கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.01.26

Page 1
Registered as a News Paper in Sri Lanka
రాత్ర
|||||||||||||||||||||NNN|ANN|ANN|| NAT NA
sąsiasi GCÚING
ட்
గ్రకు
 
 
 
 
 
 
 
 
 
 

II i Fri
குஜன26-பெப்01 2008
O
TAMIL WEEKLY

Page 2
ஆன்மீகமும் மதமும் அரசியல் GIGILIGoa O D
போன்று மதமும் வாழ்க்கைக்கான ஒரு வழிகாட்டியாகும் இருப்பினும் மதம் முழு வாழ்க்கையையும் தன்னுள் கொண்டிருக்கவில்லை. ஆனால், ஆன்மீகம் வாழ்வை முழுமை யாகத் தன்னுள் கொண்டிருக்கிறது.
ஒரு மதவாதி அரசியலில் பங்கெடுக்கப் §නු|6 பயப்படலாம். ஆனால் ஆன்மீகவாதி அவ் வாறு அஞ்சுவதில்லை மதத்தோடு முரண் ன்ைபடும் எத்தனையோ கொள்கைக் கோட்பாடுகளுடன் மதவாதி முரண்பட வேண்டி வரும் ஆனால் ஆன்மீக வாதி எந்தக் கொள்கை கோட்பாடுகளுக்கும் கட்டுப்பட்ட வரல்ல. அவர் வாழ்க்கையை முழுதாக ஏற்றுக்கொள்பவர். 方、 b) GANGOSGOOD 3 - 96Ni மதத்தின் போல அரசில் இருந்து விலகி'.":ே யிருப்பவர்கள் அரசியல் கெட்டுப் போவதற்கு சிஎனத் தெளிவாகக் கூறுகின்றார். ၅ ရ၊ கிறார்கள் என்ற உண்மையைப் புரிந்து துெகொண்டவர்களையே பேறுபெற்றோ முக்கியம் அவர்களுடைய ஒத்துழையாமை எந்த விதத் காலத்தில் இம்மலைப் பொழிவுப் ே திலும் நன்மை தருவதில்லை. G. ஒன்றாகும். எனவே நாமும் உை ஒஷோவின் ஆனந்த நடனம் நூலிலிருந்து அவரது போதனையின்படி வாழ்வே தொகுப்பாக்கம் கிசோமேஸ்வரர், வெள்ளவத்தை 6.
கவிதைப் போட்டி இல.493 (இடம் உள்ள வரை இடம்
Illug išgistr67 பரிசுக்குரிய கவிதை studies ensurg, Gallenges
பிஞ்சுமணம் 56WOgWL 635T - LDL, GLDT...? சிட்டுக்குருவியாய் நான்
"கல்தோன்றி மண்தோன்றா சிறகடித்துப் பறந்த கதை
கனவாய், கற்பனையாய்
一鲇 மர்ந்து பின்வருமாறு போத எளிய மனத்தோர் பேறு ரசு அவர்களதே துயருறுவே அவர்கள் ஆறுதல் பெறுவர் றோர். ஏனெனில் மண்ணுெ இரக்கமுடையோர் பேறு ெ இரக்கம் பெறுவர் நீதியின் பெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறை பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் க செய்வோர் பேறுபெற்றோர், ஏனெனி எனப்படுவர் நீதியின் நிமித்தம் துை
காலத்திலும் கலைந்து போனதா? கல்லுடன் போராடி துள்ளித் திரிகின்ற-என் கலை செய்தான் தமிழன் பள்ளிப் பருவத்திலே-இங்கு பொல்லாத போரால் உழைக்கின்றேன் நான் இன்று புல்லாகிப்புழுவாகி பிழைப்பதற்காக மல்லுக்கட்டுகிறான். ப. சைந்தவி-சாவகச்சேரி
கல்லுடன் மட்டுமல்ல கட்சித் தலைமைகளுடனும்தான்! V நா.ஜெயபாலன்-பிபிலை)
பிஞ்சு வாழ்க்கை அன்னை அரவணைப்பும் தந்தை அறிவுரையும் ஆசான் வழிகாட்டலும் ஆகாரம் ஏதுமின்றி அனைத்தும் இழந்து நிற்கும் ஆண்டியின் ܓܠ ܝ¬ unžžlsogumi அடி தளம்பி நகர்கிறது அவன் பிஞ்சு புரியவில்லையே! எண்ணத்தில் தோன்று
உடைத்த கல்லினை அதிகமில்லாமல்,
உளியாற் செதுக்க, Ծouպ հla on 2189/ԿԿԿ
வாழ்க்கை
செல்வி கெளசிகா மகேந்திரன்-உடுவில் S S
TG5) - உன்னதப் பொருளாகும். o எதிர்காலம் உடைந்த எம் தேசம் தினமுரசு வாரம பேனைக்கு மறுப்புச் சொல்ல சிற்பி ஒற்றுமையடைய uli உன் கரங்கள RAIDOJROLD எதனாற் செதுக்குவது? €6(J। உளியினை ஏற்றுக்கொண்டதோ இங்கு அசந்தியாகோ-கண்டி LIGIGIsluNä) GTSI இனி பாதை முழுதும் வாழ்வை பேனை பிடிக்க பாறை தடைகள்தான் செதுக்குகின்றது. இளமையில் 6y! உயிரின் ஆசை பக்குவமாய் செதுக்கிச் செல் தானி-புத்தகங்களும் பேனாவும் Duffirfläjaon Gäsa மு.கீர்த்தியன்-லபுகெலை LDLLss of பிடிக்கவேண்டிய கைகளில். உழியைப் பிடிக்
சுத்தியலும் கல்லுடைக்கும் songacairawl in வழி யமில்லை ITGodstru (Bggio கூராயுதமும் உயிருள்ள உரு சொந்தமில்லை 阿 韶 இளமையில் கல் (உடை என்பதன் முன் நிஜம் ஆன பந்தமில்லை-என் நேற்றைய போரில் இலைமறை காயான 606u EGI நிலை சொல்லி உடைந்து சிதைந்ததை மறைபயனிலை அழ யாரும இல்லை இன்று நான இதுவாமோ. SAIGÜE பள்ளி செல்லும் 96070). 'ಸ್ತ್ರ್ಯ தாராபுரம் நிலாம்-காம்வை) வயதினிலே-இதை நாளைய தேசததை
Ligi- (ITās உருவாக்குவன் " ம் பெற ' வேறு வழியுமில்லை! ப.அச்சுதன் வாழககை
இராமையா தமிழ்வாணன்-- பாண்டிருப்பு-01 வாலிபத்தைத் தனலாக்கி
அப்புகஸ்தனை கருமேகங்களைக் கலைத்து ஒரு
கரும் பாறைகளோடு மோதுகிறான். Gja, T 95Ꮆ59- LᎠ சீனிராசா எடிசன்-டாம் வீதி
Errrrrrrrrrrrrrrrrrrrrrrrrr. தந்தை மதுவின் பிடியில் :- * |菁, Glsā கல்லின் மடியில் தஞ்சம் ""היה כללה היה החרד־־""דרה "ד"ר ל JIT. தமிழ்வாணன் அன்பின் முரசே! முதற் (pscm リ 。 இரத்தினபுரி கண் உனக்கு என்னுடைய மனசு மகிழ்
, , , , புதுவருட வாழ்த்துக்கள். நம் பத்தாண்டு ": : : ' 鷺 ? திரிகை நிறுவனங்கள் இருந்தும் எக்கச் சக்கமா *" கவும சுவையாக உனக்கென்று தனி இடத்தையே மகத்தான சரி :" தக்க வைத்துக் கொண்டிருக்கி சுந்தரமான
றாய் இருந்தும் இப்புதுவருடத்தில் நாம் எளிதில் ' காலடி எடுத்து வைத்திருக்கும் முரசில் அ வெளிவந்த நெற் காதல் நீ இவ்வருட்தொடக்க மடலிலேயே தரை ஏன் நிறுத்திவிரப் பழைய மாதிரி குறுக்கெழுத்துப் பு:டு மீண்டும் விழிகளுக்கு போட்டியைக் கொண்டு வந்ததில் மகிழ்ச்சியுடன்
விருந்தாக அனுப்பிட நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மாட்டாயா? அன்பான முரசே இதேபோல் உனது பணிகள் வேற்கத்தக்கது விரைந்து அனுப்பிவிடு தொடர்ந்தும் என் போன்ற வாசக ட சுவையான சுவாரஸ்யமான நெஞ் சங்களை வந் தடைய தித்திக்கும் கதைகளை வாசகன் நான் வேண்டும் என்பதே என் விருப் நீ சுமந்து ெ காத்திருக்கிறேன். விரைந்து பம். எனவே உன்னைப் பல் சுவையே இம்
வந்திடு என்னிடம் லாண்டு காலம் வாழ்கவென போட்டி மன
அன்பான வாசகி, வாழ்த்துகின்றேன். மேலும் நீ ! செல்வி கவிக்குயில், எச்.எம்.றிபாஜி, வனை வேண்டு
V கொழும்பு/ திருகோணமலை GT. L.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பறுபெற்றோ ! anë Glenn
இயேசு திரளான மக்கட் கூட் "ஹஜ் யாத்திரை மிகவும் புனிதம் வாய்ந்ததாகும் மலைமீது ஏறிய ஹஜ்ஜுக்குச் செல்லும் ஹஜ் யாத்திரிகர்களும் ஹஜ்ஜுக்குப் †"... ர் பேறு பெற்றோர். ஏனெனில் ஸ்லாத்தில் ஈமான தொழுகை நோன4 எக்காத சாந்தமுள்ளோர் பேறுபெற்'ே ஐம்பெரும் கடமைகள உளளன. ஹ88 இஸ் கு அவர்களது உரிமையாகும் லாத்தின் இறுதிக் கடமையும் புனிதம் மிக்கதுமாகும். பற்றோர்; ஏனெனில் அவர்கள் வசதியுள்ளவர்கள் மீது மட்டும் அல்லாவற் ஹஜ்ஜுக் ால் பசிதாகமுள்ளோர் 110 ܡܢ ܕܨ விதியாக்கியுள்ளான் ஹஜ் கடமையை யார் நிறை 1°°LQT,芭呜
Lafaya i Taois LIsr Galoli Gil எனபதை ՅՍԳ: * கூறுகிறது. ல் அவர்கள் கடவுளின் மக்கள் Ꮔ ᏄlᎢ tᎠᎭᎭᎢ ᎤᏠᎭᏬ ᏄDe? யாத்திரை ഴo சக்தியுடைய புறுத்தப்படுவோர் ' உள்ளாரோ அததகைய மனிதர் அலலாஹவுககாக "..." சென்று அவ்வாலயத்தை ஹஜ்ஜு செய்வது கடமையாகும் 905 ՄԱՍԿԱՕՄՕՄՄ աU ԳԱ அல்குர் ஆன் 9ே7) செல்வங்களைத் தமதாக்கிக் ரஸலுல்லாஹ் (ஸல்) அவர்கள் போதிய வசதிகள் இருந் I GI6ûዘ ሪኽ @ தாலும் ஹஜ் கடமையை நிறைவேற்றாதவன் யாஹதியாகவே ாதனை காலத்தின் ஸாரானியாகவே மரணிப்பதில் எனக்கு எவ்வித கவலை ன்மையான பேற்றினை அடைய 鹰 色 * III DICE மில்லை என்று செப்பியுள்ளார்கள்
| loflu B, eflsort, eflsortuúð. எம்.சி. கலீல் கல்முனை-05
jú ELIL2 EG).490
LIDIJODIĊI LI JIB FIT jassili ssibGJITLOGii) GuLLijili LIITIÜLJägelistMETEMLüLDLDä86
தோட்டப் புற மக்களின் வாழ்வில் விடிவு ப்போது வரும் என்பது கேள்விக் குறியாக உள்ளது மலையக மக்களிடம் இலட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்றவர்கள் தற்போது அவர் களை மறந்து வடக்கு-கிழக்கு அபிவிருத்தியை நோக்கியே ஒடுகிறார்கள் இம் மக்களின் சாதா ரண அடிப்படை உரிமைகளை கூடப் பெற்றுக் கொடுக்கத் தயங்குவது ஏனோ?
அண்மையில் கொட்டகலைப் பகுதியில் கிருஸ்லர்ஸ் பார்ம் தோட்டத்தைச் சேர்ந்த விரன் அம்மாகி என்பவருடைய மரணம் இப் பகுதி மக்களைப் பெரும் வருத்தத்திற்கு உள் ளாக்கிவிட்டது. ஏனென்றால் 15122002 அன்று மேற் குறிப்பிட்டவர் மரணம் அடைந்தவுடன் மரணப் பரிசோதகர் இப் பிரதேசத்தில் இல் லாத காரணத்தால் இங்கிருந்து ஹங்குராங் கத்த என்னும் இடத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இவருடைய உடல்
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 01.02.2003 தப் போட்டி இல496 லர், த.பெ. இல-1772, கொழும்பு
5)ணவு கவலைப்படாதே! {? நாட்கள் வைத்தியசாலையில் வைக்க
.י"ד நரிட்டது. அதனால் இம் மரணவீட்டுக் சகாககளுடன. உருக்கும் வெயிலில் குடும்ப அங்கத்தவர்களும் இத்தோட்ட மக்களும் வேண்டிய-எண் I உட்கார்ந்து உளியோடும் பெரிதும் பாதிப்பை எதிர்நோக்கினார்கள்.
கனவான போது கல்லோடும் போராடுவது ற்களின் மத்தியில், உலகம் அறியும் உன்னை 2004asunak)--GTGötz காலம் கனிந்துவந்தால்
கருங்கல்லும் கணியாகிவிடும் வமாய் என் கண் கவலைப்படாதே!
ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து கொண்டு இன்னொரு இடத்திற்கு மரணப் பரிசோதகரைச் சந்திக்க நேர்ந்தது இந் நிலை ஏன்?
மேலும் தோட்டங்கள் தோறும் கிராமம்
து இரமச்சந்திரன் தவேந்திரன் க்குகின்றோம் சகல வசதிகளையும்தோட்டத் மலர்-பொகவந்தலாவ, ஹாலி-எல. லயே பெற்றுக் கொள்ள வழி சமைத்துக் என்று 鷺 கொடுத்தவர்கள் MT TS SY0 0 00 0 SSY0 L L 0 S 0 LLL 000Ec00LH LS நம்பிக்கை நட்சத்திரம் ° o 鷺 மக் தறிப்போனப் ஒடிந்து போன வாழ்க்கை கண்டு களின் வாழ்வே பாழாகிப் போய்விட்டது. எம் இடிந்து விடாமல் மக்களின் நிலையை எமது அரசியல் வாதிகள் பிழைத்திடவும் உள்ளத்து உறுதியுடன் எங்கோ கொண்டு போய் விட்டார்கள் வாக்கு உண்டு உழைக்கும் இவன் கள் பெற்றுக் கொண்டு வசதியாக D நமக்கெல்லாம் அரசியல்வாதிகள் இன்று தோட்ட மக்களின் லெட்சுமணன் நம்பிக்கை நட்சத்திரம் 醬噶蠶 கொழும்பு சி.மகேந்திரன்-வவுனியா:கொடுப் பதில் ஏன் தயங்குகிறார்கள் இந் நிலைமை என்று தான் மாறுமோ மலையக
மக்களின் வாழ்வில் என்றுதான் வசந்தம் იწჟ(3unn:!-
இராமநாதன் இரவிராம்
है । கடந்த கர2002 திகதியில் தினமுரசு
--
வாரமலரில் இதே பகுதியில் சிறிய சமாதா L S S S LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SL S .i. "', 'i'. சமாதானமா? என்ற தலைப்பில் Garafurt 凸sJ,s |ԳԱԵԼԱ utilink3): ຂຶ ந்த வரவேறபு பாராட்டு பட்டிருந்தது. இதே பெயர் முகவரியுடன் ட்கு முன்பு தேன்கணித் தினமுரசு அன்பு ಇಂದ್ಲಿ தனக்கும் அவ்வாக்கத்திற்
LLLL LLGLGLL LLL LL LLL LLL GGMGG L LLLL LLLLLE E G0L LE 00LLL LL S EL L L0 L LS மத்தியில் தித்தித்த புதிதில் 鷺 முரசுக்கு போட்டி அம்சங்களை வெளியிட்டு அறிவித்திருக்கிறார். பண்டத்தரிப்பிலிருந்து ಙ್ಞ||ಜ್ಹಞ್ಞಣ್ಣ: *ந்த காலங்களை விருப்ப வாசகர்கள் மறந்துவிட முடியாது. கம் குறித்த தனது மறுப்பை வெளியிட்ட வை காணாமல் போய் கனகாலமாகப் நபருக்கு ஏற்படுத்திய மனவருத்தத்திற்காக ருத்தத்திற்குரிய நிலையில் மீண்டும்|ருந்து" 3 பரிசாக குறுக்கெழுத்துப் போட்டியை 2 ஆரம்பித்திருப்பது நன்றிகள் சகிதம்வர இ.'.
un JITL (6953, Gill தொடர்புகளுக்கும்: கோட்டைமுனை முத்துமணி-பதுளை தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-1772,கொழும்பு
gnബ്ലേഴ്സി 074-5.14282 Glgroso sö (Fax):-074-513266 FF-Gouls: (E-mail):- murasu (Godialogslinet edimurasu (a dialogs.net
தன் முரசே! ரும் அத்தனை அம்சங்களும் சுவையிலும் மறை சுமந்து வந்த 'குறுக்கெழுத்துப் த தித்திப்படைய வைக்கிறது. ல சுவைகளுடன் வலம் வர, வல்ல இறை கிறேன்-வளர்க உன் பணி
ானாஸ், மின்சார நிலைய வீதி, மூதூர்.
ரமலர்
呜 gggo. 26-GAIL. 01, 2003

Page 3
agile LILFTEDG) IOEDaisi 2-L.
య
※、 கிழக்கு மாகாணத்தில் அம் பாறை-மட்டக்களப்பு மாவட்டங்
என்பவர் கடந்த 16ம் திகதி இரவு தனது மகனைப் புலிகள்
களில் தொடர்ச்சியாக நடை இயக்கத்தினர் கடத்திச் செல்ல பெற்று வரும் போருக்கான பல முற்பட்டபோது நஞ்சருந்தியதால் வந்த ஆட்திரட்டல் காரணமாக ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு இப் பகுதிகளில் வாழும் மக்கள் போதனா வைத்தியசாலையில் மத்தியில் தமது பிள்ளைகள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
சம்பவ தினத்தன்று இரவு இவ ரது வீட்டுக்கு வந்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் இவருக்குச் சொந் தமான உழவு இயந்திரத்தைத் தங் களிடம் ஒப்படைக்குமாறு கேட்ட துடன் மறுத்தால் மகனைக் கடத் திச் செல்வதாகவும் அச்சுறுத்தியுள் ளனர். இதனால் ஆத்திரமடைந்த செல்வதுரை நஞ்சருந்தியிருக்கிறார்.
வீட்டில் உள்ளவர்களால் இவர்
குறித்த கடுமையான அச்சம் தோன்றியிருக்கிறது.
பல பெற்றோர்கள் தமது பிள் ளைகளைப் பறிகொடுத்த ஆத் திரத்தில் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டிருக்கிறார்கள்
கல்முனை, கோவில் வீதியைச் சேர்ந்த சின்னத்தம்பி செல்வதுரை
ஸ்ளைகளைப் பறிகொடுத்த
犯 (
மருத்துவமனையி LITT
இதே போல் சேர்ந்த தாய் ஒரு கடத்திச் செல்லப் வயது மகனை மீ
மாறு கோரி புலி
காரியாலயத்திற்கு குளிக்க முற்பட்ட செல்லப்பட்டவை படைப்பதாகக் கூ முயற்சியிலிருந் பட்டிருக்கிறார்.
கடந்த 18 திக டிற்கு வந்த புலி LIITLöffT606) IDsT60ÖT{ algori SILITI
வட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பலவும் இலங்கையின் தற்போதைய அமைதிச் சூழ்நிலை யைக் காரணம் காட்டித் தமது நாடுகளில் உள்ள இலங்கை அகதி களைத் திருப்பி அனுப்ப நட வடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்தியாவிலுள்ள இலங்கை அகதி கள் இங்கு திருப்பி அழைக்கப் பட்டால் அதனை முன்னுதாரண மாகக் கருதி முழு அளவில் அக திகளை வெளியேற்றும் பணியை ஆரம்பிக்கலாம் என்று ஆய்வாளர் கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போதைய சமாதான முயற்
தங்கியிருக்கும் இலங்கை அகதி களைத் திருப்பி அழைப்பது குறித் துப் பேச்சுக்கள் நடைபெற்று வரு கின்றன.
யாழ் குடாநாட்டில் தமது வீடு வாசல்களை இழந்தவர்கள் அவ சியம் ஏற்பட்டால் வன்னியில் தங்க வைக்கப்படுவார்கள் என்று புலி கள் கூறி வருகின்றனர். இந் நிலை யில் இந்தியாவில் இருந்து அகதி கள் பாரியளவில் இலங்கைக் குத் திருப்பி அனுப்பப்பட்டால் ஐரோப்பிய நாடுகளில் அகதி அந் தஸ்துக் கோரியுள்ள இலங்கையர்
maininamijцi ប្រើ லுவலகத்தில் வைத்துக் கடத்தல்
முகாமை நோக்கி கொண்டு சென்ற போது ஒட்டமாவடிச் சந்தி யில் வைத்து சயனைட் அருந்தி யிருக்கிறார். அப்போது அங் கிருந்த முஸ்லிம்கள் அவ்விளை ஞரை மருத்துவ மனையில் சேர்த்
புலிகள் இயக்கத்தில் இருந்து தப்பி வந்து மீண்டும் புலிகளால் பிடிக்கப்பட்டபோது சயனைட் அருந்தித் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர் தப்பிய இளைஞர் ஒருவர் அவரது பெற்றோர் முன் பாகவே போர் நிறுத்தக் கண் காணிப்புக் குழு அலுவலகத்தில் வைத்து மீண்டும் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார்.
சித்தாணி டிப் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இந்த இளை ஞர் புலிகள் இயக்கத்திடமிருந்து
தமது படைபலத்தைப் பெருக்கு வதற்காக நிதியுதவி வழங்குமாறு புலிகளின் தலைவர் வே. பிரபா கரனின் கையொப்பத்துடன் கூடிய தப்பிப் படையினரிடம் சரணடைய கடிதங்கள் ஐரோப்பிய நாடு வந்தபோது புலிகளால் மடக்கிப் களில் உள்ள ஈழத் தமிழர்கள் பிடிக்கப்பட்டு மீண்டும் அழைத்துச் சிலருக்கு அனுப்பிவைக்கப்ப்ட்டுள் செல்லப்பட்டார் இந்த இளைஞர்
6ኸ1601 . மோட்டார் சைக்கிளில் புலிகளின் லண்டன் உள்ளிட்ட முக்கிய SS SS SS SS SSLSSSSLS SSSSS SLSSS SS SS
நகரங்களில் பாரியளவிலான
TD
iuli இறக்கத்திட்டம்
...
வர்த்தக நடவடிக்கைகளில் ஈடு படும் இலங்கையரிடமும் புலிகள்
சமாதான முயற்சிகளில் முஸ் லிம்களின் தனியான பிரதிநிதித் துவத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங் கள் செய்யுமாறு வடக்கு-கிழக்கில் LIIᎢᏞᏪ [Ꭲ 6ᏡᎧᎠ ᏓᏝᎱᎢᏛᏈᏡᎢ Ꭷ1IᎢ Ꭿ5©l5ᏓᏝ ᏞᎫᎶᎠ
மன்னார், சவுத்பார் என்ற இடத்தில் தங்கியிருக்கும் சிங்கள மீனவக் குடும்பங்களை வெளியேறு மாறு அரசாங்க அதிபர் உத்தர கலைக்கழக மாணவர்களும் தூண் விட்டுள்ளார்.
டப்படுவதாகத் தெரிய வருகிறது. இந்தப் பகுதிகளில் மீன்பிடித்
அரசியல் கட்சிகள் சிலவற் தொழிலுக்காகச் சிங்களக் குடும் றால் மாணவர்களை வீதியில் பங்கள் படிப்படியாக வந்து தங்கி இறக்கி ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் யுள்ளன. தற்போது சுமார் 100 திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக குடும்பங்கள் இப் பகுதியில் வசிக் அறியக் கிடைக்கிறது. கின்றன. இவர்களை இங்கிருந்து
ஜன. 26-பெப் 01, 2003
-
தமிழகத்தில் உள்ள அகதிகள் நாடு ஐரோப்பாவிலுள்ளவர்களும் அனுப்பப்
சிகளுக்கு மத்தியில் தமிழகத்தில்
திரும்
கள் எவரும் அங் தற்கு எவ்வித அ ணமும் அற்றுப்.ே நாடுகளில் இது கிடைத்து வந்த அங்கீகாரங்களும் LILILIL GAOIT LID GTGOT j பட்டுள்ளது.
இத்தகைய ஒரு ஐரோப்பிய நாடுக கையில் இருந்து கோரியோரை திருப்பி அனுப்பு எடுக்கும் எனத் டுள்ளது.
திருக்கிறார்கள் இ மனையில் இரு செல்லப் புலிகள் பொலிஸ் பாதுக பட்டது. ஆனாலு காப்புக் குறித்து அ பெற்றோர் இவரை தக் கண்காணிப்பு கத்தில் ஒப்படைத் இவ்விளைஞர் குழுவின் அலுவல் கடத்தப்பட்டார்.
LIGDOLLIGğangü Glušis lugara
இயக்க ஆதரவாள பாகரனின் இந்த முன்வைக்கப்பட்டி போதைய சமாதா தங்களுக்கு இரு சிதைந்து ೧೮ கருத்தை முன்நிறு LIGO) L LJ Gaviĝ560035 LI ! டியதன் அவசிய தியும் இந்தக் க தப்பட்டுள்ளதாக
D5).
S SS SS SS SS SS SS SS SS SSSSSSSSSSS
மன்னாரில் சிங்கள Lñor,
வெளியேற உத்த
வெளியேற்றுமாறு FAŠISTÉISGi fa) பரிடம் விடுத்த ே அடிப்படையில் அ வைப் பிறப்பித்தி
தற்போதைய நிலைக்கு மத்தியில் வந்து தங்கியிரு வெளியேற்றப்படு
தெரிவித்துள்ளன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

魔
சிக்காக அழைத்துச் சென்றுள்ள னர். தொடர்ச்சியாகப் பல முறை
i) Garitis Lil'
மட்டக்களப்பைச் தனது மகனை ஒப்படைக்குமாறு வர் புலிகளால் இந்தத் தாய் புலிகளின் பிரதேசப் பட்ட தனது 14 பொறுப்பாளரான தயாபரன் ள ஒப்படைக்கு என்பவரிடம் கோரியபோதும் அது களின் பிரதேச பயனளிக்காத நிலையில் இந்தத்
முன்னால் தீக் போது, கடத்திச்
தாய் மண்ணெண்ணெய்க் கலன்கள் இரண்டைக் கொண்டுவந்து புலி
ர மீண்டும் ஒப் களின் அலுவலகத்தின் முன்பாகத் றித் தற்கொலை தனது உடலில் ஊற்றிக் கொண்ட து தடுக் கப் தோடு மகனை ஒப்படைக்காவிட் டால் தீக் குளிக்கப்போவதாகத் தி இவரது வீட் தெரிவித்துள்ளார். உறுப்பினர்கள் G) GOOTLING GOOGTE, GOOGIMTI GLJITTI வனான அச் சிறு பயிற்சிக்காகக் கடத்தும் முயற்சி போர்ப் பயிற் யில் புலிகள் இயக்கத்தின் மகளிர்
அணியினரும் ஈடுபட்டுள்ளனர்.
stupačanihes Giflest for GoggBu döpin
பினால் [ഖ്
கு தங்கியிருப்ப டிப்படைக் கார பாவதோடு, அந் வரை காலமும் F3. a) Gill:5 3 LL இரத்துச் செய் சுட்டிக்காட்டப்
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீளக் குடியேற்று வது தொடர்பாகத் தட்ட மொன்றை வகுத்து அறிக்கை 12′ " GU51605 505 6)||2UID Gold II:5 ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி பலவும இலங் அகாசி முஸ்லிம் பிரதிநிதிகளிடம் "oo! கேட்டுக் கொண்டதற்குப் புலிகள் * விரைவில் கடும் அதிருப்தி தெரிவித்துள்
5-19-90 தெரிவிக்கப்ப கடந்த 6ம் 7ம் திகதிகளில் . கிளிநொச்சியில் நடைபெற்ற வரை மருத்துவ வடக்கு-கிழக்கின் அவசர மனி ந்து கடத்திச் தாபிமான மற்றும் புனர்வாழ் முற்பட்ட போது வுத் தேவைகளுக்கான உபகுழுக் ா வழங்கப் (சிரான்) கூட்டத்தில் கலந்து ம் இவரது பாது கொண்ட முஸ்லிம்கள் தரப்புப் ச்சம் கொண்ட பிரதிநிதியான டாக்டர் ஹஸ்புல் ரப் போர் நிறுத் க் குழு அலுவல தனர். பின்னர் கண்காணிப்புக்
LLIGUELIITILIUspješESTöö Lögdö.
கடந்தாம் திகதி 24 வயதான
(F15 திரகலா என்ற யுவதியைப் புலி களின் பெண் உறுப்பினர்கள் கடத்த முற்பட்டபோது அவர் பெரும் முயற்சிக்கு மத்தியில் தப்பி வந்து ஏறாவூர்ப் G) LITT Ga97aný7a) முறைப்பாடு செய்திருக்கிறார்.
இவ்வாறான பல சம்பவங்கள் குறித்துக் கிழக்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக் கும் கண்காணிப்புக் குழு அலு வலகங்களுக்கும் தினசரி முறைப் பாடுகள் குவிந்தவண்ணம் உள் ளன. மதத் தலைவர்களினதும், சமுக அமைப்புக்களினதும் கடுமை யான எதிர்ப்புக்கு மத்தியில் புலி களின் இந்த ஆட்திரட்டல் நட வடிக்கை தொடர்கிறது.
önliği öpö06 FIDÜliği 2LjlgO)LD (pGÜ)GallibE655i(ei GibeOnaoʻj
-புவிகள்லாவிடம் வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் குறித்த உத்தேச திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி கேட்டிருக்கிறார்.
இவ்வாறானதொரு திட்டத் தைச் சமர்ப்பிக்க முஸ்லிம் பிரதி நிதிகளுக்கு அனுமதி கிடையாது எனப் புலிகள் சார்பில் கூறப்பட் டுள்ளது. பின்னர் உத்தியோகபூர்வ மற்ற முறையில் நடத்தப்பட்ட பேச் சுக்களின் பயனாக முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் குறித்து முஸ்லிம் பிரதிநிதியும் புலிகளும் தனித் தனியான அறிக்கைகளைச் சமர்ப் பிப்பதென முடிவு காணப்பட்டது.
jLITLZG Guilli iguurij
ைேவத்திருப்போரின் விபரங்களைத்
1ܒܒܒܒܒܪ
ார்களிடமும் பிர வேண்டுகோள் டிருக்கிறது. தற் ன முயற்சிகளில் ந்த நம்பிக்கை கிறது என்ற த்திப் புலிகளின்
யாழ் குடாநாட்டில் உள்ள அனைத்து அரசாங்க, தனியார் வர்த்தக வங்கிகளிலும் கணக்குகள் வைத்திருப்போரின் பெயர்ப் பட்டி யல் ஒன்றை உடனடியாகத் தங்க ளுக்குத் தருமாறு புலிகள் இயக்கம் சகல வங்கி முகாமையாளர்களுக்
ம் அறிவித்துள்ளது. பெரு "... வைத் ததை வலயுறுத திருப்போரிடமிருந்து வரி அற டிதங்கள எழு விடும் நோக்குடன் அவர்களின் த் தெரியவருகி விபரங்களைப் புலிகள் கேட்டி ருப்பதாக வங்கித்துறை வட்டாரங் Iகள் தெரிவிக்கின்றன.
புலிகளின் இந்தக் கோரிக்கை
ELC (UIE LEG
தொடர்பில் வங்கியில் கணக்கு வைத்திருப்போரும் வங்கித் துறை அதிகாரிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
யாழ் குடாநாட்டில் பணியாற் றும் அரச ஊழியர்களின் சம்ப ளத்திலிருந்து புலிகள் வரி அற வீடுகளை ஏற்கனவே மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது. வங்கிக் கணக்குகளின் விபரங் களைப் பெறப் புலிகள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆட்சேபம் தெரி வித்து எதிர்வரும் நாட்களில் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட லாம் என அறியக் கிடைக்கிறது.
၈_; Hlsi f. Lenofli Ufsil1 sene
பிரதேச மீன்வச்
அரசாங்க அதி வண்டுகோளின்
தற்போதைய சமாதான முயற் சிகளிலிரு ந்து தமிழ்க் கூட்டமைப் பினர் முற்று முழுதாக ஒரங்கட்டப் வர் இந்த உத்தர பட்டுள்ளது குறித்து அவ்வமைப்புக் நக்கிறார். குளிபலத் திருப்தியும் முரண் சமாதான சூழ் பாடுகளும் தோன்றியுள்ளன.
தொழிலுக்காக சமாதான முயற்சிகள் தொடர் க்கும் தாங்கள் பாக ஒரு மாதத்திற்கு ஒரு தடவை
வது குறித்துச் தமிழ்க் கூட்டமைப்பு எம்பிகளை கள அதிருப்தி வண்ணிக்கு அழைத்துக் கருத்துப்
பரிமாறுவதாகப் புலிகள் முன்னர்
கூறியிருந்த போதும் தற்போது இந்தச் சந்திப்புக்களும் நடைபெறு வதில்லை. எவ்வித உபகுழுக் கூட் டங்களுக்கும் இவர்கள் அழைக்கப் படுவதில்லை.
இந் நிலையில் கடும் விரக்தி யுற்றிருக்கும் கூட்டமைப்பின் முத்த தலைவர்கள் சிலர் வடக்கு-கிழக் கில் ஜனநாயகம் நிலவ வேண்டும் என்ற தொனியில் கருத்து வெளி யிட ஆரம்பித்துள்ளனர்.

Page 4
முரசம்
அன்புள்ள உங்களுக்கு
ஏற்பட்டிருக்கும் தற்காக சமாதான சூழ்நிலை நிரந்தரமாக்கப்படாமல் நாட்டை விட்டுப் புலம் பெயர்ந்த அகதிகளை இலங்கைக்குத் திருப்பியனுப்பக் கூடாது மக்கள் ஏன் புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றார்கள் என்பது முக்கியமான கேள்வியாகும் இந்த நாட்டில் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பிருக்கவில்லை. இன ரீதியான தாக்குதல்கள் சித்திரவதைகள் காணாமல் போதல் போன்றனவே பிரதான பிரச்சனைகளாக இருந்தன. 1990 களின் முற்பகுதியில் முஸ்லிம்கள் வடக்கு கிழக்கில் அச்சம் நிறைந்த சூழ்நிலையை எதிர்நோக்கினார்கள் தாய்லாந்தில் முன்று சுற்றும் ஒஸ்லோவில் ஒரு சுற்றும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற பின் வடக்கு கிழக்கில் இயல்பு நிலை தோன்றிவிட்டதாக ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சமாதான இடைவெளி ஏற்பட்டிருப்பதும் இரு தரப்பாரும் யுத்தத்தைத் தவிர்த்திருப்பதும் முக்கியமான நிகழ்ச்சிகளாகும் . ஆனால் அதனைப் பரிபூரணமாக உறுதிப்படுத்தும் வரை வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்தவர்கள் திரும்பி வர முடியாதென்பதே யதார்த்த நிலையாகும். வடக்கு கிழக்கில் ஜனநாயகம் பன்முகத் தன்மை Destas 2 faoi Dasar 9 DÉNING 55ŮLILITAS AGOJ அகதிகளான மக்களைத் திருப்பியனுப்ப முடியாது.
பேரினவாத வகைப்பட்ட தாக்குதல்கள் ஒடுக்குமுறைகள் தற்காலிகமாகத் தனிந்திருப்பினும் இதனைத் தொழிற்படாமல் செய்வதற்கான் பாதுகாப்பு
■ió( * (u 、 DICCREDITNLD si albo NIDITU Iari Riau, I Di, LLLTTTTT TLTTTTT LL S LL LLL LLL LLLLLS LLLL LLLYY குற்றங்கள் தொடர்பாக அல்லது தொடர்ந்து மேற்கொண்டுவரும் அத்துமீறல்கள் தொடர்பாக இச் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் எவ்விடத்தும் பிரஸ்தாபிக்கப்படவில்லை, வடக்கு கிழக்கில் மக்களின் கருத்துக்களுக்கு இடமற்ற அதிகாரக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படும் அபாயம் இருக்கிறது. பல கட்சி ஜனநாயகம், பல கருத்துக்களின் பரிமாறல்களுக்கான சாத்தியங்கள் அறவே அற்றுப்போன நிலை காணப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் நடைமுறையிலுள்ள யுத்தத் தவிர்ப்பை மாத்திரம் மனதிற் கொண்டு இந்தியாவிலும், ஐரோப்பாவிலும வட அமெரிக்காவிலும் வாழும் தமிழர்களைத் திருப்பியனுப்ப முடியாது. வடக்கு கிழக்கில் யுத்தப் பயிற்சிக்குச் சிறுவர் சிறுமியரும், இளைஞர் யுவதிகளும் பலாத்காரமாக இணைக்கப்படுகிறார்கள் என்பது ஆதாரபூர்வமாக நிருபிக்கப்பட்ட உண்மையாகும்
ஆசிரியர் சங்கத்தின் அறிக்கைகளிலும், ஐ.நா பிரதிநிதி ஒலரா ஒட்டுனுவின் அறிக்கையிலும்,
Gab GL, BGE 2fSID அமைப்புக்களின் அறிக்கைகளிலும், நியூயோர்க் Ogibab, L. G. Guing Palariassigi பிரதிபலிக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கில் வாழும் பெற்றோர்களோ தமது பிள்ளைகளைக் கண் காணாத இடத்திற்கு அனுப்பி விட வேண்டும் என்ற அச்ச நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கையில் வெளிநாடுகளிற்குப் புலம் பெயர்ந்து சென்றவர்களைத் திருப்பியனுப்புவது முறையற்றதாகும்.
ini ൦൪, ബബ് അിങ്ങ് வெடிகள் மாத்திரம் புலம் பெயர்ந்தவர்கள் இங்கு வருவதற்குத் தடையாக இருக்கவில்லை மேற்கூறியனவும் இங்கு தடையாக இருக்கின்றன.
எனவே வடக்கு கிழக்கில் தனி மனித சுதந்திரம், ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படாத வரை புலம் பெயர்ந்த தமிழர்களை வெளிநாடுகள் திருப்பி அனுப்பக் கூடாது. arrault 66 in Tjörarnardig LD50Auslösub Gleiru. சர்வதேச சமுகம் பங்களித்திருக்கிறதோ அதே அளவிற்கு இதனுடன் இரண்டறக் கலந்த மனித உரிமைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும் fracaso apel 2 se sab. எனவே புலம் பெயர்ந்த தமிழர்கள் திருப்பியனுப்பப்பட வேண்டுமானால் இங்கு பல கட்டமைப்பு மாற்றங்கள் செய்யப்படுவதோடு Allurgunakasafa umfassuminib 2 pola tinuou வேண்டும்
அடுத்த சுற்றுப் பேசசுவார்த்தையில் பங்குபற்றவிருக்கும் முன்னாள் சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவர் இயன் மார்ட்டினின் பங்களிப்பு எத்தகையதாக இருக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனவே நிலைமைகள் இறுகியிருக்கும் நிலையில் ஆற்றில் சடலங்கள் வீசப்படும் நிலையில் சிறுவர்கள் கடத்தப்படும் நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களைத் திருப்பியனுப்புவது உலகளாவிய மனித
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
இம்வந்தவர்களைத் Eülügüldi கூடு)
உள்ளூரில் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக
னிதாபிமான புனர்வாழ்வு ந D வடிக்கைகளுக்கான உபகுழு கூட்டங்கள் ஜனவரி 15ஆ 16ஆம் திகதிகளில் கிளிநொச்சியில் நடைபெற்றன இக் கூட்டத்தில் அரசதரப்பு புலிகள் தரப்பு யு.என் எச்.சி.ஆர் என முத்தரப்பினரும் பங்குபற்றினர் நோர்வேயின் தூதுவர் வெஸ்பேர்க் தலைமையி நடைபெற்ற இக் கூட்டத்தில் உலக வங்கியின் உ தலைவர் மிகோ நிசுமிசு தலைமையிலான கு வினரும், ஜப்பானிய சமாதானத் தூதுவர் அகா அவர்களும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
இங்கு நடைமுறைப்படுத்த வேண்டியவை என கருதப்பட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டன. அதி வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களி
மீள் குடியேற்றமும் அடக்கம்
9 GADGULITGANGGO முல்லைத்தீவு, வெள்ளாங்குளம் வீதிப் பு ரமைப்பு
திருக்கோயில், சம்மாந்துறை, யாழ்ப்பாணம், மு லைத்தீவு ஆகிய இடங்களில் "ஐஸ்" தொழி GHOSO300M JE JOJOJ).
மன்னாரில் நெற்களஞ்சியசாலைகளை நிறு Allஅ பால் சேகரிப்புநிலையங்களைக் கிளிநொச்சியி
நிறுவுவது
மனித வள ஆற்றலை மன்னார், அம்பாறை, மு கலத்தீவு மாவட்டங்களில் அதிகரிப்பது. பெண்களுக்கான உளவியல் a sua மொன்றைக் கிளிநொச்சியில் நிறுவுவது. அவசர சிகிச்சைப் பிரிவொன்றைக் கிளிநொச்சியி நிர்மாணிப்பது.
சகல மாவட்டங்களிலும் இடம்பெயர்ந்தவர்கை மீள் குடியேற்றம் செய்வது. முல்லைத்தீவு வைத்தியசாலையை மேம்படுத் 635. பொத்துவில், அம்பாறை வைத்தியசாலைகளை புனரமைப்பது
இவையெல்லாம் அவசரமாக, அவசியமாக மே கொள்ளப்பட வேண்டிய பணிகள் என்பதை மறுப்பத கில்லை.
ஆனால் உடனடியாகச் சாதிக்கக் கூடிய, ம களுக்குச் சுமையையும், பீதியையும், அசெளகரிய தையும் ஏற்படுத்தும் பல முக்கியமான விடயங்க இதில் உள்ளடக்கப்படவில்லை என்பது துரதிர்
DIT GOT 9 LG233 GOLDGL.
சிறுவர்களை யுத்தத்திற்காக அணிதிரட்டுவது 0 மக்களின் சகல அன்றாட நடவடிக்கைகளிலு
தலையிடுவது.
வரி என்ற பெயரில் எந்தச் சட்டதிட்டங்களுக்கு உட்படாத பண வசூல்களை மேற்கொள்வது.
உ மாணவர்களின் கல்வி நடவடிக்கைளில் தை
யிடுவது.
அ பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் மீது தாக்
தல் நடத்துவது.
மக்கள் பிரதிநிதிகளைப் படுகொலை செய்வது மாற்று அரசியல் கட்சிகளின் இருப்பிற்கு மார் சமுகங்களின் இருப்பிற்கு அச்சுறுத்தல் விடுப்ப இடம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் பு கீட்டு உணவுப் பொருட்களின் ஒரு பகுதி எடுத்துக் கொள்வது பாடசாலைகளிலும் தனியார் கல்வி நிலைய களிலும் யுத்தம் பற்றிய பீதியூட்டும் பிரசாரங்கை மேற்கொள்வது. அரச, தனியார் துறை ஊழியர்களை அவர்கள் விருப்பத்திற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடு நிர்ப்பந்திப்பது.
போன்ற அத்துமீறல்கள் முழுமையாக நிறுத் பட்டால் மேற்கூறிய அபிவிருத்திப் பணிகளைச் சிறப்
மேற்கொள்ள முடியும்.
இந்த மனிதாபிமான புனர்வாழ்வு நடவ கைளுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய ம6 உரிமை, ஜனநாயகக் கட்டமைப்பு என்பன இல்ல நிலையில் இக் காரியங்களை எவ்வாறு மேற்கொடு முடியும் என்பது முக்கியமானதொரு கேள்வியாகு "சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் இல்லாவிடில் 'நந்தவனத்திலோர் ஆண்டி, நால மாதமாய் குயவனை வேண்டி, கொண்டு வந் னொரு தோண்டி, அதைக் கூத்தாடிக் கூத்தா
போட்டுடைத்தாண்டி போலத்தான் விடயங்: | முடிவுறும்.
அபிவிருத்தி, புனர்வாழ்வுப் பணிகளுக்கான ந
ஆசிரியர்
சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்பதே
fa
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கியமான விடயமாகும். மக்கள் அடிமைகள் போல் அல்லாமல் ஆர்வத்துடன் பங்குபற்றும் நிலைமை தோற்றுவிக்கப்பட வேண்டும். நம்பிக்கையிழந்த நிலையில் வாழும் மக்களின் படைப்பாற்றல் சிறப்பாக இருக்காது.
இந்த விடயங்கள் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் சில வேளை புரியாமல் இருக் கலாம். ஆனால் இந்த விடயங்களில் சம்பந்தப் பட்டிருக்கும் சர்வதேச சமுகத்திற்கு இது விளங்காமல் இருப்பதுதான் ஆச்சரியமானது. ஏனெனில் உலகில் பெரிதும் சிலாகிக்கப் படும் உள்ளகக் கட்டமைப்பு வசதிகள் எல்லா வற்றிற்கும் மேலாக மனித உரிமை, சுதந்திரத் திற்குச் சட்டத்தின் முலமும் சமுக அளவிலும் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள நாடுகள் இவை. இந் நாடுகளில் ஆட்சிமுறை யில் பல்வேறு துறைசார் அறிஞர்களது ஆலோ சனைகளின் ஒருங்கிணைப்புக் காணப்படு கிறது. இங்கோ அத்தகைய நிலை அடியோடு இல்லை என்பது விளங்கிக் கொள்ளப்பட்டி ருக்கிறதா? என்பது முக்கியமான கேள்வியா
டன், சமுக நிறுவனங்களுடன் கலந்தாலோசிக் காமல் மனிதாபிமான, புனர்வாழ்வுப் பணிகளின் முழுத் தலைவிதியையும் குறிப்பிட்ட ஒரு பிரிவினரிடம் ஒப்படைப்பது தீர்க்கதரிசனம் மிக்க நடவடிக்கையாகப் படவில்லை.
தென்னாபிரிக்கப் பிரச்சனை தீர்க்கப்பட்ட போதும் சரி, இத்தகைய பணிகள் அங்கு மேற் கொள்ளப்பட்ட போதும் சரி சமுகத்தின் சகல தரப்பினரும் பங்காளிகளாக்கப்பட்டார்கள்.
ஆனால் இங்கு அத்தகைய ஓர் நிலை இல்லை.
ஆன்மீகத் தலைவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள், பல்கலைக் கழகப் பிரதி நிதிகள், மாற்று அரசியல் கட்சிகள், பொதுமக் கள் எனப் பல்வேறு தரப்பினரிடமும் திரட்டப் பட்ட ஆலோசனைகள், கருத்துக்களின் அடிப் Lu620Llu'GaoGulu GNLuuriki asai'r G085ulu TGM i LuL Gall Gwait டும்.
சமாதானத்தின் இறுதிச் சந்தர்ப்பம் இது எனப் பல அரசியல், சமுகவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். அது மாத்திரமல்ல, ஒரு சேத
s
உள்ளகக் கட்டமைப்பு சேவைத் துறை கள் எல்லாம் மக்களின் வாழ்க்கைத் தர நிலையை உயர்த்துவதற்கே அதற்கான எந் தக் கருத்தியல் அடித்தளமாவது வடக்கு-கிழக் கில் இருக்கிறதா?
ஒரு அமுகத்தின் வாழ்வின் காலக் கண்ணா டியாக இலக்கியங்கள் திகழ்கின்றன என்பார் கள் மார்க்ஸிஸ்டுகள்
அவ்வாறான பிரதிபலிப்புக்கள் ஏதும் தமிழ் இலக்கியங்களில் தெரிகிறதா? அதைத்தான் விடுங்கள், ஊடகங்களை எடுத்துக் கொள் வோம். இனங்களின் நல்லுறவு ஜனநாயகம், மனித உரிமை பற்றித் தமிழ் ஊடகங்கள் எப்போதாவது பேசியிருக்கின்றனவா?
மட்டு-திருமலை ஆயர் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை, சிறுவர்களை யுத்தத்திற்காக அணி திரட்டுவது பற்றியும் பாடசாலைகளில் யுத்தம் பற்றிய பீதியூட்டுவதையும் புலிகளிடம் பிரஸ்தா பித்துள்ளார்.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள, உட னடியாகச் செய்ய வேண்டிய அபிவிருத்திப் பணி கள் பற்றிய பட்டியலில் வன்னி மாவட்டம் பற்றி மாத்திரமே அதிகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றையது அம்பாறை மாவட்டம், வடக்கு கிழக்கு பரவலாகக் கருத்திற்கெடுக்கப்பட வில்லை.
இராணுவ அல்லது அரசியல் அதிகாரங் களுடன் இருக்கும் குழுக்கள் மைய வாதம் மேலோங்கிக் காணப்படுகிறது. மக்களை மையப்படுத்தியிருந்தால் பரவலாக விடயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" எனவே மனிதாபிமான, புனர்வாழ்வு நட வடிக்கைகள் இங்கு குறிப்பிட்ட ஒரு குழு வினருக்கும் அவர்களுக்கு ஆதரவானவர்களுக் கும் என்று ஆகிவிடாதா? என்று ஐயுற வேண்டி யிருக்கிறது. சகல மாவட்டங்களிலும் மீள்குடி யேற்றம் என்பது குறிப்பிடத் தகுந்த நடவடிக் கையாக இருப்பினும் மற்றைய விடயங்களும் சகல மாவட்டங்களுக்கும் அவசியமானவை என்பது இங்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும். அரச அதிகாரிகள், ஊழியர்கள் தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரச சார் பற்ற நிறுவனங்களின் பங்கு பணி என்ன என் பது இங்கு வரையறுக்கப்பட வேண்டும்.
மற்றையது தேர்தல் என்ற முறையிருக்கும் போது மக்களால் தெரிவு செய்யப்பட்ட-செய் யப்படும் பிரதிநிதிகளின் பங்கு பணி என்ன என்பதும் முக்கியமானதாகும்.
முழுமை பற்றிய பார்வை இல்லாமல் பகு தியை நாம் பார்க்க முடியாது.
சமஷ்டி முறையிலான தீர்வு தாய்லாந்துப் பேச்சுவார்த்தைகளில் அரசு-புலிகளினால் கொள்கையளவில் இணக்கம் காணப்பட்ட விட uulib.
ஆனால் அத்தகைய கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படாமல், அதன் செயல் முறைகள், நெறிமுறைகள் எப்படியிருக்கப்போகின்றன என் பது பற்றியெல்லாம் சிந்திக்காமல், மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு தரப்பினரு
Dandi JD UJEr
முற்ற தேசம் என்ற வகையில் பெருமளவு உதவி கிட்டும் இறுதிச் சந்தர்ப்பமும் இதுவாக இருக்கலாம்.
சமாதானத்தின் பலாபலன்களை இந்தச் சமாதானத்திற்குப் பங்களித்த சகல மக்களும் நுகருவதற்கு உரிமையுண்டு. எனவே நாட்டின் இன்னுமொரு பகுதியில் விரக்தியும் வேதனை யும் எஞ்சிவிட அனுமதிக்கக் கூடாது. இந்த யுத்த அவலத்தில் சிக்கித் திணறி எல்லாவற்றை யும் இழந்த பஞ்சமர்களின் எல்லைப் பிரதேசங் களின் பலாத்காரக் குடியேற்றக்காரர்கள் அல் லாத எல்லா மக்களின் துன்பங்களும் கருத்திற் கெடுக்கப்பட வேண்டும்.
யுத்தத்திற்குப்புறம்பாகக் காணமல் போகச் செய்யப்பட்ட ஜனநாயக விரோத நடவடிக்கை ளில் கொன்றொழிக்கப்பட்ட பாரதூரமான சம்ப வங்கள் அரங்கிற்குக் கொண்டு வரப்பட வேண் டும்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பரி சீலனை செய்யாமல் மனிதாபிமானப் பணிக ளைப் பற்றிப் பெரிதாகப் பேச முடியாது. இந்தச் சட்டம் மனித வாழ்வின் மீது மிகப் பெரும் அச் சுறுத்தலாகும். தமிழ் சமுகத்தின் மீதான குற் றச் செயல்கள் மாத்திரமல்ல, சிங்கள சமுகத் தின் மீதான குற்றச் செயல்களுக்கும் பாரிய பங்களிப்பை இச் சட்டம் வழங்கியிருக்கிறது. ஆனால் இந்தச் சட்டம் பற்றி எந்த சர்வ தேச பேச்சுவார்த்தைகளிலும் எந்த உள்ளூர் உப குழுக் கூட்டங்களிலும் ஆராயப்பட வில்லை.
எனவே எந்த ஒரு தரப்பினரதும் மேலாதிக் கம் ஒரேயடியாக வந்துவிடுவதை மக்கள் விரும்பவில்லை.
அதாவது அவர்கள் 1990-1995 காலப் பகுதி போன்று ஆறாயிரம் பேர் காணாமல் போன காலத்தையோ அல்லது செம்மணிப் புதைகுழிக் காலத்தையோ அல்லது முஸ்லீம் மக்கள் உடுத்த துணியுடன் வெளியேற்றப்பட்ட காலத்தையோ அல்லது மீனவர்கள் உள் ளாடையுடன் மீன் பிடித்த காலத்தையோ அல் லது 1995 இல் ஒரேயடியாக இடம்பெயர நிர்ப் பந்திக்கப்பட்டது போன்ற காலத்தையோ மீண்டும் காண விரும்பவில்லை.
எனவே இவற்றையெல்லாம் கணக்கி லெடுத்தே மனிதாபிமான புனரமைப்புப் பணி கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே
மக்களின் பேரவா.
உலக வங்கியின் உதவித் தலைவர் நிசு மிசு, தான் சில மாதங்களுக்கு முன் வடக் குக்கு விஜயம் செய்தபோது இருந்ததை விட இப்போது மேம்பட்ட நிலை காணப்படுவதாகக் கூறுகிறார்.
கடைகளில் பொருட்கள் நிறையவே இருப் பதாகவும், விதிகள் திருத்தப்பட்டிருப்பதாக வும, தனியார் துறை செயற்படுவதாகவும், விவ சாயிகள் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதாகவும், வயல்களில் பயிர் பச்சைகள் காணப்படுவதாக வும் தெரிவித்துள்ளார். இது வெறும் மேலோட்ட மான காட்சிப் புலப்பாடே மக்களின் வாழ் வில் எத்தகைய இருள் சூழ்ந்திருக்கிறது, அவர் களின் உணர்வுகள், அபிலாசைகள் எவ்வளவு தூரம் நசுக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் காலம்தான் எடுத்துரைக்க வேண்டும்.
ஜன. 26-பெப் 01, 2008

Page 5
கடந்த 11ம் திகதி சிலாபம் முன்னேஸ்வரம் பகுதியில் கைது செய்யப்பட்ட ஆயுதம் தாங்கிய சிலர் அமைச்சர் ரவூப் ஹக்கீமைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக அடுத்த ஒரிரு தினங்களில் பர பரப்பாகச் செய்தி வெளியானது.
புலிகளாலோ வேறு அரசியல் கட்சிகளாலோ பெரிய அளவி லான ஆபத்தை எதிர்நோக்கா விட்டாலும் கூட தனது சொந்தக் கட்சி அரசியலால் ரவூப் ஹக்கீம் ஏராளமான எதிரிகளைச் சம்பா தித்து மாற்று அணிகளின் ஊடாக
JJ
உயிராபத்தை எதிர் கொள்ள முடியும் என்பது எதிர்பார்க்கப்பட வேண்டியதுதான் அரசியலில் சொந்த நலன்களுக்காக எதையும் செய்யத் தயங்காத ஒரு நாட்டில் போட்டியாளரைக் கொலை செய்து அதிகாரத்தைப் பிடிக்க, தலைமைத்துவத்தைக் கைப்பற்ற முஸ்லிம் தலைவர்கள் மட்டும் தயக்கம் காட்டுவார்கள் எனக் 5 (05:35 (LDLLUITJ)J.
முஸ்லிம் காங்கிரஸின் அதி ருப்தியாளர்கள் குழுவான அதா வுல்லா தரப்பினர் கூட மிகுந்த அச் சுறுத்தலுக்கு மத்தியில் கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்குள் இருந்து கொண்டே தமது "அரசியல் பணியை முன்னெடுக்கிறார்கள் ரவூப் ஹக்கீமைப் பொறுத்த வரையில் அவர் மிகுந்த ஆபத் துக்களுக்கு மத்தியில் வாழும் ஒரு அரசியல்வாதி என்பதில் சந் தேகமில்லை. குறிப்பாக அண்மைக் கால அரசியல் நிலைவரங்களால் கிழக்கு மாகாணத்தில் செயற் படும் சில அடிப்படைவாத இஸ்லா மியக் குழுக்கள் ஹக்கீமின் உயி ருக்கு ஊறு விளைவிக்கக் காத்தி ருக்கின்றன. ரவூப் ஹக்கீம் கொல் லப்படுவதில் சமாதானத்தின் எதிரிகள் எனக் கூறப்படுபவர் களுக்கு மட்டுமன்றி சமாதானக் காவ லர்களுக்கும் இலாபம் இருக்கிறது.
ஆதலால் ஹக்கீம் உயிரச்
சுறுத்தலை எதிர்நோக்குகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கடந்த வாரம் புத்தளம் பகுதியில் கைது செய்யப்பட்டவர்களை ரவூப் ஹக்கீமைக் கொலை செய்ய முயற்சித்தவர்கள் எனக் கூறுவது அபத்தமானது.
உண்மையில் அன்று கைதாகிய வர்கள் முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் புத்தளம் நகர மேயருமாகிய கே.ஏ.பாயிஸைக் கொல்லத் திட்டமிட்டவர்கள் என்று விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களுள் புத் தளம் பகுதியில் செயற்படும் முக்கிய பாதாள உலகக் கோஷ்டிக்குத் தலைமை தாங்கும் நியாஸ் என்ப வரும் அடங்குகிறார். இந்த நியா ஸுக்கும் மேயர் பாயிஸிற்கும் இடை யில் ஏற்பட்ட தனிப்பட்ட கோபமே இந்தக் கொலை முயற்சிக்குக் கார ணம் எனத் தெரியவருகிறது.
புத்தளம் நகர தொகுதியில் கன ஸிற்கு வழங்காம இவர்கள் இரு நீண்டகாலப் பணி இதற்கு முன்ன தடவை கொன லிருந்து உயிர்
கடந்த 11ம் தினத்தன்று பாயி தளத்திற்குச் செ6 கொழும்பில் நை காங்கிரஸ் பேரா சென்றுள்ள:ை
கொழும்பில் ை இரையாக்கும் ே நகரை நோக்கி வி பொலிஸாரினா LIL'IL GOT il .
சில வாரங்க முன்னேஸ்வரம் இளைஞர் ஒரு
யாத நபர்களால்
கடந்த 13ம் திகதி திங்கட்கிழமை வழமைபோலவே தனது அலுவலகத் திற்குச் சென்ற அமைச்சர் ஆறு முகன் தொண்டமானின் செயலாள ருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
9|ഖTg, 9|}ഖ9, 9|ഞjpg| செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய சிற்றுாழியர் ஒருவர் "உங்களை உள்ளே விட வேண்டாம் என்று அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்" என்று சொன்னதும் செயலாளரால் நம்பக்கூடியதாக இருக்கவில்லை. மறுகணம் அவரது செல்லிடத் தொலைபேசிக்கு அமைச்சர் தொண்டமானின் உதவியாளர் ஒருவ ரிடமிருந்து அழைப்பொன்று வந் தது. "நீங்கள் பதவி விலக்கப்பட்டி ருக்கிறீர்கள் பதவி விலகல் கடி தத்தை இன்றே ஒப்படைத்துவிட்டு வீடு செல்லலாம்" அந்த அழகான பெண் குரல் இந்த வார்த்தைகளை மட்டும் கூறிவிட்டுச் செயலாளரின் பதிலுக்காகக் காத்திருக்காமல் டெலிபோன் லைனை துண்டித்தது.
கடந்த வாரம் அமைச்சர்
20, 26-Q. 01, 2003
தொண்டமான் தனது தனிப்பட்ட செயலாளர்கள் சகலரையும் திடீ ரெனப் பதவி விலக்கியதோடு அவ ரது அமைச்சின் கீழ்வரும் 8 திணைக் களங்கள், கூட்டுத்தாபனங்களின் தலைவர்களையும் பணியிலிருந்து நீக்கினார்.
அமைச்சருக்குத் திடீரென ஏற் பட்ட கோபம் பலரது வேலைக்கு வேட்டு வைத்தது.
ஏதேனும் ஒன்றுக்காக மிக அவ சரத்தில் கோபப்படுவதில் ஆறுமுகன் தொண்டமானை மிஞ்சுமளவிற்கு வேறு அமைச்சர்கள் யாருமில்லை என்று சொல்லும் அளவு அவசரக் கோபத்தில் இவர் பிரபலமானவர். ஹோமாகமை வைத்தியசாலையில் மருத்துவர்களுக்கு ஏராளமாய் திட்டித் தீர்த்தது தொடக்கம் பொரளை பொலிஸ் நிலையத்திற்குப் போய் ஒட்டுமொத்த பொலிஸாரையும் அச் சுறுத்தி அட்டகாசம் புரிந்தது வரை அமைச்சரின் சண்டித்தனங்களுக்கு நிறைய உதாரணங்கள் உண்டு. இம் முறை இவரது ஆத்திரம் தன்னைச்
சுற்றியுள்ள தனது ளர்கள் மீதே பாய்
இந்தப் பதவி SITU serio 61st sor G6 சந்தர்ப்பங்களில் LLUIT GITTGEGANGST GAGE ULI என்றும் அனைத்ை புச் செய்யும் நோ களை நியமிப்பத
|60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ச் சந்தைக் கடைத் ட ஒன்றை நியா ல் விட்டதன் முலம் வருக்குமிடையில் க நிலவி வந்தது. நம் பாயிஸ் பல ல முயற்சிகளி நப்பியிருக்கிறார்.
திகதி சம்பவ ஸைத் தேடிப் புத் ன்றவர்கள், அவர் டபெற்ற முஸ்லிம் ளர் மாநாட்டுக்குச்
ந அறிந்ததும்
Glasnia if aff
வத்து அவரை நாக்குடன் தலை பரும் வழியிலேயே ல் கைது செய்யப்
1ளுக்கு முன்னர்
கோவிலடியில் வர் இனந்தெரி கட்டுக் கொல்லப்
பட்டார். இந்தக் கொலையுடன் தொடர்புடைய நபர் ஒரு வரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சமயம் இயல்பாக ஏற்பட்ட ஒரு சந்தேகத்தின் அடிப்படையிலேயே பாயிஸைக் கொல்லத் திட்டமிட்டவர் கள் சிலாபம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் குழு பயணம் செய்த டொல்பின் ரக வானைப் பொலிஸார் சுமார் அரை மணி நேரம் துரத் திச் சென்றனர். இதன்போது அந்த வானில் இருந்த இருவர் பொலி ஸாரின் கண்ணில் மண்ணைத்
தூவிவிட்டுப் பொதி ஒன்றுக்குள் ஆயுதங்கள் சிலவற்றைத் திணித்துக் கொண்டு அபகதவில என்ற இடத் தில் வானிலிருந்து இறங்கிச் சிலாபம் நோக்கிச் செல்லும் பஸ் ஒன்றில் ஏறிக் கொண்டனர். பதற் றம் காரணமாக ஒரு வருடைய அரையில் சொருகியிருந்த பிஸ்டல் பஸ் தரிப்பிடத்தல் விழுந்து
செய்த
விட்டது அதை அவர் எடுத்து மீண்டும் அரையில் சொருகிக் கொண்ட தைப் பக்கத்தில் நின்றி ருந்த ஒரு பெண் கண்டு பொலி ஸாருக்குத் தகவல் கொடுத்துள் ளார். பின்னர் அவர்கள் பயணம் பஸ் ஸை வழிமறித்த பொலிஸார் இவ்விரு வரையும் கைது செய்தனர்.
வடபகுதியைச் சேர்ந்த 4 பேர் இந்தக் கும்பலில் இடம்பெற்றுள்ள தாகக் கூறப்படுகிறது. நியாஸ் என்ற பிரதான சந்தேக நபரிடம் 5 இலட்சம் ரூபா பெற்றுக் கொண்டு ஒப்பந்த அடிப்படையில்
பாயிஸைக் கொலை செய்ய இவர் ஒப் பக் கொணி டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது இவ்விதம் இருக்க, கடந்த வாரம் கண்டி மாவட்டத்தின் தென்னக்குபுர என்ற இடத்தில் வைத்து ரவூப் ஹக்கீமைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி ஒன்று தோல்வியில் முடிந்ததாக அறி யக் கிடைக்கிறது.
கழக்கு மாகாணத் தைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் இரண்டு இளைஞர்கள் தென்னக் குபுரவில் தங்கியிருப்பது குறித்து அவ்வூர்க் கிராமசேவகர் பொலிஸா ருக்கு அறிவித்துள்ளார். இவர்கள் இராணுவ சீருடைக்குச் சமமான சீருடை அணிந்திருந்தனர் என்று பிரதேச வாசிகள் தெரிவித்துள்ள னர். அவ்வூரில் இவர்கள் தங்கியி ருந்த இடத்தைப் பொலிஸார் சுற்றி வளைத்த போது இரு வரும் மர்மமான முறையில் தலைமறை GJITK76ns) LLGOTT.
ரவூப் ஹக்கீம் கண்டிப் பகு திக்கு விஜயம் செய்யும் போது அவரை அங்கு வைத்துக் கொலை செய்யும் நோக்கில், திட்டமிட்ட குழு ஒன்றினால் இந்த இணைஞர் கள் அனுப்பப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
எது எப்படியிருந்தாலும், ஒற்றுமை, சகோதரத்துவம் என்ற முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் கோஷங்கள் தலைகீழாகப் போய்க் கொண்டிருப்பதை மட்டும் தெளி வாக உணர முடிகிறது.
சாந்தப் ப ந்திருக்கிறது. விலக்கல்களுக்குக் |ன்று கேட்கப்பட்ட அமைச்சரின் பணி ற்திறன் போதாது தயும் மறுசீரமைப் க்குடன் புதியவர் ற்காக இவ்வாறு JIDGovori
UDJIJFr
செய்யப்பட்டதாகவும் பதிலளிக்கப்பட் L芭,
ஆனால் அமைச்சர் ஆறுமுகன் சேற்றுத்தண்ணீரில் குளிக்க வேண்டி ஏற்பட்டதுதான் அவரது கோபத்
திற்குப் பிரதான காரணமென்று
அமைச்சருக்கு நெருக்கமான வட் டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம், அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சா ரக் கேபிள் ஒன்று பழுதடைந்ததனால் தலைநகரின் பல இடங்களுக்கு இர ண்டு நாட்களாக நீர் விநியோகம் நடைபெறவில்லை. தண்ணீர் கிடைக் காத இடங்களுக்கு மத்தியில்தான் அமைச்சர் ஆறுமுகனின் உத்தியோக பூர்வ வாசஸ்தலமும் அமைந்திருந் தது. தண்ணீர் இல்லாததனால் அமைச்சரின் வீட்டிற்கு பௌசர்கள் மூலம் சனி, ஞாயிறு தினங்களில் நீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. அவ் வாறு விநியோகிக்கப்பட்ட நீரில் சேறு கலந்திருந்ததாகத் தெரிவிக்கப் படுகிறது.
அமைச்சர் குளிக்கும்போது சேற் றுத் தண்ணீர் அவரது தலையில்
மழை யாகப் பொழிந்தது. சேறு குளித்த அமைச்சர் தனது கோபம் மொத்தத்தையும் பணியாளர்கள் மீது காண்பித் திருக்கிறார்.
தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபை தொண்டமானின் வீடமைப்பு நீர்மாணத்துறை பொது வசதிகள் அமைச்சின் கீழேயே இயங்குகிறது.
நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் அதிகாரிகளுக்கு ஆறு முகன் கொடுத்த ஆசீர்வாதத்தில் சபையின் பொது முகாமையாளர், பணிப்பாளர் உட்படப் பல அதிகாரி கள் அன்றைய தினத்திலேயே தமது பதவிகளை இராஜினாமாச் செய்த னர். சபையின் தலைவர் வெளிநாடு சென்றிருந்ததால் அதிஷ்டவசமாகத் தப்பித்தார். நாடு திரும்பியதும் அவ ரது பதவியும் பறிபோவது உறுதி என்கிறது சபை வட்டாரம் எவ் வாறெனினும் தனது திடீர்க் கோபத் தினால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஊழி யர்களைப் பதவிநீக்கினாலும்பின்னர் இந்தியாவிலிருந்து அமைச்சர் வழங்கிய உத்தரவின் பேரில் ஒரு சிலர் அமைச்சின் கீழ் வரும் வேறு சில திணைக்களங்களுக்கு மாற்றப் பட்டதாகத் தெரிகிறது.

Page 6
| N/A A VIV E E N CERAMC
95 TLDT 60T her Wall Tiles, per Floor Tiles மற்றும் குளியலறை உபகரணங்களை Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து
நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள்
ZA ര
Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka, Tel : 345197-8
LL LLLLL SSTTTLTLTLMMCS LSLSL 184A, Havelock Road, Colombo-05. e :01-507334
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
Gilsil I La gil
Eminesia இதன் தெரிவுகள் மூலம் கனடா வுக்கு வந்து செல்லும் வாய்புகள் உண்டு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் இந்த உலகில் வாழ்வதற்கு தேவையாக இருப்பது எவை? உங்களின் ஆக்கங்கள் ஒன்று அல்லது இரண்டு தாழ்களுக்கு மேற் படாதவாறு அத்துடன் உங்களின் சிறு விபரங்கள், போட்டோவுடன் விருப்பமானவர்கள் உலகைச் சுற்றி வர அனுப்புங்கள்.
T.J.Kumar, 302-30-Teesdale-P. Toronto-Ont., M. L. L. 2, Conodo.
escore Peter elibert csato || || N
சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம் 31
இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு
காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு: _மட்டக்களப்பு பெரிய நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம் நடுவில் தம்பி Gally550.500 ஐரோப்பிய நாடுகள் ரூ. 3000 ரூ.1500 ரூ.750 5 GTGflot இமைபோல் அமெரிக்கா, கனடா ሮሀ5, 3650 @、1800 | 5900 USMIúil,\WIúil
மத்திய கிழக்கு நாடுகள் ரூ. 2600 ரூ.1300 ரூ.650 嵩 உள்ளூர் ரூ. 850 ரூ.450 ரூ.250 பொருந்தியே ನಿಲ್ಲ; L சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வார மலரை பெறவிரும்புவோர் வதைதது உனணு 60) US DDEnterprisesஎனும் பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங் அன்னாரின் மரண நி கிக் கட்டளைகளை முகாமையாளர் தினமுரசு 16ANelson Place Welawala, பங்கேற்றவர்கள், அனுதாப Colomb006 Slanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். |அனைவருக்கும் எமது
இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும் 23.01.2003ல் நடைபெறும்
உள்ளூரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை கலந்து கொள்ளுமாறு அன்
காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் மாற்றும் வண்ணம் Manage:Thinamurasu என்னும் பெயருக்கு கட்டளையிட்டு Lugagjig, Lu Talai) Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wella Watta,
பிரிவால் துயருறும், அ மங்கயக்கரசி, மகன்மார் ஜசி
Colomb006 என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும். சகோதரிகள், மைத்துனர் 2
FE-GLDuflou: (E-mail):= murasu (a)dialogsl.net 540/3, பெரிய ஊறணி, த
edmu rasu (a) dialogsl.ne மட்டக்களப்பு.
. . . . . . . . .
மலையாள மாந்திரீக சித்தர் பேராசிரியர்
டாக்டர் PK சாமி (DGANJP அவர்களைச் சந்தியுங்கள் பிரிந்தவர் ஒன்று சேர
Tg, സ ഞ44, L; கணவன் மனைவி ஒரு வரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க காதலன் காதலி தேடிவர எதிரியின் தொல்லை இன்றி நிம்மதி பெற குபேர வாழ்வு பெற குழந்தைப் பாக்கியம் பெற 8. திருமணம் தோஷ நிவர்த்தி பெற 9 வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் பெற 10 ஓடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க 12 தீராத நோய் தீர 13 தெய்வீக சக்தியால் ஒளடதம் முலம் கூந்தல் வளர 14 கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 15 கையில் பணம் சேர 16. அதிஷ்ட வீடு கட்ட
உங்கள் விதியைத் தெரிந்து கொள்ள
உங்கள் குறைகளை திட்டவட்டமாக தெளிவாக மாந்தர்கத துறையில் வருடங்களாகித்தனக்கென 醬 பாணியை
அமைத்துத் தன்னடக்கத்துடன் தேவை புரியும். PK சாமி ஐயா அவர்களைத் கண்டு ளை நீக்கி வாழ்வில் வெற்றி பெறுங் கள் அது மட்டுமா வாழ்வில் தோல்வியில் துவண்டு ஐயாவின் ಘ್ವಿ பெற்றபின் வெற்றி பெற்றவர்களின் திட்டவட்ட மான தெளிவான நூற்றுக்கு நூறு உண்மையென உங்களால் உறுதி செய்யப்பட்ட ஜாதக விவரணம்
சாஸ்திரம் இது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை ಸಿ? விவரணம் சாஸ்திரம் சாஸ்திரத் சாம்ராஜ்ய்ம் மலையாளம் கொச்சியம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரீகம் மாந்திரீகத்தின் அரசர், பேராசிரியர் LITö, Lily PK gimLS அவர்கள் இது ஒரு மயங்க வைக்கும் மாத்திரை அல்ல. மாயா ஜால வித்தையும் அல்ல. பரிபூரண மலையாள துர்க்கையின் தெய்வீக அற்ப்த அருள் கடிாட்சமே
அருள்ஞானத்துடன் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது நடக்கப்போவது நடக்க இ 燃| 556 İ வரணும் என்ன? அன்றைய வருடம் எப்ப்டி அன்றைய மாதம் நாள் எப்படி? என்பதை :: குறிப்பாக்த் "செய்யும் தொழிலை ஜூென் கெட்டான் செய்யத் தெரியாத தொழிலை செய்தவனும் கெட்டான்" என்ற வாக்கியத்திற்கு ஏற்ப் உங்களின் தொழில் எப்டி அமைய வேண்டும் என்பதைத் 醬 கொள்ள்லும் உங்களின் குழந்தையால் உங்களுக்கு யோகழர் உங்கள் திருமணம் எப்பொழுது எங்கு நடைபெறும் {#းနှီးမြှို့ဖို့ என்ற விபரங்களை அறிந்து கொள்ள வேண்டுமா? உங்களின் இல்லம் வாஸ்து சாஸ்திர முறையில் அமைய வேண்டுமா? உங்கள் பிறப்பின் இரகசியம் அறிந்து கொள்ள காண்ட அடிப்படையில் | எழுதிக் கொள்ளவும்.
ஜேர்மனி அன்பர் அனாவின் மடல், பிரிந்த குடும்பம் ஒன்று கூடியது கருணை மிகுந்த கண்ணியத்துக்குரிய அவர்க * என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் தேவை. ஐயா ஒரு வருடமாக எனது கணவர் வேற்று மத பெண்ணோ தாடர்பு ஏற்ப்ட்டதால் தினமும் என் கணவனால் நொந்து வெந்து
டம் கூறி ஆறுதல் தேடும்றேது அவர் மூலமாக உங்களின் சக்தியை
கொண்டிருந்தேன். என் மன வேதனையை என் தோ
காண்டு தங்களோடு தொடர்பை ஏற்படுத்தி என் நிலைம்ைகளை விளக்கினேன். உங்கள் ಆಕ್ಟಿ ரீ துர்க்கை ன் பூரண அருள் கிடைக்கப் பெற்று ஐயா இப்பொழுது என் கணவர் மனம் திருந்தி ஒன்னிடமே வந்து விட்டார் என்னோடு
மிகவும் பிரியமாகவும் அன்பாகவும் நடந்து கொள்கின்றார் எனது வாழ்வில் நான் சந்தோசமாகவும் இருக்
கின்றேன். எல்லாம் உங்கள் அருள் மகிமையால் நடந்தது எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய ಒಂಹಾಅಹಾಅ. எனது ஆயிரமாயிரம் நன்றிகள்
தி பேதலித்தவர் பூரண நலம் பெருமைக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது மகளுக்கு 0 வருட காலமாக இருந்த மனப்பிரச்சனை, மனப் பயம், பைத்தி யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருள்ால் பூரண சுகம் கிட்டியது. உங்களுக்கு எனது நன்றிகள்
ன் மடல், அதிசயிக்கத் தக்க முடி வளர்ச் அன்புள்ளம் கொண்ட ஐயா, தலையில் தலைமுடி உதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்கு வழி காட்டியமைக்கு என்றென்றும், தங்களுக்கும் துர்க்கை அம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்.
லண்டன் அன்பரின் மடல், என் இனியவள் என்னிடமே வந்தாள் மதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேர வைத்தமைக்கு ஆயிரம் நன்றிகள் S S S S S S S S
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொழும்பு-சென்னை சிங்கப்பூரில் தங்குமிட வசதி
":
AGGGGGG |([[}|T|(e]] |(}GGe.
கப்பூரில் விடுமுறையைக் கழிக்க,
: Anisch Bank Credit இன் குறைந்த Sully வீதத்தில் இருந்து வோருக்கு தளபாட சாமான் 6IIáláló, SL6) Ou 1970/G510 திட்டமும் ஆலோசனையும் களோடு, சகல வசதிகளுடனான (உதாரணம்:- 4000 Siக்கு வருட வட்டி 62 Sir மட்டுமே) 2003 தங்குமிட வசதியும், இலங்கை முறைப் ஆம் ஆண்டின் புதிய வங்கிக் கடன் பெறும் நடைமுறை மாற்றப்பட் படி கல்யாண ஏற்பாடுகளும், அவர டுள்ளதை முன்னிட்டு டிசம்பர் 1ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம்
வர் வசதிக்கு ஏற்ப செய்து தரப் திகதி வரை எம்மிடம் Sir 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வங்கிக் படும். விமான நிலையத்திலிருந்து கடன் பெறுவோருக்கு 1/2 பவுண் தங்க நகை: Sir 20 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை வங்கிக் கடன் பெறுவோருக்கு பவுண் தங்க நகை; மேலதிக விபரங்களுக்கு Sir 45 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வங்கிக் கடன் பெறு
வோருக்கு 2 பவுண் தங்க நகை அன்பளிப்பாக வழங்கப்படும்.
LNJ GAMA மேலதிக தொடர்புகளுக்கு K Ananda
WEDDIANUG; ING GEIR 3 KK" e le
Gantrisch-Str 11 - 3052, Zullikofen (Born Swiss)
SERVOJCE Tel:-031-9110338, Natel: 078-8158916 Fax: 031.9115894
10, Anson Road, 15-14 international
Plaza, Singapore-079903 எந்ாாள்வர் 31ம் நாள் அந்தியேட்டி மற்றும் நன்றி நவிலல்
வசதியாக கைத் தொலைபேசி ဇfiးဈနွာ? Ag|4|||||||||||||||||||||||||| لے பிறப்பு سا
1938.09.11 ஞ்சலி திதி لایک6 فتmDl JLHسۂ
이 2002.12.17
2002 பாசத்தின் இருப்பிடமாக
அன்பின் ஊற்றாய்
இனிதே எங்களை ஆளாக்கிய سط
எங்கள் தெய்வமே. 12 உங்கள் பிரிவால் தவிக்கின்றோ
எங்களை தவிக்க விட்டு .இறைவனடி சேர்ந்திரோ "سمیہ 23 உங்கள் ஆத்மா சாந்தி பெற
எல்லாத் தெய்வங்களையும்
இருகரம் கூப்பி பிரார்த்திக்கின்றோம் ஊறணியைச் (Barr ஓம் சாந்தி ஓம் சாந்தி. .
ாதம் (உதயன்) (சித்தவைத்தியர் உங்கள் பிரிவுத்துயரில் தவிக்கும்
கருத்துடன் காத்தெம்மைப் அன்பு மனைவி, பிள்ளைகளான மகள் யோகராணி குடும்பம்பாசத்திலும் அனலைதீவு, மகள் யோகேஸ்வரி குடும்பம்-அனலைதீவு, மருமகன் 6T60601 விதி GT60s). STG) 607 தங்கேஸ்வரன் குடும்பம்-அனலைதீவு, மகன் யோகராசா குடும்பம்
தரணியிலிருந்து பிரித்தான். ஜேர்மனி, மகள் கிருபா குடும்பம்-ஜேர்மனி, மருமகன் புவனேஸ்வரன் கழ்வில் கலந்தெமது துயரில் குடும்பம்-சுவிஸ், மருமகன் கனகலிங்கம்-ஜேர்மனி, மகன் யோகேஸ்வரன்ச் செய்திகள் அனுப்பினோர் லண்டன், மருமகன் சோதிலிங்கம்-லண்டன், பேரன் யோகராசா நன்றியைத் தெரிவிப்பதுடன் குடும்பம்-திருகோணமலை மற்றும் பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், அந்தியேட்டி கிரியைகளிலும் சகோதரிகள், உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அன்னாரின் இறப் ழைக்கிறோம். L95 குறித்து TIAJØ, OM துக்கத்தில் பங்கேற்று அன்னாரின் இறுதிக் கிரி ன்பு மனைவி சபேஸ்வரி, தாய் யைகளிலும் கலநது கொண்டோருக்கும், அனுதாயச் செய்திகள் தெரி ந்தன்-செந்தூரன், மாமாமாமி, வித்தோருக்கும், வெளிநாடுகளில் எங்கள் குடும்ப உறவினர்களுக்கு நறார் உறவினர் நண்பர்கள்| |அனுதாயச் செய்திகள் தெரிவித்தோருக்கும் மற்றும் அன்னாரின் கவல் வீரசிங்கம் குடும்பத்தினர் அந்தியேட்டிக் கிரியைகளில் கலநது கொண்டோருக்கும் மற்றும ஒத
பிரான்ஸ்) தாகை கள ஆறு தலகள வழங்கியோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்
(úly துக் கொள்கிறோம். தகவல்- மகன் நா, யோகேஸ்வரன் (லண்டன்)
LLLL LL LLLLL L LLLLLL L L L L L L L L L L L LS
*
மனித தெய்வமே உங்களின் தெய்வீக சக்தியினால் பேசாத எம் 03 ഖug, Igഞ്ഞു பேச வைத்து எம்மை ஆனந்தத்தில் மூழ்க வைத்த உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்கள்.
மட்டக்காய் அன்பரின் மடல், துரிதகதியில் வெளிநாட்டு வேலை வாய்பு மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தங்களின் அருள் சக்தியின் மூலம் ண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த எனது வெளிநாட்டுப்பிரயாணம் தங்களோடு தொடர்பு ஏற்படுத்திய பின் உங்கள் சக்தியினால் துரித கதியில் எனக்கு வாய்ப்புக் கிட்டியது. உங்களுக்கு எனது
மாத்தளை அன்பரின் மடல், கை கூடிய திருமணம் ஐயா அவர்களுக்கு திருமணம் செய்ய இஸ்டமில்லாமல் இருந்த எனது மகளுக்கு திருமணத்தில் விருப்பம் தெரிவித்து, ஒரு வெளிநாட்டு வரனைத் தங்கள் கிருபையால் தந்து நல்லபடியாகத் திருமணத்தை முடித்துத் தந்தீர்கள் எங்களது மனமார்ந்த நன்றிகள்
கொழும்பு அன்பரின் மடல், திய பழக்கத்தில் இருந்து மீட்பு ஐயா அவர்களுக்கு தீய பழக்கம் உள்ள எனது தம்பியை மீட்டு, அவருக்கு புது வாழ்வும், அவருடைய மகளுக்குத் க்குவாய் குணமடையவும் எனது மைத்துணிக்கு கிடைக்க வேண்டிய காக் கிடைக்கவும் எனது மைத்துனனின் மகன் வெளி நாடு செல்லவும் தங்கள் அருள் சக்தியின் மூலம் நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
லெபனான் அன்பர் வரைந்த மடல், மனநோயில் இருந்து மீட்பு கனம் மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த எனது நோய் பூரணமாகச் சுகம் லகில் என்னையும் ஒரு சாதாரண பெண்ணாக வாழ வழியமைத்துக் கொடுத்து நீண்ட நாள் நரக்வேதனையில் இருந்து மீட்டுத் தந்தமைக்கு நன்றிள்.
யாழ்ப்பாணம் அன்பரின் மடல், அச்சொட்டான ஜாதக பலன் யா அவர்களுக்கு என்னுடைய ஜாதக பலனை விரிவாக அறியத் தந்தீர்கள் தாங்கள் கூறியது போல் அனைத்தும்
ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். என்றென்றும் உங்களுக்கு நன்றி
சுவிற்ஸர்லாந்து சுரேஷின் மடல் அன்புள்ளம் கொண்ட ஐயாவுக்கு சுரேஷர் எழுதிக் கொள்வது ஆச்சரியமும் ஆனந்தமாய் இருக்கிறது உங்கள் சேவை நான் பணம் அனுப்பி என் பிரச்சனையை தொலைபேசி வாயிலாக “ஏன் காதலியை அழைத்துத் தாருங்கள். அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது" என்ற எனது அழுகைக் குரலுக்கு மனமிரங்கி தொலைப்ேசி வாயிலாகவே ஒரு மணி நேரத் திற்குள் 700 மைலுக்கு அப்பால் မှိဖြိုနီဖို့ நீங்கள் செய்த அருள் சக்தி மாந்திரிகத்தின் சக்தியால் என் காதலிஎன்னை வந்து அட்ைந்து விடடாள். தங்கள் சேவை மீண்டும் மீண்டும் மக்களுக்குக் கிடைக்கத் துர்க்கையின் ஆசீர்வாதங்கள்
சுவிஸ் அன்பரின் மடல், நீண்டு வளர்ந்த கூந்தல் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக முடிஉதிர்ந்து முடிகட்டையாகி வெளியில் செல்ல முடியாது வெட்கப்பட்டுக் கொண்டி ருந்த எனக்கு உங்கள் அருள் சக்தியின் மூலம் கூந்தல் நீண்டு கறுப்பாய் இருக்க அருள்புரிந்தீர்கள் ஐயா! உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
ஒப்டன் அன்பரின் மடல். சுகமாகிய பற்றுநோய் ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்டஏன் மனைவிக்கு தங்களின்அருள் சக்தியின் மூலம் பூரணமாக சுகம் கிடைத்தது. எங்கள் வாழ்வில் ஒளி வீசிய உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் உலக மாந்திரீக சக்கரவர்த்தி штitara. Opyi (latyibili imala 800-800 parala, POD PK Samy J.D.G.AN) U.P. வெளிநாட்டவர் ரொபே தொடர்பு 100 је би их kumy unly0) 0 AWM, Ujiju! Siri, Durgadevi, mantharika Utchada Peedam, நுவரெலியாவில் காலை 300-600 மணிவரை
62. Kotahena Street, Colombo-K | 33, Daily Fair Complex, Kandy Road, NuWara Eliya P. 466271, 46657,342463,4666.20, ܓ (நுவரெலியாவில் மட்டுமே கிளை உண்டு)
LLL0S L0LLMLLSLSL00LLL00LL000S SKY LLLL LY0000LS 0000S 000S 0000SS 0000LtLLLLS LL0000000000SLLSL
VVVVVV. mexpolanka.com, drpk Samy
Mail: drpk samy, Ostnet. Ik L LL S
ფოI 26-GIII 01, 2003

Page 7
இரோப்பிய நாடுகள் புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களில் அகதி அந்தஸ்து மறுக் கப்பட்டவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான முஸ்தீபுகளில் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றன.
அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்களும் திருப்பி அனுப்பய் படலாம் என்ற கேள்விக்குறியின் முன்நிறுத்தப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய யூனியனுடன் இலங்கை அகதிகளைத் திரும்பப் பொறுப்பேற்பதற்கான ஒப்பந் தத்தைச் செய்து திரும்பியிருந்தார்.
இதே வேளை புலிகளும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் திரும்ப வந்து வடக்கு கிழக்கு அபிவிருத்திகளில் தங்கள் பங்களிப்பை வழங்க முன்வர வேண்டுமென்ற வகையில் அழைப்பு விடுத்திருந்தனர்.
இவற்றை மையமாக வைத்து நடந்து கொண்டிருக் கும் பேச்சுவார்த்தைகள் மற்றும் தற்போது நிலவும் யுத்த
La Unió SILIULIñigonistr656fileri:
நிறுத்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவற்றைக் காரணம் காட்டி இலங்கை அகதிகள் திரும்பிச் சென்று வாழ்வதற்கு எவ்வித தடையும் இல்லை என்ற முடிவுக்கு வெளிநாடுகள் வந்துள்ளன.
தற்போது நிலவும் இலங்கைச் சூழ்நிலையைப் பயன் படுத்தி வெளிநாடுகளில் புலம் பெயர்ந்துள்ள பலரும் இலங் கைக்குப் பெருந்திரளாகப் படையெடுத்து, யாழ்ப்பாணத்திற் கும் மற்றும் தமது சொந்த இடங்களுக்கும் சென்று, தமது வீடு வாசல் நிலபுலங்களைப் பார்வையிட்டு, அவற்றைப் பாதுகாப்பாக அங்குள்ள யாரிடமாவது கையளித்துத் திரும்புகின்றனர்.
இதுவே இவ்வளவு நீண்ட காலத்தில் அவர்களுக்குத் தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்று திரும்புவதற்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பாகையால் அவர்கள் இத்தனை பெருந் தொகையில் அங்கு சென்று திரும்புகின்றனர்.
ஆனால் அதுவே மறுபுறத்தில் அவர்களை நிரந்தரமா கத் திருப்பி அனுப்புவதற்கான கணிப்புகளுக்கும் வாய்ப் பாகிவிடுகிறது.
இத்தனை பெருந்தொகையில் புலம் பெயர்ந்தவர்கள் இலங்கை சென்று தங்கள் சொந்த இடங்களில் பல நாட் கள் இருந்து திரும்ப முடியுமானால் ஏன் அவர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி வாழ முடியாதென்று இந் நாடுகளைச் சிந்திக்க வைத்துள்ளது.
இதன் விழைவாக இலங்கைக்குத் திருப்பியனுப்பக் கூடியவர்களின் பட்டியலை இந் நாடுகள் தயாரிக்கத் தலைப்பட்டுள்ளன.
அண்மையில் ஹொலண்ட் நாட்டிலிருந்து 40 இலங் கைத் தமிழர்கள் நாடு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவமானது புலம் பெயர்ந்த தமிழர்களிடையே ஒரு வலுவான மன அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை வெவ்வேறு நாடுகள் சிறு சிறு தொகைகளில் இவ்வாறு புலம் பெயர்ந்தவர்கள் சிலரைத் திருப்பிநாட்டுக்கு அனுப்பியிருந்தாலும் இவ்வளவு தொகையானவர்கள் ஒரே தடவையில் அனுப்பப்பட்டது இதுவே முதற் தடவை.
முன்னர் திருப்பி அனுப்பப்பட்டவர்களைப் பொறுத்த வரை அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டமை மட்டுமே ஒரே BIJoIIDIta, 6th.hologna),
குற்றச் செயல்களில் ஈடுபட்டமை போன்ற பிற காரணங் களும் இருந்துள்ளன.
ஆனால் தற்போது தோன்றியுள்ள நிலைமை அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமன்றி அகதி அந் தஸ்து உடையவர்களுக்கும் கூட அச்சுறுத்தலாக எழுந்துள்ளது.
இலங்கையில் சுமுக நிலைமை நிலவுகிறதானால் வெளிநாடுகளில் அகதிகளாக அடைக்கலம் பெறுவதற்கு அவசியம் இல்லை என்ற கருத்து வெளிநாடுகளின் அர சாங்கங்களிடையே தோன்றியுள்ளதுதான் காரணம்.
முன்னைய காலங்களில் இலங்கை அரசாங்கத்துக் கும் தமிழ் விடுதலை இயக்கங்களுக்கும் யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
பின்னர் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும்
படையதிகாரியளுக்கு மண்ணெண்ணையார் வீட்டில விருந்து வைச்ச கதை சொன்ன னானெல்லோ அவையைச் சாப்பிட வைக்கப் பட்ட பாடு அய் யாத்துரையனுக்கெங்கை தெரியும்
இடையில் யுத்தம் நிகழ்ந்து வந்தது.
அப்போதெல்லாம் இலங்கைத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் பாதிப்புக்குள்ளாவார்கள் என்ற ஒரு நிலைமையைக் கூறக்கூடியதாக இருந்தது.
புலம் பெயர்ந்தவர்களில் அகதி அந்தஸ்துக் கோரி யவர்களில் பெரும்பாலானோர் தமக்கு அரசாங்கத்தால் கொடுமை இழைக்கப்பட்டதாகவும் திரும்பிச் ရှားများ || அரசாங்கத்தால் அச்சுறுத்தல் உள்ளதாகவுமே அறிக்கை கொடுத்திருந்தனர்.
ஜூலைக் கலவரங்களின் பின் பிற நாடுகள் வழங்கிய அடைக்கலங்களுக்கு அக் காலகட்டத்தில் சென்றவர்கள் கொடுத்த வாக்குமுலங்கள் பலவும் இவ்வாறே அமைந் திருந்தன.
இதை அடியொற்றியே பின்னால் வந்தவர்களும் தொடர்ச்சியாக வாக்குமுலம் கொடுத்து வந்தனர்.
ஒரு சிலர்தான் பிற்காலத்தில் புலிகளால் தமக்கு அச் சுறுத்தலென வாக்குமுலம் கொடுத்திருந்தனர்.
ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழ்நிலை யில் அரசாங்கத்தால் தமக்கு அச்சுறுத்தலுள்ளதாகக் கூற முடியாத சூழ்நிலை புலம் பெயர்ந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதேவேளை அகதி அந்தஸ்து பெற்றவர்களும் திருப்பி அனுப்பப்படலாமென்ற நிலைமைகள் ஏற்பட்டு வருகின்றன.
அவர்கள் இந்நாட்டு அரசாங்கங்கள் வழங்கும் அக திகளுக்கான உதவித் தொகையிலேயே வாழ்ந்து வரு கிறார்கள்,
இவ்வுதவித் தொகைக்கான செலவு தற்போது ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக் கடியில் ஒரு சுமையாகவே அவ்வரசாங்கங்களால் உண Jül 1636'Döı.
அதனால் இலங்கையின் சுமுக நிலையைச் சாட்டாக வைத்து இவ்வகதிகளைத் திரும்ப அனுப்புவதன் முலம் அத் தொகையை மீதப்படுத்துவற்கு இந்நாடுகள் எண்ண மிடுகின்றன.
ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்களில் பலர் அகதிக் கொடுப்பனவுகளில் வாழ்க்கையை நடத்துவதையே சுலபமான வழியாகக் கருதியிருந்தனர்.
இதற்கான காரணம் யாதெனில் வேலை செய்ய முற் படும்போது அகதிக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டு வீடு வதுடன், வேலை செய்து ஈட்டும் வருமானத்தில் பெருமளவு தொகையை அரசாங்கத்துக்கு வரியாகச் செலுத்தவும் வேண்டியிருந்தது.
இதனைவிட அகதிகளாகப் பதிந்துகொண்டு முடிந் தால் இரகசியமாகத் தொழில் புரிந்து வாழ்வது வசதியானதாக அவர்களுக்குப் புலப்பட்டது.
அவர்கள் தாம் திருப்பியனுப்பப்படும் சூழ் நிலை யொன்று இவ்வளவு விரைவில் உருவாகுமென எதிர்பார்க்க
திடீரென ஏற்பட்டுள்ள இந் நிலைமையே அவர் களுக்குப் பெருத்த மலைப்பை ஏற்படுத்துவதாக உள்
GTOl.
வெளிநாடுகளில் அகதிக் கொடுப்பனவுகளில் தங்கியிருக்க விரும்பாமல் தொழில் புரிந்து வாழ்க்கை நடத்த விழைந்தவர்களுக்கு நிரந்தர வதிவிட விசா GNUDThlas LILILL DEB55l.
இத்தகையவர்கள்
அனுப்பப்படுவதற்கான அச்சுறுத்தல் இன்றி இருக்கின்றனர்.
இன்னும் பலர் புலம் பெயர்ந்த நாடுகளிலேயே பிரஜாவுரிமை பெற்றும் இருக்கிறார்கள்
தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் அவ்வாறு பிரஜா உரிமை பெறுவதற்கும் பலர் இப்போது முற்படத் தொடங்கியிருக்கின்றனர்.
சில நாடுகளில் பிரஜாவுரிமை பெற்றால் இலங்கையில் அவர்களுக்குள்ள சொத்துக்களை இழக்க ംേ காரணத்தால் இத்தகையவர்கள் பலர் பிரஜாவுரிமை பெறுவதில் இதுவரை நாட்டம் காட்டவில்லை.
ஆனால் தற்போதைய நிலைமையில் தமது இருப்பின் பாதுகாப்புக் கருதிப் பிரஜாவுரிமை பெறுவதற்குத் தலைப்பட்டுள்ளனர்.
மந்திரியாற்றை குை ஜனாதிபதி வீட்டில எடுத்த வருது பேப்பரில நீங்களும்ப தனதில்லத்தில நடந்ததின ெ Tüúl, Élőélprírl GT sorsot
குழைவு கொஞ்ச நாை florg, Glor 61.606) D6
எண்டு தெரிஞ்சவையிட்ட அங்கலாய்ச்சவராம் ம.மந்திரி மெய்தான் அதுவும் அய்யாத்துரைக்குத் தெரியும் யாழ்ப் பாணத் தளபதி முதல்ல இவரிட்ட வாய் நனைக்கேலா தெண்டு விறைப்பாய் நிண்டவராம் 'அரசியலுக்காகக் கதைக்கிறதுகளையெல்லாம் மனசில வைச்சிருக்கிறதே. அதுகளை விட்டிட்டு யோசியாமல் சாப்பிடுங்கோ எண்டு மண்ணெண்ணையார் குழைஞ்ச பிறகுதானாம் தளபதி முறுக்கைத் தளர்த்தினவர்
ஜன. 26-பெப் 01, 2003
யெழும்பின ஆவேசக் கோல நான் பிரதமராயிருந்தால் இந் விளையாட்டு ' எண்டெல் பிரதமராகிற ஆசையை விட்
ரெலிகொம் யாழ்ப்பா GOLDLULI (86606) LUGO)6ITŠ Gligiju தரச்சொல்லி ரெண்டெழுத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏடறிந்த வரலாற்றில் இல்லாத அளவு சர்வ தேசப் பிரசன்னம் வடக்கு-கிழக்கில் ஏற்பட்டுள் ளது. தற்போதைய உலகப் பொருளாதாரம், பலம் பொருந்திய நாடுகளின் உலகமயமாக்கல் கொள்கை அதற்குக் காரண காரியமாகலாம்.
அமெரிக்காவும் இங்கிலாந்தும் மத்திய கிழக்கு-மேற்காசிய எண்ணெய் வளங்களில் முழுக் கவனமும் செலுத்திக்கொண்டிருக்கும் வேளையில் ஆசியாவின் பலம் மிக்க பொருளாதார நாடான ஜப்பான் தென்னாசிய விவகாரங்களில் கவனம் செலுத்துவதில் ஆச்சரியமில்லைத்தான்.
முதலாம் இரண்டாம் உலக மகா யுத்தங்கள் உற்பத்திப் பொருட்கள் தொடக்கம் சாதாரண மக்களின் நுகரும் சத்தி இழப்பு, இவற்றின் விளை வாக உற்பத்திச் சத்திகளை அழித்தல், உலகை மறுபங்கீடு செய்தல் என்ற அடிப்படையிலேயே நடைபெற்றன.
முதலாம் இரண்டாம் உலக மகா யுத்தங் களின் பின்னர் அத்தகைய யுத்தம் ஒன்று இன்று வரை ஏற்படவில்லையாயினும் பல நூற்றுக் கணக் கான சிறு சிறு யுத்தங்கள் நடைபெற்றுள்ளன.
1990 இல் வட அமெரிக்கா, ஐரோப்பா-சோவி யத் யூனியன் கிழக்கு ஐரோப்பாவிற்குமிடையே இருந்த பதற்ற நிலை, நேரடி யுத்தம் இல்லாமல் அரசியல், பொருளாதார அழுத்தங்களினால் தணிக்கப்பட்டது. சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் சம உடைமை அரசியல் பொருளாதாரக் கட்டமைப்புக்கள் உடைத்து, சித | றடிக்கப்பட்டு பஞ்சத்தின் - வறுமையின் பிடியில்
தள்ளப்பட்டன.
மார்க்ஸிசம் தோற்றுவிட்டதாக முதலாளித்துவ வரலாற்றாசிரியர்களால் பதிவு செய்யப்பட்டது. மார்க்ஸிசம் தனிப்பட்ட மனிதர்கள் சார்ந்தது மாத் திரமல்ல அது உலகளாவிய பார்வை . தனிப்பட்ட தற்கும் பொதுவானதற்கும் வரம்புள்ளதற்கும் வரம்பற்றதற்கும் தற்செயலுக்கும் அவசியத்திற்கு மான பரந்த பார்வை. இதனை முதலாளித்துவ வரலாற்றாசிரியர்கள் மறுதலிப்பது ஒன்றும் ஆச் சரியத்திற்குரியதல்ல.
தனிப்பட்ட நாடுகள் அல்லது உலகளாவிய மேலாண்மைப் பேராசை கொண்ட அதிகார சக்தி கள் யுத்தத்திற்காக வரிந்து கட்டிக்கொண்டு நிற் கின்றன. அந்த அதிகார சக்திகளுக்குள்ளேயும் முரண்பாடுகள் இருக்கின்றன. யுத்தத்தை விரும் பாத விதி விலக்குகளும் இருக்கின்றன. இந்த விதி விலக்குகளே சில வேளை பொது விதியாகி விடலாம். எல்லாவற்றிற்கும் மேலாக உலகில் பரந்து வாழும் மக்கள் யுத்தத்திற்கு எதிரானவர் களாக இருக்கிறார்கள். எனவே முன்னோக்கிய திசையில் கோடானு கோடி பரந்துபட்ட மக்களின் யுத்தமற்ற உலகம் என்ற அபிலாசை, அதிகார சக்திகளின் அபிலாசைகளைப் புறந்தள்ளிவிடும். இந்த நிலை புரிந்துகொள்ளப்பட்டபடியால் தான் இன்னொரு விதமான முகத்துடன் வல்லா திக்க சக்திகள் உலக நாடுகளினுள் பிரவேசிக் கின்றன. அதற்காகப் பழைய முறைகள் கைவிடப் பட்டுவிட்டன என்றில்லை.
உதாரணமாக அமெரிக்க ஜனாதிபதி எண் ணெய்க்காக மத்திய கிழக்கினுள் பிரவேசிக்கும் போது அதற்குத் தடையாக இருக்கும் சகல வற்றையும் அகற்றும் நோக்கில் சாம, பேத தான, தண்டம் எல்லாவற்றையும் பிரயோகிக்கத் தயாரா யிருக்கிறார்.
அதே வேளை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டிய மற்றைய விடயங்களைப் பேச்சு வார்த்தை, இணக்கப்பாடு, பதற்றத் தணிவு என்ற முறைகளில் கையாளுகின்றார்.
அதே வேளை வடகொரியாவுடன் ஏற்பட்ட
நெருக்கடிகளை அமைதியான முறையிலேயே இப் போதைக்குத் தீர்த்துக் கொள்ள அமெரிக்க நிர் வாகம் விரும்புகிறது. எண்ணெய்ச் சூறையாடல் யுத்தம் பிரதானமாக இருக்கையில் மற்றைய விட யங்களைச் சற்று அமைதியாகக் கையாள வேண்டியிருக்கிறது.
உலகில் இந்த நாடு பிடித்தல் படலம் முன்னைய உலக யுத்தங்கள் போலல்லாமல் மிக வும் நுட்பமான மாற்றங்களை அடைந்துவிட்டது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மிக நாசூக்காகச் செய்யப்படுகிறது.
நவீன ஆயுதங்கள் விதைக்கப்பட்டதால் முட மாகிச் சிதிலமாகிப் போன நாடுகளில் சமாதானத் தின் பெயரில் தலையீடு நடைபெறுகிறது.
ஆனால் பாதகமான விடயங்களுக்கு மறுத லையாகச் சாதகமான சில விடயங்களும் இருக் கின்றன. உலகளாவிய அளவில் மக்கள் ஒன்று படுவதற்கான வாய்ப்புக்கள் முன்னைய காலங் களை விடத் தற்போது அதிகம். எனவே இறைமை, எல்லைகள் எல்லாவற்றிற்கும் மேல் அரசுகளின் ஆதிக்கத்தையும், மதம், இனத்தின் பெயரில் அரசல்லாத குழுக்கள் மேற்கொள்ளும் வன்முறைகளையும் தோற்கடிப்பதற்கு இந்த உல களாவிய ஐக்கியம் இன்று வரலாற்று அவசியமாக எழுந்துள்ளது.
இலங்கையில் சர்வதேச நாட்டு அரசுகளின் பிரசன்னம் அரசியல், பொருளாதார நலன்கள் சார்ந்தவை என்பதைப் பகுத்தறிவுள்ள எந்த மனிதனும் நிராகரிக்க முடியாது.
ஆனால் அந்தப் பிரசன்னம் மறுதலையாகச் சர்வதேச சமுகத்தின் கவனத்தையும் பெருமள வில் இலங்கையின் பால் ஈர்க்க வைத்துள்ளது. எனவே இலங்கையின் அரசியல், இராணுவக் கட்டமைப்பு, வடக்கு கிழக்கில் நிலவும் ஜனநாயக மறுப்பு, மனித உரிமை மீறல்கள் பற்றிய அக் கறைகளை உலகளாவிய அளவில் ஏற்படுத்த алib.
ஆனால் இனப் பிரச்சனை தீர்க்கப்படுவது, சமுகத்தை ஜனநாயக மயப்படுத்துவதுடன் குறைந்த பட்சம் தெற்காசிய மக்கள் ஐக்கியப் பட்டுச் செயற்படுவதற்கான நிலைமைகள் தோற்று விக்கப்படவும் வேண்டும்.
அப்போது குறுகிய எண்ணங்கள், 'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முத்த குடி” போன்ற முட்டாள்தனங்கள் களையப்பட்டுவிடும். இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். தமிழ னின் பெருமை பேசும் பலர் தமது குழந்தைச் செல்வங்களுக்கு நவீன உலகத்தின் சகல வசதி களையும் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு, உலகின்
jITöhLI
ஐரோப்பிய, வட அமெரிக்கத் தலைநகரங்களில் கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு, ஊரில் வாழும் ஏழை மக்களுக்கு சோழ சாம்ராச்சி யத்தின் பெருமைகளையும், சங்க காலக் கீர்த்தி களையும் புறநானூற்றையும் பற்றிக் கூறுகிறார்கள். அவர்கள், பழங்காலத்து மன்னர்கள் வேள்விகளில் ஆயிரக் கணக்கான குதிரைகளைப் பலி கொடுத் தது போல் எமது வறிய சிறார்களையும் இளைஞர் களையும் பலி கொடுப்பதில் தாம் மோட்சம் பெற முனைகிறார்கள்.
அத்தகையோர் சிங்கள சமுகத்திலும் இருக் கிறார்கள் ஏன் சகல அடிப்படைவாத இயக்கங் களின் தலைவர்களும் அப்படித்தான்.
எனவே உலகிற்கு எமது ஜன்னலைத் திறந்து வைப்போம். இளருக்கே உபதேசம் செய்யும் ஆசாடயூதிகளையிட்டுக் கவனமாக இருப்போம்.
ஆரம்பிக்க நினைச்ச வேலையளை ரெலிகொம் நிப்பாட்டிப்
SS 60/
வைச் சொல்லேக்கை அந்த போட்டோ கண்ணுக்குள்ள த்தனியள்தானே? ஜனாதிபதி பாங்கல் விழாவில மந்தியார் ஒரு பணிவு என்ன ஒ க்கு முந்தி ÇÑ or crosoft Gurg தையும் நினைச்சுப் பாத்தன் த ஜனாதிபதிக்குக் காட்டுவன் லே சவால் விட்டவர். இப்ப டிட்டார் போல கிடக்கு ணத்தில தங்களுடைய புனர
தானாம். அ போக தங்களுக்கு 0 வீதம் எண்டு திகி ri (3.5LLSDSuuTiò il 60o un
Gumi, Gorio. காசை அங்கை குடுக்க முன்னம் ஜப்பானோ மற்றவையோ எதுக்கும் ஒருக்கா ့်မျိုးရှီပြို குடுக்கச் சொல்லி ஆராவது நல்லது எனக்கேன் பொல்லாப்பு
தமிழ் ஏகபோகத் தரப்பின் யாழ்ப்பாண அரசியல் பொறுப்பாளர் பயந்துபோயிருக்கிறராம் மற்றெல்லா மாவட் பங்களிலும் அரசியல் பொறுப்பாளர்மார் மாற்றப்பட்டு வரு கினமெல்லே கிட்டு நினைவுக் கூட்டத்தில என்னென்ன நிகழ்ச்சிகள் எண்டு அஜெண்டாவே தெரியாதாம் பொறு பாளருக்கு நான் நேரை இறங்கினனெண்டால் பத்தாயி ரத்துக்கும் மேல கூட்டத்துக்குச் சனத்தைச் சேர்ப்பன் எண்டு உதவியாளர்களிட்டைச் சொல்லுவாராம் இந்தக் கூட்டத்துக்கு வந்ததோ Og Tjigo og 600
த்து உருளப் லாடை காத்திருக்கிறாராம் இளைய சூரி
நிலமை இப்படியிருக்க உலக நாடுகள்
காம் அனுபவத்தைக் கேட்டிட்டுக் cy: TIGUGS gefnogol Gyngor Limós)
பாறது தன்ரை தலைதான்

Page 8
蚤圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
芷圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆 பஞ்சணையில் அய நெஞ்சுக்குக் குறுக்க தன்னை இறுக்கிக்
என்று காற்றை ஊ
சாளரம் வழியே EGUIROGS ÖNGURULUĞU GİĞDE UNGÜE DE
தோளை வளைத்து
உலகக் கிண்ணப் போட்டிக்காக வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள் வதில் இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டுச் சபையைப் போலவே இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது
உலகக் கிண்ணப் போட்டிகளுக் காக ஐசிசி இலங்கை கிகசபைக்கு 64 இலட்சம் டொலர்களை வழங்கும்.
eyer. இரசிகர்கள்
இத்தொகையின் 20 சதவீதத்தைத் முழுவதும் பொருந் தமக்குத் தருமாறு அணி வீரர்கள் மார்புறத் தழுவிக் கேட்கின்றனர். இதற்குக் கட்டுப்பாட் நடுங்க வைக்கும் கு டுச் சபை மறுத்துவருகிறது. இதனால் தி ' போட்டியில் கலந்து கொள்ளும் ஒப் உத்வேகம் கொள்ள பந்தம் தாமதமாகி வருகிறது படுக்கையில் விழுந் : இது தொடர்பில் இதிக தலையணையை இர சபைக்கு இறுதி எச்சரிக்கை விடுத் கொண்டு உருண்ட துள்ளது. அந்தக் காற்றில் அ முகுந்தன் இருந்தா முழுவதிலும் இன்ப இந்தத் தொடுகை சாத்தியம் யெளவனம் துளிர்த்
முரளி Integral - што, Iflaig
அவுஸ்திரேலிய கிரிக்கெட் இர சிகர்களின் அநாகரிகமான நடத்தை தொடர்பில் இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்து
வீச்சாளர் முத்தையா முரளி தரன் கடும் கண்டனம் தெரிவித் gjai GTITI
முரளி பந்து வீச வரும்போது "ச்சக்கர் பந்தை எறிபவர் என்று கூக்குரலிடும் ஆஸி இரசிகர்கள் பெவிலியனுக்குச் சமீபமாக முரளி களத் தடுப்பில் ஈடுபடும்போது உளவியல் ரீதியில் முரளிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக
உடல் ஒரு முறை நடந்துகொள்கின்றனர். இதனால் புரண்டது. கடுமையான வேதனையடைந் பருவத்தின் வேட்ை திருக்கும் முரளிதரன் இரசி இதழ்களில் மயக்க கர்கள் வாயை முடிக்கொண்டி புன்முறுவலும் ஓடி ருக்க வேண்டும் இதே செயற் டுத்து கூரையிலி பாடு தொடர்ந்தால் அவுஸ்திரே வேலைப்பாடுகளில் லிய மண்ணில் இனிமேல் விளை தேர்ந்: ᏓᏓᎫᏓol6ᎷfᎢᏓ5 ᎧᎫ6ᎼᎢ L. எனக் கூறியுள் கெனத் தெரிந்து ெ சித்திரங்கள் அவை அவுஸ்திரேலிய நடுவர்களும் சஞ்சலப்படுத்தின. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வெட்கங் கலந்து ெ சிலரும் முரளியின் பந்துவீச்சு அவளுடலில் இயற் முறையை விமர்சித்து வருகின்றமை மிகவும் சிறுத்திருந் குறிப்பிடத் தக்கது. வளைவுகள், வெட்க
L L L L L L L L S L S S TTT TTT TTTT
* சிந்தியா வாசிக்க முடியாத எழுத்து எது?
மனோ கோபாலன், ஹப்பத்தளை இப்படியான கேள்விகளுக்கெல் லாம் பதில் சொல்ல ஆளாக்கியிருக்கும் என் தலையெழுத்து
●●● * கடைசியில் நம் அணியினர் இப்படிச் சொதப்பிவிட்டார்களே
பி.கே.ரவி, லிந்துல
கவலையை விடுங்கள் பழைய சனத் மறுபடியும் துளிர்த்திருக்கிறாரே!
●●●
* சினிமாவில் நடக்கின்ற மாதிரி உண்மை வாழ்வில் மனைவியைக் கொடுமைப் படுத்தும் கணவன்மார் பற்றி
பி.எம்.சிவா, பசறை "நான் இந்த அளவுக்கு இல்லை" என்று ஒவவொரு கொடுமைக் கணவ ம்ை ஆப்பித்துக்கொள்ளக் கூடிய மாதி ரித்தானே நம் படங்கள் யதார்த்தமே இல்லாத காட்சிகளோடு வருகின்றன.
●●●
* ஒரு முடன் கதை சொன்னால்
எப்படி இருக்கும்?
எம்.எம்.எம். இமாம் ஹஸன், ஹெம்மாதகம. மன்னிக்க வேண்டும் ஹஸன், கதை
கேட்கும் நிலைமையில் இப்போது நான்
இல்லை.
●●● ஷெரின் கண்கள்
எம்.எச்.எம். றிஸ்வான், பொகவந்தலாவ, உணர்மையில் அவை Uேn'கள்
●●● *சென்ற வாரத்துக்குரிய சிறப்பு நிகழ்ச் சியாக நீங்கள் எதைச் சொல்வீர்கள் அஜந்தகுமார் அக்கரைப்பற்று சிறப்பைச் சொல்வதைவிட பார்த் தும் கேட்டும் அவஸ்தையுற்று வரும் சில நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்லி விடுகிறேன். வரவர நமது தொலைக் காட்சிகளும் வானொலிகளும் தென் னிந்திய நடிகர்களின் ஆர்வமிக்க இரசி கர் மன்றங்களாகவே மாறி வருவது துக்கமாக இருக்கிறது. பாபா படத்தை ஒளிபரப்புவதற்கு விளம்பரமாகச் செலவிட்ட ஒளிக்காட்சி மணி நேரங் களும் முத்த ஒலிபரப்பாளர் ஒருவரை அதற்குப் பயன்படுத்திக் கொணர்டதும், அதே இரசிகர் மன்றப் பாணியிலேயே இவரையும் குருமகாசந்நிதானமாக்கும் இளசுகளின் அசட்டுத்தனமும். இலங் கைக் கலையுலக நிலைமையைப் பெரு மைப்படுத்தாது நம்பிக்கைக்குரிய ஒலி ஒளிபரப்பாளர்களும், கலைஞர்களும்
8N3
சித்திரங்களைத் ெ LIITIT3:35 (UDLLLIITLDG) Fiju N படுத்து G). It got
கதவைத் திறந்து 2 நுழைந்தவனை நீர கவனிக்கவில்லை. L) ஒசைப்படாமல் கா உள் நுழைந்த முகு ஒருக்களித்துப் LIGJ) துவண்டு படுத்திரு காரிகையைக் கண் கொடிகளுடன் பறி தாமரை மொட்டுக் குளத்தங்கரையில்
இப்படிக் கொச்சைப்படுத்தப்பட்டு போவது கவலையளிக்காமலென்ன 613 ապլի/
●●● * முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களைக்
கொல்ல வந்ததாகக் கைது செய்யப்பட்ட 1 பேரும் யார் எவர் நோக்கம் என்ன என்பதெல்லாம் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டதா? நிலையை நினைவு
அந்தக் கோலம்
க. கமால்தீன், ஏறாவூர்-03 அந்தக தமிழ்ப்பத்திரிகைகளெல்லாம் நடு உறக்கத்திலிருக்கிற நிலையோடு ஒட்டுமொத்தமாக மெளன நினைத்தான் நின் மாகிவிட்டதைப் பார்த்தால் எல்லோ பஞ்சனையில் கை ருக்கும் ஏதோ தெரிந்திருக்க வேண்டும் 'அ' வி போல்தான் தெரிகிறது. உண்டான வளை @霄」 நெளிவுகளும் அவ
அசைநது வேறு வ ᎧᎫᎧᎧᎧlᎢfᎠ35gil .
பல புஷ்பங்களைக் இந்திரஜாலம் செய் திடீரென்று புஷ்பர் இடம் மாறச் செய் கோலங்களை ஏற்.
கடமை, ஒழுங்கு மறுப்பு, பொறுமை போன்றவை அடிமட் டைகள் வடித்துத் கள் ஆணடைகள் த கேளிக்கைகளையும் விருப்பதில்லை. அ போகம், ஊதாரி நாட்டம் ஆகியவற். தேசம் செய்யாமலு
*சிந்தியா, புதிதாக என்ன வாசித்தீர்கள்? இந்த அறங்கள் ஜெலக்கி, பெரியகல்லாறு ரண மனிதன் த6 அமார்க்சின் ஒரு கட்டுரை வாசித் மகிழ்ச்சிகளையும்
தன்னை உழைப் ஒரு பக்கமாகவே
தேன். "புதியன கண்ட போழ்து விடு வரோ புதுமை பார்ப்பார் அக் கட்டு
ரைக் கருத்தைச் சுருக்கிச் சொல்ல வலியுறுத்துகின்றன முயல்கிறேன். நமது தலைவர்கள், குரு கிறார். இப்படி ம மார்கள், புனித மறைகள் பொருளியல் திருக்கும் கருத்துக் அறிஞர்கள் தொழிலதிபர்கள் வேணடும் என்று எல்லோருமாகச் சேர்ந்து உழைப்பும் மணிய பாரதியின் கடமையுமே போற்றுதற்குரியனவாக ஒதாரணமாகவும் வும் ஓய்வையும் ஓய்வைக் கொண்டாடி 'மானுடரே, நீவிர்
என் மதத்தைக் ை பாடுபடல் வேண்ட ஊனுடலை வருத்த உணவியற்கை கெ உங்களுக்குத் தொ
o
தின
அனுபவித்தலையும் கீழ்மையானதாக வும் வடிவமைத்து வைத்திருக்கிறார்கள் இவை சமூகத்தின் கீழ்ப்படியிலுள்ளவர் களுக்காக உயர்படியிலுள்ள ஆணர்டை கள் வகுத்த அறங்கள் உழைப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாந்து கைகளை கக் கட்டியபடி காண்டு பூ னாள் நீரஜா. தமின்றி உள் று அவள் இறுக்கி அங்கம் தும்படியாக காண்டது. ரிர் ததும்பும் |ബബ
செய்தது.
I
95 d5 d, LL)-d) TGYT.
வளுக்குள் Bir, 9)LLGi)
பரிமளிக்கும் அவனுக்குத்தான்
துப் ரிய அவள் ஞ்சணையில்
suit G)
TGOT
து மல்லாந்து
நந்த
டுக்கையறைக்
ரைந்திருந்த
at Gingyin
கண்களில் ஒரு
வறி மிதந்தது.
Das UITA, Ga.
நஇடை முதலிய
த்தால் இன்னும்
I GLTussol.
ாடர்ந்து
திரும்பிப்
TGT.
GGGII
IT
ற்றைப் போலவே ந்தன், Fg)SMTUfla)
ந்த டான். நீண்ட j, J. L.LILL கள் நாலைந்து ாறியப்பட்டிருந்த டுத்தியது
Τοή σταδI ரவாறே வந்து கிடந்த மிகளால் |ali ளை வதைத்தன. முறை மெல்ல
0)LINGS)
கொண்டு ամ ԳԱ hight ፵56ö}GኽI
வண்ணக்
டுத்தும் விந்தை
அச்சம், இச்சை பணிவு, அடக்கம் மக்களுக்காக ஆணி ந்திருக்கும் அறங் T/5/367 9ջII/60/61/ԱյLD, அனுபவிக்காம 2, LDULD glala/72 தனம், கேளிக்கை க்கு எதிராக உப மிருப்பதில்லை.
எவ்வாறு சாதா இச்சைகளையும், ஒடுக்கிக்கொண்டு இயந்திரங்களின் ஆக்கிக் கொள்ள என்று விளக்கு க்கி ஒடுக்கி வைத் எளிலிருந்து விடுபட Ағлайшәлі, лейшіл, விமனத்தை முன் குறிப்பிடுகிறார்.
| Claimairillai.
航
டுக்கும் las57p5/Ĝa;
回圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆回圆画圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆*
போலிருந்தது அவள் மாறிப் படுத்த நிலை அவளருகே கட்டிலில் அமர்ந்து கொண்டான் நீரஜா உறங்கியிருக்க வில்லை. அருகில் அமர்ந்தது யாரென்பதை அவளது இயற்கையான உணர்ச்சியே அறிவித்தது. ஆகவே திரும்பிப் பாராமலே அவனிடமிருந்து விலகிச் சற்று நகர்ந்து படுத்தாள். "ஹற்க்கும் மெல்லச் செருமினான் முகுந்தன்.
திரும்பிப் பார்த்தாள் ஒருக்களித்த நிலையிலேயே பாதி திரும்பியதால் தாமரைத் தண்டு
போல் துவண்டு முறுக்கி நின்ற அவள் உடலின் எழுச்சியான பாகங்கள் அதிக உறுதியும்
கவர்ச்சியும் திமிறலும் காட்டி
முகுந்தனை மயக்கின. கள்ளை விட மயக்கம் தரும் அவள் விழிகளின் பார்வை அவன் விழிகளுடாக நுழைந்து அவனது உடல் முழுவதும் அமுதத் துளிகளை வாரி இறைத்தது. ஆண்களுடைய உணர்ச்சிகளைப் பின்னிப் பின்னி இழுக்க இயற்கை எத்தனை வசீகரக் கயிறுகளைப் பெண்களுக்கு வழங்கியிருக்கிறது என்று வியந்தான் முகுந்தன் அவளை நோக்கி மெல்லக் குனிந்தவனை"திருடன் போல இரகசியமாக நுழைந்தா இப்படி உற்று உற்றுப் பார்ப்பார்கள்? என்ற நீரஜாவின் மெல்லிய சொற்கள் மடக்கி நிறுத்தின. "இரகசியமும் திருட்டுத்தனமும் இல்லாவிட்டால் காதலில் என்ன சுவை இருக்கிறது" சொல்லியபடியே கட்டிலில் கிடந்த அந்தக் கட்டழகியைப் பார்த்தான் சாளரத்திலிருந்து வந்த மங்கலான வெளிச்சம் அவள் முகத்தில் விழுந்திருந்தது. மனோகரமான அவள் வதனத்தில் சிங்காரச் சிரிப்பு ஒன்று படர்ந்திருந்தது அது முகுந்தனை வலிய இழுத்தது "எல்லாத் திருட்டுத்தனங்களுக்கும் வரிசையாக விளக்கங்களும் வேறு வைத்திருக்கிறீர்கள்." முகுந்தன் எதுவும் பேசாமல் இலேசாக அவளுக்காகச் சாய்ந்து தன் இரு கைகளையும் அவள் கைகளுக்குள்ளாகக் கொடுத்து முதுகுப் பக்கமாக வளைத்து மெல்ல அவளைத் தூக்கினான் "விடுங்கள் என்னை" என்று நீரஜா திமிறினாள் முகுந்தன் விடவில்லை. அவளைத் தன் மார்பு மீது சாத்திக் Glg. IgA LIGI. அவள் திமிறல், அவனது இரும்புக்
அன்பு செய்தல் கண்டீர்
கடமை புரிவார் இன்புறுவார் என்னும் பண்டைக் கதை பேனோம் கடமை அறியோம் தொழில் அறியோம் கட்டென்பதனை வெட்டென்போம் மடமை, சிறுமை, துன்பம், பொய் வருத்தம், நோவு மற்றிவை போல் கடமை நினைவுந் தொலைத்திங்கு களியுற்று என்றும் வாழ்குவமே.
●●● *காதல் இருக்கும் பயத்தில்தானா கடவுள் பூமிக்கு வருவதில்லை?
பா. ஜனார்த்தனி, பெரியகல்லாறு-02
அதை வைத்துப் படமெடுப்பவர் கள் இருக்கும் பயத்தில்
●●● * ரஜினி தமிழினத்தைச் சுரண்டுகிறார் என்று இப்போது குரல்கள் கிளம்பியுள்ள னவே?
ஆர்.சஜீவன், அனுராதபுரம். பாபா படத்தின் வகுலில் பாதியை இமயமலை ஆச்சிரமம் ஒன்றுக்குத் தரப்போவதாக முதலிலேயே சொல்லி யிருந்தார் ரஜினி அப் படத்தின் முலம் எதிர்பார்க்கப்பட்ட வகுல் தொகை 150 கோடி காவிரி மறுப்பால் காய்ந்து
உரசும் உன் உணர்வுகள் என்னுள் ஊஞ்சலாடுகிறது
கரங்களுக்குள் சிறகடித்து நிற்கும் புறாவென உரோமாஞ்ஞனம் உண்டாக்கியது. பலவந்தமாகத் தன் கைகளால் அவள் முகத்தை நிமிர்த்தினான் முகுந்தன். அவள் இதழ்களுக்கருகே நெருங்கினான். பாதி முடிய கண்களால் முகுந்தனைப் பார்த்தாள் நீரஜா. அவன் சுயநிலை மறந்தான். அவள் வெட்கமோடிய தன் இதழ்களைச் சற்றே விரித்து "திருட்டுத்தனம் மட்டுமில்லை முரட்டுத்தனமு. முகுந்தன் அவள் உதடுகளைத் தன் உதடுகளால் இறுக முடினான்.
நீரஜாவின் நினைவுத் தொடர் இந்த இடத்தில் அறுந்து நின்று வெட்கத்தால் அவள் உடல் பூராவும் இன்ப அலைகளை அள்ளித் தெளித்தது. என்ன இது இந்த மனம் அவரையே சுற்றிக் கொண்டு. மனம் மட்டுமா இந்த உடலும் கூடத்தான் என் விருப்பப்படி இல்லை. திடீரென ஆவேசம் கொண்டவள் போல எழுந்து போய் கண்ணாடி முன் நின்று பார்த்தாள் வெளிறிச் சோகை பிடித்தவள் போலிருந்த தன் தோற்றத்தைக் கண்டு கோபத்தோடு உதட்டைப் பிதுக்கினாள் இந்தத் துன்பமான நேரத்தில் என் மனமும் கூட என்னிடமில்லாமல், பிரிய நாய்க்குட்டியைப் போல அவருடன் கூடவே போய்விட்டதே. அவருடன் கூட இருந்து வேலைகளை முடித்த பின் திரும்பிப் போகலாம் என்று அங்கேயே தங்கிவிட்டதா? அல்லது அவரது அலட்சியம் பொறுக்காமல் இங்கே திரும்பி வந்து என்னுடைய இந்தக் கோலத்தால் என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் எங்கேனும் தேடி அலைந்து கொண்டிருக்கிறதா? பசலை பாய்ந்த என்னுடலை அவரும் நெருங்காமல் என் மனமும் நெருங்காமல் இப்படித் தனித்திருந்து அரற்றும்படியாகிவிட்டதே. சென்ற நெஞ்சம் செய்வினைக்கு உசாவா ஒருங்குவரல் நசையொடு வருந்தும் கொல்லோ? அருளான் ஆதலின் அழிந்திவண் வந்து தொல்நலன் இழந்தவென் பொன்னிறம் நோக்கி ஏதிலாட்டி இவளெனப் Gurrusil sörg Glasririo Gonomi நோய்தலை மணந்தே
(நற்றிணை565-10)
கிடக்கும் தமிழ்நாட்டிற்கு நதி நீர் கொண்டு வருவதற்கு ரஜினி தருவதா கச் சொல்லிய தொகை ஒரு கோடி @@• * காதலனை ஆள் வைத்து அடிக்கும் காதலியைப் பற்றி
பர்வின் நவ்பர், பொல்கஹயாய உங்களை நான் காதலிக்கவில்லை" என்று எவ்வளவு முறைதான ஒரு பெண சொல்லிக் கொண்டிருக்க முடியும்?
●●● * துன்பம் வரும்போது சிரிக்கும்படி வள்ளுவர் கூறியிருக்கிறாராமே! அப்படி யொரு நிலைமை உங்களுக்கு ஏற்பட்ட துண்டா?
க. சுதர்சன், செங்கலடி சிரிக்கக் கூடியதாக உள்ள நிலை மையை நான் துன்பம்' என்று விளங்கிக் கொள்வதில்லை.
●需● * தொடர்ந்து துன்பங்களையே கண்டுகொண்டிருக்கும் ஒருவர் எப்படிப் பட்டவராக இருப்பார்?
எப். சல்மா கண்டி தொடர்ந்து தொலைக்காட்சி நாட கங்களைப் பார்ப்பவராக இருப்பார்
இன. 26-GII. 01, 2003
*

Page 9
lağğu yöG).
மரியா டீஜீஸஸ், மரியா தெரேசா என்ற கெளதமாலா நாட்டுக் குழந்தை கள் இரண்டும் தலையால் ஒட்டிப் பிறந்தவை. 2002ம் ஆண்டு ஆகஸ்ட்டில் பிறந்த இந்தக் குழந்தைகள் இரண டும் அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்டு மிகவும் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட்டதுடன், இக் குழந்தை களை வெட்டிப் பிரிக்கும் பணி கடந்த வாரம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப் LILL-g).
23 மணி நேரம் நீடித்த சத்திர சிகிச்சையின் முடிவில் ஒட்டிப் பிறந்த இரு சகோதரிகளுக்கு தனித் தனி யான வாழ்வு கிடைத்தது. குழந்தைகள் இரண்டும் தாய் நாடான கெளதமாலா வுக்குத் திரும்பும் முன்னர் அமெரிக்கா வில் செய்தியாளர்கள் மாநாடொன் றில் காணப்பட்டனர்.
இதன் போது ஒட்டிப் பிறந்த குழந்தை ஒன்று தலையில் உள்ள காயத்துக்கு மேலால் கிறிடம் ஒன்றை அணிந்து கொண்டு மகிழ்ச்சியுடன் காணப்படுகிறது.
尊 குரங்கிடம் வைத்தியம் பார்த்தால் என்ன நடக்கும் என்று அறியாமல் தன் காதைக் காட்டிக்கொண்டிருக் கிறது இந்த மரை
வடக்கு ஜேர்மனியில் 2) laŭ oni ஹனோவர் என்ற இடத்தில் க்ளிக்
தூரம் வரை பாயக் கூடியவை. L--டி- தன்னைவிடப் பெரிய மிருகங்களின் உடலில் உள்ள பூச்சிகளைத் தேடி வேட்டை நடத்துவதில் குரங்குக அலாதிப் பிரியம்
ஜன. 26-பெப் 01, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாருடைய காலுக்கு.
யானைக் காலுக்கு மட்டுமல்ல; டைனோசர்களின் காலுக்குக் கூட அணிவிக்கமுடியாத இராட்சத பாதணி யாருடைய கால்களுக்கும் போட்டு அழகு பார்ப்பதற்காக அல்ல. வெறுமனே பார்வைப் பொருளாகத் தயாரிக்கப்பட்ட பாதரட்சைதான் இது பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள தொழிற்சாலை ஊழியர்கள் ஒன்றிணைந்து கின்னஸில் இடம்பிடிப்பதற்காக இந்தச் செருப்புத் தைக்கும் முயற்சியில் இறங்கினார்கள். 12 அடி 11 அங்குளம் நீளம் கொண்ட இந்தப் பாதணி 200 கிலோ எடை கொண்டது பொது இடம் ஒன்றில் காட்சிக்கு வைப்பதற்காக தொழிற்சாலையிலிருந்து பாதணிகளைத் தூக்கிச் செல்கிறார்கள் ஊழியர்கள்
S DS DS D D D D D D D D D S
ހަހި
- இந்திய பங்களாதேஷ் எல்லையிலும் ஆப்கானிஸ்தா னிலும் நிலவும் கடும் குளிர் காரணமாக ஆயிரக்கணக் கானவர்கள் கடந்த ஒரு
மாத காலத்தில் உயிரிழந்துள்ளார்கள்
கடந்த டிசம்பர் மாதம்
தொடக்கம் பங்களாதேஷில் மட்டும் குளிரினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500ஐ விட அதிகமாகும். இவர்களில் 2 அனேகமானவர்கள் சிறுவர்களும், வயது முதிர்ந்தோரும் என்பதுதான் இந்தச் சோகத்துக்குள் மறைந்திருக்கும் மற்றொரு GgFIT 3, 10. அகதி முகாம்களில் போர்வையின்றி நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் மேலும் பல்லாயிரம் பேர் குளிர் காரணமாக உயிராபத்தை எதிர்நோக்கியிருக் கிறார்கள். குளிரினால் அவதிப்படும்
தன் குழந்தையைக் ===ய காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் ஒரு தாய் இது ஆப்கான் அகதி முகாம் ஒன்றில் பதிவு செய்யப்பட்ட வறுமையின் சோகம்
ரூக்கு குளிர் Blle
pguEDGUIT. "

Page 10
பார்த்
தி law.
நீர் வந்தி
T ான
ராஜசுந்தரத்துக்குக் கல்யாணம்
சிம்ரனால் கழற்றி விடப்பட்ட ராஜூ சுந்தரம் தனது சொந்த மாநிலமான் கர்நாட்கத்தைச் சேர்ந்த பெனர்னை மனக்கிறார் பிரபுதேவாவின் அன்னனான ராஜூ சுந்தரம் டான் மாஸ்டரில் இருந்து ஹீரோ ஆனார் சிம்ரனும் இவரும் காதலித்து வந்தனர். ஆனால் என்ன காரணமோ இவரை சிம்ரன் கழற்றிவிட்டார்
இதையடுத்து வீட்டிலேயே இவருக்குப் பென பார்த்தனர். இவரது சொந்த மாநிலமான y, கர்நாடகத்தின் மைசூர் மாவட்டத்தில் உள்ள , தலைக்காயரியச் சேர்ந்த நிச்சிநாளன்ற Z பெண் இவருக்கு நிச்சயிக்கப்பட்டார். பிஏ இறுதியாண்டு பயிலும் கல்லூரி மாணவியான நிச்சிதா-ராஜூ சுந்தரத்தின் திருமணம் பெப்ரவரி 3ம்
தேதி மைசூரில் உள்ள திரிபுர
சுந்தர siIIIIII மண்டபத்தில் நடக்கிறது.
இந்த
பிரபுதேவாவுக்குக் சொந்தமானது
இயக்கத்தில் கமலின் புதிய படம்
ஆனந்தம் ரன் படங்களை இயக்கிய விங்குசாமி வெற்றிப்பட இயக்குநர் அந்தஸ்தைப் பிடித்துவிட்டார் அதைத் தொடர்ந்து சில முன்னணி கம்பெனிகள் அவருக்குப் படம் கொடுப்பதற்கு முன்வந்திருக்கின்றன அதன்
காரணமாக அவருக்கும் முன்னணி நடிகர்களை வைத்துப் படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை துளிர் விட்டதின் விளைவு கமலை N
வைத்துத் தனது முன்றாவது படத்தை இயக்கிவிட வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் அப்படி இயக்கப்போகும் படத்தை எந்தக்
கம்பெனி தயாரிக்கிறது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ուլուի
ნმა" ციუiki>
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தை தேரும் ரஜினி ாேல்ாகூட்டத்துக்கு து அடுத்த படத்துக்காக கதை தேடி வரும் ரஜினிகாந்த் பெங்களூர் சென்று சில கன்னடப் படங்களியும் E. St. அஜித் பாவுக்கு விழுத்த அடியை அடுத்து ஒரு நல்ல படத்தைக் .."
வேண்டிய கட்டாயத்தில் உள்ள ரஜினி தனது நண்பரும் "T"?" கு நடிகருமான மோகன்பாபுவுடன் பெங்களுள் வந்தார் PGA Iggingi மகன் சிவராஜ்குமார் நடித்து வெற்றிகரமாக A. கொண்டிருக்கும் ஒரு படம் ரஜினிக்குக் காட்டப்பட்டது பிர எானத்தில்தான் ■■ லப் பிரிவியூ தியேட்டரில் விஷேச காட்சி திரையிடப்பட்டது படத்தில் fía * "TAM***"* கன்னட நண்பர்களுடன் அந்தப் படத்தைப்ே படம் வெற்றி KNYTT FI ITT TTTTT ரெகே பாதங்கி என்ற அந்தப் படம் அண்ணன்-தங்கை பா சத்தை . " ". LusianL ILLITARI கொண்ட து கிட்டத்தட்ட சிவாஜி நடித்த பாசமல படத்தில் நடித்தேன் பல்ட்தான் இந்தப் படம் கன்னடத்தில் இப் படம் வெள்ளி ஓடவில்ல்ை இந்த
வத் தான்டி ஓடிக் கொண்டிருக்கிறது. FLIEGRI
ம் எனக்கு நிறைய தவிர கதையம்சம் உள்ள மேலும் JTAT. துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் ரஜினி கொடுத்துள்ான முதல்
து அடுத்த படத்துக்காக நல்ல கதையைத் தொடர்ந்து தேடி Fil I II III. க்கிறார் Talaaf பாபா படத்தின் t
இத்தால் மட்டுமே படத்தை எடுப்பது என்ற முடிவுக்கு அடுத்தது JEEIGN ■ க்கிறார் சொல்லும் எந்த இயக்குநர் பட னியின் அடுத்த படத்தை இயக்கவுள்ள கேஎஸ்.ரவிக்குமாரும் என்றாலும் நாள் நடிக்கத் த புடன் பெங்களுர் சென்றிருந்தமை குறிப்பிடத் தக்கது பிப்படிக் கூறியிரு சிறார்
பிரா. பிரா.
விக்ரமை வைத்து தில் விஜய்யை வைத்து யூத் L-Iniiiiiiiiiiiii தயாரித்த அஜய்குமார் அடுத்ததாக ரீகாநதை வைத்து தனது புதிய
படத்தைத் தயாரிக்கிறார் இதில் ரீகாந்துடன் ஜோடி குேபவர் 『可n 讀中ü」。 படத்தை அழகம்பெரு மாள் இயக்குகிறார் மணிரத்னம்
தயாரித்த 'டும் டும் டும் படத்திற்குப் பிறகு
அழகம்பெருமாள் இயக்கும் படம் இது
இதுவும் காதல் கதைதானாம் மீரா குறித்து இன்னொரு தொரு மத படத்தில் அத்துடன் ஜோடி ருேகிறார்
முதலில் அஜித்துடன் நரகத் தாக்கம்
காட்டினாராம்
நேரவில் உள்ள தள் நண்பர்களுடன் கலந்து பேசிவிட்டு
செல்வதாகக் கூறினாராம்
ஏகப்பட்ட இழுத்தடிப்புக்கும்
பின்னர்தான் ப்புக்
கொண்டராம்
மீராவுக்கு அரித என்றால் பயின்
யாமறியாம்
இரு
தொரு All படத்தை பிய்
A FILII தீபக்குடன் மீரா ஜாஸ்மின் இனத்து C』nLun颯 *- ஒரு வதந்தி காட்டுத் தீயாக பரவியுள்ளது. இதை இதுவரை நீக்கும் ராவும் மறுக்கவில்லை ஆனால் மீராவும் மலையான டைரக்டர் லோகித்தாளம் ஒருவி ஒருவர் காதலித்து வந்தவர் இந் நிலையின் இந்தக் கரிசு கிளம்பியுள்ளதுஅனைவயை குழப்பியுள்ளது. இதற்கிடையே தான் இயக்கவுள்ள அடுத்த படத்திலும் மீராவையே புக் செய்துள்ளார் தீப என்னமோ நடக்குது

Page 11
கீதையில் ஆ LIL III, III, III, Gilly GÖRINGIL
big illnts
புதுப்படங்களை கொள்வதில் விஜய்க்கு விஜய்யே ஒரு படம் வதற்குள்ளாகவே து படம் அடுத்த படம்
If I வர்தான் விஜய்
வசீகரா இரகர் வசீகரம் செய்யுமா அ KLIWE IS AN AIHEUT பது இன்னும் சிவ தள பார் வரும் படம் நன்றா கிறதோ இல்லையோ யின் அடுத்த படத்தி அறிவிப்பு வந்துவி
தைதான படத் பொபிதில் விஜய் விரல்களுடன் வித்த மான் வேடத்தில்
UNITŘIGITGITTEGGING GEGNETINGUÜLILIJUNGINGÖ } , "", , , பட்ட ஆகியோர் விஜய்
GolfoğOTü 2.LUL 35O file:MITëgjimpularitiniai
■ -, --- * தமிழகத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குநரும் தயா பாளருமான மணிரத்னம் திரைப்படத் தயாரிப்பார் வால் பாதியாயமற்றும் டிவி நிகழ்ச்சித் தொகுப்பார் JETT LI LEGATI LI LI LIL II. : MAGATCGAC GLI Béis Ligl ாவைப் பட்டியவில் இடம்பெற்றுள்ளனர் இது தொடர்பாக உளவுத்துறை அளித்துள்ள தகவலைப் காயத்ரி JüT பாணித்து விட முடியாது என்று மும்பை பொலிஸார்
ரிவித்துள்ளதைப் பயங்கரவாதம் தொடர்பாக ரோஜா செலுத்துகிறார் எத்தனை கடி
பே ஆகிய படங்களைத் தயாரித்து இயக்கிய மணிரத் யு'அர் ய்து கானப் துக்கு லஷ்கர் இதொய்பா பயங்கரவாத அமைப்பு ஏற்ற வேறு ஹீரே கொ ைமிரட்டல் விடுத்துளளது இவர் தயாரித்து y frawg, துராம் கவனப்படுவது யாம்ப படத்தில் நடித்த நடிகை மனரீவு GAUTI அப்போதுதான் @訂冒轟。 ாவுக்கும் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளன் | IUPPI I என்ற கண்டின் ம
திருக்கிறது. இதைப் புரிந்து ெ
E5LDEAU LLUIT அன்பே ர Lr Larfight Les ELLièII அன்பே சிவத்தில் ார் அன்யே ரிவத்தில் திருக்கிறார் கமல் மேற்கு எங்கத்தில் இரு இவர்கள் வரும் ரயில் கமலின் முக அமைப்பு அவர் தன்னைத் தொன் !ിട്ട്
இப் படத்தில் கமலு அடுத்து கமல் தயாரி நாயகனாக நடிக்கவுள் கமலஹாசனின் தா நிற்கு 'நள தமயந்தி இப் படத்திற்கான் மலே எழுதியுள்ளார் கிறார் மாதவனுக்கு வேடம் மற்ற வேடங்க இதுவரை முடிவு செய்
நகைச்சுவைத் தி மெளலி இப்படத்தை பிடிப்பு அடுத்த முன் நடைபெறவுள்ளது.
கமல் தயாரிக்கும் வன் சற்று டார்ச்சி
EI, 26-GIM 01, 2003
 
 
 

■
壘」
ஒடு விஜய்
LIVE தனர்
AYU) Ir,
மிஷன் L_m
ாகும்
காயத்ரி ரகுராமிகள் நடிப்புக்கு GANA யென்றாலும் புதிய வரவு நடிகைகளில் அவ UpasůLilsi) ரது நடனத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத் காண்ட காயத்ரியும் நடனத்தில் நிறையவே கவனம் s
MIT SV Wamd வுகள் என்றாலும் கடுமையான பயிற்சி д. д. தாள் த்துவருகிறார் இப்படியொரு ஆற்றல் இருப்பதை பிளிகள் தான் நடிக்கிற படங்களில் இருந்தபோதிலும் ாணன் ல்லை. ஆனால் கண்டிப்பா டூயட் எனக்கு வேண்டும் கவரும் நடாத்தைத் தன்னால் செய்து காண்பிக்க எப்ருதிகா
ட்டும் தவறாமல் போட்டு வருகிறார்
. . . . . . . . .11
ரிப்பில் மாதவன் நடிக்கும் 'நள தமயந்தி
பத்தின் மூலம் தமிழ் இர கிறார். இதற்காக நான் கமலுக்கு நன்றி சொல்லக் கொள்ளை கொண்ட மாதவன் கடமைப்பட்டிருக்கிறேன் என்றார் மாதவன் லுடன் இணைந்து நடித்திருக்கி அன்பே ரிவத்தில் உங்கள் கேரக்டர் எப்படி என் 'கம்யூனி அனுதாபியாக நடித் றால், இதுவரை நான் நடித்ததிலேயே மிகச் சிறப் இவருக்கு மாதவன் நண்பர் 1 பா ைவேடம் என்று கூறும் மாதவன் கோலிவுட்டில் ந்து தமிழ்நாட்டுக்கு வரும்போது இந்த முன்று பேர்களுடன் இணைந்து பணிபுரிவதைப் விபத்தில் சிக்குகிறது. இவ் விபத்தில் பெருமையாகக் கருதுகிறார் அவர்கள் கமல், மணி
மாறுகிறது சென்னைக்கு வந்த ரத்னம் பாலச்சந்தர் ாத்துவிட்டு அவதிப்படுவதுதான் ஏவிஎம் தயாரிப்பில் பிரியமான தோழி என்ற | urbo? மாதவன் தற்போது நடித்துக் கொண்டி டன் இணைந்து நடித்த மாதவன் ருக்கிறார் TTTLLTTT TTTT TTTTT S TT LLS SLi BS DS D DD D DD D DD D DD DS DSDS BS BSDS DSD SDD D D D DS Eind உருவாகும் இப் ஜோ அலை) ஓய்கிறது ' ஜோதிகா அலை சுத்தமாக இந்துவிட்டது
திரைக்கதை அதிகம் என்றே சொல்ல வேண்டும் கடைசியாக அவர் நளன் வேடத்தில் மாதவன் நடிக் நடித்த சில படங்கள் தோல்வியடைந்துவிட்டதால் ரொமார்டி NPP. காமெடி இப்போது அவரைத் தேடுவார் இல்லை. 'is' IMIET IT EMENT E AVENUE TIEMA I அதற்காக அவர் இனித் தனக்குப் படங்கள் யவில்லை POLITI வராது என்று அவநம்பிக்கை கொண்டு
"A", "I ஓய்ந்துவிடவில்லை தொடர்ந்து முயற்சி செய்து யக்கலாம் இப் படத்தின் * கொண்டிருக்கிறார் என்றாலும் அவருக்குத் று மாதங்களில் நியுளிலாந்தில்
தொடர்ந்து படம் கொடுத்து வந்தவர்கள் கூட IN LOITA, இப்போது புதிய வரவு நடிகைகளைத்தான் புக்
பத்தில் நடிக்கவிருப்பத செய்கிறார்கள்
வசப்பட்ட நிலையில் காணப்படு
T
தினமுரசு

Page 12
9/6/6ї.
மனதில் நிரம்பவும் சந்தோசத்துடனும் af AA5677ha) GJILy 62/760073 கனவுகளுடனும்தான் வாழ்க்கைச் சோலையில் 6/9/5,91) en/of afII/36og JCICL 767. ஆயினும் காலம் அவள் விலாசத்தை மாற்றி எழுதி
இருந்ததை போகப் போகத்தான்
@@
பாலுக்காக குழந்தை மார் பிடித்தழுதபோதுதான். வறுமை தன் கோரப்பிடியல் அவள் வாழ்வினை முகாமிட்டிருந்தது அன்றவள் வாழ்க்கையில் பெரும் பிரளயத்துடன் புயலொன்று மையமிடத் துவங்கியது.
is
இதுவரை தான் காத்துவந்த பொக்கிசம் முதன் முதலாய். வேறோர் வேலியில் கொழுகொம்பு தேடியது, படர. ତମଃ
கையாலாகாத்தனங்கள் துணையாகும்போது இப்படித்தான். ஏதேவேர் மூலையில் அழுது. மனதில் செத்து வாழ்வின் விடியல் மறைந்து. இருட்டுச் சகதிக்குள் குருட்டு நம்பிக்கையில் கால் பதிக்க வேண்டியேற்படுவது இயல்பாகிறது.
$ଽ}
T
வாழ்க்கை நடைமுறைகள் உணர்த்தின.
அவளுக்கென்று ஒரு மனம்
பல பேர்களுக்கும் நிலா குளிர்ந்து. இன்பக் கிளர்ச்சியூட்டும்போது உள்ளுக்குள்ளே அந்த நில உஷ்ணப்படுவதை உணருவர் யார்
3, அவள் மனசு மட்டுமே
வாடகை வட்டில் வந்து போவோரை நிரந்தரமாய் இங்கேயிருவென நிர்ப்பந்திக்க இயலுமா. காற்றுதான் ஒரு மலரில் காதல் பேசுமா. கைதிக்குத்தான் சிறைவாசம் சரஸ்வதமாகும. இது அந்த நிலாவுக்குத்தான் Լյիլկլոր, :
ଖୁର୍ଖ ।
காதல்.
காமம் இறந்து சகலமும் மறந்து தன்னையே துறந்து
நிகழ்காலங்கள் அன்னியமாகி
புத்தியில் சிந்தனை இழந்து மிக மிக இயல்பாய் பூக்கும்
ஓர் அற்புத உணர்வுதான்-காதல்! கொண்டதால்
அவளுக்கும் கூட அது. பூத்திருப்பதில் வியப்பேதுமில்லையே.
தாராபுரம் நிலாம்-கரம்பை
22 ܥܠ
67 GØŽ
இதயமுற்றத்தில் அவளின் காதல் கோலங்கள் தாளங்கள்
போடுகிறது. காலங்கள்-கரைந்தபோதும் அவள் நினைவுகளால் மீண்டும் என்
6նոյիoւլ
மலர்கிறது.
(ன்
ஆனாலும்-அவள்
(33.
எனை விட்டுப்
கு
உள்ளத்தைவிட்டு
உதிராத அவள் வண்ண வதனம்-சதா 67607
வழித்திரைக்குள் வந்து
கணணி கங்கையில்
படுகிறது நித்தமும் இரத்தத்திலே
குளிர்காய்கிறது.
62//ILLL) GOJAGOOŽ
நெஞ்சமிது ஆனால் ஏற்றம் காணாத
பள்ளமிது
பாதாளத்தையே
தரிசிக்கும்
உன்னில் காதல்
பிரிந்த போதும் 676ர்
எனை சூழ்ந்துகொண்ட சோகத்திரையை கிழித்தெறிய முயல்கிறேன் பெண்ணே அங்கும் === - - - - -
சமுகம் சல்லரித்த சாக்கடை வர்த்தைகளால்-நம் காதல் புனிதத்தினை
தேச எல்லையினையு புறக்கணித்து மறந்த
LSLSSLSLSSLSLSSLSLSSLSLS LS SL L SSL L S LSL L S L L L S L S L S L S L S
Y??áaf
துன்பத்தின் துரோக
பெயர்: எம். சுதர்சன் பெயர்: எம் பாரிஸ் Glului: aici), falii ஒற்றை மரங்களோடு
Giancours 6նա5): 23 லெப் (2), f / fith NO-254-3 முகவரி: முகவரி: முகரித் தொழுவலர் P.O.BOX-7006 27/129, PARAKUMBA
UNAN"MN" WOON DOHA QATAR PLACE, COLOMBO-06.
துெ • ••ر ܕ ܝܨܨܨ ܝ KOREA (SOUTH) பொழுது போக்கு பொழுது போக்கு: பழைய காலடித் பொழுதுபோக்கு தினமுரசு பார்த்தல் பத்திரிகை தடங்களின் சுத்திகரி usglos Internet. பேனா நண்பர் தொடர்பு பேனா நண்பர் தொடர்பு கொலுசு சப்த
கவிதை நெஞ் οΤοδου η τροατ. கின்றன.
வன்முறை
ஒரு சில்லறை வியாபாரி, மொத்த வியாபாரிக்கு சரக்கு ஆர்டர் செய்தார். முணு லட்ச ரூபாய் ஆர்டர், ஆனால் முந்தைய பில்லுக்கே அவர் இன்னும் செட்டில் செய்யவில்லை. எனவே மொத்த வியாபாரி ஒரு கடிதம் எழுதினார்: "ஐயா, ஏற்கெனவே நீங்கள் தரவேண்டிய பணத்தை செட்டில் செய்தவுடன் இந்த
கொண்டிருப்பன் தெரிந்து கொன G)լյր:րյց հի ( கொண்டு அல்: தற்கு நாம் செ அறிவியல் மேன அந்த வகை அன்பைப் கவிதைகளாக.
কাটো তো 500চ551 தெரியவில்லை யாருக்கும் தெ கண்களைத் து உன் உதடுகள்
சரக்குகளைச் சப்ளை செய்கிறோம்.
மடக்குநீங்களே?
சில்லறை வியாபாரியிடமிருந்து பதில் கடிதம் பறந்தது: "ஐயா, எங்கள் ஆர்டரை இரத்துச் செய்யவும். எங்களால் அவ்வளவு நாள் காத்திருக்க முடியாது" SSS SSS SS SS SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSS SSS SSS
ஒருவன் படுவேகமாக தன் மோட்டார் சைக்கிளை ஒட்டிக்கொண்டு போனான் சாலையில் எல்லாருமே அதே போல அதிக வேகத்திலேயே போவதையும் கவனித்தான் ஒரு இடத்தில் இவனை விரட்டி வந்த பொலிஸ்காரர் இவனை மடக்கி லஞ்சம் வாங்கினார்.
"என்ன சார் எல்லாரும் வேகமாத்தான் போறாங்க என்னை மட்டும்
தலைசீவக் கூ போய்விட்டது உடை மாற்றவு பொட்டு இட்( என்ன ஆயிற் நான் கவனிப் கவனித்து மிர
நான் உன் கs
கண்ணீரின் நீ
GILITGólsiva, TITi முகத்தில் ஒரு இளிப்பு பரவியது.
பிடிக்கப் போயிருக்கியா?
போயிருக்கேன்" "எப்பவாவது 616ögum sö606öluún பிடிச்சிருக்கியா?
புத்தி மோசத் ஏதேதோ பே ஏதேதோ படி στ(35(35π στου கரகோஷம் ே கோதிக் கொ statso) got lost
இனி உனக்க 9.6örgosofü ur எழுதுகிறேன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காதலின் சக்தியே ஜெயிக்கிறது. நாளும் காதலின் வேதனை
67ன்
உள்ளத்தை உருக்கியபோதும்
உர்ை
விற்/துகளை எனர் இருதயத்திற்குப் பருக்கிவிட்டேன் போதையுண்ட பேதையாய் 6Τοδή
கால்கள் பின்நோக்க பாழான காதலின் சோதனை எண்மது முத்தமிடுகின்றது. ASI 356Ú LJL LLII6)/5ÕIII கண்ணிரை எண் கணிகள் விழுங்கிவிட்டன விழிகளோ கங்கையிடம் மண்டியிட்டு மன்றடுகிறது அதன்
தண்ணருக்காய்.
பூமித்தாயின் புலமடியில்
பூத்திருக்கும் புதுமலரில்
நிம்மதியாய் ஒரு நாள் நித்திரையாடல் வேண்டும்
O.
பனித்துளியைத் தாளாக்கி
பசும்புல்லை நூலாக்கி
கோர்த்தெடுத்த புதுநூலில்
கோதையவளைக் கிறிடல் வேண்டும்
OO
அந்தி சாயும் நேரத்தில் ஆற்றங்கரை ஓரத்தில்
முந்தி வந்த அலைதனில்
முகம் கழுவிடல் வேண்டும் O
காற்றைக் கைது செய்து
கடும் சிறையில் அதையிருத்தி களைப்புத் திரும் வரை காற்றடி ஆடல் வேண்டும்
களங்கமில்லா கமலமதில் கதிரவன் பார்க்கும் முன் இசை பாடும் தேனியாய் இருந்திடல் வேண்டும்
on
தாமரைக் குளத்தினில் தள்ளாடும் இலைதணில் நடராஜனைப் போல்
எஸ். ஸியாத்,
g|''LITഞണ8:09 ഞങ്ങ്-08, SSS SSS S SSS SSS S SS
OO
கூடுதனில்
இராகத்தோடு நான்
logo.gia முற்பட்ட
விரோதக் கும்பலைப் சருகாகி சபிக்கிறேன். (18ബ1.1
முறைத்துப் பார்க்கின்றாய்."
:)/ *
7/み。 。7みeya。 స్థ ტ//ph//ჩვე) இரவு நுளம்புச் சுருளில் முளைத்த விருட்சங்கள் ' , வழியாற்றில்
கிலோ மற்றர் தூரமான
தப்பமாய் சொட்டுகிறதாம். ബ//
JLÓ. ரெர்ரி ரீற்றர்
ஒவ்வொரு பொழுதும் င္ကို , //???6)
இரவல் படுத்துகின்றயே. எட்டிப் பார்க்கும் போது நாயையல்லவா?
Ժլն/b//Ժլի ելքայլի தனத்தை ரோஜரச் செடிக்குப் '.',
பதிலாகக் கட்டி 5պլի வைத்திருக்கின்றாய். s/7cmのの67 கிறது. 鄭
சொந்தச் சிறகுகளை : சிறை 燃 வதைப்படுத்தலாமா ?
L/13/ கவிமொழி, கோநாதன், Jidae (b. பொத்துவில்
சமாதானம் கலைக்க
சங்களுக்கு ங்களினுள்ளும் அன்பும் வன்முறையும் கலந்தே இருக்
ன்ைனத்தை முற்றாக ஒழித்துவிடுவது என்று முயன்று த விட, நமக்குள்ளேயும் இருக்கின்ற வன்முறையுணர்வைத் டு அதை மேலெழ விடாமல் மறுபகுதியான அன்பைப் வண்டும். அதுதான் ஒரு வரை யொருவர் அடித்துக் லுறும் இந்த அவல வாழ்விலிருந்து நம்மை மீட்டெடுப்ப பய வேண்டியது. இதை மதத் தலைவர்கள் மட்டுமல்ல தகளும் இன்று வற்புறுத்துகிறார்கள்
adபாங்கவிடும் இரு கவிதைகள் இவ்வாரச் சிறப் புக்
jMSügisel UGale
உனக்கு என்று எனக்குத்
யாமல் இந்த ரயிலடியில்
டைத்துக் கொள்கிறாய்
மிகக் கஷ்டமாகத் துடிக்கின்றன
உனக்கு நாட்டமில்லாமல்
க் கொள்வதற்கும்கூட 2 D5és
ாதே
உங்களின் மறுபக்கம்
ODLD...
டிருந்துவிட்டேன் ததுவிடு.
துகொள்ள
நட்டுவாங்கம் ஆடிடல் வேண்டும்
த அஜந்தகுமார்-வதிரி S S S S S SS S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS S SS S
ஒத்தாமல் போனாலும்
எல்லா பாதத்தையும்
கடலில் முடிவதற்குள்
நலம் கொண்டு நாம் வாழ வித்தை காட்டியதில் வடொன்று கட்டல் வேண்டும்
மாந்தோப்பு மரமொன்றில் மரங்கொத்திக் கூடொன்றில் ay ang Ugali A. வாழ்ந்திடல் வேண்டும்
உலகப் பந்தைத் துளையிட்டு ஒரு நூலை அதில் கட்டி பகலவனுக்கோர் பாலமிட்டு பயணித்திடல் வேண்டும் O வான வல்லில் நிறமெடுத்து விண்முகிலை அதில் தேய்த்து சந்தப் பணத்திற்கதை சந்தைப் படுத்திடல் வேண்டும் O கொஞ்சிப் பேசும் தென்றலாய் குழந்தையாய் என்னன்னை அஞ்சு வயசில் பேசிய ஆசை வார்த்தை கேட்டிடல் வேண்டும்
(2):352563) GOTIII/Lib GBE / ISIYLDIG இன்னும் பல வேண்டும் சொத்தனைத்துடனும் சொந்தமாயோர் உலகமும் வேண்டும்
ராமன் ஏ. சதீஷ் மஸ்கெலியா
ஆண்டு ஒன்று பிறக்கட்டும்! நீண்டு செல்லும் துயர வாழ்வு எல்லாமே. மாண்டு போகவே. மாநிலம் மதினில் மீண்டு மிங்கே மிகையான மகிழ்வுடனே வாழ்ந்திடவே. ஆண்டு ஒன்று புதிதாய்ப் பிறக்கட்டும்
வசந்தங்கள் எங்களின்
//////L(a/ சுகந்தங்கள் பலதாலே ჟ ჟ/, //, // (ჭე))/ . . இன்பங்கள் எல்லாம் நர்த்தனமாடவே. இலங்கைப் பூமி (6).J////ქტ1/01/ჟ0%)/ . . இரண்டாயிரத்து முன்றம் இனிதே நீ பிரசவமாகு
ஆண்டு
சிறப்புக் ಹಬ್ರ
எனதன்பு
காம்பில் விரல் வைத்து கழுத்தைத் திருகையிலே கேட்கிறது என் செவியில் பூக்களின் அழுகுரலும்,
சின்ன எறும்பொன்றை கொன்று மிதிக்காமல் மண்ணில் நடக்கிறது என் பாதம் கண் திறந்து
பிளேடின் கூர்முனையாய் யாரையும் வார்த்தைகளில் கீறி இரத்தம் பார்க்காமல் கழிகிறது என் நாட்கள்
எப்பொழுதும் என் கதவை அறைந்து மூடவில்லை என்னை நோக்கி வருகிறவன் மூக்கில் இடிப்பதைப்போல்
மரங்களைப் போல் காலடியில் நிழலை வைத்திருக்கின்றேன் வெயிலில் அலைக்கழியும் பாதங்களை கண்தேடி
பூவாக யாரையும் நான்
குறைந்தபட்சம் முள்ளாக குத்தாமல் இருக்கின்றேன்.
நதியாய் நான் ஓடும்வரை
நனைத்துக் கொண்டோட வேண்டும்
- Corsair
gao. 26-GAIL. 01, 2003

Page 13
துடிக்கும் இ வாழ்வை வழங் டைந்த இதயம் னற்றவனாக பிறரை சார்ந்து த்தில் முகம் பார்க்கலாம்: " திடீர் மரணத்தை
நிரந்தரமாக மாற்றும் மாரடை - ( GöLL厅G மனிதனை பல ம
邯圆
அழைத்துச் செ | aliai இதயத்த சோதனை திரா இதயம் நலம் பெ கத்தில் அலையும் கள் ஏராளம் 6
இந்த மார
என்ன? இது 6
கிறது? இதயத்திற் தசைகளுக்கு இர
போன்றவற்றை எ கரோனரி ரத்த
மாசு மறுவில்லாத, பட்டுப் போன்ற சருமம் பெற யாருக்குத் தான் ஆசையில்லை? சருமப் பிரச்சினைகளுக்கான கீழ்க்கண்ட யோசனை களைப் பின்பற்றிப் பாருங்கள் பிறகென்ன? உங்கள் முகம் மற்ற வர்கள் முகம்பார்க்கும் கண்ணாடி மாதிரிப் பளபளக்கும்.
தண்ணிரில் சிறிது துளசி மற்றும் வேப் பிலைகளைப் போட்டுக் கொதிக்க வைத்துக் குளிக்கவும்.
சந்தனத்தை ரோஜா இதழ்களுடன் சேர்த்து அரைத்து சருமத்தில் தடவிவரலாம். பப்பா
ளிப்பழம் அல்லது தனின் இதயத்திர் ஆரஞ்சுப் பழக்கூழை தினம் முகத் மேல் போடலாம். வராமல பாதுக தில் பூசி வரலாம். சாக் பீஸைத் தண்ணீர் விட் இவற்றில் அ
நன்கு கனிந்த வாழைப்பழத்தை டுக் குழைத்துப் பருக்களின் மேல் டாலோ, அதன் ஒரு ஸ்பூன் பாலில் மசித்து சருமம் பொட்டு மாதிரிவைக்கவும் மாலைக் தாலோ முழுவதும் தடவி, சிறிது நேரம் குள் பரு காணாமல் போகும் நோய் பிடித்தா ஊறிக் கழுவவும். பப்பாளிப் பழத்தைத் தினம் கும் அதன் தை * நன்கு குளிர வைத்த ஆரஞ் முகத்தில் தடவி வர பருக்கள் லுமரத்தமகுறை சுப்பழச் சாற்றை சருமத்தில் தடவி காணாமல் போவதுடன் அவை ஏற் 14 வலி ஏற்.
ᏄᏓᏘ , ᎭᏓ5 மம் கண்ணாடி போலப் படுத்திய த நம்புகளும் மறையும் '?" LIGIT LIGIT bGID, ရြးဖြာမှီးနှံမှားကြီးမှူး။MAYYA I POTT ETT GITT
தேங்காய் எண்ணெயில் நான் ULAD றய. அடைப்புகள் ம
கைந்து கற்பூர வில்லைகளைப் மாவு தயிர் தாலோ அல்லது போட்டுக் கரைந்து சருமத்தில் தடவி மஞ்சள்துள் ஆகியவற்றைக்குழைத்து ஓட்டத்தை பாதி சிறிது நேரம் ஊறியதும் குளிக்கவும் " ம்புள்ளிகளின் மேல் தடவி குளிர்ந்த னுக்கு மாரடைப் தண்ணீரால் கழுவவும அட்டாக் ஏற்படு
நன்கு பழுத்த தக்காளியை மாரடைப்பின் பாகற்காயின் தோல்களைப் இரண்டாக வெட்டி முகத்தில் முதலில் ம6 பருக்கள் உள்ள இடங்களில் தேய்த் தேய்த்துக் கழுவிவிட கரும்புள்ளி டைட் துக் கழுவலாம். கள மறையும நெஞ்சுவலி தீ * துளசிப் பொடியைச் சிறிது * தயிரும் கடலை மாவும் இதயத்தை கத்த பால் மற்றும் பாதம் எண்ணெய் கலந்த கலவையை முகத்தில் தடவி போன்ற உணர் விட்டுக் குழைத்துப் பருக்களின் சிறிது நேரம் ஊறிக் கழுவவும் இவ்வலி கைகளில
L LSLSLS LS LS LSS SLSS SLS LS LSLS LSLS LS S LSLS LS SLSMS SLLL S LSLS S LSSLS SLSSSMS S S களிலும் āL L GargatigörD> |கள் ஏற்பட்டு ம
றவனாக உடே
១// uចប់ dup நாடும் நிலைக்
இக மங்கையர்
நவநாக் souritesel 559 Lb திடீர் மரணத்தை தரமல்ே நாடும் ஒரே ே விடுகிறது.
LDITUGOLüLT
an. 6ЈGIII je golu அதன் வீழ்ச்சிக் நான் வாழ்வின்
டும் பணம் சே என்ற வேகத்தில் தொழிலதிபருக்கு படுத்தி தொழி செய்து அவனை செய்கிறது. தான் காலம் வாழ்ந்த
லையும் குடும்ப;
TETVAJ
No. 4, Nelson Place Wella watta, Colombo 06. Tel: 552328
Dosbarŵr Dibb8D855 â'r UDE065
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
ThS S S S S S S S S S S S S S S S S
Gle:FGÖSSNITTIGNUMain GAITIJib sub GFGÖGNITI S அபிவிருத்தி ெ Gluuft: அதிஷ்டசாலியாக கனவு காணும் ெ LLLLLS S S தெரிவு செய்யப்படு பரையும் இந்நோ முகவரி. கிறவர்கள் தமது ፵፩6ûI606ክ1 ዚ S S S S S S S S S S S S ರಾಹುಲ್ಲ -ಸುಕರಾಗ - նոց படுத்துகிறது தொழில். அனுப்பினால் பிர அட்ங்க வைத்து
|சுரிக்க உதவும் || மாற்றுகிறது.
உண்மை-நேர்மை=வெளிப்படைத் தன்மை_ சீவி சிங்கா
"ேகூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 07- 02-2003 அலுவலகம் செ
அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-172, கொழும்பு
====
ዘ06û] 6ክ| இந்த வாரம் யாருக்கு சல்வார்? சிகிச்சைப் பிரிவி 85 artir Lyz sunt BFBólaša 50 golesnýż Liibi! D3), இவ்வாறு
பல நிலைகளில் 1 DIGIT GITGITT LIGA) GO ஒரு கொடிய
டைப்பு பரவி வ மாரடைப்பை டில் இந்நோய் வ
GANGrinin TEJLİ) GF GÖGLITs <ঙা’ of Pol (360TGBassroof
Irfan GILIONOJNLİ) GJITTEFöf '88. ElöyoSlun (;
GAG:n riigijsTGI 10/88, 66U6) LILD (35FILGUT61 LDT61560)5, 560T.
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
ണ്ണങ്ങി. 26-01.01.2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தயம் மனிதனுக்கு குகிறது. பழுத
மனிதனை பய பலனற்றவனாக வாழும் அவல குகிறது. அதிலும் தந்து மனிதனை செயலற்றவனாக ப்பு என்ற சொல் ல ஏற்படும் கிலி ருத்துவர்களிடம்
Fல்கிறது. அங்கு பிற்கு ஏற்பட்ட தா இங்கு என் றாதா என்ற ஏக் இதய நோயாளி JTGILDI டைப்பு என்றால் தனால் ஏற்படு கு மற்றும் இதயத் ாத்தம், ஆக்சிஜன் டுத்துச் செல்லும் நாளங்களே மனி கு சோதனைகள் ாக்கின்றன. டைப்புகள் ஏற்பட் விட்டம் குறைந் அவற்றில் வேறு லோ இதயத்திற் சகளுக்கும் செல் கின்றது. இதனால் படுகிறது? இதற்கு I Gului, GTI ல் ஏற்பட்டுள்ள குதியாக இருந் தீவிரமாக ரத்த த்தாலோ மனித அல்லது ஹார்ட் கிறது. றிகுறிகள் என்ன? னிதனுக்கு மார டன் தோன்றுவது விரமானதாகவும் யால் குத்துவது வை ஏற்படுத்தும் லும் தோள் பட்டை பரவலாம். இந்த வை வாந்தி இவை னிதனை செயலற் ன மருத்துவரை குத் தள்ளுகிறது. க்கூட கொடுத்து
ல் இதோ வாழ் பில் இருந்தவன் குத் தள்ளப்படுகி முன்னேற வேண் ர்க்க வேண்டும் உழைக்கும் சிறு பேரிழப்பை ஏற் ல் நலிவடையச்
எழும்பவிடாமல் இன்னும் சிறிது ால் தன் தொழி த்தையும் மேலும் | FLiILIGUITID GIGOT பரிய தொழிலதி ாய் பாதித்து அவ கல் கனவாக்கி வீட்டில் அவரை பெட்டிப்பாம்பாக
த்ெது கம்பீரமாக ல்லும் அன்பரை ல் செய்வது மட்டு ளைகளில் தீவிர ல் சேர்த்து விடுகி பலவிதங்களில் பற்பல பணிகளில் ரயும் பாதிக்கும் நோயாக மார ருகிறது. ப் பொறுத்த மட் ராமல் தடுப்பதில்
தான் நமது திறமை உள்ளது. இக்கொடிய நோய் பிடித்த பின் முச்சுத் திணறல், நெஞ்சு வலி, இதய படபடப்பு என்று அல்லல் படுவதைவிட வரு முன் காப்பதே மேலானது மாரடைப்பு ஏற்பட் டுள்ளதா என கண்டறிய முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது காட்டோ கிராம் என்னும் கருவியாகும் மார டைப்பு வந்து ஆறு மணி நேரங் கள் கழித்தே அதை உணர்த்த
அழுத்தம் ஆகியவற்றை கண்டறிந்து ரத்தப் பரிசோதனை செய்ய மருத் துவர் கூறினார்.
அவருக்கு சோதனை எடுக்கப் பட்டது. பின்னர் அவரை மாலை யில் மருத்துவ மனைக்கு முடிவு களை அறிந்து கொள்ள மருத்து வர் பணித்தார்.
மாலை அவர் மருத்துவ மனைக்கு மீண்டும் சென்றபோது அவருக்கு இனிக்கும் செய்தி
உங்கள் இதயம் பலமாக உள்ளது.
வல்லதாய் இருக் கிறது. ட்ரெட் மில் பரிசோதனையும் அங்ங்னமே உள்ளது.
எக்கோ கார்டியோகிராம் பரி சோதனை மாரடைப்பால் ஏற்பட் டுள்ள பாதிப்புகளையும், இதய வால்வு போன்றவற்றில் உள்ள நோய்களையும் உணர்த்த வல்லது இவ்வாறு மாரடைப்பு ஏற்பட்டு விட்டதை மேற்கூறிய பரிசோதனை கள் உணர்த்த வல்ல நிலையில், மனிதனுக்கு மாரடைப்பு வரு வதை முன்கூட்டியே உணர்த்த வல்ல பரிசோதனை எது?
இதோ ஒரு சோக நிகழ்ச்சி, அவருக்கு வயது 40 பன்னாட்டு நிறு வனம் ஒன்றில் கணினிப் பொறி
யாளர் பல ஆயிரங்கள் சம்பளம் வாங்கும் இவருக்கு கெட்டபழக்கம் என்று எடுத்துக் கொண்டால் சிறிது புகைப்பிடிப்பார் அசைவ உணவுப் பிரியர், பன்னாட்டு நிறுவன விதிகளின்படி இவர் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டே ஆக வேண்டும். ஒவ்வொரு முறை யும் எளிதில் இப்பரிசோதனையில் தேறிவிடுவதால் பரிசோதனையை ஒரு விளையாட்டாகவே நினைத்து வந்தார். இவ்வாண்டு தனக்கு ஒரு மருத்துவப் பரிசோதனை தேவை என்றுணர்ந்தார். ஏனெனில் சமீப
தனது பணி முடிந்தவுடன் ஒரு அசாதாரண சோர்வு ஏற்படுவதை உணர்ந்தார். சில சமயம் இரவு நேரங்களில் சிறிது மூச்சுத் திணற லும் இருந்தது. மருத்துவப் பரி சோதனைக்கு தன்னை உட்படுத் தினார்.
இவரது உயரம் எடை ரத்த
மாரடைப்புக்கான எந்த அறிகுறி யும் இல்லையென மருத்துவர் தெரி வித்தார் மருத்துவரின் இந்தப் பதிலில் திருப்தியடைந்து வீடு திரும்பினார்.
ஆனால் அவரது நிம்மதி வெகு நாள் நீடிக்கவில்லை. சரியாக முன்று தினங்கள் கழித்து சற்று கடினமான பணி செய்தார். அன்று மாலை அவருக்கு திடீ ரென நெஞ்சு வலி ஏற்பட்டு சிறிது நேரத்தில் மறைந்து விட்டது. அந்த வலியோடு அவருக்கு சிறிது வியர்வையும் வாந்தியும் இருந்தது முன்று நாட்களுக்கு முன்தான் மருத்துவர் அவருக்கு இதயநோய் இல்லை என திட்ட வட்டமாகக் கூறியதால், அவரும் அவர் மனைவியும் இது ஏதோ வாய்வுக் கோளாறு என்று முடிவு செய்தனர். அப்போதுதான் தனது நண்பர் அன்று மாலை வடை வாங்கிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. அதை மனைவியிடம சொன்னபோது, இந்தப் பிரச் சினை அந்த வடையினால் வந் திருக்கலாம் என எண்ணி வேறு கஷ்டம் வந்தால் மருத்துவரைப் பார்க்கலாம் என்ற தீர்மானத்தின் மூலமே நோய் பீடித்துள்ளதா என ஆராயப்பட்டது. நவீன் கார் டோகிராம் பரிசோதனை அல்லது ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பின் நிச் சயமாக அவருள் இருந்த மார டைப்பு நோய் கண்டுபிடிக்கப்பட்டு அவருக்குள் ஒளிந்திருந்த இதய நோய் வெளிச்சத்திற்கு வந்திருக் கும் அது அவரிடம் தெரிவிக்கப்பட் டிருக்கும் அவரும் நெஞ்சு வலி ஏற்பட்டதும் மருத்துவமனை சென்று தீவிர இதய சிகிச்சைப் பிரிவில் அட்மிட் ஆகியிருப்பார் அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்படின் உடனே கார்டியோவெர் ஷன் போன்ற சிகிச்சைகள் கிடைத்து அவர் இன்று உயிருடன் நடமாடியிருப்பாரல்லவா?
ஆகவே மனிதனின் இதயத் திற்கு உயிரூட்டும் கரொனரி ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப் புக்களை துல்லியமாக துய்த் துணர்த்தி மாரடைப்பை தடுக்க உதவும் பரிசோதனை நவீன கார்டோகிராம் என்பது தெளி வாகிறது அல்லவா?
疆

Page 14
இத்தரை மீதிணி லேயிந்த நாளினில் இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச் சுத்த அறிவு நிலையிற் களிப்பவர் தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்
BILGULDSBsful பாரதியார்
பாப்பா முரசு சிறுகதை
அமெரிக்காவில், ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவனை அவனுடைய தந்தை பாடசாலைக் குக் கூட்டிச் சென்று கொண்டி ருந்தார். அக் காலத்தில் ஆபிரிக்க கறுப்பினத்தவரைக் கொத்தடிமை களாக அமெரிக்கர்கள் பயன் படுத்தினார்கள் வீதியோரங்களி லும் சந்தைகளிலும் ஆடு, மாடு களை விலைபேசி விற்பதுபோல கறுப்பின ஆபிரிக்கர்கள் விற்கப் LILLITsi J. GT.
தந்தையுடன் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த அந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் கறுப் பர்கள் விற்கப்படுவதை அவ தானித்தான். அவன் தன் தந்தை யிடம் "ஏன் அப்பா இவர்களும் மனிதர்கள்தானே?" என்று கேட் | Tai
"ஆம் மகனே! மனிதர்கள்
தான். ஆனால் காட்டுமிராண்டி
கள் இவர்கள் மிருக குணம் கொண்டவர்கள். இவர்களை நம்
நாட்டவர்கள் வயல்கள் தொழிற்
SSS SSS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSSSS S S S
தினமுரசு
Gega) i படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 01.02.2003
வர்னம் தீட்டும் போட்டி இல: 48
த.பெ இல 1772
கொழும்பு
62 rt DFLD6u rt
வர்ணம் தீட்ரும் போட்டி இல 478
பரிசுக்குரியவர்: எம்.றினோஸா மமுத் கல்பிட்டி வீதி, குறிஞ்சிப்பிட்டி, புத்தளம்
பாராட்டுக்குரியவர்கள்:
பரமனைனார் கோயில் வீதி, ஆரையம்பதி-01
விவேகானந்தா கல்லூரி, கொழும்பு-13
பி. தயாபரணி, வி. ஜயதீப், லிட்டில் ஃபிளவர் பாடசாலை றாகல. கொபுளுமென்டால் த.வி கொழும்பு-14
லோ, மடோனா டிலக்சி, அ. ஹம்சவேணி, கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை, கல்முனை 242 அன்புவழிபுரம் திருகோணமலை
வி. ராகுலன், தே. தர்ஷா,
ஜோதிராஜா சரவணராஜ சர்மா,
ஊரெழு கிழக்கு சுன்னாகம்
எம்.எஸ். துசான், தருமதுரத்த கல்லூரி, பதுளை
s.slums, இரா.இந்து மகளிர் கல்லூரி கொழும்பு-06
stúð. úlysfsso,
மட்/செங்கலடி ம.க. செங்கலடி
என்று மகன் கூ "மகனே! நீ ெ பிழை என்று கூற6 இதைப் பற்றி முடி எந்த அரு கதை என்று தகப்பன் "அப்பா அ யார்தான் இந்த தடுத்து நிறுத்த
"மகனே நல்ல ஒரு தலைவர் உருவாகினால் அது முடியும்"
"அப்பா நம்! தலைவராக வ GTGGTGOT GG) FÜLLI GG லுங்கள் அப்பா "மகனே நீநன் பட்டதாரியாக ே அரசியல் பற்றி கற்க வேண்டும் ( டியிட்டு, மக்கள் டில் தலைவராக வேண்டும்"
அப்பா கூறி மகன் துள்ளிக்கு தான். படித்தான் சிறந்த ஜனாதிப அவன்தான் அே பதி ஆபிரகாம் பினத்தவர்களி வித்திட்டவர் என L- GOLD CUPD600 AD தற்கு ஆபிரகாம் டார் என்பதும் ய ததே.
LÎNGIGO) GIMTASGGM) இலட்சியத்துடன் தொடருவோமா சயமாக நமது இ
வேறும்
f O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1 தச்சர் செதுக்காத மரம் தளதள
மரம் அது என்ன?
2 சாவி கொடுத்தால் ஒசை கொடுத்து எழுப்புவான் அவன்
3. பகலில் துயிலுவான் இரவில்
அலறுவான் அவன் யார்?
4. பொங்கினால் சோறு தட்டினால்
தாளம் அது என்ன?
5. பறிக்கப் பறிக்கப் பெரிதாகும்
அது என்ன?
6காடு கருங்காடு அங்கே கலக்குது கரும் பன்றிக் கூட்டம் அது என்ன?
தண்ணீரில் குதித்தவன் வீட்டுக் குழம்பில் கொதித்தான் அவன் штії?
ம் கடுமையான பயன்படுத்து
(தட்டித்
பெட்டி அது தீப்பிடிக்காது, குண்டு
ம்ை தெரிந்துவிடும்
அறிவுக்கு ஐந்து * Upgi முதலில் அட்லாண்டிக் சமுத்திரத்தை இடையில் நிற்காம லேயே விமானம் மூலம் கடந்தவர்
SIG UITñi?
றினான்.
Fால்வதை நான்
ஆனால் எப்போது? வெடுக்க நமக்கு
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் அல்காக் மற்றும் ஆர்த்தர் பிரவுன்
கனடாவில் உள்ள நியுபவுண்ட் பும் இல்லையே" லாண்டில் ஜூன் 14 1919ம் ஆண்டு கூறினார். பறக்க ஆரம்பித்து அயர்லாந்தில் உள்ள சதுப்பு நிலத்தில் அடுத்த 'ற' நாள் இறங்கினர்
அநியாயத்தைத் * எவ்வளவு தூரம் பயணம் செய்த Մդպտ: GOTñi?
சிந்தனையுள்ள மூவாயிரத்து நூற்றிப் பதினெட்டு
5ID3) Pou
ARKIVJAUDUí No)
அவரால்தான்
SingSES OBECNIE GRUNNLEGT
Olug's go 'O 1990sn 6 (96-1901 - 8 1999 L ப99றng-9096 9 G.I.91.91 '9 O909 UT 199901 5o9g%F te qúIJ9619 iz q) som ởico9lur 9 ||
8. பாடத் தெரிந்தவனுக்கு ஆடத் தெரியாது. ஆடத் தெரிந்த வனுக்கு சரிவர பாடத் தெரி UII351 976)JT8677 (UITTP
9 பதுக்கி வைத்த முத்துக்கள் எங்கே. பவள வாய் திறந்து பாரம்மா அது என்ன?
10 நெற்றியிலே கோல் பட்டு
கதறுகிறது காளை அது σταδίσοτή
விமான விபத்து நடந்ததும், கறுப்புப் பெட்டி கறுப்புப் பெட்டி என்று ஒன்றைப் பற்றிச் சொல்லுவார்கள், கறுப்புப் பெட்டியென்றால் அதாவது பிளக் பொக்ஸ் அப்படி என்றால் என்ன?
விமானம் புறப்படுவதிலிருந்து தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கும்
அதிர்ச்சி தாங்கும். இதன் விசேட குணநலன்களைப் பட்டியல் போடலாம். இந்தக் கறுப்புப் பெட்டியில் விமானம் பறக்கும் உயரம், அதன் வேகம், வெளிப் புற மற்றும் உட்புற அழுத்தம் ஆகியவற்றைப் பதிவு செய்யும் எலக்ட்ரானிக் சாதனங்கள் உண்டு. தவிர விமானி மற்றும் உதவியாளர்களின் உரையாடல் கள் விமான நிலையங்களுடன் அவர்கள் நடத்திய தகவல் பரிமாற்றம் ஆகியன முழுவதும் பதிவாகிக் கொண்டேயிருக்கும்.
விமானம் விபத்துக்குள்ளானாலும் உடைந்து நொருங்கிவிடாத இந்தப் பெட்டியை எடுத்து அதிலுள்ள பதிவுகளை ஆராய்ந்தால் விபத்துக்கான கார
GGGibb
துளைக்காது உடையாது உரு காது,
கிலோ மிற்றர் தூரத்தை 16 மணி நேரம் 12 நிமிடத்தில் கடந்தனர். * இருவரில் விமானத்தை ஒட்டியது
штії?
ஜான் அல்காக் என்பவர் விமா னத்தை ஒட்டினார். ஆர்த்தர் பிர வுன் ஒரு மாலுமி, இரண்டு பேரின் சாதனையைப் பாராட்டி ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், நைட்' என்ற பட் டத்தை கொடுத்தார். * வேறு ஏதேனும் தீரச் செயல்கள், விமான ஒட்டிகளால் 1919ம் ஆண்டு நடைபெற்றதா?
அந்த வருடத்தின் முடிவிலேயே ஸ்மித் பிரதர்ஸ் என்பவர்கள் முதன் முதலாக பிரிட்டனுக்கும், ஆஸ்திரே லியாவுக்கும் இடையே 28 நாட்களில் பறந்து சாதனை படைத்தனர்.
நாட்டிற்கு நான் 4 ருவதென்றால்
1ண்டும் சொல் இவ்வாரம்:- உலகின் முதல் பத்து ஈரவலய வசிப்பிடங்கள்
ki, வானிலை அமைவிடம் வருடாந்த சராசரி றாகப் படித்துப அவதான நிலையம் மழை வீழ்ச்சி பண்டும் சட்டம், மி.மீ அங்குலம்
(UP(PoolDUIT 35% i 1 Buenaventura Colombia 6,743 265,47 தர்தலில் GLUT - 2. Monrovia Liberia 5,131 202.01 உன்னை நாட் 3rgorg American Samoa 4,990 19646 தெரிவு செய்ய - 4. Moulmein Myanmar 4,852 191.02 | 5. Lae Papua New Guinea 4,645 182.87 u60253 Gall I 6. Baguio Luzon Island, Philippines 4,573 180.04 த்ெதான் சிந்தித் 7.She Bangladesh 4,457 175.47 ", ou GMTiña 535 IT Gö7, 8, Conakry Guinea 4,341 170.91 தியும் ஆனான். 9=Padang Sumatra Island, Indonesia 4,225 166.34 LDIrflä 35 2260TTg57 | 10= Bogor Java, Indonesia 4,225 166.34 லிங்கன், கறுப்
விடிவிற்கு ( அறிவுத் தேடல் ) இந்தவாரப்புதிர் பதும், கொத்த ஒழிக்கப்படுவ R(66) பிங்கன் பாடுபட் 26 வர்க்கும் தெரிந் 7
, . : 3 E(이 நாமும ஒரு (20) (16 13 கல்வியைத் 14 இருந்தால் நிச் ட்சியமும் நிறை சென்றவாரப் 54
புதிரின் விடை: P=16, Q=20, R=66, X இன் பெறுமதி என்ன? TID6ui
D JU
ണ്ണങ്ങി. 26-I, 01, 2003

Page 15
LIG)LİTİBİ:36) GTGİLİ 60) தால் கமலம் வழ மையைவிட அன்று அரை மணிநேரம் முன்பாகவே எழுந்துவிட்டாள்.
காலைக்கடன்களை முடித்து நீர் கொண்ட பானையை அடுப்பின் மீது வைத்துத் தீமூட்டியவள் அக் f96öflif ağ, 6) III G006), LURIGO)6:OTQEYDLİ GELDIT.J.LİD) கொள்ள திண்ணையிலே தலை சாய்த்து மெல்லக் கணி முட கமலம் கடந்து வந்த மனச்சுவடுகள் அவள்
கண முன்னே படமாக மேடை ஏறத் தொடங்கியது.ஆம்.
கமலம் மூன்று பிள்ளைகளுக்குத்
தாய் முத்தவன் தீபன், உயர்தரம் பயின்றுவிட்டு நிரந்தர வேலையின்றி சில்லறை கடையொன்றில் வேலை செய்கின்றான் அடுத்தவள் மாலா, பத்தாம் வகுப்புப் படிக்கின்றாள். இளயவள் ரம்யா, ஒன்பதாம் வகுப் புப் படிக்கின்றாள். ரம்யா பிறந்த அடுத்த நிமிடமே கமலத்தின் கண வர் சுப்பையா விபத்தொன்றில் இறைவனடியைத் தஞ்சம் கொண டார். கணவர் இறப்பிற்குப் பிறகு குடும்பப் பாரம் கமலத்தின் தலை யில் விழ தானும் தம் குடும்பமென்று மாசம் ஆயிரம் ரூபாவிற்கு கூலி வேலை செய்து பதினான்கு வருடங் கள் கடந்துவிட்டன.
மாதமொரு ஆயிரம் சாப்பாட் டுக்குப் போக மீதி ஐந்நூற்றையும் பிள்ளைகளின் படிப்புக்காய் பகிர்ந் தாள்.
அதில் தீபன் படிப்பிலே சும்மா சொல்லக் கூடாது நல்ல கெட்டிக் காரன் ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரீட்சையில் விசேட சித்தியினால் அவனுக்குப் படிப்புக்காய் மாதாமா தம் ஐந்நூறு ரூபா அரசாங்கத்தால் கொடுக்கப்படுகின்றது. இதைக்
தின் மனதில் பட வெடித்துச் சித விதியென்ற வை கப்பட்ட தன் வ நிலையை நினை
கொண்டே தீபனின் கல்வி தொடரப் பட்டது. அன்றொரு நாள்.
"அம்மா. அம்மா." என்ற தீப னின் குரல் வீடெங்கும் நிறைந்தது. ஏப்பா கூப்பிட்டியா? என்ற தாயின்
சாதுவான குரல் முடியாமல் மீ "அம்மா நான் உயர்தரத்தில அணைத்துக் கெ பாஸ்பர்ைணிட்டேனம்மா எனக்கு அவள் சம்மதத்ை கம்பஸ் போறதிற்கும் வாய்ப்புக் நாட்கள் மா கெடச்சிருச்சம்மா." என்று கள் மூன்று வருட அம்மாவைக் கட்டியனைத்துக்
கொண்டான் தீபன்
"எனக்கு எ.மகன் என்று சொல்ல எவ்வளவு சந்தோசமாய் இருக்குது தெரியுமா? இதப் பார்க் கத்தான் ஓங்கட அப்பாவிற்குக் கொடுத்துவைக்கல. என்ன செய்ய. எல்லாம் விதி. இந்தாப் பாரு நீ இவ்வளவு காலமும் படிச்ச மாதிரி கம்பஸ் போய் நல்லா படிச்சி ஒரு இஞ்சினியராய் வரணும் அப்பதான் எனக்கு இன்னும் சந்தோசமா இருக் கும்." என்று கமலம் கூறி முடிக்க. தாயின் அணைப்பிலிருந்து விடு பட்ட தீபன் 'அம்மா. வந்து. வந்து. எனக்கு இனிமேல் படிக்க விருப்பமில்லை. நா படிச்சதெல் லாம் போதும் ஏதாவது வேலை செய்யப் போரேம்மா எனக்கு ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க அவங்களைப் படிக்க வைக்கணும், அதோட கல்யாணம் என்று வரும் போது நம்மிடம் பணமுமில்லை, உதவியும் இல்ல அதனால இப்பவே உழைச்சாத்தான் இதற்குத் தீர்வு கிடைக்கும் என்று உறுதியும் இறு தியுமாகக் கூறி முடித்தான்.
கமலத்தின் கண்களிலிருந்து கண்ணிர் தாரையாகச் சொரிய கட்டித் தழுவிய இரு கரங்களிலும் அந்த கண்ணீர் நிரம்பி வழிய தீப னின் ஒவ்வொரு சொல்லும் கமலத்
வேகத்தில் போய் ஆனால் தீபனுக் கிடைப்பதில் மா ஆமைகளாய் ந ருந்தன.
|0|ვეტებთვე), (ჭისყრტივის
ன்னிறையின் ஆசியில் 5][းဲ့။ நலமாக என் இனிய அண்ணா, இப் போது இலங்கையில் நேரம் பிற் பகல் ஐந்து மணியிருக்கும். வானவீதி வழியே யாருக்கோ தபால் மூலம் அனுப்பப்பட்டிருந்த மேகப் பொதி கள் சட்டென்று அவிழ்ந்து பூமி மீது கொட்டியதில், பூமி கொஞ்சம் புல்லரித்துப் போயிருந்தது. மழை யில் நனைந்திருந்தபடியினால் தென் னங்கீற்றில் தலையுலர்த்த வந்த தென்றல் காற்று என்னோடும் உரசி தான் வந்ததைச் சொல்லிக் கொண்டு போகிறது. மரங்களிளெல் லாம் அணில்களின் சடுகுடு விளை யாட்டு இயற்கையெனும் இனிய கவிதை வாசக நேயர்களுக்காகப் பூமிப் பத்திரிகையின் மாலைநேரப் பதிப்பில் பிரசுரிக்கப்பட்டிருக்கி றது. அந்நிய தேசத்து அகதி உனக்கு மட்டுமல்ல, இங்கும் கூட யாருக்கும் இயற்கையை நின்று இரசிக்க நேர மில்லை. ஏன் தெரியுமா? வாழ்தலுக் காக தேடலைத் தொடங்கிய மணி தன் இன்று பரிதாபகரமாக வாழ்க்கை யையே தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கிறான்.
எனது வாழ்க்கை ஏட்டில் இது வரை பத்தொன்பது பக்கங்களைத் தான் எழுதி முடித்திருக்கிறேன். ஆனாலும் அவையனைத்தும் ஒரு யுத்தம் பற்றிய அறிக்கையாகவே அமைந்து விட்டதில் விரக்தியோடு கூடிய ஒரு மெளனம் என்னை அடிக்கடி ஆட்கொள்வதைத் தவிர்க முடியாதிருக்கிறது. அண்ணா மனச் சிறகுகளைக் கட்டிக்கொணர்டு தொலைதூரத்துக்குப் பறக்கும் என் எண்ணப்பறவை இன்று உன்னை நோக்கி சிறகு விரிக்கிறது.
"இதயத்தில் ஏதேதோ வேட்கை இது இடைவேளை இல்லாத வாழ்க்கை வாழ்வோடு போராட் டம் இங்கே இதில் வாழ்கின்ற நிமி டங்கள் எங்கே" என்பதாய் உனக்குப் பொருத்தமாய் சில கவிவரிகள்
so. 26.01, 2003
மனமுலையின் எங்கோ ஓரிடத்தில் ஒட்டியிருந்து இப்போது ஞாபகம் வருகிறது அண்ணா, உன் நிலை எனக்கு நன்றாய்ப் புரிகிறது. நீ
தில் "அகதி" எ கொள்ளலாம். ஏெ உண்மை. ஆனால்
நான் நாதியற்றவ
தாய் நாட்டின் தலைகீழ் நிலைமைக் படித் தாங்கிக் காக தனித்திருந்து தவிக்கிறாய். இலங்கையின் வாழ்வா? சாவா? என்று வசந்தத் னக் குழந்தை கரு
தைத் தொலைத்து விட்டு கம்பிகளுக் கிடையே வான்வெறிக்கும் வாலிபர் களுக்காய் வருந்துகிறாய். பிறந்து வளர்ந்த மண்ணைப் பிரிந்து வாழ்ந்
தகவல், ஆனால் கைது செய்யப்படு பட்டுப் பிரகாசி வார்? கொஞ்சம்
தபடி அலைகடலாக ஆர்ப்பரித்து எரிமலையாகச் சிதறும் உன் சிந் தனைகளை அடக்கி வைத்தபடி
தேன் வரும் நா நம்மைப்பற்றி என டாசு வெடித்தா
உள்ளுக்குள் உருகுகிறாய். அந்நிய நிலத்தில் படுத் தேசத்தில் அகதி நீ உன் வேதனை பத்தை எழுதுமா? எனக்குப்புரிகிறது. சொந்த தேசத் வீட்டில் பாத்திர தில் அகதி நான் என் வேதனை தில் பயந்து ப
உனக்குப் புரிகிறதா? அந்த தேசத் பதுங்கிக் கொணர்
റ്റിങ്
 
 
 
 
 
 
 
 
 

டாசுகளாய் பட்டு றத் தொடங்கியது. ეს)||1||6ტtml ფე) | Miველივერტ I ქ. றுமையான குடும்ப ந்து பதில் சொல்ல ணிடும் தீபனை
1ண்டு கண்ணீரால் தச் சொன்னாள் தங்களாகி, மாதங் பங்களாக மின்சார
ਨੁਹੁੰ
கொண்டிருந்தது. து நிரந்தர வேலை த்திரம் காலங்கள் கர்ந்து கொண்டி
அலையாத இட கேட்குமிடத்தில்
பணத்திற்கும் தாய் தந்தையின் பதவிக்குமே வாய்ப்புகள் எனப் பதில் சொல்லிக் கொண்டிருந்தது. தகைமைச் சான்றி தழிற்கு அங்கு ஒரு தர்ம வார்த்தைகள் கூட இட மில்லாமல் போய்விட்டது என்ன செய்வதென்று எண்ணுறு ரூபா சம்பளத்திற்கு ஒரு சில்லறைக் கடையில் தங்கி வேலை செய்யத் தொடங்கினான் மாதம் வாங்கும்
ason."
களுக்கு கறுப்பு நிறம் பூசிய ஒரு வெறுநாளாகவே இருந்தது.
தீபாவளி, பொங்கல் என்றால் விசேடமாக ஒன்றுமில்லை. வறணி டுபோன ரொட்டியும், சம்பலும் தான் இவர்களுக்குப் பலகாரமும்
பொங்கலுமாகும்.
நேரமோ ஆறுமணியடித்தது நிஜமான நினைவுகளில் நீந்திக் கொண்டிருந்த கமலத்தின் நிலை யைக் கண்டு பானையில் வைத்த நீர் கூடக் கொதிக்கத் தொடங்கியது. ஆனால் கமலத்தின் நினைவுகள் மாத்திரம் அப்படியே அமைதியாய் நீந்திக் கொண்டிருந்தன.
திடீரென்று வாசலில் சிறு சல FG) úL.
"அம்மா. அம்மா." என்ற தீபனின் குரல் கேட்டு கடந்த கால நினைவில் மிதந்திருந்த கமலம் திடுக் கிட்டுக் கண்விழித்தாள்
"அம்மா எனக்கு. எனக்கு. நிரந்தரமாய் ஒரு வேலை கிடைச் சிருச்சம்மா ஆம்மாம்மா பக்கத்து ஊரில ஒப்பிஸ்ல எனக்கு "க்ளாக் வேலை கிடச்சிருச்சம்மா இவ்வளவு காலமும் இருண்டு கிடந்த நம்ம குடும்பம் இனிமேல் திருப்புமுனை யால் வெளிச்சத்திற்கு வந்திருக் கும்மா என்று சந்தோசம் ததும்பும் குரலில் தீபன் கூற.
கமலத்தின் இரு கணிகளிலிருந் தும் ஆனந்தக் கண்ணீர் அருவி யாய் ஓடத் தொடங்கியது ஆதவன்
குமாரசாமி செல்வகுமார்-டயகம கிழக்கு
எண்ணுறிலும் தனக்கென்று எது வும் வாங்காமல் தங்கைகளின் படிப் புக்காகச் செலவு செய்தான்.
தமிழருக்கு மாதமொரு பெரு நாள். ஆனால் அதெல்லாம் இவர்
தனது ஒளிக் கதிரை ஜன்னலினூ டாக நுளைத்து தைத்திங்களின் தர்மமாக இந்த ஏழைக்குப் பொங்க Gunrülü GLITEIJF).j gripfi LTU Gooribië கியது.
ன்றால் தாங்கிக் னனில் அது தான் சொந்த நாட்டில் ண் என்பதை எப் கொள்ள முடியும். வயிற்றில் சமாதா த்தரித்துள்ளதாகத் இது கருவிலேயே மோ? பிரசவிக்கப் க்குமோ? யாரறி சிந்தித்துப் பார்த்
- 1 PQ
ட்களில் வரலாறு ான எழுதும்? பட் லும் பயந்து ஓடி தெழுந்த பரிதா இல்லை, பக்கத்து ம் விழுந்த சத்தத் துங்கு குழிக்குள் டதை பரிகசித்து
எழுதுமா? இல்லை, நாய்கள் குரைத் ததும் நாவையடக்கி நான்கு சுவ ருக்குள் நடுங்கும் நாதியற்றவர்கள் இவர்களென எழுதுமா? உன்னத தமிழ்த்தாயின் தேசமிது உருவழிந்து போவதை உருக்கத்தோடு எழு துமா? ஒன்று சொல்வேன். இந்த நூற்றாண்டின் அடர்த்தியான கண ணிரும், அர்த்தமுள்ள இரத்தமும் எம்மினத்தால் சிந்தப்பட்டதாகத் தான் இருக்கும். வருடந்தோறும் எத்தனையோ வசந்தங்களைக் கடந்து வந்தும், எம் மனங்களில் பதிவாகி இருப்பதென்னவோ உஷ் ணங்கள் மட்டும் தான்.
நிம்மதியற்ற நிலை நிரந்தர மாக, வாழ்வின் நிச்சயத்திற்கான நிகழ்வு பூச்சியமாக, உறவுகளைப் பிரிந்து தேச எல்லையைத் தாண்டி எங்கோ தொலைதூரத்திற்கு போய் விட்ட சகோதரனே, மீண்டும் ஒரு முறை உன் தேசத்திற்கு வர உனக்கு ஆசையிருக்கலாம். வசந்தத்தின் வரு கையில், வடலிப்பனைகளின் வள மான தலையசைப்பை வாழ்வில் ஒரு முறையேனும் பார்த்துவிட நீ விரும்பலாம். நீ என்ன? இங்கேயே வாழும் நான் கூட அதைப் பார்க்க முடியாது. ஏன் தெரியுமா? கருகிக் கிடக்கும் பனைகளுக்கு தலைகள் தான் ஏது? அன்று நானும் நீயும் ஓடி விளையாடிய வயல் வரப்பில் நடந்து பார்க்க உள்ளம் துடிக்கி றதா? கவனம் கனவில் கூட நடக்க முயற்சி செய்யாதே ஏன் தெரி யுமா? அன்று ஓடி விழுந்ததனால் காலைக் காயப்படுத்திக் கொணர் டாய் இன்று விழுந்தாய் என்றால் காயப்படுத்திக் கொள்ள கால்களே இருக்காது உன் சொந்த ஊரில் ஒரு பட்டாம் பூச்சியையேனும் பார்த்து விட உன் இதயம் விரும் புகிறதா? நாம் துர்ப்பாக்கியசாலிகள் நம் ஊர் மயிர் கொட்டிகளுக்கு மட்டும் தான் தகுதியானதாம் பட் டாம் பூச்சியாய் பிறப்பெடுத்தும் பறந்து விட வேண்டுமென்று அவை
கள் தீர்மானம் போட்டதாய் கேள் of LILGL60t.
அண்ணா, நாம் என்னதான் செய்வது? நம் கனவுகள் யார் கன் பட்டோ புண்பட்டு போய்விட்டது. ரோஜாக்களைப் பயிரிட்ட எம் தேசத்தில் கள்ளி விதைகளை அள் ளித் தெளித்து நாளாகிவிட்டது. நீ உன் மடலில் கேட்டிருந்தாய்."இதை படித்தபோது கண்ணிலிருந்து நீர் வந்தால் தேசத்துக்குரியவன் என்று எழுதியிருந்தாய் என் கண்ணில் உதிரம் வடிகிறதே. அப்படியானால் நான் இந்த தேசத்திற்கு யார்?" என்று நீ தேசத்துக்கு உரியவன் அல்ல. இந்த தேசம் உனக்குரியது. கண்களை மூடி ஒரேயொருமுறை கருத்தோடு வேண்டிக்கொள். இந்த தேசத்திற்கு சமாதானம் கிடைக்கட் டும். இடிந்து போன இதயங்கள் இயல்புக்குத் திரும்பட்டும்.
சகோதரனே, உன் சார்பாக இங்குள்ளோருக்கு ஒன்று சொல்லி வைக்கிறேன். "நிம்மதி தேடி நீண்ட தூரம் அலையாதீர்கள் தாய் மணன் னில் அதை நிரந்தரமாக்கிக் கொள்ள முயற்சியெடுங்கள் முகம றியா முகவரிகளை பேனா நண்பர் கள் எனலாம். முகமோ, முகவ ரியோ தெரியாத அண்ணா, என் பேனாச் சகோதரனே, இறுதியாய் ஒன்று தாய் நாட்டை விட்டு எங்கோ போய் விட்டதாய் நீ தவிக்கிறாய். தாய் நாடு என்னை விட்டு எங்கோ போய் விட்டதாய் நான் தவிக்கி றேன். சென்ற மடலில் என் மெளனங்களை மொழிபெயர்த்திருந் தேன். இந்த மடலில் என் ஊமை உணர்வுகளுக்கு உருவம் கொடுத்தி ருக்கிறேன். பணி விழும் இரவில் எரியும் கணிகளோடு பதில் 6T(UP5 சிலமணி நேரம் விழித்திருப்பாய் என்று நம்புகிறேன்.
அன்புடன் தங்கை குறிப்பு- நீ கிறுக்கிப்போட்ட காதிதமும், விளையாடிய பொம்மை யும் பத்திரமாய் இருக்கிறது.

Page 16
"என்னைப் பிடிக்கலிங்க. ஏன் வணி டியைப் பிடிச் சு லைசென்சு, ஆர்.சி. புக்கெல்லாம் கேட்டாருங்க"
"அதுக் கு அரை மணி நேரமா..? அரிமா மாளிகைல வேலை பார்க்கறேன்னா விட்டுட்டு போறான்."
"அப்படிச் வந்தேன்."
"சரி சரி போய் வேலையைப் பாரு . இனிமேட்டு இப்படி நொண்டிச் சமாதானமெல்லாம் சொல்லாதே."
நாகசாமி குரலில் கொஞ்சம் கடுமை,
சொல்லித்தாங்க
"சரிங்கய்யா. அய்யா ஒரு jila i 601 olajor Gjor LIшио."
"GIGIGOT...?"
"காலைல இருந்தே வயிறு சரியில்லிங்க ஒரே வலியா இருக் குது."
"அதனால.”
"இன்னிக்கு ஒரு நாளைக்கு லீவு வேணுங்க."
"லிவா. சரிதான் இன்னிக்கு தான் இங்க தலைக்கு மேல வேலை தோட்டத்து கிணத்துல மோட்டார் பம்ப்செட்டுல பிராப்ளமாம், மாடி யில ட்யூப் லைட் அணைஞ்சு அணைஞ்சு எரியுதாம். அதெல் G)ITLD LIITI LIITJ?"
'அய்யா."
"என்ன அய்யாகொய்யா. ஜீப்பை எடுத்துகிட்டு நம்ப டாக் டரை பார்த்து ஊசி மருந்து எடுத்துக்க-வந்து வேலையைப் பாரு, பெரியவர் வேற இன்னிக்கு காலைல இருந்தே முட்ல இல்ல. GLIT, GLUIT,"
நாகசாமி படு ஸ்ட்ரிக்டாக பேசி அவனை விரட்டினார்.
அவனுக்குள் அமிலம் சுரக்காத குறை
அரைமனதாக அறையை
விட்டு வெளியில் வந்தான்.
இரண்டாமவள் வண்ணமதி யும், இந்துமதியும் ரிங் பாலுடன் சிரித்தபடி அவனைக் கடந்து கொண்டிருந்தனர். நல்லவேளை. வளர்மதி திரும்பவும் கண்ணில் படவில்லை. ஆனால் அவள் அவ னைக் கட்டிப் பிடித்ததும் ஒடிப் போய்விடலாமா என்று கேட்டதும் மட்டும் நாடக ஒத்திகை போல திரும்பத் திரும்ப அவனுக்குள் அரங்கேறியபடியே இருந்தது.
அப்படியே ஞானவேல் என்ப வனின் ஞாபகமும் வந்தது. பாவம் ஞானவேல். இப்போது வேலையில் இல்லை. எங்கிருக்கிறான் என்றும் தெரியவில்லை.
ஏழெட்டு வருஷமாக அரிமா மாளிகையிலேயே பழியாகக் கிடந் தவன் வளர்மதி அவனை ஒரு நாள் தெஸ் விளையாடக் கூப்பிட் டாள். அவன் தலை எழுத்து சரி என்று சம்மதித்து அவளுடன் அமர்ந்து விளையாடத் தொடங்கி Gf'LIT GAT.
அதை பெரியவர் பொன்னம் பலமும் பார்த்துவிட்டார். அவ்
FKSI
வளவுதான். அவன் கதை முடிந்து போனது செஸ் விளையாடிய தற்கே ஆள் காணாமல் போனால் செக்ஸ் விளயைாட்டிற்கு உயிரே அல்லவா போகும்? அவனுக்கு நடுங்கியது.
அட்டெணி டர் பெரியசாமி வேறு எதிரில் வந்தபடி இருந் தTன.
"என்ன வேணு. ஏன் ஒரு மாதிரி இருக்கே?
"ஒண்ணுமில்லப்பா. உடம்பு
சரியில்ல. அதான்"
"பெரிய பொண்ணு ரூமுக் குள்ள போன மாதிரி தெரிஞ்
faj: G3F?"
தோட்டத்துச் ஆழத்தில் இருந் GlDITLLTfL GLIII நேரம் ஓடினால் தெரியும்
தோட்டக்கார கிணற்றுத் திட்டி கார்ந்து கொண்டு கொண்டிருந்தா வும் பீடியை கால மிதித்துவிட்டு ந LITLLLD LITTg55/ 'எதுக்கு GLITILGL. (360/6 LGLIP"
"மனேஜரோன் டேன். அதான். "அவ்வளவு ப "இல்லியா பி நேரத்துல தம் G]g TQ0ạỹ), GIGổi அடிப்பான் அந்: "சரி. மோட்ட கும்?"
"ஆமா, ஏர் ல டம் இருக்கு"
"அப்ப பிளப் பிடணும் நான்
"பிளம்பர் சீனு நாளா லீவு. 2 LITT 35 IT?"
"அப்படியா ே
Il GL LL GL II
சொன்ன மேனேஜ்
மட்டும் எப்படிக் தெரியலியே."
"அட நீ ஒன
ஏ/சி மெஷின் அதான்
°,<别g、 அங்கே ரிப்பேராம். LIIT siji, 5 LI GLITTIG GOT GSI."
"பாத்து. அது அப்புறம் உன் பொழப்பரிப்பேராக்கிடப் போவுது அப்புறம் ஞானவேல் கதிதான்" "எ. என்னப்பா மிரட்டறே? ஞா.ஞானவேல் இப்ப எங்க இருக் கான்னு தெரியுமா?
"யாருக்குத் தெரியும். மும்பை பக்கம் ஒடிப்போய்ட்டான்னு சிலர் சொல்றாங்க அதெல்லாம் இல்ல
தணி டவாளத்துல தலையைக்
கொடுத்து செத்துட்டான்னு சொல் றவங்களும் இருக்காங்க."
"ஆனாலும் அநியாயமா இருக் குதே பெரியசாமி."
"சத்தம் போடாதே. போய் வேலையைப் பாரு, தப்பித் தவறி கூட பெரியவர் பொண்ணுங்ககிட்ட மாட்டிக்கிடாதே அவ்வளவுதான்
பெரியசாமி வேறு நல்ல அணு குண்டாக பார்த்து மனதில் புதைத் துவிட்டு நகர்ந்தான் வேணுவுக்கு உதறியது.
இது அரிமா மாளிகையா. LDFILD DITGIføM4uft?"
இனிமே வேலை வருவான் என் இந்த வேலையே ஒடிட்டான்னுதா "என்ன அந்ே நீ.”
"என் னத்தச் இரண்டு நாளா லையே இருக்கு சொல்லவும் தைரி லாம இருக்கவும் "PILDIDIT GIFTIG கிட்டேயும் சொ6
"மாதா மேல "அட சொல் சிதம்பர இரகசி போறவனாட்டம் கேக்கறே.?"
"எனக்கு சி. மெல்லாம் தெ ஆனா இது அது மட்டும் தெரியும் "GTGIST. GTI "சொல்லுன் பண்ணு சொல்
(அம்புகள் தொ
6ᎷfᎢᏤ.
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிணற்றில் ஏக
:ஆறுமணமே ஆறு
போதும் தரை
அந்தோணி '' 16 த கண்ணனுடன் Ljц LЛид јgli .
பிடித்துக் "அர:".
தொடர்பு எப்படி ஏற்பட்டது?
'அண்ணன் அகதிகள் முகாம் சூழல் உங்களுக்குத் தெரியும். ஒரே கூரைக் குள் 10 அறைகள் வீதம் அமைக்கப்பட்டுள் ளது. ஒவ்வொரு அறையும் 10x10 பரப் புத்தான் இருக்கும். அறைகளுக்கிடை ல் தார்சீற் மறைப்புக்கள் இருந்தன. று நினைச்சுகிட் தற்போது மறைப்புக்கள் ஒட்டைகளாகி விட்டதால் பழையபடுக்கை விரிப்புகளை மறைப்புகளாகக் கட்டிக் கொண்டுதான்
டியில் போட்டு Ü)Gu) Lf)Giii G3)GII 3.
|தை கீழே
AL LIGIOOT GOOlf)"
மாக்கும்"
னே ? வேல வாழ்கிறோம். ஒருநாள் இரவு 1 மணி அடிச்சேன்னு (5551D 599 GOTO sist of LLD ஒரு பொழப்புலில்ல - : ' வாசியுங் 67." கள் என்று சொன்னான். நான் குழந்தை ஆ1ெ. களுக்கு உணவூட்டி நித்திரைக்குப்
ார் ஒடலையாக்
போட்டபின் இரவு 10 மணிக்கு விளக்கு க் அயிடிச்சாட் வெளிச்சத்தில் அந்தப் புத்தகத்தைப் ஆயிசா - படித்தேன். அந்தப் புத்தகத்தில் ஒவ் - வொரு பக்கமும் உடலுறவு கொள்ளும் பரைல்ல சுப் ULT/57 புததகததைப துக்கு” பார்க்கவும் விருப்பமில்லை; பார்க்காமல் ப்பய இரண்டு இருக்கவும் முடியவில்லை. புத்தகத்தைப் னக்குத் தெரி பாதது கொண்டிருக்கும் போதே எனது உடம்பு உணர்ச்சி வசப்படுவது தெரிந்தது. பின் விளக்கை அணைத்து இல் லேனர் விட்டுப் படுத்துவிட்டேன் விளக்கை |s LsløMDLI அனைத்துவிட்டுப் படுத்து சிறிது நேர ' த்திலேயே கண்ணன் எனக்கு அருகில் கொடுத்தார்னு வந்து 'புத்தகம் எப்படி என்று கேட்ட
'5 கையைப் பிடித்துக் ன்னு அவன் சினார். பயத்தில் : உடல் நடுங்கி யது. இருட்டும் அமைதியும், தனிமையும் அந்தப் புத்தகத்தின் தாக்கமும் அன்று இரவு நாங்கள் இருவரும் தவறுவதற் குக் காரணமாக இருந்தது" என்ற அசுந்த வேறு திசையில் பார்த்தாள். "அசுந்தா! உங்கள் கணவரையும், ழந்தைகளையும் ஒரு கணம் நினைத் கொஞ்சம் நிதான நடந்திருந்தால் இதைத் தவிர்த் 556UT(5լD' எேன்றஅசுந்தாவின் முகம் வியர்த்தது. சற்று படபடப்புடன் காணப் LIL LII6
"உங்கள் கணவர் இல்லாத இரவு களில் கண்ணனோடு உறவு வைததுக கொண்ட நீங்கள் வாரத்தில் ஒரு நாளா வது உங்களபுருஷனுடன உறவு வைத துக் கொள்கிறீர்கள்தானே!"
"ஓம்" என்ற அசுந்தா என் முகத்தைப் பார்த்துப் பேசக்கூட் சிரமப்ப்ட்ட்ாள்
"அசுந்தா சந்தோசமான உங்கள் o: வாழ்க்கையை நீங்கள் பாழாக்கி ட்டீர்கள் என்று நான் கூறுவதை ஏற் றுக் கொள்கிறீர்களா?
மெளனமாக இருந்தாள். கு வநதாதான "நாம் தவறுவது இயற்கைதான் னைக் கேட்டா ஆனால், தவறை உணர்ந்து திருந்திக் வேண்டாம்னு கொள்வதும் தவறக் கூடிய சந்தர்ப்பங் சொல்வேன். களைத் தவிர்த்துக்கொள்வதும் குடும்ப ாணி சொல்றே வாழ்க்கையைத் தடம்புரளாமல் நடத்து வதும் தாய் என்ற ஸ்தானத்திலிருந்து குடும்பத்தைக் காப்பதும்தானே ஒரு
G G). G "Too டும்பப் பெண்ணின் கடமையாக
நஞ்சக்குழியி - - - - - 5J, GINGILLIL :: வேண்டும் இல்லையா? அநத வஷயம அசுந்தாவின் மெளனம் கலைய ம் இல்ல, சொல் 606), முடியில அசுந்தா நீங்கள் மனம் விட்டுப் லு. நான் யார் - பேசினால்தானே இந்தப் பிரச்சனைக் ல மாட்டேன்" - குத் தீர்வு காணலாம். தயவு செய்து
என்னுடன் பேசுங்கள்" என்றேன்.
"நான் பல தடவைகள் கண்ணனிடம் = எனது பயத்தையும் மனக் கஸ்டத்தையும் சத்தியமா?" - ಅಶ್ಲೀ கண்ணன் தான் வெளி ப்யா பெரிய 'இருது: சத்தியமல்லாம் : 6. Tmli
560T GOTTTOV NITT 49 CYP19 UTTg5 STGOTUDJUD 96 L LITT, '' ம்பர இரகசிய அசுந்தாவின் குரல் தளதளத்தது. யாது வேணு "ஆம் சொல்லுங்கள் அசுந்தா" கும் மேல. அது "நான் பருசனிடமோ, பிள்ளை களிட்மோ அன்பு பாசம் இல்லாமல் ன. சொல்லு? வாழவில்லை. கண்ணனுடைய தொடர்பு ா. சத்தியம் ஏற்பட்ட பிறகு நான் இரு தலைக் ரன்" கொள்ளி எறும்போல் ஆகிவிட்டேன். ஏங்களுடைய தொடர்பு கணவருக்குத் tந்து வரும்.) - தெரியவந்தால் நான் வாழ்நாள் முழு
goed Li PeSITSI
வதும் நிம்மதியின்றி வாழவேண்டிவரும் என்பதால்தான் கண்ணனோடு : வதற்குத் துணிந்தேன், தயவு செய்து நான் கண்ணனுடன் வாழநீங்கள் உதவி செய்ய வேண்டும்" என்று உறுதியாகக்
கூறினாள்.
அசுந்தாவின் பேச்சில் சில நியா யங்கள் இருந்தன. இருந்தாலும அகதி
வாழ்க்கையில் பாலியல் பிரச் னைகள் எமது சமூகத்தின் கலாசாரத் தையே சீரழித்துவிட்டதை எண்ணி மனம் புழுங்கினேன்.
"சரி அசுந்தா நீங்கள் சற்று நேரம் வெளியில் இருங்கள் இன்னும் ஆற அமர இருந்து யோசியுங்கள் ஏதாவது கூற விரும்பினால் பிறகு கூறுங்கள்."
அசுந்தா நன்றி சொல்லிவிட்டு வெளியில் சென்றாள்.
பின் கண்ணனை எனது அறைக் குள் அழைத்தேன்.
"வாருங்கள் கண்ணன் இருங்கள் கண்ணன்! நீங்களும் தம்பிமாரும் முகாமில் தனியாக, சமைக்கத் தெரி யாமல் அவதிப்படுவதாலும், உங்கள் தம்பி ஒருவர் பிறவிக் குருடனாக இருந்ததா லும் மனமிரங்கி, சாப்பாடு தருவதற் குச் சம்மதித்த ஆனந்தனின் குடும்பத் தைச் சீரழித்துவிட்டீர்கள் என்று நான் கூறுவது சரியா?
கண்ணனின் முகம் வியர்த்தது. பதில் ஏதும் கூறவில்லை.
"திருமணமாகாத நீங்கள் ஒரு குடும்பப் பெண்ணை விரும்புவது சந் தர்ப்பவசத்தால் தவறிழைப்பது போன்ற நிகழ்வுகளை நான் பெரிதுபடுத்துவ ல்லை. ஆனால் நீங்கள் உணர்ச் யைத் தூண்டக்கூடிய 'செக்ஸ் புத்த கத்தை அசுந்தாவிடம் கொடுத்து அவள் புத்தகத்தைப் படிக்கும் நேரத்தை அவ தானித்துக் கொண்டிருந்து அவளை வசப்படுத்தி திட்டமிட்டு துரோகம் செய் துள்ளது காட்டுமிராண்டித்தனமானது என்று நான் கருதுகிறேன். என்ன கண் ணன்! நான் கூறுவது சரியா?
கண்ணன் தலையை ஆட்டினார். "ஈழத் தமிழ் இளைஞர்களின் தியா கங்களும், சிந்தனைத்திறனும், வேகமும் உலகத்தாரால் மெச்சப்பட்டுக் கொண்டி ருக்கையில், உங்களைப் போல அகதிகள் முகாமில் வாழும் தமிழ் இளைஞர்கள் நம்மினப்பெண்களையும், குடும்பங்களை யும் சீரழிக்கும் சமூகத் துரோகிகளாக மாறி வருவது கொடுரமானது"
sense of
eneteos.
அமைதியாக இருந்த கண்ணன் அவசரமாக"ஐயா மன்னிக்க வேண்டும் நான் அசுந்தாவையே திருமணம் செய்யப் போகிறேன். நான் செய்த குற்றங்களை உணருகிறேன்' என்றார்.
"கண்ணன் திருமணம், குடும்பம், வாழ்க்கை என்பவை விளையாட்டுக்கள் அல்ல. இவை ஒவ்வொரு மனிதனும் மிக நிதானமாக செயற்பட அல்லது கையாள வேண்டிய விடயங்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அசுந்தா தனது மூன்றாவது குழந்தை கிடைத்த வுடன் கருத்தடைச் சத்திர சிகிச்சை செய்து கொண்டவள். இவளைத் திருமணம் செய்யப் போகிறேன் என்று நீர் சொல்லுவது சரியாகச் சிந்தித்து எடுத்த முடிவாக நான் கருதவில்லை. நீர்இந்தப்பிரச்சினையிலிருந்து விடுபட தற்காலிகமாக எடுக்கும் முடிவு என்று தான் நான் நினைக்கிறேன். எனவே தயவு செய்து நீர் இன்று முழுவதும் நிதானமாகச் சிந்தித்து ஓர் நல்ல
முடிவக்கு வருவது நல்லது "இத்துடன் அன்றைய அமர்வை நிறுத்திக்கொண்டு அசுந்தாவையும், கண்ணனையும் முகாம் தலைவரின் பொறுப்பில் சென்று, மறுநாள் காலை 9 மணிக்கு வரும்படி, கேட்டுக் கொண்டேன்.
தொடர்ந்து வரும்.
ஜன. 26-பெப் 01, 2008

Page 17
ஜெயலலிதாவின் புரட்சிகர |DOI மதிய உணவுத் திட்டம் குறிப்பிட்ட டபடி பொங்கல் நாளன்று தொடங் D கியது. ஆனால கடை விரித்தேன் கொள்வாரில்லை என்பது போல, பல இடங்களில் விவசாயிகளோ ட விவசாயத் தொழிலாளர்களோ மதிய உணவு மையத்திற்கு வரவே இல்லை. சோறும் குழம்பும் வீணா Man தி முதல்வரின் அக்கறை சரி தான். ஆனால் எங்களுக்கு உணவு வேண்டாம் அரிசியாகக் கொடுங் கள் என்ற ரீதியில்தான் பல இடங் களில் விவசாயிகள் கூறி வருகி * றார்கள் இடையே அவர்கள் வயிற் றில் பால் வார்ப்பது போல் கர் நாடக அரசு ஒரளவு நீரைத் தமி ழகத்திற்குத் திறந்து விடுவதாக ஒத்துக்கொண்டிருக்கிறது. எந்த அளவு நீரைக் கொடுக்கும், எந்த அளவு வந்து சேரும் என்பதை யெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தப் பொங்கல் மிகவும் சோகமாகத்தான் போனது தமிழக விவசாயிகளுக்கு நாகை மாவட்டம் வாமக்கரை கிராமத்தில் கருகிய சம்பா பயிரைக் கண்டு வேதனை யுற்று விதவை விவசாயி பத்மாவதி மயங்கி விழுந்து உயிரிழந்ததாகப் பொங்கலன்றே செய்தி வந்தது. 25 ஏக்கர் நன்செய் நிலத்தில் நெல் பயிரிட்டு வந்தவர் பத்மாவதி கடந்த ஆண்டு திடீரெனப் பெய்த பெருமழையில் சம்பா முற்றிலு மாக அமிழ்ந்ததாம் தண்ணீரில் லாததால் குறுவை சாகுபடியே இல்லை.
கடன் வாங்கிக் காலத்தை ஒட் டிக்கொண்டிருந்த பத்மாவதி, இந் தச் சம்பாவாவது கை கொடுக்கும் என நம்பிக்கை கொண்டிருந் திருக்கிறார். ஆனால் இம் முறை பருவ மழையும் பொய்த்தது. காவி ரியிலும் நீர் வராததால் பயிர்கள் கருகியிருப்பதைக் கண்ட அவர் தனது வயலிலேயே மயங்கி விழுந்து மரித்துவிட்டார்.
இவரையும் சேர்த்து தண்ணீர்ப் பஞ்சத்தின் காரணமாக காவிரி டெல்டாவில் இறந்தவர்கள் நால் வர் எனலாம். கடந்த குறுவையின் போது ஒரு பள்ளி மாணவன் பட்டினியில் இறந்தான். இந்தச் சம்பா வில் ஒரு விவசாயி பூச்சி மருந்து குடித்து இறந்தார். இன்னொருவர் தூக்கிட்டுக் கொண்டார். இந்தச் சூழலில்தான் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும்
அனு இவள் ஆங்கில மூல பாடசாலையில் முதலாம் வகுப்பு படிக்கும் மாணவி ஜானகி சிவரா மண் தம்பதியினருக்கு ஒரே குழந்தை மிகச் சுட்டியான அனு 12 மணிக்குப்பாடசாலை முடிந்ததும் SULIITWITTGE LITL gIGINA) (iollaifili. முதல் இருக்கையைப் பிடித்துக் கொள்வதற்காகத்துள்ளி ஓடுவாள். முதல் இருக்கையையும் பிடித்து இருந்து GlöET GOåTLIT 6MT.
"வீதியோரத்திலேயே இருக்கும் அனுவின் வீட்டிற்கு முன் வேன் நின்றது. 'அணு' வீட்டு வாசலில் போனதும் தாய் ஜானகி கதவைத் திறந்து அனுவை ஆரத் தழுவி முத்தமிட்டுஅனுவின் முதுகை அழுத் திக்கொண்டிருந்தபத்தகச் சுமையை இறக்கி வைத்துவிட்டுக் குளியலறைக் குள் அழைத்துச் சென்றாள்.
பின் ஜானகி அனுக்குட்டியைத் தன்மடியில் இருத்தி உணவூட்டினாள் இந்தச் சுட்டிப்பெண்ணுக்கு உணவூட்
gao. 26-GALIÍ. 01, 2003
மதிய உணவுத் திட்டமென அறி வித்தார் ஜெயலலிதா பொங்க லன்று சர்க்கரைப் பொங்கலுடன் துவங்குமென்றார்.
ஆனால் பொங்கல் நாளில் அறுவடை செய்த நெல்லைப் பொங் கிக் கொண்டாடி எதிர்வரும் மாதங்களில் வரக்கூடிய வருமா னத்தைக் கணக்குப் போடும் விவ சாயிகள், எங்ங்ணம் அன்று தட் டைத் தூக்கிக் கொண்டு மதிய உணவு மையத்தை நோக்கி ஒடு வார்கள்? அவர்களுக்கும் சுய கெளர வம் என்று இருக்கிறதல்லவா?
தட்டையும், டம்ளரையும் தூக் கிக் கொண்டு தெருக்களால் நடப் பதென்பது மிக அவமானகரமான
என்கின்றனர்
செயலாகவே விவசாயிகளுக்குத் தோன்றும், தோன்றியது என வேயே பல இடங்களில் அவர்கள் மதிய உணவைப் பகிஷ்கரித் தார்கள்
காவிரியில் தண்ணீர் வராத தற்கு ஜெயலலிதாவை ஒரேயடி யாகக் குற்றஞ் சாட்டிவிட முடி யாது. மோதல் கொஞ்சம் அதி கம்தான். ஆயினும் அநியாயமாக முரண்டு பிடித்தது கர்நாடகம் தான் உச்ச நீதிமன்றம் வரை சென்றும் அரசால் ஒரளவே நீரைப் பெற முடிந்தது. அதன் பிறகு வடகிழக்குப் பருவ மழையும் திடீரென்று நின்று போனது.
இரண்டு முன்று மரணங் களுக்குப் பிறகாவது டெல்கா பகுதியில் பிரச்சினையின் தீவி ரத்தை அரசு உணர்ந்தது. ஆகக் கூடிய பொருட் செலவினையும் பொருட்படுத்தாமல் பாதிக்கப் பட்ட மக்களின் துயர் துடைக்க முன் வந்தது நல்லதுதான்.
ஆனால் எல்லோருக்கும் மதிய உணவென்பது தேவையில்லாத வேலை, தலைவலி, அதை விடுத்து நபருக்குத் தலா அரைக் கிலோ அரிசி கொடுத்துவிடலாமே என் கின்றனர் விவசாயிகள், உணவுத் திட்டத்தில் பதிவு செய்வதிலேயே ஏகப்பட்ட குளறுபடி, புகார்கள். சென்னை தவிர்த்து மாநிலமெங்
டுவது ஜானகிக்குப் பெரிய வேலை யும், இன்பமும் கூட அவ்வளவு குறும்பு செய்வாள்.
"மம்மி என்று ஜானகியை அழைத்த அணுக்குட்டி "செக்ஸ் 16ði Dsó) 616öfó0 tDíolbl?" 616öfy கேட்டாள் சற்றும் எதிர்பார்க்காத கேள்வியைத் தன் குழந்தை கேட்டு விட்டதால் ஜானகி தடுமாறினாள்
குழந்தை அனு திரும்பத் திரும்ப அந்தக் கேள்வியைக் கேட்டாள்.
'செக்ஸ் என்றால் என்ன? செய்வதறியாது தவித்த ஜானகி அனுக்குட்டியின் வாயைத் தன் கையால் பொத்தியபடியே படுக்கை அறைக்குள் கொண்டு சென்றாள். அனுக்குட்டி திமிறினாள். ானகி விடவில்லை. அணுக்குட்டி ன் துரு துருவென்ற அழகிய scores of sourist.
தான் ஏதோ தவறு செய்துவிட்ட தாகக் கலங்கினாள் மீண்டும் குழந்தை அனு, "ம்ம " என்று
கும் விவசாயிகளு தொழிலாளர்க என்று அறிவிக்க எல்லாருக்கும் சு கப்படவில்லை. வர் கட்டடத் ெ வற்றில் ஈடுபட்டி தக் குடும்பத்த இல்லை. இன்னுரு குடும்பத்தில் ஒரு இப்படியெல்லா கிறார்கள்
தவிரவும் தன 30 60UFIT 9 என்று உத்தரவி வாங்கிவிட முடி கின்றனர். திட்ட
பஞ்சாயத்துத் த துணவு மையப் ப LUIGI Gif) DIT GOOTGI GJIT 355ÜLILLGO)6) பாத்திரங்கள், இ செய்ய ஆட்கள் போதைய மாணவ கையைக் கொணர்
திடீரென்று ணிைக்கையில் பெ சத்துணவு ை உணவு சமைத்து மிகக் கடினம் காட்டுகிறார்கள் திட்டம் துவங்கி கழித்தும் எத்தை செய்து கொண் எவ்வளவு பேர் உ றார்கள், அரசுச் வென்ன என்பது ரத்தையும் அரசு கிறது.
ஆயிரக் கண களும் விவசாய களும் பதிவு செய் கிறார்கள்தான். ளெல்லாம் ஒரு உணவுத் திட்டம் அரிசியாக வழங் நம்பிக் கொன செய்திகள் கூறு இதனிடையே ஆணையம் புது
SEX Gaipei stain
வாயை அசைக்கு பொறுமை இழந்து வாயில் அறைந்த '9'ioIIII, III. றிய அணுக்குட்டிய இரத்தம் வந்தது. ஜானகி மேலு ETGT.
அணுக்குட்டி அழுதபடி கட்டில் சென்று சுருண்டு இந்த வயதி கேள்வி கேட்கிற GTGGTGOT GYagi GBGNGG அறியாமலேயே பு பிற்பகல் மூன் அழைப்பு மணி ஒ
?lh & Garso grt sit. 560 OT6Nu gör தாள்.
சிவராமன் ஜ தைப் பார்த்தவுட "என்ன நடந்த பதற்றத்துடன் ே "ஐயோ! இந்த என்றால் என்ன றாளே! இந்த கேட்கிறாளே! அழுதாள்.
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கும், விவசாயத் நக்கும் உணவு ப்பட்டாலுங் கூட ப்யன்கள் வழங் தடும்பத்தில் ஒரு நாழில் போன்ற ருந்தாலும் அந் ற்குக் கூப்பன் சில பகுதிகளில் வருக்கே கூப்பன். வடிகட்டியிருக்
லக்கு 15 பைசா ாவில் காய்கறி ட்டால், என்ன ம் என்று புலம்பு தினை நடத்தும்
லைவர்கள், சத் SOOFILIIT GITT CDs GoIII களுக்கென உரு இம் மையங்கள் டவசதி, சமையல்
எல்லாமே தற் |J. Gifai GIGOSI GOfj. ட என்கின்றனர். மிக அதிக எண் ரியவர்களுக்கும் DuB a GIGa)G II பப் பரிமாறுதல் என்று சுட்டிக் LIGONOfLIIT GITT 35 GMT. நான்கு நாட்கள் னை பேர் பதிவு டிருக்கிறார்கள் ணவு அருந்துகி கு ஆகும் செல பற்றி எந்த விவ வெளியிட மறுக்
Fájlla) alag ITL) தொழிலாளர் து கொண்டிருக் ஆனால் அவர்க கட்டத்தில் மதிய கைவிடப்பட்டு கப்படும் என்று ர்டிருப்பதாகச் கின்றன.
காவிரி நதி நீர் டில்லியில் பிர
போதே ஜான அனுக்குட்டியின்
மா' என்று அல ன் வாயிலிருந்து
தடுமாற்றமடைந்
தேம்பித் தேம்பி ன் ஓரத்திற்குச் Glongirl Toft. லேயே இப்படிக் ளே ஐயோ நான் என்று தன்னை OG GOTm 6.
று மணியிருக்கும் பித்தது
கதவைத் திறந் வராமன் வந்திருந்
ானகியின் முகத் GEGNUTA GOTT Gör து ஜானகி என்று
T. | GGT GODIGIT “Gigiös GN)” என்று கேட்கி யதிலே இப்படிக் ன்று ஓவென்று
Dobi
DJ Br
தமரால் கூட்டப்பட்டது. ஆனால் கேரள, பாண்டிச்சேரி முதல்வர் கள் அதற்குச் செல்லாமல் கூட்டம் இரத்தானது கிருஷ்ணாவும் ஜெய லலிதாவும் மட்டுமே சென்றனர். இரண்டு முதல்வர்கள் செல்ல வில்லையானால் கூட்டம் நடத் தப்படக் கூடாது.வராத இருவரும் காங்கிரஸ் முதல்வர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஜெயலலிதாவிற் கும் காங்கரஸிற்குமிடையேயான மோதல் எப்படியெல்லாம் போகி D5).
முன்பெல்லாம் பாணி டிச் சேரி, தமிழ்நாட்டின் நிலையினைத் தீவிரமாக ஆதரித்துப் பேசும்,
இப்போதோ ஏங்களுக்குத் தர
வேண்டிய நீரைத் தமிழகம் தரு வதில்லை என்று அது புகார் செய்கிறது. கடைமடைப் பகுதியான காரைக்கால் சென்ற போது அந்தப் புகாரில் உண்மையிருப் பது தெரிய வந்தது. விவசாயிகள் அங்கே குமுறுகிறார்கள்.
அது ஒரு புறமிருக்க புதுடில்லி ஆணையக் கூட்டம் இரத்தானா லும் வாஜ்பேயி தனித்தனியே கிருஷ்ணாவையும் ஜெயலலிதா வையும் சந்தித்துப் பேசினார்.
அரை மனதுடன் பெப்ரவரி மாதம் முடிவதற்குள் ஆறு டி.எம்.சி. நீர் வழங்கக் கிருஷ்ணா ஒத்துக்கொண்டார். பிரதமரின் வற்புறுத்தலின் பேரில் பின்னால் கொடுக்க வேண்டிய நீரை ஜன வரியிலேயே சேர்த்துக் கொடுக்க வும் அவர் ஒரு கட்டத்தில் இணங் கினார். ஆனால் அந்த நீரெல் லாம் போதாது, டெல்டா பயிர் காப்பாற்றப்பட வேண்டுமென் றால் 18 டிசம்சி, நீராவது வேண் டும் என்றனர் விவசாயிகள் ஆனால் யார் கேட்கப் போகி றார்கள்? கர்நாடகம் திறந்து விடு வதாக அறிவித்து நான்கு நாட்கள் கழித்தும் மேட்டுருக்குப் பெரிய அளவில் நீர் வந்து சேரவில்லை என்பதும், அங்கே போராட்டம் துவங்கிவிட்டதென்பதும் வேறு கதை. இந்த வருடம் தமிழக விவ
"எங்கே அந்தச் சனியன்' என்று கேட்டபடி படுக்கை அறைக்குள் சென்ற சிவராமன் அனுவக்கு முதுகிலும் கன்னத்திலும் அறைந்
துடித்துப்போன அணுக்குட்டி அடி தாங்க முடியாமல் வீட்டைவிட்டு வெளியில் ஒடிச் சென்று பக்கத்து வீட்டிற்குள் புகுந்து கொண்டாள்.
அணுக்குட்டி அழுதுகொண்டு ஓடி வருவதைக் கண்ட பக்கத்து வீட்டு சிவா சிவராமன் வீட்டில் ஏதாவது விபரீதம் நடந்துவிட்டதாக எண்ணிக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு சிவராமன்வீட்டைநோக்கி
2,60frt.
அங்கே ஜானகி அழுத முகத் துடனும் சிவராமன் கோபத்துடனும்
ன்றனர்.
"GTGGTGOT BLjöggi, floor ITLOGör?" என்று சிவா கேட்டார்.
இருவருமே மெளனமாக நின்றனர். நடந்ததை வெளியில் சொல்ல GGLSLLILLOTT.
பொறுமையிழந்தசிவா குழந்தை அணுக்குட்டியை அணைத்துக் கொண்டபடியே
அணுக்குட்டி என்னம்மா நடந்
சாயிகளுக்கு ஒரு முடிவில்லாத சோகமாகவே போய்க்கொண்டி ருக்கிறது.
இன்னொரு புறம் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணைகளைக் கட்டும் முயற்சியில் இறங்கியிருப்பதாகச் செய்திகள் அப்படிச் செய்தால் கோயம்புத் தூர்ப் பகுதியில் விவசாயம் முற் றிலுமாக அழிந்துவிடுமென்ற அபாயம் இருப்பதாகப் பலர் அச் சம் தெரிவித்திருக்கின்றனர். கர் நாடகம் காவிரியின் குறுக்கே அணை கட்டும் போது மெத் தனமாக இருந்துவிட்டு, இப்போது அனுபவிக்கிறோம், அதே தவ றினை மீண்டும் செய்யக் கூடாது எனப் பல தரப்பிலிருந்தும் எச்ச ரிக்கை வர, ஒருவர் பொதுநல வழக்கொன்றினை உயர் நீதிமன் றத்தில் தாக்கல் செய்ய, ஜெய லலிதா கேரள முதல்வருக்குக் கடுமையான கடிதம் ஒன்று எழுதி விட்டார். நேரே வாருங்கள் பேசு வோம் என்று அழைப்பு விடுத் திருக்கிறார். ஏற்கெனவே பெரி யார் அணையில் எவ்வளவு நீர் தேக்கப்படலாம் என்ற பிரச்சினை காரணமாகத் தேனி மாவட்டத்தில் ஆயிரக் கணக்கான ஏக்கர் விளை நிலம் பாழ்பட்டுப் போயிருக்கி D5).
தமிழ்நாடு ஏமாற்றுகிறது. அணையை வலுப்படுத்தும் பணி சரிவர நடைபெறவில்லை. இந் நிலையில் நீர் மட்டத்தினை உயர்த் தினால் அணைக்கு ஆபத்து, உடைந்துவிடும், மாநிலத்தின் பல பகுதிகள் முழ்கும் என்று கேரள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களே தெருவுக்குத் தெரு முழங்கி பிரச் சினையினை இன்னமும் சிக்கலாக் குகின்றனர்.
இப்போது புதிய தலைவலி, தமிழர் வீரம் பேசியோ, சட்டம் பேசியோ, தார்மீகம் பற்றி எடுத் துரைத்தோ, இத்தகைய மாநிலங் களுக்கிடையேயான பிரச்சினை களைத் தீர்க்க முடியப்போவ தில்லை. விட்டுக்கொடுத்து அனு சரணையாகப் போய்த்தான் ஒர ளவாவது நியாயத்தினைப் பெற முடியும் இதை இந் நேரத்திலாவது ஜெயலலிதா உணர வேண்டும் என விரும்புகின்றனர் ஆய்வாளர் 5 GT. O
தது?" என்று கேட்டார்.
அனுக்குட்டி விக்கி விக்கி அழுத படி கூறியது 'அங்கிள் அங்கிள் STÁIS, AGITATGM) förgir 95 Gumilo Form)கொடுத்தாங்க அந்தபோமில முதலாவது RUNameஎன்றிருந்தது. நான் எனது முழுப் பெயரை எழுதி னேன் இரண்டாவது Age என்றி ருக்கிறது எனது வயதை எழுதி னேன். மூன்றாவதுSexஎன்று எழுதி யிருந்தது. இது எனக்கு விளங்க ல்லை. இதைத்தான் நான் மம்மி WLCD Co. LGLGBT, LOOLSluipLJLJUITGuin என்னை அடித்துவிட்டார்கள்' என்று கூறி முடித்தாள் விடயத்தைப் புரிந்து கொண்ட சிவா, 'அனுக்குட்டி Sex என்றால் நீ ஆணா, பெண்ணா என் பதை எழுத வேண்டும் அவ்வளவு தான் என்ற சிவா,
இது மம்மிக்கும் பப்பாவுக்கும் தெரியாது" என்று கூறிச் சமாளித்து அனுவின் வயிற்றிலும் கழுத்திலும் கைகளால் கிள்ளி அனுக்குட்டியைச் சிரிக்க வைத்தான் தம் குற்றத்தை யம், அவசரத்தையும் உணர்ந்த சிவ ராமன் ஜானகி தம்பதிகளின் முத்த மழையில் அணுக்குட்டி திளைத்தாள்.

Page 18
சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து நடக்கும்படி மனிதர்களை வழிநடத்துவதே பெரும் பிரச் சினை என்று தலையில் கை வைத் துக் கொண்டிருக்கும் பொலிஸா ருக்குப் பன்றிகளைப் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் எப் படியிருக்கும்?
இந்திய கிராமப்புற பொலிஸ் நிலையம் ஒன்றில் இது போன்ற தொரு சோகம் பொலிஸாருக்கு நிகழ்ந்திருக்கிறது.
பன்றிப் பண்ணையின் பங்கு தாரர் இரு வருக்கிடையே பிரச் சினை ஏற்பட்டது. இது தீரும் வரை பொலிஸ் நிலையத்திலேயே பன்றிகளை வைத்துப் பராமரிக் குமாறு பொலிஸாருக்கு நீதிமன் றம் உத்தரவிட்டது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் திருத்தலா என்ற
இடத்தில் நண்பர்கள் இருவர் சேர்ந்து 90 பன்றிகளுடன் ஒரு பணிணையை ஏற்படுத்தினர். சிறிது காலத்திலேயே அவர்களுக் கிடையே கருத்து வேறுபாடு ஏற் பட்டது.
தனது பங்குதாரர் தன்னை ஏமாற்றுவதாகவும், சில பன்றிக் குட்டிகளைத் தனக்குத் தெரியாமல் விற்றுவிட்டதாகவும் ஒருவர் மற்ற வர் மீது வழக்குத் தொடர்ந்தார். "பல பன்றிகள் நோய் ஏற் பட்டு இறந்துவிட்டன. அதற்கான மருத்துவ ஆவணங்கள் கோர்ட் டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன" என்று பிரதிவாதி தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு முடியும் வரையில் பன்றி களைப் பொலிஸார் தங்கள் பொறுப்பில் வைத்துப் பராம ரிக்க வேண்டும் என்று நீதிமன்
நம் நாட்டுத் தபால்துறையிடம் கடிதம் ஒன்றை ஒப்படைத்தால். ஒடுகிற தண்ணியில ஒரசிவிட்ட சந்தனம் போல சேர்ந்துச்சோ. சேரலையோ, என்று யோசித்துக் கொண்டிருக்க வேண்டும்.
மேற்கு நாடுகளில் தபால்துறை மீது அந்நாட்டு மக்களுக்கு மட்டு மன்றி எமக்கும் கூட அசைக்க முடியாத நம்பிக்கை, ஆனால் இவற்றையெல்லாம் பொய்யாக்கும் விதத்தில் அமெரிக்க ஜனாதிபதி அனுப்பிய கடிதத்தையே கோட்டை விட்டிருக்கிறார்கள்
ஜோர்ஜ் டபிள்யு புஷ் இன்
னொரு நாட்டின் தலைவருக்கு அனுப்பிய கடிதம் ஒரு வருடம் கடந்து போய்ச் சேர்ந்திருக்கி Dģi.
ஸ்வீடன் நாட்டுப் பிரதமருக் கும் அரசருக்கும் அமெரிக்க அதி பர் புஷ் அனுப்பிய கடிதங்களே ஓராண்டு தாமதமாக அவர் களைச் சென்றடைந்துள்ளது.
இதற்குக் காரணம் முகவரி சரியாக எழுதாததோ அல்லது அஞ்சல் துறையின் கவனக் குறைவோ அல்ல, ஆந்திராக்ஸ் பீதிதான் காரணம்
அமெரிக்காவின் மீதான
றம் உத்தரவிட்ட
இதனால் ெ கழிவறையில் பன் பராமரிக்கின்றன இதற்கென : நியமிக்கப்பட்டுள் கில் உள்ள ஹே மாகும் உணவுப் அவற்றிற்குக் கெ ரித்து வருகிறார் வுக்காக நாள்தே ரூபாய்கள் ெ G)UTa)GMTT J. கள் விரைவில் முடிய வேண்டுே ஸார் வேண்டிக் றனர்.
பொலிஸா பொருத்தமான திருக்கிறது என் கேலி செய்கிறா
Lysing Englair. Ers 19255 Engylwyth விட்டுவைக்காத ஆந்திராக்ஸ் பீதி
தாக்குதலுக்கு 4 கோரியன் பெ கார்லும் கண்டன இதற்கு நன்றி தெ LI fi 23, 20016) LI தங்களை அனுப்
ஆந்திராக்ஸ் அமெரிக்காவின துறையின் அஞ்ச Փ606II ՎԱՄII պԼՈ கடிதங்கள் இர காவிலேயே தங் ஸ்டாக்ஹோமில் ரிக்கத் தூதரக பாளர் கெய்த் வித்துள்ளார்கடி டும் கடந்த 14ம் ே மில் ஸ்வீடன் அ செயலகத்தில்
LGOT.
தங்களது பெற்றோருடன் படுத்துறங்கும் குழந்தைகளுக்கு உள ரீதியிலும் உடல் ரீதியிலும் பாதிப்பு வருகிறது என்று இத்தா லியைச் சேர்ந்த குழந்தை உள வியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ரோம் நகரில் உள்ள லா சபி யென்ஸா பல்கலைக்கழக உள வியல் நிபுணர்கள் நடத்திய ஆய் வொன்றிலிருந்து இது தெரியவந் து1ெதுெ.
படுக்கையறையில் பெற்றோர் சண்டையிடுவதும் குடும்ப விவகா ரங்களைக் காரசாரமாக விவாதிப் பதும் குழந்தைகளைப் பெரிதும் பாதிக்கிறது.
ஒரே குழந்தை உள்ள குடும்பங்
8.
களும், கணவன் மனைவி பிரிவது அதிகமாகவும் உள்ள நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இத்தகைய நிலை அதிகரித்து வருகிறது.
இவ்வாறு பாதிப்புக்கு ஆளா கும் குழந்தைகளுக்குத் தனிமைப்
பயம், இருட்டுப் பயம், கைவிடப் பட்டோமோ என்ற அச்சம் ஆகி யவை ஏற்படுகின்றன.
LDITIOT3,
தனியாகப் படுத்
அழைக்கின்றனர் குழந்தைகளும் அதற்குக் காரன் சண்டையிடுவ:ை கத்தான்.
குழந்தைகள் படுத்துக்கொள் விரும்புவதற்கு இ அடிக்கடி எழு குழந்தைக்கு உடே என்பது ஒரு கா சில பெற்றோ தைகளைச் சீக்க வைப்பதில்லை. மின்மை நோய் ஆளாக நேர்கிற தான ஒரு பெண் தாயுடன் படுத்து விரும்புகிறாராம் பருவத்திலேயே என்று தெரியவ
மனிதக் கறி
குறியை வெட்டித் இப்படியான
பற்றி நினைத்தா
ஆனால் இப்படிய
செய்கிறார்கள்.
இந்தோனேச
துறங்கும் குழந்தைகளிடம் தைரி 1 னுஷ்ய சக்தி பெ யம் தன்னம்பிக்கை தனித் தன்மை பதற்காக மூன்று சுயமாக முடிவெடுக்கும் போக்கு களைக் கறி சை ஆகியவை அதிகமாக ஏற்படு தாகக் கூறப்படு
கின்றன.
குழந்தைகளைத் தங்களுடன் படுத்து உறங்கப் பல பெற்றோர்
அந் நாட்டுப் ெ
செய்துள்ளனர். சுமந்தோ (31)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாலிஸ் நிலையக் றிகளை வைத்துப்
னர் பொலிஸார் ஒரு பொலிஸார் ளார். அவர் அரு றாட்டலில் மிச்ச பொருள்களை
ாடுத்துப் பராம ஜோடி கேவுட் தம்பதிக்குக்
அவற்றின குழந்தை பெற்றுக்கொள்ளும் ாறும் 120 இந்திய வாய்ப்பு இல்லை என்று மருத்து "சிசிசித க! - வர்கள் கூறிவிட்டனர். வலைப்படுகிறார் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்து இந்த சிக்கு வளர்ப்பது எனத் தீர்மானித்து ம என்று பொலி அதற்காக விண்ணப்பித்தார்கள் கொண்டிருக்கின் ஆனால் உங்களுக்குக் குழந்தை ஒன்றைத் தத்தெடுக்கும் தகுதி தக்கு மிகவும் இல்லை என்று அதிகாரிகள் கூறி
வேலை கிடைத் விட்ட !) ஊர் disai
56.
ஸ்வீடன் அதிபர் ர்சனும் அரசர் ம் தெரிவித்தனர்.
ஷ் இரண்டு கடி IL filgOTT ir . பீதி காரணமாக வெளியுறவுத் ல் பையில் கடிதங் போது அந்தக் ண்டும் அமெரிக் கிவிட்டன என்று உள்ள அமெ செய்தித் தொடர் tட்டர்சென் தெரி பதங்கள் இரண் ததி ஸ்டாக்ஹோ ரசின் தலைமைச் ஒப்படைக்கப்பட்
------
வளர்ப்பதற்குக் குழந்தை ஒன் றைத் தத்தெடுக்க முடியாமல் போனது கூடப் பெரிய கவலை யில்லை. தனது விண்ணப்பத்தை நிராகரிக்க அதிகாரிகள் கூறிய
LLSSTTSTTTT LLL LL LLL LLL LLLL LL LLL LLL LLLL LL LLLLLL
செல்கின்றனர். னம் பெற்றோர் தத் தடுப்பதற்கா
தங்களுடனே வதைப் பலர் ரவு நேரங்களில் ந்துகொள்ளும் ன உதவ முடியும்
UT GOOTID.
தங்களது குழந் ரம் படுத்துறங்க அதனால், தூக்க க்கு அவர்கள் து முப்பது வய ன் இன்னும் கூட உறங்குவதையே
காரணத்தைத்தான் ஜோடி கேவுட் டினால் சகித்துக்கொள்ள முடிய ഖിബ്ലെ).
மேற்கு அவுஸ்திரேலிய மாகா ணத்தைச் சேர்ந்த இந்தப் பெண் ணுக்கு வயது 21 என்றாலும் எடை 120 கிலோ இந்தளவு எடை கொண்ட ஒரு பெண்ணை நம்பிக் குழந்தையை வழங்க முடியாது என அதிகாரிகள் கூறிவிட்டனர். அதிக எடை காரணமாக ஜோடிக்கு எதிர்காலத்தில் உடல் நலக் குறைவு ஏற்படும் வாய்ப்பைக் கருத்திற் கொண்டு அதிகாரிகள் இம் முடிவை எடுத்துள்ளனர்.
ஆனால் எடையைக் குறைக்க இயலாத நிலையில் தனது உடல் நிலை இருப்பதாகக் கூறுகிறார் ஜோடி இவருக்குக் குறை இரத்த அழுத்தம் இருக்கிறதாம்.
"என்னால் குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியும் பிறகு ஏன் என்னை அம்மாவாக இருக்க முடியாது என அதிகாரிகள் தடுக் கின்றனர்?" எனக் கேட்கிறார் அந்தக் குண்டுப் பெண்.
மாகாணத்தின் சமுக மேம் பாட்டுப் பொது இயக்குநர் லெக்ஸ் மெக்குல்லாச்சின் கருத்து வேறு மாதிரியாக இருக்கிறது.
"தத்தெடுக்கும் பெற்றோர்கள் ஆரோக்கியமாக அளவான எடை யுடன் இருப்பதையே விரும்புகிறோம். அப்போதுதான் நீண்ட நாள்கள் வாழ்ந்து வாலிபப் பருவம் அடை யும் வரை குழந்தையை நன்றாக வளர்க்க முடியும் அதிக பருமன் உடையவர்களு க்கு நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்புகளும் அதி கம்" என்கிறார் லெக்ஸ்,
அது குழந்தைப் ஏற்பட்ட பழக்கம் -
ந்துள்ளது. பட உதவி ஜெயவாணி குமாரதேவன், திருகோணமலை,
IIGLei.
ாப்பிட்டு ஆண் கல்லறையில் இருந்து 80 வயது தாயத்துக்கட்டி. முதாட்டியின் உடலைத் தோண்டி மனிதர்களைப் யெடுத்து உறுப்புகளை வெட்டிச் லே பயம் வரும் சமைத்துச் சாப்பிட்டதாகக் கைதா ம் இருக்கத்தான் னார். விசாரணை நடத்தியதில் அவருக்கு இது வழக்கமான சமாச் யாவில் அமா சாரம் என்று தெரியவந்தது. அவரி வேண்டும் என் டம் நடத்திய விசாரணையில், அவர் பேரின் உடல் இதைப் போல் மேலும் இருவரைக் த்துச் சாப்பிட்ட கொன்று சாப்பிட்டதை ஒப்புக் ம் இளைஞரை கொண்டிருக்கிறார். ாலிஸார் கைது "அமானுஷ்ய சக்தியைப் பெற வும், ஆத்மா நற்கதி அடைய என்ற அந்த நபர் வும் இதைப் போல் மொத்தம் 7
I Davi
D奥、
பேரைக் கொன்று தின்னத் திட்ட மிட்டிருக்கிறேன்" என்றார் அவர் பூர்வலிங்கா என்ற இடத்தில் உள்ள மத்திய சிறையில் அவர் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். ஒரு முறை தன்னிடம் வழிப் பறி செய்ய முயன்ற இரு வரைக் கொன்று அவர்களது உடல்களை யும் சமைத்துச் சாப்பிட்டிருக்கி றாராம், அவர்களில் ஒருவரின் ஆண்குறியைக் காயவைத்துதாயத் தாக அணிந்திருப்பதாகவும் சொல் கிறார் அவர்
இந்தோனேசியாவில் ஜாவா பழங்குடி மக்களிடையில் இயற் கைக்கு விரோதமான பல முடப் பழக்கவழக்கங்கள் இன்னமும் இருக்கின்றன.
ണ്ണങ്ങ. 26-I, 01, 2003

Page 19
OOOOO
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்கு கொண்டு
பரிசுகளையும் பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
இடமிருந்து வலம்
(1).
(6)
செய்யப்படுகிறது. (9).
(14).
(17).
(19).
(2功
குதிரை சரம் (திரும்பியுள்ளது)
மேலிருந்து கீழ்
(). பாலைவனத்தின் வாக
)ே பூமியின் அடியில் கிடைப்பது
(குழம்பியுள்ளது) (4) தரணி (தலைகீழாக உ () மக்களிடம் வலுக்கட்டா
(குழம்பியுள்ளது) (16) மனைவி,
(18) எழுத்தாணிகளால் எழுதப்பட்ட
ஏடுகளுக்கான முலப்
நோர்வேயின் தலைநகரம், மன்னாரிலும், புத்தளத்திலும், ஆனையிற விலும் இது அதிகம் உற்பத்தி
இராசிகளில் ஒன்று குழம்பியுள்ளது) நான்கு முழம் (திரும்பியுள்ளது) முருகன் கோவில்களில் இது எழுதப்பட்டிருக்கும். (திரும்பியுள்ளது)
A 250/=
S S S S S S S
முரசு குறுக்கெழுத்துப் பே
வாசக நெஞ்சங்களே! உங்கள்
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி ஒட்டி 04.02.2003க்கு முன்னர் எமக்கு அனுப்புங்கள்
அனுப்ப வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி
தினமுரசு வாரமலர்
த.பெ. இல. - 1772 கொழும்பு.
தங்கள் சரியான முகவரியையும் காசுக்கட்டை அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடு சரியான விடையை அனுப்புவோரில் முத
ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிஷ்
தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி இவ ITALITEIT GENEDLAGEOUDIGIT STUTTI
LUDVIG STILUUb éigilojżLE
எஸ். கங்காராணி
இல 133 கல்லூரி வீதி திருகோ
III-GU bliji 10 činila;
கு. விஜயகுமார் பொறியியல் பீ
ஷர்மிளா காதர் திக்குவல்லை.
எஸ்.சிவலிங்கம் கெக்கிராவ
ஞா. அச்சுதன் திருகோணம6ை
மு. சிவானந்தம் மத்துகம.
6
7.
திருமதி ஜெ இஸ்மாயில் கண இரா. செல்வராஜன் கொழும்பு
8.
ராணி அரசரத்தினம் மன்னார்
9.
ஆர். நித்யா நுவரெலியா
10. எஸ். மஜீனத் வவுனியா
குறுக்கெழுத்தப் போட்டி
GOTLD.
ள்ளது) யமாக அறவிடுவது
பொருள்.
GELDL LLb (அச்சுவினி பரணி கார்த்திகை முதற் கால்) உடல்நலம் தேறிவரும் வெற்றி வாய்ப்புகள் கிட்டும் உற்சாகமான வாரம் மேலும் முயற்சித்தால் பெருமையும் பாராட்டுக்களும் கிடைக்கும் அதிஷ்ட நாள் புதன்
அதிஷ்ட இல: 0.
(கார்த்திகை பின் முக்
கால், ரோகிணி மிருக
சீரிடத்து முன்னரை) ஆலய தரி சனம் உறவினர் ஒன்றுகூடல் மாண வர்களுக்கு வசதிகள் பெருகும். விவசாயிகள் இலாபம் அடைவர் அதிஷ்ட நாள் திங்கள்
அதிஷ்ட இல 4
6.01.2008 தொடங்கி
மிதுனம் மிருககிரிபத்துப் பின் னரை திருவாதிரை புனர்பூசத்துமுன்முக்கால்கோபத்தை கட்டுப்படுத்தல் நன்று உடல்நலம் சீராக இருக்கும் தொழில் இலாபம் உண்டு விவசாயிகளுக்குசோதனை
JAFT GULD, அதிஷ்ட நாள் வியாழன்
அதிஷ்ட இல 3 SiräSLSLD (புனர்பூசத்து நாலாங் HIT), Աժմ, ஆயிலியம்) வெற்றியும் தோல்வியும் சமமாக இருக்கும் அந்நியர்மீது பரிவு காட்டுவீர்கள் தோல்வி ஏற்பட்டாலும் மனம் நிம் Log அடையும் அதிஷ்ட நாள் சனி அதிஷ்ட இல .
ஜன. 26-பெப் 01, 2003
0.02.2003)
(
(மகம் பூரம் உத்த ரத்து முதற்கால் தொழி லில் தடங்கல் உறவினர் ஆதரவு ஆலயதரிசனம் விவசாயிகள் கவலை அடைவர் அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இல 3
as Gör Gof (உத்தரத்துப் பின் முக்கால் அத்தம் சித்திரையின் முன் \
னரை) வரவுக்கு மீறிய செலவுண்டு உறவினர் பகை வரவு அதி கரிக்கும் மாணவர்களுக்கு பாராட்டு கிட்டும் அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"ஐம்பதாவது வயதில் நீபன்றி ஆ.டயாக மாறிவிடுவாய்" என்று ஒரு க் கிடைக்கும்படி முனிவருக்கு GTLID விழுந்தது. இந்த சாபத்தை நினைத்து நினைத்து முனிவன் வேதனைப்பட்டான். ൈ-03 "முனிவன் பன்றியாக மாறவேண் டிய நாள் வந்தது" முனிவன் தன் மகனை அழைத்து
"மகனே! நான் இன்று பன்றியாக மாறிவிடுவேன்." மாறறகசுவடிய "மிக அருவருப்பான பன்றியுரு வெடுக்கும் நிலை எனக்கு ஏற்பட் டதை என்னால் ஜீரணிக்க முடிய வில்லை"
எனவே மகனே! "நான் பன்றியாக உருவெடுக்
என்னை வெட்டிக் கொன்றுவிடு"
LITGör.
"முனிவனின் மகன் கூரிய வாளோடு தயாராக நின்றான்"
"முனிவனும் திடீரென பன்றியாக மாறினான்."
அந்த முனிப்பன்றியை வெட்டிக் கொன்று விடுவதற்காக முனிவனின் மகன் வாளை ஓங்கினான்.
"அந்த முனிப்பன்றி பேசியது" 'மகனே! கொஞ்சம் பொறு" "ஐம்பது வருடங்களாக மனித னாக வாழ்ந்த நான் பன்றி வாழ்க் கையையும் வாழ்ந்து பார்க்க ஆசைப் படுகிறேன். தயவு செய்து சரியாக ஒருவருடம் கழித்து இந்த இடத் திற்கே வருகிறேன். நீ என்னை வெட்டிக் கொன்றுவிடு என்றது."
"தனது தகப்பனான முனிப்பன்றி
TI-9
கேட்டுக் கொண்டதை மகனும் ஏற் விடைகள்
4.
2.
றுக் கொண்டான்."
"முனிப்பன்றி காட்டிற்குள் ஓடி மறைந்தது."
"மகன் கவலையுடன் விடுதிரும்பி 7 8 GOTIT Gör.
ஒருவருடம் கழிந்தது."
"முனிவனின் மகன் கூரிய வாளோடு அந்த இடத்திற்குச் சென்று தயாராக நின்றான்."
"தூரத்திலேயே முனிப்பன்றி வரு வதையும் அதன் பின்னால் ஒரு பெண்பன்றியும் பல குட்டிகளும் வருவதையும் மகன் அவதானித் தான்."
"இந்தக் காட்சியைக் கண்ட முனி வனின் மகன் ஆத்திரம் கொண்டு
துலாம் சித்திரையின் பின்
KADIG NV,
தணு
கும் போது, மிகக் கூரிய வாளால்
என்று முனிவன் கேட்டுக் கொண்
மகரம் - சூரியன், இடபம் - சனி இராகு,
விருட்சிகம் - செவ்வாய், வெள்ளி, கேது, தனு - புதன், சந்திரன் கர்க்கடகம், சிங்கம், கன்னி, துலாம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
மூலம் 臧。
வாளை ஓங்கினான்."
"முனிப்பன்றிதன் உடலை ஒரு
தரம் சிலிப்பிக்கொண்டது."
"ஏய் நில்லடா நில்" என்று
முனிப்பன்றி கூறியது.
"முனிவன் மகன் அதிர்ந்துவிட்
"மகனே! நான் கூறுவதை நிதா GOTLDTTa, Cascit.”
"இங்கே என்னுடன் வந்திருப் பவர்கள் உனது சின்னம்மாவும், தம்பி தங்கச்சிமாரும்."
"ஆத்திரமடைந்த முனிவன் மகன் வாளோட பாய்ந்தான்."
'தம்பி பொறுமையாக இரு." "நான் வாழும் காடு எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. வாய்க்கு ருசியான கிழங்குகள், பழங்கள் ஏராளம் படுத்துறங்க அருமையான நிழல் மரங்கள். நாள் முழுவதும் நீராட தேவைாயான குளங்கள், குட்டைகள். இன்னும் எத்தனை இயற்கை இன்பங்கள். அத்தனை யும் எனக்குக் கிடைக்கிறது, என்று சொல்லி நிம்மதிப் பெருமுச்சு விட் டது."
"முனிவன் மகனுக்கு மேலும் மேலும் கோபம் ஏற்பட்டது"
"முனிப்பன்றியை வெட்டிக் கொன்றுவிட முயற்சி செய்தான்."
"முனிப்பன்றி சற்றுப்பின்வாங்கி உரத்த குரலில் சொன்னது."
"மகனே! எனக்குக் காட்டு வாழ்க்கை பிடித்துப் போய்விட்டது. நீயும் விரும்பினால் இந்த வாழ்க் கைக்குவர முயற்சி செய்." என்று கூறி அந்த அடர்ந்த காட்டிற்குள் தன் குடும்பத்துடன் புகுந்து கொண் L@l。
மானிட வாழ்க்கையை விட பன்றிவாழ்க்கையில் சுதந்திரமும், சுகமும் இருப்பதாக அந்தப் பன்றி யாக மாறிய முனிவன் கூறுவது ஏன்?
கர்க்கடகம் - வியாழன்,
அவிட்டத்துப் பின்னரை
னரை சுவாதி, விசா து முன்முக்கால்) சோதனை ன காலம் அரச பயம், நணன் கள் உதவி கிட்டும் விவசாயிகள்
ராடத்து முதற்கால்) பலதுறை ஆதரவு கிட்டும் வரவு செலவு சமமாகும் நலமான வாரம் மாணவர் நற்பயன் அடைவர்
சதயம் பூரட்டாதி முன்முக் கால்) போட்டி பொறாமைகள் அதி கரிக்கும் நட்டம் ஏற்படும் வேலைப்பழு அதிகரிக்கும்
ஸ்ன் அடைவர். அதிஷ்ட நாள் பதன் திஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இல . அதிஷ்ட நாள் புதன் திஷ்ட இல. 6 Loésirün அதிஷ்ட இல 3
விருட்சிகம் (உத்தராடத்துப் பின் மீனம்
விசாகத்து நாலாங் முக்கால் திருவோணம் பூரட்டாதிநாலாங்கால் உத் கால் அனுவும் அவிட்டத்து முன்னரை) திரட்டாதி ரேவதி) தொழி ' வரவுக்கு தொழில் கஷ்டம் அதிஷ்டமான லில் கவனம் தேவை அசதி
நிய செலவு கடும் முயற்சியால் க்கம் பெறுவீர்கள் விவசாயிகள் ம் அடைவர் மாணவர்கள் சிர
அதிகரிக்கும் சிறுசிறு உடல் உபாதைகள் ஏற்படும் வார முடிவில் இலாபம்
வாரம் பெரியோர் உதவியும் உற வினர் பகையும் உண்டு மாணவர்
கள் கல்வியில் கவனம் தேவை கிட்டும் D60| 6 |Ո II Մ6II: திஷ்ட நாள் புதன் அதிஸ்ட நாள் வெள்ளி அதிஷ்ட நாள் வியாழன் திஷ்ட இல . அதிஷ்ட இல5 அதிஷ்ட இல 3

Page 20
DD D S D D LLLS in
S SEAS RET COLOMO LIGA
ராளமான உளவியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் அவுஸ்திரேலியாவில் விளையாடிய இலங்கை கிரிக்கெட் அன்ன வியி கிண்ணத் நிற்கான பொட்டித் தொடரின் இறுதியாட்டத்திற் குத் தெரிவாகாமல் ஏமாற்றமடைந்திருக்கிறது
சனத் ஜயசூரிய சில போட்டிகளில் நம் பிக்கையளிக்கக் கூடிய விதத்தில் ஆடினாலும் ஒட்டு மொத்த அளியும் திறமையாக ஆடிய தெளக் கூற முடியாது எல்லாத் துறைகளிலும் இலங்கை அணியின் செயற்பாடுகள் பாடசாலை அணியொன்றின் தரத்தில்தான இருந்தது குறிப்பாக முன்னணித் துடுப்பாட்ட வீரர்கள்
அனைவரும் சொதப்பிவிட்டனர். மெதுவான துடுப்பாட்டம் என்றாலும் எப்பொழுதும் உறுதி
எறிகரை வீச்சும் தற்கொலைத் தாக்குதல்
நிகழும் இரத்தக் கறை படிந்த ஒரு கொடு நிகழும் அழகான மோதலிது பாலஸ்தீனம் பிள நமது கண்முன் தோன்றும் காட்சி அழிவுகளு மட்டும்தான் ஆனால் அந்தப் பிரதேசம் மதிதி இயற்கை அழகாஸ் ஆசிர்வதிக்கப்பட்ட பகுதி எ பகுக்குத் தெரியும் இர்ரெல்–பாலஸ்தீன எல்லையி கடும் குளிரும் பணி முட்டமும் அதிகரித்துக் ாேவான் மவைப் பகுதியில் இரண்டு மரைகள் மோதிக்கொள்ளும் இந்த அழகான காட்சியைத் வுக்குள் க்ளிக் செய்திருக்கிறார் ஒரு பத்திரி.ை பகுதியில் சுமார் 50 மரகளும் மான்கள் உள்ளிட்ட வேறு பல அரிய மிருகங்களு
PAILUUTTIGTIG
செல்வன் லக்சன் 21 LT IIIIIIIIIIIIIIIIIIIIINI MILLI fless II IWI TLI all Clus 呜呜* SAN LA NIIHF || ||
som tillimi niini Simila MILLI LITT LILLET, LE
LLINI இந்தியா பாடாகுட்டிா | *,-)-n ■ JL LI A MILLI LI INNI MILL-ITTI LI
in a It is turn in * -
aliiiiiiiiiiiiiiiiiiiiG III La fali MM
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

YSSS SS SS SSSSSLSSSSSSLSSSSLS
களும் தினசரி
ரேஸ் என்றதும் சோகங்களும் கிழக்கிலேயே TE PASAKARU
இந்நாட்களில் ானப்படுகிறது கொம்புகளால் தனது கெமரா யாளர் இந்தப்
வசிக்கின்றன
| mi APOPTOU
KTTU T | | -
LIrflili LNTInir ாடா
if - || T. DIT TO 1 שחשש פן ותח
Un outin
T
பென்களின் அழகோ இரகசியம் LLLTT TLTLLLLLT TZLTT TLLT TLL TDL
匹江皿 TERJETA TIHTUIGFIEITHIAU
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIITIIIIIIIIIIII SEASTREET COLOMEO
யான ஆரம்பம் ஒன்றை இலங்கை அணிக்குப் பெற்றுக் கொடுக்கும் மாவன் அத்தப்பத்து அவுஸ்திரேலிய அணியுடனான ஒரு போட்டியில் 10 ஓட்டங்களைப் பெற்றதொன்றே இம்முறை சொல்லிக் கொள்ளும்படி பாகச் செய்த நல்ல காரியம்
எப்பொதாவது ஒரு போட்டியில் செஞ்சரி அடித்து
உயிர்ப்பிக்கும் நிலையில் இலங்கை அணி இல்லை உலகக் கிண்ணப் போட்டிகள் நெருங்கிவிட்ட தருணத் தில் முன்னணித் துடுப்பாட்ட வீரர்களிடமிருந்து அணி இதை விடவும் அதிகம் எதிர்பார்க்கிறது ஜயசூரியாவை மட்டும் நம்பி ஒரு அணி உலகக் கிண்ணத்தைக் கைப் பற்ற முடியுமா? அத்தப்பத்து ரசல் ஆனோல்ட் மஹெல, அரவிந்த சரிவில் இருக்கும் இவர்கள் உலகக் கிண்ணப் போட்டிகளிலேனும் மிளிர்வார்களா?
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களைப் பொலவே அந்த நாட்டுக்கு உலக அளவில் புகழ் தேடித் தரும் வலைப்பந்தாட்ட அணியொன்றும் அங்கு இருக்கிறது. அதுவும் பெண்கள் அணி ஆளி பெண் வலைப்பந்தாட்ட அணி அந் நாட்டு விளையாட்டுத்துறை வரலாற்றில் அதி கூடிய சாதனைகளைப் புரிந்த அணியாகக் கருதப்படுகிறது. 1963 0 S L SYSLSKSLLLLSLLLLS L0La LL இத்தனை தடவைகள் உலகச் சம்பியனாகியிருக்கிறார்கள் இந்த அணிக்கான தெரிவு நாடு தழுவிய ரீதியில் மாநில அடிப்படையில் நிகழ் கிறது. இறுதியாக உலகக் கின்ைனத்தைக் கைப்பற்றிய அணி வீராங்களைகள் சிலரைத்தான் காணர்கிறீர்கள்
SSS SSS S S SS S SS S SS S SS SS SSL
| Titali i II
॥
L is
SS
is all in In 11 in
it ill, in L-ITALI TIT III li
॥ all lift IIIII III . -m- I
Lu a S L L S S S Suu uSSYSu u u u SSS S SYS S L S S L LLLLLLLLS LS S SLLLSL LS S SS S SS SLL L S S S S S u u S SS u S SS uu S S S SLLS
| ॥ LLLL S u S S S u u SSS T SS S
| I || || || || || E NE
S S S S S S S S S
M 20 (I (), 20