கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.01.05

Page 1
Registered as a Nevs Paperin Sri Lanka
NATIONA
 
 
 

Lij, J.L. ரூபா | စ္ဆား၊ 05-11, 2003, "('/%9D
H : ہے
TANWI WIEKW
స్లో திரைம் ஸ்டோ
வாசகர்களுக்கு
புத்தார்ைடு
sā
குறுக்கெழுத்து
エ エ*

Page 2
விரதத்தின் தூய்மை இந்துக்களாகிய நாம் பலர் கட்டாயம் விரதம் இருக்க வேண்டும் என்று பெயரள வில் இருக்கின்றோம். திருவிழாக் காலத்தில் மட்டும் விரதம் இருந்துவிட்டு முடிந்தவுடன் ஆடு வெட்டி உண்பதால் இறை அருளைப் பெறமுடியாது. பலருக்குக் கஷ்டம் ஏற்படும் போதுதான் இறைவன் ஞாபகம் 6)NH(U5 கிறது. எந்நேரமும் துதிப்போமானால் நாங்கள நடகக முடிய ஒரு கஷ்டமும் நேராது - அன்புடன் மெமைத து
எம் மத்தியில் துன்பப்படும் அனைவருக்சுமக்கும் தகப்பன் எங்களோடிருக்க நாம் கும் நாம் ஆறுதலாகவும் அவர்களுக்குடும்? சோதனைக் காலங்களில் அவர் கூட உதவியாகவும் இருந்தால் இறைவன் எம் ஒரு போதும் நாங்கள் திராணிக்கு மேலாக விரதத்தின் மூலம் எமக்குப் பலன் அ'தாங்கிடும் பெலன் தருவார். அல்லது தப் வயிற்றுப் பசிக்காக இறைவன் எம் விர தத்தை ஏற்றுக் கொள்வதில்லை ஆன்மாவின் தமது நீதி 6ûዝ கரத்தினால் எமமைத தார தத்திற்காவே விரதம அனுஷ்டிக்கப்படுகிரு' அவர் கொடுக்கும் சமாதானம் றது. ஆகவே நாம் இறைவனுடன் சேர்ந்து முடியாது. அது தேவ TTD. leĝaj 3FLDIT: அயலவரையும் நேசிப்போமாயின் எம் ಇಂಗ್ಲಿ | நானே வழியும் சத்தியமும் ஜீவனுமா தம் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும்
யாதே நான் உன் தேவன் உனக்குச் சகாயம் பண்ணு கரத்தினால் உன்னைத்
நிதிபன்-யா gնunան :
கவிதைப் போட்டி இல.490 ise பரி சுக்குரிய கவிதை இடம் உள்ள வரை இடம் |sllgógeisn അഭ്യൂത alluð BG. BONGAug 266 langas GT
வீரத்தாய் நம்பிக்கை ா நொருங்கிய வாழ்வை நொந்து யுத்தம் இவர்களை சோர்ந்து படுக்கும் சோம்பேறியில்லை
சரிந்து போன வாழ்வை நிமிர்த்திவிட முத்தமிட்ட போது பிறரை நாடும் பேடியில்லை
அத்தனையும் தீனிக்காக அலையும்
பிச்சைக்கார வேடதாரியுமில்லை இழந்தார்கள் தன் கன்றுக்குட்டியைக் காளையாக நம்பிக்கை வளர்த்தெடுக்க ஒன்றைத்தவிர திரத்துடன் போராடும் விரத்தாய் இவள்,
கெளசிகா மகேந்திரன், உடுவில்
அ(வ)கதி வாழ்க்கை. | காணி உள்ளது.அதில்
கண்ணிவெடி புதைக்கப்பட்டுள்ளது. விடும் உள்ளது-ஆனால் வசிக்கத் தடை போடப்பட்டுள்ளது. 呜呜。
"வானமே கரை
Glu, Gürlosofluin,
எண்ணத்தில் தோன்று
வீதியே. வீடு-எம் அதிகமில்லாமல், தபா வாழ்க்கையோ. பெரும்பாடு. வையுங்கள் அனுப்பப்
எஸ். தமிழாம்பிகை ஜெகன், நானாட்டான்
தினமுரசு வாரம
வழியுண்டு வாழ "புதுவாழ்வில் திளைக்கையிலே பூனையும் நாயும் எங்கள் மடியில் புயலடித்து ஓய்ந்த பின்னே அயலவரும் ஓடிவிட்டார்! வயிறு வளர்த்திட காய்கனிகளுண்டு வாழ்ந்து காட்டிட காய்கறிகளுமுண்டு
நா.ஜெயபாலன், பிபிலை.
மானம் மேலானது மானத்தை விற்று இந்த மண்ணில் வாழ்வதைவிட மரக்கறி விற்றாவது மானத்தோடு மடிவது மேலானது கோட்டைமுனை, ஆரிப்சராவுதீன்
எதற்காக? கொளுத்துகின்ற வெயில் பழுத்துவிட்ட பழம் ஒன் அழுத்துகின்ற துயரங்க பிழைப்புக்காகவே இங்கு உழைக்கின்றது-ஆம் தன் தழைகள் தளிர்ப்பதற்க
கலங்காதிரு ெ _ விளைவை இரசிப்பதற்க உடைந்த வளையலும், LITUD LIL&56TT Slë ப. சைந்தவி, சாவு உதிர்ந்த மல்லிகையும் கண்ணிவெடிகளை அகற்றி த்தியாசம் . . . JEMTaRa is slugiż, கத்தரிக்காய்களை விதை நீ பொருட்களை குவித்து SAINT 2G இனி தேடிப் பயனில்லை. வெடிமருந்துகளை அழித்து கடைவிரித்திருக்கிறாய் எம் வீடுகளில் இரு பசிகளின் சந்தையில் பசளையாக்கி புதை உள்நாட்டில் நாம் விரட்டியடிக்க இதயம் கூட ஒற்றுமையை வளர்த்து Jenni a CIDI அழுகிய காய்கறிகள் நிர்வாணமாகிப் போகிறது.வேற்றுமையை சிதை கைகளை மட்டுமே ஏந்தி வீதிகளில் வீசி எறி அதனால், போர்க்கொடி தூக்கும் கடைவிரித்திருக்கிறது வயிற்றுப் பசி போ துணிவு கொண்டு பொல்லாதோரை உதை வெளிநாட்டில் காய் கறிகளாகவே துணிச்சலுடன் செயற்படு தாரிக் அல்தாய், முஹமட் மஜீஸ் நாமும் வாழுடுகின் 。 பரமேஷ்வரி, தலவாக்கலை dari CarloL. Bryn Garr:GeoL-04. எஸ்.ஜெகதீஸ்வர
அன்புடன் ஆசிரியருக்கு Ο παπππαππαππΣΣ απ παπππα - παππο
Ç surcraftFIEDG
பத்தாண்டுகள் TTTTT T S L L L L L L L L L L L L L L L L L L L L L L L L ததையிட்டு மகிழ்ச்சியடைகி தமிழ் முழங்கும் முரசுக்கு சுவை தரும் முர றேன். எமக்குப் பல அறிவு ஒக், 27-நவ 02, 2002 வார மலரில் நீ தினமுரசின்
களை ஊட்டி பல உண்மை வழங்கிய அனைத்தும் மிகவும் சூப்பர் நலலூர் முன் வாசல், த 99 மக்குரைத்து நம்மை நண்பி உமாதேவி குறிப்பிட்டது போல் குறுக் வீட்டின் உள்பகு நல்வழிப் படுத்தியதையிட்டு கெழுத்துப் போட்டி ஒன்று மிகவும் அவசிய பாகம் வீட்டின் நன்றியுடன் என்றென்றும் மானதாகும். இவ்வாரச் சிறப்புக் கவிதை நடைபெறும் அை உனை அணைப்பேன் பல மலர்களின் பெயரால்-றஷ்மி, வாழ்வின் மீதான மும் எம்மை மெ வால்களை உங்கள் பத்தி எளிய பாடல்கள்-மஜித் இருவருக்கும் நன்றி தினமுரசு அ ரிகை எதிர்கொணட போதும் கள் உனது அனைத்து ஆக்கமும் மிகவும் சூப் கிறது. உன் வர Ltd, Li சாதுரியமாகவும் பரும் பிரமாதமாகவுள்ளது. உனது அடுத்த மனதைத் திருடி விவேகமாகவும் அதை முறி இதழை மிகவும் அவசரமாக எதிர்பார்த்துக் வியாழன் வராவ Шll:525 விதமே எம்மையெல் காத்திருக்கும். எமக்குண்டு. லாம் வியப்பில் ஆழ்த்துகின் அன்புள்ள வாசகன்,
Pg. ஆசிரியர் அவர்களே! மா.ஈஸ்வரன், நெடுந்தீவு. எங்கள் பத்திரிகைக்கு எவ் ★水大
ಇಂ॥೧॥ தடைகள் வந்தாலும் இனிய முரசே GT6SI6O)GÄNGNILÓ OSGJ) நீங்கள் மிகவும் துணிவுடன் நீசுமந்து வரும் அத்தனை அம்சங்களும் ண்ட நாட்க வெளியிடுங்கள், நாங்கள் பல சுவையானவையே அதிலும் 'பாப்பா முர Dar (33.606
இலட்சம் வாசகர்கள் அணைப் சில் வெளிவரும் வாரம் ஒரு டொப் டென் சாதம் பதற்கு என்றென்றும் தயா என்ற அம்சம் எல்லோருக்கும் தேவைப்படு நீ தாங்கிவரு ராக இருக்கிறோம் என்றும் வதாகவும் முக்கியமானதாகவும் விளங்கு நடுநிலை நின்று எம் அறிவுக்கு விருந்தாகத் திறது மற்றும் சிறுகதைகள் அரசியல் போன்ற வெளிப்படுத்துவ திகழ வேண்டும் என்று கேட்டு அத்தனை அம்சங்களும் சுவையானதே (36) வாழ்த்துகிறேன். மேலும் இந்தப் புதிய வருடத்தில் புதுப் முரசு மேலும்
СрЛА ТРА". பொலிவுடன் வெளிவர எண் வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்
கே.எஸ். 99.9 நதிலகராணி, ஹாலி-எல, செரண்டிப் (55-L-ULULULA GULD, ԱTց:
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gou ar LOITETETTI
"நீ பயப்படாதே நான் உன்
வேன்; என் நீதியின் வலது
தாங்குவேன்" 1°
Janun; Al-10
ாத வேளைகள் வரும்போது
இந்தக்
SIGIGAUngarfjallai aišasijgingið auguGNIGÁY BEDÖGriff ஒருவன் அழுவதற்கு ஏழு காரணங்கள் இருக்கின் டனே இருக்கிறேன் திகைறன. அவை ஆனந்தம் பைத்தியம் வாதனை பீதி நடிப்பு நான் உன்னைப் பலப்படுத்திபோதை அல்லாஹ்வின் மீதுள்ள அச்சம் ஆகியவை.
இவைகளுள் இறுதி அச்சத்தினால் வெளிப்படும் ஒரு ளிக் கண்ணிர் நரக நெருப்பைக் கூட அணைத்துவிடும்.
கண்ணிப் பற்றி இறை தூதர் கூறுவதாவது:
அல்லாஹ்வின் அச்சத்தால் ஒருவன் அழுது
ாக்கி தமது தோள்களில் அந்தக் கண்ணிர் அவனுடைய முகத்தில் விழுமாயின்
ஏன் பயம் கொள்ள வேண் அல்லாஹ்
அந்த முகத்தை நரக நெருப்புத் தீண்ட
இருந்து வழி நடத்துவார். llai). Llinomi'r môr.
சோதிக்கப்பட விடமாட்டார்.
அல்லாஹ்வின் அச்சத்தால் அழுபவன் நரகம்
பிச் செல்ல வழி தருவார். புகுவது கறந்த பால் மடியில் புகுவது போலாகும்.
கி இதயத்தில் சமாதானம்
தாம் செய்த குற்றங்களை நினைத்து அதற்காக
ந்த உலகத்தால் கொடுக்க அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அழுவதுமானிடர் தானம் நித்திய சமாதானம் பாவங்களைத் தொலைக்கும் அரு மருந்தாகுமென
பிருக்கிறேன்.
Gumangit 14-6. விஜயா பிரான்சிஸ்
அண்ணல்
நபி அவர்கள் அறிவிக்கிறார்கள்
ஆதாரம் இஹாபா, எம்.சி. கலீல்-கல்முனை 05.
di Bumlgga.493
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 11.01.2003 தப் போட்டி இல493 லர், த.பெ. இல-1772, கொழும்பு.
ஏக்கம் LONGlav வெடிகுண்டு விளைந்த நிலங்களில் O விதைத்தெடுத்த பொருட்களை
ளோடு வீதியோரம் விற்கின்றோம்.
இதுதான் எங்கள் ஜீவனோபாயம் எப்போது ஆறும் எங்கள்
as, Das galai) y LLULL SITUúbl
TAS நா.நிரோஸ், அக்கரைப்பற்று-07 சேரி. [ ... የአ ... " SS பிழைப்புக்காய்
ந்து வீடற்று ப்பட்டோம். நடுத் தெருவினிலே
t atug aglia)
JüLGLIrib.I.
4.
Olauusa) Glasm (69aBoulousM0a)-GLUGsfair | வயிற்றுப் பிழைப்புக்காய் வயோதிபத் தாயின்-அங்காடி வியாபாரம்
ராதமிழ்வானன், இரத்தினபுரி
றோம்.
நானாட்டான்.
முன் அட்டை வீட்டின் | னமுரசின் நடுப்பாகம் தி, தினமுரசின் கடைசிப் பின் பக்கம், வீட்டில் னத்து (தினமுரசு) அம்ச மறக்க வைக்கிறது.
னைத்து இன மக்களையும் மேம்பட வைக் தொடர வேண்டும். கடல் கடந்தவர்களின் டாய். உன்னிடம் மயங்காதவர் ஒரு சிலரே. ட்டாலும் தினமுரசு வரும் என்ற நம்பிக்கை
வாழ்க வளர்க வளமுடன்,
றசூல், நிந்தவூர், ★xx ந்த இனிய முரசே, ாக உனக்கு எழுத வேண்டுமென்ற ஆசை தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு வரப்பிர
ம் அனைத்து அம்சங்களும் முத்தானவை உண்மைகளையும், தில்லு முல்லுகளையும்
ல் முரசுக்கு நிகர் முரசே
மேன்மேலும் தொடர்ந்து வளர பாப்பா புதிய அம்சங்களுடன் வெளிவர எனது
urr, Galás Gorm, gevorm 60 au.
fou a Longmanum? Gusu BLOMBITOVILON?
எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதரரே ங்களிடமும் நான் பாவி என்று ஏற்றுக் கொள் கிறேன் ஏனெனில் என் சிந்தனையாலும் சொல் ாலும் சிந்தனையில் தவறியதாலும் வங்கள் பல செய்தேன்."
நவம்பர் மாதம் இறுதிப் பகுதியில் யாழ் மற்றும் மன்னாள் ஆயர்கள் நெடுந்தீவுச் சம்பவங்கள் தொடர் | Uta R கூட்டு அறிக்கையை ஐரோப்பா வில் வெளியாகும் ஈழநாடு பத்திரிகையில் வாசித்த பலியில் தந்தையால் சொல்லப்படும் மேல் குறிப்பிட்டவரிகள்தான் ஞாபகத்துக்கு வந்தன. முழு நாட்டின் நலனை மறந்து தனியொரு நலனுக்காக மட்டும் செயற்படுவது சமா தானத் தேடலுக்கு முரண்பாடானது" என்றும் கட்சிகள் தம் கட்சி அரசியலை முன்னெடுக்கப் பல்வேறு இடங்களில் முயற்சிப்பதும் ஏற்றுக்கொள் எப்பட்டதே. எனினும் மக்களுடைய உணர்வினைக் கருத்தில் கொண்டு ಛೀ? முக்கியமானது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு கிறிஸ்தவனாக அதை நான் வாசித்த போது கொதித்துப்போனேன். மிக மிகப் பொறுப் புள்ள மனிதர்களையும் கத்தோலிக்க மக்களாகிய எங்களால் கடவுளுக்கு அடுத்ததாக மரியாதை செலுத் தப்படுபவர்களாகிய இவர்கள் ஒரு நீதியற்ற 蠶 கையை எப்படி வெளியிட்டார்கள் என்று.
"ஒருவன் தவறு செய்யும்போது அதை அவனுக் 羅 சுட்டிக் காட்டத் தவறுபவனும் பாவம் செய் நான்" என்று பைபிளில் குறிப்பிட்ப்பட்டிருக்கிறது. தவறைச் சுட்டிக் காட்டத் திராணி இல்லாதபோது மெளனமாய் இருத்தலே மேல் அதை விடுத்து அந் தத் தவறுக்கு வக்காலத்து வாங்குதல் என்பது மக் கள் நலனைப் புதைப்பதற்கு வெட்டப்படும் குழிகளாகும். நெடுந்தீவிலும் யாழ்ப்பாணத்தின் சில பகுதி களிலும் ஈ.பி.டி.பி.யின்ருக்கு எதிராக நடக்கும் (uTITL Io năsit GuTITL (2003
சிறுபிள்ளைத்தனமானது என்று எல்லோ ருக்கும் தெரியும்
5-86களில் ஆயுதங்களால் நிகழ்த்தப்பட்ட அழித் தொழிப்பு စိုးရှိုး கருதி மக்கள் போராட்டம் என்ற போர்வையில் தொடர்கிறது
சமாதானம் சுதந்திரம் என்பவை சிங்கள அர சிடமிருந்தோ அல்லது சிங்கள மக்களிடமிருந்தே கிடைப்பது மட்டுமே என்று அவற்றுக்கு புதிய வரை விலக்கணம் கொடுக்க எம்மில் பலர் முனைகின் றார்கள் சமாதானத்தில் பெரியது சிறியது என்று ஒன்று இருக்க முடியாது. எனினும் ெ தானத்துக்காக சிறிய சமாதானத்தைக் கொள்ளாமல் விடுவது என்பது ஒளிை தற்காகக் கண்ணைக் கெடுத்துக்ெ சமன் என்பது எங்கள் தந்தையாருக்கு
தினமுரசு தவிர்ந்த வேறெந்தப்பத்திரிகைக்கும் நீதியின் குரலை வெளியிடும் துணிவு இல்லை அதனாலேயே இதை உங்கள் பத்திரிகைக்கு அனுப்பி யிருக்கிறேன். ஒருவேளை வியாபார நோக்கம் கருதி நீங்களும் இதை வெளியிடாது போகலாம். அ. மரியநேசன், பண்டத்தரிப்பு.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்: Alsorpress Gaunt Ur Losuit, த.பெ.இல-1772கொழும்பு தொலைபேசி 07:4514282 தொலை நகல் (Fax)-074513266 F-Gluousldos (E-mail)- murasu (a dialogs.net edmurasus@dialogsl, net
V
Juli UD URU ||
23). O5-11, 2003

Page 3
BLUIGIII
யாழ் குடாநாட்டின் உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் அமைந்திருக்கும் 10,000 வீடு களில் மக்களை மீளக் குடியமர்த்து வதற்கு முன்னர் அதற்கு வெளி யில் உள்ள 60,000 வீடுகளில் மக் களைக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணத்தின் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன் சேகா ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோ ருக்கு ஆலோசனை தெரிவித்திருக் கிறார்.
உயர் பாதுகாப்பு வலயங் களுக்கு வெளியில் உள்ள 60,000 வீடுகளில் இதுவரை எவரும் குடிய மர்த்தப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டும் மேஜர் ஜெனரல் பொன்சேகா முதலில் இதையே செயற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கும் புலிகளுக்கு மிடையில் போர் நிறுத்த ஒப்பந் தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலம்
பக்கு-கிழக்கின் பாதுகாப்பு
2 Ui LIgail layub Gla
ஊக்குப்பிரத
விவசாய நடவடிக்கைகளுக்காக மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தெனத் தெரிவித்திருக்கும் அவர் இதில் ஒரு அங்குல நிலத்தில் கூட எவ்வித பயனும் பெறப்படவில்லை எனக் கூறுகிறார்.
உயர் பாதுகாப்பு வலயங்களுக் குள் விவசாய நிலங்களில் 5 சத வீதம் மாத்திரமே அடங்குவதாகத் தெரிவிக்கும் அவர் 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிர்ச்செய்கையில் ஈடுபடாது இந்த 5 சதவீத நிலத்தை யும் கேட்பது பிரயோசனம் அற்ற செயல் எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் கடந்த 28ம் திகதி இரவு இராணுவத் தளபதி லயனல் பலகல்ல, மேஜர் ஜென ரல் சரத் பொன்சேகா ஆகியோர் உள்ளிட்ட உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதி மாளிகை யில் விசேட கூட்டம் ஒன்றை நடத்தி யிருக்கிறார்கள். இதன் போது உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் மக்களை மீளக் குடியமர்த்துவ தற்காக யாழ் படைத் தளபதியி னால் முன்வைக்கப்பட்ட யோச
னையை ஜனாதி துப் பாராட்டி ! இது விடயத்த ரல் சரத் பொன் னும் பிரச்சனை அது குறித்து உட காண ஜனாதிய திருக்கிறார்.
உயர் பாதுக புலிகளின் உயர் பாதுகா உட்பட்ட பகுதி களைக் குடியேற் பாரிய படைத் து றித் தங்களுக்கு வ வரம ஒனறை புலிகளின் திட்டம் உயர் மட்டம் கரு இராணுவ முச் சமீபமாகத் தம களைப் பொதுமச் யமர்த்துவதனூட குறித்துப் பூரண பெற்றுக் கொ யினரை முகாம் வெளியேறுமாறு பொதுமக்கள் என அழுத்தங்களைப்
நிலைவம் ஆராய்வு கிளிவெ
வடக்கு-கிழக்கின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரம் தொடர் பான விசேட அறிக்கை ஒன்று அடுத்த கட்ட சமாதானப் பேச்சுக் களின் போது அரசாங்கத் தரப் பினால் சமர்ப்பிக்கப்படவிருக் கிறது.
ஜனவரி முதலாம் திகதி வடக்
தளபதி லெப்டினன் ஜெனரல் லயனல் பலகல்ல, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் தயாசந்த கிரி உள்ளிட்ட அதிகாரிகள் இந்த அறிக்கையைத் தயாரிக்க உள்ள 60Ti,
முதுரர் மட் யிலுள்ள கிளிவெ தில் இருந்த புத்த உடைத்துச் சே ளது தொடர்பா செய்யுமாறு வட
இவ்வறிக்கை எதிர்வரும் 6ம் பிரதேச பிரதான திகதி ஒஸ்லோவில் ஆரம்பமாக சேருவில சரணக்
கில் படை அதிகாரிகளை நேரில் விருக்கும் சமாதானப் பேச்சுவார்த் தேச போர் நிறுத் சந்தித்த பின்னர் இராணுவத் தையின் போது சமர்ப்பிக்கப்படும் புக் குழுவிடம்
சர்வகட்சி மாநாடு நடத்த அனாதிபதி
அரசாங்கத்தின் சமாதான முயற்சிகள் குறித்துச் சகல அர சியல் கட்சிகளினதும் கருத்துக் களைப் பெற்றுக்கொள்ளும் நோக் குடன் சர்வகட்சி மகாநாடொன் றைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமார துங்க தயாராகி வருவதாக அறி யக் கிடைக்கிறது.
இதன் முன்னோடி நடவடிக் கையாக ஜனாதிபதி தனது அர சியல், அரசியலமைப்பு அலோசகர் களுடன் ஆராய்ந்திருப்பதாக
வும் முன்னைய காலங்களில் நடை பெற்ற சர்வகட்சி மாநாடுகள் தொடர் பான ஆவணங்கள், அறிக்கைகள் என்பவற்றை உடனடியாக வழங்கு மாறு அதிகாரிகளுக்குப் பணித் திருப்பதாகவும் தெரிவிக்கப்படு கிறது.
முன்னைய காலங்களில் இனப் பிரச்சனைத் தீர்வு தொடர்பாக ஜனாதிபதி ஜே.ஆர் ஜேயவர்த்தனா வும் ஜனாதிபதி பிரேமதாசாவும்
முயற்சிகளும் தே தமை குறிப்பிடத்
நாட்டின் பார யப் பிரச்சனைய சனை கருதப்ப கான தீர்வைப் பெ போது சகல கட்சி கங்களினதும் ஆலோசனையும் ( டும் என்ற கருத் குமாரதுங்க கொ
சர்வகட்சி மாநாடுகளை நடத்தி = == == =
யிருக்கிறார்கள். இந்த ಡಾ.
கிழக்கின் எம்.பி.களின் ஆதரவு
எந்நேரத்திலும் உண்டு என்கிறார் சரத் அமுனுகம )
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் 9IJ FT515LD 8260160A) -9I60LDUL தற்குக் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 1 எம்.பி.கள் பொ.ஐ.மு. வுக்கு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கும் அக் கட்சியின் பேச்சாளர் கலாநிதி சரத் அமுனுகம தங்களுக்கு 10 உறுப்பினர்களின் ஆதரவு இருப் பதாகக் காண்பித்தால் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது கட்சியின் 3 பேரது ஆதரவையும் வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
臀.05一11,2003
கலாநிதி சரத் அமுனுகம கண்டி கலகெதர என்ற இடத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரை யாற்றும் போது அரசாங்கத் தரப்பிலிருந்து 20 எம்பிகளைத் தம் பக்கம் இழுக்கப் பொஜமு. பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்ப தாகவும் கூறியிருக்கிறார்.
இந்தக் கூட்டத்தின் போது அவர் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பலதும் தோல்வி கண்டிருப்பதாகத் தெரிவித்ததுடன் பொருளா
யாழ் குடாந பாய், வேம்படி ஆ கடந்த 27ம் திக
ஹர்த்தால் எதிர்ப் களை அடுத்து
கருணாசேன ( குடாநாட்டிற்கான யத்தை இரத்துச்
அமைச்சர் 28ம் திகதி யாழ்ப்ப யோகபூர்வ விஜய
கொள்ளவிருந்த
களிலிருந்து இ வெளியேற வேண்
ஹர்த்தால் ந1
தாரம் மோசமான நிலையில் இருப் அடுத்து அவர் த
பதாகவும் விமர்சித்தார்.
இரத்துச் செய்தா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Illei) (UNE) LGDL556|TLigulai
DÍ, SIGUILDIĞI EFTEST LIITTIUTTIG
பதி அங்கிகரித் இருக்கிறார்.
ல் மேஜர் ஜென சேகாவுக்கு ஏதே கள் இருப்பின் னுக்குடன் தீர்வு தி உறுதியளித்
ாப்பு வலயம்
வியூகம் ப்பு வலயத்துக்கு பில் பொதுமக் றுவதன் முலம் தளங்களைச் சுற் ாய்ப்பான நிலை உருவாக்குவதே என இராணுவ துகிறது. ாம்களுக்கு மிகச் து உறுப்பினர் கள் போல் குடி ாக முகாம்கள் விபரங்களைப் ஸ்வதும் படை களில் இருந்து எதிர்காலத்தில் 1ற போர்வையில் பிரயோகிப்ப
துமே புலிகளின் நோக்கம் என இராணுவம் சுட்டிக் காட்டியுள்ளது.
Lnurgudi umut TT-6)
இது இவ்வாறு இருக்க சிங்கப்பூ ருக்கு விஜயம் மேற்கொள்ளுவ தற்கு முன்னர் சரத் பொன்சே காவை, கடந்த 26ம் திகதி சந்தித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உயர் பாதுகாப்பு வலயத்தில் மக் களைக் குடியேற்றுவது தொடர் பாக அவர் தயாரித்த யோசனை களுக்குப் பாராட்டுத் தெரிவித் திருக்கிறார்.
அன்றைய தினமே அமைச்சர் மிலிந்த மொறகொடவும் சரத் பொன்சேகாவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார். பாதுகாப்புப் படைகளின் பலத்தைச் சிதைக்கும் விதத்தில் எவ்வித நடவடிக்கை களையும் மேற்கொள்வதை அனு மதிக்க முடியாது என அமைச்சர் மிலிந்த மொறகொடவும் தெரி வித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பனவும் இவ்வறிக்கை தொடர் பில் இதே மாதிரியான கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ()
ஜோன் வெஸ்பெர்க்குக்குப் பதிலாகப் புதிய தூதுவர்
இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஜோன் வெஸ்பேர்க்குக்குப் பதிலாகப் புதிய தூதுவர் ஒருவர் நியமிக்கப்படலாம் என இராஜ தந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
தூதுவர் ஒருவரின் பதவிக் காலம் சுமார் நான்கு வருடங்கள் என்றபோதிலும் இலங்கையின்
R
2யில் புத்தர் சிலை தகர்ப்பு
டக்களப்பு வீதி ட்டி என்ற இடத் நர் சிலை ஒன்று தமாக்கப்பட்டுள் க விசாரணை க்குக் கிழக்குப் Ꭲ ᏧᏴilᏧ5IbfᎢᏓᏓᎫᎯ5Ꭿ5fᎢ சிந்தி தேரர் சர்வ தக் கண்காணிப்
முறைப்பாடு
செய்துள்ளார்.
இந்தப் புத்தர் சிலை கடந்த வாரம் விசமிகள் சிலரால் உடைத் துச் சேதமாக்கப்பட்டுள்ளது. இது சமாதானத்தை விரும்பாதவர்கள், இன நல்லுறவைச் சிதைப்பதற் குச் செய்த சதிவேலையாக இருக்க லாமெனக் கூறியிருக்கும் தேரர் இது விசயத்தில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டுமெனக்
R கேட்டிருக்கிறார்.
ல்வியில் முடிந் தக்கது.
தூரமான தேசி ாக இனப் பிரச் டுவதால் அதற்
சரணகிந்தி தேரர் போர்
நிறுத்தக் கண்காணிப்புக் குழு உறுப்பினராகவும் செயற்படுபவர்.
சமாதான முயற்சிகளைக் கருத் திற் கொண்டு ஜோன் வெஸ் பேர்க்கை 6 வருடம் கொழும்பில் பணியாற்றுவதற்கு ஒஸ்லோ அர சாங்கம் அனுமதியளித்திருந்தது. இப்போது அவரது இலங்கைக் கான தூதுவர் பணியை முடிவுக் குக் கொண்டுவர இருப்பதாகவும் அவருக்குப் பதிலாக எஸ்ஹேர்ண்ஸ் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.
ஜோன் வெஸ்பேர்க் தூதுவர் பணியிலிருந்து மாற்றப்பட்டாலும் இலங்கையின் சமாதான முயற்சி களுக்குத் தொடர்ந்து ஆதரவாகச் செயற்படவிருக்கிறார்.
புலிகளுக்கு அதி நவீன ஒலி பரப்புக் கருவிகளைப் பெற்றுக்
கொடுத்தது தொடர்பில் ஜோன்
வெஸ்பேர்க் கடந்த வாரங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி யிருந்தார்.
ஜனாதிபதி சந்திரிகா குமார துங்க இந்த ஒலிபரப்புக் கருவி இறக்குமதி விவகாரம் குறித்து நோர்வே பிரதமருக்குக் கடித மொன்றையும் அனுப்பியிருந்தார்
கண்காணிப்புக் குழுவின்
வடக்கின் உயர் பாதுகாப்பு
ற்றுக்கொள்ளும் வலயம் குறித்த விவகாரத்தில்
சிகளினதும் சமு அபிப்பிராயமும் பெறப்பட வேண் தை ஜனாதிபதி
ண்டிருக்கிறார்.
செய்தார். கொடித்துவக்கு ாணத்தில் உத்தி மொன்றை மேற் If , LIITIL FIT GOOGA)
ராணுவத்தினர் டுமெனக் கோரி டத்தப்பட்டதை னது விஜயத்தை
IT
ாட்டின் கோப் கிய பகுதிகளில் தி நடத்தப்பட்ட புப் போராட்டங் கல்வியமைச்சர் கொடித்துவக்கு தனது விஜ
சர்வதேச போர் நிறுத்தக் கண் காணிப்புக் குழு அரசுக்குச் சார் பாகச் செயற்படுகிறது எனப் புலி கள் குற்றஞ்சாட்டியபோதும் தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனக் கண்காணிப்புக் குழுவின்
உபதலைவர் ஹக்ரவ் ஹவுக்லன்ட் தெரிவித்துள்ளார்.
GELUI
அகற்றுவது வடக்கின் இராணுவச்
உயர் பாதுகாப்பு வலயங்களை
சமநிலையைக் குலைக்கும் என்ப தால் இது குறித்துத் தற்போது கோரிக்கை விடுப்பது சமாதான முயற்சிகளில் பாதகமான விளைவு களை ஏற்படுத்தும் என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு கட்ந்த வாரம் அறிவித்திருந்தது. இதற்குப் பதிலளித்திருக்கும் புலி களின் தத்துவாசிரியர் அன்ரன்
பாலசிங்கம் கண்காணிப்புக் குழு வைக் கடுமையாகச் சாடியிருந்த துடன் இராணுவத்தின் மேலாதிக் கத்துக்குத் துணை போவதாகவும்
விமர்சித்திருந்தார்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே குழுவின் உப தலைவர், புலிகள் விமர்சித்த போதும் தமது நிலைப்பாட்டில்
நிலைப்பாட்டில் மாற்றமில்லை
மாற்றம் இல்லை எனக் கூறியிருக் கிறார்.
இதேவேளை கண்காணிப்புக் குழுவின் தலைவர் ரோன் புர் ஹெளடே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண் டோவுடனான சந்திப்பொன்றை அடுத்து அவசர விஜயம் மேற்கொண்டு நோர்வே சென்றிருக்கிறார்.
BarDTõlaõli புலிகள் சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களைக் கப்பல் முலம் தருவிப்பதைத் தவிர்க்கும் நோக்குடன் பாக்கு நீரிணையில் கூட்டுக் கண்காணிப்பு நடவடிக் கைகளில் ஈடுபட இலங்கை இந்திய கடற்படையினர் உடன்பாடு கணி டுள்ளனர்.
இரண்டு நாள் விஜயம் மேற் கொண்டு புதுடில்லி சென்ற கடற் படைத் தளபதி வைஸ் அட்மிரல் தயாசந்தகிரி இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் மாதவேந்திரா சிங்குடன் விரிவான பேச்சுக்களை நடத்தியிருக்கிறார்.

Page 4
ழ் அதியுயர் பாதுகாப்பு வ6
于 D யம் தொடர்பாக சரத் பொல
சேகாவும், யுத்த நிறுத்த
கண்காணிப்புக் குழுவின
தலைவரும் ஒரே விதமான கருத்துக்களை O E[Iillfí LOLULIL D தெரிவிக்கிறார்களா? இவ்வாரம் சீற்றங்களுக்கும்
அன்புள்ள உங்களுக்கு கடும் வார்த்தையாடல்களுக்கும், மனத்தாா
ahugoaor353sub. கல்களுக்கும் வழிவகுத்துள்ளது, இந்த அதியுய யுத்தமில்லாத தற்போதைய பாதுகாப்பு வலயப் பிரச்சினை.
சூழ்நிலையில், போக்குவரத்து முகமாலையில் நடைபெற்ற உபகுழுக் கூட்ட
நெருக்கடிகள் தளர்த்தப்பட்டு
மக்களின் இயல்பு வாழ்க்கைக்கான தில் தீர்மானிக்கப்பட்டதற்கிணங்க அரச GFITTLIG முயற்சிகள் மேற்கொள்ளப்படும் இராணுவத்தின் பிரதிநிதியான uTUP Till இராஜ நிலையில் காணாமற் போதல் வத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா
படுகொலைகள், யுத்தத்திற்கு அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்கள் மீள ஆட்திரட்டல் போன்ற செயற்பாடுகள் குடியேறுவது, பொது இடங்களிலிருந்து இராணுவ அவ்வப்போது நிகழவே செய்கின்றன. வெளியேறுவது தொடர்பாகச் சில நிபந்தனைகெை
இதற்கு வெல்லாவெளிப் பிரதேச யும் கருத்துக்களையும் புலிகளுக்குத் தெரிவித்திரு சபையின் தவிசாளர் பூபாலபிள்ளை தார். இழகுதுரையின் படுகொலை அவ்வாறு மக்கள் மீளக் குடியேற்றப்படுவத
அண்மைக்கால பிரசித்தி பெற்ற உதாரணமாகும் னால் புலிகள் தமது ஏவுகணை நிலைகளை அப்புற
மனித உரிமை, ஜனநாயகம் படுத்த வேண்டும்.
என்பனவும் தமிழ் மக்களின் O ஆயுதங்களைக் கைவிட வேண்டும் - அபிலாசைகளும் வெவ்வேறு அவ்வாறு மக்கள் குடியேற்றப்பட்டாலும் அந்த விடயங்கள், ஒன்றோடொன்று இடங்களில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுப சம்பந்தமில்லாத விடயங்கள் வதற்குப் பொலிசாருக்கு உரிமையுண்டு. என்றொரு சித்தரிப்புக்
இந்த நிபந்தனைகள் தொடர்பாகப் புலிகளில் தரப்பில் உடனடியாகக் கருத்துத் தெரிவித்த சு.ப.தமிழ்செல்வன், மக்களின் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதே யுத்த நிறுத்தத்தின் முக்கிய அம்சமாகும். அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் மக்கள்
காணப்படுகிறது. இந்த நாட்டில் வாழும் ஒடுக்கப்பட்ட | தேசிய சமுகங்களான தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்குத் தமது தலைவிதியைத் தாமே நிர்ணயிக்கும் 2. foon 2 oš (6. Frasamů பேரினவாதத்தின் மேலாண்மையை இலங்கையின் சகல சமுகங்களின் மீதும் திணிக்க முற்பட்டதன் விளைவே இந்த நாட்டில் வெடித்தெழுந்த தேசிய இனமுரண்பாட்டுச் சிக்கலின் அடிப்படையாகும். இந்த முரண்பாட்டில் ஒடுக்கப்பட்ட தேசியங்களின் கோரிக்கை-சுதந்திரம் சமத்துவம்- சகோதரத்துவம் என்பவற்றை நோக்கமாகக் கொண்டிருந்தது. - ஆனால் இந்த குடியேற்றப்படும் விடயம் நிறைவேற்றப்படாவிட்டால் ஒடுக்குமுறைகளுக்கெதிராகப் புதத நிறுத்தத்தின் நோக்கம் பூர்த்தி செய்யப்படாது போராடிய தமிழ்ச் சமுகத்தில் எனத் தெரிவித்திருந்தார். அதாவது அதியுயர் உருவாகிய குறிப்பிட்ட ஒரு இராணுவ பாதுகாப்பு வலயம் மக்களின் இயல்பு வாழ்க்கையுடன் அரசியல் சக்தி, சமுகத்தின் சகல தொடர்புபட்டது. நிறுவனங்கள் மீதும் தனது மேலாண்மையை நிலைநாட்ட முனைந்தது. அதன் விளைவு
இது தொடர்பாகப் புலிகள் வெளியிட்ட தமg உத்தியோகபூர்வ அறிக்கையில், சரத் பொன்
சகோதரப்படுகொலையாக, சேகாவின் நிபந்தனைகளுக்கு இணங்க முடியாது சமுகத்தின் வெவ்வேறு இது சமாதானச் செயற்பாட்டைக் குழப்புவதாக உள் தனிமனிதர்களினதும் ளது. பாதுகாப்புத் தொடர்பான உபகுழு மனித
குழுக்களினதும், தேடல்கள், சமுக முயற்சிகளுக்கெதிரான பிமானப் பணிகள் தொடர்பான உபகுழு இரண்டின
5டக்குமுறைகள் உருவடுத்தன. | தும் பணிகளை அர்த்தமிழக்கச் செய்துவிட்டது தேசிய ஒடுக்குமுறைக்கெதிரான அடுத்த கட்டத் தாய்லாந்துப் பேச்சுவார்த்தைகளில் போராட்டத்தில் மரணித்த தமிழர்களின் இந்த விவகாரம் முதன்மைப்படுத்தப்படும் எனவும் தொகைக்கு நிகரான தொகையினர் தெரிவித்திருந்தார். பாலசிங்கமும் ஏறத்தாழ இதே
ARGOUDESTITULI 35 மறுப்பாலும் அடிப்படை விதமான கருத்தைத் தெரிவித்திருந்தாலும் புலிகள் ':... சற்றும் எதிர்பார்க்காத ஒரு தரப்பிடமிருந்து வந்த படுகொலை செய்யப்பட்டார்கள் கருத்திற்குப் பதிலளிக்க வேண்டியிருந்தது. அதுதான்
யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவரின் இந்த ஜனநாயக விரோத ஒரு வருட செயற்பாட்டின் மதிப்பீட்டு அறிக்கை
செயற்பாடுகள் மனித உரிமை
மீறல்கள் என்பவற்றின் ஊடாகவே அதில் உயர் பாதுகாப்பு வலயம் பற்றி அவள் கருத் ஏகப் பிரதிநிதித்துவம் என்ற கருத்துரு துத் தெரிவிக்கையில், இரண்டு தரப்பினரதும் படைபல மேலெழுந்து வந்தது. சமநிலையின் மீதே தற்போதைய யுத்த நிறுத்தமும் இதன் பாரதூரத் தன்மை பேச்சுவார்த்தைகளும் ஆரம்பித்தன. உயர் பாது என்னவென்றால் இந்தக் காப்பு வலயங்களை அகற்றுமாறு கோருவது அரச கருத்துருவுடன் இணைந்து படைகளின் நிலையைப் பலவீனப்படுத்திவிடும்.
DAOADGIT35 GT எனவே உயர் பாதுகாப்பு வலயங்களில் மக்கள் குடி தக்கவைத்துக்கொள்ளலாம் என்பதே: "
ব্ল্য 2 fo ஜனநாயகம், மனித உரிமை என்பன | அதேவேளை புலிகளின் ஆயுதங்களைக் களைய
ஏகபிரதிநிதித்துவத்தை -
அங்கீகரிப்பதில்தான் வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை "பொருத்த தங்கியிருக்கின்றனவே தவிர மற்ற நேரத்தில் விடுத்த பொருத்தமற்ற கோரிக்கை வேறுபடுவதில் அல்ல. என அவர் நிராகரித்திருந்தார். இவை தவிர யுத்த எனவே இங்கு ஜனநாயகம் என்பது நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அறிக்கையில் குறிப்பிட்ட ஒரு குழுவின் | சிறுவர்களை யுத்தத்திற்காக அணிதிரட்டுவது, ஆட்
சர்வாதிகாரத்தையே at lo நிற்கிறது. | கடத்தல், கட்டாய வரி வசூல் போன்ற விடயங்களும் எனவே குறிப்பிட்ட அதிகார மைத்தில் இடம்பெற்றிருந்தன.
ஆனால், புலிகளின் அரசியல் ஆலோசகள் பாலசிங்
கட்டுப்படாத, சுயாதீனமான, பன்முகத் 蕨 யுடைய ஜனநாயகமே இங்கு கம் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுவது
"ಸ್ಥ್ இராணுவ சமநிலையைப் பாதிக்கும் என்ற யுத்த ukyyk kuT kkSuuuuS LLLS Tyy yyyyyyT TkTTy yuyyyy ஏனைய சமுக நிறுவனங்களின் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இது இருப்பை ஏற்றுக்கொள்வதன் முலம் ஒரு இராணுவ மயப்பட்ட கண்ணோட்டம் என்று மாத்திரமே நிரந்தர தெரிவித்திருந்தார். சமாதானத்தையும், உரிமைகளையும் இதற்கிடையே சரத் பொன்சேகா, தாங்கள் தெர் வென்றெடுக்க முடியும். வித்திருப்பது நிபந்தனைகளல்ல, ஆலோசனைகளே என்றும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றும்
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை போது இராணுவத்தின் பலம் குறையும், அதற்கேற்ப
புலிகளின் தரப்பிலும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண் R :" டன்.I டும் என்பதனையே குறிப்பிட்டதாகவும் ஊடகங்களுக்
2.
 
 
 
 

குத் தெரிவித்தார்.
இங்கு அழுத்தியுரைக்க வேண்டியது சரத் பொன்சேகாவினால் வெளியிடப்பட்ட அறிக்கை, கருத்துக்கள் அரசின் கருத்துக்களே தவிர, தனிப்பட்ட இராணுவ அதிகாரியின் கருத்துக் களாக அல்ல. சில ஊடகங்கள் தனிப்பட்ட கருத்தாகச் சித்திரிக்க முற்படுகின்றன.
இரண்டு தரப்பிலுமுள்ள தரும நியாயங் களை அணுகுவோமானால் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ள கருத்துக் களை நாம் அவதானமாக ஆராய வேண்டும். இரு தரப்பினரது இராணுவ சமநிலையி லேயே சமாதான நடவடிக்கைகள் முன்னெடுத் துச் செல்லப்படுகின்றன.
பல தசாப்தங்களாகத் தமது சொந்த இடங்களை விட்டு புலம் பெயர்க்கப்பட்ட மக் கள் மீண்டும் தமது பிரதேசங்களில் குடியேறு வது கேள்விக்கிடமற்றது.
ஆனால் மொத்தமாகப் பிரச்சினைகளை எடுத்தாராயும்போது பல விதமான புலம் பெயர்வுகள் நடைபெற்றுள்ளன. பிரதானமாக இரண்டு வகையினுள் அவற்றை அடக்கலாம். 1. சிறிலங்கா அரச படைகளின் அழுத்தங் களால் நிகழ்ந்தவை.
2. புலிகளின் அழுத்தங்களால் நிகழ்ந் 9ഞഖം
இந்த இரண்டு தரப்பாரும் குறிப்பிடத் தகுந்த அளவு மக்களின் புலப் பெயர்வை ஏற்படுத்தியுள்ளார்கள் என்பது மறுப்பதற்
ിഞ്ഞു.
களுக்குக் கிடைத்துள்ளன. தவிர முஸ்லிம் - களின் தனித்துவம், சிங்கள மக்களின் பிரதி
தினதும் தலைவிதியை ஒப்படைப்பது சமுகத் தின் ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறும் நடவடிக்கையாகும். அது ஜனநாயகம், மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வினதும் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப் புக்களினதும் விதிகளை மீறும் நடவடிக்கையா கும்.
குறிப்பிட்ட ஒரு தரப்பின் கீழ் வாழ விரும்பு கிறீர்களா? என்றொரு கருத்துக் கணிப்பு வடக்கு-கிழக்கில் நடத்தப்பட்டால் அதில் மோசமான பெறுபேறுகளே கிட்டும்.
யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு இயல்பு சூழ்நிலை ஏற்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்திலேயே யுத்தத்திற் காக வகை தொகையின்றிச் சிறுவர்களை இணைப்பது, கடத்துவது, மாற்று அரசியல் கட்சியினரைக் கடத்துவது, குரூரமாகப் படு கொலை செய்வது, கட்டாய வரி வசூல், மக் களின் சமுகச் சொத்துக்கள், தனிப்பட்ட சொத்துக்கள் உபயோகப் பொருட்கள் மீது வரி என்ற பேரில் உரிமை கொண்டாடுவது, தனி மனித அந்தரங்கங்களைச் சோதனையிடு வது போன்ற அடிப்படை ஜனநாயக மனித உரிமை மீறல் செயற்பாடுகள் வடக்கு-கிழக்கில் நடைபெறுகின்றன.
குறிப்பிட்ட அரசியற் கட்சி ஒன்றை வடக்குகிழக்கில் இருந்து வெளியேற்றுவதற்காக மக் களின் பேரில் நடைபெறும் எதிர்ப்பு நடவடிக்கை களும் ஆர்பாட்டங்களும் மக்கள் ஒரு கட்சியை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது தொடர்பான ஜனநாயக நெறிமுறைகளுக்கு விரோதமானது
ஏறத்தாழ 80 சதவீதமான வாக்குகள் வடக்கு-கிழக்கில் மாற்றுத் தமிழ்க் கட்சி
நிதித்துவம் என்பனவும் வடக்கு-கிழக்கில்
இருக்கின்றன என்பதனை மறந்துவிடக்
äin.LITöl.
தற்செயலாக, தமிழ்த் தேசியக் கூட்ட
வர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளு ராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர் கள், மாற்றுக் கருத்துடையோர், கவிஞர்கள், கல்விமான்கள், சாதாரண பொது மக்கள் எனப் பல்வேறு தரப்பினரதும் இருப்பின் மீது புலிகள் மேற்கொண்ட பாரிய அச்சுறுத்தல், கொலைப் பயங்கரம் என்பனவும் பல இலட்சக் கணக்கானோரின் இடம்பெயர்வுக்கு வழி வகுத்தது. அவர்களும் தமது தாயகத்திற்குத்
மைப்பு தனித்துச் செயற்பட எண்ணினால், அதிலுள்ள கட்சிகள் தனித்தனியாகச் செயற் பட எண்ணினால் ஏகப்பிரதிநிதித்துவம் என்ற கருத்து எதுவித அர்த்தமுமற்றுப் போகலாம்.
எனவே தற்போது ஊசலாடிக்கொண்டி ருக்கும் ஜனநாயக இடைவெளி உறுதிப்படுத் தப்படுவதாக இருந்தால் தற்போதைய சமநிலை தற்காலிகமாகவாவது பாதுகாக்கப் பட வேண்டும். "கீரைக் கடைக்கும் எதிர்க் கடை வேண்டும்" என்பது தமிழ் சமுகத்தில்
リ Quエリ"
" [ @@@fufu ሰuru - mõÖ
圆〔
இராணுவ அதிகரியி
கருத்துக்கள் OL dildigi
கருத்துக்கள் اقتها من الله
திரிக்க முற்படுகின்றன.
திரும்ப வேண்டும். அவர்கள் இந்தியாவிலும், ஐரோப்பிய, வடஅமெரிக்க நாடுகளிலும், இலங் கையின் தென்பகுதியிலும், வடக்கு-கிழக்கில் தமக்குப் பாதுகாப்பான பிரதேசங்கள் எனக் கருதப்படும் இடங்களிலும் தமது தாயகப் பிரதேசத்தில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற கனாவுடன் வாழ்கிறார்கள்.
துரதிர்ஷ்டம் என்னவென்றால் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இந்த இராணுவச் சமநிலையிலேயே ஜனநாயகமும் மனித உரிமை களும் ஊசலாடிக்கொண்டிருக்கின்றன.
இந்தச் சமநிலை குழம்பி ஒரு கை ஓங்கி னால் வடக்கு-கிழக்கு மீது ஒரு இரும்புத் திரை விழுந்துவிடலாம்.
இதில் இரு தரப்பினரதும் இராணுவ மேலாண்மை சம காலத்தில் படிப்படியாக அற் றுப் போகும் நிலையிலேயே, உதிர்ந்துலரும் நிலையிலேயே தமிழ் மக்களின் அபிலாசைகள் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகளை உள்ளடக்கியதாக பாதுகாப்பான சூழ்நிலை உருவாகும்.
இல்லாமல் புலிகளிடம் முழுத் தமிழ் சமுகத்
| 106of
DUGU :
தலைமுறை தலைமுறையாக நிலவிவரு பழமொழி
எனவே, பாலசிங்கம் கூறுவது போல் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கருத்து வெறுமனே இராணுவ நோக்குநிலையிலானது அல்ல என்பதனையும் புரிந்துகொள்ள வேண் டும்.
இதற்கு ஒரு சிறந்த உதாரணத்தைக் கூற முடியும். 1995 ல் யாழ் குடாநாட்டில் சகல மக் களையும் புலிகள் வன்னிக்குச் செல்லுமாறு கட் டளையிட்டபோது அவர்கள் தென்மராட்சியுடன் நின்றுவிட்டதையும், பின்பு புலிகளின் விருப் பத்தையும் மீறி இரானுவமயமாகிவிட்ட வலி காமத்தினுள் பிரவேசித்ததையும் ஞாபகப் படுத்திக்கொள்ளலாம்.
ஆனால், நீண்ட காலத்தில் எந்தவித ஆயுத அச்சுறுத்தலும் அற்ற, மேலாண்மை யற்ற, சுதந்திரமான சமுக பொருளாதார வாழ்வு தமிழ் மக்களுக்குக் கிட்ட வேண்டும். "யாமார்க்கும் குடியல்லோம்" என்ற நிலை சமுகத்திற்கும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
2.05-11, 2003

Page 5
றைந்த அஷ்ரஃப் Dr. தொடக் கமே முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களைப் போராளிகள் என்ற பதத்தில்தான் அழைப்பார்கள். அந்தக் கட்சி யினால் வெளியிடப்படும் அறிக் கைகள், துண்டுப் பிரசுரங்கள் அனைத்திலும் கட்சிப் போராளி கள் என்ற பதமே பயன்படுத்தப் பட்டிருக்கும்.
பெரிதாகத் தமது போராட்டக் குணத்தை வெளிப்படுத்தும் சந் தர்ப்பம் முன்னைய காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் போராளி களுக்குக் கிடைத்திராத போதும் இப்போது ஆண்டவன் புண்ணியத் தில் உடைந்த கட்சியின் இரண்டு தலைவர்களும் அந்தச் சந்தர்ப்பத் தைத் தமது உறுப்பினர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
முஸ்லிம் காங்கிரஸின் பல் வேறு குழுக்களுக்கிடையில் ஆரம் பம் முதலே சிறு சிறு மோதல்கள், மனக்கசப்புக்கள் இருந்து வந்தா லும் அவை குறிப்பிடத்தக்க அளவு வன்முறைச் சம்பவங்களாக உரு வெடுத்த சந்தர்ப்பங்கள் மிக மிகக்
குறைவு.
தேர்தல் காலங்களில் ஒரு அபேட்சகரின் ஆதரவாளர்கள் அதே தொகுதியில் இன்னொரு அபேட்சகரின் ஆதரவாளர்களு டன் மோதிக் கொண்டது போன்ற சந்தர்ப்பங்கள் தவிர, முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே அடி தடி சண்டையில் ஈடுபட்டு மருத் துவமனை, பொலிஸ் என்று அலைந்த சந்தர்ப்பங்கள் எப்போ தாவது ஒன்றிரண்டைத் தவிர வேறு இல்லை எனலாம்.
இப்போது கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸின் இரண்டு பிரிவின ருக்கும் இடையில் நேரடிச் சண்டை கள் நடக்கும் அளவு குரோதம் முற்றியிருக்கிறது. ஒரு குழுவுக்கு அதிகளவு ஆதரவுள்ள இடத் திற்கு மற்றப் பிரிவினரைச் செல்ல விடாமல் தடுத்தல், பொதுக் கூட் டங்களுக்குத் தடை விதித்தல் போன்ற அநாகரிகமான ஜன நாயக மறுப்புக்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளன. ஒற்றுமை, சகிப் புத் தன்மை என்பவற்றுக்கெல்லாம் முன்னுதாரணமாகப் பேசப்பட்ட முஸ்லிம் காங்கிரஸும் அதன் போராளிகளும் தங்களது சுய ரூபத்தை காட்டத் தொடங்கியிருக் கிறார்கள்.
கடந்த வாரம் அட்டாளைச் சேனைப் பகுதியில் ரவூப் ஹக்கீம் கலந்துகொள்ள இருந்த கூட்டம் ஒன்றை நடத்தவிடாமல் தடுக்க, அதாவுல்லாவுக்கு ஆதரவான வர்கள் பெரும் முயற்சி எடுத்தார் கள் கூட்டத்தை நடத்திச் சாதித்தே திருவதென ஹக்கீம் தரப்பினரும் விடாப்பிடியாக இருந்தனர். விளைவு, இரண்டு பிரிவினருக்கும் இடையில் கைகலப்பில் முடிந்தது. முன்று அல்லது நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் படும் அளவுக்குச் சண்டையாக இது உருமாறியது.
அரசியல் வன்முறை என்ற நோக்கில் இது மிகவும் சிறியதோர் சம்பவம்தான். இந்நாட்டு அர சியல் கலாசாரத்தைப் பொறுத்த வரையில் முன்று பேர் காயப்படு வது கணக்கில் எடுக்க முடியாத
or 05-11, 2003
ஒரு நிகழ்வு. ஆனால் இங்கு விட யம் அதுவல்ல முஸ்லிம் காங் கிரஸ் என்ற பலமானதும் ஒரு சிறுபான் மைச் சமுகத் தன் தவிர்க்க முடியாத அங்கமுமாகிய அரசியல் கட்சி எந்தளவு தூரம்
சின்னாபின்னப்பட்டிருக்கிறது என்பதைத்தான் அவதானிக்க வேண்டும்.
அட்டாளைச்சேனையில் இடம் பெற்ற இச் சிறிய சம்பவம் கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் எதிர்காலத் தில் எதிரொலிக்கும் என்பதை நம் பலாம். உன்னுடைய தொகுதிக்கு என்னை வரக்கூடாது என்று சொல்வாயானால் எனக்கு ஆதர விருக்கும் இடத்திற்கு நீயும் வரக் கூடாது என்ற சாதாரண சிந் தனை இரண்டு பிரிவினர் மத் தியிலும் தலையெடுக்கும். இது அரசியல் தலைவர்களுக்கு மத்தி யில் மாத்திரமன்றி அரசியலுக்கு அப்பால் ஒற்றுமையாக வாழும் அடுத்தடுத்த ஊர் மக்களைக் கூட
பகைவர்களாக மாற்றும் வல்லமை கொண்ட நிகழ்வு
முஸ்லிம் காங்கிரஸ் இன்று காரணத்துடனோ காரணமின் றியோ இரண்டாக, சில நேரம் முன்று பிரிவாகப் பிரிந்து கிடக்கி றது. பிரிந்தவர்கள் தர்க்கித்துக் கொள்கிறார்கள் என்பதற்காக அவர் களுக்கு ஆதரவிருக்கும் இடங் களில் உள்ளவர்கள் மாற்றுத் தரப்பினரைப் பகைமையுடன் பார்க் கும் போக்கை ஒரு போதும் பின் பற்றக் கூடாது. இத்தகைய பகை
மேலேனும் பழ சமுகத்துக்குள்
றுவிக்க எடுக் களைத் தவிர்க் களின் கபட ே கள் சரிவரப் பு மாத்திரமே மு
மையுடன் செய பிரிவினரும் தமது σLDΠό Π60I (UDIII திருப்பியிருக்கி கடந்த வார விக்கிரமசிங்கவு னர் பயன்படுத் ரவூப் ஹக்கீம் அனுப்பியிருந்த தொடர்பான
Ꭿ5fᎢ Ꭰ Ꮷ ITTᏓᏝfᎢ Ꭿ5
வெளிப்படுத்தத்
TeÚEf till:1
ருந்தன. அரசி கள் என்ற டே களால் மேற்கெ செயற்பாடுகள களுக்கு ஏற்படு குறித்துப் பிரவ ஹக்கீம் அரசி என்ற பதத்திற்கு கேட்டிருக்கிறார்
கிழக்கில் ஆ அறவீடு என புலிகளால் ஏரா கடிகள் ஏற்பட்ட
அரசியல் வன்முறை என்ற இது மிகவும் சிறியதோர் சம்ப இந்நாட்டு அரசியல் கலாச பொறுத்தவரையில் மூன்று பேர் வது கணக்கில் எடுக்க முடி நிகழ்வு. ஆனால் இங்கு விக வல்ல. முஸ்லிம் காங்கிரஸ் மானதும் ஒரு சிறுபான்மைச் ச தவிர்க்க முடியாத அங்கமும சியல் கட்சி எந்தளவு தூரம்
பின்னப்பட்டிருக்கிறது அவதானிக்க வேண்டும்.
GT6true
உணர்வைக் கூடுமானவரை வளர்த்து விடுவதில்தான் அரசியல்வாதிகள் தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்ளலாம் என்ற நிலையில் இரண்டு தரப்பினரும் தமது பண பலத்தின் முலம் காடையர்களை விலைக்கு வாங்கி பரஸ்பரம், பலாத்காரத்தைப் பிரயோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும். மக்கள் விழிப்பாக இருக்க வேணடும். ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்ட பின் னர் தீய சக்திகள் செய்துவிட்டதா கக் கூறி மர்மமான அல்லது அடை யாளம் காண முடியாத யார்
மிகவும் மென்ை கையாண்டது ம வுத் தன்மை குறித் போதித்து வர ஹக்கீம் திடீ வேகத்தை அல பிரயோகித்திரு நிர்ப்பந்தம் அவ ஏற்பட்டதென்ப
அடுத்த கட் Guj gá, a GYfGoi ( அரசியல் நிலைவ முஸ்லிம்கள் மீது படும் விரும்பத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யைப் போட்டுச் பிளவைத் தோற் கப்படும் முயற்சி
க, அரசியல்வாதி ாக்கங்களை மக் ந்துகொள்வதால் Lüb.
கிரஸுக்குள் LIGO)9. ற்படும் இரண்டு அஸ்திரங்களைச் ற்சியை நோக்கித் றார்கள்.
ம் பிரதமர் ரணில் க்கு இதற்கு முன் தாத தொனியில் கடிதம் ஒன்றை ார். அதில் புலிகள்
விமர்சிக்கப்பட்டி
'IL
பல் நடவடிக்கை ார்வையில் புலி ாள்ளப்படும் சில ால் முஸ்லிம் ம் பாதிப்புக்கள் ஸ்தாபித்திருக்கும் பல் நடவடிக்கை வரைவிலக்கணம்
ட்கடத்தல், வரி முஸ்லிம்களுக்குப் ாளமான நெருக் போதெல்லாம்
மயாக அதைக் டுமன்றி நெகிழ் து மற்றோருக்கும் 5 e916ᏡᏓDᏧ Ꮷ fᎢ ரனத் தனது ரிமாளிகை மீது
கிறார். இந்த ருக்கு எதனால் தப் புதிதாகச் டியதில்லை. ட சமாதானப் பாது கிழக்கின் "ங்கள் புலிகளால் மேற்கொள்ளப் ாத நடவடிக்கை
Locali
தங்களில் ஒரு வரும்
கள் குறித்து ஆராய வேண்டும்
என்று ஹக்கீம் சொல்லத் தொடங்கியிருக்கிறார்.
மறுபுறம் அதாவுல்லா குழு
வினரின் கவனமும் சமாதானத் திசையை நோக்கித் திரும்பியிருக்கி றது. முஸ்லிம்களின் பிரதிநிதி களாகத் தங்கள் தரப்பில் இருந்தும் ஒரு குழுவைச் சமாதானப் பேச் சுக்கு அழைத்துச் செல்ல வேண் டும் என்று அதாவுல்லா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித் துக் கேட்டிருக்கிறார்.
ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தின் பிரதிநிதியாக சமாதானப் பேச்சுக் களில் கலந்துகொள்வதில் தங்க ளுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்திருக்கும் அதாவுல்லா அவர் முஸ்லிம் களைப் பிரதிநிதித்துவம் செய்ய முடியாது எனக் கூறியுள்ளார்.
பொதுக் கூட்டம் ஒன்றிலும் அதாவுல்லா இதே மாதிரியான கருத்தை வெளியிட்டிருந்தார்.
ரவூப் ஹக்கீம் தரப்புக்கு எந்த விதத்திலும் குறைவான குழுவாகத் தங்களைக் காட்டிக்கொள்ளக் கூடாது என்பதில் அதாவுல்லா தரப்பினர் கவனம் செலுத்துகி றார்கள்
முதலில் ஹக்கீமை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அது நடக்காத நிலையில் ரவூப் ஹக்கீம் வகிக்கும் அமைச்சுப் பொறுப்புக் களுக்குச் சமமாக கெபினட் அந்தஸ் துள்ள அமைச்சுப் பொறுப்பொன்
றைத் தங்கள் குழுவில் உள்ள ஒருவருக்குத் தர வேண்டும் என்று அதாவுல்லா கோரியிருந்தார்.
அதுவும் நடக்கவில்லை. ஹக்
கீம் வசம் அடுத்துள்ள கனதியான விடயம் சமாதானப் பேச்சுக்களில் முஸ்லிம்கள் சார்பில் அவர் பங் கேற்று வருவது இப்போது அதை யேனும் அடைந்துவிட வேண்டும். அன்றேல் ஹக்கீமுக்குக் கிடைத் திருக்கும் அந்த அங்கீகாரத்தை யாவது பறிக்க வேண்டும் என்ற முயற்சியில் தொடங்கியிருக்கிறார்கள்
தீவிரம் காட்டத்
எவ்வாறெனினும் அடுத்த கட்ட
சமாதானப் பேச்சுவார்த்தையிலும் அமைச்சர் ஹக்கீம் கலந்துகொள்
வார் என்று அரசாங்கத்தின் பேச்
சாளர் பேராசிரியர் ஜிஎல் பீரிஸ் கடந்த வாரம் செய்தியாளர் மாநா டொன்றில் கூறியிருந்தார்.
சமாதானப் பேச்சுக்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதா வுல்லா தரப்பினர் கோருவதில் என்ன தவறு இருக்கிறது என அவர்களுக்கு ஆதரவான முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கிழக்கு மாகாணத்தைப் பிரதி நிதித்துவம் செய்யும் எம்.பி.க்கள் பெரும்பாலும் அதாவுல்லா குழு வுடனே இருக்கும் நிலையில் அவர் களில் இருந்தும் முஸ்லிம்கள் சார் பில் ஒருவரைச் சமாதானப் பேச் சுக்களுக்கு அழைத்துச் செல்லலாம் தானே என்பது இந்த உறுப்பினர் களின் வாதமாக இருக்கிறது.
ನಿಹೆಯಾಗಿಹೆ.ಆಗ GÜ TELTITUTTGANGGIT
அதாவுல்லா குழுவினர் சமா தான முயற்சி தொடர்பில் ஹக்கீம் மீது சுமத்தும் பிரதான குற்றச் சாட்டு, அவர் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் சார்பாக உறுதியான நிலைப்பாட்டுடன் எதையும் பேசுகிறார் இல்லை என்பது தான்.
ஏற்கெனவே ரவூப் ஹக்கீமால் முன்வைக்கப்பட்டு, சமாதானப் பேச்சுக்களில் உடன்பாடு காணப் பட்ட அன்றாட வாழ்வுடன் தொடர் புடைய விசயங்களை அமுல் செய்வ திலேயே ஏராளமான தடங்கல் களும் மீறல்களும் இடம்பெற்று வரும் நிலையில் இதற்கு மேல் எதைக் கேட்டு என்ன பிரயோச னம் என்று சிந்திப்பவர்களும் இல்லாமல் இல்லை.
முஸ்லிம்களிடமிருந்து வரி அற விடுவது, அவர்களது விவசாய நிலங்களில் சுதந்திரமாக தொழில் செய்ய அனுமதிப்பது போன்ற ஜீவனோபாயப் பிரச்சினைகள் குறித்துப் புலிகளின் தலைவர் பிர பாகரன் தொடக்கம் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன், கருணா அதற் குக் கீழுள்ள தலைவர்கள் என்று
பலருடனும் ஹக்கீம் பலமுறை பேசியாகிவிட்டது. அவை முழுமை யாக நிறுத்தப்பட்டதாகத் தெரிய வில்லை. இந்தச் சந்தர்ப்பமே அதாவுல்லா குழுவினருக்குக் கிழக்கில் புலிகளை மையமாக வைத்து ரவூப் ஹக்கீமுக்கு எதி ராகப் பிரசாரம் செய்யும் வாய்ப்பை அளித்திருக்கிறது. இத்தகைய பின் னணியில் சமாதானப் பேச்சுக் களுக்கு அதாவுல்லா குழுவினரை அழைத்துச் சென்றால் அவர்கள், ஹக்கீமால் சாதிக்க முடியாத வற்றை அல்லது ஹக்கீம் சொல்லி புலிகள் இதுவரை செயலில் காட் டாத விடயங்களைச் செயற்படுத்த வைக்கவேண்டும். அவ்வாறு செய்ய முடியுமாயின் ரவூப் ஹக்கீம் சமா தானப் பேச்சுக்களுக்குச் சென்ற தைவிட அதாவுல்லா குழுவினர் சென்றதில் பயனிருப்பதாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் உணர்வார்கள். ஆனால் இதற் கான அழுத்தத்தைப் புலிகளுக்கு
எவ்வாறு அதாவுல்லா குழுவினர் பிரயோகிக்கப்போகிறார்கள் என் பதே பிரதானமான கேள்வி
பாராளுமன்ற அரசியலில் தங் களுக்குள்ள பலத்தைக் காண்பித்து அரசாங்கத்தின் பலவீனங்களுக் கிடையில் சுழியோட்டம் நடத்தி, சமாதானப் பேச்சுக்களில் கலந்து கொள்ள அதாவுல்லா குழுவினர் சந்தர்ப்பம் பெற்றால் அவர்கள் முகம் கொடுக்கப்போகும் சவால் இலகுவானதாக இருக்கப்போவ தில்லை. ஆனால் அதைக் கார ணம் காட்டி அத்தகையதொரு கோரிக்கையை முன்வைக்க அதா வுல்லா குழுவினரால் முடியா தெனக் கூறுவதற்கில்லை. ஒரு வேளை ரவூப் ஹக்கீமை விடவும் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் விசயத்தில் உறுதியுடன் நடந்து கொள்ள அதாவுல்லா தரப்பின ரால் முடியலாம். எல்லாவற்றை யும் அடுத்த கட்ட அரசியல் நிலை வரங்கள்தான் தீர்மானிக்கப்
GLT)GTOGOT. O

Page 6
| NAV/ E E N CERRAMC
95 TLDT 60T Pro Wall Tiles, pur Floor Tiles
மற்றும் குளியலறை உபகரணங்களை Spain, Italy, Thailand, Malaysia, India,
Indonesia போன்ற நாடுகளில் இருந்து
நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள்
Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka, Tel : 345197-8 எமது புதிய காட்சியறை 184-A. Havelock Road, Colombo-05. Te:0507334
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள் உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
நிபுணர் மூலம் கண் பரிசோதனை செய்
விரும்பிய வகையிலான
17 பிறேம்களைக் கொண்ட
565 O7 O முககு
கணனாடிகளை 1962 2002 لـ குறைந்த
திருமதி திலகவிங்கம் தாமரைச் செல்வி )
: பெற்றுக் கொள்ள கண்ணின் இமைபோல் கருத்துடன் காத்தெம்மைப் பண்பிலும் ஒரே நிறுவனம்
பாசத்திலும் பொருந்தியே விளங்கிய உன்னை விதி என்ற காலன் வான் என்ற வாகனத்தில் வீதியில் வந்து வழியில் மறித்து, வதைதது உண்ணுயிரைத தரணியிலிருந்து பிரித்தான் அன்னாரின் மான நிகழ்வில் கலந்தெமது துயரில் பங்கேற்றவர்கள், அதுதாபர் ரெய்திகள் அனுப்பினோர் அனைவருக்கும் எமது நன் யைத் தெரிவிப்பதுடன், 15.12.2002 ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணி யளவில் Wikolenizenium, Ben மண்டபத்தில் நிகழ்ந்த அந்தியேட்டி நிகழ்விலும் கலந்து கொண்ட உற்றார். ? IATUTAI அனைவருககும் நன்றியைத தெரிவிகதிறோம்
தகவல் கணவன் திலகலிங்கம் பிள்ளைகள் பிரியங்கி லக்ஷன் பேர்ண், சுவிஸ்,
AAAAKK
(ஹட்டன் நஷனல் வங்கி முன்னால்) 31 பி, காலி வீதி வெள்ளவத்தை Gl&Ա (քLDL- Ճ. தொலைபேசி: 044-516609
岛娜 டாக்டர் PK சாமி (DGANJP அவர்களைச் ச பிரிந்தவர் ஒன்று சேர கTதல கைகூட கணவன் மனைவி ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க காதலன் காதலி தேடிவர எதிரியின் தொல்லை இன்றி நிம்மதி பெற குபேர வாழ்வு பெற குழந்தைப் பாக்கியம் பெற 8. திருமணம் தோஷ நிவர்த்தி பெற 9 வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் பெற 10 ஓடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க 12 தீராத நோய் தீர 13 தெய்வீக சக்தியால் ஒளடதம் முலம் கூந்தல் வளர 14 கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 15 கையில் பணம் சேர 16 அதிஷ்ட வீடு கட்ட
Ysg
உங்கள் குறைகளை திட்டவட்டமாக தெளிவாக மாநதர்கத துற்ைபில் 4 வருடங்களாகத்தனக்கென அமைத்துத் தன்னடக்கத்துடன் தேவை புரியும் PK சாமி ஐயா அவர்களைத் கண்டு உங்கள் நீக்கி வாழ்வில் வெற்றி பெறு T. மட்டுமா வாழ்வில் தோல்வியில் துவண்டு ஐயாவின் பெற்றபின் வெற்றி பெற்றவர்களின் திட்டவட் மான, தெளிவான, நூற்றுக்கு நூறு உண்மையென உங்களால் உறுதிசெய்யப்பட்ட ஜாதக விவரணம்
சாஸ்திரம் இது தர்மத்திற்கு இணையாவது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை ಸಿ ன் விவரணம் சாஸ்திரம் சாஸ்திர
ன் சாம்ராஜ்ய்ம் மலையாளம் கொச்சியம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரீகம் மாந்திரீகத்தின் அரசர் பேராசிரிய டாக்டர் PK சாமி ஐயா அவர்கள் இது ஒரு மயங்க வைக்கும் மாத்திரை அல்ல. மாயா ஜால வித்தையும் அல்ல பரிபூரண LOGOGJIJITSI தெய்வீக அற்புத அருள் கடாட்சமே
அருள்ஞானத்துடன் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது நடக்கப்போவது நடக்க இருப்பது dsäGé 朗 ன் விவரணம் என்ன? அன்றைய வருடம் எப்படி அன்றைய ng guug နှီဖွံ့ဖြိုး
குறிப்பாக செய்யும் தொழிலை செய்யாதவன் கெட்டான் செய்யத் தெரியாத தொழில் கெட்டான் என்ற வாக்கியத்திற் ஏற்ப் உங்களின் தொழில் எப்டி அமைய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளிலும் உங்களின் குழந்தையால் உங்களுக்கு யோகம்
உங்கள் திருமணம் எப்பொழுது ஏங்கு நடைபெறும் {#းနှီ ஏன்ற விபரங்களை அறிந்து கொள்ள வேண்டுமா? உங்களி
இல்லம் வாஸ்து சாஸ்திர முறையில் அமைய வேண்டுமா? உங்கள் பிறப்பின் இரகசியம் அறிந்து கொள்ள காண்ட அடிப்படையில் ஜாத
எழுதிக் கொள்ளவும்
ஜேர்மனி அன்பர் அனாவின் மடல், பிரிந்த குடும்பம் ஒன்று கூடியது.
கருணை மிகுந்த கண்ணியத்துக்குரிய ஐயா ಸ್ಧ: என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் தேவை ஐயா ஒ
BITLIT
வருடமாக எனது கணவர் வேற்று மத பெண்ணோ பு ஏற்ப்ட்டதால் தினமும் என் கணவனால் வுெந் கொண்டிருந்தேன் என் மன வேதனையை என் தோழியிட்ம் கூறி ஆறுதல் தேடும்றேது அவர் மூலமாக உங்களின் சக்திை
காண்டு, தங்களோடு தொடர்பை ஏற்படுத்தி என் நிலைம்ைகளை விளக்கினேன். உங்கள் சக்தியால் ரீ துர்க்ை
M ன் பூர்ஐஅருள் கிடைக்கப் பெற்று ஐயா : என் கணவர் மனம் திருந்தி ஒன்னிடமே வந்து விட்டார் என்னோ மிகவும் பிரியமாகவும் அன்பாகவும் நடந்து கொள்கின்றார். எனது வாழ்வில் நான் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இரு கின்றேன். எல்லாம் உங்கள் அருள் 蠶 மகிமையால் நடந்தது. எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய உங்களுக்
எனது ஆயிரமாயிரம் நன்றிகள்
கனடா அன்ப பெருமைக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது மகளுக்கு 0 வருட காலமாக இருந்த மனப்பிரச்சனை, மனப் பயம், பைத்
யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருளால் பூரண சுகம் கிட்டியது. உங்களுக்கு எனது நன்றிகள்
டென் மார்க் அன்பரின் மடல், அதிசயிக்கத் தக்க முடி வளர்ச்
அன்புள்ளம் கொண்ட ஐயா, தலையில் தலைமுடி உதிர்வதைத் தடுத்து, நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக் வழி காட்டியமைக்கு என்றென்றும், தங்களுக்கும் துர்க்கை அம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்.
லண்டன் அன்பரின் மடல், என் இனியவள் என்னிடமே வந்தாள்
M மதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தி
வந்து சேர வைத்தமைக்கு ஆயிரம் நன்றிகள்
S S S S S S S S S S S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
2 GTG TGP GEE, GOS 5
(கொழும்பு தெற்கு)
சிங்கப்பூரில் திருமணப் பதிவு 2. செய்து திருமணம் செய்ய Opticians வருவோருக்கு சகல வசதியும் நீங்கள் அடுத்த முறை முக்குக்கண்ணாடி அல்லது தளபாட சாமான்களோடு கூடிய கண்டாக்ட் லென்ஸ் வாங்கும்போது முக்குக்கண்ணாடி தங்குமிட வசதியும் இலங்கை தயாரிப்பில் விற்பன்னர்களும் கண்டாக்ட் லென்ஸ் முறைப்படி கல்யாண ஏற்பாடும் தயாரிப்பில் கைதேர்ந்தவர்களுமான எம்மை நாடுங்கள். அவரவர் வசதிக்கு ஏற்ப செய்து தரப்படும் இலவச விமான நிலைய இல539 காலி விதி வெள்ளவத்தை தொலைபேசி Y
வாகன வசதி சலுகைக் ( (Guano Gubepray Boavi ABD, Af Ö) of 362971,553877 கட்டணத்தில் வாடகைக் கார் பிரதி வியாழக்கிழமைகளில் முன் அனுமதியுடன் கண் வைத்திய நிபுணர்களைச் சந்திக்கலாம்
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
விபரத்திற்கு
LINGAA WELDDIANUG; SERVUTIGE
10, Anson Road, #15-14 international Plaza, Singapore-079903
GróC5O55ąi G5TLiII GTGń6555 வசதியாக கைத் தொலைபேசி அப்பு: 0065-975 14941
寫了
| 25 வது வருடத்தில்
அஸ்மா நோய்க்கு வைத்தியம்
அஸ்மா வீசிங், தொய்வு இழுப்பு இளைப்பு மாய்ச்சல், மூச்சுத்தட்டல், மூச்சடைப்பு நெஞ்சுச்சளி மண்டைச்சளி, கக்கல், இருமல், தடிமன், மூக்கால் நீர் வடிதல், மூக்கடைப்பு நாசி அரிப்பு மூக்கரிப்பு தும்மல், மூக்கினுள் சவ்வு வளர்தல், கண்கடி கண்ணரிப்பு தலைவலி, பீனிசம் போன்ற குணங்களுக்கு நிரந்தர சுகம்பெற அஸ்மா சிசிக்சை நிபுணர் பொக்டர் சுறாஜ் சோமசுந்தரம் அவர்களை இல.25 சில்வெஸ்டர் வீதி, கல்கிசை (மவுண்ட்லெவினியற் கொழும்பு) எனும் இடத்தில் பழைய நோயாளர்களும் முன் அனுமதி பெற்ற புதிய நோயாளர்களும் தினமும் மாலையில் 4.00 மணி முதல் 7.00 மணி வரையும், செவ்வாய், வியாழன், சனி கிழமை நாட்களில் காலையில் 9.00 மணிமுதல் 12.00 மணி வரையும் சந்தித்து சிகிச்சை பெறலாம். புதிதாக வரும் நோயாளர்கள் மேற்கூறிய நாட்களிலும் நேரங்களிலும் தொலைபேசி இலக்கம் 074-201582 மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நாளையும், நேரத்தையும் முன் அனுமதி பெற்ற பின்னர்தான் (பதிவு செய்து வர வேண்டும். 074 - 201582
ஒருமுறைவைத்தியம் செய்து பாருங்கள் பலன் தெரியும்
|
In TITI (Bais anggon fasoir afono ஊசிகள் போட்டும், காஸ் (புகை பிடித்தும், சுகம் கிடையாமலும், பாடசாலைக்கு ஒழுங்காகப்போக முடியாமலும், ஏன் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த வேளையில் எத்தனை முறை நோயின் கொடுமையினால் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்ட நான் இப்பொழுது ஒன்றரை வருடங்களாக நிம்மதியாக மூச்சு விடுகிறேன். என்கிறார் வெள்ளவத்தை மூர் வீதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவன் றொஜர் இமானுவேல் || 616örusus.
ஒரு நாள் மருந்துடனேயே இரண்டரை வருடங்களாக இருந்த மாய்ச்சல் அறவே போய்விட்டது என்கிறார் காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் லத்தீப் என்பவர் 1992ம் ஆண்டு தொடக்கம் என்னை வாட்டி துன்பப்படுத்தி, தற்கொலை செய்ய இருந்த என்னை ஒரு மாதத்திற்குள் முழு சுகம் அடைய வைத்த Dr. சுறாஜ் சோமசுந்தரம் அவர்களின் வைத்திய சேவையைப் பாராட்டுகிறேன்.என்கிறார் அக்கரைப்பற்று பனங்காட்டைச் சேர்ந்த கதங்கவேலு ஆறு வருடங்களாக இந்நோயால் பட்டதொல்லைகள் நீங்கிநிம்மதியாக இருக்கிறேன் என்கிறார் LDobrom எழுத்தூரைச் சேர்ந்த திருமதி மகேஸ்வரி இராஜேந்திரம் MöILIGus. அண்டை வெளி எல்லாம் காற்று இருந்தும் சுவாசிக்க முடியாமல் இருந்த என்னை சுவாசிக்க வைத்த தெய்வம் என்கிறார் தற்போது டுபாயில் வேலை செய்யும் இலக்கம் 15 பராக்கிராம வீதி, கொழும்பு 14 ஐச் சேர்ந்த ராஜன் என்பவர் - இப்படி ஒரு சுகம் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் சிகிச்சை பெற சென்றபோது என்னைப் போலவே எல்லாரும் மிகச் சுகமடைந்து செல்கிறார்கள் என்பதை நேரில் கண்டறிந்தேன். எனகிறார் எட்டு வருடங்களாக அஸ்மா நோயால் பாடுபட்ட 264/, வெலியமுல்ல வீதி, எகித்த வத்தளை யைச் சேர்ந்த ராக்கம்மா
Ο 298A. George R. De Silva Mw.
தாமோதரம் என்பவர். (Khairaz Complex) இப்போது தான் மூச்சு வந்து ஆறுதலாக வீட்டு வேலைகளையும் செய்து Coahna | வாழ்க்கையில் சந்தோசமாக இருக்கிறேன் என்கிறார் அட்டாளைச்சேனை
UTAEEig60LJ& Gaspbe திருமதி எஸ் பாத்திமா
T. PO74-60,459 LAO வருடத் தும்மல், மூக்கால் நீர் வடிதல் பறந்து போனது என்கிறார் LDLL686TUL,
பெரிய போரதீவு அண்ணாத்துரை 7 074 201582
மனித தெய்வமே உங்களின் தெய்வீக சக்தியினால் பேசாத எம் 03
வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்தத்தில் மூழ்க வைத்த @*
உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்கள்
மட்டக்களப்பு அன்பரின் மடல், துரிதகதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு N/ S. மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தங்களின் அருள் சக்தியின் மூலம் / ప్ర9 நீண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த எனது வெளிநாட்டுப் பிரயாணம் (39 தங்களோடு தொடர்பு ஏற்படுத்திய பின் உங்கள் #¶ ZAN
€j56ኽÍ .
கதியில் எனக்கு வாய்ப்புக் கிட்டியது. உங்களுக்கு எனது நன்
மாத்தளை அன்பரின் மடல், கை கூடிய திருமணம்
ஐயா அவர்களுக்கு திருமணம் செய்ய இஸ்டமில்லாமல் இருந்த எனது Gas மகளுக்கு திருமணத்தில் விருப்பம் : ஒரு வெளிநாட்டு வரனைத் தங்கள் |கிருபையால் தந்து நல்லபடியாகத் திருமணத்தை முடித்துத் தந்தீர்கள் எங்களது | naturi šis
கொழும்பு அன்பரின் மடல், தீய பழக்கத்தில் இருந்து மீட்பு aged ஐயா அவர்களுக்கு தீய பழக்கம் உள்ள எனது மீட்டு, அவருக்கு புது வாழ்வும், அவருடைய |திக்குவாய் குணமடையவும் என்து மைத்துணிக்கு கிடைக்க வேண்டிய காக் கிடைக்கவும் எனது மைத்துனனின் மகன் விெ ೫೦ செல்லவும் தங்கள் அருள் சக்தியின் மூலம் நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
லெபனான் அன்பர் வரைந்த மடல், மனநோயில் இருந்து மீட்பு |sou மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த எனது நோய் பூரணமாகச் சுகம்பெற்றுஇவ்வு |லகில் என்னையும் ஒரு சாதாரண பெண்ணாக வாழ வழியமைத்துக் கொடுத்து நீண்ட நாள் நரக்வேதனையில் இருந்து மீட்டுத் கந்தமைக்கு நன்றிள்.
யாழ்ப்பாணம் அன்பரின் மடல், அச்சொட்டான ஜாதக பலன் un அவர்களுக்கு என்னுடைய ஜாதக பலனை விரிவாக அறியத் தந்தீர்கள். தாங்கள் கூறியது போல் அனைத்தும் : ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். என்றென்றும் உங்களுக்கு நன்றி
சுவிற்ஸர்லாந்து சுரேஷின் மடல்
அன்புள்ளம் கொண்ட ஐயாவுக்கு சுரேஷர் எழுதிக் கொள்வது ஆச்சரியமும் ஆனந்தமாய் இருக்கிறது உங்கள் சேவை na பணம் அனுப்பி என் பிரச்சனையை தொலைபேசி வாயிலாக "ஏன் காதலியை அழைத்துத் தாருங்கள். அவள் இல்லாமல் stations suit யாது" என்ற எனது அழுகைக் குரலுக்கு மனமிரங்கி, தொலைப்ேசி வாயிலாகவே ஒரு நேரத்
92 CYP19 UUTTg5" GTIG g (gഞ59, 9 }89 Il 25Tou திற்குள் 1000 மைலுக்கு அப்பால் செய்த அருள் சக்தி மாந்திரிகத்தின் சக்தியால் என் காதலின்ன்னை வந்து
அட்ைந்து விடடாள். தங்கள் சேவை மீண்டும் மீண்டும் மக்களுக்குக் கிடைக்கத் துர்க்கையின் ஆசீர்வாதங்கள்
சுவிஸ் அன்பரின் மடல் நீண்டு வளர்ந்த கூந்தல்
ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக முடி உதிர்ந்து முடிகட்டையாகி வெளியில் செல்ல முடியாது வெட்கப்பட்டுக் கொண்டி
ருந்த எனக்கு உங்கள் அருள் சக்தியின் மூலம் கூந்தல் நீண்டு கறுப்பாய் இருக்க அருள்புரிந்தீர்கள் ஐயா! உங்களுக்கு எனது
மனமார்ந்த நன்றிகள்
ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்டஏன் மனைவிக்கு தங்களின் அருள் சக்தியின் மூலம் பூரணமாக சுகம் கிடைத்தது. எங்கள் வாழ்வில் ஒளி வீசிய உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் உலக Dmğası) ifas சக்கரவர்த்தி பார்வை நேரம் கொழும்பில் காலை 00:00 மணிவரை
L S LL S L LLLL LLLLL S LLLL S LLLLL LLLL S SSSLTTTTTTT TTTT S0 TTT TTTT 00 TTT L TTTTT TTTkTS TTTTT TTCS Sri. Durgadevi, mantharika Utchada Peedam நுவரெலியாவில் காலை 300-600 மணிவரை
62. Kotahena Street, Colombo-K 33, Daily Fair Complex, Kandy Road, Nuwara Eliya, T.P. 46627,46657,342463,466 620 (நுவரெலியாவில் மட்டுமே கிளை உண்டு)
LLLLLLMLSSSLSL S LSSLLLL000SSYSSLLS Y000S 0000S00000S0000S 000LLS 0000000000SS Email: drpk Samy. Ostnet. Ik A | W. w. w. imexpo anka, com, dr.pk Samy S S S S S S S S S S S S
gosi
23). O5-11, 2003

Page 7
கிழக்கைப் பிரதான தளமாகக்
ஒன்றுபட முடியாதளவிற்கு இரு அணிகளாகப் பிளவுபட்டுப் போயுள்ள நிலைமையானது முஸ்லிம் மக்களின் அரசியல் நிலைப்பாட்டில் பாரிய பின்னடைவுகளைத் தோற்றுவிக்க வுள்ளதையே அதன் செயற்பாடுகள் தெளிவாகச் சுட்டிக்காட்டி நிற்கின்றன.
நியாயப்படுத்துவதற்காகக் கிழக்கின் ஒவ்வொரு முலைமுடுக்காகச் சென்று
மட்டும் விமர்சனம் கொண்டுள்ள பூரீலங்கா முஸ்லிம் செய்து வருவதையும் காங்கிரஸ் இனிமேல் ஒரு போதும் காணக்கூடியதாகவுள்ளது.
புலிகளின் அரசியல் நடவடிக்கைகள் என்ன என்பதற்குரிய வரைவிலக்கணத்தைச் சமாதானப் பேச்சுவார்த்தையின் ஏற்பாட்டாளரான நோர்வே தெளிவாக விளங்க வேண்டும் என்றும், இல்லையேல் கிழக்கின் அன்றாட நிகழ்வுகள் மிகவும் மோசமான
ரவூப் ஹக்கீம் தலைமையிலான நிலைக்குச் சென்றுவிடும் அபாயம் குழுவினரும் அதாவுல்லா உருவாகியுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினரும் தமது தெரிவித்துள்ளார். செயற்பாடுகளை
அத்துடன் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிரும் பெரும்பாலான தமிழ்ப்
பத்திரிகைகள் தமிழ்ப் பேரினவாதத்தின் நியாயம் ஒப்பிப்பதிலும் ஒருவர் மீது ஊதுகுழல்களாக மாறியுள்ளதாகவும்
ஒருவர் சேறு பூசுவதிலும் UᎠ6Ꮱ60ILILIIᎢᏧ5Ꭶ குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தக் செயற்பட்டு வருகின்றனர். -
குற்றச்சாட்டுத் தொடர்பான குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் உண்மைகளை மறுதலிக்க முடியாது. இரு அணியினரும் மேற்கொள்ளும் பிரசார ஏனெனில் பெரும்பாலான தமிழ்ப் நடவடிக்கைகளின் போது இரு தரப்பு b4d ம் அடிபடுவதும் பத்திரிகைகள் வடக்கு-கிழக்கின் ' ". L9. உண்மை நிலைவரங்களைச் சரிவர வட்டுக்குத்து, அடிபாடு என்று முடிந்து வெளிக்கொண்டு வருவதற்குத் வைத்தியசாலைகளில்
தயங்குகின்ற அதேவேளை சந்தர்ப்பவாத அனுமதிக்கப்படுவதும் அன்றாட
அரசியல் நிலைப்பாட்டையும் வெறுமனே நிகழ்வாகவே அமைந்துள்ளது. வியாபார நோக்கையும் கொண்டு
குறிப்பாக இரு தரப்பினரதும் செயற்படுவதையும் மறுதலிக்க முடியாது. பொதுக் கூட்டங்களின் போது புலிகளின் இது தொடர்பாக வேறு தரப்பினரும் தொடர்பானதும் இன்றைய சமாதான குற்றஞ் சாட்டியுள்ளதும் கவனிக்கத் நிகழ்வுகள் பற்றியதுமான காரசாரமான தக்கதொரு விடயம். விடயங்களே முன்வைக்கப்படுகின்றன.
அரசு-புலிகள் சம்பந்தமான நடவடிக்கைகளில் முஸ்லிம் சமுகத்தை
ஹக்கிம் இவை எல்லாவற்றிற்குமப்பால் அரசுன்றும், விடுதலைப் புலிகளின் புலிகள் அடுத்த சுற்றுச் சமாதானப்
காவல்துறை, நீதிமன்ற விஸ்தரிப்புகளால் கிழக்கு முஸ்லிம் மக்கள்
பேச்சுவார்த்தையில் முஸ்லிம் மக்களின்
பாதிக்கப்படுவதாகவும், இதைக் : கட்டுப்படுத்த ரவூப் ஹக்கிம் எந்தவொரு : 'வெள்ளம் குறித் நடவடிக்கைகளிலும் தக்கது. ஈடுபடவில்லையென்றும் அதாவுல்லா
அணியினர் அடுக்கடுக்காகக் குற்றச் முஸ்லிம் புத்திஜீவிகள், நல்ல சாட்டுக்களைச் சுமத்திக் கொண்டு அறிஞர்கள் கொண்ட குழுவினரையே வருகின்றனர். அடுத்த சுற்று சமாதானப் பேச்சுக்களில்
மறுபக்கம் அரசு-புலிகள் இணக்கம் கண்டுள்ள சமஷ்டி முறையில் முஸ்லிம்களுக்கு என்று தனியலகு ஒன்று அவசியம் என்றும், இந்த நிலைப்பாட்டில் ஒரு போதும் மாற்றமில்லையென்றும் கிழக்கில் நடைபெறும் கூட்டங்களின் போது முஸ்லிம் மக்களைத் திருப்திப்படுத்தும் தொனியில் ரவூப் ஹக்கீம் கூறி வருகின்ற அதேவேளை புலிகளின் அரசியல் நடவடிக்கைகள்
குறித்துப் பகிரங்கமாகவே கிழக்கில் 85მნ8ნჭbla
S திருவான மலையில ஈ.பி.
S. ଐନ୍ତ ஆர்.எல்.எப். சுரேஷ் அணிப் பொறுப் S3 பாளற்றை மகனை ரெண்டெழுத்தார்
அன்பாய்க் கூட்டிக் கொண்டு போன துக்கு ஆட்டைக் கடிச்சு மாட்டைக் الأذن حجع கடிச்சு கடைசியில அடிமடியிலயுமா எண்டு பாதிப்படுகினமாம்கட்சியினர் ரியூஷனுக்கெண்டு போன பொடியனை கொத்திலேனில வைச்சுக் கொத்திக்கொண்டு போனவையாம் அட இந்தப்படிக்கிற பொடியனைப் பழிவாங்கவே கடத்திப் போயிருக்கினம் இல்லை படையில சேர்க்கத்தானே? இது தெரியாமல் கண்காணிப்புக் குழுவுக்கு ஓடிப்போய் முறை பிட்டிருக்கினம் "உதைப்போல கடத்தல் முறைப்பாடுகள் 240 இதுவரை எங்களிட்ட வந்திருக்கு ரெண்டெழுத்தார் எந்தப் பதிலும் சொல்லுகினயில்லை அவையிட்டயே போய்க் கேளுங்கோ எண்டு ககா குழுவின் பொறுப்பான பதில் கிடைச்சுதாம் கடத்திக் கொண்டு போனவையைச் சாகக் கொல்லுறதையே சமாதானத்தின் பேரால் சரிதான் எண்டு
臀m.05-11,2003
கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமுகத்தின் பிரதிநிதியாகப் பேச்சுக்களில் கலந்து கொள்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாதென்றும் அதாவுல்லா அணியினர் அரசுக்கும் நோர்வே தரப்பினருக்கும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், முஸ்லிம் சமுகத்தின் அரசியல் இருப்பு கவலை கொள்ளத் தக்க ஒரு விடயமாகவேயுள்ளதும் குறிப்பிடத்
69ngtomộụm(8 mm.
யுத்த நிறுத்தத்துக்கும் அத்திவாரமாயிருக்கிறது எல்லா றுவச் சமனிலையை அப்படிே எண்டு கண்காணிப்புக் குழுத் அதுக்கு மறுப்பாய், க.கா குழு மிப்பை நியாயப்படுத்திறார் இை ஆலோசகள் சொல்லியிருக்கிறா பட்டு கண்காணிப்புக் குழு அலு until Lin, in oiriúil Teiligin aici ()
கிழக்கின் தனித்துவக்க நடக்கப் போகுதெண்டு சொல் ரெண்டு கிழக்கு எம்பிக்களும் இரண்டுபட்டாலே வேறு யா சொல்லுவினம் மூண்டு பட்டுெ மூழ்கின் மாதிரித்தான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

\ili கு-கிழக்கில்
N \Delg N
வடக்கு கிழக்கில் அமைதி திரும்பிவிட்டது. இயல்பு நிலை படிப்படியாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நாளாந்த மரணங்கள் குறைந்து விட்டன. இது உண்மைதான். மறுக்க முடி யாது.கடந்த காலத்தின் சோதனைகளும் வேத னைகளும் சொல்லி மாளாதவை ஆனால் தற்போது இருளாக இருக்கும் தமிழ் சமுகத்தின தும், முஸ்லீம் சமுகத்தினதும் வாழ்வின் அந்தப் பகுதியை நிராகரிக்க முடியாது. தமிழ் சமுகம் நரகத்திலிருந்து நரகத்திற்கு சிறிய நிம்மதிப் பெருமுச்சினூடாக வழிநடத்தப்படுவதன் சோத னைகளும் வேதனைகளும் சொல்லி மாளா 9ഞഖം
தற்போது கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் சோதனைக் கெடுபிடிகள் தளர்த் தப்பட்டுவிட்டன. திருமலைக்குச் செல்லும் போது 14 சோதனைச் சாவடிகளில் ஏறியிறங்கும் நிலை தளர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் வன்னியினூடாகப் பயணம் செய்ய வர்கள் விண்ணப்பப் படிவங்களை நிரப்புவதும் அடையாள அட்டைச் சோதனைக்கு உட்படுவ தும், ஆட்களைத் துருவுவதுமாக விசாரணை கள் நடைபெறுகின்றன. வன்னியினூடான பயணம் தற்போது அலுப்பூட்டுவதாக மாறிவிட்டி ருக்கிறது. மாற்று அரசியல் சத்திகள் செயற் படாமல், ஊடகங்களின் சுதந்திரம் உறுதிப் படுத்தப்படாமல் தமிழ் மக்களின் வாழ்வில் சுதந்திரம் மலர்வதென்பது கனவுதான்.
சுதந்திரம் ஒவ்வொரு துறையிலும் ஏற்பட வேண்டும்.
எவ்வாறு ரூபவாஹினி லேக்ஹவுஸ் போன்ற ஊடகங்கள் அரச சார்பானவையோ அந்தளவிற் குத் தமிழ் ஊடகங்கள் புலிகளின் மேலாண் மைக்குக் கட்டுப்பட்டனவாகவே இருக்கின்றன. சில வேளைகளில் அவை நாளாந்தத் துண்டுப் பிரசுரங்கள் என்று சொல்லும் அளவிற்கு மலினப்பட்டுப் போயுள்ளன. முன்பு வடக்குகிழக்கில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களில் யார் ஈடுபட்டார்கள் என்று பார்த்தே உரக் கக் கூறியது அல்லது கண்டும் காணாமல் நடந்து கொண்டது. அவ்வாறுதான் தற் போதும் நடந்து வருகிறது. இவ்வாறே வடக் கிலும் கிழக்கிலும் நடைபெற்ற பல மனித உரிமை மீறல்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டன. ஆக மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மட்டும் தொடர்ச்சியாக, விலா வாரியாக, ஆதாரங்களுடன் ஒவ்வொரு ஜன நாயக விரோத நடவடிக்கையையும் மனித உரிமை மீறல்களையும் பதிவு செய்து வருகிறது. அதுவும் ஆங்கில ஊடகங்களில் மட்டுமே இடம்பெறுகின்றன. தமிழில் பிரபலமான ஊட கங்களில் புலிகளின் மனித உரிமை மீறல்கள் கடந்த ஒன்றரைத் தசாப்தமாக இடம்பெறுவ தில்லை என்றே கூறிவிடலாம். இந்த எதிர்க் குரல் இன்மை அனேகமாகப் பாசிச சூழ் நிலையிலேயே சாத்தியமாகும். பாசிசம் தனது அதிகாரத்தை நிறுவும் போது சமுகத்தின் சகல நிறுவனங்களையும் தனக்குக் கீழ்ப்படுத்தி
Dis
༡༡༡ 《།
விடும். எதிர்ப்பவை மரணத்தைத் தழுவ வேண் டும் பணம் படைத்தவர்களும் முலதனக்காரரும் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப தொழில் செய்யாத வர்களும் புலிகளின் அதிகாரக் கட்டமைப்புடன் சமரசம் செய்துகொள்ள முனைகிறார்கள். முலதனம் பாசிசத்துடன் சமரசம் செய்து கொண்டதை இரண்டாம் உலக மகாயுத்த வரலாற்றில் நாம் அவதானிக்க முடியும் மேற்கு ஐரோப்பா, நாசி ஜேர்மனி சோவியத் யூனியனைத் தாக்கட்டும் என்பதற்காக ஜேர்மனி யுத்த தவிர்ப்பை மேற்கொண்டதை இங்கு ஞாபக முட்டலாம்.
வன்னியினூடாகப் பயணம் GAELIL GOATSGñ 676 ONTGOOI I
படிவங்களை நிரப்புவதும் ഉബLIII ബ:് சோதனைக்கு உட்படுவதும், ஆட்களைத் துருவுவதுமாக விசாரணைகள் நடைபெறுகின்றன. வன்னியினுடான பயனம் தற்போது அலுப்பூட்டுவதாக மாறிவிட்டிருக்கிறது.
ஆனால் இங்கு புலிகளின் அரசியல் இரா ஒனுவ அதிகார நிலையில் உதிரி முதலாளி கள், சில்லறை வியாபாரிகள் கப்பத்தைச் செலுத்திக் கொண்டு காலத்தைத் தள்ளலாமே தவிர நடைமுறை உலகிற்குப் பொருந்தி வரக் கூடிய பொருளாதார நடவடிக்கைகள் முன் னெடுக்கப்படுவதென்பது ஜனநாயகமில்லாத இந்த அரசியல் கட்டமைப்பில் அசாத்தியமா னது யுத்தத்தால் சேதமடைந்த வடக்கு-கிழக் கில் உள்ளகக் கட்டமைப்பு வசதிகள் அதா வது நீர், மின்சாரம், தொலைத்தொடர்பு,
O
jIöhLI
போக்குவரத்து ஆகியவற்றில் குறிப்பிடத் தகுந்த மாற்றங்கள் நிகழவில்லை என்பதே உண்மை யாகும். எமது பிரதேசங்களை எப்படியெல்லாம் மாற்ற வேண்டும் என்ற கனவுகள் இல்லாமல் இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பது சந்தேகமானதே. எமது பங்கீட்டுணவுட னான சலிப்படைந்த வாழ்வும், வறுமையும் அப் படியே இருக்கின்றன. மக்களைப் பற்றிப் பேசப் பட்டாலும் அரசியல் சதுரங்கத்தில் இராணுவ நகர்த்தலுக்கான காய்களாகவே பேசப் படு கிறார்கள். இவர்களின் வாழ்வை மேம்படுத்து வதற்கான சில அடிவைப்புக்கள் தானும் வைக் கப்படவில்லை என்பதே உண்மையாகும். மட்டக்களப்பு- திருமலையிலும் வவுனியாயாழ்ப்பாணத்திலும் அகதி முகாம்கள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன.
அரசாங்கமும் புலிகளும் நாடு நாடாய்ப் போய்ப் பேசுகினம்
எலக்சன் நேரம் மேடை மேடையாய் வந்த இந்தக் கூட்டமைப்புக் காறi என்ன செய்யினமெண்டு ஒரு சிலமனையும் கானேல்லயே எண்டு விசாரிக்சன் நம்ம மராட்டிய லிங்கமும் மாவையாரும் யாழ்ப்பாணத்தில சனத்துக்குத் தென்னங் கண்டுகள் குடுத்துக் கொண்டு நிக்கிறதைப் பேப்பரில போட்டோவோடை பார்த்தன் அட, உதைத்தானே அப்ப நக்கலடிச்சவை சனத்துக்கு அரிசியை பருப்பைக் குடுத்து போராட்டத்தை டக்ளஸ் திசை திருப்புறா ரெண்டு ஒண்டு உண்மை கண்டியளோ தமிழ் வல்லமைய ளெல்லாத்திலயும் தலையாய வல்லமை தருணத்துக்கேற்ற மாதி ரிக் கதைவிடுந் :
கடைசியாய்ப் பொன்மொழி மாதிரி ஒண்டைப் போடு மதைஇப்ப அய்யாத்துரையர் கைவிட்டிட்டார் எண்டு அங்கலாய்க்கிற வைக்காக இதோ எனக்கு யாழ்ப்பாணத்தில இருந்து வந்த கடிதம் ஒண்டில இருந்த பொன் வாசகம் ஒண்டைத் தாறன் பாருங்கோ அமைச்சர் தன்ர யாவாரத்துக்காக ரெண்டெழுத்தா ரைக் குளிர்விக்க கிட்டு பூங்காவைப் புனரமைக்கிறார் மாவீரர் சமாதியளைத் திருத்துறா எண்டெழுதிப் போட்டு கடைசியில இப்பிடிக் கடிதத்தை முடிச்சிருக்கிறார் தமிழ்ச் சமூகம் அமிர என்னையைப் பறிகுடுத்து மண்ணெண்ணையரைப் பெற்றிருக்கு
காற இதுக்குப் போய் அலட்டிக்
சமாதானப் பேச்சுக்களுக்கும் இடங்களிலும் இரு தரப்பு இரா
வைச்சுக்கொள்ளுறதுதான் 560au6utr Gegem GTGGTGGTGANG AYITI
தலைவர் இராணுவ ஆக்கிர ஏற்றுக்கொள்ளேலாது எண்டு arall gron ganrifir geffyg லகங்களுக்கு முன்னால் ஆப் ஆரம்பிக்காமலிருந்தால் சரி. சிக்குள் முண்டாவது பிளவும் கினம் பிரியாமலிருந்த மற்ற för spaumes guring GMsoTuomio க்கோ கொண்டாட்டமெண்டு ண்டால் முஸ்லிம் சமூகம் கடலில

Page 8
- ܣ- ܠ ܐ .
ബഭ്പ്രഗ7ന്ന്/ " ബ)
26Ulaidő alania UT BILIZdődöINGU
Samfl Egilsslið afléans
தென்னாபிரிக்காவில் நடை பெற்று வரும் ஒரு நாள் போட்டித் தொடரில் தொடர்ச்சியான தோல் விகளைச் சந்தித்து வரும் நிலை யில் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குகொள்ளும் இலங்கை அணி யைத் தெரிவு செய்வதில் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை பலத்த நெருக்கடியை எதிர்கொண்டுள் GT5).
பெப்ரவரியில் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குகொள்ள ஹசான் திலக ரத்ன அழைக்கப்பட்டுள்ளதாகக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கடந்த வாரம் அறிவித்தது 36 வயதான ஹசான் திலகரத்ன கடந்த உலகக் கிண்ணப் போட்டி களின் பின்னர் 2 ஒரு நாள் போட்டிகளில் மாத்திரமே ஆடி
யுள்ளார்.
* பயமின்றி அபிப்பிராயங்களைச் சொல் லக்கூடிய சூழல் வந்துவிட்டது. இந் நிலையில் இன்னும் ஏன் சிலர் பொதுக் கருத்துக்கு எதிராக மாற்றுக் கருத் தென்று அடம்பிடிக்கிறார்கள் சிந்தியா?
த பிரமீளன், வாழைச்சேனை கிழக்கில் கடத்தப்பட்ட பலர் சித் திரவதை செய்யப்பட்ட சடலங்களாக மீட்கப்படுவதைக் கேள்விப்பட்டுக் கொண்டே மக்களும் எழுத்தாளர்களும் பயமின்றி அபிப்பிராயங்களைச் சொல் லிக்கொண்டிருக்கிறார்கள் என்று எல் லோரும் நம்பவும் வேண்டும் சரிதான். மாற்றுக் கருத்தே சுதந்திரத்திற்குப் பகை என்று இவ்வளவு தீவிர முட்டாள் தனத்துடன் இருப்போமென்றால். நமக்குச் சுதந்திரம் கிடைத்தும்தான் என்ன ஆகப் போகிறது!
* ஹாய் சிந்தியா எனது அபிமான நடிகர் கார்த்திக் பற்றி சிறு குறிப்பு ஏதேனும் தர முடியுமா?
, IT, esp Tarf, a Ġamarg LID, LD, நாயகிகள் அறிமுகத்தில் ராதிகா, ரேவதி, ராதா, ரஞ்சிதா, சுகன்யா என்று பல வெற்றிகளைக் கணட பார திராஜா, நாயகர்களை அறிமுகப்படுத் தியதில் கணட ஒரே வெற்றி!
A A
* மரடோனா-ரொனால்டோ ஒப்பிடுக?
எம். பர்ஸான்-குணசிங்கபுர
ஆர்ஜென்டீனா வீரர் உணர்ச்சிப்
பிழம்பான சாகசக்காரர். பிரேஸில்
வீரரோ அமைதியான ஆட்ட அழகர் ★★
* ஆண்களை மதிக்கும் பெண்கள் அதிகமா? மிதிக்கும் பெண்கள் அதிகமா?
ஜே. மின்ஹாஜ், மூதூர்-05 சம உரிமை நிலவுவதற்கு எல்லோ U3 Lb JF5(35/76, LÜLIL GA/6207L/TLD/T/
冀冀 அப்பலோ மருத்துவமனையின் விலா சம் தர CUPL-4LDIT?
Ist Gch Göst, PÜUffOss). ԹoՄԱքաւ{-90 Մ9909 մiւ գա|0 உன்னது
★AT * சிந்தியா, மீண்டும் காஸ் விலை உயர்வு பற்றி உமது கருத்து
S), Tún, flourt, sCLDGloucu. இந்தக் கேள்வியை நீங்கள் எழுதி யனுப்பி ஆறு மாதமாகிவிட்டது. இப் போது இதையெல்லாம் கேட்டுக் கொணடிருப்பதில் உள்ள அபத்தத்தை விளங்கிக் கொணடிருப்பீர்களல்லவா! ★寓 * பெண்களுக்குக் கண்ணத்திலும், நாடி யிலும் குழி விழுவதைப் பற்றி என்ன சொல்கின்றீர்கள் பா. ஜனார்த்தணி, பெரியகல்லாறு-02
இயற்கைதானே வயதாகிவிட்டதைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது!
S.
புற்கள் விரித்தி பாயில் மல்லாந்து தயாந்தி, முழங்கால்களைச் ೨೫ மீது முகத்
வைத்துக்கொண் அமர்ந்திருந்தான்
மல்லாந்து கிடந்:
மங்கையின் எழுந் இணைந்தும் பரு காமாஸ்திரங்கள் சித்தத்தைச் சிதற சற்று முன் அவ6
போலவே முழங்க
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ள அரவிந்த டி சில்வாவும் உலகக்
கிண்ணப் போட்டிக்காக அழைக் - கட்டிக்கொண்டு கப்பட்டிருக்கிறார். அமர்ந்திருந்தவள் தற்போது உலகக் கிண்ணப் படுத்துக் கொள் போட்டிகளுக்காக அறிவிக்கப் கேட்டு அவன ப எதிர்பார்க்காமே பட்டிருக்கும் 30 பேர் கொண்ட
கைகளிரண்டையு அணியில் சனத் ஜெயசூரியா தலைக்குக் கீழாக (கப்டன்) மாவன் அதபத்து - வைத்துக்கொண்டு மஹேல ஜயவர்தன, குமார் சங்கக் - மல்லாந்துவிட்டா கார, அரவிந்த டி சில்வா, ரஸல் = படுத்துக் கொண் ஆனோல்ட் ஜெஹான் முபாரக் - சீதளக் காற்றை
திருப்தியுடன் உள் அவிஷ்க Ꮼ6ᏡᏡᎢ Ꭷ1ᎱᎢg5g56ᏡᎢ , ". G) SIT GOOGILITGI.
திலகரத்ன முத்தையா முர g) si i arti i தரன், சமிந்த வாஸ், தில்ஹார பெர்னாண்டோ புலஸ்தி குண பெரிதும் விடுதை
ரத்ன பிரபாத் நிசாங்க, சரித r நிமிர்ந் புத்திக ஆகியோர் இடம்பெற்றுள் - குத்திட்டும் பற்பல
GIGÕII. விளைவித்ததால்
22" oejo. அப்படிப் படுத்தி
அவள் அழகு ஆப் அதிகப்பட்டு அவ மனதையும் சலிக்க ஆகாயத்தை நோ தயாந்தியின் முகப் * முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்து -தாமரையை நினை வப்படுத்துவது முஸ்லிம் காங்கிரஸ் இல்லை. இந்த G என்றால், தமிழ் மக்களைப் பிரதிநிதித்து ஒளி சந்திரனுக்கு வப்படுத்துவது தமிழர் கூட்டமைப்பா? ' நினைத்த புலிகளா? தாமரை நீலோற்.
தனித்தனி அழகு -9||606ն (Մ60/60/Dպեւ பார்க்கும் ஆவலிை
வீ. ரீதரன், மூதூர். புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதை ஒப்புக் கொள் ளாதவர்களும் கூட்டமைப்பினுள் இருக் பிரமன் இவள் மு. கிறார்கள்தான். ஆனால், இப்போதிருக் சிரு ஷ்டித்திருக்க கும் தமிழர் கூட்டமைப்பே முழுமை அந்த வதன மலா யானதல்ல என்கிறார் மனோ கணே தெளமியன் பார்ன சன் வடக்கு-கிழக்கு மலையகம், மேல் அவளது கழுத்து மாகாணம் (பதிவு செய்துள்ளவர்களே போட்டி போட்ட 5 லட்சம் தமிழர்கள் இருக்கிறார்களாம்) - வென்முத்து மான மூன்று பகுதியையும் உள்ளடக்கியதான பதக்கத்தை மட்டு சுட்டுத்தான உணர்மையில் அகில ஆடைக்குள்ளே ம இலங்கை தமிழ்க் கட்டமைப்பு என்று விட்டாலும் அது அவர் சொல்லிவருவதிலும் நியாயம் :? எண்ணி D GOOGL/ தெளமியன, அதன் மதிப்பிட முடியாத நினைத்தான். அவ சிறிது அசைத்ததா ஆடைக்குள்ளிருந்: எடடிய பாாதத தன்னைப் பார்த்து அவன் எண்ணின இருபறமும் எழுந் தாமரை மொட்டு பார்வையால் சின போல் முறைப்புட நிமிர்ந்தன, பணை தாமரைகளுக்கி.ை தாமரைத தனை இழுத்தால்வரும் நுண்ணிய நூல்சு முடியாத அடர்த் குமார ஸம்பவத்தி வர்ணித்திருந்த க aumflaka ஞாபகம்
தெளமியனுக்கு மெல்லத் தன் முழ
* மறைந்த நடிகர் * உங்கள் ஜொள்ளரசி மீரா ஜாஸ்மினின் பீற்றர் ஜோ இரண்டாவது படமும் வந்துவிட்டதே சிவாஜி கணேச LITijji GMT? பள்ளியிலிருந்து ெ ஜ. அஸ்மி அஹமட்ட திக்குவல்லை. அலட்டிக் கொள் பார்ழ்த்தேன்ழ்ழ். குழந்தை நடிப்பால் சாதித்து என்னமாய் முகபாவங்களில் அழ ★】 கும் நடிப்பில் முதிர்ச்சியும் காட்டு உங்களுக்குத் கிறது. ஆனால் படம். இந்த தாதாக் சிநேகிதியாரும் உண களின் அடிதடிகளையே தொடர்ந்து மல் பதில் சொல்ல அரைப்பதை எப்போது நிறுத்தப் LD, Gs போகிறார்கள் நிறையத் தெ6 ★六 ஆனால் அவர்களி
 
 
 
 
 
 
 
 
 
 
 

KKKKKLKKKzLKSLLLKSLLLKYYLLzYYzzzzzzLzzLzLLLL LLzLzzzLB L L z S S S
நந்த மரகதப் து படுத்திருந்தாள் த கிலேயே தன்
கைகளால் சுற்றி ந்தைச் சரித்து
GNU GÖTT 55
தெளமியன், ந அந்த தும் தாழ்ந்தும் த்துமிருந்த
தெளமியன் டித்தன. னருகில் அவன்
EITG)460GT4
தான், "இப்படிப் ாட்டுமா?" என்று திலை
ம் மடித்துத்
தரையில்
T.
டே அந்தச் " மிகுந்த ஆசுவாசத் 1ளிழுத்துக்
ருெந்த நிலையில் அவள் எழில்கள் லயடைந்து, தும், விரிந்தும்,
விசித்திரங்களை தெளமியன் மனம் பட்டது. ருந்த நிலையில், பிரம் மடங்கு னது சலிக்காத
வைத்தது. க்கியிருந்த 2. அவனுக்குத்
வூட்டியது. வணி மஞ்சள்
மட்டுமே உண்டு ான், சந்திரன், பலம் முன்றும் டையதானாலும்
சேர்த்துப் ால்தான் கத்தைச் வேண்டும். களுக்குக் கீழே வ ஊர்ந்தது. வெண்மையுடன் ஒரு ல, தனது அவள் oಿ படுத்திருக்கும்
LIII IT bid) அதிர்ஷ்டம் து என்று |ள் கழுத்தைச்
மெல்ல தக்கம்
நகைப்பதாக ான் அதன் கிருந்த இரு
கள அவனது b Gasim Gör L.G.XII.
சிறிது விம்மி த்த இரு பெரிய யில் அந்தத் உடைதது அந்த மிக
- யைப் பற்றிக்
பந்தன
ŠISIT 60a);
கட்டியிருந்த கைகளை விடுவித்துக் கொண்டு அவளருகே நெருங்கினான். அவள் பட்டுக் கன்னத்தில் குனிந்து தன் உதடுகளைப் பதித்தான். கண்களைத் திறக்காமலே தன் கைகளால் அவன் கழுத்தைச் சுற்றிக் கொண்டாள் தயாந்தி, அவளருகே படுத்து அவளுடலைத் தன்னுடலில் அழுத்த இழுத்துக் கொண்டான் தெளமியன் "ம்" என்று இன்ப மயக்கமாக ஒலித்தது அவள் குரல், அந்தக் குரல் தந்த போதையும், அவனுடலோடு மோதிய மென்மைப் பொதிகளின் இன்ப ஜாலமும் தெளமியனை வெறிகொள்ள வைத்தன.
அவனுடல் போதையுற்றுப் புளAத்துத் தவித்தது. மெல்லத் தன்னுடலைத் திருப்பி அவள் மீது கவிழ்த்து அவளுடலின் மேல் முழுவதுமாகப் பரவ முற்பட்டான். திடீரென்று விழித்துக் கொண்ட தயாந்தி, அவனைத் தன் கரங்களால் தள்ளிவிட்டு, "இதற்கு மேல் வேண்டாம்" என்றெ ழுந்தாள். அவனருகே அமர்ந்த நிலையிலேயே கூந்தலையும் உடைகளையும் சரிசெய்து G) SITGØDSTILLIT GIT.
இதற்கும் காளிதாச மகாகவி உவமை சொல்லியிருக்கிறான்." கூந்தலை முடிந்து கொண்டே என்ன? என்பது போல இவனைத் திரும்பிப் பார்த்தாள் 'யானையையே விற்ற பிறகு அங்குசத்திற்கு விவாதம் எதற்கு என்று அவன் கேட்பது எவ்வளவு சரி அவளருகே மல்லாந்து ஆகாயத்தை வெறித்தபடி தெளமியன் சொன்னான். "அப்படியென்றால்.” "முழுக் கவிதையின் பொருளையும் சொல்கிறேன் கேள். உன்னைப் போல ஒப்பற்ற கட்டழகி ஒருத்தியை ஒருவன் தழுவுகிறான். அதரங்களைச் சுவைக்கிறான். அவள் ஆடையும் நீங்குகிறது. ஆனால் இன்பம் துய்க்க முயலுகையில் அவள் அடம்பிடித்தால் அவன் இதைத்தானே சொல்ல முடியும். யானையையே விற்ற பிறகு அங்குசத்திற்கு விவாதம் எதற்கு? இவைகளைத்தான் விழுந்து விழுந்து படித்து வைத்துக்கொள்வீர்களாக்கும் குங்குமமாய்ர் வந்த முகத்தோடு தயாந்தி முணுமுணுத்தாள்
இல்லையே. மேலும் படித்திருக்கிறேனே. இந்தக் கதையே இன்னும் முடியவில்லை." "ஐயையோ வேண்டாம் வேண்டாம் விட்டால் அசிங்க
fELIDITILIGLIFAGETTOL 35 (Jujita, 677". Grootspuug. Buurt 5,5) GI (PABEI A5A5A5ATOTT "அசிங்கமா? எத்தனை அழகு என்று அவன் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தது அவள் காதில் தேய்ந்து ஒலித்தது.
அன்று நடந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த தயாந்தி மனதிற்குள் இப்போதும் வெட்கம் G) du, TT Gotor LIT Gi. எழுந்து வந்திருக்கக் கூடாது என்று நினைத்தாள். அப்படியே நான் வெட்கத்தில் எழுந்தாலும் அவர் ஏன் தடுத்து நிறுத்தியிருக்கக் கூடாது என்று சினந்தும் கொண்டாள். "ஏனடி என்னைக் கண்டு இப்படிக் கடுகடுவென்று கோபித்துக் கொள்கிறாய்?" என்று கேட்டபடியே மஞ்சரி வந்தாள். அப்போதுதான் அவளைக் கண்ட தயாந்தி, "உன்னை இல்லையடி என்றாள் சலிப்பாக "அப்போ யாரைக் கோபித்துக்
நாளை வந்த நறம் ്യൈി /ஆரத் தழுவாரே.
கொண்டிரு க்கிறாய்? நேற்று இரவு தேரொன்று வந்திருப்பதாக ஊர் முழுதும் பேசிக் கொள்கிறதே. (SLITLIT?"
"ம். கேட்டேன்" என்று
கண்ணடித்துச் சிரித்தாள் மஞ்சரி
"சும்மா இரடி நீ ஒன்று என்னைப் போல எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் இந்த ஊரில் ஆனால் அம்மா என்னவென்றால் தேர் வந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் என்னையே குறிப்பாகப் பார்த்து நிற்கிறாள்" "குற்றமுள்ள மனம், அதுதான் உனக்குக் குறுகுறுக்கிறது" *GLITIe, IIITF GTGör607 நினைத்தாலும் சரி நாளைக்கு நான் அவரைப் பார்த்தே ஆகவேண்டும்" "அடடா, காதல் வெறியா என்
கண்மணிக்கு” என்று நகைத்தாள்
மஞ்சரி "ஆமாம் வெறிதான் நாளைக்கு அவரும் நானும் அன்று சந்தித்த அதே கழிக்கரைக்குப் போய் அங்குள்ள முள்ளியினுடைய நீல மலர்களைக் கொய்து சூடிக் கொள்ளாவிட்டால், எண் அழகு கெடாமல் இருப்பது அரிதாகிவிடும். அதைவிட, அந்த
நறும் பூஞ்சோலைக்கு வந்து அவர்
என்னை இறுகத் தழுவாது போனால், இந்தக் கொடுமை தாளாது நான் அழிந்தே போய்விடுவேன்." "ஏய் என்னடி இது? என்று அருகே வந்த மஞ்சரி தயாந்தியின் விழிகளில் துளிர்த்திருந்த நீரை விரல்களால் துடைத்துவிட்டு அவளை இறுகக் கட்டிக்கொண்டாள்.
எல்லி வந்தன்றோ தேரெனச் சொல்லி அலர் எழுந்தன்று இவ்வூரே பலருளும் என் நோக் கினளே அன்னை IET door Lucas Jug, upgirl, in Glæsti Glugi gúst அணிக்கவின் உண்மையோ அரிதே மணிக்கழி நறும்பூங் கானல் வந்தவர் வறுந்தே போதல் அதனினும் அரிதே
(நற்றிணை: 1916-12)
பி.கே.ராமசாமி
ன்தாஸ், மன்னாள் ரின் அதே நாடகப் ந்தவர். ஆனால் ாத குணசித்திர சென்றிருப்பவர்.
தன்றல் மாதிரிச் டா? ஜோக்கடிக்கா Jub?
DST, ஏறாவூர்-04 றல்கள் உணர்டு, ம் அதைச் சொன்
னால், "இதெல்லாம் நாங்கள் அடங்கி நடக்க வேணடும் என்று எதிர்பார்க் கும் உங்கள் வர்க்கத்தின் தந்திரம்" என்று புயலாகிவிடுவார்கள்
★★ * நீங்கள் சொன்னது போல 'ஐ' அலைவரிசையில் அபூர்வ ராகங்கள் நிகழ்ச்சி காணாமலே போய்விட்டதே? என்.கே. லோகப், வாழைச்சேனை
இத்தகைய அபசகுனமான எண் எதிர்வுகூறல்களுக்கெல்லாம் பாராட் டுத் தந்து கொண்டிருக்காதீர்கள் தொடர் நாடகங்களைக் கூட முன்
னறிவித்தலோ வருத்த அறிவிப்போ எதுவுமின்றி இடைநடுவில் நிறுத்திவிடக் கூடிய-இரசிகர்களைப் பொருட்டா கவே நினைக்காத நெஞ்சுரமிக்கவர்கள் அங்கிருப்பதைப் பாராட்டுங்கள்
* சிந்தியா, எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறீர்களே அனுபவம் மூலமா கவா? கல்வி மூலமாகவா? ஆர். அழகராஜ், சிறிய பம்பக்கொல்ல
தோட்டம் Gl 1607/7 (pøvlD/75/
★六
ମୃଗ], 05-11, 2003

Page 9
வித்தியாசமாகச் சிகை அலங்காரம் செய்தால் இரசிக்கத் தக்கதாகத்தான் இருக்கும் அதற்காக இப்படியுமா..? ரஷ்யாவின் தலைநகரமான மொஸ்கோவில் சமீபத்தில் நடைபெற்ற பெஷன் ஷோ ஒன்றின்போது மொடல் அழகி ஒருவர் தனது தலை முடியை இவ்வாறு அட்டகாசமாக உயர்த்திக் கட்டியிருந்தார்.
மிருக இனா
ெ
வாடிக்கையாளர்கள் இருப்பார்கள்
மாணவர்களுக்குப் போதித்து வருகிறார்.
ფილI. 05-11, 2003
இந்தியரான ஹரிஸ் பாத்தியாவுக்கு சிகை அலங் காரத் துறையில் அசாதாரணத் திறமை சிறுவயது முதல் முடி வெட்டுவதில் அவருக்கிருந்த தொழிலார்வம் இவரை இன்று ஒரு சாதனையாளராக மாற்றியுள்ளது.
ஹரிஸ் பாத்தியா கண்களைக் கட்டிக்கொண்டு இன் னொருவரின் தலை முடியை நேர்த்தியாக வெட்டிவிடக் கூடியவர். இந்திய சாதனைப் புத்தகத்திலும் இவரது பெயர் பதிவாகியுள்ளது கின்னஸிலும் தன் பெயர் இடம் பெறும் என்ற நம்பிக்கையுடன் விண்ணப்பித்திருக்கிறார். 47 வயதான இவர் மும்பாயில் சலூன் ஒன்றை நடத்தி வருகிறார் கண்களைக் கட்டிக்கொண்டுதான் எப்பொழு தும் வேலை செய்வார் என்றில்லை. அது சாதனைக்காக மட்டும்தான் பொதுவாகவே இவரது சலூனில் ஏகப்பட்ட
சிகை அலங்காரம் தொடர்பாக இலவசமாக வகுப் புக்களை நடத்திவரும் இவர் இத் தொழிலைச் சிறந்த வாழ்வாதாரமாக ஆக்கிக்கொள்வது எப்படியென்று தன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உலகில் இதுவரை காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பெரிய மலைப்பாம்பு இதுதான் சமன்தா என்று இதற்குப் பெயர் வைத்தார்கள் இந்த மலைப்பாம்பு
பிரான்க்ஸ் மிருகக் காட்சிச்சாலையில் வாழ்ந்த இது சமீபத்தில் இறந்து |போனது
இந்த மலைப்பாம்பு சில வருடங்களுக்கு | முன்னர்தான் அமேசன் காடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன் றினால் பிடிக்கப்பட்டது. இதன் வயது 29 ஆக இருக்கும் என்று அதிகாரிகள் கணிக் கின்றனர்.
lllllllll
S S S S S S S S S S SS SSSS S S S S S S S S S S SSS S SSSSSSS SS
3Tur3.
F.
GELIG GEDDUG
ஜேர்மனியின் டியுசல்டொப் நகரில் பெல்கிரேட் மிருகக் காட்சிச்சாலையில் :o செய்யப்பட்ட காட்சியிது தன் தாயினால் வாகனத்தை மிகச் சிறிய இரும்புக் கம்பி பட்ட புலிக்குட்டிகள் இரண்டிற்கு அதே ஒன்றின் மேலால் ஒட்டி செல்கிறார். '' இந்தக் கேபல்களில் 15 மீற்றர் தூரத்திற்கு டுகிறது. இந்தப் புலிக்குட்டிகள் பிறந்ததும் இவ்வாறு இவர் தனது வாகனத்தை
硫 蠶 கடித்துக் கொல்ல ஒட்டிச் சென்றார். GT 53560T135535J, LIIGOT GOTT (99 LL35600GTITLU ag, ü ( f、6ur, '? பிரித்தெடுத்த மிருகக் பட உதவி அப்துல் ரசூல் நிந்தவூர் ட்சிச்சாலை அதிகாரிகள் அதற்கு நாய் றின் முலம் பாலூட்டச் செய்தனர். ரியா, ான்று இந்தப் புலிக்குட்டிகளுக்குப் பெயர் டப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் க் காட்சிச்சாலை அதிகாரிகள் பல்வேறு களையும் சேர்ந்த புலிகளை இனவிருத்தி ய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். S S S S S S S S S S S S S S S
| i Co, LTL
வாழ்வதற்காக எமனின் வாய்க்குள் கைபோடவும்
தயங்காதவர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுவும் அப்படியொரு சமாச்சாரம்தான் வாழ்வதற்காக யானையின் வாய்க்குள் தலையைப் போடுகிறார் இந்த நபர் தாய்லாந்து நாட்டின் தலைநகரமான
பாங்கொக்கில் உள்ள காட்சிக் கூடமொன்றில் தன்னால் வளர்க்கப்படும் யானையின் வாய்க்குள் தனது தலையைச்
செலுத்தி எடுக்கிறார் இந்த நபர், இதிலுள்ள ஆபத்தை
இந்த மனிதர் அறியாமலில்லை.
என்ன செய்வது? வாழ்வதற்காக
TUDovi
(UDUIJF

Page 10
எதிர் வீட்டுப் Gunung மணவாழ் ANDERLINESITÖÖLIN EGITUusijos ble LIITYTTIIb LEGITÍ
நாய நந்திதா தா
என்புருஷ்ண எதிர் மறுத்ததுடன் நல்லாமல் நடிகர் சங்கத்தன விட்டுப்பெர்ள்ணுவில் 'மார் வி ை 'ಸ್ತ್ರ್ಯ LIITI அனுப்பியுள்ளர் அவர்கள் கேட்ட திசூடான RINT LATINGGIT ாேடியாக காயத்ரிபிய களை என்னால் கொடுக்க முடியவில்லை'
TITI நடிக்கிறார் Täuf நான் VIVIANA JIJIJI Iriĝi III அனுமதி அழகி படத் துவக்க நாளன்று மலேரியானது படத்தை போஸ்டர் தமிழ் படங்களிலும் பத்திரிகைகளில் விளம் கல் பயன்படுத்தியுள்ளனர் அது குறித்து முலம் தமிழர்களி பரங்கள் கொடுக்கப்பட் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கொண்டார் அவர் பன் படத் துவக்க விழா கூறியுள்ளார் காயத்ரி ஜெயராம் நடிப்பு மட்டும போட்ரிகாலும் இது குறித்து படத் தயாரிப்பாளரிடம் தீவிர ஆர்வம் ெ காயத்ரி ஜெயதுமி கேட்டபோது காயத்திரியின் குற்றச்சாட் விளம்பர ஏஜெ: படங்களே இடம்பெற்றி வண்மையாக மறுத்தார் காயத்ரி இராமினெமிய ITJI II கந்த கால்விட்டுக்குத் தகுந்த மாதி வந்தார்
KOK"""""""""""" Eo """""""" LFNILLA POLI வைத்துக்கொள்ளலாம் என்று நிலையில் பைப் பார்த்து மிரண்ட முடிவு செய்திருந்தோம் இதள்ை அவர் ANNATTI LIITT ANTIGA தாவொ என்னவோ மும் தெரிவித்தோம் அப்போது ஒப்புக் TATT MIT தற்போது இப்படத் கொண்டவர் இப்போது For Nomor திருமணம் செய்து தில் நடிக்கத் தாம் எழுப்புவதன் நோக்கம் என்ன I பபுக் கொள்ள வென்று தெரியவில்லை நடைபெற்ற இவர் பினர் என்றார் திருமணத்திற்குப் காயத்ரி ஜெய நந்திதா தொட ாம் மறுத் நடிப்பார் என் | ITAPH ETT அவருடைய தி"
III Ti கூறினார்
■ 鬣 羲
- 檗*讓 醬 - |事。蠶選*。壽。事匯 - 義 羅薨 St.
| - - - 聖 - 蠶「* ;重 委* 彗 。 匣」 醬 鷲、鬣。 *曇。轉F 琵* 鷲鬣畫。 棗 ,- 接
L. E. リ ー エーリ ー エ 曇鬍 蠶醬臺* -크 - 드 鬣蠶獸 繭美*隱事稟**
| | | | - .
구 劃雪羲劃 *畫「 袞封義 도 、 **、 *事s董事平 霹、
- 그
呜。而穹 巴麗幕委喜 그
- |主品。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வில் புகும் நந்திதாதாஸ் pri Lillesi
வந்த சௌமியா சென் என்பவரை அழகி Filipsii ஸ் திருமணம் செய்து கொண்டார்
அறிமுகமாகி சபானா ஆஸ்மியுடன் பல நடித்துப் புகழ் பெற்றவர் நீந்திதா
L II III.
ஜெய்
கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய தனது மிக இயல்பான நடிப்பின் ன் இதயங்களைக் கொள்ளை
பலாமல் சமூக சேவையிலும் ார் நந்தித மும்பை
பண்புரியும் பவரைக் காதவித்து
V ri,
கடந்த ம்ே திகதி
ான நந்திதா
ELINTETE ITT ரயில் GñUMMIN KANGGAL III
பிறகும் முத்தக்காட்சிகள் மு『曹』 எடுத்த எடுப்பிலேயே நியூ திற்குப் பப்ளிட்டி ெ
ட இயக்குநர் எஸ்குே
படத்திற்கு கதையை ரொம்பவே ல் ரிப்ட்டையே அதிகமாக பிருக்கிறாராம் அதிலும் ஆங்கிலப் ரேஞ்சுக்கு இவர் கதையோட்டத்
ார்டு செல்ல அதற்கு ரொம்ப கொடுத்து நடித்திருக்கிறாராம் மரன் பி படம் வெளிவந்தால் சிம்ரனின் ET-flirI நடிப்புக்கு இளைஞர்கள் LILLIANT IL LINJI LI LI விருதுகள் வழங்கப்போவது மட்டும் உண்மை மிறது அந்தப்பட யூனிட்
LITT. Gísla LillefiCH SHGOLDÖN
படலாசிரியர் பாவிஜய் மற்றும் இருவ ை தேடி ரொம்ப நாளாகவே foksoflifiiT inflako II, Játé5ŭ JJ ITALILU !
。 酶 * வந்துகொண்டிருந்த ஆனால் இருவரும் அளி
11 .ܝ
= = = = = = |
போட்டுக்கொண்டு வந்தார்கள் ஆனால் திடீரென்று பாத் இப்போது விவேகா ஒரு படத்தில் நடிக்கத் தொட்ங்கிவிட்ட இந்நிலையில் பலரும் ஆய்யைத் தொடர்பு கொண்டு நடிப் ஆர்வத்தை அதிகப்படுத்தி வருகின்றனர் ஆனால் அவரோ அதிகபடங்களுக்குத் தற்போது பாடல் எழுதுவதால் இன்னும் யாருக்கும் பதிலைச் சால்லாமல் இழுத்தடிந்து கொண்டே வருகிறார்
L L L L L L L L L L L L L L L L L LS
ரஜினியின் அருத்த பட
இயக்குநள் யார்?
ரஜினியின் அடுத்த படத்தை கோவிரவிக்குமார் இயக்கவி கிறார் என கோலிவுட் வட்டாரத்தில் பலமாகப் பேச்சு அடிபட்ட ரவிக்குமாரிடம் விசாரித்ததில் ரளி படத்தை இயக்குவதற்கு
ராக இருக்கிறேன். ஆனால் அதை ரஜினிதான் முடிவு ச்ெ
இதுவரை ரஜினியிடமிருந்து தனக்கு அழைப்பு எதுவும் வரவி
மறுத்துள்ளார்
பா எதிர்பார்த்த வெற்றி பெறாததால் ரஜினி அவரது இரசிகர்கள் நம்புன்றனர் விரைவிலேயே
திற்கான அறிவிப்பு வரலாம் என இரசிகர்கள் வட்டா
அப்படிப் புதுப்பட அறிவிப்பு வரு மானால் படத்
ܓ¬.
யார் என்ற கேள்வி எழுகிறது காலிவுட்காரர்கள்
விக்குமாரைத்தாள் ரவிக்குமார் இயக்க அஜித் 画川基வாரிக் குவிக்கிறது. இதையடுத்து ரவிக்குமாரை  ை
அடுத்த படத்தைத் தயாரிப்பார் எனச் சினிம
நம்புகிறது. தற்போது நிலவும் குழப்பமான அரசிய தான் ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு தள்ளிப்
அவரது நண்பர்கள் தெரவித்துள்ளனர்.
S LSS SLS LSLS LS S L S S S S S LSL S S LS LSL SLL LS S
flygplLsji Ca2T12 CT bli favii காதல் அழிவதில்லை படத்தையடுத்து இணைந்து புதிய படத்தில் நடிக்கவிருக்கிற சன் பகவதி படத்தை இயக்கிய வெங்கடே னை வைத்துப் புதிய படம் இயக்கவிரு
கதாநாயகியாக நடிக்க கிரார் ஒப்புக் டுள்ளார்.
சிலம்பரசனுடன் கிரணி ஜோடி ார் என்ற செய்தியைக் கேட்ட பல அதிர்ச்சி கிரண் சிலம்பரசனுக்கு மாதிரி இருக்கிறார் என்பதுதான் கார எனினும் இவ் விசயத்தில் டிராரே சிலம்பரசனுக்குப் பச்சைக் கொடி விட்டார் கீரனர் நடித்து வெளியான
ஜெமினி வில்லன்) படங்களுமே வி டானதுதான் இதற்குக் காரணம் என் கிறார்கள்
200

Page 11
圣,
* கையில் ரதும் படங்கள் இல்லா
சரியான மனேஜர் அல்லது பி கோடம்பாக்கத்தினர். சூர்யாவை வைத்து நந்தா மற்று வைத்து மகாராஜன் இயக்கத்த தால் மெகா பட்ஜெட் தயாரிப்பு ஹீரோயினாக்க முயன்று வருகி கொள்வாரா என்பதுதான் கே * இதுவும் இன்னொரு நொந்த ெ வளந்தைப் பார்த்தால் நடிகர்க விஜய் என ஆனால் AJPIJIEJI FIN9, LA. T. அழித்தும் * மத முதலில் தாராம் வாய்ப்பு
Pll Tra நார்களா
* சிம்ர ஒரு படத்
படம் தமி ராகிறது களும் தாலும் ஒ
ாடும் என்கிறார் பறும் ரவிக்குமார்
நடிப்பார் என வார்த்தை அடுத்த படத் III.
ITT RIKE, என்பது கப்போவது திறன்
ாது கே.எஸ் AFTE VIII/
'வருவி oli
T.
ALI ITAL என்று
பெப்ரிஉங்கள் சாய்ஸ்கின்னஸுக்குப் பரிந்துரை
ஒரே தொகுப்பாளர் வழங்க நீண்ட நார்ாக ஒளிபரப் பப்பட்டுவரும் தொலைக்காட்சி நிகழ்ச் என்ற சிறப்புடன்
மின்னவாக்குப் பரிந்துரைக்கப்படுகிறதாம் பெப்ரிடங்கள்
ாய் நிகழ்ச்சியின் திம் அது ஒளிபரப்பப்பட்ட நேரம்
ா எதுவும் மாறாமல் பெப்ரி டா தொகுத்து வழங்கிய பெருமை நெறிகழ்ச்சிக்கு டர்டு அளவுக்காக பிரபுதேவ்ாற்றெர்ப்ொம்பல்ப்
BEAUTTAšigiäris Tas illpųEgalinéadaign GumbUNGUM LAN
அலாவுதீன் படத்தில் வாக்க தொப்பு என்ற அறிவுமதியின் ாடலுக்கா பிரபுதேவாவும் ஆான் பொம்மாட்டம் ஆடியிருக்கிறார்கள்
ால்தவை என இருவரின் உடலிலும் எட்டுக் கயிறுகள் கட்டப்பட்டு மரத்தின் யிலிருந்து தொங்கவிடப்பட்டா பிாத மரத்தி டச்சியின் நன்றபடி நகும் பதவிபியக்குநர்களும் பிடித்து கொர்டு ஒவ்வொரு அசைவுக்கும் ஏற்படி ாரு கறையும் பெண் செய்து பிடித்துக் கொள்ள கட்டிங் இனிதே நடந்து
நம் பாட்டு கண்டிப்பாக மட்டாகும் என்று சொல்ார் பிரபுதியா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நதால் அபிராமி நொந்து நாவா இருக்கிார் அதும் மேயும் பிருந்தும் கூட பூர் சிக்காததால்தான் அவரால் சான்ஸ்களைப் பெற முடியவில்லை எதிரா
ம் மெளனம் பேசியதே படங்களைத் தயாரித்த அபராஜித் பிலிம்ஸ் அடுத்து விஜய்யை ல் ஒரு படம் எடுக்க உள்ளது. மெளனம் பேசியதே நல்ல வெற்றியடைந்துவிட்ட |ஸ் இறங்குகிறது இந்த நிறுவனம் தங்களது இந்தப் புதிய படத்தில் ஆல்பர்யா ராயை ார்கள் கேட்ட பணம் கிடைக்கும் என்றாலும் விஜய்யுடன் இளைய ஸ்வர்யா ஒப்பு Talas),
சய்திதான் வெற்றிப் படங்கள் கொடுத்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் டைரக்டர் தலைதெறிக்க ஓடுகின்றனர் தனது அடுத்த படத்தில் நடிக்க வைக்க அத் சூர்யா அனைத்து முன்னணி ஹிரோக்கள் வீட்டிலும்போய்க் கதவைத் தட்டிய பார்த்துவிட்டார். இதுவரை யாரும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் புது பொட்டுவிடலாமா என்ற யோசனையில் இருக்கிறார் வந்த் பாக்கத்தின் ஒரு மிக அழகிய ஜோடி சேர்ந்து நடிக்கப் போகிறது ஸ்னேகாவும் இணைந்து புனா படத்தில் நடிக்கப் போரார்கள் பனை வைத்துச் சொந்தப் படம் எடுக்கப் போகிறார் ாேக ன் மனம் கவர்ந்த சூர்யாவை வைத்துப் படம் எடுக்க திரைத் ஆனால் படம் ஏடாகூடமாகிவிட்டால்மனஸ்தாபம் வந்துவிட உண்டு என்பதால் இருவருமே அதைத் தவிர்த்து ாம் இருவரும் பேசியே மாதவன முடிவு செய்
சவுந்தர்யா விந்தியா ஆகிய மூவரும் தில் இனைந்து நடிக்கிறார்கள் கதா ஹரிகிருஷனா நடிக்கும் இந்தப் ழில் அல்ல. தெலுங்கில் தயா
இந்த மூன்று கதாநாயகி
படப்பிடிப்பில் இருந் தவரிடம் ஒருவர் ஒரு Ant Kanfarir பசுவதில்லை தான் LIII

Page 12
எனக்கென ஒன்றுமில்லை
நிலவொளியின் தாரிகை நீட்டிய உண்னுருவம்
6T6/6/67,
GlLuil:
6նա5/: 18 முகவரி:
தம்பையா கலைமதி
மீசாலை மேற்கு
பொழுது funcio பத்திரிகை ரி.வி.
பெயர்:ஐ கிஷோர் ճմա5 * 24 முகவரி: M.C.S (ALFAIR) RUWA, MATA GOLD STORES LLC, PORO 1158 POSTAL CODE:112. llIANAIDIOMAN
oluTipo GLTE வழமையானவை
Glսաñ: II, unavail முகவரி 22 Mateeve-29 294 PK, Nouwerkerk A/Adega Netherard, பொழுது போக்கு иіздігі] крат, дуправллді.
. . . . . . . தேய்ந்து போகும் ஒரு STUDICIÓ சூரியன் சுட்டெ க்கும் ஒன்றுமில்லையென அமாவாசை இரவினில் அந்தப் பகல் வெயிலில் எண்ணிக்கொள்கிற Ꭽ6vᏪᏍᏌᏯ நான் மட்டும் Gallegal/ada,
கவிதைகள் ஒருமுறை குளிரோ தனியாய் நின்றபோது-எண் ♔ ബ ବିଧି
ó ( நிழலையும் கூட ஒன்றுமில்லையெனக் கூறுவது : எனது αγγώδηγώ θα είδουν அடிக்கடி வர்த்தை விரத SA த//ெL to De G7. F 49, 1956) 6./7. மெளனமொழிகளால்.
" முகிறது. இ குமுறும் போதெல்லாம் வே கர்ணாநிதி, ó * இந்த இதயமும் டயகம கிழக்கு பார்வைகள் கோர்க்கும் L/60fLLI தன் துடிப்பை S SS :: Al E எழுதிக் நிறுத்திக் கொள்கிறது எண்ணங்களில் தவக்கும் [0]ഞ { 2) a) GELİ) தி600, 1°/°°ყ“ இருளும் போதுதான் தாங்காத இரவுதனைப் எத்தனை βγεί αρΟ.Τ. χρή பிரசவக்கும் C கல்லை விழித்துப் பார்க்க ஆசைப்படுகிறது! புத்தாடை அனந்து வேனிற் காலத்து சரித்திர அதேபோல Наи" a/ மஞ்சள் வெய்யில் போல. தெைகு உலகம் விழித்திருக்கும் HEJIKISTA படைத்தி போதெல்லாம் 1927 例 ஒவ்வொரு இரவும் இடைெ என் இமைகளும் ԱGUIQ//Ա Կg/LLoՆՄԱՍ. வேட்டி கலைந்த மடிப்பாய் GAITZj,
|5:3 (0ւց, ՍՈ// "॰ விடைபெறும் வாழ்க்கை மறவர் எஸ்லாம் Usi U. 6760760607 GOLDULTś47 சமாதானப் பயணத்திற்கு இந் சுற்றி வட்டமிட்டு முற்றுப்புள்ளி வைத்து * நிலவெ அவஸ்தைகளெல்லாம் திட்டிய வேடிக்கை பார்க்கிறது சந்தங்கள் பாடி வில் கணிகள் வறண்டது. சொந்தங்கள் உறவாட 90 %илолог @ ஸ்தான். தேய்ந்து உள்ளம் இருண்டது புத்தாண்டே நீ ஆசுவாசப்படுத்தும் -9LO/IGI. GTIGÜGYI ILIË). மலர்வாய் புதுமலராய். |್ உயிர் கசிந்தது 1060) தொன்." உணர்வு துடித்தது அமைதி வழிதேடி 6/6ù6ህ//LÜ... " நாம் அனவைரும் z AG). என்னுள்ளே | year Gy. புதைத்துக் கொள்ள வேண்டிய ஜீவிதம் aGfiksoaGu/,../ தடங்களாகிவிட்டன/ தினம் கூடி நேற்றோடு எனக்கென து பரிமளாதேவி, கலஹா ந்து போகும். ill C*
காதல் விதை தாவ
காததாரம் சென்றவு இன்னுமேன்
உன் கருவிழியில் சுமக்கின்றாய்.
சுழற்றி எறிந்துவடு
காளையவன் நினை காதலின் தோல்விக் கல்லறைதான்
முடிவல்ல
காய்ந்த நிலமும் *
கர்த்திகையில் மை
SLSLSLSLSL LSL LS LS LSLS LLLSL L L LSLS LLSLL L L S L LSSLSS SSS
கவிதை நெ இவ்வாரச் சி கவிதைகளிலிரு இரண்டு அண்டப் பளுகர்கள் ஒரு தவறணையில் அமர்ந்து மது கடிவாளம் g அருந்திக் கொண்டிருந்தார்கள் நேரம் ஆக ஆக தலைக்குள் போதை ந: ஏற ஏற ஒரு வரை ஒருவர் சீண்டத் தொடங்கினார்கள் ஒரு கட்டத்தில் - எல்லோரும் சவா முதலாமவன் சொன்னான். "நான் உன் தாயுடன் உறங்கியிருக்கிறேன்" என் முதுகில் மற்றவன் என்ன செய்யப்போகிறான் என்பதை அறியும் ஆவலுடன் தவற எப்போதும் ணையே பூரண அமைதியாய் இருந்தது. முதலாமவன் மீண்டும் சீண்டினான். எவராவது பயண "நான் உன் தாயுடன் உறங்கியிருக்கிறேன். இப்போது மற்றவன் சொன்னான். இருப்பார்கள் "அப்பா நீங்கள் வெறியில் இருக்கிறீர்கள் வீட்டுக்குப் போங்கோ"
என்றெல்லாம் ெ ஆமை ஒன்று குறுகிய சந்து ஒன்றிலே நடந்து கொண்டிருக்கையில் ■體蠶 நத்தைக் கூட்டம் ஒன்று அதனைப் பழிப்புக் காட்டியபடியே முந்திச் சென்றது. இது தொடர்பாக ஆராய வந்த பொலிஸ் அதிகாரி ஆமையிடம் என்ன நடந்தது என்று விபரிக்க முடியுமா? என வினவினார் குழப்பமான முகத்துடன் - கைகளில் பொலிஸ் அதிகாரியைப் பார்த்த ஆமை 'எனக்குத் தெரியாது, எல்லாம் படு
வேகமாய் நடந்துவிட்டது" என்றது.
குடும்ப டொக்டர் தன்னுடைய நோயாளியிடம் தொலைபேசியில் நேற்று. இன்று "உங்களுக்குச் சொல்வதற்காக என்னிடம் ஒரு கெட்ட செய்தியும் ஒரு தினமும் மோசமான செய்தியும் உண்டு" என்றார். பழகிய தடங்கள் "ஓ! கடவுளே, அந்தக் கெட்ட செய்தி என்ன என நோயாளி கேட்டார். பறித்துப் போட் அதற்கு டொக்டர் "நீங்கள் இருபத்து நான்கு மணி நேரமே உயிருடன் பல்லையும் கொ இருக்கப் போகிறீர்கள் தொட்டியில் ே
"an Gunt, இது பயங்கரமானது எனக் கூறிக்கொண்டே நோயாளி கேட்டார் "அப்படியானால் அந்த மோசமான செய்தி என்னவாயிருக்கும்" - :
"இந்த விடயத்தை உங்களிடம் சொல்வதற்கு உங்களைத் தொடர்பு சுயத்தைக் கா கொள்ள நேற்றிலிருந்து நான் முயற்சித்துக்கொண்டிருக்கிறேன் சுதந்திரம் இல் என்பதுதான்" என்றார் டொக்டர் முதுகில்
sisus)yuld gld படையதிகாரி ஒருவர் தன்னுடைய படையிலே இருக்கின்ற சிப்பாய் ஒருவன் என் கால்கள் வித்தியாசமாக நடப்பதை அவதானித்தான் அவன் கண்ணில் படும் கட தாசிகளையெல்லாம் பொறுக்கி எடுப்பதும் அதை உற்றுப்பார்ப்பதும்பின் இது இல்லை" என்றுவிட்டு மீண்டும் கீழே போடுவதுமாக இருந்தான் அவனின் இச்
செயல், அவனை ஒரு மனோவைத்தியரிடம் பரிசோதனைக்கு அனுப்பும் வரை srity
தொடர்ந்து கொண்டே இருந்தது. அவனைப் பரிசோதித்த மனோவைத்தியர், ' அந்தச் சிப்பாய் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் அவனைப் படையணியிலிருந்து விலக்கிவிட வேண்டுமென்றும் தனது பொழிப்புரையை ஒட்டம்
மற்றவர்களுக் T8UTö5695üoğ5"Tacir இந்த எண்ண
தணல் வேகம்,
எழுதினார் வைத்தியர் எழுதிய பொழிப்புரைத் தாளைப் பொறுக்கியெடுத்துக் கொண்ட சிப்பாய் புன்னகைத்தபடியே சொன்னான் 'இதுதான் அது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏற்றத் தாழ்வுகளின் ஏணியில் ஏறிசெல்லும் சமுதாயம் வழ்ச்சியின்
ழ்வது..?
ALL Gaol po na ாடும் வரம்பு கட்டிய பின் சங்கதம் புரட்சித்தலைவா " Lijili !ം artility, இம. உதிரத்தை உரமாக்கி
உலகத்தில் வாழ ங்களில் மோதும் திலகமாய் 'ಹಾ! உலகம் புகழவைத்தாயே ாள்ளும் என பெண அடிமைச்சங்கிலியை ЈЛ///ъ746067. / கண்ணேதிரே உடைத்தெறிந்தாய் இடிமின்னல் குடிசையில் ன் முகட்டில். வயிற்றுடன்
a JG 525 alJI3GPU/OTGOJ வி ஒருமுறை வாஞ்சையுடன் வாரி ||LIÓ; அனைத்துக் கொண்ட க் கொள்ளும் வாஞ்சைமிகு தலைவனப் ரியில்லாத ஏழைகள் ஏற்றம்பெற அவதாரங்களை. "
Uൈ 610 of GL Islatoat,
luhloof JTI/AGO), :: 1, சேற்றில் சை போகும்-ஒரு வைத்தால்தானே ச இரவினில்.// நாமெல்லாம் சோற்றில் ரவனல. fi கை வைக்கலாமென்று '8" மண்ணைச் செழிக்கச்செய்யும்
Litcosts (a cocot.
NS
-NMっMW/。 காட்டிவிடு aloGI)
சதனச் சந்தையில் ஆடவர் சூதாட்டம்
வளர்பிறையாய் வானில்
6)/ΠΑΠΟ. , ,
பிறந்த  ീമ வாழ்க்கையோ கணினியர் வாழ்வில் Liso augou நீ மட்டும் ஆனது போராட்டம் கவலைகள் புதைந்தது உன்னோடு வாழ்வின்றி இறப்பதா? பாசம் இன்று பறந்தது. நடைபோட்டுக் வாழ்ந்து காட்டிவிடு 1॰? கேட்கிறது சீதனம் நின்று சிரிக்கிறது கொண்டிருந்த நான் வையத்தில் பெண்ணாக சதனப் பேயினம், 5/56) சிக்குண்டு தவிக்கிறது 2 GTŠJ. வாழ்வை நீ. நமைப் பெற்ற தாயினம் வந்தவள் அவள் சாக்கடையில் தெரவைக்கவில்லை 60LIfel, 6736II) 蠶 உரலி இடுக்கில் பணச் சுவர் கட்டுகிறாய் 鶯' வழுக்கித்தான் விழுந்தாய் உலகத்தை தேடாதே, மீண்டும் பணத்தை வங்கி நில். yoogoosi எழுந்து நட. உன் பாசத்தை முடாதே இரு முறை எனக் . ܕ
சிந்தித்துப்பார். T பயணத்திற்கு பணம் கொடுத்தவள் சறுக்கிய 676. வழிகாட்டும் 0,600/60/60//12 " பெறும் நட்சத்திரம் : எடுத்தவன்
A6276,607/2 Ø)ILLII (M/ பூச் சரியம் | II. எப். முஹம்மது றிஸ்வி, விவே பிறேம்
வாலாய் செல்வகுமார் S SS SS SS S S S S S S S SS SS S LL S SSS தசங்களுக்கு ப்புக் கவிதைகளாக க. வை. பழனிசாமியின்ந்து கவிதை என்ற நூலிலிருந்து இரு கவிதைகள்
ல்லாது சூரியனைப் பறித்துப் போட்டதுமாதிரி
எல்லாவற்றையும் எரித்து Glց նատ (5ÉoՄ. எழுச்சியுற்று நின்றது.
இப்போ Guntud ခီး၊ ၈၈၊ கடிவாளம் இல்லை செய்துகொண்டே சவாரி இல்லை
சாட்டை இல்லை. அன்பு உன் முதுகில் உட்கார்ந்திருப்பது fഞഖ9g வேறுயாருமல்ல. நீ றய திணித்து S S S S S S
என் முதுகில் நான் வைதது நம்மை நாமே சுமக்கிறோம் (DULTTE GT.
8960) LOLLUT 95 96U 6V 6W 695 LDT35 எல்லைகளற்ற ஏகப்பெருவெளியில் தொல்லைகளற்ற சுகவெளியில் பறக்கிறோம்.
Ün.
நீரோடையில் கால்களை நனைத்த மலைமுகடுகளில் பார்வையைப் பிணைத்த வனாந்திரங்களின் பச்சைப் பசுந் தாவரங்கள் மேனியைத் தழுவ
உயரஉயர ஏறினோம்
ஊர்மேல் இல்லை
உறவுகள் இல்லை
எல்லாம் கடந்து
நீயும் நானும் காற்றும் வெளியுமாய் ஆகிப்போனோம்.
ழிலும் வாழ்க்கையும்.
57.60 GT
மட்டுமே பயணம்
D6TuÚo
வைத்த நீரையும்
Bassumio. ய வாழ்க்கையைத்
த பொழுதிலும்
Luig (5550 う。
சுவாசிக்கும்
கும் U GJELD.
மட்டும் அல்ல க்கும்தான்
6) GO 66) எ'ெதி மெய்ஞானம் தொலைந்தது.
சிறப்புக் கவிதை
சுவைத்துக் கொண்டிருக்கிறேன்.
விவசாயப் பெருமகனையும்
வழிக்கத் தவறவில்லை உலகத்தையே வழிக்கச்செய்தாய்
திரைகடல் ஓடி திரவியம் தேடு βοταγή புகழையும் வானுயரச் ിuff;
அனுபவங்கள் பயிற்சிகள் வாயிலாக நிலையான நடத்தை மாற்றங்களை உண்டாக்குவதே கற்றல் நல்லபேரை வங்கவேண்டும் 7ga 600 stub analala ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்று பஞ்சு நெஞ்சங்களுக்கு அளித்த அறிவுரைதான எத்தனை
அரசியல் அரங்கில் தடம் பதித்த வேளையில் |ეტყით; დ. 6/67/77/ქტ6/ვს நிலையான இடத்தை பிடித்துக் கொண்டாம்
L1/LL1/6}s:2606j74 %LL1/6}s:4611% ாற்றத் தாழ்வுகளைத் தாக்கி எறிந்து ஏற்றம் பெற்று மடிந்த பின்னும் வாழ்கிறார் என்ற முத்திரையை பதித்தவர் எம் புரட்சித்தலைவர்
ஏ. ஆர்.எம். ஜிவ்றி, பாணந்துறை
Plus'
IEEEEE|
'
எனும்
Alayreursfluum og .
என்பதன்றி. எல்லாவற்றையும் என்னிடம் தந்துவிட்ட iu: நிகழ்ந்துவிட்டது
தியானத்திலும் தவத்திலும் |பிடிபடாத பிரம்மம்
ಕ್ಷೌಹಿಣೇಕರ பிரிய பரிமாற்ற நிகழ்வில் | தரிசனம் தந்துவிட்டது.
இமைகளை விரித்து என்னை முழுவதுமாக விழித்து | ismosi உனது
கண்களின் பிரகாச வெள்ளத்தில் நனைந்துகொண்டிருந்த (36ugo6ITu61 gi), ... உயிர்வாழ்தலின் உன்னதம் புரிந்தது.
பிரபஞ்சப் பேருண்மையை ನಿಗಿರುತ್ತ, விழிகளாக்கி என்னையே பார்த்துக்கிடந்த looroofs பயணித்தபோது |பெருவெளியில்
சிறுதுளியாகி grgrgoror (Scorsor.
| aliaioa
மனதிலும் மார்பிலும் வாங்கியதும் இருளில் கொட்டிய மின்னல்கட்டிகளாகப் பேரழகின் பிரமாண்டத் தெறிப்புகள் உன் உள்ளிருந்த உயிர் نبوی|
தாகம் தணிந்தது
இன்றும் கண்களை மூடி அன்று காட்சியில் கிடைத்த ரூப அரூப வடிவங்களை தாய்ப்பால் சுவைக்கும் கள்ளமில்லாக் குழந்தைபோல
Taotä (5
எதுவும் வேண்டாம் இப்பொழுது எல்லாம் அற்று ஒன்று புதிதாய் நீ

Page 13
இன்றைய நாளில் அனேகருக்குத் தலையிடியாய் இருக்கும் விடயம் நுளம்புத் தொல்லையென்றால் யாரும் மறுக்கவே மாட்டார்கள். அதிலும் உயிர் கொல்லி நோயான டெங்கு அவ்வப் போது, ஆங்காங்கே உயிர்களைப் பலி கொள்ளும் நிலைமை தோன்றிய பின் இது பற்றிய கரிசனையும் அதிகமா யிற்று எவ்வளவுக்கெவ்வளவு மக்களின் கரிசனை இந்த விடயத்தைச் சுற்றி யிருக்கின்றதோ அதையே பிடிமான மாய்க் கொண்டு எண்ணற்ற வழிமுறை கள் செலவு கூடியதும், உடலுக்குப் பக்க விளைவுகளைத் தரக்கூடியதுமாய் வர்த்தகமயப்படுத்தப்பட்டுவிட்டன. ஆனால் இவை எவையுமே இல்லாமல் நுளம்புகளை விரட்டும் இயற்கை வழிகள் பல உள்ளன என்பதை நம்மில்
பலர் மறந்து போய்விடுகின்றனர். இதோ நுளம்பினை விரட்டச் சில D LIITILLIAJ, Git.
வீட்டு வாசலிலும் கொல்லைப் புறத்திலும் வேப்பிலைக் கொத்துக்களை நிறையக் கட்டி வைத்தால் நுளம்பு வரவு குறையும்.
மாலை நேரத்தில் வீட்டுக்கு GYGIGYIGLI GG) ILLNG)GUGOLII GIfj.J. GUITLD. அந்தப் புகைக்கு நுளம்புகளை விரட் டும் சக்தி உண்டு. நாம் கடைகளில்
வாழ்க்கையில் போதுமே எல்லாவி நிற்கவே விரும்பு எம்முடைய இந்த துழைப்புக் கொடு
குனிந்த பார்வை வதும் உண்டு. இ என்கின்ற விடயம் படுத்தப்படாத ஒரு றினாலும் பாதிக்கட் யிட்டு நிறையவே குமைந்து கொண்டு என்பதே உணர்மை கூன், இடையிலே வ வகையில் ஒன்றாக
வாங்கும் நுளம்பு விரட்டிகளில் (Col உள்ளது பெரும்பாலும் வேப்பிலை : U5TT GÖT, உள்ள நெருங்கிய
நொச்சி இலையை வீட்டைச் சுற் றிக் கட்டி வைத்தாலும், அல்லது காய்ந்த நொச்சி இலையை எரித்தாலும் நுளம்பு அண்டாது.
நெருப்பில் ஓமம், கறிமஞ்சள் ஆகிய
பதிகள் மூலம் ெ மேற்கூறிய கூண் அ என்ற அங்கக் குை னர் என்கிறது.
வற்றைப் போட்டால் வருகின்ற புகைக் கும்கூட நுளம்பு வராது. படும் அளவுக்கு
கழிவு நீர் வெளியாகும் 'சக்தி வாய்ந்த ம குளியலறை, கழிப்பறை போன்ற இடங் குருடு, செவிடுபோ களில் மஞ்சள் துளுடன் கொஞ்சம் : சுண்ணாம்பைக் கரைத்துத் தெளித் தாலும் நுளம்பு உற்பத்தியாகாது
Lb.
சிலர் மருந்துக் கவே கேட்டுப் பெற்
ரைகள் ஒரு பக்கம் ரஷ்யாவில் ஆரோக்கியக் : நீங்களே பார்த்து
60)) GIGNI LITTLD6yÖusla) (3. G DOLSO குழ்ற்டுதிகள் பார்த்திருக்கிறோம்
ரஷ்யா ஒரு காலத்தில் அமெரிக்கா வுக்கு நிகரான வல்லரசாகத் திகழ்ந்த நாடு 1990களில் சோவியத் யூனியன் துண்டு துண்டாக உடைந்ததுடன் ரஷ் யாவின் பொருளாதாரமும், வாழ்நிலை யும் கூடச் சிதறுண்டு போயின. ரஷ்யா வின் இன்றைய நிலையோ மிக மோச மானது. வறுமையின் பிடியில் ரஷ்ய மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். வேலை வாய்ப்பு இன்றிப் பசி பட்டினியால் வாடுகின்றனர். இந் நிலையில் ரஷ்யா வில் 60 சதவீத குழந்தைகள் ஆரோக் கியக் குறைவுடன் இருப்பதாகக் கண்டு
பிடிக்கப்பட்டிருக்கின்றது. ரஷ்ய சுகா = கடைக்காரார்கள் தார அமைச்சு நாடு முழுவதும் குழந் வேண்டாங்க இன் தைகள் ஆரோக்கியம் தொடர்பாக திரை இருக்கு அன மேற்கொண்ட கணக்கெடுப்பின்போதே ஞங்கள் என்கிறார் மேற்சொன்ன அதிர்ச்சியூட்டும் புள்ளி இப்படிப் பல விபரம் வெளியானது உடல் ஆரோக் கருவறையில் இருக் கியம் மற்றும் மனநல ரீதியில் அதிகம் - பதற்குள் பல முறை பாதிப்புடன் ரஷ்யக் குழந்தைகள் ஒரு வழியாக கூர் காணப்படுவதாகத் தகவல்கள் கிடைக் என்ற அங்கவீன கு கின்றன. வறுமை ஒரு நாட்டை எவ் லும் ஒன்றை அ வளவு தூரம் சீர்குலைக்கும் என்ப சேர்த்தே பெறுகிற தற்கு ரஷ்யாவின் இந்த மதிப்பீடு நல்ல சில நேரங்கள் தோர் எடுத்துக்காட்டு பத்தில் இருக்கும் கரு
SLS SS S S S S SLSS SLS LS LS S LSLS S LS LS LS LS LS LS LS LS S LSL விடுவதால் எதிர்
செல்வாஸின்)-
சல்வார் பரிசுப் போட்டி
கர்ப்பப்பைக்கு ஏ குழந்தை கூனாகப்
மதுவின் மய விடக்கூடிய அளவி
நவநாகரீக மங்கையா
gTLDIT
69 gepungaorneio Gung LonTaong
6 சல்வர்களுக்கு
TEAVAJ
No. 4, Nelson Place Wellawatta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
696) இடம்
TT TTL TLLTTT TGLLHTMTTT TTLLLLL LLLLLT L
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
அடித்து கொடுை பாவிகளாலும் கு பிறக்கலாம் என வ லும் இவையனைத் என்று கூறும் அஞ்
பிறவியில் அ தோன்றும் கூன் பிறந்தவுடன் முழு தோற்றமளித்துப் சிறிது சிறிதாகக் கூ தான்.
பிறப்பில் நன்ற ஏன் வளர்ப்பில்
பிறந்த குழந்ை வேண்டும்? என்ப FrifouLITT 35LJ LA 49, LLL
பி.கு: கொடுக்கும்போது அதிஷ்டசாலியாக விதம் தூக்க வேண
தெரிவு செய்யப்படுL வளர்ச்சியடைவதற் கிறவர்கள் தமது உட்கார வைக்கக்
Goa, LLP 560) or தாய்ப் அனுப்பினால் பிர டுமே சுரக்கிறது ?
2. audienuo Guglionuo GausdrüugumLið gedienuol
டுமே சொந்தம் சுரிக்க உதவும் -擔。 சேர வே
"கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி //- 07-2003 அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
நினைத்தல் வேண் சத்துக் குறைபாடு வும் கூன் ஏற்பட
9 Big5 6 INITJIb UITunjiā (ej EFGiosumi? LLLLSSMLL LLL LLTTL T L0TTLTL
குழந்தை விட்டது என்றால், பருவம் அதில் கு
Birth Fibilirts
Lliffan. Gall Inuith Glyn TEFef
ನಿಮ್ಟಿ Sè 20/9, மடகிஸ்ஸ வீதி, ஹெரோதுடுவ, மொறட்டுவ
கொண்டே படித் சரிந்து படுத்தல் த வைத்துவிட்டு முது
லைலா அக்ஷியா
260. 05-11, 2003
TMSMOMTHM TLTTTT MTTT TLLLLLTTT TLLTS TLTL LLLLLLLTLL TTTTMMMLLLLSSS பக்கம் வளைத்து அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம் விடுகிறது. இல்ை அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
றவை வளரும் முது
மாட்டும் புத்தக மு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எல்லோரும் எப் ற்றிலுமே நிமிர்ந்து ார்கள் இருந்தும் விருப்பத்துக்கு ஒத் கோத உடம்பு சில ம குனிந்த நடையும் ம் என்றாக்கிவிடு த 'கூன் விழுதல் அதிகம் பொருட் விடயமாகத் தோன் பட்டவர்கள் அதை உள் மனதினுள் இருக்கின்றார்கள் கூன்கள் பிறவிக் ந்த கூன் என இரு
இருக்கலாம். விஞ்ஞானம் என்ன இரத்த சம்பந்தம் உறவு முறைத் தம் பறும் குழந்தைகள் Iல்லது பிறவி கூன் றவுடன் பிறக்கின்ற
ால் கருவுற்ற பெண் களால் கொடுக்கப் அதிகமான அதிக ருந்துகளால் கூன், ன்றவைகள் தோன்ற
கடைகளில் தாமா றுக்கொள்கிற மாத்தி ஒரு சிலர் உடனடி தீர வேண்டும் என ன மாத்திரைகளை கொடுங்க சார் கட்டு வாங்குவதைப் சில மருந்துக்
இந்த மாத்திரை னும் பவர்புல் மாத் த வாங்கிக் கொள் rig, Git.
காரணங்களால் கும் குழந்தை பிறப் சிதைவிற்குள்ளாகி ன், குருடு, செவிடு
றைபாடுகளில் ஏதே
ல்லது பலவற்றை து.
f76) 45, IT 6) 687 g, IL வோடு விளையாடி பாராத விபத்து, 1ற்பட்டு, வளரும்
பிறக்கலாம்.
க்கத்தில் இறந்து குக் கர்ப்பிணிகளை மப்படுத்தும் மகா
ழந்தை கூனாகப்
ஞ்ஞானம் கூறினா தும் பிறவிப் பயன் நானிகளும் உண்டு. ல்லாது இடையே என்பது குழந்தை வதும் நலமாகத் பின்பு வளரவளரச் ன் விழுந்து விடுவது
ாக இருந்தது. பின் ளைந்துவிட்டது.
யை எப்படி தூக்க தை ஒரு தாய்க்கு
வேண்டும் பால்
குழந்தையை எந்த டும்? முழுமையான த முன்பே இடுப்பில் di LT5). தழந்தைக்காக மட் து குழந்தைக்கு மட் அது குழந்தைக்கே ண்டும் எனத் தாய் ம் இல்லையெனில் |ளின் காரணமாக TLD.
பருவம் தாண்டி அடுத்துப் பள்ளிப் ந்தைகள் படுத்துக் நல், ஒரு பக்கம் ரயில் புத்தகத்தை க முழுவதும் முன் படித்தல் போன் கலும்பை வளைத்து யெனில் முதுகில் டையால் பின்புறம்
வளைந்துவிடுகிறது.
அடுத்து 'ரீன் ஏஜ் பருவத்திலே உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி இரணர் டுமே அதிகம் பெண்களுக்கு மார் பகங்கள் வளரும்போது வழக்கத்துக்கு மாறாகச் சற்றுப் பெரிதாய் வளரும்
போது அவர்களாகவே நெஞ்சுப் பகுதி யைக் குறுக்கி முன் பக்கமாக வளைந்து நடக்கத் துவங்கிவிடுகின்றனர். இதனால் கூண்விழ ஆரம்பிக்கிறது.
இதேபோன்று மார்பக வளர்ச்சியே சிறிதும் இல்லாத பெண்களும் தாழ்வு மனப்பான்மையின் காரணமாக நெஞ் சின் முன் பகுதியை குவித்து குனிந்து நடைபோட்டுக் கூனை வளர்த்துவிடு கின்றனர். சிலர் அளவுக்கு அதிகமான
போது அதிக உயரத்தின் காரணமாக, எப்போதும் ஒன்றின் மீது சார்ந்து வளைந்தே நிற்பவர்கள் கூன் போட்டுக் கொள்கிறார்கள். இது பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்
அடுத்து வேலைக்குப் போகும் பருவம் தான் அமரும் இருக்கையின் அமைப்பைப் பொறுத்தே கூன் விழுவதும், விழாததும் அமையும் ஒன்று அதிக நேரம் ஒரே நிலையில் குனிந்தோ வளைந்தோ உட்காருபவர்களுக்குக் கூன் விழுகிறது. குறிப்பாகத் தட்டெ ழுத்தாளர், ஓவியர் கணனியில் பணி
புரிபவர்கள் இந்த வரிசையில் அடங்கு Guit.
இவற்றையெல்லாம் தவிர பிற கார ணங்களும் உண்டு. அவைதான் அனை வரையும் தாக்கக்கூடிய பொதுவான காரணங்கள் காசநோய், அதிக வேலை, சிபிலிஸ், வைட்டமின்-டி குறைவு இரத்தச் சோகை போன்றவை
கல், மண்ணை வெட்டியெடுப்பவர் கள், அதிக அளவு பாரம் தூக்குபவர்கள், கடின உழைப்பினால் பின் முது கெலும்பு தேய்வதன் காரணமாக அவர் களது முதுகு வளைந்துவிடுகிறது.
காசநோய்- எலும்புருக்கி டிபி எனப்படும் இந் நோய் சுவாச உறுப் பைத் தாக்கும் என அனைவரும் அறி வர். ஆனால் எலும்பையும் தாக்கி முதுகெலும்பை வளைத்துவிடுகிறது.
இந்த நோயில் எலும்புகள் கரைந் தேவிடுகிறது. இதனால் எலும்புகளின் நீளம் குறைந்து விடுகின்றன. ஒழுங்
கீனமான உருவமைப்பு பெறுகிறது.
வைட்டமின் மற்றும் இரத்தச் சோதை
முக்கியமாக வைட்டமின்-டி வகைச் சத்து மற்றும் கல்சியம் சத்துக் குறை வினாலும் இரும்புச் சத்து விட்டமின்சி, போன்றவைகள் குறைவதாலும், முதுகெலும்பு முழுமையான வளர்ச்சி யடைந்திருந்தாலும் வலுவின்றி மென் மையாக வளையும் எலும்புகளாக மாறிவிடுவதும் கூன் விழுவதற்கு ஒரு காரணமாகும்.
கூண் உடலில் எந்தப் பகுதியைத் தாக்குகிறது
முக்கியமாக முதுகுப் பகுதி கை, கால், எலும்புகள் வளைந்தால் அதைக் கூன் என்று கூறுவதில்லை. ஆனால் முதுகெலும்பு வளைந்தால் அதை மட்டும் கூன் என்கிறோம். காரணம், முதுகெலும்பின் கட்டமைப்பு அப்படி சிறிய சிறிய பிஸ்கட்டுகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கியவாறு செய்து நடுவில் ஒரு துளை செய்து வைத் தாற்போன்றதுதான் இதன் அமைப்பு. இதன் நடுவிலுள்ள துளை வழியே தண்டு வடம் தடம் புரளாதிருக்க சுற்றிலும் முதுகெலும்பு சூழ்ந்திருக்க, இவை செங்கல் வைத்தாற்போன்று அடுக்கப்பட்டுள்ளது.
இவற்றின் எண்ணிக்கை பின்வரு LDATUOJ: கழுத்து முள்ளெலும்பு 7 நெஞ்சு முள்ளெலும்பு - 12 லும்பார் முள்ளெலும்பு - 5 சேக்ரல் இடுப்பு எலும்பு - 5 வால் முள்ளெலும்பு - 4 மொத்தம் - 33
இதன் இயல்பான வடிவமைப்பு நீளவடிவில் எழுதினா ஆங்கில எஸ் போன்றது. அதற்கும் அதிகமாக வளைந் தால் அதன் பெயர் கூன் என்றாகி விடுகிறது.
இனி இந்தக் கூன் எத்தனை விதமாக இருக்கிறது தெரியுமா?
முதுகெலும்பு முனி பக்கம்
வளைந்து இருந்தால் முன் பக்கக் கூண் பின் பக்கம் வளைந்திருந்தால் பின் பக்கக் கூன், வலப் பக்க வளைவுவலது பக்கக் கூன், இடப் பக்க வளைவு-இடப்பக்கக் கூன், இவையெல் லாம் நீங்கள் எப்படி உட்கார்ந்து பழகுகிறீர்களோ அதற்கேற்றாற் போல் உங்கள் வடிவம் அமையும்,
இனி, கூனில் இருந்து விடுபட இளமையில் கல் என்னவென்று?
நேராக உட்கார்ந்து படிப்பதெப் படி என்று
LILL LILநேராக உட்கார்ந்து படி நான் சொன்னபடி படி கூன் போடாதபடி LILll
வெட்கத்தினால் அதிகம் நாணிக் குனியாதபடி, வேலை அதிகமாகி வியர்த்து விடாய்த்து விடாதபடி, முது கெலும்பில்லாதவன் என்று கூறாதபடி, பயத்தினால் பணியாதபடி பக்தியா யினும் அளவுக்கு மீறிக் குனியாதபடி, மருந்தை அளவாக அருந்தும்படி, இப்படி, எதிலும் அளவாக செயற் படும்படி, இதைப் படி கடைப் பிடி அப்போது கூன் விழாதபடி வாழலாம்.

Page 14
பென்னென்று பூமிதனில் பிறந்து
-ami Lma)- 山scm」|| பிழை யிருக்குதடி தங்கமே தங்கம் பன்னென்று வேய்ங்குழலில் ஊதி
வந்திட்டான் அதைப்
SS O பற்றி மறக்குதில்லை பஞ்சை யுள்ளமே
து சரித்திரத்தில் ஒரு Ursun gi omegn
மாறுவேடம் போட்டு எதிரிகளின் கணி களில் மண்ணைத் தூவிவிட்டுச் செல்
சேர்ந்த ஜஸ்வந்த்சி LDG0GOTGfj. Gi.
genomi கதாநாயகனோ லும் காட்சிகள் வரலாற்றில் நிறை இரண்டுபேரும் கதாநாயகியோ மாறுவேடம் போட்டுத் யவே இருக்கின்றன. இருக்கும்போது மண்
தப்பிச் செல்லும் காட்சிகள் அடிக்கடி இடம்பெறும் அக் காட்சிகளைப் பார்க் கும்போதே இரசிகர்கள் விறுவிறுப்பு அவரிடம் மந்திரியாக இருந்தவர் துர்க் அடைந்துவிடுவார்கள் நிஜமாகவே காதாஸ், ராஜபுத்திர இனத்தைச் அஜித்சிங் எனப் பெ L L L L L L L L L L L L L TTTTTTTTT TTTTS
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
ரின் வாரிசாக முை வேண்டும் என்ற வைத்தார், ஏன் எ டெல்லியில் அவுர நடந்தது. அவரது அ தான் அஜித்சிங் ே ராக முடியும்.
துர்க்காதாஸ், கு ஜஸ்வந்த் சிங்கின் கள். இப்படிக் பல சென்று அவுரங்கச் கள் அவரோ குழு விட்டுவிட்டு ஒடுங்க கோரிக்கையை எ கொள்ள முடியாது விட்டார்.
மனம் நொந்: தாஸும் அவரது கு யுடன் டெல்லியில் தங்கி இருந்தனர். அ தப்பிப் போகக் கூட மாளிகையைச் சுற்றி காவல் போட்டுவிட
இது 1680ம் ஆண்டளவில் நடந்தது.
இறந்து போனார். ஜோத்பூர் மன்னர் ஜஸ்வந்த்சிங்
ராணிகளும் ஆண் பெற்றெடுத்தார்கள்
黜 23 WAT
NoW O
鲇燃
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் அடுத்த சில ந ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 11.01.2003 தாஸ், அஜித்சிங் உட் ε) ήτεοοτιο έξι. Οδιο ζει μπι ι, ζελευε 47S தப்பித்து ஓடிவிட்ட έ5 ασταυριτες εμπιστρου ή | - G916sou D-Gil த பெ இல 1772 G
Glsր (լքւoւ: - குழநதையை மாள
சென்றனர். அஜித் வள்ணம் தீட்ரும் போட்டி இல: 476 °阿岛弧 TT J. G.II, 9 560 LIrina, tj. (a, fluori. : 6T6 m). Gau (1560T(5LDITIT, அஜித்சிங் ஒரு தலப்பத்தன தோட்டம், கெட்டிபுலா போஸ்ட் போல் ஆனான்.
துப்பரவு செய்யு பாராட்டுக்குரியவர்கள்: துடைப்பத்துடன் yrr. Úlflulism, கு. சந்தீப், தாயும், மகனும் தப்பு 95/3 அலஸ் வீதி, நீர்கொழும்பு விவேகானந்தா கல்லூரி, கொழும்பு-13 ஒவ்வொருவராக ம
அய்ஷா றுகையா, storio. GT, gp6mont sormrsio, நீட்டிவிட்டார்கள் 907, நீரெல்ல, அக்குறணை, கல்பிட்டி வீதி, முமவி, குறிஞ்சிப்பிட்டி மன்னரோ துர் எம்.எஸ். துசான், ஞா.சர்வீனா தையும் ராணிகளும் தருமதுரத்த கல்லூரி, பதுளை 993 அன்புவழிபுரம், திருகோணமலை இருக்கிறார்கள் எ பி. மிதுன்ராஜ், எம்.டி.எம். இஸ்ஸத் காலத்தை ஒட்டிவி 45 வோட்டர் பீல்ட் டிரைவ், நுவரெலிய றோயல் கல்லூரி, கொழும்பு-07 எலலாரும திட
போய்ச் சேர்ந்து ப ஜெ. றிஸ்வான், லோ, மனோஜ் டிஸான்,
தான் மன்னருக்கே போன விடயம் ெ
6th., Gagar, gorgoofurt-03. கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை, கல்முனை. ----
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடுகதைகளும் விடைகளும் கடிப்பவனுக்கு கடிபடுபவன் 7 கோபம் வந்தால் மட்டுமே பட காவல் அவர்கள் யார்? மெடுப்பான் அவன் யார்? பச்சை நிறத்தான் சிவப்புக்கு 8 பார்க்கப் பஞ்சு சாப்பிட்டால் மாறிய பின்னும் வீரியம் குறைய இனிக்கும் நெஞ்சு அது என்ன? வில்லை அவன் யார்? 9. வானத்துக்கும் பூமிக்கும் ஊடே வெளிச்சத்தைச் சுமந்தபடி இருட் ஒரே கம்பி அது என்ன? டைச் சிதறடிப்பான் அவன் யார் 10 வெட்டினாலும் வளரும் மர நன்றியில் இவன் வாலாட்டுவான் மல்ல அது என்ன? கோபத்தில் அவன் வாலாட்டு வான் அவர்கள் யார்?
உயரத்தில் வந்த மின்சாரம் ஒப் பற்ற மின்சாரம் சிலநேரம் கண் னையும் பறிக்கும் மின்சாரம் அது என்ன? தட்டினால் விறகு எரித்தால் 喹r( அது σταύταυτή
ódi) (1909: 0
ởic0907 - 6 mung 1999) ni monum pu97 "L (1999 LG 9.109.199 9 0909h-In III
pfing on 8 August
ப99டு6ே-1980n
பாம்புகள் ஒரு வருடத்தில் நாலைந்து தடவை தங்கள் தோலை உரித்துக் கொள்கின்றன. பாம்புகளுக்குக் காதும், கணி புருவமும் கிடை யாது. அவை கேட்கும் சக்தியற்றவை,
மகுடி ஊதும்போது அந்த இசைக்கேற்ப நல்ல பாம்பு ஆடுகிறது என்று சொல்லப்படுகிறது. இது தவறு. மகுடி ஊதுபவரின் அசை வுக்கேற்ப பாம்பு தன்னைத் திருப்பிக் கொள் வதையே பாம்பு ஆடுவதாக
காப்பிணியாகத் Nஇதி னர் மாரடைப்பில் '
பின்பு இரண்டு குழந்தைகளைப் ஒரு குழந்தைக்கு யர் சூட்டினார்கள் இந்துபோனது ர்க்காதாஸ் வளர்த் ஜோத்பூர் மன்ன றப்படி அறிவிக்க கோரிக்கையையும் ன்றால் அப்போது ங்கசீப்பின் ஆட்சி னுமதி கிடைத்தால் ஜாத்பூருக்கு
ழந்தை அஜித்சிங் / /கு இரண்டு மனைவி துரு
சேர்ந்து டெல்லி இவ்வூரம் உலகின் உயரமான தொலைத்தொடர்புக் கோரங்கள் ப்பைச் சந்தித்தார்
நினைக்கிறார்கள்
பாம்பின் தலை வெட் டுப்பட்ட பிறகும், அதன் இதயம் பல மணி நேரத் துக்குத் துடித்தபடி இருக் ΘLD. LIITLOLIΠ00Ι 3), β, 601 வாயின் அளவை விடப் பலமடங்கு பெரிய இரை யைக் கூட விழுங்கிவிடும் படி அதன் தாடையமைப்பு அமைந்துள்ளது.
கோபுரம்
ந்தையை இங்கே நிர்மாணிக்கப்பட்ட அமைவிடம் உயரம்
ன்னால் ஏற்றுக் 1 சிஎன் கோபுரம் 1975 ரொறென்ரோ, கனடா 5 182
என அறிவித்து 2 ஒஸ்ராங்கினோ கோபுரம் 1967 மொஸ்கோ, ரஷ்யா 537 1,762 3. கிழக்கத்திய முத்து 1995 ஷங்காய், சீனா 468 1,535
போய் துர்க்கா ஒலிபரப்புக் கோபுரம்
வினரும் குழந்தை 'மனாறு தொலைத் 1996 கோலாலம்பூர் மலேசியா | 42| 138
ஒரு மாளிகையில் தொடர்புக் கோபுரம்
ங்கிருந்து அவர்கள் ரியான்ஜின் வானொலி 1991 ரியான்ஜின், சீனா 415 1,362
ாது என்பதற்காக தொலைக்காட்சிக் கோபுரம்
அவுரங்கசீப் கடுங் 6 மத்திய வானொலி 1994 பீஜிங், சீனா 405 1,328
LIT i. தொலைக்காட்சிக் கோபுரம்
ட்களிலே துர்க்கா 1 தொலைக்காட்சிக் கோபுரம் 1983 ரஸ்கென்ற் 375 1,230
பட்ட அனைவரும் உஸ்பெகிஸ்தான்
ார்கள்ளப்படி? விடுதலைக் Gamugi 1998 குவைத் நகரம் குவைத் 312 1220
ஒரு ஏழையின் 9 அல்மா அத்தா கோபுரம் 1983 கஸகஸ்தான 370 1,214
கக்குள் அழைத்துச் 10 தொலைக்காட்சிக் கோபுரம் 1969 பேர்லின், ஜேர்மனி 365 1,198
சிந்தினர் ஆடம்பர S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLSS S SS SS SS SS SS SS S SS S SS S S S S S SS
குழந்தைக்கு அணி ன உப்பரிகையில்
T)--------
இறிவுத் தேடல்
சென்றவாரப் புதிரின் விடை
ஏழைக் குழந்தை 9/6/60/gյ Յ|LOLDIT பெண்போலத் வெளியேறினாள். ச் செல்ல, அடுத்து றுவேடத்தில், கம்பி
காதாஸும், குழந் மாளிகையில்தான் ன்று நினைத்துக் LATİ. பிச் சொந்த ஊர்
S SSSLSSS SS SSLSS
இந்த கேக்கை வெட்டும் போது நாள் ஆன பின்பு இரண்டு பக்கமும் சமமான கூட்டுத் வர்கள் தப்பித்துப் தொகை வருமாறு வெட்டுங்கள் பார்க்க ரிந்தது. Uilin.
臀T,05-11,200°

Page 15
ள்விப்பட்டதை அதி பரிடம் முறை யிடு வதற்கு முன்னதாக
கே
ருந்தாலும் அதன் விளைவுகள் னர் விபரீதமான செயற்பாடு ளைக் கொண்டதாக அமைந்து க் கூடாது என்ற அச்ச உணர்வு ளுக்குள் மேலாகவே இருந்தது. டீச்சர் ஒரு விசயம் சொல் LITT...?" "D." "பிளிஸ் யாரு கிட்டையும் சொல் க் கூடாது. நன்றாகவே யோசித்து ான் எடுத்த முடிவு இது சரியா தா என்று நீங்கள்தான் சொல்ல வண்டும்" வழக்கத்தையும் விட ர்த்தைகளில் சற்று அதிகமான அழுத்தமும் அவசரமும் தென்பட் து தெளிவாகவே புரிந்து கொண்
TOT
"G)FIGOGOLDTLG Go G)FITG) 国历.”
இனிமேல் ஏ.எல். வகுப்பிற்கு பாடம் நடாத்த இஸ்டப்படல அதி பரிடம் சொல்லப் போறன் மாற்று ஏற்பாடுகள் என்று ஏதும் வந்தால் ங்கதான் ஹெல்ப் பண்ணவேண் ம்ெ"
"ஐயய்யோ! எனக்கு ஏற்கனவே லோட் அதிகம். இதில் இது வேறயா? சரி. இப்படித் திடீரென்று முடி வெடுப்பதற்குக் காரணம்.”
"என்கிட்ட சொல்லுங்க எது வென்றாலும் ரகசியம் பாதுகாக் கப்படும்" முகத்திற்கு நேரே மெல் விய புன்னகையுடன் சொல்லி
ΙΙ) φ95ΠΘΤ.
"படிப்பிக்கிறது ஒன்றும் கஸ்டம் இல்லை. எல்லாம் தெரிந்த விடயங் கள்தான். ஆனால்."
வெளிப் பிரச்சனைகள் ஏதும்.” "அப்படியொன்றும் இல்லை. டக்கென்று சொல்லவும் தயக்க ாக இருக்கு ஒருவேளை விளை பாட்டாகவோ அல்லது நான் பரிஞ்சு கொண்டது தவறாக இருக்
1 ܬ ܥ ܀
டண் 2 N
குமோ என்றும் பயமாக இருக்கு LQ、FT”
"பட்டென்று போட்டு உடைத் தால்தானே நானும் ஒரு முடிவைச் சொல்லிவிட முடியும்"
அந்த. DIT GOSSronugsfasst Guluu ரைச் சொன்னதும் சற்று யோச னையை வேறு பக்கமாகத் திருப்பி யிருந்த சக ஆசிரியை சட்டென்று திரும்பி அவளது கண்களை ஆழமா கவே ஊடுருவிக் கொண்டிருந் தாள். உடம்பு முழுவதும் சிறிய நடுக்கத்துடன் வியர்த்துக்கொள்ள மிகுந்த பதற்றத்துடன் வார்த்தைகள் தொடர்பற்ற முறையில் சகல விட யங்களையும் சொல்லி முடித்து, பின்னர் கைக் குட்டையினால் முகத்தை அழுத்தமாகவே துடைத் துக் கொண்டாள்.
"டீச்சர் பிரண்ட்ஸ்மார்கள் சில வேளைகளில் ஏதும் தனிப்பட்ட விரோதம் காரணமாகச் சொல்ல லாம். எதற்கும் நீங்க ப்ரியான நேரத்தில சம்பந்தப்பட்ட மாண வனை அழைத்து நாசூக்காக நேர டியாகவே கேட்டால் என்ன யாருக் கும் எதுவும் தெரியாத மாதிரி ஏது மில்லையென்றால் பிரச்சனை அத் தோட முடிஞ்சிடும்."
'Gigli GLaidir le fiaffir" பளிச்சென்று வார்த்தையைக் கேட்டதும் சக ஆசிரியைக்கும் சற்று உதறல் எடுக்கத் தொடங்கியது. ஒருவேளை சந்தேகப்படுகிற விசயம் உண்மைதான் என்று அந்த மாண வன் சொல்லியிருந்தால்.
"என்ன பதில்." "வழக்கம் போலவே மெளனம் தான் டீச்சர். ஆனால் அப்படி யொன்றும் இல்லை என்பதற்கான பாவனைகள் எதுவும் தெரிய வில்லை. இருந்தும் அப்படி எது மில்லை என்ற உறுதியை உணர்த்தக்
(EjIjIjIjITOJ
கூடியதாக எனக்கு னவர்களைக் கடு விட்டு, இனிமேல்
களுடன் பழகும்ே மாக நடந்துகொ என்றும் அட்வைல் சகலதையும் மெள
கொண்டதன் பி கொண்டதுதான். "GT GÖSTGOT Loji Ffi புதிர் போட்டுத்தா
"güD lej Fil எனக்கு நல்லதாக மனதிற்கு வித்தியாச எல்லாம் முடிஞ்ச சிரிப்புடன் பாய் சொல்லிக்கொணர் வேண்டும்.”
"டீச்சர் நான் சொன்னால் கோ6
ற்கு வானம் சூரிய னின் வருகையை
(3
எதிர்பார்த்துக் காத்துக்கொண்டி குப்பது போல், வாசுகியும் தன் அன் புக் கணவனின் வருகைக்காய் வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தாள். முன்பு எப்போதும் இல்லாதவாறு அன்று வாசுகியின் கணவன் கண் ணன் தாமதமாக வீட்டுக்கு வந்தான். அவனது வருகை கண்டு மகிழ்ந்த வாசுகி தேநீர் கொண்டு வந்து கொடுத்தவாறு
"நான் கேட்டது வாங்கி வந்திருக் நீங்களா?. என அவள் மெதுவாகக் கேட்டு முடிப்பதற்குள் இண்டைக்கு கொஞ்சம் நிம்மதியா என்னை இருக்க விடு ஏன் லேட்?. என் ாச்சு?. என்று கேட்காம என்ன வாங்கி வந்திருக்கீங்க. எண்டு மட்டும் கேட்கத் தெரியும்"
என அவள் மீது சீறிப்பாய்ந்து எழுந்து சென்றான் கண்ணன் ஆம் அவன் பல சிக்கல்களிலே அகப் பட்டுக் கொண்டதனால், கொஞ்ச நாட்களாக அவளோடு எடுத்ததற் கெல்லாம் கோபப்பட்டுக் கொண்டி ருந்தான் நிறைமாதக் கர்ப்பிணி பாக இருந்த வாசுகி இவை யாவற் றையும் தாங்கிக் கொண்டாள். வாசுகி உயர்தரம் படித்துக் கொண் டிருக்கும் போது அவளது அழகில் மயங்கிய கண்ணன் அவளைத் துணைவியாய் அடைய ஆசைப்பட் டான். எனவே வாசுகியின் விருப்புட லும் அவளது பெற்றோரது விருப் புடனுமே இவர்களது திருமணம் இனிதாக நடந்தேறியது. இப்போது, இரண்டு வருடங்கள் பூர்த்தி ஆகும் நிலையில் வாசுகி தாயாகும் பாக் கியத்தைப் பெற்றிருந்தாள்.
இது வரையில் அவள் ஆசைப் பட்ட பொருட்களெல்லாம் வாங்கிக் கொடுத்த கண்ணன் (கணவன்) இன்று அவள் கேட்ட போது, ஆத் திரப்படுவதிலும் நியாயம் உண்டு
என்பதை உணர்ந்து மெளன
20. O5-11, 2003 தின
IDIT GOTTGI.
கண்ணன் தனியார் நிறுவன மொன்றிலே பொறுப்பு மிக்க பத வியை வகிப்பவன். அத்தோடு வய தான தன் பெற்றோர், படிக்கின்ற தங்கை வீட்டுப் பொறுப்பு மற்றும் தொழில் விடயம் என்பன அவனுக்கு நெரிசலை ஏற்படுத்தியதால், மிகவும் குழம்பிப் போயிருந்தான்.
இதனால்தான் அவன் தன் னோடு எரிந்து விழுகின்றான் என்ப தனை உணர்ந்து கொண்டாள் வாசுகி, இது எல்லா கணவன்
மனைவி இடைே சாதாரண விசயம் புரிந்து கொண்ட அன்றிரவு வா மெதுவாக வலிக்க பின் வலி அதிக தாங்க முடியாம gill gill-355TOT. றிந்த கண்ணன் DLL GOTLLULIT 35 606 ali Jigla)шај (), па
"ஐயோ! வலி நான் சாகப்போற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"சொல்லுங்க"
99. "இந்த விசயம் எனக்கு முன்னமே
. ܔܓ ܢ அந்த வார்த்தைகள் பளார் N. என்று முகத்தில் அறைந்தது போலிருந்
தகவல் சொன்
риршл дU GLIJ)
தது. சொல்லாமல் இருந்ததற்கான
காரணம் என்ன?
"அப்பவே சொல்லியிருக்கலாம்
தானே வயசுல முத்த நீங்கதான்
இவ்வாறானவர் ாது அவதான இந்த மாதிரியான விசயங்களுக்குத் ர்ள வேண்டும் தீர்வைச் சொல்ல வேண்டும் தப்பு
டு செய்து போட்டீங்களே டீச்சர்"
"பதற்றப்படாதீங்க இந்த ஸ்கூ
மாகக் கேட்டுக்
முடியும்"
"அழாதீங்க அந்தப் பையனை விட உங்களுக்குப் பத்து வயசு கூட வாக இருக்கலாம். ஆனால் உங்கள் தோற்றமும், அலங்காரமும் உங் களை நல்லாவே இளமையாகக் காட் டுது சாதாரணமாகக் கேள்விப் படுறவங்க டக்கென்று சந்தேகப்பட இடம் இருக்கு இந்த விசயத்தை நீங்கதான் மிகவும் ரகசியமா, நாகுக் காகத் தீர்க்க வேண்டும்."
"அப்படியென்றால் இடமாற்றம் பெற்றுச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை."
"அது சரியான தீர்வாக இருக் காது டீச்சர், சில வேளைகளில் அதுவே ஆரம்பமாகவும் போயிட லாம். சகல காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கு முதல்ல நாம அதைப் புரிஞ்சுக்கத் தெரிஞ்சுக் கணும். நீங்க தப்பாக நினைக்கா հիլ լրÇÙ"
"சொல்லுங்க." "விசயம் உண்மையோ இல் லையோ நாமளும் இதில் எந்த வகையில் தொடர்புபட்டிருக்கோம் என்ற விசயத்தை அமைதியான நேரத்தில சிந்தித்துப் பார்க்க வேண் டும். இது நம்மோட கடமை டீச்சர். உங்களுக்குப் புரியுமென்று நினைக் கிறேன்" மெல்லிதாகவே சிரித்துக் கொண்டாள்
பதிலுக்குச் சிரித்துக்கொண்டு நாற்காலியை விட்டு எழுந்து கைக் குட்டையினால் ஒரு முடிவுடன் முகத்தை அழுத்தமாகவே மீண்டும்
தி. இளையவன்-திருகோணமலை
ன்னர் நடந்து
எல்லாத்திலும் ன் பேசுறிங்க லில இது புது விசயமாக இருந்தா அந்தச் செயல் லும் சில இடங்களில நடக்கிறதும் வே படவில்லை. நடந்ததும்தான் காலப்போக்கில மாகவேபடுகுது எல்லாம் மாறிடும் அதுதான் சொல் பிறகு மெல்லிய லிப் பெரிதாக்க விரும்பவில்லை. ச்ேசா' எனறு தவிர இது உங்களுக்கு நான் சொல் டு ஏன் போக லித் தெரிய வந்து பின்னர், விசயம் அப்படி ஒன்றுமில்லையென்றால் ஒரு விசயம் நான் எந்த முகத்தை வைத்துக்
பிச்சுக்க மாட்டிங்
கொண்டு இந்த இடத்திற்கு வர
துடைத்துக்கொண்டாள்.
மறுநாள்"டீச்சர் இன்னைக்கு ஆச்சரிய மாக இருக்கே? எப்பவும் சும்மா நடிகை மாதிரி ஜெகஜோதியா வார நீங்க இன்னிக்கு. சாச்சே! நல் லாவே இல்லை கிழவியாட்டம்." சக ஆசிரியர் கேலி செய்துவிட்டுச் செல்வதைக் கண்டு மனதிற்குள் சிரித்துக்கொண்டாள் நிம்மதியுடன்,
யயும் ஏற்படும்
9 டியுங்க." என வேதனை தாங்க 25T60T GT60T LIGO)3:5 LJ
முடியாமல் வாய்விட்டுக் கதறி அழு TᏄᎢ . தாள் வாசுகி, ஒவ்வொருவருக்கும் சுகிக்கு இடுப்பு ஒவ்வொரு இலட்சியமுனடு. த் தொடங்கியது. இவளோ தாய்மை எனும் இலட்சி மானதால் வலி யத்தை அடைய வேதனையுடன் வேதனையில் போராடிக் கொண்டிருந்தாள்.
இவள் நிலைய உலகின் சுகமான வேட்கையில் JGUIEJO), GLIII/
சுமையை ஏந்தியவளாய் துடி துடித் பத்தியசாலைக்கு துக் கொண்டிருந்தாள். அவனியில் För @) சென்றான். சஞ்சரிக்கப் போகும் புத்துயிருக்காக 14 முயல் வலியினால் வாதாடிக் கொண்டி
FOT, GT GOT GOTLLU FTIT JA (ួTh. இவளது நிலை கண்டு
கண்ணனை அறியாமலே அவன்
கண்கள் குளமாகின.
தான் தான் சுமையாளி தனக்குப்
பொறுப்புகள் அதிகம் நிம்மதி
கொஞ்சம் கூட இல்லையென்று தவித்துக் கொண்டிருந்தவனுக்கு வாசுகி படும் பாடு கண்டதும் அனைத்தும் ஒரு நொடியில் பறந் தன. "உலகிலுள்ள கடும் வேதனை யைத்தான் இவள் இப்போது அனு பவிக்கின்றாள்" என்பதை உணர்ந்த வனாய் அவனுள்ளம் அவ்வேளை இறைவனை நாடிச் சென்றது.
"கடவுளே!. என் மனைவிக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது நல்ல படியா குழந்தைய பெத்தெடுக்க ணும் நீதான் அருள் புரியப்பா." என அவ்விடத்தில் இறைவனை வேண்டிக் கொண்டான்.
வாசுகியை லேபர் ரூமிற்குள் அழைத்துச் சென்றனர். சென்று பதினைந்து நிமிடங்களின் பின் வந்த நேர்ஸ், "விஸ் யூ ஒல் த GOLI Gio L' Itaiii) Lif E. GOOGOOT GOITI D III, ளுக்குப் பெண் குழந்தை பிறந் திருக்கு இப்போ நீங்க உங்க மனைவியையும் குழந்தையையும் பார்க்கலாம்" எனக் கூறிச் செல்ல முன்னே கண்ணன் வாசுகியை நோக்கி விரைந்தான். அப்போது குழந்தையின் அழுகுரல் கேட்டு ஆனந்தக் கடலில் முழ்கியவனாய் வாசுகி படுத்திருக்கும் கட்டிலை
நாடினான். இது வரையில் பீதியில் படபடவென அடித்துக் கொண்டி ருந்த அவனுள்ளம் வாசுகியைக் கண்டதும் சந்தோச வானில் சிற கடித்தது. அவனது முழுக் கவனமும் குழந்தையிலல்ல. ஒர் சாதனை புரிந்து சோர்ந்து படுத்திருக்கும் அன்பு மனைவியையே உன்னிப்பாய் நோக்கியது.
இது வரையில் அவன் தொழில் கடமை, பொறுப்பு என்ற வட்டத்தி ள்ளே வாழ்ந்தான். ஆனால், இப்போதில் இருந்து அவனது வாழ் விலே புதியதொரு தென்றல் வீச ஆரம்பித்துள்ளதை எண்ணிச் சந் தோசப்பட்டுக் கொண்டான். அவன் தந்தையானதையிட்டு ஆனந்தம் கொண்டான். இவ்வாறு பல சிந்த னைகளைத் தன் மனதில் சுழற்றிக் கொண்டு வாசுகியை அவன் கண் கள் நோக்கின.
எத்தனையோ கஸ்டங்களையும் வேதனைகளையும் சுமையாக ஏற் காமல் சுகமாக ஏற்றுக் கொண்டு இப் பூமிக்கோர் புத்துயிரைத் தோற்றுவித்த அந்தத் தியாக உள் ளத்தை அவன் அனுதாபத்தோடு பார்க்காமல் பெருமையுடன் உற்று நோக்கினான்.
அப்போதுதான் அவன் 'தாய்மை" என்றால் என்ன? என்பதைப் பூர GOSTLDIT.J., onları/Başlığı, G)95İT GOSTLİT Gör, பெண்மைக்கு முன்னால் ஆண்மை வெறும் தூசுதான் என்பதை GT GOOGOSf. G) BEIT GNOSTILLIT GÖT, GJITHAK)uÝNGST தலையைத் தடவியவாறு "எப் பிடிம்மா இருக்கே" என அமை தியான வார்த்தை பொழிய, "நான் நலம்" என்பது போல் கண்களால் கருணையுடன் பதிலளித்தாள் வாசுகி பின் குழந்தையை நாடிய கண்ணன் அதை அள்ளியெடுத்து அணைத்தவாறு "நீயும் இப் பூமியில் ஓர் சாதனை படைக்கப் பிறந்த வள்தான்" எனக் கூறித் தன் குழந் தைக்கு முத்தமழை பொழிந்தான்.

Page 16
எது நடந்தாலும் விதி என்கி றோம், ஆனால் அந்த விதியை நாம்தாம் மறைமுகமாய் எழுதுகி றோம்!
வேணுவின் அந்த மொபெட் வாகனம் ஒடும்போது அநியாயத் துக்கு சப்தம் கேட்டது. நூறு எலிகள் அதனுள் புகுந்து கொண்டு ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டு பிராண்டிக் கொள்கிற மாதிரி யெல்லாம் கூட அவனுக்குத் தோன் றியது.
மெக்கானிக்கிடம் விட்டு ஒரு aa) LITSEJ G) TÜGUAT. தான். ஆனால் அவன் ஒரு மாதிரி சிரித்துக் கொண்டே இந்த வண்டியை விட்றுங்க வேணு சார் (6||60| L]|T60),
அப்படியே எனக்குத்தெரிந்து முப்பது வருஷமாக ஒரு மொபெட்டை யாருமே பயன்படுத் தியதில்லை கின்னசுக்கு எழுதிப் (BLIMIT LQADITLDİ" 6. Göy Lunur. Gör .
னால் கூட பரவாயில்லை. ஒரு மாதிரி சிரித்துக்கொண்டே சொல்
6ጊዘT6ûዘ .
அந்தச் சிரிப்பு வேணுவைக் கீறும் கிழிக்கும்.
எனவேதான் ஒடும் வரை ஒடட் டும் என்று வேணு மெக்கானிக் கிடம் போவதே இல்லை.
afatgoi 3 flotaSI GOLDGOTi (36ug0A) களையும் வேணுவே பார்த்துவிடு 6)ዘዝ 6ûዘ .
இருந்தும் இந்த கீச்சுவீச்சு சப்தத்தை மட்டும் எதுவும் செய்ய முடியவில்லை.
போய்த் தொலைகிறது என்று விட்டுவிட்டான் இன்னொரு வேடிக்கை
அவனைத் தவிர யாராலும் அதை ஸ்டார்ட் செய்யவும் முடியாது. ஒருமுறை சாவியோடு மறந்து நிறுத்திவிட்டுப் போய்விட்டான்.
திரும்பி வந்து வண்டியைத் கிளப்பியபோது ஒருவர் அதீைப் பார்த்து என்ன சார் வண்டி ஸ்டார்ட் ஆயிடிச்சு போல என்று கேட்டுச் சிரித்தார்.
தொடர்ந்து ஒரு மணி நேரமா உதைச்சுக்கிட்டிருந்தீங்களே. இப்ப என்ன பண்ணிங்க ஒரு உதைல ஸ்டார்ட் ஆயிடிச்சே என்றார்.
அப்போதுதான் எந்த பிரகஸ் பதியோ வண்டியைக் கிளப்பிக் கொண்டு போக முயன்றிருக்கி றான் என்பது தெரிந்தது.
அதே சமயம் சிரிப்பாகவும் வந்தது.
பாவம் அவன். கால்வலிக்கு இன்று நிச்சயம் டாக்டரைப் போய்ப் பார்ப்பான்' என்று நினைத்துக் கொண்டான், அது என்னவோ தெரியவில்லை. அந்த வாகனத் துக்கும் வேணு என்றால் ஒரு பாசம் இருக்கிற மாதிரித்தான் தெரிகிறது. இல்லாவிட்டால் சப் தமோ சண்டித்தனமோ. இன் றைக்கும் அறுபது மைல் வேகத்தில் எல்லாம் ஒடுமா?
வேணுவும் நல்ல உயரம் வண்டியில் அவன் அமர்ந்து
கொண்டு வேலைக்குப் போவதை யாராவது பார்த்தால் நிச்சயம் சிரித்துவிடுவார்கள்
ஒரு ரோபோ மனிதன் படு விறைப்பாக ஒட்டிக் கொண்டு போகிற மாதிரி இருக்கும்.
இன்றைக்கும் அதே காட்சி. அதே கீச்சு வீச்சு சப்தம்
ஒரு திருப்பத்தில் வண்டியை ஒடித்தபோது எதிரில் ஒரு டிரா ஃபிக் பொலிஸ்காரர் லைசென்சுக் காக வழிமறித்தார் நிறைய பேர் அகப்பட்டிருந்தார்கள்
ஒருவரிடம் கூட ஆர்சிபுக்கோ லைசென்ஸோ இல்லை. பொலிஸ் காரர் படு உற்சாகமாக இருந்தார் கோர்ட்டுக்குப் போனா ஐநூறுக்கு
|KO
"புரியாம ே புறமா கண்டபடி வேன். ஒரு நூறு துட்டு போய்கிட் "GIGI IDITJ F டாயிரம்தான் சா லாம் தரமுடியா இருவரிடமும் வலுக்கத் தொ LIDAD AD LI IT FT L - Lஅடித்துக் கொ சிரிப்பு சிரித்தா "σπή...! ούντι பிடியுங்க சார்
வாங்கறிங்க?" வார்த்தை தடித் "எனனடா. ந. நக்கலா பேசறே இல்ல ஆயிரம் D 6örgð).6ðI afll_lds) போய் அப்படிே றொரு மோட்டா நோக்கிப் பாயத் டார் அவர் ஒரு வசூலுடன் திரும் வும் பார்த்தான். சாவி முடிஞ்சா எடுத்துகிட்டு ( நடந்து வேலை போய் என் முத சொல்றேன். மி
பார்த்துப்பார்" எ
மேல அபராதம் கட்டணும். இங்க ஒரு ஐம்பதை மட்டும் வெட்டிட்டு போய்கிட்டே இரு என்று கையை நீட்டிக் கொண்டிருந்தார்.
ஆனால் வேணு சப்ஜாடாக லைசென்ஸ், ஆர்.சிபுக் என்று எல்லாவற்றையும் எடுத்துப் போட் டான். அந்த பொலிஸ்காரருக்கு மிக ஏமாற்றமாகப் போய்விட்டது. வண்டியை சுற்றி வந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு இதுக்கு சர்வீஸ் எக்ஸ்பயரி ஆகியிருக்க
பார்வை பார்த்தார்.
"உங்களுக்கு தேவை லைசென்ஸ், ஆர்.சிபுக், இன்ஸ்யூரன்ஸ் சர்டி பிகேட் எல்லாம் இருக்குல்ல." "அது யாருக்கு வேணும் சர் வீஸ் எக்ஸ் பயரி ஆயிடிச்சு, ஆர்.டி. ஒக்கிட்ட காட்டி என்ஜினை செக் பண்ணலை. எடு பணத்தை" என் றார்.
"முடியாது. இது என் மாமா வெச்சிருந்து, அவர் மகன் வெச் சிருந்து இப்ப நான் வெச்சிருக் கேன், அதுக்காக நீங்க பாராட்ட
ணும்"
ஆரம்பித்தான்.
"ஏய் ஏய் நில் முதலாளி- பெரு
நான் சி.எம். அசரமாட்டேன் றார் அந்த ெ வேணு நின்று ஒழு வெறித்தான்.
"GT 601607 (C)6) உன் முதலாளி: கூரா அந்த ஆ "அரிமா பெ அவன் சொ அவர் முகத்தில் மாதிரி ஒரு எர
பலம் சாரா?” 6
களை அல்வாவா பொலிஸ்காரர் கையை தேடிப் னார். அப்படியே SidQLIGOslustøMau கறே?" என்று ம கேட்டார். அந்த டல் எல்லாம் பூ சுண்டெலி கணக் கொண்டு விட்டி
வேணு ஒரு தான, (அம்புகள் தொ
6ᎠlfᎢᏤ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பசறியே. அப் ஃபைன் போட்ரு ருபாயை கொடுத் டே இரு." ம்பளமே இரண ர், நூறு ரூவால்
"வாக்குவம் "f சொல்வது சரி Um 9,60Ing)|Úð 61Úð "*: :„: 驚 LD95 ளும் இனி சேர்ந்து வாழ நான் சம் FragsGii |5ԱՔ மதிக்க மாட்டேன், தயவு செய்து பனைப் போய் எம்மகனை என்னிடமே விட்டுடுங்க" லாம் அப் என்று அழத் தொடங்கினாள் நானலாம அப Gle GjGOLDLDIT. ' " " - சரி செல்லம்மா றஞ்சனி உங் வேணுவிடமும் மீது မျိုးပွါ முறைப் பாடு செய்து முறைப்படி சட்ட நட வடிக்கை எடுக்க முயற்சி செய்தால்
நவா தந்தாலும் ட்டேன். ஒரமா ய நில்லு." என் ர் பைக்காரனை
போன கார்த்திகை மாதமே அவள் பொலிஸ்ரேசனில முறைப்பாடு கொடுத்து என் புள்ளையை மாட்டி | off Şಸ್ಥ್Ñ" ஐம்பது ரூபாய் பாட்டுஅடியும் பாடடிருககறாங்க வந்தார்.வேணு : "சரி. இந்தாங்க கேன் கலி 莎
இங்க இருந்து ' பதிவு போங்க. நான் செய்யாம முடிசசதால சடடபபடி
ਲup லாளிகிட்டையே UTIolu OloruVIGILLITITIO: சிசத்தை அவர் காதல், திருமணம் குடும்பம் LV, LV, பண்பாடு, பாரம்பரி என்று ஒரு யம், வாழ்க்கை இவையெல்லாம்.அகதி முகாம் வாழ்க்கையில் போழை அடிப் பது, கையடித்து விளையாடுவது, 29).J., ULIITIT 2607 பது சா பூச்சி காட்றே ಕ್ಲಿಫ್ಟಿ ளையாடுவது, த்தட்டு கிட் * oo விளையாட்டுக்கள் போல விளையாட்டுத்தனமாகிவிட்டதை GTGGTGGsflä, SEGULÁJÁIG GOT Gör.
சரி செல்லம்மா 5 IT GŮ GUIT யோசித்துமுடிவு செய்யவேண்டும். நீங்கள் இங்கு வந்ததற்கு நன்றி. இன்னுமொரு நாள் உங்களைச் சந்திக்கிறேன். போய் வாருங்கள்" என்று அனுப்பிவைத்தேன்.
அடுத்தநாள் வள்ளியும் ரஞ்சனி யும் வந்திருந்தார்கள் இருவரையும் ஆற்றுப்படுத்தல் அறையினுள்
■* செய்தேன்.
- PDP சந்திப்பின் அறிக்கையை நான் திருப்பிப் பார்க்க வேண்டியிருந்ததால் 10 நிமிட அவ காசம் கேட்டு எனது அறைக்குச் சென்று திரும்பினேன்.
"சொல்லுங்கள் வள்ளி றஞ்சனி எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் முகாம் பக்கம் மழை பெய்ததா?
"நலமாக இருக்கிறோம். அங்கே மழையில்லை. எங்க முகாமை முகாம் என்று சொல்வதை விட பொட்டல் என்றே சொல்லலாம். புல்லுக் கூட முளைக்காத பூமி அது." என்று வள்ளி Golgim GÖTGOTT sit
"றஞ்சனி 6T66 sor வாய்க்குள்ளே கொழுக்கட்டையா இருக்கு ஏன் கதைக்க கஸ்ரமா இருக்கிறதா? TGGOTLDLato" என்று நகைச்சுவையாகக் கேட்டேன். ன்ன மறுநொடி ஒரு பன்முறுவலுடன் ஒன்று ஆசிட் பட்ட் மில்லை. fl6AJ TITLD6ör ST6ör GOT GgFMT Göt ச்சல், னான்." என்று கேட்டாள் ம்ம பொன்னம் "என்ன அவசரம் றஞ்சனி?நீங்கள் - சிவராமனுடன் சேர்ந்து வாழத் தயா
இதற்குப் பதில் சொல்லுங்கள் LSL பிறகு சிவராமன் என்ன கூறினான் ன்று வார்த்தை என்று சொல்கிறேன்" என்றேன். ய் இழுத்த அந்த சற்ற அமைதியாக இருந்த றஞ் ாவியை அவன் சனி, தொடர்ந்தாள். பிடித்து அமுக்கி "நான் கதைக்கிற பொடியங்கள் சாரோட்டயர் எல்லாரையும் மாப்பிள்ளை என்று வேலை பாக் சாட்டுவதும், இரவிலே என் கையை க நைச்சியமாக முறுக்கி அடிப்பதும் எட்டு மாதமாகத் துள்ளல். அலட் தொடர்ந்து நடந்தாலும் நான் னயைப் பார்த்த ரி.வி. கொட்டகைக்குள் இருந்த ாய் ஓடி ஒளிந்து போது அவ்வளவு சனத்துக்கு முன் ருந்தது! னால, என் தலைமயிரைப் பிடித்து மாதிரிச் சிரித் இழுத்து அடித்ததும், எங்க அம்மாவை முகாமிலுள்ள ஆம்பிளைகளுக்குமாய் பிளைச்சாட்டி அழைப்பதும் நான்
.4 1
ம பேசினாலும் தெரியுமா?" என் பாலிஸ்காரரும் மாதிரி அவரை
ரிக்கிறே. யாரு பெரிய டுபாக் ரு. சொல்லு"
ர்ந்து வடும்.)
ou)
ஆறுமணமே
இளம் வயதுத் திருமணம்.
SS
கர்ப்பமாகிச் சத்தியெடுக்கும் மாதத் தில் நீயாரிட்ட என்று கேட்டு அடித்ததும் என்னால் மறக்க முடியவில்லை. இருந்தாலும் இனிமேல் இப்படி நடக்க மாட்ட்ேன் என்று சிவராமன் சத்தியம் செய் தால் நான் சேர்ந்து வாழ விரும்பு கிறேன்." என்று கூறினாள்.
வள்ளியும் பக்கத்திலிருந்து தலை யாட்டினாள். நீங்கள் கேட்பது எல் லாம் நியாயமானதுதான் றஞ்சனி ஆனால் சிவராமன் இதற்கெல்லாம் சம்மதிப்பான் என்று நீங்கள் நினைக் கிறீர்களா? என்றேன்.
"அவன் ஒத்துவரமாட்டான்' என் றாள் வள்ளி
"ஏன் வள்ளி அப்படி சொல்கிறீர் öm?”
'அவன் தாய் சொல்றபடி செய்கிற வன். தாய் செல்லம்மா முகாம் முழு வதும் சொல்லித் திரிகிறாள், தன் மகனை றஞ்சனியுடன் பேச விட மாட்டாளாம்" என்றாள் வள்ளி.
"நீங்கள் சொல்வதையும் ஏனோ தானோ என்று விட முடியாது. ஆனா லும் றஞ்சனியையும் சிவராமனையும் வலுக்கட்டாயமாகச் சேர்த்து வைக்க செய்வது எனக்கு விருப்ப ல்லை. குடும்ப வாழ்க்கை என்பது என்னவென்று அறியாத வயதில் திரு மணம் முடித்த இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வது உடனே சாத்தியப்படாது. எனவே பல தடவைகள் சந்தித்துக் கதைப்பதன் மூலம்தான் சரியான முடிவுகளை எடுக்க முடியும். அது வரை றஞ்சனி தன் குழந்தையை 6J6TT55 GTLD5 0,259595TGU 960 சில ಘೇ? றஞ்சனி நான் கூறுவது சரியா அல்லது நீங்கள் ஏதாவது சொல்லப்
:ಸ್ಟಿ".
"சிவராமன் என்னைத் தேடி வரும்வரை நான் அம்மாவுடனேயே இருக்கிறேன்." என்றாள் றஞ்சனி.
வள்ளியும் றஞ்சனியின் முடிவை ஏற்றுக் கொண்டாள்.
இப் பிரச்சனைக்குரிய தொடர் நடவடிக்கை தொடர்ந்தது.
蠶體 மாதங்களின் பின்பு சிவ ராமன் வேறு ஒரு முகாமிலுள்ள ஒரு
atan G.Galbi
SOTSISTEODEMO
பெண்ணுடன் சேர்ந்து வாழ்கிறான் என்ற தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்து அந்த வாரத்திற்குள்ளேயே றஞ்சனியைச் சந்திக்க முயற்சி செய் தேன். ஒருநாள் இரவு 100 மணிக்கு
முகாம் தலைவர் தொலை
பேசியில் கூறிய செய்தியைக் கேட்டு அதிர்ந்துபோனேன் றஞ்சனி தன் உடம்பில் மண்ணெண்ணையை ஊற் றித்தீவைத்துத் தற்கொலை செய்து கொண்டாள்.
இளம் வயதுத் திருமணங்கள் நிலைத்து நின்றதில்லை. 50 வீதம் தற்கொலையும் 45 வீதம் மணமுறி விலும்தான் முடிந்துள்ளது. முகாம் ழ்நிலையும், பெற்றோரின் கவலை னமும், தமிழ்நாட்டில் உள்ள கலா சாரச் சீரழிவும், சினிமாவும் கட்டுப் பாடற்ற வாழ்க்கை முறையும் ஈழத் தமிழரின் இடம்பெயர் வாழ்க்கையில் ஆறாத புண்களாக, இப்படியான சீர ழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. நாட் டில் துப்பாக்கிக் குண்டு பட்டு மர ணிப்பதைவிட அகதி வாழ்க்கை மோசமானது அணுவணுவாக உடலா லும் உள்ளத்தாலும் சித்திர வதைப்பட்டுக் கொண்டு ஏக்கத் துடன் வாழும் எம்மவர் இன்னும் இந்திய அதிக முகாம்களில்,
தொடர்ந்து வரும்.
ஜன. 05-11, 2003

Page 17
மிழக முதல்வர் ஜெய 5ೇ? தற்போது ஆந்திர மாநிலத்
ருக்கு மதிய உணவு அவருக்கும் நாயுடுவுக்கும் எட்டாம் பொருத்தம் அப்படியிருக்கையில் திடீரென்று என்ன உறவு?
அதில்தான் சூட்சுமம் அடங்கி யிருக்கிறது. புரட்சித் தலைவியைப் பொறுத்தவரை அவரது அடுத்த குறி புதுடெல்லிதான். பிரதமராக வேண்டும் அல்லது குறைந்த பட்சம் துணைப் பிரதமராக வேண்டும்.
சமீபத்தில் நடந்து முடிந்த அஇஅதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் கூட பல தலைவர்கள் இதய தெய்வம் அகில இந்தியாவை யும் கட்டி ஆளவேண்டும். அதற் கான தகுதி அனைத்தும் இருக் கிறது" எனப் புகழ்ந்து தங்கள் விதவாசத்தை வெளிப்படுத்த ஜெய லலிதாவும் பெருந்தன்மையாக அந்த ஆலோசனைகளை ஏற்றுக் கொண்ட அதே நேரம் "எந்த இலக்கையும் அடையலாம் கடுமை
லோச்சுவதே அவருடைய கனவு என்பதை அவர் மீண்டும் உறுதிப்
வதியின் பகுஜன் சமாஜ் மஹா ராஷ்ட்டிராவில் சரத் பவாரின்
ஆட்சி அமைக்கும் அப்போது தனக் கும் முக்கிய பொறுப்பு மத்தியில் கிடைக்கும் என்றுதான் முதலில்
தடைச் சட்டம் நரேந்திர மோடிக்கு வாழ்த்து, அவரின் பதவியேற்பு
(βολι Πίb" σταδI 6Τό. 3, 67.
காங்கிரஸ் ஜனநாயக முன்னணி சந்திரபாபு தலைநகரான ஹைதராபாத்தில் போன்ற அமைப்புக்களுடன் தீவிர இந்துத்து ஒய்வெடுத்து வருகிறார். அங்கே சேர்ந்து ஒர் அணியை அமைத்து ரில்லை. தன: அவருக்குத் திராட்சைத் தோட்ட அதற்குத் தலைவராகவோ துணைத் குறிப்பிடத்தக்க மும் வேறு சொத்துக்களும் உண்டு தலைவராகவோ ஆகிவிடலாம். இருக்கும் முஸ்லி இரண்டு நாட்களுக்கு முன்பு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் களை ஒரேயடி தெலுங்கு தேசக் கட்சியின் தலை எந்த அணிக்கும் அறுதிப் பெரும் அவர் தயாராக வரும் ஆந்திர முதல்வருமான பான்மை கிடைக்காது முன்றா வளவுதான். சந்திரபாபு நாயுடு வீட்டில் அவ வது அணி ஆதரிக்கும் கூட்டே ஆந்திராவில்
கட்சி காங்கிரஸ் அடக்கி வைப்ப பாஜக வுடன்
யாக உழைத்தால் என்று அறி ஜெயலலிதா கணக்குப்போட்ட திருக்கிறார் என் வுரை வேறு ս%"|5%" | தாகச் செய்திகள் கூறுகின்றன. வான கணிப்பு
ஆக புதுடெல்லியில் செங்கோ ஆனால் பின்னர் மதமாற்றத் தேவையான
றத் தேர்தலில் பா எதிர்க்கத் தயங்க
படுத்துகிறார். அந்தச் செய்தி விழாவில் பங்கேற்றது போன்ற யினை அஇஅதிமுக தொண்டர் ஜெய "o: களைத் தவிர பொது மக்களும் லலிதர் மிக வேகமாகப் பாரதிய ஜெயலலிதா சந் மற்ற கட்சித்தலைவர்களும் ஜனதாவை நோக்கி முன்னேறி வந்த அறிந்துகொள்ள வேண்டும் என்ற வருகிறார் என்பதையே சுட்டிக் , நடந்த மு காரணத்தினால்தான் இப்படித் காட்டுகின்றன. சந்திரபாபுநாயுடு மாநாட்டில்" தவணை முறையில் தனது அபி சமீப காலமாக முரண்டு பிடித்து நாயுடுவைச் சந்தி லாஷைகளை வெளிப்படுத்தி வரு வருகிறார். ஜனநாயகக் கூட்டணி உங்களுடன் கிறார் ஜெயலலிதா யினை வெளியிலிருந்துதான் தெலுங்கு வேண்டும் ஹை 'பி' மறந்து தேசம் ஆதரிக்கிறது. குஜராத் கல றேன் அப்போ, சந்திரபாபு நாயுடுவை அவரா வரங்களுக்குப் பொறுப் பேற்று ' ஜெய 'று சந்தித்தது நரேந்திர மோடி பதவி விலக கொண்டிரு: கூட புதுடெல்லி செல்வதன் ஒர் வேண்டும் என்று குரல் கொடுத் முன்றாவது ՅIած տ&T67, : ததும் அக் கட்சிதான். என்கின்றனர்
சில மாதங்களுக்கு முன்பு மோடி பதவி விலகவில்லை. மேலே குறிப்பு
சோனியா காந்தியைத் தாக்கிக் காரசாரமாக அறிக்கை விட்டுக் கொண்டிருந்தபோது பாரதீய
தெலுங்கு தேசமும் தனது ஆத ரவை விலக்கிக் கொள்ளவில்லை என்பது வேறு விசயம். ஆனாலும்
போன்று பாஜ சென்று உறவை கொள்ளத் துடி
இது அணியில் தான் ரே குஜராத்திற்குப் பிறகு, நாங்கள் நாவது அணி போவதில்லை என்றும் மூன்றா இந்துத்துவ கொடியினை உயர்த் பாரா என்பது வது அணி ஒன்றை அகில இந்திய திப் பிடிப்போம் என்ற ரீதியில் தவிரவும் உ அளவில் உருவாக்கப்போவதாக பாரதீய ஜனதாவினர் பேச முதல்வர் பகுஜன
வும் கூறியிருந்தார் ஜெயலலிதா
தெலுங்கு தேசம், தி.மு.க. ஐக்கிய
தலைவர் மாயா
தெலுங்கு தேசம் உத்திர பிர ஜனதா தளம் போன்ற கட்சிகள் டுவோ, ஜெயல தேசத்தில் முலாயம் சிங்கின் அப்படி ஏதாவது நடந்தால் நாங் அரசியலில்" சமாஜ்வாடி கட்சி அல்லது மாயா கள் கட்டணியை விட்டு விலகிவிடு எடுக்கும் முயற்சி
üGilgaišiai iš Gigi இன்னும் ஒரு மாத காலத்தில் தென்னாபி வேயிலும் ஆரம்பமாக இருக்கும் கிரிக்கெட் 2
@" % ருககு
London, U.S.A. இல் பங்கு பற்றும் 12 நாடுகளும் போட்டிக்கான
முரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளன. உலக Cyprus, Canada, கெட் இரசிகர்களுக்கிடையே உலகக் கிண்ண Singapore, Ireland LITTÜL 9 Åles flässjö, GgTLIšsklusiv GT 1660au கட்டுப்பாட்டுச் சபையின் விதிக்கமைய Malaysia & India ರಿಲ್ಲ சகல நாடுகளும் gOS 9 still oluluiTC) ULU009 Basic Qualification G.C.E O/L. தேவைப்பாட்டில் உள்ளன. அதற்கமைய, இ. All courses available in any field. நான்கு நாடுகள் தமது உலகக் கிண்ண 9. Easy Payment for accommodation. விட்டன. அந்த அணிகள் தொடர்பில் ೩೮ Part time jobs guaranteed. மேற்கிற்தியத் தீவுகள்- இலங்கையில்
நடைபெற்ற ஐ.சி.சி. சம்பியன்ஷிப் போட்டியி UK-only 500 E. Jan/Feb Batch பாதிக்கப்பட்ட நட்சத்திர துடுப்பாட்டக்காரர் downpayment. IOW OIT DOCoSS. தீவுகள் அணி பின் கிண்ண இறுதி அ6 ளார். லாராவின் பிரசன்னம் இல்லாமலேயே இ போது போட்டிகள் தொடரில் 4 போட்டிகள்
M.S. Lanka தொடரினை வென்று புத்தெழுச்சி பெற்
Recruitament Ed Traves (Pvt) Ltd. 3799/2, (2nd Floor) Golle Rood, UelloWatte, Colomb006 தீவுகள்அணி லாராவின் வருகையுடன் மேலும் களுக்குச் சவாலாக விளங்கும் என்பதில் சந்
(Opposite Delmon Hospitol & Nations Trust Bank) (Office)Tel 074-513442,074-517836, 074-519157 அணி விவரம்
கார்ல் ஹூப்பர் (காப்டன்), ரிட்லி ஜேக
Mobile:Mr. A.H.M. Monsoor0777.374314
LLLLLL S 0000LL 0000L rEL L E LL LHrrTLLLL LL LL LLLLrr S LLLLL LLLrL LLLLLL GLE வேவல் ஹைன்ட்ஸ், பிரையன் லாரா, மார்ல
தின
Australia, Japan,
26). O5-11, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Fரித்திருக்கிறார்
நாயுடு ஒன்றும் வ எதிர்ப்பாள மாநிலத்தில் ானர்ணிக்கையில் ம்களின் வாக்கு ாக இழந்துவிட
இல்லை, அவ்
முக்கிய எதிர்க் என்பதால் அதை ற்காகவே அவர் கூட்டணி வைத்
பதுதான் பொது
ல் நாடாளுமன் ரதீய ஜனதாவை மாட்டார் எனவும்
ன்னணியில்தான் திரபாபு நாயுடு க்கிறார். புதுடில் pதலமைச்சர்கள் னாகவே சென்று த்துப் பேசி"நான் நிறையப் பேச தராபாத் வருகி நேரம் ஒதுக்குங் லலிதா கேட்டுக் DITñT.
அணி முயற்சி சிலர். ஆனால் ட்ெடிருப்பதைப் க.வுடன் வலிந்து ப் புதுப்பித்துக் கும் அவர் முன் குறித்து யோசிப் கேள்விக்குறியே. த்திரப் பிரதேச சமாஜ் கட்சித் வதியோ நாயு பிதா புதுடில்லி கியத்துவம் பெற க்கு ஒத்துழைப்
N
பார்களா என்பதும் கேள்விக் குறியே.
இன்னொரு புறம் சரத் பவார், முலாயம் சிங் போன்றோர் காங் கிரஸை முற்றிலுமாகப் புறந்தள்ளி விட்டு பாஜக வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள முன் வருவார் களா என்பதும் சந்தேகமே.
வேறொரு கோணமும் இருக் கிறது. பாஜக வுடன் திரைமறை வில் மோதிக் கொண்டிருக்கும்
நாயுடுவைச் சமாதானப்படுத்த அமைதித் தூதுவராக ஜெயலலி தாவே புறப்பட்டுச் சென்றிருக்க லாம். அப்படிச் செய்து பாஜக வின் நல்லெண்ணத்தைப் பெற அவர் முயற்சிக்கலாம்.
அதெல்லாம் ஒன்றுமில்லை, தேசிய ஜனநாயகக் கூட்டணியி
லிருந்து தி.மு.க வைக் கழற்றிவிட
பாஜக தயங்குகிறது. 1998ல் நடந்த நிகழ்வுகளை மறக்காத அக் கட்சித் தலைமை, ஜெயலலிதா தலைகீழாக நின்றாலும் கூட அவரைத் தங்கள் அணியில் மீண்டும் இணைத்துக் கொள்ள இன்றைய சூழலில் தயா ராக இல்லை, எனவே நாயுடு தன் சார்பாக வாதாட வேண்டும் என ஜெயலலிதா மனுப் போட்டி ருக்கிறார் என்று சில விளக்கங் கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யின் செயல் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனோ டான்சி வழக் கின் மீதான இறுதித் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வர இருக்கும் வேளையில் தன்னைக் காப்பாற் றிக்கொள்ளவே நாயுடுவின் உத வியை நாடுகிறார் என்று கூறி யிருக்கிறார்.
எப்படியோ ஜெயலலிதா தனது இலக்குகளை அடைய அயராது உழைக்கும் அரசியல்வாதி என்பது
வெள்டைமண்டலத்திருந்து
மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
சந்திரபாபு நாயுடுவைக் கிருஷ்ணா நீர்ப் பிரச்சினை தொடர்பாக மோசடிப் பேர்வழி என்று சட்ட
மன்றத்திலேயேவர் ணத்தவர் அவர்,
நாயுடுவினி மாமனார்
தெலுங்கு தேச நிறுவுனர் என்.டி. ராமரா வினி இரண டாவது மனைவி லஷ்மி சிவபார்வதிக்கும் நாயுடுவிற்கும் மோதல் எழுந்த போது பார்வதியை ஆதரித்துப் பேசியவர் ஜெயலலிதா
ஒரு கட்டத்தில் நாயுடுவின் ஆதரவாளர்கள் பார்வதியின் மீதும் ஜெயலலிதாவின் மீதும் ஒரே மாதிரி கடுமையான தாக்குதல் களை நடத்திக் கொண்டிருந் தனர். இரு பெண் அரசியல்வாதி களுக்குமிடையே கொடுக்கல் வாங்கலெல்லாம் இருந்ததாகச் செய்திகள் உண்டு சந்திரபாபு நாயுடுவிற்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் இடையே நெருக் கமான உறவு இருப்பதாக வேறு கூறப்படுகிறது.
இத்தனை இருந்தும் ஜெய லலிதா வலியப் போய் அவரைப் பார்க்கிறார். தான் ஒரு காலத்தில் எதிர்த்த பாஜக வுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ளப் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்குகிறார் என்பதெல்லாம் அவரது விடா முயற்சிக்கு எடுத்துக்காட்டுகள் தாம்.
கருணாநிதியைப் பொறுத்த வரை அவர் கையில் ஏதுமில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியி லிருந்து வெளியேற்றப்படும் நாளைக் கவலையுடன் எதிர் நோக்கியிருக்கிறார். அவரால்
ஆகக்கூடியது எதுவுமே இல்லையே தன்னளவில், தன் குடும்பத்தைப் பொறுத்த அளவில் பிரச்சினை ஏதும் வராவிட்டால் சரி அவ ருக்கு அவ்வளவுதான்.
ஆண்டிப்பட்டியில் துவங்கிய 2002ம் ஆண்டு, ஜெயலலிதா விற்குத் தொடர்ந்து வெற்றி களையே ஈட்டிக் கொடுத்திருக் கிறது. அதைவிடவும் அடுத்த இரண்டு ஆண்டுகள் நல்ல செய் திகளைக் கொடுக்கும் என அவர் நம்புகிறார்.
மற்றக் கட்சிகளும் தலைவர் களும் அவரை நம்பத் தயாராக இருக்கின்றார்களா என்பதைப் பொறுத்தே அவரது எதிர்கால வெற்றிகள் அமையும்
gib 2 aasti Game 2003
க்காவிலும், சிம்பாப் 603,5 litgaRTLD-2003 ஆயத்தங்களில் மும் ாவிய ரீதியில் கிரிக் ம் தொடர்பான எதிர் lá, girsuGgg álflö, டிசம்பர் 3ம் திகதிக் து 15 பேர் கொண்ட மர்ப்பிக்க வேண்டிய பந்தி எழுதும்வரை னியினை அறிவித்து று ஆராய்வுடந்த செப்ரெம்பரில் ன் போது உடல்நலம் லாரா மேற்கிந்தியத் ரியில் இடம்பெற்றுள் ந்தியச் சுற்றுலாவின் ள வென்றதன் மூலம் |ள்ள மேற்கிந்தியத் லம் பெற்று எதிரணி தகம் இல்லை.
IGN), Alf Gi) Glas, Lúló), சாமுவேல்ஸ், ராம்
LDGul)fi DJ-9.
நரேஷ் சர்வான், சிவநாரயண் சந்தர்பால், fastir GLIMT UITG6J6), GALUL GITT GETGÁS GÖTGM), கோரே கோலிமோர், மெர்வின் தில்லான், வாஸ்பர்ட் டிரேக்ஸ், ஜெர்மைன் லாசன், நிக்சன் மெக்லீன்
சிம்பாப்வே அணி விபரம் ஹீத் ஸ்ட்ரீக் (அணித் தலைவர்), மார்க் வெர்மியூலென், டியன் இப்ராஹிம், ஆன்டி பிளவர், கிராண்ட் பிளவர், கய் விட்டல், கிரெய்க் விஷார்ட் டிரெவிஸ் பிரென்ட் டடென்டா டைபு, டக்ளஸ் மாரில்லியர், டக்ளஸ் ஹோன்டோ, பிரையன் மர்பி, ஹென்றி ஒலோங்கா, ஆர்னால்டஸ் பிளிக் நாட், சியான் எர்வின்
சிம்பாப்வேயின் உலகக் கிண்ண அணி யில் அதன் முன்னாள் தலைவர் கேம்பல் இடம்பெறவில்லை. காயம் காரணமாக ஹீத் ஸ்ட்ரீக் விளையாடாத வேளையில் அணித் தலைவராக கேம்பல் கடமையாற்றியபோதும் இறுதியாக விளையாடிய 10 ஒரு நாள் போட்டிகளிலும் அவர் பிரகாசிக்கத் தவறி யதால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் எனத் தெரிய வருகின்றது. கடந்த உலகக் கிண்ணப் போட்டியிலே சிம்பாப்வே அணி
வெகு சிறப்பாக விளையாடி சுப்பர் சிக்ஸ் நிலைக்குள் வந்தமை நினைவு கொள்ளத் தக்கதாகும்.
தென் ஆபிரிக்கா
இம் முறை உலகக் கிண்ணத்தைச் சுவீகரிப்பதற்குக் கூடுதல் வாய்புள்ளதாகக் கிரிக்கெட் ஆய்வாளர்களால் கருதப்படும் நாடாகிய தென் ஆபிரிக்க அணியில் அதன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கேரி கேர்ஸ்டன் மீண்டும் இடம் பிடித்துள்ளமை முக்கிய அம்சமாகும். நீண்ட கால அனுபவமுடைய கேர்ஸ்டன் இடம்பெற்றிருப்பது இளம் வீரர் களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கும் என நம்பலாம்.
அணி விவரம்
ஷான் பொல்லாக் (காப்டன்), மார்க் பெளஷர் கேர்ஸ்டன், ஹெர்ஷல் கிப்ஸ், போதா திப்நாள், ஜாக்ஸ் காலிஸ், ஜான்டி ரோட்ஸ், லான்ஸ் குளுஸ்னர், நிக்கி போயே, ஆன்ட்ரூ ஹால், மகாயா என்டினி, ராபின் பீட்டர்சன், ஆலன் டொனால்ட் சார்ல் லாங்வெல்ட், மோன்டில் ஜோன்டேகி
மேலே குறிப்பிட்ட மூன்று அணிகளுடன் இலங்கை அணியும் தனது பெயர்ப்பட்டியலை வெளியிட்டுள்ளது (ஸ்போர்ட்ஸ் பகுதி
யைப் பார்க்கவும்)
- - -

Page 18
குளோனிங் முறையில் முதல் குழந்தை பிறந்துள்ளதாக விஞ் ஞானிகள் அறிவிப்பு
குளோனிங் (பல படியாக்கம்) முலம் மனித உயிர்களை உரு வாக்குவது மானுட விழுமியங் களுக்கு முரணானதா என்ற சர்ச்சை ஒருபுறமும், குளோனிங் முலம் மனிதன் உருவாக்கப்படு வதில் உள்ள ஆபத்துக்கள் தொடர்பான சர்ச்சை ஒரு புறமு மாக நிகழ்ந்து கொண்டிருக்க, பல படியாக்கத்தின் முலம் பெண்
குழந்தை ஒன்றைப் பிறக்கச் செய்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
ரேலியன் பிரிவு என அழைக் கப்படும் ஒரு பிரிவைச் சேர்ந்த பிரெஞ்சு விஞ்ஞானியான பிரி கைட் பாய்சஸையர் இந்த குளோ னிங் குழந்தை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இக் குழந்தை தொடர்பான முழு விபரத்தையும் அவர் வெளி யிடவில்லை. அவை விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறியிருக் கிறார்.
இக் குழந்தை குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டதுதான் என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், குளோனிங் முறையில் உருவாகும் முதல் குழந்தை இதுவாகத்தான் இருக் (3)LD.
ஏற்கெனவே கன்றுக்குட்டி ஆட்டுக்குட்டி பன்றி போன்றவை குளோனிங் முறையில் 2 (U வாக்கப் பட்டுள்ளன.
ஏற்கெனவே உள்ள ஒரு
வரைப் போன்றே விஞ்ஞானிகளின் உதவியோடு மற்றொரு மனிதனை உருவாக்குவதுதான் குளோனிங்
ஆகும். ஆணும் பெண்ணும் இணைந்து குழந்தையை உரு வாக்குவதற்குப் பதிலாக ஆண் அல்லது பெண்ணின் உயிரணுவை எடுத்து ஆண் அல்லது பெண் ணின் மரபணுவுடன் அதைச் சேர்த்து அதிலிருந்து குழந்தையை உருவாக்கி அதைப் பெண்ணின் கர்ப்பப் பையில் வைக்கின்றனர் விஞ்ஞானிகள் இவ்வாறு பிறக்கும் குழந்தை, அது யாருடைய மர பணுவில் இருந்து உருவானதோ அவரைப் போன்ற தோற்றத்துடன் இருக்கும். நேற்றுப் பிறந்ததாகக் கூறப்படும் பெண் குழந்தை அதன் தாயைப் போலவே இருக்கும்.
ஆனால் அத்தகைய குழந்தை யின் மன வளர்ச்சி சுபாவம். செயற்பாடுகள் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது என்று இண்டியானாவில் உள்ள மரபணுவியல் பேராசிரியர் வில்
இன்டர்நெட் காதல்கள்
நான் ஒரு வசதியான குடும் பத்தைச் சேர்ந்தவள் எனக்கு நிறையத் தோழிகளும் நண்பர் களும் உண்டு, நாங்கள் எங்கே போனாலும் கும்பலாகப் போய் விட்டு வருவோம் என் தோழி களுக்கெல்லாம் எங்கள் கும்பலில் பாய்ஃப்ரெண்ட்கள் இருக்கிறார் கள் எனக்குத்தான் இல்லை,
இது எனக்குச் சில சமயம் பொறாமையாக இருக்கும். ஆனால் அவர்களுடைய கொஞ் சல்களை என்னால் வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது. ஒரு தடவை ஒரு தோழியின் பிறந்த நாள் பார்ட்டிக்குப் போயிருந் தேன். அங்கே ஒரு அழகான பையனைப் பார்த்ததும் அவனை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் படி என் தோழியை நச்சரித்தேன். நானாகப் போய்ப் பேச்சுக் கொடுக்க எனக்குக் கூச்சமாக இருந்தது. அவளும் அறிமுகப் படுத்தி வைத்தாள். அவன் பெயர் அஜய், அவனும் கல்லூரி மாண வன்தான் என் வயதுதான் பெய ருக்காகப் புன்னகைத்துவிட்டு நான் நகாந்துவிட்டேன்.
"அவனோடு இன்னும் நாலு வார்த்தை பேசினால் என்ன குறைந்தா போய்விடுவாய்? அவன் என்ன நினைத்துக் கொள்வான்? என்று தோழி பிறகு என்னிடம் கோபித்துக் கொணி டாள் அவனை ஈ-மெயிலில் மடக்கலாம் என்று இரகசியமாக அவனுடைய ஈ-மெயில் முகவரியை அவளிடம் GJITAJ Kök (G) SIT GOOGLGSI.
அது யாஹூ முகவரி என்ப தால் சாட்டிற்கும் அஜய் அதைத் தான் பயன்படுத்துவான் என்று ஊகித்தேன், இரண்டு நாட்களில் அவனை ஆன்லைனில் பிடித்தேன்.
18
இரண்டாவது முறையாக என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். "ஒ, ஹாய் சொல்லிவிட்டு ஓடிப் போன பெண்தானே ஞாபகம்
இருக்கிறது" என்றான் அஜய்
நாங்கள் நேரில் சந்திக்க வில்லை என்றாலும் தினமும் சாட் செய்தோம் சில வாரங்கள் கழித்து ஃபோனிலும் பேசினோம் முதலில் சும்மா அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம் பிறகு அது போரடித்துப் போய் ஒரு வரை
ஏவாள் மீண்டும் பிறக்கி
லியம் கூறுகிறார் இப்போது பி கூறப்படும் குளே மற்ற மனிதர்க6ை இருக்கும் என்று முடியும் என்கிற ரேலியன் மத அமெரிக்காவில் விந்தையான பி இவர்களது முய போது முதல் மு னிங் முறையில் துள்ளது. வேற்று முலமே உலகில் தாக இம் மதப் கின்றனர்.
இந்தக் குளோ ஏவாள் எனப் ே ளது. இந்தக் உரிமை தொட் உருவாக்கிய நி Cung. பூர்வமா செய்ததையடுத்து இருந்து a Gotl.
துளளன.
ஒருவர் ஓயாமல் GLITLID. GILGLUIT முட் சரியில்லை தான் நல்ல நண் தல் சொல்வான் நாங்கள் சா பித்து இரண்டு ம
அவன் "நாம் நேர என்றான். எனக் ஆனால் நான் ( கொண்டால் நா நினைத்துக் கொ "அப்புறம் பார் தொடர்ந்து வெறு
5fᎢᎧlᎢfᎢᏧ5 eᎯᏓᎴ
ଧୂରତା
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றந்திருப்பதாகக் ானிங் குழந்தை ாப் போலத்தான் எப்படிக் கூற ார் அவர். ப் பிரிவு என்பது செயற்படும் ஒரு ரிவினர் ஆவர். ற்சியில்தான் இப் றையாகக் குளோ குழந்தை பிறந் க் கிரக வாசிகள் மனிதன் பிற்ந்த பிரிவினர் நம்பு
னிங் குழந்தைக்கு பெயரிடப்பட்டுள் குழந்தைக்கான ர்பில் அதனை றுவனம் உத்தி J. Galaxo GOSTFIL in உலகெங்கிலும் 60I51567 GT(UP5
சீண்டிக் கொண் தாவது எனக்கு என்றால் அவன் பன் போல ஆறு
ட் செய்ய ஆரம் ாதங்கள் கழித்து
ல் சந்திப்போம்" கும் ஆசைதான். ரடியாக ஒப்புக் ன் அலைவதாக
கலாம்" என்று ப்பேற்றி வந்தேன்.
அவன் தொந்
DJIJF
அமெரிக்காவிலுள்ள அந்த நகரின் பொலிஸ் நிலையத்தில் அலறியது தொலைபேசி,
"தயவு செய்து உடனே வாங்க, அம்மாவைச் சுட்டுக் கொல்ல அப்பா தயாராயிட்டாரு. அழுது கொண்டே கூறினாள் 8 வயதுச் சிறுமி மிச்சேல் நிலைமையைச் சட்டென்று புரிந்துகொண்ட பொலிசார், "இதோ வந்துடறோம்மா. நீ அங் கேயே இரு டெலிபோனை வெச் சுடாதே." என்றனர்.
அவளது தந்தை எர்னஸ்ட் ஹெர்னான்டெஸ் (40) மனைவி டோஷா வாஸெர்பர்கரை (29) கொல்வதாக மிரட்டிக் கொண்டி ருந்தார். பயத்தில் நடுங்கியபடி அவர்களது மகன் மைக் (4) பொலி ஸுக்கு மிச்சேல் செய்த தொலை பேசியில் சிறிது நேரம் நிசப்தம் நிலவியது.
திடீரென்று அந்த வீட்டில் இருந்த ஒரு பெண்ணின் குரல், 'மிச்சேல் பொலிசுக்குப் போன் செய்கிறாள்." என்று சொல்வது மறுமுனையில் இருந்த பொலிசா ருக்குக் கேட்டது. விபரீதத்தைப்
தரவு தாங்கவில்லை. நானும் பிடிவாதமாகவே இருந்தேன். அஜய் எங்கள் இரு வருக்கும் தெரிந்த நண்பர்கள் முலம் தற் செயலாக சந்திக்க முயற்சி செய்தான். இதை நான் முன்பே எதிர்பார்த்ததால் நான் சாமர்த் தியமாக என் நண்பர்களின் பார்ட் டிகள், சினிமாக்களைத் தவிர்த் தேன்.
அப்புறம் திடீரென்று ஒரு நாள் காணாமல் போனான் அஜய் முன்று நாள் ஆனதும் எனக்குப் பொறுமை போய்விட்டது. அவனை அறிமுகப்படுத்தி வைத்த என் தோழியை விசாரித்தேன். அவ ளுக்கும் ஒன்றும் தகவல் தெரிய வில்லை. அவனுக்கு "சாரி" சொல்லி இரண்டு, மூன்று ஈமெயில்கள் அனுப்பிப் பார்த்தேன். அதற்கும் பதில் இல்லை.
நாம் இந்த அளவுக்குப் பிடி வாதம் பிடித்திருக்கக் கூடாது என்று எனக்கு என் மீதே கோபம்
5ibLOTenelli Gioli 5.ILLUIT tjajli taj filiji dija.
புரிந்துகொண்ட பொலிசார் ஹெர்னான்டெஸ் வீட்டுத் தொலை பேசி எண்ணைத் தெரிந்து கொண்டு, அந்தக் குழந்தையுடன் தொடர்புகொள்ள முயன்றனர்.
இம் முறை எடுத்தது குழந்தை அல்ல. அவளது தநதை "யார் அழைத்தார்கள்?" என்று அதட்டி னார். சிறிது நேரத்தில் பேச்சே இல்லை. அடுத்த முறை பொலி ஸார் தொலைபேசி செய்த போது, மறுமுனையில், பதில் சொல்லும் இயந்திரம் (ஆன்ஸரிங் மெஷின்) பேசியது.
ஒன்பதே நிமிடத்தில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் கதவைத் தட்டினர் பலனில்லை. கதவை உடைத்துப் பார்த்தனர். உள்ளே, நால்வரும் துப்பாக்கிக் குண்டுக் காயங்களுடன் இறந்து கிடந்ததைத்தான் அவர்களால் பார்க்க முடிந்தது.
அமெரிக்காவின் சிவில் சமு கத்தினரிடையே நிலவும் துப்பாக் கிக் கலாசாரம் இவ்வாறு ஏராள மான வீட்டு வன்முறைகளுக்கு வழி வகுக்கிறது. O
வந்தது. நான்காவது நாள் நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது. அஜய் என் வீட்டுக்கே வந்துவிட்டான் ஒன் றுமே நடக்காதது போல் சிரித் துக் கொண்டு "ஹாய்" சொன் னான். "நீ சொல்லாவிட்டால் உன் இடத்தை என்னால் கண்டுபிடிக்க முடியாதா” என்றான்!
எங்கள் இரண்டு பேராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. சாட்டில் அவன் எனக்கு வைத்த செல்லப் பெயர்களை வைத்து குஷியாகக் கூப்பிட்டுக் கொண்டி ருந்தான். நான் எல்லாவற்றுக்கும் வெட்கமாக "சீ போடா" என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அஜய் மாதிரி ஒரு ஜொள்ளு பார்ட்டியை என் வாழ்க்கையில் நான் பார்த்ததில்லை. அதற்குப் பிறகு எங்கள் கும்பலில் எனக்கும் ஒரு ஜோடி கிடைத்தது என்று சொல்லவே தேவையில்லை! இது தான் என் காதல் கதை
|}/60া. 05-11, 2003

Page 19
DONO SOCCIO
O
வாசக நெஞ்சங்களே! உங்களில் அநேகமானவர்கள் அவ்வப்போது அனுப்
மடல்களைக் கருத்திற் கொண்டு முரசு குறுக்கெழுத்துப் போட்டி இவ்வி ஆரம்பமாகின்றது. உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அட
போட்டியிலே ஆர்வமுடன் பங்கு கொண்டு பரிசுகளையும் பாராட்டுக்கை
வாழ்த்துகின்றோம்.
1. 2 4.
5 7
10
13
16 17 18
20
இடமிருந்து வலம் ()
அரசும் புலிகளும் இணங்கியுள்ள ஆட்சி
Gurú na ഖ് இதற்குரிய விடையைக் சு அஞ்சலட்டையில் ஒட்டி முன்னர் எமக்குக் கி அனுப்புங்க அனுப்ப வேண்டி
8 குறுக்கெழுத்துப் பே
தினமுரசு வா த.பெ. இல .
கொழும்பு தங்கள் சரியான முக் ਯLL666)LL அண்மித்த தபாலகத்தி குறிப்பிடு
Jflul IIIGÓT. Gúl. அனுப்புவோரில் அதிர்ஷ்டசாலிக்கு 2 பரிசுண்டு அடுத் அதிர்வஷ்டசாலிகளி தினமுரசில் பிரச
(20). கலைமானுக்கு இது அழகு கு
மேலிருந்து கீழ்
ԱՔ60)ID. (5) வன்னிப் பகுதியில் உள்ள புனித ஸ்தலம் () போர். 7) போதை தரும். (2) குளம் (10), கை குழம்பியுள்ளது. (4) தலைமுடி வளர இதன் 6 (3) வல்லவனுக்கு இதுவும் ஆயுதம், மாறி தேய்த்துக் கொள்பவரும் உண யுள்ளது. (8) ஆணுமில்லை. பெண்ணுமில்ை
(16) இதன் அடக்கம் தேவை. (1) துக்கத்தின் வெளிப்பாடு குழம்பியுள்ளது.
(10) தலைநகரம் (8) நெருப்பில்லாமல் இது வராது
Gunt in (Jä alaos), Urans). கார்த்திகை முதற்கால்) தொழில்முயற்சிபலிதம் பொருள் வரவு மன மகிழ்ச்சி குடும்ப Praib, opg|Gusta, GuDaar Goup, GuDaug காரிகள் உதவி மாணவர் கல்விச் fpGUILA, DLALAñosoba? GJITÜÜLI, GANGAJE ATUNK GİT வியாபாரிகள் இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் செவ்வாய் அதிஸ் இல .
LLuno
(கார்த்திகை பின் முக்கால் ரோகிணி, மிருகதீரிடத்து முன னரை) பலவித நன்மை அன்னியர் உதவி
கெளரவம் தேகாரோக்கியச் சிறப்பு இனசன விரோதம் உத்தியோகக் கலக்கம் பதவி மாற்றம் மாணவர் கல்வி மந்தம் Naustra uNaK esih, insluit Lumpflos sir LDjögur இலாபம் பெறுவர் அதிஸ்பநாள் வெள்ளி அதிஸ்ட இல 6
ფეl. 05-11, 2003
ÉjouTyń2LRBi6ï Lavi SS
5.01.2008 தொடங்கி 1.01.2003 வரை ہے
மிதுனம் (மிருககிரிடத்துப் பின் னரை திருவாதிரை புனர் பூசத்து முன் முக்கால) பொருள் விரயம் பெரியோர் உதவி மறைமுக எதிர்ப்பு பிரயாண மிகுதியுண்டு உத்தியோக கஷ்டம் மேலதிகாரிகளின் தொல்லை மாணவர் கல்வி மென்மை விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர்
அதிஸ்ட நாள் புதன் அதிஸ்ட இல 5 sñrés Leso (புனர்பூசத்துநாலாங்கால் பூசம் ஆயிலியம் மனக்குறை அதிகம் குடும்ப சுகம் பாதிப்பு வெளியிட வாழ்க்கை வீண் செலவு பொருள் வரவு மந்தம் உண்டு உத்தியோகப் பேறு பதவி மாற்றம் மாணவர் கல்வியில் in ITA NG Tulay Nur LIthakan குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட் இல 2
flimäesso (மகம் பூரம் உத்தரத்து முதற்கால) தொழில் கஷ்டம் செலவு மிகுதி உற வினர் பகை வெளியிட வாழ்க்கை பொருள் வரவு மந்தம் உத்தியோக கலக்கம், மேலதிகாரிகள் தொல்லை Dari a Gin, Ularuh வெற்றி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் செவ்வாய் அதிஸ்ட இல .
savirsof உத்தரத்துப்பின் முக்கால் அத்தம் சித்திரையின் முனினரை) முயற்சி பலிதம் பொருள் வரவு இனசன நன்மை காரியானுகூலம் உத்தியோக கஷ்டம் மேலதிகாரிகளின் தொல்லை மாணவர் Kobolji flipUL, MAJFT INGKAT, ANALITY பாரிகள் மத்திம இலாபம் பெறுவர் அதிஸ்ட் நாள் புதன்
அதிஸ்ட் இல 3
(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SLS S S S S S S S
நடுராத்திரியில யூனிஃபோர்ம் மாட்டிக்கிட்டு எங்கே
பி வைத்த கிளம்பறிங்க? ாரம் முதல் நம்ம கபாலி திருடக்
ங்கிய இப் கிளம்பறப்ப நான் எதிரே
வந்தால்தான் சகுனம்
நல்லாயிருக்குனு சொல்றான்
- ப்பனில் நிரப்பி 1
(8լյգlլ 101.2003க்கு பசிட்டு இருக்கறப்ப
அப்பப்ப சிரிக்கிறீங்க
டைக்கும்படி
t ஸாரி சார். டி.வியில நியுஸ் முகவரி வாசிச்சுட்டு இருந்தேன். ட்டி இல-01 அப்படியே பழக்கம்
Daft
1772 ஆயிடுச்சு
வரியையும்
ாற்றக்கூடிய ... <  ை
ன் பெயரையும்
5.
Οι G0 II
முதல்
50/= ரூபா
த பத்து
at Guuit
ரமாகும்.
ழம்பியுள்ளது. ■.* க்கு மிகத் தொலைவில் ஒதுக்குப்புறமாக ஓர் இளம் பெண்ணைக் காரில் அழைத்துக்கொண்டு GLITT GOTT GÖS ஒருத்தன்
ஆள் இல்லாத இடத்தில் தனிமையில் காருக்குள் ஒரு பெண்ணை
வைத்துக்கொண்டு ஒரு இளைஞன் என்ன செய்வானோ அதைச் : () քաա முயற்சித்தான் அவன்
ாண்ணெயைத் அப்போது அவள் சொன்னாள் நான் உன்னிடம் முதலிலேயே
சொல்லியிருக்க வேண்டும் நான் ஒரு விலைமாது எனக்கான தொகை
ர்டு, இருநூறு ரூபாய் ல. தலைகீழ் என்ன செய்வது பணத்தைக் கொடுத்துக் காரியத்தைச் சாதித்துக்
கொண்டான் அவன்
Qörö Gürö ),*f önüuournr”órām GöLLmá தலைகீழ் . ஞ்ச நேரம் கழித்து O
G Gamaliana, is mai basan : ஒரு பெண் கடைத்தெரு வழியாகப் போய்க் -9|LIGLIII3; य060 கானனான நான ೭೧॥ ாண்டிருந்தாள் ஒரு கடையில் இருந்த முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும் நான் ஒரு இவளைப் ". "ஏய் நீ குரங்கு மாதிரி டாக்ஸி டிரைவர் இங்கே இருந்து நகரத்துக்குப் க்கே" என்றது. இவளுக்கு செம கோபம் டு DGOS) yn Ddu LIII o ம்பும்போதும் இவள் தலையைப் பார்த்ததுமே இருநூற்றையது து -ಶೈಲಿ தக் கிளி"ஏய் நீ குரங்கு மாதிரி இருக்கே" D5). நேராகக் கடைக்காரனிடம் ன் கிளியை ஒழுங்கா இருக்கச் சொல்லு, லை, அதோட கழுத்தை நெரிச்சுக் கொன்று டுவேன்" என்றாள்.
இனிமே அது அப்பிடிச் சொல்லாம ன் பார்த்துக்கிறேன். நீங்க போங்கம்மா." றான் கடைக்காரன் அடுத்தநாள் அந்தப் ண அதே கடை வழியாகப் போனாள். I. ளைப் பார்த்ததும் அந்தக் கிளி ஏய்" AD9). SLDLIIB5LD VõLJ5 (UPLUT5J.
சொல்லு சொல்லு" என்று கோபமாக நேiல வாங்க தப் பெண் கிளியைப் பார்த்துக் கத்தினாள். அதற்கு "க்" என்றது அந்தக் கிளி Gus GomTLD . . . .
ஹலோ! வணக்கம். நான் சம்பந்தம் பேசறேன்."
தனு - சூரியன், மகரம் - புதன் இடபம் - இராகுசனி, / கள்க்கடகம் - வியாழன், விருட்சிகம் - வெள்ளி, செவ்வாய், கேது.
சந்திரன் மகரம், கும்பம், மீனம், மேடம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
59. கும்பம் முலம் பூராடம் உத்தரா அவிட்டத்துப் பின்னரை சத /கவாதி விசாகத்து முன் பத்துமுதற்கால்) தொழில் யம் பூரட்டாதி முன்முக்கால்) 7 முத்தால் தொழில் உயர்ச்சி பேறு உயர்ந்த நிலை தொழில் கலக்கம் பொருள் வர ாருள்வரவு இனசனநன்மை உயர்ந்த குடும்ப மகிழ்ச்சி பிள்ளைகளால் நன்மை மந்தம் பெரியோர் உதவி வீண் குறை ல உத்தியோக முன்னேற்றம் பொருள் வரவு பெரியோர் உதவி கேட்டல் உத்தியோக மேன்மை மேலதிகாரி திகாரிகளின் உதவி மாணவர் உத்தியோகச் சிறப்பு இடமாற்றம் மாண . உதவி மாணவர் கல்வி உயர்ச்சி வியில் குழப்பம் விவசாயிகள் வியா வர் கல்வியில் மாற்றம் நன்மை விவ Biografi தலீட்டு ரிகள் முதலீடுகளால் இலாபம் பெறு சாயிகள் வியாபாரிகள் இலாபம் பெறு பெறுவர் "
it. so 鷺 ಇಂಗಾಗಿ அதிஸ்ட நாள் வியாழன் पिरण
விருட்சிகம் ဤမျို" ရှို့မှ །
TLD L095 UTLD விசாகத்து "..." உத்தராடத்துப் பின் முக் பூரட்டாதி நாலாங்கால : °g臀u,°*L°L) கால் திருவோணம் அவிப் திரட்டாதி ரேவதி) தொழில்
தொழில் மந்தம் பொருள் விரயம் செலவு மிகுதி பாணக் கஷ்டம் பெரியோர் பகை தியோக முயற்சி பலிதம் பதவிகளில் றம் மாணவர் கல்வி மேன்மை சாயிகள் வியாபாரிகள் குறைந்த
பத்து முன்னரை) இனசனப் பகை மந்தம் இனசன நன்மை பொருள் பொருள் விரயம் தொழில் மந்தம் உற பேறு முயற்சி பலிதம் வெளியிடப் பயணம் வினரால் கஷ்டம் உத்தியோகக் கலக்கம் செலவு மிகுதி உத்தியோகக் கஷ்டம் மேலதி மேலதிகாரிகள் பகை மாணவர் கல்வி காரிகள் தொல்லை மாணவர் கல்வி மந்தம் LLLLLLLLS LL LLLLLLLLS LLLL LL LLLLLLLLS LLLTTT LLLLTS T aaa a LLL LL TTTT S TTTLLLS
ாபம் பெறுவர் மத்திம இலாபம் பெறுவர் பெறுவர் |lovL IBTofi : Ghar süburTü. அதிஸ்ட நாள் புதன் அதிஸ்ட நாள் வியாழன் ஸ்ட் இல4 அதிஸ்ட இல5 அதிஸ்ட இல

Page 20
குரங்ளிலிருந்து பிறந்த மனிதர் குரங்கு வெளல்கள் பார்த்துக் கொர்டி ருக்கும்போது குரங்குகள் மட்டும் மணி நகரின் வேண்டியைப் பார்க்கக் கூடாதா என்ன குரங்கள் கையில் unroa. கிடைத்தது போல் என்று பழமொழி கூறு வதுண்டு இங்கே குரங்குகளின் கையில் புமாவை அல்ல கம்பியூட்டர் கொடுக்கப் பட்டிருக்மிறது. அதுவும் பப் பப் கம்பியூட்டர் இவற்றை வைத்து இந்தக் குரங்குகள் என்ன செய்யப்
பட உதவிஎம்எமிதிபாத பளியாட
குரங்கு ഖേജ്ഞ
nuwun sama nii niini பாங் பொ
- 、(0)
வைத்துக்கொன NEAPE s.。 அவற்றை வாய்க்கு நனந்து விழா பே அவற்றை வெளியில் எடுத்துக் காட்டுறா ரிஸ் Malings டைகிறது. இவரிடம் இருக்கும் பாம்புகள் மட்டு வேறு வரும் ரிய கொண்டுபோ இவர் ரக கொடுத்தாலும் இதே வித்தையை அச்சமின்க் கட்டுகிா
பட பதவி துய்து
L D D D D S DD
ETTILTELID555TESI செல்வன் ஆசன் விஜயராஜ் 2、 ார்டன்I00இல் வசிக்கும் விஜயராஜ்-கொதினி செய்வ பதவன் ஆக்சன் தாது இரண்டாவது பிறந் 2010 ஞாயிற்றுக்கிழமை தனது இத்தில் மிகவி | || Galla TTGARTLITIKETTIIN
அன்புச் செய்வம் ஆகிா குட்டியை அன்பு அப் அப்பம்மா அம்மப்பா அம்மம்மா லண்டன் தயாாழ் குடும்பத்தினர். சிலர் பெரியா குடும்பத்தினர் ெ குடும்பத்திா, டயஸ் மாமா குடும்பத்தினர் றெஜிபா தினர் ஜெனா மாமா குடும்பத்தினர் கஜன் மாமா TTT TT LSS TTu u u L L TTS uu LL LS LLLL LLLLLLL ரவி மாமா குடும்பத்தினர் சுரேஸ் மாமா குடும்பத் பெரியப்பா குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினாகா அனைவரும் சகல செய்யங்களும் பெற்றுப் பார்
Argen Glou son Argélatit IDATI
॥ D L L L L L L L S S S S S S LL LL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a
வெவ்வேறு நாடுகளில் நாளாந்தம் பவுன் ஷோக்கள் நடக்கின்றன மொடல் அழகிகள் வான்ன வள்ைள ஆடைகளில் மேடையேறிப் போவார்கள்
அழகு சாதன உற்பத்தி நிறுவங்களும் ஆடை அலங்கா நிறுவனங்களும் தமது புதிய உற்பத்திகள்ை பவுண் ஷோக்கள் மூலமே கோபியரிய பெரும்பாலும் அரிமுகப்படுத்துவதுனர்டு III qui ' E. : Hz கூடியதாக இருக்கும் புதுப் புது புளசன்கள் சந்தைக்கு வரும் முன்னர் மொடல்கள் முலம் மேடைக்கு வந்துபோகும் இது அப்படியொரு வித்தியாசமான ஆடையலங்கார முயற்சி தான்
TALET LIMI கள் இதுவரை கண்டி ாத ஆடையலங்ார முயற்சி என்று கருத ாம் ஐரோப்பிய L அழகி ஒருவர் வாழைப்பழத்துக்குள் SLTLL SLL LL L TTkL S SSLYK Y YYSe KK LL kYS S LS வி ரங்களில் பச்சை எடுப்பதற்கு அப்பால் தனக்குத் தெரிந்தடுத்தும் ஒரு கலையால் விந்தை காட்டி வாழ்க்கை ஒட்டுபவர்கள் மிக * A வாழும் நாங்களில் பங்களாதேஷ் தலைநகரமான டாக்கவும் ஒன்று பாத்தா கர்ல் வர்கள் வளர்ந்தோர் பெண்கள் என்ற வேறுபாடில்லாமல் இ தகைய பெரும் எண்ணிக்கையிலான வித்தைாட்டிகள் வாழ்கிறார்கள் பெரும் பாலானவை கர்ட்டி விந்தை போல் மக்களை ஏமாற்றும் செயற்தளது ஆனால் சில நேரங்களில் வர் நம்ப முடியாத அதிசயங்களை அசாதாரன ான ஆபத்துக்களுக்கு மத்தியிலும் நிகழ்த்தி காட்டுகிறார்கள்
படத்தில் இருப்பவரும் அப்படியொரு நபர்தான் இவரது பெயர் ாதியில் தனது தொழிலநடத்துகிறாள்
டிருக்கும் இவர் ார்டும் ரக் காள் sur L'HR TIER
இந் நபர் ாகும் ரிந்தடி
2.
தாண்டுப் புதுமைப்புத்து
து மாயப் புரிந்து புத்தம்
■ அார் செல்வப் புதவி # * 2002 JULIAI UIDO JUGO JJIJIJI பொத் தோட்டத்தில் தம்பதிகளின் i ந தினத்தை
- 、 - ■ || || || || TIT
Iri = tiiiiiiiiiiiiii la ILo
Listi
- -
|
DANKONFLITE
IIT =llflüft,
GLILLILI NUKLILE LITTLEIN மா குடும்பத்
IILIIII
இயங்கை |ा।
Li
LL TIL in வெளியிடப்படுகிறது