Gug5 Tgör.
இந்த யாப்பு இலங்கையில் வினைத்திறன் !
ஆசிரியர்
ஆட்சியமைப்பொன்றை ஏற்படுத்துவதாகக்
ଧୂରିତ
 
 
 

அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனாவால் 1978ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
ஆனால், அது முழுக்க முழுக்க, ஆளுகின்ற தனக்கான அதிகாரங்களைக் குவித்துக் கொள் வதற்காக, தன்னை மையப்படுத்தியே, அப்போ திருந்த அரசியலை மட்டும் எடுத்து நோக்கி அவரால் வகுக்கப்பட்டது.
இப்போது அது அவரது கட்சியினராலேயே நிராகரிக்கப்படுவதாக உள்ளது.
அத்துடன் பாராளுமன்றம், ஜனாதிபதி என்ற இரு அதிகார மையங்களை வெவ்வேறு கட்சிகள் வகிக்கும் நிலையில் ஒரு உட்புற அதிகார மோத லுக்குக் களமமைத்துக் கொடுத்துள்ளது.
எனவேதான் இனப் பிரச்சினைக்கான தீர் வென்பது பொதுப்படையாகச் சிந்திக்கப்பட வேண் டிய விடயம். எந்தக் கட்சியையும் மையப்படுத்திச் சிந்திப்பது தவறாகும்.
இது ஒருபுறமிருக்க, இத் தீர்வை வகுப்பதில் இதுவரை இலங்கை அரசும் புலிகளும் மட்டுமே ஈடுபடுபவர்களாக உள்ளார்கள்.
இதில் புலிகள் சமஷ்டி ஆட்சி முறையை ஏற்றுக் கொள்ளலாமெனத் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால் அந்த ஆட்சிமுறை எப்படியாக இருக்க வேண்டுமென்ற வரையறைகள் எவையும் புலிகள் தரப்பால் இன்னும் முன்வைக்கப்படவில்லை.
தேசிய இனம் என்பதை அங்கீகரித்தல், த தாயக நிலம் என்ற உரிமையை அங்கீகரித்தல், ய சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் என்ப வற்றின் அடிப்படையில் தீர்வு அமைந்தால்தான்
தாம் அதைப் பரிசீலிக்க முடியுமெனப் புலிகள் கூறி வந்தாகள ib இப்போது சமஷ்டி ஆட்சிமுறையைத் தாம் ஏற்கத் தயாரெனப் புலிகள் கூறியுள்ள நிலையில், அவ்வாட்சி குறித்துப் புலிகளும் அரசாங்கமும் பேச த் முற்பட்டுள்ளது மட்டுமன்றி, இணைந்தே பல்வேறு ரு நாடுகளது ஆட்சிமுறைகளை ஆராயவும் தலைப்
பட்டுள்ளனர்.
ஆனால், இவ்வளவுக்கும் அரசாங்கம், புலிகள் முன்னர் கூறிவந்தபடி, தமிழ் மக்களின் தேசிய இன அந்தஸ்தை அங்கீகரித்திருப்பதாகவோ, தாயகக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளதா தி கவோ, அல்லது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரி மையை அங்கீகரிப்பதாகவோ எதுவும் கூறவில்லை. t, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம்தான் இதே ப் விடயங்களை 1985ல் திம்புப் பேச்சுவார்த்தை
களின்போது நிராகரித்தது.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம்தான் இதே விடயங்களை " 1985ல் திம்புப் பேச்சு
வார்த்தைகளின்போது நிராகரித்தது. D அடிப்படையில் இவற்றை அங்கீகரிக்காத க தால்தான் அப்போதைய திம்புப் பேச்சுவார்த்தை கள் முறிவடைந்ததுடன் இவற்றை அங்கீகரிக்கும் ன வரை மேற்கொண்டு எதையும் அரசாங்கத்துடன்
பேச முடியாதென்ற நிலையும் ஏற்பட்டது.
ஆனால், இப்போது 17 வருடங்களுக்குப் பின் அதே அரசாங்கத்துடன், அந்த நிபந்தனை ம், களுக்கு அவர்களிடமிருந்து பதிலெதுவும் வழங் க கப்படாமலே, அரசியல் பேச்சுவார்த்தைக்கு இறங்கியிருப்பதென்பது இந் நிலைப்பாடுகளை த உயர்த்திப் பிடித்தது குறித்து ஒரு மீள் சிந்த 0 னையை அவசியப்படுத்தியும் உள்ளது. L இப் பேச்சுவார்த்தையின் மறுதரப்பாகப் பங்கு வ கொள்ளும் அரசாங்கமானது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற ஆட்சியைப் பிரதிநிதித்து றி வப்படுத்துவதாக அமைந்துள்ளதேயன்றி ஜனா திபதி ஆட்சியைச் சம்பந்தப்படுத்திக்கொள்ள ய் வில்லை.
ஆனால் இந் நாட்டின் ஆட்சி எனும்போது, ஜனாதிபதி ஆட்சியும் பாராளுமன்ற ஆட்சியும் தி சேர்ந்ததாகவே இருக்கிறது. ö எனவே பேச்சுவார்த்தையில் அரசு தரப்பின்
முழுமை பேணப்படவும் இல்லை. VI இதனால் பாராளுமன்ற ஆட்சி பேச்சுவார்த் தையில் கானும் இணக்கப்பாடுகளுக்கு ஜனாதிபதி ல் ஆட்சி பொறுப்பேற்க மறுக்கும் நிலை எப்போதும்
சாத்தியமாக உள்ளது.
இதேவேளை இப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் றி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் சமஷ்டி ஆட்சி
ULDIGvi
UDJ-9.
முறைக்கு இணங்கத் தயாராக உள்ளதா என்ற கேள்வி யாவருக்கும் இயல்பாகவே எழக்கூடியதே. ஏனெனில், ஐ.தே.க. வின் இதுவரையிலான நிலைப்பாடு ஒற்றையாட்சி முறையேயாகும்.
தற்போதைய அரசியல் யாப்பு ஒற்றையாட்சி முறையையே கொண்டிருக்கிறது.
1995ல் ஜனாதிபதி சந்திரிகா, தனது பொ.ஐ.மு. அரசாங்கத்தின் சார்பில் சமஷ்டி ஆட்சி முறையைத் தழுவிய ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்திருந்தார்.
அத் தீர்வுத் திட்டத்தைத் தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட சகல தமிழ்க் கட்சிகளும் தீர்வுக் கான அடிப்படையாகக் கொள்ளக்கூடியதென ஏற்றுக்கொண்ட போதும் அது புலிகளால் போது மானதாக இல்லையென நிராகரிக்கப்பட்டது.
அதேவேளை அந்த ஆலோசனைகள் அள வுக்கதிகமானதென ஐ.தே.க.வால் நிராகரிக்கப் பட்டது.
பின்னர், அப்போது பொ.ஐ.மு. அரசாங்கத் தில் இனவிவகார, அரசியலமைப்புச் சட்ட அமைச் சராகவிருந்த ஜி.எல். பீரிஸ் இத் தீர்வுத் திட்டத் துக்கு ஐ.தே.க.வின் சம்மதத்தை ஈட்டுவதாகக் கூறி, அதன் அதிகாரங்களை வெகுவாகக் குறைத்து, 1997ல் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து 2000ம் ஆண்டில் நிறைவேற்ற முற்பட்டபோது, ஐ.தே.க. அத் திட்டத்தைப் பாராளுமன்றத்தின் சபையில் வைத்தே கிழித்தெறிந்து தீவைத்துக் கொழுத்தியது.
இத்தகைய குறைந்த அதிகாரங்களையே
அங்கீகரிக்க மறுத்த கட்சிதான் இன்று 2 வருடத் தின் பின் ஆட்சிபீடமேறி, அதே ஜி.எல்.drஸைத் தலைமைப் பேச்சுவார்த்தையாளராகக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்துகிறது.
அதனால் இவ் அரசாங்கம், அன்றாடப் பிரச் சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு அப்பால் அரசியல் பிரச்சினையில், சமஷ்டி ஆட்சி முறையில் அமைந்த தீர்வொன்றை வகுக்க முன்வருமா என்ற சந்தேகம் இயல்பாக எழுப்பப்படுகிறது.
ஆனாலும், இம்முறை சமாதானத்துக்கான பொறுப்பைச் சுமந்து கொண்டிருக்கின்ற நிலை யில், பேச்சுவார்த்தையைத் தொடர வழி செய்ய வேண்டிய கட்டாயத்தில், சர்வதேச சமுகத்தின் முன்னால் தள்ளப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஒரு யுத்தத்தை முகம்கொடுக்க முடியாத நிலை யில், அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ சமஷ்டி முறைக்கு உடன்பட வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள்.
அடுத்ததாக, அவ்வாறுதான் புலிகளும் அர சாங்கமும் ஒரு சுயாட்சி அமைப்பு முறையில் இணக்கம் கண்டுவிட்டால், அதை நிறைவேற்றக் கூடிய அரசியல் பலம் இவர்களிடத்தில் இப்போது இல்லை என்பது பிரச்சினைக்குரிய விடயம்.
அதற்கு நிச்சயம் தற்போது எதிர்க்கட்சி யாகவுள்ள பொ. ஜ.மு. வின் ஆதரவையும் வென் றெடுப்பதே அத்தியாவசியமானதாகும்.
தற்போதும் ஜனாதிபதி ஒருபோதும் சமா தானத்துக்குத் தடையாக தான் இருக்கப் போவ தில்லையெனக் கூறிய வண்ணம் உள்ளார்.
இந் நிலையில், ஒஸ்லோவில் நடந்த இலங் கைக்கு உதவியளிக்கும் நாடுகளின் மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க துணை ராஜாங்க அமைச்சர் ஆமிடேஜ், சமாதான முயற்சிகளில் ஜனாதிபதி தரப்பையும் இணைத்துக் கொள்வதை அவசியமான ஒன்றாகச் சுட்டிக்காட்டியிருந்தார். இதேவேளை முஸ்லிம் தரப்பினர் அர சாங்கத்தின் பிரதிநிதியாகவன்றி தாம் தனித்துவ மாகப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டுமெனக் குரலெழுப்பி வருகின்றனர்.
மறுபுறம் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவுத்துறைச் செய லாளர் கன்வல் சிபால், புலிகளுடன் மட்டுமன்றி சகல தரப்பினரதும் இணக்கத்துடனான தீர் வொன்றையே தாம் ஏற்றுக்கொள்ள முடியுமென் றும், அத்துடன் ஜனநாயகம், பன்மைத்துவம், மனித உரிமைகள் ஆகியவற்றைப் பேணுவதும் இங்கு உறுதி செய்யப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
மலையகத் தமிழர் தரப்பிலிருந்தும் இத் தீர்வு குறித்த விடயத்தில் தங்கள் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டுமென்ற ஆதங்கம் தலை தூக்கத் தொடங்கியுள்ளது.
அதனால் பொதுவில் யாவருமே இணக்கம் காணக்கூடிய சமஷ்டியென்ற அரசியல் தீர்வின் தேடலில் அனைத்துத் தரப்பினரும் பங்களிக்க இடமளிப்பதே பொறுப்புணர்வுடையதும் பக்குவ மானதுமான நீடித்த நிரந்தரத் தீர்வை வகுப்பதற் கான அணுகுமுறையாகும்.
23, 22-28, 2002

Page 5
ஸ்லிம் காங்கிரஸ் CUPE சனை தீர்வ தற்கான அறிகுறி தெரியவில்லை. கடந்த வாரம் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்திய அமைச்சர் அதாவுல்லா சமரச முயற்சிகள் நடைபெறுவதா கக் கூறப்படுவதையே நிராகரித் திருக்கிறார்.
அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம் சமுகத்திற்குத் துரோகம் செய்து விட்டதாகக் கூறும் அதாவுல்லா, அவர் முஸ்லிம் காங்கிரஸின் தலை வர் இல்லை என்றும் சாதாரண பேர்வழியே என்றும் விமர்சித் திருக்கிறார்.
அனி றைய செய்தியாளர் மாநாட்டில் அதாவுல்லா தரப்பி னர் பேசிய தொனி அவர்கள் ஹக்கீமுடன் சமரசத்திற்கு வரத் தயாரில்லை என்பதைக் கோடிட் டுக் காட்டியது.
மறுபுறம் ஹக்கீமின் கட்சித் தலைமைத்துவம் நீதிமன்றத்தினால் மீண்டும் உறுதிசெய்யப்பட்டிருக் கிறது. ஹக்கீமுக்கு எதிராக அதா வுல்லா தரப்பினர் தலைவர் எனக் கூறிக்கொள்ளும் சுபைர்தீன் என்ப Gulf FITfL fai) FİLDİ ÜLf235 SÜLILLமனு மீதான விசாரணை ஜன வரி மாதம் பிற்பகுதி வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அது வரையிலும் ரவூப் ஹக்கீமே கட்சி யின் தலைவராக இருப்பார் என நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்புக் கூறுகிறது.
தான் ஏற்கனவே விட்ட பிழையை உணர்ந்ததனாலோ என் னவோ ரவூப் ஹக்கீம் கடந்த ஒரு வார காலமாகக் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் குறித்துச் சற்று உரத்த குரலில் பேசுவதாகத்
விவாதம் எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை.
உண்மை என்னவெனில் இத் தகைய ஆழமான அரசியல் விசயங் கள் குறித்து ஆராயும் நிலையில் முஸ்லிம்களின் தலைமைத்து வங்கள் இல்லை என்பதுதான்
இரண்டு தரப்பினரதும் தற் போதைய பிரதான குறிக்கோள் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத் துவத்தைத் தக்க வைத்துக் கொள் வது அன்றேல் கைப்பற்றுவதில் தான் இருக்கிறது.
ரவூப் ஹக்கீம் அரசியல் ரீதி
இந்த உட்கட்சி முறுகலை முஸ்லிம் மக்கள், கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மட்டுமன்றி நாடு முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் எவ்வாறு பார்க்கிறாள்கள் என்பதை இன்னொரு தேர்தலில்தான் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.
தெரிகிறது. ஆனால் இன்னமுமே அவர் தான் எதிர்பார்க்கும் தீர்வு குறித்துத் தெளிவாக எதனையும் குறிப்பிடவில்லை.
தெளிவற்ற கருத்துக்கள்
அதாவுல்லா தரப்பினரிடமும் இந்தப் பலவீனம் காணப்படுகின் றது. அவர்களும் வெறுமனே முஸ்லிம்களின் அபிலாசை என்று கூறுகிறார்களே தவிர அதன் வடி வம் என்ன என்பதை ஒரளவேனும் தெளிவுபடுத்தவில்லை.
தற்போது கொழும்பு அரசியல் வட்டத்தில் சமஷ்டி என்ற சொல் மீதான விவாதம் பரவலாக நடந்து வருகிறது. அரசாங்கமும் புலி களும் சமஷ்டி குறித்த தங்களது அபிப்பிராயங்களை வெளியிட்டு வருகின்றனர். இந் நிலையில் இவ் வாறான ஒரு நிர்வாக அமைப்பின் கீழ் முஸ்லிம்களின் பங்களிப்பு அல்லது அவர்ளுக்கு கிடைக்க விருக்கும் அரசியல் அதிகார அளவின் தன்மை என்ன என் பது பற்றி முஸ்லிம் அரசியல் வட்டாரத்தில் ஆரோக்கியமான
2, 22-28, 2002
யில் எத்தகைய குழப்பமான கருத் துக்களை வெளியிட்டு வந்தாரோ அதே அளவு தெளிவில்லாத கருத் துக்களே அதாவுல்லாவிடமிருந் தும் வருகின்றன. இரண்டு பிரி வில் இருந்தும் சமுகத்தின் நலனை மையமாகக் கொண்ட கருத்துக் களோ தீர்வுகளோ முன்வைக்கப் பட்டதாகத் தெரியவில்லை.
ஸ்திரமற்ற நிலையை நோக்கி.
எவ்வாறெனினும் முஸ்லிம் காங்கிரஸ் நெருக்கடி அரசியல் ரீதியில் நாட்டில் ஏதோ ஒரு வகையில் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கியிருக்கிறது என்பதை மட்டும் தெளிவாக உணர முடி கிறது.
பொ.ஐ.மு ன ன ணயைப் பொறுத்த வரையில் அதாவுல்லா தரப்பினர் அந்தக் கட்சிக்குக் கிடைத்த பலமான துரும்பு, அத னால் அவர்களை இலகுவில் விட்டுவிட விரும்பமாட்டார்கள்
பொ.ஐ.மு.வில் அங்கம் வகிக் கும் திருமதி பேரியல் அஷ்ரப்
Last suit GI யுடன் அதாவுல் புதிய கூட்டு ஒன்ன G)3(TGIGIGUTD GT ரங்களில் பேசப் யல் நிலைவரத்தை போது அதற்க
கூறுகளை முற்றா (UDLLUT5.
ரவூப் ஹக்கீ ஆகிய இருவருக்கு இரண்டாகப் பிள யாகப் பிரித்தெடு ஒரே கபினெட்டி சியல் நடத்துவது குச் சாத்தியமாக அதாவுல்லா அணி தஸ்தற்ற அமைச் லும் தற்போதைய ரது கோரிக்கைக கொடுக்க வேண்ட அரசாங்கம் இருக் ஹக்கீம் தொடர்பு வினால் முன்6ை றச்சாட்டுக்களை னால் வெகு சுல ளக் கூடிய சூழ்
இது ஒரு ப பொஜமு.அரச பற்றுவதற்கு நே கொண்டிருக்கும் தவொரு தரப்பி துக் கொள்ளப் விக்கிரமசிங்கவின் ஆனால் பொஜ ரத்தைக் கைப்ப நிலை தோன்று அதாவுல்லா தரப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேஐ.முன்னணி லா தரப்பினர் றை உருவாக்கிக் SOIj gal) GILLIT படுகிறது. அரசி உற்றுநோக்கும் ான சாத்தியக்
கைவிடுவார்கள் என்பதை ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் அறிந் திருப்பார்
இத்தகைய பின்னணியில் முஸ் லிம் காங்கிரஸ் மீண்டும் ஒரு தடவை இரண்டாக உடைந்து விடக் கூடாது என்பதில் ஹக்கீம்
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, கட்சியின் பாதிக்கு மேற்பட்டவர்கள் தன் பக்கம் இருக்கிறார்கள் என்ற பலம் எல்லாமாகச் சேர்த்து ரவூப் ஹக்கீமுக்குத் தைரியத்தைக் கொடுத்திருக்கிறது.
ஆர்வம் செலுத்தத் தொடங்கியுள்
GTITT.
தன்னுடன் சமாதானமாகத் தீர்வொன்றுக்கு வருமாறு தொடர்ச் சியாக அழைப்பு விடுத்துக் கொண்டே இருக்கிறார். மீண்டும் தன்னுடன் இணைந்து கொள்ளக் காலக்கெடு விதித்து அக்கெடுவை
முஸ்லிம் சமுகத்தின் முன்னால் போய்ச் சொல்லுவதற்கான சூழ் நிலையை உருவாக்கிக் கொள்ளும் முயற்சியில் ஹக்கீம் இறங்கியிருக் கிறார்.
அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு பொருத்தமான சந்தர்ப்
பத்துக்காக அதாவுல்லா காத் திருப்பதாகவே பலரும் கருதுகி றார்கள் பொஐமுவிடமிருந்து வழங்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் ஆட்சி மாற்றம் ஒன்றின் போது கட்சி தாவுவ தற்கு அதாவுல்லா எதிர்பார்த்திருப் பதாகப் பொஜமு. வட்டாரங்களி
mana IIiliji
க நிராகரிக்கவும்
ம், அதாவுல்லா நம் ஒரே கட்சியை ாந்து பாதி பாதி த்துக் கொண்டு ல் இருந்து அர நீண்டகாலத்திற் ப் போவதில்லை. மைச்சரவை அந் சர் என்ற போதி நிலையில் அவ ளுக்கு வளைந்து டிய கட்டாயத்தில் கிறது. ஆதலால் பில் அதாவுல்லா வக்கப்படும் குற் அரசாங்கத்தி பத்தில் புறந்தள் நிலை இல்லை.
|றம் Iங்கத்தைக் கைப் ரம் பார்த்துக் தருணத்தில் எந் னரையும பகைத பிரதமர் ரணில் எால் முடியாது. மு.வுக்கு அதிகா ற்றக்கூடிய ஏது ம் பட்சத்தில் பினர் தன்னைக்
இருக்க
நீடித்துத் தனது பெருந்தன்மை யைக் காட்டியிருக்கிறார்.
வேண்டாம் என இத்தனை உத்வேகத்துடன் பிரிந்துபோன ஒரு குழுவுக்குக் காலகெடு விதித்து அவர்களைச் சேர்த்துக் கொள்ள முடியாது என்ற சிறிய விடயம் அமைச்சர் ஹக்கீமுக்குப் புரியாது இருந்திருக்குமா எனச் சந்தேகிக் கத் தோன்றுகிறது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கட்சியின் பாதிக்கு மேற்பட்டவர் கள் தன் பக்கம் இருக்கிறார்கள் என்ற பலம் எல்லாமாகச் சேர்த்து ரவூப் ஹக்கீமுக்குத் தைரியத்தைக் கொடுத்திருக்கிறது.
எதிரணியைப் பார்த்து தேவை யென்றால் வந்து இணைந்து கொள்ளலாம்" எனக் கூறுகிறார். உண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் உடையக் கூடாது என அவர் கருதுவதாக இருந்தால் தலைவர் என்ற கோதாவுடன் இல்லாது சுமுகமான தீர்வொன்றுக்கே அதா வுல்லா தரப்பினரை அழைத் திருக்க வேண்டும்.
எவ்வாறெனினும் இத்தகைய அழைப்புக்களை அடிக்கடி விடுவ தில் அமைச்சர் ஹக்கீமுக்கு அர சியல் ரீதியில் இலாபம் இருக்கிறது. நான் கூப்பிட்டேன் அவர்கள் தான் வரவில்லை என்று நாளை
கலை முஸ்லிம் மக்கள், கிழக்கு
லிருந்து தெரிய வருகிறது.
அமைச்சர் ஹக்கீமுக்குப் பிர தமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இருக்கும் நெருக்கத்தை அவதா னிக்கும் போது அதாவுல்லா மறு பக்கம் திரும்பித்தான் தனது அரசியல் வாழ்வை முன்கொண்டு செல்ல வேண்டி வரும் என்று எதிர்பார்க்க முடியும். ஆதலால் அதாவுல்லா குழுவினர் எதிர்கால அதிகார மாற்றம் ஒன்றின் போது பொ.ஐ.மு.வுக்கு ஆதரவு தெரி விப்பார்கள் என்பதை நம்பலாம்.
மக்களிடம் சென்று, மக்கள் ஆதரவைத் திரட்டி நாட்டை ஒரு கலக்குக் கலக்கலாம் என இந்த இரண்டு தரப்பினரும் எதிர்பார்த் தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்பு பிசகிப் போனது போலவே இருக் கிறது.
பிசுபிசுத்துப் போன D&sessit (EBUTT TITLULLAND
இரண்டு தரப்பினரதும் மக்கள் போராட்டம் குறிப்பிடத் தக்க எந்த வொரு தரப்பினருக்கும் பலத்த ஆதரவைக் காண்பிக்கத் தவறி விட்டது. தங்களது ஆதரவாளர்கள் சிலர் இருக்கும் ஊர்களில் வெள் ளிக்கிழமை ஜும்மா தொழுகைக் குப் பின்னர் பள்ளிக்குப் பக்கத்தில் கோசம் எழுப்புவதால் மக்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பதாகக் காண்பிக்க முடியாது
உண்மையில் முஸ்லிம் காங்கிர ஸுக்குள் ஏற்பட்ட பிளவை இப் போது அரசியல் கட்சிகள் தங் களது இலாபத்துக்குப் பயன்படுத் துகின்றன. இந்த உட்கட்சி முறு
மாகாண முஸ்லிம்கள் மட்டுமன்றி நாடு முழுவதிலுமுள்ள முஸ்லிம் கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை இன்னொரு தேர்தலில் தான் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும், அது வரையில் அதாவுல்லாவும் ரவூப் ஹக்கீமும் ஒரு வருக்கொருவர் குற்றச்சாட் டுக்களைச் சுமத்தி தங்கள் தரப்பு நியாயங்களைக் கூறிக்கொண்டி ருப்பதை மெளனமாக இருந்து பார்ப்பதைத் தவிர முஸ்லிம்களால் வேறு என்ன செய்ய முடியும்?

Page 6
N / A \V - E N
தரமான
par Wall Tiles, sur Floor Tiles
மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள் Naveen Ceramic Nogo, George R. Desiva Mawata. Kotahena, Colombo-13. Sri Lanka. Tel: 325197-8 Greg Eu sta el uso d 184-A. Havelock Road, Colombo-05. Te:0507334
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு
சிறுவர்களுக்கு பெண்டியம் கம்பியூட்டர்களில் பயிற்சி வழங்கப்படு கிறது. புதிய வகுப்புகள் ஜனவரி 2 இல் ஆரம்பம் கட்டணம் மணித்தியாலத்திற்கு 50 ரூபா பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
தொடர்புகளுக்குSwiss Tec Computer Syster 5 1/21 கொட்டாஞ்சேனை மார்க்கட் கொம்பிளக்ஸ், கொழும்பு-3
3 T. Poz8-669.247
கம்பியூட்டர் வகுப்புக்கள் 7 முதல் 15 வயது வரையிலான
லண்டன், பாரிஸ்
இந்திய ஹோமியோபதி வைத்திய நிபுணர்
LDITOTS SDTLDIEuIITL
5pb.IILLEGEDGIT GTGOGOTLD
மருத்துவத்தின் மூலம் தீர்த்து வைக்கும் இந்திய ஹோமியோபதி சிகிச்சை நிபுணர்
10.12.2002 முதல் லண்டன், பாரிஸ் நகரங்களுக்கு விஜயம் செய்து நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு சிகிச்சை அளிக்கவுள்ளார். மாறி மாறி வரும் ஆஸ்துமா (Asthuma) சர்க்கரை வியாதி என்ற ODLшцjidt (Diabetes) if II (ECzema) மலட்டுத்தன்மை - பேரின்மை (Sterrity) ஆண்மைக் குறைபாடுகள் (Impotency) போன்ற வியாதிகளுக்கு சிறந்த முறையில் நிவாரணம் அளிக்கப்படும் ஹோமியோபதி மருத்துவம் மனிதனை முழுமையாக்கக் கருத்திற்கொண்டு மனம், மற்றும் உடலில் உண்டாகும் மாற்றங்களை உற்று நோக்கி ஒரு முழுமையான சிகிச்சையை பாதுகாப்பான, பக்க விளைவுகளற்ற (Side effects) முறையில் அனைத்து வியாதிகளுக்கும் அளிக்க வல்லது.
முன் கூட்டி பதிவுக்கு ബഞ്ഞLഞ്ഞ grഞയെguി ; 07984803,488 / O783334 1693 email : homoeocare Gre diffmail.Com og|Líu: Wl - Wöl (Gjögur) [[194 - IIIIEll25 (Ioligns) Sailos cígub:2ll:22002 ygó 24.12.2002 GJog
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள் நேரில் வரவும். வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII] S-IN1=anaraii IIIIIIIIIIIIIIIIIIIIIIIIII 142-24, காலி வீதி, வெள்ளவத்தை கொழும்பு-06,
சந்தைக்கு எதிர்ப்பக்கமாக
Te: O74-5 97. 5 4.
Angel 2 (TCT) (ejt (CISSe
Anisch Bank Credit இன் குறைந்த வட்டி வீதத்தில் இருந்து வங்கிக் கடன் வழங்கும் திட்டமும், ஆலோசனையும்
(உதாரணம்:- 4000 Siக்கு வருட வட்டி 62 Sir மட்டுமே) 2003 ஆம் ஆண்டின் புதிய வங்கிக் கடன் பெறும் நடைமுறை மாற்றப்பட் டுள்ளதை முன்னிட்டு டிசம்பர் 1ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை எம்மிடம் Sir 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வங்கிக் கடன் பெறுவோருக்கு 1/2 பவுண் தங்க நகை: Sir 20 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை வங்கிக் கடன் பெறுவோருக்கு பவுண் தங்க நகை; Sir 45 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை வங்கிக் கடன் பெறு வோருக்கு 2 பவுண் தங்க நகை அன்பளிப்பாக வழங்கப்படும்.
மேலதிக தொடர்புகளுக்கு K Ananda | Anisch Credit & Kranken kasse
Gantrisch-Str-11 - 3052-Zullikofen (Born Swiss)
Tel 031911.0338, Nate;078858916 Fax: 031.9115894
8ம்
நீங்கள் அடுத்த முறை கண்டாக்ட் லென்ஸ் வாங்கு தயாரிப்பில் விற்பன்னாக தயாரிப்பில் கைதேர்ந்தவர்க
(கொழும்
656u539, 1565 653, GGS 1677 (ரொளி பெற்றோல் நிலைத்தி பிரதி வியாழக்கிழமைகளில் முன் அனுமதியுட SSS S S S S S S S S S S S S S S S S SS SS SS
Z hell kal sůl (6ů ugrofilů
EIeðayne
assi u parir, G3gs TriTL
இருவழிப் பயணச் ே சீட்டு, உணவு, L
தங்குமிடம்,
மருத்துவ வசதிகள் :
10 நாட்களுக்குள் வெளிநாடு புறப்படுவதற்காக கடவுச் சிட்டு, புகைப் படங்கள்
வளைகுடா வாகன சாரதி அனுமதிப் பத்திரம் என்பவற்றுடன்
75/22nd Floor, Armour St.
55.GJIGJ GGDJE :
திருஇராசரத்தி
இலிகிதர்-ஆனையிறவு
பாசமுள்ள அன்புத் தந் உங்கள் உடல் பிரிந்து
எம் உயிரும் உடலும் என் உணர்வுகளையும் சுமந்து உங்கள் பிரிவால் தவிக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிங்கப்பூரில் திருமணப் பதிவு செய்து திருமணம் செய்ய வருவோருக்கு சகல வசதியும் தளபாட சாமான்களோடு கூடிய தங்குமிட வசதியும் இலங்கை முறைப்படி கல்யாண ஏற்பாடும் அவரவர் வசதிக்கு ஏற்ப செய்து ரப்படும் இலவச விமான நிலைய
வாகன வசதி சலுகைக் கட்டணத்தில் வாடகைக் கார் விபரத்திற்கு
LINGAA WEDDING SERVICE
0, Anson Road, 15-14 international Plaza, Singapore-079903 எந்நேரத்திலும் தொடர்பு கொள்வதற்கு வசதியாக கைத் தொலைபேசி அப்பு: 0065-975 14941
S SS SS SS SSLSS
52 SO SODE தெற்கு)
هم المصممه | * Opticians
| 5(9556607600TTu selovcu g.
ம்போது முக்குக்கண்ணாடி
ரூம் கண்டாக்ட் லென்ஸ்
ரூமான எம்மை நாடுங்கள்
வத்தை GASTØD ANGLISf. கு எதிரில்)
O-362971,553877 கண் வைத்திய நிபுணர்களைச் சந்திக்கலாம் L S S S S S S S S S S SLS
GUGNITÖÖLI LEGGNINGAIGUIÓ
Nuerrieri Gi, Leoriesuscismo
மிதமான தொழில்கள்
குவைட் ரூபாய்,
frgir. Glso Isrrrør.
சவைக் காலமான 2 வரு த்திற்குள் பிரச்சனைகள் ஏற்படின் உடனடியாகத்
நீர்வு பெற்றுத் தரப்படும்.
AINTERNATIONAL ouver Supply
Tel : O74-610301,
O74-618502
Fax : O74-724.324.
Mobile:O72-426669.
E-mail : zahana G dialogs.net
LLNO; 1845 cet, Colombo 12, Sri Lanka,
COGOGRULUTGIT LIDTōgriffa51b
UNLDL con UNLDLINULM, 39 வருடகால தன்னிகரற்ற சேவை யாற்றும்மலையாள மாந்திரீக தெய் வீக சக்தியால் எண்ணியது எண் எளியவாறு மின்சார வேகம் போல நடைபெறுவது திண்ணம் அதற் கெடுத்துக்காட்டாக மக்களின் வெற்றியின் பலனாக எமக்களித்த சான்றிதழ்களை நேரில் கண்டறிய
வாருங்கள்
"மனித தெய்வமாகிய ஐயாவுக்கு ரீதுர்க்கையம்மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் சின்னாபின்னமான எமது குடும்பத்தை 7000 க்கு அப்பால் இருந்த வள்ளம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்."
சுவிஸ் இன்பரின் மடல் நீ துர்க்கையம்மனின் சக்தியால் பேசும் மழலை "மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக்தியால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்களுக்கு எமது கோடாறு கோடி நன்றிகள்"
ஜெர்மன் இன்பரின் மடல் மகளின் திக்குவாப் குணமாகியது" "அன்புத் தெய்வமாகிய பிறவியிலிருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை க்குவாயிலிருந்து குணமாக்கிய உங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம்
லண்டன் இன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தார்" பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை ஆழ்த்திய உங்களுக்கு
gufluttullu giftislari"
கொழும்புண்பரின் மடல், 99 வயதில் அதிசயத் திருமணம் பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எமது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடானுகோடி நன்றிகள் குருனாகல் இன்பரின் மடல் நெருநாளாக தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி "தெய்வகடாட்சம் பொருந்திய இ' எனது சகோதரிக்கு திருமணம் தடைப்பட்டவண்ணம் இருந்த தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமண நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம்."
பிரான்ஸ் அன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி "அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஜயா வெளிநாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தை கைகூட வைத்து என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன் என்றுமே உங்களை மறவேன்."
ஹப்டன் இன்பரின் மடல் தீரத் தலைவலி தீர்ந்துவிட்டது
இத்தாலி இன்பரின் மடல், சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா வின் சந்தேகத்தால் பிரிய நேர்ந்த நாம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான் என்றென்றும் உங்களுக்கு நன்றிகள்"
பதுளை இன்பரின் மடல் போதை அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டவர் அன்புக்குரிய ஐயாவுக்கு எனது களவரை நீண்டநாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள் நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணி ரால் நன்றியாக இருப்போம்"
கனடா இன்பரின் மடல் ஜாதகத்தில் கூறியது பலிதம் மரியாதைக்குரிய ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோசமும் அடைந்தேன் என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை
TL TL ()լն. "
நீர்கொழும்பு அன்பரின் மடல், புத்தி பேதலித்திருந்தவர் என்ன கூறுகிறார் மாட்சிமை பொருந்திய ஐயா குனியத்தின் பிடியில் சிக்குண்டு புத்திபேதலித்து பலரது ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான என்னை பரிபூரண குணமாக்கி மீண்டும் மனிதனாக ou செய்தமைக்கு கண்ணீரால் என்றும் நன்றி கூறு | ալյր"
மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதர் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பூஜையின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிஎம்மைதுன் பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா,
ற்குரியசாமிகங்காதரனுக்கு எனது கைரேகையின் பலனைக் கொண்டு தெளிவான முறை நிகழ்கால எதிர் கால பலன்களை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி. உங்களது சேவை தொடரட்டும்"
டென்மார்க் இன்பரின் மடல், "அதிசயிக்கத்தக்க முடி வளர்ச்சி "அன்புள்ளம் கொண்ட ஐயா தலையில் முடியுதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்." இனியென்ன உங்கள் குறை? திருமணம் நடக்கவில்லையென்ற அங்கலாய்ப்பா? வெளிநாட்டு பிரயாணத்தடையா?. காதலில் தோல்விகண்டு விட்டீர்களா? இன்னும் சகலவற்றுக்கும் உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் தொடர்பு கொள்ளலாம் குறிப்பு: இங்கு தீமையான வேலைக்கு இடமில்லை. 39 வருட மாந்திரிக துறையில் நிலையான சேவை புரியும் உலக மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசனம் MC MMMT TMCTT TC S0 TS CLLL S S0S L SS S LLLLSLLL
2. GADES LOImpiöglifa5ð af di EGITIGAuflögó Dr PKSaamy J.D.O.A., NLP No.162 33, Daily Fair Complex, Hon. Prof. (IUMA) Kotahela Street, Kandy Road,
field Road, Sri Durgaadleyi Mandhirika Nuwara-Eliya. Uccada Peedam. Sri Lanka. 052-22508,052-35097 வெளிநாட்டார் தொடர்பு உள்நாட்டார்கள் :ெ Glasmsitem (Bouοσοτιοαι οιgδπεσιου(3ιμεθ στοσστεΒείτ 蠶* 01:342463,431137,47065-Fax:34-4831 :009413 E-mail:drpksamy (asltnet.lk FAX:0094134-4831 www.inexpolanka, com/drpksami.
றேமன்ட் யேசுதாசன் (பொபி-டென்மார்க்)
Ib Lo Bañsiñ góly JITTEIT
டப்புக் கூட்டுத்தாபனம்)
( سنة 3682 002
யே எம்மை விட்டு ருடம் ஒன்றாயினும் |lo DLTÄJessit 560T GJES GOD GYTUJÚo, வாழ்ந்துகொண்டிருக்கும்
LDGoGota), lai Gatasan உழுத்தம்பி, வல்வெட்டி
"என் ஆத்மாவே கர்த்தரைச் ஸ்தோத்திரி
夔 அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே S.
பரிசுத்த தந்தையே எல்லாம் வல்ல இறைவா!
உமது கட்டளைப்படி இவ்வுலகை விட்டு 岑
உம்மிடம் வந்திருக்கும் உமது அடியான்
றேமன்ட் யேசுதாசனின் ஆத்மாவிற்காக ※
* உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.
ஆறுதலும் ஒளியும் அமைதியும் நிறைந்த
* இடத்தை இவருக்கு அளித்தருளும்
இவருடைய ஆன்மா யாதொரு பழுதுமின்றி இருப்பதாக
அனைவரும் தத்தம் சம்பாவனையைப் பெற 巡
உயிர்த்தெழும் அப் பெரிய நாள் வரும்போது
ஆண்டவரே தேர்ந்து கொள்ளப்பட்ட
உம் புனிதர்களோடு இவரையும்
夔 உயிர்த்தெழச் செய்வீராக ※
இவருடைய பிழைகளையும் பாவங்களையும் மன்னித்து
இவர் அமர வாழ்வையும் நித்திய அரசையும் பெற்று மகிழ அருள்புரிவீராக ஆமென்
இவரின் பிரிவால் துயருறும் யேசுதாசன் குடும்பத்தினர்.
23, 22-28, 2002

Page 7
போரின் கொடுமைகளும் அதனால் விளைந்த கொடுரங் களும் அச்சமும் பீதியும் இன்ன மும் முழுமையாக அகன்றுவிடாத துயரின் இருள் படிந்த காலச் சூழலிலேயே வாழ்வின் காலங்கள் ஒடிக் கழிகின்றன.
கடந்த 20 வருடகால போர்ச் சூழலில் எத்தனை கொடூரங் களை எமது மக்கள் எதிர் கொண் பார்கள் இழப்புகள்துயரங்கள் தந்த பாடங்கள் எம் கண்முன்னே இன்னும் நிழலாடிக் கொண்டி ருக்கின்ற போதிலும் அந்த வர லாறு கற்றுத் தந்த பாடங்களின் உண்மைகளை உணர்ந்து கொள் வதற்கும் அதனிலிருந்து மீள்வ தற்கும் நம்மில் எத்தனை பேர் தயாராக இருக்கிறோம்.
உண்மைகளின் உணர்த்தல் களைப் புரிந்து கொள்வதற்கோ அல்லது அதனை ஜீரணித்துக் கொள்வதற்கோ தயங்குகின்ற சந் தர்ப்பவாதப் போக்குகள் இன்ன மும் எமது சமுக மட்டத்தில் மோலோங்கிக் கிடப்பதையே அதி களவில் காண்கின்றோம். இதுவே இன்றைய எமது சமுக மட்டத்தி லான கசப்புணர்வுகளுக்கும், தமிழ்ப் போராட்ட அமைப்புகளுக் கிடையிலான முரண்பாடுகளுக் கும், முறுகல்களுக்கும், வேட்டை யாடுதல்களுக்குமான பிரதான காரணமாக அமைந்துள்ளது என்ற உண்மையைக் கூட முடி மறைக்கிறது.
1983 கறுப்பு ஜூலை கற்றுத் தந்த பாடம் வடக்கு கிழக்குத் தமிழ்த் தாயகத்தில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உரு வாக்கிய பெரும் மாறுதல்கள் எமது மக்களிடையே ஒட்டு மொத்த ணர்வலைகளைத் தோற்றுவித் தது கருத்து வேற்றுமையும் காழ்ப் புணர்ச்சியும் இல்லாமல் காட் டாற்று வெள்ளம் போல் தமிழ் இளைஞர்கள் சகல தமிழ் இயக் கங்களிலும் இணைந்து பொது எதிரிக்கான போராட்டத்தில் ஒற்றுமையுடன் தியாகம் புரிந்தார்
IS GNT.
புலிகள், புளொட் ரெலோ, ஈரோஸ், ரெலா என் எல். எவ்ரி, ஈ.பி.ஆர்.எல்.எப். தமிழ் மக் கள் பாதுகாப்புப் பேரவை என்ற பேதமில்லாமல் பொது எதிரியை நோக்கிச் சவால் விட்ட அந்தக் காலங்கள் ஒடி மறைந்து போயின. உட்கட்சி மோதல்களும் சகோத ரப் படுகொலைகளும் தலைமைத் துவப் போட்டிகளும் அன்னிய தலையீடுகளும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தளத் தையே மாற்றியமைத்தது.
எனினும் கடந்த 20 வருட காலப் படிப்பினைகள் அனுபவங்
SITTÄISID.
தாங்க புது மீற்றர் பிடிக்க றெடி
23, 22-28, 2002
İLGUÜLiguls) DLLö86TÜLI:
கிடக்கு நோர்வேயின் அன்பளிப் பென்று முதலில் சொன்னார்கள் இல்லை இல்லை இரண்டெழுத்தார் தருவித்ததைத்தான் நோர்வே கிளியர் பண்ணிக் கொடுத்திச்சுது எண்டு போகுது இதுக்கு நடுவில இந்தியாவும் தலைப்போட்டு என்ன ஏதென்று கொஞ்சம் கடுப்பாக் கேட்டிருக்கு அது பாருங்கோ கொல்லைக்குள்ள பாட்டுப் போட்டுக் கேட்கத்தான் அடுத்த வீட்டுக்குச் சத்தம் கேட்காது என்று சமாளிப்பு சொல்லுது அர இரண்டெழுத்தாருக்கு லைசன்ஸ் குடுத்த உடனே தங்களுக்கும் தரச்சொல்லி இப்ப எல்லாரும் கேட்கப் போகினம். என்னெண்டுதான் சமாளிக்கப் போகினமோ? எங்களுக்கென்ன,
இப்ப சுதந்திரமா மனசத் திறந்து கொட்டு ாராம் நெடுந்தீவுப்பிரச்சனைக்கு பிரதமருடன் நடந்த கூட்டத்
கடந்த கால் தமிழர் சமுக அர வேறுபட்ட கருத்து பூர்வமான செயற்பா
பட்டிருக்கின்றன. -— 1970களின் நடு களின் வரலாற்றுத் தேக்கங்கள் அரசியல் சமுக சக் என்பவற்றுக்கு மத்தியிலும் அச்சம் மீது எழுந்த அச்சு பயம் பீதி காணாமல் போதல் நடுப்பகுதியில் அத துன்புறுத்தல், மிரட்டல் எனும் தோற்றத்துடன் வுெ தளங்களை அகற்ற முடியாதவர் கியது. 3GIT), (36)/ 2) GİTG6ITLD. 1986 giuggio LDII
அரசும் புலிகளும் நோர்வேயின் தர இயக்கங்கள் மீது அனுசரணையுடன் புரிந்துணர்வு தன்மை வெளிப்பை உடன்படிக்கையில் கைச்சாத் டப்பட்டது. ரெலோ, திட்டு துப்பாக்கிகளுக்கும் போருக் எல்.எப்.என இல் கும் ஒய்வு கொடுக்கப்பட்டு சமா தானப் பேச்சுக்கள் ஆரம்பமான பின்னர் கூட அச்சம் தரும் பல் வேறு சம்பவங்கள் இடம் பெற் றுப் பலர் உயிரிழந்தும் ஊன முற்றும் காணாமல் போயும் உள் ளமை சமாதான நிகழ்வுகளில் கவலை கொள்ளத் தக்க விடயங்
}{36]], கங்கள் தடை செய் மட்டக்களப்பு பிள்ளையாரடி கணக்கான போ யைச் சேர்நத கணேசமூர்த்தி போராட்ட இயக்கா தியாகராஜா என்ற 30 வய பொதுமக்களும் தி இளைஞர் ஒருவர் கொழும்பு பம் பலப்பிட்டியிலுள்ள லொட்ஜ் ஒன் ' ଗ01ଗ றில் தங்கியிருந்த போது கடந்த பு:" வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார். சுத்திக இனியும் ஏனிந்தக் கொலைக் FIDTG கலாசாரம் தொடரவேண்டும் : என்று எம்மில் எவருக்காவது GaurTiu gộpä
D3535 (UpLņUUT, கேட்கத் தோன்றுகிறதோ? முழ்கடிக்கப்பட்டது. புலிகள் இயக்கத்தில் உறுப்பின இந்தத் துயர ராக இருந்த இவர் இத்தாலி தோய்ந்த-இருண் செல்வதற்காகத் கடந்த 6 மாதங் வர்கள், வரலாற்று களாக குறிப்பிட்ட லொட்ஜில் வர்கள். சமுகத்தின் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படு போராடப் புறப்பட்டுத் கிறது. பறிக்கப்பட்டவர்களி இதேநேரம் இவரின் மரணத் இங்கே சில குறுகிய தையடுத்து இவரின் காதலிதுக்கம் - களுக்காக இருட்ட தாளாமல் நஞ்சருந்தித் தற் கிறது. கொலை செய்ய முயன்று மட்டக் ஏக பிரதிநிதிகள் களப்பு வைத்தியசாலையில் அனு வாக்க மற்றவர்களில் மதிக்கப்பட்டுள்ளார். மறுத்தும் அவர்கை போர் நிறுத்தம் புரிந்துணர்வு படுத்திக் Glast Got L. உடன்படிக்கைக்குப் பின்னர் அதிகார நி தலைநகர் கொழும்பில் இடம் "ಸ್ಥ್ பெற்ற தமிழ் இயக்க ரீதியிலான னுவ '''''''''' ̈ူမျိုး ” முதலாவது படுகொலைச் ' FDGLD இதுவேயாகும். இந்தப் မျိုးနှီရို |ါနှီ படுகொலைச் சம்பவம் தொடர் 'தத் ல்விமான் பாகப் பல்வேறு ஊகங்கள் வெளி இதில் கல்வி பாதியுள்ள அதேவேளை அச்ச' Աքտ մատ, மீண்டும் எழத் கங்களை மாத்திரம தொடங்கியுள்ளது. , கங்களை, நட்பு நா கடந்த 20 வருட காலத்திற் துக் கொள்ளத் தய கும் மேலான போராட்டப் பாதை மன்றி, ஏன் சில சந்
நதி யில் உட்கட்சி மோதல்கள், சகோ : தம்மவர்க தரப் படுகொலைகள் தலைமைத் கொள்ள முடியவில் துவ இருப்புக்கான மோதல்கள் வெஞ்சினமும் மணி என்று நீளும் கொலைக் கலா நட்புப் பாராட்டுப சாரத்தினால் எத்தனை நூற்றுக் உள்ளுரப் பகைை கணக்கானோரை இழந்துள் கொண்டிருக்கும் இ GGNITIITLID. தான் நிலவுகிறது.
இனியாவது அநதது துயர மற்றவர்களுடன் LILLLLJLD கொலைக்களத்திலிரு நது டும் தனிமனித அகா மீள்வது பற்றி ஒரு கணம் சிந் பளிக்குமாறு எமது 5üGLITIDIT? அ புத்திஜீவிகளும் கோ
SEGUISMISSIDJIBOUT LIGIbilbőTITUDED
இரண்டெழுத்தாருக்கு வந்த திலவினாயகத்தார், செல்வத்தார். ரேடியோ அரசாங்கத்துக்கு அடுத்த வாய்பார்த்திருக்க துணிவாய்ப்பே தலையிடியாகப் போகும் போலக் அமிரண்ணைக்குப் பிறந்த நாள்
விடவில்லை எண்டும், பத்திரி விடாமல் தடை செய்திட்டினம் எ தடுத்திருக்கினம் எண்டும்தன்ரம சொல்லி, இப்பிடியே தொடர் துரைத்திருக்கிறார் கூட்டுக் க இருக்கிறது கொஞ்சம் வியப் நடுவில சங்கரியாருக்கு உபசபா மகேஸ்வரனார் சிபாரிசு வேற
அயல்நாட்டுக்காரச் ெ கட கூட்டச் சந்திக்காதது தங்க இதுக்கு அவை சரியான விளக் வெந்த நெஞ்சோட கண்டனம் க ஆளுக்கு எங்க தெரியப் போகு ஒருவரை இந்தியச் செயலர் இர
இப்ப கதை மாறிப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நூற்றாண்டு கால சியல் வரலாற்றில் க்கள், ஜனநாயக டுகள் பாரதூரமான லுக்கு உள்ளாக்கப்
ப் பகுதியில் மாற்று திகளின் இருப்பின் றுத்தல் 1980களின் St Olalaga TDITGT 1ளிப்படத் தொடங்
நத்திலிருந்து சகோ சகிப்புக் காட்டாத Lயாக வெளிக்காட் புளொட், ஈ.பி.ஆர். வொன்றாக இயக்
தற்போது தீவுப் பகுதியிலும், யாழ்ப் பாணத்திலும், மட்டக்களப்பிலும் ஈ.பி. டி.பி. கட்சியினரின் செயற்பாடுகளுக்கு எதிராகப் புலிகளின் பின்னணியில் எதிர்ப்பு இயக்கம் நடத்தப்படுகிறது.
இது தனிப்பட்ட ஈ.பி.டி.பி. கட்சிக் குரிய பிரச்சினை மாத்திரமல்ல, வடக்கு கிழக்கில் மாற்றுக் குரல்களுக்கு எதி ரான பிரச்சினையுமாகும்.
சமகால மனித சமுக வளர்ச்சிக்கு இது எதிர் நிலையாகும்.
பகுத்தறிவுள்ள, உண்மையுள்ள, சுதந்திரத்தையும் சுய மரியாதையையும் நேசிக்கும் எந்த மனிதனும் இந்தப் போக்கிற்கு எதிராக உறுதியுடன் குரல் எழுப்ப வேண்டும்.
இல்லையேல் இப்போது சுயமிழந்து
செல்வம் அவர்களுக்குக் குரூரமான மரணம் சம்பவித்தது.
செல்வி போன்ற கவிஞர்கள், செழி யன் பேரின்பநாயகம் போன்ற பத் திரிகையாளர்கள் (அவர் மட்டக்களப்பு மேயரும் கூட) இந்த உலகை விட்டே நீக்கப்பட்டார்கள்.
இவை சில உதாரணங்கள் மட் டுமே.
துரதிஷ்டம் என்னவென்றால் ஜன நாயகம், மனித உரிமை பற்றிப் பேசும் தமிழ்ச் சமுகத்தைச் சேர்ந்த எவரும் இவை பற்றிப் பேசுவதில்லை.
ஈழத் தமிழர் பிரச்சினை சர்வதேச மயப்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையில் இவை பற்றிப் பேசாமல் விட்டுவிட்டால் தமிழ்ச் சமுகம் இருண்ட எதிர்காலத்
të digëdaj DITËT ëIJelue) Görögöfgi salah
யப்பட்டன. ஆயிரக் ராளிகளும் இப் ங்களை ஆதரித்த ட்டமிட்ட முறையில் "LIT fact, Laos கள். இன்றுவரை எ நடந்தது என்று
ரிப்பு நடவடிக்கை ய தமிழர்கள், முஸ் டைந்தது. சமுகம் த மெளன இருளில்
மான - இரத்தம் வரலாற்றை மறந்த உணர்வு இல்லாத விடுதலைக்காகப் தமது வாழ்வுரிமை ன் அவல வரலாறு தனிப்பட்ட நலன் டிப்புச் செய்யப்படு
என்ற கருத்துரு ன் செயற்பாடுகளை ள அழித்தும் ஏற்
இராணுவ மேலா லையின் உருவக
கு அப்பால், இரா யநிலைநாட்டியவர் டிவதுதான் எமது ரிதாப நிலையாகும். i என்று சொல்லப் லக்கல்ல .
க் கட்சிகள், இயக் ல்ல, சகோதர சமு ாட்டைக்கூட சகித் பாரில்லாதது மட்டு ாப்பங்களில் அவர் ளையே சகித்துக் லை. பகைமையும், டிக் கிடக்கிறது. வர்களுடன் கூட DD 2 ØMis) ald ரட்டைத் தன்மை
பகைமை பாராட் ங்காரத்திற்கு மதிப்
பத்திரிகைகளும் ருகிறார்கள்.
போயுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் போல் தமிழ் பத்திரிகைகள் போல் முழுச் சமுகமும் அவ்வாறே மலடாக்கப்பட்டு விடும்.
சுய மரியாதை, தன்மானத்தை நேசிக்கும் சுய தேடல் உள்ள எந்த மனிதனும் வடக்கு கிழக்கில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும்.
ஏனெனில் வெவ்வேறு கால கட்டங்களில் சமுகத்திற்காகக் குரல் கொடுத்தவர்கள் வாழ அனுமதிக்கப்பட
மற்றவர்களுடன் பகைமை பாராட்டும் தனிமனித
அகங்காரத்திற்கு மதிப் பளிக்குமாறு எமது
கோருகிறார்கள் அரசியலாளர்கள், கல்விமான்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள் சகல ரும் இதில் அடக்கம்,
ஈழப் போராட்டத்தில் மனித உரிமை கள், ஜனநாயகம் பற்றிய கேள்வியை மற்றைய கல்விமான்களுடன் சேர்ந்து எழுப்பியதற்காக, முறிந்த பனை என்ற நூலை எழுதியதற்காக பேராசிரியர் ரஜனி திரணகம மருத்துவக் கல்லூரி வாசலில் வைத்துக் கொல்லப்பட்டார்.
நாலு தசாப்தங்களுக்கு மேலாகத் தமிழ் மக்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருந்த அமிர்தலிங் கம் அவர்கள் இந்திய இலங்கை ஒப் பந்தத்தைக் கொள்கையளவில் ஆதரித் ததற்காகப் படுகொலை செய்யப்பட்டார். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் முன்னரங் கில் நின்றதால் ஈ.பி.ஆர்.எல்.எப். தலை வர் பத்மநாபா அவர்கள் படுகொலை Glailuliu'LIII.
அதிகாரப் பகிர்வுக்கான தேடலில் தனது வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவழித்த கலாநிதி நீலன் திருச்
துக்குள் தளளப்படலாம் நடந்த குரூரப் பயங்கரங்கள், படுகொலைகளுக்கு எல்லாம் அங்கீகாரம் கொடுத்ததாக aïLGDITib.
தமிழ் ஊடகக்காரர்களும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினரும் செம்மறி ஆட்டு மந்தைகள் போல் செயற்படுகின் றார்கள். இறுதியில் பலியாகப் போவது Ólalir86gst.
சமாதானம் வருவது, அதிகாரப் பகிர்வு நடப்பது இயல்பு வாழ்க்கை ஏற் படுத்தப்படுவது, மக்கள் தமது சொந்த இடங்களில் குடியேறுவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அந்தள விற்கு ஜனநாயகம், மனித உரிமை, பன்முகத் தன்மை உறுதிப்படுத்தப்படு வதும் முக்கியமானது. ஒரு படிகூடக் குறையாத முக்கியத்துவமுடையது. மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையின் மீது கண்காணிப்பை மேற்கொள்வதும் சுதந்திரத்தில் தலையிடுவதுமான நடை முறையை அனுமதிக்க முடியாது.
göIöihli
சமுகத்தைப் பின்நோக்கிய திசை யில் நகர்த்துவதை அனுமதிக்க முடி IIIIobla
கண்ணிவெடிகளை அகற்றுதல். பொருளாதார உதவிகளை வழங்கல், அகதிகளான மக்களின் மீள் குடியேற்றம் போன்ற நடவடிக்கைகளிைல் பங்களிக் கும் சர்வதேச சமுகம், சர்வதேச தரத்தி லான ஜனநாயகத்தையும், மனித உரி மைகளையும் உறுதிப்படுத்துவதில் தமது பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும்.
அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் கன்வர் சீபல் அவர்களும் இவற்றைத் தான் வலியுறுத்தினார். நூறுகோடி
ஜனநாயக நட்பு நாடு என்ற வகையில் அவரின் இந்தக் கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
உள்ளுரில் இருந்து ஜனநாயகத் திற்கான குரல் ஓங்கி ஒலிக்காவிட்டால் அது சர்வதேச குரலாக வியாபிக்காது.
ஆரை) ரவியார், சந்திரனார் எல்லாரும் சியிருக்கிறார் யாழ்ப்பாணத்தில கொண்டாட இரண்டெழுத்தார் 100, Gál GTLDUTUD g, LL CLITL ண்டும் பத்திரிகைக்காறரையும் னவேதனையைப் பிரதமருக்குச் ந்தால் ஆபத்தென்று எடுத் ட்சிக்குள்ளேயும் சூடு சுரணை
ாத்தான் கிடக்குது. இதுக் ாயகர் பதவி குடுக்கச் 鷺 செய்திருக்கிறார்.
சயலர் இங்க வந்த நேரம் தங் ளை அவமதிச்ச மாதிரி எண்டும் கம் சொல்ல வேணும் எண்டும் க்கியிருக்கிறார் குருவானவர் து கூட்டின் முக்கிய தலைவர் கசியமாகச் சந்திச்ச விசயம்
தெரிஞ்சால் தங்களை விட்டுட்டு சந்திச்சதுக்காகத் தலைவரை யெல்லோ கண்டிக்க வேண்டியிருக்கும்?ம் மற்றத் தலைவர்கள் மட்டும் செய்யிற எல்லாத்தையும் சொல்லிக்கொண்டே செய்யினம் எண்டு கேட்டால் அதுவும் நியாயம்தான்
மன்னார் ஆயர் தானே வீதிக்கு வந்து வரி வாங்கிறத நிறுத்தச் சொல்லி கோவிச்சதால மன்னார் சென்மேரிஸ் தேவாலய வாசலில இருந்த வரி அறவீட்டு நிலையம் உடனடி யாக மாற்றப்பட்டிருக்காம் தேவாலயத்தில குருவி வித்த வியா பாரியை யேசுநாதர் சவுக்கால் அடித்த செயல்போல ஆயரும் புறப்பட்டிருக்கிறார். பாராட்டத்தான் வேணும்.
டென்டர் சபை தலைவர் இராஜினாமா செய்யும் அள விற்கு வெறுப்பேறிப்போய் பிரதமரிடம் ஒடிச்சென்று முறையிட்
டிருக்கிறாராம் விசயம் என்னவெண்டால் அமைச்சர் மட்டத்தில
போச்சுதாம் அதுசரி
அவரைச் சுற்றி வளைச்சு தங்கள் தங்கள் பிள்ளைகள் உற வினர்களுக்கு டென்டர்களைக் குடுக்கும்படி கழுத்தை நெரிக் கினமாம் மிஸ்டர் கிளின் என்று ஊழல் அற்ற ஆட்சியாகப் பறை சாற்ற முயற்சிக்கும் பிரதமருக்கு இது ஒரு புதுத் தலையிடியாய் தேர்தலுக்கு அள்ளிக் கொட்டினதை அப்ப எந்த வழியிலை எங்கட ஆட்கள் திருப்பி எடுக்கிறதாம்:

Page 8
型圆圆圆回圆圆圆圆圆圆画圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆匣 ബ மதகு ஒன்றின் மீது
芳上 ܨ ܚ 7ノeつのノ/ア/ア مے//
சித்ராங்கன் வீதிய பங்கங்களிலும் க தூரம் பார்த்தான் எவரையும் இன்ன
Góljaš685 L. GUDJIGAUNTÖTT 5 IULIERSİTESE Hး၏မ်းမ်
உலகப் புகழ் பெற்ற விஸ்டன் சஞ்சிகை கிரிக்கெட் வரலாற்றில் தோன் றிய மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர் கள், பந்துவீச்சாளர்களை வரிசைப் படுத்தி வெளியிட்டுள்ளது.
ஒருநாள் போட்டிகளில் உல கிலேயே மிகச் சிறந்த பந்துவீச்சாள ராக பாகிஸ்தான் அணியின் வசீம் அக்ரமும் மிகச் சிறந்த துடுப்பாட்டக் காரராக மேற்கிந்தியத் தீவு அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான விவியன் ரிச்சார்ட்டும் தெரிவு செய்யப் பட்டுள்ளனர்.
ஒருநாள் போட்டிகளில் பங்கு கொண்ட மிகச் சிறந்த 50 வீரர்களின் பெயர்ப் பட்டியல் கடந்த சனிக்கிழமை லண்டனில் வெளியிடப்பட்டது.
விவியன் ரிச்சார்ட் 167 ஒருநாள் போட்டிகளில் 672 ஓட்டங்களைக் குவித்திருக்கிறார் வசீம் அக்கரம் 350 போட்டிகளில் பங்கு கொண்டு 488 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.
நேற்றைய தினம்
இலங்கையின் நட்சத்திரச் சுழல் தனித்திருந்தபோது பந்துவீச்சாளரான முத்தையா முரளி நினைத்துப் பார்த் திரனுக்கு பந்துவீச்சாளர்கள் மத்தியில் அந்தப் பெண் இ 蠶 9)ւմ கிடைத்திருக்கிறது வருவாளா?
லங்கை அணியின் எந்த ஒரு துடுப்
பாட்ட வீரரும் இந்தப் பட்டியலில் -??" இடம்பெறಇಂ மறக்க முடியவில் துடுப்பாட்ட ரர்களின் முதல் 10 பேரும் வருமாறு:- அவள் யாரென்று
1 விவியன் ரிச்சார்ட் (மே இ) ஆலிெ அவளது சச்சின் டெண்டுல்கார் பிறைன் : @ லாரா 4 டீன் ஜோன்ஸ், 5. மைக்கல் முழுவதையும ஆக பெவன், 6 சௌரவ் கங்குலி, 7 மார்க் நேற்றைய நிகழ்ச் வோவ், 8. சஹீர் அப்பாஸ் 9 ஜக்கலிஸ், போதே இன்ப உ 10. சஹீட் அன்வர் அலையலையாக பந்துவீச்சாளர்கள்:- உடலெங்கும் ஓடி
1 வசீம் அக்ரம், 2 அலன் உணர்ச்சிகளை டொனால்ட் 3 வக்கார் யூனிஸ் - அவன் இன்பம் அ 4. கிளான் மக்கிறாத் 5 ஜோயல் - நேற்றும் இதுபோ கானர் 6 சக்ளைன் முஸ்தாக், 7 உட்கார்ந்திருக்கை முத்தையா முரளிதரன், 8 ஷோன் வாய்க்காலினுள் பெலக் 9 ஷேன் வோன் 10 டெனிஸ் லிலி ஒசை கேட்டுத் தி
SLLLLL LLL LLLL L LLLLL LL LLL LLLL L L L L L L L LLLLL LL L LLLLL LLLL L LLL L LLLLL LLLL TT TTTT TTTTT
* ஏப்ரல் மாதத்தில்?
வாலிதாசன், கரம்பை ஆரம்பத்தில் அவ்வளவாக வெய் யில் இல்லை, அழகான சினேகாவும் பூரீகாந்தும். பன்னீர்செல்வத்தின் படப்
பிடிப்பு குளுமை. வெங்கட் :-~- கருணாஸ் உள்ளிட்ட கல்லூரி வளாகம்
ஈரலபபு ஜொள மழை (அதிலும் ரே ாப் ரென் கலக்கல் மேலும் ஜில்ஜில்) கடைசிவரை காதலைச் சொல்லாமல் கடைசியில் யாரோ ஒரு அப்பாவி uDm LJLflavia»)67ao)uasi; J. GÜyuLJITG0OI GuDG2pl வரை கொணடுவந்து இருத்திவிட்டுக் காதலர்கள் சேர்ந்து கொள்ளும் அறுதப் பழசான அந்த தமிழ் சினிமாத்தன முடிவில் ஒரே வெக்கை
* நாகப்பா கொலைக்குப் பிறகு வீரப் Lisă
ரிப்கா பாரிஸ், நுவரெலியா முடிவு நெருங்குகிறது.
* வைரமுத்து வரிகளில் உங்களுக்கும் மயக்கமுண்டா?
பி. விக்னேஸ்வரன், ஹட்டன். வாழும் காலத்திலேயே பேரரசர் பெருந்தலைவர் என்று தாங்கள் அழைக்கப் படுவதை அனுமதிப்பவர் களிடம் எனக்குப் பயம்தான் உண்டு. 2. * அழகான பெண்கள், தமக்கு வரக் கூடிய கணவன் அஜித், விஜய் போன்று இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க் கின்றனரே ஏன்?
எம்.எச்.எம். ஹமீம், கணமூலை அதுதான் அழகான பெணகள் என்கிறீர்களே. தங்களுக்கு கணவனாக வரப்போகிறவர் உங்களைவிட அழகா யிருக்க வேணடும் என்று எதிர்பார்ப் பதை ஏன் தப்பாய் நினைக்கிறீர்கள் SAS
* வடக்கில் விடுதலைப் புலிகளை ஆத ரிக்கும் கட்சிகளைத் தவிர வேறு கட்சிகள் இருக்கக் கூடாது என்று மக்கள் விரட்டு dipria,Ga?
க. கமால்தீன், ஏறாவூர்-03. ஜோர்ஜ் ஆர்வெல்லின் "விலங்குப் பண்ணை" என்ற நாவல் 1940ல் வெளியானது கநாசு மொழிபெயர்த்து தமிழிலும் வந்தது. அதில் ஸ்நோயால் என்ற பன்றியை, பணிணையை விட்டு விரட்டுவதற்காகச் சொல்லப்படும் கார ணங்கள் எல்லா விரட்டுதல்களுக்கும் பொதுவானதாகச் சொல்லப்படக் கூடி யவைதான்.
விலங்குப் பணிணையின் பிரச்சார கரான ஸ்க்வீலர் என்ற பன்றி சொல்கி றது: "தோழர்களே தலைமைப் பதவி என்பது இன்பம் பயப்பது என்று நீங்கள் தவறுதலாக எணணக் கூடாது. அது மிகவும் சிரமமான பொறுப்பு எல்லா விலங்குகளும் சரிநிகர் சமான மானவை என்பதைத் தோழர் நெப்போ லியனை விட உறுதியாக நம்புபவர்கள் வேறு யாருமில்லை. உங்கள் பிரச்சி னையை அலசி முடிவுகட்ட உங்க ளையே விட்டுவிடத் தலைவர் நெப்போ லியன் தயார்தான். ஆனால் நீங்கள்
S.
ஒரு பெண் தத்த கண்டு ஓடினான். இறங்கி அவளைத் இரு கைகளிலும் கொண்டானே த இறக்கிவிட்டுவிட
க்களால் செய்த சிலையின் கனத்ை I கைகள் உணரவி நனைந்த உடைந( ݂ ݂ அவள் மேனி குளி 9ഖങ്ങt F dLL.g கரைக்கு வந்த մ - கீழே இறக்கி விட சுமந்திருந்த அந்த மனநிலையை ஊக் அவள் மனம் வெ பெரும் சங்கடத்த கொண்டது.
H = அதன் ΩήςΩςITΩIΠ4 தவறான தீர்மானம் செய்து முடிவு - அசைத்த காரிை கட்டிவிட்டால் என்ன செய்வது? கட்டுப் எச்சரிக்கும் விதம பாடு உறுதியான கட்டுப்பாடு அது முனகவும் செய்த தான் இப்போது நம் முக்கிய கொள்கை , , , , தோழர்களே, தவறி ஒரு விசயத்தில் :": ஒரு அடி எடுத்து வைத்துவிட்டாலும் என்று விவரிக்க உடனே நமது எதிரிகள் நம் மேல் பாய்ந்து பிடித்துக் கொண்டுவிடுவார்கள்
தலைவரை மதிக்கும் தன்மைதான் : 冢 நமது முதல் தேவை. அதற்கு எதிரா " ஐககள கச் சிந்திப்பவர்களை நமது பணிணை , 2ᏓbᏱ முயற்சியில் யில் விட்டுவைத்திருப்பது எதிரிக்குத் 醬 * தான் அனுகூலமாகும். கானடு சரநத நமது ஒற்றுமையைக் குலைத்து பட்டுவிட்ட அவள் நம்மை அழித்துவிடக் காத்திருக்கி : றான எதிரி." 6ᏡᏜtᎠlᏍ 3 6ᏈᏌpfbg5. பிரச்சாரகர் பேசும் போது மற் சிற்றிடையின் பட் றைய மிருகங்கள் பேசுவதும் விவா 2." EITIGÜEGGIAI. திப்பதும் வெளியே கேட்காமலிருப்ப - இறங்கிய அவளது தற்காகச் சில ஆடுகள் உரத்த குரலில் திணி 'நாலுகால் நல்லது இரண்டு கால் சரியும் போது அ கெட்டது" என்று பாடிக் கொணடிருக் லேசாக விசிறியும் கின்றன. போதாததற்கு ஒன்பது இன்ப ஜாலம் .ெ வேட்டை நாய்கள் பிரச்சாரகரின் இரு குழல்களினாலும் பக்கத்திலேயும் நின்று கொணர்டு தாங்கிப் பிடித்து மற்ற விலங்குகளைப் பார்த்து உறுமிக் து சுற்றிவிட்
கொண்டிருக்கின்றன.
எது எப்படி நடந்தாலும் எதிரி பாராட்டைத் தந் கள் திரும்பி எம்மிடத்திற்கு வருதல் கள். மேலும் மேலு என்கிற விசயம் நடக்காமல் பார்த்துக் களுக்கு மேலும் ே கொள்ள வேணடியது மிக முக்கியம் கிடைக்கும். என்று அந்த விலங்குகள் அறிந்திருந் அதை விடுத்து தன. அதற்கு இதெல்லாம் அவசியம் தீமை பற்றிய திற
பாரபட்சமற்ற அ களையும் வெளிப்ப எழுதக்கூட வேண அந்த எண்ணங்க
என்று தலைவர் நினைக்கிறார் என் றால் அதை எதிர்க்காமலிருப்பதே சரி என்று எல்லா விலங்குகளும் நினைத்துக் கொள்கின்றன.
భ2
தளத்திற்குக் கெ * இன்று ஒரு பத்திரிகையாளனுக்கு அவ்வளவுதான், இருக்க வேண்டிய தகுதிகள் எவை? இழந்துவிடுவீர்கள்
ந.வினோதிகா, கூனித்தீவு-09 உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் சிந்தியா, எவ தெரிய வேண்டும். அதற்கு உங்கள் வெறுப்பாக இரு GITF.5/360GI DLATI LDGOLUń36/III.J. சரியில்லை என்று வைத்திருக்க வேண்டும் உங்கள் எழுத் செய்யலாம்: தில் அவர்கள் வேண்டியளவு புல்ல S, ரிப்பைப் பெற்றுக் கொண்டு பதிலுக்குப் தவறு உங்க
|60||
 
 
 
 
 
 

型圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
அமர்ந்திருந்த ன் இரு iணுக்கெட்டிய Ꭰ6Ꮱ0ᎢᏞ1ᎱᎢ ᏧᎦᎶlᎢ Din
நடந்ததை நான்,
ன்றும்
ந்து நோக்கிய த்ராங்கனால் 1ᎶᎩ .
அவனறியான் இணையிலா
Il) கிரமித்திருந்தது. யை நினைத்த OTijja, Gil வன் | 952, |லசி அலசியே டைந்தான்.
யில் பின்புறம் Fளக் என்ற
தூக்கிவிட்டான். ஏந்திக் விர, உடனே முடியவில்லை.
அந்தச் த அவன்
லை நீரில் ளோடிருந்த
ர்வதற்குப் பதில்
றகும் தன்னைக் ாது கைகளில் வாலிபன் த்ெதுக் கொண்ட ட்கத்திலும் லும் சிக்கிக்
ச்ெ சற்று உடலை
9ഖഞ601 ாக 'உம்' என்று
Gi.
OODIT, மாக ஒலித்ததா இயலாதிருந்தது. சுயநினைவுக்கு 9ബഞ്ബ முனைந்தான். அவளது டலைத் தழுவிக் ாலும், அசப்பில்
51-607 LDITGO! தாலும், வலது
நெளிந்த டுச் சதையாலும், டு சேர்ந்து அழகுக் 9)LDUITGWID, வன் கன்னத்தில்
தவழ்ந்தும்
அவளைத் இறக்கிவிட்ட
அவன்
S SS SS SS S SS SS SS SS SS SS SS SS S
கொண்டிருப்பார் ம் உசாரேற்ற உங் லும் பாராட்டுகள்
சமுகத்தின் நன்மை த விவாதத்தையும், டிமனதுக் கேள்வி LuftåGld afgip/Tå ாம் மறைந்திருக்கும் ளை மனதின் மேற் ண்டு வந்தாலே. குதியனைத்தையும்
ரப் பார்த்தாலும் கிறது. ஒருவரும் தான்றுகிறது என்ன
Ga, ITU Gör, GuGJafluIT. டம்தான் இருக்கி
Loon)
DJPG
கைகளில் மோதிய அவளது பின்னழகுகளின் எழுச்சியாலும் உணர்ச்சிகளை அறவே பறக்க விட்ட சித்ராங்கன் இறக்கி விட்ட பிறகும் அவளைச் சுற்றியிருந்த தன் கையை எடுக்காமலே நின்றான். அவள் மனோநிலையும் விவரிக்க இயலாதிருந்தது. அவ்வளவு நெருக்கத்திலும் தன் மீது பிட்டும் படாமலும் எச்சரிக்கையாக நின்ற GJIT GASILIGOflai LIGOS GOLLI பாராட்டினாலும், உள்ளே
அவளது துஷ்ட மனம், எதற்கு இத்தனை பயப்படுகிறான் இவன் என்றும் கேட்டுக் கொண்டது.
சித்ராங்கன் நிலைமை மிகப் பரிதாபமாக இருந்தது. அவளின் இடைப் பகுதியிலிருந்து விலகாமலிருந்த கையை எடுப்பதற்கு அவள் மற்றுமொருமுறை உம் கொட்ட வேண்டியிருந்தது. கையை எடுத்துவிட்டாலும் சற்றைக்கு முந்திய அசைவுகளின் போது அவன் மார்பிலும் ஏனைய இடங்களிலும் பட்டுவிட்ட கவர்ச்சிகள் அவனைக் கதிகலங்க அடித்துக் கொண்டிருந்தன. அவள் மேனியிலிருந்து பார்வையை அகற்ற மாட்டாமல் பரிதவித்து நின்றான் சித்ராங்கன் நீரில் நனைந்துவிட்ட அவள் வெள்ளையாடைகள் உருண்டு திரண்ட அவள் உடற்பகுதிகளை சிறிதும் பெரிதுமான பல தங்கக் கட்டிகளாகக் காட்டிக் கொண்டிருந்தன. இருவரும் மெளனமாகவே நின்றிருந்தார்கள் மெளனம் உதடுகளுக்கு மட்டும்தான் உணர்ச்சிகளுக்கல்ல. இருவரினுள்ளேயும் உணர்ச்சிகள் பேரிரைச்சல் போட்டன. சட்டென்று விலகி ஓடிவிடாமல், அவனுக்கு நன்றி சொல்வதற்காகவோ என்னவோ தயங்கி நின்ற அந்த நேரிழை பேச்செழாமல் அவனைப் பார்த்தபடி நின்றாள். இரு சமுத்திரங்களைச் சுருட்டி முகத்தில் வைத்துக்
றது என்பதை ஒப்புக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். குறைந்த பட்சம் வீட்டிலுள்ளவர்களின் குற்றங் குறை களையாவது பெரிதுபடுத்தாமல் இருக் கப் பாருங்கள் இல்லையென்றால் வீட்டிலிருந்து வெளிக்கிடும்போது கணி ணாடிக்கு முன்னால் நின்றுதான் கைய சைத்துவிட்டுப் புறப்பட வேண்டும்.
泷
* கமலஹாசன் கஷ்டப்பட்டு நடித்துப் பெறும் பெயரை ரஜினிகாந்த் அலட்டிக் கொள்ளாமல் தட்டிக் கொண்டு போய் விடுகிறாரே.?
எஸ்.எம்.எம்.பாஹிம், மாவனல்லை. அந்தப் பெயரை வைத்துக் கொண்டு அவர் படும் அல்லலைப் பார்க்கிறீர் கள் தானே! பா.ம.க தலைவர் ஒரு பக்கம், பாரதிராஜா ஒரு பக்கம், அர சியலில் காலை வைக்கவும் முடிய வில்லை, ஆன்மீகம் என்று ஒதுங்கவும்
团圆回回回回圆回回回圆圆圆圆圆回回圆圆圆圆回圆圆圆圆
கொண்டிருந்த அந்தப் பாவையின் பார்வையில் கட்டுண்டு நின்றான் சித்ராங்கன்
அவளுடைய கண்கள் முலமாக அவளது உயிரின் ஒரு பகுதியே தன் உடலுக்குள் பாய்வது போன்ற பிரமை அவனுக்கேற்பட்டது. ஏன் இப்படிப் பார்க்கிறாள்? இது என்ன அவஸ்தை நிலை இவள் என்னைக் குளிப்பித்து முழ்கடிக்கும் நீரா? எரிந்து நீறாக்கும் நெருப்பா? வருடி வீழ்த்தும் காற்றா? புதைத்து மறைத்துவிடும் நிலமா? பறப்பித்து அழிக்கும் வானமா? யார் இவள்? பஞ்ச பூதங்களுமாகி என்னைப் பதைக்க வைப்பவள்? சித்ராங்கன் உடல் போதையுற்றுச் செயலிழந்து புளAத்துத் தவித்து விழித்து நிலைத்த கண்கள் பார்வையிழந்து பரிதவித்தன. எதுவும் பேசாமலே அவள் போய்விட்ட பிறகும் சில நிமிடங்கள் எதையும் உணர மாட்டாதவனாக நின்றிருந்தான் சித்ராங்கனின் நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள் "என்னடா மதகின் மேல் ஒரு கனவு. வாய்க்கால் தேவதையா? என்று சிரித்தார்கள் சித்ராங்கன் சுற்றி அவர்களைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்புடன் தலைகுனிந்தான்
என்னடா மதுவின் மயக்கமா? என்றான் ஒருவன்.
இல்லை. நேற்று மதுவை விட மோசமான ஒன்றை அருந்தியிருக்கிறான். அந்த மயக்கம். என்று இன்னொருவன் சிரித்தான். "என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். நான் அழகானவை என்று இதுகாலவரை நினைத்திருந்த எல்லாவற்றையுமே நேற்று அவள் தோற்கடித்தாள்" என்று கனவில் GLI Luogo Go GLITGA) FGGILDIGO குரலில் சொன்னான் சித்ராங்கன் 'அட்டா அடடா" என்று எல்லோரும் நையாண்டி மேளம் வாசித்தார்கள் தங்கம் போல் ஜொலித்த உருவமடா. அதில் காதல் மிதக்கும் கண்கள். மையுண்ட அந்தக் கண்களின் வனப்பு மிகுந்த அந்தப் பார்வையை ஒரு கணமேனும் நீங்கள் பார்த்திருந்தால் என் மயக்கத்தை இப்படிப் பழித்துரைக்க
DIT "Left 956).” வண்டுவாய் திறந்த வாங்குகழி நெய்தற் போதுபுறங் கொடுத்த 2. Goords Gooi: மாதர் வாண்முகம் மதை இய நோக்கே
(அகம் 130:12-14)
முடியவில்லை. அமெரிக்காவுக்கும் இமயமலைக்கும் பறந்து பறந்து பார்த் தாலும் டென்ஷன் குறையும் வழியைக் காணோம் என்று தவிக்கிறார் மனிதர். முத்த நடிகரைப் பாருங்கள் ஒன் றாய் வருகிறீர்கள் போகிறீர்கள். சிம்ர னும் நீங்களும் ஒன்றாகவேதான் வசிக் கிறீர்களா?' என்று கேட்டால், சிரித்த படியே 'இனி ஒரு பெண்ணைத் திரு மணம் செய்யும் மனநிலையில் நான் இல்லை' என்று தெனாவெட்டாய்ப் பதில் சொல்லிவிட்டு அன்பே சிவமாய்ப் போய்க்கொண்டிருக்கிறார்.
* ஒருவரின் தாய்மொழி எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?
சுகுமாரன் ரஜனி, தலவாக்கலை ஒரு குழந்தை எந்த மொழியால் தன்னை மனிதப் பிறவியாக அறி கிறதோ அதுவே அதன் தாய்மொழி
2, 22-28, 2002

Page 9
Gas26AGI GLITT LITT GÅ உள்ள மத்திய
சேர்ந்து சிறைக்குச் செல்லும் பரிதாபம் ஆசிய நாடுகளில் ஏராளமான உரிமைகள் தினம் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கையிலும் இவ்வாறு சிறைகளில் பர் 10ம் திகதி பிஞ்சுக் குழந்தைகள் நூற்றுக்கணக்கில் பரிதவிக்கிறார்கள். தாய்மார் பட்டது. சிறையில் நீண்டகால சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டதும் குழந்தைகளைப் சிறுவர்கள் இர பராமரிக்கப் போதிய வசதி இல்லாத பட்சத்தில் அக் குழந்தைகளைச் உணவுக்காகக் சிறைச்சாலை நிர்வாகம் கையேற்கிறது. கிறார்கள்
இத்தன் famulon காதல் 呜呜 இந்த into (ala, nre. sitti பொல
தெ
ரிவி
A ஒரு கடிதம்)எழுதினேன்.
இலங்கைப் பொலிஸ் அதிகாரிகள் சிலர் மிகவும் ஆர்வத்துடன் ஒன்று சேர்ந்து வாசிப்பது அதிமுக்கியமான இரகசிய ஆவணம் ஒன்று என்றா நினைக்கிறீர்கள் இல்லை. இதுவொரு காதல் கடிதம்
தென்னிலங்கையின் களுத்துறை பொலிஸ் நிலையத்திற்கு ஒரு யுவதியின் தாயினால் ஒப்படைக்கப்பட்ட 10 அடி 1 அங்குலம் நீளமான காதல் கடிதம்தான் இது . ܓܠ ܐ
அந்தத் தாயின் 16 வயது மகள் க.பொ.த.சாத) பரீட்சைக்கு "" மத்தியில் தனது காதலனுடன் ஒடிப்போய் விட்டாள் அவளைத் தேடித்தருமாறு தாய் முறைப்பாடு செய்ய பொலிஸுக்குச் சென்றபோது இந்தக் காதலுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்ட பொலிஸ் அதிகாரிகளிடம் இந்த நீளமான ஆதாரத்தை ஒப்படைத்துள்ளார் தாய்
ܘ ܐ
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS SS SS S S S S S S S SS SS S S S
இவர்களுள் பழங்குடியினரும் அடங்குகின்றனர். சில சமுகத்தினரின் பழக்கவழக்கங்கள் விசித்திரமானவை.
இளவரசர் நர்ஹிடோவை மாவோரி முறைப்படி வரவேற்கிறார் வெலிங்டன் கலாசார
மையத்தின் தலைவர் டோனாஸ் மஸாகோ இதுபோன்று மேலும் பல வித்தியாசமான வர
ம)நியூஸிலாந்து நாட்டில் ஏராளமான கலாசார 血
நியூஸிலாந்துக்கு நான்குநாள் விஜயம் மேற்கொண்டு
வேற்புக்கள் நியூஸிலாந்தில் வாழும் வேறுபட்ட சமுகங்களிடையே காணப்படுகின்றது.
பாரம்பரியங்களைக் கொண்ட மக்கள் வாழ்கிறார்கள்
தலைநகர் வெலிங்டனைச் சென்றடைந்த ஜப்பான் JJ UL
S SS SS SS SS SS SS SS SSSSSSS SSSS SS SS SS SS
அமெரிக்காவிடம் உள்ள பெருமைக்குரிய போர் தளபாடங்களில் இந்தக்
ஒன்று யூஎஸ்எஸ்எப்ரஹாம் லிங்கன் என்பது இதற்குப் பெயர்.
அணு ஆயுத வசதி கொண்ட இந்தக் கப்பல் 333 மீட்டர் நீளமானது ஒரே நேரத் தில் 85 விமானங்களை நிறுத்தி வைக்கக்கூடிய அளவு பாரிய விமானத் தளம் را به آنها இந்தக் கப்பல் கொண்டிருக்கிறது. தற்போது ஈராக்கிற்குச் சமீபமாக வளைகுடா கடற் பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்தக் கப்பலின் பணியாளர்கள் மிகவும் சுறுசுறுப்பாகச் செயற்படுகிறார்கள் ஈராக் மீது தாக்குதல் தொடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவு கிடைக்கப்பெற்ற மறுகணமே இந்தக் கப்பல் அதன் கோர முகத்தைக் காட்டத் தொடங்கும்.
s22-28,2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

N ஜப்பானின் ஹொன்டா மோட்டார் நிறுவனம்
ತಿಣಿ நவீன முறையில் செயற்றிறன் மேம்படுத்தப்பட்ட
ரோபோக்களைத் தயாரித்து விநியோகிக்கிறது.
இந் நிறுவனம் தயாரித்துள்ள அதி நவீன | GյոGun **oman அலுவலகங்களில் வரவேற்பாள
\ராகவும் பயன்படுத்த முடியும்
W இத்தகைய ரோபோக்களை அறிமுகம் செய்யும் பொருட்டு கடந்த வாரம் நடைபெற்ற செய்தி \யாளர் மாநாட்டிற்கு வருகைதந்த அலுவலக
ಇಂಗ್ಲೆಂ! ஒரு வரை ரோபோ கைலாகு ܥܬܐ
\கொடுத்து வரவேற்கிறது.
W உலகம் முழுவதிலும் இத்தகைய சிறிய W. ரோபோக்களுக்குப் பெருமளவு
IljELIGUI GILLi
உலகம் முழுவதிலும் எதற்கெல் லாமோ ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் போராட்டம் நடத்துகிறார்கள் இந்த அவுஸ்திரேலிய மொடல் அழகியின் போராட்டம் யானைகளின் நலன் காப்ப தற்காக நடத்தப்படுகிறது.
தாய்லாந்து நாட்டின் சுற்றுலாத் தொழிற்துறையினர் யானைகளைத் தவ றான முறையில் பயன்படுத்துவதாகச் சுட்டிக்காட்டி அவற்றை நிறுத்த வேண்டும் எனக் கோரி சுலோகங்களை ஏந்தியவண்ணம் நிர்வாணமாகப் போராட்டம் ஒன்றை நடத்தினார் இமோஜன் பெய்லி என்ற இந்த அவுஸ்திரேலிய மொடல். இவரது போராட்டத்திற்கு ஆதரவு இருக்கிறதோ இல்லையோ இவரை இந்தக் கோலத் தில் பார்ப்பதற்கு ஏகப்பட்ட சனம் குவிந்தது.

Page 10
ஓர் ஓர் இணையத்தளத்தி
இரவு பதினொரு மரக்கும் தயங்காமல் உடற்பயிற்சி Guai தேடுகிறார் LlJeF ரெய்ரா ரண் அப்படி இருந்தும் தொப்பை குறை வடிவி தேடி வருகிறார்கள் பாதது அவருடைய குற்றமா அதன் குறிரமா புபோக்காகக் கூறுவதுண்டு உண்ை * விரி படத்தில் தட்ப நட்பே என்ற பாடலைப் தனக்கேற்ற பெண்ணை வலைத்தளத் பாடியதைத் தொடர்ந்து நிறையப் படங்களில் பாடு விசித் தேடி வருகிறார் நடிகர் பிரச பதற்கு ராபர் ராவிடம் கட்சிாாாம் தற்போது மேட்ரிமோனியல்
ா தா இா அட் தயாரித்து வெளியியல் து பொள் வரண்டுமாறு தா
III н 4. WIJITA LILLA பாரதி | || ||T || || LINT HILLA||||| 19 "U":"2, 22' 32" ("",""," --> ----217.037.900 at: 520
* மா பாரில் படத்தில் சின்ன ரோவில் நடித்த தனக்குரிய பெண் எப்படியெல்வா தீபிகா இப்போது நிபு ஆக பெயரை மாற்றிக் கொண்டு வேண்டுமென நிபந்தனையும் விதித் விட்டர் அன்பு படத்தில் இவர்தான் ஹிரொயின் பெண்ணுக்கு 0ே- வ
- H II. . | , , , 真 தனது கால்விகளை அவரே பார்த்துக்கொள்ள 蠶
தொடங்கியுள்ளார் பிதற்கு முன்பு அதை பார்த்துவம் இருக்க வேண்டும் O "TIYU . மனேஜர் ரொம்பவும் குழப்பம் செய்து நல்ய பர்சனாபிட்டி மற்றும் பா விட்டதால் ITI ITo" ". இருத்தல் அவசியம் என்று
பபுகளை இழந்து மும்பைக்குப் பெர நொந்த்தா டுள்ளார் பிரசாந்த் மேலும் நல்ல சொல்ரோ பாவாவுக்காகத் திரும்பிவந்த லா பாரம்பரியம் இருத்தல் வேண்டும் த்ரோ படத்தில் வைல்ாவின் தனா . அதில் இதரிவித்துள்ளார்
டரக்டர் மலோ பாவா நடிக்கிறார் தற்போது தெய படத்தில் பிரசாத் SS — — — =வருகிறார் செய் பட ரிவிக்குப்
தள்ளை அறிமுகப்படுத்திய ராஜ்கிரன் மிகவும் வேண்டின் ாத்துக்கு திருமணத்தை முடித்துவிட கொண்டதால்செட்டிநாடு ஹவுஸ் படத்தில் அவருக்கு என் அவரது பெற்றோர்கள் நீர்மானிக் ஜோடியா நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் மீனா அதற்காகத்தான் இணையத்தளத் படத்தி பெயர் தமிழகத்திள் முக்கியமான செட்டிநாட்டுத் பார்க்கும் படலம் நெட்டில் வார் ஆ தொழிலதிபர் ஒருவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாம் நீங்களும் அப்ளிகேஷனைப் போட்டுள ஏவிஎம் சரவணன் முலமாகப் படத்தின் தயாரிப்பா அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் அடித்தா ார அணுப் பெயரை மாற்ற வைத்துவிட்டாராம் " மிார் பிரசாந்த்தாகலாம்
S S S SiS S S LSLSLS LSLS S SLSLS S S S S S S S S S
இன்னும் சிம்ரனுக்கு மவு குறையவில்லை. கயில்
E. இருக்கிறதாம் அதுவும் ஒரு பாடலுக்கு IITIDGoffia
կեll - 门 晶川
இங்கிவிட்டதால் அவர் காட் கனர்களால் கைது செய் அறிமு
— — — — — ப்ரியாமணியைத் தேடி நிறைய வ
*துள்ளுவதோ இாம பட நாயகன் தனுவுக்குப் வந்து கொண்டிருககிறது. ஆனால்
படங்களுக்குக் குறைவில்ல்ை காதல் கொண்டேன் ஜூலியட் படத்தை மட்டுமே ஒப்புக் படத்தைத் தவிர பல் வாய்ப்புகள் தேடி வருகின்றன. கிருக்கிறார் சமீபத்தில் ஏவிளம்
---------- தயாரிக்க மணிபாரதி இயக்கத்தில்
*என் வில் அழகே படத்தில் தடிக்கிறார் Italian "MAN நடிக்கும் படத்தில் நடிக் அழகுப் புயல் அமிடி படேல் சாதாரணமாக ஒன்றால்ட்டேர் அம்மணிக்கு பு ரைக் கோடிசம்பளம் வாங்கும் இவர் இந்தப் படத்துக்கு றாலும் தேதிகள் இடிக்கிதாம் புல மட்டும் ஒம்பது லட்சம் சம்பளத்துக்கு ஒப்புக் கொண்டி இப்போது ஆசை ஆசையாய் ஷர் ருக்கிறாராம் KyI.
 
 

சூர்யா-ஜோதிகா hsall]]bsi HIDIMMs Trry
கோலிவுட்டில் ரொம்ப நானாகவே விக் நிறைய தல்ை காட் கொண்டிருந்த ஒரு ai il துெ என்றாலும்
ரம்யான செய்தியாகப் போகிறதுவந்துவிட்டார். சூர்யா ஜோதிகா இருவருக்கும்பூவெல்லாம் நடன நடிகருட கட்டுப் பார் படத்தில் ஆரம்பித்த காதல் கொண்டிருந்த கா அது ஆண்ால் இருவருமே அதை மறுத்து வந் : தூக்கிப்போ தனர் நாங்க நல்ல பிரண்ட்ஸ் என்று மட்டுமே தேடத் தொடங்கியுள் கூறி வந்தனர் Aralia Gall I
ஆனாள் இப்போது இருவரு சென்னையில் என்று கூறி வாய்ப்பு உள்ள ஒரு ஹோட்டவில் அடிக்கடி சந்தித்துக் கொன் தனது முயற்சியி கிறார்களாம் நெருங்கிய நண்பர்களிடம் தனது காதல் வசீகராவில் ஒரு பாக உளமைதான் என்று சூர்யா கூறிவிட்டாம் முதலில் காயத்ரி ஜெயராம் எதிர்ப்புத் தெரிவித்த சூர்யாவின் அப்பர சிவகுமாகும்: பெற்றதாம் ஓகே சொல்விட்டாராம் படமமுடிவதற
ஜோதிகா சைடில் எதிர்ப்பு இருக்காது கிறார்கள் வேண்டும் என்ற பிா
இதனால் சிக்கிரமேடும்டும்தான் என்கிறது கோ ாக்கம் அதேபோல்
இளம் ஹீரோக்களி
போதைக்கு முக்கி
|
IL Imr.
ஆனால் மற்றவர்களிடம் குறிப்பா நிருபர்களிடம் நனது காதலை இன்னும் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் அப்பத்தான் .11 ܘܒܐ இந்த இருவரும் FEFIFAP s'ils LF45 m
ffafr
நற் போா வந்த
蠶 EN TIL LF ku i Rai ELL பந்த் தெரிவி
பைத் தற்பெ IL TIL FIL- சாந் நபு
will மே
திரா ri (3`ylik J. கூறப்பு துள்ள = = = யதுக்குள் LISTI | LLANFAIRFIF IT if I *~. ாப்பதற்கு ான்ஸ் குறிப்பிட்
: Inflorar un
வந்த தி நடித்து நாள் பிறகு பிர LLH வேண்டும் துள்ளார்
பென Trolli வயுங்கள் நீங்கள்
igiúil சு நாயகி ாப்புகள் I ராமியோ கொண்டு நிறுவனம் ாம் கதா
பூசை என் ம்புகிறார் .
நடிக் மீனாவின் நம்பிக்க
பர் இள புது ரவு வில்லன் பழத்தை ஆத்மநிமி
ராம்பவே எதிர்பார்கrறார் சிட்டத்
இரசினர்கள் மறந்துவிட்ட பி GELİ ரிவீசுக்குப் Lleñ ". தாள் . ܕ ܐ Llyfni சினிமாவில் நடித்துக்கொண்டிருப்பு
படுத்த வார்டும் ான்று Ман || || || || என்னுடைய திருமணம் எப்பொது நடக்கும் :விக்குடும் ஓரளவு
எந்தப் பெண்ணுடன் நடக்கும் எங்கே நடக்கும் நடிப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தி என்று எனக்கு மட்டுமல்ல யாருக்கும் தெரியாது பால் தன்னைப்பற்றி எழுத்த அது என் தாய் தந்தைக்கு மட்டுமே தெரிந்த ரிசுக்களுக்கு முற்றுப்புள்ளிவைத்து கசியம் என்று புதிர் போட்டுப் பேசும் பிராந்த் இன்னமும் தான் நீண்ட காலம் நடிக என்னுடைய திருமணப் பரிசாக நாள் நடிக்கும்ாகக் கூறி வருகிறார்
ஜெய் படம் அமையும் என்று ஒரு larii சுரு - - - - -
ரி என்ப
இருந்தார் ஜெய் எப்போது ரிலீவி என்பதை அ 865 OTB 6IGIG
IAEITIGE in his து தந்தை இாறு இலவம்
ப்ப்டும்பவில்ல்ை மனசெல்லாம்
ரிப்பு மட்டுமே லைலாவிடம் சில பிரச்சின் காரணமாக 'மா உள்ளது என்ற குற்றச்சாட்டை அவர் படத்தின் படப்பிடிப்பின்ை தாமதம் ெ திராகரிக்கிறார் நான் சிரிப்பை மட் இயக்குநர் இப்போது விறுவிறுப்பா டுமே நம்பவில்லைபெப்சியில் வித்தி வருகிறார் ஏற்கனவே ஹீரோயினை
ாசமான கேரக்டர் த்ரி ரேசலில் தயாரிப்பாளருக்கு நட்டம் ஏற்பட்டு ஆக்ஷன் சண்டை என பின்னொரு இனியும் தன்னால் எந்தவித இடையூறு எடப் பிதா மகளில் மற்ற சொற்பட்டு விடக் கூடாது என்பதில் ரிலிருந்து வித்தியாசப்படுகிற இருப்பவர் ரமளாவைத் தொடர் படத்தை வெளியிட்டுவிடவேண்டும்ான்
ான கிராமத்துப் பெண்ணு கேரர்
நடிப்பு விசயத்தில் வித்தியாசம் செயற்பட்டுவருகிார் இந்தப்பட 'ಸ್ತ್ರ್ಯ" ". ரொம்ப எதிர்பார்த்திருக்கிறார்
23, 20.

Page 11
இசைப் போட்டி
LINJITTIi) பாரதிராஜா இயக்கும் ஈரநிலம் படத்திற்கு மனோரின் சிபாரிசு கார
ாமாக சிற்பிதான் இசையமைப்பதாகக் கறப்படுகிறது. அதேசமயம் அவ இயக்
ம் தமிழ்ப் படங்களில் ரைப் பிடிக்காத சிலர் அந்த பிடத்தில் வேறு இசையமைப்பாளரை ஆக ாக என்ன வேடம் இனைத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருவதாகக் கூறப்படு ஏ அளவுக்கு இறங்கிகிறது இந்நிலையில் அந்தப் படத்திற்கான கதை விவாதம் உட்பட பாடல்
கம்போரிங் கூட நடைபெற்று வருகிறதாம், ஆனால் வெளியில் பேசப்படும் கதா ாமாக முறைத்துக்இந்த இசையமைப்பாளர் பிரச்சினையானது தொடர்ந்து பேசப்பட்டு விதிய ஜயராம் இப்போதுவருகிறது அந்தக் கம்பெனியும் விசயத்தைப் பளிச்சென்று வெளியில் பத்து படவாய்ப்புகளைத் சொல்லாமல் மறைமுகமாக வைத்திருக்கிறார்கள் அது SS S S S S S S S S S S S SS S SS S SS SS SS S S S S SS S S SS சொ பழம்ாாேஸ்மினின் BlungeOLO M, si T. ". الشوم ரள் மீரா ஜாஸ்மின் நல்ல நடிகை என்கிற அங்கீகாரத்தைப் பெற்று
III விட்டார்.அதொடு முதல் படமே வெற்றிப் படம் என்பதால் அடுத்தடுத்து
கால்ஷிட்டிற்கா கக் கம்பெனிகள் அலைந்துகொண்டிரு க்ரின் ulula akhir in IP", "*"""""""""""""""""""***"*" விழுந்தடித்துக் கொண்டு L ாம் கவர்ந்துவிட Az ere va. நினைக்காத III. ரொம்பவே அமைதி * IFYASI
KAPI கிறார். ತಿಳಿಸಿ aristill குறைவான படங்களாாத தேர்ந் பிரசாந்த் roles அவா சொல்லி வரும படங்களில் TUTTAVIT" ருக்கு மட்டுமே இப் முக்கியத்துவம்வாய்ந்தது இந்தப்பட மதனனை மாறுபட்ட
நடிகையாக நிலை நிறுத்தும் என்று அவர் எதிர்பார்க் பங்களில் தலைகாட்ட கிறார். இவர் மட்டுமின்றி நடிகர்ஜாம் கூட இந்த
பு படத்தைத்தானி இப்பொது நம்பிக்கொண்டிருக்
5. LILLT? JJ55lDTTIDOIIIII *T சபை எம்பியாக உள்ள சரத்குமார் மத்திய அமைச்சராகப் ல் சினிமாவுக்கு முழுக்குப் போடப் போகிறார் என்றெல்லாம் மறுக்கிறார் சரத்குமார் சர் பதவி தேடி வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வில்தான் முழுக் கவனமும் இருக்கும் என் சரத்
திரியின் அரசு தீவான் உள்ளிட்டரில் படங்களில் |TT
சம்பாதித்து வைத்த பணத்தைக் கொண்டு நிதி நாள் வாங்கிய கடனை அடைத்துவிட்டார் என்று ாத் மறுத்துள்ளார் SSLSS S LS D S LS SMSS LS LS LLLSL LLLSL LLLS LLSL LSLS LSLSLS LS LS LL
இடத்தைப்பிடிக்கும்விந்தியா
விசயத்தில் மும்தாஜ் ஸ்டைலுக்கு வத்துவிட்டார்.
பல்லாம் என்ற படத்தில் விந்தியா ஒரு பாட்டுக்கு E. ஆட்டம் என்றால் கம்மா ஆட்டம் இல்லையாம்
ஒரு வெவல் கீழே இறங்கிப் புகுந்து رZ ாராம் அவருடன் ஆடக் கொடுத்து
ஆகாஷ் விஜயக்குமாரின் மருமகள்
·॰) ஆட முடியாமல் மும்தாஜ் ബ ார். அவரது இடத்தைப் பிடிக்கும்
டிாக்கள் ஈடுபட்டிருந்தாலும் அதை பார் என்கிறார்கள் யெல்லாம் படம் வெளிவந்தால் அடுத்த மும்தராக TIn1ܐn 71Tܒ .
பிரிந்து வந்து தனது மனேஜருடன்தான் தனிக் குடித்தனம் விந்தியா இருவரும் கணவன்-மனைவி போலத்தாள் ஒரே வீட்டில்
வாய்ப்புக் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் மும்தாஜ் வெவல் பிறங்கிவிட்டார் இதற்காக உடலையும் கொஞ்சம்ாத விட்டுள்ளார். S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S SS SS SS SS
|ப்புகளுடன் வளரும் "ஈர நிலம்
நம் சரநிலம் படத்தில் மிகவும் அற்புதமாக நடித்துள்ள மனோர் மின்டக்க வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர்.அதேபோல சிறந்த தை மிகவும் சுலபமாக பாரதிராஜா தட்டிச் செல்வார் என்றும் - படத்தின் மூலம் திரையுலகில் தனக்கு மீண்டும் ஒரு திருப்புமுனை
திருக்கிறார் இசை அமைப்பாளர் சிற்பி
=; Elentia togshgi &mguleið Eeygi
அழகி படத்தினைத் தொடர்ந்து தங்கர்பச்சான் இயக்கும் சொல்ல மறந்த கதை படத்தில் நடித்துவரும் இயக்குநர் ரன் அதற்கடுத்தபடியாக தங்கர்பச்சான் பியக்கும் படத் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது பந்தமாக சேரன் வட்டாரத்தை விசாரித்தால் ஏற்கனவே யாத்திடம் ஒரு படத்திற்கான கதையைச் சொல்லி ஒகே. எர்ணி வைத்திருக்கிறார் எனகிறார்கள் அதனால் சேர வின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த முழு விபரங்கள்
பென்னாக இருக்கிறது.
--------
GiñILLINTGňobĩT GHULI GHIGLIIGUTLD
பந்தமில்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென்று கதை பிடித்துவிட்ட சூர்யா இப்போது தள் சம்பந்தபட்ட அனைத்து விசயங்களிலும் தானே கவனம் செலுத்துகிறார் եեւ-թվին:
ஸ்பெஸ்லாம் கதை கால்ஷீட் உட்பட எந்த சம
ந்தாலும் அப்பாவிடத்தில் பேசிக்கொள்ளுங்கள் *9
ான் சொல்வார்
ஆனால் இப்போதோ தந்தையின் கட்டளையோ என்னவோ அஜித்தின் ாகுத் தேவையான கதை எப்படி இருக்க வேண்டும் மின்னல் வேகத்தில் கார் விதைத் தானே கேட்கத் தொடங்கிவிட்டார். இதனால் கொள்வதற்காக ARTIT Għari
un FMMIT LITEM) ## 1 குநர்கள் ஓரளவு பிரச்சினை குறைந்திருப்பதாகக் கூறு :: TT
S S SLS SLS SLS S S S S S S S -- infawr y MV " Oslo) Alys TMVUTIT
முகப்பில் gross கேட்க ஆமாம் உயிருடன்
படம் நாதர் அழிவதி
பப் பிடிக்கும் என்று நெத்தி ரற பாராம் அத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்ைடும் ஹீரோயின் ஆகும் ரோஜா நவயாளியின் விடையில் தனது களவர் ஆர்கேசெல்வமணிய தூதராகப் போட்டு சொந்தப் படம் தயாரித்து அதில் தானே ஹீரோயின் நடிக்க முடிவு செய்துள்ளார் ரோஜா ற்கனவே சொந்தப் படம் எடுத்துப் பெரும் நட்டப்பட்டவர் ரோஜா முக்கமாகவே ஒரு ஹிராயினுக்கும் கல்யாணமாகிவிட்டால் அவருக்குக் நாய வாய்ப்பு மறுக்கப்படும் என்பது கோலிவுட்டில் எழுதப்படாத ாக உள்ளது தேவயானிக்கும் அதே நிலை ஏற்பட்டது பிரம்மப்பிர ாம் செய்து அவர் மீண்டும் சில வாய்ப்புகளைப் பெற்றார்.ஆனால், தொடரவில்லை. இதனால் கணவர் ராகுமாரன்ன வந்துச் தப் படம் எடுத்து வருகிறார் ராஜா விஷயத்தில் நிலைமை ரொம்ப மொாம் திருமணம் ஆகும் த அவரிடம் அவ்வளவாக சாள்ஸ் பில்லை கல்யாணத்துக்குப் பிறகு கையில் ஒரு படம் கூட டம் இல்லை. இதனால் வரை வைத்துத் தானே ஒரு படம் எடுக்கமுடிவு செய்துள்ளார் தில் ஹீரோயின் ராஜாதாவரம் இதையடுத்து படத்தின் கதையைத் தேட வெளிநாடு மற் றும் உள்நாட்டு டிகளில் ஆரம்பித்துள்ளனராம் கதை சிக்கியவுடன் புகைபாடப் போகிறார்களாம் ஹீரோயின் கே ஹீரோ பார் என்று தெரியவில்லை கார்டிப்பா ஆர்கே செல்வமணியாக இருக்காது என்று நம்புவோமாக
Sleit GyjEngjög fiation EleiLib-5921
சொந்துப் படம் தயாரிக்கும் திட்டத்தைத் தள்ளிப் போட்டுவிட்ட எட்டு மதக் கர்ப்பிளி குன்பு ஏற்கனவே இருக்கும் பெண் குழந்தை அவந்திாவுை சினிமாத் துறையில் ஈடுபடுத்த மாட்டாராம் இனிமேல் பிறக்கப்போகும் குழந்தை ஆனோ பெண்ளோ எதுவா இருந்தாலும் இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் என்பதைக் கன்டப்பிடிப்பாராம்
----------
(இலங்கைத் தமிழ் நடிகை தேடும் கால்
இலங்கைத் தமிழ் நடிகை ஒருவருக்கு கமல் படத்தில் நடிக்க வாய்ப்புக் காத்திருச் கிறது
கமல்ஹாசனின் அன்பே வம் படத்தில் மாதவனுக்கு ாேடியாக நடிக்க இலங்கைத் தமிழ்ப் பெண் தேவை என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது
அவுர்திரேலியாவுக் காதக் களமாகக் கொண்டு மாதவன் கொக்டர் பருவ கப்பட்டுள்ளதாகத் தெரிறது. இதில் இலங்கைத் தமிழ் பொத் தெரிந்தி ஒரு நடன
தேவைப்படுகிறார்
இப்போதுள்ள தமிழ் நடிகைகள் பலரிடம் முயற்சி செய்து பார்த்தும் யாரும் தேராததால் இப்போது புதிய நாயகியை அறிமுகம் செய்ய முடிவு
செய்திருப்பதாகத் தெரிகிறது
இலங்கைத் தமிழ் பேசத் தெரிந்த நடிக்கும் திறன் சொர்பு யாழ்ப்பாணப் பெண்கள் நாயகியாக வாய்ப்புள்ளது
இந்தப் படத்தில் நடிக்க விருப்பமுள்ளவர்கள் இயக்ாலோ என்ற மின்னஞ்சலுக்குத் தங்கள் புகைப்படத்தையும் பயோடேட்டாவயும்
அனுப்பலாம்
தபால் மூலம் அனுப்ப நினைப்பவர்கள் கீழான முகவரிக்கு அனுப்பலாம்.
"INEATHTHAMILOLI"
P.O.B.OX 1224 BURWOOD, NSW B05, ALUSTRALIA ஏற்கனவே தெனாவியில் வங்கைத் தமிழ் பேசி அட்டாம்
செய்தாமல் இப்போது யாழ்ப்பானத்தின் அழகியது கொஞ்
தமிழ் பேகம் நடிகையைத் தேடுகிறார்
இந்த விளம்பரம் தொடர்பில் தினமுரசு வாரமலர் எவ்வகையிலும் பொறுப்பேற்காது என்பதை வாசகர் களுக்கு அறியத்தருகிறோம் ஆர்
'இப்போது வேண்டாம்"
m விரைவில் ரம்யாவுக்குத் திருமணம் செய்துவிட
டா == == வேண்டும் என்று அவரது விட்டில் Tespīd முடிவு செய்துள்ளனர். ஆனால் ஒட்டு பந்தயத்தில் கலந்து ரம்யா மறுத்து வருகிறார் இன்னும் லவிருந்த அஜித், அதற்குமும் சில வருடங்க்ள் கழிந்துத்
று ர் லட் டிரெம்ன்சிங் திருமணம் செய்துகொள்ள அவர் பாடும் இதுபோன்ற ஆபத்தான் முடிவெடுத்து பிருக்கிறார்
என்று அவரது நண்பர்கள் தேவபாணியின் நிலைமை திங்கள் Nama LITT AV FAY, மகளுக்கு வந்துவிட கூடாதே படியாகப் பதில் சொல்லிவிட் என்று பெற்றோர்கள்
பயப்படுவதுதான் இதில் ஹண்ட்

Page 12
:Nല~) --— ைெ
ஹைக்கூ
கல்லறைகள் பல காலம். படித்துப் பார்த்தால்
காலமாக துங்கிக்கொண்டுதான் பயன் அதிகம் இருக்கின்றன.
560TG). (39. Illulb ஒவ்வொரு அறைக்குள்ளும் உறங்கும் இமை முடியதும் முரண்பாடான உயிரிழந்த விட்டில் பூச்சிகள் அரங்கேறும் 2600 մլյւմ கருத்துக்களின்போது
607 INDIË GABE / A60/E2A96096 . 95.3606014 ഖഴ്സ് 19/Ꮿ0060Ꭹ Ꮽt /bg/
பிரவேசிக்கும் வெள்ளம்
வாழ்க்கை இறைவன் கொடுத்து மீளப்பெறும் J.Lø07
மாறாக யாருக்கும் புரியாத மொழியில் ஓர் ஊமையின் அவலக்குரல் முனகலாக
சாந்தம்
கல்லறையில் இருந்து. LibLib குணங்களில் கோபுரம்
குடும்பம் கல்லையும் கணியவைக்கும் உன்னைச்சுற்றி நந்தவன வாசம் நேசமெனும் எண்ணெய் த்துவம் சுகந்தம் தேடினேன் உன்னைத் வற்றும்போது
தேடித் தேடி பிரகாசம் குன்றும் விதவை நான் பேசும் வர்த்தைகள் சுடர்விளக்கு கனவிலோ ஏக்கமாய் காற்றலையில் கிதமாகி உண் குழந்தை Jalala.0757.6) உள்ளத்தின் அடித்தளத்தை Iம்பதியருக் நிஜத்தில் வெண்ணிறத்துக்கு பஞ்சணையாக்கும் டுக்கும் " றவுக்காரி போது என்னை உன்னுள் சிறைப்படுத்துவம் என்று. L79 மரணம் /ിക്കി. ബ് lab ஆயுளின் அந்தம்
丝 。 виј () гајбић - . உன்னிடம் தான்ே o தென்றலும் o* 'ನ್ತಿ। இறு'. ஒளியும் உள்ளது. த இல்லது 60)/ եւ/60/ (5Ա/ A நான் பாலைவன இருளில் வெட்டிச் செல்லும் செல்வி தேவி gaargه. மீட்க முடியாத பொருளாய் Δβρδήρ07ού
புழுதியில் புதையுண்டு கிடக்கிறேன்.
இன்பம் இன்று என்னைச் சுற்றி கோடையில் கசியும் கல்லறை முட்செடிகள் 'க' நீரூற்று முட்செடிகளின் நடுவே ரோஜாவாய்
FileDÖTEDIÓ 1
ајлија, Јер, будић Ј., (
மலர நீ ஆசைப்படுகின்றாய் இளமை இவைகள் வயலோடு சிலகால எழிலுக்கு என்னிடம் நீ வரக்கூடாது சொந்தங்கள்
இறைவன் கொடுத்த என்னவளே எனக்காக நீ அழகுசாதனம்
இப்பரணியில் வாழவேண்டுமல்லவா."
பாதுஷ்யந்தன் (ԼՔ9յ160Լք கோட்டைக்கல்லாறு-02 பழைய புத்தகம்தான் S S S S S S S S S S S S S S S SS SS SS SS S S S S SS SS SS SS S S
இதயம் மனம் உயி காதல் கொண்ட செ கவிதை, கனவுகள், ! அர்த்தமென நினைக் அலைச்சல்கள்-காதல் சொந்தங்கள் துப்பாக்கிவெடில், ம அகதிகள், இருண்ட யுத்தம் கொண்ட செ
புரிந்துணர்வு ஒப்பந்: பேச்சுவார்த்தை தற்
நிறுத்தம்-சமாதானத்ை ܚ ܠ LLLS — — — ) தஞ்சம் கொள்ளவந்த பெயர் அருணன் GluuluñT: பெயர்: நந்தினி சொந்தங்கள்! 6նա95 * 18 பாலன் ஆரி முகவரி: பட்டினி பசி வறுை முகவரி: 6նա95): 20 இல 150/3/ கந்தை ஏழை துெர்ை இல, 256 கிரிந்திகல முகவரி பெட்டிகல பழைய நிலம்பா சொந்தங்கள் பதுளை வீதி, του ΠIE6) η Ιταδι , .AGUbחשו வாராந்த சுற்றுலா
GA) IEJ (G), 8). பொழுது போக்கு பொழுது போக்கு நேரம் வந்தாலும் பசி பொழுது போக்கு ரி.வி. வானொலி ரி.வி பார்த்தல் பணக்காரர் சொந்தக வழமையானவை கதைப்புத்தகம் LSLSLS L L S LSLS LS LLL LLL LLLL L LSLLLLL LSLLS L L L L L L L L L L L S SSS S
கவிதை நெஞ் இவ்வாரச் சிற எபர்ஹார்ட் என்ப
உஷார் பேர்வழிகள்
una för Finnri USS ஒருத்தன் பண்டைக் காலத் துக் கலைப் பொருட்களைச் ஜூனில் பொன் சேகரித்து விற்பனை செய்யும் செத்த பன்றி
ஒரு கடைக்குப் போனான். கடை
(ର யில் இருந்தவரிடம் ஒரு சிறிய 995g5J B5 BIL
1ങ്ങ്-ഖങ്ങsഞ6
மரத்துண்டைக் காட்டி, "இது
என்ன தெரியுமா? ராமணி | || LD&GIử, QLDcóì64 உடைத்த வில்லின் ஒரு பகுதி கடும் கோடை இதை விலைக்கு வாங்கிக் கொள்கி அதன் வடிவம் றாயா?" என்று கேட்க, அதற்கு இயற்கை செய்
கடைக்காரன் பீரோவிலிருந்து
ஒரு சிறிய மரத்துண்டை எடுத்து, "இதுவும் ராமன் உடைத்த வில்லின் ஒரு பகுதிதான்" என்று காட்டினான். 위프0 Hಆರಾಅ வந்தவன் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு எழுத்தாணியை எடுத்து இது ՑI(56ւ Ա5ԱԱԼD ճւ திருவள்ளுவர் உபயோகப்படுத்தியது" என்று சொல்ல கடைக்காரனும் நுணுகிப் பார்த் பதிலுக்கு ஒரு எழுத்தாணியை எடுத்துக் காட்ட வந்தவன் தன் பாக்கெட்டி
லிருந்து ஒரு சிலம்பை எடுத்து, "இது கண்ணகி அணிந்த சிலம்பு. இது வும் என்னிடம் ஒன்று இருக்கிறது என்று பொய் சொல்லாதே. * ծTԱքլում றால் இதன் ஜோடியின் மற்றொரு சிலம்பை கோவலனை நிரபராதியென sful ഖtഞ8 நிருப்பதற்காக கண்ணமே உடைத்து விட்டாள்" என்றான் எரிச் சூரியனில் அ6
என் உடலினு
6T6 ugusorgs
லோடு
கணண்ணை முழித்துக் கொண்டே போய் கிணற்றில் தீமை நன்மை விழுவது என்பது எப்படிச் சாத்தியம்? செய்யவில்லை ஒருத்தன் ஒரு மலைப்பகுதியில் நடந்து போய்க்கொண்டிருந்தான் LUEGÓGU GLDGIT
வழியில் ஒரு நீரோடை குறுக்கிட்டது. அதை எப்படிக் கடப்பது என்று முன்போல் அ6
என்று பதில் சொல்ல,
யோசித்தான். அப்போது அந்த வழியாக ஒரு சிறுமி ஆடுகளை மேய்த்துக் கொண்டு வந்தாள். அவன் அவளைப் பார்த்து இந்த ஓடை எவ்வளவு - அடக்கிக் கெ ஆழம் இறங்கி நடந்து போக முடியுமா? என்று கேட்டான்.
அதுக்கு அவன், "ம்.ம். இறங்கி நடந்து போகலாம். அதிக ஆழமில்லை" அறிவுக்கு என்
"சரி என்று அவன் ஒடையில் இறங்கினான். உள்ளே போகப் போக
இரத்தத் துடிப்
முழங்கால் மட
ஆழம் அதிகமாகிக் கழுத்துவரை தண்ணீர் வந்துவிட்டது. அவன் கோபத்தோடு சிதைவுக்கு d சிறுமியைப் பார்த்து இவ்வளவு ஆழமாக இருக்கிறதே. இதற்குமுன் நீ இதில் சென்று, பனி இறங்கியிருக்கிறாயா?" என்று கத்தினான். கண் கூர்ந்து அதுக்கு அவள் 'ஊஹூம். நான் இறங்கியதில்லை. வாத்துக்கள் இதன் பன்றியின் இ மேல் போவதைப் பார்த்திருக்கிறேன். அதை வைத்து வாத்துக்களே நடந்து ங்கி G LI (95 Jeħlu GTeġ)
பாவதால் ஆழம் குறைவாகத்தான் இருக்குமென நினைத்தேன்" என்று பதில் சொன்னாள். ஆண்டுதான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O O
Ln66
GILL li
ந்து, நெளியும்
பரவி அழியும்.
கோதரனே, தருத6ை
எழுதும் போதே என் இதயம்
சாகங்களை நேசிக்கும்
|ցիայaյGag: சுரம் மாறி சப்திப்பது உனக்கு கேட்கிறதா? இளமைப் பருவம்
ளிர் குண்டுகியாய் குத்த 3/6/60/1, 27aj010 #607a/1% go. LII (5)
றுகிய கரங்களுடனும் கவிதையே மொழியாகி சுக்குநூறாகவும்
மெளனமாய் கண்ணருடன் ஆயிரமாகவும் சிதைந்த
றைத்த மனதுடனும்:
ழுதிய மடல் படித்தேன் 2. gyáőlú (5163). ' குடிலாய்.
ஞாபகமெனும் பள்ளத்தில்
னவுகளோடும் கற்பனைகளோடும் அதே பழைய நினைவுகளை வேள்வியாக 67 Միկլի
எமடி நிஜமாக்கத் துடிக்கும் நிஜமாக்க வாலிபத் தேகம்
கடிதத்தில் வடியும் புல் வெளியில் கிடந்துருள
ன் கண்ணர்ச் சொட்டு பணித்தரையில் படுத்திருக்க சுழி தள்ளும்
கடலோரம் கால் நனைக்க நதியில்
ரை வந்து வந்து மோதும் உன் உயிரான தங்கை |-3|eմuւ՛ւ Ա6//մ.
/80602276770–976-97 என்னோடு வாழ்ந்திருக்க கண்ணரை கரைத்து தயச்சுவரில் மோதும் 53 տալոնա 5 մմ(Մեմոա சுரணையிழந்து La amb LG2.56
ந்தப் பழைய நினைவுகளில் டிக்கடி ஆர்ப்போகிறேன் | /88/իլ/%: நனைந்துகிடக்கும்
நம் தேசப்பாதை உன் பதக்குடு சரி σι (ή μίου LG) a jogta a sötétől மணக்கும் அம்மா போட்ட உறவோடு காத்திருக்கிறது கறிவேப்பிலையாய். ன்னை நீயும் உன்னை நானும் நிச்சயமாய் நீ வருவாய் காதலுடன் இறுதிவரை சந்திக்கம் விஜயா பிரான்சிஸ், யாழ்ப்பாணம் நிரம்பி வதங்கும்
பெருமூச்சு சீவி சிங்காரிக்காத மனம்
ாழ்க்கை சாரத்தின் ற்றாத திட்டத்தில்
ற்கதிர் ', கல்யாணக்கனவுகள் இவை இரவுப் புல்லில்
முதிர்க் கன்னியின் சொந்தங்கள் பனித்துளி பின்தேடல் முந்திரி சுவைக்கும் 10077. மொழி Թսահմանաந்தங்கள் வளயம் உருட்டும் ஆசை நினைவின் உணர்வு அர்த்தமில்லாத பாதணியில்லாத பாதத்தில் ? GuDL''Ly.la")
புழுதி மணி நிலவைத் தேடும் தம் |
பொத்தன அறுந்த சட்டை A 6/10, G).271677 Ja/ எங்கள் கிராமத்துச் சிறுவன் Մ603/L/ Lյալի/ ful கொண்ட சொந்தங்கள் சோகங்கள் முறிவதில்லை,
விலகுவதில்லை இரத்த ವಾಕಿಯಾ। மண்வெட்டி மரநிழல் இ நாள் ஒவவென்றுக்கும் |ந்தங்கள் afi மறக்காமல் ஓடிவரும் அதிகரித்துச் செல்வதாய். 器
G ஓடை நீர் 彗 дуушд) (397676)/// 510, 609. 6) Да/2/u/ Glaz/62). Go இரத்த Ara AG. It சொந்தங்கள் = குருவிச்சை இனமாகும் 引 场 வைகறை, வலை ஒடம்
புதிய 质 ஒட்டிக் கொள்ளும் சுருட்டு தியின்
ஒரு தீப்பெட்டி ↑ - t /Ꮣ//970// 国 LO/ 55 Gj/l/ மீனவர் சொந்தங்கள் 当 பலத்தினையும்,
எதைப் பார்த்தாலும் 墨 தியாகத்தினையும் ( கவிதையாக மலரும் கற்பனை ' G. ful པ༧ வங்கித் தொடர்பு சாதிக்க நினைக்கும் துணிச்சல் இராணுவம் போலவே. ரிக்காத வயிறு திருந்தாத சமூகத்தை - நம் காதலையும் ae நினைத்து வருந்தும் மனசு ஏற்றுக் கொள்ளாத 당 நான் கொண்ட சொந்தங்கள் சமூகம் *
சங்களுக்கு
புக் கவிதையாக அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் வரின் கவிதை இடம்பெறுகிறது.
வயல்கள் நடுவில் ஒன்றைக் கண்டேன் தது அது ஆனாலும் அதிரச் செய்தது மீறி எழுந்தது. பில் அங்கே கீழாக பொருளற்று மாற பும் கொடுமை கண்டு குழம்பின மழுங்கின உடல் கலத்தையும் நோத அன்பும் கலக்க து கோபத் தடி
-கொண்டு குத்தினேன் ജ*ഖTഞ6 ജൂ, ഞrg
அறிவுத் தளைப்பட்ட நான் அன்பும் அருவருப்பும் இழந்தேன் விவேகச் சுவர் வேலிக்குள் அடைபட்டு. மறுகோடை வயல்களை தன் வசமாக்கியது.
அளவிட்டது ஒளியும் வாழ்வமாய் தாக்காக்கியது. வற்ற சக்தி,
அந்த இடம் பார்க்க நேரிடவும்
다. 國 ழலோட்ட
-இருண்ட நடுக்கம் அங்கே கிடந்தது கொஞ்ச ரோமம்
சூரிய ஒளியில் வெளிறின எலும்புகள் சிற்ப வேலைகள் போல அழகாக கேத்திர கணிகன் போல் கவனித்தேன் மிலாறு ஒடித்து குச்சி ஆக்கினேன். இன்னொரு ஆண்டு மூன்று ஆச்சு பன்றியின் சின்னம் எதுவும் இல்லை உழற்றும் கோடையில் நின்றிருந்தேன். வெதும்பிய நெஞ்சை என் கை கெளவியது foTIGO)6uuún él f606Touún பாசறை இருந்த அலெக்ஸாண்டரையும் கோட்டை இருந்த மாண்டெயினையும் புலம்பிக் கதறிய செயின்ட் தெரஸாவையும் பற்றி அது நினைத்து நினைத்துப் பார்த்தது. (நன்றி எழுத்து, ஏப்ரல் 1969) ரிச்சர்ட் எபர்ஹார்ட் (அமெரிக்கா)
25, 22-28, 2002
துவும்
GT60T stold மாய் நின்றிருந்தேன் தயே பார்த்தவாறு iளவும் அமைதியாய் இருக்கவும் பை தணிக்கவும் முயன்று வணக்கம் காட்டினேன். பக கீழே குனிந்து ழ்ந்து பிரார்த்தனை செய்தேன். ாலம் திரும்பி வந்தது. ார்த்த போது தம் வற்றிப் போய் புக் கூடுதான் மீதம் பாருள் இழந்து போச்சு.

Page 13
பிரேமான அவரது செயலி
இன்று அழகு சாதனங்களின் டால் மெல்லிய கீறல் விழுந்து தாவையும் (T | விற்பனை ஏகத்துக்கு நடைபெறு இது பார்வையையே பாதிப்பட்ைப அத்தனை இல
கின்றது. இன்றைய பெண்கள் கண் : மாட்டார்கள். களைக் கூட விட்டு வைக்கவில்லை. மற்றவர்களின் கண் மை கண் அதில் தன்னிட கண்களுக்கு என்றே விதவிதமான அழகு சாதனங்களைக் கண்டிப்பா வந்த ஏராள
அழகு சாதனங்கள் வந்துவிட்டன. கப்பயன்படுத்தாதீர்கள். இதனால் சிறுமிகள் எனப் இந்த சாதனங்களிடமிருந்து கண் கஞ்சங்டைவாவிலும் கார்னி மான பாலியல் களைக் காப்பாற்றிக் கொள்ள யாவிலும் பாக்டீரியா தொற்று வைத்திருந்ததா и ист. ஏற்படும். ஐ லைனர் பென்சில் பட்டுக் கைதாக மஸ்காரா போடுகின்ற போது கொண்டு கண்ணுக்கு மை எழுதும் எண்ணிக் கொ இமையின் வெளிப்பாதியில் மட் போது இ ைவரிசையைத் பிரேமானந் சகாக்களும் 1997 மாதம் புதுக்கே நீதிமன்றத்தினா தீர்ப்பை மேல்மு தார்கள். அப்ே பிரேமானந்தா ஆயுள் சிறைத் த பட்டிருந்தது ே ஆயுள் தண்ட ஆண்டு சிறைத் து வழங்கப்பட்டிரு பிரேமானந், 历任 பட்ட இரட்டை தண்டனையைச் நீதிமன்றம் உறு றது. ஒரு வரை: தமை, 12 பெண்
வல்லுறவுக்கு அடங்கலாகப் பு கள் பிரேமான
LILLGOT.
சென்னை
வழங்கிய 226 பிரேமானந்தா ( து பாலியல் வக்க டுமே போட வேண்டும் மஸ் தூண்டித்தான் எழுத வேண்டும் விரிவாகத் தெரி படலத்தில் பட்டால் இமையிலிரு 5(5LD வியர் வித துல் இவர் மீதான ( விவிட்டிஸ் என்கின்ற கிருமி ரங்கள் அடைபட்டுப் போய்விட் லண்டனில் செய் தொற்றலாம். டால் கொப்புளங்கள் வர வாய்ப் சோதனை முலம்
கண்டிப்பாகச் செயற்கை இமை புண்டு "ஜினொஜ ஷோடோ" என் -
கள் ஒட்டிக் கொள்வதைத் தவி கின்ற கண் அழகு சாதனத்தைத் பிரேமான ருங்கள் இவை கருவிழியில் பட் தவிர்ப்பது கண்ணுக்கு நல்லது கொள்வதற்கா
::* சல்வார் பரிசுப் போட்டி
بےرحلے
(ಗಣಿ
DrĖGO)&SULIN 瓯
க்கு "தர்மது:"ஒேரே இடம்
No. 4, Nelson Place கருவில் g I Wellawatta, Colombo-06, Tel: 552328 குழநதையை உட
மல்ல-மன அள தையாக உருவி
முடியும் என்கிற
நிபுணர்கள்
மகளிர் மட்டும்மேகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி 8 அனுப்பினால் போதுமானது. ಖೈರೂ. இசை பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) LDIT615 (5LD நெரு
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். கிறது. மொ ழிக்
அந்த இசைக்கு
araanananaman team
ql (30. படுத்தும் அதீத பெயர். | தெரிவு செய்யப்படு அநத இசை முகவரி. கிறவர்கள் தமது குழந்தை தாயின
. . . . . . . . . . . . . . . . . . . . . ഞst ul.r sഞൺ கும் uਲ 1 " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " ால் அக் குழந்ை தொழில். |ஆபி பி
೭ಇಂಗ್ಲ ಇದ್ದಹಾಗೆ (உண்மை-நேர்மை=வெளிப்படைத்தன்மை)
சுரிக்க உதவும்.
புண்டு. இதனை *ப்பளை அனுப்பிவைக் கண்டிஅத்து: /2-2002 மும் அறிவியல் பூ அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு எனறு நிரூபித்த
L S LSLS S S S S S LS LS LSS LSL LSL LSL LSL LSL LSL LSL LS L LS LS L LS தாயின் GJI
Gñ5 STTJ Lib. ULTurhöfða BFGÖSSNITTP உருவாக ஆரம TTtTL TLLLLLTL LTLT L TTT MLTTTLLLLLL TL ಅಜ್ಜಿ? E è எஸ். சரோஜா வளர்ச்சி அடை
இவர்தாள் LITL9, T606) 9 (gr.1605, U 600TLITU3SLD. விடாது தாயின் பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். பைத் தொட அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? கொண்டே @{ வரம்பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் புறங்க GMfa) 6T(UP அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம். குக் கரு இ
Iエ 22-28.200』
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரேமானந்தாவை
பகம் இருக்கிறதா?
ந்த சாமியையும் ாளர் கமலானந் மது வாசகர்கள் குவில் மறந்துவிட ஆசிரமம் நடத்தி Lம் அருள் பெற மான பெண்கள், பலருடன் மோச தொடர்புகளை கக் குற்றஞ்சாட்டப் த் தற்போது கம்பி ண்டிருக்கிறார்கள். தாவும் அவரது ம் ஆண்டு ஆகஸ்ட் 5 TIL GOL LIDIT GJILL ல் வழங்கப்பட்ட 1றையீடு செய்திருந் பாதைய தீர்ப்பில் வுக்கு இரட்டை ண்டனை வழங்கப் மலும் 3 பேருக்கு னை மற்றும் 10 தண்டனை என்பன ந்தன. தா மீது விதிக்கப் ஆயுள் சிறைத் சென்னை உயர் தி செய்திருக்கி * கொலை செய் S60)6TÜ LIIT Goug) உட்படுத்தியமை ல குற்றச்சாட்டுக் ந்தா மீது சுமத்தப்
உயர் நீதிமன்றம்
பக்கத் தீர்ப்பில் செய்த மோசமான ரெங்கள் குறித்து விக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கள் யப்பட்ட மரபணுச் நிரூபிக்கப்பட்டுள்
தா உடலுறவு வே சிறுமிகளை து அவர்களைத் தில் வளர்த்திருக்
அச் சிறுமிகள் பருவம் அடை யும் போது அவர்களைத் தனி அறையில் வைத்திருப்பார். பின்னர் 15 நாட்களுக்குப் பிறகு தனக்குக் கடவுளின் அருள் இருப்பதாகவும் தன்னுடன் உடலுறவு வைத்துக்
கொண்டால் புனிதத் தன்மையை அடையலாம் எனவும் கூறி அந்தச் சிறுமிகளுடன் உறவு வைத்துக் கொண்டிருக்கிறார். மறுக்கும் சிறு மிகள் பலாத்காரம் செய்யப்பட் டுள்ளனர். கருவுறும் பெண்களின் கருவைக் கலைப்பதற்கு இயற்கை மருந்துகளைக் கொடுப்பது தேவை யேற்பட்டால் மருத்துவமனைகளில் கருக்கலைப்புச் செய்வது போன்ற வற்றில் பிரேமானந்தாவின் உதவி யாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். பிரேமானந்தாவின் காம வெறிக்குப் பலியாகிய 12 பெண் களில் 4 பேர் 16 வயதிற்கும் குறை GITT GOTT GJITJE, GIMI.
இத்தகைய சிறுமிகளுடன் அவர் களது விருப்பத்தின் பேரில் உறவு கொண்டாலும் அது பாலி யல் பலாத்காரமாகவே கருதப்பட
வேண்டுமெனக் கூறியிருக்கும் நீதி பதி, ஒருவர் உடலுறவுக்காகவே சிறு வயது முதல் பெண் குழந்தை களை வளர்ப்பது கொடுமை யானது என வர்ணித்திருக்கி ADOTT IT.
பூஜை அறை, தர்மசாலை, அருள் வாக்கு அறை, கட்டில் அறை என ஆசிரமத்தின் பல இடங்களிலும் பிரேமானந்தா சிறுமிகளை வல் லுறவுக்கு உட்படுத்தியிருக்கிறார். அவரது செயலாளராக இருந்த கமலானந்தா என்ற பெண் முலமே பல சிறுமிகள் பிரேமானந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ளனர். பிரேமானந் தாவினதும் தலைமறைவாகவுள்ள திவ்வியாதேவியினதும் வங்கிக் கணக்கில் கோடிக் கணக்கான ரூபாய் பணமிருக்கிறது. அவற்
றைப் பாதிக்கப்பட்ட பெண்க
ளுக்கு நட்ட ஈடாக வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரவி அல்லது பிரேம்குமார் என்கிற பிரேமானந்தா இலங்கை யில் அநாதை இல்லம் ஒன்றை நடத்தி வந்தவர். 1984ம் ஆண்டு படகுகள் மூலம் இராமேஸ்வரம் சென்றடைந்த இவர் திருச்சியை அடுத்துள்ள பாத்திமா நகரில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் ஆசிர மம் ஒன்றை நடத்தி வந்தார். இவ ருடன் 12 சிறுமிகளும் சில பெண் களும் இந்தியா சென்றனர். இத் தகைய சிறுமிகளில் பெரும்பாலா னோரை அவர் தனது வக்கிர காமப் பசிக்கு இரையாக்கியதுடன் தன்னிடம் அருள் பெற வந்த பல ருடனும் உறவு வைத்துக் கொண டார். பாதிக்கப்பட்ட ஒரு பெண் ணினதும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையினதும் துணிச்சலான நடவடிக்கை காரணமாகப் பிரே மானந்தாவின் ஆசிரம இரக சியங்கள் 1997ம் ஆண்டின் முற் பகுதியில் அம்பலத்துக்கு வந் தன.
இப்போது அவர் சிறையில் இருக்கிறார்.
கேட்டால் கருவில் உள்ள
ருக்கும் போதே ல் அளவில் மட்டு விலும் நல்ல குழந் ாக்க இசையால் ார்கள் மருத்துவ
தைக்குப் புரியுமா..?
க்கும் நமது ஆன் ங்கிய உறவு இருக் கு அப்பாற்பட்ட மனசை மென்மைப் சக்தி உண்டு. யை, ஓசையைக் வயிற்றில் இருக் கட்க வாய்ப்பளித் தை மென்மையான உருவாக வாய்ப் மருத்துவ உலக ர்வமான உண்மை
ருக்கிறது. பிற்றில் குழந்தை பித்த 24 வாரங் கு ஐம்புலன்களில் | Աք (Ա 60 IDUTՓ ந்துவிடும். இடை இருதயத் துடிப் ர்ந்து கேட்டுக் ருக்கும் வெளிப் ப்புகிற சத்தத்திற் ரு ககும குழநதை
24 வாரங்களில் ரியாக்ட் பண்ண ஆரம்பிக்கும்.
கருவில் இருக்கும் போதே குழந்தை சில விசயங்களைப் புரிந்து கொள்கிறது. தனது தாய் மகிழ்ச்சியாக இருந்தால் சேயும் சந்தோசமாக இருக்கும் தாயின் குரல் அதற்குப் பரிச்சயப்பட்டுப் போயிருக்கும் கருவாகி ஆறாவது
மாதத்திலிருந்து காலையில் இரு பது நிமிடம், மாலையில் இருபது நிமிடம் நல்ல சுகாதாரமான, காற்றோட்டமுள்ள அமைதியான சூழலில் கர்ப்பிணிப் பெண் தொடர்ந்து இசையைக் கேட்கும் போது கருவிலிருக்கும் குழந் தைக்கும் தாய்க்கும் உணர்ச்சி பூர்வமான உறவு உண்டாகும்.
தன் குழந்தையை நல்ல முறை யில் பெற்றெடுக்க வேண்டும் என் கிற ஆசை எல்லாத் தாய்மார் களுக்கும் உண்டு அதற்கு முதல் தேவை அந்தத் தாயின் சந் தோசம்தான். அந்தச் சந்தோசத் தைத் தரும் வேலையைத்தான் இசை அந்த இடத்தில் செய்கின் றது. இசையைக் கேட்கும் தாய்க்கு நிம்மதி கிடைக்கிறது. கர்ப்ப காலத்தில் தாய் தொடர்ந்து இசை யைக் கேட்பதால் என்ன பயன்? குழந்தையின் லைஃப் எனர்ஜி அதிகரிக்கிறது. இந்த இசையைக் கேட்டுப் பழகிய குழந்தை பிறந்த பின்னர் சீக்கிரமாகத் தெளிவாகப் பேச ஆரம்பித்துவிடும். மொழி அறிவும், கற்பனா சக்தியும் அப ரிமிதமாக இருக்கும் பொறுமை, சாந்தம், மென்மை போன்ற மெல் லிய உணர்வுகளுடன் குழந்தை உருவாகும். எல்லா விசயத்திலும் இக் குழந்தைகள் தெளிவானவர் களாக இருப்பார்கள் என்று மருத் துவ சஞ்சிகை ஒன்றில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

Page 14
  

Page 15
ட்டம் ஆரம்பமானது அதிகாரி பேச ஆரம் பித்தார். "எந்த வகையி லும் நோய் காவிகளான நுளம்பு களை அழிக்க முடியவில்லை. டெங்கு யானைக்கால், மலேரியா போன்ற பயங்கர நோய்களைக் கடத்துகின்ற நோய் காவிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நமது திணைக்களம் எத்தனையோ முயற்சிகளை மேற் கொண்ட போதிலும் அந்த முயற்சி கள் தோல்வியிலேயே முடிவடைந் திருக்கிறது. ஊரில் ஆங்காங்கே காணப்படுகின்ற பழைய டயர்கள், உக்கிய மரக்குற்றிகள், வெற்றுக் குரும்பைகள், சிரட்டைகள் என்ப வற்றை அழிப்பதற்கு எவ்வளவு முயற்சியை மேற்கொண டாலும் மக்கள் அதைக் கவனத்தில் எடுப்ப தாயில்லை. எனவே நாளை நடை பெறுகின்ற ஆலோசனைக் கூட்டத்தில் மேலே சொன்ன நோய் காவிகளின் வாழ்விடங்களை அழித்தொழித்து நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப் படுத்தக்கூடிய முறை பற்றிய நல்ல ஆலோசனையை யார் முன் வைக்கி றார்களோ அவர்களுக்குத் திணைக் களத்தினால் பெறுமதியான பரிசில் வழங்கப்படுவதோடு பாராட்டு விழாவும் நடைபெறும்"
பேசி முடித்த அதிகாரி அமர்கி றார். கூட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருத்தருக்கும் அந்தப் பரி சினையும், பாராட்டினையும் தாங் களே பெற வேண்டுமென்ற ஆசை மேலெழுகிறது. இவனையும் அந்த ஆசை பிடித்துக் கொள்கிறது. பரி சும், பாராட்டும் கண்முன்னே நிழ லாடுகிறது. கூட்டம் முடிந்த கையோடு ஓட்டமும் நடையுமாக வீட்
டுக்கு வந்தவனால் உண்ண முடிய வில்லை, உறங்க முடியவில்லை. விழித்த கணிகளுடன் கட்டிலில் புரண்ட இவனிடம் காரணத்தை வினவுகிறாள் மனைவி இவன் கார ணத்தை விளக்குகிறான். அவளுக்கும் அந்தப் பரிசும் பாராட்டும் தன் கண வனுக்கே கிடைக்க வேண்டுமென்ற ஆசை சிறகடிக்கிறது. நேரம் நள்ளிர வைத் தாண்டியும் இவனும், மனைவி யும் தூக்கத்தைத் தொலைத்திருந் தார்கள் ஒரே சிந்தனை கட்டிலில் புரண்டிருந்த இவன் மனைவி துள் ளிக் குதித்தபடி எழுந்தமர்கிறாள். புரிந்து கொண்ட இவன் "என்ன யோசித்தாய் சொல்" என்று சொல்
லும் படியாக மனைவியை நோக்குகி றான். மனைவி சொன்ன யோசனை இவனைச் சந்தோசத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. தூக்கமும் கண்ணை முட்டுகிறது.
மறுநாள் கூட்டம் ஆரம்பமாகியது.
무 TES
ஒவ்வொருத்தரும் ஆலோசனைக6ை கள் எந்த ஆலோ யைத் திருப்திப்ப னின் முறை வந் ஆலோசனை அத கத் தூண்டியது. ஆலோசனையே கப்பட்டது. இவன
முறைப்படுத்த இ யிலேயே குழு அ பரிசிலை நோக்கிய ஆரம்பமாகிறது.
இரண்டு டாக் இரத்தம் தோய வி
அந்த அச்சகம் வருட இறுதி என்பதால் கலண்டர் டைரி மற்றும் அலுவலகப் புத்தகங்கள் என்பன அடிப்பதில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது காலை நேரம் என்பதால் எல்லோரும் சுறு சுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந் தார்கள் அலுவலக அறையில் முத லாளி யாரோடோ தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். அதே அறையில் அவருக்குப் பின்னால் போடப்பட்டிருந்த மேசையில் இருந்த கம்பியூட்டரில் கிராஃபிக்ஸ் முலம் எதையோ வடிவமைத்துக் கொண்டி ருந்தான் விவேக் அச் சமயம் "டொட். டொட்' என்று அறைக் கதவு தட்டப்பட "யெஸ் கம்மின்." முதலாளி குரல் கொடுக்க கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தார் அந்த மனிதர் ஐம்பதைத் தாண்டிய வயது இருக்கும் தலைமுடி கறுப்பு வெள்ளை கலந்திருந்தது. வெள்ளை வேட்டி சட்டையுடன் தோளிலும் ஒரு வெள்ளைத் துண்டு தொங்க கையில் சில கல்யாண அழைப்பிதழ் களுடன் வந்தவர் கண்ணாடியும் அணிந்திருந்தார். "அடடே நீங்களா! வாங்க வாங்க வரவேற்றார் முத லாளி. "என்ன இந்தப் பக்கமா அச் சடிச்ச அழைப்பிதழ் போதாமல் போய்விட்டதோ'
"இல்லைங்க அது தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. இப்போ தான் எல்லோருக்கும் அழைப்பிதழ் கொடுத்துக் கொண்டிருக்கோம் இந்த வீதியில் கூட ஒருவருக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. கூடவே உங்க ளுக்கும் கொடுத்துட்டுப் போகலாம் GT60TO)."
"எனக்கா. என்னங்க நீங்க நான் அச்சடித்துக் கொடுத்ததை எனக்கே கொடுக்கப் போறிங்களா?
"அப்படி இல்லிங்க இது வருச இறுதி என்கிறதால எல்லா அச்சகக் காரங்களும் அச்சடிச்சுக் கொடுக்க மறுத்தபோது நீங்க இது கல்யாண விசயம் என்கிறதால பல சிரமத் திற்கு மத்தியிலும் நான் கேட்டத விடவும் மிகவும் சிறப்பா அச்சடிச்சுக்
கொடுத்தீங்க சமயத்திலே உதவி செய்த உங்களை அழைக்காட்டி அது மரியாதை இல்லிங்க
"இதெல்லாம் மனிதருக்கு மனிதர் ஒரு உதவிதானே. இதுக்குப் போய் ஏன் பெரிய வார்த்தை எல்லாம் பேசுறிங்க"
"சரி சரி. உங்களுக்கும் நிறைய வேலை இருக்கு எனக்கும் அதிக கல்யாண வேலை கிடக்கு இந்தாங்க அழைப்பிதழ் கட்டாயம் சனிக்கிழமை
இதெல்லாம் மனிதருக்கு
மனிதர் ஒரு உதவிதானே. இதுக்குப் போய் ஏன் பெரிய வார்த்தை எல்லாம் பேசுநீங்க."
கல்யாணத்திற்கு வந்திருங்க" வெற் றிலை பாக்கோடு அழைப்பிதழை முதலாளி வாங்கிக் கொண்டவாறே "சனிக்கிழமையா அன்றைக்கு நான் சிங்கப்பூர் போகிறதா இருக்கேன் அதனால் என்னால வரமுடியாத நிலை என் சார்பாக நான் விவேக்கை அனுப்பிவைக்கிறேன். மிக முக்கிய மான வேலை பிறகு ஒருநாளைக்கு உங்க வீட்டுக்குவாரேன், தயவுசெய்து கோபித்துக் கொள்ளாதீர்கள்' என்று பேசி அவரை அனுப்பிவைத்தார்.
விவேக் எதிர்பார்த்ததுதான். அச்சகத்தில் திருமண அழைப்பிதழ் அடிப்பவர்கள் முதலாளிக்கும் ஒரு அழைப்பிதழ் கொடுப்பது வழக்கம் அழைப்பிதழை வாங்கும் முதலாளி அந்தக் கல்யாணத்திற்குப் போகமாட் டார் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி அவர்களைச் சமாளித்து விட்டு அச்சகத்தில் பணி புரியும் யாரையாவது அனுப்பிவைப்பார் இதற்கு முன்பு கந்தசாமி சுப்பிர மணியம், மகேந்திரன், எட்வின் அமீ ரலி. என்று பலரையும் அனுப்பி யுள்ளார். இம்முறை வேற யாரை யாவதுதான் அனுப்புவார் என விவேக் எதிர்பார்த்தான் "இந்தக்
கல்யாணத்திற்கு அனுப்பினா அவ்ெ நல்ல பெரிய ஒட அதனால் ஒரு ந வாங்கிக் கொணர் வா" என்று அழை போது மறுக்காமல்
அந்தச் சனிக் மணமக்களுக்கான தயார் செய்துவி குத் தயாரானான். ஒரு கோயிலில்
வேட்டி சட்டையுட மரியாதை நீண்ட வைத்து உடுத்துவ அமையாதிருந்த டியை உடுத்திக் ெ மின்னலாய் ப்ரி எட்டிப் பார்த்தது பட்டுச் சேலையு கூட வந்தால் த வரலாம். அந்த வருமோ? மனசு
23, 22-28, 2002 റ്റിങ്
 
 
 
 
 

தங்கள் தங்கள் முன்வைத்தார் சனையும் அதிகாரி டுத்தவில்லை. இவ தது. இவன் கூறிய காரியை பரிசீலிக் ஈற்றில் இவனது முடிவாக அறிவிக் து திட்டத்தை நடை
வனது தலைமை மைக்கப்படுகிறது இவனது பயணம்
டர்கள் காயப்பட்டு ரீதியில் கிடக்கிறார்
கள் இவனது தலைமையில் சென்ற குழு அவர்களை மீட்கிறது. அன்றிரவே இவனது தலைமையால் குழு கூடுகிறது. "இரண்டு டாக்டர்கள் இனந்தெரியாதோரால் தாக்கப்பட் டதைக் கண்டித்து நாளை பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும். எனவே நாளை கடைகள், பாட சாலைகள், திணைக்களங்கள் அனைத் தினையும் முடி போக்குவரத்தை தடைசெய்து ஹர்த்தால் அனுஷ்டிக்கு மாறு வேண்டுகிறோம்" வேகமாக போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்டு வீதி யெங்கும் ஒட்டப்படுகிறது. நாளை விடுமுறை என்பதால் கடைகளில் வேலை செய்யும் சிப்பந்திகளுக்கும், கட்டாயத்திற்காய் பாடசாலை செல் லும் மாணவர்களுக்கும் ஏகப்பட்ட சந்தோசம், வேலையற்ற இளைஞர் களுக்கு நாளை தங்கள் பொழுது
காத்தநகர் முகைதீன் சாலி-திருமலை
ஹர்த்தால் களையுடன் காணாமல் போகும் என்ற நிம்மதி
அன்றைய பொழுது அமைதியாக விடிகிறது. அதிகாரி சகிதம் இவனது குழு நிலைமைகளை அவதானிக்கி றது. ஊரெங்கினும் முலை முடுக்கு களில் கவனிப்பாரற்று கண்காணிக்க முடியாதவாறு புதையுண்டு, சிதை யுண்டு நீர் நிறைந்து நோய்க் காவிகள் குடியிருந்த டயர்கள், உழுத்த மரக்
குற்றிகள், வெற்றுக் குரும்பைகள், சிரட்டைகள் எல்லாமே பலவந்தமாக வீதிக்கு வருகின்றன. அனைத்தும் தீ மூட்டி எரிக்கப்படுகிறது. ஒவ் வொரு வீதியிலும், ஒவ்வொரு சந் தியிலும் எரிக்கப்பட்ட டயர்களினால் ஏற்பட்ட புகையினால் ஊரிலிருந்த நுளம்புகளெல்லாம் வாழிடமும் இழந்து சூழலும் மாசு பட்டதால் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து கொள்கின்றன. இவனது திட்டம் நினைத்தது போலவே நிறை வேறிப் போக சந்தோச மிகுதியால் ஆலோசனை சொன்ன அன்பு மனை வியை அள்ளியணைக்க ஓடோடிப் போகிறான்.
மறுநாள் நோய் காவிகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் அழிப் பதற்குச் சிறந்த ஆலோசனை வழங்கி அதனைச் செயற்படுத்தியமைக்காக, தனக்கு பரிசும் பாராட்டு விழாவும் நடைபெறப்போகிறது என்ற சந்தோச மிகுதியுடன் வானொலியை திருப்புகி றான். "நேற்று இனந்தெரியாதோ ரால் இரண்டு டாக்டர்கள் தாக்கப் பட்டதைக் கண்டித்துப் பொது மக்க ளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹர்த் தாலின் போது ஏற்பட்ட ரகளையில்
ஐந்து இளைஞர்கள் பலியாகினர்."
இது எதுவும் தெரியாமல் தாக்கப் பட்தாகக் கூறப்பட்ட இரண்டு டாக் டர்களும் சுகமாக உறங்கிக் கொண்டி ருக்கிறார்கள் இலேசாக இருண்டி ருந்த வானம் எதிர்பாராத விதமாகப் பலத்த மழையைப் பொழிகிறது. எரிந்த டயர்களின் எச்சக் கரிகள் மழை நீரினூடு கழுவப்பட்டுக் கடலினை அடைகிறது. O
மற்றவங்களை பளவு நல்லதில்லை. ர் கொடுத்தவங்க ல்ல அன்பளிப்பா டு நீயே போயிட்டு மப்பைக் கொடுத்த JIE ili Oj, IGNOJI IGNI. ழமை வந்தபோது அன்பளிப்பைத் டு உடுத்துவதற் 9/A555 95 GADULUTT GOOTLD இடம் பெறுவதால்
GJEMT GOSTL NTGOT.
இம்முறை ஊருக்குப் போயிருந்த போதுதான் எதிர் வீட்டிற்குப் புதிதாய் குடிவந்திருக்கும் அவளை விவேக் முதன் முதலாகக் கண்டான் மல்லி கைப் பூப்போன்ற மலர்ந்த முகம் குளிர்ச்சியான விழிகள் கருநாகம் சிறகடிப்பது போன்ற கார்கூந்தல் மந்த்ராவும், சிம்ரனும் ரம்பாவுமாய் மற்ற அழகுகள் பொங்கி நிற்கும் அவள் வீட்டிற்கு வந்தபோது அம்மா தான் அறிமுகப்படுத்திவைத்தாள்.
ண் நட்ராஜ்டோகா, கட்டார்
ன் போனால்தான் நாளாய் வாங்கி தற்குச் சந்தர்ப்பம் |ந்தப் பட்டு வேட் காண்டவனுக்குள் பாவின் ஞாபகம் "அவளும் ஒரு இத்திக் கொண்டு bLg|LITII -GLIII
நாள் என்று குள் நினைத்துக்
அறிமுகத்தின் அடுத்த நிமிடத்தி லேயே ஏதோ நீண்ட நாள் பழக்கப் பட்டவர்கள் போல் அவளின் சிரிப் பும் பேச்சும் விவேக்கின் உள்ளத்தை வேரோடு பிடுங்கிப் போட்டன. அன்றே தீர்மானித்துவிட்டான் அவள்தான் வாழ்க்கைத் துணைவி என்று அநேகமாய் அடுத்த முறை வீட்டிற்குப் போகும் போது அம்மா விடம் கூறி அவளைப் பெண் கேட்க வேண்டும் என்ற தீர்மானத்தில் இருக்
கிறான்.அதனால் இன்று அவள் மான சீகமாய் விவேக்கின் கனவுகளில் கைகோர்த்து அவனோடு மனைவி யாய் அந்த கல்யாணத்திற்குப் போகி றாள். அடுத்து ஒரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் கணவன் என்னும் உரிமை யில் அவன் கைபிடித்துப் போகும் நாள் தூரத்தில் இல்லை.
Ggrøslags gøtu HGMT LD50 LLIII நிரம்பி வழிந்தது அறிமுகமில்லாத வர்களை அறிமுகமாக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான் விவேக் சென்ற போது முகூர்த்த நேரம் முடிந்து விட்டிருந்தது என்றாலும் யாரும் அழைக்காத போதும் நல்வரவு கருணா-கவிப்பிரியா திருமணம் என்று மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்த அந்த மலரோவியத்தை இரசித்த வண்ணம் நல்வாழ்த்துச் சொல்லி அன்பளிப்பை வழங்க வரி சையாய் நின்றவர்களோடு போய்ச் சேர்ந்தான் "பஸ்ஸிற்கும் இரயிலுக் கும் பாணுக்கும், அரிசிக்கும் இன்னும் பல்வேறு இடங்களிலும் வரிசைக்கு நின்று பழகிப் போன மக்கள் இங்கு புதுமணத் தம்பதிகளை வாழ்த்தவும் கூட வரிசையில் நிற்பதைக் கண்டு மனித வாழ்வில் இந்த வரிசை தவிர்க்க முடியாத ஒன்றோ" என்று வியந்த வண்ணம் மணமக்களை அண்மித்து அன்பளிப்பை நீட்டி வாழ்த்துச் சொன்னான் பதிலுக்கு அவர்கள் நன்றி சொல்லிய பின் "எங்கே வராமல் போயிடுவிங்களோ என்று நினைச்சேன் விவேக்" என்ற மணமகளின் குரல் கேட்டு முகம் பார்த்தான் அங்கே முகத்திற்கு மறைத்திருந்த மணப்பெண்ணிற் குரிய மெல்லிய வலை போன்ற தங்க நிறத் துணியை அகற்றி வெள்ளிநிலா போன்ற அந்தப் பிள்ளைநிலாச் சிரித்தது. அது ப்ரியா என்று எல்லோ ராலும் அழைக்கப்படும் கவிப்பி ரியா அதிர்ந்தவன் நீங்களா' என் றான். 'நானேதான் அம்மா கடிதம் (BLITTILLTIEJJ.G3 GMT Jf368)Lj.J. 6 saioGO) GULLIT?" "இல்லை நான் வேறு யாரோ என்று நினைச்சுத்தான் எங்க கம்பனி சார் பாக வந்திருக்கேன்"
"அப்படியா பரவாயில்லை எப்ப டியோ கல்யாணத்திற்கு வந்ததிலே சந்தோசம் என்று கணவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் கை குலுக்கிவிட்டு வெளியேறிய போதும் கூட அவனால் நம்ப முடியாமல் இருந்தது. இப்படி அன்பளிக்க வந்த போது அவனது அன்பழியும் என்பதை

Page 16
"அவங்க டிமாண்ட் பண்ற எல்லா கோரிக்கைகளுக்கும் ஒத்துப் போக ணும்னு சொல்றீங்களா மிஸ்டர் ബിഖ്,"
"ஆமா.ஸார். இனிமே அவங்களை ஏமாத்த முடியாது காலையில ஆறு மணிக்குள்ளே அவங்க சொல்படி நாம நடக்காமே போனா. பெங்களூர் ஏர் போர்ட் ரன்வே பூராவும் La OTISSGITT கிடக்கும்."
"அதுக்காக. உங்களையும். பெல் லியப்பாவையும். ஹரிதாவையும் பலி கொடுக்கப் போறிங்களா?"
விவேக் சிரித்தான். "அந்தப் பலி பீடத்துக்குள்ளே நுழை யத்தான் போறோம். அதிர்ஷ்டமும் ஆயுளும் எங்களுக்கிருந்தா மறுபடியும் உயிரோடு வரத்தான் போறோம். அப்படி நாங்க உயிரோடு வர முடி யலைன்னா பாஸஞ்சர்ஸ் எல்லாரை யும் காப்பாத்தின பெருமையோடு செத் துட்டுப் போறோம். நூத்தி அம்பது உயிர்களுக்கு முன்னாடி.எங்க முணு பேரோட உயிர், ரொம்ப ரொம்ப அற்பம்
மறுமுனையில் அதி காரி குரல் நடுங்கி னார்.
"மிஸ்டர் விவேக் எதையும். யோசிச்சு செய்யுங்க"
"யோசிச்சுப் பார்த் துட்டேன் ஸார் இனிமே யோசிக்கவும் அவகாசம் இல்லை. விசாரணை கைதிகள் எட்டு பேரையும், உத்தம்சிங், குருகோவிந்தையும் உடனடியாக பெங்களூர் ஏர் போர்ட்டுக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்திட்டி ருக்கு நாளைக்கு காலையில சரியா
559க்கு சரணடையற வைபவம் நடக்கப் போகுது."
"விவேக் உங்க திறமையில எங் களுக்கு நம்பிக்கை இருக்கு அந்த நம் பிக்கையில நீங்க சொல்ற இந்த ஏற் பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கிறோம்."
தாங்க்யூ ஸார்"
ரிஸிவரை கவிழ்த்த விவேக் கணி ணாடி டம்ளரில் ஆறிக் கொண்டிருந்த டீயை எடுத்து ஒரே முச்சில் குடித்து விட்டு எழுந்தான்.
"GIOTj."
திரும்பினான்.
நின்றிருந்த பொலிஸ் அதிகாரி சொன்னார். "நீங்க போட்டிருந்த
மும்பை கால் கிடைச்சுடுச்சு ஸார் டி.எஸ்.பி. சதானந்த் லைனில் காத்தி ருக்கிறார்."
விவேக் டெலிபோன் இருந்த பக் கத்து அறைக்கு ஓடினான். ரிளிவரை எடுத்துக் காதுக்குக் கொடுத்தான்.
"மிஸ்டர் சதானந்த்?" "GTai'" "நான் விவேக் பேசறேன். ஸாரி ஃபார் த ட்ரபுள்.ஃபிளைட் 509 ஹைஜாக் ஆன விவரம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அது சம்பந்தமா உங்ககிட்டே ஒரு உதவி, காதும் காதும் வெச்ச மாதிரி செஞ்சு முடிக்கணும்"
"சொல்லுங்க விவேக்." "நான் ஒரு அட்ரஸ் தர்றேன். நோட் பண்ணிக்குங்க"
விவேக் தன் டயரியைப் பிரித்துஒரு அட்ரஸைப் படிக்க ஆரம் பித்தான்.
விடியற்காலை 5.30 மணி இன்னமும் இருட்டுப் பிரியாத அந்த வேளையில் கண்ட்ரோல் டவ ரோடு தொடர்பு கொண்டான் கவி.
"குட்மார்னிங் விவேக்." "உனக்கு இது குட்மார்னிங்காய் இருக்கலாம். ஆனால், எனக்கு மோச மான மார்னிங் இது"
"ராத்திரி முழுக்க நீ தூங்கலை
போலிருக்கே எங்க கோரிக்கைகளை நிறைவேத்தற முயற்சியில் மும்முரமாய் இயங்கியதை பார்த்துட்டுதான் இருந் தேன். ஒரு தனி விமானம் முலமா, எங்க இயக்கத்தைச் சேர்ந்த பத்து பேர்களையும் மும்பையிலிருந்து கொண்டு வந்துட்டே நன்றி எங்க ளோட கோரிக்கைகள்ல முக்கியமான கோரிக்கை ஹரிதா, அதைவிட முக் கியமான கோரிக்கை நீயும் பெல்லியப் பாவும்.
தெரியும்"
"மணி அஞ்சரையாயிடுச்சு பரி வர்த்தனையை ஆரம்பிச்சுடலாமா?
"ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஒரு
வேண்டுகோள்" "GGGT2" "விசாரணைக் கைதிகளாய் இருக் கிற உன்னோட இயக்கத்தைச் சேர்ந்த எட்டு ஆட்களை மொதல்ல ஃபிளைட் டுக்கு அனுப்பி வைப்போம். நீ உடனே நூறு பயணிகளை பத்திரமாய் லெளஞ் சுக்கு அனுப்பிடணும் நூறு பேரும் லெளஞ்சுக்கு வந்து பத்திரமாய் சேர்ந்த
JTBeatlon
பின்னாடி-நான், ஹரிதா, பெல்லி யப்பா, உத்தம் சிங், குரு கோவிந்த்ரெண்டாவது தவணையில் வருவோம். வந்ததும் மீதி பயணிகளை அனுப்பிட ணும்"
"சரி மொதல்ல எங்க ஆட்களில் எட்டு பேரை அனுப்பு அப்படி அனுப் பப்படறவங்க நடந்தே வரட்டும். எந்த வாகனத்திலும் அவங்களை ஏத்திகிட்டு வர வேண்டாம்"
"gráil t}|նuւկ-7
சொன்னபடி செய் எதிர்க்கேள்வி கேட்காதே."
"உத்தரவு தலைவரே" ரிளிவரை அணைத்துவிட்டு விவேக் திரும்பினான். கமிஷனர் விஷ்ணுவர்த் தன் அந்த விடியற்காலை நேரத்திலும் வியர்த்த முகமாய் நின்றிருந்தார்.
"மிஸ்டர் விவேக்" அவர் குரல் கம்மியிருந்தது. "6M) TITI" "நாம் மேற்கொண்டிருக்கிற முயற்சி” "நான் நினைக்கிறபடி நடந்தா 4 ά θεωή)"
விவேக் புன்னகைத்துக் கொண்டே பக்கத்து அறைக்குள் நுழைந்தான், கவியின் இயக்கத்தைச் சேர்ந்து எட்டு விசாரணைக் கைதிகளும், கெண்டைக் கால்களில் பாண்டேஜ் கட்டோடு, உத்
தம்சிங் பக்கத்தில் உட்கார்ந்திருந்தா
அவர்களைச் வளையம்,
விவேக் அந்த டும் வெளியில் கூட் கவி ஒரு கைய இன்னொரு கையி ளைட் கதவருகே நி னுக்கு எதிரே தேவி தோளில் சாத்திய ரன்வேயில் அ கைதிகள் எட்டுப் முகங்களோடு ஃபி ஓடி வந்து கொண
"ஹூர்ர்ரேய். "நம்ம ஆட்களுச் சந்தேஷம்"
"இந்த விடுதை பார்த்திருக்க மா இவ்வளவு சந்தோ ருந்த டார்ச் லைட் சத்தை நீளமாய்ரன் எட்டுப் பேரும் அ சிக்கிச் சிரித்தார்
தேவி) பார்த்தா "6)
வந்து ஸ்டேர்ஸில் ஏ வையும் கவியையும் பா 95a joJFGAĴOLITI iii 45 Giŭ. நுழைந்ததும் கவிை துக் கொண்டு முத் காவைத் தூக்கிக்
"நாங்கள் எதிர் "அந்த நரகத்தி "கமிஷனரை வ தள்ள வேண்டும்." கவி புன்னகை னான். நண்பர்கே தது ஒண்ணுமில் றிக்குக் காரணமே தேவிகா சிரித் றியை லாகூர் பே is GUIT). G, GLDIT நூறு பயணிகளை ஏற்பாடு செய்"
கவி நண்பர்கள் இருக்கையில் திக் கார்ந்திருந்த பயன "உங்களல நூ இப்போ விடுதலை வொருத்தரா எ போகணும் முணி
ld." பயணிகள் பிர ளோடு லக்கேஜ்கை எழுந்தார்கள். சை வந்து நின்று ெ பாகும் பயணிகை என்று எண்ண ஆ பத்து நிமிஷம் நூறு பேரை அனுப்பி விட்டு கதி எஞ்சியிருந்த பய இருண்ட முகங் களுக்குப் போன "ஸாரி பசஞ்ச தோடரெண்ட்ாவ வேறியதும் நீங்களு சுக்கு போகலாம்" காக்பிட் அறைக்கு GLITT GODGØT Đluĵistiu “GhĴIGoJj,..." "சொல்லு"-ம திருந்த விவேக்
"5 Ta7 GJIT 437 சர்ஸை அனுப் அடுத்த கோரிக்
"ჟეჩ. " "ùb”
கோரிக்கையி 5ՄԱpւգ պտT?"
"66 top" "நான், பெல் குருகோவிந்த் ம வர்றோம். ஹரித "என்னது, ஹ "GQIGSSTILITüD. என்னோட ஒய்ப் வர்றேன்"
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குருகோவிந்தும் ys, Girl.
ற்றிலும் பொலிஸ் ட்டுப் பேரை மட் MILLIT Gött.
ல் பிஸ்டலோடும்
இளம் வயதுத் திருமணம்.
டர்ச்சோடும் ஃபி SS ர்றிருந்தான். அவ 66 ரி வள்ளி நீங்கள் கொஞ்ச மெஷின் கன்னை நேரம் வெளியில் இருந்து டி தெரிந்தாள்.
த விசாரணைக் கொண்டுறஞ்சனியை அனுப்பிவையுங்கள்" பேரும் சந்தோஷ என்று கேட்டுக்கொண்டேன். றஞ்சனி 2ளட்டை நோக்கி வந்தாள். டிருந்தார்கள் "வாருங்கள்றஞ்சனி இந்த கதிரையில் ஹூர்ர்ர்ரேய்" உட்காருங்கள், றஞ்சனி உங்கள் தி' பி - புருஷனுடைய பெயர் என்ன?" என்றேன்.
"சிவராமன்" என்றாள். :": "அவர் இபபோது எங்கே இருக்கிறார்?" ஓம்" கவி கையிலி என்றேன். ட உசுப்பி வெளிச் "இதேமுகாமில் அவங்க அம்மாவுடன் ಇಂಗ್ಲಿ தான் இருக்கிறார்" என்றாள். 595 (o) 6JGYTl69F9F3U55IGA)
த்தில் SNS plağanülunü St. மாதல்ல ஒடி வர் ஜோத்ராம், கங் த்ரி அவங்களுக்குப் னாடி பல்பீர், ஒரத் டி வர்றது அஜித் FLIT3T -9IGISI பின்னாடி ஓடி கேசர் சிங், ராம் ந்திரன்"
ஹுர்ரேய் ட்டுப் பேரும் ஓடி றினார்கள். தேவிகா ர்த்து உற்சாகமாகக் ஃபிளைட்டுக்குள்
சூழ்ந்து அணைத்
மிட்டார்கள் தேவி "உங்கள் பிள்ளைக்கு இப்போது ()ährift Tf Mal. எத்தனை வயது?" என்றேன். பார்க்காத பரிசு. "ஒண்டரை வயது" என்றாள். பிருந்து விடுதலை." "உங்கள் புருஷன் உங்களை பிரிந்த
ரவழைத்துச் சுட்டுத் நாளில் இருந்து உங்களை சந்திக்க
வில்லையா?" என்று கேட்டேன்.
"இல்லை அவர் என்னை திரும்பிக்கூட பார்ப்பதில்லை" என்ற றஞ்சனி அழுதாள். லை. இந்த வெற் "றஞ்சனிநீங்கள் அவருடன் கதைக்க தேவிகா தா 67." = விரும்பவில்லையா? அல்லது முயற்சிக்க தாள். "நம்ம வெற் வில்லையா?” என்று கேட்ட்ேன். ாய் கொண்டாடிக் பல தடவை முயற்சி செய்தேன். தல இயந்தபடி அவர் என்னைக் கண்டு கொள்ளவே வெளியே அனுப்ப இல்லை" என்று தொடர்ந்து அழுதாள்.
'றஞ்சனி உங்கள் பிரச்சினையை டமிருந்து நகர்ந்து வேறு யாரிடமும் கூறினீர்களா?" பிரமைபிடித்து உட் "எமது முகாம் தலைவர் செபமாலை ரிகளிடம் வந்த யிடம் சொன்னேன். அவர் குடிகாரன். D பேர்க்கு மட்டும் என்னிடமும் சாராயம் குடிக்க காசு வாங்கு சீட்டை விட்டு ஒவ் வார். என் புருஷனிடமும் சாராயம் குடிக்க திரிச்சு GGIGINGLI காசு வாங்குவார் என்றும் கேள்விப்பட்டுள் டியடிக்காமே வர ளேன்."
யோடு கையமர்த்தி ா நம்மால் முடியா
காசமான முகங்க "ਡ நஞ்சனி ಅÇíä முகாம்களில் ள சுமந்து கொண்டு உள்ள Up 35 TLD தலைவர்கள் லஞ்சம் வாங் லேந்தர் கதவருகே guerritor Tahun. அதிகாரிகள் லஞசம ாண்டு வெளியே பெற ஏற்பாடு செய்து கொடுப்பவர்களுமா "ஒன் ட்டு. த்ரி" செயற்படுகிறார்கள் அதுமட்டுமல்ல, ரம்பித்து- தமது குடும்பத்தில் கூட தலைவாகளாக முடிவதற்குள்- மதிக்கப்படாதவர்கள் Jo! முகாம்களில் மட்டும் எண்ணி தலைவர்களாக இருக்கிறார்கள், றஞ்சனி வைச் சாத்தினான். நான் உங்கள் புருஷனுடனும், முகாம் Eகள் மறுபடியும் தலைவரிடமும், வேறு சிலருடனும் இப் ளோடு இருக்கை பிரச்சினை பற்றிப் பேச வேண்டியுள்ளதால், TEGI. நீங்கள் இன்று முகாம் சென்று முன்று ஸ்! எங்க இயக்கத் நாட்களுக்கு பின்பு வாருங்கள்" என்று கோரிக்கை நிறை கேட்டுக்கொண்டேன். றஞ்சனியும் வள்ளியும் ஏர்போட் லெளஞ் விடைபெற்றனர்.
சொல்லியபடி அடுத்த நாள் எனது தொடர்பாளர் நுழைந்துமைக்ரே " முலம் கொடுத்த தகவலின்படி காரையூர் ததான, முகாம் தலைவரும், சிவராமனும் - வந்திருந்தனர். தலைவரை அழைத்து முனையில் காத் அமரும்படி கேட்டுக்கொண்டதுடன் Jola) கொடுத்தான். சிவராமனை அரைமணி நேரம் தாம 19 19 19 தீக்கும்படி கேட்டுக்கொண்டேன். முதலில் ட்டேன். இனிமே முகாம் தலைவர் செபமாலையிடம் கக்கு வரலாமா?" விபரங்களைப் பெற முடிவு செய்தேன்.
"வணக்கம் தலைவர்' என்று தலைவரை வரவேற்றேன். தலைவரும் ஒரு சின்ன சலுகை பதிலுக்கு வணக்கம்” சொன்னார்.
"உங்கள் முகாமில் எத்தனை குடும் பங்கள் இருக்கின்றன தலைவரே?" என்று
பப்பா, உத்தம்சிங், கேட்டேன். ம் ஃபிளைட்டுக்கு "இருநூற்றிபன்னிரண்டுகுடும்பங்கள்" GGGGT LIITGLID?"
என்றார்.
தா வேண்டாமா? "சரிதலைவரே உங்கள் முகாமிலுள்ள
வளுக்குப் பதிலா வள்ளியின் மகள் றஞ்சனிக்கும், புருஷன்
லாவைக் கூட்டிட்டு சிவராமனுக்கும் பிரச்சினையாகி இருவரும் ஒரு வருடமாக பிரிந்திருக்கிறார்களாமே!
குறிதொடரும்) - அது பற்றி கொஞ்சம் விபரம் தேவைப்
DGDI
படுகிறது. அதுவும், தலைவர் என்ற பொறுப்பில் உள்ள நீங்கள் அவர்களின் பிரச்சினையைத் தீர்த்துவைக்க முயற்சி செய்திருப்பீர்கள். அதைப் பற்றிக் கூற முடியுமா?" என்று கேட்டேன்.
"ஓம் தம்பி எனக்கு தெரிந்த வரையில் றஞ்சனியின் அம்மா வள்ளியும், சிவராமனின் அம்மா செல்லம்மாவும் முகாமிலேயே மோசமானவர்கள். இவர்கள் "இந்தியாக் காரர்கள். இவர்களுடைய பழக்கம் சரியில்லை. முகாமிலே யாழ்ப்பாணத்தார் இருக்கிறார்கள் தம்பி. இவர்கள்தான் இங்கே வட்டிக்குப்பணம் கொடுப்பவர்கள். இவர்களுக்கு வெளிநாட்டுத் தொடர்புகள்
உண்டு. மன்னார் ஆட்கள் நல்லா உழைப் பவர்கள். நல்லா குடிப்பார்கள். திருகோண மலை ஆட்களும், தீவுப்பகுதியை சேர்ந்த வர்களும் சண்டைக்கும், மொட்டைக் கடிதம் போடுவதற்கும் கெட்டிக்காரர்கள் ஆனால் தம்பி வவுனியா, முல்லைத்தீவு கிளிநொச்சி போன்ற இடங்களிலிருந்து வந்த இந்தியாக்காரர்தான், சின்ன வயசில் கல்யாணம் பண்ணுறது, வருஷத்திற்கொரு பொண்டாட்டிமாத்துவது போன்ற பாலியல் பிரச்சினைகளில் ஈடுபடுகிறார்கள்."தலைரு டைய கூற்றுக்களில் சில முக்கியமான தகவல்கள் கிடைத்திருந்தாலும் அவர் 'இந்தியாக்காரர்கள்' என்ற சொல்லைப் பாவித்ததும், பிராந்திய வேறுபாட்டுடன் பேசியதும் எனக்கு பிடிக்கவில்லை.
"சரிதலைவரே எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எந்த சாதி, சமயத்தை சேர்ந்தவர்களாக இருந் தாலும் ஏழை, பணக்காரர்களாக இருந் தாலும் இப்போதுநமக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர் அகதிகள். நீங்களும் அகதி நானும்
statised
enesosy
அகதி என்பதைப் புரிந்து கொள்ள வேண் டும். வள்ளி குடும்பத்தையும், செல்லம்மா குடும்பத்தையும் இந்தியாக்காரர் என்று நீங்கள் கூறுவது என்னைச் சங்கடப் படுத்துகிறது. மலையக மக்கள்தான்நமது இலங்கை நாட்டின் தேசிய வருமானத்தின் ஆணிவேர்கள். அவர்களை வந்தேறு குடி களாக, கள்ளத்தோணியாக, வடக் கத்தியர்களாக, இந்தியாக்காரர்களாக கொச்சையாக குறிப்பிடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவர்கள் கொத்தடிமைகள் போல லயன்களில் வசித்து, 10 வயதிலிருந்தே தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்து, தொடர்ந்து வந்த இலங்கை அரசுகள் திட்டமிட்டு அவர்களுக்கு அடிப்படைக் கல்வியை வழங்க மறுத்ததால் முன் னேற்றமின்றியே வாழ்ந்து வருகிறார்கள் இம் மக்கள் மத்தியில் தோன்றிய தலை வர்கள் மக்களின் அடிப்படை வசதிகளில் கூட அக்கறை இல்லாதவர்களாகவும், குருவிச்சைகளாகவும் இருந்து விட்டதால் மலையக மக்கள் மிகவும் பின்தங்கிய சமு கமாக ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பதுதான் உண்மை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சரி தலைவரே நான் சொன்னதில் ஏதாவது தவறு இருக் கின்றதா?”
"இல்லைத்தம்பி நீங்கள் சொல்லுவது
"சரி இனி றஞ்சனி சிவராமன் பிரச் சினைக்கு வருவோம்."
தொடர்ந்து வரும்.
2. 22-28, 2002

Page 17
சர் நாகப்பாவின் உடல் கண்டெ டுக்கப்பட்டு ஒரு வாரமாகிறது. யாரால் அவர் கொல்லப்பட்டார் என்பது இன்னமும் தெளிவாக
தமிழக அதிரடி காவல் படை யினர் (எஸ்.டி.எஃப்) வீரப்பனைப் பிடிக்க வேண்டுமென்ற ஆர்வக் கோளாறினால் இசகு பிசகாக ஏதாவது செய்திருக்கக் கூடும் என்ற சந்தேகம்தான் வலுத்துக் கொண்டிருக்கிறது.
தேவையில்லாமல் பிரச்சினை usla).60T GIGIsi j; J. Galaos LTLi). பழைய குப்பையையெல்லாம் கிளற வேண்டாம். இப்போது நமது ஒரே குறிக்கோள் வீரப்பனைப் பிடிப்பது தான்" என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விடுக்கி றார்.
ஆனால் பிரச்சினை அவ்வளவு எளிதில் முடிந்துவிடுமா என்ன? நிச்சயமாக நாகப்பாவின் குடும்பத் தினரும் அவர்கள் ஆதரவாளர் களும் விடுவதாக இல்லை.
பிரேத பரிசோதனை அறிக்கை, உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தி லேயே கிடந்த தோட்டாக்கள், நாகப்பாவின் டைரியில் காணப் படும் சில குறிப்புகள் எல்லாவற் றையும் வைத்துக் கொண்டு அவர்கள் பெரும் பிரச்சினை செய்யத் தயாராகி வருவதாகச் செய்திகள் கூறுகின்றன.
கதிகலங்கியிருக்கும் கர்நாடகத் தமிழர்கள் தங்களுக்கெதிரான கல வரம் வருமோ என்ற பீதியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒன்று காவிரி அல்லது வீரப்பன். ஒன்றில்லாவிட்டால் மற்றொன்று என ஏதாவது பிரச்சினை வந்து அவர்களை வாட்டுகின்றது.
இரணடு வருடங்களுக்கு முன்பு நடிகர் ராஜ்குமார் வீரப் பன் பிடியில் 108 நாட்கள் இருந்து எந்தப் பாதிப்பும் இல்லாது வெளியே வந்து, இப்போதும் நலத் துடன் வாழ்கிறார்.
ஆனால் 106 நாட்களிலேயே அரசியல்வாதி நாகப்பாவின் கதை முடிந்துவிட்டது. தன் தம்பி அர்ஜு னன் கர்நாடக பொலிசார் கையில் மடிந்தபோது சம்பந்தப்பட்ட பொலிசாரைக் காப்பாற்றியது அப்போது உள்துறை அமைச்ச ராக இருந்த நாகப்பாதான் என்று நம்பும் வீரப்பன் பழிக்குப் பழிவாங்கிவிட்டது போலத் தோன் றினாலும், வேறு ஏதோ சக்திகள் தலையை நுழைத்து, அம் முன் னாள் அமைச்சரின் மரணத் திற்குக் காரணமாகிவிட்டார்கள்
தேச ரீதியிலும் மிகுந்த எதிர்பார்ப் புக்கு மத்தியில் நடைபெற்ற குஜ ராத் மாநில சட்டசபைத் தேர்தல் களில் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சி அமோக வெற்றி பெற்று மாநிலத்தின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றி யிருக்கிறது.
கடந்த நாட்களில் இனக் கல வரங்களால் பெரும் சர்ச்சைக்குரிய பிரதேசமாகவும் வன்முறைகள் நிறைந்த கொந்தளிப்பான மாநில மாகவும் விளங்கிய குஜராத்தின் மாநில சட்டசபைத் தேர்தல்கள் கடந்த வாரம் நடந்து முடிந்துள்ளது. 182 ஆசனங்களைக் கொண்ட குஜராத் சட்ட சபையில் 12 ஆச னங்களைக் கைப்பற்றி பா.ஜ.க. அமோக வெற்றியீட்டியுள்ளது. பிர தான எதிர்க்கட்சியான காங்கிரஸ் 50 இடங்களை மாத்திரமே கைப்
23. 22-28, 2002
ரப்பனால் கடத் / தப்பட்ட முன்னாள் கர்நாடக அமைச்
என்றுதான் தோன்றுகின்றது.
சடலம் கடந்த ஞாயிறன்று கண்டெடுக்கப்படுவதற்குக் கார ணமாக இருந்தது வீரப்பனின் காசட்தான். நாகப்பா கதையில் ஆறாவது காசட்டாகும் அது
அதில் தமிழக எஸ்.டி.எஃப். பினர் தன்னைத் தாக்க, நாகப் பாவை விடுவித்துவிட்டுத் தப்பி ஒடியதாகவும், அப்போது நடந்த
மோதலிலே நாகப்பா குண்டடிக்கு இலக்காகியதாகவும் வீரப்பன் கூறியிருந்தார்.
அலறி அடித்துக் கொண்டு கர்நாடக எஸ்.டி.எஃப்.பினர் வீரப் பன் குறிப்பிட்டிருந்த பகுதிக்குச் செல்ல நாகப்பாவின் அழுகிய சடலமே கிடைத்தது. பின்னர் நிகழ்ந்த வன்முறைகளில் சிறிய அளவில்
தான் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்
so
மரணத்தை அறியப்படுத்தியது ஆறாவது காசட் என்றால், அதற்கு காரணம் தமிழக அதிரடிப்படை யினர்தான் என்று அவரது முந் தைய குற்றச்சாட்டுக்களை உறு திப்படுத்தி, மேலும் சில விளக்கங் களை அறிந்து ஏழாவது காசட்டை வீரப்பன் அனுப்பியிருப்பதாகவும் அதில் என்னைத் தேடும் சாக்கில் மலைவாழ் மக்களைத் துன்புறுத் தினால் சும்மா இருக்கமாட்டேன் என அவர் எச்சரித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
முதலில் வீரப் பணி தான் கொளத்தூர் மணி தூது வருவதில்
பற்றியது.
1998ம் ஆண்டு இடம்பெற்ற தேர் தலின் போது பா. ஜ.க.வுக்கு 17 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்தன. இம்முறை அக் கட்சி மேலும் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதி குஜராத்தின் கோத்திரா என்ற இடத்தில் தீவிர இந்துத்துவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் 57 பேர் ரயில் நிலையம் ஒன்றில் வைத் துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்றை அடுத்து அங்கு இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மூண்ட கலவரத்தில் சுமார் 1500 முஸ்லிம்கள் Gla. Ti suuuti Lolit.
இன வன்முறைகளின் போது மாநிலத்தில் சட்டத்தையும் ஒழுங்கை யும் நிலைநாட்ட பா. ஜ. கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கை எடுக்காது
எரிச்சலுற்று, இ களுக்கும் தன. என்பதை நி6ை ணம், நாகப்ப விட்டார். அதே ( மீது இருக்கும் ணமாகவே, தமி மீது பழியைப் 6Ꭲ6ᏡᎢ Ꮽ Ꭿ5Ꮣ05 5ᏞJLᏗ இப்போதோ யான ஆதாரங் கொண்டிருக்கி விட்டுச் செ6 னைப் பல இ மாற்றி அழைத்து எப்போதும் உட் டேயிருக்க வே வும், ஆனால் த
குழுவினர் வேறு புறுத்தியதில்லை எழுதியிருப்பதா D25.
முக்கியமாக ந கிடந்த இடத்தின் 29 வெடித்த து டாக்களும், முன் தோட்டாக்களும் டுள்ளன. மரங்க குண்டு பாய்ந்தத 60YTHJES, 60YT EST GOOTLI 1523FF LILDITA, G. கிறது. கர்நாட உடல் கண்டெடு கடிப் பகுதிக்கு
பாவின் மரணத் தான் காரணம் கசியத் துவங்கிய நாகப்பா நான்கு ஐந்து ந அவரது உடல பட்டிருக்கிறது. மிருகங்களினால் வித பாதிப்பும் அப்படியானால் யாரோ பாதுகாத் தப்பிச் சென்ற வி செய்திருக்க வா இறந்துவிட்டார் 4
LITES ED ILGIO) GAULLIT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வைக்கலாம் என்ற அக்கறை எஸ்.டி. எஃப்.பிற்குத்தான் இருந்திருக்கும். ஆனால் எந்த எஸ்.டி.எஃப்.? தமி ழகமா, கர்நாடகமா?
ரு மாநில அரசு செங்கடிப் பகுதியிலேயே கர்
சக்தி என்ன நாடக அதிரடிப் படைவீரர் ஒரு
வுறுத்தும் வண் வரின் உடல் கண்டெடுக்கப்பட்ட
வைக் கொன்று தாக வந்த தகவல்களைச் சுட்டிக்
நரம் ஜெயலலிதா காட்டிய ஜெயலலிதா மோதல்
வெறுப்பின் கார நடந்திருந்தால் அது காநாடக
ழக எஸ்.டி.எஃப். எஸ்டிஎஃப்புடன்தான் தமிழகப்
போட்டுவிட்டார் பொலிசார் அந்தப் பக்கமே போக
ட்டது. வில்லை என்று கர்நாடக முதல்வர் வேறு மாதிரி கிருஷ்ணாவிற்கு எழுதியுள்ள
5GT GIGIGIflu7 373
ன்றன.
1ற டைரியில் தன்
பங்களில் மாற்றி
ச் சென்றதாகவும்
கார்ந்து கொண்
ண்டியிருந்ததாக
ன்னை வீரப்பன்
வழிகளில் துன் என்றும் நாகப்பா கக் கூறப்படுகி
கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அவரோ அப்படி எங்கள் வீரர் எவரும் இறக்கவில்லை,
ாகப்பாவின் உடல் காணாமலும் போகவில்லை என்று
அருகேயிருந்து கூறியிருக்கிறார். எந்த மாதிரி பாக்கித் தோட் யான சூழலில் நாகப்பா சுட்டுக் று பயனளிக்காத கொல்லப்பட்டார் என்பது பற் கைப்பற்றப்பட் றிய விசாரணை தொடர்கிறது ளில் துப்பாக்கிக் எனறும் கிருஷ்ணா ஜெயலலிதா ற்கான அடையா விற்கு எழுதிய கடிதத்தில் தெரி படுகின்றன. வித்திருக்கிறார்.
மாதல் நடந்திருக் வீரப்பன் பல கொலைகளைப் க எஸ்.டி.எஃப். புரிந்திருக்கிறார் என்றாலும்
அவர்களெல்லாம் பொலிசாரா கவோ, அல்லது அவருக்குத் தீங்கி
DöAS LILILL GYFIÉ
அதற்கு முன் ஸ். எனவே நாகப் ழைத்தவர்களாகவே இருந்திருக் திற்குத் தமிழகம் கிறார்கள் கடத்திச் சென்றவர்களை எனச் செய்திகள் அவர் கொன்றதே கிடையாது. பிருக்கின்றது. தனது தம்பி கொல்லப்பட்ட கொல்லப்பட்டு விடயமாக நாகப்பா மீது கோப ாட்கள் கழித்தே மாய் இருந்திருந்தாலும் அச் கண்டுபிடிக்கப் சம்பவத்தில் அவருக்கு நேரடித் ஆனால் காட்டு தொடர்பு கிடையாது. σίbuf5 Φί உடலுக்கு எந்த பட்ட பொலிஸ் அதிகாரிகளை ஏற்படவில்லை. அவர் காப்பாற்றிவிட்டார் என்பது அந்த உடலை தான் வீரப்பனின் கோபம் திருக்கிறார்கள். மேலும் கடத்தியதன் நோக்கமே
பணம் பறிக்க வேண்டுமென்பதே கடந்த அக்டோபரில் நாகப்பா விற்கு நெருக்கமான மகாதேவ சாமி என்ற எம்.எல்.ஏ. வீரப்ப
ரப்பன் அப்படிச் ய்ப்பில்லை. சரி, டைசி மரியாதை வது பத்திரமாக
என்றும் பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் இம் முறையும் தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி முதலமைச்சராகி யிருக்கிறார்.
இவர் தனது தேர்தல் பிரசா ரத்தை தீவிர இந்துத்துவ ஆதரவா ளர்களை மையமாக வைத்தே நடத் யிருந்தார்.
காங்கிரஸ் கட்சியினர் மிதமான கருத்துக்களை முன்வைத்து பிர சாரங்களை மேற்கொண்டு வந்த அதேவேளை பாஜக-வின் பிரசார உத்தி இந்துத்துவ அடிப்படைவாதி களை மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் அமைந்திருந்தது.
காங்கிரஸுக்கு முன்பிருந் ததைவிட மூன்று ஆசனங்கள் குறை வாகவே கிடைத்துள்ளன. 90 சதவீத இந்துக்கள் வாழும் குஜராத்தில் முஸ்
வர்களுமாக 10 சதவீத சிறுபான்மை
அநேகமாக காங்கிரஸுக்கே வாக்
னைச் சந்தித்திருக்கிறார். ஏதோ பேரமெல்லாம் நடந்திருக்கிறது. டைரியில் 40 கோடி ரூபாய் என ஒரு குறிப்பிருக்கிறது. அப்படி யிருக்கையில் நாகப்பாவை வீரப் பன் கொன்றிருக்க வாய்ப்பில்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
எனவேயே உயிருடனோ, பிண மாகவோ கைப்பற்ற வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த வால்டர் தேவாரத்தின் ஆட்கள் தான் இப்படி ஏடாகூடமாகச் செய்துவிட்டு விழிக்கிறார்கள் என்றுதான் பலரும் நம்புகின்ற GOTIT.
தகவல் கிடைத்திருக்கிறது. கர் நாடகத்தில் நுழைந்துவிட்டார்கள்
ரப்பனைப் பார்த்தும்விட்டார்
கள், மோதல் நிகழ்ந்துவிட்டது. நாகப்பாவைக் கொல்லுவது அவர் கள் நோக்கமில்லை என்றாலும் கூட அவர் மீது குண்டு பாயாமல் கவனமாக இருக்கத் தவறியிருக்க லாம் என்பதே பொதுவான கணிப்பாக இருக்கிறது. ஆத்திரக் காரனுக்குப் புத்தி மட்டு என்ப தையே ஜெயலலிதாவும், தேவார மும் மறுபடி நிரூபித்திருக்கிறார் கள் என்றுதான் கூறவேண்டும். அதுபோக, இனி அடுத்ததென்ன என்பதுதான் கேள்வி வீரப்பன் ஆட்களைக் கடத்திக் கொண்டே யிருப்பார், கோடி கோடியாகக் கொடுத்து மீட்டுக் கொண்டே யிருக்க வேண்டியதுதானா? என்று பலர் வினவுகின்றனர்.
தாராளமாகப் பிடிக்கட்டும். ஆனால் கடந்த பத்தாண்டுகளாக இரு மாநில அரசுகள் எடுத்த முயற்சிகளெல்லாம் தோல்வி யில்தானே முடிந்திருக்கின்றன. அப்பாவி மலைவாழ் மக்கள் கொல்லப்பட்டார்கள், சித்திரவதை அனுபவித்தார்கள் பலருடைய வாழ்க்கை பாழாகியது அவ்வளவு தானே.
வீரப்பன் துல்லியமாகக் கணக் குப் போட்டு ஆட்களைக் கடத்து கிறார், காசட்டுகளை அனுப்ப முடிகிறது, விழிக்கின்றனர் பொலி OF IT IT , GT GNU GNJ GOTT GINA LUGO) Ld5 6067T இறக்கினாலும் வீரப்பனது காட் டுக் கோட்டையினை அவர்களால் தகர்க்க முடியவே இல்லை. தூத னுப்பி, ஏதோ அவருடைய கோரிக்கைகள் சிலவற்றையாவது ஒத்துக்கொண்டு, அவரைச் சர ணடைய வைப்பதுதான் உசித மாகத் தெரிகிறது. தேடுதல் வேட் டையில் செலவாகும் கோடிக் கணக்கான பணமாவது மிச்ச
மாகும். O
லிம்களும் பிற சமூகங்களைச் சேர்ந்த
யினர் உள்ளனர். சிறுபான்மை மக்கள்
களித்தார்கள்.
856A6AI OTIŠIS, GITTG) 16:35 (CELDITSELDITSEÜ பாதிக்கப்பட்ட கோத்திரா பிரதேசத் தின் மொத்த ஆசனங்களையும் பா. ஜ. க. கைப்பற்றியது. முதல மைச்சர் நரேந்திர மோடி அவரது ஆசனத்தில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட் பாளரை விட 15000 அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.
குஜராத்தில் பாஜக வுக்குக் கிடைத்த இந்த வெற்றி தேசிய ரீதி யில் சரிந்துவரும் ஆதரவை நிலை நிறுத்தநல்ல உந்து சக்தியாக விளங் கும் என்று விமர்சகர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
அடுத்த வருடம் அனேகமான மாநில சட்டசபைகளுக்குத் தேர்தல் கள் நடக்கவிருக்கின்றன. 2004ம் ஆண்டில் இந்தியப் பொதுத் தேர்தல் நடக்கவுள்ளது.

Page 18
EGITIGÜGIGTING Güell asia
ஆப்கானிஸ்தானில் நிலைமை ரொம்பவும் முன்னேறிவிட்டது. தலி பான் ஆட்சிக் காலத்தில் பெண் களுக்கு வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவு கடும் கட்டுப் பாடுகள் இருந்தன. ஆனால் இப் போது தலைநகர் காபூலிலுள்ள ஹோட்டல்களில் குட்டைப் பாவாடை அணிந்த வெளிநாட்டுப் பெண்கள் பன்றி இறைச்சி பரி மாறுகிறார்கள்
காபூல் நகரில் இருக்கும் சீன உணவகங்களில் அரைகுறையாக ஆடை அணிந்த சீன யுவதி கள் தங்கள் வனப்புக்களை இரசிக்கத் தக்க வண்ணம் நெளிவு சுழிவாக நடந்து வந்து ஆப்கான ஆண்களுக்கும் வெளிநாட்டவர் களுக்கும் மதுபானம் பகிர்கிறார்
5GT.
சீனத் தொழிலதிபர் ஒருவர் 80 இலட்சம் ரூபா செலவில்
காபூல் நகரில் ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்தார். சீன உணவுகளும் மேல் நாட்டு மதுபான வகைகளும் அங்கு தாராளமாகக் கிடைக்கும் என்று விளம்பரம் செய்தார். வாடிக்கையாளருக்கு மேலதிக வசதிகளைச் செய்து கொடுக்கும் நோக்கில் மினி ஸ்கேட் அணிந்த சீன இளஞ்சிட்டுக்களைத் தனது
ஹோட்டலில் தினார் நாளுக்கு யாளர் தொகை .ெ வருகிறது இந்த இப்போது இ வேண்டுமாயின் ரிசேவ் செய்ய ( அளவு பிஸ்ன6 விட்டது. இந்தச் சீ
பின்பற்றி மேலும்
உணவகங்களைத் வேறு நாடுகை வர்த்தகர்கள் ஆப் யெடுக்கத் தொ 6ðIsr.
தலிபான்களி டில் நீண்ட காலம் கிடந்த ஆப்கான பொழுது புதிய நாட்டுக் கலா படிப்படியாகப் 6ðIsr
gañapa GigEUIIITaf66ers
Istan Sci-Fi og BELIG
பிரபல ஹோலிவூட் நடிகை பமீலா அண்டசனின் தேன்நிலவை வீடியோ படமாக்கி விற்பனை செய்த இன்டர் நெட் நிறுவனம் 741 இலட்சம் டொலர்களைப் பமீலாவுக்கு நட்டஈடாக வழங்க வேண்டும் என்று அமெரிக்க நீதி மன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது. 1996ம் ஆண்டு டாம் லீக் என்ப
வரைத் துரு மனம் செய்து
கொண்ட பமீலா அவருடன் தேன் நிலவுக்காகச் சென்ற பல இடங் களுக்கும் பின்னால் அலைந்த இன்டர் நெட் நிறுவனக்காரர்கள் ஒட்டுமொத்தத் தேன்நிலவுக் காட்சி களையும் இரகசியமான முறை யில் வீடியோப் படமாக்கி விற் பனை செய்தனர்.
அமெரிக்காவில் மாத்திர மின்றி இந்தக் கசற்றுக்கள் உல
கெங்கிலும் பரபர LIST, LGUGST) இந்த நிறுவனம் சில தொலைக்க களும் கூட இை தனது மானத்தை ஆத்திரப்பட்ட ப வழக்குத் தொடு இப்போது 6 பின்னர் தீர்ப்பு
காசெற் விற்ப தித்த பணத்தி சொன்ன தொை கும் அவரது முன் கும் வழங்குமாறு விட்டிருக்கிறது.
இன்டர்நெட் காத
து என் நண்பன் என்னைக் காதலித்த அனுபவம் ஒருநாள் தமாஷாக பெண் பெயரில் என் நண்ப துடன் பேச ஆரம்பித்தேன் அவள் நான் பெண எனறு நம்பிவிட்டான். ဖွံငှါamg இன்னும் கொஞசம் தூரம் கொண்டு போய்ப் பார்ப்போம் என்று நினைக்க, அது எங்கேயோ போய் விட்டது.
ரவி எனக்கு நல்ல நண்பன்தான் எங்கள் ஆபீசில் நாங்கள் இருவரும் தான் 25 வயதுக்குக் குறைந்த இளை ஞர்கள் அதனால் ம தம் இதற் கொல்லாம் பெரிசுகளின் துணையை எதிர்பார்க்காமல் ஒன்றாகப் போவோம். பிரவசிங் சென்டருக்குப் போவதை யும் ஒன்றாகத்தான் ஆரம்பித்தோம். சாட் செய்யம் போது நாங்கள் இரண்டு பேரும் பல தடவை பெண் பெயரில் போய் ஆண்களை அழ வைத்து விடுவோம். ஆனால் ஒவ் வொரு முறையும் ஒவ்வொரு பெய få GLUM GAJAT
ஒருமுறை நான் Ho! போயிருந்தேன். சாட் சய்யாமல் என்னால் இருக்க முடி யாது என்பதால் ஒரு Al Jaliflri சென்டரைக் கண்டுபிடித்து அங்கே சாட் செய்தேன். அப்போதுதான் ரவி எங்கள் வழக்கமான அரட்டை அறையில் கண்ணில் பட்டான் வழக் கம் போல எங்களுக்குத் தெரிந்த பெண் பெயரில் அவன் சாட் செய்து கொண்டிருந்தான்.
அவனையும் எதற்கு விட்டுவைக்க வேண்டும் என்று நான் ஸ்வேதா என்று சாதுவான ஒரு பெயரில் போனேன். 'ஹாய் சொன்னேன். அவன் சாரி, நான் ஆண் நண்பர் களைத்தான் தேடுகிறேன்' என்று பதில் சொல்லி வைத்தான். 'சாரி, இனிமேல் உன்னைத் தொந்தரவு செய்யமாட்டேன்' என்று சொல்லி விட்டு விலகுவது போல் பாவ்லா செய்தேன்.
கோபித்துக் கொள்ளாதே நான் உனக்கும் ப்ரெண்டாக இருக்க முடியும் என்று பதில் அளித்தான். மவனே, மாட்டிக் கொண்டாய்
8.
என்று பேச ஆரம்பித்தேன் எங்கள் நட்ப நாளொரு ம்ேனியம் பொழு தொரு வண்ணமுமாய் வாந்தது. சில நாட்கள் கழித்து அவன் தான் ஆம்பிளை என்று என்னிடம் ஒத்துக் கொண்டான நாண அவனுக்காகவே உருவாக்கிய ஈ-மெயில் முகவரியை அவனுக்குத் தந்தேன். அவன் தன் நிஜ முகவரியை எனக்குத் தந்தான்.
திரும்பி வந்த பிறகு அவன் போக்கே தனியாக இருந்தது. பிர G|Gň) 05||JU GTGOISDOOT či in Lú|(66|| தில்லை. சாட்டிங்ல் இன்ட்ரஸ்ட்டே போச்சு என்று கதை விட்டான். полđi (g) Tiflë e A ITU, இருந்தது ஆனால் இது வசதியாகப் போனது
அனுப்பினான்.
அதற்கு நன்றி இன்ஜின் ஒன்றி J6085 LUULLD 62260T 60) அனுப்பி வைத்தே சந்தோசம் SITT OTTO இதற்கிடையி கும் பெண்ணாகே ருந்ததால் அவன் அனுப்பி என்னை குப் பிடிக்கவில்ை வாங்க வேண்டும் தேன். அவன் எ திறகு அடிமை அ அலுவலகத்தி அதிகம் பேசவில்
மெல்ல என் பர்சனல் லைப் பற் றியெல்லாம் அவனிடம் பேசி என் மேல் அவனுக்கு நம்பிக்கையை வர வழைத்தேன். அவன் ரெடியாக நம்பினான். பெண்களின் பாஷையில் அவனை விட நான் ரொம்ப ஸ்ட் TITij.
நாள் ஆக ஆக இது எங்கேயோ சீரியசாகப் போய்க் கொண்டிருக் கிறது என்று எனக்கு உறைத்தது. கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது
இன்னும் தீவி ஈ-மெயில்கள் அனுப்பினேன். SIGOTġ.
குப் பிரச்சனைகள் நிறைய இருப்ப
தாகக் காட்டிக் கொண்டேன். அந்த மடையன் தன்னை பெரிய ஹீரோ என்று நினைத்துக் கொண்டு எனக்கு
றைய அட்வைஸ் செய்தான் எப்
போதாவது கொஞ்சம் அடல்ட்ஸ்
ஒன்லி வகை ஜோக்குகளை அவ னுக்கு அனுப்புவேன். அவன் கற்ப னையை வளர்த்து விடத்தான். அவன் கற்பனை நன்றாகவே வளர்ந்தது நட்பு-காதல்
ரமாக அவனுக்கு
导
Ag)
இரண்டும் கலந்த மாதிரி கிரீட்டிங் கார்டுகளை எனக்கு
சாட் பற்றிப் பேச் திடீரென்று விட்டால் இவன் UIT TÚ CELUITLD) 6 போனேன். அத GAGGIUGOGA).
ஆனால் அ'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வலைக்கமர்த் Tബ് ഖITLEഞ4 நகிக் கொண்டே ஹாட்டலுக்கு கு சாப்பிட வர முன்கூட்டியே வண்டும் என்ற அதிகரித்து ஹோட்டலைப்
திறக்கப் பல் ாயும் சேர்ந்த ானுக்குப் படை ங்கியிருக்கின்ற
i 5 (6) ÜLI TIL ாக அடைபட்டுக் மக்கள் இப் ஆட்சியில் மேல் ாரங்களுக்குப் முக்கப்படுகின்ற
ப்பாக விற்பனை டொலர்களை சம்பாதித்தது. ட்சி நிறுவனங் ஒளிபரப்பின் வாங்கிவிட்டதாக மீலா அண்டசன் 595 Tir.
வருடங்களின் வந்திருக்கிறது. 0607 (UPGULD FLDLIT லிருந்து மேற் கயை பமீலாவுக் னாள் கணவருக் நீதிமன்றம் உத்தர
lātā * ல் தேடி எடுத்த
நமது அயல் நாடான இந்தியா வில் அதுவும் தமிழ்நாட்டில் விவ சாயிகள் பசியின் காரணமாகத் தங் களது காய்ந்து போன வயலில் ஒடித் திரியும் எலிகளைப் பிடித்துச் சாப்பிடு கிறார்களாம். இப்போது இந்த எலி சாப்பிடும் பிரச்சனை தமிழக அர சுக்குத் தலையிடியைக் கொடுக்கும் விதத்தில் நீதிமன்றம் வரை போயிருக் கிறது.
காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வ தில் கடந்த நாட்களில் நிலவிய சர்ச்சை யாவரும் அறிந்ததே. அர யல்வாதிகள் தங்களது கெளர வத்தை முன் நிறுத்தி பரஸ்பரம் அறிக்கை விட்டுக்கொண்டிருக்க வயல் நிலங்கள் நீரின்றிக் காய்ந்து போயின. தஞ்சை மாவட்டம் மோச மாகப் பாதிக்கப்பட்டது.
தஞ்சையிலுள்ள மிகவும் வறுமைப்
பசித் தீர்க்க எலியைச் சாப்பிட்டு உயிர் காத்த இந்திய விவசாயிகள்
பட்ட விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எலியைப் பிடித்துச் சாப்பிடத் தொடங்கியுள்ளனர்.
தஞ்சை விவசாயிகள் பசிக் கொடுமையால் எலி சாப்பிடுவது குறித்துக் கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்டார் நியுஸ் அலைவரிசையில் விவ ரண நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் பசியால் அவதிப்படும் குழந்தைகளும் பெற் றோரும் எலிகளைப் பிடித்து உண் ணும் காட்சி காண்பிக்கப்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அஸ்விகுமார் என்ற வழக்கறிஞர் பொது நலன் நீதிமன் றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். இது குறித்து விளக்கம் அளிக்குமாறு தற்போது தமிழக அரசு 臀 கேட்கப்பட்டுள்ளது. O
பட உதவி மொஹமட் சப்ராஸ்)
ற என் படம் என்று
நன். அவனுக்குச்
GOGOGU
அவன் காதலிக் நான் மாறிவிட்டி I LITIT LLC LDIT ஏமாற்றியது எனக் இவனைப் பழி என்று முடிவெடுத் AT GIUGNÝT AUDEAJU, கியிருந்தான்.
g|AIK HåOLå பல பேசும்போது
重
எடுக்கவில்லை. GGOTTLDGS) (ĠLITTLL ன்ன செய்கிறான் று காணாமல் து சாட் செய்ய
சாட் அறையில்
D
வேறு பெயரில் அவன் மீதும் ஒரு கண வைத்துக் கொண்டு சாட் செய்து கொண்டிருந்தேன். அவனிட மிருந்து நிறைய ஈ-மெயில் வந்தது எனக்கு நேற்று ஏன் வரவில்லை? Tå Glbå GUILIDT LMåG LLlou
நெட்டிலிருந்து பகுதிக்கான தகவல்களை முரளின் ரட்மெயில் முகவரி முலமாக அனுப்பி リQ』リリQ}fsss)。 murdsUCD dialogs.net
edmurOSU(3dialogs.net
சரி இல்லையா? நான் ஏதாவது ELTGL Guilsó LGLOT? (Tirugó தொடங்கி உனக்குக் கல்யாணமா? என்று சீரியஸாக மெயில் அனுப்பி யிருந்தான் நான் பதில் அனுப்பவே இல்லை.
ஆபீசில் அவன் நடவடிக்கை இரண்டே நாளில் மாறிவிட்டது.
யாருடனும் பேசுவதில்லை, சிரிப்ப தில்லை, தன் வேலையைக் கூட அவன் சரியாகச் செய்வதில்லை.
ஏன் கொஞ்ச நாளா ஒரு மாதி ரியா இருக்கே?' என்று நான் கூட ஒரு தடவை அவனைக் கேட்டுப் பார்த்தேன். 'பாவம், ஏதோ லவ்
blótsy Isögúlö,
பிராப்ளம் போலிருக்கிறது தமாஷாக எனக்குள் Gls, TGITC Lair,
ஆனால் எனக்கு அவன் இவ்வளவு சீரியஸாகப் போனது கொஞ்சம் பயமாக இருக்கிறது. உன் வம்பே வேண்டாம்டா சாமி என்று அவனுடன் சாட் செய்வதை அன்றோடு நிறுத்தி COTGI.
ரவி சில நாட்கள் பைத்தியம் பிடித்த மாதிரி இருந்தான். அவன் முட்டாள்தனமாக எதுவும் செய்து கொண்டுவிடக் கூடாதே என்று நான் அவன் எங்கே போனாலும் துரத்தித் துரத்திப் பேசினேன். இது நடந்து இரண்டு மாதங்கள் இருக்கும். இப்போது அவன் சகஜமாக இருக் கிறான். ஆனால் பெண் வேடம் போடுவதில்லை. நான் கூப்பிட்டால் வருவதில்லை.
நான் வழக்கம் போல் பெண் பெயரில் கலாட்டா செய்கிறேன். அவன் எப்போதாவது நான் பெண் என்று நினைத்துக் கொண்டு என் டம் ஹாய் சொல்வான். நான் அலட்சியப்படுத்திவிடுவேன். பதி லுக்கு ஹாய் சொல்லி புதிதாக ஒரு உறவை வளர்க்க வேண்டும் என்ற துறுதுறுப்பைக் கஷ்டப்பட்டு அடக் கிக் கொள்கிறேன். என்றைக்காவது அவுட் ஆப் கன்ட்ரோல் ஆகி நான் அவனுக்கு வலியப் போய் ஹாய் சொன்னால் ஆச்சரியப்படுவதற் ÉláJSOG).

Page 19
ன்னும் இரண்டு நாட்களில் கிறிஸ்மஸ் வந்துவிடும் ஊரில கிறிஸ்மஸ், நிறைய வருஷங் களுக்கு பிறகு களைகட்டி இருந்தது எங்கு பார்த்தாலும் சவுக்கு மரங்கள் வெட்டிக்கொண்டு போற ஆட்களும், கேக் பேக்கறிக்கு கொண்டு போற ஆட்களுமாய் ஊரே கலகலப்பாய் இருந்தது. இந்தச் சந்தோசத்துக் குச் சம்பந்தமில்லாமல், ஊரில் ஒரு குடும்பம் இருக்கிறது என்றால் அது "செல்வியின்"குடும்ப மாகத்தான் இருக்கும்.
நான்கு பெண் பிள்ளைகள், அதுவும் வயதுக்கு வந்த பிள்ளைகள், கணவன் வெளி நாட்டில் உழைக்கும்போது, சொந்தக்காரர், அறிஞ்சவ தெரிஞ்சவ, என்று எல்லாருக்கும் வாரிக் குடுத்தாள். 'எதுக்கு இப்பிடி எல்லாருக்கும் வாரிக் குடுக்கிறாய்" என்றுகேட்ட ஆட்களுக்கு "கடவுள் வசதியானவங்கள நம்பித்தான் ஏழைகளை படைக்கிறார்" என்று சொல்லி விட்டு, தன்னால் இயலுமான வரை உதவி செய்தாள். ஆனால், கணவன் வருத்தப்பட்டு, ஒரு கையும் காலும் வழங்காமல் வீடு வந்ததுடன் எல்லாம் மாறிப் போய்விட்டது. தாங்களாக வலிய வந்து சம்மந்தம் பேசின ஆட்கள், இவள் நொந்து போயிருக்கிறாள் என்றுகூடப்பார்க்காமல், வேற இடம் பாத்திட்டம் என்று சொல்லிவிட்டுப்போய்விட்டார்கள். இருந்த சேமிப்பு எல்லாவற்றையும் வைத்தியத்துக்குச் செலவளித்தாள். பிள்ளைகளின் படிப்பு வீட்டுச் செலவு கணவனின் வைத்தியம் என்று செலவு களைப் பார்த்து மலைத்துப்போனாள். சேமிப்பு கரைந்ததைப் போல, சொந்தங்களின் வேஷங் களும் கலைந்தபோதுதான், இவ்வளவுநாளும் தன்னுடன் இருந்த ஆட்களின் சுயரூபம் அவளுக் குத் தெரிந்தது.இப்போது, அவள் உதவிசெய்த எல்லாரும் நன்றாக இருக்கிறார்கள், இவள் குடும்பம் மட்டும் கேட்பாரில்லாமல் .
"எனக்கு நம்பிக்கையிருக்கு ஆண்டவர் எங்கள ஒருக்காலும் கைவிடமாட்டார். எங்கட வீட்டில ஏதோ விசேசம் நடக்கப்போகுது எண்டு, என்ர மனம் சொல்லுது கடவுள் நன்மையத் தரேக்க இரண்டு கையாலயும் வாங்கிறநாங்கள், அவர் துன்பத்ததரேக்க மட்டும் கையபின்னால கட்டிக்கொள்ளுறது ஞாயமில்ல செல்வி'இவள் படுகின்ற வேதனையைப் பார்த்துவிட்டு, கண வன் காலையில் சொன்ன வார்த்தைகள் இன் னும் காதில் கேட்டுக்கொண்டிருந்தது. அவர் ஆறுதலுக்காகச் சொன்னது, என்றாலும் அதி லும் உண்மையிருக்கிறதுதான். என்ன இருந்தா லும் பாவிமனம் கேட்குதில்லயே அவளும்தான் என்ன செய்ய முடியும்?
இந்த முறையும் பிள்ளைகளுக்கு உடுப்பு வாங்குவதற்கோ, பலகாரம் செய்யவதற்கோ கையில் ஒரு சதமும் இல்லை. வளர்ந்த பிள்ளை கள், நாலு பேர் முன்னால் பெருநாளண்டு. எப்பிடி நிக்குங்கள்? பிள்ளைகள் வாய்திறந்து ஒன்றும் கேட்காதுகள் அது இவளுக்கு நன் றாகத் தெரியும் என்றாலும் பெத்தமனம் கேட்க வில்லை. நித்திரையாயிருந்த கணவனைப்பார்த் தாள். "இப்போதைக்கு எழும்பமாட்டார். எதுக் கும, தண்ணியை எடுத்து பக்கத்தில வச்சுவிட் டால் எழும்பினா குடிப்பார். பிள்ளைகள் கோயில் துப்பரவாக்க போயிருக்கினம். இப்போதைக்கு அவயளும் வராயினம், கோயில் வரைக்கும் போயிட்டு வருவம்.” தனக்குள்ளே முடிவு செய்த வளாகத் தண்ணீரை எடுத்து வைத்துவிட்டுப் புறப்பட்டாள்.
முன்னர் இரண்டொரு தடவை சொந்தக் காரரிடம் கடன் கேட்டிருக்கிறாள்.
"புருஷன் உழச்சுதரப்போறதில்ல வளந்து உழச்சுத் தர ஆம்பிளப்பிள்ளயும் இல்ல, எத நம்பி கடன் தாறது?" என்ற அவர்களின் கேள் விக்கு அவளிடம் பதில் இல்லை. கடன் கேட்பதை நிறுத்திவிட்டாள்.
யாரை நம்பி இவர்களுக்கு உதவி செய் தனான்? இவர்கள் திரும்பி உதவி செய்வார்கள் என்றா செய்தன்? இல்லை, கடவுளை நம்பி கஷ்ரப்பட்டவையஞக்கு உதவி செய்தனான். அதனால, கடவுள்தான் இப்ப எனக்கு உதவ வேனும் எனக்கு உதவிசெய்ய வேற ஆட்களும் இல்லை. தனக்குள்ளே பலதயும் யோசித்துக்
கொண்டு கொஞ்சத் தூரம் நடந்திருப்பாள்.
வீட்டின் உள்ளே வந்து பத்துநிமிடங்கள் கடந்திருக்காது, 'இதுதான் எங்கட வீடு, உள்ள வாங்கோ" என்று இளைஞன் ஒரு வனுக்குச் சொல்லியபடி முத்த மகள் வந்து கொண்டிருந்தாள். "அம்மா இவர் உங்களத் தான் தேடுறார். ஸ்ரெல்லா மாமிதான் என்ன கண்டு இவர விட்ட கூட்டிக்கொண்டு போகச் சொன்னவ."
"அப்ப தங்கச்சிகள் எங்க?" மகளைக் கேட்டாள். "கோயில் துப்பரவாக்கி முடியேல்ல அம்மா. இவர கூட்டியரத்தான் வந்தனான். நான் போயிட்டு வர்றன்." சொல்லிவிட்டுப் CLITTUIGINLITTa.
செல்வி, புதியவனை நோக்கித் திரும்பினாள். 'தம்பி, நீங்கள்.? எனக்கு உங் கள அடையாளம் தெரியேல்ல." அவனை உற் றுப் பார்த்தபடி சொன்னாள்.
'நீங்கதானே செல்வி அக்கா?" கேட்டான். "ஓம். நீங்கள்?" "நான் சொலமன்ர மகன், பேர் ஜேக்கப் சொல்லிட்டு அழகாகச் சிரித்தான்.
"ஓ. இப்ப ஞாபகம் வருகுது. தம்பி, அம்மா ஐயா எப்பிடி இருக்கினம்?"
"எல்லாரும் நல்லா இருக்கினம், அக்கா, அண்டைக்கு நீங்க மட்டும் உதவி செய்திருக் காட்டி, அந்த நிலமையில எங்களுக்கு ஒருத ருமே உதவி செய்திருக்க மாட்டினம். இப்ப நான் உயிரோட இருந்திருக்கவும் மாட்டன்." கண்கலங்கச் சொன்னான்.
இந்தியன் ஆமியாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில, படித்துக்கொண்டிருந்த இவனையும் பிடித்து காங்கேசன்துறையில் வைத்திருந்தவங் கள் ஒருமாதிரி ஆளை வெளியே எடுத்து, வெளிநாடு அனுப்புவதற்கு இவள்தான் பண உதவி செய்தவள். ஆனால் இவ்வளவு நாளில் மறந்தே போய்விட்டாள். எப்பவோ செய்த உத விக்கு இப்ப ஒருத்தன் வந்து நன்றி சொல்கி றான். அதை நினைக்க, அவளுக்கு மனம் நிறைந்தது போல இருந்தது.
"உங்களப்பற்றி எல்லாம் கேள்விப்பட்டன், அக்கா, நான் வந்த விசயத்த சொல்லுறன். வீட்டில கலியானப் பேச்சு எடுத்திச்சினம், எனக்கு உங்கட முத்த மகளைக் கலியாணம் செய்ய விருப்பம் எண்டு சொன்னன். எல்லாருக் கும் அதுதான் விருப்பம், தாங்கள் வந்து கேட் டால் நல்லாயிருக்காதாம். நான் உங்களுக்கு செய்யிறநன்றிக்கடன் எண்டதால, என்னையே கேக்கச் சொன்னவயள்."
எந்தவித பதற்றமும் இல்லாமல் தைரியமாய் 6NaF ITG: GOSTIT Gör.
படுத்திருந்த கணவனைத் திரும்பிப் பாத்தாள். இந்த இன்ப அதிர்ச்சியால் அங்கு ஒரு அதிசயம் நடந்து கொண்டிருந்தது. இவ் வளவு நாட்களும் வழங்காமல் இருந்த கை காலை, அசைத்து எழுந்திருக்க முயன்ற கணவனைப் பார்த்து, அதிர்ச்சியில் அப்பிடியே நின்றுவிட்டாள். இவள் அசையாமல் நிற்பதைப் பார்த்து, ஜேக்கப் அவர் அருகில்சென்று எழும்பி இருப்பதற்கு அவருக்கு உதவி செய்தான்.
இவ்வளவு நாட்களும் மனதில் இருந்த பாரமெல்லாவற்றையும் அழுதுதிர்த்துவிடுபவள் போல, கணவன் மடியில முகம் புதைத்து "ஓ." எனக் கதறி அழுதாள். கணவன் மனைவி இருவரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணிர் வழிந்தது. மெதுவாய் அழுகயை நிறுத்திவிட்டு, கண்ணைத் துடைத்துக்கொண் LITaft.
'தம்பி சீதனம் எண்டு தர்றதுக்கு எங் களிட்ட." அவளைக் கதைக்க விடாது,
| ÉjouTh2.É1856ï LIQaï si A2002 QELA 28.12.2002.A-
(3 gi dago. N680, Luigi Goard), கார்த்திகை முதற்கால்) தொழிற்சிறப்பு காரி
மிதுனம் மிருக்கீரிடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன்முக்கால்காரியத் தடை
இடைமறித்து,
சிரித்தபடி சொன்ன "அப்பிடிப் பார்த்த களுக்கு தரவேண்டி வ வேண்டாம். நீங்கள் தந்த கிறன், கட்டாயம் நீங் வேணும்." சொல்லியபடி இருகைகளையும்நீட் "கடவுள் நன்மை கையாலயும் வாங்கிறநா தரேக்க மட்டும் கையபின் றது ஞாயமில்ல செல்வி њомена: 61апанси. துக்கொண்டாள். அவ Gumasalabanao.
'தம்பி உங்களுக்கு தெண்டே தெரியேல்ல." யின் புருஷன் சொன்னா
"கிறிஸ்மஸ் அண்டு வைக்க வேணும் எண் உங்கட விருப்பம் எப் LIGA.
"இது ஆண்டவர் Glufu turfa, as abidav Gulfuurfa, 60 disast? a விருப்பம், கடவுள் செய் கொண்டாட அதவிட ே
Glangrgorstst.
"அப்பிடி எண்டால் னேரமே முறைப்படி கலி சொல்லுறன். அப்ப நா6 மீண்டும் புன்னகைத்து யேறினான்.
asaSSIGNIGS akasuDITGI கிறிஸ்மஸ் கொண்டாடப்ே அவளுக்கு ஒரே சந்தே கடவுள் தன்னுடைய ஒரு வழியில் தன்ரபிள்ை 606/LILIII,
யாரையாவது கஸ்ரப்பட் இதில கொஞ்ச கான கோயில்ல குடுக்கமறந்தி யின் கணவன் சந்தோச " கட்டாயம் குடுக் குடுத்திட்டு, பிள்ளைகள
என்றபடி, செல்வி "செல்வி இந்த முன் LIL 66ða,Gu?"
GlasrabaAusar LDärasta GL.
சோதனையையும்த வும் வழிசெய்யும் ஆண்ட வியந்தவாறு,
"மச்சாள், முத்த அண்டு கலியாண எழுத் மன் அண்ணயின்ர மகன் இருந்து வந்திருக்கிறான் விட நாங்கள்தான் கொண்டாடப்போறம்" விட்டு நடந்தாள்.
கன காலத்துக்குப் யாக சிரித்த முகத்துடன் கண்டவர்கள், அந்த ஆ தெரியாமல், அவளை 9 Glasтоп пitasoit 1 || ||
மகம் பூரம் உத்தரத்து \ முதற்கால்) உயர்ந்த நிலை கெளரவம் பெரியோர் உதவி
யானுகூலம் உறவினர் உதவி மனக் குறை நீங்கும் உத்தியோகத்தர் கவலை GODLANJI, LOT GOST GAjir , G) Gaħl DLLIIIIiiiijf, Galea சாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் 颚LQn,
அதிஸ்ட நாள் வியாழன்
இடபம் (கார்த்திகை பின் முக்கால் ரோகிணி மிருககிரிடத்து முன்னரை) மன மகிழ்ச்சி இல்லச் சிறப்பு பெரியோர் உதவி பிர பாண மிகுதியுண்டு உத்தியோகத்தில் பதவி மாற்றம் மாணவர்கள் கல்வியில் தநிலை விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் திஸ்ட் நாள் செவ்வாய் அதிஸ்ட இல .
ali nam javljaji, Glasifilip I) JUGOM I உண்டு உத்தியோகத்தர் மகிழ்ச்சி மாண GAJir. J.Gi)Ga) o.uzuiiafifi, siflaJay Turfi)J. Git, Giji uLIT பாரிகள் இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட இலக 6
gfrè5aSLasto (புனர்பூசத்து நாலாங்கால் վժմ, ஆயிலியம்) உறவினர் பகை பணவிரயம் துர இடப் பயணம் செலவு மிகுதியுண்டு உத்தியோகத்தில் பதவிகஷ்டம் மாணவர் கல்வியில் சிறப்பு விவசாயிகள் வியா பாரிகள் மத்திம இலாபம் வெறுவர் அதிஸ்ட நாள் புதன் அதிஸ்ட இல 5
s22-28,2002
யோகத்தில் சிறப்பு மாணவர் கல்வியில் மி உயர்ச்சி விவசாயிகள் வியாபாரிகள் இலாபம் பெறுவர் அதிஸ்ட் நாள் புதன் அதிஸ்ட இல 3
es Götasof உத்தரத்துப் பின் முக்கால் அத்தம் சித்திரையின் முன் னரை) காரியானுகூலம் பிள்ளைகளால் மகிழ்ச்சி குடும்ப நன்மை உயர்ந்த எண்ணம் உத்தியோகம் பதவி மாற்றம் மாணவர் கல்வி மந்தம் வீண் Janovõro, affaugmull:67, affut un florat a முதலீடு பலிதம் உண்டு அதிஸ்ட நாள் திங்கள்
LU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| oso easino Lasai Desoiologia
6. ல், நான்தான் உங் ரும், சீதனமெல்லாம் காசு கொண்டந்திருக் கள் அதை வாங்க காசை நீட்டினான். வாங்கிக்கொண்டாள். த் தரேக்க இரண்டு பகள், அவர் துன்பத்த னாலகட்டிக்கொள்ளு
இந்த முறை நான் ஒரு அருமையான கலையிலக்கியச் சொற்பொழிவொன்றை நடத் தப் போகிறேன்.
கலையிலக்கியமெண்டவுடனயே காதைப் பொத்திற பேர்வழிகள் நீங்களெண்டது எனக்கு நல்லாத் தெரியும், ஆனால் இது ஒருதிறில்லான எப்பீடிநன்றிசொல்லுற கலை நீங்கள் நல்லா ருசிப்பீர்கள் சொறி ாதழுதழுக்க செல்வி ரசிப்பீர்கள் எண்ட நம்பிக்கை எனக்குண்டு
இந்தக் கலையின் பெயர் கொலை, இது இலக்கியமாவும் ஆகிறது. கொல்வது கலை. கொன்றபின் அது இலக்கியம், அதால இதைக் கலை இலக்கியமென்றும் சொல்லலாம்.
எங்கட நாட்டில இந்தக் கலை நல்லா வேரூன்றி விழுநூன்றி வளந்து வருகிறதோட பத்திரிகைகளாலையும் நல்லா ஊக்குவிக்கப் பட்டு சிலாகித்துப் பேசப்படுவது கலைஞர்களுக் கெல்லாம் மகிழ்ச்சி தரும் செய்தி இப்ப இது பல்கலைக் கழகங்களிலயும் பாடசாலைகள் லயும்கூட பரவிவிட்டது. இதற்காக நாம் எங்கள் நிச்சயதார்த்தத்தை கல்வியமைச்சைப் பாராட்ட வேண்டும் கூடிய டு எனக்கு விருப்பம், விரைவில் எங்கட பாடத்திட்டத்தில சேர்க்கப் டி?" ஜேக்கப் கேட் பட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.
கிட்டடியில ஒரு வாங்குப்பிரச்சினைக்காக எங்களுக்குத் தந்த தனியார் கல்விநிறுவனமொன்றில ஒரு மாணவன் க்கு இதைவிட ஒரு - சக மாணவனால கொலை செய்யப்பட்டதை ங்களுக்கும் அதுதான் அறிந்திருப்பீர்கள். இந்தளவுக்கு இக் கலை ந இந்த நன்மையைக் சாதாரண மாணவர்களுக்கு வலு சுலபமாக ற சரியான நாள் எது கைவரப் பெற்றுள்ளது. கணவன் தொடந்து நான் அண்மையில் பார்த்த ஒரு ரீவி செய் தியில் வெளிநாடொன்றில் யாரோஒருவன் தனது Olip th கடைசி பியர் போத்தலை நண்பன் எடுத்துக் யாணம் கேக்க வரச் NGAN" as b. Glasтара. போட்டு : குததுவிடதகா நண்பனை தொை பிட்டு ஜேக்கப் வெளி செய்த சம்பவமொன்றைக் கேள்விப்பட்டேன். அட இத்தனை அற்ப விடயத்துக்காகவும் அங்கு இக்கலையைப் பயன்படுத்துகிறார்களேயென்று வியந்தேன். ஆனால் மறுநாளே வாங்கில் இடம் பிடிக்கும் பிரச்சினைக்காக எங்கள் மாணவர்கள் கொலை செய்து காட்டி அந்தச் சாதனையை முறியடித்துவிட்டார்கள் என்பதைக் கண்டு பிரமித் துப்போனேன். நம்பி, கடவுள் வேற அற்ப காரணத்துக்காக மேற்கொண்ட அதி உவய வைச்சிருப்பார் - யுயர் கொலைக்கான விருது இலங்கைக்கே சக் கொண்டுபோய் சேருமென்பது திண்ணம், இந்தக் கொலையை டவேண்டாம்."செல்வி உலக சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் த்துடன் சொன்னார். பதிவதற்கு விண்ணப்பிக்கும்படி அதிகாரிகளைக் கிறன். இப்பவே போய் - கேட்டுக்கொள்கிறேன். யும் கூட்டி வறன்." இதேபோல சில நாட்களுக்கு முன்னால், வளியேறினாள் எங்கடபல்கலைக்கழகமொன்றில்ராகிங்குக்கு றை கிறிஸ்மஸ் கொணன் lagay TTGART DITØRSTauhasan GT agai iš 5 günų uDrosor வர்கள் தாக்கி ஒரு மாணவனைக் கொலை செய்த சம்பவத்தை அறிந்திருப்பிள்கள் சொற்ப காலத்துக்கு முன்னால் ராகிங் செய்யப்பட்டே பல்கலைக்கழகமாணவர்கள் ஓரிரு பல்கலைக் கழகங்களில் மரணித்ததையும் நல்லா அறிந் siyablpat திருப்பிகள்
Minitil UTMalt spøTund assosog Tysop யில நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறதை எண்ணும்போது பெருமையா இருக்கிறது எதிர்
தை மீண்டும் நினைத் ன் நம்பிக்கை வீண்
ாதையும், தாங்களும் பாவதையும்நினனக்க, rafuDITI 6 UbbF55.
பிறந்தநாளை, ஏதோ ставератi, alasтап пш
அவளைக் கண்டதும்
ந்து அதிலிருந்துதப்ப utfør 6lausna grøhof
பளுக்கு
மாப்பிள்ளை சொல ஜக்கப் வெளிநாட்டில ஊரில எல்லாரையும்
Konsabu Dab af půLumi காலத்தில் பென்சில்கூரை முறித்ததற்காக பாலர் வகுப்பில் கொலையென்ற அளவுக்கு நாம் முன்
னேறிவிடுவோம் என்றநம்பிக்கை எமதுமானவள்
பின், முதல்தடைவை சமுதாயத்தைப் பார்க்கும் போது எனக்கு ஏற்
போகும் செல்வியைக் = படுகிறது. இதில் மேலும் முன்னேறநானும் சில
எந்தத்திற்கு அர்த்தம்
திசயமாகப் பார்ததுக்
Plougouru Glarša)
தணு
| —
UITGLIO GERULILILITATUD JULIODOTT
தனு - சூரியண், புதன் இடபம் - இராகு மிதுனம் - சனி, கர்க்கடகம் - வியாழன், துலாம்-வெள்ளி, செவ்வாய் விருட்சிகம் - கேது சந்திரன் கர்க்கடகம், சிங்கம், கன்னி, துலாம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
நான் சொல்வதெல்லாம் பொய் ெ
Guru Goug, gold வேறொன்றுமில்லை
காதில பூ கந்தசாமி
ܒ ܒܒ ܐ
உத்திகள், உபாயங்கள், புத்திமதிகள் சொல்லி உதவலாமென நினைக்கிறேன்.
கொலை செய்வதுமிகக் கடினமான வேலை யல்ல. பார்க்கப் போனால் அதுதான் மிகச் சுல பமானதாக எனக்குத் தோன்றுகிறது. ஒருவன் வாழ்வதுதான் மிக மிகக் கடினமான காரியம், சாவது ரொம்பச் சுலபம், சாக்காட்டுவது அதிலும் зашћ.
பொம்மை கேட்டு அழுகின்ற குழந்தையை எப்படிநிறுத்துவது?நீங்கள் ஆயிரம் சமாதானம் சொல்லிப் பார்த்தாலும் அது மணிக்கணக்காய் அழுது தீர்க்கும். சுலபமான வழி கொலை யொன்றுதான் கொன்றுவிட்டால் அழுகையும் இல்லை பொம்மையும் இல்லை. பிள்ளை இல்லை யென்று யோசித்தால் பிரச்சினை தீராது. பிள்ளை இருந்தால் அழுகையும் இருக்கும் அழுகை வேண்டாமென்றால் பிள்ளை வேண்டாமென்பதை சிம்பிளா முடிவெடுக்கத் தெரிய வேணும். இது தான் கொலையென்ற கலையின் சிம்பிளான தத்துவம்
இதைப் புரிந்துகொள்பவருக்கே இக் கலை யைக் கைவரப் பெற்றுக்கொள்ள முடியும். அந்த வாங்குப் பிரச்சினையில் மாணவன் எப்பிடி முடி வெடுத்தான் என்பதை சற்று ஆராய்ந்து பாருங் கள் வாங்கில் இடம் வேண்டும். அருகிலிருந்த மாணவன் இடத்தைப் பிடித்து வைத்திருக் கிறான். மாணவன் இருந்தால்தானே இடமில்லா மல் போகும். சரி மாணவனைக் கொன்று விட்டால் இடம் கிடைத்துவிடுகிறது. வலு சிம்பிள் முடிவு இல்லையா?
இப்படிச் சிம்பிளாக முடிவெடுக்கிறதுக்கு நாம் எங்கள் மனதைத் தயார்ப்படுத்திக் கொள்வதுதான் இக்கலையைப் பயில்வதற்கான முதற் காரியம். அதாவது இது நியாயங்களை சமநிலைப்படுத்தும் பயிற்சி என்ன பெரிய சொல் லாப்போடுறனெண்டுமுழிக்காதீர்கள். அதாவது நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் எங் கள் மனது ஏதோ ஒரு காரணத்தைக் கூறி நியாயப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் குற்ற உணர்ச்சி தாக்கி நீங்கள் மன நோயாளியாகிவிடுவீர்கள்.
ஒருவனை ஏசினால் அவன் அவ்வாறு ஏசப்பட வேண்டியவன்தான் என்பதை உங்கள் மனது காரணம் கற்பித்துக் கொள்ள வேண்டும். அவன் அளவுக்கு மிஞ்சிப் பகிடி விடுறான், அதற்கு இப்பிடிச் செப்பமாக் குடுத்தாத்தான் சரி என்று உங்கள் மனது நம்ப வேண்டும்.
கொலையும் அதுபோலத்தான். ஒருத்தன் பகிடி விடுவதற்கு ஏசுவது சரியென்று உங்கள் மனது அவன் செயலுக்கும் உங்கள் செயலுக் குமானநியாயங்களைச் சமப்படுத்துவதுபோல, ஒருத்தன் உங்களை விமர்சித்தால், அல்லது உங்கள் விருப்பப்படி நடக்க மறுத்தால், அதை யும் விடுங்கள், உங்களுக்கு மாற்றாக இருந் தாலே கொலை செய்யலாம் என்பதை உங்கள் மனது ஒப்புக்கொள்ளப்பழக்கவேனும் அதைப் பழக்கிவிட்டீர்களோ, பிறகு எந்தக் கொலையும் AbliaTITá Glorijuanit.
எனவே, உங்கள் மனதுக்குப் பயிற்சிய ளித்து, எதிர்காலத்தில் சிறந்த கொலைஞர் களாத் திகழ்ந்து உலக சாதனைகள் பலதைச் செய்து குவிக்க வாழ்த்தி விடைபெறுகிறேன், உங்கள் கொலை ரசிகன் கா. பூ கந்தசாமி.
محمے
கும்பம்
தாழில் கஷ்டம் அன்னியர் பகை பிரயாசம் செலவு மிகுதி பிரயாக தி உண்டு உத்தியோக கஷ்டம் விள்ை Dub, 23:5994/17956) flakkai), Lemograf aĵula) po uuiia... Gaĵoj Tuĥa, 67, GAĴIIIIII faoi 9 aituti, IgM) air. ஸ்ட் நாள் செவ்வாய் ஸ்ட் இல 2
விருட்சிகம் விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) உயர்ந்த எண்ணம் காரிய சித்தி, குடும்ப நன்மை செலவு மிகுதி ன்படல் உண்டு உத்தியோகத்தர் மனக் kasub uDTagoraui saba Musa flipUL, சாயிகள் வியாபாரிகள் மத்திம இல பெறுவர் ஸ்ட நாள் திங்கள் loro Qa):5
முலம் பூராடம் உத்தரா பத்து முதற்கால் முயற்சி பலிதம் அன்னியர் உதவி பணவரவு பெரியோர் நட்பு குடும்பச் சிறப்பு உத்தியோகத்தில் வீண் கஷ்டம் மாணவர் கல்வியில் மாற்றம் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட இல. 6
Losnüo உத்தராடத்துப் பின் முக் கால் திருவோணம் அவிட் பத்து முன்னரை தொழில் நிலை மந்தம் செலவு மிகுதி, இனசன் விரோதம் காரியத் தடை உண்டு உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்பு piramirali koja pija, alaja Huljci, வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் திங்கள்
அதிஸ்ட இல 4
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக்கால்தொழில் சிரமம் விண் செலவுகுடும்பக் கஷ்டம் வைத்தியச் செலவு உண்டு உத்தியோகத்தில் திடீர் மாற் GANGAJATITUIfly, Gini,
றம் மாணவர் கல்வி மந்தம் வியாபாரிகள் குறைந்த இலாபம் அடைவர் அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட இல 3
5corso பூரட்டாதி நாலாங்கால் உத்தி ரட்டாதி ரேவதி) இனசன
நன்மை தொழில் பலிதம், பணச் செலவு தேகாரோக்கிய குறைவு கடின உழைப்பு உத்தியோகம் சிறக்கும் மாணவர் கல்வியில் குழப்பம் விவசாயிகள் வியாபாரிகள் இலாபம்
பெறுவர் அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட் இல 5

Page 20