கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.01.19

Page 1
Registered as a News Paper in Sri Lank
 
 
 

பக்கம் KON PUELLIT
19-25, 2003
sm were up 95. langua (ILGL) LUTAJTIGIGLIOgÕTTU உறுப்பினர்கள்
dig (piya

Page 2
DJEGG பிரணவ மந்திரம் "ஓம்" ஆஉம் இந்த முன்றெழுத்துக்களும்
'நமசிவாய"
திரு ஆறெழுத்து மந்திரம் (சடாட்ச
வாசு தேவாய
மகா மந்திரம் ஹரே ராம ஹரே ராம ராமராம
இறந்த காலமதில் இழந்தது போக இருந்த மீதியையும் இந்த வெள்ளம் வந்து
"ஒம் ஆகும் அ பிரமாவையும் "உ" திருமாலையும் 'ம்' சிவனையும் குறிக்கின்றன. பிரணவ மந்திரம் ஏனைய மந்திரங்களுடன் சேர்ந்தும் தனியாகவும் வரும் 2 திரு ஐந்தெழுத்து மந்திரம் (பஞ்சாட்சர மந்திரம்
சேர்ந்தால்
ரமந்திரம்)"சரவணபவ”
4 திரு எட்டெழுத்து மந்திரம் (அஷ்டாசவுர மந்திரம் ஓம் நமோ நாராயணாய
திருப் பன்னிரண்டெழுத்து மந்திரம் (துவாதசாசஷரம் "ஓம் நமோ பகவதே
6. திருப் பதின்முன்றெழுத்து மந்திரம் (த்ரயோதசாசஷரம்)
ஓம் பரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம ஓம்"
ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே ஹரே
மேற்கூறிய மந்திரங்களை அட்சரசித்தியோடு பிழையின்றித் துதித்து வாழ்வில் நற்பேறு அடைவோமாக
சிவபூரீ அஅரசரெத்தினம், சேனையூர்-06
கவிதைப் போட்டி இல492 பரிசுக்குரிய கவிதை
இழப்பு
La SIGIGLIENSILI
Illug išgysňGT Gallucianslug islangisi
இறைவனைத் தவிர..! குடியிருந்த விடும் குவித்து வைத்த உடைமைகளும் கண்ணிமைக்கும் நேரத்தில் ASULU, AKI ANTIDLIGAVITAT, ITGB) பெற்ற பிள்ளைகளை மட்டும் பத்திரமாய் பிடித்துக் கொண்டு வீதிக்கு வந்த இவர்களுக்கு விடை செல்ல யாரிருக்கா?
என்னை நே வரே எனச் செ சுக்குள் செல்வத கிலுள்ள என் த செயற்படுபவரே
ஆமாம் அன் IDINT, GT J.L. GIG.
எம் பரமத் தந் முடியுமா? அல் வரே என்று செ முடியுமா? விண கட்டளைப்படி ந LJ GauglILIi.
எடுத்துப் போச்சுதுவே
மாணிக்கன் இளங்கோ, Lot 79 refloor it selfluh
ஹப்புத்தளையூர்-மனோ கோபாலன்
சந்திப்போமா..? அன்று வந்த பொங்கலில்
STSFTSD).
அப்பா, அம்மா கூட இருக்க
நாளை நமதே! சந்திக்கு வந்த நீங்கள் ஏன் சிந்திக்க வேண்டும் அமைதி வழிதேடி
அடிவையுங்கள் நீங்கள்
நாளைய யுத்தத்தின் உணவுக்காக
அண்ணன், தம்பி முவரும் அக மகிழ படம் எடுத்தோம் நடுவில் வந்த போரினால் நாங்கள் எல்லாம் பிரிந்திட்டோம் நாளை வரும் பொங்கலில்
நாங்கள் ஒன்று சேர்வோமா?
நா.ஜெய்பாலன்-பிபிலை.
யுத்தத்தின் அடையாளம் இன்றைய சந்ததியினரை விழுங்கியது அன்றைய யுத்தம்
தங்களை அடையாளப்படுத்துகின்றதா இந்தக் குடும்பம்
பொன்னையா ஜெயா, அக்கரைப்பற்று-0
அனைவரும் இப்புத்தாண்டில் ஒன்று சேருங்கள்
எதிர்காலம் உங்களுக்கே.
eᎸᎲ60ᎠᎦ
புத்தத்தில் பிறந்து வாழ்ந்த MIDEMITGEN- சித்தத்தின் ஆசையெல்லாம் - சென்றாண்டில் S 61S) 6 UT LUIITIIDOTTIAS ONTI KTSOUNÍDIT G. \
த்துப்போன வெடியோசை - முற்றாகச்
\
எண்ணத்தில் தோன்றும் அதிகமில்லாமல், தபா
56от(црла, oric
Gunsiv Glasn
உங்களை வைத்து உழைக்க இங்கு உத்த உமை போட்டோ எடு உலகிற்குக் காட்டி உழைப்பவர் அதிகம்
வாழ்த்துக்கள் செத்துப் போகட்டும் இப்புத்தாண்டில் \ . அரிதா நல்லதொரு குடும்பம் - ட அ. சந்தியாகோ-கண்டி \ வாழ்க்கை எனும் பல்கலைக் கழகமே எதிர்காலம்? முகம் asmıl Oün பொழிந்த 45.25 பிள்ளை நிலா நான்குடன் வெளுத்த முகமும் கிழக்கின் வெள்ளம் பெருகிப் பரவிய () Σης ής ορη கந்தை உடையுமாய் நிவாரணம் தேடும் பெயர்த்தெறிந்த இன்பம் பெற்று போர் விதைத்த புகைப்படத்தில் பரிதாபம் காட்டி வெள்ளை உள்ளமாய் வாழ விதைக்குள் முகங்களைக் காட்டி s வாழ்த்துகிறோம் 蠶 நாமும் முகவரியைக் 90AU6|| VolG, GIMTINI
LL YY LLL S Y 0 S M0 LL gTമഞ്ബ്,
எம்எச் எம். றிஸ்வான்- கேட்டு இனிய முரசே ஏற்றதாகுமோ திருகோணமலை மடுக்கோவில் தித்திக்கும் சாதிக்கப் பிறந்த செல்வங்களை தெவிட்டாத வறுமைக்குத் தேடினரோ வரைப்டம் ཡིག་ புது யுகத்தி "A"" Suggs: "A ஏற்றதாகுமோ? ar Tir LlGiorg) நடு மு. கீர்த்தியன் இறம்பொடை அன்பின் ஆசிரியருக்கு இருபது பக்கங்க இாதிடும் தின முரசே முரசின் அனைத்து ஊழியர் களின் கைகளில் துணிச்சலான கருத்தினில் நீ களுக்கு 'து துரு சித் வேண்டுவதோடு வில்லனடா துடிப்பான வசனங் தைத் தெரிவித்துக் கொள்கிறேன் எங்கும் வெற்றிக் களில் அற்புதம்ட்ா உன் செய்தி முரசு கடந்த காலங்களில் சில பெரும் நடைபோடவே களைச் சேகரிக்கவோ ஆல்பம் பிரச்சனைகளை எதிர் கொண்ட இந்த சிநேகிதன் தேவையடா உன் மீது உண்டான போதும் அது தனது தரத்தில் ஒரு sin f., gin. காதல் அழிவதில்லையடா என்றும் குறைவும் இல்லாமல் இன்றுவரை அன்புடன் புத்தாண்டு வாழ்த்துக் வாசகர்களின் தாகங்களைத் தீர்ப்பதில் நெஞ்சம் கவ 9, GIL ITU முதல் தரத்திலுள்ளது என்பதைக் -GTI
ரியநேசி கருத்துறை (தெற்கு) கூறிக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி மக்களின் . யடைகின்றேன். மேலும் இது தொடர்ந் சிறப்பான அம்ச தேன் சுவையே தினமுரசு தும் நிறைவாய் வெளிவர எனது வாழ்த்துக்கள்
பத்து வருடங்களாகப் பத்திரிகை இதய பூர்வமான வாழ்த்துக்கள் உலகில் தடம் பதித்து தனக்கென இ. இளையவன், ஒரு தனியிடத்தைப் பிடித்துக் டயகம மேற்கு டயகம, கொண்ட தேன் சுவை இதழான என் இனிய வார மலர் தினமுரசு எப்போது என் ஆருயிர் நண்பனே! முரசு முதலில் நத் தினந்தோறும் வெளிவந்து எம்மை நீ சுமந்து வரும் அனைத்தும் உரித்தாகட்டும் ம மகிழ்விக்கும் என்பதே வாசகர் அனை சூப்பர் உன் வருகையை வாரம் தொடர்ந்து மற்று வரதும் நீண்ட நாளைய எதிர்பார்ப்பு ஒரு முறை ஆவலோடு காத்திருப் றேன். குறுக்கெ குறுக்கெழுத்துப் போட்டி மீண்டும் பேன் இன்றுபோல் உன் புகழ் என் மகிழ்ச்சியைத் வெளிவந்ததையிட்டு மகிழ்ச்சி றும் பரவட்டும் தொடர் கதைகள் ஆக்கங்களையும் முஹம்மது ஹஸனி, புதிய வீதி, சூப்பர் முரசின் பணி ப கல்முனை-07 கநித்தியா, ஒத்தாச்சிமடம் 1st). Gas
 
 
 
 
 
 
 
 
 
 
 

nlaufslauflää. I DIGIGANG GILLEDLENGTEMULUI |l LÕ la SUFIJTË ELBUITIÖ. நீங்கள் ஒரு நாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள் அந்த நாள்) எந்த ஒரு ஆன்மாவும் எவ்வித பயனுமளரிக்க ாக்கி ஆண்டவரே! 2ᏓᏡᎢ- |pН-ШТЛі: அதற்காகப் பரிந்து (எவர்) பேசுவதும் ஏற்றுக் ால்பவரெல்லாம் வின்ைனர கொள்ளப்படமாட்டது அதற்காக யாதொரு பரிகாரத் ல்லை மாறாக விண்ணுலதையும் ஈடாகப் பெற்றுக்கொள்ளப்படமாட்டாது அன்றி தையின் திருவுளத்தின்படி அவர்கள் எவராலும் எவ்வித உதவியும் செய்யமாட்டார் Graboli. EGI " (சூறா 2: ஆயத்து 48) (மத்தேயு 7அதி 21 إره ولم "மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள் பர்களே! எம் தலையிலுள்ள அன்றி ஒரு நாளைப் பற்றிப் பயப்படுங்கள் (அந் நாளில் வளவு என்று அறிந்திருக்கும் தந்தை பிள்ளைக்கு உதவமாட்டான் பிள்ளையும் தநதைகது எத்தகைய உதவியும் செய்ய மாட்டான் (ஒவ்வொருவரும் தன்னையே இரட்சித்துக் கொள்ள முனைந்திருக்கக் கூடிய நாளாகும்) நிச்சயமாக (அந் நாள் வருமென்ற) அல்லாஹ் வுடைய வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி விட வேண்டாம் (ஷைத்தானா கிய மாயக்காரனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட வேண்டாம் (சூறா 31 ஆயத்து 33)
ü, பாத்திமா நிஸ்யா புகாரி, ஒட்டமாவடி-01
தையை நம்மால் ஏமாற்ற து ஆண்டவரே ஆண்ட ால்லி விண்ணரசில் நுழைய ணுலகிலுள்ள தந்தையின் டப்பவரே விண்ணரசுக்குள்
ஜோசப் அருள்சா
Bunga. A95
மலையகத்தைக் ESITGI கொள்ளும் தீ
மலையகத்தில் தற்பொழுது நிகழ்ந்து வரும் தீ விபத்துக்கள் மக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ற்கனவே ஹட்டன்-வெலிவோயா தோட் ம் மஸ்கெலியா-சீட்டன் தோட்டத்தின் லயன்கள் எரிந்து நாசமாகியிருந்தன. இந்த வரிசையில் இறுதியில் இத் தீயில் நாசமாகியிருப்பது டயகம நான்காவது டிவிசனில் உள்ள ஓர் லயனாகும். இவற்றைத் தொகுத்து நோக்கும் போது இனிவரும் காலங்களில் இது போன்ற டுக்காதீள் ஏனிந்த அவலம் சம்பவங்கள் இன்னும் எத்தனையோ என ಇಂತ್ಲೆ G எண்ணத் தோன்றுகிறது.
卯 呜呜 இதற்குப் பிரதான காரணம் தோட்டங்
வீதிக்கு வந்திரா. அல்லது விலை வாசி களுக்கு மின்சாரம் வழங்கச் செய்யப்படு
O கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 25.01.2003 ) தப் போட்டி இல495 லர், த.பெ. இல-1772, கொழும்பு
மர் போல் வந்து
உயர்வை விளம்பரப்படுத்த கின்ற வயரிங் முறை ஒழுங்காக அமைக்கப்
பு, திருகோணமலை வந்தீரா? | glai ÉlőIDGTi S S S :" ' ULT55. STOOT STOOTF 9: IOUT On-OSIGOTDGOTIT.
Grafs Smøla .." ஊதிய சங்குதான். @V8LTo PROTOTIP "TOYOTT இருந்து 'ತ್್ செல்வி க. பரமேஷ்வரி வருகின்ற மிகவும் பாழடைந்த லயன் அனர்த்தங்கள் T—"— கள்தான் அத்துடன் இவர்கள் பாவிக்கும் ாற்றுக்களின் LIGOULIL-LD. விறகைக் குடியிருப்பின் கூரைக்கு மேலே நிற்கும் | நேற்றைய ஒன்றான (:UTL SEIL UITGÁllä ன்று நினைவு SuTL© 6006) 1551 LI LI PT6Allg55951 6MJ CU56 1.9560TITON) மகேந்திரன் உடுவில் புகைப்படத்தினில் மட்டுமே திடீரென ஏற்படும் தீ வேகமாகப் பரவ ட பசுமையாய் நெஞ்சினில். இது STS16) T5 அமைகின்றது
இன்றைய நிஜத்தினில்.
செய்திகளைத்|ஒருவரின் சுவடுகூட இதற்கு ஒரே வழி காலம் காலமாக மாழியில் விருந் வாழ்ந்து வருகின்ற லயன்கள் மாற வேண் 蠶 ". வருவதில்லை! டும் தனித்தனியான குடியிருப்புகளாக ропј, ј, тој шја, தாராபுரம் நிலாம்-கரம்பை இருந்தால் 9() வீட்டுக்குத் தீ ஏற்பட்டாலும்
அதோடு முடிந்துவிடும் பெரும் பாதிப்புக் களைத் தடுக்கலாம். அத்துடன் மின்சார கிழமை தோறும் தவழ| இணைப்பு வயரிங் வேலைகளை முறை . p. 6 (34.606, LIII கொடி கட்டி சிங்கார யாகச் செய்தால் இந்தப் பழிக்கு ஆளாக டும் என்று வாழ்த்தும் வேண்டியதில்லையே? தீவிபத்து ஏற்பட்டு அதற்குப் பெரும் நிதியை ஒதுக்குவதை விட அதற்கான காரணத்தைக் கண்டு iந்த முரசே! அவற்றுக்குத் தீர்வு காண்பது நல்லது னத்து அம்சங்களுக்கும் நன்றிகள் தமிழ் தானே? |
விளங்கும் முரசு புதிய ஆண்டில் மேலும் பல கிருஸ்ணன், சிவா, மஸ்கெலியா, LEGOGIT GLEGFD, isJij, J., 15J. GGWI) (15) (G)
TTTTTTTTT TTT TTTT T SL L L L L L L L L L L L L L L L L LLLLLL
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு தொலைபேசி: 074-514282 தொலை நகல் (Fax)-074-513266 F-Guou'lso: (E-mail):- murasuGDdialogs.net edimurasu (a dialogs.net
நிலை தவறாமல் ளுடன் உன் வாசகர்
பூனுஸ், காத்தான்குடி-0
ஹப்புத்தளையூர் க. சுதர்ஷன்
ரசிற்கு
ார், புதுவருட பொங்கல் வாழ்த்துக்கள் னாதி மன்னனின் திருப்திகரமான முடிவைத் மாரு சிறப்பான தொடரை எதிர்பார்க்கின் ழத்துப் போட்டியை ஆரம்பித்திருப்பது கிறது. பாப்பா முரசில் மாணவர்களின் ணைத்துக் கொண்டால் நன்றாக இருக்குமோ! லாண்டுகள் தொடர மனமார வாழ்த்தும் ருஸ்னி குறைஸ் சன்ஜீதா வத்த நுரைச்சோலை
JIDGovori
JDJIJF গুঞ্জ, 19–25, 2008

Page 3
jõmleið EDELILILIL ஆயுதங்கள் யாழ்ப்பாணத்திவி
கடத்திவரப்பட்டதாகத் தக
புத்தளத்தில் இருந்து நீர் கொழும்புக்குக் கொண்டு வரும் போது கடந்த ஞாயிறு அன்று பொலிஸாரினால் இரணவில பகுதியில் வைத்துக் கைப்பற்றப் பட்ட ஆயுதங்கள் யாழ்ப்பாணத் தில் இருந்து தென்பகுதிக்குக் கடத்திவரப்பட்டவை எனத் தெரி யவருகிறது.
11 சந்தேக நபர்களுடன் துப் பாக்கிகள், கைக்குண்டுகள், மக சீன்கள், ரவைகள், செல்லிடத் தொலைபேசிகள் உட்பட ஆயுதங் கள் சில சிலாபம் பொலிஸாரி னால் கைப்பற்றப்பட்டன.
கைதுசெய்யப்பட்டவர்களுள் 7 பேர் முஸ்லிம்கள். இவர்களுள் ஒருவர் நீர்கொழும்பு நகரசபை
யின் முன்னாள் உறுப்பினர். ஏனையவர்கள் தமிழர்கள். இவர் கள் நால்வரும் யாழ்ப்பாணத் தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர் கள் முலமே இந்த ஆயுதங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளத் திற்குக் கடத்திவரப்பட்டதாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இவர்களுக்குப் புலிகளுடன் உள்ள தொடர்புகள் குறித்தும் முஸ்லிம் அடிப்படை வாத இயக் கங்களுடன் கொண்டிருக்கும் தொடர்புகள் குறித்தும் விசார ணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆயுதங்கள் யாழ்ப்பாணத்தி லிருந்து வவுனியாவுக்குக் கொண்டு
வரப்பட்டு அங் தடவைகளில் வரத்து வாகன தளத்திற்கு எடுத் தாகப் பொலிள றனர். கைது.ெ லிம்கள் நீர்கொ கடை மற்றும் சத்தைச் சேர்ந்
இவர்கள் க புத்தளம் பகுதி வனமுறைச ச முன்னர் நடை கொலை, கொ களுடனும் தொ
SM sr.
பிரத
ವಿಸ್ತರಾಗಿಯಾಗಿಣianಹ ಊಹಿಹಟಗಿಗೆ ! gibināšanasuyamus LongTo ! முயற்சிநகர வேண்டும்-ஜனாதிபதி
முஸ்லிம் கா திக் குழுவும் ே னணியும் (நுஆ) வாக்கிக் கொணி
தென்னிலங்கை மக்களின் நம்
தனது பிரதிநிதி ஒருவர் சேர்த்துக்
Gallip J. LLGOLDLL
பிக்கைக்கு மத்தியிலேயே சமாதான கொள்ளப்படாதது குறித்து அர முயற்சிகள் முன்கொண்டு செல் சாங்கத்தைக் குற்றஞ்சாட்டி மதிபேரியல் அெ லப்பட வேண்டும் எனத் தெரிவித் னார். attir.
திருக்கும் ஜனாபதிபதி சந்திரிகா சமாதான முன்னெடுப்பு தமது கூட்
குமாரதுங்க அவ்வாறு இல்லாத பட்சத்தில் பாரதூரமான பிரச் சனைகள் ஏற்படும் என்று எச்
களுக்கு ஆதரவு வழங்கும் போக் பிரச்சனை தெ கைத் தான் தொடர்ந்தும் கடைப் அளவிலான செ பிடிக்கப் போவதாக வலியுறுத்திய அமுல் செய்யவி
சரித்திருக்கிறார். அவர் தேசிய பாதுகாப்புக் குறித்து யிருக்கும் அவர் பொ.ஐ.மு.வின் மத்திய குழுக் அரசாங்கம் கவனயீனமாக நடந்து சுக்களில் அமை கூட்டத்தில் கடந்த வெள்ளி அன்று கொண்டால் பிரதமரைப் பதவி மின் பிரசன்னம் உரையாற்றிய திருமதி குமார விலக்குவது குறித்து ஆராயப்படும் ளுக்கு திருப்தியி துங்க சமாதான முயற்சிகளில் என்றும் கூறியுள்ளார். யிருக்கிறார்.
இரண்டு மாதத்திற்கு முன்னதாகவே இலங்
ஆலோசனை கோரியது-ஜெனரல் சதீஸ்
உயர் பாதுகாப்பு வலயங் னால் இவ்வுதவி கோரப்பட்டதாக தனக்கும் இ களை அகற்றுவது தொடர்பாக பிபிசிக்கு வழங்கிய பேட்டி ஒன் வத்துக்கும் ஏர் இலங்கை அரசாங்கம் இந்தியா றில் கூறினார். புகள் இருப்ப வின் முன்னாள் இராணுவத் தள சரியான நேரத்தில் இலங் டிக்காட்டினா
பதி ஜெனரல் சதீஸ் நம்பியாரி டம் ஒரு மாதத்திற்கு முன்னதா கவே ஆலோசனை கோரியதாக ஜெனரல் நம்பியார் தெரிவித் திருக்கிறார்.
தான் இந்திய அரசின் உத்தி
கைக்கு வந்து நிலைமைகளை நேரில் அவதானித்த பின்னரே உயர் பாதுகாப்பு வலயம் தொடர் பாக என்ன செய்ய வேண்டும் என்று தான் ஆலோசனை கூற
இருப்பதாகத் தெரிவித்த ஜென
|အဲ၊ အံး
İslama
யோகபூர்வ பிரதிநிதியாக இங்கு ரல் நம்பியார் இந்திய அர தற்போதை வரவில்லை என தெரிவித்திருக் சாங்கத்தின் அனுமதியின்றி நிலைகளைப் கும் அவர் தனது தனிப்பட்ட இலங்கை தன்னை அணுகி பாராளுமன்ற செல்வாக்கின் அடிப்படையி யிருக்க முடியாது எனவும் சொன் குழு ஒன்றை
லேயே இலங்கை அரசாங்கத்தி
G0III it.
எதிர்வரும் ம
Temio ELIGIOUjjL. B.f.3í.fl.
போரில் காணாமற் போன மர்க்கிரட் புரு மானிடம் சமர்ப் எந்தத் தகவ சுமார் 20,000 பேர் குறித்து பித்த கோரிக்கையின் அடிப்படை முள்ளோர் ெ விசாரணை நடத்த சர்வதேச யிலேயே இந்தப் பணியில் ஈடு களைத் தேட செஞ்சிலுவைச் சங்கம் விருப்பம் படச் சம்மதம் தெரிவிக்கப்பட் மிட்டுள்ளது. தெரிவித்திருக்கிறது. டுள்ளது. இதேவேை
அரசினாலும், புலிகளாலும் 1990ம் ஆண்டு முதல் வடக்கு- கடத்திச் செ6 முன்வைக்கப்பட்ட கோரிக்கை கிழக்குப் பகுதியில் யுத்தத்தினால் பப்படும் பெ களின் அடிப்படையில் காணா 20000 பேர் காணாமற் போயுள் யினர், தமிழ் மற் போனதாகக் கூறப்படும் படை ளதாகத் தமது அமைப்புக்கு சேர்ந்தவர்கள் யினர், புலிகள், பொதுமக்கள் முறைப்பாடுகள் கிடைத்திருப்ப 1000 பேர் கு குறித்து விசாரணை செய்ய தாகவும் இவர்களுள் 9000 பேர் நடத்துமாறு ஐ.சி.ஆர்.சி. சம்மதம் தெரிவித் குறித்த தகவல்களைத் திரட்டக் உரிமை தாப துள்ளது. கூடியதாக உள்ளதெனவும் ஐ.சி. கோள் விடுக்
நோர்வேத் தூதுவர் ஜோன் ஆர்.சி. பேச்சாளர் ஒருவர் கூறி கட்சிகளின் வெஸ்பேர்க் ஐ.சி.ஆர்.சி. தலைவர் யிருக்கிறார். 2200 பேர் குறித்து ராகி வருகி
26, 19–25, 2003
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தற்போதைய இணைந்த வடக்கு-கிழக்கை இரண்டு மாகா
நந்து பல்வேறு ணங்களாகப் பிரிக்க முடியுமா? பாது போக்கு என்பது குறித்து ஜனாதிபதி சந் கள் முலம் புத் திரிகா குமாரதுங்க சட்ட ஆலோ
சனை பெற்று வருவதாகத் தெரி
வரப்பட்டுள்ள -
விக்கப்பட்டுள்ளது.
ர் தெரிவிக்கின்
பயப்பட்ட முஸ் 1987L ஆண்டு அறிமுகம் செய * , [ ] IllᏓᎫᏓJLL - LᎠfᎢ Ꭿ5fᎢ6ᏡᎢ ᎭᏛᎧLᏗ (Ꮜ0ᏛᏈᎠᏜ
pIDH கொச்சிக் கமைய அவசர காலச் சட்டத்தின்
ததளப பிரதே கீழ் வடக்கு-கிழக்கு மாகாணங்கள்
GJITT 950 T, ஒன்றிணைக்கப்பட்டன.
ந்த நாட்களில் அவசரகாலச் சட்டம் தற்போது
ல் இடம்பெற்ற
பவங்களுடனும்
பற்ற பல்வேறு
GOOGMT ja FüDLIGI TÉ ULJIT 4p LJ LITT 600T LI LIGA) 3560) (a) 35
ர்புபட்டவர்கள் கழகத்திற்குத் தெரிவாகியிருக்கும்
ர் தெரிவிக்கின்ற முஸ்லிம் மாணவர்களை வேறு
பல்கலைக் கழகங்களுக்கு மாற்று மாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்
gyā произни பல்கலைக் கழ
LL2
கத்தின் மருத்துவ பீடத்திற்கு மாத் திரம் இம் முறை 23 முஸ்லிம் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டி ருக்கிறார்கள். இவர்களுள் அனே கமானவர்கள் கிழக்கு வடமத்திய மாகாணங்களைச் சேர்ந்தவர்கள்.
ங்கிரஸ் அதிருப் சிய ஐக்கிய முன் இணைந்து உரு டுள்ள புதிய முஸ் பிரதமர் ரணில்
:ongreiburananeuripupalun?
வடக்கு-கிழக்கைப்பிரிக்க முடியுமா? 5
செயலில் இல்லை என்பதால் இணைக் கப்பட்ட வடக்கு-கிழக்குப் பகுதிக் குச் சட்ட அங்கீகாரம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் சிங்கள எம்.பி.க்கள் குழு, வடக்குகிழக்கை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கும் யோசனையை ஜனாதிபதி யிடம் சமீபத்தில் முன்வைத்தது.
13ஆவது அரசியல் அமைப்புச் சீர்திருத்தத்தின் பின்னர் சுமார் 16 வருட காலம் வடக்கு-கிழக்கு ஒரே மாகாணமாகச் செயற்படு கின்றமை குறிப்பிடத் தக்கது.
நாட்டில் இன்னமும் பூரண சமாதானம் ஏற்படாததால் தமது பிள்ளைகளை யாழ் பல்கலைக் கழகத்திற்கு அனுப்புவதில் சிக்கல் இருப்பதாகப் பெற்றோர் சுட்டிக் காட்டியுள்ளனர். நெடுஞ்சாலை கள் அமைச்சர் அதாவுல்லா இது தொடர்பாக பிரதமர் ரணில் விக் கிரமசிங்க, கல்வியமைச்சர் கருணா சேன கொடித்துவக்கு உயர்கல்வி அமைச்சர் கபீர் ஹாசிம் ஆகியோ ரது கவனத்திற்குக் கொண்டு வந் துள்ளார்.
துஆதலைவி திரு ரப் தெரிவித்துள்
சமாதானப் பேச்சுக்களின் போது அரசாங்கத்திற்கும் புலி களுக்கும் இடையில் தலைதூக்கும் கருத்து முரண்பாடுகளை அவ தானிக்கும் போது சமாதானப் பேச்சு என்பது வெறுமனே போரை ஒத்திப்போடும் தந்திரோபாயமோ
எனக் கருத வேண்டியிருக்கிறது என்று பூரீலங்கா முஸ்லிம் காங்கி == == == ரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவிதிருக்கி றார். சமாதானப் பேச்சுக்ளில் அர சாங்க சார்புப் பிரதிநிதியாகக் கலந்துகொள்ளும் ஹக்கீம் சமா உ தான முயற்சிகள் குறித்து நம் லங்கை இராணு பிக்கை அற்ற விதத்தில் கருத்து கனவே தொடர் வெளியிட்டிருப்பது அரசாங்க தயும் அவர் சுட் வட்டாரங்களையும் புலிகளையும் . அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது.
டமைப்பு தேசிய ாடர்பில் பரந்த பற்திட்டம் ஒன்றை ருப்பதாகக் கூறி சமாதானப் பேச் ச்சர் ரவூப் ஹக்கி தொடர்பில் தங்க ல்லை எனக் கூறி
ாரத்தைக் கைப்பற்றும் முயற்சி
ஹக்கீமுக்கு ஏற்பட்ட சந்தேகம்
முஸ்லிம் காங்கிரஸின் பேரா ளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ரவூப் ஹக்கீம் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
சமாதானப் பேச்சுவர்த்தை என்ற கூடாரத்துக்குள் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஒட்டகத்தைப் போல் தலையை நுழைத்துள்ளது. ஒட்டகம் தலையை நிமிர்த்தினால் கூடாரம் என்னவாகும் என்பதைப் புலிகள் உணர வேண்டும் என்றும் ஹக்கீம் கூறியுள்ளார்.
கடந்த வாரம் தாய்லாந்தில் முடிவடைந்த சமாதானப் பேச்சுக் களின் போது புலிகள் தரப்புப் பிரதிநிதிகளுக்கும் ரவூப் ஹக்கி முக்குமிடையில் காரசாரமான வார்த்தைப் பிரயோகங்கள் இடம்
பெற்றதாகத் தெரியவருகிறது.
FleifuGí LISHugi 2-sÓleifssi
அரசியல் சூழ் குள் ஐக்கிய தேசிய முன்னணி பயன்படுத்திப் அரசாங்கத்தை வீழ்த்திவிட்டுப் தில் ஸ்திரமான புதிய அரசொன்றை அமைக்க pouugo மூலம எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வரு ர்ச் மாத இறுதிக் வதாகத் தெரியவருகிறது.
பொதுஜன ஐக்கிய முன் Uri 50 li organiġġiż aaa antinġiż, ĠOLயிலான பேச்சுவார்த்தைகள் நடை பெற்றுவருகின்றன. இவ்விரு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற் படுவது தொடர்பான இறுதித் புலிகளினால் தீர்மானத்திற்கு வரும் முக்கிய பப்பட்டதாக நம் சந்திப்பொன்று எதிர்வரும் 20ம் துமக்கள், படை திகதி இடம்பெறவுள்ளது. இயக்கங்களைச் இதற்கிடையில் பாராளுமன்
ம் இல்லை. மீத ாடர்பான தகவல் சி.ஆர்.சி. திட்ட
உள்ளிட்ட சுமார் றத்தில் அறுதிப் பெரும்பான் த்து விசாரணை மையை நிரூபிக்கத் தேவையான ர்வதேச மனித மேலதிக உறுப்பினர்களை ஐ.தே. த்திடம் வேண்டு க.விலிருந்து கவரும் முயற்சிகள் மாற்றுத் தமிழ்க் நடைபெற்றுள்ளன.
பொதுஜன ஐக்கிய முன்னணி இருந்து ஐ.தே.க.வுக்குத்
டமைப்புத் தயா
.
தாவிய பிரபல தென்னிலங்கை அரிசியல்வாதி ஒருவர் மீண்டும் பொதுஜன ஐக்கிய முன்னணியில் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
மேலும் சில ஐதேக எம்.பி. களுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. அமைச் சர் பதவிகள் போன்றவற்றை முன் னிலைப்படுத்தி பெருந்தொகைப் பணம் பேரம் பேசப்படுகிறது.
எப்பொழுதும் ஆளும் கட்சி யில் இருப்பதையே விரும்பும் மலை யகத்தின் பிரபல தமிழ் அரசி யல்வாதி ஒரு வருடன் எதிரணி முக்கியஸ்தர்கள் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தெரிகிறது. இப் பேச்சுக்களின் போது பெருந்தொகைப் பணப் பரி மாற்றம் ஒன்றுக்கு இணக்கம் காணப்பட்டதாக அறியவருகி
D5).

Page 4
முரசம்
முத்தம் !gúleMeð unutsuei Gi)
அன்புள்ள உங்களுக்கு
GS. ஈழத் தமிழர்களின் வெவ்வேறு சமுகப் பிரிவினரைச் சில சித்தாந்தங்கள் கடந்த காலங்களில் வழிநடத்தியது உண்மை கொள்கை வழி நிற்றல் என்பது அதன் உயரிய அம்சமாக இருந்தது. 190 களில் இலங்கையின் சுதந்திரம், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்பன யாழ்ப்பானத்தை மையமாகக் கொண்டெழுந்த இளைஞர் காங்கிரஸின் நிலைப்பாடாக இருந்தது. 10 களில் தமிழர்கள் ஏனையோருடன் சம உரிமை பெற்று வாழ வேண்டும் என்ற கோரிக்கை முதன்மை பெற்றது. இலங்கையின் சோசலிசப் புரட்சியின் அல்லது ஜனநாயகம் புரட்சியின் ஒரு பகுதியாக வடக்கு கிழக்கில் ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டும் இடதுசாரி இயக்கங்கள் வளர்ச்சியுற்றன. சாதி ஒடுக்குமுறைக்கெதிரான விழிப்புணர்ச்சி இடதுசாரி இயக்கங்களால் தான் giju alajci pri eja, foашаја.
எனவே இனங்களின் சமத்துவத்திற்கான இயக்கமும், தீண்டாமைக்கெதிரான இயக்கமும் வேறு வேறு தளத்தில் இயங்கின. gifysia, og and 2 faldoush Gamfuaias தீண்டாமைக்கெதிராகப் போராட்டம் நடத்தவில்லை. சம பந்தி போசனம் ஆலயப் பிரவேசம் போன்ற சில
Landissenaissano GuDijGlasvg|Laatst. ஆனால் தமிழகத்தில் தந்தை பெரியார் திராவிட உரிமைகள் பற்றிக் குரல் எழுப்பினாலும் சாதி ஒடுக்குமுறை, பெண் அடிமைத்தனம் என்பவற்றுக்கெதிராகவே பிரதானமாக விக்கமற்ற போராட்டத்தை நடத்தினார். இந்த விடயத்தில் தந்தை பெரியாரும் கம்யூனிஸ்டுகளும் மிகவும் நெருக்கமானவர்களாகச்
செயற்பட்டார்கள் ஆனால் இங்கு தமிழரின் தேசிய இயக்கம் கூட முழுநேர மக்கள் இயக்கமாக நடைபெறவில்லை. தமிழர்களின் பழைய தலைமுறைத் தலைவர்களின் பகுதி நேர வேலையாகத்தான் அது இருந்தது. மகாத்மா காந்தியையும், கபால் சந்திரபோஸையும் வாஞ்சிநாதனையும் தமது மேடைப் பேச்சுக்களில் உணர்ச்சி பொங்க உச்சரித்தார்கள் ஆனால் எப்போதும் அஹிம்சை, சத்தியாக்கிரகம் என்றே வலியுறுத்தி வந்தனர். காந்தியடிகளின் வழியைப் பின்பற்றுவதாக இவர்கள் கூறிக் கொண்டாலும் இவர்கள் தமக்குப் போட்டியாகத் தெரிந்த அரசியல்வாதிகளையும் மாற்றுக் கருத்துக் கொண்டோரையும் ஒருவித குரோதத்துடனேயே அணுகினர். துரோகிகள் என்று பட்டம் சூட்டினர். அவர்கள் பெளதிக dinas Olgu Gashiguatësi agipsoi ஆனால் இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் கண்ணியம் மிக்க தலைவர்கள் எப்போதும் சொந்தச் சகோதரர்களைப் படுகொலை
மற்றவர்களுக்கெதிரான குரோதத்தை வளர்க்கவுமில்லை. நியாயமான வேறுபாடுகள் அவர்களுக்குள்
இருந்திருக்கலாம். ஆனால் எமது சமுகத்தின் பழைய தலைமுறைத் GasAussing sanacotDas GefSIITÄ, affa5äkasil விரோதமும், குரோதமும் பாசிசப் படுகொலைகளாக அடுத்தடுத்த தலைமுறைகளில் பேருருப் பெற்றது. წწწწწწ}}|||||||||||#წწწწწ. யூரேஸிக் Liriail, coil éigiallaigh ollbasal, மீள் உற்பத்தி செய்தவர்களுக்கே அபாயகரமாக மாறியது போல இந்தக் குரோதம் பாசிச வன்முறையாக உருப்பெற்று மாற்றுக் கருத்துக் கொண்டோரை வேறு சமுகத்தைச் சேர்நதவர்களை சகியாத ஒரு போக்காக வளர்ச்சியுற்று இன்று ஒரு தீராத நோயாகத் தமிழ்ச் சமுகத்தைப் பிடித்து ஆட்டுகிறது. எனவே சமுகத்தினுள் கருத்துக்களை முன்வைக்கும்போது செயற்படும்போது தீர்க்கதரிசனத்துடன் பொறுப்புணர்ச்சியுடன் முன்னெடுக்க வேண்டும். ஒரு சில வருடங்கள் நீடிக்கும் அற்ப அரசியல் சுகத்திற்காகச் சமுகத்தின் நீண்டகால நலன்கள் அடகு வைக்கப்படும்போது பாரதூரமான விளைவுகள் ஏற்படுகின்றன.
சிங்கள மக்களின் வாக்குகளைக் கவர்ந்து கொள்வதற்காக அவ்வப்போது பௌத்த சிங்கள இனவாதத்தைக் கிளறிவிட்டதன் விளைவே இந்த நாடு இன்றும் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாமல்
திணறுகிறது. முந்திய தலைமுறை அரசியல்வாதிகள் அவ்வப்போது தமது இருப்பிற்காக ஆதிக்க அபிலாசைகளுக்காகச் செய்த கெடுதல்களுக்குத் தற்போதைய சந்ததி தனது விலையைச் செலுத்துகிறது. எனவே இந்த நாடு தனது அரசியல் வரலாற்றில் தலை சிறந்தவற்றை உள்வாங்கி கறைபடிந்த அனுபவங்களை அகற்றி புத்தம் புதிய செழுமை மிக்க
ografo Louis செயற்பாட்டில் இறங்க வேண்டும் உலகின் பாசிச அனுபவங்களோ மாபியா அனுபவங்களோ பிரதிபண்ணப்படுமானால் எமது தலை முறையல்ல பல தலைமுறைகள் பேரணர்த்தத்தில் சிக்க Gallosir, GNOJAMIb.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
rector Gyor2b. Vyriär Lär
enfuir
| குழுவின் தலைவர் தெரிவித்த இராணுவச் சமநிை
ரண்டாவது சுற்றுப் பேச்சுவார் ဖြ= Hး அமைக்கப்பட்ட பாடி காப்புச் சம்பந்தமான உபகுழு தாம் பங்குபற்றப் போ தில்லை எனப் புலிகள் திட்டவட்டமாகத் தெரிவி, துள்ளனர். ஆனால் அந்தக் குழு கலைக்கப்ப
மாட்டாது என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்து
ளார்.
இந்த முரண்பாடு பற்றி அவர் கருத்துத் தெரிவி கையில் "ஒரு நீண்டகால, சிக்கல் நிறைந்த பிர சினைகளைத் தீர்க்க முற்படும் போது வேறுபாடுக எழுவது இயல்பே' என்கிறார்.
யாழ் படைத் தளபதி சரத் பொன்சேகாவில் அறிக்கையின் பின்னர் புலிகளுக்கு ஏற்பட்ட கடு
சீற்றம், உயர் பாதுகாப்பு வலயங்களில் மக்கை மீளகுடியேற அனுமதிப்பதானால் புலிகளின் பீரங் நிலைகளை மாற்ற வேண்டும், ஆயுதங்களை கையளிக்க வேண்டும் என்று தெரிவித்ததில் இருந் எழுகிறது.
இது தொடர்பாக யுத்த நிறுத்தக் கண்காணிப்பு
தொடர்பான கருத்துக்கள் மனிதாபிமானத்தைவி இராணுவ ரீதியான கண்ணோட்டத்திலானது எ6 பாலசிங்கம் தெரிவித்திருந்தார். ஆனால் நாலா சுற்றுப் பேச்சுவார்த்தையின் இடையே புலிகளின் 9 சியல் ஆலோசகர் பாலசிங்கம் ஊடகவியலாள களுக்கு அளித்த பேட்டியில் "ஆயுதங்கள் தம்மிட இல்லை, அதனை மக்கள்தான் வைத்திருக்கிறார்கள்
தாம் பாவனையாளர்கள் மாத்திரம்தான்" எனத் தெ வித்திருந்தார். இதனைக் கூறிய போது பத்திரிை யாளர்களிடமிருந்து வெடிச் சிரிப்பொலி எழுந்தது. 'நிரந்தர சமாதானம் ஏற்பட்டதும் தமிழ் ம களின் பாதுகாப்பிற்கு ஆயுதம் அவசியம்" என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
எனவே ஆயுதக் கையளிப்பு என்ற விடயம் எந்த கட்டத்திலும் இல்லை என்பதை அப்போதே வெளி படுத்திருந்தார்.
ஆனால் பொதுஜன ஐக்கிய முன்னணியின் பே சாளர் சரத் அமுனுகம "ஆயுதம் கையளிக்கப்ப வேண்டும். உயர் பாதுகாப்பு வலயம் அகற்றப்பட கூடாது" எனத் தமது நிலைப்பாடாக வெளிப்படுத் யிருந்தார். ஆனால் "உயர் பாதுகாப்பு வலயப் பிர சினையில் பேச்சுவார்த்தை முறிந்துவிடும் என்று எதி பார்த்தவர்களுக்கு நாலாம் கட்டப் பேச்சுவார்த்ை தாய்லாந்தில் சுமுகமாக நடந்தது பெரும் ஏமார் மாய் போய்விட்டது." என்றார் அமைச்சர் பீரிஸ்,
ஆனால் "அரசு அதிக விலையைச் செலுத்த தான் நாலாம் கட்டப் பேச்சு வார்த்தையை ஒ விக்கினமும் இல்லாமல் நடத்தி முடித்தது" என கூறுகிறார்கள் சில அரசியல் விமர்சகர்கள்.
அதாவது உயர் பாதுகாப்பு வலயங்களுக் அப்பாலுள்ள படை முகாம்களை அகற்றுவதற் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
உள்நாட்டிலுள்ள இடம் பெயர்ந்தவர்களை உ பாதுகாப்பு வலயங்கள் அல்லாத ஏனைய இடங்கள் முதலில் குடியேற்றுவது அதன் பின்னர் உ பாதுகாப்பு வலயங்களில் குடியேற்றுவது தொடர்ப ஆலோசிப்பது என அரச தரப்பில் தெரிவிக்கப்பட் யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
பாரதூரமான முரண்பாடுகளை ஏற்படுத்துப றைத் தவிர்த்து மற்றைய விடயங்களுக்கு மு னுரிமை கொடுக்கும் ஆலோசனையை நோர் வழங்கியிருக்கலாம்.
உண்மையில் யாழ் குடாநாட்டின் மத்திய உள்ள 512 வது படையணியின் நிலைகள், முகாம் அகற்றப்படும் போது, யாழ் குடாநாட்டில் புலி 1990 - 1995 வரை இருந்த நிலையை விடப் பலம நிலையை அடைகிறார்கள். ஏனெனில் அவர்களி நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய பீரங்கி இருக்கின்றன.
இராணுவ ரீதியில் ஒரு போரில் சாதிப்பதை இந்த ஒரு வருட காலத்தில் புலிகளுக்குக் கிடை
| மிகப் பெரிய சாதகமான நிலை இதுவாகும்.
யாழ்ப்பாண அரச படைத் தளபதி சரத் பொன் காவை அப் பதவியில் இருந்து நீக்குமாறு புலி தாய்லாந்தில் கோரிக்கை விடுத்தனர். "ச
பொன்சேகா இந்த உயர் பாதுகாப்பு வல
தின்
 
 
 
 
 
 
 

உண்மையில் யாழ் குடாநாட்டின் மத்தியில் உள்ள 512 வது)
முகாம்கள் அகற்றப்படும்
போது யாழ் குடாநாட்டில்
புலிகள் 1990 - 1995) OGOOU இருந்த நிலையை) போது அது மறுக்கப்பட்டதாகச் சிங்கள தீவிர விடப் பலமான நிலையை அடைகிறார்கள். ஏனெனில்
சென்று தாக்கக் கூடிய
பிரச்சினையின் முலம் ஹீரோவாக முயல்கிறார்" என்று கருணா பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக "அரசின் உள்ளே பரி மாறப்பட வேண்டிய இரகசிய ஆவணங்களைப் பகிரங்கப்படுத்தியிருக்கக் கூடாது' என சிங்கப்பூரில் இருந்து திரும்பிய பின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே யானை - புலி கூட்டுச் சதிக்கு எதிராக ஜே.வி.பி. மக்கள் அலை
சக்திகளிடம் இருந்து எழுந்த எதிர்ப்பும்,
நோர்வேயின் நடுநிலை பற்றிய கேள்வியும், நோர்வே தூதரகத்தின் முன் பிக்குகள் நடத்திய ஆர்ப்பாட்டமும் நோர்வேயின் சமா
தான முயற்சிகள் தொடர்பாக ஒரு நெருடலை படையணியின் ಸೌಹಾಹ್ರ- ஏற்படுத்தியிருந்தது. சட்டபூர்வமான வழி
களிலேயே இந்த உபகரணங்கள் வழங்கப்
பட்டதாக அரச் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தலதாமாளிகைக்கு வானொலி உபகரணங்கள் பெற அனுமதி கோரப்பட்ட
வாதிகளால் குற்றம் சாட்டப்பட்டது. சமா தானப் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து அவ்வப்போது இந்தியாவிற்குத் தெரி
வித்துவரும் இலங்கை அரசு 6 தொன்
வானொலி உபகரணங்கள் கொண்டுவரப்பட் டதை ஏன் தெரிவிக்கவில்லை? என்ற கேள்வியும் எழுந்தது.
புலிகள் ஏற்கனவே நடத்தி வந்த வானொலி நிலையத்தை இலங்கையின் சட்ட திட்டங்களுக்குள் கொண்டு வந்து விட்டதாக அரசும், லசந்த விக்கிரமசிங்க போன்ற ஊடக வியலாளர்களும் தெரிவித்திருந்தனர்.
கிளிநொச்சியில் இயங்கும் சமாதான செய லகத்தின் பணிகளுக்காகவே இது தமக்குத் தேவைப்பட்டதாகப் புலிகள் கூறியிருந்தனர்.
ஆனால் நோர்வே அனுசரணையாளராக வந்து மத்தியஸ்தராக மாறி இப்போது புலி களுக்குப் பொருட்கள் கொள்வனவு செய்யும்
jIGI ELL ÉLÉESIfjGD5
அடுத்த கட்டத்திற்கு
GGiG|IUJ561júELIGIgE
என்று கொழும்பில் நடத்திய பேரணியில் குறிப் பீட்டளவு சனத் திரளைத் திரட்டியிருந்தது. "சரத் பொன்சேகாவைப் பொறுப்பில் இருந்து விலக்கக் கோர முடியுமானால் நாம் கருணா வையும் விலக்கக் கோர முடியும்" என்று ஜனா திபதியின் பேச்சாளர் ஹரீம் பீரிஸ் தெரிவித் திருந்தார்.
ஆனால் சமாதானப் பேச்சுவார்த்தையின் இறுதியில் வழங்கப்பட்ட அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்தின் பேட்டி, பேச்சுவார்த்தையின் இடையில் வழங்கப்பட்ட பேட்டியில் இருந்து முரண்பட்டிருந்தது.
முகவராக மாறிவிட்டதாக த ஐலண்ட் பத் திரிகை தனது ஆசிரிய தலையங்கம் ஒன்றில் குற்றஞ் சாட்டியிருந்தது.
போதாக்குறைக்கு சிஹல உறுமய எப். எம். வானொலி நிலையம் ஒன்றை நடத்து வதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. உயர் பாதுகாப்பு வலயம், ஆயுதக் களைவு, எப்.எம். வானொலி உபகரணங்கள் புலிகளுக்கு வழங்கப்பட்டது தொடர்பான பிரச்சினைகளில் பல்வேறு சக்திகள் பல்வேறு கண்ணோட்டங்களில் தத்தமது நலனில் நின்று பல்வேறு பிரதிபலிப்புக்களைக் காட்டியுள்ளன.
ஆனால் சமாதானப்
பேச்சுவார்த்தையின் இறுதியில்
வழங்கப்பட்ட அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்தின்பேட்டி ബസ്ക്രൈഡ്)
- முரண்பட்டிருந்தது
"தமிழ் மக்களின் அபிலாசைகள் பூர்த்தி -
செய்யப்படுமானால் ஆயுதங்களுக்கு அவசியம் இருக்காது. தற்கொலைப் படையின் அவசியம் இருக்காது" என்று பாலசிங்கம் தெரிவித்திருந் தார்.
"ஐக்கிய தேசிய முன்னணி அரசு சமாதான முயற்சிகளில் ஆர்வமுடையதாக இருந்தாலும் இராணுவம் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே ஆயுதப்படைகளைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் இந்தச் சமாதான முயற்சிகளைக் குழப்பிவிடக் கூடும்" என்று மேலும் தெரிவித் திருந்தார்.
ஆனால் ஜனாதிபதியின் பேச்சாளர் ஹரீம் பீரிஸ் "ஐ.தே.மு. அரசுக்கும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும் இடையே புரிந்துணர்வு தொடர்கிறது" என்று பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்துள்ளார்.
வானொலி உபகரணங்களை வழங்கியது பற்றிய சர்ச்சை புலிகளுக்கு வானொலி உபகர ணங்கள் வழங்கியதில் சிங்களத் தீவிரவாத
III)ion)
pJ.J.
இந்த நாட்டின் ஏகப் பெரும்பான்மையான மக்களின் அபிப்பிராயங்கள் என்ன என்பது வெளிக் கொணரப்படவில்லை. அதிகாரப் போட்டியில் ஈடுபட்டிருக்கும் சக்திகள் மக்களின் அபிலாசைகளைப் பிரச்சினைகளைக் கண்டு கொள்ளவில்லை. இடம் பெயர்ந்த மக்களை, விலைவாசி உயர்வினால் திணறும் மக்களை, மீண்டும் யுத்தம் வந்துவிடக் கூடாதே என அங்கலாய்த்து நிற்கும் மக்களை யாரும்
கண்டுகொள்ளவில்லை. இங்கு இந்த மக்கள்
முகமற்றுப் போய்விட்டார்கள். இவர்களின் பேரில்தான் எல்லாம் நடக்கிறது. ஆனால் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை.
மாற்றுக் கொள்கைக்கான நிலையம் நடத் திய கருத்துக் கணிப்பீட்டில் இந்த நாட்டின் ஏகப் பெரும்பான்மையான மக்கள் (74 வீதம்) சமாதானத்தை விரும்பி நிற்கிறார்கள். இவர் களின் தேவைகள், அபிலாசைகள் பற்றி இந்த அதிகாரப் போட்டியில் ஈடுபடுபவர்கள் கொஞ்ச மாவது கவனம் செலுத்துவார்களா?
jতো.. 19–25, 2003

Page 5
இனப் பிரச்சினைத் தீர்வு முயற்சியில் முஸ்லிம் பிரதிநிதித் துவம் முன்னெப்போதும் இல்லாத அளவு சிக்கல் நிறைந்ததாக மாறி யுள்ளது.
தற்போதைய அமைதிப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பித்த நாள் தொடக்கம் முஸ்லிம் பிரதிநிதி என்ற வகையில் அமைச்சரும் பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமாகிய ரவூப் ஹக்கீமுக் குப் புலிகள் வழங்கி வந்த அங்கி காரத்தை மறுதலிக்கும் விதத்தில் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத் தலைமை தெளிவாகக் கருத்து வெளியிட்டிருக்கிறது.
புலிகளுக்கும் ரவூப் ஹக்கீமுக் கும் இடையிலான உறவில் விரி சல் ஆரம்பமாகிவிட்டதை முரசு பல வாரங்களுக்கு முன்னரே சுட் டிக்காட்டியிருந்தது. இத் தடவை தாய்லாந்துப் பேச்சுக்களின் போது இந்த விடயம் வெளிப்படை யாகத் தெரிந்தது. பேச்சுவார்த்தை மேசையில் ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட முயற்சித்த அனேகமான
பதிலளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். புலிகள் விசயத்தில் கடும் போக்கைக் கடைப்பிடிக்க முடியாதவராக இருந்த அதே நேரம் கிழக்கு மாகாண முஸ் லிம்களையும் அதனோடிணைந்து கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடி களையும் சமாளிக்க வேண்டிய இரண்டும் கெட்டான் நிலைக்கு ஹக்கீம் தள்ளப்பட்டார்.
குறைந்த பட்சமாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர்நோக் கும் தீவிர பொருளாதார அபக ரிப்புகளையேனும் நிறுத்த வேண் டிய நிலை ஹக்கீமுக்கு ஏற்பட்டது. அவர் புலிகளின் தலைமையுடன் இது குறித்துப் பலமுறை கருத்துப் பரிமாறினார். ஆனால் கிழக்கில் இத்தகைய சம்பவங்கள் தொடர வே செய்தன.
நோர்வே ஏற்பாட்டாளர்களு டாகப் புலிகளை வழிக்குக் கொண்டு வரலாம் என்று கருதிய ரவூப் ஹக்கீம் அந்த வழியிலும் முயற்சி செய்து பார்த்தார். அது வும் சாத்தியப்பட்டதாகத் தெரிய
கடும் போக்கை
வேண்டிய நில தள்ளப்பட்டார். எமது மக் உரிமை விசய உறுதியாக நடந்து டும் என்று விரும் ரவூப் ஹக்கீம் களில் கூறி வந்த களது உரிமை தலைமை உறுதி
një dëgjojmë FIsIETËgjë :
சமயங்களில் குறுக்கிட்ட அன்டன் பாலசிங்கம் ஹக்கீமுடன் கருத்துப் பரிமாறத் தமக்கிருக்கும் விருப்ப மின்மையை வெளிப்படுத்தியதாக அறியக் கிடைக்கிறது.
பின்னர் செய்தியாளர்கள் மத் தயில் பேசிய பாலசிங்கம் ஹக்கீமை முஸ்லிம்களின் பிரதி நிதியாக ஏற்க முடியாதெனக் கூறியதோடு துண்டு துண்டாகச் சிதறிக் கிடக்கும் கட்சியை ஒன்று படுத்திச் சகலரதும் அங்கீகாரத் துடன் பேச்சுவார்த்தைக்கு வரு மாறு அழைப்பு விடுத்திருந்தார். நீதிமன்ற உத்தரவுகள் சில ரவூப் ஹக்கீமின் கட்சி அரசிய லுக்குச் சாதகமாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், புலி கள் ஹக்கீமை நிராகரிக்கும் விதத் தில் கருத்து வெளியிட்டிருப்பது தேசிய அரசியலில் அவர் தன்னை முஸ்லிம்களின் தலைவராக நிலை நிறுத்த எடுக்கும் முயற்சிக்குக் கிடைத்த பின்னடைவு என்றே கூற வேண்டும்.
புலிகள் ரவூப் ஹக்கீமை வன் னிக்கு அழைத்து அவருடன் புரிந் துணர்வு உடன்படிக்கையில் கைச் சாட்திட்டு, விருந்து கொடுத்து மகிழ்ந்த நாட்களுக்கும் இன்றைய தினங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன? ஏன் ஹக்கீம்புலி உறவு முறிந்தது? இந்த இரு தரப்பினருக்கும் இடையில் புரிந் துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது தொடக்கம் இன்றுவரை அவ்வொப்பந்தத்தின் எந்தவொரு சரத்தும் முறையாகவும் முழுமை யாகவும் அமுல் செய்யப்பட்டதாக இல்லை. முஸ்லிம்கள் சார்பில் முன் வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை களான ஆட்கடத்தல்வரி அறவீடு களை நிறுத்துதல் போன்ற அம் சங்கள் கூட தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந் நிலையில் இவற்றைத் தடுக்க வேண்டும் என்ற வலுவான அழுத்தம் கிழக்கு மாகாண முஸ்லிம்களிடமிருந்து எழுந்தது. ஹக்கீம் இவற்றுக்குப்
20, 1925, 2003
இந் நிலையில் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் அபிலா சைகள் குறித்துப் பாரதூரமான விவாதங்கள் எழுந்தன. எத்தகைய அரசியல் தீர்வில் முஸ்லிம்கள் பங்குபெற வேண்டும் என்று விவா திக்கப்பட்டன.
அன்றாட வாழ்வுடன் தொடர்பு பட்ட பிரச்சனைகளையே பேசித் தீர்க்க முடியாத ஒரு தலைவர், அடிப்படையான அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடு பட்டிருப்பதை எந்த ஒரு சமுகமும் விரும்பாது
பூரீ லங்கா முஸ்லிம் காங்கிர ஸுக்குள் ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டி ஹக்கீமின் நிலையைப் பலவீனப்படுத்தியதோடு புலி களுக்கு ரவூப் ஹக்கீமை ஒரங் கட்ட மிகவும் வசதியான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. தனது கட்சிக்குள் ஏற்பட்ட நெருக் கடியைச் சமாளித்து அதிருப் தியா ளர்களை அரசியல் ரீதியில் வெற்றிபெற புலிகள் விசயத்தில்
கடைப்பிடிக்க ே விரும்புவதாக ர வும் தாமதமாகே டார். முஸ்லிம் க டுபட்டு, ரவூப் ஹ தலைமைத்துவத் வராமல் இருந்த சொல்லுவது பே
பத்தை இன்ன கொண்டிருப்ப (tрц-ШТ5).
25/25/3567735J LI32 மைத்துவத்திற்குப் படும்போதுதான் 6,6 LDj, குறித்து உணரத்
so
புலிகளுடன் 6 ஒப்பந்தம் செய்து சுற்றிவர நின் களுக்கு போஸ் வுல்லாவும் அவ ஹக்கீமுடன் முர LDIT GLIT தும் முஸ்லிம் கரன் ஒப்பந்தத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடைப்பிடிக்க லக்கு ஹக்கீம்
ள் தங்களது தில் தலைமை கொள்ள வேணன் புகிறார்கள் என
கடந்த வாரங் ார். மக்கள் தங் ள் தொடர்பில் JITGI GLIT 3.205
வண்டும் என்று வூப் ஹக்கீம் மிக வ புரிந்துகொண் ாங்கிரஸ் இரணர் க்கீமின் தேசியத் திற்கு நெருக்கடி திருந்தால் அவர் ால் மக்கள் விருப்
முமே புரிந்து ர் என்று கூற
விகளுக்கும் தலை
பிரச்சனை ஏற் முஸ்லிம் தலை ரின் விருப்பம் தொடங்குகிறார்
ன்னிக்குச் சென்று கொண்டபோது புகைப்படங் கொடுத்த அதா து சகாக்களும் ண்பட்டுப் பகிரங் கொடி தூக்கிய ாங்கிரஸ்-பிரபா தக் கடுமையாக
P贝、
விமர்சிக்கத் தொடங்கினார்கள்
பின்னர் புலிகளும், இரண்டு பட்ட முஸ்லிம் காங்கிரஸில் அதா வுல்லா குழுவினரைப் புறக் கணித்து ரவூப் ஹக்கீமைத் தங் களுடன் வைத்துக்கொள்ளும் நிலையிலிருந்து செயற்பட்டபோது முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பாக புலிகளுடன் பேசுவ தற்கு என்ன இருக்கிறது என்ற Lg5J LI LI JITILGOL 9135 TGIGADGDIT, U JTIT
தீன் மசூர் போன்றோர்கள் பாடத் தொடங்கினார்கள். இப்போது
ரவூப் ஹக்கீம் புலிகளுடன் முரண் பட்டிருக்கிறார் என்றதும் ஒரு வேளை அந்த இடத்திற்குத் தங்க ளைப் புகுத்திக்கொள்ள முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்திக் குழுவினர் முயற்சிக்கக்
கூடும் உண்மை என்னவெனில் இந்த இரண்டு பிரிவினருமே மக்களின் நலன் என்ப தற்கப் பால் தங்களது அதிகார இலா பங்களுக்காகப் புலி வாலை எப்படிப் பிடிக் கலாம் என்று தான் சிந்திக் கிறார்கள்
தமிழ் மக் களின் அபி a) It Go) y J. G. குறித்துப் புலி கள் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில் முஸ்லிம் மக்க ளின் அபிலாசைகள் தொடர்பாக முஸ்லிம் தலைவர்கள் புலிகளுடன் பேசுவது பொருத்தமற்றது என்று ரவூப் ஹக்கிமோ அதாவுல்லாவோ முன்னர் ஒரு போதும் கூறிய தில்லை.
முஸ்லிம்களின் உரிமைகளைப் புலிகளிடம் இருந்துதான் பெற் றெடுக்க வேண்டும் என்ற கருத்து ருவத்தையே இதுவரை காலமும் முஸ்லிம் தலைவர்கள் கொண்டி ருந்தார்கள் முஸ்லிம்கள் விச யத்தில் புலிகள் கொண்டிருக்கும் அடிப்படையான கோட்பாடு என்ன என்பதைத் தெளிவாக தெரிந்து கொண்டிருந்தபோதும் முஸ்லிம்
தலைவர்கள் புலிகளையே நம்பி யிருந்தனர். இது ரவூப் ஹக் கி முக்கு மட்டுமல்ல அதாவுல்லாவுக் கும் பொருந்தும்
வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற் றம் தொடர்பான பலவாறான கருத்துப் பரிமாற்றங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்ற போதும் நூற்றுக்கும் குறைவான குடும்பங் களே வடக்கில் மீளக் குடியேறி யுள்ளன.
இப்போது ரவூப் ஹக்கீமின் பிரதிநிதித்துவம் புலிகளால் நிரா கரிக்கப்பட்டிருக்கிறது. பாலசிங் கம் கூறியது போல் முஸ்லிம் காங் கிரஸ் ஒன்று சேர்ந்து பிரதிநிதி ஒரு வரைப் பிரேரிக்கும் வாய்ப்பும் மிகக் குறைவு. அப்படியாயின் தற்போதைய சமாதானப் பேச்சு வார்த்தையின் அடுத்த கட்டங் களில் முஸ்லிம்களின் கதி என்ன? யார் முஸ்லிம் பிரதிநிதியாகப் பேச்சுவார்த்தைக்குச் செல்வது?
தங்களது எதிர்பார்ப்புக்கள் சிலவற்றிற்கு முஸ்லிம் சமுகம்
குறுக்கே நிற்கக் கூடும் என்ற பயம் புலிகள் மத்தியில் கணிச
மாகக் காணப்பட்டதை அணி
60)Ιρα, η ΠουΙΟΠα (δις)ΙΟΥΠΠή ιΤι Πι புலித் தலைவர்களின் அறிக்கை களிலிருந்து உணர முடிந்தது.
தங்களது போராட்டத்தில் இருந்து முஸ்லிம்கள் இலாபம் அடையப் பார்க்கிறார்கள். அது வும் தமிழ் மக்களுக்குச் சிங்கள அர சாங்கத்தினால் கிடைக்கும் அர சியல் அதிகாரப் பங்கீட்டில் இருந்து முஸ்லிம்கள் பங்கு கேட்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற எண் ணக்கரு புலிகளுக்குள் தீவிரமாக நிலவுகிறது. இந்தப் பின்னணியி லிருந்து பார்க்கும்போது முஸ்லிம் களின் தலைமைத்துவம் உறுதி யான ஒரு கோரிக்கையை முன் வைக்க முடியாத அளவு பல வீனப்படுவது புலிகளைப் பொறுத் தவரை சாதகமான அம்சம் அர சாங்கத்திடமிருந்து உரிமைகளைப்
எம்.பி.எம்.பர்ஸான்)
பெறுவதில் புலிகளும் முஸ்லிம் களும் ஒரே அணியில் நிற்கிறார் கள் என்றால் முஸ்லிம்கள் பலமாக இருப்பதைப் புலிகள் விரும்பக் கூடும். ஆனால் இங்கே நிலைமை அதுவல்ல.
பேச்சுவார்த்தை மேசைக்கு முஸ் லிம் புத்திஜீவிகள் குழுவொன்றை அனுப்புவது தொடர்பாக ஆலோ சனைகள் முன்வைக்கப்பட்டுள் ளன. அரசியல் பிரதிநிதித்துவம் இன்றி வெறுமனே பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பேச்சு வார்த்தை மேசைக்குப் போவது எந்த விதத்திலும் பிரயோசனம் இல்லாத விடயம்
மிகவும் முக்கியமான ஒரு தருணத்தில் முஸ்லிம்களுக்கெனத் தலைமை ஒன்று இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. யார் ஈடு செய் வது? எப்படி நிவர்த்தி செய்வது? முஸ்லிம் சமுகத்தின் அடுத்துள்ள பிரதான கேள்வி இதுதான்.

Page 6
N / A \V = - N C E RAMC
SULDIT60T
Dr Wall Tiles, per Floor Tiles
மற்றும் குளியலறை உபகரணங்களை Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள் Naveen Ceramic No.307, George R.DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka. Tel : 345197-8 suroes Leau sitio el uso o 184-A. Havelock Road, Colombo-05. Te:0507334
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு
கம்பியூட்டர் வகுப்புக்கள் 7 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு பெண்டியம் கம்பியூட்டர்களில் பயிற்சி வழங்கப்படு கிறது. புதிய வகுப்புகள் ஜனவரி 2 இல் ஆரம்பம், கட்டணம் மணித்தியாலத்திற்கு 50 ரூபா பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
தொடர்புகளுக்குSwiss Tec Computer Systein
3 T.P 078-669.247
Age 2
வெளிநாட்டுவ
விட்டுப் பயணிப்
சவுதி அரேபியா,
கட்டார், ஜோள்ட
KFC Kem KCSSe || || 82","3"*
ட்டு, உணவு, Icon Bank Credi இன் குறைந்த வட்டி வீதத்தில் இருந்து தங்குமிடம்,
வங்கிக் கடன் வழங்கும் திட்டமும், ஆலோசனையும். மருததுவ வசதிகள்
(உதாரணம்:- 4000 Siக்கு வருட வட்டி 62 Sir மட்டுமே) 2003 ஆம் ஆண்டின் புதிய வங்கிக் கடன் பெறும் நடைமுறை மாற்றப்பட் டுள்ளதை முன்னிட்டு டிசம்பர் 1ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை எம்மிடம் Sir 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வங்கிக் கடன் பெறுவோருக்கு 1/2 பவுண் தங்க நகை: Sir 20 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை வங்கிக் கடன் பெறுவோருக்கு பவுண் தங்க நகை; Sர் 45 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை வங்கிக் கடன் பெறு வோருக்கு 2 பவுண் தங்க நகை அன்பளிப்பாக வழங்கப்படும்.
10 நாட்களுக்குள் வெளிநாடு புறப்படுவதற்காக கடவுச்
சீட்டு, புகைப் படங்கள்,
வளைகுடா வாகன சாரதி
யாாைபான்ற tinni
Lmisch Cecil 2 er sse
Gantrisch-Str -1 - 3052-Zullikofen (Born Swiss) Tel: 031-9110338, Natel: O78-8158916 Fax: 031-9115894
مہء عالم پر مء عل{{=rLigureیں என்பவற்றுடன்
752, 2nd Floor, Amour St.
L
Disinna umani u oriġifies eliġiji CLJU Telluli டாக்டர் PK சாமி (DGANJP அவர்களைச் சந்தியுங்கள்
பிரிந்தவர் ஒன்று சேர Ꭿ5fᎢ 25ᎧᎠ ᎧᏡᎯ5ᎯᏍᏓ . கணவன் மனைவி ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க காதவன் காதவி தேடிவர எதிராயின் தொல்லை இன்றி நம்மதி பெற குபேர வாழ்வு பெற குழந்தைப் பாக்கியம் பெற திருமணம் தோஷ நிவர்த்தி பெற 9 வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் பெற 10 ஓடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க 2 தீராத நோய் தீர 13 தெய்வீக சக்தியால் ஒளடதம் முலம் கூந்தல் வளர 14 கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 15 கையில் பணம் சேர 16 அதிஷ்ட வீடு கட்ட
LL L CT S Y S LL
உங்கள் குறைகளை திட்டவட்டமக தெளிவா மாநதர்ந்த துறையில் வருடங்களாகத்தனக்கென ஒரு பாணியை அமைத்துத் தன்னடக்கத்துடன் தேவை புரியும் PK சாமி ஐயா கண்டு நீக்கி வாழ்வில் வெற்றி பெறு - st 鷺 மட்டுமா வாழ்வில் தோல்வியில் துலுண்டு ஐயாவின் பெற்றபின் வெற்றி பெற்றவர்களின் திட்டவட்ட
மான தெளிவான நூற்றுக்கு நூறு உண்மையென உங்களால் உறுதி செய்யப்பட்ட ஜாதக விவரணம்
சாஸ்திரம் இது தர்மத்திற்கு இணையாவது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை. ಸಿ? விவரணம் சாஸ்திரம் சாஸ்திர * தின் சாம்ராஜ்ய்ம் மலையிாளம் கொச்சியம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரீகம் மாந்திரீகத்தின் அரசர் பேராசிரியர்
LITö, Lily PK gimLA அவர்கள் இது ஒரு மயங்க வைக்கும் மாத்திரை அல்ல மாயாஜால வித்தையும் அல்ல பரிபூரண மலையாள துர்க்கையின் தெய்வீக அற்புத அருள் கடாட்சமே
அருள்ஞானத்துடன் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது நடக்கப்போவது நடக்க இருப்பது
உங்கள் விதியின் விவரணம் என்ன?அன்றைய வருடம் எப்ப்டிஅன்றை மாதம் எப்ப்டி அன்றைய நான் எப்படி என்பதை :
குறிப்பாகச் செய்யும் தொழிலை செய்யாதவன் கெட்டான். 醬 தெரியாத தொழிலை မြို့နှံ့စ္ဆစ် கெட்டான் என்ற வாக்கியத்திற்
DL
ஏற்ப் உங்களின் தொழில் எப்டி அமைய வேண்டும் என்பதைத் தெ கொள்ளவும் உங்களின் குழந்தையால் உங்களுக்கு யோகழ a திருமணம் எப்பொழுது எங்கு நடைபெறும் எத்தனையாம் என்ற விபரங்களை அறிந்து கொள்ள வேண்டுமா உங்களி இல்லம் வாஸ்து சாஸ்திர முறையில் அமைய வேண்டுமா? உங்கள் ன் இரகசியம் அறிந்து கொள்ள காண்ட அடிப்படையில் ஜாதக எழுதிக் கொள்ளவும்
ஜேர்மனி அன்பர் அனாவின் மடல், பிரிந்த குடும்பம் ஒன்று கூடியது.
கருணை மிகுந்த கண்ணியத்துக்குரிய FN, அவர்க స్లో என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் BYLLUT 92
- வருடமாக எனது கணவர் வேற்று மத பெண்ணோ தாடர்பு ஏற்ப்ட்டதால் தினமும் என் கணவனால் நொந்து வெந் கொண்டிருந்தேன். என் மன வேதனையை என் தோழியிட்ம் கூறி ஆறுதல் அவர் மூலமாக உங்களின் சக்திை
காண்டு தங்களோடு தொடர்பை என் நிலைம்ைகளை விளக்கினேன். உங்கள் சக்தியால் ரீ துர்க்ை
*
ன் பூரண அருள் கிடைக்கப் பெற்று ஐயா இப்பொழுது என் கணவர் மனம் திருந்தி ஏன்னிடமே வந்து விட்டார் என்னோ கவும் பிரியமாகவும் அன்பாகவும் நடந்து கொள்கின்றார் எனது வாழ்வில் நான் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இரு கின்றேன். எல்லாம் உங்கள் அருள் 蠶 மகிமையால் நடந்தது எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய உங்களுக் - எனது ஆயிரமாயிரம் நன்றிகள்
கனடா அன்பரின் மடல், புத்தி பேதலித்தவர் பூரண நலம் பெருமைக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது மகளுக்கு 0 வருட காலமாக இருந்த மனப்பிரச்சனை, மனப் பயம், பைத் யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருளால் பூரண சுகம் கிட்டியது. உங்களுக்கு எனது நன்றிகள்
OLatin Lords lear List அன்புள்ளம் கொண்ட ஐயா, தலையில் தலைமுடி உதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக் வழி காட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கை அம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்.
லண்டன் அன்பரின் மடல், என் இனியவள் என்னிடமே வந்தாள் மதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தி வந்து சேர வைத்தமைக்கு ஆயிரம் நன்றிகள்
SLL LLSS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GOUT) ته وEEه oLLITITLتتكGPPLIC இதோ ஓர் அரிய சந்தர்ப்பம் 2003 இல் 2DTL". Tणाण गण தபால் மூலம் தையற்கலை ழக அரசின் ஹோமியோபதி கவுன்சில் உறுப்பினருமான டிப்ளோமா ஆசிரியரால் தபால் முலம்
Dr. R. g5huurrasDrrTgRsôT D.H.M.S,AMRSH (LON) தையற்கலை பெயிணன்டிங் மணப் பெண் ழிவு ஆஸ்மா முட்டுவாதம், தோல் வியாதிகள் அலங்காரம் பயிற்றுவிக்கப்படும் பயிற்சியின் ண்மைக் குறைவு போன்ற நாட்பட்ட வியாதிகளுக்கும் முடிவில் டிப்ளோமா சான்றிதழும் வழங்கப் ந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார் படும் மேலதிக விபரங்களுக்கு முத்திரை ஒட் தாலம் : 18.01.2003 முதல் 21.01.2003 வரை டிய நீண்ட கடித உறையுடன் இன்றே தொடர்பு ம் ஹோட்டல் கிறின்லண்ட்ஸ், பம்பலப்பிட்டி கொள்ளவும்
Director- Mrs. Sithy Kamla Rafi,
ളെiഞഖപേഴി 585592, OONO No. |
TL) (:
வாராந்தம் வெளிவரும் எமது தினமுரசு பத்திரிகையை விநியோகிக்க
ன்வரும் பிரதேசங்களுக்கு விற்பனை முகவர்கள் தேவைப்படுகிறார்கள்
1 முந்தல், 2. உடப்பு, 3. ஹொரவப்பொத்தானை, 4 காலி, 5. பல்லேகட்டுவ 6 கந்தபோல, 7 பத்தலுஒயா, 8 மல்வான விண்ணப்பதாரர்கள் தமது விபரங்களைப் பின்வரும் முகவரிக்குக்
டிதம் முலமோ அல்லது தொலைபேசி முலமோ அறிவிக்கலாம்.
தொடர்பு தினமுரசு
இல, 16 A நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை கொழும்பு-06
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
Ole GTGTea S Goog5
கொமம்ப கெர்
uanftmüsst. LamstäEhéâIII (கெ ". தற்கு) தமான தொழில்கள் 8ம் عمبر 622ءi

Page 7
lainean Teiidatu gainerungo Grup EğGODg5 Eugšas (LLUIT
2008 இல் சமாதான முயற்சிகள் எவ்வளவு தூரம் முன்னோக்கிய திசையில் செல்லும் என்பது முக்கியமான கேள்வியாகும்.
2002 ஒப்பீட்டளவில் பாரியளவிலான மனித உயிரழிவுகள் தவிர்க்கப்பட்ட ஆண்டாகக் காணப்பட்டது. ஆனால் ஆட்கடத்தல்களுக்கும், ஆற்றில் வீசப்பட்ட சடலங்களுக்கும், வேலை செய்யும் தளத்தில் இருந்து மாற்று அரசியல் கட்சிகளை வெளியேற்றுவதற்கான சதி வேலை களுக்கும் குறைவிருக்கவில்லை.
கடந்த ஆண்டில் பெருமளவு மக்கள் உல கின் முலை முடுக்குகளில் இருந்தெல்லாம் வடக்கு-கிழக்கிற்குச் சென்றார்கள். உறவு களை, உற்ற சுற்றங்களைப் பார்ப்பதற்குக் கூடி வாழ்வதற்குப் பல ஆண்டுகளின் பின் சென் றார்கள்.
யாத்திரீகர்களாகவும், உல்லாசப் பிரயாணி களாகவும் வேற்று நாட்டு மக்களும் நம்நாட்டு மக்களும் வடக்கு- கிழக்கிற்கு வந்தார்கள். சோதனைச் சாவடிகள் தளர்த்தப்பட்டு, ஏ9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டு இனம்புரியாத மகிழ்ச்சியொன்று மக்களின் மனங்களில் பிர வாகித்தது.
வாழ்க்கை வடக்கு-கிழக்கில் மீண்டும் சுடர்
கொண்டு இருக்கையில் அந்தச் சுடர் அணைந்துவிடுமோ என்ற அச்சமும் ஏக்கமும் இருந்து கொண்டுதான் இருந்தது. முஸ்லீம் மக்கள் மத்தியில் தமது இருப்புத் தொடர்பான கேள்விகள் எழும்பும் அளவிற்குச் சம்பவங்கள் நடைபெற்றன. அதே போல் தமிழ்ச் சமுகத்தில் மாற்று அரசியல் கட்சிகளின் இருப்பும் கேள்விக் குறியாகியது.
ஆனால் இந்த இருப்புகள் செயற்பாடுகளுக் கான பாதுகாப்பு திட்டவட்டமாக உறுதிப் படுத்தப்படாத நிலையில் 2008ம் ஆண்டை அடைந்துள்ளோம்.
ஒவ்வொரு ஆண்டையும் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பது மனித குலத்தின் இயல்பு.
உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான முரண்பாடு கடந்த ஆண்டின் இறுதியில் உச்ச நிலையை அடைந்தது. அது தற்போது தணிந் திருப்பினும் திரும்பவும் எழாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படுவதன் முலம் வடக்குகிழக்கின் நிலை குணாம்ச ரீதியாக வேறுபட்டு விடலாம். வெறும் இராணுவ ரீதியான உள்ளடக் கத்தை மாத்திரமல்லாமல் இடம் பெயர்ந்த வர்களின் மீள் குடியேற்றம் என்ற உள்ளடக் கத்தையும் அது கொண்டிருக்கிறது. எனவே மிகுந்த அவதானத்துடனும் நிதானமாகவும் இவ் விடயம் கையாளப்பட வேண்டும். சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழும் நிலையா அல்லது பழம் நழுவி பாலில் விழும் நிலையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஷ்டி முறையிலான தீர்வு தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வந்திருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். எனவே கருமேகம் சூழ்ந்த நிலையில் பிரகாச மான சில நிகழ்ச்சிகள் நடந்த ஆண்டாக 2002
ரெல்லே
26, 19-25, 2003
உண்மையாய்ச் சமாதானம் வரவேணுமெண்டால் பேச்சிலயும் ஒரு நிதானம் இருக்கவேனும் கண்டியளோ புலியளோட சண்டை பிடிச்சுப் பின்வாங்கின அனுபவம் இருக்கிறபடியால் சதீஸ் நம்பியார் அதியுயர் பாதுகாப்பு வலயம் பற்றி ஆக்கபூர்வமான கருத்துச் சொல்ல ஏற்ற
ஐக் கொள்ள முடியும்.
ஆனால் சாதாரண மனிதனின் அன்றாட வாழ்விற்குச் சவால் விடும் அளவிற்கு விலை வாசிகள் அதிகரித்துள்ளன. மாவின் விலை 2.50 சதத்தால் அதிகரிக்கப்பட்டிருப்பது தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வைப் பாரதூரமாகப் பாதிக்கும் என அமைச்சர் ஆறுமுகம் தொண்ட மான் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி. விலை வாசிகள் மற்றும் யானை-புலி கூட்டுக்கு எதிரா கக் கொழும்பில் குறிப்பிட்டளவு மக்களைக் கொண்ட எதிர்ப்பு இயக்கத்தை நடத்தியது. தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கு வதற்குத் தொழில் வழங்குவோருக்குச் சாதக மான முறையில் புதிதாகக் கொண்டுவரப்பட்ட சட்டம் பெருவாரியான தொழிலாளர்கள் يوسயில் அமைதியின்மையை ஏற்படுத்தலாம். இந்த அமைதியின்மை தவறான வழியில் கையாளப் படுமானால் தற்போதைய நிலைமைகள் மேலும் GDITBFLDGDLuIGDITib.
மேற்காசியாவில் யுத்த மேகங்கள் ஆழ்ந் துள்ள நிலையில், எந்நேரமும் யுத்தம் வெடிக்க லாம் என்ற நிலையில் அது நம்மையெல்லாம் பாதிக்காது என்று கண்களை முடியிருந்துவிட (Upliş ALINTgöl.
கிழக்கான்
சர்வதேச உதவிகள் பெருமளவு எதிர் பார்க்கப்படும் ஆண்டாக இருந்தாலும் மேற் காசிய நிலைமைகள், எல்லாவற்றையும் தலை கீழாக மாற்றிவிடலாம்.
எனவே சமயோசிதமாகவும் தீர்க்கதரி சனத்துடனும் செயற்பட வேண்டிய தேவை இலங்கையின் அரசியல் சமுக, பொருளாதார, இராணுவ சக்திகளுக்கு இருக்கிறது. எனவே உலக நிலைவரங்களை :படுத் எமது நாட்டில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண UPLņUIIITable
ஈராக்குடனான யுத்தத்திற்கு இலங்கை யைத் தளப் பிரதேசமாகப் பாவிப்பது பற்றியும் திருகோணமலைத் துறைமுக நகரில் அமெரிக் காவிற்கு மீண்டும் ஆர்வம் ஏற்பட்டிருப்பது பற்றியும் உள்ளுர், சர்வதேச ஊடகங்கள் செய் திகள், கட்டுரைகள், குறிப்புக்களை வெளியிட்ட வண்ணமுள்ளன.
சமகால நிலைவரங்களில் இந்த நாட்டின் இறைமை பற்றிய கருத்து அர்த்தம் இழந்து கொண்டிருக்கிறது.
பல்வேறு நாடுகளினதும் சர்வதேச நிறு வனங்களினதும் ஆர்வமுட்டும் பிரதேசமாக மாறியிருக்கும் இலங்கையில் பல்லினங்களின் சம உரிமை உறுதிப்படுத்தப்படுவதும் சகல só கங்களின் உள்ளும் ஜனநாயகம், மனித உரி மைகள் பாதுகாக்கப்படுவதும் இந்த வரு டத்தில் முக்கியமாக எதிர்பார்க்கப்படுவ தாகும்.
எவரும் பின்னோக்கிய திசையில் சமுகத்தை இழுக்க முடியாது. ஆனால் சமுக ஜனநாயக சக்திகள் விழிப்பாக இல்லாவிட்டால் எல்லாமே தலைகீழாகி விடலாம். ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போதும்.
நாலாவது தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவையின்ர நினைவாய் இந்த ஜனவரி 10ந் திகதி யாழ்ப்பாணம் முத்தவெளியில கூட்டம் நடந்தது அதில துரோ கிக் குழுக்கள் எண்டு சொன்ன 606 Julio, “LITT STÓlgiös சொன்னவையும் ஒண்டாய் மேடையேறிப் பேசினவையாம் அருகூட்டும் பைங்கிளியும் ஆடல் பருந்தும் ஒரு கூட்டில் வாழ உலகு எண்டு ஆரோ ஒரு புலவர் முந்திச் சொன்னவ
ஆள்தான் எண்டெல்லே சொ மனுசன் ஆலோசகருக்கு ந இருக்கலாம், இந்தப் பாணியம்
ஆலோசகள் என்னை காரர் எண்டதை நான் ஒப்பு பத்திரிகைக்காறரெல்லாம் நி பாவனையாளர் தியரி ஒன்ை ஆயுதங்கள் எங்களிட்டை இருக்கு அதை எடுத்து நா வெறும் பாவனையாளர்கள், ! Gleşim suau, cup gör GOTTGA) QU5jög மாட்டாமல் வெடியெழுப்பின னம் ஆலோசகற்றை விளக்க சீலை உரிஞ்ச மாதிரி ஒரு அ அதெல்லாத்துக்குள்ளயும் இது சமாதான மரத்தைக் கிை
ழு எண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gagnus eigjölyti geða með
El IIGITgjT éleljutó SEGöGDa.
ஈராக்கிய சதாம் ஹுசைனுக்கோ அல்லது பாகிஸ் தான் ஜனாதிபதி முஸாரப்பிற்கோ அவர்கள் ஜனநாயக அக்கறை அற்றவர்களாக இருப்பினும் தவிர்க்க முடி யாத, உதாசீனம் செய்ய முடியாத சில கடமைகள் இருக்கின்றன. அதாவது ஈராக்கிய பாகிஸ்தான் மக் களுக்கான சேவைத் துறைகளைக் குறைந்த பட்சம் பராமரிப்பது அல்லது வழங்குவது.
ஈராக்கினதோ அல்லது பாகிஸ்தானினதோ தேசிய வருமானத்திலிருந்தோ அல்லது சர்வதேச உதவியி லிருந்தோ மக்களுக்கான சேவைகளை வழங்கல் என்பதே அது.
ஜனநாயகத்தை அங்கீகரிக்காத அல்லது ஏற் றுக்கொள்ளாத சர்வாதிகார அரசுகளாக இருந்தாலும் அவர்கள் இந்தக் கடமைகளிலிருந்து ஒரேயடியாக நழுவிவிடவில்லை.
ஆனால் தமிழ் சமுகத்தின் மத்தியில் தமது இராணுவ மேலாண்மையினால் அரசாகிக்கொண்டிருக் கும் சத்தி எப்போதும் மக்களின் நுகர்வுச் சேவை பற்றிக் கருத்திற்கெடுத்ததில்லை. தனது யுத்த இயந்திரத்திற்கு மக்கள் எவ்வாறு பயன்படுவார்கள் என்பதிலேயே அதன் கவனம் எல்லாம் குவிந்திருந் ததே அல்லாமல் இந்த மக்களின் வாழ்க்கை உருப் படியாக ஆக்கப்பட வேண்டும் என்பதில் சிறிதளவும் அக்கறை காட்டுவதாக இல்லை.
மக்கள் சமுகமொன்று தமக்கு வரி செலுத்த வேண்டிய, யுத்தத்திற்கு ஆட்களை வழங்க வேண் டிய, தாம் நடத்துகின்ற ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்புக் கள் எல்லாவற்றிலும் பங்கேற்க வேண்டிய கும்பலே தவிர எலும்பும் தசையும் உணர்ச்சியும்- உணர்வும் உள்ள மனிதர்களாகக் கருதப்படவில்லை.
1990-1995 வரை யாழ்ப்பாணம் இந்த மேலாதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. இக் காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட சேவைகள் எவற்றையாவது பட்டியலிட முடியுமா? பனங்களியில் உடை தோய்ப்பது எப்படி? சூட்டடுப்பில் சமைப்ப தெப்படி? என்று, சமுகம் பின்னோக்கிய ஒரு வாழ்க்கை முறைக்கு நகர்த்தப்பட்டிருந்தது.
ஆனால் 1990 தொடக்கம் இன்று வரை அவர் களின் கட்டுப்பாட்டில்தான் வன்னியிருக்கிறது. அங் குள்ள மக்களுக்கு வழங்கப்பட்ட சேவைகளைப் பட்டியலிட முடியுமா? யுத்தத்தைக் காரணம் காட்டி இவற்றுக்கான நியாயங்களைக் கூறிவிடலாம்.
ஆனால் உண்மையில் தம்மை மையப்படுத்தாத சமுக வாழ்வில் அவர்கள் அலட்சியப் போக்கைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.
மக்களுக்கு இலவசமாக மானிய அடிப்படையில் கிடைப்பவற்றிற்கு மேல் வரி விதிப்பது அல்லது அவற்றில் ஒரு குறிப்பிட்ட வீதத்தைத் தமது பங்காக எடுத்துக்கொள்வது என்ற போக்குத்தான் காணப் படுகிறது.
கிராமங்களின் வறிய மக்களுடன் சம்பந்தப்பட்ட சமுர்த்தி ஊழியர்களின் சம்பளங்களிலிருந்து கூட பணம் அறவிடப்படுகிறது.
காடுகளில் சுள்ளி பொறுக்குவோரும் அதற்கு விதிவிலக்கல்ல.
ஆசிரியர்கள் அரச ஊழியர்களும் அவ்வாறுதான். சாதாரண மக்களின் வாழ்க்கை மீது அவர்களின் அந்தரங்கங்களைச் சோதனை இடுதல், அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக பெற்றோர் மாத்திரமல்ல பிள்ளைகளே தீர்மானிக்க முடியாத நிலை போன்றவை இருக்கும்போது வடக்கு-கிழக்கு எவ்வாறு சமகால முன்னேறிய உலகிற்கு நிகராக வளர்ச்சியடைய முடியும்.
ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்க நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களும் வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழர்களும் சமகால உலகிற்கு ஈடு கொடுத்து வாழ முடியும்.
ஆனால் வடக்கு-கிழக்கில் எந்தச் சட்ட திட் டங்களுக்கும் அடங்காத வரி செலுத்திக் கொண்டு சில்லறைத் தொழில்களைச் செய்யலாம். ஆனால்
பிரமாண்டமான அளவில் புதிய தொழிற் துறை களையோ மீன்பிடி, விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட நவீன தொழில் துறைகளையோ மேற்கொள்ள (UPig IIT
தென்னாசியாவில் முன்னணி வகிக்கக் கூடிய கம்பியூட்டர் நகரங்களை உருவாக்கக் கூடிய நுட்ப மான தொழில்நுட்ப அறிவுள்ளவர்களை உருவாக்கும் வளமான அந்த வடக்கு கிழக்கு நிலம் தற்போது அந்த வாய்ப்புக்களை இழந்து கொண்டிருக்கிறது.
யார் அதிகாரத்திலிருக்கிறார்களோ அவர்கள் சமுகத்தைத் தம் மயமாக்க முனைகிறார்கள். அதற்கு உலகியல் அறிவு தேவையில்லை என்று கருதுகிறார் கள், யுத்தத்திற்கு ஆட்திரட்டும்போது 11,12 வயதுச் சிறுவர்களை அணிதிரட்டுவதும் அந்த அடிப்படை யிலாகும்.
துரதிள்ஸ்டம் என்னவென்றால் சமுகத்தில் யாரும் இவை பற்றி கேள்வி கேட்கவோ அல்லது ஊடகங்கள் கண்டுகொள்வதான நிலைமைகளோ இல்லை. தமிழ் ஊடகங்கள் எனப்படுபவை ஊடகங்களுக்குரிய உண் மையான தார்மீக நெறிமுறைகளுக்கேற்ப நடுநிலை யாகவோ, சமுகப் பொறுப்புணர்வுடனோ செயற்படு வனவல்ல என்பது பல தடவை இப் பகுதியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமுகம் எக் கேடு கெட் டால் என்ன? தமது இருப்பிற்குப் பங்கம் வந்துவிடக் கூடாது. எனவே புலிகள் எதனைக் கூறுகிறர்ாகளோ ஊடகங்களும் அதனைத் திருப்பிக் கூறுபவையாக இருக்கினறன அல்லது புலிகளின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை நியாயப்படுத்துவதாக அல்லது முடி மறைப்பதாகச் செயற்படுகின்றன.
சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் சர்வதேச சமுகத்திற்கு இது விளங்காத ஒன்றல்ல. எவ்வாறு சமகால சர்வதேச தராதரத்திற்கேற்ப மாற்றங்களைக் கொண்டுவரப்போகிறர்ாகள் என்பதே முக்கியமான கேள்வியாகும்.
ஏனெனில் ஜனநாயகத்தின் அரிச்சுவடி கூட எமது சமுகத்தில் செல்லரித்துப் போய்விட்டது.
கம்பூச்சியாவை ஒருகாலத்தில் மனிதப் பேரழி விலும்,வறுமையிலும் வைத்திருந்த பொல்பொட்டிஸம் அல்லது அடிப்படைவாதப் பிற்போக்குத்தனங் கள்,வறுமை,மனித உரிமைகளிலிருந்து பெருந்தூரத் தில் ஆப்கானிய சமுகத்தை வைத்திருந்த தலிபா னிஸம் இவற்றுக்கு நிகரான சித்தாந்தங்களே எமது சமுகத்தில் ஆதிக்கம் பெறுகின்றன.
எனவே இங்கு அழிவை வழிபடும்-இருளை வழி படும் ஒரு நிலைதான் பராமரிக்கப்படும். இந்தச் சூழ் நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளோ அல்லது சர்வதேச சமுகத்தின் முதலீடுகளோ அல்லது எமது இளைய தலைமுறையினருக்கு வேலை வாய்ப்புக்களோ, உருப்படியான கல்வியோ சாத்திய iീൈ.
சுதந்திர இந்தியாவை வெற்றிப் பாதையில் நடத்திச் செல்வதற்குத் தீர்க்கதரிசனமும் அறிவொளி யும் கொண்ட ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர் கள் இருந்தார்கள்.
ஆனால் அறிவையும்,ஜனநாயகத்தையும் வெறுக் கும் ஒரு சர்வாதிகாரக் கட்டமைப்பில் உள்ள எமது சமுகத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்த முடியுமா என்பதே முக்கியமான ஒரு கேள்வியாகும்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பாரதியார் "தோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம் ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்" என்றெல்லாம் பாடினான். அப்படிக் கனாக் காணும் கவிஞனை எமது சமுகத்தில் காண முடியுமா? அது கவிஞர்களின் தவறல்ல. அதனை நினைத்துப் பார்க்க முடியாத நிலையில் எமது சமுகம் இருக்கிறது.
எனவே அரசியல் அரங்கில் மாத்திரமல்ல பொருளாதார அரங்கிலும் ஜனநாயகம் வேண்டும்.
S SS SS SS S
விடுறார் ரணில் எண்டு நினைக்கிறன் நான் சமாதானச்
FSL 6 D/
ல்லுது இந்த கிட்னி ட்ரபிள் க்கல் இருக்கலாம், நளினம் தானே கூடாதெண்டிறது.
விட அதிரடி விண்ணாணக் கொள்ளத்தான் வேணும். லைகுலைஞ்சு போற மாதிரி ட எடுத்து விட்டவரெல்லோ இல்லை. அது மக்களிட்டை கள் பாவிக்கிறம், நாங்கள் sijousi SugITGör" STSöTO 96ui
பத்திரிகைக்காறர் அடக்க
Longf gafë Grü Gumul ங்கள் கேட்டு எனக்கு அப்பப்பு ந்தரம் வாறதுதான் ஆனால் சூப்பரோ சூப்பரண்ணை ள பரப்பி உறுதியாய் வேரூண்ட
ஆரெண்டு
செயற்பாட்டில பெண் யோகம் கவனிக்கக் குழு, இயன் மாட்டின் தலைமையில மனித உரிமைக் குழு நம்பியார் தலைமையில உயர் பாதுகாப்பு வலயக்குழு இன்னும் பல உப குழுவெண்டு போருக்குத் திரும்ப்ேலாத ஒரு வியூகம் அமையுதெண்டு கந்தசாமியண்ண ரிட்டச் சொன்னன் அவர் காதைத் தடவிக் கொண்டு சொன்னார்: "எங்கட நம்பிக்கை அவைக்கு விளங்காது மரத்தில இருக்கிற கிளியெல்லாம் பறக்க ஒரு வெடி பறிஞ் சால் காணும்
ஆலோசகரைப் பற்றித்தான் இன்னுமொரு கதை இப்பவோ எப்பவோ எண்டு வருத்தத்தில கஷ்டப்படுகுதெல்லே மனுசன் ஆனால், அண்ணை எப்ப போவாள் காலியாகும் எண்டு அந்த இடத்தைப் பாய்ஞ்சு பிடிக்கிற துக்கும் நம்மட தமிழ்ப் பத்திசீவி ஒடுப்பாடு நடக்குதாம் மும்முரமாயிருக்கிறவர் யெஸ்
நினைக் யோசிப்பாள் ஆங்கிலத்தில எழுதுவார்கண்ணாடி போடுவார்; தண்ணியம் போடுவார் ஆ
விவகாரக் குழு சிறுவர் துஷ்பிர
GORT GOOGOOT GTI
பளுக்குள்ள இப்பவே
றியள் இவரும் குயுக்தியாய்
LG166760) 601 ĝi, es, MT GOTIIT (395?

Page 8
രം
亚画圆圆圆圆圆回回圆圆圆圆圆圆回回回圆圆回圆画 ெ o தன் LDİTİL)GÜ Da
துவண்டு கிடந்த
கரங்களால்
SLLLLL LL LLL LLLL LLLL LLLL LL LLLLLLLLLLLLS STTTTTTTTTTT
தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த இலங்கைக் கிரிக்கெட் அணி வி.பி.கிணிணத்துக்கான போட்டி ஒன்றில் அவுஸ்திரேலிய அணியை 79 ஓட்டங்களால் வெற்றி கொண்டு மீண்டும் உற் சாகமடைந்திருக்கிறது.
9ம் திகதி சிட்னியில் நடை பெற்ற போட்டியில் முதலில் துடுப் பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஒவர் முடிவில் 5 விக்கெட் இழப் பிற்கு 343 ஓட்டங்களைப் பெற்றது. சனத் ஜயசூரிய 122 ஓட்டங்களையும் மாவன் அத்தப்பத்து 10 ஓட்டங் களையும் பெற்றனர். இவர்கள் இரு வரும இணைந்து முதலாவது விக் கெட்டுக்காக 287 ஓட்டங்களைப் பெற்றுச் சாதனை படைத்தனர். ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணியின் அதி கூடிய இணைப் பாட்டச் சாதனை இதுவாகும்.
ஜயசூரிய 2 ஓட்டங்கள் மட்டுமே பெற்றிருந்த நிலையில் பந்து நேராக விக்கெட்டில் பட்டு ஆட்ட மிழக்கும் நிலைக்கு முகம் கொடுத்த போதும் அது "நோ போல்' என்ப தால் அதிஷ்டம் கை கொடுத்தது. ஜயகுரியவின் கெட்ச் இரண்டு
Qa) 51605 301608539.jpg|TASIDATGTİQQI.jpg)
அடி மரமொன்றி சாய்த்து அமர்ந்தி
அவன் மார்பில் மு
, அமர்ந்திருந்தாள்
கைநழுவிப் போனதுடன், அத்தப் இருவர் காற் பகுத பத்து 88 ஓட்டங்கள் பெற்றிருந்த எதிரெதிர்த் திசை நிலையில் அவரின் கெட்ச் ஒன்றை கிடந்தாலும் இடை யும் அவுஸ்திரேலிய வீரர்கள் கைப் இருவர் உடம்புகளு பற்றத் தவிறிவிட்டனர். இலங்கை இணைந்திருந்தன. அணிக்காக மஹேல ஜயவர்த்தன மாதுளாவின் நெற் ஆட்டமிழக்காது 37 ஓட்டங்களைப் கன்னத்தைச் சாய், பெற்றார். |5Θου.60T.
சிட்னி மைதானத்தில் பெறப் அத்துமீறிய எந்தச் பட்ட அதி கூடிய ஒட்டமாகவும், - அவன் கைகள் இ அவுஸ்திரேலியாவுக்கு எதிராகப் எல்லைக்குட்பட்ட பெறப்பட்ட அதி கூடிய ஒட்ட எதிர்பார்ப்பை அ எண்ணிக்கையாகவும் இந்த 343 கிளறிவிட்டதால் கருதப்படுகிறது. ஜாலத்தில் முழ்கிக்
அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவ அவள் கழுத்தைச் ரில் 264 ஓட்டங்களுக்குச் சகல விக் வளைத்திருந்த நகு கெட்டுக்களையும் இழந்தது. டேமி ' * யன் மார்டின், மைக்கல் பெவன்
றங்கலாயிற்று. இ
ஆகியோர் முறையே 40, 41 ஓட்டங்
அவள் இடையை 6 களைப் பெற்றனர். மாற ஆரம்பித்தது.
ஜயசூரிய 39 ஓட்டங்களைக் அர்
- - - - - ■ *偲 阿*TQ5W கொடுத்து 4. விக்கெட்டுக்களைக் தன் உணர்ச்சிகள் கைப்பற்றினார். எல்லைக்குப் போய்
முத்தையா முரளிதரன் இந்தப் நினைப்பால் சற்று போட்டியில் பெற்ற விக்கெட்டுக் முற்பட்டு தன் களுடன் 299 விக்கெட்டுக்களைக் - முன்னோக்கி அை கைப்பற்றியிருக்கிறார் என்பதும் மாதுளா குறிப்பிடத் தக்கது. ஆனால் அவன் இ
SLSL LSLSL LSL LSLSL LSL LSL LSLS LSL L LSL LSL L LSL L LSL L L L L L L L L L L L L L L LLLSS LLS L LSL L LSL LLS TT TT TTTTTtt
3 கவிதை எப்படி உருவாகிறது?
பே உறயன், மண்டூர்-00 ஒரு ஜப்பானியக் கவிதை "என் அயல் வீட்டுக்காரன் d'ur புல்லாங்குழலில் ஒலமிட ஏன் தூண்டினாய் நிலவே? இப்படி ஒரு தன்னிலை மறந்த ஒலம்தான கவிதையும்
* * 3 'காதல் வைரஸ் எப்படி? கதிர் வென்றுவிட்டாரா?
பி. விக்னேஸ்வரன், அட்டன் மனித இனத்தின் இதயமே இந்தக் கோமாளித்தனமான காதல் உணர் விற்காக மட்டுமே ஏங்கிக்கொண்டிருப் பது போலக் காட்டுகிறதமிழ்ச்சினிமாக் காரர்களின் அபத்தப் போட்டியில் இரணடாமிடத்தைக் கதிருக்கு அளித்து விடலாம் முதலிடம் டி. ராஜேந்தருக்கு) * *
28 வீரனைச் சண்டையில் அறியலாம் எதிரியை எதிர்க்கும் வேளையில் அறிய லாம். கூடவே இருந்து குழி பறிப் பவர்களை எப்போது அறியலாம்?
இசூரியகுமார், மான்காடு குழிக்குள் கிடக்கும்போது
* *
இலங்கையில் தமிழ் இலக்கியம், தொலைக்காட்சி நாடகம், சினிமா போன்றவற்றின் நலிவிற்குக் காரணம் தடையற்ற இறக்குமதிதானே? தமிழ் நாட்டிலிருந்து வந்து குவிவதைத் தடுத்து நிறுத்தினால் நம்மவர்கள் வளரலா மல்லவா?
யா, ரொஷான், ஓந்தாச்சிமடம். 1945-52 களிலேயே இங்கிலாந்தில் அமெரிக்கப் படங்களே அட்டகாசமாக ஓடி வகுலைக் குவித்தன. அதே சமயம் இங்கிலாந்துப் படங்கள் அமெரிக்கா வில் மிகக் குறைந்தளவு ஆதரவைக் கூடப் பெறுவதில்லை. இங்கிலாந்துப் படங்களுக்கு இங்கிலாந்திலேகூட வர வேற்புக் கிடை க்காததையிட்டு பிரிட்டிஷ் பத்திரிகைள் பிரமுகர்கள் அரசாங்கம் எல்லாம் சேர்ந்து கூக்குரலிட்டனர். அமெரிக்கப்பட இறக்குமதியைத் தடை செய்தனர். இங்கிலாந்துப்படங்களுக்கு
வரிக் குறைப்பு, கடனர். மானியம் எல்லாம்
GoleSETGħAżg5/2362 flawI fil-9,600, GI GL) GuiT ll lu l
மாளிகைகளுக்கும் இங்கிலாந்துப் படங் களை வருடத்தில் இவ்வளவு வாரங் கள் கட்டாயமாகக் காட்டித்தானாக வேணடும் என்று சட்டம் போட்டார்கள் ஆனால் இவற்றாலெல்லாம் ஓடாத படங்களை ஒடவைக்க முடியவில்லை.
Lalawan:Transa'), Glarna föøj 595aMALIAJLÓ சிறப்பையுமே நம்பிய இங்கிலாந்துக்
மறுப்பதை உணர் கோபத்தின் வசப்ப "TIf Tr ബu
என்றாள். குரலில்
an III I
"எந்தக் கையை” 6 கலைஞர்கள் ஹொலிவூட்டிலும் சென்று'. வெற்றி பெற்றார்கள் இங்கிலாந்துப் சேர்த்து இறுக்கிய படங்களுக்குரிய முத்திரையையும் பதித் "என்னைச் சுற்றி ெ
தார்கள் SS S S
* * இந்தத் துஷ்டக் ை > சிந்தியா, உங்கள் சந்தோசமான மாதுளா அவன : நேரம் எது? உடலை நெறித்துத் க. தவப்பிரியன், தம்பிலுவில்-02 ' திணறலு! நான் வாசகராயிருக்கும் போது LUGHLI பொதி ெ * * திமிறியதும் நகுலன் 2 தமிழகக் கலைஞர்களை அழைத்து பெரும் வாய்ப்பா வந்து அவர்களுக்குக் கொடுக்கப்படும் "என் கைகள் மட்( ஏக தட்புடல் நம் நாட்டுக் கலைஞர்கள் துஷ்டக்கைகள் ஆ விசயத்தில் கொஞ்சமும் காண்பிக்கப்படு முழுவதிலும் எத்த வதில்லையே? அங்கங்கள்."
எஸ்.எம்.சுல்பிகார், மாத்தளை, "ம். உங்கள் கை அதையும் விட, ஒவ்வொரு குழுவும் அவை ஆளைச் சு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டு வந்து - என்று தன் அழக திரும்பிப் போகும் காலம் வரை இகழ்ச்சிப் புன்மு இவர்கள் ரி.வியிலும் ரேடியோவிலும் LDI5/6TIT. ஒரே விளம்பரத்தை ஓராயிரம் முறை ஆமாம் சுற்றுவதி போட்டுக் கதறுவதால், நம் கர்ைகளும் சுழல வைக்கின்ற
காதுகளும் துவணடு போகும் கொடுமை. தாங்க முடியவில்லை விடுங்கள் சாமி அடுத்தது யாரோ' என்று மனம் திக் *' 岛 ".
ஹக்கீமையே முஸ்லிம் தலைவராக ஆமாம்! மெ
அதிசயம் அநேச
முல்லைத்தீவுக்கு அழைத்துப் பேசிய புலிகள், இப்போது ஹக்கீமை மட்டும் முஸ்லிம் தலைவராக ஒத்துக்கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார்களே? பாத்திமா பர்ஸானா, எந்தரமுல்ல. ஆமாம், இனித் தமிழ்ப் பத்திரிகை களைப் பார்த்துத் தெளிவடைய வேண டியதுதானே உங்கள் பொறுப்பு
புன்னகையில் ஒரு மறைந்து கிடக்கும் புன்னகை அற்பு
நீங்கள் அடக்குபவரா? அடங்கி நடப்பவரா?
ஐ.வதனா, நெளுக்குளம். மனம் முழுக்க அடக்குகிற ஆசைக ளோடு அடங்கிப் போய்க்கொண்டி ருப்பவர்
I AMعي 2 அவுஸ்திரேலியாவுடனான வெற்றி எப்படி?
பி.நிரோஷினி, கொழும்பு-15, முப்பத்திநாலாவது ஓவர் வரை நாடி நாளங்களுக்குள் அடங்கிப் போக மறுத்துப் பொங்கிக் கொண்டே இருந் தது என இரத்தம்
*
 
 
 
 
 
 
 
 
 

மாலையெனத் துளாவைத் தன்
ான் நகுலன் தன் முதுகைச் ந்தான் நகுலன், கைச் சாய்த்து |ந்தக் காரிகை 5ளும்
ல் நீண்டு கு மேற்பட்ட ம் ஓரச்சில்
யில் தன் திருந்தான்
செய்கையிலும் ங்காதிருந்தாலும் GO) GAV GOLD:JAn L. 4шDIT44 ருவருமே இன்ப கிடந்தனர். சுற்றி லனின் வலது வழுத்த அவள் ல்லக் கீழே து கையும் ட்டு இடம்
அனுமதித்தால் விபரீதத்தின் விடும் என்ற
60ᎠᏣᏓᎳ
ஈத்தாள்
ரும்புக் கரங்கள் அளிக்க ததால் சற்றுக் ட்ட மாதுளா ாடுங்கள் கோபத்தைக்
ான்றான் நகுலன் ாடு மேலும் JL). பளைத்திருக்கிற ககளை" என்றாள் கைகளுக்குள் தன்
திமிறியதால் டன். அந்தப் 1ளிந்ததும்
கைகளுக்குப் அமைந்தன. ம்தான் POTIT GÜ Đ63 22. Gü) னை துஷ்ட
6) Gill GLITG) றுவதில்லை." ப உதடுகளில் வல் காட்டினாள்
லை. ஆனால்
உங்களுக்குப்
ஆரையம்பதி-02. னமே பேசுகின்ற ரன பெனர்களினர் அழகான கவிதை
இது ஒரு கவிதைப் D/
K L K SLSSSLSLS SLzLK L K K LL LLLK LL L SLLLL LLSLLS K LSL L LLLLL LL LLLLSzYYSS
பைத்தியந்தான் பிடித்திருக்கிறது" என்றாள் அவன் கைகள் புகுந்து விளையாட முற்பட்ட இடங்களால் உணர்ச்சி அலைகளில் மோதித் திணறியபடி கைகளின் சேட்டையை நிறுத்தாமல் அவள் கன்னத்தோடு கன்னத்தை உராய்ந்தபடி நகுலன் சொன்னான், "ஆமாம்" என்று.
"என்ன ஆமாம்” "பைத்தியந்தான் பிடித்திருக்கிறது." "என்ன பைத்தியம்”
"காதல் பைத்தியம்" என்று சொல்லிப் பெரிதாகச் சிரித்தான்
"Tipuleeri õigi வெடுத்திடும்ாகையே அழாதே
"எதற்குச் சிரிக்கிறீர்கள்? சீறலோடு GELLIIGI. "பைத்தியம் சிரிக்காமல் வேறென்ன செய்யும்?" என்று கேட்டுவிட்டு மேலும் பலமாகச் சிரித்தான் நகுலன் "ம். இன்னும் சத்தம் போட்டுச் சிரியுங்கள் யாராவது இந்தக் கோலத்தை வந்து எட்டிப் பார்க்கட்டும்" "சரி வாயை முடிக் கொள்கிறேன்" என்று சொன்னவன் அவளது இடையிலிருந்து தன் இடது கையைக் கீழே நகர்த்தி அவள் சேலையை நெகிழ்த்தினான். வலது கையும் சும்மா இருக்கவில்லை. முன்புறத்தில் அதன் அத்துமீறிய துளிச்சலான செய்மையைக் கண்டு அவள் கோபத்துடன் அக் கையைத் தட்டிவிட்டாள் அவள் கோபம் உண்மையானதல்ல என்றும் பெண்மைக்குரிய 5 TG99T568):25 LU LUGO) DET ADJU விரும்புகிறாளேயொழிய தடை தாண்டி நுழையும் அந்தக் கையை அவள் வரவேற்கவே செய்கிறாள் என்பதை உணர்ந்திருந்ததால் அந்தக் கை மீண்டும் மீண்டும் தன் சேட்டையைத் தொடர்ந்தது. ஏதோ அவளது நெஞ்சுடன் சேர்த்து அவன் கை றப்பரினால் பிணைக்கப்பட்டது போல தள்ளிவிடத் தள்ளிவிட மீண்டும் மீண்டும் அங்கேயே வந்து மோதியது மாத்திரமல்ல, சுதந்திர மாக அங்கே விளையாடவும் முற்பட்டது. அந்தக் கையை அவள் தட்டிவிடும் வேகமும் வரவரக் குறையலாயிற்று. ஆனால், அவனாகவே கைகளை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் குனிந்து உதடுகளால் முத்தமிட்டான்.
பின்னர் அவளுக்கு விடுதலையளித்து கைகளால் அவள் அழகிய தோள்களைப் பற்றித்
2. காதலின் தோல்வி தற்கொலையில் முடியலாமா?
தே. சுமணன், கோப்பாய். வெற்றி பெறுவதும் ஏறத்தாழ அந்த முடிவை ஒத்ததுதான் என்று பலர் சொல்கிறார்கள்
* * 2 இன்றைய அரசியல் சூழலில் மக் கள் தாங்களாகவே கோபப்பட்டுக் கிளர்ந் தெழுந்து தங்களுக்கெதிரான அநியாயங் களைத் தட்டிக் கேட்பதற்கு உண்மையி லேயே வாய்ப்பிருக்கிறதா?
எம். வானதி, கொழும்பு-13. பராசக்தி பட வசனப் பாணியில் சொல்வதென்றால், மக்கள் எந்தக் காலத்திலடா தாங்களாகவே முன்வந்து போராடினார்கள்?' என்று கேட்க வேண்டியிருக்கும். அது ஒரு பக்கமிருக் கட்டும். இந்த வெகுஜனக் கோபம் என்பதும் நிலையற்றதே.
எணடமுரி வீரேந்திரநாத் என்ற தெலுங்கு எழுத்தாளரைத் தமிழ் வாசகர்களும் நன்கறிவர். இவருடைய நாவல்கள் தெலுங்கு மொழியில் மட்டும் வெளிவந்து கொணடிருந்த காலத்தில், அதாவது 1980 இல் நடந்த நிகழ்ச்சி இது இவருடைய தொடர்கதைகளால்
Gungyli."
திரும்பி அவள் கணிகளை ஆராய்ந்தான், உதடுகளால் அங்கே ஒற்றினான். மாதுளா சிலிர்த்து விழிகளை மலர்த்தினாள். அந்த விழிகளின் பாய்ச்சலைத் தாங்க மாட்டாமல் நகுலன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். "என்ன” என்றாள் அவள் GFG)alditas. "தினைப் புனக் காவலர் பயிரை அழிக்க வந்த விலங்குகளை அம்பெய்து கொன்று மீண்டும் அந்த மிருகங்களின் உடலிலிருந்து தைத்த அம்பைப் பறித்தெடுத்து வருவார்களல்லவா. அந்த
அம்புகளைப் போல என் உயிர் துளைத்த சாறைச் சிந்துகின்றன உன் விழிகள். அவள் அவன் தோளில் தன் முகத்தைப் புதைத்தாள். "என்னடி விழித்தபடியே கனவுக்குப் போய்விட்டாயா?" என்று சத்தமிட்டபடி வந்த மமதியின் குரல் கேட்டுத் திடுக்கிட்டாள் மாதுளா "ஏய் கிளிகள் எல்லாம் பயிர்களைக் கொய்கின்றன. காவலுக்கென்று வந்து நீ கண்களைத் திறந்தபடி எந்த உலகத்திலடி இருக்கிறாய்? கிளிகளைத் துரத்த எழும்ப வேண்டுமென்ற நினைப்பில்லாமல் நேற்று அவர் செய்த சேட்டைகளின் நினைப்பில் முழ்கியிருக்கிறாய்
'வாடி நானே நொந்து போயிருக்கிறேன். என்னை மேலும் ஏண்டி துன்புறுத்துகிறாய்” ஐயையோ நான் ஒன்றும் ரொல்லவில்லையம்மா. நீ அழுது கிழுது தொலைக்காதே ஏற்கனவே வாடி உலர்ந்து பார்க்கிற வர்களுக்குச் சந்தேகமுண்டாக்கும் விதத்தில் பரிதாபமாக இருக்கிறாய். உன் அழகெல்லாம் கெடும்படியாக அழுவதையாவது செய்யாமல் இரு. மாதுளாவின் உதடுகள் பரிதாபகர மாகச் சிரிக்க முயன்று தோற்றன. "சரி சரி மனசைப் போட்டு அலட்டிக் கொண்டு அயலவர் எல்லோருக்கும் உன் நோயைக் காட்டிக் கொடுத்துவிடாதே" என அவளை ஆதரவுடன் அனைத்துக் கொண்டாள் மமதி
எழாஅ ஆகலின் எழில் நலம் தொலைய அழாஅ தீமோ நொதுமலர் தலையே! 6606) as T66) மாவீழ்த்துப் பறித்த பகழி அன்ன சேயரி மழைக்கண் நல்ல பெருந் தோளோயா!
(நற்றிணை 13:1-5)
கவரப்பட்ட வாசகியரில் கல்லூரி மாணவி ஒருத்தி இரசிகை என்ப தற்கும் மேலாக இவரோடு கடிதப் போக்குவரத்து வைத்திருந்து இவ ரைத் திருமணம் செய்துகொள்ள முடி யாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொணர்டாள். இச் செய்தி மிகுந்த பர பரப்பாக அந்நாளைய பத்திரிகைகளில் வெளிவந்தது. எழுத்தாளருக்கு ஏற்க னவே கல்யாணமாகிக் குழந்தைகளும் இருந்தது. இந்த மாணவியின் மரணம் தெலுங்கு தேச மக்களைப் பெரிதும் ஆத்திரமுற வைத்து ஹர்த்தால்கள் எதிர்ப்பு ஊர்வலங்கள், கூட்டங்கள் நடந்தன. வீரேந்திரநாத்தை உடனடி யாகக் கைதுசெய்ய வேண்டுமென்று மாநிலமெங்கும் ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. கையில் கிடைத்தால் கொன்று போடவும் அந்தக் கும்பல் உணர்ச்சி துடித்திருந்தது.
நாலைந்து ஆண்டுகள் கழிந்தபின்அந்த எண்டமுரி வீரேந்திரநாத் ஆந்தி ராவிலேயே மிகப் பிரபலமான எழுத் தாளர் இன்றும் அதிக வாசகர்கள் அவரைத் தலையில் தூக்கிவைத்துக் கொணடிருக்கிறார்கள்
26). 19-25, 2003

Page 9
ளம் கண்டிருப்பீர் கள் 269 ஸ்ட்ரோக் களை ஒன்றாக வைத்த வாயைக் கண்டிருக்கி לחbigion| | இந்தியாவின் கேர ளாவைச் சேர்ந்த 35 வயதான சுரேந்திரன் |ೇ! புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காக இப்படி ஒரு முயற்சி யில் ஈடுபட்டிருக்கி
நியூசிலாந்து நாட்டி பாதரட்சைகளை வாகனங்இந்த நாட்களில் ஏராள களாகப் பயன்படுத்திப் பயணம்ளன. கடந்த ஒரு வார செய்யும் சம்பவங்கள் குறித்து இதிகாசக் கதைகளில் மட்டுமே9 திமிங்கிலங்களுள் 80 கேட்டுப் பழக்கப்பட்டுவிட்ட நமக்கு அத்தகைய காட்சிகளை" இன்னும் தொடர்ச்சி நேரில் காணும் பாக்கியம் கிட்டியிருக்கிறது. SS S S S S S S S S S S S S S S S S
டேவிட்குரோ என்ற கலைஞர் வடிவமைத்துள்ள இந்த மாபெரும் பாதணி மொத்தத்தில் ஒரு முச்சக்கர வண்டி உள்ளே அமர்ந்து பயணம் செய்ய முடியும்.
கலைத்துவமான எதிர்ப்பு
தங்களது எதிர்ப்புக்களைக் காட்டும் முயற்சிகள் நாட்டுக்கு நாடு வேறுபடுவதுண்டு வித்தியாசமான முறைகளில், மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதங்களில் எதிர்ப்புக்களை வெளிப்படுத்து வது கூட ஒரு தனிக் கலைதான் இங்கே படத்தில் காணப்படுவது ஒரு கலைஞரின் எதிர்ப்புணர்வு சிலை வடிவம் பெற்றிருப் Lilo TGöT.
ஒஸ்ட்ரியாவிலும் செக்கோஸ்லாவாக்கியாவிலும் இனவாதத் திற்கு எதிராகத் தனது கவலையை வெளிப்படுத்தும் முகமாக ஜெரொன்ஸ்லாவிலியன்ஸ்கி என்ற சிற்பக் கலைஞர் முன்னாள் செக் தேசியவாத ஜனாதிபதியான எட்வர்ட் பென்ஸ்சின் தலைப் பகுதியை அந் நாட்டின் எல்லையில் சிலையாகச் செதுக்கியிருக்கிறார்.
இவ்வாறு 200 தலைகள் செதுக்கப்பட்டுள்ளன. யூகோஸ்லாவிய மற்றும் அதனோடிணைந்த பிராந்தியத்தில் கடந்த காலங்களில் தலைதூக்கிய மோசமான இனவாத உணர்வுகள் காரணமாக அப் பிராந்தியம் போர்க்களமாக மாறியதுடன் இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்ட பல கலைஞர்கள் வட ஐரோப்பாவுக்கு வெளியில் சென்று குடி யேறினர் என்பது குறிப்பிடத் தக்கது. C)
20, 1925, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

H =மீன்களையும் பாதுகாக்க அந் நாட்டுக் கரையோர -ன் ஸ்டிவேட் தீவு கரையோரங்களில் அதிகாரிகள் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு மான திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள் வருகின்றனர். திடீரென இவ்வாறு திமிங்கிலங்கள் காலத்தில் இவ்வாறு கரையொதுங்கிய கரையொதுங்குவதற்கான காரணம் அறியப்பட மீன்கள் இறந்துவிட்டன. மீதமுள்ளவற்றை வில்லை. கடல்நீரில் ஏதேனும் இரசாயனப் பொருட் யாகக் கரைக்கு வந்துகொண்டிருக்கும் கள் கலந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஆற்றுக்குள் விழுந்து விட்ட கார் என்று நினைத்து விடாதீர்கள் இது வேண்டுமென்றே ஆற்றில் இறக்கி விடப்பட்டதுதான் தண்ணிரில் பயணம் செய்யக்கூடிய இந்தக் காரை இத்தாலியின் வெனிஸ் நகரில் STTGOOTGDITLD. லிவியோ டி மாசி என்ற கலைஞர் வடிவமைத்த இந்த 80 LTIT if ign fiail எஞ்சின் மற்றும் சில பாகங்கள் தவிர்ந்த அத்தனை பகுதிகளும் மரப்பலகையினால் 200757.
தனது ᎧJITᎯ56ᏡᎢg5ᏛᏈg5 வெள்ளோட்டம் விடத் தயாராகிறார் அதன் உற்பத்தியாளர்
ாரமலர்
(UDUÜ

Page 10
வெகுளித்தனமான பெண்ணை போது தீபுவின் விரக்தி தோற்றம் அளிக்கும் அன்பு பட அறிமுக நாயகி புகாதல்ாட்களில் மட்டுமாள் என்று சொன்னால் என்னொ இருக்கிறாராம் புதுமுக நாயகன் பாாவுடன் நெருக்ாக நடித்து அத்திய அவர் ந்ேத மாதிரி TOIMIATT MAGITAR NGAWA, KI மட்டுமே என்க்குப் பிடிக்கும் தி வைப் பாராட காதல் வலையிலும் மாட்டேன் LLLTTLS TLTT LLLT TTTT TTT TT L TTTTTTT TTTT TTTYZ L L L L D L L S கிறார் இப்படி அவர் காதலை வெறுக்கும் அளவுக்கு F வாழ்க்கையில் ஏதாவது பாஷ்பேக் பிருக்குமோ
பிரபுதேவாவுடன் ஆத்திரத்தில் ஆயிஷா
அலாவுதீன் மட்டுமே கைவசம் இருப்பதால் அதிரடி கவர்ச்சிக் காட்சியில் நடிக்கத் தொடங்கிவிட்டார் ஆஷிமா இதன் முலம் ஒட்டு மொத்தமாக அவை வரது கவனத்தையும் தன் பக்கமாக பிழுக்கலாம் என்பது அவருடைய
இதை எப்படியோ புரிந்து கொண்டபிரபுதேவா, சார்லி சாப்ளின் படப்பிடிப்பில் காயத்ரி ராமுக்கு கடுமையான நடன அசைவு கொடுத்து ஹிம்சையபடுத்தியதைப் போல ஆஷமாவுக்கும் மிகக் கடுமையான முறையில் நடன அசைவுகள் கொடுத்துக் நதிகலங்கள் செய்துவிட்டாராம் இனிமேல் எந்தப் படத்திலும் பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்கமாட்டேன் என்று சொல்லி வருகிறார் ஆமா அதே சமயம் அதிக கவர்ச்சி காட்டி நடிப்பது கூட ஆபத்தில்தான் முடியும் என்று தெளிவு
S SS S S S S S S SS
பெற்றுள்ளாரம்
S S S S S L S S S S S S S S S S S S S S S S S S S S S S S
gါ08 s
ഞ5Tബ്ഞ് 5ഖഞ്ഞയെ മൃ ஷட்டிங்கில் யாருடன் பேரினாலும் பிரச்சினை வந் விடுகிறது என்பதால்தான் புத்தகம் படிப்பதில் கவனம் செலுத்துகிறேன் சிடியில் ஆங்கிலப் படம் பார்க்கிறேன இப்படி நான் அமைதியாக இருப்பதைப் பார்த்துவிட்டு இந்த பொணனுக்கு ரொம்பகர்வம் என்று எள் காதுபடப் பேசிவிட்டுச் செல்கின்றனர் நாள் அப்படிப்பட்ட பெண் MILLIAM UN
சேரன் தயாரித்து
இயக்கி நடிக்கும் பொக்ரிஷம்
படத்தில் சிம்ரன்
இல்லை" என்று சொல்லி வேதனைப்படும் Naastawi """""""""" இதுநாள் வரை தன்னுடைய கால்வுட் விவகாரங்களைக்' கவனித்து வந்த நபரைத் தனது உதவியாளராக மாற்றி "' AFL LITET IT INDI GING GAMTIDIGAN TIDIGT IN 7 GING KI NAMA வேண்டும் கஹா நடிக்கப் என்றால் அவருடைய அம்மாவையோ அல்லது அ பேசிவர்த்தை னனையோதான் அணுக வேண்டும் எனறு கூறுகிறார் நடந்து வருகிறது
שווה ת
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான்கு ஹீரோக்களுடன் பந்தாப பிரபுரம்யா அப்பார்மோனா காபவர் மா மூன்று ஜோடிகளுடன் இன்னொரு கதாநா படம் பந்தா பரமசிவம் இதை டிபிாஜேந்திரன் படத்தில் நான்கு கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் கதை எழுதப்பட்டுள்ளது. மேலும் எனது சந்திர குமார் வாசு, மணிவண்ணன் டிய திேரன் நர்கள் இந்தப் படத்தில் பிணைந்து நடிக்கின்றன காட்சியில் நடனமாடும்படி சிம்ரனரிடம் காட் டெ
TITT SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
நந்திதாவின் பந்து ஜெனிபராக இருந்து தந்ததாக மாறிய கதா
எல்லை மீறிப் போய்க் கொள்புருப்பதாகச் சொ ாரா பியக்கும் நவம், குமாம் மிது - முதல் ஆகிய படகளில் கதாநாயகியாக நடிக் படம் ஓடாத காளத்தால் வருத்தத்துடன் காப் அதிகமாகச் சம்பளம் கேட்பது உட்பட பல புகா பிருக்கிறார் காயத்ரி ரகுராமுக்குப் பிறகு அதிா நடி ைநந்தா என்று பாத்தவர்கள் கூறுகின்ற Jawa ரன் இபடி நடக்கிறாரோ
S S S S S SLS S S S S S S S S S S S S
BIHEgЛambuј јLipij Ljiga
என்ன விலை அமுதே படத்தில் ஷா வந்த இந்த நடிகை அமீஷா பட்டேஸ் த ப இணைந்து நடிக்கிறார் இந்தியில் அதிக சம்பளம் வா நியாயமான சம்பளத்தை மட்டுமே எதிர்பார்ப்பதா நிறையத் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக விரு அவர் பிங்கேயே தங்கி தனது மார்க்கெட்டை ாரோ என்று பயந்து போன மிரண அமீஷாமை
B5NTÍT Boysü GyeñP 3: Ej slegrēšanasib SLLLL LLLTT LLLS TTY S YY TT LTTTTTTT TY L S YY YTuTLLLtLS என்னுடைய வேலையை நான் ஒழுங்கா செஞ்சீட்டு இருந்த கருநா விருது நான் காக்கரே கார் ஓட்டல் என்னோடாந்தோடுத்து காகவும் என்னோடால் இன்ட்ரண்டுக்காகவும்தான் ஓட்டறேன் து வங்க என்னைப் பாக்களும் என்பதற்காக ஓட்டல மத்தவங்களைப் பொறுத்தவரை நான் ஒரு நடின் அவங்களுக்குப் பெழுதுபோக்கு நிறைந்த நிரமான படங்களைக் கொடுக்க வேண்டியது சந்தோப்படுத்துவது மட்டுமே என் கடமை
9 )

Page 11
பாலசந்தள் படத்தில் விஜய்
இயக்குநர் ாந்தரின் விநாயா நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறு பாடு ரனா அதன் படங்களில் நடிக்காமல் இருந்த நடிகர் விஜய் தற்போது வி ஒரே தாயா தாக்கும் படத்த நடிர்வா FFFFFF SSTTTTT S YYTTTTT STT T T T TTT TT TTTTTTTTS TTTTTTT T TT TST TTTT S TTTTTT ST S TTTT SS ST Z T T S T T L ZSTS uu S S LTL TS T TTT T SLSSZTTS TLT TT T L ST Y TTT LTTT S0 TY TT YY TT TTTT Y TY TTTT TTYT TTTTLL TT TT TT TT TTTTLTTTTTTS பர விஜயின் து கவிடபட்டது தயாரிப் பிரிட்ஸ் யக்கும் காவுக்கும் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு நீங் SLL TTS ST L L ST TT a LSSSS SZSS TTTT T K S TK T T DD
TTTaa S T S aSTTS TYTTS TTZST T S TTT TTT TTTTTYT T TT TSSTTTTLS TT TT TTL TLLT TTT LSSSTT T T SSS T T LL TT TTTS TTTSS TTTTTTT TTTTTTTTTTT ரி ஆகின்றா
uLTTTT TT TTTTT TTTTTS T TTTTT TTTTTTTT TTTTT TTT TTTTTT TTTT TT LL TTT TT TTT TT T T TS TT T TT TT L TTTTTTTS S TTTT T TTTT TTTTTTTTTaS இந்தியில் த படபட்டிலுக்கு இந்து அமைப்புகளிடம் பிருந்து எதிர்ப்பு LLLLLTTTT TT TT STTTTTTTZS ZLTLTS TT T T ZTTTTT TTTTT TT LLT T
ஆகிய நடிக்கும்
III III
பாரதி
பின்று முந்தம் ரிதும் Arn II #1 | || III
வரும்
நடித்து LI If I'll I I IT தமிழில்
ாங்கே துவிடு து வந்த | sl | fl:
I 』
singen Saulgrön sy Lion pimpiin
SINGLIJFTIG, LIL 5 JANNATUD POLITI JE NALE прinu tlantinuir armiju i Maria ாறு வெளிப்படையச் சொல் வரு
இதனால் திரையுலகில் அவரைப் பற்றி பெர்ல்ம் தவிடுபொடியாவிட்டது ா அதிரடிக்கும் ஆா படத்தில் இருந்து |ýlu:Elisir Ja|5 kg, Ulan
அந்த வட்டுத் தேடிச் சென்று அபகரித்
S S L S S S L S S S S S S S S S L S S S S S S S னின் புத்தாண்டு ஆசை ாந் தாரு எனப் பற்றி வதந்தின் ா டாது ராப் பொருத்தவரை நாள் | EFSA dixit 7 TRIS Car Mal W.J. Tripalium.
இார்டுருவிடும் தைரியம் டிராம
துப் புத்தாண்டு சிறக்கட்டு து LL S00 K S TLS HuYuLLLLLL SZYYSZ LLL YLLL * 雪* 磅* பறியிருக்கிறார் சிம்ார்
S S S S S S S S S S S S S S S SLS
löglest Sigling uplge
நடத்திற்கு இரண்டு பன மட்டுமே ஆத்முடிவுசெய்துரு மூன்று மாதம் மீதமுள் டுர்னிங் படப்படிப்புகள் எனத் Mar TT. NIE ETT EGTER INDIENS HEILSUF | | Կիրլի ՊԿիրիան իլի է այլ լրրերկրոր Finario II i J. Las First trial part to
կի դեր է իր ri
ரிந்து பிறந்த தரும் ■
ரயரங்கில் முத்தம் கேட்கும் இரசிகர்கள்
| ուրեալլիեւ այլ իր լի என்றொரு ரயரங்கு இருக்கிறது தமிழகத்தில் எங்குமில்லாத ஒரு
த்ெ தியேட்டருக்கு பண்டு இங்கு பரிபுரிபவர்களில் டிக்கெட் விற்பனையாளர் முதற்
அங்கும் பெர்கர் சரி விசயத்திற்கு வருவோம் LTTT TTT T S TTTT YTYL TTTTT TT SS S TTa TTTT TTT TTT CCL தாஸ் பத்தின் தளிப்புக்குத் தடைவிதித்து தாக்கக் குழு இதையடுத்துப் படத்தின் முத்தம் என்று மாற்றிார்ந்திரசேகர்ப்போது இதற்கும் பிரச்சா ஏற்பட்டுள்ளது L S TTTTTTYY S T S TTTTT TT KTTTT S S Tu T TT T TTTT TTT L S S TTT TTTL முத்தம் படத்திற்கு புக்கெட் என்று கேட்பதற்குப் பதிாக முத்தம் கொடுங்க SquS TTTS TTTu TYS T TTTT T T SSS T T T TTTT TTT uT TTTY T T Y SS TTT TTSS L
பனையாளாருக்கு வித போன்று தமிழகத்தின் மற்றத் தியேட்டர்ானிலும் ஆன டிர்கெட் T TTT TTTT TTTTTTTS T T T TT TSS TTT T T TTTTT TT S TTTTTTTT TTTYSTTTTTTTT
ரன்-கமல் சிங்கப்பூர் சுற்றுலா பர் தன்ன்ை பின்னத்துப் பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் குறித்து உள்ளூர் STL TT TT T T LLTTL TT TLLT TTTT SYYTL TTLLLLLT TTY S uu TTTT LLLTTT LLLT TT
uu TTTT u uTTTT S T TT TSS TTT uu TTT TYTTTT S T T TTT TT S T TT TLT T S அவருடன் சிங்கப்பூருக்கு ஆாகப் பரும் மேற்கொண்டிருந்தார் சிம்ரன்
(!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* திருப திருடி என்ற படத்தில் நடிக்கிறார் துள்ளுவதோ இளமை நாயகன் தனுஷ் அவருக்கு ஜோடியா நடிப்பது ாயாரிங் எஸ் கேளிருஷ்ண காந்த் இப் படத்தைத் தயாரிக்கிறார்
k II, III fl-aw, எழுதுகிறாராம் நடிகர் நாகேஷ் தனது வாழ்வின் முக்கிய சம்பவங்கள் தனது அனுபவங்களை இதில் குறிப்பிட்டுள்ளாராம்
ரு தடய சொன்னா படத்தை அடுத்து சந்தோஷி என்ற படத்திலும் * ஒரு தடவை சொன் த அடுத்து சந்ே படத்திலும் ஹீரே வாக நடிக்கிறாராம் சின்னி ரெயந் 下天 நிலைக் கண்ணாடி திரைப்படம் பொங்கல் ரிசாக மாகிறது
* லேச வேசா திரைப்படம் இம் தம் சம் திகதி திரைக்கு வரும் என்று எதிர்பார் கப்படுகிறது * Fırı கதாநாயகனாக நடிக்கும் பந்த பரமசிவம் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு டான் ஆட இருக்கிறாராம் சிம்ரன் தெலுங்கில் இரண்டு படங்களைத் தயாரிக்
இருக்கிராம் ஆஸ்கா பிலிம் ரவி
富TJTLLWL LL 山山山島」 「 」T」M T轟 * காலா ம் முப்பத்து நான்கு நாட்களி முடிக்கப்பட்டுள்ளதாம் பாடல் காட்சிகளை வித்அவுட் லைட் புல் எடுத்துள்ளார்கள் * சத்யராஜ் நடிக்கும் ராமச்சந்திர படத்தில் வில்லா நடிக்க ஆட்களைத் தேடி அலுத்துப்போனாராம் எடரக்டர் ராஜ்கபூர் மொட்டை போட்டுக் கொண்டு நடிக்க பெர்டியிருந்த தால் யாரும் ஒப்புக்கொள்ளவில்லையாம் கடைசியில் தானே அந்த வேடத்தை ஏற்றுக்கொண்டாராம் டைரக்டர்
唱
-
--
青
* ஷா கைலாஷ் இயக்கும் ஜா படத்தில் ஆக்ஷர் காட் சிகருக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி வற்புறுத்தி வருகி ார் அழித் பேமிலி டைப் கேரக்டர்களில் நடிக்க இன்னும் தளக்கு வயதாகவில்லை என்பதுதான் அவருடைய வாதம்
சத்யராஜ் மகன் சிராஜ் நடித்த விடுடார்ட் தம்பர் 1 படத்தில் ரஷ்யாவில் எடுத்த காட்சியைப் பார்த்து வியந்த இயக் குநர் செல்வா அடுத்து தான் இயக்கும் படத்தில் பிராஜையே கதாநாயகனாக்கி விட்டார் இதில் ஒவராகக் கவர்ச்சி நாட்டி ஆடியுள்ள செரின் வில் படத்தில் தனது கேரக்டரை டம்மி பாக்விட்ட இயக்குநர்கள் ஜெடி-ஜெர்ரி ஆகியோரைத் திட்டி கொண்டிருக்கிறார் அவர்களோ இதுபற்றி நோ மொட்
அவருக்கு நெருக்கமான ஒரு சிவர்தான் என்று ஒரு முன்ன கதாநாயகன் கூறுகிறார் "நான் கேள்விப்பட்டவரயில் பப்ளி சிட்டின்ா சினோவுக்கு ரொம்ப படிக்குமாம் அதனா நன்னைப்பத்தி அந்தப் பொண்னே வதந்தி பரிப்பிவிடுதுன்று சந்தேகமா இருக்கு எதுக்கும் சினேகாட்டியே விசாரி இந்த மேட்டரை எழுதுங்க என்று நைாக நழுவிக் கொண்டாராம் ஒரு ஹிரோ
அமுகப்பில் ஜிவா-ஷர்மிலி
。ー படம் ஆசை ஆசையாய்

Page 12
இளைஞனே! தைத்திருநாளின் புத்தொளியில் புதுமைகள் பல படைப்போம் : *
II/III இறைவன் தந்த அருளால்
புன்னகை முகத்தோடு நாம் அறிவு உன்னிடம் நிறைந்தே. M வையகத்தில் வலம் வருவோம் கிடக்கின்றதே. JU குளம் வற்றும் என்று
கொக்கு கூட தவம் நிற்க நற்சொல் பேசி நம் தி சவம் ஆக ஏன் இன்பமாய் வாழ்வோம் துணிவு கொண்டாய். 6/17). சான்றோர் வாழ்வை நீ
நோக்கவில்லையா? துன்பங்கள் நேரிட்டாலும் 9/a/alli all),000l. மகிழ்வாய் ஏற்போம் ஆண்டேர்தானே. ba/////// பாதையிலே பள்ளம் கண்டு
Luo joj, али јоlovnom 2 பழமையை மறந்து இன்னும் எத்தனை பாதைகள், நாம் பகுத்தறிவை எட்டுத்திக்கும் திரும்பப்பர்.
1677 GL11th 1177 உண்போல.
LILLI a) JAGODWOOD LOJ Liġi 3/6 jiffajl I II a). பொங்கலின் பெருமைதனை உலகில் இப்போது தாவரங்கள் ஏது பார் எங்கும் பரப்புவோம் தினந்தினம் பறிக்கிறார்களே என்று | aյոց மலர்கள் அஞ்சிவிட்டால்
நாடு நலம் பெறவே இப்போது suolo Guaja LDalai J?
நற்கிந்தனை பெறுவோம் அழிந்திடும் மரணம் கண்டு மனிதன்
அஞ்சிவிட்டால் வடு வளம்பெறவே இப்போது இங்கு நாம் ஏது. வியர்வை சிந்திடுவோம் நண்பனே!
Ijjf நீ ஏழை மட்டும்தான்
கோழையல்ல. கமத்தொழில் செய்து இன்னுமா செல்வத்தை பெருக்கிடுவோம் உன் குடிசைக் கூரையினுள்ளால் வரும்
குரிய ஒளி உன்னைச் சுடவில்லை உன்னிடம் அறிவுண்டு. வருகின்ற பொங்கவில் 11 (ി. வளங்கான 6/17/ 21017 புத்தம் புதிதாய் புலரட்டும் உண்
பிரசாந்தன் புதுப் பொழுது.
வெள்ளவத்தை செம்மண் ஓடை, ஏ.ஜி.எம். நிவாஸ் - இளவேனில் JULİ Gujos un 253 அதுபோல்தான் நீ என்னெதிரில் வ மனம் வசந்தத்தில்
உறக்கம் கலைந்த இ உனக்காகத் தொலை உன் கனவுகளுக்குக் வர்ணம் பூசிப் பார் உன் நினைவுகளை ഖിത#1ക് ീi{\
Glului: Mohd Zameer|| || Gllu uLuff: Gluuluit: S.J. MANIVANNAN,
ՋԱԼԱ51: -- GaN, GasnT g5la)GurTGaroy) Slug. 23 உன்னைப்பற்றி a/(Ա: முகவரி: su lugl: 17 (passufl:SUNGMINEN.G. விரல்களைத் தேய்த் GETTCO TRADING, முகவரி இல 03 KYUNGG-DO, HWASEONG,
P.O. BOX-919, கொலம்புகமம் IAEAN-EUP, MEUMG 4-R, உன் வருகை என்னு STATE OF QAAR. aligasa). 534-4, SOUTHKOREA. வசந்தத்தைப் புகுத்த
பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு பின்
ரி.வி தினமுரசு. GUPOOLDULJIET GOT 600au இடிகளையும் நிகழ்த்
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S SS SS
கவிதை நெஞ்
'மனித சமூகத்தி
மற்றொரு வார்த்
வார்த்தைகள் குறி கவிதைகளாக
துக்காக விண்ணப்பித்திருந்தார்கள் LLS விவாகரத்து தீர்ப்புடன் கணவனிடம் வந்த வக்கீல், உங்களுக்கு ஒரு நல்ல @g சேதியும், கெட்ட சேதியும் காத்திருக்கிறது" என்றார்.
வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு கணவனும் அவனது மனைவியும் விவாகரத்
காதல் கடிதம் எழு
நல்ல சேதி என்ன GlassúD SIGULIL DIT GOT
"உங்கள் மனைவி எந்த ஜீவனாம்சமும் வேண்டாம் என்று கோர்ட்டில் தெரி பதற்றம்-வியர்வை வித்துவிட்டாள் என்றார் வக்கீல் வார்த்தைத் தேர்வு
"கெட்ட சேதி” கேட்டான் கணவன். Erra) հի Մալի
“விவாகரத்துக்குப் பிறகு அவள் உங்கள் தந்தையாரைத் திருமணம் செய்து நிறைவற்ற சோ
கொள்ளப்போகிறாள்' என்றார். ஒன்றும் தேவையி கிடைத்தற்கரிய ெ
ஒரு டாக்டரும் ஆலோசனை அதிகாரியும் சந்தித்துக் கொண்டபோது| LÉlsá சிறந்த BIT நீ காகிதம் தேடிய ஆலோசனை அதிகாரி சொன்னார். "எனது வேலை ரொம்ப ஜாலியானது என்னிடம் வருபவர்கள் தங்கள் குறைகளைச் சொல்லிவிட்டு ஆலோசனைக் ိုါးမျိုး ” காகப் பணமும் தந்துவிட்டுப் போகிறார்கள்" நீ அந்தக் கடிதத் டாக்டர் சொன்னார். இது என்ன பிரமாதம் என்னிடம் வருபவர்கள் ஒரு வரியை தங்கள் குறைகளைச் சொல்வதோடு ஆடைகளையெல்லாம் கழற்றி வைத்து அல்லது ஒரு வார் ட்டல்லவா பணம் கொடுத்துவிட்டுப் போகிறார்கள்" அவளுக்குச் சொ எழுதப்பட்ட கடித கசாப்புக் கடைக்கு வந்த நாயின் வாயில் ஒரு பாஸ் இருந்தது. நினைவுக்கு வரே கடைக்காரர் நாயிடம் என்ன வேண்டும்? என்றார். அவசியமில்லை 'லொள் லொள் எனச் சத்தமிட்டே தேவையான இறைச்சியைக் கேட்டது. நீ எதைச் சொன் புரிந்துகொண்ட கடைக்காரர். அரைக் கிலோவா ஒரு கிலோவா? என்றார். கடிதத்தில் எழுத
அதற்கும் நாய் குரைத்தது இருக்கும் வியந்துபோன கடைக்காரர் இறைச்சியைக் கொடுத்துவிட்டு பர்சை வாங்கிப் 鹰 சரியாகச் பார்த்தாள் சரியான பணம் இருந்தது. 蠶 p-grഭ
TSU
யார் வளர்க்கும் நாய் இது என்பதை அறிந்து கொள்வதற்காக நாயைப் பின்தொடர்ந்தார் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் மூன்றாவது மாடிக்குச் Guriri, சென்ற நாய் ஒரு வீட்டின் முன் நின்று கதவைப் பிராண்டியது எரிச்சலுடன் ஒன்றே ஒன்று கதவைத் திறந்த வீட்டுக்காரர் நாயைத் திட்டிக் கொண்டே கம்பால் அடித்தார். என்றான பிரயோ
கடைக்காரர் குறுக்கிட்டு 'புத்திசாலித்தனமாக நடக்கும் இந்த நாயைப்போய் பிறகு அந்தக் கடி அடிக்கிறீர்களே என்றார். மற்ற விவரங்கை
என்னது பத்திசாலியா சாவியை எடுத்துக் கொண்டு போ என்றால் அவள் உனக்குச் இதோடு மூன்று முறை அதை மறந்துவிட்டுப் போயிருக்கிறது" என்றார் வீட்டுக் தொடங்குவாள் sity
மொழிகளையெல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Iguals ana
அமிழ்த்தி
மும் பலூனைப்போல
ம் மேலெழும் நின் நினைவுகள்
ரையில் நாமிருவரும்
பூச்சிகளாய்
தை எண்ணி எண்ணி கயில் புரளுகின்றேன்.
டொபியை கடித்து
காடுத்த உண்ஞாபகம்
குளி மத்தப்பாய் றது.
எழுதி என்பேனாவுக்கு
 ിമLuഖങ് ன கடிதம் உனக்கு டமிருந்து.
ன/ே கல்/னம் ரெப்வேர் உன் உறுதிவர்த்தை.
ன நாள் என்னை Լւց,
யெல்லாம் இருந்துவிட்டு
தை
எப்படிதிசைமாற்றிக்
ம் கல்லறைக்குப் போகும் ரை மறந்திடாது உன்னை
കഥ സ്ഥ@li.
ச்சந்திரன், தவேந்திரன்,
ஹாலி
- 6ΤΕΜ),
காரிருள் தன்னல் கடுகுபோல் விண்மீன்க என வழிக்கதிரில் வழ்ந்து புரண்டதுவே
மேனி சிவித்திட ബ് 21:ീi தென்றல் என்னை சண்டிச் சரித்ததுவே
வைகறை வந்து வாசலில் நின்று நானத்தால் என்னுடல் நனைத்ததுவே
გ/კგ/ /, //, //გეეგე/ყ/გუწ. பயணத்தை என்னால் நம்ப முடியவில்லை
உள்ளத்தை தாண்டிய உணர்வுகளின் வேகத்தை அறிந்து கொள்ள முடியவில்லை
இதுவரை இல்லாத {ിങ്ങ് സ്കൂ புரிந்து கொள்ள முடியவில்லை
ஒருவேளை இது பருவ நாடகத்தின் ஒத்திகை வேளையே தெரியவில்லை.
uporas LGl faucor, cup. Értësuar,
இறம்பொடை
----------
போது இதயப் பரப்பில் நான்
கொள்ளுமே எழுதியவையெல்லாம்
உன் மெளன அலைகளால் 6)
தநேரம் அழிந்துபோயின.
முழ்கியது.
சந்தோசங்களை }лаулов7 சேகரிக்க சாத்திய ஏணி
AL //_////#67
த்தேன் துன்பக்கிடங்கின் 器
தேன்!
(DLGGun வாழ்க்கையில்
தேன் பிடிமானங்கள் பசுமரம்போலிருந்த
தி எழுதியே தரப் போனதால் 67 Gof (9) 67760)LD
தேனி. முயற்சிகள் தற்கொலை உன் பார்வைத் தென்றல் செய்து கொண்டன/ படாததால்
6ர் பட்டுப்போனது பெண்ணே
னாலும் பனித்துளிக்காய் ஏங்கும் அபுஸர்பான், மலர் இதழ்போல் ஒலுவில்-02. ഴി]] தவிக்கிறது மனசு ஆமாம்
சங்களுக்கு
ன் மொத்தப் போராட்டத்தையும், ஒரு வார்த்தைக்கும் தக்கும் நடந்த சண்டையெனச் சுருக்கிக் கூறலாம்
த்ெதுப் பேசும் சில கவிதைகள் இவ் வாரச் சிறப்புக்
-அல்துஸ்ஸர்
ബ
ார்த்தைகளால் ல் கடிதம்
Sgio
臣、
லிருந்து
த்தையை
D D GÖT
busiriyu
னாலும் அது பட்டதாகவே
ய வேண்டியது
பாம் உருக்கி
STS
நத்தின்
சொல்லத்
DIT, Aum STVyvoeg.
sts
úlgör
sts
°{呎
தேவையில்லாத கடிதம்
நேற்றும் நித்தியாவிடமிருந்து வந்திருந்த கடிதத்தில் (என் கடிதத்துக்குப் பதில்) பத்தி பத்தியாக வார்த்தைகள்
வார்த்தைகளாகவே
துளியூண்டு கார்டில் நாலே நாலு வரிக் கிறுக்கல் எப்படிப் போதும்?-நித்யா
பிரித்ததும் எழுதியவன்
யாரென்று கையெழுத்தைத் தேடச் சொன்னவன் மேலும் சொன்னான்:
"அது உனக்குச் சொல்லும் நான் உனக்குச் சொல்ல நினைத்ததை
எழுதியிருக்கும் விசயங்கள் உனக்கும் எனக்கும் அனாவசியம்."
வார்த்தைகளற்ற ஒரு நிலை
சூழல் கரைந்த மெளனம்
வார்த்தைகளைக் கடந்து செல்ல வேண்டிய நியதியிலிருந்து படுத்துகிறதே
என்று இப்படி
மனதிலிருப்பதும்
பதில்:
தூர லட்சியம்.
-um. Glaulás(:Lesör.
உள்ளத் தரையில் உதித்த இசை மலரே உள்ளம் உள்ளவரை உறவாட இசை 60/600/6007/57967/60-g) 607607 அழைக்கிறேன்.
இசையினை சுவைக்காத இதயம் இல்லை இசையினை சுவைக்காதவர் எவரும் இல்லை படர்ந்திருக்கும் இசையில் தொடர்ந்திடும் இன்பம்
ஊட்டி வளர்க்கும் ஊராரின் நாகரிகம் இது கேட்டுக் கிடைக்கும் வேறெந்த இசையில்
எழுத நினைத்தால் விரல் நடுங்கும் ஆனால் பாட நினைத்தால் பாசம் விளங்கும் எண்ணை இல்லா விளக்கில் ஏங்கி வாழும் வெளிச்சம் GJGJ GJ GJOGOTOLOGJGJL) வெளிச்சமாகி ஏழையை உற்சாகப்படுத்தும் கனவு
காதல் தெருவில் ஒரு பயணம் கருத்தொருமித்தவளின் மண்ணில் மலரும் சீவியங்கள் கண்ணில் புலரும் ஒவியங்கள் ஆசை விழிகளின் நயனங்களிலே இசை ஓசை மொழிகளின் நயனங்கள்
ஆரம் அணிந்திட g ஆரத் தழுவிட ஆசையின் ஆரம்பம் காதல் மழையில் ) நனைந்த உடல்கள்
எடுத்தியம்ப வாழும் எண்ணத்தின் இசைவடிவம்
கடந்துவிட்ட காலங்களை மிட்டெடுத்துப் படுவது இதயம் கலையாத கோலங்களின் இசைவடிவம் இழந்த உயிர்களுக்கு இசை ஓர் ஆறுதலின் இருப்பிடம் VD அப்துல் ரகுமான் முகமட் ஜிப்ரி
Ց56Ն) (ԼՔ 6060/ :
கேட்டது நிஜம்-ஆனால் சொல்லப்பட்டது பொய் பொய்யை நிஜமாக நம்பி-ஒருநாள் நம்பியது பொய் எனத் தெரிந்தபோது நிஜமாக நம்பியது பொய்த்துப் போனது மட்டுமல்லாமல் பொய் நிஜமெல்லாமே பொய்யாகவன்றி வேறெதுவாயும் தெரிவதில்லை. நிஜம் சுடும் என்கிறார்கள் இருக்கலாம். ஆனால் பொய் நம்பியவனைப் பொசுக்கியே விடுகிறது. அப்போது இதைக் கூறலாம்: சாம்பலுக்கு நிஜமென்ன GALIITü GALLIGESTGOT.
-அசோகமித்திரன்.
வார்த்தைகள்
நாம் சில வார்த்தைகளை
பரிமாறிக் கொண்டோம். நமக்கான உலகம் விரிந்தது பொருட்களைப் பற்றிய வார்த்தைகளைப் போல் சமயங்களில் அதன் உபயோகமும் சில வார்த்தைகள் கடிதங்கள், பூமியைவிட்டு வெளியேறும் கணித்தல், எனது கைகளை நீ பற்ற முடியாமல் போனது சுவர்களைக் கடப்பது போல் சற்று விலகி மறுபடியும் நாம் வார்த்தைகளை பரிமாறினோம். பூமியைப் பற்றி வெளியேறி விரியும் மரங்களை நழுவவிட்டு,
-அப்பாஸ்.
260. 19-25, 2003

Page 13
MARGITARING
சமையலறையேப்யூட்ழார்வர் :
தினம் ஒரு அழகு சாதனம் அறிமுகமாகிறது எதை உபயோ கித்தால் அழகு கூடும் என்று குழப்பமா? கண்ட கண்ட அழகு சாதனங்களை வாங்கி உங்கள் அழகையும், பர்ஸையும் காலி பணி ணாதீர்கள் உங்கள் வீட்டுச் சமைய லறையே மிகச் சிறந்த பியூட்டி பார்லர் தெரியுமா? அங்கே உள்ள பொருட்களைக் கொண்டே உங் கள் அழகை நீங்கள் கூட்டிக் கொள்ளலாம். சில டிப்ஸ்.
* தேன் மாதிரி மிகச் சிறந்த அழகு சாதனம் வேறில்லை. சிறி தளவு தேனுடன் சிறிது பார்லி யும், முட்டையின் வெள்ளைக் கரு வும் சேர்த்து பேஸ்ட் போலச் செய்து முகத்தில் தடவி சில மணி நேரம் ஊற விட்டு, வெதுவெதுப் பான தண்ணீரால் கழுவிட முகம் LUGNT LUGNT U LIIT (GULD.
* முதல் நாள் இரவே பாலில் பாதாம் பருப்பை ஊற வைத்து விடவும் மறுநாள் அதை அரைத்து அத்துடன் சிறிது தேன். இரண்டு சொட்டுக் கிளிசரின் கலந்து முகத் தில் தடவி மசாஜ் செய்து பத்து நிமிடங்கள் கழித்துக் கழுவ முகம் வறண்டு போகாமல் கண்ணாடி போலிருக்கும்.
* இளம் வயதிலேயே தலையெல் லாம் வெளுத்துவிட்டதா? செம் பருத்திப் பூ அவுரி விதை, நெல்லி முள்ளி முன்றையும் சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு இரும்புப் பாத்திரத்தில் ஊற வைக்கவும் நரை உள்ள இடத்தில் இதைத் தடவி, சிறிது நேரம் ஊறிய பின் அலசவும். இது இயற்கையான, கூந்தலுக்குப் பாதிப்பில்லாத டை * முட்டையின் வெள்ளைக் கருவுடன் துளிகள் எலுமிச்சை சாற்றைக் கலந்து முகத்திலும், கழுத்திலும் தடவி, அது உலர்ந்த பிறகு அழுத்தமான டவலால் மென் மையாகத் துடைத்து விட வேண்
LL LS LS LLS SLSLS SLS SLSLS LLLS LSLS LSLSL LSL S LSL LS LS LS LSLS LS LS LS LS LSSS S
செல்வாஸின்)-
சல்வார் பரிசுப் போட்டி
On OsaOlaoC/DC/DC/AC/DC
டும் முகத்திலுள்ள புள்ளிகளை அகற்ற மோர் அல்லது தயிர் மணப்பெண் கொண்டு மசாஜ் செய்வது நல்லது தவிர்க்க முடியா
* புதினா, கொத்தமல்லி என மெஹந்தி, அது எது கிடைத்தாலும் அதைக் கசக் - டல் மேக்கப் பூர் கிச் சாறு எடுத்துக் கொள்ளவும். மெஹந்தி கற்று: அதைப் பூசி சிறிது நேரம் ஊற தியேக வகுப்புகள் விட்டுத் துடைத்தால் முகம் பிளீச் படுகிற அளவுக் செய்தது போலப் பளபளக்கும். பலம் அது ெ * முதல் நாள் இரவே வென் தென்பது அப்பட னிரில் கைப்பிடியளவு பன்னீர் ' * Lóla ரோஜாக்களைப் போட்டு முடி மமான வசய ཞི་ வைத்துவிடுங்கள் மறுநாள் காலை யைச சரியான ܝܓ அந்தத் தண்ணீரை வடித்துவிட்டு ' " அதில் முகம் கழுவி வந்தால், முகம் முகாம இயற்கையாக சிகப்பழகு பெறும். மெஹந்தி ( மென்மையாகவும் மாறும். இதோ இங்கே 2
வெந்தயத்தை முதல் நாள் தேவையான ெ இரவே ஊறவைத்து மறுநாள் தரமான மருதான் அரைத்து அதைத் தலையில் தடவி எலுமிச்சம்பழம்-1 மொட மொடவெனக் காயும்வரை , நீலகிரித் தைலம்விட வேண்டும் பிறகு ஷாம்பூ போட் டிகாக்ஷன்-தே
oż ಡಾ.ರಾ.
கியம் பெறும் மற்றும் பளபளப்பாக வும் இருக்கும். மருதாணிப் * உருளைக் கிழங்கைப் பச் தாக இருக்கக் சையாக அப்படியே துருவிச் சாறு முதலில் மெல்லி பிழிந்து கண்களுக்கடியில் போட் பட்டா சிறந்தது) ச டுக் காய்ந்ததும் துடைத்தால் கரு வும். சலித்த மருத
வளையங்கள் மறையும்.
* தக்காளிப் பழத்தை மசித்துக் கூழாக்கிக் கொள்ளுங்கள். அதை
முகம், கழுத்து, கை, கால்களில்
ஒரு கப்பில் போட்
எலுமிச்சம்பழத் வடிகட்டிக் கொ இருக்கும் மருதா
தடவி சிறிது நேரம் ஊறவிட்டுக் நீலகிரித் தைலம்
கழுவிட
சருமத்தில் தென்படும்
FITOJ, LO L-35 IT
கரும்புள்ளிகள் திட்டுகள் மறைந்துறைக் கலக்கவும்
சருமம் பளிச்சென்றாகும்.
* முதல் நாள் இரவே கசக
சாவை ஊறவைத்துவிடுங்கள் மறு நாள் காலை அதை மைபோல் அரைத்து, பால் அல்லது பாலாடை கலந்து முகம் மற்றும் கழுத்தில் தட
விக் கொள்ளலாம். இப்படிச் செய்
நீர்க்கவும் இல்
போன்ற பதத்தில்
வதன் முலம் சருமம் நீண்ட நாட்
களுக்கு இளமையுடன் காட்சியளிக் கும் பருக்கள் அதிகமிருந்தால் இச் | Ιστ
சிகிச்சையைத் தவிர்ப்பது நல்லது.
நவநாகரீக மங்கையா
5.J10
69 gopa'n GP Gormsö GLITTg5 LIDIT GOTg5.
TGOT தலைநகரில் நாடு
JE VAJ
No. 4, Nelson Place Wellawatta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
@ಡಿ! இடம்
பி.கு:
தொழில்: ' ' ' ' ' ' ' ' ' ' ' '
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப்படு கிறவர்கள் தமது ഞ8 (UL് 8, ഞണ് அனுப்பினால் பிர
சுரிக்க உதவும்.
கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 25- 07-2003 அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர், த.பெ.இல-1, கொழும்பு
Biógó 6umb unió efGüsumí? அக்கரைப்பற்று வாசகிக்கு அதிவர்டம்
Bill rib Fibal ITs LIrfan Gluconbrief
GBGInférin GT
ஆர். கே. எம். வீதி, அக்கரைப்பற்று-07
ப, ரேகா
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்தவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
ஜன. 19-25, 2003
பூக்களுக்கு
ன்றும் மங்கை
திறந்தால்
என்றும் பெண் பெருமை பேச நிறைய நிஜத்திலு மாக இதோ சில
பெனர்னரின் செயற்பாடு கார கும் உடல் துர் தவிர்க்க முடிய துர்நாற்றத்துக்கு
முதலில் வியர் பெண் எல்லா வியர்வைக்குத் த னையும் கிடையா ரியாவுடன் சேரு ஒரு வித துர்நார் கிறது. வியர்வை நினைப்பவர்கள் அது ஆரோக்கி பாடு வியர்வையி தேவையற்ற கொ றும் சருமத்தில் அதிகமுள்ள இட அதிகம் சுரக்கு வேளைகள் குல டரண்ட் உபயோ உடைகளை அணி இப் பிரச்சினைக் தினம் இரண பல் துலக்கினாலு நாறும் இவர்க உபயோகிக்கலாம் வைத்த தண்ணி வாய் கொப்பளி நாற்றம் அகலும் ஏலக்காயையும் ( . --ത് நாள் மணத்துடன் வை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ooaaaaaaaaaaaoon. On 70\9 G/\o C/A) C/A) C/A) C/A) 9/09 G/\o
அலங்காரத்தில் ாத ஒரு விசயம் இல்லாமல் பிரை த்தியாவதில்லை. ந்தரவென பிரத் கூட ஆரம்பிக்கப் கு அத்தனை பிர மஹந்தி இடுவ டியொன்றும் சிர லை. மருதாணி அளவில் கலக்கும் ப் பழக்கமுமே
போடும் முறை உங்களுக்காக.
ாருட்கள்:-
Eப் பவுடர்-1 கப்
1 சிறு போத்தல் 60)6)ΙΙΙΙΠ 607 - 9ΙΘT 6))
பொடி நாட்பட்ட Jln. LTT 35J, e 976035 ப துணியில் (துப் லித்துக் கொள்ள ாணிப் பொடியை டுக் கொள்ளவும். தைப் பிழிந்து ள்ளவும், கப்பில் னிப் பொடியுடன் எலுமிச்சம்பழச் க்ஷன் ஆகியவற் ரொம்பவும் கெட் ாமல், ரொம்பவும் லாமல் பேஸ்ட் குழைத்து நான்கு
மணி நேரம் ஊற வைக்கவும்.
பால் கவரைக் கத்தரித்துக் கழுவித் துடைத்துக் கொள்ளவும், அதைப் பாதியாக வெட்டி, கோன் வடிவில் சுருட்டவும். மேல் பாகம் பிரியாமலிருக்க பின் செய்யவும். உள்ளே குழைத்து வைத்துள்ள மருதாணியை நிரப்பி கோனின் மேல் பகுதியை முடவும். கீழ் நுனி யில் சிறியதாகக் கத்தரிக்கவும். துவாரம் பெரிதானால் மெஹந்தி டிசைன் சரியாக வராது. இது மாதிரி இரண்டு முன்று கோன் களில் மருதாணியை நிரப்பித் தயாராக வைத்துக் கொள்ளலாம்.
முதலில் வெள்ளைத் தாளில் சிறிய டிசைன்கள் வரைந்து பழகலாம். கை தடுமாற்றமின்றி வரைந்து பழகியதும் கைகளில் போட்டுப் பயிற்சி எடுக்கலாம்.
கைகளைச் சுத்தமாகக் கழுவித் துடைத்துக் கொள்ளவும், பிறகு தேவையான டிசைனை வரையவும் மருதாணி காய்ந்ததும் எலுமிச்சம் பழச் சாறும் சர்க்கரையும் கலந்த கரைசலைப் பஞ்சில் தோய்த்துக் கைகளின் மேல் ஒற்றி எடுக்கவும். ஐந்து மணி நேரம் கழித்து மரு தாணியை எடுத்து விடவும் கைக ளைக் கழுவ வேண்டாம் உடனே கைகளில் தேங்காய் எண்ணெயைத் தடவவும்.
* மருதாணியின் நிறம் அவர வர் உடல் வாகையும் பொறுத்தது. ரொம்பவும் சூடான உடம்புடைய வர்களுக்கு நன்றாக நிறம் வரும் * நாட்பட்ட மருதாணியாக இருந்தாலும் நிறம் பிடிக்காது.
* மருதாணியின் குளிர்ச்சி ஒத்துக்கொள்ளாதவர்களும், சைனஸ் தொந்தரவு உள்ளவர்களும் நீல கிரித் தைலம் கலந்து இட்டுக்கொண் டால் பாதிப்பிருக்காது.
* வெறும் அழகு என்பதை மீறி, மருதாணி இட்டுக் கொள்வது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விடய மும் கூட உடலுக்குக் குளிர்ச்சி யைத் தரும் கை, கால்களில் வெடிப்புகள் வராமல் காக்கும்.
* சிலர் மெஹந்தி கலக்கும் போது வெண்டைக்காய்ச் சாறு சேர்ப்பார்கள். இதற்கும், நிறத்துக் கும் தொடர்பில்லை. வெண்டைக் காயின் கொழ கொழப்பு டிசைன் போடும்போது சுலபமாகப் போட உதவும்.
ST SLDSLD35.
நீயே வாசமடி அவள் வாய் கைப் பூ வாசம் வாசம் பற்றிப் LD LITLG); 6 ம் அது சாத்திய வாசனை டிப்ஸ். உடலமைப்பு, ணமாகப் பலருக் நாற்றம் என்பது ாமல் போகிறது. க் காரணங்கள்
வை. இது ஆண் ருக்கும் பொது, னியே எந்த வாச து. அது பாக்டீ நம் போதுதான் றம் வெளிப்படு гош 9/455шDтд. பலர். ஆனால் யத்தின் வெளிப் ன் மூலம் உடலின் ழுப்பும் வெளியே ரோம வளர்ச்சி ங்களில் வியர்வை ம் தினம் இரு ரிப்பது, டியோ கிப்பது, பருத்தி வது போன்றவை குத் தீர்வளிக்கும். ன்டு வேளைகள் ம் சிலருக்கு வாய் ள் மவுத் வாஷ் D கிராம்பை ஊற ரால் அடிக்கடி த்து வந்தாலும் அதே மாதிரி LDGÜGUG)ITLD.
முழுவதும் நறு பத்திருக்க.
நிறையப் பேர் ஆண்ட்டி பெர்ஸ் பிரண்ட் உபயோகிக்கிறார்கள் இது வியர்வையை வெளியேறவே விடாமல் செய்து விடும். வியர்வை
ཛོད།
குளிக்கும் தண்ணிரில் வேப் பிலை அல்லது கற்பூரம் அல்லது எலுமிச்சம் பழத்தின் தோல் ஆகிய வற்றில் ஏதேனும் ஒன்றைப் போட் டுக் குளிக்கவும். உடல் மணக்கும்.
ரொம்பவும் வாசனையான சவர்க்காரங்கள் சருமத்துக்கு நல் லவையல்ல. அதுவும் இந்தக் கோடை காலத்தில் சோப்பின் உபயோகத் தைக் குறைத்துக் கொள்வதே நல் லது சோப்புக்குப் பதிலாகப் பச் சைப் பயறு மா அல்லது கடலை மாவுடன் கஸ்தூரி மஞ்சள், சந் தனம் வெட்டி வேர், பூலாங்கிழங்கு ரோஜா இதழ் போன்றவற்றைக் காய வைத்து அரைத்து உடம்புக் குத் தேய்த்துக் குளிக்கலாம். இது சரும அழகையும் அதிகரிக்கும். உடலையும் இயற்கை நறுமணத் துடன் வைக்கும்.
வியர்வையைக் கட்டுப்படுத்த
வெளியேறினால்தான் உடலுக்கு ஆரோக்கியம். எனவே ஆண்ட்டி பெர்ஸ்பிரண்ட்டுகளைத் தவிர்த்து டியோடரண்டுகளை உபயோகிக்க G)ITLD.
இப்போது கடைகளில் அரோமா டிஃப்யூசர்கள் என்று கிடைக்கின் றன. பெரிய பியூட்டி பார்லர் களிலும் கிடைக்கும். இதை வாங்கி வீட்டில் ஆங்காங்கே ஊதுபத்தி போன்று ஏற்றி வைத்துவிட வேண் டியதுதான் விட்டிலிருப்போரின் மேலும் அதன் வாசனை பிரதி பலிக்கும்.
பஞ்சில் சிறிதளவு யு டி கொலோனை நனைத்து உள்ளா டைக்குள் வைத்துக் கொள்ளலாம். நாள் முழுவதும் உடல் வாசம்
குளிக்கும் தண்ணிரில் யு டி கொலோன் கலந்து குளிக்கலாம்.

Page 14
செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் Ggiriş9Leon G|Loir CD taraflünüşürrir. பித்த மனிதர், அவர் சொலுஞ்
உசாத்திரம் Guusou um Gloser) e CELT grila, o 9. Luoyunosulfulu LunTUB LIFT ir
பிந்தரும், கவுதமும் நண்பர்கள் பக்கத்து வீட்டினரும் கூட ஒரு நாள் சுந்தர் ஒரு கல்யாணத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அதனால் தன் நண் பன் கவுதமிடம் சென்று எப்போதும் கவுதம் தன் விரலில் போட்டிருக்கும் மோதிரத்தைக் கேட்டான்.
"திருமணம் முடிந்து வந்ததும் தந்து விடுகிறேன்" என்று
சரி நண்பன் கேட்கிறானே என் பதால் உடனே கழட்டிக் கொடுத்தான் கவுதம் திருமணம் முடிந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. சுந்தர் மோதிரத் தைத் திருப்பிக் கொடுக்கவே இல்லை. அந்த மோதிரம் சுந்தரின் கைக்கு அழகாக இருந்ததால் அதைத் திருப்பிக் கொடுக்க மனமின்றித் தானே வைத்துக் GJ,TGOTLIT GUT.
கவுதம் நண்பனிடம் சென்று மோதிரத்தைக் கேட்டான் "மோதி ரமா? என்ன விளையாடுற நான் என் னமோ மோதிரம் இல்லாதவன் மாதிரி யும் உன்னிடம் கடன் கேட்டு வாங்கின மாதிரியும் பேசுறியே இதோ பார்,
வாங்க? உன்னை விட அதிகம் சம்ப இது "?" எங்கிட்ட மோதி திக்கிறேன் தெரியுமா?" என்று கேவ ரம இருககும் போது நான் ஏன உன பேசித் திட்டி அனுப்பினான்
அநியாயமா பேசாதே
ஏமாத்துறியா?" என்றான் கவுதம்
"யார்கிட்டே வேண்டுமானாலும் பாய் சொல்லு நான் என்ன ஒன்றும் இல்லாதவனா உன்கிட்ட வந்து கடன்
கொதித்துப் பே ஏமாற்றப்பட்ட விட ராமனிடம் சென்று
/
ஆள் அனுப்பி சுந்த னார் ராமன்.
"அய்யா இது எ இந்த மோதிரத்தின் ரொம்ப நாளாகவே இப்படி பொய் ெ றான் சுந்தர்.
"சரி நீங்கள் இ
SL LSSL L LSS L LS L LS L L L L L LS L LS L LSL L LSL L LSL L LSS L L L L L L L L L L L L L S TTTT S TTTTTTT
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 25.01.2003 வர்னம் தீட்டும் போட்டி இல: 480
sor (LPU ei surro Logo T த பெ இல . 1772 Gl&srrcւքւoւ: -
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 478 பரிகக்குரியவர்: | 67.',ü. stsso. eirufleur, முகவி கல்பிட்டி வீதி, குறிஞ்சிப்பிட்டி
பாராட்டுக்குரியவர்கள்: உ. விஜ்யூ
கேம்பிரிஜ் சர்வதேச பாடசாலை, கொழு15
கே. தயாணி, மெளயிரேய் கல்லூரி, கண்டி
ஜெ. காஞ்சனா,
தி. ஞானேஸ்வரன்,
வடிவாம்பிகா தமவி, முன்னேஸ்வரம், சிலாபம்
அருள்மனை சிறுவர் இல்லம், மானிப்பாய்
ສ.ສຄນ துஷ்யந்தன் தர்மதுரத கல்லூரி, பதுளை
எம்.என்.எப். ரிப்கா, துருக்கராகம, கஹட்டகஸ்திகிலிய
பூ கிரிஷாந்
தேவராஜா பவனேஸ்வரன்,
18 அன்னை திரேசா வீதி, இறம்பைக்குளம், வவுனியா
103 முன்று முறிப்பு சந்தி, கண்டி வீதி, வவுனியா
(৩9T. சாயி அஸ்வின்குமாள், வ. மிறின் தனோஜன்,
என்ற உண்மையை முடியவில்லை. இ கிடையாது. எனவே கழித்து நீங்கள் இரு பொற்கொல்லரை ரத்தை மதிப்பிட்டு, மோதிரத்தை விற்று பாதி பணத்தைக் என்றார் ராமன்.
சுந்தர் மனதுக்கு சியை மறைக்க மு சிரித்தபடியே செ கவுதமோ, 'கஷ் மோதிரமாச்சே படியே சென்றான் குற்றவாளி என்ப விட்டார் ராமன்,
இரண்டு நாட் வரும் மரியாதை பொற்கொல்லர் ரத்தை தேய் தேய் "கவுதம் அய் போட்டு இப்படி என்று பதறினான் பேசாமல் இருந்த ரத்தின் மதிப்பை வான மதிப்பைச் G)FIT 6060f.
"ஐயா! இது மோதிரத்தை நான் கால் பங்கு விலை கொல்லர் சொல் எடை போடத் தெ கர்சலிட்டான் க சுந்தரோ எது ருந்தான் மதிய ரைப் பார்த்து திறக்காமல் இரு யிலேயே இது உ மாக இருந்திருந் பாய் வேண்டுெ பொற்கொல்லரி குறைத்து மதிப் 2007 D600TLIGOT குற்றத்திற்காக சிறைத் தண்டை மோதிரத்தை ெ றார்.
நண்பனை இந்தத் தண்ட6ை
208, ஹொரவப்பொத்தான வீதி, வவுனியா 45 கந்தசுவாமி கோயில் வீதி, வவுனியா
நினைத்தான் சு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GG85 aastaño GaDiLERiNi,
மளமளவென மலை நகருது 8 காய்ப்பார்புப்பார் கலகலப்பார் 9/02/GOT LLUIT IT? காகம் இருக்கக் கொப்பில்லை ஒற்றைக் கண்ணன் கூரான அது என்ன? உடம்புக்காரன் அவன் யார்? 9 செக்கச் சிவந்திருக்கும் செவ் திறந்ததை முட முடியாது அது வாழை பூத்திருக்கும் வாலும் என்ன? முளைத்திருக்கும் வந்திருக்கும் 4. கத்திபோல் இலையிருக்கும் கவரி 3.1560.550, 9 g, GIGO GOP
மான் பூப்பூக்கும் தின்னப்பழம் 10 நித்தம் கொட்டும் சத்தம் இல்லை பழுக்கும்தின்னாத காய்காய்க்கும் அது என்ன? * ರಾ? நித்திரையில் தூதுவன் நினையா ILDGA) ON JU5 GITT GÓT 9/6/60T (LITT IT? 198006 9 0 ஒடும் சாடும் ஒற்றைக்காலில் o್ನಲ್ಲಿ DiD GTGGGOT? 1989 8 விஜி ன கவுதம தான நிற்கும் அது I(၅%မှီပ္ဝှ "g S9 UTILIP19) 'G * '? வெள்ளைக்காரனுக்குக் கறுப்புத் (IIII Is(9) ரயறுை)ே * Ε தரிவித்தான் தொப்பி அது என்ன? 因阿 Y 1409 UN AL9) || வி. டிலானி, இராமநாதபுரம் மகாவித்தியாலயம், வட்டக்கச்சி. SSS SSS S SSS SSS SSS SSSSS S SSS SS SS SS
ബ്
மீன் இனத்தில் கிளவுன் பப்பர் என்னும் அபாய மீன் உள்ளது.
பலாப்பழத்தைப் போலவே காட்சி யளிக்கும் இந்த மீன் ருசியானது அல்ல, கொடிய விசமுள்ளது. இந்த மீன் தண்ணீரில் மிதக்கவும் செய்யும் கிளவுன் பப்பர் மீனைச் சாப்பிடும் மற்ற மீன்களுக்கு மரணம்தான் ஏற்படும் எதிரி மீன் இதன் உடலின் மேல் உள்ள முட்களை அகற்றி விட்டுச் சாப்பிடுவதற்குள் மரண மடைந்துவிடும்.
ன்ெனடா போத்தல் போத்தலாய் எக்ஸர்சைஸ் பணிற உருண்ட கட்டை யாட்டம் இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இது ஒரு கடல் பிராணி பெயர் n * ஸ்கர்ட் இதன் மேற்பரப்பில் இரண்டு ஒட்டைகள் இருக் கும் ஒன்றின் வழியாக இந் தப் பிராணியின் உணவு வரும் வாருங்கள் : இ (கடல் தண்ணீர்) சென்று. வைத்து மோதி YJዋ - மற்ற ஒட்டையின் வழியாகக் 凯瓯 தொகைக்கு கழிவுகளுடன் சேர்ந்து நீர் வெளியே வரும் இந்த வேலை தொடர்ந்து நடை இருவருக்கும் பாதி பெற்றுக் கொண்டேயிருக்கும். இந்த ஸ்கர்ட்டை யாராவது தோந்தரவு செய் கொடுக்கிறேன்." தால் தனது இரு ஒட்டைகள் வழியாகத் தண்ணிரைப் பீய்ச்சி அடிக்கும். இதன் அடிப் பாகம் ஏதாவது ஒரு பாறை அல்லது கிளிஞ்சல்களுடன் ஒட்டிக் ள் ஏற்பட்ட மகிழ்ச் கொண்டு இருப்பதால் தனது எதிரிகளைக் கண்டதும் ஒடி மறைய முடியாது. டியாமல் மெல்லச் இருப்பினும் இதன் தடிப்பான மேற்புறம் இதற்குப் பாதுகாப்பாக அமைந் IDT60I. Si GI J,I1 -ப்பட்டு வாங்கின Alஎன்று புலம்பிய _--—. அப்போதே யார் தைக் கணக்கிட்டு
ரை வரச் சொன்
ன் மோதிரம்தான். மீது இவனுக்கு ஒரு கண், அதான்
ால்கிறான்" என் .
. . . . ருவரும் சொல்வ யார் குற்றவாளி பக் கண்டுபிடிக்க தற்குச் சாட்சியும் , இரண்டு நாள்
ளுக்குப் பிறகு இரு  ெ
|- இவ்வரம் உலகிலுள்ள உயரமான ரில்ைகள் 5G) 5LDIGOT GLDIT
என்று தேய்த்தார். எரிமலை நாடு GSGODLJIVINTSäs உயரம் ா உரைகல்லில் குமுறிய ஆண்டு மீற்றர் 99. 351Íjálfirg(36II."
oż | 1. Guallatiri 1987 6,060 19,882. ன் பிறகு மோதி 2 Lascar 1991 5,990 19,652. பிட மிகவும் குறை 3 colopax ஈகுவடோர் 1975 5,897 19,347 சான்னார் பொற் rugan AS) 1986 5,640 18,504 அநியாயம் இந்த 15. Popocalepet |மெக்சிக்கோ 1995 5,452 17,887 பாங்கிய விலையில் | o Rui. GeEITIGAJ LOĜLLIT 1992. 5,400 17,716 ட இந்தப் பொற் T. Sangay ஈகுவடோர் 1988 5,230 17, 159 பில்லை. இவருக்கு யவில்லை" என்று 8. Guagua Pichincha || FFAGLITÄT 1988 4,784 15,696 5 lb. 9. Purace Qasim Golfo Glum 1977 4,755 15,601 பேசாமல் நின்றி 10. Kluchevskoi Vu" 1995 4,750 15,584 தராமன, சுந்த
ன்ன நீ வாயே
:இந்த வாரப் புதிர்(அறிவுத் தேடல்
தி பதறி இருப் | R || சென் In Lugarfleur en neol ன்றேதான் நான் 26 சன்றவாரப் புதிரின் விடை
இதன் மதிப்பை
ச் சொன்னேன். 7
தமை ஏமாற்றிய P 46 10
க்கு ஒரு LDT510
கவுதம்! நீ உன் 13 றுக் கொள்" என்
14 மாற்றிய தனக்கு 54 தவைதான் என்று தரப்பட்ட உருவில் PQR என்னும் இடங்களில் வர
வேண்டிய எண்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
Ey, ஜன. 19-25, 2003

Page 15
சரி மாதமாகை D IIIIG) , TÕ) G); கதிரவனின் ஒளிக்கற்றைகளை ஊடறுத்து மென்பனி அப்போதும் பெய்து கொண்டிருந்தது. ஒலை யால் வேய்ந்திருந்த எங்கள் வீட்டுக் கூரை மழையினால் நனைந்தது போல பணியில் தெப்பமாகி விட்டி ருந்தது.
குழநதைகள நாலவரும பாட சாலைக்குப் புறப்படும் ஆயத்த நட வடிக்கைகளில் தாய் இந்துவைப் பிய்த்து எடுத்துக் கொண்டிருந் தார்கள் உலர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் இரவு வெளிக் கொடியில் விரித்த சீருடைகள் பனியில் நனைந்ததனால் இந்து அவற்றை ஸ்திரிக்கை செய்து காய்ச்ச வேண்டி இருந்தது. அத னாலேயே அன்று அனைத்துக் கருமங்களும் தடங்கலாகக் கொண்டிருந்தன.
பிள்ளைகள் பாடசாலைக்குப் புறப்பட்டவுடனேயே சந்தை கலைந் தது போன்று வீட்டு ஆரவாரங் கள் அனைத்தும் முற்றாக அடங்கி விட்டது.
"என்னப்பா. சந்திரன் முத லாளி, கடைக் கணக்கை இந்த மாதம் முற்றாகத் தீர்க்காவிட்டால் சாமான் தரமாட்டன் எண்டு சொல்லிப் போட்டான். வளருகிற பிள்ளைகளை வைத்துக்கொண்டு இந்தக் கொட்டில் வீட்டிலை நான் எப்படிச் சமாளிக்கிறது. வெற்றி டமாகியுள்ள லேபர் குவார்ட்டசை இந்த முறையாவது பணிப்பாள ரைப் பிடித்து எடுக்கப் பாருங்கோ." இது இந்துவின் சிணுங்கல்
நான் அலுவலகப் பணியாள ராகக் கடமை ஏற்று இருபது வருடங்கள் ஆகிவிட்டது. மாகாண சபை அமைப்பில் பல வசதிகளை யும் பெறலாம் என்கின்ற நம்பிக்கை யில் மத்திய அரச பணியிலிருந்து மாறி வந்தது பெரிய தவறாகப் போய்விட்டது. மாகாணசபையின் கீழ் செல்வாக்கைப் பிரயோகித்து அமைய ஊழியர்களாக இணைந்த
வர்களே நிரந்தர நியமனமும் பெற்று அரச விடுதியிலும் சுகமாக வாழ்கின்றார்கள்.
இந்து எனக்குக் காலை உணவு பரிமாறி உடைகளைத் தெரிவு செய்து தந்து மற்றும் அவசியமான உதவி ஒத்தாசைகளை வழங்கி, பின் தானும் சென்று குளித்து மாற்றுடை அணிந்து பூவைத்துப் பொட்டிட்டு என் முன்னால் பிர F6ö16ðIIDIT6ðIITGi.
அலுவலகத்திற்குச் செல்லும் கணவனை மன மகிழ்ச்சியுடன் அனுப்பிவைக்க வேண்டிய பொறுப் பினை அவள் எப்படி நிறை வேற்றுகின்றாள். ஆனால் தனது ஊழியன் ஒருவன் அலுவலகத்தில் மனநிறைவுடன் பணிபுரிகின் றானா என்பதை எந்த நிர்வாக மட்டத்திலாவது கிஞ்சித்தேனும் நினைத்துப் பார்க்கிறார்களா?
"இந்து, நீ கவலைப்படாதே. நான் சந்திரனோட கதைச்சுத் தவணை கேட்கிறன் விடுதி விசய மாக பணிப்பாளரோடை விபர மாகவும் பணிவாகவும் கதைச்சு வைத்திருக்கிறன் இந்த முறை தப்பாது."
மனைவிக்கு ஆறுதல் கூறிவிட்டு எனது துவிச்சக்கர வண்டிச் சக் கரங்களின் காற்றழுத்தத்தைச் சரி பார்த்த பின்னர் மனைவியிடம் விடைபெற்றுச் சென்றேன்.
எங்கள் அலுவலகத்தில் இரு பதுக்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணிபுரிகின்றார்கள் வேலையில் எந்தத் தடங்கலும் இருக்க மாட் டாது. அதே சமயம் கதை பேச்சு பகிடிக்கும் குறைவிருக்காது. அன் றைய தினம் ஏதோ காரணத்தால் பல அலுவலர்கள் எதிர்பாராத
26). 19-25, 2003
படி லீவில் நின்றுவிட்டிருந்தார் கள் அப்படியான சமயத்திலும் அவர்களுடைய மேசைகளையும் தூசுதட்டி. கிளாஸ்பாட் பெலிஷ் செய்து கோவைகளை அடுக்கி குடிநீர் வைத்து.
"என்ன ரஞ்சன் யோசித்துக் கொண்டு. நேரமாச்செல்லே. எடுமன் தினவரவுப் பதிவேட்டை."
வும் துரிதமாகச் செயற்படுகின் றேன்.
இவா சாதாரண விடய எழுது வினைஞராக இந்த அலுவலகத் திற்கு வந்து நான்கு மாதகாலம் தான் ஆகின்றது. அதற்குள்ளாகப் பிரதம எழுதுவினைஞராக உயர்ந் துள்ளா. ஐந்து வயதுக்குட்பட்ட இரண டு குழந்தைகளைக் கொண்ட சிறிய குடும்பம் கணவன் அரச வங்கியின் ஏதோவொரு
பிரிவில் பணிபுரிகின்றார்.
கவர்ச்சியாகவும் விதம் விதமாக வும் ஆடைகள் அணிந்து எமது ஏனைய அலுவலகப் பெண்களுக்கு அதிரடி கொடுப்பா முதுகு இடை ஆகிய பகுதிகள் சற்றுப் பளிச் செனத் தெரியும். "நேர்சரிக்கு" பிள்ளைகளைக் கூட்டிப் போக. கூட்டிவர நான் வேண்டும். காலைச் சாப்பாட்டை அலுவலகத் திற்கு எடுப்பிக்க நான் வேண்டும். புருஷன்காரன் அது இது என்று தொலைபேசியில் கேட்டால் நான் கொண்டோட வேண்டும்.
ரஞ்சன். நேற்றுப் பணிப் பாளருக்குப் போட்ட கோவைகள் இரண்டு இன்னமும் வரவில்லை" "சாரி மேடம். பார்க்கிறன்" ரஞ்சன் நீர் உங்கை மற்ற மற்றவை ஏதும் பிரைவேட் வேலை சொல்லிச்சினம் எண்டு ஒடித் திரியாதையும். பணிப்பாளர் உம் மிலை சரியான கடுப்பிலை இருக் கிறார். பிறகு என்னைக் குறை சொல்லாதையும்."
நான் அப்படிப் போறேல்லை மேடம். உங்கடை அலுவலாகப் போகேக்கை ஆரும் முத்திரை அது இது எண்டு கேட்டால் மாத் திரம் வாங்கிக் கொடுப்பன்"
"சரி சரி. நான் உம்முடைய நன்மைக்காகத்தான் சொன்ன னான். எங்கடை விடுதிக்குப் பின் னாலை கண்டபாட்டுக்கு புதர் மண்டிக் கிடக்குது. எப்ப எண்டா
லும் உம்மை கூ
இவா என்னை கினாலும் வாங்கு கிடக்குது. எ தோட்டத் தொழ போதாது, சுகாத யின்ர கடமைகள் செய்ய வேண்டு வெருட்டிய வெ பல மணி நேர
விடுதியில்தான் கொண்டு நிற்கி எந்த வகையிலு பட்டுவிடக் கூடா கனிந்து கொண நேரத்தில் இன் இருக்க வேணு சிந்தித்தபடி குரிய இடத்தில் LIGOslIILITGIIII கையொப்பத்திற்
பதிவேட்டை எ( றேன். நான் ( "GBILDL LD" DLGT GGY
ரஞ்சன். எழுதுநர் விஜய அழைத்தார். இ கின்றாரோ என் 砷 颚 のリcms Gómの。 படி யார் யார் றார்கள் என்ப பதில் வல்லவர்
"ஒம் சேர். "JSAL GJIT GJIGS விஜயன் கூறவும் அண்மித்தேன்.
"உன்னுடைய விசயம் என்ன oha Tri.
"நேற்றுத்த GJ, IT GODGN JGODLLI LI போட்டுள்ளா அதிக புள்ளிகள் கும் எனது கஷ்ட யிருக்கிறேன். இ யும் எனக்கு வி நம்பிக்கை தெர விஜயன் சே தைப் பார்த்தா LDT5 jj flufjög5 Tfi தான் எதிலும் இலகுவில் நம்பி டார். மற்றவர்கள் கும் விடயங்கை கையுடன்தான் ே
ଶ୍ରେତା
 
 
 

ப்பிட்டனானா?
I GYNGODAJ GLIF QITI நவா போலத்தான் ID5 -2lay(01005 லாளிக்கு வேலை ாரத் தொழிலாளி ாயுைம் சேர்த்துச் ம் என்று அவனை பருட்டில் அவன் ம் இவாவினுடைய
லும் அவருக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரம் எமது அலுவலகத்தி லேயே இருந்தது. அதுவே கலாச் சாரத்தை உறுதியுடன் பின்பற் றும் அனோஜா என்ற புயல்.
நான் எனது அலுவலகத்தில் பல வருடங்கள் பணிபுரிந்து கொண்டிருந்தும் ஒரு அரச விடு தியைப் பெற முடியாமல் அவதிப்
வேலை செய்து ான். இவவோடை ம் பிரச்சனைப் து விடுதி விசயம் டு வருகிற இந்த னும் கவனமாக D.,,, யே சென்று எனக்
அமர்கின்றேன். வரவும் அவரது காகத் தினவரவுப்
டுத்துச் செல்கின் வெளியே வரவும்
சென்றா
மற்றொரு விடய GO GIF f GI GOMIGO) GOT வர் வேலை செய் னவோ தப்பாமல் ட்டியபடி பார் ஒன்றில் பதித்த என்ன செய்தின் தை அவதானிப்
சொல்லுங்கோ" ராப்பா. சொல்ல" அவரை மிக மிக
அரச விடுதி மாதிரி.? -வின
It Go Gio Lib' னிப்பாளருக்குப் எனக்குத்தான் பணிப்பாளருக்
ந்த முறை எப்படி டுதி கிடைக்கும்."
வித்தேன். ர்' எனது முகத் ர். சற்று ஏளன அவர் இப்படித் எவர் மேலும் 5604, GGld, slot
நம்பிக்கை வைக் ளயும் அவநம்பிக் 1607 IT
நாக்குவார்.
வர் அவரது விடுதியில் இன்று குலைதள்ளி உள்ள வாழைகள் அத்தனையும் நான் ஆழக் கிடங்கு வெட்டி வைத்தவைதான் அவர் கேட்டு நான் செய்யாத உதவிகள் தான் என்ன? எப்படியும் அரச விடுதி இம்முறை எனக்குத்தான் கிடைக்கும்.
என்ன ரஞ்சன். பணிப்பாளர் இப்ப முன்னர் போல இல்லை எண்டு கந்தோரிலை ஒரே கதை
"நீர் சொல்லுவது சரி ரஞ் சன் எறும்பு ஊர கல்லும் தேயும் எண்டு நீர் கேள்விப்படவில்லையா? நாங்கள் கந்தோருக்கு வாறது வேலை செய்ய வேலை முடிந்தால் பகிடி பேசி எதை எதையாவது கதைப்பம். சில வேளைகளிலை GTIE1360)L GTIATA: GOL 56)/60)GDJ 600677 யும் மற்ற மற்றவர்களிடம் சொல்லி ஆறுவம், பிறகு மறந்துவிடுவம் எங்களுடனேயே இருந்து கொண்டு ஒருவர் இதற்கெல்லாம் கண் காது முக்கு வைத்து பணிப்பாளரி டம் கூறினால் அவருக்கு கோபம் வரக்கூடிய சந்தர்ப்பமும் ஏற்படு மில்லையா?"
அனோஜா மிஸ்ஸின் வாதத் தையும் மறுக்க முடியவில்லை. இப்போதெல்லாம் அலுவலகத்தில் முந்திய சந்தோசம் மகிழ்ச்சி நன் றாக அருகிக்கொண்டு போகின் றது. யாரைப் பார்த்தாலும் 'உம்' என்று முகத்தை வைத்தபடி இருக் கின்றார்கள் அளந்து அளந்து கதைக்கின்றார்கள். ஏனைய அலு வலகங்களைப் புகழ்ந்து கதைக் கின்றார்கள்.
எனது விடுதிப் பிரச்சனை
எனது நினைவுக்கு வருகின்றது.
எப்படியும் அரச விடுதி எனக்குக் கிடைக்கும். எனது மனைவி பிள் ளைகள் ஒலைக் குடிசையில் அனு பவித்து வரும் துன்ப துயரங் களுக்கு நிச்சயம் ஒரு முடிவு ஏற் LIGid.
பணிப்பாளருக்காக நான் பட்ட கஷ்டங்களை செய்த உதவி களை சொல்லி முடியாது அவற் றினை அவர் மறந்துவிடவும் இயலாது
தாபனக் கோவையின் பிர மாணங்களுக்கு அமைவாகவும் எனக்கு அதி கூடிய புள்ளிகள் இருக்கின்றன.
குறுகிய நேர விடுதலை பெற்று மேடம் வெளியே செல்கின்றா. அலுவலகம் சுறுசுறுப்படைகின் றது. ஒவ்வொருத்தரும் மற்ற மற்றவர்களுடன் கதைத்து சிரிக்கின் றார்கள். அனோஜா மிஸ், விஜயன் சேரின் மேசைக்கு முன்னால் கதிரை போட்டு அமர்கின்றா.
எல்லோரும் அனைத்துத் துன்ப துயர்களிலிருந்துமே விடு பட்டவர்கள் போல அக மிக மகிழ்ந்து
விஎன். சந்திரகாந்தி
யாய்க் கிடக்கு அலுவலர்களோடு
இறுக்கமாம் ஆரோ இஞ்ச இருந்து அவருக்கு கதைகள் கொண்டு போறதாகக் கதைக்கினம் நீர் பணிப்பாளரோடு நெருங்கிப் பேசிப் பழகினாலும் அப்படிக் கதை காவமாட்டீர் என்பதும் எங்களுக்குத் தெரியும்"
"ஐயோ மிஸ் நான் அப்படி செய்வனா. இது எனக்கொரு புதுக்கதை நான் பதறினேன்.
நீர் ஒரு குழந்தைப் பிள்ளை. போன கிழமை எங்கடை லிகிதர் ஒருவர் இடமாற்றத்திலை அனுப் பப்பட்டிருக்கிறார் களஞ்சியப் பொறுப்பாளர் எச்சரிக்கை செய் யப்பட்டிருக்கிறார். ஒன்றும் அறி யாத காவலாளிக்கு வேதன ஏற் றம் மறுக்கப்பட்டிருக்கிறது இதெல்லாம் ஒரு பின்னணி யில்லாமல் சும்மா நடக்கேல்லை" அனேஜா மிஸ் கூறவும் எனக்கு மலைப்பாக இருந்தது மறுபக்கம் அதனை ஏற்க முடியாமலும் இருந்தது.
"எமது பணிப்பாளர் நல்லவர் யாருக்கும் தீங்கு செய்யமாட்டார். மற்ற மற்றவை சொல்வதையும் நடுநிலைமையிலை நிண்டு சரி எண்டு ஏற்றுக் கொண்டால்தான் செய்வார் நான் விளக்கினேன்.
காணப்படுகின்றார்கள்!
எனது அரச விடுதி ஒதுக்கீடு பற்றிய முடிவு? பணிப்பாளர் இன்று எப்படியும் முடிவினைத் தெரியப்படுத்துவார்.
எமது ஸ்ரெனோ அவசர அவ சரமாகக் கடிதங்களைக் கணனி யில் தட்டச்சுச் செய்கின்றா நான் எனது இடத்தில் அமர்ந்திருந்த படியே அனைத்தையும் நோட்டம் விட்டபடி இருக்கின்றேன்.
ஸ்ரெனோ ஒரு கடிதத்தைத் தட்டச்சு செய்து முடித்து பிரின்ர றில் பிரதிகளை எடுத்துக் கொண்டு என்னருகாக வருகின்றா.
"என்ன மிஸ் விடுதி சம்பந்த மான கடிதமா? நான் ஆவலுடன் வினவுகிறேன்.
"ஸொரி ரஞ்சன். விடுதி உமக் குக் கிடைக்கவில்லை. தோட்டத் தொழிலாளிக்கு வழங்கப்பட்டி ருக்கிறது."
நான் கொண்டிருந்த நம்பிக் கைகள் கற்பனைகள் ஆசைகள் அனைத்துமே சின்னா பின்ன மாகத் தகர்ந்து சிதறுகின்றது.
அவமானத்தால் எனது தலை தாழ்கின்றது.
மெளனம் சாதிப்பதைத் தவிர எனக்கு மார்க்கமெதுவும் புரிய O

Page 16
திடீரென்று வில் என்று ஒரு அலறல் சப்தம் கேட்டது. கொஞ்சம் போல குலை நடுங்கியது. யார், எதற்கு கத்துகிறார்கள் என்ற கேள்விகளுக்கெல்லாம் இடமே கொடுக்காமல் ஏ.சி. பாக்ஸை அப்படியே வெளியே எடுக்க ஆரம்பித்தான் கனமான அந்தப் பாகம் பாதி வந்து மீதி வராமல் படுத்தியது. இனி னொரு வர் துணை கட்டாயம் தேவை என்று புரிந்தது.
பெரியசாமி என்னும் அட் டெண்டர் வேலைக்கு வந்திருப் பான் அவனைப் போய் அழைத்து வருவதற்காக அப்படியே பெட் டியை பாதியில் நிறுத்திவிட்டு கிளம் LÎløTTGổi.
"எங்க போறே வளர்மதி தடுத் துக் கேட்டாள்.
"பாக்ஸை இழுக்க இன்னும் ஒரு ஆள் வேணும்மா. நான்
போய் நம்ம பெரியசாமியை கூட்டி கிட்டு வந்துட்றேன்"
ஒண்ணும் வேண்டாம் நான் பிடிக்கறேன் வா." அவள் தயா ரானாள். அவனுக்குள் உதைத்தது. "அம்மா. உங்களால முடி யாது. அய்யா பார்த்தா ஆபத்து" "அப்பா பிசியா அவர் ரூம்ல இருக்காரு அதெல்லாம் பார்க்க மாட்டாரு நீ வா."
"இல்லம்மா. பெரயிசாமியை போய் ஒரு நிமிஷத்துல கூட்டிகிட்டு வந்துட்றேன்"
"இப்ப நீ என் பேச்சை கேட்க LDIT i"LG3L?"
அவள் சற்று மிரட்டலாக பேச வும் வேறுவழியின்றி அவள் உதவி யோடு அந்த பாக்ஸை வெளியே இழுக்க முயன்றான். வளர்மதியும் நல்ல தீவிரம் காட்டினாள் குனித்து இழுக்க முனைந்தபோது தாவணி நழுவி முன் மார்பு பால்கோவாவைக்கிளறிக் கொட்டி யமாதிரி வழிந்து பெருகியது. பார்க்கவும் முடியவில்லை; பார்க் காமல் இருக்கவும் வேணுவால் முடியவில்லை.
மிரண்டான். நிமிர்ந்தான். நெற்றி வியர்வையை வழித்துப் GLITLL616ði.
வேண்டாம்மா, போயிடுங்க. நான் பாத்துக்கறேன்" என்றான். வேணு. வளர்மதி ஒரு தினு சாக அவனை அழைத்தாள். தாவணி யிடம் திரும்பவும் நழுவல் அவனுக் கும் புரிந்துவிட்டது.
முப்பத்தைந்து வயதாக ஒரு பெண்ணுக்கு திருமணமே ஆகா மல் இருந்தால் இப்படித்தான். "அம்மா வேண்டாம்மா. யாரா வது பார்த்தா என் வேலை போயி டும்மா."
அவன் சொல்லச் சொல்ல அவள் போய் கதவை தாழிடத் தொடங்கினாள்.
அதே சமயம் அவனுக்கு எப் பொழுதோ பொன்னம்பலம் குடும் பம் பற்றிக் கேள்விப்பட்ட ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்தது.
அவர் குடும்பத்தில் யாருக்கு திருமணமானாலும் அவர்கள் அதிக பட்சம் முன்று மாதத்தில் விதவையாகி விடுவார்கள் இத னால் எவ்வளவோ கோடிகள் இருந்தும் யாரும் அவர்களைத் திருமணம் மட்டும் செய்து கொள்ள முன்வரவேயில்லை.
இப்போது இவளிடம் தான் தன்னை இழந்தால்? வேணுவுக்கு வியர்த்தது.
அவளோ அவன் மேல் மரம் போல விழுந்து கட்டி அணைத்துக் கொண்டாள் ஒரு அணை நீர்வ ரத்து தாங்காமல் உடைத்துக் கொண்டது போல இருந்தது! கடவுளே!
எல்லாம் இறைவன் செயல் என்பதன் பொருள் வேறு அதற் காக நமக்கான ஒவ்வொரு விநாடி யும் அவனால் தீர்மானிக்கப்பட்ட தாக நினைப்பதும் தவறு
நமது நாளையும் பொழுதையும் அதன் இன்ப துன்பங்களையும் நமது செயல்கள் எண்ணும் கரு மங்களால் நாம் தாம் தீர்மானிக் d)Gpril
வளர்மதியின் கண்களில் விர கதாபம் பொங்கி வழிந்து கொண் டிருந்தது.
வேணுவோ அவர்கள் குடும்ப சாபத்தை உத்தேசித்தும் காதில் விழுந்தும், ஊர் முழுக்க பரிவியி ருக்கும் அந்த சாபத்தால் உண் டான பயத்தோடும் நடுக்கமாக அவளைப் பார்த்தான்.
வேணு. என் துடிப்பு உனக் குப் புரியலையா?"
அவள் குரலில் தாப ஸ்மரணை "புரியாம போக நான் என்ன உணர்ச்சி இல்லாதவனா? இருந் தாலும் நான் சாதாரண எலெக்ட் ரீஷியனுங்க"
"அதைப் பத்தி நான்தான்
இந்திர செளந்தர்
கவலைப்படனும் படறே?"
"GT GOI GOTLDLDIT Giblost, pJŠJ GOGI G பார்த்தாலே ஐ நோண்டிடுவாரு இப்படி என்கிட்ட பார்த்தா அவ்வள "இங்க இருந்த கல், நாம ஓடிப்
வளர்மதி பெரி டைத் தூக்கிப் ே "GTGGTGOT GALINT # ஜென்மத்துல இங்க எங்களுக்குக் கல்ய போறதில்ல என் மரக்கட்டையா வ உன்னை எனக்கு ( ருக்கு வேணு."
"அதுசரி. கொஞ்சம் யோச கம்மா. இனி இப்ப இதோட நீங்களும்
நானும் மறந்துட்
மன்னிச்சிடுங்கம் றேன்."
வேணு அந்த திரும்பத் தூக்கி தோன்றாமல் விட் என்று விலகி ஒட
°QGT 历矿á flóði Lslu allra, lol
அந்த பங்கள
அறையை ஆபீஸ்
கொடுத்திருந்தா Guit Got Gottbua) in மேனேஜர் நாகசா
இருப்பார் அவர் அட்டென்டென்ஸ் இருந்து லாக் நே லாம் இருக்கும்.
வேலை முடி முன் அதில் அ செய்த வேலைகை ழுத்துப் போட்டு வேண்டும் என்ப வேணுவும் மே குள் நுழைந்தான் நாகசாமி அ6 விட்டு கடிகாரத்
மணி ஒன்பதை "அரை மணி LITT.
"இல்லைய்யா, அவனிடம் ஒரு
"ஒரு கேள் பதிலா?
"அய்யா. வந் பொலிஸ்காரர் கிட்டாருங்க அ "உன்னை எது பிடிக்குது. என்ன
(அம்புகள் தொ
OITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏன் கவலைப்
நீங்க. விடுங் 의
ல்லாம் உத்துப் ா கண்ணை
இதுல நீங்க SSM
இருக்கறதப் 66 '?" " (ಶ್ಲೀಲಕ್ಷ್ ாத்தானே சிக் நீங்களும் மனைவியும் பாய்டலாமா? - மூன்று குழந்தைகளையும் பெற்றுச் தாக ஒரு குண் சந்தோசமாக வாழ்ந்துள்ளீர்கள் அக IILLTøi. திகள் முகாம் வாழ்க்கையும் இதனால் க்கிறே. இந்த ஏற்பட் புதிய உறவுகளும் உங்கள் இருக்குற வரை குடும்ப வாழ்க்கையைச் ă ாணம் நடக்கப் டது என்பதை நினைத்து நான் மிகக் னாலயம் ஒரு கவலையடைகிறேன். ஆனந்தன் ழ முடியலை உங்கள் கவலையையும் பகிர்ந்து ராம்ப் பிடிச்சி கொள்கிறேன்.
BIJGEGÍT LOGO GOTIGAS
ஆனந்தன் பங்க வயசை - யைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும் ச்சுப் பாருங் - என்ற நம்பிக்கை எனக்கு இருக்கி டி பேசாதீங்க - து காவல்துறையினரும் முயற்சி மறந்துடுங்க. செய்வார்கள் இப்போது உங்கள்
LGBT. GT GOI GOGOT ா. நான் வர்
ಙ್ யாரிடம் கொடுத்து விட்டு வந்தீர்கள்."
"பக்கத்து வீட்டு சரோ அக்கா GALLD "ರಾಸ್ಥ್ಯ
"சர் ஆனந்தன் பிரச்சனைகள் T? -go போ நம் '?
SYS S LLL 0 S0000YYSLL00zSS c GGL 00L LL LLLLS சோர்ந்துவிடாதீர்கள் என்னால் லி "' இயன்ற அனைத்து உதவிகளையும் உங்களுக்குச் செய்ய ஆவலாக இருக் கிறேன். ஆனந்தன் இன்று இத் -60, 955 SDT606U (Ply G515 காள்கிறேன். நீங்கள் முகாம் Foog குழந்தைகளைக் கவனித் துக் கொள்ளுங்கள் உங்கள் மனைவி பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் எனக்கு உடன்தெரியப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.
ஆனந்தனுக்குமதிய உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தேன்.
மதிய உணவை முடித்துக் கொண்டு ஆனந்தன் விடைபெற் DITñT.
இரண்டு நாட்களின் பின் திருச் சியிலுள்ள எடமலைபட்டிபுதூர் என்ற டத்தில் கண்ணன் தனது நண்ப ரின் வீட்டில் ஆனந்தனின் மனைவி
9.6) 3, யடன் இருப்பதாக ஆனந்தன் மூலமா கத் தகவல் கிடைத்தது.
எடமலையடிபுதூருககு 6T607 g. தொடர்பாளரை அனுப்பித் தகவலை ஊர்ஜிதம் செய்து கொண்டேன். அடுத்தநாள் காலையிலேயே அழியா நிலை முகாம் தலைவரை அழைத்து, கண்ணன் தங்கியிருந்த இட்த்திற் குச் சென்று அவர்கள் இருவரையும் 醬 ற்கு அழைத்து வரும்படி (505L(bö5 Gol5IT 6007 L
ரிஜிஸ்தரில் மனைவி ஆகியோர் எனது 3)616) ாட்டு வரை எல் '
கம் வந்திருந்தார்கள்
அழியாநிலை முகாம் தலைவர் முத்துலிங்கத்தைப் பார்வையாளர்
5.
அமரும்படி கேட்டுக் - 5T60TO 560IOT600TLD 300T55 விட்டுப் போக னின் மனைவி அசுந்தாவையும் ' ஆற்றுப்படுத்தல் மையத்திற்குள் னேஜா அறைக அழைத்து இருக்கச் சொன்னேன். aa. Lii. “எதற்காக நீங்கள் இருவரும் னைப் பார்த்து அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பது தப் பார்த்தார். உங்களுக்குத் தெரியும் என்று நினைக்
Q55055 logUD STGTO கிறேன். தயவுசெய்து என்னுடன் மனந்திறந்து பேசுங்கள். ஆனந்தன் = கொடுத்த முறைப்பாட்டின் பேரில் ஆகியிருந்தது. பொலிஸார் உங்கள் இருவரையும் லட்டா" கேட் தேடுகிறார்கள். அகதிகள் முகாம் பதிவில் உள்ள நீங்கள் வெளியில் ஆமாய்யா" தங்க அனுமதி இல்லை என்பது உங் ாற்றம் | မျိုးမှိနှီ தெரியும் தெரிந்தும் க்கு இரண்டு - திருச்சி எடமலைபட்டிபுதூரில் தங்கி
யுள்ளீர்கள் அசுந்த மூன்று குழந்தைகளின் தாய திரு LDOTLDITST5 h6 609 LOT, IT 9 விரும்புவது சட்டப்படி குற்றம் சமு தாயமும் ஏற்றுக் கொள்ளப் போவ ல்லை. இப்படிப் பல சிக்கலான ரச்சனைகளுடன் இருக்கும் உங் ந்து வரும்.) - களை நான் அழைத்தது இவற்றிலி
no
பெட்டியை
ாவுக்குள் ஒரு ரூமாக ஆக்கிக் ர் பெரியவர் அங்கேதான் மி எப்பொழுதும்
து போவதற்கு ன்றைய தினம் ா எழுதி கையெ
வர்ற வழியில ருத்தர் பிடிக்சு TGOT..."
க்குப் பொலிஸ் தப்பு பண்ணே? 血
ந்து விடுபடுவதற்கான வழிகளைத் தடுவதற்காகவே என்பதை நீங்கள் பரிந்துகொள்ள வேண்டும்."
அமைதியாகக் கேட்டுக் கொண்டி ருந்த கண்ணனும் அசுந்தாவும் பய D GOOTİT6JL6ÖT G5IT GODTÜ ULLGOTİT,
கண்ணனுக்கும் அசுந்தாவிற்கும் முகாம் தலைவர் முத்துலிங்கத்திற் 體 ಙ್ಗ್ಗ வழங்க ஏற்பாடு சய்தேன். பின் முதலில் அசுந்தா வுடன் தனிமையில் பேசவிரும்பி கண் ணனைச் சற்று நேரம் பார்வையாளர் அமரும்பகுதியில் இருக்கும்படி கேட் டுக் கொண்டதற்கிணங்க கண்ணன் எழுந்து சென்றார்.
'அசுந்தா! உங்கள் கணவரையும் பிரிந்து கண்ண னாடு வாழவேண்டுமென்று விரும் பியதற்குக் காரணம் என்ன? தலை னிந்தபடியே இருந்த அசுந்தாவைப் பச வைப்பது மிகச் சிரமமாக இருந் 岛g,
"அசுந்தா தயவு செய்து என்னி டம் உண்மையைச் சொல்லுங்கள். அவை மிக இரகசியமாக வைக்கப் படும். உங்களுக்குள்ள பிரச்சனைக் குத் தீர்வு காணத்தானே இங்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்?"
அசுந்தா எதுவும் பேசாமலே இருந்தாள்.
'್ என்ன வயதாகி றது?" என்றேன் நான். "முப்பத்தாறு" "உங்கள் கணவருக்கு என்ன வயது?"
"நாற்பத்தி ஒன்று" "ஆனநதனுககு குடிப் பழககம் அல்லது வேறு கெட்ட பழக்கங்கள் இருக்கிறதா?” 'இல்லை." "குடும்பத்தில் பொருளாதாரக் கஸ்ரம் இருக்கிறதா?”
இல்லை." "அப்படியென்றால் ஏன் இன் னொருவனுடன் தொடர்பை ஏற்படுத் திக் கொண்டீர்கள்?"
மீண்டும் அமைதியாக இருந்தாள். "அசுந்தா என்னைப் பார்த்துக் கதையுங்கள். உங்கள் குடும்ப வாழ்க் கையில் ஏதாவது பிரச்சனை இருக் கிறதா? இல்லையென்று தலையாட் டினாள் "உங்கள் வாழ்க்கையின்
Terrib, G. GevoLDLI
SITTÄIESTGODSTVO
பெரியதாக பிரச்சனைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ဂျီ”ို கணவன் குழந்தைகளை ட்டுவிட்டு இன்னுமொரு ஆணு LOOT GAUTT49 ELISJ056061T SEIT GOOTLy. Ugi எது?"
"அதுதான் எனக்கும் புரிய வில்லை" என்றாள்.
"அசுந்தா கண்ணனுடன் நீங்கள் எவ்வளவு காலமாக உடலுறவை வைத்துக் கொண்டீர்கள்?"
"மூன்று மாதங்களாக" "உங்கள் வீட்டில் இரண்டு தங்கச் சிமார் இருந்திருப்பார்களே! எப்படி இவ்வுறவு சாத்தியப்பட்டது?
"அவர்கள் இருவரும் பக்கத்து வீட்டு சரோ அக்கா வீட்டில்தான் படுப்பார்கள்."
"அப்படியென்றால் உங்கள் வீட்டில் நீங்களும் குழந்தைகளும்தான் படுப்பீர்
56ITT2"
"," "உங்கள் கணவர்?" "அவர் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் இரவில் வீட்டில் படுப்பார் மற்ற நாட்களில் எல்லாம் வேலைக்குப் போய்விடுவார்."
தொடர்ந்து வரும்.
ണ്ണഞ്ഞു. 19-25, 2008

Page 17
எல்லா உயிரினங்களுக்கும் தொடுகை அல்லது ஸ்பரிசம் சுக மானது என்பது அனுபவ உண்மை, இரண்டு உயிரினங் களின் உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடும்போது அந்த இரண்டு உயிரினங்களும் மின்சார அல்லது காந்த உணர்வை இத மாகப் பெறுகின்றன. இந்த உணர்வு சுகமானதாகவும் அமை கின்றது.
முரட்டுக் குணம் கொண்ட காட்டு மிருகங்களையும் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை யும் தொடுகையின் முலம் வசப்
படுத்தவும், அவை நம்மிடம் அன்பு காட்டவும் செய்ய முடிகிறது. உதா ரணமாக நாய், பூனை, மாடுகள் போன்றவற்றை நாம் தடவிக் கொடுக்கும்போது அவை உணர்ச்சி வசப்படுகின்றன, சுகம் காணுகின் றன என்பதை அறிய முடியும் இவற்றின் முக்கு காது, முதுகு வயிறு பின் பகுதி ஆகியவற்றில் தடவிக் கொடுக்கும்போது அவை அதிக சுகத்தை அடைகின்றன. ஒரு தரம் நாம் தடவிக் கொடுக்கும் போது தனக்குக் கிடைக்கும் சுகத்தை அவை மீண்டும் பெற விரும்புவதையும் அவதானிக்க முடிகிறது. உதாரணமாக, பூனை அல்லது நாயை நாம் தடவிக் கொடுத்தால் அவை எம்மைச் சுற்றிச் சுற்றி வருவதும், எம்முடன் உரசிக்கொள்ள விரும்புவதும், நமது மடியில் பாய்ந்து படுக்க முயற்சி செய்வதும் நமது படுக்கை யில் வந்து படுத்திருப்பதும் கவ னிக்கத் தக்கவை.
இதே போல கிராமப்புறங் களில் முதல் கன்றை ஈன்ற பசு வைக் கட்டுப்படுத்துவது மிகச் சிரமமானதாக இருக்கும். ஆனால் அனுபவம் நிறைந்தவர்கள் இப் பசுவை மிகச் சுலபமாக வசப் படுத்தி முன்று நாட்களிலேயே பாலும் கறந்துவிடுவார்கள் முத லில் ஏதாவது இலை குழைகளைக் கையில் எடுத்துக் கொண்டு அந் தப் பசுவின் அருகில் செல்வார் கள், பசு விரும்பி அதை சாப்பிடத் தொடங்கும்போது மெதுவாகப் பசுவின் தலைப் பகுதியைத் தடவிக் கொண்டே முதுகுப் பகுதியையும் சேர்த்து தடவிக் கொண்டிருப்பர்.
பின்பு மெதுவாக வயிற்றுப் பக்க மாகத் தடவியபடி பசுவின் மடியை யும் அதன் முலைக்காம்புகளையும் தடவுவர். இப்படியே முன்று நாட் களில் பசுவை வசப்படுத்தி பால் கறந்து விடலாம். ஒரு மனிதனு டைய கைகள் ஒரு மிருகத்தின் உறுப்புக்களைத் தடவும் போது ஏற்படும் ஸ்பரிச உணர்ச்சியினால் அவை வசப்படுகின்றன, அந்த உணர்ச்சியில் அவை சுகம் காணு கின்றன என்று அறியக் கூடியதாக உளளது.
அடுத்து சர்க்கஸ் விளையாட் டுக்களில் பல மிருகங்களைப்
பயன்படுத்துகிறவர்களும் அவற் றைக் கட்டுப்படுத்தி வசப்படுத் தித் தாம் விரும்பியபடி விளை யாட்டுக்களுக்குப் பயன்படுத்து கிறார்கள் மிக முரட்டுத்தனம் கொண்ட மிருகங்களைத் தொடுகை முலம் வசப்படுத்தி, தாம் சொல் வதை அல்லது அவர்களின் சமிக் ஞையை ஏற்றுச் செயற்படும் அவ ளவுக்குப் பழக்கப்படுத்தி கொள் கிறார்கள்
நமக்குச் சுகவீனம் ஏற்பட்டு வயிற்றுவலியோ நெஞ்சுவலியோ ஏற்பட்டால் நமது தாயோ மனை
வியோ முதலில் ( என்ன? வலியுள் வாகத் தடவி வி மையிலேயே எ வலி ஏற்படுகிற யும் முன் வலி தடவிக் கொடுப் குறைந்து சுகம்
ரிசம் அல்லது
தருவது என்பத கியமான ஆதா பட சகல உயிரின நரம்புகளாலும் லும் ஆக்கப்பட் ரிசம் அல்லது
கிடைக்கும் சுக
அனைத்து உ பொதுவானது
மையே.
தற்போது
படும் பல நோ
தாக்கத்தினால்
றது என்பதை வி செய்துள்ளது. ம உழைச்சல்களில தற்போது தொ லான தளர்வுப் பு கப்படுவதன் மு அளிக்கப்படுகிற மூலம் சிகிச்சை திற்கு ஆறுதல்தர 9r 95 LD 35(U5 U600 JULI குறிப்பிடத் தக்க ரிசம் அல்லது ( னது, இன்பம் தர மறுக்க முடியாத
அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி முன்னெப்போதும் இல்லாத அளவு சட்டச் சிக்கல்களையும் ஸ்பொன்ஸர் பிரச்சினைகளையும் எதிர்நோக்கிய தாக அமைந்துள்ளது.
ளம்பரங்கள் மூலம் உலகிலேயே அதிகளவு சம்பாதிக்கும் வீரர்களைக் கொண்ட அணி என்ற வகையில் இந்திய கிரிக்கெட் அணிக்கும் சர்வ தேச கிரிக்கெட் கவுன்ஸிலுக்கும் இடையில் பலத்த முரண்பாடுகள் தோன்றியுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் உலகக் கிண்ணப் போட்டிகளின் விளம்பர அனுசரணைகள் தொடர்பா கச் சில விதிகளை வகுத்துள்ளது. அவற்றை ஏற்க இந்திய வீரர்கள் மறுத்து வருகின்றனர்.
இந்திய வீரர்கள் உலகக் கோப் பைக் கிரிக்கெட்டில் விளையாடுவ தற்கான ஒப்பந்தப் பத்திரத்தில் உள்ள
ஜன. 19-25, 2003
சில விதிகளை ஏற்க மறுத்து ஆட்சே பத்துடன் கையெழுத்திட்டுள்ளனர். அவர்கள் ஆட்சேபத்துடன் கையெ ழுத்திட்டுள்ளதைச் சர்வதேச கிரிக் கெட் கவுன்ஸில் ஏற்குமா என்பது தெரியாது என இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியா கூறியுள்ளார்.
அதாவது சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் வகுத்துள்ள விதிகளின் படி, கிரிக்கெட் வீரர்கள் உலகக் கோப்பைக்கு முன்னர் 30 நாட்களும், பிறகு 5 நாட்களும் தங்களின் சொந்த ஸ்பொன்சர்களின் லோகோ வைப் பயன்படுத்தக் கூடாது. அது மட்டுமின்றி வீரர்களின் சொந்த ஸ்பொன்சர்கள், உலகக் கோப்பை முடிந்து 3 மாதங்கள் வரை அவர்கள் தோன்றும் விளம்பரங்களைப் பயன் படுத்தக் கூடாது என்பதாகும்.
சிம்பாப்வேயில் நடக்கவுள்ள உல கக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி
களை அவுஸ்திரே லாந்து அணிகள் அந்த அணிகளுக் கப்பட்டுப் புள்ளிக என சர்வதேச கி அறிவித்துள்ளது. இருப்பினும் ஆஸி அணியின சர்வதேச கிரிக்ெ முறைகளைப் புற அர்த்தம், ஒருவேன் கண்டவாறு நடந்து தர கிரிக்கெட் வீர அணியுடன் ஆட கெட் வாரியம் அ; இந்திய வீரர்கள் தடுக்க முடியும்? எ அணிகளுக்குத்தகு விதிமுறைகள் இ அனைத்து அணிக LUMT6NGlösas, ÜLL (CoAu
இவ் விவகா
()|
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்யும் முதலுதவி ள இடத்தை மெது
டுகிறார்கள் உண் க் காரணத்தால்
|-
叫GTGT °L鲇la) பதில் :* அரசும் புலிகளும் போர் நிறுத்தம் தெரிகிறது. ஸ்ப புரிந்துணர்வு உடன்படிக்கை என்ப தொடுகை சுகம் ಖ್ಯಣಿಸಿ கைச்சாத்திட்டு சமாதான ற்கு இது ஒரு முக் ಆಟಿಆಣಾ! மேற்கொண்டு ஒரு ரம் மனிதன் உட் வருட காலத்தை எட்டப்போகும் கால 1ங்களும் உணர்ச்சி-எல்லையில், போர் நிறுத்தக் கண் தசை நார்களா = காணிப்புக் குழுவின் ஏற்பாட்டில் டிருப்பதும் ஸ்ப மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகளுக் தொடுகை முலம் கும் - தமிழ் அரசியல் கட்சிகளுக்கு மும், உணர்வும் மிடையேயான சந்திப்பு ஒன்று, கடந்த யிரினங்களுக்கும் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப் என்பதும் உணன் பட்டிருந்த போதிலும் இறுதி நேரத்தில் அது முழுமையாக இடம்பெற முடியாத
மனிதரு *கு 90 நிலைமையை அடைந்துவிட்டது. ய்கள் உளவியல் இந்தச் சந்திப்புத் தொப்பாக தான ஏற்படுகிஎன்னென்ன விடயங்கள், யார் யார் கலந்து கொள்வது என்பது தொடர் பான முழு விபரங்களைப் போர் நிறுத் தக் கண்காணிப்புக் குழு அறிவிக்காத தால் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை" என்று புலி கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தமிழீழ விடுதலை இயக்க (ரெலோ)மும் இந்தச் சந்திப் பில் கலந்துகொள்ளவில்லை. "தமது அரசியல் செயற்பாடுகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. எனவே நாம் இந்தச் சந்திப்பில் கொள்ளவில்லை" என்று دوتنه= - ၅၂၉ ခး தெரிவித்துள்ளது. ரெலோ தமிழ்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்
.என்பது குறிப்பிடத் தக்கது جون
அதே நேரம் போர் நிறுத்தக் கண் காணிப்புக் குழு ஏற்பாடு செய்த இந் தக் கூட்டத்தில் இராணுவம், பொலிஸ், | lsffፎgu அதிரடிப்படை உயரதிகாரிகள் உட்பட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி), தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), ஈழ மக்கள் புரட்சி கர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர். |z எல்.எஃப்- வரதர் அணி) ஆகிய முன்று 蠶 'ಲ್ಲಿ? தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளும் பிருந்து விடுபட, கலந்து கொண்டனர். ாடுகை முறையி இக் கலந்துரையாடலில் अंग्रक के பயிற்சிகள் அளிக்கும் புலிகளுக்கும் இடையே புரிந் முலம் சிகிச்சை 9"வு உடன்படிக்கை இடம் பெற்ற து தொடுகை தற்குப் பின்னர், ಖಯನ್ತ பாதுகாப்புக்கு அளிப்பது மன வைத்திருந்த ஆயுதங்களைக் கைய ரக் கூடியதாகவும் ளித்த பின்னர் ஜனநாயக அரசியல் ாகவும் இருப்பது நடவடிக்கைகளைத் தொடர்வதில் து. எனவே ஸ்ப ஏற்பட்டுள்ள அச்சமான சூழலை நீக்க தொடுகை சுகமா வேண்டும் என்றும் மட்டக்களப்பு வல்லது என்பது மாவட்டத்தில் கடந்த சில மாதங் உண்மையாகும். களில் காணாமற் போயுள்ள ஈ.பி.டி.பி,
FIELIDELITE) EFLOUTaf (Llypuff Daf
ஈ.பி.ஆர்.எல்.எஃப்.வரதர் அணி உறுப்பினர்களை மீட்டுத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்று தமிழ்க் கட்சிகளாலும் முன் வைக்கப்பட்ட நான்கு கோரிக்கைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்துவ தாகப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
அதே நேரம் இந்தச் சந்திப்பு இடம் பெறுவதற்கு இரு நாட்களுக்கு முன்ப தாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இராணுவ சூனியப் பிரதேசமான வவுணதீவில் புலிகளும் - படை உய ரதிகாரிகளும் சந்தித்து மாவட்டத்தில் தற்போது தோன்றியுள்ள சிக்கலான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடி யுள்ளனர்.
இராணுவ புலனாய்வுப் பிரிவில் இணைந்து செயற்பட்டு வந்த புலி களின் முன்னாள் முக்கியஸ்தரான கசியர் என்றழைக்கப்படும் புலேந்திர ராஜா என்பவர் திடீரெனக் காணாமற் போன சம்பவத்தையடுத்து, கல்லடி டச்பார் வீதியிலுள்ள புலிகளின் மாவட்ட நிர்வாகப் பிரிவு அலுவலகம் விசேட அதிரடிப்படை, பொலிஸ், இரா ணுைவ புலனாய்வுப் பிரிவினரால் சுற்றி வளைக்கப்பட்டுத் தேடுதல் நடத் தப்பட்ட சம்பவமானது இரு தரப்பின ரிடையேயும் முறுகல் நிலையைத் தோற்றுவித்தமை குறிப்பிடத்தக்கது. இது ஒரு பக்கமிருக்க, மட்டக் களப்பு அம்பாறை மாவட்டங்களில் தமிழ்-முஸ்லிம் சகோதரர்களுக் கிடையே மீண்டும் வன்முறைகளைத் தூண்டி அரசியல் லாபம் தேடும் முயற் சிகளில் சிலர் ஈடுபட்டு வருவதும் கவ னிக்கத் தக்கதோர் விடயம்.
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தோன்றியுள்ள தற்போதைய பிளவு, மோதல்கள் என்பனவும் இந்த நிலை மைகளுக்குச் சாதகமாக அமைந் துள்ளதும் குறிப்பிடத் தக்கது.
முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் ஆயுத மோகத்தை விளக்குவிக்கும் மறைமுக முயற்சிகளில் சில அரசியல் சக்திகள் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
எப்போதும் கொந்தளிப்பான சூழ லையே எதிர்கொண்டுள்ள கிழக்கில் தோன்றியுள்ள எதிரும் புதிருமான நிகழ்வுகள் ஒவ்வொன்றும் கவலை கொள்ளத் தக்க விடயங்களாகவே யுள்ளன. O
பியா மற்றும்இங்கி திலுள்ள சர்வதேச நீதிமன்றத்தால் புறக்கணித்தால், விவாதிக்கப்படவள்ளது என்று தஅபராதம்விதிக் டால்மியா கூறியுள்ளார்.
ஆனால் லண்டனிலுள்ள சர்வ தேச கிரிக்கெட் கவுன்ஸிலின் தலை மையகம் இந்தியாவின் இச் செயல்
ள் குறைக்கப்படும் ரிக்கெட் வாரியம்
இங்கிலாந்து, பற்றிக் கருத்துக் ग-D மறுத்து ரின் இச் செயல் விட்டது. தங்களுககுக கடிதம கட் வாரிய விதி கிடைத்த பின்னரே விதிகளை க்கணிப்பதாகவே முழுமையாக ஒப்புக்கொண்ட பின்னர் ளை அவர்கள் மேற் கையெழுத்தாகியுள்ளதா அல்லது து கொண்டு முதல் இல்லையா என்பதைத் தீர்மானிக்க T3560)6ITö, GlöEIT GOőTL இயலும் என்று கூறியுள்ளது. சர்வதேச கிரிக் இந்திய வீரர்களின் நடவடிக்கை னுமதி அளித்தால், சரியானதே என்றும் இவ் விவகாரத் ஆடுவதை யார் திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக் ன்றார் டால்மியா கப்படும் என்றும் நம்புவதாகவும் நந்தவாறு பல்வேறு இந்திய அணியின் SUU-60T o GAITON ருக்கக் கூடாது. கங்குலி கூறியுள்ளார். :ளும் ஒன்றாகவே இதேவேளை உலகக் கோப்பைக் ண்டும் என்றார். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ம் சுவிற்சர்லாந் இந்திய வீரர்கள் 15 பேருக்கும் நியூஸி ILDouvi JD UJEr
லாந்தில் ஊக்கமருந்துச் சோதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்க மருந்துச் சோதனை நடைபெறுவது இதுவே முதல்முறை.
வீரர்களிடமிருந்து எடுக்கப்பட்ட சிறுநீரின் 'மாதிரி சிட்னியில் உள்ள சோதனைக் கூடத்தில் பரிசோதிக் கப்படும். சோதனையின் முடிவுகள் 10 நாள்களுக்குள் அணியின் உடலி யக்க நிபுணர் ஆன்ட்ரூ லீபஸிடம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
வீரர்கள் அனைவரும் இந்தியா வக்குத் திரும்பியவுடன் மீண்டும் ஒரு முறை ஊக்கமருந்துச் சோதனை நடத்தக் கிரிக்கெட் வாரியம் திட்ட மிட்டுள்ளது.
தென் ஆபிரிக்க அரசு விதிப்படி ஊக்கமருந்துச் சோதனை என்பது அனைத்து வீரர்களுக்கும் கட்டாய மானது. எனவேதான், சோதனைக்கு இந்திய வாரியம் ஒப்புக் கொண்டது.

Page 18
Glucooterfair:
ஆண்களின்
ஒரு ஆணை நிராகரிக்க, பெண்கள் சொல்லும் தலையாய பத்துக் காரணங்கள் (அதன் உண் மையான அர்த்தத்துடன்) 10. உன்னை என் சகோதரன் போல நினைத்துக் கொண்டி ருக்கிறேன். (நீ அசிங்கமாக இருக்கிறாய்) 9 நமக்குள் ஒரளவுக்கு வயசு வித் தியாசம் இருக்கிறது. (நீ என் அப்பா மாதிரி இருக்கிறாய், அல்லது உனக்கு வழுக்கை விழுந்துவிட்டது) 8. உன் மேல் எனக்கு "அதுமா திரி கவர்ச்சி இல்லை (நீ மிக வும் அசிங்கமாக இருக்கிறாய்) 7 என் வாழ்க்கை தற்சமயம் மகா சிக்கலாக இருக்கிறது. (எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக் கிறார்கள்) 6. எனக்கு ஏற்கெனவே ஒரு ஆண் நண்பன் இருக்கிறான். (உன் னைப் பார்த்தால் என் வீட்டுப் பூனையும் ஐஸ்கிறீமுமே மேல்) 5. நான் வேலை செய்யும் இடத்தி லேயே ஒரு ஆளைக் காதிலிப் பதை விரும்புவதில்லை. (நீ உலகத்திலேயே அல்லது இந்தப் பேரண்டத்திலேயே ஒரே ஒரு
ஆண்மகனாக
இருந்தாலும் உன்னைக் காதலிக்க மாட்டேன்.
ஒரே கட்டடத்தில் இருக்கி றோம் என்பதற்காகக் காத லித்துவிடுவேனா?) 4. நீ காரணமில்லை, நான்தான்
காரணம் (நிதான் காரணம் 3. இப்போதைக்கு என் வேலையில் முன்னேற உழைத்துக் கொண் டிருக்கிறேன். (மகா அலுப்படிக் கும் என் வேலையே உன்னை விடப் பரவாயில்லை) 2. நான் திருமணம் செய்து கொள்வதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். (உன்னைப் போன்ற ஆட்கள் இருப்பதால் தான்) எல்லாவற்றிலும் முதலாவதாகச் சொல்லப்படும் காரணம். 1. நாம் நண்பர்களாக இருப் போம் (நான் உன் கூடவே இருந்து நான் சந்திக்கும் ஆண் களைப் பற்றி எல்லாம் புகழ்ந் தது உன்னை வெறுப்பேற்றத் தான்)
பெண்ணை நிராகரிக்க ஆண் கள் சொல்லும் காரணங்களில் 9ഞമuTuതേഖ
10. உன்னை என்
நினைக்கிறேன் இருக்கிறாய்) நமக்குள் சிறித யாசம் இருக்க மாக இருக்கி 8. உன் மேல் எ திரி' கவர்ச்ச -9/flѣlфшопф | 7. என் வாழ்க்கை சிக்கலாக இரு கமாக இருக்க 6 எனக்கு ஏற் பெண் நண்ப (நீ அசிங்கமா 5. நான் வேலை திலேயே ஒரு காதலிப்பதை 6 (நீ அசிங்கமா 4. நீ காரணமில் காரணம். () இருக்கிறாய்) 3. இப்போதைக்கு முன்னேற உன டிருக்கிறேன். இருக்கிறாய்) 2. நான் திரு. கொள்வதில்ை செய்திருக்கிே மாக இருக்கி எல்லாவற்றிலும் சொல்லப்படும் கா 1. நாம் நண்பர்கள் (நீ உண்மையிே கமாக இருக்க
இன்டர்நெட் காதல்கள்
ஹாய் என் பெயர் ஷான். எனக்கு 27 வயது நான் பிறக்கும் போதே லேசான திக்குவாயுடன் பிறந்தேன். எப்போதும் இதைப் பற் றிய தாழ்வு மனப்பான்மையுடன் இருந்த எனக்கு 10 வயது ஆகும்போது இன்னொரு பெரிய இடி விழுந்தது. ஒரு சாலை விபத்தில் நான் என் இடது காலை இழந்தேன்.
என்னிடம் இந்தக் குறைகள் இருந்தாலும் நானும் ஒரு சராசரி
என் நிஜ உருவத்தைக் காட்டிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன்.
என் குறைகளைப் பற்றி நான் அவளிடம் சொன்னபோதும் என் தாழ்வு மனப்பான்மை தெரியாதபடி காஷவலாகச் சொன்னேன். ஒரு படி மேலே போய் என் குறைகளை நானே கிண்டல் செய்து கொண்டேன். லாராவும் மற்றப் பெண்களைப் போல என் மேல் அனுதாபப்பட ஆரம்பித்து
IGPõLJefi Gui
இளைஞனின் கனவுகளுடனும் கற் பனைகளுடனும்தான் வளர்ந்தேன். எனக்கும் பெண்களிடம் ஈர்ப்பு ஏற் பட்டது. அவர்களுக்கும் என்னிடம் ஈர்ப்பு ஏற்பட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.
என்னுடன் பேசிய எண் வயதுப் பெண்கள் ஏராளம், ஆனால் மற்ற ஆண்கள் அதைப் பார்த்துப் பொறா மைப்படவில்லை. ஏனென்றால் அந்தப் பெண்கள் என்னை ஒரு ஆணாகப் பார்க்கவில்லை என்னிடம் இரக்கப் பட்டு, என்னை அரவணைக்கும் தொனியுடன் பேசினார்கள். அது என்னைப் புண்படுத்தியதே தவிர சந்தோசத்தைக் கொடுக்கவில்லை.
இன்டர்நெட்டில் அரட்டை அடிக் கத் தொடங்கியபோது எனக்கு என் தாழ்வு மனப்பான்மையை மறைத்துக் கொள்ள நல்ல வாய்ப்புக் கிடைத்தது. இண்டர்நெட்டில் மாறுவேடம் போட முடியும் என்று கேள்விப்பட்டிருந் தேன். சாட் செய்யும்போது அது எவ் வளவு நிஜம் என்று புரிந்து கொண் GL6&7.
ஒரு நாள் ஒரு வெப்சைட்டின் அரட்டை அறையில் லாரா என்ற பெண்ணைச் சந்தித்தேன். இருவரும் ஜாலியாக சாட் செய்து கொண்டிருந் தோம். சில நாட்களிலேயே நாங்கள் கொஞ்சம் நெருக்கம் ஆனோம். ஒரு நாள் அவளுடன் சாட் செய்ய முடிய வில்லை என்றால் எனக்கு எதையோ இழந்துவிட்டது போல் இருக்கும்.
ஜாலியானவன், ரோமியோ டைப் எதைப் பற்றியும் அலட்டிக் கொள் ளாத ஆள் என்று என்னைப் பற்றி இப்படி நேர்மாறான ஒரு கருத்தை லாராவின் மனதில் உருவாக்கியிருந் தேன். இது நீண்ட நாள் நீடிக்காது என்று எனக்குத் தெரியும். அவளிடம்
8.
நினைத்ததை விட விஷயம் என்று எ தான் உறைத்தது. 6Ꭲ6ᏡᎢ (Ꮺ56ᏡᎠᎯ56Ꮘ) சொன்னபோது பொருட்படுத்தவே மிக மிக நெருக்கம் லாராவை விட்டா இல்லை என்று நி கினேன். லாராவுக் போன்ற ஈர்ப்பு எது தெரியவில்லை என முதல் காதல்
ஒரு நாள் அ சந்திக்கவேண்டும் எனக்குச் சந்தே கவலையும் தந்தது.
விட்டால் நொந்துபோய்விடுவேன்.
லாரா என் குறைகளைப் பெரி தாக எடுத்துக்கொள்ளவில்லை. அவ ளுக்கு என்னைப் பற்றி நான் அடித் துக் கொண்ட ஜோக்குகள் பிடிக்க வில்லை. "குரூரமாக ஜோக் அடிக் காதே" என்று என்னைக் கண்டித் தாள். நான் ஒப்புக்கொண்டேன். உண்மையில் என் குறைகள் நான்
சந்திக்க நினைத் அவள் என் மேல் பிக்கை இன்டர்ெ பெண்கள் எந்த
தில்லை, லாரா தற்குக் காரணம் ஆணால் பெரிய விடாது என்ற எ லாம் என்று தே
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோதரி போல (நீ அசிங்கமாக
ாவு வயது வித்தி றது (நீ அசிங்க
Tij) னக்கு "அதுமா இல்லை. (நீ ருக்கிறாய்) படிப்பு தொழில் வியாபாரம் தற்சமயம் மகா ஆகியவற்றுக்குத் தரும் முக்கியத்து கிறது. நீஅசிங் வத்தைக் காதலுக்குத் தராமல்
றாய்) வாழ்க்கையை வீணடிக்கிறார்களே கெனவே ஒரு சிங்கப்பூர் வாசிகள் என்று கவ இருக்கிறாள். லைப்படும் அந்நாட்டுச் சமூகவிய
இருக்கிறாய்) லாளர்கள், காதல் தீயை முட்டும் செய்யும் இடத் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பெண்ணைக் சிங்கப்பூர் ஆற்றங்கரையோ விரும்புவதில்லை. ரம் காதலர்கள் சந்தித்துப் பேசத் இருக்கிறாய்) தனியிடங்கள் ஒதுக்கப்படுகின் லை, நான்தான் றன. அருகிலேயே சிற்றுண்டி | 9 fii a LDIT a பானங்களுக்கும் ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. தரையில் இருந்து பேசி அலுத்துவிட்டால், தண்ணி ரில் சென்று உல்லாசமாக இருப்ப தற்காக வாடகைப் படகுகள் தயா ராக வைக்கப்பட்டுள்ளன. ணம் செய்து அந்தி மாலையில் துவங்கி ல என்று முடிவு ! நள்ளிரவு வரை ஆடிப் பாடி ரன் (நீ அசிங்க மகிழ்வதற்காகக் கேளிக்கை நிகழ்ச் DIT iiij) சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படு முதலாவதாகச் கன்றன. எல்லாவற்றுக்கும் TGESTÜD. . . . மேலாக, காதலர்கள் காரில் ாக இருப்போம் அமர்ந்தபடியே கண்டுகளிக்கத் லயே படு அசிங் திறந்தவெளி திரையரங்குகளில் சிறாய்) சிறப்புத் திரைப்படங்களுக்கும்
ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்
என் வேலையில் ழத்துக் கொண் (நீ அசிங்கமாக
காதல் தீயை மூட்ட முயற்சி
டுள்ளன.
முப்பது வயதுக்குட்பட்ட இளம் பெண்களில் 80 வீதமானவர்கள் திருமணத்தில் ஆர்வம் காட்டு கின்றனர், ஆனால் திருமணத்தைத் தள்ளிப்போடுகின்றனர். அவர் களே முப்பது வயதை எட்டிவிட் டால், இப்படியே வாழ்ந்துவிட்டால் என்ன என்று நினைத்துவிடுகி றார்கள் 48 வீதமானவர்கள்தான் அதன் பிறகு திருமணத்தில் ஆர் வம் காட்டுகின்றனர். எனவேதான் சிங்கப்பூரின் சமுகவியலாளர்கள் இந்த நடவடிக்கைகளில் இறங்கி யுள்ளனர்.
சிங்கப்பூர் இளைஞர் யுவதி களுக்கும் காதலில் பெரிதாக ஆர்வமில்லை என்பதுதான் Ꭿ56Ꮒl6ᏡᎶu) .
சிறு வயது முதலே இயந்திரத் தனமான வாழ்க்கைக்குப் பழக் கப்பட்டுவிடும் சிங்கப்பூர் இளை ஞர்களை அதிலிருந்து வெளி யேறி மென்மையான உணர்வுகளு டன் கூடியவர்களாக மாற்றியமைப் பது பெரும் பிரச்சினையாக இருக் கிறது எனச் சமுகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
னக்கு அப்போது O
லாரா அதைப "இத்தனை நாளா கண்ட களா?
இல்லை, நாங்கள் ஆனோம் எனக்கு ல் வேறு யாரும்| னைக்கத் தொடங் கு என்னிடம் அது வும் ஏற்பட்டதாகத் எக்கோ அதுதான்
பசங்களோட சுத்திட்டு இருந்த நம்ம பொண்ணு இப்ப பரவா
"எப்படிச் சொல்ற? "பாருங்க குழந்தைங்க டிரஸ் தைச்சிட்டுருக்கா பார்த்தீங்களா?
- - - - "நாசமா போச்சு, அவள நாம் நேரில்|முதல்ல லேடி டாக்டர்கிட்ட கூட் என்றாள். இது LUGLJIT” Пg (LDIn Lமும தநதது I
லாரா என்னைச்
காதலன் "டியர் என்ன இவ்வ ளவு வருஷமா காதலிச்சிட்டு கல் யாணம் செஞ்சுக்க மறுக்கிறியே, ஏன் உன் மனசுல வேற யாரா வது இருக்காங்களா?"
காதலி "ஆமாம் டியர், எனக் குன்னு ஒருத்தர் பொறக்காமலா இருப்பாங்க?"
காதலி "ஏன் டியர் நீங்க
என்ன மடடுத்தான் லவ் பண்றிங்
அதனால் அவள் என் மேல் கொண்டிருந்த நம்பிக்கை இயற்கை யான, சுத்தமான நம்பிக்கையாக எனக்குத் தெரியவில்லை. "நாம் சந்திக்க வேண்டாம்" என்றேன் லாராவிடம் லாராவுக்குக் கோபம் வந்தது.
"ஏன்? உனக்கு என்னைப் பிடிக் காமல் போய்விடும் என்ற பயமா? என்றாள் லாரா "இல்லை, என்னை உனக்குப் பிடிக்காமல் போகும் என்ற பயம்தான்" என்றேன் நான் "நாம் சந்திக்கவில்லை என்றால் இனிமேல் பேச வேண்டாம்" என்றாள் லாரா அவளின் பிளாக்மெயிலுக்கு நான் அடிபணிய வேண்டியிருந்தது.
அதிர்ஷ்டவசமாக எண் ஊரிலி ருந்து அவள் இடம் 10 கி.மீ. தூரத் தில்தான் இருந்தது. என் வசதிக்காக என் வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு பெரிய பூங்காவில் சந்தித்தோம் எங் கள் இருவருக்கும் பார்த்தவுடனே ஒரு வரை ஒருவர் பிடித்துப் போய் விட்டது. எங்கள் உறவுக்கு லைசென்ஸ் கிடைத்தது போல் இருந்தது.
இருவரும் எந்தப் பிரச்சனை
தற்குக் காரணம் வைத்திருந்த நம் LL-GV) 25 GOJULI 35JÜ பூணையும் நம்புவ என்னை நம்பிய
ஊனமுற்ற ஒரு யும் இல்லாமல் ஊர் சுற்றினோம். ஆபத்து ஏற்பட்டு நிறையப் பேசினோம். இன்னும் rணமாக இருக்க நெருக்கமானோம். பூங்காவில் ன்றியது. அரட்டை அடித்துக்கொண்டிருக்கும்
JILD6uvfi
காதலன்: "நிச்சயமாக நிதான், ஏன்னா நேத்திக்குத்தான் லிஸ்ட்ட செக் பண்ணினேன்
መፅv=UTfመጮ "
மனைவி "உங்களுக்கு / ஞாபகம் இருக்கா, நீங்க" எங்கிட்ட முதன் முதல்ல ஐ லவ் யூ சொன்னப்ப நான் திக்குமுக்காடிப்போய் ஒரு மணி நேரம் பேசாமலேயே இருந்தேன்"
கணவன் "பின்ன ஞாபகம் இருக்காதா? அந்த 1 மணி நேரந்தான் என் வாழ்க்கையிலேயே நான் மகிழ்ச்சியா இருந்தேன்"
ஆண்: "ஐ லவ் யூ டியர் உனக் காக என் உயிரக்கூடத் தரத் தயாராக இருக்கேன்"
G)ш600: GILLIP 6LLILIP P 2.
போதுதான் லாரா என்னிம் கேட் டாள் "ஷான், நீ என்னைக் காதலிக் கிறாயா?
இது எனக்கு சின்ன ஷாக் இருந் தாலும் எனக்கு இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது "அப் படித்தான் நினைக்கிறேன்" என் றேன், தயங்குவது போல் காட்டிக் கொண்டு,"இதை நீ முன்பே சொல்லி யிருக்கலாம், இல்லையா?" என்றாள் லாரா "சொல்லியிருந்தால் என்ன செய்திருப்பாய்?" என்றேன்.
"என் நேரத்தை இப்படி வீணாக்கி யிருக்க மாட்டேன். நாம்தான் மேட் ஃபார் ஈச் அதர்" என்று சொல்லி விட்டு நான் எதிர்பார்க்காத வகையில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டாள் லாரா ஒரு பெரிய பிரச்சனை இவ் வளவு சுலபமாகத் தீரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
நாங்கள் தொலை தொடர்புத் துறைக்குத் தொடர்ந்து நன்கொடை வழங்கிக்கொண்டிருக்கிறோம். இன் டர்நெட் மட்டுமில்லாமல் ஃபோனிலும் மணிக் கணக்காகப் பேசுகிறோம். என் குறைகள் என்று நான் நினைத் தவை என் மனதிலதான் இருந்த னவே தவிர உடலில் இல்லை என்று லாரா எனக்குப் புரிய வைத்துவிட் LITGI.
23, 19-25, 2003

Page 19
OOOOOOOOOOO »
முரசு குறுக்கெழுத்துப் பே
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்க
SS
இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்கு கொண்டு பரிசுகளை
பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழத்துப் போட்டி C
இதற்குரிய விடையைக் கூப்பனி அஞ்சலட்டையில் ஒட்டி 28.01.200
எமக்குக் கிடைக்கும்படி அனுப் அனுப்ப வேண்டிய முகவி குறுக்கெழுத்துப் போட்டி
தினமுரசு வாரமல த.பெ. இல. - 177
கொழும்பு,
தங்கள் சரியான முகவரியையும், காசுக்கட்டை
அண்மித்த தபாலகத்தின் பெயரையும்
சரியான விடையை அனுப்புவே
அதிர்ஷ்டசாலிக்கு 250/= ரூபா பரிசுண்
அதிர்ஷ்டசாலிகளின் பெயர் தினமுரசில்
மேலிருந்து கீழ்
(1) மகாபாரதத்தில் சகுனியைப் போல (3). anaanu.
இராமாயணத்தில் இவர் LDGOSI GÖSTGÖT. (3) பயிர்ச்செய்கைக்கு உகந்த சேதனப் (4), சத்துள்ள காயையும், பூவைய
ዚ ዘdቻ6Ö)6ዘ . யையும் தரும் மரம் (குழம்பி (6) ஐந்திணைகளில் ஒன்று (திரும்பியுள்ளது) (6) வாழை தருவது (தலைகீழா (10) முக்கியஸ்தர்கள் சந்திக்கும்போது (18), சக்திக்கு இன்னுமொரு பெ
முக்கியமான செய்கை (திரும்பியுள்ளது) (தலைகீழாக உள்ளது) (13). இது குடியைக் கெடுக்கும். (திரும்பியுள்ளது) 494 வது தினமுரசில் බුබු. (17), சத்தியராஜ் மாறுபட்ட வேடத்தில் நடித்த கெழுத்துப் போட்டி இல 02
படம் (குழம்பியுள்ளது) (20) வெள்ளைப் பூடு (திரும்பியுள்ளது)
(23), LIJE
பிழைகள் காரணமாக இரத்
பட்டுள்ளமையை வருத்தத் வித்துக் கொள்கிறோம்.
சொன்னத நினைச்சேன்
ஒரு நள்ளிரவில் ஏதோ சத்தம் கேட்டுக் கண்விழித்தான் ராகவன் அவன் வீட்டு வுெ காரைத் திருட சில திருடர்கள் முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்
பதற்றமாக பொலிஸுக்கு ஃபோன் போட்டான் மறுமுனையில் "இப்ப இங்க யாரும் இ ரும் ரோந்து போயிருக்காங்க பொலிஸ்காரங்க வந்ததும் அனுப்பிவைக்கிறேன்." என் "சரி ஃபோனை வைங்க" என்று கட் செய்தான் ராகவன்.
ஒரு நிமிடம் கழித்து மீண்டும் பொலிஸ் ஸ்டேஷனுக்கு ஃபோன் போட்டான் "ஐயா ! முன்னால ஃபோன் போட்டனே நான்தான் மறுபடி பேசுகிறேன் என் காரைத் திருடி இல்லையா. அதைப் பத்திக் கவலைப்படாதீங்க நான் அவங்களைச் சுட்டுக் கொன்னு சொல்லித் தொலைபேசியை வைத்தான்.
ஐந்து நிமிடங்களுக்குள் அங்கே முன்று பொலிஸ் ஜீப்கள் சிறிக்கொண்டு வந்து நின்ற பொலிஸ் அதிகாரிகள் இறங்கினார்கள் திருடர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டார் காரி கேட்டார் திருடங்களைச் சுட்டுட்டேன்னு நீங்க சொன்னிங்கன்னு நினைச்சேன்
ராகவன் சொன்னான் "பொலிஸ்காரங்க யாரும் இல்லைன்னு நீங்க சொன்னதா ந
Tilbake 9.01.2008 தொடங்கி 25.01.2003 வரை
GELDL so (அச்சுவினி பரணி கார்த்திகை முதற்கால்) மனக்குறை நீங்கும் முயற்சிகளில் வெற்றி பண வரவு காரிய சித்தி உயர்ந்த நிலை உத்தியோக மாற்றம், மேலதி காரிகள் உதவி மாணவர் கல்விமேன்மை பரீட்சைகளில் வெற்றி விவசாயிகள் வியாபாரிகள் இலாபம் உண்டு அதிஸ்ட நாள் திங்கள்
அதிஸ்ட இல 3 இடபம் (கார்த்திகை பின் முக் கால் ரோகிணி மிருக சீரிடத்துமுன்னரை)தொழில்மேன்மை கெளரவம், தேக சுகம் நன்மை பிர பாண மிகுதி உத்தியோகத்தில் மேன்மை பாராட்டு மாணவர் கல்வி சிறப்பு விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் புதன் அதிஸ்ட இல: 5
20, 1925, 2003
மிதுனம் (மிருகரிடத்துப் பின்
னரை திருவாதிரை,
புனர்பூசத்து முன்முக் கால்காரியானுகூலம் மன மகிழ்ச்சி பொருள்பேறு வெளியிட வாழ்க்கை, உத்தியோக சிறப்பு கெளர iaith. Dinas Grandir gai667) (3 Ionawr 68) (D. Gyffrey சாயிகள் வியாபாரிகள் குறைந்த இலா பம் அடைவர். அதிஸ்ட நாள் செவ்வாய்
அதிஸ்ட இல4
sirëses eslo (புனர்பூசத்துநாலாங்கால் பூசம் ஆயிலியம்) 66 நன்மை, சுபகாரிய மகிழ்ச்சி பொருள் விரயம் அன்னியர் உதவி தொழிலா ளர் பகை உத்தியோக கஷ்டம் மேலதி காரிகள் வீண் பகை மாணவர் கல்வி மந்தம், கூடிய முயற்சி விவசாயிகள் வியாபாரிகள் இலாபமடைவர் அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட இல. 6
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) பொருள் விர யம், மனக் கவலை உற ANGOT 22 56s, Gau GyfusMLÜ LMT LITT GOOTLb செலவு மிகுதி உத்தியோக உயர்ச்சி மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி மேன்மை விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் வியாழன்
அதிஸ்ட இல 2
assatör Gof (உத்தரத்துப் பின் முக் கால், அத்தம் சித்திரை யின் முன்னரை) மனக் குறை தொழிலாளர் கஷ்டம் வீண் பகை பிரயாண மிகுதி, தேகாரோக் கிய குறைவு உத்தியோக முயற்சி பதவி மாற்றம் மாணவர் கல்வி CBLogorgoub, eifornusa, sit, enfiul III LUTJfills, 67 குறைந்த இலாபமடைவர் அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட இல .
al
|60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S
ள் அடங்கிய நீண்டகாலமாகக் காட்டுக்கு யும், அரசனாக இருந்த சிங்கம் தனது
பதவியில் வெறுப்புற்றும் மற்றைய மிருகங்களுக்குச் சுதந்திரம் வழங்க எண்ணியும் ஒரு கட்டளை பிறப்பித் தது. "நான் உங்கள் அனைவருக்கும்
சண்டை பிடித்தே தலைவரைத் தெரிவு செய்துள்ளதால் நானும் சண்டை பிடித்தே தலைவராக வேண்டும். அதுதான் பெருமை" என்று ஆணித்தரமாகக் கூறியது. வாலிப முயல் முடிந்த அளவுக்குச்
ல் நிரப்பி, அரசனாக இருக்க விரும்பவில்லை. சண்டையைத் தவிர்க்க முயற்சி 13க்கு முன்னர் நீங்கள் ஒவ்வொரு இனமும் உங் செய்தது. வாலிப முயலைச் சன்ை புங்கள் களுக்குள்ளேயே உங்கள் தலைவர் டைக்கு இழுக்கப் பெரிய முயல் பல களைத தெரிந்து கொள்ளுங்கள் வழிகளைக் கையானது வாலிய
என்று அறிவித்தது. இந்த அறிவிப் முயலுக்கு சகிப்புத் தன்மையும் இருந் േ-02 ... ..., இன மிருகங்களும் தது சற்றுச் சிந்தித்த பெரிய முயல் சந்தோச மிகுதியால் துள்ளிக் குதித் சிறிது தூரம் ஒடிச் சென்று ஒரு 2. தன. தடியை எடுத்து வந்தது. அந்தத்
தடியைக் கையில் எடுத்துக் கொண்ட பெரிய முயல் 'இந்தத் தடியை நான் எனது என்று சொல்லுகி றேன். நீ உனது என்று சொல் இப்
மிருகங்கள் தத்தமது தலைவர் தெரிவுக்காகக் காட்டுக்குள் உள்ள ஒரு சமவெளிப் பகுதியைத் தெரிவு செய்து ஒவ்வொரு இனமும் தமக்குள்
ளயை மாற்றக்கூடிய
குறிப்பிடுக SS S S S S S S S
இரு பிரிவாகப் பிரிந்து ஒவ்வொரு படி விவாதம் ஏற்பட்டால் சண்டை Tiffa) (upg5G) பிரிவும் ஒவ்வொரு வரைத் தலை தொடங்கிவிடும்" என்று ஆலோ அடுத்த பத்து வராகப் பிரேரித்தன. இரண்டு குழுக் சனை கூறியது வாலிப முயலின் களும் பிரேரித்த இரண்டு தலைவர் பதிலை எதிர்பார்க்காமலே பெரிய பிரசுரமாகும். களையும் மோதவிட்டு மோதலில் முயல் கையில் தடியுடன் இரண்டு
எவர் வெற்றியடைகிறாரோ அவரே காலில் நின்று இது எனது தடி அந்த இனத்தின் தலைவர் என்று என்று கத்தியது. வாலிப முயல் ககுக தீர்மானிக்கப்பட்டது. பதிலாக "அது உன்னுடைய தடி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு என்றால் நீயே வைத்துக் கொள்" ட தமிழ் இனத்திற்கும் தலைவர் தெரிவு அந்த என்று கூறியது.
நடுக்காட்டுச் சமவெளிப் பகுதியில் நடைபெற்றது. மிக சுவாரசியமாகவும் T |LİD, கீரை விறுவிறுப்பாகவும் நடைபெற்ற ഞ6) . யுள்ளது) வர் தெரிவுகளைச் சகல மிருகங்
உள்ளது களும் பார்த்து இரசித்தன. எருமை பொறுமையாக இருந்த முயல் Li புலி, யானை, கரடி இப்படியான கூட்டம் கைதட்டி ஆரவாரம் செய் மிருகங்களின் தலைவர் தெரிவு தன. "வாலிப முயலே எமது தலை படுபயங்கர மோதலாக இருந்தது. வர்" என்று குரலெழுப்பின மோத N குரங்கு தேவாங்கு மந்தி மர அணில் லைத் தவிர்த்துச் சமாதானததை fluIII 6ör குறுக் போன்ற இனங்களின் தலைவர் விரும்பிய வாலிப முயலே முயல் சில எழுத்துப் தெரிவு நகைச்சுவையாக இருந்தது. களின் தலைவராகத் தெரிவு செய் gjë. Glg juli ■ 2( நாள் முயல்களுக்கிடையில் யப்பட்டது மோதலை விரும்பி வன்
முறையில் நம்பிக்கை கொண்ட பெரிய முயல் வெட்கித்து ஒதுங்கிக் கொண்டது. அடுத்த நிகழ்ச்சியாக முயல் தலைவர் உரையாற்றினார். "நாம் பதுங்கி வாழும் இனம் நாம் இரவில் இரை தேடிப் பகல் முழு வதும் நெரிசலான பற்றைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறோம் பக லில் வெளியே வந்தால் எதிரிகளான நாய், புலி ஒநாய், நரி, காட்டுப் பூனை என்பன நம்மை இரையாக்கிக் கொள்கின்றன. சிங்கமே தனது குணத்தை மாற்றிக் கொண்டு நம்மை சுகந்திரமாக இருக்க ஏற்பாடு செய் துள்ளபோது நமது இனத்தின் தலை வர் பதவிக்காக நமக்குள் நாமே சண்டையிட்டுக் கொள்வது அவ சியம்தானா?" என்ற கேள்வியுடன் நன்றி சொல்லிக் கூட்டத்தை முடித் *勁。
துடன் தெரி தலைவர் தெரிவு நடைபெற்றது அனைத்து முயல்களும் இரண்டு பிரிவாகப் பிரிந்து தத்தமது தலைவர் 5 GOOGTÜ LANGU Jf3 g5 Tfi 35 Gi;.. 925 LN f) வினர் தமக்குள் முத்த முயலைத்
- தலைவர் என்று கூறியது. அடுத்த ட்டுக்குள்ளிருந்த பிரிவினர் வாலிபப் பருவமான ஒரு முயலைத் தலைவர் என்று கூறியது. அந்த இரண்டு முயல் தலைவர்களை யும் மோதவிடும் இடத்திற்கு அழைத் துச் சென்று விட்டுவிட்டு முயல் கள் அனைத்தும் பார்வையாள ராக அமர்ந்து கொண்டன. பெரிய முயல் மோதத் தயாரானது மோத லைத் தவிர்க்க முயன்ற வாலிய முயல் பெரிய முயலை அணுகி 9 அரை -39 நீங்கள் C. கள் ஒரு அதி கள் நமக்குள் எதற்கு மோதல்" என்று கூறியது. பெரிய முயல் சினம் கொண்டது. "எல்லா மிருகங்களும்
6) GOEI, GTGG) IT பதில் வந்தது.
ஒரு நிமிடத்துக்கு க்கிட்டிருக்காங்க ட்டேன்." என்று
னைச்சேன்
மகரம் - சூரியன் இடபம் - சனி இராகு, கள்க்கடகம் - வியாழன், விருட்சிகம் - செவ்வாய் வெள்ளி, கேது, தனு - புதன்
சந்திரன் கர்க்கடகம், சிங்கம், கன்னி, துலாம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
னரை சுவாதி விசாகத்து முன்முக்கால்) தொழில் விருத்தி, மன மகிழ்ச்சி பொருள் Ural yarooflui grain rib, Ga GTI பக் கேடு உத்தியோகப் பிரச்சனை மறைமுக எதிர்ப்பு மாணவர் கல்வி பந்தம் விவசாயிகள் வியாபாரிகள் டின உழைப்பு அதிஸ்ட நாள் புதன் அதிஸ்ட இல 3
விருட்சிகம் விசாகத்து நாலாங்கால் அனுஷம் கேட்டை) தொழில் சிறப்பு பிர யாண நன்மை, எதிர்ப்பு ங்கும் பண வரவு பெரியோர் உதவி பத்தியோகப் பேறு மன மகிழ்ச்சி ாணவர் கல்வி மாற்றம் நன்மை விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த
லாபம் அடைவர் திஸ்ட நாள் வெள்ளி திஸ்ட இல 6
岛g/ மூலம் பூராடம் உத் தராடத்து முதற்கால்) இனசன பேதம் மனக் கவலைதூர இடப் பயணம் அன்னியர் உதவி செலவு மிகுதி உத்தியோக உயர்ச்சி பதவி மாற்றம் மாணவர் கல்வி உயர்வு வெளியிடக் கல்வி விவசாயிகள் வியாபாரிகள் இலாபம் அடைவர் அதிஸ்ட நாள் திங்கள்
அதிஸ்ட் இல 4.
Dasyo உத்தராடத்துப் பின் முக் கால திருவோணம் அவிட்டத்து முன்னரை) தொழில் நன்மை காரியானுகூலம் பெரி யோர் உதவி இனசனப் பேறு உத்தி யோக கஷ்டம் வீண் பிரயாசம் மாணவர் கல்விப் பேறு விவசாயிகள்
humunufas (GUITULOGO OU அதிஸ்ட நாள் செவ்வாய்
அதிஸ்ட் இலா
soun அவிட்டத்துப் பின்னரை சத யம் பூரட்டாதி முன்முக்கால்) தொழில் மந்தம் பன விர யம், மனக் கவலை வெளியிடப் பிரயாணம் உத்தியோக நன்மை மேலதிகாரிகள் உதவி LC S S S 0 S SSSSSS MT ST LLLSS வியாபாரிகள் இலாபமடைவர் அதிஸ்ட நாள் புதன் அதிஸ்ட இலக 5
SCOTLD பூரட்டாதி நாலாங்கால் உத் திரட்டாதி ரேவதி) முயற்சி பலிதம் பெரியோர் உதவி தேகாரோக்கிய நன்மை பண வரவு மன மகிழ்ச்சி உத்தியோகச் சிறப்பு மேலதிகாரிகளின் அனுகூலம் மாணவர் கல்வி மேன்மை விவசாயிகள் வியாபாரி son appaščG) 9 avrruinoLouJ. அதிஸ்ட் நாள் செவ்வாய் அதிஸ் இல .

Page 20
ஈராக்கை அமெரிக்கா தாக்குவ அமெரிக்க பிரிட்டிஷ் படையளிகள் ாளரா இராணுவமும் நொதன் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ான்று தாம் ரசர் கூறியிருக்கிற உள்ள தொடர் படைப் பிரிவுகள் ருெசலேம் மீட்புப் படை என்ற
டர் படைப் பிரிவொன்று ராக்கில்
வெறுபாடின்றி சுமார் 7 இலட்சம் பேர்
கீரப்படுகின்றது
LL S D S LL D DDD L அமெரிக்காவின் பார் முஸ்தீபுளு ராந்தில் உள்ள பகா என்ற @L轟轟
STREET COCOMO பாக்கிகள் சகிதம் இராணுவ அணிவகுப்
தொடர் படையளியின் பெண் உறு
(
சகோத LIII அரசர் தூணர்கள இன்று
இருவரு Masa புதியவர்
al நிகழ்ந்து
ர Կիրիյի Piriak
அறி חלון ש5% பிருந்து al II
III
INITIN
டறுதிய AKMENIIGI
டெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஒருவர் வீசிய பந்து மார்க்வோவின் உடம்பைப் பதம் பார்க்கிறது பிப் போட்டியில் பிங்கிலாந்து அணி
வெற்றி பெற்றது
விண்வெளி ஓடத்துடன் சம்பந்தப்பட்ட பொருள் என்று நினைத்து விடாதீர்கள் ஜப்பானிய நிறுவனம் ஒன்று தயாரித்திருக்கும் புதிய ரக
மோட்டார் சைக்கினதான் இது இதன் வேகம் மணிக்கு ஆக 400 கிலோ மீற்றர் மட்டும்தான்
 

பெரும்பாலும் உறுதியாவிட்ட நிலையில் ளகுடான் நோக்கி நகர்த்தப்பட்டு வரும் வான் தயாரிப்புகளில் டுபட்டுள்ளனவென்று மெரிக்காரர்கினால் பதிலடி கொடுக்கப்படும்
இந் நிலையில் ராக்சின் பல பகுதிகளிலும் பிரிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ள யரில் பல இலட்சம் பர் கொண்டதொன் ருவாக்கப்பட்டுள்ளது ஆன பெற வயது வர ONLIGT இரகசியம் த் தொடர் படையில் அங்கம் வகிப்பதாகக் Tikai Jimi La Ll
皿エリー கு மந்தியில் பக்தரத்துக்கு வடக்காக 10 கிமீர் ■* ஏகே47 ரக துப்
ஈடுபட்டிருக்கும் பினர்களில் ஒரு 坊U
MAJIT, LITT A CITI அன்னா கொனிகோவா டெனின் உலகில் தனக்கென திரா ர்கள் அவளதுர இடத்தைத் தக்கவைத்துக் கொண்டு மிளிர்ந்தவர் நீண்ட இடைவெளிரு கிரிக்கெட்டி பின்னர் ரஷ்ய மண்ணில் இருந்து பிரகாரிக்கத் தொடங்கிய
upuy III இரு TIKĖTI I வால்களுக்கு மத்தியில் பொன்களுக்கான டெர் யா ாக இருந்தவர்கள் 11 முதலிடத்தைப் பிடித்தவர்
ாதரர்கள் PYOTRIMIN E TATAVITIN கொரிகாவாவுக்கு வேண்டா பிரச்சினைகளும் அணியை விட்டு மன உளைச்சல்களும் அதிகரித்து வந்ததன்ால் அவரால் போட்டிகளில் பபடும் அளவு கவனம் செலுத்த முடியாமல் போனது ஈஞ்சிகை என் ஆக்கிரமிப்பு ROMA!!! த்தை நிர்வானமாகப் பிரசுரித்துப் பெரும் சர்ச்சையை
கிளப்பியது. இந்தச் சஞ்சவத்திலிருந்து மீளும் முன்னரே காதல் ஒன்றில் கோகோவாவின் பெயர் பரவலாக அடிபட்டது
ரஷ்யாவில் இருந்து வெளிர்காம்பிய வயதான டெண் புய
அளிக்குள் ாது ஸ்கன் வோ
T | Yuri
மெரியா சரபோவோ தாய்நாட்டுக்குள் கொனகாவாவின் முதல் நா
』 விற்கு கடுமையான சவாலாக விளங்குகிறார் வித்துள்ளார் இந் நிலையில் கடந்த வாய் சிட்னி நகரில் நடைபெற்ற அவுஸ்திர
' யை சர்வதேச டெளிர் சுற்றுப் போட்டியில் ஸ்லோவோக்கிய வீராங்கா
AFYADA'NIN ஜெனட் வரோரொனாவிடம் , 16 1ான்ற அடிப்படையில் தோல்
ாண்டார் கொண்கோவாவின் இறங்கு முகம் குறித்து அவரது பிரிகா
NJIMA TEMID I
LIITILLEGIN டும் வலைகொண்டுள்ளனர். தொல்வியின் பின்னர் கொனாவா ரொமா வீெ ம்ெ நிற்பதையே பொளர்கள்
பரும்பாலும்
புள்ளது ஆவுள் த்துக்கான இறுதி
T
1950 Trian சாளரது வடிவ