கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.01.12

Page 1
Registered as a News Piper III STILI
NAMAS AAN
ШаULI
குற்றச்சாட்டுக்க 2 gigi SIG).
 
 
 
 

Lily, <0000": 2003 ,12:18 orہوا۔
OILDG i
巴基、 مصر
AV エ 4)。

Page 2
Liği
ஒரு அரசர் இருந்தார் தம்மைப் பார்க்க வரும் பண்டிதர்களுக்குப் பொன் னும் மணியும் வாரிக் கொடுப்பார் பலரை எதுவும் கொடுக்காமல் விரட்டி விடுவார். ஒரு புலவர் அவரைப் பார்க்கப் போனார் அரண்மனை வழியில், "ஐயா புலவரே மேல் உத்தரியத்தை எடுத்து இடுப்பில் கட்டும்" என்றார் ஒர் அதிகாரி அப்படியே செய்தார் புலவர் ஐயா கைகளை இறுகக் கட்டிக் கொள் ட ளுங்கள் என்றார் மற்றோர் அதிகாரி "ஐயா புலவரே! அடி மேல் அடி வைத்து மெல்லப் போங்கள் என்றார் மும் அவர் து0ை1 இருந் இன்னொரு அதிகாரி தனக்கு ஏற்பட்டுள்ள ԳԱՍՊԱ | "என்னை நோக்கி காரணமாக அதிகாரிகள் சொல்லும் எல்லா நியதிகளையும் ' விண்ெ ஒழுங்காகக் கடைப்பிடித்து உள்ளே சென்றார் புலவர் மாறாக விண்ணுலகிலுள்ள ஏதாவது நியதியை மீறினால் மன்னர் அதிருப்தி நடப்பவரே விண்ணுலகம் ெ அடைந்துவிடுவாரோ என்று பயம் இதுதான் பயபக்தி என்பது நம் ஆரம்பக் கட்ட்ங்களில் எல்லா நியமங்கள் ஆகவே எம் ஆண்டவர் வி நியதிகளையும் அனுசரித்துக் கொண்டு இப்படித்தான் அயலவருக்கு நன்மை G நாம் கடவுளை நெருங்க வேண்டும் வாழ்வோம் ஆண்டவர் எம்மு தி குணவர்த்தன, களுவாஞ்சிக்குடி செல்வி இ
Eles (IT- Q).491 ( BLib 2.6ñGIGUEN ELib
ılıp öğs'ten பரிசுக்குரிய கவிதை služim ambuј Mislanjini
GleF6iosa. . Tim Gouf !
அழகுராணிப் போட்டியிலே அல்லி ராணி உன் இந்தக் களிப்பிற்கு செல்வி என்னும் எத்தனை உயிர் அழிப்பு. நிலை இழந்தால்
எத்தனை ஆத்மாக்களின் செல்லாத தேன் நீ!
செ. ஞானராசா,மடுக்கோவில்
&lւգնւյլ அதனால் வந்த அழகே அஸ்ரா
ula) இந்தப் பட்டத்திற்கு உண்டோ
El IL. முடி சூடிக்கொள்ள நீ சிரிக்கும் பூவோ?. இல்லை வென்றபோது
நீ நன்மை கிறாய் என்பதை செயல்களுக்கு
இறை பற்றுள் பவர்கள், உதவ செய் உனக்கு இ கும் அவர்களால்
சிரித்தாய் உயிரை அழித்த நெருப்போ?. எஞ்சியிருப்பவர்களது
Θή ΘτLIΠ பெயாவெல்ல) தூக்கத்தைக் N கெடுக்க
எம்.எச்.எம். றிஸ்வான்,திருகோணமலை
EFÜGGET GALDIT? - - ஊரார் தடுத்ததையும் மீறி உலக அழகியாக ஆசைப்பட்டோம் உயிர் சில பலி கொண்டாலும் E. உலக அழகியாக நான் உங்கள் முன் வந்துட்டேனே! GoGo
கிருஸ்ணன் சிவா மஸ்கெலியா தினமுரசு ".
எண்ணத்தில் தோன்று
அற்புதம் ஏமாறமாட்டேன். வெர் இளமையும், எழிலும் ததும்பும் அகிலத்தார் ஆசை வ: வெற்றிச் உன் முகத்தில் பாடு போனது தீயால் என் நெஞ்சம். Glaucairu. சிரிப்புக்கு ஏதடி பஞ்சம்தியாய் : எரிந்து போனாலும். Ο ΘΙΟΦ இருக்குமோ உன் நெஞ்சம் புத்தாண்டே வருக புயலால் என் இதயம். அழகிய கவியே. புது உறவைத் தருக சரிந்து விழுந்தாலும். அராஜ paraba at அகிலத்தார் ஆசை இது Garamadui. Il-Moo ழுத இங்கு A பூகமதத எததை பேனாக்களுக்கு போட்டியோ புதைந்து போனாலும். атib 034 உன் கண்கள் என்ன-இதயத்தை நாஜெயபாலன், பிபிலை , புன்னகையில் மட்டும் துளைக்கும் ஈட்டியோ. வழிவிடுங்கள் ஏமாந்து போக மாட்டேன்.I
விக்கி/சித்திரமாய் சிங்காரித்து எஸ். தமிழாம்பிகை கொட்( சா(வே)தனை சிட்ட்ென சிரித்து எம் மனித பசளை : காவியத்தில் சிந்தனைகளை பார் போற்றும் Ο Ο.Α.). SITGS)GETUISCOGNI சிறையில் அடைக்கும் பெண்களே. Nபூங்கொடியாக даратi கண்களால் கொன்று திண்று கொஞ்சம் எங்களை வேறு பக்கம் பாரை நீ வலம் வர la கலியுகத்தில் சிந்திக்க விடுங்கள்-நாங்கள் பல உயிர்களையல்லவா பெற்று சி களோடு போராடி சந்திக்கவேண்டிய சாதனைகள் பகளை ஆக்கினாய். வெற்றி காக்கப் பட்ட படும் அழகு சமாதியடையும் முன் ஏ. ஆர்.எம். இக்பால், விறாய் லைலா அக்ஷியா அக்ரம், குருனாகல் சுகுமாரன் ரஜனி, பெயாவல் இரத்தினபுரி நிந்தறி
orror rrrrrrrrrrrrrr
எண் கடன் திருமா?.
தரிசாய் இருந்த எண்ணில் BGITEFEFDT) FTE
செழிப்பாய் பயிர் வளர. LSS SSS S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
வழி செய்த முரசே!.
இரவின் விடியலை-விட மதிப்புக்குரிய தினமுரசு ஆசிரி
வியாழன் விடியலே எனக்கு யர் அவர்களுக்கு வணக்கம் தினமுரே இன்பமுட்டும். ஏனெனில் முத்தான முரசே உன் முச்சு | கொண்டிருக் என் விடிவும் உன் எங்கள் முச்சு உன் பக்கங்கள் நானும ஒரு முரசின் முச்சிலே! சிறிதாக இருந்தாலும் முரசின் | படைபபுக்கள உன்னால் வளர்ந்த முச்சு என்றும் நிற்காது உன் முரசே வி விதை நான். முச்சினால் மலர்கின்ற மலர்கள் உநதனது வரு
என்னைச் செழிக்க வைத்த எப்போதும் வாடாது முத்தான பேன் நியோ முரசு, எங்களின் முரசு முரசு 35Ꮣ5 5gilᏧ5Ꮨ56lᎢ
உனக்கு என் வாயால், G நன்றி சொன்னால் என்றும் அழியாது ഖയ്ക്കേI) (14 தீருமோ என் கடன்?. 61|0.6).610. S|60|GTT தகுதி
அக்குரணை °-阿莎町堕 சுசுபா, பெயாவெல் L கட்டுரைகள்
(3,GGÉ NGGO என் இனிய தினமுரசு வாரமலரே!
நீ சுமந்து வரும் அத்தனை அம்சங்களும் சுவையிலும் சுவை :
அதிலும் தேன் கிண்ணம் சுப்பர். ஆனால் ஒரு பணிவான a.cmfla)(3cm குறை ஆரம்பத்தில் குறுக்கெழுத்துப் போட்டி ஒரு அம்சமாகும். கர்களுக்காக ஆனால் இடையில் நிறுத்தப்பட்டது என்னை மிகவும் கவர்ந்தது இக் யும் மீண்டும் குறுக்கெழுத்துப் போட்டியாகும். மீண்டும் இப் போட்டி இடம்பெற இத் தரணியி வேண்டுமென மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.மென்மேலும்|: தினமுரசின் பணி தொடர என் வாழ்த்துக்கள்.
ச. சுபத்ரா, பத்தனை
துக்கள்
O
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Heimin Elaig OuyLaii GNIT986)IIITib i
சய்தால் யாருக்குச்
இறையளித்தபொன்னாடை
மகான் அபுல்ஹசன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:- ஹசனே! உனது ஆடைகளை அல்லாஹ்வின் அணுக்கிரகத் தால் ஒவ்வொரு வினாடியும் சுத்தமாய் வைத்துக் கொள்வாய்
தெரிந்து செய் உன் நற்என்று எனக்கு தெய்வீக அறிவிப்புக் கிடைத்தது எனக்கு
1றி பெறுவாய்!
யலாவிடினும் உனக்கு என்
புதுமைகள் செய்வார்.
GOGIJIET Illing,Gi”
சதுரை, கொழும்பு-04.
என்ன ஆடை அணிவிக்கப்பட்டிருக்கிறது? என வினவினேன். ார் ஏழைகள் துன்பப்படு உனக்கு இறைவன், கீழ் படிதல் இஸ்லம்) இறை நம்பிக்கை 90களுக்கு நன்மை(சமான்) ஆத்ம ஞானம் எனும் பொன்னாடைகளை அணி றவனால் கைமாறு கிடைக் வித்திருக்கிறான். எனவே அல்லாஹ்வை அறிந்தவன் (மெய் ஞானி அவனல்லாத எல்லாவற்றையும் அற்பமாய் காண்பான் இறைவனின் ஏகத்துவத்தை உணர்ந்தவன் அவனுக்கு இணை வரே ஆண்டவரே எனக் கற்பிக்கமாட்டான் அவனை நம்பியவன் எதற்கும் அஞ்சான் ரசுக்குள செல்வதில்லை. அவனுக்குக் கீழ்ப்படிந்தவன் அனேகமாய் பாவச் செயல் புரி தந்தையின் விரு 1 யமாட்டான் ஒரு சமயம் அவ்வாறு புரிய நேரிட்டாலும் உடனே மன்னிப்புத் தேடுவான் மன்னிப்புத் தேடினால் அது அங்கி இாக் 13:0கரிக்கப்பட்டுவிடும் என்று விடையளிக்கப்பட்டது. அப்பொழுது பயப்படி நாம அனைவருமதிருக்குர்ஆனில் நபியே உமது ஆடைகளைச் சுத்தப்படுத்திக் து என்றும் நன்றியுடன் கொள்க (44) என்று கூறப்பட்டிருக்கும் வசனத்தின் கருத்து என்றும் நிலைத்திருப்பார் எனக்குப் புரியலானது என்று கூறினார். நன்றி "ஆத்ம சோதனை
வை. எம். தாஹிர்கரீம், கல்முனை-06.
5 BLITL2 a.494.
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 18.01.2003 தப் போட்டி இல494
லர், த.பெ. இல-1772, கொழும்பு.
றியின் விளைவு உலா வருகிறாள்.
களிப்பினிலே இளமையின் வனப்புக்கு றகள பளிரிட இறகு பூட்டி
ಙ್' அழகுகளின் மந்தாரத்தை
அரங்கத்தில் காட்டி ಇಂದ್ಲಿ* ஒரழகுப் பெட்டகமாய்.
நேரிழையாள்-உளப் fu daJaKaNGaO பூரிப்புடன் சந்தவி, சாவகச்சேரி :* C.
GONJOJ வீறாப்பு இருநூறு உயிர்களைக் பலநூறறை காவுகொடுத்துவிட்டு * @啤) d Alcuinto geningbu ஃ. டாம் நிலம் காம்ை பு தீருமுன்னே அழகிப் போட்டியில் kola Tsary | депши Леј.
துவோ? ா, எப். மொஹமட் பாயிஸ் :
பொழிந்திடு.
உந்தனை நித்தமும் சுவாசித்துக் ம் இதயபூர்வமான நேய நெஞ்சங்களில் அபிமானி அந்தளவுக்கு உந்தனது அமைந்தமையால்தானே! ாழன் தோறும் வழி மேல் விழி வைத்து கயினை எதிர்பார்த்தவாறு காத்திருப் ப்பொலியுடன் வருவாய் பல்வேறுபட்ட நிறைந்த தகவல்களை சுமந்து வரும் ண்டவர்களில் முதலிடத்தைப் பெறும் மட்டுமே உண்டு பொழிவுகளான தொடர்கதைகள், றுகதைகள், சிந்தியா, பாப்பாமுரசு, இன்னும் பல்வேறுபட்ட ஆக்கங்களும்
இன்னும் பல புதிய படைப்புக்களை துக் கொள்ளலாமே அபிமான வாச நறுக்கெழுத்துப் போட்டி", "புதிர்களை சர்த்துக் கொள்ளலாமே உன் சேவை தொடர என் இதய பூர்வமான வாழ்த்
ஸல்மா ஸாஜஹான் பிறைந்துரைச்சேனை.
JILDouvi UDJU,
இருள் சூழ்ந்து கிடக்கும் GIIRSG alymoth மூதூர் பிரதேச செயலாளர் பிரி க்குட்பட்ட முன்னம்போடிவெட்டை ன்பதே எமது கிராமம் 120 குடும் பங்களுக்கு மேல் வசிக்கும் எமது கிராமத்திற்கு இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை. எனது கிராமத் தைச் சுற்றிவர அமைந்துள்ள பட்டித் | SILS), பாலத்தோப்பூர், கூர்க்கண்டம் ஜின்னாநகர் ஆகிய கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
எமது கிராமம் இவ் விடயத்தில் பார பட்சம் காட்டி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் எமது கிராமத் திற்கு வரும் அரசியல்வாதிகள் எங் களுக்கு மின்சாரம் பெற்றுத் தருவ தாகவும் பல அபிவிருத்தி வேலைகளைச் செய்வதாகவும் வாக்குறுதி தந்துவிட்டு, பின்னர் எந்தப் பணிகளிலும் அக்கறை காட்டுவதில்லை. இந்த நிலையில் நாங் கள் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட் டுள்ளோம்.
நவீன இன்டர்நெட் யுகத்திலே எமது கிராம மாணவர்கள் தொலைக்காட் சியையேனும் பார்க்க முடியாத நிலை Ólö 9 sitsflóðir.
எமது கிராமத்தையும் மணி தாபிமானத்துடன் மதித்து எமது கிரா மத்திற்கு மின்சாரம் வழங்க gĎujú : பட்டவர்கள் ஆவன செய்யுமாறு கிர TLD LD56 STTLITSEJ; C. G. கொள்கின்றேன்.
வேதனையுடன், மாணிக்கன் இளங்கோ (ஆசிரியர்) முன்னம்போடி வெட்டை
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-172,கொழும்பு grബി: 074-5.14282 தொலை நகல் (Fax)-074-513266 F-GLou'lso: (E-mai):- murasu GDdialogs.net edimurasu Godialogs.net
26, 12-18, 2003

Page 3
"நாம் பொதுக் கூட்டங்களில் பேசும்போது சில விடயங்களைக் கூறவேண்டியிருக்கிறது. அதன் நோக்கம் மக்களை ஆவேசப்படுத் துவதோ எதிர்த் தரப்பை ஆத்திரப் படுத்துவதோ அல்ல.
தங்களுடைய உரிமைகள் சம் பந்தமான விடயத்தில் தங்களின் தலைமை எந்த விட்டுக்கொடுப் பையும் செய்யாமல் போராடும் என்ற நம்பிக்கையை நமது மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக நாம் அழுத்தம் கொடுக்க வேண்டி மிருக்கிறது என்று அமைச்சர் வூப் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார். மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்காமல் எந்த விடயத்தையும் நாம் வெற்றிகரமாகச் சாதிக்க முடியாது. அதை ஏற்படுத்துவதற் ாக நாங்கள் ஆற்றும் பணியை சம்பந்தப்பட்டோர் அந்தப் பின் ாணியில் இருந்துதான் எடை பாட வேண்டும் எனவும் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
தாய்லாந்தில் சமாதானப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டி
மகேஸ்வரனுக்கு எதிராக
பிரதமருக்குக் கடிதம்
ஐ.தே.மு. அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினராக இருந்து கொண்டு இந்துகலாசார அமைச்சர் ரி.மகேஸ்வரன் வெளி விட்டுவரும் கருத்துக்கள் அமைச் சரவைக் கூட்டுப் பொறுப்பை மீறும் விதத்தில் அமைந்துள்ளதாகச் கட்டிக்காட்டி இருக்கும் சிங்கள மகா சபை,இது ஐ.தே.கவுக்கு வாக் களித்த சிங்கள மக்களை அவ ானப்படுத்தும் விதத்தில் அமைந் திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கும்
MI Elblaue GRUUb Träge
கனடாவின் ரொறரன்ரோ நகரில் செயற்பட்டு வந்த கனேடிய தமிழ் வானொலி ஒலிபரப்பு நிலை பம் கடந்த 3ம் திகதி புலிகள் ஆத ரவு அமைப்பான உலகத் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
கனடாவில் பிரபலமான கந்த ாமி கோயிலின் நிர்வாகத்தினரும் புலி ஆதரவு அமைப்புக்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள்.
வாழைச்சேனையைச் சேர்ந்த அப்துல் வகாப் முகமது ஹூசைன் என்ற 63 வயது ஆட்டோச் சாரதி கடந்த 4ம் திகதி சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இவரது ட்டோவை வாடகைக்கு அமர்த் திய சிலர் கல்மடுப் பகுதிக்கு அழைத் துச் சென்றுள்ளனர். மறுநாள் புலி களின் கட்டுப்பாட்டிலுள்ள கல்மடு வில் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் இவரது
260. 12-18, 2003
iš ÖLLIŘESSIG TÖÖTIGD DOG
Gigiarcial nacional-op.
јbiluatiji fillyja, bibligiji bilana.
மக்கள் ஆர்ப்பாட்டம்
சனை சம்பந்தமா கடினமான பே
ருக்கும் ஹக்கீம் செய்தித்தாள் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியிலே
இந்தக் கருத்துக்களைத் தெரி பிடிக்க வேண்டும் வித்திருக்கிறார். காணப்படுகின்
எமது மக்களைப் பொறுத்த கருத்துக்களை கட் வரை அவர்களின் உரிமைப் பிரச் முன்வைக்கின்ற
கான அணுகுமுை
வுத் தன்மையுடன்
El வோம். இதனை
5ഞത്രെID சரிய
ILGă கொள்ள வேண்டு
கூறியிருக்கிறார். UGULDis
இ வடக்கு கிழக்கு பிரதேசத்தில் LT6) கல்வி நடவடிக்கைகளை மேம்படுத் தும் செயற்திட்டத்தின் முதலாவது உ) செயலமர்வு செவ்வாய்க்கிழமை O uf திருகோணமலையில் ஆரம்ப G .." மானது பிரதேசத்தில் தொடர்ச்சி 蠶 dis (95ib 5. யாக செயலமர்வுகள் நடத்தப்பட ளூககு வுள்ளன. முதல் நாள் நிகழ்வில் To ಆ” பிரதம பேச்சாளராக புலிகளின் ததறகும புல கல்வி மேம்பாட்டுப் பிரிவின் யிலான அறிக் பொறுப்பாளர் இளங்குமரன் என்பவற்றை அடு கலந்து கொண்டார். :PT
கள் ஏற்றுக்கொ இதனை அடு சில விடயங்களில் கடைப்பிடிக்க ஆர கள் என்று கரு சிங்கள மகா சபையின் தலைவர் ஊடகங்கள் முலம் நாத் அமரக்கோன், அமைச்சர் தவிர்க்குமாறு மகேஸ்வரன், அமைச்சர் ஜயலத் கடும் எச்சரிக்ை
ஜயவர்த்தனவுக்கு எதிராக இன கடந்த முன்று ரீதியிலான உணர்வுகளைத் தூண் களின் போதும் ெ டும் விதத்தில் கருத்து வெளியிட்டு கச் சாதாரணம் வருவதையும் சுட்டிக்காட்டியுள்
வரத்தை மேற்கொ முக்கியஸ்தர்கள்
GTIT fi .
தொழில் திருத்தச் சட்டமூலங்
எதிராக வேலைநிறுத்தகச்
அரசாங்கம் செவ்வாய்க் மன்றத்திற்கு வெள கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப் பில் அதிகளவு பித்த தொழிற்துறை சார் திருத்தச் இடங்களிலும் ஆர்
சட்டமுலங்களை வாபஸ் பெறு நடத்த ஜேவிபி.உ மாறு கோரி நாடளாவிய ரீதியில் புக்கள் சில முயற் ஆர்ப்பாட்டங்களையும் வேலை ருந்தன.
நிறுத்தங்களையும் ஏற்பாடு செய் இந்தச் சட் யப் போவதாக எதிர்க்கட்சித் தலை தொழிலாளர் நல வர் மகிந்த ராஜபக்ஸ எச்சரித் பாதிக்கப்படுகிறது
திருக்கிறார். கட்சிகளும் தொ
சுமார் 30 வருட காலம் பழை குற்றஞ்சாட்டியுள் மையான இலங்கையின் தொழி ஆனால் இது பிரதான ருக்கு நன்மை !
திருத்தங்களைத் தொழிலமைச்சர் திருத்தம் என அ மகிந்த சமரசிங்க செவ்வாய்க் வருகிறது. கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப் புத்தாண்டின் ( பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந் ஞமன்ற அமர்வு : தது. இதனை எதிர்த்துப் பாராளு போராட்டங்களு
SSS SSS SSS SSS SSSS SSSS SS SS SS SS
ஆரம்பமாகியமை கு
சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. Lijili கடந்த சில நாட்களாக வாழைச் மட்டக்களப்பு சேனை, ஒட்டமாவடி, படையணியுடன்
காவத்த முனை போன்ற முஸ்லிம் பகுதி செயற்பட்டு வந்த களில் தொடர்ச்சியாக இவ்வா என்பவர் கடந்த றான மர்மக் கொலைகள் இடம் பெற்று வருகின்றமை மக்களைப் கடத்திச் செல்ல பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதேவேளை, ஏறா இந்தக் கொலைச் சம்பவங் கிராமத்தைச் சே களைக் கண்டித்து செவ்வாய் பிள்ளை லிங்கே கிழமை பெருமளவிலான கல் 19) என்பவரைக் குடாப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத் திகதி முதல் காண தில் ஈடுபட்டனர். அறிவிக்கப்பட்டுள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3HGij displä GFDIjTGI
BLëfitoi si Gjofur IGJI சிங்களப் பிரதிநிதிகள்
க தலைமை ஒரு T3605 360LÜ
அடுத்த சுற்றுச் சமாதானப்
b என்ற கருத்தே பேச்சுக்களில் வடக்குக் கிழக்கு றது. நாங்கள் வாழ் சிங்கள மக்களின் உரிமை டினப்போக்குடன் கள் குறித்துக் கலந்துரையாடுவ போதிலும் அதற் தற்காக அப் பகுதி மக்களின் சிங் றகளிலே நெகிழ் களப் பிரதிநிதிகள் குழுவொன்றும் நடந்து கொள் கலந்துகொள்ளலாம் எனத் தெரி ாப் புலிகளின் யவரு கிறது.
ாக உணர்ந்து இவ்வாறான பிரதிநிதிகள் சில ம் எனவும் அவர் ரைப் பேச்சுவார்த்தையில் பங்கு
O பெறச் செய்ய விருப்பம் கொண்டி
ருக்கும் அரசாங்கம், இது தொடர் பான ஆலோசனையைத் தற் போதும் தாய்லாந்தில் நடைபெறும் பேச் சுவார்த்தையின் இறுதி நாளன்று புலிகளிடம் சமர்ப்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் வாழும் முஸ் லிம்களின் பிரதிநிதிகள் குழுவொன் றையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துச் செல்ல அரசாங்கம் விரும்பம் கொண்டுள்ளது. O
ரம் குற்றச்சாட்டுக்கள்
சூடுபட்டு II
களில் விரிசல்? !
காப்பு வலயம் காப்பு உத்தரவாதம் கோரியதாகத்
பகவந்தலாவ மொறகஹா என்ற இடத்தில் சட்ட விரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடு பட்டிருந்த சிலரைப் பிடிக்கப்
ரசாங்கத்திற்கும் தெரியவருகிறது. பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் டையில் ஏற்பட்ட நெருக்கடிகள் தோன்றிய பிரயோகத்தில் தோட்டத் தொழி ாடுகள், இராணு போதும் சமாதான முயற்சிகள் லாளர் ஒருவர் கொல்லப்பட் ளுக்கும் இடை குழம்பமாட்டாது என அரசாங்கப் டார். கப் போர்கள் பிரதிநிதிகள் அடிக்கடி கூறிவரு இவ்வாறு கொல்லப்பட்டவர் த்ெது அரசு-புலி கின்றனர். பகவந்தலாவ கரகஸ்போல்ட் விரிசல் ஏற்பட் தற்போதைய தாய்லாந்துப் தோட்டத்தைச் சேர்ந்த இராமையா ாங்க வட்டாரங் பேச்சுக்களின் போது சர்ச்சைக் யோகன் என்பவராவர். பொலி ள்கின்றன. குரிய விடயங்களைப் பற்றிப் பேசு ஸார் மாணிக்கக் கல் அகழ்வோர் ஒத்துப் புலிகள் வது தவிர்க்கப்பட்டு வருகின்ற தப்பியோடும் போது நடத்திய கடும்போக்கைக் மையும் விமர்சகர்களால் சுட்டிக் துப்பாக்கிப்பிரயோகத்தில் இவர் ióani ·LU0ag-_=iT-T_- திய பிரதமர், య = போடுவதை மாற்றுக் கட்சிகள் படையினருடன் படையினருக்குக் 榭犯
க விடுத்தார்.
சுற்றுப் பேச்சுக் காழும்புக் கூடா DIT 35 ü GUITåseg
இணைந்து செயற்பட வேண்டாம் Jala567 Bassimulēšanas! |
ாண்ட மாற்றுக் கருத்துக் கொண் இம்முறை பாது டோருக்கும் புலிகள் அல்லாத வேறு அரசியல் கட்சிகளுக்கும்
களுக்கு வடக்கு-கிழக்கில் சகல பிரதேசங்
களிலும் அரசியல் நடவடிக்கை றுத்தல் களில் ஈடுபட அனுமதி அளிக்கப் படும் என்று புலிகளின் ஆலோசகர் ரியிலும் கொழும் அன்ரன் பாலசிங்கம் சர்வதேச மக்கள் கூடும் சமுகத்தின் முன்னிலையில் பல ப்பாட்டங்களை தடவைகள் வாக்குறுதி அளித்திருக் ள்ளிட்ட அமைப் இ! நிலையிலும் கூட மாற்று இயக் மேற்கொண்டி தங்களுடனும் இராணுவத்துடனும் இணைந்து செயற்படும் தமிழ் இளைஞர்கள் அனைவரும் உடன் அதிலிருந்து விலக வேண்டும் என்று புலிகள் மட்டக்களப்பில் துண்டுப் பிரசுரங்களை விநியோ
டமுலங்களால் GOT GLIDIT FLIDIT ASLI என எதிர்க் ழிற்சங்கங்களும் 6ቨ6üI.
தொழிலாள பயக்கும் சட்டத் ரசாங்கம் கூறி
முதலாவது பாரா சமீபத்தில் ஐரோப்பிய நாடு உளளும புறமும களுக்குச் சுற்றுப் பயணம் மேற் க்கு மத்தியில் கொண்ட புலிகளின் ஆஸ்தான
றிப்பிடத்தகதுர் கவிஞர் புதுவை இரத்தினதுரை
யின் வருகையை எதிர்த்து அந் நாடுகளில் இயங்கும் புலி ஆதரவு அமைப்புகள் பல துண்டுப் பிர L சுரங்களை வெளியிட்டுள்ளன.
"நக்கிப் பிழைக்கும் நாடு கெட்ட வர்களே நாடு திரும்பினால் காறியே துப்புவோம்"
மாவட்ட 233வது
இணைந் புலேந்திரராஜா "ஏகேதுக்காமல்யூகே போன திகதி பிற் 6ክዘffö6ዝ விமானத்தில் ஏறிப்பறந்த
வில் புலிகளால் வர் வீரமில்லாதவர் நாயிலும் கீழ ப்பட்டுள்ளார். வர் துப்புக்கெட்டவர் அகதிலேய வூர் ஐயங்கேணி ನಗಿಸು தூசி தட்டியே காசு உழைப்ப ர்ந்த கிருஸ்ண வா ஸ்வரன் (வயது இவை புதுவை இரத்தினதுரை கடந்த 28ம் யினால் புலம் பெயர்ந்த தமிழர் வில்லை எனவும் களின் உணர்வுகளைப் புண்படுத் ୮୩୬). தும் விதத்தில் சில காலங்களுக்கு
கித்துள்ளனர். மட்டு, அம்பாறை மாவட்டப் புலிகளின் அரசியல் துறை வெளியீட்டுப் பிரிவினரால் விநியோகிக்கப்பட்டிருக்கும் இத் துண்டுப் பிரசுரங்களில் மாற்றுக் கருத்துள்ள அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் விரும்பினால் புலி களுடன் இணைந்து கொள்ளலாம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிழக்கில் ஈ.பி.டி.பி உறுப் பினர்கள், ஈ.பி.ஆர்.எல்.எப். வர தர் அணி உறுப்பினர்கள், இரா ணுவ புலனாய்வுப் பிரிவில் பணி யாற்றும் தமிழ் இளைஞர்கள் எனப் பலரும் தொடர்ச்சியாகக் கடத்திச் செல்லப்படும் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுவை இரத்தினதுரைக்கு எதிர்ப்புத் ligb jlaiiliig asiallatillaiii) ordi GOI li JaiJi
முன்னர் பாடப்பட்ட கவிதை வரி
፵56ኽዝ .
தமது துண்டுப் பிரசுரங்களில் இவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கும் சுவிஸ்வாழ் நலன்புரிச் சங்கங்கள் புதுவை இரத்தினதுரையைக் கடு மையாகச் சாடியுள்ளன.
கருணா, தமிழ்ச்செல்வன் போன்றோரது விஜயங்களை வர வேற்றிருக்கும் இந்த அமைப்புக்கள் "புத்தூரில் இருந்து புறணி பாடி புலிவேடம் பூண்ட கிழநரி ஒன்று புறப்பட்டு வந்துள்ளது புலத் திற்கு" எனப் புதுவை இரத்தின துரையின் வரவை விமர்சித்துள்ள GOTf.
"நம்மை நாய் என்று கவி புனைந்தாயே உன்னைப் பேய் என்று ஒட்டிவிடுகிறோம் போ" என முடிவடைகிறது ஒரு துண்டுப் பிரசுரம்,

Page 4
முரசம்
( கிழக்கின் துயரம் )
அன்புள்ள உங்களுக்கு Categori:Orgasm). கிழக்கு மாகாணத்தில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் சம்பவங்கள் நிரந்தர சமாதானத்தை நேசிக்கும் மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளன.
ஆட்கடத்தல், படுகொலைகள், தமிழ் முஸ்லிம் மக்களிடையே பகைமையைத் தாண்டும் முயற்சிகள் முழு வேகத்தில் அங்கு நடைபெறுகின்றன. இத்தகைய செயற்பாடுகள் முலம் தமது அரசியல் அதிகாரத்தை நிறுவ முயலும் சக்திகளே திரைமறைவில் இயங்குகின்றன. உதாரணமாக கடந்த வாரம் வாழைச்சேனையை அண்டிய
aksoissou arco AJATIDAK DITAJ முப்பத்தைந்து பேர்வரை (வயது 1:1) வரை கட்டாயப் பயிற்சிக்காகக் கடத்திக் செல்லப்பட்டிருக்கிறார்கள் இதைப் பற்றி யாரிடமும் முறையிட முடியாத அளவுக்கு இப் பகுதியில் பீதி நிலவுகிறது. இயல்பு சூழ்நிலை மனிதாபிமானப் பணி pinasonika saanuar AS 9HGAONNASTOJ DIT GO அழகான சொற்களாக இருக்கின்றனவே தவிர நடைமுறையில் எதிர்மறையான செயற்பாடுகளே காணப்படுகின்றன. புத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு யு.என்.எச்.சி.ஆர் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் சிறுவர் பாதுகாப்பு நிதியம், இலங்கை மனித உரிமை ஆனைக்குழு மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற மனிதாபிமானப் பணிக்களுக்கான நிறுவனங்கள் osno svomusannaei, luo 2 fonu அமைப்புக்கள் இருந்தும் இந்தப் பாரிய ஜனநாயக விரோத மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவோ முடியாத துரதிஸ்ட நிலை காணப்படுகிறது. புத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு மனித உரிமை DTLTLLTTT T LLLTT T TTLL LM TS LLLTTMLL சர்வதேச உள்ளூர் சமுகங்களின் முன்
ரஸ்தாபித்திருந்தாலும் நடைமுறையில் இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எதையும் செய்ய முடியவில்லை. வடக்கு கிழக்கில் யுத்த நிறுத்தத்திற்கு அடுத்து முக்கியமானது சமுகங்களின் ஜனநாயக ரீதியான
as 9ši š அந்த இருப்பை உறுதிப்படுத்துவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது உடனடி முக்கியத்துவம் வாய்ந்தது.
காற்றுள்ள போதே நூற்றிக்கொள்' என்பது போல் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் இங்குள்ள வேறுபட்ட அரசியல் கட்சிகள்,வேறுபட்ட கருத்துக்கள் கொண்டவர்கள்
LLLLLL S S LLLTTTTTMLL TTa L TTTTT tLLt செய்யும் அல்லது இவற்றின் மீது மேலாதிக்கம் Mashub Cumais aglubu Noutras sufjö சமுகத்தின் மீது இறுகிக் கொண்டிருக்கிறது. உண்மையில் 100 களின் நடுப் பகுதியில் இருந்து 1940 களின் நடுப் பகுதி வரை ஜேர்மனியில் நிலவிய ஆழ்நிலை அந்தளவிற்கு இல்லாவிட்டாலும் இங்கு
suborb hubao arco Aurubro இச்சங்கள் எழவே செய்கின்றன. எவ்வளவுக்கு எவ்வளவு சர்வதேச சமுகத்தின் பிரசன்னம் வடக்கு கிழக்கில் ஏற்படுகிறதோ அந்தளவிற்குத்தான் ஜனநாயகம், மனித உரிமை என்பவற்றை வடக்கு கிழக்கில் உறுதிப்படுத்த Այդպի: கடந்த கால வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இலங்கையின் ஒருமைப்பாடு இறைமை என்பவற்றின் பேரில்தான் தமிழ் மக்கள் இன சங்காரம்
ay Saigas a libing Guiapi சேர்ந்துவிட்டது.
u slovan daug spesso, Gap LL L LLLS SS SSS YY L SLL L SS விரோதம் பாராட்டப்படுகிறது
LL LLLLLLLTT TTTTLLLLLL T TT T TTT MM LT M LLLS காணப்படுகிறது. அதாவது 'புலிகள் எது litriligih sin aici leis a Gearairai, allaraig "O Gap Guan sa layunal
TIUKSUOTIAIDINGrana" ar ao animase முன்வைக்கப்படுகின்றன. தமிழ் 2ாடகங்கள் அத்தனையும் ஒரு சில விதி விலக்குகளைத் தவிர இவ்வாறுதான் நடந்து கொள்கின்றன. 'தேவி டொட் கொம் போன்ற இணையத் தளங்கள் உயி
ழல் எக்னல் போன்ற புலம்பெயர்ந்தவர்களின் og for uni ugenoop N.
LLTTS S L S Y S T S LS கலி நாவல்கள் எமது சமுகத்தைப் பிடித்தாட்டும் நோயின் குணங்குறிகளை ஒரளவுக்கு half GTIG U possos amb சமுகத்தில் நிலவும் ஜனநாயக மறுப்பு மனித உரிமை பற்றி பேசும் குழுக்களும் தனி மனித விழிப்புணர்ச்சியும் சில இடங்களில் அதிகரித் வருகின்றன. இது உண்மையில் ஒரு நல்ல
குனமே
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
||1|| செப்டெம்பர் 11இற்கு பின்னான உலகச் சு நிலையில் இலங்கையில் இன்னுமொரு யுத்த சாத்தியமா என்ற நியாயமான கேள்வி எழே செய்கிறது.
1990 களில் ஐரோப்பாவினாலும் வட அமெl காவினாலும் முக்கியமாகக் கருதப்பட்டனவா சேர்பியா, பொஸ்னியா, கொசோவா பிரச்சிை களைக் குறிப்பிடலாம்.
மற்றும் எண்ணெய்நலன்களுடன் சார்ந்த மத்த கிழக்கு மேற்காசியப் பிரச்சினைகளே முக்கியத்துவ பெற்றிருந்தன.
இலங்கைப் பிரச்சினை சர்வதேச ரீதியில் மு கியத்துவம் அற்றுப் போனது போன்ற ஒரு தோற்று பாடு காணப்பட்டது.
ஆனால் பாலஸ்தீன:இஸ்ரேல் பிரச்சினைகளுக் நோர்வேயின் மத்தியஸ்தம், தென்னாபிரிக்காவி சுதந்திரம், வட அயர்லாந்துப் பிரச்சினைக்குப் பேச் வார்த்தை முலம் தீர்வு ஏற்பட்டது என்பன இந்த தசாப்தத்தின் முக்கிய அம்சங்களாக இருந்த கிழக்குத் திமோரில் ஐ.நா.வின் கண்காணிப்பின் 8 சர்வசன வாக்கெடுப்பு இந்தத் தசாப்தத்தின் இறு பகுதியில் நடைபெற்றது. மக்கள் சுதந்திர தேச திற்காக வாக்களித்தார்கள். இதேபோல் கனடாவி கியூபெக் மாநிலத்தில் நடைபெற்ற வாக்கெடுப் ஐக்கிய கனடாவினுள் சம உரிமையுடன் வாழ்வதற் விருப்பம் தெரிவித்து கியூபெக் மக்கள் வாக்களி திருந்தனர்.
ஆனால் பாலஸ்தீனப் பிரச்சினை முன்னரை விட சிக்கலடைந்திருப்பதையும் வட அயர்லாந்தின் அ காரங்கள் பிரிட்டிஷ் அதிகார மையத்திற்கு மாறியிரு
பதையும் பிந்திய நிலைவரங்களாகக் காண்கிறோ
மத்திய கிழக்கிலும் மேற்காசியாவிலும் பே மேகங்கள் ஆழ்ந்து நெருப்பு மழை பெய்வதற்கா நிலைமைகள் உருவாகியுள்ளன.
அல்ஹைடா, புலிகள், குர்திஷ்தான் இயக்கங்க உட்பட 11 இயக்கங்கள் அமெரிக்காவினால் கனவே தடைசெய்யப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலியா என புலிகள் மீதான தடை வட அமெரிக்க ஐரோப் Dudlaub.
தற்போது செப்டெம்பர் 11க்கு பிந்திய சூழ்நிை யில், கொழும்பிலும் தென்னிந்தியாவிலும் புலிக மேற்கொண்டது போன்ற தாக்குதல்களை ே கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்ற என்பது சந்தேகமானது.
அடிப்படையில் இந்திய, ஐரோப்பிய புகலி அனுமதியைச் சார்ந்திருக்கும் ஈழத்தமிழர் பிரச்சின இச் சூழ்நிலையில் கடுமையான நெருக்கடிகன முகம் கொடுத்து எவ்வளவு தூரம் தீர்வை நோ
முன்னேற முடியும் என்பது முக்கியமான கேள் | urgib.
புலிகளின் தாக்குதல்கள் அல்ஹைடாவின் 8 லது உலகின் வேறெந்த வன்முறை இயக்கங்கள் தாக்குதல்களை விட் நேர்த்தியும் தொழில்நுட்ப ஆ லும் நிறைந்தவை என்பது ஐரோப்பாவிற்கோ அமெரிக்காவிற்கோ தெரியாத விடயங்களல்ல. க புலிகளின் தளபதி ஆசையும் தங்களது தாக்கு நடவடிக்கைகளைத் தழுவியே அல்ஹைடா தாக்குதல் நடத்தியதாகச் சில சர்வதேச 2 கங்களுக்குக் குறிப்பிட்டுள்ளார். உலகின் எ முலையிலும் தாக்குதல் நடத்த அவர்களுக்கு ஆற்றல் பற்றியும் யாரும் சந்தேகப்பட முடியாது. எனவே அமெரிக்க ஐரோப்பிய அரசுகளு இலங்கை விவகாரத்தில் கவனம் செலுத்த வேண் அவசியம் 2001 செப்டம்பர் 11இற்குப் பிறகு எ துள்ளது. சேர்பியா, பொஸ்னியா, கொசோ போன்ற பிரச்சினைகளுடன் மாத்திரம் நின்று (PlgLITöl
இருந்த இடத்தில் இருந்து செயற்படும், யு அவசியம் வரும் போது மாத்திரம் பிரதேசங்கன நாடுகளைப் பயன்படுத்துவது என்று இடையி இருந்த நிலை அடியோடு மாறிவிட்டது.
இந்தோனேசிய பாலித்தீவு வரை நடைெ
| பயங்கரக் குண்டு வெடிப்புக்களால் இம்மு
உலகில் நத்தாரையும், புதுவருடப் பிறப்பையும் | தானமாகக் கொண்டாட வேண்டிய நிலையிே
uജ நாடுகள் இருந்தன.
உலகளாவிய இந்தப் பதற்ற சூழ்நிலை
இலங்கையில் தற்கொலைக் குண்டுதாரிகை
influir
பிரதான பாத்திரமாகக் கொண்ட தாக்குதல்க
մՈ6
 
 
 
 
 
 

குழுவிற்கோ, மனித உரிமை அமைப்புக்களுக்கோ தெரியாத விடயங்கள் (6) a Dal).
களைத்துப் போன மக்களும் வர்த்தக நட பில் செயற்படும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் வடிக்கையில் ஈடுபட்டிருந்த மேல்தட்டு அணி குழுவிற்கோ, மனித உரிமை அமைப்புக் " யினரும் சமாதானத்தை அவாவி நின்றனர். களுக்கோ தெரியாத விடயங்கள் அல்ல.
அதுவே ஐ.தே.மு.வின் வெற்றியாகவும் வெல்லாவெளிப் பிரதேச சபையின் தவி கு அமைந்தது. சாளரை யார் படுகொலை செய்தார்கள் என் ஆனால் சமாதானம் ஏற்பட்டால் நிம்மதி பதை நீதி விசாரணைகளும் சாட்சியங்களும் என்று நினைத்த தென்பகுதி மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளன. வானத்தில் வலம் வரும் விலைவாசிகள் கிட்ட எனவே முழுப் பூசனிக்காயைச் சோற்றில் - நெருங்குவதாக இல்லை. மற்ைக்கும் முயற்சிகளே இங்கு மேற்கொள்
வடக்கு கிழக்கில் இவை மேலதிக வரிச் ளப்படுகின்றன. சுமையுடன் மக்களை வாட்டுகின்றன. ஜன தமிழ் மக்களின் அபிலாசை என்பது ஜன நாயகம், மனித உரிமை பற்றிய குரல்கள் தெளி நாயகம் மனித உரிமை என்பவற்றையும் உள் 6 ans எழுகின்றன. இவை இலங்கையின் தென் GTLds abugs.
பகுதிப் பிரச்சினைகளில் இருந்து வேறுபட்ட எனவே சமாதான முயற்சிகளில் ஈடுபடும், பிரத்தியேகப் பிரச்சினைகளாகும். அதற்குத் promeoruman நிற்கும் சர்வதேச சமுக D ஆனால் ஒன்று மட்டும் உறுதியானது. மு. இலங்கை 9 Janib இவற்றை உறுதிப் யுத்தத்திற்குத் திரும்பவும் யார் அறைகூவல் படுத்தத் தீர்மானகரமான J6L6)|L93560353560)GT ய விடுக்கிறார்களோ அவர்கள் நரகத்திற்கே மேற்கொள்ள வேண்டும்
அழைக்கிறார்கள் என்றே கருத வேண்டும். சமகால உலகப்போக்கிற்கு ஏற்ப, முன்னே றிய மனித குலத்தின் அபிலாசைகளுக்கெதி ரான நடவடிக்கைகள் வடக்கு-கிழக்கில் உட T 4வது சுற்றுச் சமாதானப் பேச்சுவார்த்தை னடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். I Doni
எதிர்காலத்தில் நடத்த முடியுமா என்பது சந்தேகமானதே.
சர்வதேச சமுகத்தின் அனுசரணையுடன்
சர்வதேச அரங்கிற்குச் சென்று மனிதாபிமானப்
பணிகளுக்கும் - சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கும் வாக்குறுதி அளித்து விட்டு பின்வாங்குவது சர்வதேச ரீதியில் மிகுந்த
விசனத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்த
லாம். இதன் விளைவு சர்வதேச ரீதியில் ஈழத் தமிழர்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தாது.
தற்போது தமிழர் பிரச்சினை சர்வதேச அரங்கிற்குக் கொண்டு செல்லப்பட்டதால் வடக்கு கிழக்கில் நடைபெறும் ஜனநாயக மறுப்பு மனித உரிமை மீறல்களும் முன்னெப் போதையும் விடச் சர்வதேச மயப்படுத்தப் பட்டுள்ளன.
இலங்கை அரசும், அது ஐ.தே.மு. அர சாங்கமோ அல்லது ஜனாதிபதி செயலகமோ கூட தற்போதைய சமாதான முன்னெடுப்புக்கள் தொடர்பாக அதனை மேலும் முன்னேற்றகர மாக்குவதற்கு விரிவாக்குவதற்குப் பங்களிக்க முடியுமே தவிர பின்வாங்க முடியாது.
கணிசமான அளவு வெளிநாட்டுக் கடன் உதவியுடனும், உல்லாசப் பிரயாணத்துறை, தேயிலை ஏற்றுமதி வருமானங்களைக் கொண்டு காலத்தையோட்டும் நாடு என்ற வகையில் சர்வதேச அபிப்பிராயங்களுக்கு மாறான தன்னிச்சையான முடிவுகளை எடுக்க
முடியாது. அவ்வாறு எடுப்பது நாட்டின் பொரு ளாதாரத்தை அதலபாதாளத்திற்குக் கொண்டு சென்றுவிடும்.
கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்கு தல் சம்பவங்களின் பின் மட்டுப்படுத்தப்பட்ட ளவு மாற்று வழிகளே இருந்தன. இலங்கையின் பொருளாதார வளர்ச்சி என்பது 0க்குக் கீழே சென்றிருந்தது.
UDJ J.
இந்தப் பிரசுரங்கள் நிகழப் போகும் பயங்கரங்களுக்கான முன்னறிவித்தலாகும். "பழி ஓரிடம் பாவம் ஓரிடம்” என்பது போன்ற இந்த அவதூறின் உண்மைத் தன்மை மட்டக்களப்பில் செயற்படும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்
களில் சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த இயன் மாட்டின் அவர்களும் பங்கு பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான நிகழ்ச்சி நிரல் முதன்மை பெறுவதால் மனித உரிமைகள் பற்றிய விடயங்கள் எவ்வளவு தூரம் கருத் திலே எடுக்கப்படும் என்பதில் ஐயம் எழுந்துள் GT5.
தாய்லாந்து றோஸ்கார்டினில் நடைபெற்ற 2ஆம் கட்டப் பேச்சுவார்த்தையின் பின்னர் புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் மாற்றுக் கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை ஏற்றுக்கொள்கிறோம் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் நடைமுறை நிலைமைகள் எதிரா கத்தான் காணப்படுகின்றன. கிழக்கில் மாற்று அரசியல் கட்சிகளில் உள்ளோர் வெளியேறிச் சொந்த வாழ்க்க்ைகுத் திரும்பிவிடுமாறு கோரி புலிகளின் மட்டு- அம்பாறை அரசியல் துறையி னால் துண்டுப் பிரசுரம் ஒன்று விநியோகிக்கப் பட்டுள்ளது. அந்தப் பகிரங்கக் கோரிக்கை மாற்று அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளுக்கு விடுத்த அச்சுறுத்தலென்றே கருத வேண்டி யிருக்கிறது. சர்வதேச அரங்கில் ஒன்றும், உள்ளுரில் ஒன்றும் கூறும் முரண்நிலை காணப்படுகிறது.
இதேபோல் மாற்று அரசியல் ஸ்தாபனங் களைச் சேர்ந்தவர்கள் கடத்தப்பட்டது, கொல்லப்பட்டது போன்ற சம்பவங்களில் சமா
தான முயற்சிகளைத் திசை திருப்ப முனையும் வேறு சத்திகள் சம்பந்தப்பட்டிருப்பதாகப் புலிகளின் மட்டு-அம்பாறை அரசியல் பிரிவின் இன்னொரு பிரசுரம் தெரிவிக்கிறது.
இந்தப் பிரசுரங்கள் நிகழப் போகும் பயங் கரங்களுக்கான முன்னறிவித்தலாகும். "பழி ஓரிடம் பாவம் ஓரிடம்" என்பது போன்ற இந்த அவதூறின் உண்மைத் தன்மை மட்டக்களப்
20, 12-18, 2003

Page 5
உற்சாகமுட்டிய நீதிமன்றத் தீர்ப்பு பூரீலங்கா முஸ்லிம் காங்கிர ஸின் ரவூப் ஹக்கீம் குழுவிற்கு உற்சாகம் அளிக்கக் கூடிய நீதி மன்றத் தீர்ப்பொன்று இவ் வாரம் கிடைத்தது.
ஹக்கீம் குழுவின் செயலாள ரான ஹசன் அலி என்பவர் கொழும்பு மேல் நீதிமன்றத் தில் சமர்ப்பித்த மனு ஒன்றை ஆராய்ந்த நீதிபதிகள், அதா வுல்லா தலைமையிலான குழு வினர் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சிப் பெயரில் எவ்வித பதவி களையும் வகிப்பதற்குத் தடை விதித்ததோடு ரவூப் ஹக்கீமினால் நியமிக்கப்பட்ட செயலாளரான ஹசன் அலியைத் தொடர்ந்து பணியாற்றுவதற்கு அனுமதியும் வழங்கியுள்ளனர். இதன்படி அதா வுல்லா இனிமேல் முஸ்லிம் காங்கிர ஸின் தவிசாளர் எனக் கூறிக் கொள்ள முடியாது. சுபைர்தீன்
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அல்ல, இக் கட்சியின் செயலாளர் என அறிக்கை விட டாக்டர் ஹப்ரத்துக்கு முடியாது. முஸ்லிம் காங்கிரஸின் பெயர் தலைமைத்துவ அதிகாரம் அனைத் தும் ரவூப் ஹக்கீமின் கைகளுக்கு பூரணமாகக் கிடைக்கும் இந் :"Ti: முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங் களைச் சட்டபூர்வமாக உறுதி செய்கிறது.
முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஏற் பட்ட நெருக்கடியைக் கட்சியின் யாப்பு ரீதியாகவோ பொதுவான சட்டங்களை மையமாக வைத்தோ அணுக முடியாது என்பதை இரண்டு தரப்பினருமே புரிந்து கொண்டிருப்பார்கள் இங்கே தலைமைத்துவப் போட்டி தீவிர மாக நிலவினாலும் கூட பிரதேச ரீதியிலான பிரச்சனைகளும் உண் மையிலேயே கிழக்கில் முஸ்லிம் களின் இருப்புத் தொடர்பான சில சிக்கல்களும் மேலோங்கி நிற்பதை மறுதலிக்க முடியாது. ஆதலால் கொழும்பிலுள்ள நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புப் புறக் கணிக்க முடியாத ஒன்றாக இருக் கின்ற போதிலும் அது தார்மீக ரீதியில் ரவூப் ஹக்கீமுக்குக் கிழக்கு மாகாண முஸ்லிம் சமுகத்தின் மீதான கடப்பாட்டை மேலும் ஒரு படி உயர்த்துகிறது என்றே கூற வேண்டும்.
இந்த நீதிமன்றத் தீர்ப்பு நேர டிப் பார்வையில் ரவூப் ஹக்கீம் தரப்பினர்களுக்குத் தமது தலை மைத்துவ அதிகாரத்தை உறுதி செய்து கொள்வதில் ஒரு முக்கிய மைல் கல் போல் தென்பட்டாலும் கூட பிரிந்து சென்ற இரண்டு தரப்பினரும் ஒன்று சேர்ந்து மீண் டும் ஒரே முஸ்லிம் காங்கிரஸாகச் செயற்படலாம் என்று இருந்த
ஜன. 12-18, 2003
கடைசிக் கட்ட நம்பிக்கையையும் இல்லாமல் ஆக்கிவிட்டது. இனி மேல் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தாலும் அதா வுல்லா குழுவினரின் அடுத்த கட்ட அரசியல் பிரவேசம் பெரும்பாலும் கிழக்கு மாகாணத்தை மையப் படுத்தி, தனிக் கட்சி தொடங்குவ தாகத்தான் இருக்கும். அனேக மாக அடுத்தடுத்த வழக்குகள் கட்சிப் பெயருக்காகவும் சின்னத் துக்காகவும் கூட நீதிமன்றத்தில் தொடரப்படலாம். எது எப்படி இருந்தாலும் ஏற்கனவே கூறியது போல் முஸ்லிம் காங்கிரஸ் உடைந்துவிட்டதுதான்.
அரசியல் உத்தி நான்காவது கட்ட சமாதானப் பேச்சுக்களுக்காக தாய்லாந்து சென்றிருக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தன்னுடன் முஸ்லிம் புத்தி ஜீவிகள் சிலரையும் இம்முறை அழைத்துச் சென்றிருக்
கிறார். முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகள் குறித்த அடிப்படை
விடயங்களில் ரவூப் ஹக்கீம் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்களைச் சமா ளிக்கும் புதிய உத்தியாக ஹக்கீமின் இந் நடவடிக்கை அமைந்துள்ளது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விமான்களும் ரவூப் ஹக்கீ மின் இக் குழுவில் இடம்பெற்றிருக் கிறார்கள் முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வு குறித்த பேச்சுக் களின் போது முஸ்லிம் சமுகத் தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவுஜீவிகளின் ஆலோசனை பெறப்படுவது வரவேற்கத் தக்க விடயம்தான். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சிலரைத் தாய்லாந் துக்கு அழைத்துச் சென்றிருப்பது ஒரு அரசியல் நடவடிக்கையே தவிர வேறில்லை. இம்முறை பெரும் பாலும் உயர் பாதுகாப்பு வலயம் மற்றும் அதனோடிணைந்த சர்ச் சைகள் குறித்தே சமாதானப் பேச் சுக்களின் போது அதிக கவனம்
செலுத்தப்படும் எ கப்படும் நிலையில் шDIT GLAGI GLIJ JE வில் இடம்பெற்றி ஹக்கீமுக்கு ц25lш இதற்கிடையில் பிரதமர் ரணில் வுக்குக் கடிதம் ஒ4 முஸ்லிம் பாரளும் கள் குழு என்ற ஹக்கீம் சமாதான முஸ்லிம்கள் சா பற்ற அருகதை குறிப்பிட்டதோடு J.G. LITTJ () களையே அனுப்ப கேட்டிருந்தது.
முஸ்லிம் கா டாகப் பிளவுறும் பித்த நாட்களில்
RሽU 沿
சில மாதங்களுக் முஸ்லிம் எம்பிக றத்தில் கூடி அமைத்துக் கொ4 ஐ.தே.க.வின் முத் எம்.எச்.முகமட் த கிறார். எதிர்க்கட் முன்னாள் அமை பெளசி ரவூப் ஹ பல முஸ்லிம் எ குழுவில் அங்கம் இந்தக் குழு ஒ பாராளுமனறக கூடிச் சமாதான தைக்கு ஆதரவா களை நிறைவே சென்றது. உண்ணி களின் உரிமைக சர்ச்சைக்குரிய எவையும் வெளி கூடாது என்பது னேற்பாடாகவே ஆலோசனையின் முகமட் தலைமை லிம் எம்பிகள் குழு
|60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்று எதிர்பார்க் ல் முஸ்லிம் கல்வி வார்த்தைக் குழு ருக்கிறார்கள்.
கடந்த வாரம்
விக்கிரமசிங்க ன்றை அனுப்பிய ன்ற உறுப்பினர் அமைப்பு ரவூப் Tப் பேச்சுக்களில் ார்பாகப் பங்கு அற்றவர் எனக் முஸ்லிம் எம்.பி. Fய்யும் பிரதிநிதி
வேண்டும் எனக்
ங்கிரஸ் இரண் சர்ச்சை ஆரம்
கு முன்னதாக ள் பாராளுமன்
இந்தக் குழுவை
ண்டனர். இதற்கு
த தலைவரான லைமை தாங்கு சியைச் சேர்ந்த ச்சர் ஏ.எச்.எம். ă din p ai afli lம்பிகளும் இக் வகிக்கிறார்கள். ரிரண்டு தடவை கட்டிடத்தில் ப் பேச்சுவார்த் கத் தீர்மானங் ற்றிக் கலைந்து மையில் முஸ்லிம் ள் தொடர்பில் கோரிக்கைகள் 5 376TLDLfaîL5 தற்கான முன் அரசாங்கத்தின் பேரில் எம்.எச். யில் இந்த முஸ் ழ நிறுவப்பட்டது.
இனப் பிரச்சனைத் தீர்வில் முஸ்லிம்களுக்குக் காத்திரமான தொரு பங்கைப் பெற்றுக் கொடுக்க எம்.எச்.முகமட் பெளசி போன்ற பேரினவாத கட்சிப் பிர திநிதிகள் எந்தளவு தூரம் ஆர்வ மாகச் செயற்படுவார்கள் என்று புதிதாகச் சொல்ல வேண்டிய தில்லை.
இந் நிலையில் ரவூப் ஹக்கீமின் தகுதியின்மைகள் குறித்து இந்த எம்.பி.கள் பிரதமருக்குக் கடிதம் எழுதி இருப்பது சுயாதீனமாக நடைபெற்ற ஒரு நிகழ்வாகக் கருத முடியாது அரசாங்கத் தரப்பு ரவூப் ஹக்கீமுக்கு விடுத்த ஒரு மறைமுக எச்சரிக் கையகவே இதனை நோக்க வேண்டியுள்ளது. எம்.எச்.முகமட் பிரதமருக்கு எழுதிய
முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ரீதி யில் முஸ்லிம்களின் அங்கீகாரத் தைப் பெற்ற ஒரு கட்சியல்ல என்று குறிப்பிட்டதோடு சமாதா னப் பேச்சுக்களில் ரவூப் ஹக்கி மின் பிரசன்னம் பலத்த சந்தே கங்களையும் எதிர்ப்புக்களையும் தோற்றுவித்திருப்பதைச் சுட்டிக் காட்டினார்.
ஆனால் அவர் சமாதானப் பேச்சுக்களில் கலந்துகொள்ளத் தகுதியான நேர்மையும் நம்பகத் தன்மையும் உள்ள பிரதிநிதி யார் என்பதைக் கூறவில்லை.
புலிகள் மறுதலித்த கோரிக்கை அமைச்சர் ஹக்கீம் கடந்த வாரம் ராய்டர் செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் சர்ச்சைக் குரிய கருத்தொன்றை வெளியிட்டி (5. Bg5 TT,
அதாவது ஏற்கனவே வாக் குறுதி அளித்தபடி பேச்சுக்களில் முன்றாவது தரப்பாக முஸ்லிம் களை அங்கீகரிக்க வேண்டும்
என்ற தொனியில் ஹக்கீம் கருத்து வெளியிட்டிருந்தார்.
முஸ்லிம்களுக்குச் சுயாதீன பிர திநிதித்துவம் வழங்க வேண்டிய கட்டம் வந்துவிட்டது என அவர் கூறுகிறார். ஆனால் ஹக்கீமின் இந்தக் கருத்துக்குப் பின்னர் புலி கள் சார்பு ஊடகங்கள் வெளியிட்ட தகவல்கள் ரவூப் ஹக்கீம் கூறு வதைப் புலிகள் வரவேற்கவில்லை என்பதைத் தெளிவாகக் கோடிட் டுக் காட்டியது. பெரும்பாலும் புலி களின் கருத்துக்களைப் பிரதி பலிக்கும் தமிழ் கார்டியன் பத் திரிகை கடந்த வாரம் தீட்டியிருந்த ஆசிரியர் தலையங்கம் ஒன்றில் சமாதானப் பேச்சுக்களில் முன் றாவது தரப் பென
முஸ்லிம்கள் வெளிக் கிளம்புவதைக் காணப் புலிகள் விரும்பவில்லையெனச் சூசகமா கத் தெரிவித்திருந்தது மோதலில் முஸ்லிம்கள் ஒரு முன்றாவது தரப்பு அல்ல எனத் தமிழ் கார்டி யன் தெரிவித்திருந்தது. மோதலில் முஸ்லிம்கள் ஒரு
தரப்பு அல்ல எனத் தமிழ் கார்டியன் தெரிவித்திருந்தது,
ரவூப் ஹக்கீம் தனது பேட்டியில் எந்த ஒரு அதிகாரப் பரவலாக்க முமே முஸ்லிம் மக்களைக் கணக் கில் எடுத்ததாக அமைய வேண் டும். வடக்கு-கிழக்கு ஒரே இனம் வாழும் பிராந்தியம் அல்ல; அது
பல்லினப் பிரதேசம் என்ற உண்மை அங்கீகரிக்கப்பட வேண்
எம்.பி.எம். பர்ஸான்)
டும். அப் பகுதிகளில் சில வகை யான சுயாட்சி அனுமதிக்கப்பட வேண்டும் புலிகளின் ஆதிக்கத்தின் கீழ் ஆன நிருவாகம் ஒன்றில் வாழ்வதற்கு முஸ்லிம்கள் தயா ராக இல்லை. ஏனெனில் எங்களை ஆள்வதற்கான ஆணையை நாம் புலிகளுக்கு வழங்கவில்லை என ஹக்கீம் வலியுறுத்தியிருந்தார்.
இப் பேட்டி வெளியாகிய மறு நாள் பிபிசிக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலும் ரவூப் ஹக்கீம் புலிகளைச் சாடும் விதத்தில் கருத்துக் கூறி யிருந்தார். புலிகள் உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக நடந்துகொள்கிறார்கள் என ஹக்கீமின் விமர்சனம் இருந்தது. இந்தப் பின்னணியில் அறிக்கை ஒன்றை விடுத்திருக்கும் அதா வுல்லா சமாதானப் பேச்சுக்களில் முஸ்லிம்களின் சுயாதீனமான பிர திநிதித்துவத்துக்கு அரசாங்க்ம் வழிசெய்து கொடுக்கவில்லை எனக் கூறியிருந்தார். O

Page 6
Kur Wall Tiles, per Floor Tiles
மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள் Naveen Ceramic No.307, George R.DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka. Tel : 3425197-8 stres Louis TC ou op. 84-A. Havelock Road, Colombo-05.
Te:0507334
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு
ASG (Ye 3 |([[}|1|{(e[] [[]]GSG
Anisch Bank Credit Qadi (560 D55 sul sigli. Q55 g வங்கிக் கடன் வழங்கும் திட்டமும், ஆலோசனையும்
(உதாரணம்:- 4000 Sக்கு வருட வட்டி 62 Sir மட்டுமே) 2003
2 National T Internatio & Me sissauG 25a arepa Government App
டாக்டர் பாலுசோதி
கிரக நோகம் காலப்பகையால் பிந்த காத Sq S MTL L GT S S TMLT CCL T q TL LL L TT
ஆம் ஆண்டின் புதிய வங்கிக் கடன் பெறும் நடைமுறை மாற்றப்பட் டுள்ளதை முன்னிட்டு டிசம்பர் 1ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை எம்மிடம் Sir 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வங்கிக் கடன் பெறுவோருக்கு 1/2 பவுண் தங்க நகை: Sir 20 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை வங்கிக் கடன் பெறுவோருக்கு பவுண் தங்க நகை; Sir 45 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை வங்கிக் கடன் பெறு
LMTTMLTTT TTTLLTL TTTLL MTT LLL LLTL L TT ML LLLS கல்வி, தொழில், விவாகம், வெளிநாட்டுப்பிரயா S TT TT LLLLLLLLSS MLM M T L T TTLS TLCL மருந்திடு போன்ற தீமைகளில் இருந்து விடுப காரணத்தை காண்டம் இறைச்சக்தியால் கண் புராதன ங்கற்ற மஹா மாந்திரக தெய்விக ம
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் LLLLLL L LL LLL TT T TCC LLTT T CTT S தபால் முலம் பெற்று தம் எண்ணங்களை
வோருக்கு 2 பவுண் தங்க நகை அன்பளிப்பாக வழங்கப்படும். பாதுகாக்கப்படும்)
மேலதிக தொடர்புகளுக்கு K Ananda LLLLLLL LLLL LLLL LL LLLLL LL LLLLLL
Gantrisch-Str 11 - 3052-Zullikofen (Born Swiss
e 03.9033 Nate : 078-815896 Fax: 03-915894
en San
ea
மட்டக்களப்பிலும் சந்
"வாழ்வினிருளை நீக்கிஒளி DISPELDARKNESS LIFE
மலையாள மாந்திரீக சித்தர் பேராசிரியர் டாக்டர் PK சாமி (DGANJP அவர்களைச் சந்தியுங்கள் பிரிந்தவர் ஒன்று சேர
T9 ഞ5GL, கணவன் மனைவி ஒரு வரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க காதலன் காதலி தேடிவர எதிரியின் தொல்லை இன்றி நிம்மதி பெற குபேர வாழ்வு பெற குழந்தைப் பாக்கியம் பெற 8 திருமணம் தோஷ நிவர்த்தி பெற 9. வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் பெற 10 ஓடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க 12 தீராத நோய் தீர 13 தெய்வீக சக்தியால் ஒளடதம் மூலம் கூந்தல் வளர 14 கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 15 கையில் பணம் சேர. 16 அதிஷ்ட வீடு கட்ட உங்கள் விதியைத் தெரிந்து கொள்ள உங்கள் குறைகளை திட்டவட்டமாக தெளிவாக மாந்திரீகத் துறையில் 4 வருடங்களாகத் தனக்கென ஒரு பாணியை அமைத்துத் தன்னடக்கத்துடன் சேவை புரியும் PK சாமி ஐயா அவர்களைக் கண்டு உங்கள் குறைகளை நீக்கி வெற்றி பெறுங்கள் அது மட்டுமா வாழ்வில் தோல்வியில் துவண்டு ஐயாவின் ஆசீர்வாதம் upple علاوہ
வெற்றிபெற்றவர்களின் திட்டவட்டமான தெளிவான நூற்றுக்கு நூறு உண்மையென உங்களால் உறுதிசெய்யப் பட்ட ஜாதக விவரணம்
சாஸ்திரம் இது தர்மத்திற்கு இணையானது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை விதியின் விவரணம் சாஸ்திரம் சாஸ்திரத்தின் சாம்ராஜ்யம் மலையாளம் கொச்சியம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரீகம் மாந்திரீகத்தின் பேராசிரியர் டாக்டர் PK சாமி ஐயா அவர்கள் இது ஒரு மயங்க வைக்கும் மாத்திரை அல்ல மாயா ஜால வித்தையும் அல்ல பரிபூரண மலையாள துர்க்கையின் தெய்வீக அற்புத அருள் கடாட்சமே
அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது. நடக்கப்போவது நடக்க இருப்பது உங்கள் விதியின் விவரணம் என்ன? அன்றைய வருடம் எப்படி அன்றைய மாதம் எப்படி? 剛* றைய நாள் எப்படி என்பதை அறியவும் __ குறிப்பாகச் செய்யும் தொழிலை செய்யாதவன் கெட்டான் செய்யத் தெரியாத தொழிலை செய்தவனும் கெட்டான் என்ற (வாக்கியத்திற்கு ஏற்ப உங்களின் தொழில் எப்படி அமையவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவும் உங்களின் குழந்தையால் (உங்களுக்கு யோகமா? உங்கள் திருமணம் எப்பொழுது எங்கு நடைபெறும் எத்தனையாம் திகதி என்ற Šiuo šios:90 || (அறிந்து கொள்ள வேண்டுமா? உங்களின் இல்லம் வாஸ்து சாஸ்திர முறையில் அமைய வேண்டுமா? உங்கள் பிறப்பின் (இரகசியம் அறிந்து கொள்ள காண்ட அடிப்படையில் ஜாதகம் எழுதிக் கொள்ளவும்
ஜேர்மனி அன்பர் அனாவின் மடல், பிரிந்த குடும்பம் ஒன்று கூடியது.
கருணை மிகுந்த கண்ணியத்துக்குரிய ஐயா அவர்களுக்கு என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் தேவை. ஐயா ஒரு வருடமாக எனது கணவர் வேற்று மத பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டதால் தினமும் என் கணவனால் நொந்து, வெந்து கொண்டிருந்தேன். என் மன வேதனையை என் தோழியிடம் கூறி ஆறுதல் தேடும்போது அவர் மூலமாக உங்களின் சக்தியை (அறிந்து கொண்டு, தங்களோடு தொடர்பை ஏற்படுத்தி என் நிலைமைகளை விளக்கினேன். உங்கள் சக்தியால் ரீ துர்க்கை யின் பூரண அருள் கிடைக்கப் பெற்று ஐயா இப்பொழுது என் கணவர் மனம் திருந்தி என்னிடமே வந்து விட்டார் என்னோடு LSlasaüs பிரியமாகவும் அன்பாகவும் நடந்து கொள்கின்றார். எனது வாழ்வில் நான் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இருக் ) di Gpi. எல்லாம் உங்கள் அருள் சக்தியின் மகிமையால் நடந்தது எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய உங்களுக்கு
(எனது ஆயிரமாயிரம் நன்றிகள்
* கனடா அன்பரின் மடல், புத்தி பேதலித்தவர் பூரண நலம்
பெருமைக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது மகளுக்கு 0 வருடகாலமாக இருந்த மனப்பிரச்சனை, மனப் பயம், பைத்தி யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருளால் பூரண சுகம் கிட்டியது. உங்களுக்கு எனது நன்றிகள்
டென் மார்க் அன்பரின் மடல், அதிசயிக்கத் தக்க முடி வளர்ச்சி
கொண்ட ஐயா, தலையில் தலைமுடிஉதிர்வதைத் தடுத்து, நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்கு காட்டியமைக்கு என்றென்றும், தங்களுக்கும் துர்க்கை அம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்.
CCCCC"
OITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விளம்பரப் பகுதி
e Sercuporet e Fiset e Siri I TILib
சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம்
இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு: png ஒருவருடம் 16 மாதம் 1 8 மாதம் ஐரோப்பிய நாடுகள் 5, 3000 ரூ.1500 ரூ.750 அமெரிக்கா, கனடா ரூ 3650 ரூ.800 ரூ.900 மத்திய கிழக்கு நாடுகள் ரூ. 2000 ரூ.300 ரூ.650 உள்ளூர் el, 850 ரூ.450 | ரூ.250
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரை பெறவிரும்புவோர் DDEnterprisesஎனும் பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங் fő, 5 LL60674.6067 (p3 ToLDLIT6Yi 5687(pJa. 16A, Nelson Place, Wellawatta, Colomb006Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்,
உள்ளூரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் மாற்றும் வண்ணம் ManagerTinamurasu என்னும் பெயருக்கு கட்டளையிட்டு Lugaguna)ou Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colomb006 என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
FF-GLDu'lso: (E-mail)- murasu (GDdialogs.net edmu rasu (a) dialogsl.ne
சிங்கப்பூரில் திருமணப் பதிவு செய்து திருமணம் செய்ய வருவோருக்கு சகல வசதியும் தளபாட சாமான்களோடு கூடிய தங்குமிட வசதியும் இலங்கை முறைப்படி கல்யாண ஏற்பாடும் அவரவர் வசதிக்கு ஏற்ப செய்து தரப்படும் இலவச விமான நிலைய வாகன வசதி சலுகைக் கட்டணத்தில் வாடகைக் கார் விபரத்திற்கு
AGAM WAVELDADUNUG; SERVIGE
10, Anson Road, #15-14 International Plaza,
Singapore-079903
எந்நேரத்திலும் தொடர்புகொள்வதற்கு வசதியாக கைத் தொலைபேசி அப்பு: 0065-975 14941
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள். நேரில் வரவும். வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்க்கலாம். I SSM aantai 142-24, காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்புO6,
னம், வேறு முயற்சித்தடை குடும்ப வாழ்க்கையில்
சந்தைக்கு எதிர்ப்பக்கமாக
SL L L L L ML LL LTLT S TTC L LL TTT S S TTT TTSLLSSS
Te: O74-519754
ட்டு சந்தோஷமாக வாழ பிரச்சினைகளுக்குரிய
அந்து துன்பம் நீங்க மகிழ்ச்சியாக வாழ புனித கம்பியூட்டர்வகுப்புக்கள்வகுப்புக்கள் 7 முதல் 15 வயது வரையிலான ருத்துவத்தினால் வர்த்தி அளிக்கப்படுகிறது சிறுவர்களுக்கு பெண்டியம் கம்பியூட்டர்களில் பயிற்சி வழங்கப்படு கிறது. புதிய வகுப்புகள் ஜனவரி 2 இல் ஆரம்பம், கட்டணம்
வீக மருத்துவம்
heiveega Sakthy Foundation hal Interregious Traditional dical & Divine Service மாந்திரிக மருத்துவ தெய்வீக சேவை roved Charity Regd. No. -As4/BT219
S.A.M.P., JP, (SIL)
ர்கள் கணவன் மனைவி ஒன்று சேர, வெறுத்த காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் கையில் திராத மனநோய், தாழ்வு மனப்பான்மை
பிரச்சினையை எழுதினால் அல்லது தொலைபேசி ரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட
றைவேற்றிக் கொள்கிறார்கள். (இரகசியம் மணித்தியாலத்திற்கு 50 ரூபா, பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ele Fax.065-24.325,08600.98 தொடர்புகளுக்கு
Swiss Tec Computer Systen Easamb 5-121 கொட்டாஞ்சேனை மார்க்கட் கொம்பிளக்ஸ், கொழும்பு-13
udub OGamb" 米 T.Po78-669247 米 ANDLET LIGHT SHINE
L S и
Er stoetserlater eerstruidfloor LDLGio, Grady இனியவள் என்னிடமே வந்தாள் மதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேர வைத்தமைக்கு ஆயிரம் நன்றிகள்
ஜேர்மனி அன்பரின் மடல், தெய்வீக சக்தியில் பேசும் மழலை Qტ| மனித தெய்வமே பங்களின் தெய்வீக சக்தியினால் பேசாத எம்: வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்தத்தில் மூழ்க வைத்த உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்கள்
மதிப்புக்குரிய ஐயா #''”ဂွိုးရှီ၊ தங்களின் அருள் சக்தியின் மூலம் நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த எனது வெளிநாட்டுப் பிரயாணம் தங்களோடு தொடர்பு ஏற்படுத்திய பின் உங்கள் சக்தியினால் துரித கதியில் எனக்கு வாய்ப்புக் கிட்டியது. உங்களுக்கு எனது நன்றிகள்
மாத்தளை அன்பரின் மடல், கை கூடிய திருமணம் ஐயா அவர்களுக்கு திருமணம் செய்ய இஷ்டமில்லாமல் இருந்த எனது மகளுக்கு திருமணத்தில் விருப்பம் தெரிவித்து, ஒரு வெளிநாட்டு வரனைத் தங்கள் கிருபையால் தந்து நல்லபடியாகத் திருமணத்தை முடித்துத் தந்தீர்கள் எங்க்ளது மனமார்ந்த நன்றிகள்
கொழும்பு அன்பரின் மடல், தீய பழக்கத்தில் இருந்து மீட்பு மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தீய பழக்கம் உள்ள எனது தம்பியை மீட்டு, அவருக்கு புது வாழ்வும், அவருடைய மகளுக்குத் திக்குவாய் குணமடையவும், எனது மைத்துணிக்கு கிடைக்க வேண்டிய காசு கிடைக்கவும், எனது மைத்துனனின் மகன் வெளி
நாடு செல்லவும் தங்கள் அருள் சக்தியின் மூலம் நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
லெபனான் அன்பர் வரைந்த மடல், மனநோயில் இருந்து மீட்பு கனம் மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக இருந்து வந்த எனது நோய் பூரணமாகச் சுகம் பெற்று இவ்வு லகில் என்னையும் ஒரு சாதாரண பெண்ணாக வாழ வழியமைத்துக் கொடுத்து நீண்டநாள் நரக வேதனையில் இருந்து மீட்டுத் தந்தமைக்கு நன்றிகள்
யாழ்ப்பாணம் அன்பரின் மடல், அச்சொட்டான ஜாதக பலன் ஐயா அவர்களுக்கு என்னுடைய ஜாதக பலனை விரிவாக அறியத் தந்தீர்கள். தாங்கள் கூறியது போல் அனைத்தும் நிகழ்வதையிட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். என்றென்றும் உங்களுக்கு நன்றி.
அன்புள்ளம் கொண்ட ஐயாவுக்கு சுரேஷர் எழுதிக் கொள்வது ஆச்சரியமும் ஆனந்தமுமாய் இருக்கிறது உங்கள் சேவை. நான் பணம் அனுப்பி என் பிரச்சனையை தொலைபேசி வாயிலாக "என் காதலியை அழைத்துத் தாருங்கள். அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது" என்ற எனது அழுகைக் குரலுக்கு மனமிரங்கி, தொலைபேசி வாயிலாகவே ஒரு மணி நேரத் திற்குள் 1000 மைலுக்கு அப்பால் இருந்து நீங்கள் செய்த அருள் சக்தி மாந்திரீகத்தின் சக்தியால் என் காதலி என்னை வந்து அடைந்து விட்டாள் தங்கள் சேவை மீண்டும் மீண்டும் மக்களுக்குக் கிடைக்கத் துர்க்கையின் ஆசீர்வாதங்கள்.
சுவிஸ் அன்பரின் மடல். நீண்டு வளர்ந்த கூந்தல் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக முடி உதிர்ந்து முடி கட்டையாகி வெளியில் செல்ல முடியாது வெட்கப்பட்டுக் கொண்டி ருந்த எனக்கு உங்கள் அருள் சக்தியின் மூலம் கூந்தல் நீண்டு கறுப்பாய் இருக்க அருள்புரிந்தீர்கள் ஐயா! உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்ட என் மனைவிக்கு தங்களின்அருள் சக்தியின் மூலம்பூரணமாக சுகம் கிடைத்தது. எங்கள் வாழ்வில் ஒளி வீசிய உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்
பார்வை நேரம் கொழும்பில் காலை 000 மணிவரை LL LLL LLL LLLS LL LLL LLL LLLLL LL0 LLL L00 TTLLLLLLLL0L S L0M E LLLLLLLLS LLLLLL
துவரெலியாவில் காலை 8.00000 மணிவரை
33, Daily Fair complex Kandy Road, Nuwara-Eliya நுவரெலியாவில் மட்டுமே கிளை உண்டு)
TP, 052-2508,85097,23093,23336,23570 Fax: 0945-235097 W.W.W. imexpo anka, com, dr.pk samy
O He is
26, 12-18, 2003
உலக மாந்திரீக சக்கரவர்த்தி,
rot. Dr. P.K. Samy (J.D.G.AN) J.P. ri, Durgadevi, mantharika Uchada Peedam 62. Kotahena Street, Colombo-3 P. 466271, 46657,342463,4666.20,
431137,466820. Fax: 0094-134483. 월
mail: drpk samy , Ostnet. Ik OOOOOOOOOOO
Gi

Page 7
N Gošili igTIOG
ELITEDIlgi, öğl Eleler
மட்டக்களப்பு கல்லடி டச்பார் பகுதியிலுள்ள புலிகளின் மாவட்ட நிர்வாகப் பிரிவு அலுவலகம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி தொடக்கம் இரவு 11 மணி வரை படையினரால் முற்றுகையிடப்பட்டுத் தேடுதல் நடாத்தப்பட்ட சம்பவமானது அன்றைய தினம் மட்டக்களப்பில் பெரும் பரபரப்பையும் பீதியையும் உருவாக்கியது.
பொலிசார், விசேட அதிரடிப்படையினர், புலனாய்வுப் பிரிவு ஆகியோர் அடங்கிய குழுவினரே புலிகளின் அலுவலகத்தைச் சுற்றிவளைத்துப் பெரும் இழுபறிக்கு மத்தியில், இறுதியில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் ஆயுதங்களின்றி அலுவலகத்துக்குள் நுழைந்து தேடுதலை மேற்கொண்டனர்.
புலிகளின் நிதிப் பிரிவில் முக்கியஸ்தராக இருந்து பின்னர் படையினரிடம் சரணடைந்து புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்பட்டு வந்த மண்டூரைச் சேர்ந்த நசியர் என்றழைக்கப்படும் எஸ். புலேந்திரராஜா என்பவர் திடீரெனக் காணாமற் போனதே புலிகளின் அலுவலகம் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டதற்குக் காரணம்.
மட்டக்களப்பு நகரில் வசித்து வரும் புலேந்திரராஜா வெள்ளிக்கிழமை பிற்பகல் இருவருடன் கல்லடிப் பகுதிக்குச் சென்றுள்ளார். அதற்குப் பின்னர் இவர் திடீரெனக் காணாமற் போயுள்ளார். இது தொடர்பான தகவல் கிடைத்ததையடுத்தே புலிகளின் அலுவலகத்தில் விசேட அதிரடிப்படை, பொலிஸ், புலனாய்வுப் பிரிவு ஆகிய முன்று தரப்பினரும் இணைந்து இந்தத் திடீர்த் தேடுதலை மேற்கொண்டனர். இந்தச் சுற்றிவளைப்பு முற்றுகை இரு தரப்பினரிடையேயும் முறுகல் நிலையைத் தோற்றுவித்ததுடன் அப் பகுதியில் பெரும் பரபரப்பையும் தோற்றுவித்தது. அதே நேரம் திடீரெனக் காணாமற் போன புலேந்திரராஜா புலிகளின் அலுவலகத்தில் காணப்படாத போதிலும் அவருக்கு என்ன நடந்ததென்பதை எவராலும் கண்டறிய முடியவில்லை.
அரசாங்கத்திற்கும் புலிகளுக்குமிடையே போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டுச் சமாதானச் சூழல் முன்னெடுக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் வடக்கு - கிழக்கில் கசப்பான நிகழ்வுகள் பல இடம்பெற்றுள்ள போதிலும் அவற்றில் மிக மோசமானதும் பாரதூரமான கடுமையானதும் முறுகல் நிலையைத் தோற்றுவிக்கக் கூடியதுமான நிகழ்வுகள் அதிகளவில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலேயே நடைபெற்றுள்ளது.
ஆட்கடத்தல்கள், தமிழ் - முஸ்லிம் சமுகங்களிடையேயான இன வன்முறைகள், வாகனக் கடத்தல்கள், துப்பாக்கிச் சூட்டுச்
ஆணைக்குழு என்பவற்றிடம்
SS S SS SS SS S
"syprefugio as flessa006AT IDjsassai மாலை போட்டுத் தோள் மீது ஏத் திக் கொண்டு வருவினம் அல்லாத வர்களை ஆர்ப்பாட்டம் உண்ணா விரதம் செய்து வெளியேறச் சொல்லி நிப்பினம். இது தான் உண்மை
சம்பவங்கள், உயிரிழப்புகள் என்று தொடரும் நிகழ்வுகள் கிழக்கிலேயே அதிகளவில் இடம்பெற்றுள்ளன.
கடந்த வாரம் கூட வாழைச்சேனை நகரில் இரவு வேளையில் திடீரென இடம்பெற்ற கிரனைட் தாக்குதலில் முன்று பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தமிழ் - முஸ்லிம் சமுகங்களுக்கிடையிலான வன்முறைகளின் போது எரிக்கப்பட்ட கடையொன்றுக்குப் பின்னாலிருந்தே இந்தக் கிரனைட் தாக்குதல் நடைபெற்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ள போதிலும் இதன் உண்மையான பின்னணி இன்னமும் கண்டறியப்படவில்லை.
இதெல்லாவற்றையும் விட மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ் - வரதர் அணி உறுப்பினர்கள் 9 பேர் காணாமற் போயுள்ளதாகப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மனித உரிமைகள்
முறையிடப்பட்டுள்ளது.
காணாமற் போன இந்த 9 பேரில் ஒருவரான போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மண்டூரில் உள்ள வாவியிலிருந்து FL-GAOLIDIT as, elassir GOLDuħi f'assirL ItLaqbiesi Tri.
கடந்த 20 வருட காலமாகத் தொடர்ந்த போரின் அழிவுகளுக்கு முடிவுகட்ட அரசும் புலிகளும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து தாய்லாந்தில் நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தையும் நடைபெற்றுள்ள இவ்வேளையில் தொடரும் அச்சமுட்டும் சம்பவங்கள், அழிவுகளையும் துயரங்களையும் அனுபவித்துக் கொஞ்சம் நிம்மதிப் பெருமுச்சு விடும் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றியுள்ள எதிர்பார்ப்புகளில் சிறு தளம்பல்களை உருவாக்கியுள்ளது.
20 வருட காலத்திற்கும் மேலாக இடம்பெற்ற தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டப் பாதையில் ஆட்சியாளர்களினதும் அரச படைகளினதும் படுகொலைகள், அழிவுகள், ஒரு புறமிருக்க, மறுபக்கம் சகல தமிழ் விடுதலை அமைப்புகளும், உட்கட்சி மோதல்கள், சகோதரப் படுகொலைகள் என்று நடாத்திய ஆயுதக் கலாசார யுகத்திலிருந்து விடுபட்டு, ஒற்றுமை என்ற ஒரே தளத்தில் நின்று ஐக்கியப்படுவதன் முலமே தமிழ் மக்களுக்கான உண்மையான விடுதலையைப் பெற்றுக் கொடுக்க முடியும்.
அருகில் நின்றவர்: "ஐயா, கிழவர் 'வன்னியிலிருந்து தமிழ் மக்களின் பிர முடியாதளவுக்கு விலகி வந்து எம்பி ஒருத்தரின் வீட்டு வா மோதுப்பட்டு நெளிந்து விட் கொண்டாட்டம் நடக்கவேண்டி
யான மக்கள் பிரதிநிதியள் ஆரெண்டு கண்டுபிடிக்கிற புதுமுறையெண்டதை நீங்களும் இப்ப தெரிஞ்சு வைச்சிருப் பியள். ஆனால் ஒவ்வொருத்தருக்குள்ளயும் என்னென்ன இருக்கெண்டு யாரால அறிஞ்சு கொள்ளேலும் ஏதோ பத் திரிகைக்காறருக்குள்ளாலவாறதைத்தான் படிச்சுப் படிச்சுப் பாடமாக்கிக் கொண்டு போறம். எதுக்கும் யாழ்ப்பாணம் நல்லூரில நடந்த ஒரு மாபெரும் வரவேற்புக் கூட்டத்தில ஒரு முலையில நடந்த உரையாடலையும் அறிஞ்சு வைச்சுக் கொள்ளுங்கோ பாதகமொண்டு மில்லை.
யின் மகன் வீட்டுக்கு வெளியே தைச் சனம் வேடிக்கை பாத்திரு குழப்பம்தான் மக்களை மட்டு தான் கெட்டழிய விட்டிட்டு நிக்
ராணுவ பாதுகாப்பு 2 பிறகு யாழ்ப்பாணம் பே அமைச்சர்களுக்கும் பாதுகா ணெண்ணையார்தான் விட்ட
அறுபது கடந்த கிழவனார் ஹூம் எங்களுக்கு கொடுத்தவர் சாப்பிட்டுக் கொ ஏழரை கழிஞ்சிட்டுது இஞ்சாலை இப்பதான் தோளில பாதுகாப்பு முன்னரங்க நிை ஏறி வந்திருக்கு." ரிடமிருந்து ஆயுதங்களை வா
臀,12–18,2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1974 ஜனவரி 10 ஈழத் தமிழர்தம் வர மாற்றில் துயரமான ஒரு நிகழ்ச்சியின் தினமாக நினைவு கூரப்படுகிறது. நாலாவது அனைத் துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் நிகழ்ச்சியினைக் காண்பதற்குப் பல்லாயிரக் கணக்கான மக்கள் யாழ் வீரசிங்கம் மண்டபத் நிற்கு முன்னால் இருந்த மைதானத்தில் கூடி பிருந்தனர்.
தமிழாராய்ச்சி மாநாட்டின் எழுச்சி - கோலா நலம் அன்றைய அரசுக்கு எரிச்சலூட்டியது. அரசின் உள்ளுர் ஏஜென்டுகளுக்கும் அது பிடிக்கவில்லை. காலம் காலமாக இனவாதக் கட்டமைப்பாகச் சீரழிந்து வந்த இலங்கைப்
பாலிசுக்கும் அது பிடிக்கவில்லை.
தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள வீதியால் பொலிஸ் வாகனம் செல்ல வேண்டும் என்று முரண்டு பிடித்தது. கட்டு மேனிக்கு மின் கம்பியின் மீதும் துப்பாக் Aப் பிரயோகம் மேற்கொண்டது. விளைவு, கூடி பிருந்த மக்கள் அல்லோலகல்லோலப்பட்டனர்.
கையில் ஈடுபட்டிருந்த முஸ்லீம் மக்களுக்கு எதிராகவும், யாழ்ப்பாணம் கந்தன் கருணை இல்லத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த மாற்று இயக்கப் போராளிகளுக்கு எதிராகவும் மேற் கொள்ளப்பட்டது.
வரலாறு தமிழ் மக்களைச் சுதந்திரத்தை நோக்கி அழைத்துச் செல்லவில்லை. வேறு புதிய எஜமான்களுக்கு அடிமையாகும் நிலைக்கு, சிங்கள பேரினவாதத்தை மிஞ்சிய தமிழ் அதிகார அகங்காரத்திற்கும் இட்டுச் சென்றது.
பேரினவாதம் எண்ணிக்கையில் சிறுபான்மை யான தேசியங்களுக்கு எதிராக எத்தகைய அடக்குமுறைகளை மேற்கொண்டதோ அவை பிரதியாக்கம் செய்யப்பட்டு சொந்த சமுகத்திற்கு எதிராகவும், சகோதர சமுகங்களுக்கு எதிராக வும் பிரயோகிக்கப்பட்டது.
துரதிஸ்டம் என்னவென்றால் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்கூடப் பொருளற்றுப் போகும் அளவிற்குத் தமிழ்ச் சமுகத்தில் ஜன நாயகம், மனித உரிமை என்பன மிதித்தழிக்கப் Luo L601.
29 Tie lai
நெரிசலில் சிக்கி ஒன்பது பேர் பலியாகினர்.
தமிழ் மக்கள் மத்தியில் தமிழீழத்துக்கான பிரசார இயக்கத்தை மேற்கொண்டிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் பஞ்சாப் ஜூ லி பன் வாலாபாக் மைதானத்தில் கூடியிருந்த மக்கள் மீது ஜெனரல் டயர் மேற்கொண்ட படு கொலைகளுடன் இத்தாக்குதலை ஒப்பிட்டது. அந்தளவிற்கு இல்லாவிடினும் தமிழ் மக்கள் மனங்களில் இந்தச் சம்பவங்கள் பேரதிர்ச்சியை யும் பெரும் சஞ்சலத்தையும் ஏற்படுத்தின.
யாழ் உரும்பிராய் தியாகி சிவகுமாரன் போன்றவர்கள் இயக்கம் அமைத்துச் செயற் படுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியதும் இந்தத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை கள்தான்.
தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் நடைபெற்று 29 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இப்போதுதான் போல இருந்தாலும் பல்லாயிரம் துயரங்களுடனும் மரணங்களுடனும் இந்த ஆண்டுகள் கடந்துவிட்டன, யுகங்கள் கடந்ததுபோல, ஆனால் தமிழாராய்ச்சி மாநாட் டுப் படுகொலைகளுக்கு எது காராணமாக இருந்ததோ, எந்த மேலாதிக்க உணர்வு காரண மாக இருந்ததோ அது பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக் கிறது. அதனுடன் புதிய அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகளையும் தமிழ் மக்கள் சந்தித் துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
வரலாற்றை உரைத்துப் பார்த்தால் எந்த வரலாறு தமிழ் மக்களுக்குச் சுயபரிதாபத்தை ஏற்படுத்தியதோ அதே வரலாறு மற்றைய இனங்களுக்கும் சொந்த சகோதரர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டது.
தமிழாராய்ச்சி மாநாட்டை அவதானித்துக் கொண்டிருந்த தமிழ் மக்கள் மீது எப்படி வன்முறை ஏவி விடப்பட்டதோ அதைவிடக் குரூரமாக காத்தான்குடி பள்ளிவாசலில் தொழு
Z
كل كمصر
தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளை நினைவு கூரும் தமிழ்ச் சமுகம் "உன்னுடைய கண்களிலுள்ள கோளாறை அகற்றிவிட்டு மற்றை யவனுடைய கண்ணிலுள்ள துரும்பைப் பார்" என்ற யேசுநாதர் வாக்கியத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கக் கடமைப்பட்டுள்ளது.
ஆனால் எல்லாவற்றுக்கும் முலவேராக இருந்துள்ள பேரினவாதமும், சமுகத்தின் உள் ளேயும் முஸ்லிம் மக்கள் மீதும் நிலவும் ஜன நாயக விரோத இராணுவ மேலாண்மையும் சம காலத்தில் நீக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்நாட்டில் இன முரண்பாட்டுச் சிக்கலைக் கூர்மைப்படுத்தியதில், தமிழ்ச் சமுகத்தை ஆவே சப்படுத்தியதில் இலங்கைப் பொலிஸுக்கு வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் உண்டு சிறுபான்மைச் சமுகங்களுக்கு எதி ராகவும் ஏனைய மக்களுக்கு எதிராகவும் பொலிஸ் இழைத்த குற்றங்கள் தொடர்பாக
ஆழ்ந்த பரிசீலனை அவசியமாகிறது. இதனை மேற் கொள்ளாமல் சுதந்திர பொலிஸ் ஆணைக் குழுவோ வேறு எந்த நடவடிக்கைகளோ உருப் படியான பயன் எதையும் பெற்றுத் தராது.
அதேபோல் அதிகாரப் பகிர்வு ஒன்று நடைபெறும் போது சிங்கள இனத்தின் மானம் காக்கும் எந்த அரச கட்டமைப்புக்கும் மாறாக அந்தந்தச் சமுகங்களைச் சேர்ந்தவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களே உருவாக்கப்பட வேண்டும் அதிகாரப் பகிர்வில் பொலிஸ் அதிகாரம் முக்கியமானது. அது ஜனநாயக பூர்வமாக, பாரபட்சமற்ற கட்டமைப் பாக அமைக்கப்பட வேண்டும். இதுவே தமிழாராய்ச்சி மாநாட்டுத் தியாகிகளுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்க Մtդպth,
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
போட்டு அவையளைச் சும்மா நிக்கவிட்டால் பிரச்சினை 2) யில்லை எண்டாராம் மண்ணெண்ணையார் சாப்பிட்டுக் கொண்டிருந்த யாழ்ப்பாணத் தளபதி சிரிக்காமல் அமைதி ங்கயிருந்து வந்தனிங்கள்? பாய்ச் சொன்னாராம்"ஒமோம் அவையின்ர சீருடைகளையும்
கழட்டிப் பலாலிக்கு குடுத்துவிடலாம்
புதிய ஜனநாயகக் கட்சியினரின் கூட்டத்தில கேட்டது இது "மது அருந்துவது பஞ்சமா பாதகங்களில ஒன்று எனச் சொல்கிறது இந்து சமயம் ஆனால் இந்து சமய அமைச்சரா இருக்கிறவர் திக்கம் வடிசாலைக் கசிப்பு வித்த காசில ஓட்டோக்கள் வாங்கி கோயில் குருக்கள் மாருக்குக் கொடுக்கிறார். ஆஹா. அப்பிடிப் போடு
கடல் வலயத் தடையை நீக்கவேணும் மீனவர்கள் சுதந்திரமாய்த் தொழில் புரிய அனுமதிக்க வேணும் எண்டெல்லாம் கேக்கிற ஏகப்பிரதிநிதித்துவக்காரர் வடபகுதியில இறாலை 200 ரூபாவுக்கு கொள்வனவு செய்து கொழும்பில 0ே0 ரூபாவுக்கு விக்கினமாம் போக்குவரத் துச் சீரான இந்நேரமும் தாங்கள் கஷ்டப்பட்டுப் பிடிக்கிற இறாலை இப்பிடி அறா விலைக்குக் களவு குடுக்க வேண்டியிருக்கே எண்டு வாய் திறக்காமல் புலம்புகின மாம் காக்கைதீவு நாவாந்துறை குருநகர் பாஷையூராக்
சினைகளில் தலைப்போட விட்ட தமிழ்க் கூட்டமைப்பு aflóð Brtir Paims 61 (óla, Gutt படி நிற்கிறது. நத்தார்க் ப வீட்டில் அன்றிரவு எம்பி ரையில் மல்லாக்காக் கிடந்த கினம் எல்லாம் தண்ணிக் ல்லை சொந்த மகனையும் னம் என்னதைச் சொல்ல பர்வலயப் பிரச்சினைக்குப் யிருந்த தென்னிலங்கை அதிகாரிகளுக்கும் மணன் கூட்டிப்போய்ச் சாப்பாடு டிருந்தவையிட்ட நைஸாய் யளில நிக்கிற சீருடையின கிப் பலாலிக்கு அனுப்பிப்

Page 8
壹圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆回回回圆圆圆圆回圆回回回回回回回回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圃
தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் கேப் டவுனில்
நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்
போட்டி நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந் தது. இப் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 142 ஓட் டங்களால் குறிப்பிடத் தக்க தோல்வி யைத் தழுவியது.
இதன் அடிப்படையில் இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா 2-0 என்ற அடிப் படையில் வென்றது. இந்த வெற்றி மூலம் டெஸ்ட் தர வரிசையில் அவுஸ்
மாதங்கி வருவதைப் ராதேயன், நிலம் நோ
Slgaiemiflážímsyše Benfináletů Gloubný
அதிர்ந்தது. பட்டுப் புடைவையின் கொலுசு, வளையல்கள் அவள் வருகையின் திரேலியாவை விஞ்சி தென்னா பச்சைப் பட்டுப் படை பிரிக்கா முதலிடத்திற்கு வந்துள் வெள்ளைச் சட்டையில் பின்புற அசைவு தெர துெ. நெளிந்த ஈரம் கலை தென்னாபிரிக்க அணி முதலாவது முடிச்சுடன் தொங்கிர் இனிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 620 சேலை மறைக்காத இ ஒடடங்களைப பெற்றது. கிப்ஸ் 28. அசைவையும் பளிரிட் ஸ்மித் 151 பாகிஸ்தான் முதல் இனிங் மினுமினுப்பையும் பா ஸில் 252 ஓட்டங்களை மாத்திரமே L. கீழே சேை பெற்றது. தெளபிேக் உமர் முதல் இனிங் இடத்தில் அவன் பார் ஸில் 135 ஓட்டங்களையும் இரண்டாவது ஊகங்களால் அலையு இனிங்ஸில் 67 ஓட்டங்களையும் பெற் தடுமாறியது. றார். பாகிஸ்தான் அணி இரண்டாவது அவள் இடை மேலும் இனிங்ஸில் 226 ஓட்டங்களுக்குச் சகல தளர்ந்தது, அவள் ை விக்கெட்டுக்களையும் இழந்தது. உணவுத் தட்டுக்களின் அல்லது அவன் பார்
SL S
இடங்களை அறிந்து FİGNIESE GOIÁSTIGLIgGÜ BİGGg5 SMITGLIGÖRE:
சிம்பாப்வேயில் நடைபெற ஏற் பாடு செய்யப்பட்டிருக்கும் கிரிக்கெட் போட்டிகளில் பங்குகொள்வதைத் தவிர்த்தால் அதற்கான நட்டஈட்டைச் செலுத்தவேண்டி ஏற்படும் என்று ஐசிசி, அறிவித்துள்ளது.
சிம்பாப்வேயில் ஜனாதிபதி ரொபேட் முகாபே ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் ஆட்சியைக் கைப்பற்றியவர்.
அங்கு நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அவரது சர்வா திகாரப் போக்குக்கு வலுவூட்டும் என்ப
* சமீபத்தில் இரசித்த நிகழ்ச்சி
இ. ஜீவராணி, தெமட்டகொட ஒரு ஞாயிறு காலை பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி அதிதியாகக் கலந்து கொணர்டவர் இளம் இசையமைப்பாளர் தேவிபரீ பிரசாத் பார்வையாளர் களைப் பங்கேற்க வைப்பது என்பதில் அவர் காட்டிய உறுதி வியக்க வைத் தது. நம் தமிழ் இசை நிகழ்ச்சிகளில் இலங்கையில்) சற்றே சிரித்துக் கை தட்டிவிட்டால் பக்கத்திலிருப்பவர் நம் மைப் பற்றி என்ன நினைத்துக் கொள் வாரோ என்று நினைப்பதுபோல கிணற்றுக்குள் போட்ட கல்லைப் போல், அந்நாளைய நரசிம்மராவ் முகத்தோடு 'கம் மென றிருப்தைப் பார்த்து 06ug)/53/L GL17uj0 š47Gp607, UT17 யாரெல்லாமோ வந்து போகிறார்கள் இந்த பிரசாத்தை ஒருமுறை இலங் கைக்கு அழைத்து நம் இறுகிய முகங் களை மாற்ற முயற்சி செய்து பார்த்தால் 6/607607?
崇来 * சிந்தியா ஆரம்பத்திலிருந்ததை விட பேச்சுவார்த்தை நிலைமை தளர்ந்து Gumdropg|T?
நசூர்தீன், தெல்தோட்ட தளர்ந்து போவதற்குப் பேச்சு வார்த்தை என்ன பணியனா?
来来 * சிந்தியா, காதலை விளக்கும்படியாகக் கவிதை ஒன்றை எடுத்து விட முடியுமா?
மனோ கோபாலன், ஹப்புத்தளை "என் இதயத்துக்குள் உன்னைப் பூட்டி வைத்து சாவியை எப்போதோ வீசி எறிந்துவிட்டேன்"
染料
என்ன உங்கள் சிம்ரன் இந்த மாதிரி யெல்லாம் போஸ் கொடுக்கிறாரே. சென்ற இதழ் நடுப் பக்கம்)
எம்.எச். றியால், நிந்தவூர்-08 ஹி..ஹி. அதெல்லாம் நடிப்பு மச்சி |5ւգմւլ/
崇崇 * அதாவுல்லா அணியினருக்கெதிராக நீதிமன்றத் தீர்ப்புக் கிடைத்துவிட்டதே? ற பர்ஹான், செட்டிக்குளம். அப்போ இனி கி.மு.கா.தான்!
来崇 * புலிகளுக்கு வானொலி உபகர ணங்களை வாங்குவதில் முறைகேடாக நடந்து நோர்வே தூதுவர் முழிப்பதாகத் தெரிகிறதே?
எம்.எஸ்.குட்டி, கன்னங்குடா இதற்கெல்லாம் அவர் பயப்பட வேணர்டியதில்லை.
S.
தால் சிம்பாப்வேயில் நடைபெறும் குனிந்தபடி விறுவிறெ ஆட்டங்களில் கலந்து கொள்ளப் போவ 蠶 தில்லை என்று இங்கிலாந்து, அவுஸ்
" - பக்கத்தில் அமர்ந்துெ திரேலிய அணிகள் அறிவித்துள் இப்போது அவள் முச் Θ.Π.Θ.0I.
- எழுந்து தாழ்ந்த மார் சிப்பாப்வேயில் நடைபெறும் ஆட் ராதேயன் பார்வை மு உங்களைப புறக்கணித்தால் நட்டஈடு மாதங்கி சேலைத் தை செலுத்தவேண்டி ஏற்படும் என ஐசிசி முகத்தை ஒற்றிக் கொ உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கும் பார்வையில் கொஞ்ச நிலையில் இவ்விரு அணிகளுக்குமான - இருக்கட்டும்" என்றா நட்டஈட்டுத் தொகையைச் செலுத்து கோபத்துடன் அசைந் வது குறித்து இந் நாடுகளின் அர : செழுமை சாங்கங்கள் ஆராய்ந்து வருகின்றன. நீரோ-டததையும் பல கவனித்தபடி இருந்த எத்தகைய உஷ்ணமா? இவற்றினூடாக வரும் குளிர்ந்துதானே ஆக சிந்தித்தான். அவள் இகழ்ச்சியுடன் இழுபட் கன்னங்களில் விழுந்த கவனித்தான் ஒருமுை இலேசாகச் சாய்த்துத் ஆட்சியாளர்களை நிலைகுலைய விழுந்து கிடந்த அவர் வைகருமளவுககு இதைத் திட்டமிட்டுப் முந்தானையையும் பா பிரச்சினையாக்கிப் பெருங் இசி" அந்தச் சேலை, உயிர மாக்கக்கூடியவர்கள் வெளியே இல்லை எத்தனை உயிர்த் து ஆட்சிப் பொறுப்பில் உளளவாகள தன்னைப் பெரும் புர 93/61/600 JJ JJ JS/TI LJ LJIET ADUD/62/ IT IT-9607, புரட்டிவிடுகிறது என் 来来 வியக்கவும் செய்தான் * கறுப்பு நிறத்திலும் வெள்ளை நிறத் போதும் போதும் எ திலும் மனிதர்கள் உண்டு. ஏன் பச்சை இகழ்ச்சியுடன் உதடு நிறத்தில் மனிதர்கள் இல்லை? கொண்ட மாதங்கி " ஐ.எஸ். பிரியா, கித்துள். சாப்பிடப் பே அடடா, எண்ணமாய் ஒரு அறிவு - என்று அவ011 பூர்வமான கேள்வி இப்படியே. ஏன் சொன்னால் சிறுவா கிளிகள் கறுப்பாக இல்லை?நீல முயல் ராதேயன் மந்தகாசர் இல்லை? சிவப்புக் கொக்கு இல்லை?" உதடுகளைப் பா என்று கேட்டுக் கொண்டிருங்கள் யாராவது உங்களை இதற்கெல்லாம்
- சில விபரங்கள் பதில் கிடைக்கக்கூடிய இடத்திற்குக் ஒன்று பன்றிகள் கொண்டுபோய்ச் சேர்ப்பார்கள் வில்லை.
** ஏனேனில் சேே நான் அகித்குமாரை மனசார குத் தெரியாது விரும்புகிறேன். ஷாலினிக்குத் தெரிந்தால் இரணடு பன்றி GIGGST GONFUGAJATT? ஏனெனில் அன ஸ்மினா, மட்டக்குளிய ஒப்பனை செய்து #ffüLi Tif/ மூன்று பன்றி 来来 ளல்ல, * பாராளுமன்றப் பாதை பன்றிகளின் ஏனெனில் அை பாதை என்று சொல்லப்படுவதைப் தம்மை விபத் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எதைப் பற்றியு எம்.எம்.எம். ஹபீல், கஹட்டகஸ்திகிலிய 560 fuIITII:
பன்றிகளைப் பற்றி என்ன தெரி பன்றிகள் மணி யும் உங்களுக்கு?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
விழிப் பார்வையால் இதயத்தை வருடிக் கொண்டவனே
பார்த்திருந்தான் காமல் அவள்
நஞ்சு
ரசரப்பும், ன் சிணுங்கலும் கீதங்கள் வையிலும் ம் மறைந்திருந்த ந்தது. சுருண்டு ாத கூந்தல் நுனி 川
MLuflaði
ஒளிவீசிய மேனி த்தான்,
உள் மடிந்த வை தேங்கி
ண்டு
ஒடிந்து நடை
யில் ஏந்தியிருந்த
LITU55TA)IT
வை மேய்ந்த காண்டதாலா க முடியவில்லை. ந்திக்காமல்
நடந்து 6ᏡᎢfᎢᎶᏍ Ꭰ 6ᏈᏈTᎧl5 வத்துவிட்டுப் STGoi LIT Gi. சு வாங்குகையில் புப் பிரதேசத்தில் காமிட்டிருந்தது. லப்பால் 6ծմrGL, "ib b பண்பாடு சீறலுடன் த அவள் հապլո, பளப்பையும் ராதேயன், எ சொற்களும் போது வேண்டும் என்று உதடுகள் ட போது புஷ்டிக்
குழிகளையும் PD 256,000 06:02LL.
தரை மீது h (#() ர்த்தான் கேவலம் ற்ற பொருள் டப்புடன் இயங்கித்
LLITETI பதை எண்ணி
ன்று ளைச் சுழித்துக் b. முதலில் ாகிறீர்கள்? ர்த்தாள். என்ற துடன் அவள் ததTC)
இதோ: சேற்றில் திளைக்க
றன்று அவற்றிற்
1ள் அழகானவை,
கொள்வதில்லை. ள் ஈன மிருகங்க
ாழ்ந்ததாய்
கருதுவதில்லை.
ர்களின் அடிமை
DG)
) Ј. Ј.
மாதங்கி சங்கடப்பட்டு அசைந்தாள்.
"உங்களைப் போய்க் கேட்டது என் தவறு" என்று தரையைப் பார்த்தபடி
முணுமுணுத்தாள்.
"பார்த்தாயா, நான் உண்மையைப்
பேசத் தயங்குவது "GIGörgóI 2_goðrøld?"
இதனால்தான்."
மாதங்கியின் குரல்
உஷ்ணமாக ஒலித்ததா, இன்பமாக ஒலித்ததா என்று விவரிக்க
இயலாதிருந்தது.
இப்போது என் உள்ளத்தில் நான்
நினைத்துக்
கொண்டிருப்பதையெல்லாம்
ஒளிக்காமல் சொல்லிவிடட்டுமா? என்று கேட்டபடி அவளருகே நெருங்கி உட்கார்ந்துகொண்டான் பட்டும் படாமலும் மோதிய அவள் மென்னுடல்
தொடுகை, அவன் நரம்புகளினூடாக
256ᏡᏛ முளைக்குச் சென்ற
போது பெரும் சூறாவளியாகத்
தாக்கியது.
மாதங்கியின் உணர்ச்சிகளும் மெள்ளக் கட்டை மீறிக்கொண்டிருந்தன. ஆனால், என்ன உண்மை" என்ற சொற்கள் உணர்ச்சியற்று உதிர்ந்தன அவள்
உதடுகளிலிருந்து
இதற்கு என்று மேலே பேச
முடியாமல் அவள்
கண்களோடு தன்
கண்களை உறவாட விட்டுத் தடுமாறினான் ராதேயன் சே என்ன இவள் கண்கள் உயிரைத் துளைக்கும் கருவிகளா இவை சீதையிடம் இராவணன் கொண்ட ஆசை எங்கிருக்கிறது என்று தேடி அவன் உடம்பு முழுவதையும் சல்லடையிட்டுப் புகுந்து தேடிய இராமனின் அம்பைப் பற்றிக்
கவிச்சக்கரவர்த்தி
எழுதியிருந்தது
ராதேயன் ஞாபகத்தில் வந்தது. என்னைத் துளைத்து அப்படி என்ன தேடுகின்றன இவள் கண்கள்.?
ராதேயன் கண்களைத்
ஏனெனில்
அவை மனிதர்களைச் சார்ந்திருக்க
வில்லை.
(கவிதை உபயம் ஜெயமோகன்)
来崇 * சிந்தி, நீர் உண்மை பேசுகின்ற
திருநாள் எது?
வி. மணிகரன், களுவாஞ்சிக்குடி-04,
நான் ஒருநாள் இறந்துவிடுவேன்'
என்று ஒவ்வொரு நாளுமா சொல்லிக் கொண்டிருக்க முடியும்
* ஜேவிபியினர்
பற்றி
எம்.எம். ராஜேஸ்குமார், புளத்சிங்கள, நம் தமிழ்ப்பத்திரிகைகளைப் படித்து
வரும் அப்பாவித் தமிழ் மகன்)ள் ஒரு
தாழ்த்திக் கொண்டான். மாதங்கியின் உணர்ச்சிகளும் அசுர வேகத்தில் ஓடின. ராதேயன் கணிகளைத் தாழ்த்திக் கொண்டாலும் அவனுடல் மேலும் தன்னுடன் இழைய முற்படுவதையும், பின்புறமாக அவன் கரம் தன்னைச் சுற்ற முற்படுவதையும் பார்வையைத் திருப்பாமலே அவளால் உணர முடிந்ததால் உணர்ச்சிக் கொந்தளிப்பும் வேட்கையும் மிதமிஞ்சியது.
இதற்கு என்றால். என்ற சொற்கள் உதடுகளிலிருந்து பலவீனத்துடன் வெளிவந்தன. கூடவே, இத்தகைய பொய்க் கேள்விகளும் பதில்களும் அவற்றுக்கிடையே செயலுக்குத் துடிக்கும் அவயவங்களின் உண்மையும் கலந்ததுதான் காதல் என்றும் அவளுக்குத் தோன்றியது. இருவரும் உரையாடலுக்கு அப்பாற்பட்ட உணர்ச்சி வெள்ளத்தில் மிதந்திருந்தனர். எப்போது நடந்தது என்று இருவருமே புரிந்துகொள்ள முடியாத ஒரு கணத்தில் இருவரும் ஒருவரை 鲇 யொருவர் தழுவிக் கொண்டிருந்தனர். முன்னே கிடந்து ஒளியில் மின்னிய உணவுத் தட்டுகள் அவர்களிருவரையும் 6. பார்த்து நகைப்பது போலிருந்தன.
உயிர்த் துண்டங்களாக உழலும் இரு கண்களையும் ஒளிவீசும் மேனியையும், அற்புத் எழில்களையும் கொண்ட இவளை இந்த மண்ணில் உலவும்படி பிறப்பித்துவிட்ட இவளது பெற்றோர்கள் எத்தனை பெரிய உத்தமர்கள் ராதேயன் மனதுக்குள் ஆச்சரியமும் களிபேருவகையும் பொங்கின.
எதற்கும் அசையாதவன் நான் என்று பெருமை கொண்டிருந்த என்னையே அசைத்துத் துன்பத்தில் உழலவைக்கும் அழகையல்லவா இவள் கொண்டிருக்கிறாள் எழில் மிகு இவளைப் பெற்ற இவள் தந்தை நெடுங்காலம் வாழட்டும் தாயார் இப் பூவுலகின் பெருஞ் சிறப்புக்கள் UI அனைத்தையும் பெறட்டும் என்று மனதுக்குள் வாழ்த்தினான் ராதேயன் அல்குபடர் உழந்த அரிமதள் மழைக் கண் பல்பூம் பகைத்தழை நுடங்கும் அல்குல் திருமணி புரையும் மேனி toLGaimsir umir tossir Glesnö7 இவள் தந்தை வாழியர் துயரம் உநீஇயீனள் எம்மே. தன்திறம் பெறுக
இவ்ள ஈன்ற தாயே!
(நற்றிணை 87-510)
வரை எடுத்துக் கொண்டால் பெரு மளவு இனவாதத்தைக் கக்கி வரும் ஜே.வி.பியினரிடம் கூட கடுகத்தனை இருக்கும் அந்த ஜனநாயகத் தன்மை யைக் கண்டு ஒரே வியப்பும் குழம்பமு மாக இருக்கும்!
米米 * சிந்தியா, உங்களிடம் கேட்கக் கூடாத கேள்வி ஒன்றைக் கேட்டால்.?
அப்துல் கையூம், காத்தான்குடி-03 பத்திரிகையில் வராது அவ்வளவு தான்.
崇来 * ஸ்ரீவ் வோ?
இ. சுதன், இணுவில் தெற்கு விடைபெறுவது எப்படி என்பதை யும் அவரிடமிருந்து நம் வீரர்கள் படித்துக் கொள்ள வேணடும்.
崇来 * இந்த உலகக் கிண்ணத்தில் எமது அணி 96ல் விளையாடியதுபோல் விளை யாடுவார்களா?
சோ, தனு, ஆரையம்பதி-01. இல்லை என்றுதான் தோன்று கிறது. ஆரம்பத்திலேயே எதிரணிப் பந்து வீச்சாளர்களைப் பயமுறுத்துவதற்குத் துணிச்சல் மிக்க அதிரடி ஆட்டக் காரர் ஒருவர் அப்போது இருந்தார். அவர் இப்போது பொறுப்பு மிக்க அணித் தலைவராகிவிட்டார். கில் கிறிஸ்ட் கிப்ஸ், கைல், செவாக் போன்ற ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களை வைத் திருக்கும் அணிகளே தெம்பாகக் களத் தில் இறங்கப் போகின்றன.
臀T,12-18,2003

Page 9
farmana உலாங் ஆய்வு மையத்தில் தங்களது அ
பரிமாறிக்கொள்ளும் பாண்டா கரடிக்குட்டிகள்தான் இசை தீவிர நகரமயமாக்கல் திட்டங்களின் கீழ் முங்கில் காடுகள் அழிக்கப்பட்டு வருவதால் இந்தக் கரடி வகையும் அழிந்து வரு பாதுகாத்து விருத்தி செய்ய அந்நாட்டு விலங்கியல் து
ஆர்வங்காட்டத் தொடங்கியுள்ளனர்.
LS S S SSS S SS
S S
GUNMESS WORLD RECORDS
20, 12-18, 2003
 

| GJJ LDITJ.
கிறது. இவற்றைப்
TID6ui
- ആ = 6. U TITLI LI உலகெங்கிலும் 2003 புதுவருடத்தை வரவேற்கும் கோலாகல நிகழ்ச்சிகள் கேளிக்கை களியாட்டங்களுடனும் வாண வேடிக்கை களுடனும் நடந்து முடிந்தன. அன்றாட உணவுக்காக அல்லற்படும் இந்த மும்பாய் நகர வீதியோரச் சிறுமி புத்தாண்டை வரவேற்கும் வர வேற்பு அட்டைகள் சிலவற்றைக் கையில் ஏந்தியவண்ணம் காத்திருக்கி T இந்தக் காத்திருப்பு மகிழ்ச்சி பொங்கப் புதுவருடத்தை வர ಇಂಗ್ಲಿ' அல்ல. தனது நாளைய தின உணவுக்காக இந்த அட்டைகளை விற்க எவரும் கிடைப்பார்களா என்றுதான்.
உலகின் ஒரு பகுதி மக்கள் பட்டினியால் வாடும் நிலையில் மேற்
நாடுகள் பல கோடி ரூபா பெறுமதியான வாணவேடிக்கைகளைக் கொழுதிப் புதுவருடத்தை வரவேற்றனர்.
உலகில் அதிக காலம் வாழ்ந்தவர்கள் குறித்து அவ்வப்போது வியக்கத் தக்க தகவல்கள் வெளிவந்துகொண்டிருந்தாலும் கூட இன்று அதிக வயதுடைய நபர் என கின்னஸ் புத்தகம் ஆதார பூர்வமாக ஏற்றுக்கொண்டிருப்பது அன்ரோ னியோ டொட் என்ற இத்தாலியரைத்தான்
இவர் 1889ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் நாள் பிறந்ததாகக் குறிப்பிடப்பட் டிருக்கிறது.
இதன்படி இவரது தற்போதைய வயது 14 இவருக்கு நான்கு பிள்ளைகள் எல் லோரும் 80 வயதைத் தாண்டியவர்கள் என்னால் முடியுமான காலத்தில் உடல் வருந்தி உழைத்தேன் எனக் கூறும் இவர் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட வைன் ஒரு குவளையைத் தினசரி அருந்தும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.
இவரது தாய் தந்தையரும் 90 வயதுகளைத் தாண்டி வாழ்ந்தார்கள் இன்று உலகில் உயிருடன் இருக்கும் அதிகூடிய வயதுள்ள நபர் இவர்தான்.
கின்னஸ் தகவல்களின்படி கூடுதல் காலம் அதாவது 120 வருடங்களும் 287 நாட்களும் வாழ்ந்து சாதனை படைத்தவர் ஒரு ஜப்பானியர் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் 1865 பிறந்து 1986ல் மரணமானார் தனது 105வது வயதுவரை இந் நபர் தொழில் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
10 ܬܐܬܐ 05. ܘ .
கிறது. புதிய பிரதமர் பதவியேற்ற தினத்தன்று நடைபெற்ற வைபவத்தின் போது குதிரை கென்யாவில் பொதுத் ಸ್ಧಿ: இருந்த வீரரை குதுகலத்தில் வீழ்த்தித் நடைபெற்று ஆட்சி மாற்றம்நிகழ்ந்திருக்/தள்ளுகிறது குதிரை
DJIJF !)
|
கு

Page 10
SS الت" EsbjöG sJsyngjungsh Eöflaflast tómstósi
பாலிவுட் இயக்குநர்கள் ஹாலிவுட்டிலிருந்து மட்டும்தான் கதையைச் சடு வார்கள் என்று எண்ணியிருந்தோம் தற்போது தமிழிலிருந்தும் இந்திக்கு
மேன் செய்யப்படும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
1999ல் சூப்பர்ஹிட் திரைப்படமான மணிரத்னத்தின் அலைபாயுதே தற் போது இந்தியில் சாத்தியா என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது விவக் ஓபராய் மற்றும் ராணி முகர்ஜி ஆகியோர் சாத்தியாவில் நடித்துள்ள
விக்ரம் நடித்துப் புகழ்பெற்ற காசி மற்றும் சேதுவும் விரைவில் இந்தித் திரைக்கு வரவுள்ளன. தமிழில் தில் இந்தியில் நம்மா மாறியது இந்தியிலும் விவேக் ஓபராய்தான் நடித்துள்ளார். இப் படம் ஜனவரியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
விஜய் நடித்த குழியை இந்தியில் இயக்குநர் சூர்ய மொழிபெயர்த்து வெளியிடவிருக்கிறார். இந்தியில் விஜய் வேடத்தில் பர்தீன்கள் நடித்துள்ளார் கானுக்கு ஜோடியாடாரிாாழர் நம்மிறார் இப் படமும் அடுத்த மாதம் நிரந்து வரலாம்
போடு புகழ்ஜெமினியும் விரைவில் இந்தித் திரையுலகைக் கலக்கவுள்ளது. ரன் துள்ளுவதோ இளமை மற்றும் அழகி உள்ளிட்ட தமிழில் ஹிட்டாள் அனைத்துப் படங்களும் பாலிவுட்டை வலம் வரவுள்ளன இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுவருவதாகப் பாலிவுட் பட்சி தெரிவிக்கிறது
S SS S S S S S S S S S S S S S S S SS SS S S S S S S S S S SS
செளந்தர்யாவினர் அதிரழ முழவு
படையப்பாவில் கதாநாயகியாக ரஜினியுடன் நடித்ததன் மூலம் அதிர்ஷ்ட
L S TT LL TTTTT S TTTTT L TT TTS S STTZZZZTSS STTTTTTTT படவாய்ப்புகள் வராததால் மனம் நொந்து போனார். அதனால் அதிரடியாக ஒரு முடிவு எடுத்துகோலிவுட்டே எதிர்பாராத விதமாகத் தனது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள முன்வந்தார்
விளைவு விஜயகாந்தின் சொக்கத்தங்கம் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது பாக்யராஜ் இயக்கும் இப்படம் இரு குடும்பங்களுக்குள் நீண்ட காஸ்மாகத் தீர்க்கப்படாமல் இடையே நடக்கும் சண்டையைப் பற்றி
ஒரு குடும்பற்றிற்குத் தாரா ராகார்த்தும் மற்றொரு குடுங் நகுத் தலைவராக பிரகாஷ்ராஜம் நடித்துள்ளனர் சோக்கத்தங்கத்தி நாம் பாக்யராஜ் அழைதததும் உடனடியாக ஒப்புக் கொண்டாராம் பிசாற் | 57 MIT.
சொக்கத்தங்கம் மார்க்கெட்டில் விலை போதுமா என்பதைப் பொறுத் திருந்து பார்ப்போம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரீனுக்கு உலகம் முழுவதிலும் Lawrown ('TfK Kar (), IT INGKA KA" E போவதாக அறிவித்தார்கள் இதைக் கேள்விப்பட்ட ஷெரின் இரசிகர்களை உடனடியாக அழைத்து பிது போன்ற முயற்சிகளில் இறங்க வேண்டாம் என அறிவுரை கூறிக் கோயில் கட்டுவதைத் தடுத்துவிட்டாராம்
மணிரத்தனம் படத்துக்காக மேக் அப் டெஸ்ட் சென்று வந்தாராம் த்ரிஷா இப்போது ரிசல்ட்டுக்காக வெய்ட்டிங்
தெலுங்குப் பட வாய்ப்புகள் த்ரி ஷாவைத் தேடி வந்தபோதிலும் அவர் நொ சொல்லிவிட்டாராம் தமிழில் தன்ளை நிலைநிறுத்திய பிறகே மற்ற மொழிப் படங்களை ஒப்புக் கொள்ள ஐடியாவாம்
பாரதிராஜாவின் ஈரநிலம் படத்துக்கு வசனம் எழுதியிருப்பவர் தென்மொழி இந்தப் பெனர் கவிஞரின் இசையில்லா இலை களில்லை கவிதைப் புத்தகத்தைப் படித்த ராஜா உள்ளம் நெகிழ்ந்துபோய் இந்த வாய்ப் பைத் தேன்மொழிக்கு அளித்தாராம்
பரீதேவி விஜயகுமாருக்கு அடுத்தடுத்துப் படங்களாம் ப்ரியமான தோழி படத்தில் மாதவன் ஜோதிகாவுடன் நடிக்கிறார் தித்திக் குதே படத்தில் ஆர்பிசௌத்ரியின் மகள் ஜீவா வுக்கு ஜோடி இவர் தெலுங்கிலும் ஒரு படத்தில்
MOTUUT ÚN.
கடந்த ஆண்டில் திரைப்படங்களை விட சில ஹீரோக்கள் ஹிரோயின்கள் பற்றி சூப்பர் ஹிட்களாக வலம் வந்தன.
கமல்-சிம்ரன் சூர்யா-ஜோதிகா ரீகாந்த்சினேகா, சிலம்பரசன்-ஐஸ்வர்யா, பாலா நீர்ைடது.
இதில் கமல்-சிம்ரன், ஜோதிகா-சூர்யா ஜோடிதான் அதிகம் அறுவையில் சிக் முடிவில் ரீகாந்த்-சினேகா ஜோடி குறித்து அதிக அளவில் சகிசுக்கள் பரவின கடலை போடுவதில் விக்கிரம் மன்னனாகி வருவதாகவும் பல நடிகைகளிடம் பேசி கரெக்ட் செய்வதாகவும் ஜோதிகாவிடம் அப்படி முயற்சித்தபோது அவர் திட் சமீபத்தில் வெளியான ஹாட் விவகாரம்
இந்த நடிகை ரவீனா தனன்டனின் உறவுப் பெண் நாள் என்று புருடாவிட்டார் அது பொய் என்று கொலிவுட் உறுதி செய்தது.
தள்ளைக் கல்யாணம் செய்து கொள்ளாவிட்டால் பெயரைக் கெடுத்து விடு காயத்ரி ஜெயராம் மிரட்டியதாகவும் செய்தி வந்தது 2001ல்தான்
A 28, 2

Page 11
க்குத் திருமணம் தீபாவெங்கட் காட்டில் மழை வரி முன்னர் இடத்தில் இருந்தவித திரென்று திருமணம் செய்து கொள்வதால் ந்டவில் ரவி மற்றும் ரோநிகா லைலா STTTTS S SLTTSS T TT SS TTS STL TSTTTTTTTTTTTTT S TTTT TT TT TTTuS வெங்கட் மட்டுமே பொருத்தமானவராக இருப்பார் என்ற அபிப்பிராயம்தான்
S T Y T T T T T TTTTTTY TT T TT T T T TTTT TTTTTTTTTT TTTTZY ருக்கிரம் பாவெங்ட் அடேங்கப்பட
SLS S S S S S S LSSLS LS LS LS LS SLSLS SLSLS SLSLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
Lu DDD DDD S TLL T D L L DL u u T LLTT LS L TTu LLL B5BoTift:(GRio படபிடிப்பில் பரீகாந்த்னேசா ஆகியோர் ஒருவரை
பார்த்துக்கொண்டாலும் ஹலோ சொல்வித கொல்வது மேற்ப
நாட்களிலும் பாடல் காட்சிகளிலும் நடிக்கும்போது உம்மென்று வைத்துள்ளனர் ELITEi. SS S S S S L S SLSLS SLS SLSLS S SLS LS LS S S S S S S S S S S S S S S S S
வைரஸ் நாயகிக்கு வாய்ப்புக்கள்
பரீதேவிர்துறா புதுப் படிவாய்ப்புகள் குவிந்துகொண்டி
விக்ரமன் இயக்கும் ப்ரியமான தொழிாருந்தாரதி நிந்ததே ஆகிய தமிழ்ப்பங்களில் மட்டுமே அவர் நடிக்கிறார் வே அவர் தெலுங்கில் நடித்தாள்வர் என்ற படம் வெளியா ள்ளது. இதனால் அவரியர் என்டிரேடியாகர தெலுங்குப்
ருதேவி ஒப்பந்தமாக இருக்கிற
LDITE FILDITERED IN BEGIII Ligi Gil ETFDiffiti LDITri
பட்டனம் பந்தைத் தயாரித்த மார் முவி மக்கர்ள் என்ாள்துரை கும் புதிய படத்தை இயக்கும் கோள் ரவிகுமார் பிந்தப் பட்த்தில் துவாயரும் வெளிப்படுத்தியிராத தோற்றத்தில் வெளிப்படுத்தமுடிவு ம் தெற்காக முந்நூறுக்கும் மேற்பட்ட கதைகளைத் தேர்வு செய்து அதில் ாது ஒர் இயக்கப் பாராம் சரி ரன் படம் ரந்துமார் நடிக்கும்
முடித்தவுடன் நடிக்கும் படத்தை கொள் விதமார்பியக்குகிறார்
S S S S S S S S S S S S S S S S S S SLLS S SMS SLS
ஜரனல்மினின் சங்கடம் முப்பில் மீட்டர் கூடகார்ர் காட்ட மாட்டேன் என்று அடம்பிடிக் ஷாம் த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் மீரா ஜாஸ்மின் க்குப் பின்புலமாக இருந்து பலமாக இயக்கும் அந்த க்குநர் தமிழ்ப் படத்தில் நடித்தது போதும் பேசாமல் திரும்பிவந்துவிடு என்று அட்வைஸ் செய்கிறாராம் யரெல்லவும் முடியாமல் புதுப்பட வாய்ப்புகள்ை ாமல் தவிக்கிறார் மீர
I TO: ITALI
ஷெரின்
இந்தப் பட்டியல்
தெபோல ஆண்டு
A MIMLIJ II II I IT III வந்த செய்திதான்
கிரனர் ஆனால்
பிரபுதேவாவை
PARA TIL 8 DO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குண்டு Reiligiúiliain
2 Ludi Liu Dio, Longvouzino |
கால் நடித்து வரும் நாள் வம் படத்தின் கட்டிங் கேரள Mai ாரபூரில் நடந்தது. இதன் படப்பிடிப் பின்போது பெடகுர்டு ஒன்று பள் படுத்தப்பட்டது.இக் குண்டு எர் பாராத விதமாக வெடித்து
illi El
பிவிருந்து சாஸ்மாத வள் அதிர்ரடவசமாக
II Enri L.
பிடிப்புக்குழுவினர் ாருக்கும் எந்த பிதாயமும்
Ffyllfa. MÄNNILL
பாண்டவர் பூமி படத்தில் அறி GigligIsleñpilláns. El
"படாமல் போனவர் ஷமீதா ஆனால் தமிழில் முள்னணி நடிஸ் ஆகிவிட முடியும் என்பதில் இன்னும் அசைக்க முடியாத நம்பிக்கையில் உள்ளார்
தன்னை அறிமுகப்படுத்திய சேரன் இயக்கத்தில் தயாராகியுள்ள விர்ைனோடும் | முஸ்ாடும் படம் தனக்கு மறுவாழ்வு அளிக்கும் என்ற அபார நம்பிக்கைதான அது பிரசாந்த்துடன் இதில் ஜோடி சேர்ந்துள்ளார் ஷமீதா படத்தில் தனது ரோல் நன்கு பேசப்படும் என்கிறார் ஷமீதா S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLS SLS S S S S S
IfjGDEBUT LIITTCTGGTTTTCE LIITTGLIEDEUTLINJILID GIFTINGGIHILD
அன்னை காளிகாம்பாள் படத்தில் சீதா என்ற யானையும் ராஜா என்ற குரங் கும் நெருங்கிய நண்பர்களாக நடிக்கின்றன் கதாநாயகியைக் காப்பாற்றுவதற் ா ஒளவையார் படத்தில் வருவது பொவ முப்பதுக்கும் மேற்பட்ட யானைகள் ஊர்வலமாக வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டு உள்ளது. இதற்காக பெங்களூரில் இருந்தும் மைசூரில் இருந்தும் நிறைய யானைகள் வரவழைக்கப் பட்டா பிந்தக் காட்சிக்கு மட்டுமே பல லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டு இருப்பு தாகக் கூறுகிறார்கள்
சம்பளத்தைக் குறைத்த இளையராஜா
காமராஜ் படத்துக்காக தனது சம்பளத்தைக் குறைத்துக் கொனர்டு இசை அமைக்கிறார் இளையராஜா அபாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கும் இந்தப் படம் அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் திரைக்கு வருகிறது. படத்தைப் பள்ளி மாணவர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் சலுகை விலையில் டிக்கெட் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Page 12
வன்முறையும் கொலைவெறியும், நம்மை வழிநடத்தாமல் அன்பும் கருணையும் நம்மை ஆட்சி செய்யட்டும்.
Արայծանրի Ք. 60յբլ)ւյն வெற்றியளிப்பது போல புரிந்துணர்வும் விட்டுக்கெடுப்பு நம்மை புனிதமாக்கும்.
o III /'Gu// 706// Gu/ வடகிழக்கு பிரியாமல் தமிழர் வாழிடமாகட்டும்.
நீண்ட விடுதலை வரலாற்றில் மரணித்தவர்களுக்காகவும் மரணிக்கப்பட்டவர்களுக்காகவும் எங்கள் இதய அஞ்சலிகள்.
குருதி சொரிந்த எங்கள் தாயக பூமியில்-இனி ஜனநாயகப் பூக்கள் மலரட்டும் கூடவே கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் மனிதப் பூக்கள் வழட்டும்.
19-LD//g//60/(3LD/
தடைகளைத் தகர்த்து
இடையூறுகளை சகித்து
எங்கள் இலங்கை மண்ணில்
உன் பாதம் பதியபடும்.
திருமலை, எம் ஸ்டாலின்
GALILLIMI: A. Safiuliah
SAJALU g5 3 23 முகவரி: New Camp-C, Room No. 130, P.O Box46649, ABU Dhabi, U.A.E. பொழுது போக்கு ரி.வி கிரிக்கெட் தினமுரசு
ჟერმენრეთ ჩinum, கரையும் காதல்
காதலில் வெறிகண்ட
எனக்கு
pool all goalsco
தாமதங்கள்
გ/ გუქ კა რეგუფ7ეექვე)
தேறிய உளற்றுக்கள்
கடைசிவரைக்கும் உன்
பயணங்கள் の7cm cmの67cm 。 மிச்சப்படுத்தவில்லை
உன் உருவங்களைக் காணாமல்
இமைக்க மறுத்த
இமைகள் 626 Gian/Isopli
தொட்டுத் தழுவிய
கணிணரால் எத்தனை
வருடம் சென்றாலும் அதில் உறைந்த AL A
iff'), ബ பக்குவத்தைக் கூட பக்குவப்படுத்தினேன் தோல்வியின் அச்சங்களால் சத்தம் கூட போட முடியவில்லை.
அடிமையாய் மண்டியிடுகிறேன் GJotja. JU வர்த்தை சொல்லிவிடு இல்லையென்றால்
நீயே வந்து கொள்ளியிடு
L. பொத்துவில்-10
a பெயர்தி கனகசபை (அப்பன்)
பொழுது போக்கு பத்திரிகை பேனா நட்பு
அது எப்பிடி?
பேரு மகேஷ்
திகைப்போடு
முகவரி: POBox 4.365, ' தெரு Doha, Qatar, ୩୬) A விதி
A.G.
எப்படி? எப்படி?
மனைவி 1: உங்க வீட்டுக் காரரு இராத்திரி லேட்டாக் காம சீக்கிரமா வந்துடுறாரே
மனைவி 2 ஒரு நாளு அவர் லேட்டா வந்து கதவைத் தட்டும்போது என்ன சுரேஷ் இவ்வளவு லேட்டுண்ணு கேட் டேன். அதுக்கப்புறம் அவர் லேட்டாக்கறதே இல்லை.
மனைவி 1 என்ன, இவ் வளவு சாதாரணமாக் GELLதுக்கே பயந்துட்டாரா?
காவல் தெய்வம்
நள்ளிரவு ஒருவன் தெரு வில் நடந்து போய்க்கொண்டி ருந்தான். அப்போதுவானத்தி லிருந்து ஒரு குரல் ஒலித்தது
"அப்படியே நில் ஒரு அடி இரவின் வெறுமையி
டான் அவன் அடுத்த விநா டியே அவனுக்கு ரொம்பப் பக் 5606U (PGODILITES 2.607. கத்தில் ஒரு விளக்குக் கம்பம் பறையடிக்கப்பட்டு வ பெருத்த ஒசையுடன் சாய்ந்தது ஒருவேளை சோற்று
தொடர்ந்தான் தெரு முனையை நெருங்கும்போது மீண்டும்
தகாதவராய் தவறு செ தயாராகும் தம்பியரே தப்பான வழிநடந்தால் தடுக்கி விழநேரும்.
அப்பாவி உயிர் கொள் அனுமதியின்றி நுழையு அன்பன பெற்றோர்க் எஞ்சுவது ஏமாற்றம்.
கல்வியைக் கைவிட்டு கவனத்தைச் சிதறடித்து கள்ளுண்ட வண்டாக களியாடும் நண்பரே.
O) விட்டது கல்வியல்ல
GJGJLoro QIbda0a501 உண்டது கள்ளல்ல உருக்கிடும் நஞ்சை,
"கெடுதியெனப் பொறி
/736)JL'60)LL/ L/60)JLJLJg சிகரெட்டுக்கு எரியூட்ட உடலுக்கே சிதையூட்டி
அற்கஹோவே அமுதிெ அழகாய் உரைப்பவன்ே அறிவயே அந்த
அரித்தெடுக்கும் கறைய
தள்ளாத வயதிலும்கூடதரம் தேடவைக்கும்
சதையை தேடுபவரே! பரீராமண சிந்தியுங்கள்
போதையெனும் மாயை ஒன்று திரண்டு ஒழியு அற்பனாய் அலைந்திடு
9,000/00/01 -97.5 கிருமியை அழியுங்கள் உள்ளத்தில் தெரிந்திடு
DIÉ 62967 LOUILDI/607 6725)
665
கவிதை நெஞ்: நோபல் பரிசு .ெ விவா. இவர் கவி o flбошоштбтіт. бор உதறிவிட்டு மக்க
நைஜீரியாவில் .ெ ஆட்சி செய்வை L67 GODILI, GlöENTë 60 அமைப்புகள், மணி 1995 156նմահ 10ւ: கவிதைகளாக ெ
Πέθεgι απ
ஒழுகும் கூரையல்ல ஈரம் கசியும் அசுத்த பாடும் நுளம்பின் ரிங் சிறைக் கொட்டகை
உன்னைத் தள்ளி கம் காவலாளியின் சாவி மனித ஜீவராசிக்கோ சகிக்க முடியாத நாற்றமடிக்கும் சிறை
எடுத்து வைத்தாலும் விளக்குக் கம்பம் உன் தலையில் இதுவல்ல திகைத்துப்போய் நின்றவிட் - இதுவல்
(gg, Joy
6ö}ዚ _ Gö)ሀ1 阮 西 கொலைகாரக் கட்ட
பாதுகாப்பு அதிகாரி
அதே குரல் அப்படியே நில் சரியானது அல்ல எ
கத்தினான்.
இல்லை,காரில் அடிபடுவாய்." தீர்ப்பெழுதிக் கொன
என்ன ஆச்சரியம். அவன் நீதிபதியின் புத்தக
நடந்திருந்தால் அவன் மீது ஏறியிருக்கும் என்பது போல ஒரு கார்
படுவேகமாக அவனைக் கடந்து போயிற்று
'ஏய், குரலே நீ யார்?' என்று வானத்தைப் பார்த்துக் கத்தினான் அவன். "நான்தான் உன்னைக் காப்பாற்றும் காவல் தெய்வம்." இவனுக்குப் பெருத்த சினமாகிவிட்டது. "என் கல்யாணத்தின் போது எங்கேடா போயிருந்தே நீ" என்று கேவலப்பட்ட ஆன்ம
அறங்களின் அழிவு மனசாட்சியை அடகு சர்வாதிகாரத்துக்கு பணிவென்கிற போர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

/ / / 60)6) Vijiji (3%) 6760)Gö7
பலவனப்படுத்தி
LITELÉ EITL Ly -- GT aol
மனதில் காதல் என்ற
வி முத்திரை குத்தினாய்
位,
物
உதிரத்தைப் பலாக்கும் ஆற்றலை நி பெறுவாய்
சந்தித்தால் அனபாய்
சந்திக்காமல் உன்னைச் பிள்ளை பெற்றுப்பர் சிந்தித்தால் தவிப்பான அதிருந்து தாக்கத்தை ஓர் அம்பை நினைவலே நீ இழப்பாய்
மீது ஏற்றினாய்
உன் உடல் பசித்திருக்கும் ஆனால் உனக்கே உணவருந்த நேரம் இருக்காது
எனை கைவிட்டு
தொலைதுாரம்
சென்று விட்டாய்
/ரை பாதை பாதையாய்
'' தேடுகிறது. நீ இழந்து அல்லும் பகலும் த்த
அன்று அருகில் வில்லை-உம் இருந்தாய் மெத்தைச் சுகத்தை நீ f). செர்க்கத்தின் Anop (6) இழந்து பிள்ளை சுகத்தைக் 70 ബി, காத்து நிற்பய் ன்று 7. இன்று தொலைவில் அரிச்சுவடி கற்பிக்கும்
இருக்கிறார் ஆசிரியராக நீ 160607, 6760606207 GB/// மாறிடுவாய்
தொலைத்துவிட்டேன்' | Gl நரகத்தின் நடுக்குழியில் t" என்ற பட்டம்
டிரவிகாந்தன் உனக்கு மகுடமாய் ബ/ வழங்கப்படும்
பிள்ளை பெற்றுப்பர்.
உரும்பையூர் கவிக்குயில் 01. H 5/56) Lh i LDIT) 游。 காதலின் முடிவும் கணிணி என்று தம் 9/1/0/60 GL/6%ayt 260/60/a/ . இ)
என்றெண்ணிக் காதலித்தேன். 虞 அவளோ அவளின் அழகை ܓܠ
ட) தித்துறை பங்கு பிரித்துக் கொடுத்து வாழ்கிறாள்
பணக்கரப் பெண்களிலும் பண்பானவள் என்றெண்ணி ஒரு நிமிடத்திலும் பல வினாடி அடி மனதில் மகிழ்ந்திருந்தேன் சராசரிப் பணக்காரர்களில் அவளும் ஒருவளெனக் காட்டிவிட்டாள் அவளின் காதல் நாடகத்தை
அரங்கேற்ற என் மனதை அன்று அதனால் இந்த ஏழைக்கு கிடைத்த பரிசு கண்ணர் மட்டும்தான் இன்று
லூனுவத்த யெ திலகேஸ்
துப்பாக்கிக் குண்டுகளும் கொண்டு வெட்டியும் கொத்தியும்
மேடை போட்டு
நேர்மையையும்
கன்னிப் பருவத்துச் சுதந்திரத்தை புதைத்துவிட்டு
சதிகாரர்களிடம்.
புரம் பேண வேண்டுமென முன்வந்து உரைத்து
Pooja 07://
முகமுடியணிந்து வந்து.
அவர்களின் முச்சுக்காற்றுக்கு
95%ալի (63ու ցիկլի
குடு குவிக்கப்பட்டிருக்கின்ற மானுடக் கதிர்களின் மரண ஒலங்களில்
மனிதச் சடலங் கொண்டு பூமியிலுள்ள மடுக்களை நிரப்பிவிட்டு
மனிதம் பேசுகின்ற மானுடம் திண்னிகளிடம்
1535,0660/1/11), 。 (3. řada (967 GL10) Թարմալ էջ ( )
செம்மணி தோண்டிப்பார்த்து செய்தி விடச் சொல்கின்ற மதி கெட்ட
மனித உரிமையை
முன்னின்று கையசைக்கும் முகங்களைப் பார்த்துப் போய்
முற்று வைக்கும் முரண்பாட்டுக்காரர்களிடம். முடிந்தவரை தேடுகிறேன்
முலை முடுக்கெல்லாம் முடியவில்லை 1060/04/144/96767 L/01/169/LLİ QASIM 6007,
புரிந்து கொண்டேன் மனிதம் மரித்துப்பேன மறு வினாடியே மானுடமும் மரித்ததென்பது உண்மையென்று.
goof
மனிதமென்பது மீண்டுமொருமுறை மண்ணில் பிறந்தால்தான் மானுடத்தைக் காணலாமே..?
நிந்தநிலா,
6TL, GNLDITOS, LDL" LITTLS) (GMO).
Frisbé (5. |ற்ற வோலே ஸோயாங்காவைத் தந்த நைஜீரிய மண்ணின் மற்றுமொரு கவிஞர் கென் ஸரோ ஞர் மட்டுமல்ல நாவலாசிரியர், நாடகாசிரியர், கல்லூரிப் பேராசிரியர் குழலியலாளர், மனித நஜீரிய எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர் ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் ளின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். ாலிஸின் வெஞ்சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில், குண்டர்களும் பூசணிக்காய்களும் தச் சும்மா சோம்பேறித்தனமாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது மணிதத் தன்மையற்றுப் சப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்க இயலாது என்று முழங்கினார். உலக எழுத்தாளர் உரிமை அமைப்புகள், சட்ட அமைப்புகள் அனைவரினதும் வேண்டுகோள்களை உதாசீனப்படுத்தி, திகதி இவரைத் தூக்கிலிட்டுக் கொன்றது நைஜீரிய இராணுவம் இவ்வாரச் சிறப்புக் கன் ஸரோ விவாவின் இரு கவிதைகள்
O 60Dਣ606
ான அறைச்சுவருமல்ல காரமும் அல்ல
மல்ல பிகளின் பின் அடைக்கும்
சத்தமுமல்ல மிருகத்துக்கோ
சாப்பாடும் அல்ல முழ்கும் நாளின் சூன்யமும் அல்ல
காதுகளில் நம் பொய்தான் அது
ክሪ95ዘረ95
ளகளாகச் சொல்வதைச் செய்யும் ன் ஒட்டம்தான் அது த் தெரிந்தும்
டிருக்கும்
ழுத்துக்கள்தான் அது
வைத்தல் கெப் பலமாக அங்கீகாரம் தருவது வையில் அயோக்கியத்தனம் nilallary 9 tije. Gla. Titog
அது பயத்தினால் நனைந்த காற்சட்டைகள்தான் எனது சிறுநீரைச் சுத்தப்படுத்தக்கூடத் துணிவற்றிருக்கிறோம். இதுதான் இதுதான் இதுதான் அன்பான நண்பர்களே, நமது சுதந்திர உலகை பாழுஞ் சிறைச்சாலை ஆக்குவது இதுதான்
மக்கள் விரோத ஆட்சி இயற்கைக்கு விரோதமானவைகளே இன்று நம் நிலத்தை ஆள்கின்றன. எமது வானத்தின் கூக்குரலைக் கூடக் கேட்க முடியாதவாறு பசித்தவர்களின் அழுகையை விநோதமான பிணிகளின் விசும்பலை செத்துக் கொண்டிருக்கும் பூமியின் குரலைக் கேட்க முடியாதவாறு செவிடுகளாக
இரத்தம் பீறிடக் காயம் பட்ட பூமி பாலைநிலங்களைப் பிரசவிக்கிறது. நாம் இயற்கைக்கு விரோதமான காலத்தில் வாழ்கிறோம்.
மறுபடி இதை நாம் இயற்கையானதாக்க வேண்டும்
நமது பாடல்களின் மூலம்,
நமது அறிவார்ந்த சிற்றத்தின் மூலம்
(நன்றி: கனவு, மார்ச் 96)
26, 12-18, 2003

Page 13
வலி ஏற்பட்டாற் கூட வைத்திய ரின் ஆலோசனையை நாடும் பழக் கம் நம்மிடையே வேகமாகப் பரவி வருகிறது, இனம் காணப்படாத புதிய வியாதிகள் எல்லாம் வந்து மடிந்து போகும் நிலையில் இந்த முன் அவதானம் ஒரளவுக்கு ஏற் றுக்கொள்ளப்படக்கூடியதுதான். ஆனால் மருத்துவத்துறை வளர்ச்சி யடையாத காலகட்டத்திலும் மனி தன் வெகு ஆரோக்கியமாகவும், திடகாத்திரத்துடனும் வாழ்ந்துள் ளான். இதற்கு முக்கிய காரணம் அக் காலகட்டத்தில் ஏற்பட்ட அனேகமான உபாதைகளுக்கு "கை மருந்து" என்று சொல்லப்படும் கிராமத்து வைத்தியத்தை ஏறக் குறைய எல்லோருமே தெரிந்து வைத்திருந்ததுதான். இன்று எம் மிடையே வழக்கொழிந்து வரும் இம் மருத்துவமுறையின் சில குறிப் புகளை உங்களுக்காக.
உளுந்து வறுத்து அதன் மா நூறு கிராம், நல்லெண்ணெய் 200 கிராம் கருப்பட்டி அல்லது பனை வெல்லம் 200 கிராம், அமுக் கராங் கிழங்கு மா 100 கிராம். நல்லெண்ணெயைத் தாச்சியில் இட்டு அடுப்பில் வைத்து எரித்து அதில் மேலே கூறிய பொருட்களை இட்டு இளகம் போல் செய்து காலை-மாலை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் குனிய நிமிர முடியாத இடுப்பு வலிகள் குணமாகும்.
கால் வெடிப்பு வராமல் தடுக்க, இரவில் படுக்கச் செல்லும் போது பாதங்களில் இலுப்பை எண்ணெய் அல்லது வேப்பம் எண்ணெய் தடவுங்கள், காலையில் பல்துலக்கி
GeoTang
இன்று விரல் நுனியில் சிறு நீராகாரம் அல்லது மோர், எலு
சல்வார் பரிசுப் போட்டி
மிச்சை ஊறுகாயுடன் அருந்துங் இளமை GT கள் ஒரு பருவம.
upan அளவிலு சந்திக்கும் பரு நன்கு சமிபாடாக வேண்டுமா? னாலும் விரும் சுவையான காய்கறி பண்டங்களில் இந்த மாற்றங்க கருவேப்பிலை சேர்த்துக் கொள் (plung). ளுங்கள் வாசனையோடு பண்டங் இந்தப் பரு களுக்கு சுவையூட்டி நல்ல ஜீரண முக்கிய தொல் மும் கொடுக்கும். பருப்பு அல்லது ஒன்று. தேங்காய், புளி, மிளகாய் சேர்த்துத் இந்தப் பிரச் துவையல் செய்து சர்பபிடுங்கள் - கப்பட்ாத இன * வசம்பு 50 கிராம் எடுத்து குறைவான என 200 மில்லி லீற்றர் தேங்காய் எண் இருப்பார்கள் ணெயுடன் கலந்து உடம்பில் பூசி வயது வரையில OlJU சொறி சிரங்குகள் அகலும் விதமாகப் பரு * வாயில் புண் அடிக்கடி வரு பெரும்பாலோ கிறதா? அகத்திக்கீரை மணற் தக்கா படுத்தாத பருக் ளிக் கீரை மாற்றி மாற்றி வெங்காயம் அதிகம். இந்த சேர்த்துச் சாப்பிடுங்கள். தேங்காய்ப் முனையில் ெ பால் சாப்பிடுங்கள். மருதோன்றி கறுப்பாகவோ இ இலையை இரவில் நீரில் ஊறவைத் அழற்சியுடன் துக் காலையில் வாய் கொப்பளிக்கப்
வரும். புண்கள் ஆறிவிடும். முகத்தில் 1 போல் சின்னது பருக்கள் வந்து
உலர்ந்த வெண்தாமரை-செந் தாமரை பொடி 70 கிராம் காசினி யில் 50 கிராம் திராட்சை விதையுள்ளது தில் மட்டு ன்ற (உலர்ந்தது) 70 கிராம் சிந்தில் ' கொடி பொடி 70 கிராம், நெல்லி இடங்களிலும் வற்றல் பொடி 70 கிராம் திப்பிலி பருக்களிலிருந் 50 கிராம், பசும்பால் 3 லீட்டர், துண்டு வடுக்க சர்க்கரை அல்லது பனைவெல்லம் உண்டு. 500 கிராம்நெய் 500 கிராம் இவற் இதுபற்றிவி றைச் சேர்த்துப் பொடியாக்கிச் சி' சாப்பிட்டால் அறிவு விசாலமாகும். ፴56ቨ இதயம், முளை பலப்படும்.
னமும காலையில கருமபுசசாறு S S S S 100 மில்லியுடன் தயிர் 100 மில்லி பெற்றோர் கலந்து சாப்பிட உடம்பு எரிச்சல் தய பரு இருந்த சரியாகும். களுககு வரும
பிரச்சினை இரு EE===
Digosuf aubnesffs | நவரு தரமான சல்லு
iகளுக்கு தலைநகரில் நாடு
TEAVAJ
No. 4, Nelson Place
କ୍ରୁଷ୍ଠିg இடம்
வளர்ச்சிப் பருவ ஐந்து வயது வ
அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-1772, கொழும்பு
Wellawatta, Colombo-06, Tel: 552328 ''
மகளிர் மட்டும் 8மகளிர் மட்டும் சமுக விருத்தி
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் மீது
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும். னையில் தங்கியு
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி Llaira)6пљајт Slgotn%ornsö GLInglofleMøl
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) ஆரம்பிக்கிறார்க
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். அறிஞர்களிடை
R கள் நிலவுகின்ற ==ސީ--ސީ--ސީ-----ސީ----ސީސީ---ސީ-ސުF
GleF6ioGurTauflair Gumnyub ql பி.கு லிரு ந்தே கற்க
Golu uLuft S SS SS SS SS SS SS SS SS SSSSS S S S S S S S S S S S S தெரிவு செய்யப்படு Dg கர்ப்பிணி
Lpgssuffl:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . கர்ப்ப காலத்தில்
(LP56) கிறவர்கள் தமது AS GOOGIATULJin GLDGISTGR
S S S S S S S S S S S jഞ5uu:18, ഞണ്
ப்பினால் பிர வேண்டும். மெ6
தொழில் S S S ಅಲ್ಲ арша. கேட்டு
சுரிக்க உதவும்.
உண்மை-நேர்மை=வெளிப்படைத் தன்மை_ தாயொருவரின்
கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 75- 07-2003 ஆற்றல், கற்பன
பொறுமை, சாந்
TTT TLLLC LLLLLL aTTTLL LLTTLLLCLL0S Reipanor sunrefiles (as algej Lib
கள் கூறுகிறார் தாயின் மடிதா சாலையாகும். கு
GANGriGri ETLİb GF GibGINTÍ
LJrfaiGiLupurilib 6)ınrTaFeA è
AG TGI
88, உடையார் வீதி, கல்முனை.
எம். ரதி மிகவும் வேகமா
யும் இப் பருவ
26), 12-18, 2003
ரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம்.
த்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
றிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
அனுபவம் அறி வதும் நிலைத்து β) ΠΘ LD.
G) SITüDLÓNGOffluiu
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்பது புயல் வீசும் உடல் அளவிலும் ம் மாற்றங்களைச் வம். நாம் விரும்பி ாமல் போனாலும் ளைத் தவிர்க்கவே
வத்தில் வரும் மிக லைகளில் பருவும்
சினையால் பாதிக் ளைஞர்கள் மிகக் rணிக்கையில்தான் 12 வயது முதல் 25 ானவர்களுக்கு வித கள் வருகின்றன. 5க்கு அழற்சி ஏற் கள வருவதுதான கைய பருக்களின் GGGGI LITS (3GIT ருக்கும். சிலருக்கு கூடிய பருக்கள்
1ற்று முளைத்தது ம் பெரியதுமாகப்
அடுத்தவர் மத்தி படுத்திவிடும் முகத் கழுத்து, முதுகு, ரைப்பகுதி ஆகிய
வரும். இந்தப் து சீழ் வடிவ ள் தோன்றுவதும்
ந்ஞானிகள் என்ன என்றால், பருக் ன் காரணமாகவும் வத்தின் காரண ஹார்மோன் மாற் ருகிறது. குடும்பத் யாருக்காவது இந் ருந்தால் பிள்ளை வாய்ப்பும் உண்டு. வருக்குமே இந்த ந்திருந்தால் பிள்
ளைகளுக்குப் பருக்கள் வரும் வாய்ப்பு மிக அதிகம் என்கிறார் 3.5GT.
85 வீதமான இளைஞர்கள் பருக்கள் வந்ததால் தங்கள் நணன் Jir, GoG ji;ri Li Lintri li, ji;rija) தவிர்த்து விடுகிறார்கள்
இத்தகைய பருக்கள் இளம் பரு வத்தில் பெண்களுக்குப் பதினாறு வயதிலும் ஆண்களுக்குப் பதின் முன்று வயதிலும் தோன்றத் துவங் குகின்றன.
இந்தப் பருவத்தில் ஆண்ட் ரோஜென் என்ற சுரப்பி நீரினால் தூண்டப்பட்டு சீபம் என்கிற பொருளைச் சுரக்கும் சுரப்பிகள் செயற்படுகின்றன. இவை சீபத்தை அதிகம் சுரக்கும்போது பருக்கள் தோன்றும் ஹார்மோன்கள் அதி கம் சுரப்பதும் ஹார்மோன் மாற் றமடைவதும் பருவ வயதில்தான் அதிகமிருக்கும் அதனால்தான் இப் பருவத்தில் பருக்கள் அதிக மாக வருகின்றன.
சுரப்பிகள் சுரக்கும் சிபம் உதிர்ந்து போன செல்களை சுரப் பிகளின் வழியாக தோலின் மேற் பகுதிக்குத் தூக்கிக் கொண்டு வரும் ஏற்கனவே இவ்வாறு தூக்கி வந்த செல்கள் அடைத்துக் கொண்டு அப்படியே கழலையாக மாறத் துவங்கும்.
ளையின் முக்கிய பம் கருவிலிருந்து ரையும்தான் என ாளர்கள் கூறியுள்ள பிள்ளைப் பருவ களின் உடல், உள, பெற்றார்கள் பிள் காட்டும் கரிச ள்ளது.
எப்போது கற்க ள் என்பது பற்றி யே பல கருத்துக் ன. பிள்ளை கருவி த் தொடங்குகின் த் தாயொருவர் தனது சகல வேலை LDUITs is 60), LITGT ன்மையான இசை ரும் கர்ப்பிணித் குழந்தை நல்ல சக்தி மென்மை, தம் உள்ளவராக த்துவ ஆய்வாளர் |ள், பிள்ளைக்குத் ன் முதற் பாட மந்தையின் முளை வளர்ச்சி அடை த்தில் கிடைக்கும் பு வாழ்க்கை முழு நிக்கக் கூடிய
ஸ், ரூசோ, ஜீன்
பியாஜே போன்ற கல்விமான்கள் பிள்ளைகளை மையமாக வைத்தே கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் நடக்க வேண்டும் எதையும் பிள்ளை கள் மேல் திணிக்கக் கூடாது பிள் ளைகளோடு பின்னிப் பிணைந்து
பருக்கள் ஆண்களுக்குத்தான் அதிகம் வரும் காரணம், பெண் களைவிட ஆண்களுக்கு ஆண்டரோ ஜென் சுரக்கும் அளவு பத்து மடங்கு அதிகம், கோரின் பாக்டீ ரியம் அக்னிஸ் என்ற பாக்டீரி யாக்கள் தங்கள் பங்குக்குத் தோலில் உள்ள கொழுப்பைச் சிதைத்து அழற்சி உண்டாக்கும் இரசாய னங்களாக மாற்றிவிடுகின்றன. இவையும் பருக்களாக மாறி வெளி
ICD. ID.
காக்கா வலிப்பு, மற்றும் ரி.பி. நோய்க்காகச் சாப்பிடும் மாத்திரை கள், சில ஆங்கில மாத்திரைகள், அலர்ஜியை உண்டாக்கும் மேக்அப் சாதனங்கள் வாய் வழி சாப் பிடும் மருந்துகள் கூட முகப் பருவை உண்டாக்கிவிடும். சாக் லட், குளிர்பானங்கள், கொழுப்பு உணவுகள் ஆகியவையும் தங்கள் பங்குக்குப் பருக்கள் வருவதைத் தூண்டிவிடும்.
பெண்களுக்கு மாதவிலக்கு வருவதற்கு ஒரு வாரம் இருக்கும் போதுதான் அதிகமாக முகப்பருக் கள் தோன்றும்.
சூரிய வெயிலில் போனால் பருக்கள் குறைகிறது. முகத்தில் இருக்கும் பசையைச் சூரிய ஒளி உலர்த்திவிடுவதால் முகப்பரு தோன்றும் வாய்ப்பும் குறைவதாகக் கூறுகிறார்கள்
வேண்டுமா? முகத்தை நன்றாகத் தினமும் நான்கு முறையாவது கழு வுங்கள். பருக்களைத் தூண்டும் உணவுப் பொருட்கள், சாதனங் களைத் தவிருங்கள் தேவையில் லாத இரசாயனக் கலவைகளை வாங்கிப் பூசிக்கொள்ளாதீர்கள்.
பருக்களைக் கிள்ளாதீர்கள். இதனால் தோலும் திசுக்களும் பாதிக்கப்படும். பருக்களைக் கவனிக்காமல் விட்டால் முகப் பொலிவு கெடும் திட்டுத் திட்டாக வடுக்கள் இருக்கும். இதைத் தவிர்க்கவும், முகத்தைப் பொலி வுடன் சிறக்க வைக்கவும் சிறந்த மருந்துகள் உள்ளன. பயன்படுத் திப் பலனடையுங்கள்
Lülleri LI
பழகும் போது பிள்ளையின் ஆளுமை விருத்தியும் சமுகத் திறன்களும் வளர்க்கப்படும் என்று கூறுகின்றார்கள். ஆரம்ப பிள்ளைப் பருவத்தினருக்கு விளையாட்டுடன் கூடிய கல்வி முறை சிறப்பானதாக அமையும்
ஆரம்ப பிள்ளைப் பருவத்தின ரின் முதல் பாடசாலை தாய் மடி போல், இரண்டாவது பாடசாலை முன்பள்ளியாக அமைகிறது. பிள் ளையின் மொழி, எண்ணக்கரு விருத்தி, உடல், உள, சமுக விருத்தி போன்றவை சிறப்பான முறையில்
விருத்தி அடையும் இடமாகவே
முன்பள்ளி அமைகிறது. இந்த ஆரம்பப் பிள்ளைப் பருவத் தினர்கள் கூடுதலாக அன்பையும் அரவணைப்பையும் விரும்புவார் as Git.
இவர்கள் சிந்திக்கும் திறன் கூடியவர்கள் எதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள். இப் பருவத்தினர் துருவித் துருவிக் கேள்வி கேட் பார்கள். இவர்கள் குழுவாகச் செயற்படவே விரும்புவார்கள். விளையாட்டில் ஆர்வம் கொண்ட வர்களாக இருப்பார்கள். ஆகவே பெற்றார்களே! இப் பருவத்தின ரைக் கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும். இவர்களின் எதிர்காலம் உங்கள் கைகளில் தங்கியிருக்கிறது என்பதனை நீங் கள் மறந்துவிடக் கூடாது. செல்வி க. சூரியகுமாரி, சீனக்குடா.

Page 14
தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம்
சுப்பிரமணிய பாரதியார்
நேர முழுவதிலுமப் பாவி தன்னையே
, , 56o நினைத்து மறுக்குதடி தங்கமே தங்கம் தீர ஒரு சொலின்று கேட்டு வந்திட்டால்
INGGIL
事
UUI pJor fysisi
ஒரு சமயம் முல்லா வெளியூர் பயணம் மேற்கொண்டார்.
ஒரு காட்டின் வழியே அவர் சென்று கொண்டிருந்தபோது ஒரு முரடன் அவரை வழிமறித்தான்.
"என்னிடம் என்னப்பா இருக்கிற து? நான் ஒரு வழிப்போக்கன் பரம ஏழை" என்றார் முல்லா
"ஐயா வழிப்போக்கரே நீர் முல்லா நஸ்ருதீன் என்பது எனக்குத் தெரியும். நீர் என்னவோ அற்புதமான சக்தி களைக் கொண்டவர்ாமே. அவற்றில் ஏதாவது ஒன்றை இப்போது நீர் எனக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும் இல்லா விட்டால் உமது தலையை ஒரே சீவாகச் சீவிவிடுவேன்" என்று சொல்லிக் கொண்டே இடுப்பில் மறைத்து வைத் திருந்த பளபளக்கும் கத்தியை எடுத் தான்.
அதைக் கண்டு துளியும் பயப்படாத முல்லா, "நான் அற்புதமான சக்தி
களைப் பெற்றிருக்கிறேன் என்று உனக்கு யார் சொன்னது?" என்று முரடனைப் பார்த்துக் கேட்டார்.
சட்டென்று நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். பார்த்து, "அதோ பார் ஆகாயத்தில்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 18.01.2003 வர்னம் தீட்டும் போட்டி இல 479 έ5 ασταυρη επ ο ιπτσιρου ή த பெ இல 1772 Glsrrcւքւoւ .
வர்ணம் தீட்ரூம் போட்டி இல: 477
பரிசுக்குரியவர்: л.1. stov. grubovim, மு.க.வி கல்பிட்டி வீதி, குறிஞ்சிப்பிட்டி
பாராட்டுக்குரியவர்கள்:
கே. தயாணி, மெளயிரேய் கல்லூரி, கண்டி
உ. விஜ்யூ
கேம்பிரிஜ் சர்வதேச பாடசாலை, கொழு15
தி. ஞானேஸ்வரன்,
அருள்மனை சிறுவர் இல்லம், மானிப்பாய்
ஜெ. காஞ்சனா,
வடிவாம்பிகா தமவி,முன்னேஸ்வரம் சிலாபம்
எம்.என்.எப். ரிப்கா, துருக்கராகம, கஹட்டகஸ்திகிலிய
எம்.எஸ். துஷ்யந்தன் தர்மதுரத கல்லூரி, பதுளை
தேவராஜா புவனேஸ்வரன், 103 மூன்று முறிப்பு சந்தி, கண்டி வீதி, வவுனியா
பூ கிரிஷாந் 18.அன்னை திரேசா வீதி, இறம்பைக்குளம் வவுனியா
ஞா. சாயி அஸ்வின்குமார், 208, ஹெரவப்பொத்தான வீதி, வவுனியா
வ. மிறின் தனோஜன், 45 கந்தசுவாமி கோயில் வீதி, வவுனியா
கருமேகங்கள் இ அதற்கும் மேலே நூ வில் ஒரு தங்கப் ப என்றார்.
முரடன் நிமிர்
கருமேகங்க்ள கண்களுக்குத் தெர
"என்ன ஓய் தான் என் கண்க றன. அதற்கு மே6 பறவை என கன வில்லையே' என்ற "அந்தத் தங் பார்ப்பதற்குத் ே சிவப்படும் என்ற முல்லா.
அதைக் கேட்டு முரடன், "தங்கப்ப தற்காக என் தலை தயாரில்லை. தங்க எனக்கு என் த முல்லா நீர் உண் தான்' என்று ரெ யைத் தனது இடுப் மூளை இருந்த ததோடு, ஒரு முர படுத்தித் திருத்தின் $) {
முல்லா நள கிண்டல் செய்வர். நஸ்ருதீன், தனது அவர்களின் முக் GJITij.
ஒரு நாள் ஒ ரைக் கிண்டல் செய் அவரை அணுகின "முல்லா நஸ் நான் உறக்கத்தில் திறந்திருந்த வாயி நுழைந்து என் ெ விட்டது. அதை வழி சொல்லுங்கே டல் கலந்து கேட் அவர் கிண்ட பதை உணர்ந்த மூக்கை உடைக்க
"அப்படியா அந்த எலியை வழிதான் உள்ளது பிடித்து நீ விழு வழி' என்றார்.
அடுத்த வின கிண்டல் செ
G3LUIT GOTİTİ.
f
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருக்கின்றதல்லவா, று மைல் தொலை றவை பறக்கிறது"
ந்து ஆகாயத்தைப்
3556)
மட்டுமே அவனது ரிந்தன.
கருமேகங்கள் ளுக்குத் தெரிகின் பறக்கும் தங்கப் ர்களுக்குத் தெரிய
ான். கப் பறவையைப் வை, நம் தலை பயம்' என்றார்
த் திடுக்கிட்ட அந்த DG06UGMLIL LITTTLJL) யை இழக்க நான் ப் பறவையை விட லையே முக்கியம்.
மயிலேயே மேதாவி
ால்லிவிட்டுக் கத்தி பில் செருகி னான். ால் முல்லா தப்பித்
காகிதம் உற்பத்தி செய்வதற்கு அடிப்படைத் தேவை தாவரங்களில் காணப்படும் நார்கள் (fibres, சணல், l Qaraormasi (Kenof), முங்கில், பருத்தி, பதிமருந்து மரம் (Eucolydus, வைக் கோல், கரும்புச் சக்கை என்பன வற்றில் வலிமைமிக்க நார்கள் அதிகம் காணப்படுகின்றன. இதே போன்று அச்சகங்களிலிருந்து வெளியேற்றப் படும் கழிவுக் கடதாசியிலும் நிறைய நார்கள் காணப்படுவதாகத் தரம் மதிப்பீட்டு இலாகாவினரின் பரிசோத னைகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் காகித ஆலைக்கு வருடமொன்றிற்கு ஐம்பது முதல் அறுபதினாயிரம் மெட்றிக் தொன் முலப்பொருள் தேவைப்படு கிறது. இதனால் இத் தாவரங்கள் அனேகமாகப் பண்ணைகளில் பயி
ரிடப்படுகின்றன.அத்துடன் சில தனிப்
பட்ட விநியோகஸ்தர்கள் இவற்றைக் காகித ஆலைக்கு நேரடியாகவும் கொண்டு சென்று கையளிக்கிறனர்.
D இதனால் விவசாயிகளுக்கு மேலதிக
配 ளுககு வருமானம் கிடைக்க வாய்ப்புகள் ஏற்படுகின்றன.
காகிதத்தை முதன் முதலில் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள் இரண் கண்டுபிடித்த T டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் இவ்வரிய கலையைக் கற்
றிருந்தனர். ஐரோப்பியர்கள் அரே
பியர்கள் மற்றும் ஆசிய நாட்டவர்கள் போன்றோர் காகித உற்பத்தித் தொழில் நுட்பத்தை இவர்களிட மிருந்தே கற்றறிந்தனர்.
இந்தியாவில் ஆயிரத்து எண் னுற்று எழுபதாம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் முதன் முதலில் காகித ஆலையொன்று நிறுவப்பட்டது. தற் போது அங்கு எழுபதிற்கு மேற்பட்ட காகித ஆலைகள் இயங்கி வருகின் , Ꭰ°" . எனினும் உற்பத்தியில் தன்னி PD 79. முடியாதுள்ளது. நவீன உலகத்து மக்களிடையே கடதாசிப் பாவனை அதிகரித்துள்ளமையே இதற் குரிய காரணியாகும்.
நம் நாட்டைப் பொறுத்தவரை வாழைச்சேனை எம்பிலிப்பிட்டியா
2(
ம்- உலகின் மிகப் பேரில் பாலைவனங்கள்
<=
போன்ற நகரங்களில் இரு பாரிய காகித ஆலைகள் இயங்கி வருகின் றன. களுத்துறை மாவட்டத்திலுள்ள நேபொட என்ற கிராமத்திலும் சிறி யளவிலான காகித ஆலையொன்று இயங்குகின்றது.
காகித உற்பத்திக்குப் பெருமளவு தண்ணீர், இரசாயனப் பொருட்கள், பல்வேறு வர்ணத்திலான சாயம் (Dye) நீராவி மற்றும் மின்சாரம் என்பனவும் அத்தியாவசியமானவை ஆரம்பத்தில் காகிதம் கைகளினாலேயே தயாரிக் கப்பட்டது. தற்போது அதிகம் காகிதம் உற்பத்தி செய்யும் நாடுகளாக கனடா அமெரிக்கா, ஜப்பான், பின்லாந்து போன்றவை விளங்குகின்றன.
இலங்கையில் தற்போது கடதாசி உற்பத்திக்குப் பயன்படும் பிரதான முலப்பொருள் கழிவுக் கடதாசியாகும். வைக்கோலை முலப் பொருளாகப் பயன்படுத்தினால் சுற்றுச் சூழல் மாசடையும். இதனைக் கருத்தில் கொண்டு வைக்கோல் பாவனை நிறுத் தப்பட்டது.
உயர்ரகத்திலான கடதாசி தயா ரிக்கும் போது மட்டும் சுவீடன், கனடா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெளிறிய கிறாப்ற் Lafit (Ble0Ched Kroft) si.0ä sai பயன்படுத்தப்படுகின்றன.
ஆயிரம் முதல் ஐயாயிரம் கிலோ கிராம் எடையினையுடையதாய் காகித உருளை (Parent Reel உற்பத்தியான தும் அதனைக் கம்பணிகளின் தேவைக் கேற்ற விதத்தில் சீற்றுக்களாகவும் காகித உருளைகளாகவும் மாற்றம் செய்யப்படுகின்றது.
கனடாவிலுள்ள காகித ஆலை யொன்றின் மீள் சுற்றி (Rewinder) இயந்திரம் எலெக்ரோனிக் முலம் இயங்குவதையும் சுமார் எழுநூற்று ஐம்பது மில்லி மீட்டர் விட்டத்தையுடைய ஐந்து சிறிய காகித உருளைகளை உற்பத்தி செய்துள்ளமையுைம் படத்தில் காண முடிகின்றது.
ஆக்கம்- காகித நகர் அருணா தருமலிங்கம்
'=rس
a. Ay
னையும் நல்வழிப் பாலைவனம் அமைவிடம் அண்ணளவான பரப்பு சதுரகிலோமீற்றர் சதுரமைல் ܬܐ ருதினை பலரும் சஹாரா வட ஆபிரிக்கா 9,000,000 3,500,000 ஆனால், முல்லா 2 அவுஸ்திரேலியன் |அவுஸ்திரேலியா 3,800,000 1,470,000 |றிவைக் கொண்டு 3. அராபியன் தென்மேற்கு ஆசியா 1,300,000 502,000 க உடைத்து விடு 4 கோபி மத்திய ஆசியா 1,036,000 400,000 5 கலஹாரி தென்ஆபிரிக்கா 520,000 201,000 5 மனிதன் அவ 6 துருக்கிஸ்தான் மத்திய ஆசியா 450,000 174,000 பும் எண்ணத்தோடு 1 க்லா மஹன் føOTIT 327,000 125,000 நேற்றி 8 நமிப் தென்மேற்கு ஆபிரிக்கா 310,000 120,000 ಶಿ॰oPo! | 8. Glas TGOTT Gör ஐக்கிய அமெரிக்கா/மெக்சிக்கோ 30,000 120,000 இருந்தபோது என்
வழியே ஒரு எலி | 10. Ggm LorrøS Egnunnsólun 260,000 100,000 பிற்றுக்குள் போய் 10 தாள் வடமேற்கு இந்தியா/பாகிஸ்தான் 260,000 100,000
""""=T""===== |ժD0/6115D(3) ஒரு PG)
என்கின் இந்த வாரப் புதிர் :( அறிவுத்
S
S S செய்கிறார் என் ལ་ சென்றவாரப் புதிரின் விடை: முலலா அவரது གྱི I விரும்பினார். 16 GB) Ls) G
மறுககுள s སྤྱི I கற்ற ஒரே ஒரு SS
ஒரு பூனையைப் ***Ꭲ° *Ꮲ* i -- ****
G தவர் காணாமல் *
TID6ui
(UDJU,
ஜன. 12-18, 2003

Page 15
முந்தையைப் பக்கத்து (ü5 டுப் பாட்டியிடம் கொடுத்துவிட்டு, அந்த
நேர்முகப் பரீட்சைக்கு வந்திருந்த வாசுகிக்குக் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. உயர்தரத்தில் நல்ல பெறு பேறுகளுடைய சான்றிதழ் கையில் இருந்தாலும் அந்த ஒரு வேலைக்காக அங்கு வந்திருந்த கூட்டத்தைக் கண்டபோது நம்பிக்கை தளர்ந்து போனாள். குழந்தைக்குப் பால் வாங் கக் கூடக் காசில்லாதநிலையில் கஸ் டப்பட்டுக்கொண்டிருக்கும் அவள் "கடவுளே எப்படியாவது இந்த வேலை எனக்குக் கிடைக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டாள். அந்த வேலை ஒன்றும் அவ்வளவு பெரிய வேலை இல்லைதான். ஆனாலும் இந்த நேரம் அந்த வேலை கிடைத்தால் லொட்டரி சீட்டில் இலட்சம் விழுந்தது போல இருக்கும் அவளுக்கு
ஒரு ஐந்து வயதுக் குழந்தைக்குத் தினமும் வீட்டிற்கு வந்து பாடம் சொல் லிக் கொடுக்க வேண்டும். மாதம் இரண்டாயிரம் சம்பளம், இரண்டாயிரம் இந்தக் காலத்தில் ஒரு நல்ல உடை வாங்குவதற்குக் கூடப் போதாது. கிழிசல் உடையோடு இருந்துவிட்டா லுங்கூட வெறும் வயிற்றோடு அதிக நாள் இருக்க முடியாதுதான் அதனால் இந்த இரண்டாயிரம், இல்லாததற்கு பரவாயில்லை என்ற நோக்கோடு வந் தாள். இங்கு வந்தபோதுதான் இந்த வேலைக்கும் கூட இத்தனை போட்டி இருப்பதை உணர்ந்தாள்.
ஓரளவு நாகரிக உடைகளில் ரதி யாக இல்லாவிட்டாலும் அநாகரிகமில் லாமல் வந்திருந்த பெண்களில் ஒருத் தியாக நிற்க நேர்ந்தபோதுதான் அவ ளுடைய நிலை அவளுக்குத் தெரிந் தது. என்ன செய்ய. விதி இந்தச் சின்ன வயதில் அவளின் வாழ்வில் பெரிதாய் விளையாடிவிட்டது கொடுமை யிலும் கொடுமை.
"வாசுகி" என்று அழைக்கப் பட படப்போடு கோப்புக்குள் இருந்த தனது சான்றிதழைத் திறந்து பார்த்துவிட்டு உள்ளே சென்றாள்.
"குட் மோனிங் சேர்” என நடுத்தர வயதையொத்த அந்த மனிதருக்கு வணக்கம் சொல்ல, "குட் மோனிங் குட் மோனிங், உட்காருங்க” என்று அவர் அவளை அமரவைத்துவிட்டு,
“9 ia Gui”
(3கு with aipita நடந்து கொண்டிருந்த அந் தக்கோயில் திருவிழாவில் திவ்யாவைக் கண்ட சுந்தள் சற்று சலனமடைந்தான். கூட்டத்தோடு கூட்டமாக அவளருகில் நின்று அவளை இரசித்தான். அவள் கண்களும், அழகான முகமும் அவன் மனதை நிறைத்து இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கத் தூண்டின.
தன்னை ஒரு இளைஞன் உற்றுப் urriigigabůLugongb 69105g5 g6'sı LITT முறைத்தாள். இருப்பினும் தன் அகன்ற விழிகளால் இடையிடையே அவனைப் பார்த்துக் குனிந்தாள். இருவர் மனதிலும் ஒருவரை ஒருவர் ஆசை திரப் பார்த்துக் கொண்டிருக்க வேண் டும் என்ற எண்ணம் மேலோங்கின. திருவிழா சாமம் முன்று மணிக்கு முடிவதற்கிடையில் இருவரின் கரங்
'வாசுகி சுந்திரமுர்த்தி" "நான் உங்களை வாசுகி என்று a.inNLaompira”
"இங்க பாருங்க வாசுகி, இந்த வேலைக்குப் பொருத்தமான ஒரு ஆளைத் தேடிக்கொண்டிருக்கேன். அதனால் வழக்கம் போல இல்லாமல் சற்று வித்தியாசமா சில கேள்விகள் கேட்கப் போறேன். இதுக்கு நீங்க சொல்கிற பதிலை வைத்துத்தான் தேர்வு செய் வேன் ஓ.கே."
"ஓ.கே. சேர்" "நீங்க இதுக்கு முன்பு எங்காவது வேலை செய்திருக்கிறீங்களா"
"வேலைக்கு ஏதும் விண்ணப்பமா வது செய்திருக்கிறீர்களா?"
"அதுவும் இல்லை சேர்" “ga?” "ஏன்னா இதுவரைக்கும் நான் வேலைக்குப் போகனும் என்ற அவ
மறுநாள் சுந்தரின் ஆபீசுக்குச் சென்ற திவ்யா "சுந்தர் நம் கல்யா ணம்" என்று தொடங்குவதற்கிடையில் சுந்தர் "ஒரு நல்லநாள் பார்க்கவும். அந்த நாளில் ஆடம்பரம் இல்லாமல் யாருக்கும் தெரியாமல் இருவரும் பதி வுத் திருமணம் செய்துகொள்வோம்” என்றான். திவ்யா ஆனந்தத்தில் தத் தளித்தாள். மனதிற்குள் ஏதோ முணு முணுத்தாள். நாள் குறிக்கப்பட்டது. குறிக்கப்பட்டநாளில் இருவரும்பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்
எஸ். சிவம், கோட்டைக்கல்லாறு
களும் இணைந்தன.
இணைபிரியா உள்ளங்களாய் இரு வரும் பழகத் தொடங்கினர்.
அவள் மீது கொண்ட மோகத்தால் சுந்தர் இறுகிப்போய் இருந்தான்.
காலம் கனிந்து கல்யாணப் பேச்சு அடிபட்டது. திவ்யாவின் தந்தை 'திவ்யா உன் கல்யாணத்தைச் சிறப் பாகச் செய்வதற்குநான் நினைத்திருக் கிறேன். நீ என்னம்மா சொல்றே" என்றார்.
திவ்யா, "சுந்தரிடம் கேட்டுச் சொல் கிறேன் அப்பா" என்று கூறிச் சமா ளித்தாள்.
26). 12-18, 2003
பட்டிருந்தது. அன்றைய முதல் இரவில் ஒரு மணித்தியாலத்தை அவளுடன் கழிக்கநினைத்த சுந்தர் அரை மணித் தியாலம் அவளுடன் சந்தோசமாய் கழித்துவிட்டு மிகுதி அரை மணித்தியா லத்தில் அவளுடன் கதைப்பதற்குத் தயாரானான். சுந்தரின் நெஞ்சுக்குள் படபடப்பு முகத்தில் முத்து முத்தாக வியர்வை. சுந்தரின்நிலையைக் கண்ட திவ்யா "என்ன சுந்தர்' என்றவாறு மஞ்சளும் சிவப்பும் கலந்த தன் சேலைத்தலைப்பால் அவனின் கறுத்த முகத்தைத் துடைத்தாள்.
தன் உள்ளத்தை உறுத்திய
. . . . . . . . . .
ALIb 6GCOTIDG) é 'இப்போ இந் வேண்டிய அவசிய "குழந்தையை 6laugulið Egir."
**9łLu 2 IKIa செய்கிறார்?" இந் கேட்டு அதிர்ந்தவ "எனக்கு இன் ஆகலை சேர்."
“OLIlagicIII 'இது என்னே சார் போன மா ஆஸ்பத்திரியில் இ LIITrä, 85 GINKGBs 69 குழந்தை எல்6ே தாங்க வந்திருந் டிக் கொண்டு பிள் விட்டுவிட்டு என் ! போனார். இவங்க திலே சிக்கி முணுே திலேயே இறந்திட்ட அழுதவளை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருந்தேன்." த வேலைக்கு வர
D வளர்க்க வேண்டிய
35 CONSIGNI GIGGST தக் கேள்வியைக் STITI,
ணும் கல்யாணமே
IL 6HåGIT Lfait 60GT தம் புற்றுநோயால் ருந்த அம்மாவைப் க்கா, அத்தான், ாரும் வந்திருந் 568660GT86 Gia L GADGIT GODILI GTIG GofLib) அப்பாவும் சேர்ந்து
போன பஸ் விபத் பரும் அந்த இடத் ாங்க சேர்." என
சம்பந்தமானது கல்விதான் ஒரு பிள்ளையின் எதிர்காலத்தற்காகப் பெற்றோர் கொடுக்கக்கூடிய மிகப் Guru Ghafghanib, 91aosé Frfura முறையில் வழங்கிவிட்டால் வேறு எந்தச் சொத்தையும் பிள்ளைக்காகச் சேர்த்து வைக்க வேண்டிய அவசியமே இல்லை. அதனால் யாருடைய விருப்பு வெறுப்புக்களையும் மனதிற்கொண்டு இந்த வேலையைக் கொடுக்காமல் திறமை அடிப்படையிலேயே கொடுக்க இருக்கிறேன்" என்றவர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவளை அனுப்பிவிட் LETÍ.
"ச்சே. என்ன மனிதர் இவர், கொஞ்சம் கூட கருணையே இல்லா மல், ஐந்து வயதுப் பிள்ளைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க என்ன தகுதி வேண்டிக் கிடக்கு." மன துக்குள் அழுதவளாய் என்ன செய்வ தெனப் புரியாமல் வீட்டிற்கு நடந் தாள்.
இரண்டு நாள் செல்ல அவளின் முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது. யாராக இருக்கும் என்று பிரித்துப்பார்த் தாள். முன் பின் அறிமுகமில்லாத கையெழுத்தில் இருந்தது அந்தக் கடிதம்
மெய்யர் நட்ரஜ்
"ஓ. ஐசே. சொரி. சொரி. நான் உங்க நிலைமை புரியாமல் கேட்டுவிட்டேன். சரி இப்போ உங்க அம்மா எப்படி இருக்காங்க."
"இந்தச் சம்பவத்தைக் கேள்விப் பட்டு அதிர்ச்சியிலே அம்மாவும் அவங்க GammL. GLumtuff"LITIKERS Garsi, 6Lu எனக்கு உறவுன்னு என் அக்கா குழந்தை மாத்திரம்தான் சேர் தயவு செய்து எனக்காக இல்லாவிட்டாலும் அந்தப்பச்சைக் குழந்தையின் பசியைப் போக்குவதற்காகவாவது இந்த வேலையை எனக்குக் கொடுங்க சேர், ப்ளீஸ் சேர்" என்றவளைப் பார்த்த அவர்,
"மிஸ் வாசுகி, உங்க நிலைமை பரிதாபத்திற்குரியதுதான். இந்த சின்ன வயதிலே உங்களுக்கு இப்படி ஒரு நிலை என்கிறபோது எனக்கும் மனதுக் குக் கஸ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் நான் கொடுக்கப்போகும் வேலை என் குழந்தையோட கல்வி
அன்புள்ள வாசுகிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நேர்முகத்திற்காக வந்திருந்த உங்களின் பரிதாப நிலை யைப் புரிந்துகொண்டேன். என்னால் அந்த வேலையை உங்களுக்கு வழங்க முடியாது போய்விட்டது என் றாலும் அம்மா இல்லாத என் குழந்தை யைப் பார்த்துக் கொள்ளவும் பொறுப் புள்ள ஒரு ஆள் தேவைப்படுகிறது. தாயாகாமல் தாயைப் போல ஒரு பிள்ளையை வளர்க்கும் சூழ்நிலையில் இருக்கும் நீங்கள் என் குழந்தையை யும் ஒரு தாயாய் வளர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எல்லாச்சலு கைகளையும் உங்களுக்கு வழங்கக் கடமைப்பட்டிருக்கிறேன். எனவே உட னடியாக இந்த அம்மா வேலைக்கு உங்கள் குழந்தையோடு வரவும். இப்படிக்கு மா. ஆனந்தமுர்த்தி
கடிதத்தை வாசித்தவாசுகி ஆனந் தத்தால் சிறகடித்துப்பறந்தாள், அந்த அம்மா வேலைக்கு
"சொல்ல மறந்த கதையை" அவன் சொல்ல ஆரம்பித்தான்.
'ம். திவ்யா நான் சொல்றத பொறுமையாக நீ கேட்கணும். ம். எனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை ஒன்றும் இருக்கிறது. அவங்க மேட்டுப்பட்டி கிராமத்தில இருக்கிறாங்க. நான் தற்செயலாக உன்னைக் கண்டதும் உன் அழகில் மயங்கி என்னை மறந்தேன். உன் சிவந்த நிற மேனி என் உணர்வுகளை உசுப்பியது" என்பதற்கிடையில் திவ்யா குறுக்கிட்டு,
"சுந்தர் அப்படியானால் ஏன் இதை முதலில் என்னிடம் சொல்லவில்லை" என்றாள்.
சுந்தர் ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு "காரணம் திவ்யா உன் அழகு, உன் கண்கள், உன் குழிவிழும் கன்னம் என்னைக் கைதியாக்கி அந் தக் கதையை சொல்ல மறக்க வைத்து விட்டது" என்று சுந்தர் கூறி முடிப்பதற் கிடையில் திவ்யா கோபம் கொண்ட வளாய் கலைந்து கிடந்த சேலையை அள்ளிச் செருகிக் கொண்டு கதவைத் திறந்து கொல்லைப்புறம் ஓடினாள். பாதாளக் கிணற்றிற்குள் பாய்ந்தாள். உயிரையும் மாய்த்தாள்.
அப்பொழுதுதான் அருகில் உள்ள கோயில் மணி ஓசைச் சத்தம் சுந்தரின் காதுகளைத் துளைத்தது. துடித் தெழுந்தான். நேரம் காலை ஐந்து நாற்பதைக் காட்டியது. கண்டது கன வென்பது புரிந்தது. O

Page 16
"சரி சரி கிளம்பு சார்கிட்ட வேலை பாத்துகிட்டு இப்படியா டப்பாவை உருட்டிகிட்டு போவே." என்று ஒரு மாதிரி வருத்தப்பட் LIIII.
"சிஎம்மே சொன்னாலும் அச ரமாட்டேன்னிங்க. எங்க முதலாளி அவரைவிடவா பெரியவர்?"
தம்பி. வாயைப் பிடுங்கா தப்பா உனக்கு புண்ணியமா போகட்டும் கிளம்பு முதல்ல." பிடித்து தள்ளிவிட்டார்.
அவனிடம் மீண்டும் சிரிப்பு அரிமா மாளிகை என்கிற பெயர்ப் பலகையைக் கடந்து இரு புறமும் நெட்டிலிங்க மரம் சூழ்ந்த மண்பாதையில் விரைந்தது வேணு வின் மொபெட்
எதிரில் செங்கற்களின் உதவியே
துளியும் இல்லாதபடி கட்டப் பட்டது போல ஒரு கருங்கல் LDI GIflood.
அந்த நா 1956
கட்டிக் கொண்ட அரண்மனை போலவே இருந்தது.
முகப்பில் ஒரு பெரிய வட்ட வடிவ தண்ணீர்த்தொட்டி அதில் நீர் தழைகள் மலிந்து கிடந்தன. நடுவில் அரை நிர்வாணத்தில் பெண்ணொருத்தி பானையுடன் சிலையாக நின்று கொண்டிருந் Ꮷ5ᎱᎢ ᎧlᎢ .
அந்த இடத்தை நெருங்கவும் வண்டியின் ஒட்டத்தை நிறுத்திக் கொண்டு மொபெட்டை தள்ள ஆரம்பித்தான் வேணு
மிக அமைதியாக இருந்தது சூழ்நிலை,
சுற்றிலும் எல்லாவிதமான மரங்களும் வளர்க்கப்பட்டு எல்லா ஜாதி பறவைகளும் குடியேறி யிருந்தன. அதிலும் பருத்த மகிழ மரத்தில் மட்டுமே நூற்றுக் கணக் கான பறவைகள் இருந்தன.
தலையெங்கும் உதிர்ந்து கிடக் கும் மகிழம் பூக்கள் அதன் கார ணமாக கும்மென்று ஒரு வித GIFD
அந்த வாசனையை வேணு மிகவும் விரும்புவான்.
இழுத்து முச்சுவிட்டு அந்த இலவச இன்பத்தை அனுபவித்த படியே மரத்தினடியில் ஒரு ஒர மாக மொபெட்டை ஸ்டாண்டு போட்டு நிறுத்தினான் மொபெட் டும் ஒரு மாதிரி சாய்ந்து கொண்டு தான் நிற்கும் ஸ்டாண்டின் ஒரு கக்கத்தில் சில அங்குலம் வரை துருவேறி உதிர்ந்துவிட்டது. அதை அட்ஜஸ் செய்ய ஒரு கல்லை முட் டுக் கொடுப்பான். அதற்காகவே பல கற்களை பொறுக்கி வந்து அருகில் வளர்ந்திருந்த செம்பருத் திப் புச்செடியின் அடிக் குழியில் போட்டு வைத்திருந்தான் அதில் ஒரு கல்லை எடுத்து முட்டுக் கொடுத்து நிறுத்திவிட்டுத் திரும்பி நடநதான,
மாளிகை முகப்பில் அந்தக் காலத்திய வாக்ஸ் ஹால் கார் ஒன்று நல்ல கறுப்பு நிறத்தில் நின்று கொண்டிருந்தது.
அது இருந்தால் அரிமா
K
பொன்னம்பலம் மாளிகையில்
இருக்கிறார் என்று அர்த்தம் டிரைவர் வெள்ளைக் கண்ணு சதT காரைத் துடைத்து
கொண்டே இருப்பான்
இப்பொழுதும் துடைத்துக் கொண்டுதாணிருந்தான்
பொன்னம்பலத்துக்கு எல் லாமே துப்புரவாக பளிச்சென்று இருக்கவேண்டும்
ஆள் பார்ப்பதற்கு கொஞ்சம் கபில்தேவ் மாதிரி இருப்பார். கிரிக்கெட்டிலும் நிறைய ஆர்வம் உண்டு. அவர் விளையாட்வென்றே மாளிகைக்குத் தென்பக்கத்தில் நல்ல செவ்வகத்தில் துளியும் மேடு பள்ளம் இல்லாதபடி ஒரு கிர
மெல்லாம் தருவா அவரது ஆறு பெ கையின் மாடியில் தபடி இருப்பார் வறிக்கூட கிரவுணி மாட்டார்கள். அப்ப மாளிகைக்குள்ளும் GLIF LDIITILL LITTE, GIMI. களுடன் அநாவசி hLT3l.
முத்தவள் வலி தவள் வண்ணமதி
முன்றாமவள் காமவள் காந்திம வான்மதி ஆறாம ஒரு வருக்குக்கூட வில்லை. இவர்க ஏழாவதாக பொன் ஒரு மகன் இருக் தாண்டன் என்கிற அவனுக்கு. ஆனா வீரத்துக்கும் சம் யாது. ஒரு பல்லிை கூட பயப்படுவான நல்ல மழை பெய் தாக இடி இடித்தது னுக்குப் பயத்தில் க விட்டது. அப்படி சணம் அவனுக்கு மொத்தத்தில் ே
குடும்பத்தை நினை
GOIGOQ) LITILILIOIT.
F2 குப்பென்று வியர்
அவரையும் ந டவரா என்று இ பார்க்க முடியவில் திடீர்என்று தட்
வுண்ட்
அதில் நடுவில் பக்காவாய் தயாரிக்கப்பட்ட போட்டிங் பிட்ச் பிட்ச்சிலும் ஸ்டம்புகள் நடப்பட்டு தயாராக இருந்தன.
வேணு பொன்னம்பலம் மாளி கையில் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம்தான் ஆகிறது. எலெக்ட் ரிஷியன் ஆக இருக்கிறான்.
யாராக இருந்தாலும் மாளி கைக்குள் இருக்கும்போது யூனி
ஃபார்ம் போட்டுக் கொள்ள
வேண்டும் சிமெண்ட் கலரில்
தன் கைமோதிர எல்லாம் போட்டு படியே மறுநாள் டைச் சுற்றி ஒட
அதிலும் அம aori). Grna) GL இன்றைக்குக் கூட வேணு யூனில் கொண்டு வேை பத்து நிமிடம் தனது ஆயுதங்கள் லைட் ஸ்க்ரூ டிை
பேண்டும் சர்ட்டும்தான் யூனி
LIITILD.
அதைப் பாதுகாப்பாய் வைத் துக் கொள்ள பீரோ லாக்கர்கள் கூடத் தரப்பட்டிருந்தன.
உள்ளே மட்டும் 24 பேர் வேலை பார்க்கிறார்கள். இவர்களெல்லாம் பொன னம்பலம் கரிக் கெட் விளையாட விரும்பும் போது ஞாப கமாய் கிரவுண்டுக்கு வந்துவிட வேண்டும்.
வந்து அவர் சொல்லும் இடத் தில் நின்று விளையாட வேண்டும் நன்றாக விளையாடினால் இனா
கைக்குள் நுழைர் அப்போது எ வளர்மதி நல்ல பட்டுத்தாவணி ச எதிரில் தோன் ரூம்ல ஏ.சி. சரிய பல. என்னன்னு என்றாள். அடுத் ளது அறைக்குள் பாக்ஸ் அருகே போடத் தொடர் வும் (அம்புகள் தொ
OITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர், அப்போது ன்களும் மாளி இருந்து பார்த் 1ள். தப்பித்த ப்ெ பக்கம் வர ஒரு வளர்ப்பு யாருடனும் யாரும் அவர் I மாவட்டதி JLIDITE, GLIF Gji) லுள்ள அழியாநிலை அகதிகள் முகாமிலிருந்து ஆனந்தன் என்பவர் எனது அலவலகம் வந்திருந் தார். மிக மோசமாக மெலிந்து இருந்த ந்துமதி நான் ஆனந்தனை ஆற்றுப்படுத்தல் மையத் ஐந்தாமவள் தினுள் அழைத்தேன். 'வாருங்கள் பள் சாருமதி ஆனந்தன் இந்த கதிரையில் உட் கல்யாணமாக காருங்கள்" என்று என் முன்னிருந்த ளைக் கடந்து கதிரையில் இருத்தினேன். னம்பலத்துக்கு 'ஆனந்தன் என்ன பிரச்சினைக் கிறான். மார்த் காக என்னிடம் வந்தீர்கள்?" விர DII (60 பேர் "எனது மனைவி இன்னொருவனு அவனுக்கும் டன் ஓடி விட்டாள்" என்ற ஆனந்தன் |ந்தமே கிடை தலையைக் குனிந்துகொண்டான்.
ர்மதி, அடுத்
LILI LI IT TIġbġ5TTG) 'ஆனந்தன் என்ன நடந்தது 蠶 ಟ್ವಿ? என்று விபரமாகக் கூறுங்கள்." ' 'அழரநிலை முகாமிலிருந்து . அந்தாங் என்ற இடத்திற்கு நான் ஒரு விர ஒவ்வொரு நாளும் வேலைக்கு செல் வேன். ஒரு எண்ணை மில்லில்தான் casa செய்தேன். ஒரு மாதத்தில் த்தால் அங்கே இருபது நாட்கள் இரவு வேலைதான் களுக்கெல்லாம் கிடைக்கும். Supple போல முநத துவிடும். நாள் இரவு வேலைக்கு சென்று திரும்பி ல்லவா கெட் - முகாமிற்கு வந்தபோது முகாம் முழு னம் பிரித்துப் - வதும் பரபரப்பாக இருந்தது. நான் |)60)61), பஸ்ஸை விட்டு இறங்கும்போதேசனம்
டிக்கொடுத்துத் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தது. நான் எனது வீட்டிற்குச் சென்றபோது எனது குழந்தைகள் "அம்மாவைக் காணவில்லை" என்று அழுதார்கள். பக்கத்து வீட்டு சரோ அக்காதான் நடந்ததைச் சொன்னாள். எனது மனைவி அசுந்தா, கண்ணனுடன் ஓடி விட்டாள் என்பது தெரிந்தது. நேற்று முழுவதும் தேடினேன். கண்டு பிடிக்க முடியவில்லை. முகாம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளேன்." என்று சொல்லி முடித்தார்.
'ஆனந்தன் உங்கள் சொந்த இடம் எது?"
"கனகராயன் குளத்திற்கு அருகில் உள்ள மன்னகுளம்."
"உங்கள் மனைவியின் சொந்த " 6 ሴ?”
"புதுவிளாங்குளம்."
"காதல் திருமணமா? பேச்சுத் GULDGOOTIDIT?”
"இருவிட்டாரின் விருப்பப்படி நடந்த திருமணம்தான்."
'ஆனந்தன் எத்தனை குழந்தை கள் இருக்கிறார்கள்?"
"முன்று குழந்தைகள், முன்றும் பெண் குழந்தைகள்."
"குழந்தைகளுக்கு வயது எத்
ייל
தைக் கழட்டி விடுவார் அப் மாறி கிரவுண
îI (66î(66).IIIii. GINTIGO) GLUGIMIf
இவர் தனை இருக்கும் பெளர்ணமி "முத்த குழந்தைக்கு 10 வயது ார்ம் மாட்டிக் அடுத்ததுக்கு 8 வயதும், ! வயதும்" நேரத்துக்கு "நீங்கள் எப்போது இந்தியா முன்னதாகவே வந்தீர்கள்?"
ான டெஸ்டிங் "1993ம் ஆண்டு." வருடன் மாளி "சரி ஆனந்தன் கண்ணன் என்ப
வன் யார்?"
"அவனை சேத்துப்பிடிச்சதுதான் எனக்கு சோதனையாக வந்து . .” விட்டான் ல்ேலுங்கள் ஆனந்தன் சொல் ரில் முத்தவள் '
ᎧyliᏂlá5ᎶlᎢ. அரககு நிற "1994ம் ஆண்டு மண்டபம் முகாமி டையில் அவன் (U)
லிருந்து அழியாநிலை முகாமுக்கு மாற்
"ஏய். என் - வேலை செய் றப்பட்டோம். இங்கிருக்கும் போது வந்து பாரு" முகாமில் தனிப்பதிவாக R இளைஞர் நொடியே அவ s இருந்தார்கள். கணணன T! நுழைந்து ஏ.சி. LITGOOTB 605 சேர்ந்தவன். இவனும் பாய் நோட்டம் இவனது தம்பிமார் இரண்டு பேரும் NGOIT GO வேணு தமக்கு சாப்பாடு தரும்படி கேட்டுக் கொண்டதால் என் மனைவியிடம் சம்
மதம் கேட்டு சாப்பாடு கொடுத்து வந்
ந்து வடும்.) தோம். (முகாம்களில் தனிப்பதிவாக
巴円
g5 c5. Die GPe5 Dres>. O1
S S
ஆறுமணமே ஆறு
S0
உள்ள இளைஞர்கள் யாருடைய வீட்டி லாவது சாப்பிடுவதும், மாதாமாதம் பணம் கொடுப்பதும் நடைமுறையில் உள்ளதே) இவர்கள் முவரும் ஆண் களாக இருந்ததாலும், சமைக்கத் தெரியாதவர்களாக இருந்ததாலும், கடைசிப் பெடியன் பிறவிக் குருடனாக இருந்ததாலும் உதவி செய்ய முன்வந் தேன்" என்றார் ஆனந்தன்.
"சரி ஆனந்தன் கண்ணனும் அவ னது தம்பிமாரும் உங்கள் வீட்டிலேயே தங்கி இருந்தார்களா? அல்லது அவர் களுக்கு தனியாக வீடு கொடுக்கப்பட்டி ருந்ததா?”
"எனது வீட்டிற்கு அருகில் இருந்த உடைந்து போன வீட்டை திருத்தி கண்ணனும் தம்பிமாரும் இருந்தார்
"முகாமில் உங்களுடைய உற வினர்கள் யாரும் இருக்கவில்லையா?" "இருந்தார்கள் எனது மனை வியுடைய தங்கச்சிமார் இரண்டு பேர் என் குடும்பத்துடன்தான் இருந்தார் கள்."
"அவர்கள் திருமணமானவர் களா?" என்று கேட்டேன்.
"இருவரும் திருமணமாகாத வர்கள்' என்றார்.
"சரி ஆனந்தன்! நீங்கள் மில் வேலைக்கு எப்போது செல்வீர்கள்?" "பின்னேரம் 4 மணி பஸ்ஸில் போய் அடுத்த நாள் காலை 9 மணி பஸ்ஸில்தான் வருவேன்."
"சம்பளம் எவ்வளவு கொடுக் கிறார்கள்?"
"நாளுக்கு 75 ருபா சம்பளம் கிடைக்கும்."
"இதுகுடும்பச் செலவுக்குப் போது மானதாக இருக்குமா?"
"தாராளமாக போதும்." "கண்ணன் ஏதாவது வேலைக்கு GuitauratII”
"இல்லை. இவன் வெளிநாடு போவ தற்காகத்தான் இந்தியா வந்ததாகச் சொல்வான். வெளிநாட்டிலிருந்து அவனுக்குப் பணம் வரும்."
"அவன் தம்பிமார் என்ன செய் கிறார்கள்."
"ஒருவன் பெயின்ரிங் வேலைக்குப் போவான். முன்றாவது பெடியன் பிறவியிலேயே குருடனாக இருந்தாலும் மிகவும் கெட்டிக்காரன். அவன் லாட்டரி சீட்டு வியாபாரம் செய்வான்."
"சரி ஆனந்தன் நீங்கள் மிக மெலிந்த நிலையில் இருக்கிறீர்களே. மில்வேலை மிக கஸ்ரமாக இருக் குமோ?"
"எண்ணை மில்லில் புண்ணாக்கு அள்ளுவதும், தானியங்களைக் கொட் டுவதும்தான் வேலை. புண்ணாக்கு வரும் இடம் நெருப்பாகத்தான் இருக் கும். கடுமையான சூடு இரவு முழு வதும் இந்த வெக்கைக்குள் நிற்பது தான் என் உடம்பு மெலிவதற்கு கார
Ib.”
'ஆனந்தன் நீங்கள் மன்னகுளத் தில் என்ன வேலை செய்தீர்கள்?"
"விவசாயமும், வேட்டையும்தான். கொஞ்ச காலம் செய்தேன். 84ம் ஆண்டு ஒரு இயக்கத்தில் சேர்ந்து விசேட பயிற்சி பெற்றேன். 86ம் ஆண்டு இயக்க மோதல்கள் ஏற்பட்டதால் இயக்கத்தை விட்டு விலகி 89ம் ஆண்டு திருமணம் முடித்தேன்."
தொடர்ந்து வரும்.
臀,12-18,2003

Page 17
லிகளுக்கு ஆதரவாகப் Lಣಾ ம.தி.மு.க. தலைவர் வைகோ, கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறையில் அடைக்கப்பட்டு, அடிக் கடி நீதிமன்றங்களுக்கு அலைகழிக் கப்பட்டு, ஒரு வழியாக நீதிபதியே மாநில அரசைக் கண்டித்த பின்பு டிசம்பர் 30ந் திகதி அவர் மீதும் ம.தி.மு.க நிர்வாகிகள் எட்டுப் பேர் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி யின் ஓர் அங்கம் மதிமுக, மத்திய அமைச்சரவையில் மதி.மு.க.வும்
அங்கம் வகிக்கிறது. வைகோ, நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பிரதமர் வாஜ்பாயைத் தீவிரமாக ஆதரித்து உடுக்கை அடித்தவர். இந் நிலையில் இந்திய பாராளுமன்றத்தில் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய அதே கருத் தையே தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் திருமங்களத்தில் சென்ற ஆண்டு ஜூன் 29ம் திகதி நடை பெற்ற பொதுக் கூட்டத்தில் வைகோ, பேசினார். அதைத் தொடர்ந்து தமிழகத்தை ஆளும் ஜெயலலிதா அரசு மதிமுக நிர் வாகிகள் எட்டுப் பேரை ஜூலை 9ம் திகதி கைது செய்தது. வெளி நாடு சென்று விமானநிலையம் வந்திறங்கிய வைகோவை ஜூலை 11ல் கைது செய்தது.
வைகோ, கைதாகி மாதங்கள் ஆறு உருண்டோடிய நிலையில் மத்திய அரசு வைகோ.வின் விடு தலைக்கு எந்தவித ஆக்கபூர்வமான முயற்சியையும் எடுக்கவில்லை என்ற ஆதங்கம் ம.தி.மு.க.வின ரிடையே நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது. இந் நிலையில் தமிழகத்தை ஆளும் கட்சியான அதிமுகவானது பாஜக வுடன் நெருங்கி வந்துகொண்டிருப்பதும் ம.தி.மு.க.வினரைக் கலங்கடித்து வருகிறது.
வைகோவின் கைதைக் கணி டித்து மதிமுகவினர் நடத்திய கையெழுத்து இயக்கத்தில் தமிழகத் திலுள்ள அனைத்துக் கட்சிகளும்அதி.மு.க. நீங்கலாக-கையெழுத்
"அறிவை அறிவால் அறியும் அறிவே அறிவு" என்ற பொன் மொழியை ஈந்த தத்துவஞானி அரிஸ்டோட்டிலைப் போல பகுத் தறிவு என்றால் என்ன? என்ற விளக்கங்களைச் சித்தர்கள் பலர் கூறியிருந்தாலும், உயர்திணை யான மனிதன் தனக்கு ஆறு அறிவு இருக்கிறது என்றும், அஃறிணையான மிருகங்களுக்கு இருக்கும் ஐந்து அறிவை விட மேலதிக கொடையாக பகுத் தறிவு என்ற அறிவும் தமக்கு உள்ளதாக மார்புதட்டும் மனித ரில், எத்தனை பேர் தமக்குள்ள ஆறு அறிவையும் எண்ணிச் சொல்ல முடிகிறது? பகுத்தறிவை விட்டு மற்றைய ஐந்து அறிவையும் வரிசைப் படுத்திச் சொல்ல எத்தனை பேர் முன்வருவார்கள்? மிகக் குறைவு.
ஐந்து பலன்களே ஐந்து
2GO. 12-18, 2003
திட்டுள்ளன. அதிலும் காங்கிரஸ் கட்சி எந்தவித முணுமுணுப்பும் இல்லாமல் கையெழுத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும். ஆனால் அதே சமயத்தில் மதி முகவின் கூட்டாளியான பார தீய ஜனதா கட்சி இதில் கையெழுத் திடத் தயக்கம் காட்டியது.
தமிழக பாஜகவின் பொதுச் செயலாளர் ராஜா, நிருபர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில் வைகோ, விடுதலையில் அவ்வள வாக அக்கறை இல்லாதவராகப் பதிலளித்தார். "பொடா சட்டத்தை எதிர்ப்பதாகவோ, புலிகளை ஆத
ரிப்பதாகவோ கையெழுத்து இயக் கப் படிவத்தில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தால் பாஜக அதில் கையெழுத்துப் போடாது" என் றார் ராஜா,
பாஜகவின் தேசிய செயலாள ரான இலகணேசன் கூறும்போது "வை.கோ. கைது விவகாரத்தில் பொடா சட்டத்தை மாநில அரசு துஷ்பிரயோகம் செய்திருக் கிறதா என்பது நீதிமன்றத்தில் நடக் கும் வழக்கின் இறுதித் தீர்ப்பில் தான் தெளிவாகும்" என்று கூறியுள் ளார். இதன் மூலம் வைகோவைக் கைது செய்த மாநில அரசின்
அறிவு என்பபடும். அவை பார்த் தல், கேட்டல், சுவைத்தல், முகள் தல், உணர்தல் என்பனவாகும். ஐம்பொறிகளான கண், காது, வாய், மூக்கு, மெய் போன்றவற் றின் தொழிற்பாடுகளே ஐந்து அறிவு எனக் கொள்ளலாம். ஆறா வது அறிவைப் பகுத்தறிவு என்று கொள்ளலாம். எது சரி, எது பிழை, எங்கே போகலாம், எங்கே போகக் கூடாது, எதைச் செய்யக் கூடாது, எது பாவம், எது புண்ணியம் என்று உணர்த்தும் அறிவே பகுத்தறிவு
பகுத்தறிவிலும் இரண்டு வகை உண்டு ஒன்று உணர்ச்சி அறிவு மற்றொன்று உணர்வு அறிவு உணர்வு அறிவென்பது ஒரு காதால் கேட்டு மறு காதால் விடுவது உணர்வு அறிவு என் பது அறியம் விடயத்தைச் சிந்தனையில் இருத்தி சிந்திக்கும்
செயற்பாட்டை வில்லை என்ப L-5).
ஆனால்
GOG.I.G., IT, GOJ போது, அதா திற்கு முன்பு
96.07 GOOL FL அருண்ஜேட்லி டத்தை மாநில வகையில் துஷ்ப வைகோவைக் ளது கண்டிக்க றார். அவரைப் வின் மற்றொரு
ரான வெங்கை வைகோ, கைதா6 தோடு அல்லாம சிறைக்கே சென் ஆனால் இன்று ப மாற்றமடைந்துெ D5).
LUIT 22.395,606 ULI அதன் இந்துத்து களுககு உகநத கட்சி அ.இ.அ.தி பதை அதன் அடி உச்சி வரை உள் நம்புகிறார்கள் மாற்றத் தடைச்
திறனை வளர்த் p GNTigg GT என்ன? என்பதை
பொதுவாக இர6
தாகவே கூறப்ப உடலில் ஏற்படு உணர்ச்சி என்றும் யில் புலப்படுவது எடுத்துக் கொள்
e, Mfló) lol தால் ஏன் பிழை குற்றம் செய்கிற இவ் விடயத்தில் வரின் கருத்து ( கீழே குனிந்து நாய் ஓடிவிடுகிற வீசப்படுமென ந ஒடுகிறது. ஆக குமோ? என்ற ே
இன்னுமொரு LDLLGI Log Toti Lur ஏற்றுக் கொள்ள தமக்குள் பேசிக் யல் ஆராய்ச்சிய நாய், பூனை பே போன்ற பறவை
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாஜக, எதிர்க்க
அண்டைமண்டலத்திலிருந்து.
தெளிவாகிவிட்
அதே சமயம் லலிதா கொண்டு வந்தது, திரட்ட வேண்டும் என்பதேயாகும். செய்யப்பட்ட கோயில்களில் அன்னதானத் திட் "அப்படி ஓரணியில் திரள து ஆறு மாதத் டத்தை அறிமுகம் செய்தது, குஜ வேண்டுமாயின் தி.மு.க.வும், மதி ாஜக அரசின் ராத் தேர்தல் பிரச்சினையில் மு.க.வும் தேசிய ஜனநாயக் கூட் ட மந்திரியான பாஜகவுக்கு ஆதரவாகத் தேர்தல் டணியிலிருந்து வெளியேறிப் பாஜ "பொடா சட் கமிஷனின் செயற்பாடுகளையே கவின் உறவைத் துண்டித்துக் அரசு தவறான ஜெயலலிதா கண்டித்தது, குஜராத் கொள்ள வேண்டும். அப்போது ரயோகம் செய்து தில் வெற்றி பெற்ற மோடியின் தான் இது சாத்தியப்படும்" என்று கைது செய்துள் பதவியேற்பு விழாவில் பங்கு இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட்
த் தக்கது" என் பாலவே பாஜக முக்கிய தலைவ
பெற்றது, முஸ்லீம்களின் ரம்ஸான் நோன் பின் போது கருணா நிதியைப் போல் குல்லா போட்டுக்
கொண்டு சிறுபான்மையினரை ஆதரிப்பதுபோல் வேஷம்போட மறுத்தது, முஸ்லிம் தீவிரவாதிகளை ஒடுக்குவது. போன்ற ஜெயலலிதா வின் அணுகுமுறைகள் அனைத் தையுமே பாஜக, மனமார வர வேற்கிறது.
அதே சமயம் இவை அனைத் தையுமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் எதிர்க் கிறது. அது மட்டுமின்றி பாஜக வின் எதிரியான காங்கிரஸோடு கைகோர்த்துக்கொண்டு தி.மு.க. வும், ம.தி.மு.க.வும் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்து வருகிறது. காங்கிரஸோடு திமுக வும், மதி.மு.க.வும் நெருங்கிச் சென்று கொண்டிருக்கின்றன.
இந் நிலையில் தனது கூட் டாளிகளான தி.மு.க. ம.தி.மு.க. குறித்து பாஜகவிற்குப் பலத்த
கட்சித் தலைவர் என்.வரதராஜன் குறிப்பிட்டுள்ளார்.
ம.தி.மு.க புலிகளை ஆதரிக்
கும் கட்சி என்பதால் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் ம.தி.மு.கவை ஏற்றுக் கொள்வதில் ஒரு பெரும் தயக்கம் நிலவுகிறது. இந் நிலையில் தேசிய ஜனநாயக் கூட்டணியி லிருந்து மதிமுக வெளியேறி னால் அது தனிமைப்படுத்தப்பட்டு விடும். ஆகவே தற்போது பாஜக வின் அலட்சியப்போக்குகளைச் சகித்துக்கொண்டு தேசிய ஜன நாயகக் கூட்டணியிலேயே அடைக் கலமாயிருப்பது ஒன்றுதான் மதி மு.கவிற்கு உள்ள ஒரே வழி, மேலும் வைகோவின் மீதுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபணமானால்
ஆர். கண்ணன்
அவருக்குப் பொடா சட்டத்தின் கீழ் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்
LIUT நாயுடுவும் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது . எனவே மக்கிய அரசின் கய எதைககனடிதத இந்தச் சூழ்நிலைகளைப் புரிந்து " ல் வைகோவைச் கொண்டு புதிய தமிழகம் தலைவர் களை எதிர்கொள்வதுதான் புத்தி று சந்தித்தார். கிருஷ்ணசாமி தமிழகத்தில் அஇ ' ாஜகவின் நிலை அதிமுகவை எதிர்க்க வருகின்ற ததனம எனபதை வைக்கா காண்டு வருகி சாத்தன்குளம் இடைத் தேர்தலில் புரிந்து வைத்திரு க்கிறார், என்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட போதிலும் வைகோ விடுதலையா பொறுத்தவரை வேண்டும் என்று பாஜக தவிர்ந்த வாரா? மதிமுகவின் எதிர்காலம் வக் கொள்கை அனைத்துக் கட்சிகளுக்கும் கடிதம் என்ன? என்பது ஒரு கேள்விக் ஒரே தமிழகக் எழுதியுள்ளார். இதன் பொருள் குறிதான் பாவம் புலிகள் ஆத முக தான் என் தமிழகத்தில் ஜெயலலிதாவை ? நிலைப்பாட்டால் மதிமுக மட்டம் தொடங்கி எதிர்க்கத் தேசிய ஜனநாயகக் தனக்குத் தானே ஒரு தற்கொலைப்
ள அனைவரும் கட்டாய மத சட்டத்தை ஜெய
SLLL LLLL LL LLL LLLL LSL LLL LSLSLL LLSLSL LSLSSL LSLLSLS LS LS LSLSLS LSL LSLSS க் கொள்வதாகும்.
கூட்டணியில் உள்ள மதி.மு.க.வும், தி.மு.க.வும் காங்கிரஸையும், கம்யூனிஸ்டுகளையும் ஓரணியில்
பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. O
ன்றால் என்ன? உணர்வு என்றால் நாம் பிரித்து ஆராய்வதில்லை. விடும் ஒரே பொருளைக் கொண்ட கிறது. இது தவறானது நமது ம் வேதனையால் புலப்படுவது நமது மனதால் ஏற்படும் வேதனை உணர்வு என்றும் சுருக்கமாக GTT GAOITD. சிதருக்குப் பகுத்தறிவு இருந் செய்கிறான்; தவறிழைக்கிறான்; ான்? என்ற கேள்வி எழுகிறது. குதர்க்கமாகச் சிந்திப்பவர் ஒரு |ப்புடி இருக்கிறது. ஒரு மனிதன் ல்லை எடுத்தால் அருகில் உள்ள து. அவன் எடுக்கும் கல் தன் மீது ய் அறிந்து கொண்டதால்தானே வே பகுத்தறிவு நாய்க்கும் இருக் :ள்வியை எழுப்புகிறார். பரின் கருத்தின்படி மனிதருக்கு ஷை இருக்கிறது என்பதையும் முடியவில்லை. தேனீக்கள் கூடத் கொள்கின்றன என்று விலங்கி ளர்கள் கூறுகிறார்கள், குரங்கு ன்ற மிருகங்கள் கிளி, மைனா ள் டொல்பின் போன்ற மீன்கள்
London, U.S.A.
Cyprus, Canada, Singapore, "eland Australia, Japan, Malaysia & India
Basic Qualification G.C.E O/L.
A courses available in any field Easy Payment for accommodation
Part time jobs guaranteed,
UK-only 500 E. Jan/Feb Batch
IOW. On D'OCESS,
down payment.
M.S. Lanka Recruitment El Travels (Pvt) Ltd. 3799/2, (2nd Floor) Golle Rood, UelloWatte, Colomb006. (Opposite Delmon Hospitol & Nations Trust Bank) (Office)Tel 074-513449,074-517836, 074-519157 Mobile Mr. R.H.M. Monsoor O777-37434 LLLLLL LLLLLLLL00L00LL LLLLL LLLLLLLLS LL LLLLLLLLS LLL LLLLLLLLSLLLLLL
இப்படிப் பல அறிணை உயிரினங்கள் மனிதர் வியக்கத் தக்க சாகசங்களைச் செய்கின்றன. உண்மைதான், ஆனாலும் "குளோனிங்"குழந்தை கள் பிறந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் மனிதனின் அறிவு வளர்ச்சி உலகையே வியக்க வைக்கின்றது என்பது உண்மையே.
Juli
U,

Page 18
நிலப்பிரபுத்துவம் உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. L1600T60600ILLIIIII GIG)G)IILI LIIG0GULIJLD எடுத்துக் கொள்கிறார். இராணுவ பாஸிஸம்; உன்னி டம் இரண்டு பசுக்கள் இருக்கின் றன. அரசாங்கம் உன் பசுக்களை எடுத்துக் கொண்டு உன்னை இராணுவத்தில் கட்டாயப்படுத்திச் சேர்க்கிறது. கிளப்டோகிராடிக் பாஸிஸம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் இரண் டையும் எடுத்துக்கொண்டு உன் னைச் சுட்டுக் கொல்கிறது. சோஷலிஸம் உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் இரண்டையும் எடுத் துக்கொள்கிறது. அவைகளைக் கவனித்துக்கொள்ள உன்னை வேலைக்கு வைத்துக்கொள்கிறது. பாலை உன்னிடம் நல்ல விலைக்கு விற்கிறது. சுத்தமான ஜனநாயகம் உன் னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின் றன. பால் யாருக்குக் கிடைக்கும் என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் முடிவு செய்வார்கள் பிரதிநிதித்துவ ஜனநாயகம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. பால் யாருக்குக் கிடைக்கும் என்று உன் பக்கத்து வீட்டுக்காரர்கள் தேர்ந்தெடுத்த ஒரு ஆள் நிர்ணயம் செய்வான். சிங்கப்பூர் ஜனநாயகம் உன் னிடம் இரண்டு பசுக்கள் இருக்
கின்றன. அபார்ட்மெண்டுக்குள் இரண்டு விவசாய மிருகங்களை வைத்திருந்ததற்காக அரசாங்கம் உனக்கு அபராதம் விதிக்கிறது. அமெரிக்க ஜனநாயகம் அர சியல்வாதிகள், நீங்கள் அவர் களைத் தேர்ந்தெடுத்தால் உங் களுக்கு இரண்டு பசுக்கள் தரு வதாக வாக்களிக்கிறார்கள். அவர் கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், பசு யாருக்குக் கிடைக்கும் என்பதற் கான தகுதிகளை நிர்ணயம் செய் வார்கள் அரசியல்வாதிகளின் தேர்தல் செலவுக்கு அதிகப் பணம் கொடுத்தவர்கள் மட்டுமே தகுதி போல நிர்ணயம் நடக்கும் பசுவை ஒப்பந்தத்தில் இழுத்துவிட்டதால், உன் மீது விலங்குகள் உரிமைகள் பற்றி அக்கறைப்படும் இயக்கங்கள் பசுக்களின் சார்பாக வழக்கு தொடுக்கும் இதே வேளையில் பாலின் விலை ஒரேயடியாக ஏறிப்போய், நீ கோககோலா குடிக்க ஆரம்பித்துவிடுவாய் இங்கிலாந்து ஜனநாயகம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. நீ அவைகளுக்கு ஆட்டு முளையைச் சாப்பிடக் கொடுக்கிறாய் பசுக்களுக்குப் பைத்தியம் பிடிக்கிறது. அரசாங்கம் ஒன்றும் செய்வதில்லை. நவீன உலக அமைப்பு முதலா ளித்துவம் உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. ஒரு பன் னாட்டு நிறுவனம் அதில் முதலீடு செய்கிறது, பாலை மிகவும் குறைந்த விலையில் – "-'_jl
தாக்கினால் பதிலடி சதாம் சூளுரை
ாக் மக்களின் கதி என்ன
"அமெரிக்கப் படையினர் தாக் கினால் ஈராக் மக்களும் இராணு வமும் துணிந்து நின்று அவர்களை விரட்டி அடிப்பர்" என்று சதாம் ஹ"சைன் சூளுரைத்துள்ளார்.
"நாங்கள் எப்போதும் சரியா கத்தான் நடந்து கொள்கிறோம். எதிரிகள்தான் தவறான பாதையில் செல்கின்றனர். போர் நடந்தால் எதிரிகள் அவமானப்பட்டுத் திரும்ப நேரிடும்" என்றும் அவர் எச்சரித்தார். இராணுவ தினத்தை முன்னிட்டு அவரது பேச்சுப் பதிவு
துவிடுவார் என்று பிரசாரம் செய் யப்படுகிறது.
இந்தக் கணிப்பு எந்த அளவுக் குத் தவறானது என்பது போர் நடக்கும்போது தெரியவரும்.
அல்லாஹ் எங்கள் பக்கம் இருக்கிறான். எங்களுக்கு வெற்றி நிச்சயம் எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் திசை தவறிப் போகும். எங்களது துப்பாக்கிக் குண்டுகள் இலக்கைத் தவறாது சென்று தாக் கும.
பாலஸ்தீனத்தில் நமது மக் களை இஸ்ரேல் கொன்று குவிக்கி றது. இதிலிருந்து உலகின் கவனத் தைத் திசை திருப்பவே அமெ
8
செய்யப்பட்டு ஒலிபரப்பப்பட்டது.
எதிரிகளின் தாக்குதலில் இருந்து எமது படையினர் பின் வாங்க மாட்டார்கள் தாக்குதல் கடுமையானால் ஈராக் இராணு வத்தினர் செயலற்றுப்போய் பணிந்
ரிக்கா முயலுகிறது.
ஐநா தீர்மானத்தையும் மீறிச் செயற்படுமாறு ஆயுதச் சோதனை
அதிகாரிகளை அமெரிக்கா நிர்ப் பந்திக்கிறது. ஈராக் விஞ்ஞானி களிடம் கடுமையாக நடந்து கொள்ளு
ܪ ܢ . -s
மாறு அது தூண்டுகிறது.
பேரழிவு ஆயுதங்கள் இருக் கிறதா என்று பார்ப்பதை விட்டு விட்டு, விஞ்ஞானிகளின் பெயர் களைத் தேடிக் கண்டு பிடிக்க அதிகாரிகள் முயலுகின்றனர். விஞ் ஞானிகளிடம் அற்பத்தனமான கேள்விகளும் கேட்கப்படுகின்றன என்றார் சதாம்.
இருந்து வாங்குகி இன்னொரு நா செய்து பதப்ப தயிர் வாங்க ஏ கொடுக்க வேண் பால் தொழிற்சா பும், பால் தொழி யனும் இறக்குமதி கப்படுத்தப் போர
சவூதி அரேபி இரண்டு பசுக்கள் அவைகளைப் பற் லையில்லை. ஏனெ ஷிலிருந்து கடத்த GLIGOGO)6I D 6 பணம்கொடுத்துவ
E. E. E. E.
அவரது
இறந்து போ
காலக் கணவரின் குழந்தை பெற்றுச்
மதிக்கும்படி ஒரு கோரிக்கையை அ மன்றம் திங்கள்கி தது.
சைமன் பேக்க
ஆசிரியை இவரு
கிளோ என்பவருச்
தம் நடந்துள்ளது மாதத்தில் திருமண
தது. இந் நிலையி கேளிக்கைக்காக ே இருவரும் சென்ற மலை மீது கிளோ மீட்டர் உயரத்த விழுந்து இறந்தா
கிளோ இறந்த விந்து முலம் குழந் கியூன்ஸ்லாந்து உ அணுகினார் பேச்
1997ம் ஆண் நான் முதன் மு தேன். பல குழந் றுக்கொண்டு வ யாக இருக்கவே அவருக்கு அளெ குழந்தைகளுக்கா
இறந்தவரின் கருத்தரித்தல், கு மூலம் மனிதனை செய்தல் என்று ச கடந்து நிகழும் வி கலங்கிப் போயிரு
முதலாவது குழந்தை பிறந்த
6i
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டுக்கு ஏற்றுமதி
டுத்துகிறது. நீ
ΤΠΘTIDITΦ ΦΠ ό
டும். ஏனெனில், !
| 606). J, L 30).DII
!@斯
தைப்பேறு இல்லாமைக்கு மருந்த
|எலி விரைகளுக்குக் கிராக்கி அதிகரி
றது. பிறகு அதை
குழந்தைப் பேறு இல்லாத தம்பதி எலியின் விரைகளை மருந் தாக உண்டதாகவும் அதனால் அப் பெண் கருவுற்றதாகவும் தைவானில் தகவல் பரவியது.
லாளர்கள் யூனி அதையடுத்து எலியின் விரைகளுக் வரியை அதி குக் கிராக்கி அதிகரித்துவிட்டது.
ாடியிருப்பார்கள்
புல்டோசர் வாகனத்தின் டிரை
யா உன்னிடம் வாக இருப்பவர் சூ டிங்-ஃபு. இருக்கின்றன. தைவானின் தெற்கு மாகாணமான
1றி உனக்குக் கவ னில் பங்களாதே
பிங்துங்கைச் சேர்ந்தவர். நீண்ட காலமாகக் குழந்தைப் பாக்கியம்
ப்பட்ட இரண்டு இல்லாதிருந்தார். டாக்டர்களிடம்
எது பெட்ரோல் ாங்கியாகிவிட்டது.
விந்து மூலம் குழந்தை Slu GlgiTI
அது குறித்து ஆலோசனை கேட்ட போது, அவருக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லாததற்கு என்ன காரணம் என்பதை அவர்களால் கூற முடியவில்லை.
உள்ளூரில் உள்ள ஒரு ஒட்ட லுக்கு நண்பருடன் சென்றனர் டிங்-ஃபு தம்பதி, அங்கு எலியின் விரைகளால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் விற்கப்படுகின் றன. அந்த நண்பர் அந்த உணவு களை அவர்களுக்கு வாங்கிக் கொடுத்தார். அதோடு, அந்த உணவை உண்டால், குழந்தைப் பேறு உண்டாகும் என்றும் அந்த நண்பர் கூறியுள்ளார்.
உடனே அந்த ஒட்டலில் இருந்து சமைக்காத ஒரு கிலோ எலி விரைகளை டிங்-ஃபு தம்பதி
வாங்கி வந்தனர். ஒரு மாதத்துக்கு மேல் தம் உணவில் அதைச் சேர்த் துச் சாப்பிட்டு வந்தனர். அண்மை யில் டிங்-ஃபுவின் மனைவியைச் சோதித்தபோது அவர் கருவுற்றி ருந்தது தெரிய வந்தது.
அச் செய்தியைப் பிள்ளைப் பேறு இல்லாத தம்பதிகளிடம் டிங்-ஃபு கூறியுள்ளார். அவர்களது வழியைப் பின்பற்றிய மேலும் 4 பெண்கள் கருவுற்றிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. அதை யடுத்து எலி விரைகளுக்குக் கிராக்கி அதிகரித்துவிட்டது.
விலங்குகளின் உடலில் உள்ள ஒரு பகுதியை உட்கொண்டால், நம் உடலில் உள்ள அதே பகுதி பலப்படும் என்பது தைவானிய மக்களின் நம்பிக்கை, ஆணின் விரைப் பையில்தான், கருத்தரிக் கத் தேவையான விந்து உற்பத்தி யாவது குறிப்பிடத் தக்கது.
ஆனால், எலி விரை உணவு கருத்தரிப்புத் திறனை அதிகரிக் கும் என்ற தகவல் குறித்து ஐயம் தெரிவித்துள்ளார் மகப்பேற்று மருத்துவரான சென் சுங்-ஜென் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் படாத நாட்டு மருத்துவத்துக்குப் பதில், டாக்டர்களை அணுகுமாறு யோசனை கூறியுள்ளார் அவர்
பங்காலக் கணவர் சாவு
ன தனது வருங் ன் விந்து முலம் கொள்ள அனு
பெண் விடுத்த வுஸ்திரேலிய நீதி ழமை நிராகரித்
| 616ILI6ui L1616) க்கும் ஆண்ட்ரூ கும் நிச்சயதார்த் வரும் ஏப்ரல் னம் நடக்க இருந் ல், புத்தாண்டுக் தசிய பூங்காவுக்கு னர். அங்குள்ள ஏறியபோது 30 லிருந்து கீழே
பாதிலும் அவரது தை பெற எண்ணி சநீதிமன்றத்தை ös, டில் கிளோவை தலாகச் சந்தித் தைகளைப் பெற் ழ்வில் மகிழ்ச்சி ண்டும் என்பதில் கடந்த ஆசை GOT G)Lu uit 3,60)677
SL L L L L L L L L LLLLL LL LLL LLL LLL LLLL L L L L L L L L L L L L L L L L L
விந்தினால் ளோனிங் முறை பலபடியாக்கம் ம்பிரதாயத்தைக் ந்தைகளால் கதி க்கிறது உலகம் குளோனிங் ாக அறிவிக்கப்
JILD6uvfi
யும் கூட இருவரும் சேர்ந்து தெரிவு செய்திருந்தோம்.
இந் நிலையில் ஆசை பூர்த்தி
தார்த்தத்தின்போது திருமண ஆடைகளுடன் கிளோவுடன்
சேர்ந்து எடுத்த புகைப்படத்தைக்
கையில் ஏந்தியபடி, கிளோவின் சப்பாத்துக்களையும், கடிகாரத் தைப்பூர்த்திசெய்ய நான் ஆவலாக தையும் அணிந்தபடி கோர்ட்டுக்கு உள்ளேன். அவரது பெற்றோருக் வந்திருந்தார் பேக்கர், கும் இதில் உடன்பாடுதான்  ை SS SS SSSSSS எனவே அவரது உடலிலிருந்து விந்துவை அகற்றிப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் எதிர் காலத்தில் இதன் முலம் நான் கருத்தரித்துக் கொள்வேன் என்று பேக்கர் தனது மனுவில் குறிப் பிட்டிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி ஜான் ! முயர், அக் கோரிக்கையை நிரா கரித்தார். இக் கோரிக்கையை அனு மதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் கூறினார். கிளாேவின் உடலிலிருந்து விந்தை அகற்ற திங்கள்கிழமை தான் கடைசி நாள். அதற்குப் பிறகு எடுத்தால் அது கருத்த ரிக்க உதவாது என்று மருத்து
வர்கள் கூறியிருந்தனர்.
நீதிமன்றத் தீர்ப்பால் கவலை உதவி அடைந்துள்ளார் பேக்கர் நிச்சய (நெட் பிரியன்
ஆகாமலேயே அவர் இறந்துவிட் டார். எனினும் அவரது விருப்பத்
பட்டு இரண்டு நாட்களுக்குள் கப் போவதாக அறிவித்துள்ளது.
இரண்டாவது குளோனிங் குழந்தை இந்த நிறுவனத்தின் தலைவர் நெதர்லாந்தில் பிறந்துள்ளதாகத் பிரிஜிட் பாஸ்ஸலர் பிபிஸிக்கு தெரிவிக்கப்படுகின்றது. வழங்கிய பேட்டியொன்றில் மேலும்
இந் நிலையில் மனித பலபடி 3 குளோனிங் குழந்தைகள் ஜன யாக்கத்தை முன்னின்று நடத்திவரும் வரி இறுதியிலோ பெப்ரவரி
குளோன் எய்ட் நிறுவனம் இவ்வா றாக மேலும் 3 குழந்தைகள் பிறக்
ஆரம்பத்திலோ பிறக்கக் கூடும் எனக் கூறியிருக்கிறார்.
ஜன. 12-18, 2003

Page 19
OOOOOOOOO O
S
முரசு குறுக்கெழுத்துப் பே
வாசக நெஞ்சங்களே! உங்களில் அநேகமானவர்கள் அவ்வப்போது அனுப்பி வைத் கருத்திற் கொண்டு முரசு குறுக்கெழுத்துப் போட்டி சென்றவாரம் முதல் ஆரம்பம சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்தப் போட்டி
போட்டி விதிகள்
இதற்குரிய விடையைக் கூப்பனி
அஞ்சலட்டையில் ஒட்டி 18012003க்கு
கிடைக்கும்படி அனுப்புங் அனுப்ப வேண்டிய முக குறுக்கெழுத்துப் போட்டி தினமுரசு வாரமல த.பெ. இல. - 17
கொழும்பு
தங்கள் சரியான முகவரியையும் காசுக்கட்டன
அண்மித்த தபாலகத்தின் பெயரையும்
சரியான விடையை அனுப்புவே அதிர்ஷ்டசாலிக்கு 250/= ரூபா பரிசுனன்
அதிர்ஷ்டசாலிகளின் பெயர் தினமுரசில்
இடமிருந்து வலம்
() ஒரு வகைக் கடல் மீன். (). சிலப்பதிகாரத்தின் நாயகன்.
(8) நெருப்பு.
(3) யானையின் காலுக்கு உவமானமாக
G)FIT 600Iff. (16) சந்திரன்.
(18), தெய்வங்களுக்குக் காணிக்கை செலுத்தும்
ஒரு முறை
(20) கைவிடப்பட்ட பெண் (திரும்பியுள்ளது)
மேலிருந்து கீழ்
(). இயற்கைத் துறைமுகம் )ே இடிக்க உதவும் (குழம்பியுள்ளது)
(1) கடவுள் (தலைகீழ்) (15), இது சொல்லும் (குழம்பியு (1) தலைவன். (தலைகீழ்)
வருந்துகின்ே
சென்ற வாரக் குறுக்கெழுத்து தரப்பட்ட குறிப்புக்களில் இரு தன் விட்டன. திருத்தம் இடமிருந்து திரும்பியுள்ளது மேலிருந்து கி ரம் குழம்பியுள்ளது இத் தவறுகள் களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்க வருந் துவதோடு, குறுக்கெழுத் இற்கான விடைகளை எழுதி எல்லையை 18.01.2003 வரை நீடிக் என்பதையும் தெரிவித்துக் கொ
L L L L L L L L L L L L L L L L L L L L SLLLL LL LLL LLLLLL
குழந்தைகளுக்கு ஆன்மீகம் போதிக்க விரும்பினார் ஆசிரியர் "சுரேஷ் கடவுள் எங்கே இருக்கார் சொல்லு."
என்று கேட்டார்.
சுரேஷ் எழுந்து 'சொர்க்கத்தில்" என்றான். "ஷிலா, நீ சொல்லு, கடவுள் எங்கே இருக்கார்?" "என் மனசில்" என்றாள் ஷிலா, சின்ன சங்கரன் எழுந்தான், "சார், கடவுள் எங்க வீட்டு பாத்ரூம்ல இருக்காரு சார்" என்றான்.
ஆசிரியருக்கு ஒன்றும் புரியவில்லை. "எப்பிடிச் சொல்றே" என்றார். "தினமும் காலையில எங்க அப்பா பாத்ரூம் வாசல்ல கையில் வாளியோட நின்னுக்கிட்டு, கடவுளே. கொஞ்சம் சீக்கிரம் வெளியில வாயேன்னு கத்துவாரே."
gjanúa sigluggi
2008 தொடங்கி 18.01.2003 வரை
Lolo அச்சுவினி பரணி கார்த்திகை முதற்கால்) தொழில் மேன்மை, ாரியானுகூலம் பெரியோர் உதவி முன் னேற்றம் உத்தியோக உயர்வு கெளர aan, DJ Gorcuit kabel) spLLI, Duit RG)67 suimiúil, allaig milliúil, ailIIIILIII fir oil இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் புதன்
அதிஸ்ட இல 3 இடபம் கார்த்திகை பின் முக்கால், ரோகிணி மிருகtரிடத்து முன்னரை) மன மகிழ்ச்சி காரியசித்தி குடும்பச் சிறப்பு முதியோரால் கவலை உண்டு உத்தியோக கஷ்டம், மேலதி ாரிகள் தொல்லை மாணவர் கல்வி தம் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம லாபம் பெறுவர் திஸ்ட் நாள் வியாழன் அஸ்ட இல 4
ஜன. 12-18, 2003
மிதுனம் (மிருகசரிடத்துப் பின் னரை திருவாதிரை புனர் பூசத்து முன்முக்கால் பல வித பேறு குடும்ப சுகம் பொருள் வரவு வெளியிட வாழ்க்கை செலவு மிகுதியுண்டு உத்தியோக மேன்மை Dim Gororau i gaeaf), fflipinau, saflafarnu Massifil வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர்
ყolmhnēsin
மகம் பூரம் உத்தரத்து முதற்கால் தொழில்நிலை உயர்ச்சி காரியானுகூலம் அன்னியர் உதவி வீண் குறை கேட்டல் உத்தியோக மேன்மை பதவி மாற்றம் pos:(), loftastalí Fálas a usijs, ósa! சாயிகள் வியாபாரிகளுக்கு முதலீட்டுக் கஷ்டம் உண்டு அதிஸ்ட நாள் செவ்வாய்
அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட இல:
அதிஸ்ட இல: 5. assir Gof asÎTöss Laslo உத்தரத்துப் பின் முக்கால்
(புனர்பூசத்து நாலாங்கால்
பூசம் ஆயிலியம் தொழில் மந்தம், கடன்படல் பெரியோர் உதவி இனசன நன்மை புதிய முயற்சி உத்தி யோத உயர்வு பதவி மாற்றம் மாணவர் கல்வி கஷ்டம் பரீட்சையில் வெற்றி விவ சாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட இல: 2
அத்தம் சித்திரையின்
முன்னரை மனக்கிலேசம் வெளியிட வாழ்க்கை அன்னியர் உதவி மறைமுக எதிர்ப்பு உத்தியோகத்தில் பலவித நன்மை மாணவர் கல்வி சிறப்பு பரீட்சைகளில் வெற்றியுண்டு விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் பெறு
CONJU அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட இலக 6
ങ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L S S S S S S
கப்பலில் பணிபுரியும் இளைஞன் அவன் கல்யாணமான ஒரு வாரத்துக்குள்ளேயே வேலையில் சேர அழைப்பு வந்துவிட்டது. தொலை தேசத்துக்குப் போனது கப்பல் அங்கே போன பிறகுதான் தெரிந்
தது, வீடு திரும்ப இன்னும் ஆறு மாதமாவது ஆகும் என்று 'பி' இளம் மனைவியை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிய சோகம் தாங் கியது. உங்கள் காமல் மனைவிக்கு ஒரு கடிதம் எழுதினான். அன்பே உன்னை விட்டுப் பங்கு கொண்டு பிரிந்திருப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இன்னும் ஆறு மாதம் எப்படித்தான் காத்திருக்கப் போகிறேனோ, மாலை வேளைகளில் எல்
லாம் ரொம்ப ஃப்ரியாகத்தான் இருக்கிறேன். சுற்றிலும் வெவ்வேறு
நாட்டு அழகிகள் வேறு நான் சபலப்பட்டுவிடாமல் உன் நினைவுதான்
aÒ LÉTLLÓ, முன்னர் எமக்குக் sar
Iffባ
இல-01
2.
ளயை மாற்றக்கூடிய
குறிப்பிடுக
ாரில் முதல்
டு அடுத்த பத்து
பிரசுரமாகும்.
ள்ளது)
என்னைக் காப்பாற்ற வேண்டும் இப்படிக்கு உன் காதல் கணவன்.
இதற்கு உடனடியாக மனைவியிடமிருந்து பதில் வந்தது. "கண்ணா!
உங்களுக்காகக் காத்திருப்பேன். நீங்கள் உங்கள் மனதை வேறு பக்கம்
செலுத்தாமல் ஓய்வாக இருக்கும் மாலை நேரங்களில் இதோடு நான் அனுப்பியிருக்கும் ஹார்மோனியத்தை வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்று எழுதியிருந்தாள்
ப் போட்டியிலே பறுகள் நேர்ந்து
aua) tip 10 ழ் 10 தலைநக flags in ail) chur ar girl ளுக்காக மனம்
துப் போட்டி-1 னுப்பும் கால
Goon| ள்கின்றோம்
(ஆர்)
சந்திரன்
ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. ஆசை ஆசையாக வீடு திரும்பினான் இளம் கணவன் மனைவியைக் கட்டிப் பிடிக்கப் பாய்ந்தான்.
சின்ன முத்தம் கொடுத்துவிட்டு அவள் சொன்னாள் "முதல்ல গঠ || ஹார்மோனியத்தை வாசிக்சுக் காட்டுங்க மற்றதெல்லாம் அப்புறம்
SUSET 35L608)
இரண்டு அமெரிக்கர்கள் குட்டி விமானம் ஒன்றை வாடகைக்குப் பிடித்து வேட்டையாடப் போனார்கள். வேட்டையில் ஆறு காட்டு மாடுகள் சிக்கின. விமானத்தின் அருகே இழுத்து வந்தார்கள்
ஆனால் விமானி, "ஆறு மாடுகளை ஏற்ற முடியாது. நான்கு மாடு ===== களைத்தான் ஏற்ற முடியும்" என்று சொன்னான். இவர்களுக்குக்
வந்துவிட்டது. "என்னப்பா இது? போன தடவை வந்தபோது இதே விமானத்தில்தான் வந்தோம். இதே க்ளைமேட்தான் இருந்தது. இதேபோல ஆறு மாடுகளை அந்த விமானி ஏற்றினாரே, நீயும் ஏற்றித்தான் ஆக வேண்டும்' என்று வாதாடினார்கள்
(3 grt Lu Lio
கடைசியில் மனமே இல்லாமல் ஆறு மாடுகளையும் விமானத்தில் ஏற்றினார் விமானி கொஞ்ச நேரம் கூட ஆகியிருக்காது. விழுந்துவிட்டது. மீண்டு வந்தார்கள். ஒருவர் கேட்டான். 'நாம இப்போ எங்கே விழுந்து கிடக்கோம் தெரியுமா?
அடுத்தவனின் பதில்:"தெரியுமே. போன தடவை விழுந்த இடத்துக்கு நூறு மீட்டர் தள்ளி.
விமானம் மலைச்சரிவில் கீழே உடைசல்களில் இருந்து மெள்ள
EEEE தனு - சூரியன் மகரம் - புதன் இடபம் - இராகுசனி, கள்க்கடகம் - வியாழன், விருட்சிகம் - வெள்ளி, செவ்வாய், கேது,
மகரம், கும்பம், மீனம், மேடம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
/சுவாதி விசாகத்து முன் முக்கால் மனக் குறை |ள்ளைகளால் கவலை தொழில் கஷ்டம் சலவு மிகுதி உயர்ந்த நட்பு உத்தி யாகத்தில் மாற்றம் மாணவர் கல்வி uijff Gulpast affalo (Tunist, alum ாரிகள் இலாபம் பெறுவர் திஸ்ட நாள் புதன் திஸ்ட இல .
விருட்சிகம் (விசாகத்து நாலாங் கால் அனுவும் கேட்டை) தொழில் உயர் ச் சரி பொருள் வரவு காரியானு லம் இனசன நன்மை உத்தியோக மன்மை, கவலைகள் மறைவு மாணவர் ல்வியில் மேன்மை உண்டு விவசாயி ள் வியாபாரிகள் குறைந்த இலாபம்
ma. திஸ்ட நாள் வியாழன்
திஸ்ட் இல .
岛@ மூலம் பூராடம் உத்த ராமத்து முதற்கால் இன
சன மேன்மை தொழில்
சிறப்பு பிரயான மிகுதி செலவு உத்தியோக கஷ்டம் மேலதிகாரிகளின்
தொல்லை மாணவர் கல்வியில் மாற் றம், விவசாயிகள் வியாபாரிகள் குறை
ந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் திங்கள்
அதிஸ்ட இல: 2
os (உத்தராடத் துப் பின் முக்கால் திருவோனம் அவிட்டத்து முன்னரை) தொழில் உயர்ச்சி கெளரவம் அன்னியர் உதவி வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை உத்தியோக கஷ்டம் திடீர் மாற்றம் மாணவர் கல்வி சிறப்புண்டு விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் பதன் அதிஸ்ட இல5
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சத யம் புரட்டாதி முன்முக்கால்) காரியானுகூலம் தொழில் சிறப்பு பண வரவு முன்னேற்றம் குடும்ப சுகம் உண்டு உத்தியோக மேன்மை பதவி மாற்றம் மாணவர் கல்வியில் மந்தம் விவசாயிகள் வியாபாரிகள் இலாபம் பெறுவர் அதிஸ் நாள் வெள்ளி அதிஸ்ட இல4
SGOTLD பூரட்டாதி நாலாங்கால் உத்திர ட்டாதி,ரேவதி) தொழில் கஷ்டம் மனக் கவலை பண வரவு குன்றும் உயர்ந்தோர் நட்பு உத்தியோக மேன்மை மனக் குறை நீங்கும் மாணவர் கல்வி உயர்வு விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் செவ்வாய்
அதிஸ்ட் இல

Page 20
LILGAiO6525Tgyili).
is a lit is
s
S SEASTREET COLOMBO | alium, minuun
பனிப் புயல் குறித்துக் கேள்விப்பட்டிருப் பீர்கள் பாலைவனப் பகுதிகளில் மணல் திட்டுக் LLLLLL S TTTL TLLT TTT T LTtatLLTLLL T LLLTT TT பணிமுடிய திடல்களில் பாரிய அழிவுகளை |- ஏற்படுத்தக்கூடிய அளவு வேகமாகப் பணிப்புயல் வீசும் வட ஐரோப்பா ஆக்டிக் அந்தாட்டிக் பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்களில் இத்தகைய புயல்கள் அடிக்கடி ஏற்படுவதுண்டு செக் குடியரசில் சமீபத்தில் ஏற் பட்ட கடும் பனி காரணமாக நாட்டின் மூன்றில் ஒரு பகுதி மாவட்டங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது பணியால் முழ்கிப்பான ஏராள 17 1 மான கிராமங்கள் வெளி உலகத்துடனான
தொடர்புகளை இழந்தன.
ரயில் விதியில் பனிகட்டிகனை அகற்றும் முயற்சியில் இயந் திரங்களால் பளிக்கட்டிகள் .7 ܕ அள்ளி சப்படுகின்றன
பட நபி
L S LS L M S L S S S S S L S LS S L
தாவது பிறந்தநாள் வாழ்ந்து
HI I LILI I I III
-- Turne L) M
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Red as a News Paar at the GP
S நாகம் போல் படமெடுத்து பற்றது என்பதற்காக பிது பாம்பென்று நினைத்து விடாதீர்கள் இது ஒருவகை மீன்விலங்கு
D DDSENE
சிறிய மீன்களை உணவாக உட்கொள்ளும்
படதவிாமைாமும்மி மொட்டுவ S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
நாளாந்தம் நவீனமான கார் சந்தைக் வந்த வானமுள்ளன. தற்போதுவான் உற்பத்தியில் அதிகபட்ச நவீனத்துவம் என்பதே மிகப் பயன்து அதே பருவில் புதுப் வுெ படுத்துவதுதான் என்றாகிவிட்டது
AFTET ATT உற்பத்து FIFIEEE
ஆரம்ப நாட்கள் இருந்த புே
இப்போது மீண்டும் புதிதா
வந் தொடங்கியுள்ளன
ம் ஆண்டு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட
ITA கடந்த வரும் եւ կրոդ ԲիԵ, நடைபெற்ற *、 yndling er வித்தியாசர்ப்
பெயின் செய்திரு
Fair
匹'_1)川)
** T டு யா விடப்படுகிறது