கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2002.12.29

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAVARAS SRI ANKAS NA NA
 
 
 
 
 

பக்கம் ( suit ஏடிசு 29, 2002-ஜன04, 2008 O
o ITUDGD
A. DKI リ、492
அது தான் தினமுரசு

Page 2
SLGjenet gloriperior.?
கடவுளை நம்பி வணங்குபவர்களும் சில வேளைகளில் கடவுளைக் கட ஏமாற்ற நினைப்பதுண்டு ஒரு பிழையைச் செய்துவிட்டு இந்தக் கடவுள் அறிய நான் அதைச் செய்யவில்லை என்று சத்தியம் செய்து விட்டு பின்பு தனிமையில் சென்று "கடவுளே! 醛s என்னை மன்னித்துவிடு வேறு வழியின்றி நான் சத்தியம் செய்துவிட்டேன் என்று மன்றாடுபவர்கLளும் செய்த பிழைகளை மன்னிக்குமாறு உண்டியலில் இலஞ்சம் போடுகிறவர்களும் இருக்கின்றனர். ஒரு வட்டிக்காரனிடம் சென்று ஒருவர் வட்டிக்குப் பணம் கேட்டார் வட்டிக்காரன் 19 சதவீத வட்டி என்று எழுதிக் காட்டினார் ஒன்பது சதவீதமா? இது கடவுளுக்கே பொறுக்காதே." என்றார் அவர் அதற்கு வட்டிக்காரர். "நீ பயப்படாதே நான் 9 என்று எழுதியிருப்பதைக் கடவுள் மேலேயிருந்து பார்த்தால் 6 என்றுதான் தெரியும்" என்றார்.
தி குணவர்த்தன, களுவாஞ்சிக்குடி,
இடம் உள்ள (கவிதைப் போட்டி இல.49
ஆன்மீகம்
I
மார்கழி மாத பண்டிகை விளம்பர ளோடும், நத்தார் வடிவங்களிலும் உ ଗW5ITUକotis15 ୩ ୧୬ଶ தவர்களால் மட்டும6 மக்களாலும் கொ
நத்தார்.
உலக இரட்சகராம் இயேசுபிர ஒரு மாட்டுத் தொழுவத்தில் எம் . மீட்கவே மனிதனாகப் பிறந்தார்
இம்முறை வடக்கு கிழக்கிலு தார் பண்டிகையைக் கொண்டா எம்நாட்டிலே நிரந்தர சமாதான பாலன் இயேசுவிடம் இறைஞ்சி
அனைவருக்கும் என் உளங்
செல்வி மேரி
GueOJ SELIb பரிசுக்குரிய கவிதை Llig ij jGïGT . . . . .
ஆடும் சிங்கங்கள் கவிதைகள் ஆறுகள் அடிக்கும் ஆற்றலுண்டு \உட்ட நூறுகள் சேர்க்கும் பொறுமையுண்டு
சாதனைக்கொரு சச்சின் செமத்தலுக்கு ஒரு சேவார்க் அடித்து ஆடும் சிங்கங்களே அடுத்த (உலக) கோப்பைக்காகவா உங்கள் ஆலோசனை.7
நா.ஜெயபாலன், பிபிலை,
ஓர் ஒற்றுமை ஆடிக் களைத்த இருவர். இங்கு கூடி ஓய்வில் பேசுகிறார்-போர் ஆடிக் களைத்த இருவர் கூடி அங்கு ஆய்வுகள் செய்கிறார்
வி சித்ரா, ஆரையம்பதி-01. ஆட்டம் நாணய சுழற்சியில் நடைபெற இருப்பது துடுப்பாட்டம்
த(ம்)ன் நம்பிக்கை சிறந்த துடுப்பாட்டம் தேர்ந்த களத்தடுப்பு அணி அந்நியோந்நியம் கலந்த கலவைகளில். அஇந்த அணியென்ன-வேறு எந்த அணிதான்-நம் இந்திய அணியினுடன் சந்திப்பு நிகழ்த்தினாலும்
எண்ணத்தில் தோன்றும் அதிகமில்லாமல், தபால
வெற்றி. வையுங்கள் அனுப்பப்ப நினைவு சுழற்சியில் D
நினைவில் နီ ́ မျိုး Gumprar "Lio நமது முதுகை மட்டுமே கவிதுை நாளைய சுழற்சியில் up Gill ઈજા (ઇનામ મા પ્રાઇન)6ᎠᏓ ITᎠ LᏝᎩᎶ நிறையுமோ இச் சதிராட்டம் தாராபுரம் நிலாம், கரம்பை அசட்டுப் புறாக்
டி ஜோர்ஜ் நுவரனலியா
என்றும் வெற்றிப் படிகளை நோக்கும்-எங்கள் தோல்வியின் பக்கங்கள் புரட்டப்படும் வரை வீரத்தின் நிழல்கள் மறைவதும் இல்லை வேகத்தின் கைகள் ஒய்வதும் இல்லை.
தெலோஜனா, கொழும்பு-06விளையாட்டு கிரகம்1 சொல்லிவிடுங்கள் விளையாட்டு கிரகத்தில் |್
அன்றும் இன்றும் ச்சசின் சரிந்தால் சதமடிப்பதே சாதனை அன்று சரிந்தவர் சரிய சளைக்காமல் சாதிப்பர் இளையவர் இன்று
எஸ்.குழுதினி, வவுனியா
ஆட்டத்தைத் தொடக்கிை ஆட்டமிழந்து போனபின் அடுத்தவரை ஆடவிட்டு மீண்டும் களமிறங்கக் கா அசட்டுப் புறாக்களோ இ செல்வி கெளசிகா மகேந்
சதமடித்து *岛叫岛š சதமடித்து சதமடித்து சல்லி சேர்க்கும் நீங் சதமேனும் இல்லாதவ
வெயிலடிக்கும் வரை-நீங்கள் எப்படியென ஆலோசிக்கும் வீரர்களே. மனித உலகத்தின் வாழ்க்கையின் மைதானத்தில்
துன்பமென்னும் பந்து துரத்திவரும் போது
E எதிர்கொள்வது எப்படியென GTGjøJGODU üldpTT? '?"
ADA5 து நயாயமதான சுகுமாரன் ரஜனி, பெயாவல் இடம் டியா
இந்தியர் இதயங்களில் - - - - - - - - - - - - - - سار إلييلم 1860م) بالم , الهلاليين في ما
esi-Ldñ . . . . மட்டுமல்ல. நானும் சாதிப்பேன் ழற்சி |மான்ட் மனங்கள்
Glasplä selflüun? |அனைத்திலும் சாதனை நாயகன Ձugun வீராப்பு வேண்டாம். Asal 矶
ಇಂದ್ಲಿ தோல்வியா? 5", FIAT GOOTAS ASILIULDT SOWANOlayGODU கூற (o G b. -— சலிக்காமல் கேட்டுக் கொண்டே துவண்டுவிட வேண்டாம் R-O-O-CH2-CH2OH
சவாலை எதிர் கொள்வேன் என சமாதானம் கூறுகின்றாரோ.
வீசும் பந்தினைப் போல், வெற்றி தோல்வியும்.
*Gusfü
BOITOLeo GT 616) GT. LITLI, (IELDOS). சுழன்று கொண்டே வரும்.
திரு எஸ். தமிழாம்பிகை ஜெகன், நானாட்டான். அன்பின் இனிய மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு நீ சுமந்து
தித்திக்கும் பல சுவையான இனிய அம்சங்களைச் சுவைபட அமசங்களும் வழங்கும் எங்கள் அபிமான முரசே, லேடீஸ் ஸ்பெஷல் தந்த மிகச் '? சிறிய இதய வலி, அம்மா நான் நலமா? மருத்துவக் குறிப்புகள் மிகவும் ##ါရ။ ': பயனுள்ளதாக இருந்தன. மேலும் புகுந்த மனை' என்ன செய்யப் போகிறாய் சிறுகதைகளும், அன்பான எதிரி பாப்பா முரசு ஸ்பெஷல்' ஆகிய சிறுகதையும் அருமையாக இருந்தன. பாராட்டுக்கள். மேலும் முர கவர்ந்தவை மு சில் நல்ல படைப்புகளை எதிர்பார்க்கின்றோம். நன்றி. தொடர என் ம
மங்களா வாமதேவன், தங்களா வாமதேவன், மட்டக்களப்பு
அன்பின் தினமுரசே!
முதலில் உனக்கு என் இனிய நல் வாழ்த்துக்கள் வாரா வாரம் வெளிவருவதையிட்டு எனக்கு மிக்க மகிழ்ச்சி அத்தோடு
தினந்தோறும் வெளிவராதா என்ற ஏக்கமும் என்னிடம் உள்ளது. GUTOJ
S S S S S S S S S S வேண்டுகோ முரசில் வெளிவரும் ஆக்கங்களும் மற்றைய நிகழ்வுகளும் என்னை மிகவும் ஈர்த்துள்ளது. பத்து வருட காலமாகத் தமிழ் மக்களின் நண்பனாய், பலவிதமான ஆக்கங்களைச் சுமந்து வரும் T தினமுரசே இனி வரும் காலத்திலும் சிறந்து விளங்க வேண்டும் ఆ0ద్ధి
60)ტ
என்பது எனது நீண்ட கால ஆசையாகும். எனவே முரசு சிறந்து விளங்க எனது இனிய வாழ்த்துக்கள்
பொ கோமளா இந்துமதி, இம்புல்பிட்டிய
2
Guo Tsosuu
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Iga Digi Gini Eljö56 égöli.
gamigli நத்தர் LIGIONE எவரேனும் ஒரு மனிதர் உண்மையாக தூய ம் தொடங்கிவிட்டாலே நத்தார் மனத்துடன் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் |ங்களை அழகான சோடினைக என்று கூறிக் கடலில் குதித்தாலும் அதில் முழ்கி தாத்தாவின் விதம் விதமான அவர் இறந்துவிடமாட்டார் நெருப்பில் வீழ்ந்தாலும் லக நாடுகளிலுள்ள வியாபார அது அவரைக் கரிக்காது பாம்புகள், தேள்கள் னத்திலுமே காணலாம் கிறிஸ் இருக்குமிடங்களில் அகப்பட்டுக் கொண்டாலும் அவை பல மேலைநாடுகளில் அனைத்து அவரைத் திண்டமாட்டா ஒரு முஃமினான மனிதனின் ண்டாடப்படும் பண்டிகைதான் கப்ரின் அருகிலிருந்து இக்லாசுடன் இதனை ஒதினால் ான் பாலகனாக பெத்தலகேமில் இதன் பரக்கத்தால் அவருக்கு வேதனை நீக்கப்படும். அனைவரையும் பாவத்திலிருந்து நூல் களினத்துல் அஸ்ரார் அல்லாஹ்வின் பெயர் கூறப்படாமல் அறுக்கப் TᏄᎢ 9Ꮣ tᎠ சகோதரங்களும் தி படும் எதனையும் நீங்கள் சாப்பிட வேண்டாம் நிச் - 2.155 СТЕ. இவ வேளையில் சயமாக அது பெரும் பாவமாகும்" என அல்லாஹத ம் ஏற்பட நாம் ஒவ்வொரு வரும் | უც6უჩვე Ginugi வேண்டுவோம். 18ᏡᎢ ᏬᎢ ?ᏓᏡᎢᏍ 2l0 °ᎢtᎢᎦᎢ ᏄTTᎦᎸ ; கனிந்த நத்தார் வாழ்த்துக்கள் で多の7 *W =&sp
சுபாஷினி, இராஜவெல்ல தொகுப்பு: ஆமினா ஹஸனி, கல்முனை -07
IgE.492.
ரசியலும் அடம்பிடித்தலும்
ம் பிடித்தல் என்பது ஒரு பொருளை ல்லது இலக்கை அடைய வேண்டும் என்பதை முன்னிட்ட தீராததொரு அவாவாகும்
இன்றைய எமது நாட்டு அரசியலில் என்ன நடைபெறுகின்றது? எது சரி? எது பிழை? எவ் வழியில் சென்றால் சுபீட்சமான எதிர்காலத்தை எய்தலாம் எவ்வழி எம்மைப்படுபாதாளத்தில் தள்ளிவிடும் இவை பற்றிய சிந்தனைகள் எவற்றிற்குமே இடம் கொடுக்காமல் அடம் பிடிப்பதையே பிரதான கருமமாகக் கொண்ட அரசியல்வாதிகள் பலர் தம்மை மக்களுக்கு இனம் காட்டியுள்ளார்கள்
தேர்தல் ஒன்றின் முலம் மக்கள் தலை வராக தெரிவு செய்யப்பட்டவர்கள் தாம் நினைப் பவையெல்லாம் மக்கள் நலன் கருதியவையாக
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி
வேண்டிய கடைசித் திகதி 04.01.20023 Sir GLIII I I SG-1.492
த.பெ. இல-1772, கொழும்பு ஆகிவிடும் என்று கருதிவிடக் LTģ தவிர
களோ? Saúl LořTSF6OTÚo தேர்தல் சமயத்தில் இருந்த ஒரு நிலைப்பாடே
வத்து விளையாட்டு வீரர்களே, ஆட்சிக் காலம முடிவடையுமதருணம வரை
| பல காலத் துயரின் பின் யும் இருக்கும் என்றும் அவர்கள் எண்ணக் | எம் மண்ணில் மலர்கின்ற கூடாது வளர்ந்துவரும் அரசியல் சமுதாய
த்து நிற்கும் | மாதரன் மலர்பற்றி மாற்றங்களுக்கு ஏற்ப மக்கள் புதிய புதிய முடி
டுவி : வுகளை அங்கீகரிப்பர் அச் சமயத்திலெல்லாம்
Τ60I, Ο 6N), 1 225 L IDITratIGIDIT? S S S துவாசினி, மீசாலை மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்க
ளின் கருத்துக்களை அறிந்து தமது அடம் Lutflapst பிடித்தல் தன்மைகளிலிருந்து விலகி மக்களுக் உங்களுக்கு காகச் செயற்பட வேண்டும். G கொண்ட கொள்கையும் அரசியல்வாதிகளே வன்முறையில் ஈடு ர்க்கு கொதித்தெழும் வீரமும் படுவது. வன்முறையைத் தூண்டுவது. இன நெஞ்சில் உறுதியும் முரண்பாடுகளுக்குத் தூபமிடுவது போருக்கு நேர்கொண்ட பார்வையும் ஆதரவாகப் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் ஒற்றுமையின் பலமும் வெளியேயும் பேசுவது. சமாதானச் சூழலைக் உள்ளத்தில் இருந்துவிட்டால் உலக கிரிக்கெட் கோப்பையென்ன? டுப்பது என்பவற்றை எல்லாம் நிறுத்தினால் உலகமே காலடியில்தான் நாட்டில் இயல்பாகவே அமைதி நிலை தோன் A Gof LUIT. ஹப்புத்தளையூர் மனோ கோபாலன் றும் வேறு பிரயத்தனங்கள் வேண்டா
அடம்பிடித்தல் என்பது பாரியதொரு மனநோயாக மாறி வருவதையும் பல அரசி யல்வாதிகளின் நல்ல குணாம்சங்கள். இயற் கைச் சுபாவங்கள் கூட அவர்களின் பேச்சுக் களாலும் செயல்களாலும் அடிப்பட்டுப் Grni விடுவதையும் பத்திரிகை தொலைக் காட்சி: வானொலி போன்ற ஊடகங்கள் வாயிலாக அறியக் கூடியதாக உள்ளது. அதே போல் இடதுசாரிக் கொள்கையில் நின்றபடியே இனத் துவேசத்தின் உச்சத்தில் கொடிகட்டிப் பறக்கும் கட்சிகள் பற்றி என்ன சொல்வது?
ஒன்று மட்டும் உறுதி. அரசியல் தலைவர்கள் ஏன் எதற்காக அடம்பிடிக்கிறார்கள் என்பதை மக்கள் இன்று சிந்தித்துப் பார்க்கத் தலைப்பட்டுவிட்டார்கள் திருமலை, வீ.என்.சந்திரகாந்தி,
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு தொலைபேசி: 074-514282 தொலை நகல் (Fax)-074-513266 F-Goulso: (E-mail):- murasu (Odialogs.net edmu rasu (a) dialogsl.net
LLS
T) ang na N.
தினமுரசுக்கு வரும் அனைத்து சிறந்தவை இதில் னைத்து நினைத்துச் பெட்டி'ஸ்போட்ஸ்' மி பார்த்த ஞாபகம் δή οιήσή , "GουΙοςγύ வை என்னை மிகவும் ரசே உன் சேவை னமார்ந்த நல்வாழ்த்துக்கள்
கோ, கோகுலவாணி, இத்தாலி
mrem LDIT GOT SIITSERSİTEEGísli Gör நக்கு இணங்க 2003ம் ஆண்டின்
பரிசாக 'குறுக்கெழுத்துப் டும் முரசில் அச்சேறுகின்றது. தழிலிருந்து முரசைக் லடுக்கும்போது கூடவே
உங்கள் தேடலையும் கையில் கொள்ளுங்கள் வாசகர்களே.
poli
DUQUE 2.29, 2002-ஜன. 04, 2003

Page 3
OLGUSESTIGTIGT ESILLEADGIT
LIGOLÜLIEDIG BESÖD (LLUNGIgGO இராணுவம் அறிவிப்பு
மட்டக்களப்பு நகர மத்தியி லுள்ள இராணுவப் படைப்பிரி வின் தலைமையகத்தையும் அத னோடிணைந்த உயர் பாதுகாப்பு வலயத்தையும் விலக்கிக் கொள் ளுமாறு புலிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கையை இராணுவம் நிரா கரித்துள்ளது.
இராணுவ கட்டளைப் படைப் பிரிவு தலைமையகம் மட்டக்களப்பு நகரசபைக் கட்டடத்திலும் வாடி வீட்டுக்குச் சொந்தமான கட்டடத் திலும் செயற்படுகிறது. இதைச் சுற்றியுள்ள உயர் பாதுகாப்பு வல யத்தில் முன்பு அரசாங்க நிறு வனங்கள் செயற்பட்ட கட்டடங்கள் சிலவும் உள்ளன.
கடந்த 12 ஆண்டு காலமாக இந்த உயர் பாதுகாப்பு வலயம்
இருந்து வருகிறது. இதற்குள் இருந்த அரச நிறுவனங்கள் நக ரின் வேறு இடங்களுக்கு மாற் றப்பட்டுள்ளன. பொதுமக்களுக் குச் சொந்தமான வீடுகள் எவையும் இங்கு இல்லாததனால் இந்த இடத் திலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனக் கோரப் புலி களுக்கு அனுமதியில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் மட்டக்களப்பு கட்ட ளைப் படைப்பிரிவின் தலைமை யகத்தையும் கல்குடா வாடி வீட்டி லுள்ள இராணுவ முகாமையும் அகற்ற முடியாது என மின்னே ரியா 23வது படைப்பிரிவின் பிரி கேடியர் சுமித் வீரசூரிய அர சாங்கத்திற்கும் புலிகளுக்கும் அறி வித்திருக்கிறார்.
DÜLö55 QHT üLI பிரதேச சபை உ பிள்ளை அழகுது தொடர்பாக வி கொண்டு அறிக் மாறு பிரதமர் #5 GLITG56OLDT, ராஜாவைப் பண
ஈ.பி.ஆர்.எல்.எ யின்) உறுப்பினர (வயது 35) கட இரவு 7.30 மணி ரில் வைத்துக் பின்னர் 22ம் தி: காலை மண்டுர் ரது சடலம் கண்ெ
சடலத்தின் ஒ கப்பட்டிருந்ததுட சித் திரவதைகள் G, TGOG). GE till
தீ விபத்து தொடர்பாக இருவர் 6
கடந்த 17ம் திகதி இரவு கொழும்பு ஐந்துலாம்புச் சந்தியில் இடம்பெற்ற தீ விபத்து தொடர் பாகச் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டி ருக்கிறார்கள், சுவாமிப்பிள்ளை
இலங்கையில் மிக அதிக அள வில் ஊழல் இடம்பெறும் அரச நிறுவனம் பொலிஸ் திணைக்களம் என ட்ரான்ஸ் பெரன்ஸி இன்டர் நெஷனல் என்ற அமைப்பு நடத்திய ஆய்வொன்றிலிருந்து தெரியவந் திருக்கிறது.
இந்த ஆய்வுக்கென வடக்குகிழக்குத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 2500 குடும்பங் களின் கருத்துக்கள் பெறப்பட்டன. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர் களில் 39 சதவீதமானவர்கள் "இந்த நாட்டின் மோசமான ஊழல் இடம் பெறும் நிறுவனம் பொலிஸ் திணைக் களம்" எனக் கூறியிருக்கிறார்கள்
இவர்களுள் 24.6 சதவீதமான வர்களிடம் பொலிஸார் இலஞ்சம் கேட்டிருக்கிறார்கள். இதில் 211 சதவீதமானவர்கள் பொலிஸுக்கு இலஞ்சம் வழங்கியுள்ளனர்.
பொலிஸ் சேவைக்கு அடுத்து மோசமான ஊழல் இடம்பெறும் அமைப்பு நீதிச்சேவை என ஆய்வு தெரிவிக்கின்றது.
ரயில் மோதி இறந்தவரின் மோதிரம்
என்பவரது பட்டாசுக் கடையில் ஊழியர்களாகப் பணியாற்றிய இவ் விரு வரும் சம்பவம் நடைபெற்ற அன்று விடுமுறையில் இருந்துள்ள னர். இந்தக் கடையில் வேலை செய்த ஏனைய 11 பேரும் இந்த
சுகாதாரம், கல்வி ஆகிய பிரி வுகள் இதற்கடுத்ததாக உள்ளன.
இந்த ஆய்வின் போது இலங்கை யில் குறைந்த அளவு ஊழல் இடம் பெறும் அமைப்பைப் பெயரிடு மாறு கேட்கப்பட்ட போது 40 சத வீதமானவர்கள் பதிலளிக்க முடி யாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
67.9 சதவீதமான மக்கள் இலங் கையின் அன்றாட வாழ்வுக்கு
விபத்தின் போது
இந்தப் பட்ட ஏற்பட்ட பாரிய ெ தீ விபத்துக்குக் விசாரணையாள 6ðIsr.
Page) (5)přímCislá Slunellaumie
இலஞ்சம் இன்றிய கருத்தைக் கொணி
ட்ரான்ஸ் டெ நெஷனல் நிறுவ அமைப்புக்களில் பெறும் வழிமுை டறிந்து அவற்ை கான முயற்சிகள் வான ஆய்வுக தொடங்கியிருக்க
புகளின் நீதிமன்றம் ப்ொ
கல்முனை மருதமுனைப் பகுதி  ി பாழடைந்த வீடு ஒன்றில் இயங்கி வந்த புலிகளின் நீதிமன் றத்தைச் சுற்றிவளைத்த பொலிஸார் அந் நீதிமன்றத்திற்குப் பொறுப் பாகச் செயற்பட்டவரைக் கைது செய்ததுடன் 200க்கும் மேற்பட்ட வழக்குக் கோப்புக்களை கைப் பற்றியுள்ளனர்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்திருக்கும் உள்துறை
சவச்சாலையில் வைத்துத் திருட்டு
கடந்த வாரம் கொழும்பு பம் பலப்பிட்டிக்கும் வெள்ளவத்தைக் கும் இடையில் ரயில் மோதி கொல் லப்பட்ட இரு இந்தியர்களில் ஒரு வரது கைவிரலில் இருந்த வைர மோதிரம் கொழும்பு தேசிய மருத் துவமனையின் சவச்சாலையில் இருந்த போது திருடப்பட்டுள்
Tg).
சுமார் 180,000 ரூபாய் பெறு மதியான இந்த மோதிரம் விபத்து நடந்த போது அவரது கைவிர லில் இருந்ததாக ஆரம்ப விசார ணைகளை மேற்கொண்ட ரயில் நிலைய அதிகாரிகளும் முதலில்
சடலத்தைப் பெறுப்பேற்ற பொலி
ஸாரும் கூறுகின்றனர். இது வைத்
தியசாலையில் வைத்தே காணாமல் போயிருக்கலாம் எனத் தெரிவிக் கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கொழும்பு தேசிய மருத்துவமனை அதிகாரி ஒருவர், இறந்தவரின் உடலில் இருந்து மோதிரம் திருடிய இந்த அசிங்கமான செயலைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதகாகவும்
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரா
கக் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் தெரிவித்தார். ப
2. 29, 2002-26).04, 2003
நீதிபதி கைதாகி பின்
அமைச்சர் ஜோ அரச கட்டுப்பா இயங்கும் புலிகள் களை முடுமாறு ( உத்தரவிட்டிருப்பு திருக்கிறார்.
புலிகளின் கட்
slds at D.
வலயங்களுக்கு களில் இருந்து அகற்றுவது தெ பிராந்திய கட் மேஜர் ஜெனரல் செகாவினால் 1ሣ9 க்கும் நிபந்த கூட்டமைப்பு ந பாராளுமன்ற உ பரராஜசிங்கம் ெ இந்த நிபந் போதைய சம களுக்குத் தடை என்பதால் தமி திட்டவட்டமாக நி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கான சான்றுகள் உடலில் இருந்த தாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் புலிகளாலேயே கடத்திக் கொலை செய்யப்பட்டதாக வெல்லா
GGGOGUITGaiGif) |ப்பினர் பூபால ரயின் கொலை ாரணை மேற்
வெளி பிரதேச சபையின் தலைவர்
ஜர்ரி ஆனந்த :"சி"
"T இதேவேளை கடந்த இரண்டு
历芭 '' வாரங்களுக்கு முன்னர் கடத்திச் *MP353 o Graaf ஈ.பி.டி.பி. மட்டக்
த 16ம் திகதி
பளவில் மண்டு
நடத்தப்பட்டார்.
தி ஞாயிறன்று
வாவியில் இவ
டடுக்கப்பட்டது. த கை துண்டிக் at Glidity lost 607 767 LI)6ös 60II7
கிழக்கு மாகாணத்தின் பெரும் பாலான இடங்களில் இருந்து கொழும்பு வரும் தனியார் பஸ் " களில் கூடுதலான கட்டணம் அற UULL-CU, LIL15ID விடப்படுவதாகப் பரவலான குற் றச்சாட்டுத் தெரிவிக்கப்படுகிறது. Odb5. கல்முனையில் இருந்து கண்டி வழியாகக் கொழும்பு வரும் பஸ் T களில் 285 ரூபா அறவிடப்படுகிறது. உயிரிழந்தனர். மட்டக்களப்பிலிருந்து பொல Παπά, ΦαOLIIήςύ
னறுவை வழியாகக் கொழும்பு வடிப்பொன்றே GOfNLIIT si LJG) EGYfai) காரணம் என LAU) 22:23, 22""""""""""""""""""
களப்பு அமைப்பாளர் உள்ளிட்ட முன்று பேர் குறித்தும் இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
புலிகளுக்கு எதிரான மாற் றுக் கருத்துக் கொண்டுள்ளோ ரைக் கடுமையான அச்சுறுத்த லுக்கு உள்ளாக்கும் விதத்தில் கிழக் கில் தொடர்ச்சியான கடத்தல், கொலைச் சம்பவங்கள் இடம்
பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது. O
தனியார் பஸ்களில் அதிகரித்த கட்டண அறவிரு
ஒரு வழிக் கட்டணமாக 200 ரூபா அறவிடப்படுகிறது. இயோச பஸ் களில் 95 ரூபா மாத்திரமே அற விடப்படுகிறது.
சொகுசு பஸ்கள் என இத் தனியார் பஸ்கள் அழைக்கப்படு கின்ற போதும் இவற்றில் குளிரூட்டி இயங்கச் செய்யப்படுவதில்லை. இது குறித்துத் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதி காரிகளைப் பொதுமக்கள் கோரு கின்றனர். O
J. Gir " வெள்ள fils IIITEUDI விநியோகத்தில்
EEEEE|
gali | Halfajgú BLIócjH
கிழக்கு மாகாணத்தை கடந்த மையாதது என்ற வாரம் தீவிரமாகத் தாக்கிய வெள் டிருக்கிறார்கள் ளத்தை அடுத்து தமது இருப்பிடங் ரன்ஸி இன்டர் களை இழந்து அகதிகளாக தஞ்சம் னம் அரசாங்க புகுந்துள்ள மக்களுக்கு நிவார ஊழல்கள் இடம் ணங்களைப் பெற்றுக் கொடுப் றகளைக் கண் பதில் காண்பிக்கப்படும் அரசியல் றத் தடுப்பதற் தலையீடுகள், அதிகாரிகளின் அச
குறித்து விரி மந்தப் போக்கு காரணமாகப் ளை நடத்தத் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் றது. நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கி
muTfGOTT Gib añTIGDIGT TIL
ணையில் விடுதலை :
றார்கள்.
வெள்ள நிவாரணம் வழங்கு வதற்காகப் பல இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக ஊடகங் கள் மூலம் பிரசாரம் செய்யப் பட்டாலும் மிகக் குறைந்தள விலான நிவாரணங்கள் தாமதமா கவே பாதிக்கப்பட்டவர்களுக்குச் சென்றடைந்துள்ளன.
தனிப்பட்ட சிலர் வழங்கிய உதவிகள், அரசியல்வாதிகள் சார் பில் வழங்கப்பட்டதை விட அதிக
மாகும் எனப் பாதிக்கப்பட்டவர்கள்
கூறுகின்றனர்.
கொழும்பிலிருந்து அனுப்பப்
பட்ட உலர் உணவு நிவாரணங்
களைப் பிரித்துக் கொடுப்பதில்
ன் அமரதுங்க பகுதிகளில் இயங்கும் நீதிமன்றங் டுப் பகுதிகளில் கள் குறித்து அடுத்த சுற்றுச் சமா அதிகாரிகள் மிகவும் பொறுப் பின் நீதிமன்றங் தானபேச்சுக்களின் போது கருத் பற்ற முறையில் நந்து' பாலிஸாருக்கு துப் பரிமாறப்படும் என்றும் அவர் தாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. தாகத் தெரிவித் கூறியுள்ளார். அததுடன அரசியல்வாதிகள்
இதற்கிடையில் வடக்கு-கிழக் தங்களுக்கு நெருக்கமானவர்களுக் டுப்பாட்டிலுள்ள கும் தத்தமது ஊர்களுக்குமே நிவா
=== " கள் குறித்த விபரங்களைத் திரட்
நர் ஏ.எஸ்.ஜயவர்த்தன பொலிஸ்மா பதிபடம் கேட்டிருக்கிறார்.
கில் செயற்படும் புலிகளின் வங்கி ரணத்தின் போது முக்கியத்துவம் அளித்து செயற்படுகின்றனர். இந் டித் தருமாறு மத்திய வங்கி ஆளு
நிலையினால் மக்களின் ஒரு பகுதியினருக்கு எவ்வித உதவியும் கிடைக்கப்பெறவில்லை.
நோர்வேதூதுவரைவெளியேற்றுமாறு
உட்படும் பகுதி †! பெளத்த அமைப்புக்கள் கோரிக்கை TLITUIT5 (UTAp ளைத் தளபதி இலங்கையிலுள்ள நோர்வே விகள் இருந்ததாகக் கூறப்படுவதை சரத் பொன் தூதுவர் ஜோன் வெஸ்பேர்க்கின் ஏற்க மறுக்கும் அரசாங்கம்
முன்வைக்கப்பட் னைகளை தமிழ்க் ராகரிப்பதாகப்
பெயரில் புலிகளால் தருவிக்கப் பட்ட அதி சக்தி வாய்ந்த ஒலி
பரப்புக் கருவிகளுக்கு மத்தியில், |ப்பினர் ஜோசப் அதி நவீன செய்மதித் தொலை ரிவித்துள்ளார். தொடர்பு சாதனங்கள் இருந்த தனைகள் தற் தாக வெளியாகியிருக்கும் செய்தி தான முயற்சி கள் குறித்து அரசாங்கம் அடுத்து பாக இருக்கும் வரும் ஒரிரு நாட்களில் விரி க் கூட்டமைப்பு வான அறிக்கை ஒன்றை வெளியிட ாகரிப்பதாகவும் உள்ளது. தெரிவித்திருக்கி இந்த ஒலிபரப்பு சாதன கொள் கலனில் செய்மதி தொடர்புக் கரு
வானொலி ஒலிபரப்புக் கருவி களை வழங்கியது தேசத் துரோக மான செயல் அல்ல எனக் கூறி யுள்ளது.
இதற்கிடையில் நோர்வே தூது வர் தனது இராஜதந்திர சலுகை களைத் தவறாகப் பயன்படுத்திய தாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் கடும்போக்கு சிங்கள அமைப் புக்கள் அவரை நாட்டைவிட்டு வெளியேற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளன. O

Page 4
முரசம்
( விடைபெறும் வருடம் )
அன்புள்ள உங்களுக்கு Guarjagi). இந்த வருடத்துக்கு விடைகொடுக்கும் கடைசித் தினங்களில் நிற்கின்றோம்.
வரப்போகும் புதிய வருடம் பற்றிய எதிர்பார்ப்புகளோடும் காத்திருக்கின்றோம். கிறிஸ்மஸ் பண்டிகை களைகட்டி ஒயும் இத் தினங்கள் மனித சமுகத்தின் பாவங்களைக் கழுவச் சிலுவை சுமந்த தேவனின் நற் சிந்தனைகளை மீட்டும் வேளையில் நாமும் இந்த வருடத்தின் நிகழ்வுகளைச் சற்று மீட்டுப் பார்ப்பது நன்று இந்த வருடத்தின் பிறப்பானது இலங்கையைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, நம்பிக்கை தரும் மாறுதல்களைக் கொண்டதாகவே மலர்ந்திருந்தது. புதிய அரசாங்கம் பதவியேற்றதுடன், சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குப் பச்சைக் கொடி காட்டி, யுத்த நிறுத்தத்தையும் அமுலாக்கி, சாதாரன வாழ்க்கையில் பெரும் நெருக்கடியாகவிருந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் அனைத்தையும் தளர்த்தியது. அத்துடன் நில்லாது புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டு யுத்தத்தை ஒய்வுக்குக் கொண்டுவந்ததற்கப்பால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கைக்குரிய தேவைகளையும் பூர்த்தி செய்தது. இப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும் யுத்தத்தின் ஓய்வையும் சமாதான முயற்சியின் முன்னேற்றத்தையும் மனதில் கொண்டு எதிர்க்கட்சியுட்பட மாற்றுத் தமிழ்க்
ം' 'ബ' :08, ബബിങ് பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் இதற்கு ஒத்துழைக்க முன்வந்ததும் நல்லதோர் அறிகுறியாக அமைந்தது. தொடர்ந்து, சமாதானப் பேச்சுவார்த்தையும் ஆரம்பிக்கப்பட்டு முன்று சுற்றுக்கள் வரை நிகழ்ந்தேறியுள்ளது. இந் நிலையில்
BINI. AIpGIa gaya apa ஆட்சியை ஏற்று தமிழீழத்தைக் கைவிடத் தயார் என அறிவித்துள்ளார்கள். இதனால் ஒரு அரசியல் தீர்வு குறித்த வரைவினை உருவாக்குவதற்குத் தடையாக எந்தக் காரணமும் இப்போது இல்லையென்ற நிலை உருவாகியுள்ளது. அத்தகைய அரசியல் தீர்வை வரைவதற்கான ஆரம்பமாக பொதுஜன ஐக்கிய முன்னணி முன்வைத்த இரு அரசியல் யாப்பு ஆலோசனைகளைக்கூட atõgნყეudნ. 6lasIGYIGI GvIIIb. 91a) elül ugsorulai எதிர்க்கட்சியின் ஈடுபாட்டை ஈர்க்கும் ஒரு நல்ல அனுகுமுறையாக அமையும். இதேவேளையில், இச் சமாதான முயற்சியில் சில நெருடல்களும் இல்லாமல் இல்லை. அவை பிரதானமாக, ஜனநாயகத்தையும் பன்மைத்துவத்தையும் மனித உரிமைகளையும் நிலைநாட்டுவது குறித்ததாகவே எழுந்துள்ளன. கிழக்கில் நிகழ்ந்த முஸ்லிம் கலவரங்கள், யாழ்ப்பாணத்தில் மாற்றுக் கட்சியினரை ஜனநாயகத்துக்கு மாறாக அகற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள், மக்கள் மீதான கப்பம், வரி தண்டம் என்ற பெயர்களிலான நிதி வசூலிப்புகள், அங்கொன்று இங்கொன்றான காணாமல் போவோர் பட்டியல் அதிகரித்துச் செல்வது என்பன கவலைக்குரியனவாக உள்ளன. இவற்றைச் சரிசெய்வதென்பது இச் சமாதான முயற்சியில் அதி முக்கியமான அடுத்த பணி எவ்வாறாயினும் இந்த வருடம் அரசியல் களத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் முன்னேற்றகரமானவையே. அவை பிறக்கப்போகும் அடுத்த வருடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நிகழ்ந்துவரும் தவறுகள் திருத்தப்பட்டு, சமாதானத்தின் அடுத்த கட்டங்களுக்குத் துரிதமாக நகர வேண்டிய அவசியப்பாட்டை இத் தருணத்தில் சகலரும் உணர வேண்டும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
|- aliflair.
த்தாண்டு பிறக்கிறது.
புத்தாண்டுக் கனவுக அனைவருக்கும் உண்டு.
ஆனால் இந்த நாட்டு மக் ளுக்கென ஒரு தனியான கனவு உண்டு.
அதுதான் சமாதானம் பற்றிய கனவு. நிறைவேறக்கூடிய எதையும் கனவென யாரு கொள்வதில்லை.
நிறைவேறாத ஆசைகளும், நிறைவேறுவது மிக கடினமானதாக இருக்கும் விடயங்களும்தான் எம குக் கனவுகளாக மலர்கிறது.
அப்படி நம்மவருக்கு நிறைவேறாத ஆசையாகவு நிறைவேறுவது முயற்கொம்பாகவும் இருந்துவந் விடயம்தான் சமாதானம்.
புதிதாக உதயமாகும் புத்தாண்டிலாவது இ நாட்டில் சமாதானம் மலர வேண்டுமென்பதுதா இங்குள்ள சாதாரண மக்கள் அனைவருக்கு பொதுப்படையாகவுள்ள அவா.
நிறைவேறுமா..? சமாதானம் பற்றி இன்று பலர் பேசுகிறார்கள். சண்டை பிடித்தவர்களும் பேசுகிறார்கள் சண்டைக்கு விலக்குத் தீர்க்க முன்வந்தவர்களு பேசுகிறார்கள். சண்டையில் சம்பந்தமில்லா வர்களும் பேசுகிறார்கள். உள்நாட்டவர்கள் மட் மன்றி வெளிநாட்டவர்களும்தான் பேசுகிறார்கெ வெளிநாடுகள்தான் இதற்குக் கூடிய அழுத்த கொடுத்தும் வருகின்றன.
முன்பொரு காலத்தில் இருந்தததைப் போல லாது இன்று யுத்தத்துக்குக் குரல் கொடுப்பவர்க ஒருவகை காட்டுமிராண்டிக் காலத்துக் குணாம்ச களைக் கொண்டவர்களைப் போல் பார்க்கப்படு
நிலை, சிங்கள மக்கள் மத்தியிலும் தோன்றியுள்ள
அதனால், எதிர்ப்பவர்கள்கூட சமாதானத்தி பெயரில்தான் தங்கள் எதிர்ப்பைக் காட்ட வேண்டி நிலைமை தற்போது தோன்றியுள்ளது.
அப்படியானால் ஏன் இன்னும் சமாதான வரவில்லை என்ற கேள்வி எழுவதில் நியாயம் உண் சமாதானம் பற்றியே அனைவரும் பேசினாலு ஒவ்வொருவரும் பேசும் சமாதானத்துக்கிடையி வித்தியாசம் நிறையவே உண்டு என்பதுதான் இங் உள்ளார்ந்திருக்கும் உண்மை.
புலிகளும் சமாதானத்தைத்தான் பேசுகிறார்கள் புலிகள் பேசும் சமாதானம் என்பது என்ன?
அரசாங்கமும் சமாதானத்தைப் பற்றித்தா பேசுகிறது. அரசாங்கம் பேசும் சமாதானம் என்ப என்ன?
ஏன் எதிர்க் கட்சியான பொ.ஐ.மு.வும் சமாத னத்தைப் பற்றித்தான் பேசுகிறது. பொ.ஐ.மு. எ பார்க்கும் சமாதானம் என்பது என்ன?
மாற்றுத் தமிழ்த் தரப்பினராக இன்று ரி.டி.எ (தமிழர் ஜனநாயக முன்னணி) என்ற வகையி தம்மை வெளிப்படுத்தத் தலைப்பட்டிருக்கும் கட்சிக கொண்டிருக்கும் சமாதானம் பற்றிய கருதுகோ என்ன?
வடக்கு கிழக்கிலும் கணிசமான சனத்தொன விகிதாசாரத்தைக் கொண்டுள்ள, ஒரு தனித்து மான சிறுபான்மைச் சமுகமாக விளங்குகின்ற மு லிம் மக்களின் அரசியல் தலைமைகள் எதிர்பார்க்கு சமாதானம் என்ன?
நாட்டில் சமத்துவத்தை நிலைநாட்ட வேண் மென்ற வகையில் தம்மை இடதுசாரிகளாக மு னிறுத்தும், இடதுசாரித்தத்துவங்களை கோஷமி ஜே.வி.பி. போன்ற கட்சிகளின் சமாதானத்தி அர்த்தம்தான் என்ன?
இந்தச் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பாட்டாளரென்ற நிலையில் மத்தியஸ்தம் வகிக்க மு வந்திருக்கும் நோர்வே நடுவர்கள் கருதும் ச தானம் என்பது என்ன?
எமது அண்டை நாடென்ற வகையிலும் தெ கிழக்காசியப் பிராந்திய வல்லரசென்ற வகையிலு இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரங்கள் அதிக உரித்தை வகித்துவரும் இந்தியா கருது சமாதானம் என்ன?
இதைவிட இப் பிரச்சினையில் தற்போது ஏே ஒருவகையில் தலையீடு அல்லது அக்கறை செலுத் வரும் வெளிநாடுகள் குறிப்பாக அமெரிக்கா, பிருத் னியா போன்றவை கருதும் சமாதானம் என்ன? இவற்றைவிட இந் நாட்டின் பெரும்பான்ை சமுகமான சிங்கள மக்கள் எதிர்பார்க்கும் சமாதா6 என்ன?
இவை யாவற்றுக்கும் மேலாக இப் பிரச்சினை குப் பிரதான பாத்திரவாளியாக ஆகியுள்ள த சமுகம் எதிர்பார்க்கும் சமாதானம் என்ன?
நாம் சமாதானம் என்று உச்சரிக்கும் இந் சொல்லுக்கு உண்மையான அர்த்தம் என்ன?
இதை நாம் மேலோட்டமான பார்வையை கடந்து நுணுகி ஆராய்வோமானால், இச் சமாதா என்ற சொல், உச்சரிப்பில் ஒரே சொல்லாக இ பதைப்போலன்றி, அதுகுறித்துப் பேசும் ஒவ்வெ தரப்புக்கும் வெவ்வேறான, சில சமயங்களில் ம பட்ட அர்த்தப் பரிமாணங்களைக் கொண்டதாக உண்மையில் விளங்குவதைக் காண்போம்.
টীকা
 
 
 
 
 

ib
பொருள் ஒன்றாகவும் சொல் வெவ்வேறாக வும் இருந்தாலாவது அதில் ஒரு அடிப்படை இணக்கப்பாடு அமைந்திருக்கும்-தி என்ற சொல்லைத் தீபம் என்று அழைத்தாலும் நெருப் பென்று அழைத்தாலும், சுடரென்று அழைத்தா லும், அல்லது சிங்களத்தில் கினி என்றாலும் ஆங்கிலத்தில் ஃபயர் என்றாலும் அது ஒரே அர்த்தத்தைத்தான் கொடுப்பது போல.
ஆனால் சொல் ஒன்றாகவும் அதற்கு ஒவ் வொரு தரப்பும் கொண்டுள்ள பொருள் வேறாக வும் அமைந்தால் எப்படி இங்கு அடிப்படை இணக்கம் தோன்ற முடியும்?
புலிகளைப் பொறுத்தவரையில் சமாதானம் என்பது தமது வலிமையின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத் தரப்பினருடன் பேசப் படும் ஒரு பேரமே.
அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரிச்சேர்ட் ஆர்மிடேஜ் ஒஸ்லோ உதவி வழங்கும் நாடுகள் மாநாட்டில் புலிகள் ஆயுதங்களை கைவிட்டு, தனிநாட்டைத் துறந்து கொழும்பு அரசாங்கத்தின் இலங்கை முழுவதற்குமான இறைமையை ஏற்பதாக பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமெனத் தெரிவித்தபோது அதற்கு புலிகளின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கம் அளித்த பதிலில் இதை நாம் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.
நாம் எமது வலிமையின் அடிப்படையி லிருந்துகொண்டுதான் பேசுகிறோம். இதையே அமெரிக்காவும் செய்கிறது. அது தன் வலி மையை அடிப்படையாகக் கொண்டுதான் தனது மேலாதிக்கத்தை வகிக்கிறது, அத
பொறுத்தவரை சமாதானமென்பது புலிகள் பேசி முடிக்கும் எதுவாக இருந்தாலும் சரி என்ற நிலைதான். தாம்கூட அதனுடன் சம்பந்த மற்றவர்களாக ஒதுங்கிக் கொள்வதே உகந்த அரசியல் வழிமுறையாகக் கருதுகிறார்கள்.
ஆனால் புலிகளுக்கு மாற்றுத் தரப்பாக அமைந்திருக்கும் தமிழ்க் கட்சிகள் தம்மைத் தமிழர் ஜனநாயக முன்னணியென்ற கூட்ட மைப்பாக அமைத்துக்கொண்டு, சமாதான மென்பதில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுடன், ஜனநாயகம், பன்மைத்துவம், மனித உரிமைகளும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்துகின்றனர்.
இந்தியாவும் ஏறக்குறைய இத்தகைய விடயங்களையே வலியுறுத்துவதுடன், புலிகள் மட்டுமன்றி சம்பந்தப்பட்ட சகல தரப்பினரினது பொது இணக்கத்தினடிப்படையிலேயே தீர்வு ஈட்டப்பட வேண்டுமெனத் தெரிவித் துள்ளது. அதேவேளை பேச்சுவார்த்தையில் நடுவ ராகச் செயற்படும் நோர்வேயைப் பொறுத்த வரை, ஏனைய தரப்பினர்களைப் பேச்சுக்களில் சேர்த்துக் கொள்வதென்பது புலிகளையும் அரசாங்கத்தையும் பொறுத்த விடயமாகவும், தான் இவர்கள் இருவருக்கும் இடையிலே மட்டுமே ஏற்பாட்டாளராகச் செயற்படுவது போலவும்தான் நடந்து கொள்கிறது.
அதைப் பொறுத்தவரை சமாதானமென் பதை, இவ்விரு தரப்புக்கும் இடையில் ஈட்டப் படும் இணக்கத்தால் மட்டுமே நிலைநாட்டிவிட லாமெனக் கருதுகிறது. இதர தரப்பினர்களை சற்றுத் தள்ளி வைத்து, குழப்பங்கள் எதை
D
D
னால்தான் அது பேசுவதை மற்றைய நாடுகள் மதிக்கின்றன. எமது வலிமை கருதித்தான் அரசாங்கமும் எம்முடன் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு முன்வந்துள்ளது, என்பதாக அவரது பதில் அமைந்திருந்தது.
அதாவது தமது வலிமையின் தளத்தில் நின்று அரசாங்கத்துடன் பேசுவதென்பது புரிந் துணர்வினால் ஏற்படும் சமாதானம் என்பதி லிருந்து வேறுபடுகிறது.
அத்தோடு அரசாங்கம் மட்டுமே இதில் மாற்றுத் தரப்பாக புலிகளால் கருதப்படுகிறது. அது தவிர்ந்த மற்ற எத் தரப்புகளுக்கும் இங்கு பாத்திரம் இருப்பதாகப் புலிகள் உணரவில்லை. அவற்றைப் பெரிதாகப் பொருட்படுத்தவும் இல்லை. அரசின் மற்றொரு அதிகார மையமான ஜனாதிபதியைக்கூட அவர்கள் இங்கு மற் றொரு தரப்பாக அங்கீகரிக்கவில்லை.
மேலும் இங்கு சமாதானமென்பது புலி களும் அரசாங்கமும் மேற்கொள்ளும் ஒரு ஒப்பந்தம் மட்டுமே, அதற்குப்புறம்பாக எதுவும் இல்லை என்பதே புலிகளின் எண்ணக்கிடை,
அதாவது யுத்தத்தின் பின் அவரவர் பலம் பலயினங்களைப் பொறுத்து இரு நாட்டு அர சர்களிடையே ஏற்படும் இணக்க ஒப்பந்தம் GTG).
ஆனால் அரசாங்கம் எதிர்பார்க்கும் சமா தானத்தின் அர்த்தமானது வேறு
அது வெறும் யுத்தமற்ற நிலையையே சமாதானமெனக் கருதுகிறது.
யுத்தத்தைத் தவிர்க்க வேண்டுமாயின் யுத்தம் புரிபவர்களைத்தான் சமாளிக்க வேண் டும். அதனால் அரசைப் பொறுத்த வரையில் மற்றைய தரப்பினர்கள் எவரும் சமாதானத்தின் முக்கியஸ்தர்களல்ல. புலிகளைத் திருப்திப் படுத்தி யுத்தத்திலிருந்து விலகி நிற்க வைக்கும் விடயங்களேதான் அதற்குப் பிரதானமானவை. எனினும் தனது அரசாங்கத்தை நிலை நிறுத்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தரப்பினரையும் ஈடுகட்ட வேண்டிய இக்கட்டையும் அது எதிர்கொள்கிறது.
அதனால் இதில் எந்தத் தரப்பினரும் பாதிக் கப்பட மாட்டார்ளென்று பொதுப்படையாகக் கூறிக் கொண்டாலும் அது எவ்வாறு என்று ஒரு தெளிவான பதிலை வழங்கக் கூடியதாக இல்லை. முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் ஒரு பொதுப்படையான உறுதிமொழிகளுக்கு அப்பால் உண்மையாக, தமக்கு எத்தகைய பாதுகாப்பு இனத்துவ அங்கீகாரம், மற்றும் அரசியல் உரிமைகள், அத்துடன் அதிகாரங் களும் அதற்கான அதிகாரப் புலமும் இத் தீர் வில் உத்தரவாதப்படுத்தப்படப் போகின்றன என்ற சந்தேகம் என்றுமில்லாத அளவு வலுப் பெற்றுள்ளது.
இதன் விளைவாக முஸ்லிம்களுக் குள்ளேயே தமது அரசியல் எதிர்காலம் குறித்து ஒன்றை விட ஒன்றான தீவிரப் போக்குகள் முனைப்புற்று அதனடிப்படையிலான பிளவு களும் வெடிக்கத் தொடங்கியுள்ளன.
தமிழ்த் தரப்பில் புலிகளின் மேலாண்மை யின்கீழ் இயங்க முன்வந்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த கட்சிகளைப்
JIDGori
யும் மேற்கொள்ளாதபடி பார்த்துக்கொண்டாலே போதுமென்றுதான் கருதுகிறது. அதேவேளை, உலக நாடுகளை இச் சமாதான முயற்சிக்கு அனுசரணையாக்கிக் கொள்வதில் தீவிர ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக இந்தியாவை மனஞ் சுழிக்க வைக்காது பார்த்துக்கொள்ள வேண்டுமென்ற ராஜதந்திரக் கவலையை அது கொண்டுள்ளது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை வெறு மனே பயங்கரவாதம் நிறுத்தப்படுவதே சமா தானமென்ற சுலபமான வாய்ப்பாட்டைக் கொண்டுள்ளது.
எதிர்க்கட்சியான பொ.ஐ.மு.வைப் பொறுத்த வரை, புலிகளுக்கு எல்லை தாண்டிய அளவில் விட்டுக்கொடுத்துக் கொண்டு போவதனால் மட்டுமே யுத்தத்தை ஒத்திவைக்க அரசாங்கம் முனைவது நாட்டை அதள பாதாளத்தில் தள்ளிவிடும் ஆபத்தான வழிமுறை எனவும், பதிலாக, தம்மால் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தைத் தொடக்கமாகக் கொண்டு அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய அர சியல் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், தீர்வானது புலிகளின் ஆயு தக் களைவையும் உள்ளடக்கியதாகவே அமைய வேண்டுமென்றும் கூறுகிறது.
ஜே.வி.பி. புலிகளின் ஆயுதங்கள் களை யப்படாதவரை சமாதானம் ஏற்படப்போவதில் லையெனக் கூறிவருகின்றது.
இந்நிலையில்தான் அண்மையில் ஒஸ்லோ முன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகளின்போது புலிகளின் தத்துவாசிரியர் தாம் சமஷ்டி முறை யான தீர்வை ஏற்கத் தயாரென்றும், வடக்கு கிழக்கில் ஏனைய கட்சிகளும் அரசியல் நடத்தும் உரிமையை அங்கீகரிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பி. யினரை வெளியேறக் கோரும் ஆர்ப்பாட்டங்கள் புலிகளின் பின்னணியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது மட்டுமன்றி, பாதுகாப்பு தொடர் பான உபகுழுக் கூட்டத்தில் புலிகள் தரப்பில் தலைமை வகித்த புலிகளின் கிழக்கு மாகா ணத் தளபதி கருணா, ஈ.பி.டி.பி.யினர் யாழ்ப் பாணத்தை விட்டு வெளியேற வேண்டுமெனக் கோரியுமிருந்தார்.
அத்துடன் புலிகளின் அரசியல் பொறுப் பாளர் தமிழ்ச் செல்வனும் ஈ.பி.டி.பி.யினர் தீவுப் பகுதியை விட்டு வெளியேறிய பின்னர்தான் பேச்சுவார்த்தைகள் எனத் தெரிவித்துமிருந்தார். இதனால் பிரதமர் ரணில் முன்னிலையில் கூட் டமைப்பினர் மற்றும் தமிழர் ஜனநாயக முன் னணியினர் கலந்துகொண்டு ஈட்டிய உடன்பாடும் புலிகளால் நிராகரிக்கப்படுவதாகிவிட்டது.
இத்தகைய நிலையில் அடுத்து வரும் புத் தாண்டில் சமாதானம் சாத்தியமா என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது.
இக் கேள்விக்கு முன்னர் எத்தகைய சமா தானத்தை நாம் சமாதானமெனக் கருதுகி றோம் என்பதற்கான ஒரு தெளிவான பதிலை நாம் தேடியாக வேண்டும்.
யார் தேடுவது?
ச.29, 2002-ஜன.04, 2003

Page 5
க்கும் மேற்பட்ட உயிர் 20. USS) (G)9, IT Goar L. ஐந்துலாம்புச் சந்தி தீஅனர்த்தத்தின் பகை அணைந்து போனாலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் பல்வேறு ஊகங்கள் புகைந் தவண்ணமே இருக்கின்றன.
நிச்சயமான தீர்மானம் ஒன் றிற்கு வர முடியாத அளவு முரண் பட்ட தகவல்கள் விசாரணையாளர் களுக்குக் கிடைத்திருக்கின்றன.
விபத்து நடைபெற்று இரண்டு நாட்களின் பின்னர் வெளியான அர சாங்க பகுப்பாய்வாளரின் அறிக்கை பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அவரது அறிக்கையின்படி இந்தச் சம்பவத்திற்குப் பட்டாசு வெடித்தது காரணம் அல்ல.
சுவாமிப்பிள்ளை என்பவரது கடையில் வைக்கப்பட்டிருந்தாக நம் பப்படும் சக்திவாய்ந்த ரி.என்.ரி. வெடிமருந்து வெடித்ததே காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் மூன்று கிலோவிற்கு உட்பட்ட அளவு வெடிபொருள் சுவாமிப்பிள் ளையின் கடையின் மேல்தளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று அரசாங்கப் பகுப்பாய்வாளர் தனது அறிக்கையில் கூறியிருக்கி றார்.
அந்தக் கடையின் மேல் தளத் திலுள்ள இரும்புச் சட்டங்கள்
அதாவுல்லா குழுவினர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை முஸ் லிம் காங்கிரஸ் அங்கத்துவத்தி லிருந்து நீக்கியிருப்பதாக அறி வித்திருக்கிறார்கள்
முன்னர் அதாவுல்லா குழு வினரை ஹக்கீம் கட்சியிலிருந்து நீக்கியதாக அறிவித்திருந்தார். பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக் கள் பிளவுபட்டுள்ள இரண்டு பிரிவினரும் ஒரு வரை ஒருவர் விலக்கிக் கொள்ளும் படலம் இன்னும் முடிந்த பாடில்லை.
தங்கள் தரப்பால் சுமத்தப்பட்ட 37 குற்றச்சாட்டுக்களுக்கும் பதில ளிக்கத் தவறியதால் ஹக்கீம் முஸ் லிம் காங்கிரஸிலிருந்து நீக்கப் பட்டுவிட்டதாக அதாவுல்லா குழு வினர் அறிவித்துள்ளனர்.
மறுபுறம் தனது தலைமைத்து வத்தின் கீழ் ஒன்றிணையுமாறு ரவூப் ஹக்கீம் தொடர்ந்தும் கூறி வருகிறார்.
இதற்கிடையில் இந்த இரு தரப் பினரதும் செயற்பாடுகள் மீது அதிருப்தியுற்றிருக்கும் சிலர் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப் படுகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் யாருடை யது? அதற்குள் என்ன நடக்கி றது? என்ற கேள்விக்கு யாரிட மும் தெளிவான பதிலில்லை. கட்சி அதன் ஆரம்ப நோக்கத்திலிருந்து வெகு தூரம் விலகிச் சென்றுவிட் டதை மட்டும் சந்தேகமின்றி உணர முடிகிறது.
இவ்வாரம் முஸ்லிம் காங் கிரஸ் நெருக்கடியில் ஏற்பட்டுள்ள புதிய திருப்புமுனையான நிகழ்வு
es. 29, 2002-931.04, 2003
o si (* 15T a s வளைந்து சிதைந்திருப் பதும், இரண்டாவது மாடியில் கொங் கிறீற் தட்டுக்கள் வெடித்து உடைந் திருப்பதும் இத்தகைய சக்திமிக்க பொருள் ஒன்று வெடித்ததனாலேயே என அரசாங்கப் பகுப்பாய்வாளர் கூறுகிறார்.
அரச தரப்பு விசாரணைகளின் அடிப்படையில் கடைக்கு வெளியி லிருந்து குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்ற ஊகம் நிராகரிக்கப்படுகிறது. ஏற்பட்டிருக்கும்சேதங்களை வைத்து நடத்தப்பட்ட பகுப்பாய்வு அறிக்கை களின்படி ஏதேனும் ஒரு சக்தி வாய்ந்த பொருள் உள்ளே இருந்து
தான் வெடித்திருக்க வேண்டும் எனப்
பரவலாக நம்பப்படுகிறது. அப் பொருள் புலிகள் கொண்டு வந்து மறைத்து வைத்திருந்த குண்டு என வெளியிடப்படும் தகவல்களிலுள்ள உண்மைத் தன்மை மேலதிக விசார ணைகளின் மூலமே உறுதி செய் LüL(6üb.
இந்தத் தீ அனர்த்தம், கொழும்பு புறக்கோட்டையின் சன நெரிசல் மிக்க ஐந்துலாம்புச் சந்தி சுற்று வட்டத்திற்கு முன்னால் உள்ள அந்தப் பழைமை வாய்ந்த கட்டடத்திற்குள் நடந்து வந்த ஏராளமான சட்டவி ரோதச் செயல்கள் மற்றும் மனிதாபி மானமற்ற நடவடிக்கைகள் குறித்த உண்மைகளை வெளிக்கொணர்ந் திருக்கிறது.
g, GumuAUSlsit GOST U LIT gië, gCOL யிலும் அருகிலுள்ள தேங்காய் எண் ணெய் மொத்த விற்பனைக் கடை
இந்த இரண்டு பிரிவினர் மீதும் விரக்தியுற்றிருக்கும் சிலர் முன்றா வது அணி ஒன்றை உருவாக்கப் போவதாகக் கூறியிருப்பதுதான்.
முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங் களிலிருந்து அறியக் கிடைக்கும் தகவல்களின்படி இந்தப் புதிய குழுவுடன் சேர சில எம்பிக்களும் உடன்பட்டிருப்பதாகத் தெரியவரு கிறது எவ்வாறெனினும் இந்த
விடயம் இன்னமும் கொள்கை ரீதியிலான உடன்பாட்டுடன் மாத் திரமே காணப்படுகிறது. புதிய அணி முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தா பகர் எம்.ஏச்.எம். அஸ்ரப்பின் கொள்கைகளை ஏற்று நடக்கும் என்று அந்த அணியை உருவாக் கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர் கள் கூறுகின்றனர்.
முன்னர் பேரியல் அஸ்ரப் குழுவினர் பிரிந்து சென்ற போதும் இதே கதையைத்தான் சொன்னார் 5 GT.
ஆரம்பத்தில் அமைச்சர் ஹக் கீம் கட்சித் தலைவராகப் பதவி யேற்ற போதும் கட்சியின் ஸ்தாபக ரது நோக்கத்தை நினைவுகூர்ந்து
அஸ்ரப்பின் வழியைப் பின்பற்று
வதாக உறுதியளித்திருந்தார். ஆனால் அப்படியெதுவும் நடக்க
UT 3,606M
ெ சய்திகள் வெளி Claimsi 606па, а கேட்டு வந்து அ தனால் குண்டு ஒன்
.
சென்றிருக்கலாம்
கூறுகிறது எவ்வா கடையை மூடும்ே பிள்ளை கடையிலு லுள்ள தேங்காய் எ லும் சரி கணக்கு நேரங்களில் கடை பூட்டிவிட்டு அவற்ை வழக்கமாக இருந் இதற்கு முன்னர் 8 சம்பவங்கள் இக் ச பெற்றிருப்பதே இ
LDT(güD. SFÜDLJ6JÜD 5
வில்லை.
முஸ்லிம் காங் போட்டுத் தங்களு வகையில் கிழக்கு லிம்களை ஏமாற் எல்லாத் தரப்பின பின் பெயரை விற் ளது அரசியலை SS GİT.
முஸ்லிம் சமு.
- அதி
யுற்றிரு சிலர் தன
தொட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யிலும் சில ரங்களில் ஊழி iளே வைத்துப் :ன்றிருப்பதாகச் UITöflu GTIGTGOT, TJÍT56T 5ÚULD வழங்கப்படாத றை வீசிவிட்டுச்
என ஒரு தகவல் றெனினும் இரவு போது சுவாமிப் ம் சரி, அருகி såT GNGGOTö, G, GOLLÓ 5606Tu шптšejh pu plLU35LDIEL றக் கவனிப்பதே து வந்துள்ளது. சில கொள்ளைச் டைகளில் இடம் தற்குக் காரண டைபெற்ற அன்று
கிரஸைக் கூறு க்கு வசதியான மாகாண முஸ் ற எத்தனிக்கும் ாருமே அஸ்ரப் றுத்தான் தங்க ஆரம்பிக்கிறார்
கத்திற்குக் காத்
போல்ரி.என்.ரி.வெடிமருந்து இருந்
இரவும் சுவாமிப்பிள்ளையின் கடை உட்பக்கமாகப் பூட்டப்பட்டே இருந் திருக்கிறது. ஆதலால் உள்ளே
\ என்ன நடந்தது என்பது இதுவரை
ஊகங்கள்தான்.
எவ்வாறெனினும் 20க்கு மேற் பட்ட உயிர்கள் அநியாயமாகவும் பரிதாபகரமாகவும்காவு கொள்ளப்பட் டுள்ளன. இதற்கான காரணகர்த் தாக்கள் யார்? உண்மையில் பட்டாசு வெடித்த தீயே இத்தனை உயிர்களை யும் பலியெடுத்ததா? அல்லது அர சாங்கப் பகுப்பாய்வாளர் கூறுவது
துள்ளதா? இவை மிகச் சரியாக விடை கண்டறிய வேண்டிய கேள்விகள்
இதற்கப்பால் பொதுமக்கள் வாழும் ஒரு கட்டடத்தின் கீழ் தளத் தில் தேங்காய் எண்ணெய் மற்றும் பட்டாசு போன்று இலகுவில் தீப் பற்றக் கூடிய பொருட்கள் தொகை அளவில் சேமித்து வைப்பதற்கு யார் அனுமதி அளித்தார்கள் என்பதும் அறியப்பட வேண்டும். கீழே பட்டா சுக் கடை இருந்திருக்கிறது. மேல் மாடியில் உள்ள வீடுகளில் காஸ்
திரமானதொரு தலைமைத்துவத் தைப் பெற்றுக் கொடுக்க வேணன் டும் என்ற அஸ்ரப்பின் கனவுக்கு அடித்தளமாக அமைந்ததே. ஒட்டு மொத்த முஸ்லிம்களின் பிரதிநிதித் துவத்தையும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்க வேண்டும் என்பதில் தான் இருந்தது.
இந்த அடிப்படையை மறந்து விட்டு, பகுதி பகுதியாகப் பிரிந்து
சென்று அஸ்ரப் செய்ததை முஸ் லிம்களுக்காகத் தாங்களும் செய் யப் போவதாகக் கூறுவது வேடிக்
கையானது மட்டுமன்றி இந்த அர
சியல்வாதிகளைக் கோமாளிகளா கப் பார்க்க வேண்டிய நிலைக்கு
மக்களைத் தள்ளுகிறது.
அதாவுல்லா-ஹக்கீம் பிரி வினர் பரஸ்பரம் அரசியல் சேறு பூசிக்கொள்ளும் காரியத்தில் மும் முரமாக இறங்கியிருக்கிறார்கள். தனது தலைமையின் கீழ் ஒன் றிணைய வேண்டுமென்று ரவூப்
ஹக்கீம் வெறுமனே கூறிவருகி
றாரே தவிர, தனது நல்லெண் ணத்தை நிரூபிக்கும் வகையில்
காரியங்கள் ஆற்றப்பட்டதாகத் - தெரியவில்லை.
அண்மையில் மத்திய மாகா ணத்தின் மடவளையில் நடந்து
சிலிண்டர்கள் உபயோகிக்கப்பட் டுள்ளன. அனர்த்தம் நிகழ்ந்து பலர் துடிதுடித்து இறக்கும் வரை இந்த ஆபத்துக்களின் பாரதூரத்தை யாரும் உணரவில்லை.
இவை இப்படி இருக்க தீ மூண்ட தும் தீயணைப்புப் படை செயற்பட்ட வேகம் கடும் விமர்சனத்திற்கு உள்ளா கியிருக்கிறது.
இத்தகைய அவசர நிலைமை ஒன்றின் போது தண்ணிரைப் பெற் றுக்கொள்வதற்காகக் கொழும்பு நக ரில் அமைக்கப்பட்டிருக்கும் சுமார் 35
தண்ணீர்க் குழாய்களில் ஒன்று கூடச் செயற்படும் நிலையில் இல்லை என் பது தீ விபத்து நடந்த பின்னர், தண் ணி எடுப்பதற்குத் திறந்தபோதுதான் தெரியவந்திருக்கிறது. இறுதியில் பேரேவெவ குளத்திலிருந்துதான் மிகவும் தாமதமாகத் தண்ணீர் பெறப் பட்டுள்ளது நடந்து முடிந்த அத் தனை சம்பவங்களுக்கும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றஞ்சாட்டுகி றார்கள். இதன் அர்த்தமே இத்தகைய தவறுகள் திருத்தப்படப்போவதில்லை என்பதுதான்.
முடிந்த தேசிய மீலாத் விழா நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ் களில் ரவூப் ஹக்கீமுடன் முரண் பட்டு நிற்கும் எந்தவொரு முஸ்லிம் காங்கிரஸ் எம்பியின் பெயரும் இடம்பெற்றிருக்கவில்லை. அவர் களுக்கு அழைப்பு விடுக்கப்பட் டதா என்பது கூடத் தெரிய வில்லை. மறுபுறம் அதாவுல்லா குழுவினர் ஹக்கீமுக்குச் சேறு பூசுவதற்கென்றே அஸ்ரப்பின் பெயரை வைத்துப் பத்திரிகை ஒன்றை அச்சிட்டு விநியோகிக்கப் போவதாகவும் அறியக் கிடைக் கிறது. அத்துடன் ஹக்கீமின் அமைச்சுப் பதவியைப் பறிக்கு மாறும் வலியுறுத்தி வருகின்ற னர். இல்லாது போனால் தற்
போது ஹக்கீம் வகிக்கும் பதவிக்குச்
சமமான ஒரு அமைச்சுப் பொறுப் பைத் தங்கள் சார்பிலும் ஒரு வருக் குத் தர வேண்டும் என்று கோரு கின்றனர்.
இரு தரப்பினரும் வீம்புக்காக ஒன்றை மாற்றி ஒன்று செய்து கொண்டிருக்கும் போது ஒன்றி ணைதல் என்ற பேச்செல்லாம் பெரும்பாலும் வீணானவை. இத் தகையதொரு பின்னணியில் இந்த இரண்டு பிரிவிலிருந்தும் மூன்றா வது அணி ஒன்று தோன்றினால் கூட முஸ்லிம்களுக்கு விமோசம் கிடைக்கப் போவதில்லை.
உடைந்துபோயிருக்கும் முஸ் லிம் காங்கிரஸுக்குள் இருந்து ஒவ் வொருவரும் தனிக்கட்சி தொடங் கினால் கூட ஆச்சரியப்படும்படி யாக இல்லை. முஸ்லிம்கள் எல்லா வற்றையும் விரக்தியோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் O

Page 6
N/A E. E. N. CERAMC
95 DTIL DIT 60T r. Wall Tiles, per Floor Tiles மற்றும் குளியலறை உபகரணங்களை Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள்
Naveen Ceramic No.307, George R.DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka, Tel : 345197-8 Grog 5 LA=Au sint sucessoso D 184A, Havelock Road, Colombo-05. Te:0507334 500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு
கம்பியூட்டர் வகுப்புக்கள் சிறுவர்களுக்கு பெண்டியம் கம் கிறது. புதிய வகுப்புகள் ஜன மணித்தியாலத்திற்கு 50 ரூபா. ப
தொடர்
Swiss ec Co.
55 YEARS
GULIESEGOasi
G SOLID 2-OI. Beloi Glül OPTICALS 5-121 கொட்டாஞ்சேனை மார் SERVICES 米 T.Po7日
Anisch Bank Credit Øså வங்கிக் கடன் வழங்கும் திட்ட
(உதாரணம்:- 4000 Siக்கு ஆம் ஆண்டின் புதிய வங்கிக் ச டுள்ளதை முன்னிட்டு டிசம்பர் திகதி வரை எம்மிடம் Sir 15 ஆய கடன் பெறுவோருக்கு 1/2 பவுண 45 ஆயிரம் வரை வங்கிக் கடன் Sir 45 ஆயிரம் முதல் 80 ஆ
LLS S L S SS LL LLLLL LLLLLLLLSS STTTT 0TTTT TTT TTT
சாதாரணமாகப் பாவனையிலுள்ள SOLA FLAT TOP
GODLJI GLITs, siño Gaussioni 21 ம் நூற்றாண்டுக்கு
நன்மைகள் 6s, Glas smagsusulmont som Glauces
இடது வலது கண்களுக்கென விசேட n Plasticலென்ஸ் கொண்டது كما يتم
பாரமற்றது உடையாதது மிகத் தெளிவானது ତୁ)
3. ஒல்கொட் மாவத்தை கொழும்பு-1, மேலதிக கொ
Genoa Guga-32003, 44.962 LA TGG Geo 63 மருத்துவ சிபாரிசுக்கமையவோ, நமது கE மூலமே பார்வையை Gantrisch-Str -11-305 பரிசீலித்து அதே தினத்தில் கண்ணாடியைப் பெறுங்கள் Tel:-031-9110338, Natel:
LLLL L
இலங்கையில் அற்புதமலையாள மாந்திக சக்தி மலையாள மாந்திரீக சித்தர் பேராசிரியர்
ாக்டர் PK சாமி (DGANJP அவர்களைச் சந்தியுங்கள் பிரிந்தவர் ஒன்று சேர . 96IT95ʻGA) 60),95 dini, L.
கணவன் மனைவி ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க காதலன் காதலி தேடிவர எதிரியின் தொல்லை இன்றி நிம்மதி பெற குபேர வாழ்வு பெற குழந்தைப் பாக்கியம் பெற 8 திருமணம் தோஷ நிவர்த்தி பெற 9 வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் பெற 10 ஓடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க 12 தீராத நோய் தீர 13 தெய்வீக சக்தியால் ஒளடதம் முலம் கூந்தல் வளர
கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 15 கையில் பணம் சேர 16 அதிஷ்ட வீடு கட்ட
உங்கள் விதியைத் தெரிந்து கொள்ள உங்கள் குறைகளை திட்டவட்டமாக தெளிவாக மாநதர்கத துறையில் 4 வருடங்களாகத்தனக்கென umTcOfGOu அமைத்துத் தன்னடக்கத்துடன் தேவை புரியும் PK சாமி ஐயா அவர்களைத் கண்டு உங்கள் குறைகளை நீக்கி வாழ்வில் பெறும் 856 it. மட்டுமா வாழ்வில் தோல்வியில் துவண்டு ஐயாவின் ஆசீர்வாதம் பெற்றபின் வெற்றி பெற்றவர்களின் திட்டவட்ட மான, தெளிவான நூற்றுக்கு நூறு உண்மையென் உங்களால் உறுதி செய்யப்பட்ட ஜாதக விவரணம்.
சாஸ்திரம் இது தர்மத்திற்கு இணையாவது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை. ಸಿ? விவரணம் சாஸ்திரம் சாஸ்திர தின் சாம்ராஜ்ய்ம் மலையாளம் கொச்சியம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரீகம் மாந்திரீகத்தின் அரசர், பேராசிரியர் Lirë. LJ. P.K. FILS " அவர்கள் இது ஒரு மயங்க வைக்கும் மாத்திரை அல்ல. மாயாஜால வித்தையும் அல்ல. பரிபூரண மலையாள துர்க்கையின் தெய்வீக அற்புத அருள் கடாட்சமே
அருள்ஞானத்துடன் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது நடக்கப்போவது நடக்க இருப்பது ariss 凯 ன் விவரணம் என்ன? அன்றைய வருடம் எப்ப்டி அன்றையூ மாதம் : நாள் எப்படி என்பதை
குறிப்பாகச் செய்யும் தொழிலை ಇಂತ್ಹ கெட்டான் செய்யத் தெரியாத தொழிலை ಇಂದ್ಲ கெட்டான்' என்ற வாக்கியத்திற் ஏற்ப் உங்களின் தொழில் எப்டி அமைய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவும் உங்களின் குழந்தையால் உங்களுக்கு யோகம உங்கள் திருமணம் எப்பொழுது ஏங்கு நடைபெறும் ಕ್ಲಿಷ್ಠೀ ஏன்ற விபரங்களை அறிந்து கொள்ள வேண்டுமா உங்களி * இல்லம் வாஸ்து சாஸ்திர முறையில் அமைய வேண்டுமா? உங்கள் பிறப்பின் இரகசியம் அறிந்து கொள்ள காண்ட அடிப்படையில் ஜாதக
எழுதிக் கொள்ளவும்.
ஜேர்மனி அன்பர் அனாவின் மடல், பிரிந்த குடும்பம் ஒன்று கூடியது.
கருணை மிகுந்த கண்ணியத்துக்குரிய என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் தேவை ஐயா ஒ
J608TV500IOTIT ( VolgETTLIT
வருடமாக எனது கணவர் வேற்று மத பு ஏற்ப்ட்டதால் தினமும் என் கணவனால் நொந்து வெந்:
கொண்டிருந்தேன் என் மன வேதனையை என் தோழியிடம் கூறி ஆறுதல் தேடும்போது அவர் மூலமாக உங்களின் சக்திை காண்டு, தொடர்பை ஏற்படுத்தி என் நிலைம்ைகளை விளக்கினேன். உங்கள் ಆಳ್ವ ரீ துர்க்ை ன் பூரண அருள் கிடைக்கப் பெற்று ஐயா இப்பொழுது என் கணவர் மனம் திருந்தி ஒன்னிடமே வந்து விட்டார் என்னோ
மிகவும் பிரியமாகவும் அன்பாகவும் நடந்து கொள்கின்றார் எனது வாழ்வில் நான் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இரு
கின்றேன் எல்லாம் உங்கள் அருள் 蠶 மகிமையால் நடந்தது எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய உங்களுக் > "Ꭶ ஆயிரமாயிரம் நன்றிகள்
பெருமைக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது மகளுக்கு 0 வருட காலமாக இருந்த மனப்பிரச்சனை, மனப் பயம், பைத் யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருளால் பூரண சுகம் கிட்டியது. உங்களுக்கு எனது நன்றிகள்
டென் மார்க் அன்பரின் மடல், அதிசயிக்கத் தக்க முடிவளர்ச்
அன்புள்ளம் கொண்ட ஐயா, தலையில் தலைமுடிஉதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக் வழி காட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கை அம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்.
லண்டன் அன்பரின் மடல், என் இனியவள் என்னிடமே வந்தாள்
மதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தி
வந்து சேர வைத்தமைக்கு ஆயிரம் நன்றிகள்
SS S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெய்வீக மருத்துவம்
National Theiveega Sakthy Foundation *** International Interregious Traditional
& Medical & Divine Service சர்வதேச சமூக மாந்திரிக மருத்துவ தெய்வீக சேவை Government Approved Charity Regd. No - HA/4/BT219
டாக்டர் பாலுசோதிடர் S.A.M.P, I.P (SL)
கிரக தோகம் காலப்பகையால் பிரிந்த காதலர்கள் கணவன் மனைவி ஒன்று சேர, வெறுத்த உறவினர்கள், வேண்டியவர்கள் அன்பாக இருக்க காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் நிறைவேற மற்றும் வேறு திவினைகளால் வாழ்க்கையில் நீராத மனநோய், தாழ்வு மனப்பான்மை, கல்வி, தொழில், விவாகம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தடை, குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட்கமான பிரச்சினைகள், தியபழக்கம், மனிதத் திமை, மருந்திடு போன்ற நீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ பிரச்சினைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைச்சக்தியால் கண்டறிந்து துன்பம் நீங்க மகிழ்ச்சியாக வாழ புனித புராதன திங்கற்ற மஹா மாந்திரிக தெய்வீக மருந்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது
சிங்கப்பூரில் திருமணப் பதிவு செய்து திருமணம் செய்ய வருவோருக்கு சகல வசதியும் botuIL TDIGI IGaIT () al II தங்குமிட வசதியும் இலங்கை முறைப்படி கல்யாண ஏற்பாடும் அவரவர் வசதிக்கு ஏற்ப செய்து ரப்படும் இலவச விமான நிலைய வாகன வசதி சலுகைக் கட்டணத்தில் வாடகைக் கார் விபரத்திற்கு
ALIANU GAMMA
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சினையை எழுதினால் அல்லது தொலைபேசி பக்ஸ் முலம் தொடர்பு கொண்டு உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தபால் முலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். (இரகசியம் பாதுகாக்கப்படும்)
WE()2 ANU ● ( AY Sri Lanka ee / "、
Baticao rele MPöö733F3F3F3;
SERVIGE 10, Anson Road, #15-14 International Plaza, Singapore-079903 GTi5CisJj55gyIulib Q35TLiII QT5TGñ6)IJ5jö35 வசதியாக கைத் தொலைபேசி 9inq:0065-975 14 941
மட்டக்களப்பிலும் சந்திக்கலாம் "வாழ்வினிருளை நீக்கிஒளியையேற்றுவோம்" * DISPELDARKNESS LIFE AND LET LIGHT SHINE"
7 முதல் 15 வயது வரையிலான யூட்டர்களில் பயிற்சி வழங்கப்படு ரி 2 இல் ஆரம்பம் கட்டணம் வுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. களுக்குuter System க்கட் கொம்பிளக்ஸ், கொழும்பு-13 一669247 米
திரு ரூபன் குலநாயகம் பசுபதிப்பிள்ளை (இளைப்பாறிய அதிபர்)
நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும் அதிகமாகப் பிரகாசிக்கின்ற சூரியப் பிரகாசம் போலிருக்கும்
- (நீதி மொழிகள் 4.18)
அன்பின் இருப்பிடமாய், பண்பின் பிறப்பிடமாய், குடும் பத்தின் ஒளிவிளக்காய் எல்லோரையும் வாழவைத்த அன்புத் தெய்வமே ஆண்டுகள் ஐந்து சென்றாலும் கூட உங்கள் நினைவுகள் எங்களை விட்டு அகலாது ஐயா! அன்று எம் முடன் வாழ்ந்து மறைந்தீர்கள். இன்று மறைந்தும் எம்முடன் Gurgë E. என்றும் உங்கள் நினைவுடன் வாழும் அன்பு மனைவி, மக்கள், மருமக்கள், பேரப் பிள்ளைகள்
5 said: Tey, (5 fla (Swiss
குறைந்த வட்டி வீதத்தில் இருந்து pம், ஆலோசனையும் வருட வட்டி 62 Sir மட்டுமே) 2003 டன் பெறும் நடைமுறை மாற்றப்பட்
ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் பிரம் முதல் 20 ஆயிரம் வரை வங்கிக் தங்க நகை: Sir 20 ஆயிரம் முதல் பெறுவோருக்கு பவுண் தங்க நகை; யிரம் வரை வங்கிக் கடன் பெறு
அன்பளிப்பாக வழங்கப்படும். aseväe - K. Ananda
CITIC (556 2- Zullikofen (Born Swiss)
78-8158916. Fax-031-9115894
( 1 KKKKKKKKKKKK OOOOOO
ஜேர்மனி அன்பரின் மடல், தெய்வீக சக்தியில் பேசும் மழலை
மனித தெய்வமே உங்களின் தெய்வீக சக்தியினால் பேசாத எம் 03 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்தத்தில் மூழ்க வைத்த 7A برص உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்கள்
T TTTL T LLLL S S LYTT TTT TTS LLLLLLLLS மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தங்களின் அருள் சக்தியின் மூலம் நீண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த எனது வெளிநாட்டுப் பிரயாணம் தங்களோடு தொடர்பு ஏற்படுத்திய பின் உங்கள் சக்தியினால் துரித கதியில் எனக்கு வாய்ப்புக் கிட்டியது. உங்களுக்கு எனது
மாத்தளை அன்பரின் மடல், கை கூடிய திருமணம் ஐயா அவர்களுக்கு திருமணம் செய்ய இஸ்டமில்லாமல் இருந்த எனது மகளுக்கு திருமணத்தில் விருப்பம் ஒரு வெளிநாட்டு வரனைத் தங்கள் கிருபையால் தந்து நல்லபடியாகத் திருமணத்தை முடித்துத் தந்தீர்கள் எங்களது மனமார்ந்த
கொழும்பு அன்பரின் மடல், தீய பழக்கத்தில் இருந்து மீட்பு ஐயா அவர்களுக்கு தீய பழக்கம் உள்ள எனது தம்பியை மீட்டு, அவருக்கு புது வாழ்வும், அவருடைய க்கு வாய் குணமடையவும் எனது மைத்துணிக்கு கிடைக்க வேண்டிய காக் கிடைக்கவும், எனது மைத்துனனின் மகன் வெளி நாடு செல்லவும் தங்கள் அருள் சக்தியின் மூலம் நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
லெபனான் அன்பர் வரைந்த மடல், மனநோயில் இருந்து மீட்பு கனம் மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக வந்த எனது நோய் பூரணமாகச் சுகம்
சாதாரண பெண்ணாக வாழ வழியமைத்துக் கொடுத்து நீண்டநாள் நரக்வேதனையில் இருந்து மீட்டுத் T.
தந்தமைக்கு நன்
யாழ்ப்பாணம் அன்பரின் மடல், அச்சொட்டான ஜாதக பலன் - யா அவர்களுக்கு என்னுடைய ஜாதக பலனை விரிவாக அறியத் தந்தீர்கள். தாங்கள் கூறியது போல் அனைத்தும்
ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன் என்றென்றும் உங்களுக்கு நன்றி
சுவிற்ஸர்லாந்து சுரேஷின் மடல் அன்புள்ளம் கொண்ட ஐயாவுக்கு சுரேஷர் எழுதிக் கொள்வது ஆச்சரியமும் ஆனந்தமாய் இருக்கிறது உங்கள் சேவை நான் பணம் அனுப்பி என் பிரச்சனையை தொலைபேசி வாயிலாக "என் காதலியை அழைத்துத் தாருங்கள் என்னால் வாழ முடியாது" என்ற எனது அழுகைக் குரலுக்கு மனமிரங்கி, தொலைப்ேசிவாயிலாகவே ஒரு மணி நேரத் ) திற்குள் 100 மைலுக்கு அப்பால் ಘ್ವಿ நீங்கள் செய்த அருள் சக்தி மாந்திரிகத்தின் சக்தியால் என் காதலிஎன்னை வந்து அடைந்து விடடாள். தங்கள் சேவை மீண்டும் மீண்டும் மக்களுக்குக் கிடைக்கத் துர்க்கையின் ஆசீர்வாதங்கள்
சுவிஸ் அன்பரின் மடல், நீண்டு வளர்ந்த கூந்தல் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக முடி உதிர்ந்து முடிகட்டையாகி வெளியில் செல்ல முடியாது. வெட்கப்பட்டுக் கொண்டி ) ருந்த எனக்கு உங்கள் அருள் சக்தியின் மூலம் கூந்தல் நீண்டு கறுப்பாய் இருக்க அருள்புரிந்தீர்கள் ஐயா! உங்களுக்கு எனது
மனமார்ந்த நன்றிகள்
ஒப்டன் அன்பரின் மடல், சுகமாகிய புற்றுநோய் ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்ட என் மனைவிக்கு தங்களின்அருள் சக்தியின் மூலம் பூரணமாக சுகம் கிடைத்தது. எங்கள் வாழ்வில் ஒளி வீசிய உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் 2 lavas DMT göstlifas சக்கரவர்த்தி பார்வை நேரம் கொழும்பில் காலை 400-500 மணிவரை Prot. Dr. P.K. Samy J.D.G.AN) .P. வெளிநாட்டவர் தொபே தொடர்பு 00 Guy 900 to loop in Odin, Galaa (July Sri Durgadevi, mantharika Utchada Peedam, நுவரெலியாவில் காலை 800-500 மணிவரை
32. Kotahena Stree. Colombo-K 33, Daily Fair Complex, Kandy Road, Nuwara Eliya P. 46627,466571,342463,4666.20, (நுவரெலியாவில் மட்டுமே கிளை உண்டு)
ES, GGRD 09-13488 T.P. O52-2508,35097,23093,23336,23570 Fax: 0945-235097 mail: drpk samy, Ostnet. Ik W.W.W. imexpo anka, com, dr.pk Samy CD GO, GO GO, GO GO GO, GO GO, GO GOCH S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S
巴二 டிச29, 2002-ஜன 04, 2008

Page 7
அடேயப்பா. இப்படியொரு அடை மழை, பெரு வெள்ளம் எத்தன வருட காலத்துக்குப் புறகு வந்திருக்குது காட்டு வெள்ளம் ஊரெல்லாம் பூந்து ஒரு கலக் குக் கலக்கிப்போட்டுது. சேறும் சகதியும் அழிவும், அகதிகளாக இடம் பெயர்ந்தவர் களின் அவலமும்தான் மிஞ்சிப் போய்க் கிடக்குது.
1965ல் வந்த வெள்ளப் பெருக்குக்குப் புறகு 1979ல் வங்காள விரிகுடாவில் தோன்றிய பெரும் புயல் மட்டக்களப் பைச் சுக்குநூறாகச் சிதறடிச்சது.
பெரும் புயலோடு பெரு வெள்ளமும் சேர்ந்தல்லவா 1979ல் பேரழிவைக் கொடுத்தது. அதற்குப் புறகு இப்படி யொரு இயற்கை அனர்த்தம் இப்பதான் நடந்திருக்குது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தப் பெருமழை வெள்ளத்தால பாதிக்கப்பட்டிருக்கிறார்
Φ ΘΥΤ,
படுவாங்கரைப் பக்கமிருக்கிற வய லெல்லாம் இப்பவும் வெள்ளக்காடாய்க் கிடக்குது ரெண்டொரு நாளில தண்ணி வழியாட்டி வட்டிக்குக் கடன் வாங்கி வயல் விதைச்ச ஏழை விவசாயிகளின் நிலமை படுமோசமாகத்தான் இருக்கும். இதைவிட வெலிக்கந்த புனானை, மைலந்தன்னைப் பக்கமிருந்து கடந்த பத்து வருஷத்துக்கு முதல் இடம்பெயர்ந்து வந்து வாழைச்சேனை, கல்குடாப் பக்க மிருக்கிற அகதி முகாம்களில வசிக்கிற நூற்றுக் கணக்கான குடும்பங்கள், இந்த வெள்ளத்தால இன்னமும் மிக மோச மாகப் பாதிக்கப்பட்டு, பள்ளிக்கூடக் கட் டடங்களில அகதிகளாகத் தங்கியிருக்கி றாங்க
படுவாங்கரைப் பக்கமும் இன்னமும் நிலமை மோசம் சில விதிகள் இன்னமும் வெள்ளக்காடா நிரம்பிப்போய்க் கிடக்கு ஆனாலும், இந்தப் பெரு வெள்ளத்தில உயிர்ச் சேதமெதுவும் இந்த முறை இடம் பெறவில்லை.
ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட குடும்பங் கள் இந்த அனர்த்தத்தில பாதிக்கப்பட்ட போதும் நிவாரண உதவிகள் வழங்க நாற்பது லட்சம் ரூபாவை மட்டுமே அர
நிதி வழங்கினவர் அது
மகேஸ்வரனார் தாஜ்மஹால் கட்டப்போறார் தெரியுமோ? மனுசனுக் குக் காதல் தோல்வியோ என்று கேட் டுப்போடாதயங்கோ உது வித்தியாச மான தாஜ்மஹால் நல்லூர் ஆதீனத் திற்கு டக்ளஸ் அமைச்சராயிருக்கேக்க அங்கிருக்கிற பெயர்ப் படிகத்தில
சாங்கம் ஒதுக்கியுள்ளது. அதுவும் உண மையிலேயே பாதிக்கப்பட்டவர்களை மட் டும் சென்றடையுமா? என்பது கேள்விக் குரியதே மட்டக்களப்புக் கச்சேரியில வெள்ளத்தால பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில, அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், சமுக சேவைகள் அமைச் சர், இவர்களுடன் மாவட்ட மக்கள் பிரதி நிதிகள், ஜோசப் அண்ண, வெள்ளிமலை ஐயா சகிதம் நீண்ட நாட்களுக்குப் புறகு தங்கவடிவேல் ஐயாவையும் காண கிற புண்ணியம் கிட்ைச்சிருக்கு
ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து பாதிக்கப் பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க முடியாத நிலமை ஒரு பக்க மிருக்க மறுபக்கம் என்னடா என்றால், காத்தான்குடியில நான்கு அரசியல் புள்ளிகள் போட்டி போட்டுக்கொண்டு வீட்டுக் கதவுகளைத் தட்டி நிவாரணம்
வழங்கியதையும் காணக் கிடைத்தது.
பொதுஜன ஐக்கிய முன்னணி எம்.பி. ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா, சுதந்திரக் கட்சி அமைப்பாளர் ரசூல், முஸ்லிம் காங்கி ரஸ் பிரதிநிதி முபின், ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் ஆகிய நான்கு அர சியல்வாதிகளுமே காத்தான்குடியில் போட்டி போட்டுக்கொண்டு ஜாம் பணிஸ், பாணி, பருப்பு, அரிசி, இறைச்சி என்று அள்ளியிறைத்து பெரு வெள்ள்த்துக்கு மத்தியிலும் அரசியல் ஆதாயம் தேட ԱPIDLILL6055 571 6007 (ՄLգ-553յl.
இதெல்லாம் ஒரு பக்கமிருக்க மழை யும், வெள்ளமும் நிறையப் பேரை அகதி களாக அவஸ்தைப்பட வைத்துக்கொணி டிருந்த வேளையில் கடந்த பத்து வருடத் திற்கு முன்னர் இடம்பெயர்ந்து காத்தான் குடியில் வசித்து வந்த ஒல்லிக்குளத்துக் கிராம முஸ்லிம்களை மீளக் குடியமர்த்த வெனக் கட்டப்பட்ட வீடுகள் இனந்தெரி யாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. போர் ஒய்ந்துள்ளபோதிலும், சமா தான சூழ்நிலையிலும் தொடரும் அச் சுறுத்தல்கள். இயற்கையின் சீற்றம். இன்னும் என்ன என்ன நடக்கப் போகுதோ யாருக்குத்தான் தெரியும்
கிழக்கில மாற்றுக் கட் போறதும், வெட்டிக் கொன்று வ ஈனச் செயல்களைக் கொழும்பு டிக்க முன்வந்திருப்பதைப் பார் ளர்களுக்கும் முதுகெலும்பு இரு வைக்கிறது. உந்தக் கொலை தெரிந்துகொண்டும் கண்டிச்சி
எழுதிக் கிடக்கு அந்தப் பெயர்ப் படிகத்திலிருந்து டக்ளஸின்ர பெயரை நீக்கிவிடச் சொல்லி சிறுபிள்ளைத்தனமா அடம்பிடிச் சிருக்கிறார் நம்மட மண்ணெண்ணெய்க்காரர். ஆதீன நிருவாக சபை கூடி உது நியாயமில்லாத கோரிக்கை என்று மகேஸ்வர னுக்குத் திட்டவட்டமாச் சொல்லிப் போட்டுது பிறகு ஆதீனத் தலைவரைத் தனியாச் சந்திச்ச மகேஸ்வரன் தன்ர வழமையான வியாபாரக் கலையோடு ஆதீனத்தலைவரையும் விலைபேசியிருக் கிறார். உங்களின்ர வீட்டை தாஜ்மஹால் போல கட்டித்தாறன் டக்ளஸின்ர பெயரை நீக்கிவிடுங்கோ என்று கேட்டிருக்கி நாள் விசயம் சரிவரயில்லைப் போலக் கிடக்குது.
29, 2002-ஜன.04.2008
தெளியத் தொடங்கியிருக்கிறது
பாலசிங்கம் அன்னை Logof Gou 6 Gor 6 Ifános Gyflgor y Gug போகவேண்டும்' என்று கட்சிக் ச போட்டார் கூட்டணியின்ர தாடி கேட்டுக் கொண்டிருப்பினமோ! போட்டுது. இப்போது வம்பில ஐயா அடுத்த இலக்சனில ே வன்னிக்காரர் இப்பொழுதே கூ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உயர் பாதுகாப்பு வலயங்களாக இராணுவத்தினரால் பிரகடனம் செய்யப் பட்டிருக்கும் சில இடங்களில் மக்களை மீளக் குடியேற அனுமதிக்க வேண்டும் என்று புலிகள் விடுத்து வரும் கோரிக் கைகளுக்கு இராணுவத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள பதில் சமாதான முன் முயற்சிகளில் சர்ச்சைக்குரிய நிலையைத் தோற்றுவித்துள்ளது.
வடக்கில் பாரிய இராணுவ முகாம் களை அண்மித்த பகுதிகளில் குறிப்பிடத்
யாழ் குடாநாட்டின் பலாலி நாகர் கோயில், பருத்தித்துறை, முகமாலை, தனங்கிளப்பு, அரியாலை, கொழும்புத் துறை ஆகிய ஏழு உயர் பாதுகாப்பு வல யங்களுக்குள் அடங்கும் வீடுகள், குடி யிருப்புகள், வர்த்தக நிலையங்கள் என்ப வற்றை அவற்றின் உண்மையான உரித் தாளர்களன்றி வேறு எவருக்கும் வழங்க முடியாது என்பதை இராணுவம் மிக உறுதியாகக் கூறுகிறது.
தற்போது போர் நிறுத்த சூழ்நிலை
சர்ச்சைப்ாதிழர்றும் 2.UÍLISTIGLIGUÉ.
தக்க தூரம் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த உயர் பாதுகாப்பு வலயம் என்ற பதத்தையே இல்லாமல் செய்து விட்டு இராணுவ முகாமுக்கு மிக அருகாமை வரையிலும் மக்கள் குடியேற அனுமதிக்க வேண்டும் என்று புலிகள் கோரி வருவதோடு அதற்கான அழுத்தங் களையும் பிரயோகித்து வருகின்றனர்.
இந்த உயர் பாதுகாப்பு வலய விவ காரத்துக்குத் திட்டவட்டமான ஒரு தீர் வைக் காணாத நிலையில் அவசர மனி தாபிமான உதவிகளுக்கான உபகுழுக் கூட்டங்களை நடத்துவதில் அர்த்தமில்லை எனப் புலிகளின் முக்கிய தளபதியான கருணா கடந்த வாரம் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து வெளியாகி ஒரிரு தினங்களில் இலங்கை இராணுவத் தின் சார்பில் உயர் பாதுகாப்பு வலயப் பிரச்சனை குறித்த முக்கிய தீர்மானம் வெளியிடப்பட்டது.
யாழ் பிராந்திய இராணுவத் தளபதி சரத் பென்சேகா இராணுவத்தின் இத் திட்டத்தை அரசாங்கத்திடம் சமர்ப்பித் திருக்கிறார். இராணுவத்தின் சார்பில் இது குறித்துப் பிரதமருக்கும் விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் யாழ்ப்பாணக் குடா நாட்டின் உயர் பாதுகாப்பு வலயங்களுக் குள் அடங்கும் பிரதேசங்களில் உள்ள வீடுகளை அவற்றின் உண்மையான சொந் தக்காரர்கள் தவிர்ந்த வேறெவருக்கும் வழங்க முடியாது என இராணுவம் திட்டவட்டமாகக் கூறி வருகிறது. அதுவும் அவர்களுக்குக் கூட வீடுகள் கையளிக்கப் பட வேண்டுமாயின் புலிகள் ஆயுதங் களைக் கைவிட வேண்டும் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.
தற்போதைய போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கும் குழுவின் அதிகாரங் களை விஸ்தரித்து புலிகளின் ஆயுதங்கள் முழுவதையும் பரிசோதனை செய்ய அக் குழுவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் கேட்கப்பட்டுள் GT35/
என்பதாலும் இனிமேல் அத்தகையதொரு ஆபத்து இல்லை என்பதாலும் இராணு வத்திற்கு உயர் பாதுகாப்பு வலயத்தின் அவசியம் இல்லை எனப் புலிகள் கூறு கின்றனர்.
புலிகள் சொல்வது போல் இனிமேல் போர் முளாது, யுத்த பீதி இல்லை என் றால் அவர்கள் தங்களது கனரக ஆயுதங் களைக் கைவிடலாம்தானே என மறு
புறம் இராணுத்தின் சார்பில் கேள்வி
பலிகள் சொல்வது போல் இன்மேல் போர் மூளாது, யந்த பீதி இல்லை என்றால் அவர்கள் தங்களது கனரக ജൂugങ്കങ്ങ கைவிடலாம்தானே என
மறுபுறம் இரானுத்தின் சார்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.
எழுப்பப்படுகிறது. இந்த நிலையை ஏற்று ஆயுதங்களைக் கைவிடப் புலிகள் தயாரில்லையாயின் உயர் பாதுகாப்பு வல யங்களை அகற்றத் தாமும் தயாரில்லை என்பதே இராணுவத்தின் வாதம்
உயர் பாதுகாப்பு வலயம் சம்பந்த மான பிரச்சனையை அவசர மனிதாபி மானப் பிரச்சனைகளுடனும் புனர்வாழ்வு நடவடிக்கையுடனும் முடிச்சுப் போடத் தேவையில்லையெனப் படையினர் சார்பில் கூறப்படுகிறது.
எவ்வாறெனினும் இப் பிரச்சனை தற்போதைய அமைதி நிலையைப் பாழ டித்துவிடக் கூடாது என்பதே அனைவர தும் எதிர்பார்ப்பு.
சிக்காரரைக் கடத்திற்றுப் வியில போடுறதுமாக நடக்கிற தமிழ்ப் பத்திரிகைகளும் கண் க எங்களின்ர பத்திரிகையா க்கிறது என்று மீண்டும் நம்ப shës(g5 LITT 95 TOT GOOTID STIGörg) ருக்கினம் எண்டால் மயக்கம்
என்றுதானே அர்த்தம்
ாயின்ர வெள்ளைக்கார அம் வார்த்தைக்கு அழைச்சுட்டுப் பட்டத்தில தைரியமாக் கேட்டுப் கார எம்பி மற்றவை சும்மா விசயம் நேராக வன்னிக்குப் மாட்டிக் கொண்டிருக்கிறார் ாட்டியிட விடமாட்டம்' என்று த் தொடங்கிட்டினமாம்.
நடக்குது
தலையில
வறொன்றும் தெரியாத பு கிடைக்கிற போய் இருக்கிறது அரசாங்கம்தான் சனத்தின்ர ரிக்கெட் ஜூரம் உச்சத்தில அடிக்கேக்க எத்தனை பொருட்களுக்கு விலை யேத்தியிருக்கலாம்.
GSL- ಛೀ
அரசியல்வாதிகளின்ர பிள்ளைகள் நட்சத்திர ஹோட் டல்களில போய் அடிதடி சண்டை பிடிக்கிறது வழக்கமான விசய மாய்ப் போயிட்டுது அப்பாக்கள் பாராளுமன்றத்தில செய்யிற தைப் பிள்ளைகள் ஹோட்டல்களில GATER நாட்டைக் குட்டிச்சுவராக்க வளரும் வாரிசுகளைச் சட்டமும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் கவலையான சமாசாரம்
சட்டவிரோதமா நடக்கிற காரியங்களை விசாரிச்சு தண்டனை கொடுக்கிறதுதான் நீதிமன்றத்தின்ர வேலை நீதிமன்றமே சட்டவிரோதமாக இயங்குதென்ற புதுத் கூத்து இந்த நாட்டில
கிழக்கில வழக்கு விசாரிக்கேக்க நீதிமன்றத்தைச் சுற்றிவளைக்க சட்டத்தரணிகள் தப்பியோடிட்டி னம் குற்றவாளிகளும்தப்பிச்சிட்டினம் கடைசியில நீதிபதிதான் சிக்கினார் அவரைக் கொண்டுபோய் இன்னொரு நீதி நிறுத்தி பிணையில விடுவிச்சிருக்கினம்
காலத்தில அசைக்க முடியாத அணியாயிரு # # ಛೀ:
T
னம் எதிர்காலத்தில
nalgfrst (uni
பதியிட்ட
பாத்தியளோ
தால்விகளால இரசிகர்களை

Page 8
亚回圆圆圆圆圆圆圆回回回回圆圆圆圆圆圆圆圆圆圆回回回圆圆回回回回回国回回回回回国回回回回画
SLLLLLLLL LLL LLLL LLLL LL LLL LLL LLLL LLLL LL LLL LLL LLLL LLLL LL LLL LLL LLLLSS
2. HGafan
என்னடி இது .ே
Fallað samfégljMLiflésliti::
அவுஸ்திரேலியாவில் நடை பெற்று வரும் வி.பி.கிணி ண முக்கோணப் போட்டித் தொடரில் இலங்கை அணி சந்தித்து வரும் தோல்விகள் தொடர்கின்றன.
இங்கிலாந்து அவுஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுடனும் இலங்கை அணி படுதோல்விகளை சந்தித்தது.
ஞாயிற்றுக்கிழமை பேர்த் நக ரில் அவுஸ்திரேலியாவுடன் நடை பெற்ற போட்டியில் அவுஸ்திரே லியா பெற்ற 305 ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 163 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இந்தப் போட்டியில் அவுஸ்திரே லிய அணிக்காக டெரன் லிமன் 19 ஓட்டங்களைக் குவித்தார். மெதிங் ஹேடன் 64 ஓட்டங்களையும், மைக்கல் பெவன் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.
தொடராக பல போட்டிகளில் மிக மோசமான துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை அணியின்
* சிந்தியா எமது போராட்டத்தில் துரோகிகள் என்று பட்டத்தைச் சுமந்து கொண்டு தேசத்தை நேசிக்கும் தேசிய வாதிகளும் உள்ளனர். தேசியவாதிகள் என்று கூறிக்கொண்டு தேசத்தைக் காட்டிக்கொடுக்கும் தேசத் துரோகிகளும் உள்ளனர். இவர்கள் யார் யார் என்று அடையாளம் காட்ட முடியுமா?
ந ஞானன் காங்கேசன்துறை
இதற்குப் பதில் சொல்லாமல் மெளனமாயிருந்து தேசியவாதியாகக் காட்டிக் கொள்வதே எனது விரும்ப
If
(A 声声 * "நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சென்ன மாதிரி" இதே வார்த் தையை 1974ல் வெளிவந்த நாளை நமதே படத்தில் எம்ஜிஆர் சொல்லியிருக் கிறார். 20 வருடங்கள் கழித்து ரஜினி இப்போது சொல்லும்போது மட்டும் ஏன் இளைஞர்கள் மத்தியில் அது பிர பலமாகப் பேசப்படுகிறது? எஸ். மரியதாஸ், லோகி தோட்டம்.
எம்.ஜி.ஆர். அதைச் சொல்லும் போது ஒற்றை விரலை அப்படியும் இப்படியுமாகச் சுழட்டினாரா, பின்
நுழைந்தாள் மிதுக "ஏன் வாசலில் கா
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஞாயி
கலைந்துவிட்டதா?
றன்று நடந்த போட்டியிலும் செய லிழந்தனர். என்று உணர்ச்சிய ரசல் ஆனல்ட் (40), ரொமேஷ் குரலில் சம்பாவன களுவிதாரன (35) ஆகியோரைத் "ம். வாய்க் கொழு தவிர முன்னணி வீரர்கள் எவரும் இன்னும் வடியவில் மிளிரவில்லை. GEITLUL DIT iuj GIFTG
முன்னதாக இங்கிலாந்து அணி யுடன் நடைபெற்ற போட்டியிலும் "பிறகென்ன? என் இலங்கை அணி 160 ஓட்டங்களுக்கு உன்னிடமிருந்த நீ மொத்த விக்கெட்டுக்களையும் இழந் எல்லா வற்றையும் தது. பிசாசோ உறிஞ்சி துடுப்பாட்டம், பந்துவீச்சு, பந் கொண்டு போய்வி துத் தடுப்பு ஆகிய மூன்றிலும் பாதியில் பாதியாய் இலங்கை அணி மிகவும் பலவின கோலம் என்று 2 மான நிலையில் இருப்பதாகக் கூறி கேட்டால் ஒனறும பாப்பா மாதிரி வ யிருக்கும் சனத் ஜயசூரிய இவற்றை கோலத்தைப் பற்றி உடனடியாக மீளமைக்காத பட்சத்
ல் இப்போட்டித் தொடரில் இ - - 蠶 : GITLLIGOL CCCC" '''? கவேண்டி ஏற்படும் எனக் கூறி வைத்துக்கொண்ே யிருக்கிறார். சொன்னாள்: "இங் இலங்கை அணி கலந்துகொள் ஈர்க்குக் குச்சி பே ளும் அடுத்த போட்டி ஜனவரி 9ம் - கை. வளையல்களு திகதி சிட்னியில் நடக்கவிருக்கிறது. கையையும் நு போல உள்ளது. 6 வேண்டுதலா? எத் உபவாசமிருக்கிறா எங்கோ வெறிக்கவி சிற்பமாய் அமர்ந்த afir LIT GJGOTIT.
'96 (Gihi (), GT67 தீர்கள் என்று ஒவ்வொருவரிடமும் L சென்று சொல்ல வேண்டும் இதை உயிர் த்தே @@ ಕ್ಷೇತ್ರ)ಲೆ சேவையாகக் கருதிச் Gaullu உறிஞ்சியெடுக்கப்ப ரசிகர்கள் முன்வர வேண்டும். 무 வத்தில் எப்படி
(அதுபோல, தொலைக்காட்சி நாட வரும் கங்கள் குறித்தும் நிலையத்தினருக்குப் பலநூறு கடிதங்கள் செல்ல வேண்டும்) 23/2 '! இத்து அபத்தங்களை Gjigj GJIT Gola) GJU GJI (LDL) 61/ժ (3) ருவது
"என்னடி. ஏன் ே
சம்பாவனா முகத்
ரம்யாவனா இதழ் கைப்பு நகை நெவி நடமாட அஞ்சும் பொழுதுகளில் அ வருகையைப் பார்
த8"'ஆறு கண்கள் இந்த ஒ
என்கிறாரே கண்ணதாசன், அவை
岛 சூழலிலோ எதைய
1961 க. கமால்தீன், ஏறாவூர் 3 黜”
LID607 GLID 0.
紫茉 அறிவாள்
அவனைக் காதலி பல நாட்கள் கடற் நிகழ்ந்த அந்த மு நினைத்தாள் சமய e9/6ዘ6ዘ 6ጛ)%6ኽ)ዛዚ1 ዜ என்று ஏறக்குறைய இழுத்தபடி அந்த LIDGOOGADILLILL-GLIET U ġU5g/dl சென்றான் தாரு மரங்களின் மறை சிறுவழியில் கொ6 அவளை நிறுத்தி அவனையும் அவன் சுற்றிலும் யாரு மற் இப்படி யாருமற்ற அவனுடன் தனித் வேண்டுமென்று 6 அவள் மனதுக்கு வேண்டியிருப்பாடு
* அர்ஜுனின் அடுத்த படம் என்ன? எம்.எஸ்.மகின் மொஹமட், கெக்கிராவ
ஒற்றனர், ஜோடி சிம்ரன்.
大★
பாரதத்தை வெகு
னணியில் விஸ்ஸ்க் விஸ்ஸ்க்' என்ற சத்தம் வந்ததா, ஸ்லோ மோஷனுடன் ஒரு முப்பது முறையாவது அதைத் திருப்பித் திருப்பிச் சொன்னாரா. இல்லையே!
* இப்போது வருகிற தமிழ்ப்படங்களில் பெரும்பாலானவை கலாசாரத்தைச் சீர ழிப்பதாகவும், எங்கள் பொது அறி வைக் கேலி செய்வதாகவும் அமைந்திருக் கின்றனவே?
ரீ கமலசுந்தரி, பசறை இது குறித்து இயக்குநரும் நடிகரு மான சேரன் கூறியிருந்த கருத்து நல்லவிதமாகப்பட்டது. அதாவது படத் தைப் பார்த்துவிட்டு வெளியே வருப வர்கள், அடுத்த காட்சிக்காக நிற்பவர் களிடம் "இந்தப் படத்தைப் பார்க்கா
* சமீபத்தில் படித்தது என்ன? கிறது. மனோகோபாலன், ஹப்பத்தளை,
இனி நான் உறங் கட்டும்'- * அரைகுறை ஆை பிகொபாலகிருஷ்ணனின் மலையாள பண்பாட்டை மிதித்து நாவலின் தமிழாக்கம். தமிழில் கிருஷ் பற்றி ணப் பருந்து என்ற நல்ல நாவலைத் கதிரவேலு தள் தந்த ஆமாதவன் இதைத் தமிழாக்கி தமிழ்ப் பணிய
யிருக்கிறார். மகாபாரதத்தின் உணர்ச்
யிலேயா கிடக்கிறது சிக் கொந்தளிப்பான தருணங்களைத் 大
தொடுத்துப் புனையப்பட்டது. தமிழில் ஷாம் அதற்கி எஸ்.ராமகிருஷ்ணனும் இதுபோலொரு செய்து கொண்டுவ மறுவாசிப்பை உப பாண்டவன்' என்று இனி தாக்குப் பிடி தந்திருக்கிறார். பொதுவாகவே பார 6T 6M). LÍTLU Tu' தக் கதை அதன் உணர்ச்சிகரமான விக்ரம், அஜி. தருணங்களால் தொடர்ந்து நம்மோடு ருமே திருமணத்தி
உறவுகொண்டியங்கி வருவது அந்த வகையில் ராமகிருஷ்ணனுடையதை
விட பாலகிருஷ்ணனுடைய இந்த நாவல்
றிப்படங்களைத் த றார்கள் என்ற ந
திருக்கிறார். இன
 
 
 
 

IEEEEEEEEEEEEEEEIIIIIIIIIIIIIIIIIEEEEEEEEE
தரும் உன் இளமைக் கோலம்
ாலம்” என்று
D 67
T.
ற்றுக்குக்
ற்ற வறண்ட | GalLTGi. |ப்பு மட்டும் லை" என்று ர்னாள் மிதுகா.
TuüL(6)pTü?" TGLDIT ர்ச் சத்து GLIGUII எடுத்துக் ட்டது போல. . இது என்ன јta)6Лj. தெரியாத Tჟr@ს
கதைக்கிறாய்." நில் கசப்பான | அவள் களில் எடுத்து
மிதுகா GE LIIT, ால ஆகிவிட்டது நக்கிடையில் ழைத்துவிடலாம் தேனும் தனை நாளாக ய்” பார்வையை பிட்டுச் சோக திருந்தாள்
லை எப்படிப்
என்ன,
பட்ட பிறகு டச் செழிப்பு
களின் ஒரற்றில் ரித்தது. யாரும் 35 artill
வன் த்து ஒளிபெற்ற ரி மிகுந்த பகல் ம் பார்க்க
டாகிக்
எப்படி
*க ஆரம்பித்துப் த பிறகு, 96 !,Tഞണ് ாவனா, அன்று பிடித்து வா
பலவந்தமாக
குச் ன் சுற்றிலும் ல் இருந்த ன்டு வந்து ான் தனிமை, |ளயும் தவிர தனிமை, ஒர் உலகில் ருக்க த்தனை நாள்
. இன்று ஏன்
வாக வழிமொழி
k யுடன் நம் தமிழ்ப் நடக்கும் மங்கையர்
தன், கல்கிசை டு என்ன தரை
k டயில் திருமணம் டாரே, நடிகராக LUIT UT IT? னி, கொழும்பு. விஜய் எல்லோ குப் பிறகும் வெற் து கொணர்டிருக்கி Lf7563) 45 illifləm) (6).JFull) ரும் படங்களில்
இப்படி உடம்பு நடுங்குகிறது?. நாம் அற்புதம், பேரின்பம் என்று நினைக்கும் நிகழ்ச்சிகள் உண்மையாகவே கிட்டும் போது ஏன் இத்தகைய அதிர்ச்சி ஏற்படுகிறது? என்று தன்னைத் தானே வினவிக் கொள்ளவும் செய்தாள். ஒரு பாறையில் அமர்ந்து கொண்ட தாருகன் அவளையும் தன்னருகில் அமர்த்திக் கொண்டான். அவளது முதுகைச்
சுற்றிய அவன் இடதுகை இடையில் சென்று தங்கியது. முரட்டு
விரல்களின் அழுத்தத்தில் அந்த
மென்மைத் தசை நசுங்கியது. அந்த முரட்டு விரல்களை ஏன் இந்த இடை ரசிக்கிறது என்று சினந்தாள் எதிரிடைகளின் கவர்ச்சியா எதுவும் தன் உடல் ஏதோ காந்தத்தால் இழுக்கப்படுவது போல அவனை
கண்ட அவள் தன் உடலும் சித்தமும் ஏன் தன் சுவாதீனத்திலில்லை என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டு விடை காணாமல் தவித்தாள். அதுமட்டுமில்லை, அப்படியே தன் மார்போடு இறுக்கித் தன்னை நொறுக்கிவிடமாட்டானா என்று ஏங்கவும் செய்தாள் பாசுபதாஸ்திரம் பெறும் தவத்திற்காகச் செல்லும் அர்ஜுனன் விடைபெற nig Gung "stag di La Gi இரண்டும் வலி எடுக்கும் அளவுக்கு உங்களை நான் இறுகத் தழுவுவேன்" என்று சொன்னதாகக் கவிஞன் எழுதியிருந்தது ஞாபகத்தில் வந்தது. பெண் வேட்கையின் உச்சத்தை எத்தனை துல்லியமாய் வர்ணித்திருக்கிறான் என்று வியந்தாள் சம்பாவனா, உள்ளம் தவிக்க உடல் இன்பத்தால் துடிக்க அமர்ந்தது அமர்ந்தபடி இருந்தாள். செடிகளின் ஊடாகத் தெரிந்த அருவியைப் பார்த்தாள். உன்
வெற்றியைக் காணபித்தால்தான் அவ ரிடம் இளமைக் கவர்ச்சியை விடவும் வேறு விஷயம் இருக்கிறது என்பது உறுதியாகும்.
றுதியாகு ★大 * காதல் என்பது உடைமையா? பகிர்வா? ரட்னசபாபதி ரமேஷ், கல்லோயா
உடைமைப் பகிர்வு!
★大 * ஒருவர் ஏழையாகவும், ஒருவர் குபேர னாகவும் இருக்கிறார்கள். இவருவரும் சாதாரண மனிதர்கள்தான், எப்படி இந்த ஏற்றத்தாழ்வு? அப்படியானால் சுவர்க்கம், நரகம் என்பது இவ்வுல கிலேயே தீர்மானிக்கப்படுகிறதா?
எம்.எம். மஹ்ரூப், கல்முனை இவ்வுலகில் அல்ல வேறெங்கோ நமக்கு அப்பாற்பட்ட இடத்தில் தீர் மானிக்கப்படுகிறது என்று சொல்வது
ga. 29, 2002-226), O4, 2003
உறுதி இவ்வளவுதானா? என்று சலசலவென ஒடிய அந்த அருவி அவளைப் பார்த்து நகைப்பது போலிருந்தது. தாருகனும் புதுமையை உணர்ந்த படபடப்பிலிருந்தான். பாம்பு சீறுவது போல அவனுக்கு முச்சு வந்துகொண்டிருந்தது.
இடையைப் பற்றியிருந்த கையால் அவளைத் தன்னை நோக்கி இழுத்து அவள் கழுத்தில் தன் இதழ்களைப் புதைத்தான். அதனால் அவள் உடல் சற்றே நடுங்கியது. பிறகு அவனுடன் இழைந்தது. கழுத்தின் வழவழப்பிலிருந்து சுகந்தத்திலிருந்து உதடுகளை நீக்கி நிமிர்ந்தவன் அவள் அழகிய கண்களை நோக்கினான். கண்களுக்கு எதிராகக் கண்களும் உதடுகளுக்கு எதிராக உதடுகளும் நின்ற நிலையில், யுத்தகளத்தின் நெருக்கடி அங்கே தோன்றியிருந்தது. ஆயிரமாயிரம் கவிதை வரிகள் ஒடிய அவள் கண்களில் அழைப்பிருந்தது. சற்றே விரிந்து கிடந்த செவ்விய உதடுகளிலும் அழைப்பிருந்தது. அவளை மெல்லச் சரித்து அவள்
மீது பரவினான். அந்தத் தலைநாள் பரவசம் அவள் இதயத்திலும் அழிக்க முடியாதபடி பதிந்தது. அதன் பின்னும் பல நாட்கள் இருவரும் அங்கே சந்தித்துக் கொண்டனர். ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்களே அங்கு விளைந்தன. புதிய புதிய நாட்களாகப் பொலிந்தன. ஊர் உறங்கிய பின் யாரும் நடமாடத் தயங்கும் இருளில், முதலாம் நாள் வந்த அதே ஆர்வத்துடனும் படபடப்படனும் தாருகன் வருவான் அவன் உருவைக் கான்ைகிற போதெல்லாம் ஏற்படும் இன்பப் படபடப்பை இப்போது மீண்டும் நினைந்தாள் சம்பாவனா, அவனைக் கண்டு எவ்வளவு நாட்கள் ஆகின்றன? எப்போது
இனிக் காண்போம் என்றும் தெரியவில்லை.
தன் பிரசன்னத்தால் கண்களுக்கு ஒளி தந்து கொண்டிருந்தவனைக் காணாது தவிக்கும் இந்த உடலில் தோள் மெலிதலும் வளையல்கள் கழன்று விழுதலும் அதிசயமாடி தோழி என் முடிவே எப்படியாகுமோ அறியேன் நான் இதில் தோள்களையும், வளையல்களையுமா நான் பாதுகாத்துவிடப் போகிறேன்." மலைமுதல் சிறுநெறி தலைநாள் அன்ன பேணலன் பலநாள் ஆர்இருள் வருதல் காண்பேற்கு யாங்கு ஆகும்மே இலங்கிழை செறிப்பே
(நற்றிணை 332 7-10)
இந்த நிலைமையைத் தொடர விடுவ தற்குத்தான் ஆதரவாகும். ஒரு சிலர் வாழவும் மறறும பலா வாடவுமான ஏற்றத்தாழ்வு நிலைமையை அனுமதிப் பது நம்மை நாமே கேவலப்படுத்திக் கொள்வதுதான். அது ஒரு ஏமாற் றும் கூட சுவர்க்கத்தையும் நரகத்தையும் இங்கேயே தீர்மானித்து விடலாம் என்று
யல்வதுதான் சரி. (ԼՔ 酥 大大
* ஈராக்கின் ஆயுத விபர அறிக்கை தமக்கு ஏமாற்றம் அளித்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளதே?
சி. துஷ்யந்தன், மண்டூர், பாய்ந்து தினபது என்று தீர்மா னித்த பிறகு, "குளத்தை நீகலக்காவிட் டால் உன் அப்பன் கலக்கியிருப்பான்." கதைதான்!
六六

Page 9
ØJLD! SS அறி சாரம் ஒன்றை மேற்கொ விரோதச் செயல்களில் ஈ பவுண் நட்டஈடு செலுத்த இந்த நபரின் உதவியு வாங்கி இருக்கிறார். இப்ே ஊழல்கள் பற்றித் தெரிய நம்பவில்லை என்று கருத் எந்தக் கருத்தையும் தெரி யருக்குள்ள ஆதரவைக் கு
கிறது
=====================_=LLLL சமுகத்தில் நிகழும் பல்வேறு விதமான கொடுமைகளை, அநீதிகளை எதிர்த் பவர்கள் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வெவ்வேறு வகையான உத்திகளைக் .ை அவற்றுள் சில சுவாரஸ்யமானவையாக இருக்கும் இன்னும் சிலவற்றில் வன்மு நிரம்பியிருக்கும் ஆபத்தான வழிமுறைகளும் கையாளப்படுவதுண்டு.
காஷ்மீரில் வாழும் முஹமட் அவற்சான் என்ற மனித உரிமை செயற்பாட்ட பகுதியில் தொடர்ச்சியாக நடந்து வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களைக் கணி 10ம் திகதி சர்வதேச மனித உரிமை தினத்தன்று வித்தியாசமான முறையில் தன் வெளிப்படுத்தினார்.
இந்திய இராணுவத்தின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து அவற்சான்
நகரான பூரீ நகரில் தன்னைத் தாே (), T60 | Tir.
பொலிஸார் வந்து மிகுந்த சிரமத் அஹற்சானின் உடலில் பற்றிய தீயை \அவருக்குச் சிறிதளவு காயமேற்பட்டது.
23, 29. 2002-೫೫ 04, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

lili ili u II. i
பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளேயர் தன் னவியால் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்
TT : ரொனி பிளேயரின் மனைவியான செரி ாயர் பிரிட்டனில் மிகவும் பிரபலமான சட்டத் னி. இவர், அந் நாட்டு நீதிமன்றங்களினால் முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிற் பொஸ்டர் என்ற ஏமாற்றுப் பேர்வழியுடன் ந்து அமெரிக்காவின் பிரிஸ்டல் பகுதியில் ல அதிகம் உள்ள தொடர் மாடிகள் | ண்டை முறைகேடாக வாங்கினார் என தேச ஊடகங்கள் குற்றஞ் சாட்டியுள்ளன. இந்த பீற்றர் பொஸ்டர் 1980ம் ஆண்டு ாடக்கம் பிரிட்டனில் நன்கு அறியப்பட்ட ற்றுக்காரர். இந்தக் காலப் பகுதியில் பாய் லின் என்ற ஒரு வகை குடியானத்தை முகம் செய்து இதைப் பருகுபவர்களின் உடல் மென்மையடைவதாகப் பொய்ப் பிர ண்டு கோடிக் கணக்கில் சம்பாதித்தவர். இவ்வாறு தொடர்ச்சியான பல சட்ட பட்டு சிலகாலம் நாட்டைவிட்டு வெளியேறியிருந்த இவர் பல்லாயிரக் கணக்கான மீண்டும் பிரிட்டனுக்கு வந்து சேர்ந்தவர். டன் ரொனி பிளேயரின் மனைவி அமெரிக்காவில் இரண்டு தொடர் மாடிகளை பாது இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது தனக்கு பீற்றர் பொஸ்டரின் ாது என செரி பிளேயர் கூறியிருப்பதைப் பெரும்பாலான பிரிட்டிஷ் மக்கள் துக் கணிப்புக்கள் கூறுகின்றன. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பிரதமர் பிளேயர் விப்பதைத் தவிர்த்து வருகிறார். எவ்வாறெனினும் மனைவியின் இச் செயல் பிளே றைத்து வருகிறது எனப் பிரிட்டிஷ் பத்திரிகைகள் எழுதுகின்றன.
S SS SS SS SS SS SS SS SS SS S SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS டட்டானிக் திரைப்படத்தில் காதலிக்காக உயிர் துறக்கும் கதாநாயகனாக நடித்த ாடோ டி.கெப்ரியோவுக்கு எதிராக மற்றொரு நடிகர் 45 மில்லியன் டொலர் டு கோரி வழக்குத் தாக்கல் செய்திருக்கிறார். ார்ஜ் வில்சன் என்ற நடிகரே இந்த வழக்கைத் தொடுத்துள்ளார். கொப்ரியோவின் காதலியான எலிசபெத் பேர்க்லியின் முன்னாள் காதலன்தான் ஜோர்ஜ் வில்சன் எலிசபெத் பேர்க்லி ஷேர் கேர்ல்ஸ் என்ற நாடகத்தில் நடித்ததன்
பிரபலமானவர். ார்ஜ் வில்சனை டிகொப்ரியோ ஆள் வைத்து அடித்தார் என்பதுதான் குற்றச்
வாறெனினும் இந்தக் குற்றச்சாட்டை டிகொப்ரியோ மறுத்திருக்கிறார்.
Daoi 30) Dust 607
PT அடிக்கவில்லை
IT ID") LIJ IT 35 Lj க வைத்திருக் இந்த வழக்கு
துப் போராடு 5 LITT GITGITT 95 GMT மறைத் தன்மை
ாளர் காஷ்மீர் டித்துக் கடந்த எதிர்ப்பை
காஷ்மீர் தலை ன தி முட்டிக்
நுக்கு மத்தியில் அணைத்தனர்.

Page 10
விா தயாரித்து இயக்கும் படத்துக்கு
때, பாட்டுக்கு BALLLI ELIITIL தெரியுமா எஆரம்மாள் தனது நான்பர்
பந்த பரமசிவம் படத்தில் ஒரு முக்கிய
sumillä தேடும் Jung MP |A.J.F.E. T. J. Gu J.F.W. In JMT (WWE).
| ார் ராப்பாங்கிள் furnity fig TIENT தெலுங் LLLL T L T L TTTT L S S SL L S L LLLLLLLLS நடியது ரஞ்சீவி அந்து
ஏறிறங்கி வருகிறார் நகைச்சா வேடத்திலும் நடிக்கிறார் இந்த
முரளியுடன் சேர்ந்து பந்தரா டிரால் க்ராம் படத்தில் நடித்தவர் ராதாந்தப்படத்தில் படி ான் பூர் ரயன் rial வேலு அடித்த காமெடி JERON விருதிகா நற்பொது சூப்பர் குட் காணாமல் போயிருந்த ாள் திார் Liniai ஆசையாய் ரீவா LITETTE வத்திரு M GJILLI நடித்ரா
TMTTTLTLL T YZYTTTkL K S LSLS *』 தரவு அவை ஒய்வதில்ை நடிப்பது சரதிருமர் கிரணுக்கு ரதானப் போ நா வறு "MUATA LOUIS
பட்டார் நாத்தான் டிர் ஆனால்'ட் == == '− TTLY ZZS L ZL TTLLLLLL T LLL L T L T TT TLTT LS | FXT walruITroer en NTATT. IEMANITE
L T YYS YYY LL S TTTTT STTTTTT T S TTTT T L ZS Y TTT TTT G TAT ந்ேதே ரன்காந்து ரர்களுக்கு மத்தியில் Il Fil LiLi fill S S D S S S S S S "If I துப்பு படத்தி நாயகி நிபு
ATLANTITATE NANGKA STEFNA ANNI LIKE பகுப் பள்ளி E MUT முற்றிலும் இவ்ா நிலையில் இருந்த விாவில் சென்னையியே குடி முரளி புதுவாழ்வு கொடு முன்வந்துள்ளார் பெங்களுரை விட செள்ளை மிகவும் பிடி
LT L TT YT YZ uLT TTT L T K TTT TTSZTTTTTTT L LLL T TT TS
Mi tuj al PITALINI WATIMA KIA RIVAT FITATEMOJ
மறு கூறியிருக்ராம் முரா
* 專輯藝壘
இதனால் முரளிதாதாக்கு அாமி | TEM; பரியவந்துவிட்டாம் அபர்தான் ராபர் IGN nimfa
குரு என்றால் பட்டவர்ாபியல் பாம்ப்பிட்டு டிரக் கொண்டிருக்மி
இது பாட்டுரு பார் yuyu Artikoloj, oni DJ Flew Hills என்று மாதப்புக் கூறி வருகிறார்ராதா
(" კერის“
לפיתוף .
III
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருச்சிஹோட்டவில் Jefföð Silflu கமல்-சிம்ரன் ILI VITI OBJEMU YILINA ாட்டல் இரக்கு வந்தார் செய வியதயடுத்துறோட்டவர்ாற்றி
in இருவரும்ாட்டபின்வா MILIN MINN tilwim li li jimla Lira
திருச்சியில் மன் அவர் ாவின் டு துகல்தாது அா விட்டுக்கு வந்திருக்காம் என்று கூறப்பு அப்படி இருந்தாலும் சிம்ரனுட் திருந்தாரம்தித்துப்பல்வேறு வந்த ПАНИЈА) || || || || у бицијат ћилим i அர்ர் ட்டிருக்கு அறிமுகப்படு தற்காகர்மேல்தட்டியந்திருக்கலாம்ா பேர் விரு
மரான ரா மான் தனி ாறப்பட்டுச்ார் அங்கு அர படிப்பிவந்துள்ள தாக்கபபட்டது பின்னர் கமலும்பு டா அர்ன் திரும்பிவிட்ட ெ ரி
S S S S S S S S S S S S S S S S S S S S
Lily Giglij 2.jöFIRij
விரும்புகிறேன் பந்த வெளி நா நிகழ்ந்தாலும் தானா ருவாகியுள்ளது குறித்துமச் ாரப்படுகிறார் பிரஷாந்து ரா
அவர் ராஜ்கபூர் இயக்கத்தில் அடி பட்ட படியா நடித்த என
அழக படமும் சேரன் இயந்த்
ா பாடவர் பூதி அதயு நற்ற விாாடும் முகாடு
ARTHARGA AMATA ANTI, I, III || || கொண்டிருப்பது தவிர விய படத்தில் ரேடியா நடிக் சொந்தப்படாள ம்ெ இதர் பிப்படி திர சமயத்தில் ந்து பங் என்றுக்கென்று மாறுபட்ட ரெட்
தோன் அர்த்தப்போகிறார் மிரடி
அாக்கப்பொாயார்
டிசெல்வகுமார் தய ரிக்கும் கரக்டரில் நடக்கும் இயக்குநர் III ALIII
S S STS SS S S S S S S S 12 SM 植
தயாக விருக்கிறதாம் ட தமிழில் யூசேது நடித்தி யிலும் பிப் DIE WINTITULUI
SS
ன் ஆல்பம் ஆகிய
பிலிம் தயாரிப்பில் ஆர்பி டிக்கும் நிதிக்குதே பத்தில்
கப்ட் இருந்தாம் ாடியாக இவர் நடித்து வான்
SS S S S S S S S S S
ாப் படத்தில் ஜெயராமுக்கு
SS
| I IILIN ILIII
பரவியிலுள்ள | შტატი - டிந்து வருகிறார்
விருக்ார் ஷெரின் திருப்பதாக யார இதழ் துள்ார் ஷெரின்
சு த்ரிஷா ஏழு படங்களில் ருகிறார் பிரி முதல் படம் பிற அடுத்த பங்காப்பு து எள் முடிபுக்கு வந்துள்ளார்.
ரவில் டாக்டர் ஒருவரை மனம்
இருக்ாராம் நடிகை நொத ா றிச்சயதார்த்தம் முடிந்து பிப் பாது திருமா ஏற்பாடு ா நடக்ாறாம்
வாழ்த்தச் சொன்னதால் வரம் வகர் ரிப்பழ நோக்கும் வசிப் புல் முந்ந்கும் பு நடந்த திரை நிகழர் ஒன்றில் வெளிப்பவர் டாய் தந்து
பாயன் தொண்டு நிறுவனத்திற்காக நிதிதிட்டு இல் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமையன்று சென்னையில் னடி ஆடி அத்தில் நட இதில் பங்குகொள்ள ■事」 山崎T * 氬」嘯*
வாழ்த்துச் சொன்னர் அதுதான் பிரினக் காரணமாகும்
அது சரி வாழ்ந்துவதற்கு என்கிறீர்களா
пfбатталfбайr tfirтй,äдіял
*L、 யாக நடிக்கும் மிளா கடந்த அமாவாசையன்று இருக்கும் தில் ெ
ாமல்திாரென்று சென்னை விருமத்தில் இருந்திருப்பேட்ை அமைந்துள்ள புது பங்காவுக்கு குடிபெயர்ந்துவிட்டர் இட் சென்ற ராசியாலாவது தனக்கு உடருைத் திருரு ஆட என்பதுதான் தற்போது அவருடைய ரக்கம் மீனாவுக்குநல்லந்நிக்
WU-*m.04,2003

Page 11
கோலிவுட்டில் நடந்து வருகின்ற யிலும் கூட எந்த பல தரப்பியிருந்
சூர்யா-ஜாத சன் ஜஸ்வர்யா கு சளி கதை குறித்து பாக்கத்து வாங்க இவற்றில் சூர் | III IIIIIT நட்சத்திர ரோட் கொண்டிருந்துவி I, GĦIT III, II, III GTI
கல்யாரத் ே அறிவிக்கப்படும் திருக்கிறார்களாம்
| || ||T. KATI INITAT" டும் தனதுக் நடிப்பது தனது
பாவின் பந்த என்று பெச்சுடன் வந்துவிட்டது
இரண்டு பேரு க்ரமே ஏதாவது கோவு பிரகள் அடுத்து பரீக ஜோடிரிபிளகாவு பட்டுள்ானா இப் வருளறன ஆனா கூறி வருகிறார் இ பரஸ்பரம் கும் வி KANA K Flying fall . METALF O
ஒன்றும் பில்
வம்புரTa
பேச்ச அதிகம் கா
67 LIITaf7a7Ü asgwrža5nT8I7ZnflüLsladó LIGUITATOT IDjiza.07
மாழி நடிகை மாதுரி போட்டுக் கொடுத்ததால் விபர்ார வழக் ெ இருத்தார் கேரளாவைச் உள்ளே தள்ளப்பட்ட நடிகை புவனேஸ்வரி தன் பங்குக்கும் சில " TUMUTU *"*" டிகைகள் குறித்து முக்கிய தகவல்களைப் பொவிாரிடம் கூறியுள் சமீபத்தில் திடீரென்று தமிழக
பலமான மறைந்த முன்னாள் இதையடுத்து புவா கூறிய தகவல்களின் அடிப்படையில் சில பாளர் ஒருவரின் மகனை மறு டிகளனப் பொவி காகாரிக்க ஆரம்பித்துள்ளார் கொண்டு செட்டினாவிட்டார்
அப்படிக் கண்காணிக்கப்படும் நடிகைகளில் முக்கியமானவர் ரைக் கண்காணிப்புப் பட்டி ான்கு எழுத்து ஸ்வி நடிகையாம் பிரபுவின் படத்தில் அறிமுகமா நீக்கியுள்ளது பொள்
சியின் படத்தில் நடித்துப் பிரபலமானவர் இந்த நடிகை மைக் வரும் வாரங்களில் பிடிபட ாகனுடன் சேர்ந்து குறுகிய காலத்தில் நிறையப் படங்களில் நடித்த நடிகை யாரோ தெரியவில் ாயர் பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் டிவி பக்கம் ஒதுங்ார்
வி நடிகையாளவுடன் புவனேஸ்வரியுடள் கூட்டணி வைத்துத் 函
"A இடையில் புவனேஸ்வரியுடன் தகராறு HITUI LIITId படவே தளியாகத் தொழிலை நடத்தத் தொடங்கினார் லவ் யூடா' படத்தில் இவரைத்தான் இப்போது புவனேஸ்வரி போட்டுக் கொடுத்துள் பாடல் காட்சியில் கொ | ITTIn முக்கியத்துவமே இல்லாத
பவனேஸ்வரி காட்டிக் கொடுப்பதற்கு முன்பே இந்த நடிகை குறித் டான்ாராக ஆடியிருந்த
பொலிாகுக்கு நன்றாகவே தெரியும் என்றும் அந்த நடிை படத்தின் முலம் கதாந பொது வேண்டுமானாலும் பிடிபடலாம் என்றும் கூறப்படுகிறது அறிமுகமாகிறார்
படத்தில் ஆடியதை பத்திரிகையில் எழுத வேன
இந்த நடிகை தவிர பாலுமகேந்திராவின் படத்தில் அறிமுகமான ாய் நடிகையும் வினோதமான நடிகையும்போலி கர்ைகாணிப்பிள்
ருக்கிறார்களாம்.
அதேபோல குழந்தை நட்சத்திரமாக அறிமுமாப்பின்னர் மா பத்திரிகையாளர்களிடம் ாடான நடிகையும் இந்தக் காணப்புப் பட்டியலில் சமீப காலம் கொள்கிறாராம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

El T- 臀
து முதலில்டும். டும். வரும் பொங்கலன்று பிரபலங்களுக்கு இடையில் ஏகப்பட்ட காதல் சாச்சாரங்கள் நி
பெரும்பாலானவர்கள் நம் காத மரத்து வரும் நிலை SUNTJEGGI եlլIյն
ராடி முதலில் நீருமண பந்தத்தில் இணையும் என் கேள்வி ம் எழுப்பப்படுகின்றது BGNUEFET Geoff
ல் ஜோடிகள் இதில் ாருகாந்த்ர்னோபாவாணாகமல்ரிம்ரன சிலம்பர த்துத் தீவிரமாக இருந்து வருகிறது இதில் சிவம்பர அதிக பேச்சு இல்லை மற்ற நான்கு ஜோடிகள்தாள் கோடம்' 晶 、
ல் அடிக்கடி அடிபடுகிறார்கள்
ஜோதிா ஜோடிதாள் முந்திக் கொள்ளும் என்பது பெரும்' 』 னின் கணிப்பு இருவரும் அடிக்கடி நகரில் உள்ள வில் சந்தித்துக்கிறோம்மண் கணக்கில் பர்' ". ". டுத் தளிக் கார்களில் ஏறி வீடுகளுக்கும் பந்துவிடுறா" MAN M 鷲 இங்கு சந்திப்பது இரு வீட்டார்களுக்கும் தெரியுமாம் ". தி கூட முடிவாகிவிட்டதாம் விரைவில் அதிகாரபூர்வமாக" 雷 தற்கு முன் சூர்யா ஒரு ஹிட் கொடுக்கட்டுமே என்று vi, "A.O. NGAN ஹிட் வந்தவுடன் டும் டும்தாம் III LIET LIL காதல் கொஞ்சர் காயம் அழங்கியிருந்தது இப்போது LAGET II L FLH 』 s """ ITT TIL
ாது காரணம், பிதாமகளில் வாவும் ரு | || Naula"" 12 ETTE ட்டு ாேர நீக்விட்டுத் தானே கால்ட்களைப் பார்ப்பது ாது மும்பை வீட்டைக் காலி செய்துவிட்டு சென்னைக்கே 謁 嵩
பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும்
ாண்ார் ப்ரியதர்வுள்
முகப்பில்
FUTE SIGITGI
பொங்கன்று திரைக்கு வரு கிறது லோ லேசா இதில் ஷாம் த்ரிஷா இணைந்து நடிக்கின்றனர்
மேகாதவாவது கத்தரிக்காயாவது என்று மறைந்தாலும் கூட
ஒரு செய்தி வரலாம் என்று எதிர்பார்க்கிறார்கள் |Jøl॥6, நத்ரினேகா ஜோடி இது லேட்டர்ட் ரீாதல் டனும் பரீகாந்த்துடனும் பலரும் கிரிசுக்கப் பாது இரண்டு பேரையும் வைத்துச் செய்திகள் தாங்கள் நண்பர்கள்தான் என்று பூாந்த ாஸ் என்கிறது காலிவுட் காம்குத்து ாரித்த பொது அது அப்படியோதா | ITTRATTIE, GI y llyfr ராடி சொல்வதற்கு இதில் புதிதா
மகன் ஐஸ்வர்யா குறித்துப் ITTE
சேர்ந்த இவர் முந்து வந்தார் ள் மிகப் பர படத் தயாரிப் மனம் செய்து இதனால் அவ வில் இருந்து
போகும் முதல்
i) ËLI ஒரே ஒரு ஞ்சம் Pಿಲಿ ಶಿ॰ தி அன்பு TIL KNIFIER alry. It மட்டும்
டாம் என்று
கேட்டுக்
வாய்ப்பு வேட்டையில் தம்தாஜ்
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார் கும்தாஜ் மற்றும் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருப்பதை அறிந்து நொந்துபோய்விட்டார் இப்போது சில இயக்குதர்களுக்கும் தயாரிப்பார்களுக்கும் டெபோன் செய்து
ஆயர் சிலர் கோபூ சில பாபிலோனா ன இவங்களைவிட சம்பா குறைக் கொடுங்க வாங்கிட்டு நடிக்கிறேன்
ாரி ஆடிட்டுப் போறேன் என்று வெளிப்படையாகவே வாய்ப்பு வேட்டை நடத்தி வருகிறார் இதையறிந்த முந்து இந்தப் பெண்ணு நல்ல வேதன்ைப்புபடும் எனக்குப் போட்டியானாவு குதி வார் என்று கிண்டலடிந்திரரும் பாவம் தம்தாஜ் குமுறிக் குமுறி இறப்
S SS S S S S S S S S S S S S S S S SS S S S SLSS SSDSS S S S S S S S S S S
கவர்ச்சிநாயகியாகும் விவாணி
இள புது ரவு படத்துத்தருளுப்பாக போல் டுெத்துக் குளித்துக் கொண்டிருக்கும் அவர் இன்றும் கொஞ்சம்
வேர்டு இவ்வளவுந்து இட்டும் காம் வர்ச் காட்டுவதில் திரும்தாஜ் பாரிடுருவிவிஞ்சீவி Jó à @(L山薊 鳶 **
நடிக்கும் இர ஏற்கனவே பிட்டு படத்தில் ஆதிநாயகி
அறிமுகமான பாருளி |-
II
LUGU

Page 12
LSM S S S S M S M SM S M SM SMM SM SMSM SM MSMSMSSMSMSM SMS SMSMS SMS SMS
).
காதவின்
சில்லறையாய் இறைமகன் இயேசு பெருமானே Z GEFLIIGi சிரித்த என் தரையிறங்கி வந்து நடந்தருளும் காற்று உக்கிரமாக - சிவப்பணுக்களை குறைகள் நிறைந்த பூமியிலே சுற்றிச் சுழன்றடித்தது சிவிக்க வைத்தவள் நியடி
றைவு பெறவே வாழ்த்தியருளும் கோபம் வந்ததாய்
காட்டிக் கொள்ள முனையும் Alama L) inJL. விடும் மார்கழியில் மனிதரைப் Gra) வழிகளில் ஆயர் வாழ்த்தி வந்தருளும் யுத்தம் செய்ய புலரும் பொழுதெல்லாம் இப்புவியில் பெண் பறவை ஒன்று கற்றுக் கொடுத்தவள் நியடி புதுமைகள் தோன்றிடச் செய்தருளும் திடீர் அச்சத்தில்
இறகுகளைச் சிலர்த்து நெற்றி வருடும்
அபய ஒலியெழுப்பி-வேகமாய் கூந்தல் கோதிஎண்
பறந்து மறைந்தது வெர் பாதைக்கு
திறந்தவள் நியடி
அகதிகள் வாடிடும் முகம்களிலே வசதிகள் பெருகி வைத்தருளும்போர் சகதியில் அமிழ்ந்திட்ட முகங்களிலே
நியதிகள் தோன்றிடச் செய்தருளும் கிளையொன்றில் இருந்த
ஆண்பறவை கள்ளச் சிரிப்பில் பழிபட்ட புதைத் தடைகளை கோபமுறைப்புடன் | ಇಂಗಿ வைத்து-உன் வாழ்த்தி வழியும் நடத்தியருளும் வழி சுழற்றியது: கன்னக் குழியில் தாழ்த்தப்பட்ட மனித குலங்களை அலைகாற்றை தன் கால் இபற வைத்தவள் நியடி சூழ்ச்சியில் விழாது காத்தருளும் அலகால்
கொத்தியடக்கும் துணிவுடன் சுற்றுலா
հից անց հմայքն ஏழைகளை தன்மேல், பெண் பறவை மேல் சென்று தேடியழைத்து சேர்த்தருளும் பெருந்தவறு இழைக்கப்பட்டுவிட்ட மட்டும் கடிக்கேனும் வழியற்ற மக்களை பாவதுதுடன் 4ʻribyif) AP.GU/62/U கூட்டிச் சேர்த்து போவித்தருளும் ...)த்தவள் நியடி கறுபல 3) ALIUD yulinsuyoi/Yili} பிர்வாறு மென்மையா? - - - கணிணி வாழ்வை அடைத்தருளும் சட்டெனக் கிளையைவிட்டுப் திக்கற்றே திரியும் சிறுவர்களை பறந்தது திக்கெங்கிலும் போற்றிடச் செய்தருளும் எல்லாவற்றையும் மறந்த நிலையில்
சுதந்திரம் சுதந்திரம் என்பவர்களும் காற்றில் ஆடி அசைந்து தந்திரம் செய்யாது தடுத்தருளும் வழ்ந்து கொண்டிருந்த நிரந்தர சமாதானம் தோன்றிடவே பெண்பறவையின் மந்திரவர்த்தை பொழிந்தருளும் உதிர்ந்த இறகை நோக்கி
Glass acturt-Glast (plou-13
"IMMAll
டி.ஜோர்ஜ்-நவராலியா
Hill
436তে
விரக்தியின் அறைக் 60J Jau I/J/24 Lb5 என இதயம் விடுதலை பெற்றது
விதைத்துக் கொண்டி பெயா வவித்தியாதரன் என வழிகள் நிறுத்த Gulug 18 6նա 513 25 கொண்டன கண்னை முகவரி: முகவரி: 138, 4ம் ஒழுங்கை Mr.Sukumar Ragaratnam உக்குளான் குளம் 84 Rue Molière மாறிக் கொண்டது |hio|ohilար: 94200Ivrysur seine, France. பொழுது போக்கு பொழுது போக்கு நிம்மதியைத் தொலை outpold LITGOTOG1. இன்டர் நெட் ஈ-மெயில் தேடிய எண் மனம் LSL L S L S LS L LS LS LS LS L L SL LLS L LSLSLSSL L S L L L L L LS SSLSSSSSSS
கவிதை நெஞ் இவ்வாரச் 8
|- இரண்டு குடிமகனகள நலல கிக்கோடு மதுபானக கடையை TնIt Blլ விட்டுக் கிளம்பினார்கள் ஐந்து நிமிடம்கூட ஆகியிருக்காது. அவர்களில் ஒருவன் மட்டும் கடையை நோக்கி ஒட்டமும் நடையுமாக வந்தான். வெளியேறிய "சிக்கிரம் வாங்க. என் நண்பன் ஒரு கிணத்தில விழுந்திட்டான்" ஒரு அமானுஷ் என்றான் நா தழுதழுக்க. அது இடம் பிடி
"ஐயையோ." என்று பதறிய கடைக்காரன், "சரி. அந்த கிணத்தில - - எவ்வளவு தண்ணி இருக்கும் தெரியுமா?" என்று கேட்டான். பார்த்தவை கே 1 [ رر اور °TᏫᏫfᎢtᎠ செக் அவனோட முழங்கால் அளவுக்குத் தண்ணி இருக்கு" என்றான் மறுபடியும் வநதவன கதவடைத்து ? "அட. இவ்வளவுதானே. இதுக்கு ஏன் இவ்வளவு பயப்படறே?" அது மூச்சுத் என்று கடைக்காரன் கேட்கவும் அவன் சொன்னான் "புரியாம களைகளுக்குள்
பேசாதீங்க. அவன் தலைகீழா நின்றுகொண்டிருக்கிறான்."
ஒலிபெருக்கியி நக்கலுக்குச் சரியான விளக்கம் என்ன? ஹோட்டல்கார
"நான் என்னுடைய நாயுடன் உங்கள் ஹோட்டலில் வந்து தங்கப் இவையும் கூட போகிறேன். உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கவும்" ಙ್ ಸ್ನ್ಯ என்று ஒருத்தர் ஒரு ஹோட்டலுக்குக் கடிதம் எழுதினார். H. P."
இரண்டு நாள் கழித்து ஹோட்டலிலிருந்து அவருக்குப் பதில் வந்தது. அது பிடிபடா
எந்த நாயும் சிகரெட்டை அணைக்காமல் கட்டில் மேல் போடுவதில்லை. எந்த நாயும் ஹோட்டல் டவல்களை சூட்கேஸிற்குள் வைத்துக் கொண்டு போவதில்லை எந்த நாயும் வங்கியில் பணமில்லாமல் செக் தருவ அம்பம் அம்புற தில்லை. அதனால் உங்கள் நாய் தாராளமாக வந்து எங்கள் ஹோட்டலில்
தங்கலாம். ഖുഞഖ போட்டு பிடிக்க வேண்
ஒரு பக்தனின் தொல்லை தாங்க முடியாமல் கடவுள் நேரடியாக அவன் முன் தோன்றினார். கையேந்தி நின்றவனை மனம் குளிர င္ကို ပွါ... ” —– வைக்க நினைத்தார். "என்ன வரம் வேண்டும் கேள்" என்று அவன் ಗಾಲಿ கேட்டதையெல்லாம் கொடுத்தார் கடவுள் அவன் வீட்டு மண்பானையைத் தன் ஆட்காட்டி விரலால் தொட்டார் கடவுள் அது ஆனாலும் தத் தங்கமானது, மரக் கதிரையை ஆட்காட்டி விரலால் தொட்டார். அது அதன் போக் தங்கமானது ஆட்காட்டி விரலால் வீட்டைத் தொட்டார், வீடு முழுதும் மனமெல்லாம் தங்கமானது பக்தா இங்கே வா இப்போது உனக்குச் சந்தோசம்தானே இறுதியில் வேறு என்ன வேண்டும் கேள்" என்றார் கடவுள் "இன்னும் ஒன்றே ஒன்றுதான் வேண்டும்" என்றான் பக்தன், "எது?" என்று கேட்டார் 蠶 ass, கடவுள் "உங்கள் ஆட்காட்டி விரல்" என்றான் பக்தன், ஒரு சுகமுண்
எழுதியனுப்பியவர்- தி குணவர்த்தன, களுவாஞ்சிகுடி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"
ff)
2 2 நட்போடு வந்து காதலோடு பிரிந்து (6).J// ნეტვეევე ცეცეს சொல்லி இன்று எனக்கு 6737687 60/DU62/6) juty
உதடுகள் குவிந்து 'உம்' என்றால் உயிர் தரிப்பேன்
● の7cmの7cm。 இதழ் பிரிந்து
இல்லை என்றால் இமைக்கும் நொடியில்
DALİNG LINDJ/Ga/soft,
6Τραγού76), βοη
என தோட்டத்து ரோஜாக்கள்
உனக்காக காத்திருக்கின்றன.
என்னைப் பிடித்தால்
கூந்தலில் குடி
ᏓᏪᎶ00/Ꭷ/Ꭷ000 Ꮝ//1 , , .
மறுத்தால்
கைகளில் ஏந்தி
கல்லறை வா. திவ்யப்ரியன்- மஸ்கெலியா
7322).JPJALDAJA, GD67|| aliga
TTL
காலங்கள் எப்போதும் எதனையும்
தண்கதில் போட்டுக் கொள்வதில்லை!
பிறப்பதும் நகர்வதுமே அதன் வேதம்
நாம்தான் அதன் காலடியையும் கைகளையும் தழுவி நிற்கிறோம்! L SS SS SS SS SS SSSSS
L/6076777 j.a. Z நோட்டுப் புத்தகத்தில் ஆசிரியர் போட்டுக் கொடுக்கும் முட்டையைப்போல் கணக்கில் அவன் பூச்சியம் தான்
6)
6O6Ն)
முக்காலிக்கும் நாற்காலிக்கும்
எட்டுக் கால்
பூச்சிக்கும் எத்தனை கால் என்னும் போதெல்லாம்
பேந்தப் பேந்த
விழிக்கும் அவனை நினைக்கும் போது கவலையாகத்தான்
இருக்கின்றது
இப்போது எப்படி எண்ணிக் கொண்டிருக்கிறான்
Glas Li Liao'r pri:Llyfr g?--Gir TestT. 5 LITT .
H
வாங்கிக் கொண்டது அதனை உன்னிடம்
காற்றை மட்டும் உள்வாங்கி கொண்டிருந்த என்னுடம்பு
அன்றுதான் ஏற்றுக்கொண்டது உமர் அனுப்பரிய உணவையும்
மொத்தத்தில் ஒரு கோடி நாட்களை ஒரே நாளில் வாழ்ந்திட்டேன்-எல்லாம் அந்த ஒரு நாள் அன்போடு என்னிடம் பேசிக்கொண்டதால்
இராமச்சந்திரன் தவேந்திரன்-ஹாலி-எல.
அப்போதும்-அது நிற்பதில்லை. தன் வேலையைத்தான் LITVÁ Apg //
நமக்குள்ளே நாம் GAL ĠOL J LJJJL JGL JIIIJ Llib.
வறுமைக் கோட்டில்
ZIG) 20á,
வயிறு தேய
உயிர் நோக-உன்னை உறிஞ்சிய காலங்கள் எத்தனை?
உன் கனவுக்காய்
例 உறங்கிய இரவுகள் எத்தனை.?
உனி நிம்மதியைக்
ժ676//L). உன்னை உலையிலிட்டு வாட்டிய Л/тәулі):л6й 670/60/67/67/.2
2 60) (UIIIII)ófó9/10 கடந்து வந்த காலங்கள்தான் 6/6/6/6/6/ P
இத்தனைக்கும் இந்த காலங்களிடம் பதில் கேட்டதுண்டா..? நாம் யார் கேட்டாலும் அதுகூறும் ஒரே பதில்
உன் கடமையைச் செய்-அதை அன்றே முெய-அதையும் திருத்தமாய் செய் என்பதுதான்!
வரும் காலமெல்லாம் வசந்தங்களாய் விடிய.
இது பதிலல்ல இதுதான் வேதம்
இப்போது நாம்
நமது பாதையில்.
JEIGULIÉ
அது பாதையில்.
வே. கர்ணாநிதி-டயகம
கிழக்கு
சங்களுக்கு
1றப்புக் கவிதைகளாக-கவிதை எழுதுவது
பற்றிய இரு கவிதைகள்
55 GTIGÜERUITGLO :
நேரத்தில் க்கும்.
ட்டவை மற்றவை மாடு போல்
ள்ளே நுழையும். னறும் élésélu Liuolir GUITG).
DJ gigs) ன் கூக்குரல் ன் கரண்டி
ந துரத்தும்
லே ல் ஓடி ஆடி
பின் மறைந்துவிடும்.
தூணியும் பரும் இருந்தென்ன? போல் அதை
தான்
YÜD.
5ቻጢ-1___ டத்தைப் பறக்க வைத்து
Iத் தத்தி ல அலைந்து திலே லயிக்க
ததுவிடும் Burrő)
தயில்
இரா.பொன்னாண்டான்.
。 8 கோழிகளுக்கு உரல்கள் வசதியாக இருக்கும்
வேறிடம் ஓடுவது, உலக்கைகளுக்குப் பயந்துதான்.
வைக்கோல் போர்களில் நன்றாக இடலாம்.
எனக்கு உரலடிதான் வைக்கோல் போரும்
- -
நின்று தின்னும் எருதுகளுக்கு
முட்டை அருமை தெரியாது.
மிதித்துக் குழப்பும் குளம்புகளுக்குத் தப்ப இரும்பால் ஆனவை அல்ல, முட்டைகள். கலந்து உறையும் கவலை நாகங்களுக்கும்
'$ഞങ്ങ முட்டைகள் திருட்டுக் கொடுப்பேன்!
கூடை உமியில் அடைகாக்கலாம் திறந்து பார்த்தும் கவனிப்பார்கள் என் முட்டைகள்தாம் விற்பனைக்கு இல்லையே!
முட்டையிடுவது ஒரு பிரசவம் குஞ்சு பொரிப்பதோ மறு பிரசவம். இந்தக் குழப்பத்தில்தான் கூழாங்கற்களை அடைகாத்து விடுவது சில கூழ்முட்டையாகி நாறுவது,
இத்தனைக்கும் பிறகுதான் குஞ்சுகளோடு தாய்க்கோழி திரிவது. கொக்கரக்கோ பாட ஒரு சேவல் வருவது.
வயிற்றுப் பாட்டுக்கு அலையும் கோழிக்குக்
குஞ்சு பொரிப்பது ஆடம்பரந்தான்ஆனால் வீண் அல்ல!
9-L.gഥഞയെ
gas. 29, 2002-226), O4, 2003

Page 13
ஆண்டவனுக்கு
அடுத்தபடியாக ஏன் Jola) (36), 60 GMT 4, 610a) ஆண்டவனாகவே எண் ணிைப் போற்றப்படு கின்றவர்கள் மருத்து வர்கள். ஆனாலும் அவர்களின் கீர்த் திக்குத் திருஷ்டிப் பொட்டு வைப்பது போல அவ்வப்போது சில கறுப்பாடுகள் மருத்துவர் என்ற பெயரினையே இழிவு படுத்தும் வகையில் is, TLDi; 3, Giful II LLD நடத்தும் சம்பவங் களும் இடம்பெறாமல் இல்லை. சில மாதங் களுக்கு முன் டாக்டர் பிரகாஷின் லீலை கள் அம்பலமாகிப்
di Ialusi ligi
டா
பெரும் அதிர்வையே கொடுத்திருந்தது. இந்தச் சின்னத் தனங்கள் தமிழ்நாட்டில் மட்டு மல்லை, கலாசாரப் புரட்சியடைந்த தாகக் கூறிக் கொள்ளப்படும் மேல் நாடுகளில் கூட இடம்பெறுகின் றன என்பதற்கு வெளிச்சம் போட் டுக் காட்டியுள்ளார் இங்கிலாந் தைச் சேர்ந்த மகப்பேற்று மருத்து வர் ஒருவர்.
55 வயதான "பால்வினால்" என்ற பெயரினையுடைய இவர் 22 பெண் நோயாளிகளை நிர்வான DIT 3,5 LI LIIT GASONLIGN) (3F LIGOL EGYflaai) ஈடுபட்டிருக்கின்றார். அவர் மீது 31 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், அவை அனைத்தையும் மறுக்கும் "பால்" அப்படிப் பெண் களை நிர்வாணமாக்குவது தனது பரிசோதனைக்கு அவசியமானது என அடித்துக் கூறுகின்றார்.
ஆனால் அவரது சேட்டைகள்
SLS LS LLSLSL LSL LS LSLS LS LLSLSL LSS LSS LSL LSL LSL LSL LSL S L SLL L SLL LSL S L SLL L L SLS
செல்வாஸின்)=
சல்வார் பரிசுப் போட்டி
பற்றிப் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறும் தகவல்கள் அரு வருப்பாக உள்ளன. வெளிப்படையாக எழுத முடியாத செய்கைகளை அவர் புரிந்ததாகப் பெண்கள் நீதிமன் றில் விலாவாரியாக எடுத்துச் சொல்லியிருக்கின்றனர்.
பல அரசு மருத்துவ மனை களிலும், தனியார் மருத்துவமனை களிலும் மகப்பேற்று மருத்துவரா கப் பணியாற்றிவரும் 'பால்" தற் போது கைது செய்யப்பட்டு நீதிமன் றில் நிறுத்தப்பட்டுள்ளார். இந்தக் காமவெறிபிடித்த மருத்துவருக்கு என்ன தண்டனை என்பது வழக்கு விசாரணை மூலம்தான் தெரிய வரும் தண்டனை என்னவாக இருந் தாலும் தரங்கெட்டுப் போனது மருத்துவத்துறை என்பது மட்டும் ஜீரணிக்க முடியாத உண்மை.
நவநா 8 Lorisotu
★ 患 அனுப்பினால் போதுமானது.
iகளுக்கு
நகரில் நாடு
TETVAJ
No. 4, Nelson Place Wellawatta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
ழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
| அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப்படு கிறவர்கள் தமது LSD 35Ú Lu Lirš 3560) GITT அனுப்பினால் பிர | ei flaen. e.g560.
:
2.Cuiento-Sóficolo-SilsulfúLológienio கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி:
OAZZ- O/-2OO3 அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
S S S S S LS LS S SL LS SS SSL SSL SSL SSL SSL SSL SSL SSL SSL SSL SSS S LSSS S
gGröf GunTIJLib untu bašE EFGibsonuntiñP TTaTT CLGGLLLLLLL LLL LLTT T LLTTLL TL
Gill IIIT b Fibilists
Lirfen Glucioni Gurrëfcí Iકે
இவர்தாள்
புலத்கொகுபிட்டிய வீதி, கேகாலை
stub.storio. Isrofort
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
23, 29, 2002-20.04, 2003
நாற்பது வய6 பெரும்பாலானோர் நோய் இகிருக்கி திக்க வைக்கும் அ நோய் நம்மிடை காணப்படுகின்ற இந் நோயின், குறி, வகைகள் சற்று ஆராய்வோ இரைப்பைக்கு துள்ள கணையம் லிருந்து இன்சுலின் உட்கொள்ளும் உ6 யும், அதன் அளை கணையம் இன்சு கவோ, குறைவா பொதுவாக உண கொண்டால் இன் அதிகமாகும்.
ஆனால் சர்ச் போது, உடலுக்கு அவு அல்லது சி சுலின் சுரப்பதில்ை அப்படியே இன் S560601 2-L(UT இயலுவதில்லை.
இந்த இன்சுலின் தேவையான குளுக் யான அளவு சேமித் கிறது. இரத்தத்தி சீராக வைத்துக் ெ பிட்ட அளவுக்கு ே லும் பார்த்துக்கொ இன்சுலின் பற் டால் குளுக்கோ6 படாதநிலையில் இ உடலுக்கு வேண்டி காது. இரத்ததில் 4
இரத்தத்தைச் சிறுநீரகங்கள் அதி குளுக்கோஸ் அை தத்திற்கு அனுப்பு கொஞ்சம் வெளிே
* தலைமும் இல்லாதவர்களை ணிவிடலாம் ஆன் பேதமோ, வயது
களுக்கு குறிப்பா களுக்குத் தலைப் இளநரை இவை சினை ஆண்களு விட முக்கிய பிரச் ஏற்படுதல், இளம் உதிர்வினால் முது றத்திற்கு ஆளாகு | - Դ Մվ "Ֆ: (36ւյր விட்டு வளர் வேரின் வளாநத
மேலே தள்ளப் காணும் முடி தை ஆன தண்டுப் ப GO) LDLIIT GOT GG) F G யிடையே காற்று கொண்டு அமைய யின் நிறம் அமை காரணம் முடியி துப் போக செல் உள்ள இடைவெ தான் காரணம் றுக்கு முடியின் குலம் சிலருக்கு மு ஒரளவுடன் நின்று விடும் பின்பு அ முளைக்க ஆரம் Աpւգ Զ நோயின் அளவு ஏற்பட்டுள்ள பா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தக் கடந்த பின் தமக்கு நீரிழிவு 1றதா எனச் சிந் ளவிற்கு நீரிழிவு CL USISOIT55, ஒரு நோயாகும். காரணி, அறி போன்றவற்றைச்
D.
பின்புறம் அமைந் என்ற சுரப்பியி சுரக்கிறது. நாம் ST6lci Sj6056Du வயும் பொறுத்து லினை அதிகமா நவோ சுரக்கும். வு அதிகம் உட் சுலின் சுரப்பதும்
கரை நோயின் தத் தேவையான றிதளவுகூட இன்
6).
சுலின் சுரந்தாலும் ல் பயன்படுத்த
தான் உடலுக்குத் கோஸைத் தேவை துப் பயன்படுத்து ல் குளுக்கோஸை காள்ளவும், குறிப் மல் அதிகமாகாம ள்கிறது. றாக்குறை ஏற்பட் ஸ் பயன்படுத்தப் ருக்கும். இதனால் ய சக்தி கிடைக் னிே அதிகமாகும். சுத்திகரிக்கும் கமாகத் தேங்கும் னத்தையும் இரத் ாமல் சிறுநீரில் யற்றிவிடுகிறது.
இதனால் உடம்புக்குக் கிடைக்க வேண்டிய குளுக்கோஸ் கிடைக்கா மல் வீணாகிறது. இதனால் வரும் தொல்லைதான் நீரிழிவு நோய்.
பெரும்பாலும் இது பரம்பரையின் காரணமாக வருகிறது. தவிர, அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு முப்பத் தைந்து வயதுக்கு மேற்பட்டிருந்தல், உழைப்பில்லாத நிலை, மன உளைச் சல் ஆகியவை முக்கிய காரணங்கள்.
அறிகுறிகள்
خلیقی2006DND کچھظت
யேறுவதால் தாகமும், நிறைய தண் ணி அருந்துவதால் சிறுநீர் பிரிதலும் உண்டாகிறது.
இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் உடலுக்குச் சக்தியைத் தர இயலாமல் சிறுநீரில் சென்றுவிடுவதால், உடலுக்குச் சக்தியைக் கொழுப்பி லிருந்தும், புரதத்தில் இருந்தும் பெற வேண்டியிருக்கிறது. இதனால் அகோரப் பசியும், உடல் எடைக் குறைவும் உண்டாகின்றன.
நீரிழிவு நோயுள்ள மூன்றில் ஒருவருக்கு நீரிழிவு நோயின் அறி குறிகள் தெரிவதில்லை. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதன் பாதிப்பு அதிகமிருக்கும். நீரிழிவு நோயின் வகைகள். நீரிழிவு நோயில் இரண்டு முக்
கிய வகைகள் உள்ளன. அவற்றை
இன்சுலின் சார்ந்த சக்கரை நோய்,
நோய் இருந்தால் அடிக்கடி தாகம், அதிகமான பசி, நிறுத்த முடியாமல் அடிக்கடி சிறுநீர் கழிதல், பலவீனம், களைப்பு, பிறப்புறுப்புகளில் நமைச் சல், மற்றும் தோல் தொற்றுகள், பார்வை மங்குதல், கண் பிரச்சினை கள், சில நேரங்களில் வயிற்றுவலி, கை கால் விரல்களில் வலி, மதமதப்பு, ஊசி குத்துவது போன்று இருத்தல் ஆகியவைதான் முக்கிய அறிகுறி
356T.
சிறுநீர் வழியாக உடலில் இருந்து திரவம் அளவுக்கு அதிகமாக வெளி
இன்சுலின் சாராத சர்க்கரை நோய் எனப் பிரிக்கலாம்.
இன்சுலின் சார்ந்த வகை குழந் தைகள் மற்றும் இளைய வயதினரை யும் பாதிக்கிறது. கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிந்துபோவ தால் இன்சுலின் சுரப்பு நின்று குழந் தைக்குநீரிழிவு நோயை உண்டாக்கி விடுகிறது.
இன்சுலின் சாரா நீரிழிவு நோய் வயது வந்தவர்களைப் பாதிக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர் எளிதில் சோர்வடைந்துவிடுவர். அடிக்கடி தொற்றுக்களால் சிரமப் படுவார்.
பின்வரும் அறிகுறிகள் இவருக்கு இருக்கும்.
பட்டினி கிடப்பார்-ஆனால் உடல் குறையாது உரிய காலத்திற்கு முன்பே நெஞ்சு வலி, மாரடைப்பு, அதிக இரத்த அழுத்தம், இரத்த நாள நோய்கள் ஆகியவை ஏற்படும்.
டியைப் பராமரிக்க எளிய வழிகள்.
டப் பிரச்சினை விரல்விட்டு எண் ர், பெண் என்ற வித்தியாசமோ யாது. பெண் க இளம் பெண் பொடுகு, பேன், ஓயாத பிரச் க்கு இவைகளை சினை வழுக்கை வயதிலேயே முடி மையான தோற் ம் நிலை மத்தின் அடியில் கிறது. வளர்ந்த பகுதி சருமத்தின் படுகிறது. நாம் ச நார்களினால், குதி. இது மென் களும், இடை இடைவெளியும் ப் பெற்றது. முடி ப நிறமிகள்தான் ன் நிறம் வெளுத் களின் இடையே ரி அதிகமாவது ஆண்டொன் வளர்ச்சி 6 அங் மடியின் வளர்ச்சி உதிரத் துவங்கி ங்கு புதிய முடி ரிக்கும். திர்வு என்பது (345 TG), gDLL656) திப்புதான் முடி
உதிர்வின் அடிப்படைக் காரணமா கும். தவிர அதிகமான எண்ணெய்ப் பசை, எண்ணெயே இல்லாமல் முடி வறண்டு போதல், அதிகமான பதற்றம் இப்படி சில காரணங் களும் கூட இருக்கக் கூடும் கார ணம் அறிந்து பின்புதான் சிகிச்சை கள் தொடங்க வேண்டும் முடி உதிர்வைக் கட்டுப்படுத்த மிக எளிய வழி வெறும் கைகளினால் தலைப் பகுதியில் இதமாக மசாஜ் செய்து விடுவதுதான் தலையில் இறுக்க மான தொப்பி, ஹேர்-பேன்ட் போன்றவைகள் அணிவதனாலும் கூட இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு முடி உதிர்வு ஏற்படும்.
தலைப்பகுதியில் ஏற்படும் வறட்சியையும் அதனால் ஏற்படும் முடி உதிர்வையும் ஆரம்பத்திலேயே கவனிக்காமல் அலட்சியப்படுத்துத லும்தான் வழுக்கைக்கு முக்கிய காரணமாகிறது.
தினமும் பாலைக் காய்ச்சி அதிலே சிறிது மிளகுத்தூள் போட்டுக் குடித்து வந்தால் மார்புச் சளி நீங்கிவிடும்.
இதலைமுடி வளர வேண்டும் என விரும்புபவர்கள் நாம் சமைய லிலே பயன்படுத்தும் கறிவேப்பி
* அதிகமாக எண்ணெய் தடவவும் கூடாது. அதேபோல எண்ணெய் தடவாமலும் இருக்கக் கூடாது தலையை நேரம் கிடைக் கும் போது மென்மையாக மசாஜ் செய்து கொள்ளுதல் நலம். இத னால் இரத்த ஓட்டம் சீராகும்முடி உதிர்வது நிற்கும்.
குளிர்ந்த நீரினால் தலையை அலசுவது நலம் தரும் ஈரத்தலையை சீப்பினால் வாரக் கூடாது. கூடுமானவரை உலர்த்தி யைப் பயன்படுத்துவதைத் தவிர்த்
***
67 6887 (G) 600T LiIiI LJ G007 LIĜI 395 Giî, இனிப்புப் பொருட்களை உண்ணா மல் தவிர்த்தல் நலம் பொடுகு, பேன் போன்ற பாதிப்புகளுக்கு உடனடியாக மருத்துவரை நாட
வேண்டும். அதேபோல முடி உதிர்வை ஒரு போதும் அலட்சியப் படுத்தக் கூடாது.
லையை (குழம்பில் உள்ள கறி வேப்பிலையை) தாளிக்காமல் சாப் பிடத் தலைமுடி நன்றாக வளரும்
இ மெலிந்து தோன்றுகின் றோமே என்று எண்ணிக் கவ லைப்படுபவர்கள் தினமும் தயிர் சாப்பிட்டு வந்தால் உடல் பரும னாகும்.

Page 14
சோர மிழைத்திடையர் பெண்களுடனே - 9 sugar சூழ்ச்சித்திறமை பல காட்டுவதெல்லாம் வீர மறக்குலத்து மாதரிடத்தே வேண்டிய தில்லையென்று சொல்லி
- 615) Luke!
G
சுப்பிரமணிய பாரதியாள்
பாப்பா முரசு சிறுகதை
நாணு என்றொரு நரி இருந்தது. அது ஒரு சிறிய காடு, அதுவும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கிராமத்துக்கு மிக அருகாமையில் இருந்தது அந்தக் குட்டிக் காடு.
அங்கு கொடிய மிருகங்கள் இல்லை. சிறிய சிறிய மிருகங்கள்தான் அதிகம் தந்திரம் மிகுந்த குள்ளநரி நாணு 'அன்று சாப்பிட என்ன வழி? என்று தீவிரமாக யோசித்துக் கொண்டி ருந்தது.
அப்போது நரி முன் ஒரு எலி துள்ளிக் குதித்துச் சென்றது. பசி வயிற்றைக் கிள்ளியது எலியைப் பிடிக் கலாமா என்று முதலில் யோசித்த நரி சே. சே. அவ்வளவு கீழ்த்தரமாகச் செயற்பட்டால் நம்ம கெளரவம் என்ன பிடுவதற்குச் சிறிய மிருகங்கள் எதுவும் ஆகிறது? என்று தனக்குத் தானே அகப்படவில்லையே! இன்று யார் முகத் கேட்டது. மீண்டும் தரையில் கால்களை தில் விழித்தேன்' என்று யோசித்தபடி நீட்டியபடி படுத்து நான்கு திசைகளி மீண்டும் தூங்கியது நாணு நரி, லும் பார்வையைச் செலுத்தியது நரி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த நானு நாணு நரி எதையோ கேட்டுக் கண பசி கண்களை முடச் செய்தது. விழித்த போது சற்றுத் தொலைவில் நாணு நரி இலேசாகத் தூங்கிவிட்டது. ஒரு முயல் நிற்பதைக் கண்டு திடுக்கிட்டது சிறிது நேரம் தூங்கிவிட்டுக் கண்களைத் நரி அசையாமல் படுத்து இருந்தது திறந்த போது பெரிய எருமை ஒன்று அந்த முயல் கிடைத்தால் இரண்டு புல் தின்று கொண்டிருந்தது. அதுபாடு நாளைக்குச் சாப்பாடே வேண்டாம் நரியிடம் இருந்: L L L L L L L L L L L L L L L L LLLLL LL டும் என்றால் தந்திர
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம் ಸ್ನ್ಯ
Ժա53 (ԼքIII6),
"அண்ணே, 9 நரிகளைக் கடவுளாக குகிறார்கள். நரிகளுக் பரிசளித்துச் சந்ே களாம்! நான் செத்து தத் தகவல் எப்படி வரும் என்றுதான் ! இனி என் கவலை முயல் சொன்ன போ
முயல் கூறுவது எவ்வளவு நன்றாக சரி அந்தக் கிராம வா. என்னுடன் ஆவலுடன் கூறியது வரும் புறப்பட்டன
"அண்ணே. கிர தும் ஒவ்வொரு வீட்டு வாசலில் படுக் கடவுள் வந்திருக்ே கொண்டு வா. கோ! வா. என்று கூறிவு முடிப் படுத்துக் கெ
முயலைக் கண்காணி எக் காரணத்ை
ஆசையுடன் பார்த்த
"60s 6JT GG) FITGV) பிட்டு ரெண்டு நா விட்டால் நான் பசி வேன். அதனால் வி என்று கூறிய போது ருந்து எச்சில் ஒழுச்
SS - = 1 என்றது முயல்,
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் கிராமத்துக்குள்
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 04.01.2003 கண்ட வீட்டுக்குச்
வர்னம் தீட்டும் போட்டி இல: 477 படுத்து "கடவுள்
35 ασταυριτες οι ιπτσι ρου ήτ காணிக்கை கொணி த. பெ. இல . 1772 ளைக் கொண்டு வா
கொழும்பு. நாணு நரி,
இதைக் கவனி வர்ணம் தீட்ரும் போட்டி இல: 478 மெதுவாக நடந்து ெ LI fil-gi-j,Ġg rfu I. Gorilli: எடுத்து வந்து ஓசை பீ. மிதுர்கஜன், நரி அருகே வந்தான் g5IT 60T. 91 L9, LILLசூரியகாந்தி எஸ்டேட், ஹல்கரனோயா, அடைந்து தப்பி ஒ ra. அடுத்த அடியும் த பாராட்டுக்குரியவர்கள்: உடல் முழுவதும் அ லோ, மடோனா டிலக்சி, எம்.என்.எப். ரிம்சாத் பேகம், உயிரிழந்து செய காபாதே பாடசாலை கல்முனை துருக்கராகம, கஹட கஸ்திகிலிய விழுவதைக் கண வ. மிறின் தனோஜன், எஸ்.ஏ. றஸானஸ், காட்டுக்குத் திரும்ப 145 கந்தசுவாமி கோயில் வீதி, வவுனியா முகவி கல்பிட்டி வீதி, குறிஞ்சிப்பிட்டி குழந்தைகள் ந. இரா. பார்கவி, கு. ஆதவன், கேட்டதுண்டு. @穌 தமிழ் மகளிர் மகா வித்தியாலயம், பதுளை தமிழ் மகா வித்தியாலயம், வவுனியா கதையைப படிதத - Dj? GILLILLILILL
ஜூட் அருள்தாசன், எம்.கே. சித்தாரா, சற்றும் கலங்கக் கூட
பத்பேரிய அங்கந்த வத்த பரகடுவ, மின்ஹாஜ் வித்தியாலயம், ஹொறம்பாவ.
மூளையை உபயோ எம்.எஸ். துசான், ஜயதீப் விஜயகுமாரன், பதற்கு நிச்சயம் ஒ( தருமதுரத்த கல்லூரி, பதுளை கொ/பரூமென்டால் த.வி கொழும்பு-14
2M
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

W
நீ பாதி நான் பாதி அது என்ன? 8 மண்ணுக்குள் நெளிபவன் நீருக் தண்ணீர் தெரியா ஏரி அது குள் போனால் மீனுக்கு GIGIGI2 இரையா வான் அவன் யார்? காதுக்குள் நூறு சேதி ஆனாலும் 9 வயதான பிறகு கூடுதலாக தருபவர் அருகில் இல்லை அது இந்தக் கை அது என்ன? 6Τ60T601 2 10 காட்டுக்குள்ளே பாட்டுச் சத்தம் 4. ஒவ்வொரு வார்த்தைக்கும் பணம்
பணம் அது என்ன?
ஆடும் அசையும் ஆனாலும்
படுத்து ವಿಠ್ಠ பிடுங்க முடியாது அது என்ன? 历 IGO. T. 蠶 赛 :? 6 போட்டது போட்டதுதான் பாதை 8 கூடாது என்பதில் யில். பார்வையில் மட்டுமே அது OTTIn "L CISL93) '9 |
"ட்" என்ன? 1999 (59 'G 酶* E
E FI') 191IT')' 19
19 முற0 பிறகி
தானாகப் பறக்காது பறக்க வைக் கலாம் அது என்ன?
6
聖リil
ான்' = குட்டித் தகவல்கள்=
L0JQJö,历öT
: * மம்மி என்றால் என்ன?
ஒரக்கண்ணால் இறந்தவர்களின் உடல் அழிந்து போகா
ரித்துக் கொண்டே வண்ணம் பதப்படுத்தி வைப்பதற்கு மம்மீஸ்
ந்தது. மிக அருகா என்று பெயர் இந்த மம்மிகள் எகிப்தில் பெரும்
பில் வந்த முயல் - பாலும் காணப்படுகிறது.
பாய்ந்த நரி'லபக் பிணத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்?
று பிடித்தது முயல் எகிப்தியர்கள் இறந்தவர்களின் உடல் எவ்
ஓட முயன்றும் வளவு நாட்கள் அழியாமலிருக்கிறதோ அது
ിഞ്ഞേ. வரையில் இறந்தவர்களின் ஆவி உயிர் வாழும்
"அண்ணே, நான் - என்று நம்பினார்கள்.
பம் அணி ணே, எப்படிப் பதப்படுத்துவார்கள்?
அப்பா,அம்மா முதலில் சடலத்தின் உள் உறுப்புகளை
ானே. என்னை அகற்றிவிட்டு சடலத்தை உப்பு மற்றும் இரசாய
கெஞ்சிய முயலை னக் கலவையில் பல வாரங்களுக்கு ஊற வைப் ட
து நரி, பர், பிறகு வாசனைத் திரவியங்கள், முலிகை
றோய். நான் சாப் - களிம்புகள் கொண்டு தடவி பிறகு மெல்லிய துணிகளால் கட்டி இரட்டைப்
GITIMT jag. DG3760) GOT பினப் பெட்டியில் வைத்துப் புதைத்துவிடுவார்கள்
பால் செத்து விடு * எதையெல்லாம் இப்படிப் பதப்படுத்துவார்கள்?
டவே மாட்டேன்" எருது நாய், பூனை முதலை, பறவை. மீன் மற்றும் பூச்சிகள்
நரியின் வாயிலி * வேறு எங்கெல்லாம் இந்தப் பழக்கம் காணப்படுகிறது?
யது. தென் அமெரிக்காவில் பெரு மற்றும் மெக்சிகோவில் காணப்படுகிறது.
SS SSSSS SS SS S SS S SS SSS SS SS S SS S SS S SS S SS S SS SS SS SS SS SS SS S S S
து தப்பிக்க வேண்
மாகச் செயற்பட
யாவது நரியை
ம்ெ என்று முடிவு
னை வகையைச் சேர்ந்த இவர் பெயர் பல்லஸ் கேட், இதன் உறுமல் - சத்தம் நாய்க் குட்டிகள் குரைப்பது போலும், ஆந்தை அகவுவது போலும் இருக்கும் சாதாரணமான பூனை களை விட அளவில் சிறியது. இதன் தலை தட்டையாகவும், முகத்தில் காணப்படும் வரி வரிக் கோடுகள் பார்ப்பதற்கு முகமுடிக் கொள்ளைக் காரர்கள் போலிருக்கும். இவை தி லடாக் மலைகளிலும், ஜம்மு காஷ்மீர் பகுதிகளிலும் காணப்படுகிறது.
கிராமத்து மக்கள் நினைத்து வணங் குக் கோழிகளைப் தோசப்படுகிறார் பப் போனால் இந் |
உங்கள் காதுக்கு 56NJIGO) GOLÜL JILGL LGBT. தீர்ந்தது" என்று
து நரி யோசித்தது. உண்மை என்றால் இருக்கும் "அது ம் எங்கிருக்கிறது? 2 புறப்படு" என்று A
ாை
ாணு நரி இ
இன்று நரி இரு இவ்வாரம்: உலகின் மிக நீளமான 10 எல்லைகள் மத்துக்குச் சென்ற grað60a)36ir : நாடு ፴ዘ8 60). DG) dysgir 5 GGÕSTLD. L) asi. 22, 143 13,759 களைக் கொண்டு 2 ரஷ்யா 20,139 12,514 ட்டுக் கண்களை 3 பிறேசில் 14,691 9, 129 ாள்ள வேண்டும்" 4 இந்தியா 14,103 8,763
5. ஐக்கிய அமெரிக்கா 12,248 7,611 6 கொங்கோ குடியரசு 10,27 6,382. 1 ஆர்ஜென்டினா 9,665 6,006 டு வா. கோழிக 8. ಈ೮-T 8,893 5,526 " என்று கூறியது LDLIGENTIGSLUIT 8, 114 5,042
S S S S S S S SSS SSS SSS SLLSS SSS SSS SSS SSSSS SLSSS SS SSS SSS
சூடான் 7,697 4,783
த வீட்டுக்காரன் ரிய தடி ஒன்றை HE தி gó படாமல் நகர்ந்து III. அ O의 தேடல் பிறகு ஓங்கி அடித்
நரி அதிர்ச்சி
முயன்ற போது லயில் விழுந்தது. 4 விழுந்தது. நரி ற்றுத் தரையில் நிம்மதியாகக் பது முயல் க்கதை நிறையக்
நாணு நரியின் ல் என்ன புரிகி இங்குள்ள வட்ட வடிவக் L;55, 6155 TSVILD து தைரிய்த்துடன் கடதாசியை நானகு நேர் யுங்கள். தப்பிப் வெட்டுக்களின் மூலம் 1 வழி கிடைக்கும். துண்டுகளாக்க வேண்டும்.
முயற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.
E. p. 29, 2002-ஜன. 04, 2003
சென்றவாரப் புதிரின் விடை:
93|| |€
| |
|
|

Page 15
னி-5 கிலோ, நூடில்ஸ்-5 பக்கற் சோயாமீற்-500 கிராம், சோடா 2 பெரிய போத்தல். கையிலிருக்கும் தொகையும் விருந்தினர் தொகையும் போட்டிபோட LG L L 00L L Tr0 E rttT 0 S SS LLLL ஜன் மாக்கணக்கும் வந்து போனது. கண்டியால வாறவைக்கு ஐஸ்கிறீமும் கொடுக்க வேணும் இப்ப ஐஸ்கிறீமும் வருகுதுதானே 2 கிலோ பெட்டி வாங்குங்கோ' என மனைவி சொன்ன வார்த்தை மந்திரமானதால் எல்லாம் வாங்கிக் கொண்டு வீட்டு வாசல் வந்தேன்.
வரிசையில் நின்ற ஆட்டோக்கார ரிடம் தப்பி மகேசனைக் கண்டு மனங் குளிர்ந்து அவனுடன் மாளிகாவத்தை யிலிருக்கும் அவனுடைய கோழிக்கூடு வீட்டில் மனைவி தந்த பருத்தித்துறை வடை, வடகம், ஊறுகாயையும் வரி சையாய் அடுக்கியபோது லயன்எயா றின் பயணத்தில் என்னுடன் அவையும் நசுங்கித்தான் போச்சு களைப்பாறச் சற்று உடல் சாய்ந்தேன்.
வான் ரயரின் வண்ணக் கோலங் கள் வந்த உறவினரின் வாய்ப் பேச்சில் ஏ-9 வழியின் நேர்முக வர்ணனை "உந்தப் பாதையால யாரும் வரு வினமே. கஸ்ரம் ஒபீசில நான் எத்தின பேரை கவுரமா அனுப்பின்னான். என்ன இவங்கள் கவுட்டுக் கொட்டச் சொல்லுறாங்கள். வெட்ட வெளியெல் லாம் வேகக் கட்டுப்பாடு. உலகத்தவ ரின் இன்றைய ஒட்டப் பாதையில் தமி ழரின் வேகம்?" மச்சானின் வாயில் LDIblg:6II (33starth.
ஈட்டியாய்ப் பாய்ந்தது இரவுச் செய்தி அறிக்கை "இரண்டாவதாய்ப் பயணித்த லயன்எயார் விமானம் வானில் காணாமல் போனது" என்ற வருத்தமான செய்தி வந்த வேலை முடியும் முன் வரலாற்றுப் புகழ் மிக்க திருமலையில் வசந்தாக்கா வீட்டு வராண்டாவில் நான் "இண்டைக்குப் பதியினமோ?
இல்லை போன மாசம் பதிஞ்ச வைக்கு இன்டைக்கு இன்ரவியூவாம்." "யாழ்ப்பாணத்தில் அப்படி என்ன வேலை குடுக்கினமோ! இந்த மணி எங்களின் சொந்த மணி எல்லைகள் மீறி யார் வந்தவன்-என்ற பாட்டுக் கசற்களை ஈயப் பேப்பரில சுத்தி அந்த மண்ணில புதைத்த நினைவுகள் என் மனக்கணி முன்
மனைவி எப்படி இருக்கிறாளோ. பிபிசி, கேக்கிற படியால் விசயம்
அண்ணா, அக்கா
தெரிஞ்சிருக்கும் அதிகாரிகள் முன்
பதிந்து ஆக்கிரமிப்பாளர் முன் பணிந்து "ஒ. நீங்க நிை கப்பலேறிப் போயாச்சு கரை காணும் "ஆனால் வீட் வரை கந்தன்தான் என் துணை ஒரு பிள்ளை"
"இனி தொடர்ச்சியா ஒடுமே. f
"என்னண்டு தெரியேல்ல. ஐ.சி. ஆர்சி வழித் துணை கொடுக்க
GTIG
வேணுமே."
"இல்லயனன்ன எப்படியும் ஓடும். எங்களின் மனத் தாங்கல்கள் இய லாத காரியங்களில் இயலும் என்ற நம்பிக்கை எங்கள் வாழ்க்கையில்
மறக்க முடியாத மச்சான் வர வுடன் வசந்தாக்கா குடும்பமும் வந்து சேர்ந்தது. "இவன் மகேசனும் குடும்பத்தோட வாறனென்டு கொஞ் சம் முதல் போன் பண்ணினவன் அவனோட நீர்கொழும்பில இருந்து நித்தியாக்கா குடும்பமும் வருகின மாம். மனைவி சொல்ல மீண்டும் மணியோசை குருநாகலில் இருந்து ரங்கசாமிப் பெரியப்பா குடும்பமும் நாளைக்கு வெளிக்கிடுறதாயும் லண்டனில் இருக்கும் அவர் மகன் குடும்பமும் நேர யாழ்ப்பாணம் எங்கட விட்ட வாறதாய் வந்தது செய்தி. எம் வசதி தேவை என்று நாம் பாடல் எல்லோர் வீட்டிலும் போய்த் தங்கிய "、 தால் அவர்கள் இப்போ வரும்போது வரவேற்பதுதானே முறை இருந்தும் கொள்ளாதுதான் எம் சிறிய வீடு
உங்களு தனியார் வானொ உரையாடிய தம்பி சுமதியின் செயலா
பெரியவிளானில் வைரவநாதன் இழந்தேன் என் வீடு என்றால் எவருக்கும் தெரியும் நட்ாத்தும் கொமி அப்படிப் பெரிய வீடு கமம் செய்து சக்தியை மீறி. வாழ்ந்து வந்த நான் இப்ப கொமினிக் விட்டுக் கொ
கேஷன் வைத்துக் காலம் கடத்திறன் சமாதானக் கதவு சற்றே திறந்ததால்
லாற்றில் ஆனால் எப்படி சமர்க்களம்
எம் வீடு நிறைந்தது விருந்தினர் கூட்டத் சந்தியில் ஒன்ற தால், காற்றே எங்கள் மூ "நீங்க என்ன செய்றிங்க?" னும் சந்திரனும் ச "நான் ரொட்டி சாப் இப்ப, சரளமான உரை தான். சத்தி. எடுத்தனான்." "நல்லது
"கொஞ்சம். உங்கட வா. குறை "ஒயா ஊரு?" யுங்கோ. சுமதி சரி நீங்க எப்பிடி "கட்டை பறிச்ச இருக்கிறீங்க?" "உடுகம ஊரு "நான் நல்ல சுகமா." "எந்தக் காம்: "உங்கட குடும்பத்தார்பற்றி. "பலாலி முலவ
"இறந்த அப்பா, இருக்கிற அம்மா கம நல்லம் கோய
ன்று காலை.
மழையுமல்ல பனியு மல்ல ஏதோ ஓர் தூர்த்தல் ஊரைத் தட்டியெழுப்பிக் கொண்டிருந்தது.
லக்ஷலா அதிகாலை பஸ்ஸில் பயணமாக பஸ் தரிப்பில் மார்பிலே புத்தகத்தை அணைத்தவாறு காத்துக் கொண்டிருந்தாள் ஊர் எழும்ப முன் ரவிக்குக்கு சிடைத்த நல்ல சந்தர்ப்பம் இதுதான். அம்மா கண்டால் திட்டித் தீர்த்து விடுவா, என்னைத் திட்டினா லும் பரவாயில்லை. என் லக்ஷலாவை யும் அல்லவா திட்டித் தீர்த்து விடுவா என்ற ஒரே ஏக்கத்தோடு பஸ் தரிப் Lslai).
லக்ஷலாவின் அருகே அமர்ந்து கொண்டான். சுற்றும் முற்றும் பார்த் துக் கொண்டு இனிய வார்த்தைகளை இடைவிடாமல் பரிமாறிக் கொண்டி ருந்த ரவிக்கு சற்றுத் தூரத்தில் வந்து கொண்டிருந்த ஏதோ ஒரு வாகனத் தின் சத்தம் காதில் விழ.
தன்னை லக்ஷலா பிரியும் நேரம் நெருங்குகின்றதென நினைத்தவனாய் அன்றையப் பொழுதின் நிகழ்ச்சி நிரலை அவளிடம் பட்டியலாய் சொல்லி முடித்தவனின் கண்களில் எதிரே வந்துகொண்டிருந்த ஜீப் வண்டி தென்பட.
அவசர அவசரமாக லக்ஷலாவிடம் விடைபெற்றுக் கொண்டு தன் வீட்டை நோக்கி விரைவாய் நடக்கலானான். எதிரே வந்து ஜீப்பும் அவன் நடையில் ஓர் பார்வையைச் செலுத்தியவாறு சென்று கொண்டிருந்தது. பீதியடைந்த ரவி ஓட்டமும் நடையுமாய் தன் வீட்டை அடைந்தான்.
தன் அறைக்குள் நுழைந்த அவன் ஏதோ ஒரு வாகனத்தின் சத்தம் கேட்க லக்ஷலாவிடமிருந்து ஒவ்வொரு நாளும் விடைபெறும் பஸ்தரிப்புக் கையசைவைக் காண வாசற்படிக்கு வந்து பார்த்தான்.
கண்களையே நம்ப முடியவில்லை
து. 29, 2002-ஜன 04, 2003
சப்பாத்துப் பாதங்க தைப் பதம் பா பிடித்துத் தள்ளிவிட னுள் ஏற்றப்படுகில்
வளவு முழுவதும் ஒரே சப்பாத்துப் பாதங்களின் முகங்கள் எதிரே கண்ட அந்த ஜீப் வண்டி தன்னை அழைப்பது போல் ஒரு சமிக்ஞை கொடுக்க. சில
 
 
 
 
 

தம்பி, தங்கை." ՍալյGլյfi. I' டில நான் தனிய
விருப்பம்.? 1ற பதவதி படப்
க்காக. இதோ. லியில் தைரியமாக
IDG gafa Day, a ல் நான் தைரியம் வசதி கருதி நான் ரிகேஷன் பில் என்
டுத்தார்கள் வர இவர்கள் இருவரும் ஆடியோர் இன்று ாய் சமாதானக் ச்சு என்றனர். சம ந்தித்துக் கொண்டு
"கோமத?
ான் ஒங்கட கம?”
ஸ்தான காம், ஒயா ல் கெதர டமேஜ்
முன்னம் எல்லாம் நல்லம் அன்பு மொழியோ அல்லது அடுத்து உரு வாகப் போகும் மொழியோ தெரிய வில்லை. ஆனால் ஒரு ஒளிக் கீற்று
தொலைக்காட்சியிலிருந்துதான் வந் தது அரசியற் கட்சி வெளியேறும் வரை அகிம்சை வழிப் போராட்டமாம். சனங்களின் வாழ்கையிலும் ஏதோ நடைபெறத்தான் வேண்டும் ஜன நாயகத்துக்காக ஜனங்களா? ஜனங் களுக்காக ஜனநாயகமா? செய்தியின் சிதறலில் மனங்குளம்ப, முகம் கழுவி தலை வாரக் கண்ணாடி முன் வந்த போது முகம் முழுக்கச் சிவப்புக்
.. .. .. .. .. ..
கு.சரவணபவசமாகன்னாகம்
கொப்பளங்கள் முடியும் மட்டும் உர சிப் பார்த்தேன் நோவும் இல்லை. மறையவும் இல்லை. என்ன இது என் கோலம்! பின்புதான் புரிந் தது வீட்டுக்கு வந்த விருந்தாளிப் பெண் களின் ஸ்ரிக்கர் பொட்டுகள் என் வீட்டு நிலையாடியிலென்று நினைத்து நினைத் துச் சிரிக்கச் சிரிக்க
சுகமாய் இருந்தது குளியல் ககர்ணா பீச்சிலிருந்து புறப்பட்டு, பழைய நூல் நிலையம், நயினாதீவு நல்லூர் பூங்கனிச்சோலை, சங்கிலியன்தோப்பு வல்லிபுரக் கோயில் செல் வச்சந்நிதி, கீரிமலை, கந்தரோடை என்று எல்லா இடமும் நாலு நாளிலும் நம் விருந்தினர் அனைவரையும் கூட்டிச் சென்று சுற் றிக் காட்டினேன். நான்தான் ஹீரோ என்று எல்லோரும் வாயாரப் புகழ்ந் தனர். குழந்தைகள் தான் நுளம்புக் கடியையும் குண்டுத் துளை என்று சலித்தனர். எம் தேசத்தில் இன்று கூட உடலில் சன்னங்களுடன் எத்தனை
குழந்தைகள் வாழ்வியற் சூழலில் எத்தனை மாற்றங்கள் பரிமாணங்கள் விளங்கவில்லை எனக்கு
சந்திக்குப் போவதென்றால் கூட சந்திர மண்டலம் போவது போல் தலைக் கவசம் எத்தனை கெடுபிடி இருந்தும் தினசரிப் பேப்பரில் ஓர் உயிர் பலி எனச் செய்தி ஹீரோ ஹொண்டாக்களில் திரிவோர் கீதோப தேசம் செய்த கண்ணன் போன்ற அறிவுச் சாரதிகளா என்ன? உறவி னர் கொடுத்த அன்பளிப்புக்களால் மனைவியும் மக்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர். "இதை என்ன செய்யி
"தலையை வாரிப்போட்டு இதை
ஸ்பிரே பண்ணினால் தலை குழம்
பாது 'அப்ப இது?
"GT GOTT LÖ 60060/g, Jr. (TG) GF GG) மாதிரி கூவும்.
"இதென்ன? "காத்தடிச்சுப்போட்டு தணிணி
விட்டு சுவிம்மிங் பணறது என் பிள் ளைகளின் விழிகளில் ஒரே ஆச்சரி
யம் ரயிலைக் கூட காணாமல் வளர்ந்த வர்கள்தானே
எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட்டு முற்றத்தில் கிடந்த கட்டி லில் இருந்த என்னிடம் வந்தாள் மனைவி வீடு முழுதும் விருந்தினர். வளவு நிறைய வாகனங்கள் எல்லோர் மனதிலும் கொண்டாட்டம் என் மன தில் மட்டும் திண்டாட்டம் உடற் சோர்வுடன் உள்ளமும் சோர்ந்து போக ஏனோ உறக்கம் மட்டும் வரவில்லை. "என்னங்க இற்றை வரை எவ்வளவு செலவாச்சு?
"ஒ எல்லாமா தைஞ்சு?
"என்னப்பா செய்யிறது!! "கடன்தான் சமாளிப்பம்." டிஸ் அன்ரனாக்கள் இன்ரநெற் இணைப்பு கான்போன், வங்கிகள் கணனிமயம், வாசல் வரை வரும் காப்புறுதி நிறு வனங்கள், வியாபாரக் காட்சியகங்கள் என வடக்கின் தரிசனங்கள். ஆனால் சாதாரண எம் வாழ்வில்? சமாதா னத்தின் வரவை என்னால் சமாளிக்க முடியாமல் சாபம் இட்டவன் நான் ஒருவன் மட்டுமா! நாளை எல்லோ ரும் ஒன்றாய் போகினமாம்" எனக் கூறிய மனைவியின் வார்த்தை தாலாட் டாக எண் மனம் ஏக்கத்தில் ஆழ்ந்தது. உறக்கத்தில் கூட தரிசனங்கள் தரி சனம் தந்தது ஆண்டவனல்ல. அடுத்து வரவிருக்கும் விருந்தாளி அவதாரம்
ஒரு நாப்பத்
ளும் ரவியின் முகத் ர்க்க. சேட்டிலே ப்பட்டவனாய் ஜீப்பி ன்றான்.
எங்கு எதற்கு என்னத்திற்காய் கொண்டு செல்லப்படுகின்றான் எண் பது யாருமே அறியாத ஒன்றாய்.
எங்கோ. ஒரு மணி மூடை வேலி கள் நடுவே பால் வடியும் பண்பான ரவியின் முகம் சில சப்பாத்துப் பாதங் களின் பகிடி விளையாட்டுக்குப் பத மானது.
இதையறியாத ரவியின் அம்மா வீட்டின் அறை முழுவதும் ரவியைத் தேடினாள் பெற்ற மனம் பதைபதைக்க
வீதிக்குப் புறப்படலானாள் வீதிக்குச்
சென்றதும் வீதியில் ஒரே சலசலப்பு அனைவரின் வாயிலும் ரவியின் கதையே விசயத்தையறிந்த ரவியின் அம்மா பதை பதைத்து முகாமுக்கு விரைந்தாள்.
அங்கு நின்ற சில சப்பாத்துப் பாதங்களை கண்ணீரால் துடைத்தாள் அப்படிக் கண்ணீரால் வார்த்தை களைச் சொரிந்தவளுக்கு சப்பாத்துக் கால்களின் மனங்கள் இரக்கம் காட்ட மறுத்தன. "இவ்வாறு ஒருவரும் இங்கு கொண்டு வரப்படவில்லை" அவள் மனதிற்குள்ளே அந்த சப்பாத்துப் பாதங்களின் இந்த வார்த்தை இடியாய் விழுந்தது. பெற்ற மனம் தாங்கவில்லை. அலறினாள் கூச்சலிட்டாள் கருணை காட்டும் என நினைத்த சப்பாத்துப் பாதங்கள் அவளின் முகத்தையும் ஒரு கணம் பதம் பார்க்கத் தவறவில்லை. நாகரிகமற்ற பெண்மையறியாத வார்த் தைகளும் அவளின் மனதைத் துளைத் தது. இனியும் இருந்து பயனேதும் இல்லை; வேதனை அனுபவிக்கவும் இயலாத ரவியின் அம்மா எழுந்து நடக்கலானாள் கால்கள் இடறின. தலை சுற்றியது எதிரே நிற்பவர்களின் முகங்களைக் கண்கள் இனங்கான மறுத்தன. இப்படியாக இரண்டு அடி வைப்பதற்கிடையே எத்தனையோ இட றல்கள். இவ்வாறு இடறிய அவள் எதிரே விசயமறிந்து ஓடி வந்து கொண்டிருந்த லக்ஷலாவின் முன் விழுந்தாள் லக்ஷலாவோ மாமி என்ற உரிமையின்றி, பரிதவிக்கும் உடலை
தூக்கி எழுப்பி அழத் தொடங்கினாள் இவையனைத்தையும் நின்று இரசித்துக் கொண்டிருந்த சப்பாத்துப் பாதங் களின் கண்கள் லக்ஷலாவின் அழகில் மயங்க இருவரையும் அழைத்தனர். லக்ஷலாவைப் பார்த்து "நீ யார்?"
எனக் கேட்க லக்ஷலா தடுமா றினாள் வாயிலிருந்து உரிமையோடு முறையேதும் வர மறுத்தன.
ஆனால் அப்போது ரவியின் அம்மாவின் வாயால் ஒரு சில வார்த்தைகள் "இது தான் எனது மகன் ரவியின் மனைவி சொல்லும் போதே வாய் தடுமாறி யது. உடல் நிலை குலைந்தது.
ஆனால், இதைக் கேட்ட லக்ஷலா வின் மனத்தினுள்ளே மகிழ்ச்சி பொங் கியது. இருந்தாலும் "மனைவி' எனும் பெயரைப் பெற்றதற்கு அர்த்தமே இல் லாமல் போய் விடுமோ.
என நினைத்தவளின் அங்கங்களை சப்பாத்துப் பாதங்கள் ஏதோ ஒரு வார்த்தையால் வர்ணிப்பதை உணர்ந்த லக்ஷலா மாமியை உரிமையோடு பற்றிக் கொண்டு வீட்டை அடைந்தாள்.
ஆறு மாதங்கள் இரவும் பகலும் மாறி மாறி வந்து போனாலும் ஒருவருக் கும் தெரியாது அவள் உள்ளத்து உதிர ஊற்றுக்களின் கொடுரக் காட்சி அவளது சோகமும், வேதனையும எப் படிப்பட்டதென்று உணர்ந்து கொள்ளா விட்டாலும் பரவாயில்லை. அவன் வந்து தங்கிய நெஞ்சில் இனி ஒருவருக் கும் இடமேயில்லை என நினைத்தவ ளாய். மணம் முடிக்க முன்னமே "மனைவி' எனும் பட்டத்தைப் பெற்று எப்போவாவது ஒரு நாள் ரவியின் வரவை எண்ணி மனைவி எனும் மணிமுடியோடு காத்திருக்கிறாள் லக்ஷலா ஆனால்.
நிச்சயம் "மீண்டுமொரு செம்மணி யில் வாலிபனின் எலும்புக் கூடு"
பாவம் அவள் காத்திருப்பு

Page 16
"நோ அந்த ஹரிதாதான் எங் களுக்கு வேணும் சர்தாரோட சாவுக் குக் காரணமான அவளைக் கண்ட துண்டமா வெட்டியெறியப் போறோம். அவளைக் கூட்டிகிட்டு வரலைன்னா மத்த பாசஞ்சர்ஸை இந்த நிமிசமே வெட்டி எறிவோம், சம்மதம்தானா?
விவேக் பதறினான்.
வேண்டாம் அப்படியெல்லாம் பண்ணிடாதே. நான் ஹரிதாவோடு வர்றேன். அப்புறம் இன்னொரு விசயம் உங்க ஆள் உத்தம்க்கு கால்ல குண்டு காயம் வேண்ல கூட்டிகிட்டு வரட்டுமா?" "வேண்டாம் உத்தம்சிங்காலே நடக்க முடியும் நடந்தே வரட்டும். அவங்க ரெண்டு பேரையும் முன்னாடி நடக்கவிட்டு நீங்க முணு பேரும் பின்னாடி ரெண்டு கைகளையும் தூக் கிட்டு நடந்து வரணும்."
விவேக் மெல்ல சிரித்தான். "இவ்வளவுதானா உன்னோட ஆசை நிறைவேத்தி வெக்கறேன்"
"உடனே புறப்பட்டு வாங்க" ஹெட்போனைக் கழற்றி ரிஸிவரை தொங்க விட்டான் கவி. பெங்களூரின் கிழக் குத் திசை ஆரத்தியைக் கரைத்து ஊற்றின
விடிந்து கொண்டி ருந்த நேரத்தில்
மெதுவாய் நடை போடும் குரு கோவிந்தும் பாண்டேஜ் கால்களோடு உத்தம் சிங்கும் நொண்டி நொண்டி நடக்க அவர்களுக்குப் பின்னால் கைகளை உயர்த்திக் கொண்டு ஃபிளைட்டை நோக்கி
GGGJJ, பெல்லியப்பா - ஹரிதாமுன்று பேரும் மெல்ல நடந்து கொண்டு இருந்தார்கள் கண்ட் ரோல் டவரிலிருந்தும் ஏர்போர்ட் லெளன்ச்சிலிருந்தும் காக்கி யூனிபார்ம் தரித்த போலீஸ் அதிகாரிகளும் வெள் ளுடுப்புக்குள் நுழைந்திருந்த விமான நிலைய அதிகாரிகளும் உறைந்து போன நிலையில் தெரிந்தார்கள்
விவேக் தன் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தியிருந்தாலும் பார்வையை நாலா பக்கமும் ஒட்டிக் கொண்டே நடந்தான்.
ஐந்து நிமிச நடையில் ஃபிளைட் வந்தது.
விமானத்தின் இடுப்போடு பொருத் தப்பட்டிருந்த படிகளில் உத்தம் சிங்கை யும், குரு கோவிந்தையும் ஏற அனு மதித்த கவி-விவேக்-பெல்லியப்பாஹரிதாவை கீழே நிற்கச் சொல்லி விட்டு சைலேந்தரைக் கூப்பிட்டான்.
"சைலேந்தர் முணு பேரையும் நல்லா செக் பண்ணு ஆயுதம் LNGÜLGü ஏதாவது இருந்தா எடுத்துடு, அப் புறமா ஃபிளைட்டுக்குக் கூட்டிட்டு வா" அவன் தலையாட்டிக் கொண்டே படிகளில் இறங்கி முன்று பேரையும் நெருங்கினான். சோதித்துப் பார்த்து விட்டு நிமிர்ந்தான்.
"கவி முணு பேரும் நிராயுத try şif),"
"சரி, மேலே கூட்டிட்டு வா" சைலேந்தர் பிஸ்டல் முனையில் முன்று பேரையும் படிகளில் உயர்த்தி ஃபிளைட்டுக்குள் கூட்டிப் போனான். "வெல்கம் விவேக், அணி ட் ஆல்ஸோ டூ ஹரிதா' கவி கிண்டலாய் தலையைக் குனிந்து வரவேற்றான்.
விவேக் புன்னகைத்தான். "உன்னோட ரெண்டாவது கோரிக்
கையும் ஒவர். மிச்சம் இருக்கிற பயணிகளையும் வெளியே அனுப்பிவை.
"ବ}YT. କ}YT."
சொல்லிக் கொண்டே கவி ஜெய ராஜைப் பார்க்க அவன் பயணிகளை நோக்கி நகர்ந்தான்.
அடுத்த நிமிசத்தின் ஆரம்பத்தி லிருந்து விமானத்தில் இருந்த மிச்சப் பிரயாணிகளும் வெளியேற கவி உத்தம் சிங்கின் அருகில் வந்தான்.
"உத்தம் சர்தார் தற்கொலை பணி ணிகிட்ட நியூஸைக் கேட்டு நாங்க எல் லாருமே ஆடிப் போயிட்டோம்"
உத்தம் உறுமினான், "சர்தாரோட சாவுக்கு காரணம் அந்த ஹரிதாதான். அவளை என் கையாலே சாகடிச்சா தான் எனக்கு நிம்மதி."
"கொஞ்சம் பொறு உத்தம், லாகூர் ஏர்போட்டுக்குப் போனதும்-உன்னோட ஆசையை நிறைவேத்திக்கலாம்."
"நோ கவி அவளை இதே ஏர் போர்ட்ல-அவ அப்பாவுக்கு முன்னா டியே பிணமாக்கி ரன்வேயில் எறிய ணும். அதைப் பார்த்து அந்த கமிஷனர் துடிக்கணும்."
"உத்தம் சொல்றதுதான் சரி எட்டு விசாரணைக் கைதிகளும் ஒரே குர லில் கோஷித்தார்கள்
El
9 July?" STED விவேக் சிரித்து யின் சட்டைக் கால
கவி கையமர்த்தினான். "பாசஞ்சர்ஸ் முதல்ல வெளியே போகட்டும். அப்புறம் ஹரிதாவை தீர்த்துக் கட்டறதைப் பத்தி யோசிப் GLTD."
LILLIGI007), Gili G) GIGNIfNGLIJI GLIT J, j; காத்திருந்தார்கள்
சில நிமிசங்கள்தான். விமானத்தில்-பைலட்களின் இருக் கைகளைத் தவிர எல்லா இருக்கை களும் காலி, ஜெயராஜ் பிஸ்டலால் விவேக்கையும் ஹரிதா-பெல்லியப்பா வையும் ஒரமாய் தள்ளி நிறுத்தினான். "தலைக்குப் பின்னாடி கைகளை கோர்த்துக்கிட்டு நில்லுங்க"
நின்றார்கள்
உத்தம்சிங் பாண்டேஜ் காலோடு நொண்டிக் கொண்டே போய்-தேவிகா வின் கையிலிருந்த மிஷின் கன்னை GITAJ JS), GDJETIGIØSTLIT GSI
"கவி இந்த முணு பேரையும் சுட்டுத் தள்ளட்டுமா?"
வேண்டாம் உத்தம். ஹரிதாவை மட்டும் தீர்த்துக் கட்டு. விவேக்கையும் பெல்லிய்பபாவையும் லாகூர்ல வெச்சு முடிச்சுக்கலாம். லாகூர் போய் சேர்கிற வரைக்கும்-ரெண்டு பேராவது பணயக் கைதிகளாக ஃபிளைட்ல இருக்கிறது நல்லது."
"அதுவும் சரிதான் விவேக் நீயும் பெல்லியப்பாவும் ஹரிதாவை விட்டுத் தள்ளி நில்லுங்க."
அவர்கள் தயங்க'உம்ம்ம்ம்." என்று உறுமினான் உத்தம்
விவேக்கும்-பெல்லியப்பாவும்-தயக்க மாய் தள்ளி நின்று கொண்டனர். எட்டு விசாரணைக் கைதிகளும்-கைக ளைத் தட்ட ஆரம்பித்தார்கள்
"...שתו ... וL} . TL ע" "... {TL ... ושע ... נוע" உத்தம் மெஷின் கன்னை ஹரிதா வின் மார்புக்கு நேரே உயர்த்தினான். ஆட்காட்டி விரலை கேள்விக்குறியாக்கிட்ரிக்கரில் பதித்தான்.
"கமிஷனரின் மகளே குட் பை"
Teżjoni
ஹரிதா திக்கென்று-மிரள மிரள LIII 495
கவி கத்தினான். "சுடு உத்தம்" உத்தம்சிங் கையிலிருந்த மெஷின் கண்னை பளிச்சென்று திருப்பி-அவ னுக்கு இடது பக்கமாய்- வரிசையாய் நின்றபடி கைகளைத் தட்டிக் கொண்டி ருந்த விசாரணைக் கைதிகளின் பதி னாறு முழங்கால்களையும் பார்த்து
தட தட'வென்று சுட்டான். கண்ணிமைக்கும் நேரத்தான். அத்தனைபேரும் சிதறினார்கள். விவேக் கவி மேல் பாய்ந்து-அவன் முகத்தை முஷ்டியால் நொறுக்க-பெல் லியப்பா ஜெயராஜையும் சைலேந்தரை யும் இடுப்பு பிரதேசங்களில் தாக்கிச் சுருள வைக்க ஹரிதா தேவிகாவை சந்தித்துத் தன் கராத்தே டெட் ஸ்ட் ரோக்கை உபயோகித்து-அவளை மயக் கத்திற்குக் கொண்டு போனாள்
வெளியே ஆம் பலனி ஸ் கள் ரொய்ங்க் ரொய்ங்க். என்று அலறிக் கொண்டு வரும் அரவங்கள் காற்றில் கேட்டது.
கடைவாயிலும், முக்கிலும் இரத்தம் ஒழுகினாலும் அதைப் பொருட்படுத் தாத கவி-திடுக்கிட்டுப் போய் உத்தம் சிங்கைப் பார்த்தான். பேச்சுவராமல் வாய் குழறியது.
"உ. உ. உத்தம் நீ. நீ. நீயா
பக்கமாய் திருப்பின
"கவி இவர் நீ உத்தம்சிங் இல்லை. மதன்சிங், அதாவது போலவே இருக்கிற றைக்கு ராத்திரி நீ சொன்னதுமே நா கைதிகளோட கேஸ் சிங், குரு கோவிந்த் புரட்டிப் பார்த்து-ஏ கிடைக்குமான்னு ே தேன். உத்தம் சிங்கை கேஸ் ஹிஸ்டரியில் அவன் ட்வின்ஸ் பிறப் எனக்கு தெரிஞ்ச சொன்னாலே உரு மாதிரிதான் இருக் ஒற்றுமையை உபயே கூட்டத்தைப் பிடிக் னேன். மும்பை டி தத்தை போன்ல கா உத்தம் வீட்டு அட் அவனோட LITL . னேன். LIGO STG ராத் ரியா மாத்தி fjö. Nuu முக ஒற் உத்தம்சிங் ததினாலே திட்டீங்க கா கட்டை மாத்திர போட்டோம், மதன் திலிருந்தே உத்தம் பிடிக்கலை, அவன் இயக்கம் பிடிக்கை எங்களுக்கு முழு அ 6nf)G36)Jdi; (3Luj- G9)a நிறுத்திவிட்டு-பின 'மதன்சிங் எங்களு சொன்னாலும், உ நாங்க பயப்பட்டோ அடையாளம் கணி போட்ட திட்டமே ஃப்ளைட்டுக்குள் வ
திக் திக்'ன்னு மதன்சிங் உங்க எல் திட்டார். விவேக் ெ ருக்கும்போதே
ஆம்புலன்ஸ் வே பொலிஸ் அதிக விமான நிலைய ஸ்டேர்ஸில் ஏறி ஃபி சரமாய் வர-விவேக் விரலை வளைத்து கைத்தான்.
அதிகாரிகளால் LTGT.
அணைக்கப்பட் GNF GÜGULDĪTiu KGB LIL LIT6.
அவர்களுடைய களுக்கு ஈடு கொ வெளியே வந்து, ஸ் ரன்வேக்கு வர
தொலைவில் ரூ. தெரிந்தது.
அருகில் வர வி தோசக் கண்ணீர்
"என்னங்க?" 6 ஓடி வந்தாள். விவேக் அவனை இறுக அ நிமிர்த்தி-அவனுடை வைத்து நெற்றியி
முத்தமிட்டாள். G)FIT 6560IIT 6.
"எனக்குத் தெர எந்த கொம்பனாலு முடியாதுன்னு. எ தெரியுங்க"
விவேக் அவ6
சேர்த்து அணைத் லெளன்ஞ்சை நோ ம்பித் தான்.
தொலைவில் வர்த்தன் கை குலுக்
-ബ്ര
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TTG. நினைக்கிற மாதிரி அவரோட ப்ரதர் உத்தம்சிங்கைப் மதன்சிங், நேற் ணுைண கோரிக்கைகளை 66 606)6) it ான் விசாரணை நீங்கள் சந்தித்துக் 6)Լ1606ՍպID D-ՖՖID ''
கேஸ் பைலையும் ರಾಕ್ಷ್ si (35imë
2LD BIDDI. FISUITLD60T (515 DD3.
தாவது மார்க்கம் யாசிச்சுப் பார்த் கூட போழை விளையாடிக் கொண்டி
ப் பற்றி அவனோடருந்தான். உலகம் தெரியாத பெடி ಸ್ಧಿ' போது யன், எந்த நேரமும் புளிய மரத்தில் |பு எனகிற உணமை து. ட்வின்ஸ்ன்னு ஏறி விளையாடிக் கொண்டிருப்பான்.
இவனுடன் என்னத்தைப் பேசுவது '?": நாமொன்று கேட்க வேறேதோ பதில் ாகப்படுத்தி உங்க - சொல்லுவான்." ' "அதுசரி றஞ்சனியோடு ஏதா ', 'த' வது கதைத்திருக்கிறீர்களா?
“றஞ்சனி. பிள்ளைக்கு இன்னும் பரதரை கான் பக்குவமாக அடக்க ஒடுக்கமாக உட் பண்ணச் சொன் கார்ந்து இருக்கத் தெரியவில்லை. அவரும் கான்ாக்ட் எனது வீட்டிலிருந்து முன்றாவது வீட்டில்தான் இருக்கிறாள். அவள் 2. அணிந்திருக்கும் யங்கி தெரியுமள கூட்டிட்டு வந்தார் - வக்குத் தன் உடுப்பைச் சரி செய்யா டர்பன், தாடிமீசை, மல் உட்கார்ந்திருப்பாளாம். குழந்தை றுமை எல்லாமே - போல முகாம் முழுவதும் சுற்றித் மாதிரியே இருந் திரிவாள் ஓடித் விபர : மில்லாத பிள்ளை, ம் எக்ஸ்ட்ராவா 'தலைவரே! நீங்கள் இவர்கள் சிங்குக்கு ஆரம்பத் இருவரையும் சேர்த்து வைக்க "?:¶ லலை எனறு சொல்லுகிறாகளா?" : “ஓம் தம்பி A? சில விநாடிகள் குடும்பம், வாழ்க்கை என்பதைப் புரி 1தொடர்ந்தான் யாதவர்கள். நான் கதைப்பதையும் oo!* *ತಿ॥ಶ್ಚಿಗೆ விளையாட்டாகத்தான்
: எடுக்கிறார்கள்." &? : 'சரி தலைவரே! நீங்கள் கொஞ்ச நாசமாயிடுமே = நேரம் வெளியில் இருந்து கொண்டு ரும்போதே, சிவராமனை இங்கு அனுப்பிவிடுங் வந்தேன். ஆனா கள்' என்று கேட்டுக் கொண்டேன். : "gs
ரா மனைக் காணவில்லை" என்று ன் ஆர்டர்லிகளும் சொன்னார். நான் உடனே வெளி ாரிகளும்- யில் சென்று தேடினேன். சிவரா அதிகாரிகளும் மன் எனது அலுவலகத்தின் பின்புறத் 'டுக்கு,அதிலுள்ள நெல்லி மரத்திலுள்ள காய் பிடுங்கித் தின்று கொண்டு ன்றான்.
'தம்பி சிவராமன் வாருங்கள் உங் களுடன் கொஞ்சம் கதைக்க வேண் ... ..., டும்" என்று கேட்டுக் கொண்ட "" தற்கு இணங்க சிவராமன் எனது
அன்பு கசங்கல் அலுவலகத்திற்குள் வந்தான். டுத்து கொடுத்து "இந்தக் கதிரையில் இருங்கள் டார்ஸில் இறங்கி சிவராமன்” என்றேன். கதிரையில் இருந்த சிவராமன், எனது அலுவல கத்திற்குள் இருந்த சுலோகங்கள், படங்கள், தரவுகள் ஆகியவற்றைச்
கை குலுக்கப்பட்
ՍoՍՈ Թւգ ԳԱ5 Գյց:
ர கண்களில் சந்
மின்னியது. சுற்றிப் பார்த்தான். அப்பாவித்தன ன்று ஆர்வமாய் - மாகக் காணப்பட்டான் அடிக்கடி கைநெருங்கியதும் தனது சேட்கொலரைச் சரி செய்து
OGOOT
: கொண்டிருந்தான். ல் அழுத்தமாய் "சிவராமன்! உங்கள் சொந்த Fந்தோசத்தோடு இடம் எது?” என்று கேட்டேன்.
'கணேசபுரம்' என்றான்.
"நீங்கள் எத்தனையாம் வகுப்பு வரை படித்தீர்கள்,"கோடிப்பட்டியில் 5ம் வகுப்பு மட்டும் படித்தேன்" என் 1ள தோளோடு றான். படி ஏர்போர்ட் "சிவராமன்! உங்கள் மனைவியின் க்கி நடக்க ஆர பெயர் என்ன?
யுங்க. உங்களை ம் எதுவும் பண்ண னக்கு நல்லாவே
Gof,” மிஷனர் விஷ்ணு றகுச க் காத்திருந்தார். "೭ಕ್ಲಿಂಗ ಅgöತಿ, ಅgo
0- தையா பெண் குழந்தையா?
"ஆண் குழந்தை" என்று சொன்
60TT60T, 堕 Th 'நீங்கள் உங்கள் குழந்தையைப்
பார்க்கவில்லையா?
'இல்லை." さず三う乞う○○ "ஏன் பார்க்கவில்லை? குழந்தை
யில் ஆசையில்லையா?”
) g5ITLIT சிவராமன் அமைதியாக இருந்
ST60T. ஆரLDLL) "சிவராமன் றஞ்சனியுடனும்
குழந்தையுடனும் சேர்ந்து வாழநான் செய்து தரவா?" என்று
의 றுமணமே
இளம் வயதுத் திருமணம்.
சிவராமனை கேட்டேன்
"எனக்கு அந்த வேசை வேணாம். அவளுக்குச் சமைக்கத் தெரியாது. வீட்டில் தங்குவது கிடையாது. அவள் ஊர்க்குருவி அவள் எனக்கு வேணாம். எங்க அம்மாவும் வேணாம் என்று சொல்லிவிட்டாங்க அவள் குழந் தையை யாருக்குப் பெத்தாளோ தெரி யாது." என்று கூறி முடித்தான்.
சிவராமன் கூறியவை என்னைச் சங்கடத்தில் ஆழ்த்தியது
"சிவராமன்! நீங்கள் 10 வருடமாக இந்த முகாமில் இருக்கிறீர்கள், றஞ் சனியும் இதே முகாமில்தான் இருந் திருக்கிறாள். விருப்பத்துடன்தான் திருமணம் செய்துள்ளீர்கள் குடும்ப மாக வாழ்ந்து ஒரு குழந்தையும் பெற்றுள்ளீர்கள். இவ்வளவும் நடந்து முடிந்த பின் றஞ்சனியைப் பற்றித் தவறாகக் குற்றம் சுமத்துவதை என் னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திருமணம், குடும்பம், வாழ்க்கை என் பவை விளையாட்டுக்கள் அல்ல என் பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண் டும் சிவராமன்!” என்று கூறி (C6OT GÖT.
"அவளோடு நான் சேர்ந்து வாழ மாட்டேன்' என்று உறுதியாகச் சொன்னான் சிவராமன் இன்னும் பல உதாரணங்களையும் கூறி சிவ ராமனுக்கு நீண்ட விளக்கம் கொடுக்க முயற்சி செய்தேன். இருப்பினும் புரிந்து கொள்ளும் பக்குவம் சிவரா மனுக்கு இல்லை என்பது தெளிவா கியது. இத்துடன் அமர்வை நிறுத்தி தலைவரையும் சிவராமனையும் மீண் டும் சந்திப்பதாகக் கூறி அனுப்பி வைத்தேன்.
அடுத்தநாள் சிவராமனின் அம்மா செல்லம்மாவை அழைத்திருந்தேன். "வாருங்கள் செல்லம்மா உட் காருங்கள்
நேற்று உங்கள் மகன் சிவராமன் ஏதாவது சொன்னாரா?"
"ஒம். நீங்கள் கூப்பிட்டுக் கதைச் சீங்களாம் என்று சொன்னான். எம் புள்ள குழந்தைப் பயல் அவனை எப்பிடியோ மயககிப் போட்டாள்.
statised
அவன் பிடிவாதம் படிச்சதாலேயும், ஒரே புள்ள தற்கொலை ஏதும் செய் திடுவானென்ற பயத்திலே கல்யாணம் முடித்துக் கொடுத்தேன். முடித்து 8 மாதத்திலேயே விட்டுட்டு வந்திட் டான். விருப்பமில்லாத பயல எப் படிங்க சேர்த்து வைக்கிறது. இப்ப அவனுக்குக் கலியான வயசும் இல்ல. இன்னும் 5 வருசம் போன பிறகு நல்ல பெண்ணைப் பார்த்துச் செய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன்." என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள் செல்லம்மா.
"செல்லமம்மா சிவராமனுக்கு கல்யாண வயதில்லை, இன்னும் 5 வரு டத்திற்கு பிறகு முடிச்சு வைக்கலாம் என்று நீங்கள் சொல்வது சரி. றஞ் சனிக்கும். குழந்தைக்கும் என்ன முடிவு? றஞ்சனி உங்கள் மகளாக இருந்தால் நீங்கள் என்ன செய்வீர் கள்? நாமெல்லாம் இலங்கைத் தமிழர் கள், அகதிகள், ஒரே குடும்பமாக வாழ வேண்டியவர்கள். நமது பிள் ளைகளைப் போல் மற்றவர் பிள்ளை களையும் பார்ப்பதுதான் ஒரு தாயு டைய பண்பாக இருக்க வேண்டு மென்று நான் நினைக்கிறேன்" என்றேன்.
தொடர்ந்து வரும்.
25, 29, 2002-260.04, 2003

Page 17
ஜராத் மாநிலத்தில் (5 E. 魯@TóT இமாலய வெற்றி பெற்றிருக்கிறது. சட்டமன்றத்தில் முன்றில் இரண்டு பங்கு பெரும் பான்மை உண்மையிலேயே வர லாறு காணாத வெற்றி இந்துத் துவம் இப்படி ஆர்ப்பரித்து எழும் என எவருமே கணிக்க முடிய வில்லை. கடந்த மார்ச் மாதம்தான் அங்கே ரணகளம் ஏறத்தாழ இரண டாயிரம் முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் பல்லாயிரம் மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். இத்தனைக்குப் பிறகும் பெரு மளவில் குஜராத் மக்கள் திரண்டு வந்து கலவரத்தின்போது முதல் வராயிருந்த நரேந்திர மோடிக்குத் தங்கள் ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்திருக்கின்றனர்.
தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்து கொண்டிருந்த பாரதீய ஜனதாவிற்குப் புதிய தொரு உற்சாகம், இரண்டாண்டு களில் நடைபெறவிருக்கும் நாடா ளுமன்றத் தேர்தல்களில் தனியாக இல்லாவிட்டாலும் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணியாகவாவது வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி யைக் கைப்பற்றிவிடலாம் என்ற நம்பிக்கை அவர்கள் மத்தியில் துளிர்த்திருக்கிறது.
கூடவே நடந்த அணி டை மாநிலமான ராஜஸ்தான் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெற்ற முன்று தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. சங்க பரிவாரத் தினர் ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்கின்றனர்.
குஜராத்தில் இரண்டாண்டு களுக்கு முன்புதான் நரேந்திர மோடி முதல்வரானார். அதுவரை முதல்வராக இருந்த கேசுபாய் படேலின் நிர்வாகம் மக்களின் வெறுப்பையே சம்பாதித்திருந்தது. இடைத் தேர்தல்களில் தோல்வி களையே சந்தித்து வந்த பாஜக கலக்கமுற்று சங்க பரிவாரத்தின ரின் முடிவின்படியே மோடி அங்கு முதல்வராக்கப்பட்டார். அதற்குப் பிறகும் ஒராணி டிற்கு மேல் நிலைமை திருந்துவதாயில்லை. உள்ளாட்சித் தேர்தல்களில் படு தோல்வியடைந்தது பாரதிய ୫୩୬, ୮t.
இந்தப் பின்னணியிலேயே கடந்த பிப்ரவரி 27ஆம் நாள் கர சேவகர்கள் வந்த ரயில் பெட்டி கோத்ராவில் தீக்கிரையானது. ஐம்பதற்கும் மேற்பட்டவர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். உட னேயே கலவரம் முண்டது.
யுத்த நோக்கங்களுக்காகச் சிறுவர் களைக் கடத்துவதும், பணம், பொருளுக் காக வர்த்தகர்கள், அரச உத்தியோகத் தர்கள், வெளிநாடு சென்று திரும்பியோர், அவர்களின் உறவினர்கள், மீனவர்கள், விவசாயிகள் கடத்தப்படுவதும் எமது வடக்கு-கிழக்குப் பகுதிகளில் அன்றாட நிகழ்வாகியுள்ளது. கிழக்கில் முஸ்லீம் மக்கள் மத்தியில் எழுந்த அச்சம், பதற்றம் கூடப் பிரதானமாக இந்த ஆட்கடத்தலினா லேயே ஏற்பட்டன.
சிறுவர்கள் யுத்தத்திலீடுபடுத்தப்படு வது தொடர்பாக ஐ.நா சபை பல தடவை விசனம் தெரிவித்துள்ளது. ஒலரா ஒட்டுணு அவர்களின் அண்மைய அறிக்கை யில் கூட சிறுவர்களை ஆயுதப் படை களுக்காக அணிதிரட்டுவது பற்றிக் குறிப் பிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டாய ஆட் திரட்டல் இவ்வருட முற்பகுதியிலிருந்து இறு திப்பகுதிவரை தீவிரமாக நடைபெற்றுள் ளது மட்டக்களப்பு மாவட்டம் இதனால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. சிறுவர்
2. 29, 2002-20.04, 2003
மோடி அரசு திட்டமிட்டு வன் முறைகளை அரங்கேற்றியது எனச் சிலர் கருதுகின்றனர். இல்லை! இல்லை! சிறுபான்மையினர் மீது பல்வேறு காரணங்களினால் வெறுப்புற்றிருந்த இந்துக்களின் கோபத் தனி இயற்கையான
வெளிப்பாடே அந்தக் கலவரம், மோடி கண்டும் காணாமல் இருந் தார் என்று வேண்டுமானால் கூற லாம் என்கின்றனர் வேறு சிலர். மத ஆசாரங்
எப்படியோ
களைக் கூர்மைப்படுத்தி, பிளவை அதிகப்படுத்தி, கலவரத்தைத் தூண்டிவிட்டதால், இலாபம் மதத் தீவிரவாதிகளுக்கே
தவிரவும் உலகமயமாதலின் விளைவாக நாட்டில் பொருளா தார நெருக்கடி, அத்தகைய சூழ லில் மிகச் சிறிய பிரச்சினைக ளென்றாலும் பெரும்பான்மை இந் துக்கள் மற்ற மதத்தவர் மீது பாயத் தயாராய் இருக்கின்றனர். இந்துமதவாதம் பேசுவதே சரி யென்ற மனநிலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்பதே குஜராத் முடிகள் தெரிவிக்கும் செய்தி
இந்துத்துவத்தின் பரிசோத னைக் கூடம் குஜராத் என்றுதானே பத்திரிகைகள் எழுதின. வெற்றி பெற்றுவிட்டோமே, இனி அடுத்த ஆண்டு தேர்தல்கள் நடக்கவிருக் கும் மாநிலங்களில் இந்து மதத்தின் பெயராலேயே வாக்குகள் கேட் போம். இன்னும் இரண்டாண்டு களில் இந்தியா இந்து நாடாக அறிவிக்கப்பட்டுவிடும் என்று பிர கடனமே செய்திருக்கிறார் விஸ்
girls solub LiLiga-Sla
சிறுமியர் பயிற்சி முகாம்களிலேயே மரணிப் பது தப்பி வரும்போது கொல்லப்படுவது சர்வதேச, உள்ளுர் மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. மனித உரிமைகளுக் கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங் கத்தின் அறிக்கைகளில் அவை ஆதாரங் களுடன் குறிப்பிடப்பட்டுள்ளன.
கடத்தப்பட்ட சிறுவர், சிறுமியர் தப்பிய தற்காக தமது பிள்ளைகளைத் தர மறுத் ததற்காகப் பெற்றோர்கள் பழிவாங்கப்பட்டி ருக்கிறார்கள். சில பெற்றோர் கடத்தப்பட்டி ருக்கிறார்கள். அல்லது தமது சொந்த வீடு வாசல்களை விட்டு வெளியேற நிர்ப்பந்திக் கப்பட்டிருக்கிறார்கள். அல்லது பணம் கேட்டு மிரட்டப்பட்டிருக்கிறார்கள. இல்லை யேல் கால்நடைகள் ஒட்டிச் செல்லப்படு கின்றன. வயல் நிலங்கள் பறிமுதல் செய் யப்படுகின்றன.
மட்டக்களப்பு யுத்த நிறுத்தக் கண்கா ணிப்புக் குழுவினால் எதையுமே செய்ய முடியவில்லை. இலங்கையின் மனித
தொலைபேசி மு
வஹிந்து பரிவு பரவீண் டொக
காங்கிரஸும் யில் நம்பிக்கை பத்திரிகைக்கார களும் ஆடிப்போ
அதே காரண தமிழகத்தில் ெ போது இரட்டி வலம் வருகிறார்
குஜராத் முடி பட்டவுடனேயே மோடிக்குத் தன.
வர் அவர்தான். பல்வேறு தனி திரிகைகள், ெ சானல்கள் மற்று ஆகியவற்றின் கடு யும் மீறி, பெரும் விட்டீர்கள் என்று யினைத் தெரிவி வாழ்த்தினைப் பத் தொலைக்காட்சி திருக்கிறார். ஏ முறை நாம் கு போல், இந்து பல்வேறு சம்பிர தீவிர நம்பிக்கை லலிதா. காஞ்சி யாருக்கு நெருக் முலமாகப் பார குத் தூது விட்டுக் வர் 1992ல் அயே 4.6fløst D. 6001 fr606) அவர்கள் கோயில் கப்பட வேண்டும் Glir.
தற்போது மத சட்டத்தினை இ வாரத்தினரை ம தில் ஆழ்த்தியிரு
உரிமை ஆணைக்குழு தான்.
மாற்று அரசியல் டோர், மாற்று அர Garribas Garrascit LDLä இவ்வருட முற்பகுதிய கடத்தப்பட்டுள்ளார் என்ன நடந்தது எ களால் கடத்தப்பட்ட விடுவிக்கக் கோரி களப்பு யுத்த நிறுத் குழுவிடம் முறைப்பா அண்மையில் இந் மடைந்துள்ளது, ஈ, எல்.எப், புளொட் 8 பட்ட அரசியல் கட்சிக முக்கியஸ்தர்கள் க இவர்களில் பிரதேச 8 முன்னாள் மாகாண போன்றவர்களும் அட
ஆனால் புலிகள் கள் தொடர்பாக ஒரே
টীকা 6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தின் தலைவர் TL9LUIT.
மதச்சார்பின்மை கொண்டுள்ள ர்களும் அறிவுஜீவி ாயிருக்கிறார்கள் TIESGfloTG)Gu ஜயலலிதா இப்
ப்புத் தெம்புடன்
. வுகள் அறிவிக்கப் சூட்டோடு சூடாக து வாழ்த்தினைத் லமாக அறிவித்த
டைகளையும், பத் தாலைக்காட்சி ம் தேர்தல் கமிசன் டும் எதிர்ப்பினை வெற்றி பெற்று தனது மகிழ்ச்சி த்துவிட்டு அந்த திரிகைகளுக்கும் களுக்கும் அறிவித் ற்கெனவே பல றிப்பிட்டிருப்பது மதத்தின் மீதும், தாயங்கள் மீதும் உடையவர் ஜெய சங்கராச்சாரி கமானவர், அவர் தீய ஜனதாவிற் கொண்டிருப்ப ாத்தியில் இந்துக் மதித்து அங்கே கட்ட அனுமதிக் GT607 GIII 35ITL-III
மாற்றத் தடைச் பற்றி சங்க பரி கிழ்ச்சி வெள்ளத் க்கிறார். திரா
அண்டைமண்டலத்திலிருந்து.
விடக் கட்சி என்று கூறிக் கொண் டாலுங் கூட அந்தப் பரிவாரத் தினரின் இயற்கையான கூட்டாளி ஜெயலலிதா என்றால் அது மிகை யாகாது. தீண்டத் தகாதவர்க ளாகக் கருதப்பட்டு வந்த பார தீய ஜனதாவுடன் முதலில் கூட்டணி அமைத்ததே ஜெயலலிதாதான். அவருக்குப் பிறகே அகில இந்திய அளவில் மற்ற மதச்சார்பற்ற கட்சிகள் பாஜக வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முன்வந்தன. கடந்த வாரம் நடந்து முடிந்த அஇஅதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர் மானங்களில் ஒன்று இந்து மதத் தினரின் மனதைப் புண்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வரும் குற்றத்திற்காக கருணாநிதியைக் கைதுசெய்ய வேண்டுமென்பது தான். மற்றத் தீர்மானங்களெல் லாம் வழக்கம் போல ஜெயலலிதா விற்கு வாசித்தளிக்கப்பட்ட வாழ்த் துப்பாக்கள்தான்.
எத்தனையோ காரணங்களுக் காப் பொதுக்குழு கருணாநிதி யைத் தாக்கியிருக்கலாம். ஆனால் சமீப காலமாக அவர் இந்து மத நம்பிக்கைகளை ஜாடைமாடையாக விமர்சனம் செய்து வருவததைக் குறிப்பிட்டு அவரைக் கைது செய்ய அ.இ.அ.தி.மு.க. கோரியிருக்கி றது. எதிர்வரும் காலங்களில் எந் தக் கோணத்திலிருந்து அது அதி. மு.கவை நெருக்கப் போகிறதென் பதற்கு இதை விடவும் வேறு சான்று தேவையில்லை.
கருணாநிதியோ மத மாற்றத் தடைச் சட்டம் வந்த நாளிலிருந்தே பழைய திராவிடக் கழகப் பாணி யினை மேற்கொள்ளத் துவங்கிவிட் டார். சிறுபான்மையினர் நடத்திய பொதுக் கூட்டத்தில் தேவையில்லா மல் இந்து என்றால் திருடன் என் றார். பிறகு இந்து மதம் என்ற மதமே கிடையாது என்றார்.
விமர்சனம் எழுந்தபோது, மறைந்த காஞ்சி சங்கராச்சாரி யார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், மறைந்த காங்கிரஸ் தலைவர் கமலாபதி திரிபாதி வெளியிட்ட கலைக்களஞ்சியம், பெரியார் பொன்மொழிகள் போன்ற வற்றை ஆதாரமாகக் காட்டினார் கருணாநிதி,
அஇஅதிமுக பொதுக்குழுத் தீர்மானத்திற்குப் பிறகு, பேராசிரி யர் அன்பழகனின் 81வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், மீண்டும் இந்து பிரச் சினையைக் கையில் எடுத்து
கொண்டு, அண்ணா வழியில் முகாம்பிகை கோயிலுக்குச் சென் றேன் பெரியார் கொள்கைப்படி குருவாயூர் கோயிலுக்கு யானை காணிக்கை அளித்தேன் எனக் கூறி அவர்களை அசிங்கப்படுத்த வேண்டாம் எங்களைச் சிறையில் தள்ளுவதைப் பற்றிக் கவலைப்பட வில்லை. ஆனால் பெரியார், அண் ணாவை அசிங்கப்படுத்துவதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது என எச்சரித்தார்.
என்ன செய்வார் என்பதை அவர் கூறவில்லை. குஜராத்தில் பெரும் கலவரம் முண்டபோது குறுக்கிட்டு நிலைமையைச் சீர் செய்யத் தவறிய மத்திய அரசை எதிர்த்துத் தீர்மானம் வந்தபோது, அதற்கெதிராக ஏன் திமுக, வாக் களித்தது என்றோ அல்லது கல வரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம் களுக்கு ஆறுதலாக ஏன் குரல் கொடுக் கவில்லையென றோ, மோடியின் வெற்றி இந்துத்துவா வின் வெற்றி என முழக்கமிடும் சங்க பரிவாரத்தினரை ஏன் கண் டிக்கவில்லையென்றோ அவர் எந்த விளக்கமும் தரவில்லை.
பாஜக வைக் கணிடிக்கத் துணிச்சலில்லாமல் ஜெயலலி தாவை மட்டும் ஏசுவது மறுபடி மறுபடி தேவையில்லாமல் இந்துக் களை வம்புக்கிழுப்பது இப்படிச் செய்வதன் முலம் அவரால் தான் இழந்த செல்வாக்கினை மீட்டுவிட முடியுமா என்று தெரியவில்லை. சிறுபான்மையினரை ஆதரிப்ப தாகச் சொல்லிக்கொண்டு பெரும் பான்மையினரைக் கேலி செய்வது சிறுபான்மையினரில் விசமிகள் செய்யும் சமுக விரோத காரியங்
களை நியாயப்படுத்துவது போன்ற அணுகுமுறைகளினால் தான பாஜக, பல இடங்களில் வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் பாஜக விற்குச் செல்வாக்கு இல்லையெனி னும் அஇஅதிமுக, அதன் கொள் கையை ஏதோ ஒரு விதத்தில் பரப்பிக்கொண்டிருக்கும் வேளை யில், கருணாநிதியின் தற்போதைய நிலைப்பாடு எந்த அளவு எதிர் மறை விளைவுகளை உருவாக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால் ஜெயலலிதா, கருணா நிதி இருவருமே நெருப்புடன் விளையாடுகிறார்கள் என்பது மட்டும் உண்மை.
O S SS S LL SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
வின் நிலையும் இது
கருத்துக் கொண் சியல் கட்சிகளைச் களப்பு மாவட்டத்தில் லிருந்து பரவலாகக் கள். அவர்களுக்கு ன்று தெரியாது. புலி தமது கணவர்களை DØD GOTGANDIT LIDL". Lä. தக் கண்காணிப்புக் டு செய்துள்ளனர். த ஆட்கடத்தல் தீவிர
ஆகிய பதிவு செய்யப் ளின் உறுப்பினர்கள், டத்தப்பட்டுள்ளனர். பை உறுப்பினர்கள், ஈபை உறுப்பினர்கள்
இந்த ஆட்கடத்தல் மாதிரித்தான் சொல் ILDGosi DUJEr
லிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது சமாதானத்தைக் குழப்ப முயலும் சத்தி களின் சதி என அவர்கள் சொல்கிறார்கள். இது ஒரு வசதியான ஆபத்தான முடு திரையாகும்
இப்படி ஒரு வசதியான வார்த்தைப் பிரயோகத்தைப் புலிகள் தெரிவு செய்து வைத்திருப்பது வடக்கு-கிழக்கில் மாற்று அரசியல் சத்திகளை மாத்திரமல்ல வேறுபட்ட அபிப்பிராயம் கொண்ட சகலரை யும் வேரனுக்கும் நடவடிக்கையின் ஓரங்க மாகும். சமுகத்தில் மாற்று அபிப்பிராயங் களை இல்லாதொழிப்பது முதலில் அரசியல் தளத்திலாகும். அந்த நோக்கத்திற்கா கவே நெடுந்தீவிலிருந்து ஈ.பி.டி.பி.யினரை வெளியேற்றுவதற்கான சதி மக்களின் பேரில் அரங்கேற்றப்பட்டுள்ளது.
புலிகளினால் கடத்தப்பட்ட வெல்லா வெளிப் பிரதேச சபையின் உறுப்பினர் பூபாலபிள்ளை அழகுதுரையின் சடலம் மண்டுள் வாவியிலிருந்து கண்டெடுக்கப்பட் டுள்ளது. இந்த நிலைமை எதிர்காலத்தில் நிகழப்போகும் பயங்கரத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது. இது மற்றவர்களை அச்
சுறுத்துவதற்குச் செய்யப்பட்ட நடவடிக் கையாகும்.
சமாதானம் என்பது மனித உரிமை யையும் ஜனநாயகத்தையும் உள்ளடக் கியதே.
சிறுவர்களைப் பலாத் காரமாக இணைத்துக் கொண்டு மாற்று அரசியல் கட்சிகள், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கெதிராகக் கொலைப் பயங் கரத்தைக் கட்டவிழ்த்து விட்டுக்கொண்டு இங்கு சமாதானத்தை மக்களின் அபிலா சைகளை நிறைவேற்றலாம் என்று கூறுவது முரண்பாடானதாகும்.
ஏகபிரதிநிதித்துவம் என்ற கருத்தை வலியுறுத்துவது நெடுந்தீவை விட்டு ஈ.பி. டி.பி.ஐ வெளியேற்றுவதற்கான சதி முயற் சிகளில் ஈடுபடுவது, கிழக்கில் மாற்று அர
சியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களைக்
கிழக்கான் D கடத்துவது, படுகொலை செய்வது என் பன பாசிசத்தின் தெளிவான அறிகுறிகளா
கும். எதிர்காலத்தில் கொலைப் பயங்கரங் கள் நிறைந்த பாசிச ஆட்சியா அல்லது மனித உரிமை, பன்முகத்தன்மை உறுதிப் படுத்தப்பட்ட ஜனநாயக ஆட்சிமுறையா ஏற்படுத்தப்படப்போகிறது என்பதைச் சர்வ தேச சமுகம்தான் உறுதிப்படுத்த வேண்
rii

Page 18
FilȚII
ஆட்டமெர்
நீண்ட காலமாக மைக்கல் ஜக்சனின் முகத்தை குளோசப்பில் போட்டோ எடுக்கும் சந்தர்ப்பம் பத்திரிகையாளர்களுக்குக் கிடைக் கவில்லை. அண்மையில் வழக்கு ஒன்றின் நிமித்தம் நீதிமன்றத் திற்கு வந்த மைக்கல் ஜக்சன் வழ மையாகத் தனது முகத்தை முடிக் கொண்டிருக்கும் துணியை விலக் கிச் சாட்சியமளித்தார். இதன் போது ஜக்சனின் முகத்தை நெருக் கமாகப் பார்த்த பலருக்கும் பேர திர்ச்சி. இது மைக்கல் ஜக்சன் தானா? என்று நம்ப முடியாத அளவுக்கு அவர் அலங்கோலமான நிலையில் இருக்கிறார்.
கண்கள் சிவந்து முக்கின் ஒரு பகுதி காயம் போன்று சிதை வடைந்து முகம் முழுவதும் ஒரு வெளிறிய தோற்றத்துடன் மரணப் படுக்கைக்குச் சமீபமாக உள்ள ஒரு நோயாளியை நினைவு கூரு கிறது ஜக்சனின் முகம்
மைக்கல் ஜக்சன் ஆபத்தான தொரு நோய்க்கட்டத்தில் இருக் கிறார் என அவரது குடும்பத்தினர் அச்சம் கொண்டுள்ளனர். ஜக்ச னின் தவறான பழக்கவழக்கங்கள் அவரை இந்த நிலைக்குத் தள்ளி யிருப்பதாகவே பலரும் கூறுகின்ற 6ÖTIT,
இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதாக ஒப்புக்கொண்டு அதில் கலந்துகொள்ளாததினால் தனக்கேற்பட்ட நட்டத்தை மைக்கல் ஜக்சனிடமிருந்து பெற்றுத் தரு மாறு கோரி கலிபோர்னியா நீதி மன்றத்தில் ஒருவரினால் தொடுக் கப்பட்ட வழக்குக்காகவே மைக்கல் ஜக்சன் சாட்சியமளிக்க வேண்டி
ஏற்பட்டது.
மைக்கல் ஜக்சனின் உடலின் பல இடங்களிலும் காயங்கள் போன்ற தழும்புகள் இருப்பதைப் பத்திரிகையாளர்கள் கண்டுள்ள னர். காலிலுள்ள ஒரு காயத்தை மட்டும் காட்டிய ஜக்சன், வீட்
டில் இருக்கும்போது தன்னைப் பூரான் கடித்துவிட்டதாகச் செய்தி யாளர்களிடம் கூறியிருக்கிறார். ஆனால் உண்மை அதுவல்ல என இப்பொழுது ஜக்சனுக்கு நெருக்க மாணவர்கள் கூறி வருகிறனர். அவர் டெமரோல் என்ற ஒரு வகைப் போதை மருந்துக்குப் பயங் கரமாக அடிமையாகியுள்ளதால்
இன்டர்நெட் காதல்கள்
எனக்குத் திருமணம் ஆன பிறகு தான் காதலே ஏற்பட்டது என் கணவர் அமெரிக்காவில் இன்ஜினியரிங் படித் துக் கொண்டிருந்தார் நான் பி.ஏ. பரீட்சைக்குததயாராகிக் கொண்டிருந தேன். அவருக்கு 26 வயது எனக்கு 21,
அவர் ஜாதகத்தைப் பார்த்த ஜோசி யர், பையனுக்கு அந்த வருடத்திற்குள்
ருமணம் செய்து வைக்கவில்லை
என்றால் அவனுக்கு 35 வயதுக்குப் பிற குதான் திருமணம் நடக்கும் என்று சொல்லிவிட்டார். அவர் எனக்குத் தூரத்து உறவு அதற்கு முன்பு நாங்கள் மிகச் சின்ன வயதில்தான் நேரில் பார்த்திருக்கிறோம். எங்கள் இரு வருக்குமே அது ஞாபகம் இல்லை.
நான் தொடர்ந்து படிப்பதில் என் மாமனார், மாமியாருக்கு ஆட்சேபனை இருக்கவில்லை. எங்களுக்குத் திரு மணம் நடந்த இரண்டு வாரங்களில் அவர் அமெரிக்காவுக்குக் கிளம்பிவிட் LTT .
அந்த இரண்டு வாரங்களில் நாங் கள் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. எங்கள் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் விவஸ்தை கெட்டதன மாக எங்கள் வீட்டில் டேரா போட்டிருந் தார்கள்
அவர் போன பிறகு அங்கிருந்து வாரம் ஒரு முறை போன் செய்து என் மாமனார், மாமியாருடன் பேசு வார் என்னைப் பற்றி அவர் விசாரிக் கக் கூட மாட்டார். அவர்கள்தான் என்னிடம் போனைக் கொடுப்பார் கள். ஒரு முறை அவர் "ஈ-மெயில் அனுப்ப, சாட் செய்யக் கற்றுக் கொள், நாம் போனில் பேச வேண்டாம்" என்று என்னிடம் சொன்னார்.
நான் என் நண்பிகள் மூலம் ஒரே நாளில் இன்டர் நெட்டைக் கற்றுக் கொண்டேன். அவர் நச்சரிப்பில் என் மாமனார் எனக்கு கம்ப்யூட்டரும் இன் டர்நெட் இணைப்பும் வாங்கிக் கொடுத்
நான் என் கணவருக்கு அனுப்பிய முதல் ஈ-மெயில் இப்போது கூட எனக்கு நினைவிருக்கிறது."Hel0, hOW OreyOU? We Oreo||fine here Take COre. Please reply" STSörgy GT(gg')(360T GÖT, கொஞ்சம் தயங்கிவிட்டு "Whlove" என்று சேர்த்துக் கொண்டேன். அவர் நேரில் இல்லாததால் என் கூச்சம் குறைந்திருந்தது.
அதற்குப் பிறகு முதல் முறையாக ஒரு இன்ஸ்டன்ட் மேசஞ்சள் மூலம் அவருடன் சாட் செய்தேன். 'என்ன, கல்யாணம் ஆகி ஒரு மாசத்துக்குள்ள
அதன் தாக்கம் உட GLIDIT FLIDITELJ LIGADGia கிறது என்றும் கூ 89Ꭿ5 Ꮷ 6ᏡᎢ LᎫᎶu) (Ꮣ பிளாஸ்டிக் சத் செய்து கொண்டா கறுப்பின இளைஞ பின்னர் தன் முக! யாக மாற்றிக் கொ ஒரு அலி என்றும் . மாறினார் என்று துண்டு. எவ்வாே முறை முகத்தில் ச செய்த நிலையில் ே ளுக்கும் அடிமைய போது ஜக்சனின் ! மிகவும் கவலைக்கி றது. இத்தனைக்கு ப எவ்வித மருத்துவ பெற்றுக்கொள்ள குடும்பத்தினரை ( லடைய வைத்திரு ஜக்சனின் விரு வேற்றிக் கொடுக் தயாராக இருப்பத பற்றியும் கவலைப்ப யில் இருப்பதாகவு தனது உடல் நலம் கறை செலுத்துவத ஜக்சனின் குடும்பத் னர். அவர் திடீெ வீட்டுக்குள் செத்து இருந்தால் போது போதைய விருப்பப் 44 வயதான ை சில ஆண்டுகளுக் மணம் செய்து ஒரு தந்தையானார் எ
பிடத் தக்கது.
அவர் தன் அலுவ6 தங்க நிறக் கூந்தல் : களைப் பற்றி "ஆஹ புகழ்ந்து தள்ளுவார் என்னைப் பொறா6 முயற்சி செய்கிறார் புரியவில்லை. நான் "ஓஹோ' என்று கேட்பேன். அவர் எரி களைப் பற்றிப் பே GSLIrirl
திடீரென்று ஒரு ஜோக் ஒன்றை மெயி Gilgi Tsu Guy (86u 6u Tüu அவ்வளவு பச்சையான அனுப்பியிருந்தார். கு
அவர் அதை
a lablirijati blju
புருஷன்கிட்ட லவ்வா?" என்று அவர் கிண்டலடித்தார்! இன்டர்நெட்டைக் கற்றுக் கொள்ளும்போது என் தோழிக ளோடும் உறவினர்களோடும் சாட் செய்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு அதை இரசித்ததில்லை.
அவர் நேரில் இல்லாதது எனக்குத் தைரியம் கொடுத்தது. நாங்கள் இரு வரும் ஒருவரைப்பற்றி ஒருவர் முழுமை யாகத் தெரிந்து கொண்டோம், நாங் கள் நல்ல நண்பர்கள் ஆனோம். கண வன்-மனைவி என்ற உறவு முதலில் எங்கள் சாட்டில் வெளிப்படவில்லை.
இன்டர்நெட் எனக்குப்புதிது என்ப தால் என் ஈ-மெயிலிலும் சாட் உரை யாடல்களிலும் நிறைய தப்பு செய் வேன். அவர் இன்டர்நெட் புலி என்ப தால் அந்தத் தவறுகளைச் சுட்டிக் காட்டி என்னை ஓயாமல் கிண்டல் செய்து கொண்டிருப்பார். ஒரே மாதத் தில் நாங்கள் நெருக்கமாகிவிட்டோம்.
அவருடன் சாட் செய்வது, அவர் மெயிலைப் படிப்பது எல்லாம் எனக்குப் புல்லரிப்பான அனுபவங்களாக இருந் தது. என் முதல் காதல் அது அதற்குப் பிறகுதான் நாங்கள் ஒருவரிடம் ஒருவர் நிறைய உரிமை எடுத்துக் கொண்டு பேசினோம்.
 
 
 
 
 
 
 

ல் முழுவதையும் னப்படுத்தியிருக் றப்படுகிறது. மறை முகத்தில் திர சிகிச்சை ர், ஆரம்பத்தில் நராக இருந்து ந்தை வெள்ளை ண்டார். அவர் பின்னர் ஆணாக ம் கூறப்படுவ றெனினும் பல த்திர சிகிச்சை பாதைப் பொரு பாகியதால் இப் உருவ அமைப்பு டமாக இருக்கி மத்தியிலும் அவர் சிகிச்சையையும் மறுப்பதுதான் இன்னும் எரிச்ச க்கிறது. ப்பங்களை நிறை க இரசிகர்கள் ால் அவர் எதைப் டாத ஒரு நிலை ம் இதனாலேயே குறித்தும் அக் நில்லை என்றும் தினர் கூறுகின்ற ரன ஒரு நாள் க் கிடக்காமல் மென்பதே இப் D என்கிறார்கள் மக்கல் ஜக்சன் து முன்னர் திரு குழநதைகரும ன்பதும் குறிப்
பகத்தில் இருக்கும் உள்ள சக ஊழியர் ா ஒஹோ' என்று முதலில் அவர் OLDULL 606).J856 என்று எனக்குப் அப்பாவித்தனமாய் மலும் விவரங்கள் ச்சல் ஆகி அவர் சுவதை நிறுத்தி
நாள் எனக்கு ஏ லில் அனுப்பினார். கூசுகிற மாதிரி ா ஜோக்கை அவர் ஒப்பர் ஜோக் அது
ணுப்பிய அன்று
பற்றுநோய்க்குச் சிகிச்சை அளிப்பதில் இத்தாலி நாட்டு டாக்டர் கள் புதிய வரலாறு படைத்துள்ளனர். ஓராண்டுக்கு முன் நிகழ்த்திய இச் சாதனையை, நோயாளி எப்படித் தேறுகிறார் என்று பொறுமையாகப் பார்த்து திருப்தியடைந்த பிறகே வெளியுலகுக்கு அறிவித்துள்ளனர். 48 வயது நிரம்பிய அந் நோயா ளிக்குப் புற்றுநோய் முற்றிவிட்டது. 2001 டிசம்பர் மாதம் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். அவருடைய கல்லீரலை அப்புறப்படுத்தி, அணுக் கதிர்வீச்சு சிகிச்சை அளித்து மீண் டும் உடலில் பொருத்திப் பார்த்தால் என்ன என்று டாக்டர்கள் சிந்தித் தனர். உடனே அருகில் உள்ள அணு ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளிடம் விசயத்தைச் சொல்லி அவர்களின் ஒப்புதலை வாங்கினர்.
நோயாளியை அறுவைச் சிகிச் சைக் கூடத்துக்குக் கொண்டு சென்று, அவருடைய உடலிலிருந்து கல்லீரலைத்தனியாகப் பிரித்தெடுத்
சாட் செய்தபோது "நான் அனுப்பிய ஜோக்கைப் படித்தாயா?" என்று கேட் டார். 'கிடைக்கவில்லையே' என் றேன் நான் "ஒகே, நான் அதை மீண்டும் அனுப்புகிறேன்" என்றவர், சில நொடிகள் கழித்து, "மெயில் செக் செய்து பார்' என்றார். அப் போதும்"எனக்குக் கிடைக்கவில்லை" என்றேன்.
அவர் திருப்பித் திருப்பி எனக்கு அந்த ஜோக்கை அனுப்பிக் கொண்டே இருந்தார்!நான் விடாமல் “வரவில்லை" என்றே சொல்லிக் கொண்டிருந்தேன்' “என்ன, விளையாடுகிறாயா? பின்னிடு வேன்' என்றார் என் கணவர் நான் தயங்காமல் போடா' என்றேன்!
அவர் அந்த ஜோக்கை சாட்டி
தனர். பிறகு அதில் ஒரு அமினோ அமிலத்தை ஊசி மூலம் செலுத்தினர். சாதாரண செல்களைவிட, புற்று நோய் பாதித்திருந்த செல்கள் அந்த அமிலத்தை ஆறு மடங்கு உறிஞ்சிக் குடித்தன. பிறகு ஒரு நொடியும் தாமதிக்காமல் அதை அருகில் உள்ள அணு உலைக்குக் கொண்டு சென்ற னர். அங்கு தொடர்ந்தாற் போல 1 நிமிடங்கள் அணுக் கதிர்களை அந்தக் கல்லீரல் மீது பாய்ச்சினர். பிறகு நோயாளியும் தேறலானார். வேறு ஏதா வது பின் விளைவு ஏற்படுகிறதா என்று தொடர்ந்து கண்காணித்து வந்த டாக்டர்கள் இப்போது இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.
கல்லீரல் மட்டுமல்ல, சிறுநீரகம், கணையம், நுரையீரல் என்று உடலில் பிரித்தெடுக்கக் கூடிய எந்த உள் உறுப்பிலும் இவ்விதம் புற்றுநோயைப் போக்கும் கதிரியக்கச் சிகிச்சையை
மேற்கொள்வது எளிது என்பதை இது காட்டுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். O
லேயே சொல்ல ஆரம்பித்துவிட்டார் எனக்குத் தப்பிக்க வழி இல்லாமல் போனது. "ஜோக் நன்றாக இருக்கி றது" என்று சொல்லித்தொலைத்தேன். இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் அவர் நாங்கள் கணவன்-மனைவி என் பதை எனக்கு அடிக்கடி ஞாபகப்படுத் திக் கொண்டிருந்தார். அவர் ஒவரா கக் கொஞ்சுவதெல்லாம் அப்போது தான் ஆரம்பித்தது.
ந்த விளையாட்டை எல்லாம்அவர் நேரில் செய்திருந்தால் எனக்கு வெட் கம்பிடுங்கித்தின்றிருக்கும். இன்டர் நெட்டில் எனக்குக் கூச்சமே இல்லாமல் போனது. பிறகு நாங்கள் சைபர் செக்ஸ் வரை போய்விட்டோம். அது கூட முதலில் எனக்குத்தர்மசங்கடமாக வும் வேடிக்கையாகவும் இருந்தது. அப்புறம் பழகிவிட்டது.
நாங்கள் இன்டர்நெட்டிலேயே எல்லா விதத்திலும் இணைபிரியாதவர் கள் ஆனோம். ஈ-மெயிலில் அவர் அனுப்பிய அவரது புகைப்படத்தை ஒரு நாளுக்கு நான்கைந்து தடவையாவது பார்க்கவில்லை என்றால் எனக்கு அன்று தூக்கம் வராது
நேரில் சந்திக்க நாங்கள் இரு வருமே அவசரப்பட்டோம், நாங்கள் இன் டர்நெட்டில் பழகத் தொடங்கிச் சரி யாக மூன்று மாதங்கள் கழித்துத் திரும்பி வந்தார், என்னை அங்கே அழைத்துப் போக அதற்குள் நான் பி.ஏ. பட்டம் பெற்று கரஸ்பான்டென்சில் எம்.ஏ. படிக் கத் தயாராகிக் கொண்டிருந்தேன்.
நாங்கள் சந்தித்தபோது நீண்ட காலம் பிரிந்திருந்து சந்திப்பது போல் தான் இருந்தது எங்கள் நெருக்கம் நாங்கள் நேரில் பழகாமலே ஏற்பட்டி ருந்தது, நாங்கள் வழக்கமான கண வன்-மனைவி போல ஒன்றாக வாழ்ந் திருந்தால் அது நடந்திருக்காது. மூன்று மாதங்களுக்குள் இவ்வளவு காதல் எங்களுக்கிடையில் ஏற்பட்டிருக்காது
எனவே திருமணம் ஆன பிறகு பிரிந்திருப்பவர்களுக்கு என் அட்வைஸ் இதுதான்-இன்டர்நெட் மூலம் உங்கள் உறவை வளர்த்துக் கொள்ளுங்கள் அது எவ்வளவு அற்புதமான விசயம் என்று புரிந்து கொள்வீர்கள் E
ga. 29, 2002-20.04, 2003

Page 19
OOOOOOOOOO » K
நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இளைய தலைமுறையினரின் வேகமான சிந்தனைகளையும், முத்த தலை முறையினரின் விடாப் பிடிக் கொள்கைகளையும் இணைக்கும், பாலம் கட்டும் முயற்சியில் இரு வருமே ஈடுபடாமல் இருப்பதுதான் இடைவெளிக்குக் காரணம்
கீழே இருக்கும் 6 விசயங்கள் இரு பிரிவினருக்கும் இடையே உற வுப் பாலம் அமைக்கப் பெரிதும் கைகொடுக்கும்.
(அ) உங்கள் விமர்சனங்களை யும் பாராட்டுக்களையும், வார்த்தை களாகச் சொல்லுங்கள்
(ஆ) சிறுபிள்ளைத்தனமான காரியங்களை எல்லாம் சுட்டிக் காட்ட முயற்சி செய்யாதீர்கள்.
அவன் ஒரு ஆராய்ச்சியாளன் நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காகக் கிராமம் கிராமமாகச் சென்று கிராமியப் பாடல் களைச் சேகரித்துக் கொண்டிருந்தான். சில வேளைகளில் கிராமியப் பாடல் பாடுபவர்களைத் தேடி பஸ் வசதியே இல்லாத குக்கிராமங்களுக்கும் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியது.
ஒருநாள் பாடல் சேகரித்து முடிக்கும் போது பொழுது சாய்ந்து இரவு வந்து விட்டது. தான் தங்கியிருக்கும் பக்கத்து நகருக்குச் செல்ல பஸ் வசதியும் இல்லை. 'ဂျိုရှူးကြီး]] இந்த ஊரில் தங்க வேண்டியதுதான்." என மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
பின்னர் அந்தக் குக்கிராமத்திலுள்ள ஒரு வீட்டுக்கு வந்து "ஐயா. நான் இங்கே கிராமியப் பாட்டு சேகரிக்க வந் தேன். இருட்டிவிட்டது. தங்க வேண் டும். உங்க வீட்டில்தான் தங்க வேண்டும். வசதி செய்து தருவீர்களா? பணம் தந்து விடுகிறேன்" என்றான்.
அந்த வீட்டுக்காரர் கொஞ்சம் பலமா கவே யோசித்துவிட்டு"இங்கே வயசுக்கு வந்த பொம்பிளைப் பிள்ளைகள் இருக் காங்க அதனால் தங்க இடம் கொடுக்க என்னால் முடியாது" என்றார்.
ஏமாற்றத்துடன் அடுத்த வீட்டில் சென்று 'தங்க இடம் வேண்டும்" எனக் கேட்டான். அங்கும் "வயசுக்கு வந்த பொம்பிளைப் பிள்ளைகள் இருக்காங்க அதனால் தங்க இடம் கொடுக்க முடி யாது" என்றார்கள்.
மீண்டும் ஒரு சில வீடுகளில் தங்க இடம் கேட்டான். அவர்களும் வயசுக்கு வந்த பொம்பிளைப் பிள்ளைகளையே காரணம் காட்டினார்கள்
வயசுக்கு வந்த பொம்பிளைப்
OOOOOO O O ( )
இன்றைய சமுதாபி கட்டமைப் பில் தலைமுறை இடைவெளி
S
தனத்தைக் காட்ட முயலாதீர்கள். (இ) விளைவுகளைக் காட்டிப்
ஒரு விம்பிற்காகப் பெரிய மனுசத் HEHD aralltraeth fla) 07.JFIEJ
பிள்ளைகள் இருந்தால் தங்க இடம் தர மாட்டார்கள். அதனால் ஏன் ஒவ்வொரு வீட்டிலும் தங்க இடம் இருக்கான்னு முத லில் கேட்கணும்? இனிமேல். வயசுக்கு வந்த பிள்ளைகள் இருக்காங்களா? இல் லையா?ன்னு கேட்டுப் பதில் தெரிஞ்ச பிறகு தங்க இடம் கேட்போம்" என முடிவு செய்து கொண்டான் அந்த ஆராய்ச்சியாளன்.
பின்னர் இன்னொரு வீட்டுக்கு வந் கதவைத் தட்டினான் ஒரு பெரியவர் வந்து கதவைத் திறந்தார்.
"இங்கே வயசுக்கு வந்த பொம் பிளைப் பிள்ளைகள் இருக்காங்களா? GELLIT GÖT.
"ஏன். என்ன விசயம்? "இன்றைக்கு இராத்திரி தங்கணும். அதுதான் கேட்டேன்'
பெரியவருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. "என்னது? இந்தப் பயல் பொம்பிளைப் பிள்ளைகள் இருக்கும் வீட்டில்தான் தங்குவானா?” என நினைத்து வீட்டுக்குள் சென்று பெரிய கம்பை எடுத்து அடி அடியென அடித்து நொறுக் கினார். விசயம் தெரிந்த ஊர்க்காரர் களும் அடித்து உதைத்தார்கள்
தப்பிப் பிழைத்தால் போதும் என ஒட்டமெடுத்தான் ஆராய்ச்சியாளன்.
தன் மனதில் நினைத்ததைப் பிறருக் த் தெளிவான முறையில் விவரிக்கத் பலர் சிக்கலில் தவித்துச் சீர ழிந்து போகிறார்கள்.
சரியான மொழியை, சரியான வார்த் தைகளைச் சரியான நேரத்தில் சரியான 鷺 கையாளத் தெரியாதவர்கள் ரச்சனைகளைத் தாமாகவே வரவழைத் துக் கொள்கிறார்கள்
படிக்காதவர்கள் மட்டுமல்ல, மிக அதி கம் படித்தவர்கள் கூடப் பேசத் தெரி யாமல் வகையாக மாட்டிக் கொள்வதும்
溪 gigan 2Rigi R
ー
。
சோடிக்க
(°) 6T60T 35 (g5 LJ என்று கே வரும் பே போனது உங்களது என்பதை புரிந்து ே
(ஊ) டும் உங் | LDIT60T E96 தேக்கி ை 60540 TI துங்கள் அது முழுமை
வருக்குச் சென்று
உண்டு.
"பெரியவர்களி வேண்டும்? என்ற பெற்றோர்கள் தங்க சொல்லிக் கொடு றார்கள். இதனால்த வயதில் பெரியவ பெருசு என்றும் கி UITGOT SUITIT 5609595606 கக் கற்றுக் கொள் 5 GTSIGof LLDSTL வேண்டும் என்று ெ கள் குடும்பத்தை திளைக்க வைத்துவ
"É", "GJIT" GTIGST துப் பேசாமல் வயதி கூட நீங்கள் வாரு அழைத்துப் பேசுவது அலுவலகத்திலு புரியும் அலுவலக நன காரிகளுடன், முத பேச வேண்டும்? என் எதைப் பேச வேண்டு டுப் பேச்சை ஆரம் "நேரம் போக கொஞ்ச நேரம் பே GUILD." SIGIL (3. UITGDITUITGUJ) (9560) T குறைவாக விமர்சி தைச் சிலர் விரும் யாட்டாக ஆரம்பிக் ன் வழக்கமாகி அ வழக்கமாகிவிடும் கொள்வது நல்லது "நாம் பேசும் ே விரும்பிக் கேட்கும் வேண்டும்' என்பது கருத்து ஆகும். இை வீண் பேச்சுக்கள் :
விடும்.
GBuol čo அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால்) முயற்சி மேனிமை, கெளரவம், பணவரவு,காரியானுகூலம் உறவினர் பகை வீண் தொல்லை, மனக் கிலேசம் உண்டு உத்தியோகம் நன்னிலை மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி (30,6orgounouragart futb. o. 176 formulak 617, 6,77 un பாரிகள் குறைந்த இலாபமடைவர் அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட இல .
இடபம் (கார்த்திகை பின் முக் கால் ரோகிணி, மிருக சீரிடத்து முன்னரை) இன சன நன்மை, பெரியோர் உதவி தேகா ரோக்கிய சுகம் பிள்ளைகள் உதவி புண்டு உத்தி யோகத்தர் சிறப்பு வீண் தொல்லை நீங்கும் மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் பதன்
அதிஸ்ட இல 3
மிது (மிருககிரிடத்துப் பின் னரை திருவாதிரை, புனர் பூசத்து முன்முக்கால்) தொழில் சிறப்பு பணவரவு குடும்ப சுகம் வீண் செலவு மனை மாற்றம் உண்டாம் உத்தியோகத்தர் மனக் கவலை பதவி மாற்றம் மாணவர் கல்வி உயர்ச்சி பரீட்சைகளில் வெற்றி விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் அடை
வர் அதிஸ்டநாள் வியாழன் அதிஸ்ட இல .
BřTöss Lasto (புனர்பூசத்து நாலாங் கால், பூசம் ஆயிலியம்) பெரியோர் உதவி முயற்சி பலிதம் இனசன விரோதம் கெளரவக் குறைவு உண்டு. உத்தியோகத்தர் நன்மை, மேலதிகாரி கள் உதவி மாணவர் கல்விச் சிறப்பு விவசாயிகள் வியாபாரிகள் இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் செவ்வாய்
அதிஸ்ட இல 4
gfriesin ( (மகம் பூரம் உத்தரத்து
முதற்கால்) இனசன
நன்மை தொழிற்பேறு உயர்ந்த நிலை, பணவரவு உண்டு உத்தியோகத்தில் குழப்பம் மேலதிகாரி , கள் தொல்லை மாணவர் கல்வி பேறு பரீட்சைகளில் வெற்றி விவசாயிகள் வியாபாரிகள் இலாபம் அடைவர்
அதிஸ்ட நாள் புதன் அதிஸ்ட் இல. 6
assir Gof
கால் அத்தம் சித்திரை யின் முன்னரை) விள்ை குறை கேட்டல் தொழில் மந்தம் பண வரவு கஷ்டம் வெளியிட வாழ்க்கைச் செலவு மிகுதி உண்டு உத்தியோகத்தர் , சிறப்பு கெளரவம் மாணவர் கல்வி மேன்மை விவசாயிகள் வியாபாரிகள்
(உத்தரத்துப் பின் முக் (
Dil
மத்திம இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் செவ்வாய் அதிஸ்ட இல 2
2. 29, 2002-20. 04, 2003 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

To lo asino II alsund as osoa
னுபவப் பாட என்பதை உணர்
LD
岛町
சிறு தவறுகளை
குறறம போல் நத்தார்ப்பண்டிகை நடக்கிற காலம் ாதீர்கள் , வெடிவேடிக்கை வினையாகிவிடுகடையெல்
இதெல்லாம் லாம் பத்தியெரிஞ்சு ஒரு இருபது, இருபத்தி
பிடிக்கவில்லை யொரு பேர் பலியாப்போனது துக்கநிகழ்ச்சி ாபமாக வார்த்தை அஞ்சுலாம்படிச் சந்தி அனர்த்தமா முடிஞ் ாது பிடிக்காமல் சது மனவேதனையாக் கிடக்கு உங்களை அல்ல, அதிலயும் அதிர்ச்சி இத்தனை உயிர் கருத்தைத்தான் களைத் தாங்கியிருந்த அந்தக் கட்டிடம் த் தெளிவாகப் L எத்தனை பெரிய ரிஸ்க்கோட இத்தனை தெ ாள்ளுங்கள் காலமும் கழிச்சிருக்கின்றது தெரியவரேக்க
உள்ளுக்குள் பீறி தான். எங்கட நாட்டு நகர அதிகாரிகள் களின் பரிசுத்த கதிரையிலேயே தூங்கிவழிஞ்சபடி சுழையாச் பைத் தர்களில் சம்பளத்தை ஒரு பொக்கெற்றுக்கயும் கிம் வக்காமல் வார்த் பளத்த மற்றப் பொக்கற்றுக்கயும் திணிக் வெளிப்படுத் தினமே தவிர, ஒரு நாளைக்கெண்டாலும் அப்போதுதான் கொஞ்சம் காலாற நடந்து இந்தப் பழங் LIITLi 蠶 " ai கட்டிடங்களெல்லாம் என்ன விறுத்
சேரு що 莎莎 தத்தில இருக்குது, உள்ளுக்க இருக்கிற
சனங்கள் என்ன அவலமாச் சீவிக்குதெண்டு
எட்டிப் பாக்கிறதே இல்லை. டம் எப்படிப் பேச
நான் சொல்வ தெல்லாம் பொய் GuruGouis song
வேறொன்றுமில்லை
GMT360 L divorm III
இப்பிடி இன்னும் எத்தின கட்டிடத்தில கலையை இப்போது திப்பீடிக்குமோ, எத்தினை இடிஞ்சு விழுமோ
குழந்தைகளுக்குச்
க்க மறந்து விடுகி
ான் சிறுவர்கள் கூட
இனியினித்தான் தெரியும்.
நத்தார் பண்டிகையும் அதுவுமா துக்க சேதியக் கதைச்சு உங்கட முடக் கெடுத்
ர்களைப் பார்த்து திட்டன்போல சரி கொஞ்சம் சந்தோசமாய் ழம் என்றும் தடித்தடி பேசுவம் என்ன?
ககொண்டு அழைக் கிறார்கள். போது, எதைப் பேச தரிந்த மனைவிமார் யே மகிழ்ச்சியில் பிடுகிறார்கள்.
இப்ப பாருங்கோ, எங்கட கிறிஸ்மஸ் தாத்தா சிகப்புத் தொப்பி, சிகப்புச் சட்டை, வெள்ளைத் தாடியோட கரோல் பாட்டுப் பாடிக்கொண்டு விடுவிடா வரப் போறார்.
வாறவருட்ட சின்னப் பிள்ளைகள் எல்லாம் தங்களுக்கு விருப்பமானதைக்
அழைத் கேட்க அவரும் இருக்கிறத அள்ளிஅள்ளிக்
VLJ6JİTES, 60) GITTUJÚD ங்கள்' என்றெல்லாம்
நல்ல பண்பாடு ம் தன்னுடன் பணி ன்பர்களுடன் மேலதி ாளியுடன் எப்படிப் ான பேச வேண்டும்? டும்? எனத் திட்டமிட் பிப்பது நல்லது.
கொடுக்கப் போறார்.
எங்கட உலகத் தலைவர்கள் எல் லாரையும் குழந்தைகள் ஆக்கிவிட்டால் கிறிஸ்மஸ்தாத்தாவிடம் என்ன கேட்பார்கள். இதோ அமெரிக்கா என்றொரு நாட்டில புஷ் என்ற குழந்தை கேட்கும் நத்தார் பரிசு "நத்தார் மாமா நத்தார் மாமா எனக்கு கடிச்சுத் தின்ன சதாம் ஹுசைன் என்ற
வில்லை. கம்மா கரும்பை ஈராக் நாட்டிலிருந்து வெட்டி சிக்கொண்டு இருப் எடுத்துத் தருவீங்களா?"
பச்சை ஆரம்பித்து சொல்லியும், தரக் 蠶 grgÚð GITSML கிறார்கள் விளை
பின்லேடன் என்ற கொஞ்சம் பிடிவாதக் குழந்தைநத்தார் மாமாட்டக் கேட்டு அடம் பிடிக்கிற பரிசு இப்பிடியிருக்கும்: "எனக்கு பில்டிங் புளக்ஸ் கட்டி உடைச்சு விளையாட
கும் இந்தப் பழக்கம் அமெரிக்கன் டுவின் டவர் போல நாலு தன மன நம பழகக ஐஞ்சு உயர்ந்த டவர்கள் கொண்டுவந்து எனபதை உணர்நது அடுக்கி வையுங்கோ."
பச்சு எதிரிகள் கூட விதத்தில் அமைய திருவள்ளுவரின் தக் கடைப்பிடித்தால் நானாகக் குறைந்து
ஆனாலும் எங்கட சதாம் மட்டும் நத்தார் மாமாவை ஒரு பிடிபிடிச்சுட்டுத்தான் விடுவார். அமெரிக்கக்காரருக்கும் தண்ணி காட்ட
-
"இந்த ஐ.நா. காரருக்கும்
MITGgb estavůLILLODD Essbuaman
தனு - சூரியன், தனு - புதன் இடபம் - இராகு மிதுனம் - சனி, கள்க்கடகம் - வியாழன் விருட்சிகம் - கேது வெள்ளி, துலாம்- செவ்வாய்
சந்திரன் துலாம், விருட்சிகம், தனு, மகரம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
வோட்ட பிஸ்டல் கொஞ்சம் பரிசாத் தாருங்கோ என்ர ஆயுதக் களஞ்சியம் இவ்வளவுதான் எண்டு அடுக்கிவைச்சுக் காட்டிப்போட்டு போய் படுத்து நித்திரை கொள்ளுவம்'.
ஆனால் எங்கட அரபாத் மட்டும் கொஞ் சம் கவலையாத்தான் கேட்கப் போறார். "நத்தார் மாமா நத்தார் மாமா நானும் மனுசன். நீயும் மனுசன். நீ மட்டும் ஜெரு சலம் போய் கரோல் பாடி வரலாம். நான் பிறந்த நாட்டில ஒரு பகுதி அது எனக்கு மட்டும் ஏனாம் போகக் கூடாது என்று தடை?”
ரொனிபிளேயர் குழந்தையாயிருந்தால் ஆசைப்பட்டுக்கேக்கிறது எதுவா இருக்கும்? அவருக்கென்ன தனியா ஆசை இருக்கப் போகுது. அமெரிக்க அண்ணன் கேட்கிறதில தனக்கும் கொஞ்சம் தந்தால் போச்செண்டு இருந்திட்டுப் போறார். ஒருவேளை அண்ணன் புஷ்ஷ க்கு தடிமல் பிடிச்சிருந் தால் இவர் நத்தார் மாமாட்ட விக்ஸ் Gas"LITT.
எங்கட அண்டைநாட்டார விட்டுட்டம், சரி வாஜ்பாய்யென்ற பேபி நத்தார் மாமா வைக் கண்டால் என்ன கேட்கப் போறார்? "அடுத்த வருசத் தேர்தலுக்கு பரிசோதனை நடத்திக் காட்ட ஒரு அணுகுண்டைச் செய்து தாங்கோ அது போதும்," என்று தான் கேட்பார்.
சோனியா காந்தி எண்ட சின்ன பேபி என்ன கேட்கும்? 'விளையாட்டுப் பொம் மைக்குப் பதிலா வன்னிக்குள்ள இருக் கிற சின்னத் தம்பியை பிடிச்சுக் கொண்டு வந்து தா' எண்டுதான் கேட்கும்.
நம்ம ஊர்க்காரங்கள விட்டுட்டம் தானே. ரணிலும் சந்திரிகாவும் ஒண்டாச் சேர்ந்து நத்தார் மாமாவைக் கண்டால் கட்டாயம் ஒரு சீசோ தரச்சொல்லிக் கேட் பினம், ஒராள ஒராள் மாறி மாறி விழுத்திற் விளையாட்டு என்றால் சின்னப் பிள்ளை களுக்கு நல்லாப் பிடிக்கும்தானே.
தமிழ்க் கூட்டமைப்பில இருக்கிற தலை வர்கள் ஆசையாக் கேட்கிற ஒரே பொருள் மண்வெட்டியாத்தான் இருக்கும். ஏனெண் டால் ஒருத்தருக்கொருத்தர் குழிபறிக்க இலேசான விளையாட்டுச் சாமானெல்லோ, மண்ணெண்ணை மகேஸ்வரன் சின்னவ னாய் இருந்தால்நத்தார் மாமாவைக் கண்டு என்ன கேட்டிருப்பார்? சின்னப் போத்தல் ஒண்டுக்குள்ள மண்ணெண்ணையத்தான். காதிலடி கந்தசாமி என்ன கேட்பார் என்பது இன்னுந் தெரியெல்லையா? இதுகூடத் தெரியல்லையா? எல்லாம் நீங்கள் ஆளுக்கு இரண்டு காது வைத்திருக்கிற நம்பிக்கையிலதான்.
N Aசித்திரையின் பின்னரை / சுவாதி, விசாகத்து முன்முக்கால்) தொழில் றப்பு நண்பர்கள் உதவி மண மகிழ்ச்சி டீர்ப்பிரயாணம் செலவு மிகுதியுண்டு த்தியோகத்தர் பதவி மாற்றம் வீண் n),ünöfü。、 L( டமாற்றம் விவசாயிகள் வியாபாரி ள் குறைந்த இலாபமடைவர்
ஸ்ட நாள் வியாழன் திஸ்ட இல .
விருட்சிகம் விசாகத்து நாலாங்கால், அனுஷம் கேட்டை) குடும்ப மகிழ்ச்சி, பண வரவு அன்னியர் உதவி னத் தெளிவு செலவு மிகுதியுண்டாம் த்தியோகத்தில் மகிழ்ச்சி மாணவர் Úas Guð6órónuð 2.6öf6), osalsitusgeir யாபாரிகள் இலாபம் பெறுவர் திஸ்ட நாள் வெள்ளி திஸ்ட இலக 6
I06)
岛@ மூலம் பூராடம் உத்த ராடத்துமுதற்கால்) வீண் குறை கேட்டல் இனசன மகிழ்ச்சி, பயனற்ற செயல் பணக் கஷ்டம் உண்டாம் உத்தியோகத்தர் நன்மை பதவி உயர்வு மாணவர் கல்வி சிறப்பு விவசாயிகள் வியா பாரிகள் குறைந்த இலாபம் அடைவர் அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட் இல 5
LDSTÚo (உத்தராடத்துப் பின் முக் கால், திருவோணம், அவிட் டத்து முன்னரை தொழில் கலக்கம் காரியத் தடை வீண் பிர யாணம் செலவு மிகுதியுண்டாம் உத்தி யோகத்தர் உயர்ச்சி மாணவர் கல்வி மந்தம் பிரயாக மிகுதி விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் பெறு
『。 அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட் இல 3
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சதயம்பூரட்டாதி முன்முக்கால்) தொழில் மேன்மை காரியானு கூலம் பணக் கஷ்டம் கடன்படல் அன்னியர் சசுவாசம் உத்தியோகக் கவலை வீண் பிர யாணம் மாணவர் கல்விச் சிறப்பு விவசாயி கள் வியாபாரிகள் முயற்சி பலிதம் அதிஸ்ட நாள் செவ்வாய் அதிஸ்ட இல .
ßGOIŭo பூரட்டாதி நாலாங்கால் உத் திரட்டாதி ரேவதி) மனக்குறை நீங்கும் செலவு மிகுதி பண வரவு தடை பெரியோர் உதவி புதிய முயற்சியுண்டு உத்தி யோகக் கலக்கம் மேலதிகாரிகள் தொல்லை. மாணவர் கல்வி மந்தம் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறு silir. அதிஸ்ட நாள் திங்கள்
அதிஸ்ட இல .

Page 20
鸥、
蠶 |||||||||||||||||||||||| TURI
uD M DD DS
SEA STREET COLOMBC
குழந்தைகள் தலையொட்டிப் பிறப்பது குறித்த செய்திகளை எாளாக வா இரண்டு தலையுடன் ஒரு குழந்தை பிறப்பதும் ஒரு தளவரின் பிரார்டுடன் போன்ற சம்பவங்கள் அன்றாம் நிகழ்கின்ான பிது அந்தயதொரு தவள்ை LLLT TTTTTTT SY KTuuT YY u TTY STTTuTYT SS TTS S Y S SYY S Y uLTTTT S Y T S T T S TY Y S TTT TT TTT S TTYYSYTT L L L Y TTTTT TTT YY
டம்பு நாங்கு
Ta'i
J. T. Alain Joshua G. T. Anny 16.12.2002 22
நாவகுழியப் பிறப்பிடமாகவும் பிரான்ாைன வசிப்பிடமாகவும் கொண்ட தம்பதிகளின் செல்வப் புதய்வ பாபா தளது முதலாவது பிறந்த நாளையும் ா தாது இரண்டாவது பறந்த நாளையும்ாவில் உள்ள பாப்வே மனாபபந்தமா அன்று வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றார்கள்
ரொபவ அன்பு அப்பா, அம்மா அக்கா A யும் செவ்வியை அம்மா தம்ப பரவும் இவர்கள் பிருவரையும் அப்பப்பா அப்பம்மா பெரியப்பாய துரைராசா நாற்குழி யோகராசா கனடா, பஞ்சாட்ாரம் லண்டன் சித்தப்பாமா TTTT LT S TTTL TTT TTT TT TT TTTT TTTTTTTTT TTTTT TTT TTTT T L TTT TTT இந்தியாவில் இருக்கும் அம்மப்பா அம்மம்மா பெரியப்பா சாம்ான் பெரியம்மா எ பிரிள்ளிா மார் ரமேஷ் தர், அததை ரோமி மத்துனர்மார் சாம் நாகரர் மற்றும் அக்காஅள்ளன்மார் உற்றார் உறவினர் அனைவரும் கர்ந்த நாமத்தில் வாழாவென வாழ்ந்துளிராம்
தகவல் திரு திருமதி திருச்செய்வம் IIIIIII I-I-I-I----
தி
TT TT LSLS TT LLL TTTLLS TS S T TTTTTTT LLS TTTT TTT L L TT LLLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regel as a News Faper alte G. FC C - - -
In gain ை umugumulural du "** MAHALIRMASIDIALITITUTILGAIIILLILLIRISID
கையில் எலும்பு முறிந்திருக்கிறதா என மணிக்கூட்டில் பார்த்துக் கொள்ளலாம் இந்தக் கைக்கடிகாரத்தினுள் மினி எக்ஸ் கருவி இருக்கிறது. சிறிய அளவில் எக்ஸ் பிரிண்ட் பெறலாம் எலும்பு முறிந்திருக்கா என சமிக்ஞை முலம் காட்டும் வல்லா இந்தக் கைக்கடிகாரத்திற்கு உண்டு அது மட்டுமல்ல பக்ஸ் தகவல் பரிமாற்ற வசதி போன்ற பலதும் இதற்கு அடக்கம் ஆக மொத்தத்தில் தொலைபேசியின் பன்னயும் எக்ஸ்ெ கருவியின் பயனையும் இந்தக் கைக்கடிகாரத்திலிருந்தே பெற்றுவிடலாம்
Tit
Gual || || FTNN ||
аталып
॥
॥
ாாக
List
тігши план திருப்பிர்கள் дін, ал еті болаш - ஒட்டியிருப்பதும் 17 ܒ ܐܒ==ar1+17
முனை ஒருபக்கத் ாசரி l
■ )
SL S S S S S S S S S L L L L S S S SS u u u L SKSS
= ॥ ST SS S S D S D D DDD | || || || || || || || || || || || || Tui in Yu uu u u S STT T TTTuu u S uu u S TTTTaa SS u u TTT TS
*、
in
al
அம்பிகாதே
in
Klarigo:
Ann III или
F.I. ATT III|| || || ||
모 ருச்செல்வம்
ா R
எனனும்
LI JIEJIE IT, GA IT UNIT". IT MILIT FTIT ாருட்டிாபு அபா அாயாரிக்கு அப்பா
குனராசா SqLLLL S TTT TLLLLLT q T T TLLT L L Lu LTTTLLL SSS tTt L S SKS SS LLL TTTTTT TTLL TLu u u TTTTL TLL TTTT TuDuYYSLTTTTLLLLL தர் அக்கா SLLLLLSS L SLLL LLLL S S u u LLLS uuu u L YS YLLLLLL LLLL SS T LS
in |L HILLIEMA S L S LYS uLLLLLLS LLLL L L LLLLLT L TLLLLS LL LSLLLL L TTTTT TTTLTTLTLLT
for I
bu Unio Enna Telus til Fynta ॥ SLLLL LL LLL S S uu TS Y uu u SS qS DS
■
29, 2002 ANO 2000
ANG IT தொபாத்தால் பொயங்கமுயவில் உள்ள சி.பி.டி அம்மாற்றின் IT 'ஆம் திகதி அச்சிட்டு வெளியிடப்படும்