கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.02.02

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NIINI ANKAN NATIONS
 

II, , PO 6.02-08, 2003
NAWAWI WEKDAY 497 ما لا
SMETITË Giggs
י ידי NANT RA

Page 2
SIGÖL 2 LEDILO
* அன்பு வேறு சிவம் வேறு என அறிவு இல்லாதவர்கள் இரண்டாக்கிக் கூறுவர்
* எவருமே அன்புதான் சிவன் என்பதை உணராது உள்ளார்களே.
* சிவம் எனப்படுவது பிற உயிர்கள் மேல் அன்பாக இருத்தலே என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டதும்
{ଞ୍} * அன்பு சொரூபமாய் சிவம் போன்று ஆத்ம மலர்ச்சியோடு அமர்ந்து இருப்பீர்கள் ட
திருமுலர் திருமந்திரம் 270வது பாடல்
d
எட்டி என்னும் நச்சு மரத்தின் கனிகள் பூமியிலேபினும் எக் கரணம் தெரன் விழுந்து கிடக்கின்றன. என்றும் உம்மில் நிலைத்திருப் அவ்வாறே அறவழி செல்லாதவர்களின் செல்வமும் நானும் என்னால் நேசிக்கப்ப எவ்வித பயனுமற்று உலகத்திலே காணப்படுகிறது. உமது முடிவில்லா மகிமையில் * வட்டி கொண்டு மேலும் மேலும் தமது செல்வத்தைப் உங்கள் தேவை எவ்வளவுக பெருக்கி வாழும் இவர்கள் பட்டி பட்டியாக அடைபட்டி நாட்களுக்கு இச் செபத்தை ருக்கும் செம்மறியாட்டுக் கூட்டங்களுக்கு ஒப்பானவர்கள் சொல்லிவரின் உங்கள் தேவை * அறத்தின் பயன் :'கரிப்பதாக வாக்குப் பண்ணவு ஒ பரிசுத்த ஆவியே உமக்கு
(Bg TGuDGrü6uIJij, GuD6IT GOTTö flyLDD.
கவிதைப் போட்டி இல494
எனக்கு ஒளியாயிரு அடைய வழிகாட்டும் ப அர்ச்சிக்கப்படுவதாக 2 என் உள்ளத்தைப் பக்கு தோரை நான் மன்னிக்க எச் சந்தர்ப்பத்திலும் எ இச் சிறிய செபத்தின் நன்றி கூறுகிறேன். என் தேவை
Liha GSIGUGNU SLI
Dış öğeleri Gallud E55 AMGugg Bissalangasis
S Lool od sověk a L கொணர்ந்திடப் படையோர் வந்தார்
கடலினைத் கரங்களும் ஒடிய மீண்டார் இனதை வாழ வைக்க மனமதில் உறுதி பூண்டாய் கஜமுகா நிஜமாயுன்னை கரம்பிடித் :* வந்தேன்.
அனைவருக்கும் ஏற்படாத நம்பிக்கையால் உங்கள் முன் அழைத்து வந்துவிட்ட சிறுவன் நான்
القلاقلها اللاها ولاية يقة_ _ _ பிழைப்பினைத் தேடி LIT LIGs
பிள்ளை இவன் பிழைப்பினைத் தேடி
வாக்குறுதியும், வாய்ப்பேச்சும்
umri OL usin aussiafla) kadadi வலுமிகு தும்பிக்கைக்கு *LII (Ginn
பரியநேசி, களுத்துறை (தெற்கு)
நம்பிக்கை காலத்தை அறிந்து செயல்படின் வேழத்தையும் வீழ்த்தலாம் ஞாலத்தில்
ni in எண்ணத்தில் தோன்றும் அதிகமில்லாமல், தபா
G புறப்பட்டு Biasa. :?"|ೞ -೧» 'ಯಾಕ್ಟ್ರಿ 凯 Viimadas WMGs ᎾᏛᎮ ;
வெற்றியின் சக்தி நம்பிக்கையில்
நாஜெயபாலன், பிபிலை. நம்பிக்கை உடல் பலம் இல்லாவிட்டாலும் உள்ளத்தின் பலம் கொண்டு உலக சாதனை படைத்திட்டாயே! உனது வீரத்தோடு விவேகத்தையும் LINGGI அழைத்துக்கொள் வீரப்பனையும்
இழுத்துவரமுடியும் so girsiarnrad. இராமச்சந்திரன் தவேந்திரன், ஹாலி-எல
என்றும் மகிழ்ச்சி உால்பட்டு சிறிய உயிர்கள் அழிந்து விடுவதே
தினமுரசு வாரம
5,78878 U 5Tly.
уп தமிழ்வாணன், இரத்தினபுரி
போர் முனை தும்பிக்கு நம்பிக்கை நங்கை நங்கைக்கு நம்பிக்கை தும்பி :"" ಇಂದ್ಸ್? இனிய தோழர்கள் எங்கே? Ajrit l9. ::* அணைக்க வேதரும்லிங்கம் (காந்தியம்) : அருகில a. -
பாராட்டிச் சீராட்டிய பாசமிகு பெற்றோர் எங்கே?
நல்ல நேரமாக நம்பிக்கை சேர்த்து
ஆசையுடன் வருகிறார் ஆனை மாமா மட்டுமே
பகைந்தவி சாவகச்சேரி தும்பிக்கை கோர்த்து
நினைத்து பூமாதேவிக்கோர் அதிர்ச்சி இணக்கம் ' உன்னை எப்படி அழிப்பது என்று ஊருக்குள் ஆராய்ச்சி பலமும் பலவீனமும் நாளைய நேரம் நல்ல தாயற்ற எனக்கு உன் தும்பிக்கைதான் என்றும் மகிழ்ச்சி šaudija) நான் வளாகும உறு ÉTAIEMMÄISEL முககாமல களிறையும் வென்றுவி
வலிங்கம் சுமதி ஏறாவூர் 04 | பழக்கப்பட்டு லைலா அகழியா அக் 5J GOD GROOT தேடும் p siten Lo அச்சமில்லை இணக்கப்பட்டால் சின்னவள் கேட்டதும் கல் மலை பெரிதென்று \ அன்பே அன்பான மு. சேர்ந்து விளையாட கல் உளி அஞ்சவதில்லை". பல்கலை : மறுக்காமல் சம்மதம் உயரப் பறக்கிறேனென 9 95 TATTIT IT, 6Τίβρη)LD இன்பத்தி Claracija)ш951 ஊர்க் குருவி அஞ்சுவதில்லை கிரிகட்டான், றாய் உன் பணி துணையில்லா 醇 பெரியவனென்று மடுக்கோவில் 奇 GTGGTGGGS) தும்பிக்கை ஜீவன் நான் அஞ்சுவதற்கில்லை. * 蠶 : மு. கீந்தியன், பகெலை அ.த.சமீறா மருதமுனை அதிரடி என்பன qiS L LLSL LL SLS SB DS DS SLS LL LS LS S LS LS LS LL LSL LSL L LSL LSL LLL LLLL LSL LS S LSL LSL LSL LSSL L S L L L L L L LS LS S L LSLS மேலும் இனிமைய
— நாடி வருவாய் surf
என் கர்ைகை ܠܐܒܝ LDLLLLLLLS LL LSL LLLLS LLLLLSLLLSLSLLLLLS LL LLL LSLSLSL LSL LS LS LS BS BS BS S BS LS LS LS LS B BS BS BS BS LSL BS B BS S LSL LSL DSDS முதல் பத்திரிகை நேசமுடன் உன் அபிமான மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு களால் தழுவ முன் 6)fiff JP9,6ûዘ" LDLG) அற்புதமான படைப்புக்களை அழகுத் தழுவியது. ஆவல ՊIII**/1391 ԴԱՄ ԱՍ909/ தமிழில் சுவை குன்றாமல் வழங்கும் திற்கு அருகில் ை ಇಂದ್ಲು Gg முரசே,494 இதழில் நீ தந்த படைப்புக்கள் அன்பின் முரசே மதிப்பளிக்கும் தினமுரசே யாவும் பயன் மிக்கவைகளாக இருந்தன. குளுமையை வெ மலரும் புத்தாண்டு குறிப்பாக ஆன்மீகம் தந்த நன்மை செய்து வாழ்த்துகிறேன். (DJ 6I IT 50559 ன்றியுடன் வாழ்வோம்' jiġi, (LDLb 脚 மகிழ்ச்சியைப் பரப்பட்டும் நன P o
af GW ou Gilijf) குத்தறி தந்த கருத்துக்களும் முர0 (UPJU TIGAT DAUGIAU சிந்தனைக்கு விருந்து படைத்தது. மேலும் புகழின் உச்சிக்கு பெற்ற சி இரணி தினமுரசை இ உயரட்டும் ᏌᏘ ᎭiᏍ இடம்பெற்ற ' -9|aսին հիմաց: திறக்கப்பட்ட ': வாட்டி மேலும் சமாதானக் கதவு : .." " | na புதிய அம்ச மூடப்பட்டு விடாமல் தையடடு ம வாழ்த்துக்கள் திறந்தபடியே மங்களா வாமதேவன், தங்களா '? : auffußgaus, uoLLägenüu. –“ தேடல்கள் புதியவையாக >تکeH பயனளிப்பவையாக உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது சுவைஞர்களுககு தவறி இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, DIGNJILILIITS, கொள்ளுங்கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாகச் சில தாள் உலா வரட்டும் விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் கவிக்குயிலன்-சேனையூ-06 குறிப்பிட்ட தாளையும் அனுப்பவேண்டும் திருப்தியான சேவையே முர
फीका
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாத்த ஆவிக்குரிய 3 gesin flyšESTE
விலமை நிறைந்த ம்ெ மிகுதியாகச் சிரிப்பவனுக்குப் பத்து வை
வேதனைகள் அளிக்கப்படும்
1. அவனின் இதயம் இறந்துவிடும் 2. முகத்தில் மலர்ச்சி நீக்கப்படும் 3. அவன் முலம் ஷைத்தான் மகிழ்ச்சியடை
து உன்னத நிலையை நான் சுத்த ஆவியே உமது திருநாமம் மது அருட்கொடைகளின் மூலம் வப்படுத்தி எனக்குத் தீங்கு செய் அருள் புரிபவரே என் வாழ்வின்' க்கு ... o அல்லாஹ் அவன் மீது "0 阪T 呼叫" 暱鸥 ள் எவ்வளவு முக்கியமாக இருப் 5 மறுமையில் உருமாற்றம் கொடுக்கப்படுவான் ம் உம்மில் இருந்து 6. மறுமையில் அவனை நபி (ஸல்) அவர்கள் புறக் பேனென உறுதி கூறுகின்றேன். கணித்து விடுவார்கள் டும் அனைவரும் என்றென்றும் 7 வானவர்கள் அவனைச் சபிக்கிறார்கள் பங்கு பெற வேண்டுகிறேன். 8 விண்ணிலும் மண்ணிலும் உள்ளவர்கள் னமாக இருப்பினும் அடுத்தடுத்த அவனை வெறுக்கிறார்கள் உங்கள் தேவையைக் கேளாமல் 9 அனைத்தையும் அவன் மறந்துவிடுவான். நிறைவேறும் இச் செபத்தைப் பிர 10 மறுமையில் இழிவடைவான்.
(அல் ஹதீஸ்-முணப்பிஹாத் நன்றி. of, as
T 9 glun GT. (YPADLOLDg MD6N6öfl, 8660(!p60069T-07.
BO BILA EGI.49
@@@@
கொழும்புதட்டுப்பட்டித்தெரு |திருத்தியமைக்கப்படுவது எப்போது?
கொழும்பு ஆட்டுப்பட்டித் தெரு இரத்தினஜோதி சரவணமுத்து ாவத்தை) குன்றும் குழியமாகக் காட்சியளிக்கின்றது. இதனால் வீதி யில் செல்லும் பாதசாரிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இந் நிலையில் வாகன நெருக் கடியும் தினசரி அதிகரித்து வருகின் றது. கடும் நோயாளிகளைக் கூட அவசரமாக இப் பாதையினூடாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல
கவிதைகளை வார்த்தைகளின் எண் ளிைக்கை ட்டிையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 08.02.2003 தப் போட்டி இல.497 ஸ்ர், த.பெ. இல-1772, கொழும்பு
அனாதை !
நான் அழுத பொழுது முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. ாண்டிக்கப்பட்டது பல முறை இந்த ရှါ႕ါ திருத்திய : எக்சிபொழுது | மைக்கப்பட்ட போதிலும் திருத்த TUOTÚN பறித்தெடுக்கப்பட்டது வேலைகள் முறையாக மேற்கொள்ளப் "..." படாமையினால் சிறிது மழை பெய்தா
அழிடித்து விடு. லும் அடிக்கடி பழுதடைந்துவிடுகின்
ாஸ் தமிழாம்பிகை ஜெகன்
--- நானாட்டான் 臀
- -
உண்மைதானே? கொழும்பு மாநகர சபை, மாவட்ட நெஞ்சத்தில் துணிவும் பொறியியலாளர் பிரிவு கூட இப் உள்ளத்தில் உறுதியும் C நிலையாக இருந்துவிட்டால் பாதையின் திருத்த வேலைகள் மழலையின் அன்புக்கும் 「○afs மதம் கொண்ட யானை என்ன? குறித்து எவ்வித Giflg. 6001uld GGIT6st
கங்களுடன்Iமாமலையும் கட்டுப்படும் வதாக இல்லை. இது குறித்து இப்
ஆழ்த்துகி ஹப்புத்தளையூர், шGап (јапшпаја. f Gingyli டய வாழ்த்துகள் ம் காதில பூ மற்றும் மிகச் சுவையாக உள்ளது. ன தகவல்களுடன் எமை னக் காத்திருக்கிறேன். வைரவன் கொழும்பு-13.
கின்றனர்.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தலைநகரிலே சனநெரிசல் மிக்க இப் பகுதிப் பாதை குறித்து அதி காரிகள் எப்போது கவனம் செலுத்து வார்களோ? என இப் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள் ஐ.ஆர்.எம். அஸ்ரப்
T. G., TG160GT G T GOL நீதான். உன்னை கரங் உள்ளம் தான் தொட்டு க உன்னை என் இதயத் ெ த்துள்ளேன். எனது இதயம் துடிப்பது போல்
நீ பல மடங்குகளாக துடித்து ஓயாமல் உன் தலைவர் ரிப்படுத்துதல் வேண்டும் என்று உன்னை ஆதரவற்றோருக்கு வழிகா
நிறுவனம்
அகோபால், கோளாவில்-02
நான் தினமுரசு
ஆண்டு புதிதாக வாரமலரின் நீண்டகால குறுக்கெழுத்துப் வாசகி முரசில் வரும்
ஆட்டுப்பட்டித்தெரு, கொழும்பு-13
S S S S S S S SS
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல
அறிவுத் தேடலுக் அனைத்து தொடர்புகளுக்கும்: ளைச் சேர்க்கவும் விடயங்களும் சூப்பர் தினமுரசு வாரமலர்,
அதிலும் பாப்பா த.பெ.இல-1772,கொழும்பு
தொலைபேசி: 07:4514282 தொலை நகல் (Fax)-074-513266 bғ– Glшou’llá): (E-mail) - murasu Godialogs.net edimurasu (a dialogs.net
வி ரீதர், மூதூர் I முரசு சிந்தியா
பதில்கள் என்பன ) மிகவும் நன்றாக பக்கத்தில் அச்சாகத் I வுள்ளன. தினமுரசு வறு பிரதி வாங்கிக் வாரமலருக்கு எனது
ரில் தவறு நேர்ந்து | வாழ்த்துக்கள்
தரலாம். புகாருடன் sllo. AG TILDAUIT RT Upo6. (VPG)JT80195/55, LDITSU555LD. MVA
DGn)
ΤΠΦΑ GI. 02-08, 2003

Page 3
அண்மையில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் ஜனாதிபதி அரசைக் கலைத்து புதிய தேர்தல் ஒன்றுக்கு உத்தர விடலாம் என்ற ஊகத்தை வெளிப் படுத்தி வருகின்றன.
கடந்த டிசம்பர் 5ம் திகதிக்குப் பின்னர் புதிய அரசாங்கம் ஆட்சி யைப் பொறுப்பேற்று ஒரு வருட காலம் கழிந்துவிட்ட நிலையில் ஜனாதி பதிக்குப் பாராளுமன்றத்தைக் கலைக் கும் அதிகாரம் கிடைத்திருந்தது.
அரசாங்கத்தின் செயற்பாடு கள் நாட்டின் இறைமைக்கும் பாது காப்புக்கும் அச்சுறுத்தல்களைக் கூட்டி வருகின்றன என ஜனாதி பதியால் அடிக்கடி விமர்சிக்கப்
மன்னார் புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தி யோகத்தர் நியாஸ் என்பவரின்
மனைவியும் ஐந்து பிள்ளைகளின் தாயாருமான நதிரா (32) மர்ம
மாகக் கொலை செய்யப்பட்டுள் ளார். இவர் 27.01.2003 அன்று காலை 8.30 மணிக்குத் தனது வீட்டிற்கு அண்மையிலுள்ள தோட் டத்துக்குத் தண்ணீர் ஊற்றச் சென்றுள்ளார்.
இவரது சடலம் எவ்வித காயங் களுமின்றி தோட்டத்திலிருந்து ஆதார
மீட்கப்பட்டு மன்னார்
பொலிஸ் உத்தியோகத்தரின்
Lgu (83õig6VDIT? SMJERIULIEUTE SING
பட்டு வந்தது. அண்மையில் பிரத மர் ரணில் சரியாகச் செயலாற்றாத பட்சத்தில் தான் அவரைப் பதவி நீக்கிவிட நேரிடும் என்ற எச்சரிக் கையை அவர் விடுத்திருந்தார்.
மேலும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளர் டி.எம். ஜயரத்ன அண்மைய பத்திரிகையா ளர் மாநாட்டில் தெரிவித்த கருத் தொன்றிலும் எதிர்வரும் மே மாதத்தில் புதிய தேர்தல் நடத்தப் படலாம் எனக் கூறியிருந்தார்.
இதேவேளை அரசியல் கூட்டு அமைப்பது பற்றி ஜே.வி.பி.யுடன் ஜனாதிபதியும் பொதுஜன ஐக்கிய முன்னணியும் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன.
வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜே.வி.பியை யில் பொருளா கள் மற்றும் விை மத்தியில் ஐக்கிய அரசாங்கம் செ கிறது என்றும் ே GLI3 #54, Gil lf)51 விட்டதால் அ தலைதூக்கியுள் னால் இதுவே செல்லத் தகுந்த கருதுகிறது.
எனினும் ச வார்த்தைகள் சமுகத்தின் ஜனாதிபதி கா வேண்டியதாக !
ஐரோப்பா நாடுகளுக்குப் இலங்கை அகத
திருப்பி அனுப்ப
புலிகளின் வரவேற்புப்
நீக்கப்பட்டதற்கு எதி
விளைநிலம் வரவேற்
கிறது" என எழுதப்பட்ட வரவேற்
புப் பலகை மட்டக்களப்பு பிள்ளை யாரடிப் பகுதியில் புலிகளால் நிறுவப்பட்டிருந்தது. கடந்த 27ம் திகதி பொலிஸாரும் இராணு வத்தினரும் அவ் வரவேற்புப்
வைத்தியசாலையில் வைத்திய பலகையை அகற்றியுள்ளனர்.
பரிசோதனைக்காக வைக்கப் பட் டுள்ளது. இவர் பாலியல் ya P.I.
இந் நடவடிக் கையைத் தொடர்ந்து பிள்ளையாரடிப் பகுதி
R
புலிகளிடமிருந்து தப்பிய யுவதி
கழுத்து வெட்டிக் கொலை
மட்டக்களப்பு சந்திவெளியைச் சேர்ந்த விநாயகமுர்த்தி தயா எனும் 17 வயது யுவதி ஏறாவூர் கம்மிங்குடாவில் 24.01.2003 கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள் ளார். 2001 மே மாதம் புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பில் பிடிக்கப் பட்டுப் பயிற்சியளிக்கப்பட்ட இவர், அங்கிருந்து தப்பி ஏறாவூர் கம்மிங் குடா முஸ்லிம்களிடம் தஞ்சமடைந் தார். புலிகளிடமிருந்து தப்பி வந்த இந்த யுவதிக்குத் தஞ்சமளிக்க அஞ்சிய அவர்கள், இப் பெண் ணைப் பாதுகாப்பதாக உறுதி யளித்த அப் பகுதிப் பிரதேச சபை உறுப்பினரான முத்துத்தம்பி குணசேகரம் என்பவரிடம் ஒப் படைத்தனர்.
பின்னர் அவரது மருமகனான ஏப்ரகாம் ஜெயராஜ் என்பவரின் வீட்டில் தங்க வைத்துப் பலாத்
காரம் புரிய முற்பட்டபோது, யுவதி அங்கிருந்து தப்பிப் பொலிஸா ரிடம் சரணடைய ஓடிவந்த போது பின்தொடர்ந்து துரத்திவந்த
காதகர்கள் யுவதியைக் கத்தியால் வெட்டிக் கொலை செய்து சடலத் தைப் பாழடைந்த வீடொன்றுக்குள் போட்டுச் சென்றுள்ளனர்.
இக் கொலை தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட
===
வாக்கு முலம் அளித்துவிட்டுத் திரும் புகையில் புலிகளால் கடத்தப் பட்டுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட யுவதியின் பெற்றோர் தமது மகள் கட்டாயப் பயிற்சிக்காகக் கடத்தப் பட்டது பற்றியும் சாட்சியமளித் துள்ளனர். இக் கொலை தொடர் பாக மேற்கொண்டு விசாரணை
நடத்த நீதிபதி உத்தரவிட்டபோதும்
சம்பந்தப்பட்ட இரு வரையும் விசா ரணை செய்ய முடியாதவாறு புலி கள் கடத்திச் சென்றிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் யுத்த நிறுத் தக் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடத்தப்பட்ட
SLITEIEn laŭ FITEUoj
கட்டாய ஆட்சேர்ப்புக்காக இரண்டு சிறுமிகளைச் செங்கலடி கறுப்புப் பாலம் வழியாக வாகனம் ஒன்றில் கடத்திச் செல்ல முற்
பொலிஸாரிடம் சரணடைந்துள்ள னர், கடத்திச் செல்லப் பயன்
யிலும், பல்கை படையினருக்கெ டங்கள் நடைெ ரின் மையப் பகுத டுள்ளதாகவும் இ தகவல்கள் கூறு "fn B5 GMTÜ யேறு'இராணுவ யேறு","சிங்களப் வெளியேறு"சிங் யேறு" போன்ற வ பட்டுள்ளதாகக்
岛 2003.01.29 நிறுத்தக் கண்க தலைவர் மட்ட விருப்பதும் அே னாவும், ஒஸ்ரின் வும் சந்தித்துப் திருப்பதும் குறி LDL Låg, GIT Li 3. DJ LDIT 600TG)Jirds கழ மீண்டும் “வீர வேற்கிறது" என வேற்புப் பலகை நிறுவ முயற்சிக ಇಂಗ'೮ ப்ப
D5).
D
எழுதுந
வடக்கு-கிழ சபையால் 200:
எழுதுநர் பரீட்ை
வெளியாகயுள் வடக்கு-கிழக்கு வதுக்குமான ெ ஆகக் காணப் அடிப்படையில் டத்திலிருந்து 6 தெரிவாகியுள்ள LDGIGOTIT L. எழுதுநர் வெற்றி இம் மாவட்டத்ை LDIT GuLLIDTasë
பட்ட்போது, அவ்விரு சிறுமிகளும் புள்ளியைக் குை
களை நிரப்ப ( மன்னார் மாவட்
நீதிபதி எஸ்.ஏ. கபூர் முன்னிலையில் படுத்தப்பட்ட வாகனம் தப்பிச் பரீட்சைக்குத்
முகுணசேகரமும், ஏ.ஜெயராஜும் சென்றுவிட்டதாகவும் இரு சிறுமி ஆதங்கப்படுகிற இந்த யுவதியை 22 நாட்கள் களும் பெற்றோரிடம் ஒப்படைக்கப் முன்னர் நடந்த மறைத்து வைத்திருந்ததை ஒப்புக் படடதாகவும பொலிசார் தெரிவிக் சையில் மன்னா கொண்டுள்ளனர். இவ்விரு வரும் கின்றனர். வெட்டுப் புள்ளி
ஜன. 26-பெப் 01, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a da DIT gigade
TMLIELIsl:( E12)*
ப் பொறுத்தவரை தார நெருக்கடி
தேசிய முன்னணி ல்வாக்கிழந்து வரு மலும் சமாதானப் ரிசுக்கத் தொடங்கி வநம்பிக்கைகள் ளன என்றும் அத தேர்தலுக்குச் தருணம் எனவும்
மாதானப் பேச்சு குறித்த சர்வதேச /க்கறையையிட்டு சனை செலுத்த உள்ளது. ஆதலால்
glei) SILOLIslanajiLIG geir
உடனடியாகத் தேர்தலுக்குச் செல் வதைவிட பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்று தமது தரப்பு ஆட்சி மாற்றம் ஒன்றை மேற்கொள்வதே உசிதமான தாக ஜனாதிபதி தரப்பில் கருதப் படுகிறது. அவ்வாறான ஆட்சி மாற்றம் ஒரு குறுகிய கால அர சாங்கத்தை அமைக்கவே சாத்திய LDTEGITLD.
எனினும் புதிய தேர்தலுக்குச் செல்லும்போது தமது கட்சியின் காபந்து அமைச்சரவையின் கீழ் தேர்தலுக்குச் செல்வது அனுகூல மானதென பொஜமு. கருதுகி D5).
இவ்வாறான ஆட்சி மாற்றத்
மற்றும் மேற்கு
கோரிக்கைகள் விடப்படும் போது
புலம் பெயர்ந்த இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த
களைத் தாயகம் வேண்டாம் எனக்
6YD66
தமிழ் அகதிகளை மட்டும் திருப்பி எடுப்பிப்பதற்கான முயற்சியில்
H ஈடுபடுவது இரட்டை நிலைப் பாடா
திற்கு எவ்வாறெனினும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் ஒரு குறிப்பிட்ட தொகையினரை இவர் கள் வென்றெடுக்க வேண்டியதாக இருக்கும். அது எப்படிச் சாத்திய மாகப் போகிறது என்பதை பொறுத்துத்தான் இம்முயற்சியில் இவர்கள் இறங்க முடியும் இல்லை யேல் பாராளுமனி றத் தைக் கலைத்துவிட்டு நேரடியாகப் பொதுத் தேர்தலுக்குச் செல்வதே மாற்றுவழி. ஆனால் அத்தகைய தேர்தலுக்கு உடனடியாகச் செல் வது இன்றைய அரசியல் சூழ்நிலை யில் பொதுஜன ஐக்கிய முன்ன ணிக்கு சாதகமாக அமையும் என்பது நிச்சய மில்லை.
முஸ்லிம் cy sys LSOI
29լի
இம் மாதம் தகத
மாபெரும் ஊர்வல மொன்று தென் கிழக்குப் பல்கலைக் கழக சமுகத்
தினால் ஏற்பாடு செய் யப்பட் டுள்ளது. "முஸ்லிம் தேச பிரகடனம்"
கக் காணப்படுவதாக இந்தியா சென்ற இலங்கை அகதிகள் விசனம் தெரிவிக்கிறார்கள்
லக் கழகத்திலும் யுத்த நிறுத்தம் சமாதானப்
என்ற இலக்குடன் நடத்தப் பட விருக்கும் இவ்வூர்வலம் பாலை முனையிலிருந்தும் அட்டாப்பள் 1ளத்திலிருந்தும் புறப்பட்டுத் தென்
திராக ஆர்ப்பாட் பறுவதாகவும் நக திகளில் எழுதப்பட் இங்கிருந்து வரும் கின்றன.
படையே வெளி
பேச்சுவார்த்தைகளை அடுத்து ஐரோப்பிய நாடுகள் அங்கு வாழும் அகதிகளைத் திருப்பியனுப்ப முனை வது வடக்கு-கிழக்கில் கண்ணிவெடி கள் நீக்கப்படும்வரை உகந்ததல்ல என ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தா
நாய்களே வெளி னிகராலயம் தெரிவித்திருக்கின்ற பேரினவாதிகளே அதேவேளை இந்தியாவிலிருக்கும்
சனங்கள் எழுதப்
கிழக்குப் பல்கலைக் கழக வளாக
முன்றலை வந்தடையும் என்றும்
gIT6ða) 857 tD600fluGITQslað D Gir GII
I ᎭᏌ வேளையில் முஸ்லிம் தேச பிர
கடனம் செய்யப்படுமென்றும் கூறப்படுகிறது.
முஸ்லிம்களின் சக்தியையும்,
9 மையையும் வெளிப்படுத்தும் 1ள மக்களே வெளி இலங்கை அகதிகளைத் தருவிப் DJ) 5g)
நோக்குடன் மேற்கொள்ளப்படும்
பது குறித்து மெளனம் சாதிக்கப் இவ்வுர்வலத்தில் சுமார் ஒரு லட் படுகிறது. சென்னையில் இயங்கும் சத்திற்கும் அதிகமான மக்கள் 'C ஈழத் தமிழர் பாதுகாப்புக் கழகம் கலந்து கொள்வார்கள் என ஏற் tTttSLSLSS yySSS e Tk TM TkLTLuk ku S L LCaCSTL Te TLLT LLLLT TS த தினத்தில் கரு ' . . . e EUTTglugileUMLUÜLeisuguhöfibLupiñgai பேசத் தீாமானித் ப்பிடத் தக்கது "இனப் பிரச்சினைத் தீர்வுக்கு எம்பி குறிப்பிட்டுள்ளார். பப பலகலைக சமஷ்டி ஆட்சி முறையே ஏற்றது பாராளுமன்றத்தைக் கலைத்து ளின் ஏற்பாட்டில் என்பதை, அரசுக்கு உணர்த்திய மே மாதத்தில் தேர்தல் நடத்த
விளைநிலம் வர
முதல் சிங்களத் தலைவர் சந்திரி
இருப்பதாகச் செய்தி வெளியாகிய
வர காவே' என்று சென்னையில் நடை கையோடு சம்பந்தன் ஜனாதிபதிக் ': பெற்ற கலந்துரையாடலின்போது குப் புகழாரம் செய்வது இலங்கை DD தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியில் புதிய மாற்றம் ஏற்படும் 5ாகக் கூறப்படு Glauofflլ
முதத தலைவரான சமபநதன சூழல் இருப்பதை வெளிப்படுத்து
A
க்கு மாகாண ல் நடத்தப்பட்ட
பரீட்சார்த்திகள் ஆதங்கம் யத்
மேலும் நீண்ட காலமாக இந்தி தூதரகப் பக்கமே செல்லாத சம்பந்தன் சென்ற வாரம் நடை
கப்பட்டே வெற்றிடங்கள் நிரப் பெற்ற இந்திய குடியரசு தின பப்பட்டன என்பது குறிப்பிடத் விழா நிகழ்ச்சிகளில் கலந்து
'' தக்கது. கொண்டது குறிப்பிடத்தக்கது.
S SS SS SSS SS SS SS SS SS SS
DTåT600TID (Up
Barčiami gia una Baran Gud unfantsula படுகிறது. இந்த oooo ! dijJ0506BLICIULologue GE" மட்டுமே இலங்கை நிர்வாக சேவை தவர்களில் கணிசமான தொகை வட்டத்தி ait om (வடக்கு-கிழக்கு வெற்றிடங்களுக் யினர் ஏற்கனவே இரண்டு தடவை படடததலுள போட்டிப் பரீட்சையில் சுற் களுக்கு மேல் மேற்படி பரீட்சையில் E. றறிக்கை பேணப்படவில்லை என்று தோற்றியவர்கள் என்பதைச் தய பன தங்கய பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் சுட்டிக்காட்டி உள்நாட்டு அலுவல் கருதி வெட்டுப் l ခါ#ဆေr, தெரிவித்துள்ளார்கள் கள் அமைச்சர் வைஜிர அயேய
றத்து வெற்றிடங் வண்டும் என்று
இப் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்ட போது
வர்த்தனவுக்கு பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் கடிதம் அனுப்பி
த்திலிருந்து இப் ஏற்கனவே இரண்டு தடவைகள் யுள்ளதாகக் கூறப்படுகிறது. தோற்றியவர்கள் இப் பரீட்சையில் தோற்றியிருந்தால் திணைக்களங்களின் பொறுப் ர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் பான அதிகாரிகளும் பரீட்சைத் எழுநர் பரீட் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. திணைக்களமும் இவ்விடயத்தில் மாவட்டத்தின் தற்போது பரீட்சை முடிவுகள் தவறிழைத்திருப்பதாகவும் சுட்டிக்
42 ஆகக் குறைக்
வெளியாகி உள்ளன. சித்தியடைந்
காட்டப்பட்டுள்ளது.

Page 4
முரசம்
விசுற்றுப் பேச்சுக்கள்டுவர்கள் எதிர்நோக்கும் சவால்
அன்புள்ள உங்களுக்கு, GNI GOROSTç425b. அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையில் அடுத்து நிகழவுள்ள 5 ஆவது சுற்றுச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக ஐயப்பாடுகள் கிளம்பியுள்ளன.
கடந்த நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றகரமான முடிவுகளை எட்ட முடியவில்லை. அது வெறுமனே உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாக ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளித்துப் பேச்சுவார்த்தைகளைத் தொடர வழி வகுத்த அளவில் மட்டும் வெற்றி கண்டுள்ளது. இருந்தும் அரசியல் தீர்வு விவகாரங்கள் தொடர்பான எவ்வித பேச்சுக்களும் எடுபடவில்லை. இதே வேளை முஸ்லிம் தரப்பாகத் தம்மை வெளிப்படுத்த முனைந்த அமைச்சர் ஹக்கீமும் வாயடைக்கப்பட்டிருந்தார். இது உள்ளுர மனப் புகைச்சல் நிரம்பிய சூழ்நிலைக்கு வழி வகுப்பதாக அமைந்ததேயன்றி சுமுகமான மனந்திறந்த சூழ்நிலைக்கு வழி சமைப்பதாக அமையவில்லை. இந் நிலையில்தான் இப்போது அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் எத்தகைய முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும் என்றும், ஆக மிச்சம் பின்னடைவுகளுக்குச் செல்லாதிருப்பதையாவது உத்தரவாதப் படுத்திக் கொள்ள முடியுமா என்றும் ஐயங்கள் தொனிக்கின்றன. இப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பத்தில் தாய்லாந்தில் நிகழ்வதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. பின்னர் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர் அன்ரன் பாலசிங்கத்தின் உடல் நிலையைக் காரணம் காட்டித் தாய்லாந்தில் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாதெனக் கூறப்பட்டது. எனினும் பாலசிங்கம் பயணம் செய்யக் கூடியவாறு ஐரோப்பிய நாடு ஒன்றில் பேச்சுவார்த்தைகளை நடத்த ஏற்பாட்டாளர்கள் எடுத்த முயற்சியில் ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் வைக்கலாமெனக் கூறப்படுகிறது. இருந்தும் இப் பேச்சுவார்த்தைத் தொடர் முன்னர் தீர்மானிக்கப்பட்டது போல் நான்கு நாட்களாக அல்ல இரண்டு நாட்களே நடத்தப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தகைய மாற்று ஏற்பாடுகள் குறைந்த பட்ச அளவிலாவது மேற்கொள்ளப்பட்டுப் பேச்சுவார்த்தைகளைத் தொடர நடுவர்கள் வழி சமைத்துள்ளதை வரவேற்றாலும் இது ஒரு கண்துடைப்பான பேச்சுவார்த்தையாக அமையுமேயன்றி ஆக்கபூர்வமான விடயங்கள் எதுவும் இதில் வெளிவரப் போவதில்லை என்றே புலப்படுகிறது. இவற்றுக்குப் புறம்பாக இப் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுவது பற்றிப் புலிகள் தரப்பிலிருந்து இன்னும் தெளிவான பதில்கள் தரப்படவில்லை. நடுவர்களும் அரசாங்கமும் மேற்கொள்ளும் மாற்று ஏற்பாடுகளைப் புலிகள் அங்கீகரித்ததற்கான கருத்துக்களும் வெளிப்படுத்தப்படவில்லை. கடந்த பேச்சுவார்த்தைகளில் உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான புலிகளின் நிலைப்பாட்டிற்குச் சாதகமான திர்வொன்று பேச்சுவார்த்தையாளர்களால் ஈட்டப்படவில்லையென்ற மனக் குறை
596 fraserfaco Gu தலைதுாக்கியுள்ளதாவுகம் தெரிய வருகிறது. தற்போது அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் உயர் பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியேற்றம் பற்றி ஓய்வுபெற்ற இந்திய இராணுவத் தளபதி என்.எம். நம்பியாரின் அறிக்கை வெளிவரவுள்ளது. இது பேச்சுவார்த்தையில் எடுத்துக் கொள்ளப்படுமாகையால் புலிகள் இதன் சாதகத் தன்மைகள் பற்றிய கணிப்பீட்டை மேற்கொண்ட பின்னர்தான் பேச்சுவார்த்தைக்குச் செல்வர். இவற்றால் Թվb சங்கடம் மிக்க தேக்க நிலை உருவாகியுள்ளது. இதனை எப்படி ANNEMSN as rurar en las iš Bass மத்தியஸ்தர்களுக்கு உள்ள சவால்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
ற்போது தென்னாசியாவில் குறி பி பாக இலங்கையில் நடைபெறு அரசியல் பொருளாதார மாற்ற
கள் தென்னாசியாவில் வெவ்வேறு சக்திகளின் ச நிலையில் பாரிய பிறழ்வை ஏற்படுத்தியுள்ளன என்ே கருத வேண்டியிருக்கிறது.
ஆச்சரியப்படக்கூடிய விதமாக, புருவங்க உயரக்கூடிய விதமாக வட அமெரிக்க, ஐரோப்பி ஆசிய வல்லாதிக்க சக்திகள், சர்வதேச நிறுவன கள் இலங்கை அரசியல் விவகாரங்களில் ஆர்வ செலுத்தத் தலைப்பட்டுள்ளன.
இதன் விளைவாக இலங்கைத் தமிழர் பிர சினைக்குத் தீர்வு காண்பது என்ற விடயத்திற்கு 9 பால் தென்னாசியாவில் இந்தியாவின் நலனும், ஐரே பிய, வட அமெரிக்க, ஆசிய மேலாண்மைச் சக் களின் நலனும் அரங்கிற்கு வந்துள்ளன.
காலனி ஆதிக்கத்தின் மீள் எழுகையா அல்ல இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு எதிர்காலத்தில் முதன்மை பெறப்போகிறது? என்ப தற்போது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கேள் யாகும்.
ஆசியாவில் இந்தியாவும், சீனாவும் இராட்ச பொருளாதார அரசியல் பலங்களாக வளர்ச்சி பெற் வருவது சில வல்லாதிக்க சக்திகளின் கண்கை உறுத்தவே செய்கிறது. பல வண்ணங்களின் கலை யான இந்தியாவை உடைத்து அதனைப் பலவீன படுத்துவது சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் ப தசாப்த காலக் கனவு.
1980 களின் இறுதிப் பகுதி தொடக்கம் 19 களின் முற்பகுதி வரை சோவியத் யூனியன் உடை கப்பட்டு அதன் பொருளாதார, அரசியல் பலம் நிர்மு மாக்கப்பட்டது. கிழக்கு ஐரோப்பா, சோவியத் யன் இணைந்து உருவாக்கிய நேட்டோவுக் மாற்றான வார்சோ பாதுகாப்புக் கூட்டணியும் இல்ல மல் செய்யப்பட்டது.
இரண்டாம் உலக மகா யுத்தத்துக்குப் பிந்த நீண்ட கால வல்லாதிக்க சக்திகளின் இடைய முயற்சி ஒன்று வெற்றி பெற்றது.
உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பிளவின் பி குறிப்பாக அமெரிக்காவிற்கும் உலக முலதனக்கா களுக்கும் தட்டிக் கேட்க ஆளில்லாத நிலையொன் ஏற்பட்டது. இந்தச் சக்திகள் உலக மக்களுக் எதிராக எத்தகைய ஆத்திரமுட்டல்களை யே கொண்டாலும், மற்றைய நாடுகள் கடுமையை தணித்து நயமாகவும் இங்கிதமாகவும் தமது கரு துக்களை இந்த வல்லாதிக்க சக்திகளுக்குத் ெ விக்க நிர்ப்பந்திக்கப்பட்டன.
ஆப்கான் தொடர்பாக அல்லது ஈராக் தொடர்ப மற்றவர்களுக்கு எரிச்சலும், ஆத்திரமும் ஏற்பட கூடிய விதமாக இந்தச் சக்திகள் தொழிற்பட்டபோ மிகவும் நிதானமாகவே சீனா, ரஷ்யா, இந்தி போன்ற நாடுகள் கருத்து வெளியிட்டன. பிரான் ஜேர்மனி போன்ற நாடுகளும் தமது அதிருப்தி மெதுமெதுவாகத் தற்போது வெளிப்படுத்துகின்ற உலகின் வெவ்வேறு சித்தாந்தங்களின் சம நிலை சீர்குலைக்கப்பட்டதால்தான் இந்த விெை ஏற்பட்டது.
"தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் த சண்டப் பிரசண்டன்” என்ற நிலையே இன்று உ நிலைவரங்களில் காணப்படுகிறது.
முன்னைய காலங்களில் 1960 களின் ந பகுதியில் நடைபெற்ற அரபு-இஸ்ரேலிய யுத்தத்தி போதும் சரி, சுயஸ் கால்வாய்ப் பிரச்சினைகளி சரி, 1970களில் பாகிஸ்தானில் இருந்து வங்க தே பிரிந்த போதும் சரி அமெரிக்கக் கடற்படையின் பிர னம் மத்தியதரைக் கடலிலும், இந்து சமுத்திரத்தி ஏற்பட்ட போது சோவியத் யூனியனும் தன் பங்கிற் கடற்படைகளை அந்தப் பிராந்தியங்களு அனுப்பி வைக்கத் தவறவில்லை. ஆனால் தற்பே அந்த நிலை நலிவுற்றுவிட்டது.
பூமியின் இயற்கை விதிகளிலும் சரி, ஏன் பிரப விதிகளிலும் சரி சமநிலை அவசியமானது. க வெப்பத்திற்கு மறுதலையாக குளிர் வரம்பற்றத மறுதலையாக வரம்புள்ளது என்பதுதான் 9 ஆனால் பூமியில் இது போன்ற சமநிலை கு
I வதால் பாரிய சூழலியல் பிரச்சினைகள் ஏர்
கின்றன.
எனவே ஒடுக்கப்பட்ட உலகின் கோடானு ே மக்களின் பலம் மிக்க உலகளாவிய பிரதிநிதித் து
influir
களோ அல்லது பிரதிநிதித்துவமோ இல்லாவிட்
தி
 
 
 
 

T
9)
ki
காலனி ஆதிக்கத்தின் நீள் எழகையா அல்லது இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீவா எதிர்காலத்தில் முதன்மை பெறப்போகிறது?" என்பது தற்போது முக்கியத்துவம்
வாய்ந்த ஒரு கேள்வியாகும்.
அது பாரிய பிரதிகூலங்களை உலக சமுகத் திற்கு ஏற்படுத்தும்.
காலனியாதிக்கவாதிகள் இந்தியாவை விட்டுச் சென்ற போது இந்திய சுதந்திரப் போராட்டக்காரர்கள் கனவு கண்ட நவ இந் தியாவிற்கு மாறாக அதனைப் பிளவுப்படுத்திச் சென்றார்கள். இன்று உபகண்டத்தில் நிகழும் தீராப் பகைக்கு வித்திட்டவர்கள் அவர்களே, பிளவுபடுத்தபட்ட நிலையில் ஒரு குறிப்பிட்ட
காலத்திற்குள் வல்லாதிக்க சக்திகள் பாகிஸ் தானில் மத அடிப்படை வாதத்திற்குத் தீனி போட்டு வளர்த்தார்கள். காஷ்மீர் விவகாரத் தில் அவர்கள் நியாயமான தீர்வு என்பதற்கு மாறாக அந்தப் பிரச்சினையின் ஊடாக இந்தியா வினுள் தாம் புகுவதற்குத் தருணம் பார்த் திருந்தார்கள். பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மத அடிப்படையிலான வன்முறைகளைத் தூண்டிவிட்டார்கள்.
மத உணர்வுகளின் ஊடாக இந்தியாவைப் பிளவுபடுத்த அவர்கள் கனவு கண்டார்கள். மக்களிடையே வெஞ்சினத்தையும் ஆத்திரத் தையும் தூண்டிவிட்டு அவர்கள் பயனை எதிர் பார்த்துக் காத்திருந்தார்கள்.
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு ஆப்
@സ്ക് கொள்கைவாதிகள் என்று பாசாங்கு செய்யும் ஒரு பிரிவினர் இந்தியாவிற்கு எதிரான
கருத்துக்களைப் பிரச்சாரப்படுத்திய ண்ணமிருக்கின்றனர். இந்தச் சக்திகளுக்கு 2/s_ご%。 ஐரோப்பிய அதிகார சக்திகளின் அளவுக்கு
இந்தியா ஆர்வமூட்டுவதாக /இருப்பதில்லை.
கானிஸ்தானுள் தூவப்பட்ட மத அடிப்படை வாதம் ஸ்பீல்பேர்க்கின் டைனோசோர் போல் உருப்பெற்ற போது, உலகின் உயர்ந்த கோட்டை கொத்தளங்கள் எல்லாம் ஆட்டங் கண்ட போது, உள்ளுரிலும் சர்வதேச அள விலும் சமுதாயத்தின் சகல விழுமியங்களையும் அது நாசம் செய்த போது நேரடியாகத் தலை யிடுவதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிட்டியது. ஆப்கான் அவர்களின் கைக்குச் சென்றது.
தற்போது தென்னாசியாவின் எதிர்காலம் என்ன? என்ற கேள்வி எழுகிறது. பாகிஸ்
Iovi
UD UJEr
தானிடம் இருக்கும் அணுகுண்டு அடிப்படை
வாதிகளின் கைகளுக்குச் சென்றுவிடலாம் என்று திரும்பத் திரும்பக் குற்றஞ் சாட்டப் படுகிறது.
இந்தியாவின் பல நகரங்களில் குண்டுகள்
வெடித்தல், மக்கள் நூற்றுக் கணக்கில் மரணித்தல் என்பன தற்போது சர்வ சாதாரண மான விவகாரமாகிவிட்டது. இது தென்னாசிய மனித விழுமியங்களின் எதிர்காலம் தொடர்பான
பாரிய அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.
இந்து சமுத்திரத்தில் தீவிரவாதம் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளைக் கட்டுப் படுத்த பிரான்ஸ் கடற்படையினரும், இலங் கைக் கடற்படையினரும் சேர்ந்து செயற்படப் போகின்றனர் என்பது பிந்திக் கிடைத்த செய் தியாகும்.
இதே வேளை ரஷ்யாவும் இந்தியாவும் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்புத் தொடர்பாக விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. தென்னாசியாவில் ஏற்பட்டுள்ள தர்மசங்கட மான நிலை தொடர்பான இந்தியாவின் அவ
தானமான செயற்பாடுகளில் ஒன்றாக இத னைக் கருதலாம்.
இதற்கிடையே அமெரிக்கக் கடற்படையை அல்கைதாவின் குண்டுகள் நிரப்பப்பட்ட படகுகள் தாக்கலாம் என்ற அச்சமும் வெளிப் படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நட வடிக்கைகளில் தாம் விற்பன்னர்கள் என்பது போல் புலிகளின் கடற்படைத் தளபதி ஆசை ஒரு முறை சர்வதேச செய்திச் சேவை ஒன்றுக் குத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது. உலகளாவிய அளவிலும், இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் சமுத்திரங்களின் பாதுகாப் புத் தொடர்பாக எழுந்து வரும் இந்தப் புதிய அக்கறை புதிய நிலைமைகளை இங்கும் தோற்றுவிக்கலாம்.
திரும்பத் திரும்ப முற்போக்காளர்களால் வலியுறுத்தப்படும் ஒரு கூட்டு முன்னணி இங்கு ஞாபகப்படுத்த வேண்டியது. அதுதான் சீனா, இந்தியா, ரஷ்யா, இந் நாடுகளின் தலைமை யிலான கூட்டு. இந்தியாவிற்கும் முன்னாள் சோவியத் யூனியன், இந் நாள் ரஷ்யாவிற்கும் இடையே உறவுகள் பேணப்படினும் ரஷ்யா எதிர்நோக்கும் பாரிய பொருளாதார நெருக் கடிகள்- அரசியல் பிரச்சினைகள் இதனைச் சற்றுப் பலவீனப்படுத்தின.
ரஷ்யாவில் ஒரு விழிப்புணர்ச்சி பெற்ற, ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சமத்துவ சமுகக் கட்டமைப்புக்குள் வாழ்ந்து அனுபவம் பெற்ற மக்கள் சமுதாயம் ஒன்று இருக்கிறது.
இந்தியாவில் தேசிய சுதந்திரத்திற்குப் போராடிய, சம உடைமைக்குப் போராடிய பகுத்தறிவை வலியுறுத்திய திண்டாமை, பெண்ணடிமைத்தனம் இவற்றை எதிர்க்கும், தொழிலாளர்கள், விவசாயிகளின் நலன்களை பிரதிபலிக்கும், உலகின் பெறுமதி வாய்ந்த ஆன்மீக விழுமியங்களை வலியுறுத்தும் பல வண்ணங்களின் கலவையான நிறுவனங் கள் ஆர்வமுட்டும் விடயங்களாக இருக்கின் றன.
ஆனால் இலங்கையின் கொள்கைவாதிகள் என்று பாசாங்கு செய்யும் ஒரு பிரிவினர் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களைப் பிரச்சாரப்படுத்திய வண்ணமிருக்கின்றனர். இந் தச் சக்திகளுக்கு வட அமெரிக்க, ஐரோப்பிய அதிகார சக்திகளின் அளவுக்கு இந்தியா ஆர்வ முட்டுவதாக இருப்பதில்லை.
இலங்கையுடன் மத, கலாசார, பண்பாட்டு மொழி, ஆன்மீகம் சார்ந்த உறவுகளைக் கொண்ட இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. எனவே உலகம் இந்தியாவுடன் இணைந்து தான் இப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதே யதார்த்தமானதாகும்.
இன்று இப் பிரச்சினை ஈழத் தமிழர் பிரச் சினை என்று இல்லாமல் உப கண்ட நிலைமை களிலும் பாதிப்பை, தாக்கங்களை ஏற்படுத்து வதால் இது மேலதிக முக்கியத்துவம் பெறுகிறது.
QII. (02-08, 2003

Page 5
கடந்த வாரம் ஒரு விபத்திலிருந்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தப்பினார். திண்டுக்கல்லில் ஒரு வழக்கில் ஆஜர்படுத்தப்பட்ட பின் கடலூர் சிறைக்குத் திரும்ப அழைத்துச் செல்லப்பட்டபோது, ஜனவரி 24ம் திகதி அதிகாலையில் அவரது வேன் விபத்துக் குள்ளாகியது. பாதுகாப்புக்குச் சென்ற முன்று காவலர்கள் காயமடைந்து மருத் துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிறிய காயங்களுடன் நெடுமாறன் தப்பினார். ஒரு நீதிமன்றத்திலிருந்து இன்னொரு நீதிமன்றம் என்று 69 வயதான, இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருக்
கும் நெடுமாறனை தொடர்ந்து ஓய் வில்லாமல் அலைக்கழிக்க, ஒரே வேன் ஒட்டுநரே இதில் எதேச்சையாகச் சிக்கிக் கொள்ள, அவர் களைத்துப்போய் கண் ணயர்ந்து விபத்து நேர்ந்தது என்கின்ற
பொடா வழக்கில் ஜனவரி 20 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத் திரிகை நகல் வழங்கப்படுவதற்காகவே நெடுமாறன் சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். 24ம் திகதி வந்த வரிடம் 28 ஆம் திகதி நகலைக் கொடுக்க லாம் என நீதிபதி கூற, புலம்பிவிட்டார் நெடுமாறனின் வழக்கறிஞர்.
"புதன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர், வியாழன் திருச்செந்தூர், அங் கிருந்து கடலூருக்கு அழைத்து வரப் படும்போது விபத்து. ஆனால் சில மணி நேரங்களுக்குப் பின் சென்னை பயணம். மீண்டும் திங்களன்று திருச்செந்தூர், அதையடுத்து திண்டுக்கல், நீங்கள் செவ்வாயன்று வா என்கிறீர்கள். என்ன தான் செய்யப்போகிறீர்கள்? அவருக்கு ஓய்வு வேண்டாமா' என்று வழக்கறிஞர் குமுற, "சரி, பெப்ரவரி 3ம் திகதி நீங்கள் வாருங்கள்" என உத்தரவிட்டார் பொடா நீதிபதி,
ஜனவரி 27ம் திகதி நெடுமாறன் பொடாவின் கீழ் கைதாகி 180 நாட்கள் முடிவடைய இருக்கும் நிலையில் 20ம் திகதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய் யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்
தக்கது. வைகோ கதையும் அப்படியே.
பொடா சட்டத்தின் கீழ் 180 நாட்க ளுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய் யப்பட்டாக வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட நபர் விடுதலை செய்யப்படு GNITI.
முடிந்த வரை இழுத்தடித்துவிட்டு, வேறு வழியில்லை என்ற நிலையில் குற்றப் பத்திரிகையினைத் தாக்கல் செய்கிறது ஜெயலலிதா அரசு
அப்படித் தாக்கல் செய்யப்படுவதால்
குற்றம் சாட்டப்படுபவர் ஜாமீனில் விடப்பட வேண்டுமென்ற கட்டாயமில்லை. அதுவும் நீதிபயின் விருப்பத்தைப் பொறுத்ததே.
வைகோ மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 15 நாட்களாகின்ற னவே அவர் ஜாமீனில் விடப்படுவதற்கான அறிகுறியே இல்லையே. அவர் இன்னமும் ஜாமீன் கோரவில்லை என்பது வேறு
ப்ராசிக்யூஷன் விருப்பத்திற்கு மாறாக எந்தப் பொடா நீதிமன்றமும் அல்லது செஷன்ஸ் நீதிமன்றமும் செயற்படுவ தில்லை என்பதுதான் உண்மை.
திருச்செந்தூரில் நெடுமாறன் ஒரு பொதுக் கூட்டத்தில் புலிகளை ஆதரித் துப் பேசியது தொடர்பான வழக்கில் விசாரணை முடிந்திருக்கிறது. திண்டுக் கல்லில் தொடர்கிறது.
"பத்துப் பதினைந்து வழக்குகளில் அவரைச் சிக்க வைத்து மாற்றி மாற்றி நீதிபதிகள் முன் ஆஜராக வைத்து, ஓய் வில்லாமல் பயணம் செய்யவைத்து அவரை உடல் ரீதியாகவும், உள ரீதி யாகவும் நொறுக்கிவிடச் சதி செய்கின்ற னர் தமிழகப் பொலிஸார்" என்று குற்றஞ் சாட்டுகின்றனர் நெடுமாறன் ஆதரவாளர் கள்.
வைகோவைத் தவிர ம.தி.மு.க. நிர் வாகிகள் எண்மர், பாவாணன் என்ற இன்னுமொரு புலி ஆதரவாளர் எல்லோ ரும் பொடாவின் கீழ்க் கைதாகி ஆறு மாதங்களுக்கு மேலாகிறது.
நெடுமாறனின் நெருங்கிய சகா சு.ப. வீரபாண்டியன், இவர் பொடாவில்
கைதாகி ஐந்து ம இதே முகாை தூர் மணி 1994 புலிகள் தொடர் குற்றவாளியாகச் கிறார்.
அந்த ஆண்டு LDITG)IL"Lib (9libLDTTG31 னைச் சாவடியில் ஸார் வழிமறித்த.ே செய்த புலிகள் 6 வீசிவிட்டுத் தப்பி
பொலிஸாரும் பொது காயமடைந்தனர். பாதசாரி பின்னர் இ ஒருவர் பின்னாளில்
læstøt Hr.
அந்தச் சம்பவம் தம் 18 பேர் மீது த வழக்குத் தொடரப் தாக மணி சேர்க் புலிகள் வெடிகுண்டு வியவர் என்று வழக் திருச்சிச் சிறையில் கிறார்.
சில மாதங்களு
faJEDET2 LEDIT
Iழ்ப்பாணப் பல்கலைக் கழ கத்தில் உபவேந்தர் தெரிவு பெரும் சர்ச்சையைக் கிளறிவிட்டுள்ளது. பல் கலைக் கழகத்திற்குத் தகுதியான உபவேந்தரைத் தெரிவு செய்ய வேண்டு மென்பதில் பல்கலைக் கழக மாண வர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதே வேளை குறுக்கு வழிகளையும் அரசியல் செல்வாக்குகளையும் பாவித்து, பொறுப்பும் தகுதியுமற்ற எவரும் யாழ். பல்கலைக் கழகத்தின் உய வேந்தர் பீடத்தை அபகரித்துக் கொள்ளக் கூடாதென்பதில் அக்கறை பாக உள்ளார்கள். இதனால் பல்
பியக்கத்தை நடத்தி வருகிறார்கள். இதன் விளைவாக இத் தேர்வு சிறிது காலம் பிற்போடப்பட்டுள்ளது.
இவ் விவகாரத்தில் அடியில் உள்ள விடயம் என்னவென்றால்
QLIM. 02—08, 2003
கலைக் கழகத்தினுள் பெரும் எதிர்ப்
அமைச்சர் மகேஸ்வரன் தனது அரசியல் செல்வாக்கின் முலம் தனது சகலனை உபவேந்தர் ஆக்க முயற் சிக்கிறார் என்ற சர்ச்சையே கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கணிதத்துறை சிரேஷ்ட விரிவுரையாளராக இருக்கும் கலாநிதி. க. கனகநாதன் என்ற தனது சகலனை யாழ். பல்கலைக் கழக உபவேந்தருக்கான வேட்பாள ராக நிறுத்தியுள்ள மகேஸ்வரன் இதற் குத் தனது அரசியல் செல்வாக்கையும் மற்றும் பண பலத்தையும் பயன்படுத் திப் பகிரத முயற்சியில் இறங்கியுள் ளார். தனது செல்வாக்கு முலம் உதயன் பத்திரிகையையும் தனது முயற்சிக்கு ஆதரவாக இழுத்து விட் டுள்ளாரென்ற கொதிப்பில் பல்கலைக் கழக மாணவர்கள் அப் பத்திரிகை மீதும் தமது சீற்றத்தை வெளிப்படுத்தி VLIGTGTGOTT
DE EGENÜGIJEfter குறுக்கு
தற்போதைய
ளைக்கு வெளிநாட் பெற்றுத் தருவத மகேஸ்வரன் அ முயற்சிக்கு இண தாக மாணவர்க கிறார்கள். உபே கலைக் கழகப் பே உறுப்பினர்களான பீடாதிபதிகளைத் ஆதரவாக வாக்க வெளி உறுப்பினர்க அரசியல் செல்வா பலத்தால் அமை விடலாமென்றும் அஞ்சுகிறார்கள்.
மகேஸ்வரனின் நிதி, கனகநாத அதிருப்தி தெரிவித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தங்களாகின்றன.
ச் சேர்ந்த கொளத்
அண்டைமண்டலத்திலிருந்து.)
ஆம் ஆண்டு நடந்த பான சம்பவத்தில் சேர்க்கப்பட்டிருக்
மே மாதம் தஞ்சை ட்டை அருகே சோத ஒரு காரைப் பொலி ாது, அதில் பயணம் கயெறி குண்டினை தாக வழக்கு சில
மக்களும் அப்போது காயமடைந்த ஒரு றந்தார். தப்பிய புலி தற்கொலை செய்து
தொடர்பாக மொத் டா சட்டத்தின் கீழ் பட்டது. அதில் புதி கப்பட்டிருக்கிறார். களைப் பெற உத கு. இப்போது மணி
அடைக்கப் பட்டிருக்
வீரப்பனுக்கும் தொடர்பு என்று கூறி கர் நாடக பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.
பின்னர் முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தப்பட்டபோது, வீரப்பன் மணியைத் தூதுவராக அனுப்பி வையுங் கள் எனக் கோர, அவரை ஜாமீனில் தலை செய்ய எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்த வேளையில், நாகப்பாவே சுட்டுக் கொல்லப்பட்டார். ஜாமீன்
ஏற்பாடெல்லாம் இரத்தாயின.
சூட்டோடு சூடாகத் தமிழகப் பொலி ஸும் அவரை அம்மாபேட்டை வழக்கில் சேர்த்துவிட்டது. மணி இப்போது மைசூர், பெல்லாரி, தஞ்சாவூர் என்று அலைகிறார்.
இன்னொரு புலி ஆதரவாளர் நக்கீரன் கோபாலும் திணறிக் கொண்டிருக்கிறார்.
வீரப்பனுக்கு உதவியதாகக் குற்றஞ் சாட்டப்பட்டு நாலைந்து வழக்குகளில் சேர்க்கப்பட்ட அவரது நிருபர் சிவசுப்பிர மணியம் ஒன்பது மாதங்கள் கழித்து வெளிவந்த நிலையில், கோபாலை ஏதா
வது ஒரு வழக்கில் சிக்க வைத்துவிட
வேண்டுமென்று துடிக்கிறது தமிழகப் 6lutaðgö.
அவரைக் கடத்திக் கொண்டுபோய் வீரப்பனுக்கு உதவினார். உதவ முற் படுகையில் மாட்டிக்கொண்டார் என வழக்குப் பதிவு செய்யும் என அஞ்சி, கோபால் தலைமறைவு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்.
உச்ச நீதிமன்றத்தில் அவரது மனு பெப்ரவரி 3ம் திகதி விசாரணைக்கு வர இருக்கும் வேளையில் 1987 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக அவரை விசாரிக்க வேண்டும், கோபி செட்டிப் பாளையம் வாருங்கள் எனப் பொலிஸ் சம்மன் அனுப்பியிருக்கிறது.
இவ்வாறாகப் புலி அபிமானிகள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் புரட்சித் தலைவியின் சினத்துக்கு உள்ளாகி அவதிப்பட்டுக் கொண்டிருக்
க்கு முன்பு மணிக்கும் கின்றனர்.
S SS SS SS SS SS SS SS S S SS SS SS SS SS SS SS SS SS LS SS S S S
துணைவேந்தரான
பாலசுந்தரம்பிள் டுத் தூதுவர் பதவி ாக ஆசைகாட்டி வரையும் தனது ங்க வைத்துள்ள குற்றம் சாட்டு பந்தர் முலம் பல் வையிலுள்ள உள்
பேராசிரியர்கள், னது சகல லுக்கு ரிக்க வைக்கவும் fல் பலரைத் தனது க்கு மற்றும் பண ச்சர் சமப்படுத்தி Bib LDIT GROTaifasci
F5660TT60 GT ன் பற்றி பெரும் துள்ள பல்கலைக்
Local DJIJEr
கழக மாணவர்கள், அவரின் கடந்த கால நடத்தைகள் பற்றிய குற்றச் சாட்டுகள் பலவற்றை வெளிப்படுத்தி யுள்ளார்கள். 1973முதல் 1977வரை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கணித விரிவுரையாளராகக் கடமை யாற்றிவிட்டு 1977 முதல் கடமைக்குச் சமுகமளிக்காததால் பல்கலைக் கழ கத்திலிருந்து விலக்கப்பட்டவரென் றும், பின்னர் 1979ல் யாழ் பல்கலைக் கழகத்தில் கணித விரிவுரையாளராகச் சேர்ந்து 1989ல் ஒரு வருட லீவில் அமெரிக்கா சென்றுவிட்டு 20 மாதங் கள் வரை திரும்பி வராததால் யாழ் பல்கலைக் கழகத்தாலும் பதவி நீக் கப்பட்டுப் பின்னர் மன்னிப்பு வழங்கப் பட்டவரென்றும், தனது குடும்பத் தைக் கொழும்பில் தங்க வைத்துள்ள இவர் யாழ் பல்கலைக் கழகத்தில் கடமை செய்த நாட்களை விடக் கொழும்பில் கழித்த காலமே அதிக மென்றும், 1995ல் கொழும்பு சென்று 1997ஜனவரி வரை திரும்பாத இவர் மீண்டும் பெப்ரவரியில் ஆறு மாத லீவில் சென்று ஒன்றர்ை வருடத்தின் பின் 1998 ஆகஸ்டிலேயே திரும்பினாரென் றும், திரும்பியவர் அந்த மாதமே மீண்டும் இரு வார கடமை லீவில் கொழும்பு சென்றுவிட்டு 1999 ஏப்ரல் வரை திரும்பவில்ல்ையென்றும், மீண்டும் மார்ச் 2000ல் முன்று வார கொழும்பு சென்றவர் பின்னர்
பத்திரிகைகளோ, மனித உரிமை அமைப்புக்களோ அல்லது பொதுமக் களோ இதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. பொடா விண் கீழ் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அனைவரும் புலி ஆதரவாளர்கள். திராவிடர் கழகத் தலைவரும் இன்னொரு புலி விசிறியுமான மானமிகு வீரமணி வாயையே திறக்க வில்லை.
தன்னுடன் மோதி, கட்சியை விட்டு வெளியேறி பெரியார் திராவிடர் கழகம் உருவாக்கிய கொளத்தூர் மணி பற்றித் தேவையான தகவல்களைப் பொலிஸா ருக்கு அவர் அவ்வப்போது அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.
நக்கீரன் விஷயத்தில் பத்திரிகைச் சுதந்திரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றுகூட எந்தப் பத்திரிகையாளர் அமைப்பும் தெருவுக்கு வரவில்லை. கோபால் வெளிப்படையான மனிதரில்லை. பொதுப் பிரச்சினைகளைத் தனது சுய இலாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ப வர் என்று அவரைப் பற்றி மதிப்பீடு இருப்ப தால் அவருக்காக எவரும் வாதாட முன் வரவில்லை. நக்கீரன் வாசகர்கள்கூட அதிகம் அலட்டிக்கொள்வதில்லை.
புலிகள் மீது பொதுவான வெறுப்பு இருப்பதால், அவர்களது ஆதரவாளர் களுக்கு என்ன நிகழ்ந்தாலும் எவரும் கவலைப்படுவதில்லை.
புலிகள் போன்ற ஒரு அராஜகக் கும்பலை ஆதரித்துக் கொண்டு சட்டம், ஒழுங்கு நேர்மை, நியாயம் என்றால் யார் நம்புவார்கள்?
நக்கீரன் போன்று, வரம்பு மீறித் தங்களுக்குப் பிடிக்காதவர்கள் மீது சேற்றை வாரி வீசிவிட்டு, பிறகு தனது உரிமை பறிபோகிறது என்று கூக்குரலிட் டால் யார் கவலைப்படுவார்கள்?
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவைப் பற்றி அடிக்கடி வேண்டுமென்றே அவ தூறான செய்திகள் வெளியிடுவது நக்கீர னின் வழக்கம் என்பதும் இங்கே குறிப் பிடத் தக்கது.
ஆக ஜெயலலிதாவின் எதிரிகளுக்குப் பல்வேறு வடிவங்களில் ஆபத்து காத் திருக்கிறது. மனித உரிமைகள் மீறப்படு கிறது என்பது சரிதான்.
ஆயினும் சம்பந்தப்பட்டவர்களின் நிலைப்பாடும் செயலும் அராஜகத்திற்குத் துணைபோவதாக இருப்பதால், அவர்கள் மீது அனுதாபம் எழுவதில்லை என்பது தான் உண்மை,
திரும்பி வரவேயில்லையென்றும், தனது விரிவுரைகளுக்கு மாணவர் களை வவுனியா அல்லது கொழும்பு வளாகத்துக்கு வரும்படி கேட்டா ரென்றும், பின்னர் அவர் வவுனியா வளாகத்துக்கு மாற்றம் கேட்க, அதைப் பேரவை மறுத்ததால் 2000 டிசம்பரில் கிழக்குப் பல்கலைக் கழகத் துக்கு மாற்றம் பெற்றுச் சென்றா ரென்றும் மாணவர்கள் குற்றம் சாட்டு கின்றனர்.
அத்தோடு பேராசிரியராகத் தன்னும் இல்லாது, பீடாதிபதியா கவோ, பேரவை உறுப்பினராகவோ இருந்த அனுபவம் ஏதும் இல்லாது, சிரேஷ்ட விரிவுரையாளராகவே இருக் கும் இவரை உபவேந்தராக்குவது யாழ். பல்கலைக் கழகத்துக்கு இழிவு ஏற்படுத்திவிடுமென்றும் அவர்கள் விசனிக்கிறார்கள்.
அரசாங்கத்துக்குள்ளும் தனது ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் பெரும் தகராறுகளில் ஈடுபட்டுக் கொண்டே பிரதமரையும் அரசாங் கத்தையும் அநாகரிகமாக விமர்சித் துக் கொண்டே அமைச்சர் மகேஸ் வரன் தனது சொந்த விடயங்களை எவ்வித குறுக்கு வழிகளையும் பயன்படுத்திச் செயற்படுத்த முன்னிற் பதையிட்டு அவர்கள் மனம் குமுறு கிறார்கள். O
SS

Page 6
| N/AWE EN - ERRAM
95 TLDT 60T Wall Tiles, per Floor Tiles மற்றும் குளியலறை உபகரணங்களை ര
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள்
Naveen Ceramic No.307, George R.DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka. Tel : 345197-8 stros Leau esto el usop 184A, Havelock Road, Colombo-05. Te:0507334
500ற்கும் மேற்பட்ட அழகிய பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு
உங்கள் வாழ்க்கையை சந்ே என்னும் நாடி ஜோதிடத்தில் உங் அறிந்து எல்லாப் பிரச்சனைகை
நோய்க்கு வைத்தியம் கடவுள் அருளால் நன்மை .ெ
வெளி நாட்டில் உள்ளவர்களும்
Treatment for Asthma கொண்டு பார்க்கலாம். 07-11-1999 வீரகேசரி பேப்பரில் வெளிவந்தது. IS-N-1- அஸ்மா நோயைக் குணப்படுத்திய டொக்டருக்கு நன்றி. 142-24, காலி வீதி, வெள்ள
சந்தைக்கு 6
அண்டை வெளி எல்லாம் காற்று இருந்தும் சுவாசிக்க முடியாமல் அஸ்மா எனும் நோயால் அவஸ்தைப்பட்ட எனக்கு மருத்துவத்தின் மகிமையோடு அருமருந்தளித்து குணப்படுத்தி வாழ்க்கையில் நம்பிக்கை எனும் ஒளி ஏற்றி வைத்த இல, 25 சில்வெஸ்டர் வீதி, கல்கிசை (கொழும்பு) இல் வைத்தியம் செய்யும் அஸ்மா சிகிச்சை நிபுணர் டொக்டர் சுறாஜ் சோமசுந்தரம் அவர்களின் உன்னத சேவை தொடர எனது வாழ்த்துக்கள் P. ராஜன், 15 பராக்கிரம வீதி, கொழும்பு - 14 R 074 - 201582
இருமுறைவைத்தியம்செய்துபாருங்கள்பலன்தெரியும்.' வெளிவ
தேசங்களுக்கு விற்பனை 1 முந்தல், 2. உடப்பு 3 7. பத்தலுஒயா, 8 மல்வ 13. காக்காபளளி 14 டு
விண்ணப்பதாரர்கள் தொலைபேசி முலமோ
அஸ்மா சிங், தொய்வு இழப்பு இளைப்பு மாய்க்கல் மூச்சுத்தட்டல்
DLL0000LLL LLLLS LzLTLTSYY LLLLLLLLS LLLL L LCaS MMMttMMTT S TTTMLMMt YLC riS
க்கால் நீர் வடிதல், மூக்கடைப்பு நாசி அரிப்பு மூக்கரிப்பு தம்மல் TT LTTTT TT LLTLLL S TLLLLLTTL S LLLLL LLLLLLLaa TTTTCCCTTT S tLtTTA போன்ற குணங்களுக்கு நிரந்தர சுகம்பெற அஸ்மா சிசிகசை நிபுணா பொக்டர் சுறாஜ் சோமசுந்தரம் அவர்களை இல. 25 சில்வெஸ்டர் விதி கல்கிசை (மவுண்ட்லெவினியற் கொழும்பு எனும் இடத்தில் பழைய நோயாளர்களும் முன் அனுமதி பெற்ற புதிய நோயாளர்களும் தினமும் மாலையில் 4.00 மணி முதல் 7.00 மணி வரையும், செவ்வாய், வியாழன், சனி கிழமை நாட்களில் காலையில் 9.00 மணிமுதல் 12.00 மணி வரையும் சந்தித்து சிகிச்சை பெறலாம். புதிதாக வரும் SS நோயாளர்கள் மேற்கூறிய நாட்களிலும் நேரங்களிலும் தொலைபேசி இலக்கம் 074-201582 மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு சிபிள்ளை பிளிக்ளப்படும் நாளையும், நேரத்தையும் முன் அனுமதி பெற்ற பின்னர்தான் (பதிவு செய்து வர வேண்டும் 074 - 20ஒ82
LöAlI LBN 55,04. UEU jJITälUlJ. LITEL PK em A (DGAN).JP saison guiar பிரிந்தவர் ஒன்று சேர காதல் கைகூட கணவன் மனைவி ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க காதலன் காதலி தேடிவர எதிரியின் தொல்லை இன்றி நிம்மதி பெற குபேர வாழ்வு பெற குழந்தைப் பாக்கியம் பெற திருமணம் தோஷ நிவர்த்தி பெற 9 வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் பெற 10. ஒடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க
திராத நோய் திர 19 தெய்வீக சர்றியால் ஒளடநம் முலம் கூந்தல் வளர 14 கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 15 கையில் பணம் சேர 16 அதிஷ்ட வீடு கட்ட
omaso GALEGOUE GOEWIJL5ETI GUSTIGIGI P.P.I.GI ಇಂಗ್ಡಿ! திட்டவட்டமாக தெளிவாக மாந்திரகத துறையில் 4 வருடங்களாகத் தனக்கென 驚 TTTTTTT TTTTTTTTTT CT LLL S S TAr rS rrLTLTy r r T T TTT TTTTTTS Y L T TTT LLLK 蠶 பெரு கள் அது மட்டுமா வாழ்வில் தோல்வியில் துவண்டு ஐயாவின் ஆசீர்வாதம் றி பெற்றவர்களின் திட்டவட் மான, தெளிவான நூற்றுக்கு நூறு உண்மையென உங்களால் உறுதிசெய்யப்பட்ட ஜாதக விவரணம்
இது தர்மத்தை மிஞ்சிய விதி ன் விவரணம் சாஸ்திரம் சாஸ்திர ன் சாம்ராஜ்ய்ம் மலையாளம் கொச்சியம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரீகம் மாந்திரீகத்தின் அரசர், பேராசிரிய LfföLj PKI g[[[[] அவர்கள் இது ஒரு மயங்க வைக்கும் மாத்திரை அல்ல மாயாஜால வித்தையும் அல்ல பரிபூரண மலையாள துர்க்கையின் தெய்வீக அற்புத அருள் கடாட்சமே
அருள்ஞானத்துடன் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது நடக்கப்போவது நடக்க இருப்பது உங்கள் விதியின் விவரணம் என்னஅன்றைய ஒருடம் எப்ப்டிஅன்றை மாதம் எப்ப்டிஆன்றைய் நாள் எப்படி என்பதை ဖွံဖြိုး குறிப்பாகச் செய்யும் தொழிலை செய்யாதவன் கெட்டான் செய்யத் தெரியாத தொழிலை ိုါ னும் கெட்டான்' என்ற விக்கியத்திற் Spi isli ಛೀ Tüüp 90 Lu (AgCD TTLGOS கொள்ள்லும் உங்களின் குழந்தையால் உங்களுக்கு யோகம் உங்கள் திருமணம் எப்பொழுது ஏங்கு நடைபெறும் နှီးနှီး என்ற விபரங்களை III. CLICANLD; o Sis இல்லும் வாஸ்து சாஸ்திர முறையில் அமைய வேண்டுமா? உங்கள் பிறப்பின் இரகசியம் அறிந்து கொள்ள காண்ட அடிப்படையில் ஜாத எழுதிக் கொள்ளவும்
ஜேர்மனி அன்பர் அனாவின் மடல், பிரிந்த குடும்பம் ஒன்று கூடியது.
அவர்க * என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் 2UT 9 шоку. 岛
கருணை மிகுந்த :கு
M臀 எனது கணவர் வேற்று மத GGGSTM ாடர்பு ஏற்ப்ட்டதால் தினமும் என் கணவனால் நொந்து வுெந் கொண்டிருந்தேன். என் மன வேதனையை என் தோழியிட்ம் கூறி ஆறுதல் : அவர் மூலமாக உங்களின் சக்திை
காண்டு தங்களோடு தொடர்பை ஏற்படுத்தி என் நிலைம்ைகளை விளக்கினேன். உங்கள் ಆಳ್ವ ரீ துர்க்ை
ன் பூர்ஜஅருள் கிடைக்கப் பெற்று ஐயா இப்பொழுது என் கணவர் மனம் திருந்தி என்னிடமே வந்து விட்டார் என்னோ மிகவும் பிரியமாகவும் அன்பாகவும் நடந்து கொள்கின்றார். எனது வாழ்வில் நான் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இரு
(கின்றேன். எல்லாம் உங்கள் அருள் 蠶 மகிமையால் நடந்தது எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய உங்களுக்
எனது ஆயிரமாயிரம் நன்றிகள்
* கனடா அன்பரின் மடல், பத்தி பேதலித்தவர் பூரண நலம் பெருமைக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது மகளுக்கு 0 வருட காலமாக இருந்த மனப்பிரச்சனை, மனப் பயம், பைத்
யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருள்ால் பூரண சுகம் கிட்டியது. உங்களுக்கு எனது நன்றிகள்
அன்புள்ளம் கொண்ட ஐயா, தலையில் தலைமுடி உதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக் வழி காட்டியமைக்கு என்றென்றும், தங்களுக்கும் துர்க்கை அம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்.
லண்டன் அன்பரின் மடல், என் இனியவள் என்னிடமே வந்தாள் மதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தி வந்து சேர வைத்தமைக்கு ஆயிரம் நன்றிகள்
S S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Intel 1.7 GHZ, Socket 478 Main Board, 128 MB Ram 40GB Hard Disk, 32MB VGA, 1.44 MB 3.5 FDD 15" Flat Digital Monitor, ATX Mid Tower Casing PS/2 Keyboard , Mouse with Pad, 52X CD Rom 32 Bit Sound Card, 800W. Speaker, Network Card 100 TX
அத்துடன் 1900 மேலதிகமாக செலுத்தி 600WAUPSஒன்றை எடுத்துச்செல்லுங்கள் இச்சலுகைகையிருப்பு உள்ளவரை மட்டுமே!
15, 36th Lane, Col 6,Te:O74-516764,074-513235 Sg5 TILL SÄGage soos or 82, New Chetty St, Col-13.C074-61 9673,074-613617 ாழ்ப்பானம் 1753, Kasthuriyar Road, Jaffna.Te0777-308417 வுனியா 87, 1st Cross Street, VaVumiya, Tel: O24-22606
5Gagsins oor D6 osno 62, Widyalayam Road, Trincomalee. Tel: 026-2752
கொழும்பு-சென்னை சிங்கப்பூரில் தங்குமிட வசதி
கொழும்பு-சென்னை-சிங்கப்பூரில் விடுமுறையைக் கழிக்க திருமணப் பதிவு செய்து திருமணம் செய்ய வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு தளபாட சாமான் களோடு, சகல வசதிகளுடனான தங்குமிட வசதியும் முறைப் படி கல்யாண ஏற்பாடுகளும் அவரவர் வசதிக்கு ஏற்ப
சய்து தரப் படும். விமான நிலையத்திலிருந்து இலவச வாகன வசதி சலுகைக் கட்டணத்தில் வாடகைக் கார் மேலதிக விபரங்களுக்கு
N A. A.
NGAA VEDONG SERVE
10, Anson Road, #15-14 International Plaza, Singapore-079903 எந்நேரத்திலும் தொடர்பு கொள்வதற்கு வசதியாக கைத் தொலைபேசி அப்பு:0065-975 14941
ாஷமாக்குங்கள் காண்டம் கள் பலாபலனை தெளிவாக யும் தீர்ப்பதற்கு வழிகண்டு றுங்கள். 6ւյU6ւյլD. தொலைபேசியில் தொடர்பு
anai IIIIIIIIIIIIIIIIIII வத்தை, கொழும்பு-06,
திர்ப்பக்கமாக
நம் எமது தினமுரசு பத்திரிகையை விநியோகிக்க பின்வரும் பிர
முகவர்கள் தேவைப்படுகிறார்கள்
ஹொரவப்பொத்தானை, 4 காலி, 5. பல்லேகட்டுவ, 6. கந்தபொல, ான 9 நாவலப்பிட்டி 10, கல்கமுவ, 11 நிவித்திகல 12 அகலவத்தை ரைச்ரோலை, 15 பொல்கஹவெல, தமது விபரங்களைப் பின்வரும் முகவரிக்குக் கடிதம் மூலமோ அல்லது அறிவிக்கலாம்.
T.P.: 074-5 14282
தினமுரசு வாரமலர்,
Fax: 0.74-513266.
பிளேஸ், வெள்ளவத்தை கொழும்பு-06
LL LLLL L L u uu ZK L LLL LLLS
ஜேர்மனி அன்பரின் மடல், தெய்வீக சக்தியில் பேசும் மழலை மனித தெய்வமே உங்களின் தெய்வீக சக்தியினால் பேசாத எம் 03 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்தத்தில் மூழ்க வைத்த ク உங்களுக்குக் கோடாது கோடி நமஸ்காரங்கள்
மட்டக்காய் அன்பரின் மடல், துரிதகதியில் வெளிநாட்டு வேலை வாய்பு மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தங்களின் சக்தியின் மூலம்
ண்ட கர்லமாகத் தடைப்பட்டு வந்த ஏனது வெளிநாட்டுப்பிரயாணம் தங்களோடு தொடர்பு ஏற்படுத்திய பின் உங்கள் சக்தியினால் துரித கதியில் எனக்கு வாய்ப்புக் கிட்டியது. உங்களுக்கு எனது நன்றிகள்
யா அவர்களுக்கு திருமணம் செய்ய இஸ்டமில்லாமல் இருந்த எனது
மகளுக்கு else ஒரு வெளிநாட்டு வரனைத் தங்கள் |கிருபையால் தந்து நல்லபடியாகத் திருமணத்தை முடித்துத் தந்தீர்கள் எங்களது ಹಾಕಿಸಿ ಸಿ.
கொழும்பு அன்பரின் மடல், தீய பழக்கத்தில் இருந்து மீட்பு மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தீய பழக்கம் உள்ள எனது தம்பியை மீட்டு அவருக்கு புது வாழ்வும், அவருடைய மகளுக்குத்
க்குவாய் குணமடையவும் என்து மைத்துணிக்குகி கண்ேடிய காக் கிடைக்கவும் எனது மைத்துனனின் மகன் வெளி நாடு செல்லவும் தங்கள் அருள் சக்தியின் முலம் நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்ப்ட்டுள்ளோம்.
லெபனான் அன்பர் வந்த மடல், மனநோயில் இருந்து மீட்பு
கனம் மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நீண் காலமாக வந்த எனது நோய் பூரணமாகச் சுகம் ಇಂಗ್ಡಿ லகில் |ೇ? சாதாரண பெண்ணர் வாழ வழயமைத்துக் கொடுத்து நீண்ட நாள் நரக் வேதனையில் இருந்து மீட்டுத் தந்தமைக்கு நன்றிள்.
யாழ்ப்பாணம் அன்பரின் மடல், அச்சொட்டான ஜாதக பலன் யா அவர்களுக்கு என் .." பலனை விரிவாக அறியத் தந்தீர்கள். தாங்கள் கூறியது போல் அனைத்தும்
ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். என்றென்றும் உங்களுக்கு நன்றி
சுவிற்ஸர்லாந்து சுரேஷின் மடல் அன்புள்ளம் கொண்ட ஐயாவுக்கு சுரேஷர் எழுதிக் கொள்வது ஆச்சரியமும் ஆனந்தமாய் இருக்கிறது உங்கள் சேவை நான் பணம் அனுப்பி என் பிரச்சனையை தொலைபேசி வாயிலாக ஏன் காதலியை அழைத்துத் தாருங்கள் அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது" என்ற எனது அழுகைக் குரலுக்கு மனழிரங்கி, தொலைப்ேசி வாயிலாகவே ஒரு நேரத் ) திற்குள் 700 மைலுக்கு அப்பால் நீங்கள் செய்த அருள் சக்தி மாந்திரிகத்தின் சக்தியால் என் காதலிஎன்னை வந்து அட்ைந்து விடடாள். தங்கள் சேவை மீண்டும் மீண்டும் மக்களுக்குக் கிடைக்கத் துர்க்கையின் ஆசீர்வாதங்கள்
சுவிஸ் அன்பரின் மடல், நீண்டு வளர்ந்த கூந்தல் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக முடி உதிர்ந்து முடிகட்டையாகி வெளியில் செல்ல முடியாது வெட்கப்பட்டுக் கொண்டி ருந்த எனக்கு உங்கள் அருள் சக்தியின் மூலம் கூந்தல் நீண்டு கறுப்பாய் இருக்க அருள்புரிந்தீர்கள் ஐயா! உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
ஒப்டன் அன்பரின் மடல். சுகமாகிய புற்றுநோய் ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்ட என் மனைவிக்கு தங்களின்அருள் சக்தியின் மூலம் yOTLDTG - சுகம் கிடைத்தது எங்கள் வாழ்வில் ஒளி வீசிய உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் உலக மாந்திரீக சக்கரவர்த்தி . ܢ பார்வை நேரம் கொழும்பில் காலை 00:00 மணிவரை Prot. Dr. P.K. Samy (J.D.G.ANO J.P. QayamLady GaGa, Osirihi ால0 Nga 900 Long in Odin, Goina opju. Sri. Durgadevi, mantharika Utchada Peedam, நுவரெலியாவில் காலை 300-600 மணிவரை
62. Kotahena Street, Colombo-K LLL GLLL GGGLLLLL SLLL LL0LL
T.P. 466271, 46657,342463,4666.20, Møll IM, LOL 000 doom 60
481137, 466820, Fax. 0.0941-34.483. 鬣 ING KI VIKIO: Fax: 0945-235097
Email: drpk samy. Ostnet. Ik
A

Page 7
IOAlej2 JUU. பொது எப்தாபனங்களின்
கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களையும் முறைப்பாடுகளையும் கவனிக்கத் தனியான குழுவொன்றை அமைக்க மனித உரிமைகள் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் திருகோணமலையில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிகழ்விலேயே இதற்கான
SluIII Iljana)a
I
பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு காரணமானவர்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது.
சிங்களப் பேரினவாதத்தின் போர் வெறியும், தமிழ் அமைப்புகளிடையேயான ஒற்றுமைச் சீர்குலைவும் தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகளுமே பெரும்பாலான மனித உரிமை மீறல் சம்பவங்களுக்குப் பிரதான காரணமாயிற்று.
கடந்த காலங்களில் கிழக்கில்
இணக்கம் காணப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் கடந்த காலங்களில் காணாமல் போனவர்களைக் கண்டறிய வேண்டுமென்பதில் அங்குள்ள பொதுமக்களும் பொது அமைப்புகளும் புத்திஜீவிகளும் தொடர்ச்சியாகக் காட்டிவரும் அக்கறை, கிழக்கைப் பொறுத்தவரை சிறிதளவேனும் காட்டப்படுவதில்லை என்பது உண்மையேயாகும்.
திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்விலேயே இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் டாக்டர் கொட்பிறி குணதிலக சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் மனித உரிமைகள் குறித்துப் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமன்றி இருபது வருட காலப் போர் நடவடிக்கைகளின் போது மட்டுமன்றி அவ்வப்போது இடையிடையே ஏற்பட்ட சமாதான சூழ்நிலைகள் தோன்றிய காலங்களிலும் கூட கிழக்கில் பல்வேறு தரப்பினராலும் மிக மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதை அன்றும் இன்றும் எவரும் மறுதலிக்க நியாயமில்லை.
அரச படையினர் மட்டுமன்றி புலிகள் மற்றும் தமிழ் இயக்கங்கள், முஸ்லிம், சிங்கள ஊர்காவல் படையினர் மற்றும் அரச படையினருடன் தனித்தும் குழுக்களாகவும் இயக்கங்களிலிருந்து பிரிந்து சென்று செயற்பட்டோர் கடந்த காலங்களில் ஏற்பட்ட
மண்ணெண்ணையார் முத லில தன்ர கட்சிக்கும் பிரதமருக் கும் எதிராய் காட்டமாய் அறிக்கை விட்டவரெல்லோ சந்திரிகாவையும் நல்ல தலைவியெண்டு சொல்லி வாய் காய முன்னம் பழையபடி தன்ரை ஒரே தலைவர் ரணில்தான் எண்டு சறண்டரானவர் இதை யு.என்.பி வெருட்டின வெருட்டலிலதான் மந்திரியார் அங்கை குனிஞ்சு நிண்ட முதுகை அப்பிடியே திருப்பி இங்காலை குனிஞ்சவரெண்டு விளக்கு வெளிச்சப் பத்திரிகை எழுதியிருக்கு அதாவது பிரதமர்தான் முருங்கை மரத்தாலை ஆளை வெருட்டி இறக்கியிருக்கிறார் எண்டும், ஆனால் பழையபடி மீண்டும் ஏறமாட்டாரெண்டதுக்கு எந்த உத்தரவாதமுமில்லையெண் டும் எழுதியிருக்கினம் ஆளின்ரை இந்த நுளுத்தல் நொய்
QIII. (02-08, 2003
தெரியாத ஒரு விடயம். இதற்குப் பிரதான காரணம் பெரும்பாலானோர் மத்தியிலுள்ள வறுமையும் கல்வியறிவின்மையும் வெளி உலகத் தொடர்பு இல்லாமையுமேயாகும்.
அதே நேரம், கிழக்கிலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளும், அரச சார்பற்ற நிறுவனங்களும், பொது அமைப்புகளும், மனித உரிமை நிறுவனங்களும், பெண் உரிமைக்கான அமைப்புகளும், புத்திஜீவிகளும் கிழக்கில் கடந்த காலங்களிலும் ஏன் இப்போதும் கூட நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள், ஜனநாயக விரோத நடவடிக்கைகளை ஒரு வியாபாரமாக எடுத்துக் கொண்டு செயற்படுவதையே காணக்கூடியதாகவுள்ளது. இவ்வாறான வியாபாரப் போக்குடையவர்களை சமுகத்திலிருந்து அப்புறப்படுத்துவதன் முலமே உண்மையான ஜனநாயகத்தை, மனித உரிமை மீறல்கள் இல்லாத சமுகத்தைக் கட்டியெழுப்ப முடியும்.
இடம்பெற்ற நூற்றுக் கணக்கான மனித உரிமை மீறல் சம்பவங்கள் இன்னமும் வெளிக் கொணரப்படாமல் அப்படியே புதைந்து போய்க் கிடக்கின்றன என்பது இன்னமும் பலருக்குத் தெரியாத விடயம்.
கிழக்கிலுள்ள பெரும்பாலான தமிழ் மக்களுக்குத் தமக்கெதிராக மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்களை எங்கே போய் முறையிடுவது? எவ்வாறு வெளிக் கொணருவது? என்பது
மந்திரியாக்கிப் போட்டு இப்ப ளம் எண்டு குத்தியெழுதுறது தான். ஆனால் இந்த மணி கட்சியே கொண்டு வந்த ஆ அவருக்கு யாழ்ப்பாணத்தில முருக்க மரக் கேள்விதானே யொண்டு தான் வாயில வழு ஊருக்கே சீலை உரிஞ்ச ெ கூட்டித் துப்பிப்போட்டு இரு
அடுத்த வெக்கக் கேடு டைப் பற்றி வந்திருக்கிற நோ நாத்தமெடுக்கிற அளவுக்கு அ தேய நோட்டீஸ்தானே எண்டி அசிங்கங்களையும் இரகசிய கணிக்கலாமெண்டு பாத்த பொடியளும் கெம்பிப் போரா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2001 செப்டம்பர் 11க்குப் பின்னர் அமெரிக்கா afas ஆரம்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் தற்போது ஈராக்கை அடைந் துள்ளது.
உயிரியல் இரசாயன ஆயுதங்களை சதாம் ஹூசைன் வைத்திருக்கிறார், இது மனித குலத் திற்கு எதிரானது என்பது அமெரிக்காவின் வாதம்.
@ l öl
உயிரியல் இரசாயன ஆயுதங்களின் நதிமுலம், ரிஷிமுலம் என்பவற்றை ஆராயப் புகுந்தால் இந்தக் குற்றச் சாட்டுக்கள் வலுவிழந்து போகலாம்.
சில தசாப்தங்களுக்கு முன்னர் தோலிருக்கச் சுளை விழுங்கும் நியூத்திரன் குண்டுகளை அமெரிக்கா தயாரித்த போது உலக நாடுகளின் பலத்த கண்டனத்தை அமெரிக்கா எதிர்நோக்க வேண்டியிருந்தது.
இதே போல் 60 களின் பிற்பகுதியில் இருந்து 70 களின் நடுப் பகுதி வரை வியட்நாமில் வைரஸ் குண்டுகள் வீசப்பட்டது. லாவோசிலும், கம்பூச் சியாவிலும் இரசாயன ஆயுதங்கள் விதைக்கப்பட்ட துயரமான வரலாறுகள் நாம் அறியாததல்ல.
அணுகுண்டினால் புல் பூண்டு முளையாத பிரதேசங்கள் ஆகிவிட்ட ஹிரோசிமா, நாகசாக்கி போன்ற பிரதேசங்கள் வியட்நாம்- லாவோஸ்கம்பூச்சியாவிலும் இருக்கின்றன.
சுற்றாடலைப் பாதுகாக்கும் இயக்கங்கள் - பசுமையைப் பாதுகாக்கும் இயக்கங்கள், ஒசோன் ஓட்டையை அடைப்பதற்கு பூமி வெப்பமாவதைத் தடுப்பதற்கு, உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு என இயக்கங்கள் நடைபெறுகின் |Dଗot.
இன்றைய நவீன போக்குவரத்து வசதிகளா லும் தொலைதொடர்பு வசதிகளாலும் உலகம் மிகவும் நெருக்கமாகவே வந்துவிட்டது. கம்யூ வில் கட்சியின் அறிக்கை 1600 களின் பிரீ தியில் வெளியிடப்பட்ட போது நீராவிக் கப்பல் @ *5) களும், புகையிரதங்களும் நகரங்களில் மக்களில் பெரும் பகுதியினரை ஒன்று குவிப்பதைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது 21ம் நூற்றாண்டின் ஆரம்பம், நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் மக்கள் சமுதாயங்களுக்கு இடையேயான உறவுகள், தொடர்புகள் வளர்ச்சி யடைந்துள்ளன.
உலகத்தின் வளங்கள் வகைதொகையின்றிச் சுரண்டப்படும் வேகமும் அதிகரித்துள்ளது. ரொம்ப வும் சிறுத்துவிட்ட அகிலத்துக்கு அப்பால் வேறு கிரகங்களில் உயிர்களின் வாழ்வு, அவற்றுக்குரிய வாழ்வாதாரங்கள் பற்றிய தேடல்கள் ஏற்பட்டுள் ளன. ஆனால் பிரமாண்டமான சனத்தொகையைக் கொண்ட பூமிப்பந்தின் வளங்கள் சரியாகப் பகிரப் படவில்லை. ஒட்டுமொத்த மனித குலமும் அழி வின் விளிம்பில் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்புகள் எவ்வளவு நெருக்கமாகி விட்டனவோ அந்தளவிற் குப் பேரழிவு அபாயங்களும் நெருக்கமாகிவிட்டன. உலகின் வளங்களைத் தனது கைக்குள் போடும் மேலாதிக்க உணர்வு இரண்டாம் உலக
D6T U1555590 bTO'GShab நத 呜 யுத்தத்தில் நாஜிகளுக்கு இருந்த குரூரத் துடன் வெளிப்படுத்தப்படுகிறதா? என ஐயுற வேண்டியிருக்கிறது. "உலகின் வளங்கள் எல்லாம் எமக்கே சொந்தமானது தேவையானால் நாங்கள் எடுத்துக் கொள்வோம். அந்த வாழிடத் தின் மக்கள் பற்றி எமக்கு எவ்வித அக்கறையும் கிடையாது அவர்கள் செத்தால் என்ன! வாழ்ந்தால் என்ன வளங்களைச் சூறையாடு வதற்கான எமது முயற்சியில் நாம் யாரையும் கவனத்துக்கு எடுக்க மாட்டோம்" என்ற இந்தப் புத்துயிர் பெற்ற போக்கு மனித குலத்திற்கு எதிரா னது. இளரையடித்து உலையில் போடுவதென்பது
இதனைத்தான் போலும்,
ஈராக்குக்கு எதிரான யுத்த அபாயம், அது வைத்திருக்கும் உயிரியல் இரசாயன ஆயுதங் களில் இருந்து உலக மக்களைப் பாதுகாப்பதற்கு என்றால், அது ஈராக்கின் எண்ணெய் வளத்தைச் சூறையாடுவதற்காகத் தரிக்கப்பட்ட மாறுவேடமே யாகும். உலகின் கண்களில் தூவப்பட்ட மண் அல்லது உலக சமுதாயத்திற்குச் சொல்லப்பட்ட கீர்த்தி மிக்க பொய்யாகும்.
இன்னும் 500 வருடங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்கக் கூடிய ஈராக்கிய எண்ணெய் வளத்திற் காக 20 மில்லியன் ஈராக்கிய மக்களின் வாழ்வும் கோடிக்கணக்கான அரபு மக்களின் வாழ்வும் பணயம் வைக்கப்பட்டிருக்கிறது.
ஈராக்கிய மக்களின் துரதிர்ஷ்டம் என்னவென் றால் அவர்கள் எண்ணெய் வளம் மிக்க அந்தப் பிரதேசத்தில் பிறந்ததுதான்.
இந்த எண்ணெய் மீது குறி வைத்திருக்கும் ஏகாதிபத்திய சக்திகளிடம் ஐ.நா. பொதுச்சபை, பாதுகாப்புச் சபைகளில் ஏற்படும் அபிப்பிராயங் களை மாத்திரமல்ல, வீதிக்கு இறங்கிய அமெரிக்க மக்களின் உணர்வுகள், காங்கிரஸில் ஏற்பட்ட அபிப்பிராய பேதங்களையும் மீறிச் செயற்படும் போக்கொன்றே காணப்படுகிறது.
பெரும்பான்மையான அமெரிக்கர்கள் ஈராக் கின் மீதான தாக்குதலை ஆதரிப்பதாகக் கருத் துக் கணிப்புக்கள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் நகரங்களிலும் ஐரோப்பாவின் பல நகரங்களிலும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்கா மீது அழுத்தங்களை உருவாக்கி வருகின்றன.
வியட்நாம் யுத்த காலத்தில் வீதியில் இறங்கிய ஐந்து லட்சம் அமெரிக்கர்கள், அமெரிக்கப் படை களை வியட்நாமில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுத்தனர். அந்த அமெரிக்க மக்க ளின் எதிர்ப்பு இயக்கமும் வியட்நாமின் சுதந் திரத்திற்குக் குறிப்பிடத் தகுந்த பங்களித்தது.
ஆப்கானிஸ்தானின் தலையீடு நடைபெற்ற சூழ்நிலை வேறு. அதற்கான நிலைமைகளும் வேறு. ஆனால் மத்திய ஆசிய, கஸ்பியன் கடல் பகுதி எண்ணெய் வளங்களை இராட்சத குழாய் கள் முலம் துறைமுகங்களுக்குக் கொண்டு செல்ல ஆப்கான் தேவைப்பட்டது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஆப்கானில் இருந்த அடிப்படைவாதிகள் தொடர்பான பாரிய பிரச்சனை ஒன்றிருந்ததை எளிதில் புறக்கணித்து விட முடியாது.
O
ġj5ITĊjhLIT
ஆனால் ஈராக் மீதான கடுரமும் பாலஸ் தினர்களின் மரணங்களின் மீதான அகம்பாவமும் உலக அரங்கில் பாரிய பிளவை ஏற்படுத்திவிட லாம். இது வரை நடந்ததை விட மோசமான பேரழிவுகளை உலக நாடுகள் எதிர்நோக்க நேரலாம்.
எனவே உலகளாவிய அகங்கர மேலாதிக்க உணர்வுகளுக்கு அப்பால் எளிதில் வெற்றி பெறு வதற்கான மனித குலத்திற்கு விரோதமான குழுக்களின் பயங்கரவாதங்களுக்கு அப்பால் உலகளாவிய ஜனநாயகம் எதிர்பார்க்கப்படு கிறது.
பிரான்ஸியப் புரட்சியில் முன்வைக்கப்பட்ட சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோஷம், இன்று உலகளாவிய அளவில் மக்கள் சமுகத்திற்குப் பிரயோகிக்கப்பட வேண்டிய வர லாற்று அவசியம் எழுந்துள்ளது.
SS SS SS SS SS SS SS SS S S SS SS SS
லண்டன் ஆலோசகரிட்டயிருந்து செய்தியளை முந்தி எடுத்
மரியாதையில்லாமல் வேதா கொஞ்சமும் நல்லாயில்லைத் ணெண்ணை பிறகும் தன்ரை ளை, 'ஆர் இந்த நம்பியார்? ாங்கை காணி கிடக்கு எண்டு கேக்குது நல்ல பழமொழி குது பேப்பரில போட்டால் பக்கம் எண்டிட்டு எச்சிலைக் க்கிறன். ஓம் யாழ்ப்பாணப் பேப்பரொணி ாட்டீஸ் சொன்னால் நாக்கே ப்பிடியொரு ஊத்தை அநாம ட்டு அதில சொல்லியிருக்கிற க் கொலையளையும் புறக் ால். அங்கை மாணவரும் டுற சங்கதி உதைக்குது நேர
துப் போடற மிதப்பில, இஞ்சை களத்தில இருக்கிற பொறுப் பாளர்மாரை இடம் மாத்திறதுக்கும் ஏலும் எண்ட அளவுக் குப் போனதுதான் பிரச்சினையாப் போட்டுது என்னவோ போங்கோ எனக்குத் தெரிஞ்சு அரசியல் கொலையளைக் கூட குறிப்பிட்ட சில மக்களின் ஆதரவு இருக்கெண்டு பாக்க லாம். ஆனால் அந்தரங்கக் கொலையளைச் செய்யிறவையை:
கண்காணிப்புக் குழுத் தலைவரான அந்த நோர் வேக்கார மேஜர் ஜெனரல் திரும்பிப் போகப் போறா ரெல்லோ? அதைச் செய்து காட்டினது தாங்கள்தான் எண்டு ரெண்டெழுத்துத் தேவனார் வாய்விட்டே சொன்னவராம் ககா குழுவின் யாழ்ப்பாணப் பொறுப்பாளரையும் அனுப் பிப் போடுவமெணன்டு அங்குள்ள இன்னொரு பொறுப்பா ளர் சொல்லி வாறாராம் அங்கையிருக்கிற என்ஜியோ மற்றப் பொது ஸ்தாபனக்காரருக்கெல்லாம் குளிர்விட்டுப் போகக் கூடா தெண்டுதானாம் இதெல்லாம் வெளிப்படையாவே சொல்லப்பட்டு வருகுது கண்காணிப்புக்காரர்கள் உணர்மையான கணி காணிப்பாளர்களாயிருக்கக் கூடாதெண்டால் மற்றவைக்கும் தாங்கள் எப்படியிருக்கோனுமெண்டது ஓடி வெளிக்கும்தானே

Page 8
LLKK KLLK LLLLK KK KLLKK LLLLKSLLLSKKLLLLKLL KKSK K K KKKK KSK LLLKLKLKKKLLLK LLL
நிலவின் ஒளி வெ
ール രം முழுதாக வர்ஷிக் 々つ ひノ/ア Vデ 「Z一○JRノ நிலையில் சொர்க்
LL LLL LLLL LL LLL LLLL LL LLLLLLL LL LLL LLLLLL LTTYSZZTTS
அம்சம் ஒவ்வொன
2003 286ž čleMiGOÚBLILL28|LLGIGNO H:",
முதல் சுற்று குளிர்ச்சியான ம Life). A fo B தேசத்தில் வளர்ந் திகதி மோதும் அணிகள் திகதி மோதும் அணிகள் шаршы 459 09.02,2003 00:00 தெ ஆபிரிக்கா மேற்கிந்திய தீவுகள் 10.02.2003 சிம்பாப்வே நமீபியா 10.02.2003 இலங்கை நியூசிலாந்து அவள 3) 102.2003|அவுஸ்திரேலியாபாதான் 102.2003 பங்களாதேஷ் கனடா இயற்கையின் 3. 1202.2003 இந்தியா,நெதர்லாந்து 12.02.2003 தெஆபிரிக்காகென்யா உடலைச் செப்பன 13.02.2003 சிம்பாப்வே இங்கிலாந்து 13.02.2003 மே இதீவுகள் நியூசிலாந்து சிரத்தை எடுத்திரு 1402,200ö|一 14.02.2003 இலங்கை/பங்களாதேஷ் மண்ணை வழிக்க 15.02.2003 இந்தியா|அவுஸ்திரேலியா15.02.2003 கனடாகென்யா இடத்தில் வழித்து 1602-2003|இங்கிலாந்து நெதர்லாந்து1602-2003 தெஆபிரிக்காநியூசிலாந்து | வேண்டிய இடத்தி பாகிஸ்தான்நமீபியா தேர்ந்த ஒரு சிற். 18.02.2003- 1802.2003 மேஇதீவுகள் பங்களாதேஷ் Հ989*Ասու: 19.02.2003 இங்கிலாந்து நமீபியா 1902.2003 இலங்கை கனடா TT ஒரு சிலை இந்தியாசிம்பாப்வே செய்திருந்தன. சு. 20.02.2003|அவுஸ்திரேலியா/ 20,02.2009 | - ша) шаршы 4590674 நெதர்லாந்து குருக்கத்திக் கொ 2L02.200ö|一 21.02.2003 நியூசிலாந்துகென்யா அபார எழிலுடன் 22.02.2009 இங்கிலாந்து பாகிஸ்தான் 22.02.2003 தென் ஆபிரிக்காபங்களாதேஷ் அவனை அப்படி 23.02.2003 இந்தியா நமீபியா 23.02.2003 மே இதீவுகள்/கனடா மோகனப் புன்ன? 24.02.2003|அவுஸ்திரேலியா/ 24.02.2003 இலங்கைகென்யா நின்றாள்.
சிம்பாப்வே இள நகையே இத் 25.02.2003/பாகிஸ்தான் நெதர்லாந்து25.02.2003 - அழகென்றால் மு 26.02.2003|இந்தியா இங்கிலாந்து 26.02.2008 நியூசிலாந்து பங்களாதேஷ் எத்தனை விந்தை 27.02.2003|அவுஸ்திரேலியா நமீபியா 27.02.2003 தெஆபிரிக்கா/கனடா பார்க்கலாம் என் 28.02.2008 சிம்பாப்வே நெதர்லாந்து 2802.2003 மேஇதீவுகள்இலங்கை நினைத்தான். 01.03.200|இந்தியாபாகிஸ்தான் 01.03.2003 கென்யா,பங்களாதேஷ் சேலொத்த விழியு 020208|அவுஸ்திஇங்கிலாந்து 1020200 | மொழியும் சிற்றிை 03.03.2008 நமீபியா,நெதர்லாந்து 03.03.2003 தென் ஆபிரிக்கா இலங்கை - நுதற் கீற்றுமான - நியூசிலாந்துகினடா EGOISTä,5)10 GINJE, IT 04.03.2003 பாகிஸ்தான் சிம்பாப்வே 04.03.2003 மே இதீவுகள் கென்யா
L L L L L L L L L L L L L L L L L LS S STTTTS TkS
* ஈழத்துத் தமிழிலக்கியம் இப்போது புலிகளுக்கு ஆதரவான இலக்கியம் மற்றும் புலிகளுக்கு எதிரான இலக்கியம் என்றுதான் இரு பிரிவுகளாக இருப்ப
தாகப் புலம்பெயர் தமிழர்கள் சொல்வது விட'
FfluUIT?
இ. பேரின்பராஜா, கொழும்பு-10 பின்னே, கூட்டணி இலக்கியம், கொங்கிரஸ் இலக்கியம், ரெலோ இலக்கியம் என்றெல்லாமா இருக்கும்?
●*- * அரசை ஆதரிக்கும் தமிழ்த் தினப் பத்திரிகைகளில் இந்தியாவை வெளிப் படையாகவே தாக்கி எழுதி வருகி pTiras, GGAT?
பி. ஜேசுதாஸ், களுதாவளை, தமிழ் மக்கள் மத்தியில் புலிகள் இந்திய எதிர்ப்புணர்வைத் திட்டமிட்டுப் பரப்பி வருவதால்தான் அவர்களை நாம் நம்ப முடியாதுள்ளது என்று இந் திய அதிகாரிகள் சொல்லி வருகிறார்
Ժ6)/,
இலங்கை அரசையும் இந்திய எதிர்ப்பு அரசாங்கமாக உருவாக்கி விடுவது தமிழ்ப் பத்திரிகைகளின் விருப் பமாக இருக்கலாம்.
●*- * உலகிலேயே கஷ்டமான தொழில் எது சிந்தியா?
மாணிக்கம் வசந்தன்,
திருகோணமலை இது ஆளுக்காள் வேறுபடக்கூடும். எஸ்ரா பவுணர்ட் என்று நினைக்கி றேன். ஒரு கவிதையில் கேட்கிறார்:
"ஆண டவனே, எப்போதும் மூளையை வறுத்தெடுக்கிற இந்த எழுத் துத் தொழில் வேணடாம் எனக்கு ஒரு சுருட்டுக் கடை வைத்துக் கொடுங் gan grրլ/0/"
●*- * பதவி, பெருமை மற்றும் சுய நோக் கங்களுக்காக யாரேனும் தங்கள் சொந்த மக்களையே இன்னல்களுக்குள்ளாக்க வும், கொலைகள் செய்து குவிக்கவும் நினைப்பார்களா?
இ. அஜந்தினி, திருமலை, மாட்டார்கள். அப்படிச் செய்வது மனதுக்கு மிகச் சங்கடமாக இருக்கு மல்லவா? சிறுவர்களைப் போல சிந்தித் தால் இந்தச் சிக்கலை மிகச் சுலபமாக விடுவித்து விடவும் முடிகிறது. இந்தக் கதையைக் கேளுங்கள்
வீட்டை விட்டு ஓடிப் போவதைப் பற்றி இரண்டு சிறுவர்கள் தங்களுக்குள் பேரிற் தெரர்ை 7ர்கள்
"இது நம்முடைய அப்பாக்களுக்குத் தெரிய வந்தால் நமக்கு அடிப்
3N3
கர்ை கொட்டாமல்
N அந்த அழகைப்
உன்மத்தம் பிடித் பொறுக்கமாட்டா - சென்று அந்த அ
இடையில் கையை பார்களே' என்றான் ஒருவன். இறுக்கிப் பக்கத்தி "அதனாலென ன, நாமும் மேடையில் ஏற்றின அவர்களுக்குத் திருப்பி அடித்து மெல்ல அவளைச் 6s2L GUITLÓ" 19079 மற்ற9 மறுகையால் புஷ்டி அதெப்படி நாம் எங்கள அபயாக செழிப்புடனிருந்த களுககு அடிகசு முடியாதே ஏனென் கன்னங்களை அ |DIT61) Զ-607 -9/L/L/II6061/ԱյԼ0 -2)/LOLD//60/61/ asi GS Ls) யும் குருவையும் மதிக்க வேணடும் '? என்று நமது சமயத்தில் சொல்லப்பட்டி "நாளைக்கு நாம் ருக்கிறதே" எப்போது திரும்ப சரி, அப்படியென்றால் ஒன்று தெரியாது இன்ை செய்வோம். நீ என்னுடைய அப்பாவை விருப்பப்படி இரு அடி நான் உன்னுடைய அப்பாவை விடுகிறாயா?" என்
அடிக்கிறேனர்.
Oes. O அட்சரா அவன் שL}_44NU
சிந்தியா குடிகாரன் ஜோக் ஒன்று திரி' 。
சொல்ல முடியுமா? GILDj f) எழிலொ மகேஸ்வரன் சுரேஷ், டிக்கோயா ' "என்ன இது, வெறுந் தரையில்
படுத்து கையையும் காலையும் உதைத்
துக் கொணடிருக்கிறீர்கள்?" அனாவசியம
ஏறுவதையும் உண
FiltUIT
gees
'நீச்சலடிக்கிறேன்?" ....................بربرور
"எணன. தணிணி எதையும் என்று தரனோமே! "என்ன பதிலைக்
"அதுதான் உள்ள போயிருக்கே."
OS O
*ராஜூ சுந்தரம் சொந்த ஊர்ப் பொணன் ணைத் திருமணம் செய்துகொள் கிறாரே. அப்போ சிம்ரனின் கதி:
அப்துல் கையூம், காத்தான்குடி-03
காஸ் விலையேற்றத்திலிருந்து ஆட் கடத்தல் வரை உங்களுக்கென்று இந்த நாட்டில் எத்தனையோ கவலைகள் கிடக்க, எங்கோ இருக்கும் யாரோ ஒருவரின் கவலையை எண்ணித் துடிக்கும் உங்கள் தனக்கென வாழாப் பண்பை அறிகையில் நான் புல்லரித்துப் போகிறேன்.
உங்கள் கவலைகளை முடி, அதை எங்கோ இருக்கும் கவலைகளால் போர்த்தும் தொடர்பூடகங்களின் சக் தியை அறிகையில் மேலும் மேலும் புல்லரிப்பு
●*●
* கடவுள் இருக்கிறார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? இல்லையா? உண்மை யைச் சொல்லுங்கள்
எம்.ரி.எம். யூனுஸ், காத்தான்குடி-01.
சிக்கல்தான் ஓரளவுக்கு ஸோக் கிரட்டீஸ் சொன்னதுதான் பாதுகாப் பானது என்று தோன்றுகிறது.
 
 
 
 
 
 

亚圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
ள்ளத்தால் ÜLILL
அணங்காக அழகு 60|DպID Ժ DU) TOT 95 GYTIT QUI
கன்
லப் பிர வளாகையால் ல் காணப்படும் பளபளப்பும்
9, ITGOOILL607.
ள் அவள் டுவதில் அதிக ந்தன. வேண்டிய
ல் சேர்த்து, யினுடைய மந்த மனோகர DALILI GLUTTGA) j; க்க முடியாத
சுமந்து நிற்கும் டி போல
6nflGTJiäIJg5ʻlgOI IT Gii. ய விழுங்கிவிடும் கயுடன் எதிரே
ബ ழு நகைப்பில் ளைப் று சசாங்கன்
ம் பாலொத்த டயும் சிறு பிறை மடந்தையர். ய அம்புகளை திரப்
அட்சராவைக் பார்த்தான். பருகியதால்
சசாங்கன், மல் அவளருகே ழகியின்
வளைத்து ருந்த பளிங்கு [[TậủI.
சாய்த்து டயாகச்
அவள் ழத்தினான். ங்கிய ஈர
ளை ஒட்டியபடி,
பிரிந்தால்
வருவேனோ றக்காவது என்
று கேட்டான். கைகளுக்குள் ன்களை முடிக்
). GSG ன்று அவனது வதைபட்டதன்
மனதில் களிவெறி ர்ந்தாள். முனகினாள். ΦΠ βασΟ Πίρρ"
என்று அவள் உதடுகளுக்கருகே குனிந்து வினவினான் சசாங்கன் அட்சரா கோப நகை கூட்டினாள் தன் கொவ்வை இதழ்களில், "கன்னங்களை அழுத்திப் பிடித்தால் எப்படிப் பதில் சொல்வது?" என்று குவிந்த உதடுகளால் குழறினாள் அதற்குப் பதிலேதும் சொல்லாத சசாங்கன், தன் காதில் பாய்ந்த சொற்கள் மிக மென்மையுடன் தடவப்பட்ட வீணை நரம்புகளைப் போல் இசை பாடியதையும், ஈரச் சிவப்புடன் நெளிந்த உதடுகளையும் கவனித்தபடியே அவள் மீது மேலும் சாய்ந்தான்.
2:GÖT SEGÖLI JIDDEDIGIGGINGÖ EFTIGIOGjili ஏக்கத்தின் கனவு
தான் முழுமையாக அவன் வசம் வீழ்ந்துவிட்டதை அட்சரா உணர்ந்தாள். தன் பலவீனம் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாவதை உணர்ந்தாள். அவன் கைப்படி தான் வளைவதையும் அறிந்தாள். அறிந்தும், அந்த ஆண்மகன் ஆவலிலிருந்து விடுபடும் வகையற்றுத் தவித்தாள். வலியதாய் நீண்டிருந்த சசாங்கன் கரங்கள் சிறகடித்துக் கொண்டு நிற்கும் அந்தப் புறாவை இரும்பென இழுத்து அணைத்தன. "என் கேள்விக்கு இன்னும் நீ பதில் சொல்லவில்லையே? அவள் காதருகே அவன் உதடுகள் கிச்சுக்கிச்சு முட்டின. அட்சராவின் உடலில் இன்ப உணர்ச்சிகள் பெருவேகத்தில் சுழன்று சுழன்று ஓடியதால் 9ᎱᎶuᏛ0Ꮣ Ꭿ5ᎶᏡᏡᎱ Ꭿ86006lᎢ LᎫ LᏗIᎢ fᎢ Ꮬ Ꮷ5fᎢ ᏓᏝᎶᏍ தலையைத் திருப்பிக் கொண்டு "என்ன? என்றாள். "இன்றைக்கு என் விருப்பப்படியெல்லாம் நடந்து கொள்ளட்டுமா? கேட்டுத்தான் எல்லாம் நடந்துகொண்டிருக்கிறதாக்கும்"
கேட்டும் கொஞ்சம் நடந்துகொள்கிறேனே" "ச்சி. உங்களுக்கு Gaul as Ibaba) GULITP"
அடடா வெட்கப்படும் விதமாகவா இப்போது நான் நடந்துகொள்ள வேண்டும்? "ஐயோ." என்றபடி தாயிடம் அமைதி நாடும் குழந்தை போல அட்சரா அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அவன் அவள் முகத்தைத் தனக்காக உயர்த்தினான். அவள் ஏதோ சொல்ல வாயெடுத்தாள். ஆனால், உதடுகளிலிருந்து சொற்கள் உதிர வில்லை. அழகிய அவள் இதழ்கள்
"கடவுள் இருப்பதை உணரும் அனுபவம் எனக்கு இது வரை நேர வில்லை. எனக்கு அனுபவமாக நிச்சய மாகாத ஒன்றை உணர்டு' என்று என் னால் சொல்ல முடியாது. நான் பொய் சொல்ல விரும்பவில்லை."
●●● *"செத்தவனின் செருப்புக்காகக் காத்துக் கொண்டிருப்பவன் நீண்ட தூரம் வெறுங்காலுடன் நடக்க வேண்டி ஏற் படும்" அப்படீன்னா அர்த்தம் என்ன @ቓfiuዞዐዘ?”
க. கமால்தீன், ஏறாவூர்-03, சிறீகாந்தா, சுரேஷ் குருபரனை யெல்லாம் இவ்வளவு காலத்துக்குப் பிறகும் ஞாபகம் வைத்திருந்து, அவர் கள் மனம் நொந்து போகும்படி எதையோ சொல்லிச் சீணடிப் பார்க்க
|நினைக்கிறீர்களே. இது உங்களுக்கே |நன்றாயிருக்கிறதா?
OO * நன்றி மறந்தவர்களை எப்படித் தண்டிக்கலாம்?
பி.பார்வதி, வெலிகாமம். அவர்களிடமிருந்து ஒரு நன்றியைப் பெற்றுக்கொண்டு, அதை மறந்து
●●●
அவள் வசத்தில் இல்லை. "என்னடி படுத்துக் கிடந்து கொண்டு தலையை உதறுகிறாய்? என்று அட்சராவைத் தட்டி எழுப்பினாள் மாதுரி, திடுக்கிட்டெழுந்த அட்சரா, சோர்வோடு தோழியின் தோளில் சாய்ந்து கொண்டாள். வெளியேயும் எங்கும் வராமல் உள்ளேயே கிடந்து கனவு கண்டபடி என்னடி இது? முட்டாள்தனமாக உன்னையே ஏன் பிடிவாதமாக இப்படி அழித்துக் கொள்கிறாய்? ஆமாம் எனக்கு இந்தத் துன்பமே போதும் எனது இந்தக்
கோலத்தைப் பார்த்து ஊரார் எள்ளி நகைக்கும் அவமானமும் வந்துவிடக் கூடாது."
அதற்கு? "ம். இப்படியே நான் இறந்துவிட்டேனென்றால்தான் நல்லது என் துன்பத்தை மற்றவர் பரிகசிக்காமலிருக்க அதுதான் வழி "என்னடி அறிவு கெட்டதனமாக உளறுகிறாய். சுத்தமா இரு நான் ஏதோ பேச்சுக்குச் சொன்னால்." 'இல்லை என் அறிவு என்னிடமில்லைதான் என் அறிவும் மனமும் அவருடனேயே GLIITillast LGM. GIgöÍ P. LiðLsla) சக்தி இல்லாதது மட்டுமில்லை, சாரமும் எதுவுமின்றி வெறும் சக்கையாகத்தானிருக்கிறேன். இந்த நோய்க்கு இனி அவர்கூட மருந்தாக மாட்டார். ஆன படியால், அவர்கூட இனி இங்கு வந்து எனதிந்த இழிந்த நிலைமையைப் பார்க்க வேண்டாம் அவர் அங்கேயே தங்கி விடட்டும் காம நோயால் சீரழிந்துபோன என்னை இனி அவரும் பார்க்க வேண்டாம் இந்த ஊரவரும் பார்க்க வேண்டாம் நான் இறந்து போகப் போகிறேன். அதுதான் நல்லது." என்று கூறியபடி மாதுரியின் தோளில் தலை புதைத்துக் குலுங்கிக் குலுங்கி அழுதாள் 9JL 3FUTT, அறிவம் உள்ளமும் அவள்வயிற் சென்றென வறிதால் இகுளை என் யாக்கை இனிஅவர் வரினும் நோய்மருந்து
96U SUNT GUTTUTT 35 அவனர் ஆகுக காதலர் இவன்நம் காமம் படர்அட வருந்திய நோய்மலி வருத்தம் EmTGGOTGÖTLDİTİT STILOGÈT !
(நற்றிணை64:8-13)
* சிந்தியா, காதலர்கள் ரோஜாப்பூவைப் பரிமாறுவது ஏன்? தூய்மையான வெள்ளை நிற மல்லிகையை ஏன் கொடுப்பதில்லை? ரோஜாவில் அப்படி யென்ன விசேஷம்?
அஜந்தகுமார், அக்கரைப்பற்று மல்லிகைப் பூ சிறியது விரல்கள் பட்டுக்கொள்ளாமல் பரிமாறுவது கஷ்டம் அதற்காக மாலையாகக் கட்டி լճ60/*60*ւ (1pւգաng/
கையில் மல்லிகை மாலையைச் சுருட்டி வைத்துக் கொண்டாலே அது மைனர்களின் சிம்பல் வேறு ஒற்றை மல்லிகையோ கூந்தலுக்குள் தொலைந்தே போகும். நீளமான காம்பு கூட இல்லை அதுக்கு. ம். வேறென்ன? மிகவும் சிர மப்பட்டு இந்தக் காரணங்களைக் கண்டு பிடித்திருக்கிறேன். அது தெரியா மல் உடனே செம்பருத்தியைக் கொடுத் தால் என்ன? என்று கேட்டுத் தொலைக்காதீர்கள் கையில் அகப்பட்ட தைக் கொடுத்து பார்ட்டி' வாங்கிக் கொள்ளச் சம்மதிக்கிறதா என்று பாருங்கள்
OSO
ஜன. 26-பெப் 01, 2003

Page 9
N
---========== سے یہ եմinյ նոյն
தாய், தந்தையை அறியாத, தமது பெற்றோர் இவர்கள் தான் என உரிமை கோர முடியாத குழந்தைகள், யுத்தம் ஏற்படுத்தும் கோர வடுக்களில் ஒன்று முறை தவறி பிறக்க வேண்டியதில்லை. முறையாகப் பிறந்தும் போரினால் பெற்றோரைப் பிரிந்த பிள்ளைகள் உலகின் எல்லா நாடுகளிலுமே வசிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் இரண்டு தசாப்த காலமாக இடம்பெற்று வரும் போரின் விளைவாகப் பெற்றோரை இழந்து சுமார் 10 இலட்சம் சிறார்கள் வாழ்கிறார்கள். ஐ.நா அமைப்புக்களின் உதவியுடன் வளர்க்கப்படும் இச் சிறார்களுக்கு முறையான கல்வியோ ஏனைய வசதிகளோ போதியளவு கிடைப்பதில்லை. மிகவும் பரிதாபமான அநாதை வாழ்வு.
காபூலுக்குச் சமீபமாக உள்ள ஓர் அநாதை இல்லத்தில் தமது மதிய போசனத்தை உட்கொள்ளும் சின்னஞ் சிறுசுகள் இச் சிறுமிகள் இந்த நிலைக்கு ஆளாக, யாருக்கு = == == == === == எதிராகப் போராடினார்கள்? ■』。 T ) )
ஈராக் மீதான போருக்கு எதிரான உணர்வலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவின் நெருங்கிய கூட்டணி நாடுகளான ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளின் தலைவர்கள் ஈராக் மீதான தன்னிச்சையான தாக்குதல் முயற்சிக்கு ஆதரவு தர முடியாதெனக் கூறியிருக்கிறார்கள் சர்வதேச சமுகத்தின் நெருக்குதல்கள் ஒரு புறமிருக்க உள்நாட்டுக்குள்ளேயே அமெரிக்கத் தலைவர்கள் பொது மக்களின் எதிர்ப்புக்கு முகம் கொடுத்து வருகிறார்கள் வாஷிங்டன், நியூயோர்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போர் வேண்டாம் என்ற கோஷங்களுடன் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இவை வியட்நாம் போருக்குப் பின்னர் அமெரிக்க வீதிகளில் நடைபெற்ற மாபெரும் போர் எதிர்ப்பு ஊர்வலங்களாகக் கருதப்படுகின்றன. எப்பொழுதும் அமெரிக்காவின் இணை பிரியாத நண்பனான பிரிட்டன் மட்டுமே ஜோர்ஜ் டபிள்யு புஷ்ஷின் கருத்தை வலுவாக ஆதரிக்கிறது. பிரிட்டன் ஏற்கனவே தனது படைகளை வளைகுடாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
GLII. (02-08, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழிபடும் முறைகள் நமது நாட்டில் மட்டுமல்ல உலகின்
உடலை வருத்தி தெய்வத்தை வ
பல பாகங்களிலும் நிகழவே செய்கின்றன.
சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற தேர்த்திருவிழா ஒன்றின் போது தனது முதுகில் முட் கம்பிகளைக் குத்திக் கொண்டு முருகக் கடவுள் மீதான பக்திப் பரவசத்தை வெளிப்படுத்தும் ஒரு பக்தரையே இங்கு காண்கிறீர்கள்.
இவ் விழாவில் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் சுமார் 10 இலட்சம் இந்துக்கள் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவுக்கு மிக அருகில் இருந்துகொண்டே அந் நாட்டு உளவுப் பிரிவுகளுக்குத் தொடர்ந்து தண்ணி காட்டிக்கொண்டிருப்பவர் கியூபா அதிபர் பிடல் s II GÜLGIJI, சி.ஐ.ஏ. உள்ளிட்ட அமெரிக்க உளவு நிறுவனங்களின் கொலை முயற்சிகளிலிருந்து அதிக தடவை உயிர் தப்பியவர் என்ற பெருமையும் காஸ்ட்ரோவுக்கு உண்டு. சுமார் 4 தசாப்த காலமாக கியூபாவின் தனிப் பெரும் தலைவராக இருந்து வரும் பிடல் காஸ்ட்ரோவுக்கு மேலும் 5 வருடங்கள் நாட்டை = ஆள்வதற்கான அங்கீகாரத்தை கடந்த வாரம் நடந்த தேர்தலின் முலம் மக்கள் வழங்கினர். 60 வயதைத் தாண்டிய நிலையிலும், கியூபாவின் தலைவராக 40 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கணிர் என்ற குரலில் பல மணி நேரம் தொடர்ந்து பேசும் ஆற்றல் கொண்ட காஸ்ட்ரோவின்
உரையைக் கேட்க இலட்சக் கணக்கான மக்கள் ஒன்று
கூடுகிறார்கள். a S SS SS SS SS SS SSSSSLSSSSS S
flu". REAL:
வாஷிங்டனில் கடந்த வாரம் இடம்பெற்ற போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது ஜனாதிபதி புஷ், அமெரிக்க வெளிநாட்டமைச்சர் கொலின் பவல் பாதுகாப்பு அமைச்சர் ரொனால்ட் ரம்ஸ்மீல்ட் ஆகியோரது கொடும்பாவிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்திச் செல்வதையும், பிரிட்டிஷ் துருப்புக்கள் கனரக ஆயுதங்கள் சகிதம் வளைகுடாவை நோக்கி நகர்வதையுமே படங்களில் காண்கிறீர்கள்
மத்தியில் உள்ள படத்தில் இருப்பவர் கடந்த ஆண்டுக்கான சிறந்த பொப் மற்றும் ரொக் பாடகியாகத் தெரிவுசெய்யப்பட்ட ஷெரில் குரோ, இவர் தனக்குரிய விருதைப் பெறுவதற்காக "போர் தீர்வல்ல' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ரீஷேட் ஒன்றை அணிந்து வந்திருந்தார். உலகின் சகல நாடுகளையும் சேர்ந்த தொடர்பூடக வியலாளர்கள் கலந்து கொண்ட இந்த விருது வழங்கும் விழாவின் முடிவில் "பேராசையே போருக்கான ஒரே காரணம்' எனக் குரோ ட்குறிப்பிட்டார்.

Page 10
LilJLJsillari Biblioyz II LILLh
நடிகர் வியின் மக்கள் தொடர்பாளரான பிடி செல்வ குமார் தயாரிக்கும் பந்தா பர மசிவம் என்ற படத்தின் தொடக்க விழாவில் இளைய திலகம் பிரவு பொம்போது இந்தப் படத்தின் தலைப்புத்தான் பந்தா பரமசி வமே தவிர இதன் தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் இயக்குளர் கஜேந்திரன் நான் உட்பட எங் கள் முவருக்கும் பந்தாவுக்கும் சம்பந்தமே இல்லை எங்களுக் குப்போய் இப்படியொரு தலைப்பு என்று ஜோக்கடித்து பத்திரிகை பாளர்கள் அன்ை வரையும் சிரிக்கவைத்தார் பந்தா பிடிக் கும் பத்திரிகையாளர் என்றால் பகிர் WAI'I வரும் டாக ரக்கு வராட்ட அது டய் தப் ாேய நிா ப்ய ரோக்கடிக்கும்போதே நோய வில்லையா? இது ஒரு காமெடிப் படமென்று
அஜித்-மீரா ஜெஎஸ்மின் நடிக்கும்
அஜித்குமார் நடித்த ராசி வாலி முகவரி, சிட்டிசன் ரெட் வில்லன் ஆய ம படங்களைத் தயாரித்து வெளியிட்ட நிக் ஆர்ட்ஸ் எாளி சக்கரவர்த்தி அடுத்து தனது பல் கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாணடமாகத் தயாரிக்கும் படம் 'மா
திேல் முற்றிலும் மாறுபட்ட தாரத்தில் அரிதகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். அ மீரா ஜாஸ்மின் நடிக்கிறார் முக்கிய கதாபாத்திரத்தில் விவம் நடிக்க மற்ற முன்மா தேர்வு நடந்து வருகிறது
ஜீவா ஒளிப்பதிவு செய்ய வித்யாசாகர் பிசை அமைக்கிறா வைரமுத்து பாடல்களை நரண் அரங்கம் அமைக்கிறார் பாலகுமாரள் வசனம் எழுத விடிவிஜயன் எடிட்டிங் சுந்தரம் நடனப் பயிற்சி அளிக்க கனல் கன்னாள் அதிரடி சண்டைக் காட்சி அமைக்
விரைவில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் மகா படத்தின் கதை, தி எழுதி ஏ.பிரவிராதா இயக்குகிறார் இந்தப் படம் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது மும் ஆர்ட் சாய்ாபரவத் தயாரிப்பில் முகவரி துரை பியக்கும் காதல் விக்ரம் ஹீரோவாக நடிக்க அவரது ஜோடியா பயங்கா திரிவேதி நடிாறா ந் மாதம் ரைக்கு வருகிறது
 
 
 
 
 
 
 
 
 

шgmi цалigцji Biläfli flatilo Talyštejů SLINEislabena
பத்திரிகையாளர் மதன்
"சினிமா பவாபுல் மீடியா நாள் பணம் பல நோக்கில் சினிமாவுக்குப் போகவில்லை ஐம்பத வயதில்தான் சென்றுள்ளேன் முப்பது வருட திரிகை அனுபவத்துக்குப் பிறகுதான் சிளி நுழைந்துள்ளேன். இது எனது ரிட்டயாடு லைட் என்று தனது சினிமாப் பிரவேசத்துக்கு மளிக்கிறார் பிரபல காட்டுரிஸ்ட் மதன்
கமலின் அன்பே சிவம்' படத்துக்கு கதை எழுதிய மதன் அதில் நடிக்கவும் செய்தார்
"நான் நடிக்கவில்லை வெறுமனே வந்து றேன்-மதனாக என்கிறார்
திரைக்கதை வசனம் எழுதுவதென்பது ஒரு தியேகமான எழுத்து அதற்கென்று நுட்பங்கள் கமல் இது குறித்து எனக்கு நிறையவே எடுத் நூல்கள் தந்து உதவி செய்தார் திரைப் பட இலக்கண முறையான பரிபூரண வசனங்கள யில்லை. தரைப் படத்துக்குள்ளேயே கரந்து விடுகிறமாதிரி அயவேணுமேயன்ர் நற்கக் கூடாது என்றாா மதன்
யதாரின் வரவு நல்வரவுதான். ஆனால்
பண்ணாவிட்டாலும் படம் பண்ணினால்
SSSSSSSSS S
S.S.GI).
64 Gugli ULI
ஷாம்ஷர்மிளி நடிக்கும் படம் அன்பே இவர்களுடன் நம்பியார் விவேக், யு மனோரமா தலைவா நித்யா ஜானவி டட நடிக்கின்றனர்
ஏவிஎம் நிறுவன வது படமான நேர வசனம் ராஜா டைரக்ஷ்ன்-மணிபார கள் நா.முத்துகுமார் குமார் பழனிபார பரத்வாஜ் நகைச்சுவை பாசம் எனத் தமிழ்ப் வழமையான அம் புதுமையாகப் புகுத் கிறது அன்பே அள்
பெரும் பெற்றிய றுவனம் சார்பில்
பரது ஜோடியாக நடிகர் நடிகையர்
எழுத தோட்டா சய்கிறார் ராஜா T ரக்கதை வசனம் இந்தப் படத்துக்கு சடுகுடு படத்தில்
தப் படம் ஏப்ரல்
ஏவிஎம் தயாரிப்பில் விக்ரமன் இயக்கும் பிரியமான தோழி பட மூலம் விக்கரமனுடன் இணைந்திருக்கும் எஸ்.ஏராஜ்குமார் இந்தப் பட பெரிய அளவில் பாடல்களை ஹிட் செய்துவிட வேண்டும் என்பதில் தீவி இறங்கியிருக்கிறார். அதன் காரணமாக ஏவிஎம் குடியோவினுள் தள தரப்பட்டிருக்கும் அறையில் அமர்ந்து முழு நேரமும் டியூன் உருவ பணியில் தற்போது தன்னைத் தீவிரப்படுத்தியிருக்கிறார் அந்த அ அடிக்கடி விஜயம் செய்து தனக்குத் தேவையான டியூனைத் தேர்ந்ெ வருகிறார் விக்ரமன்
S S S S S S S S S S S S S S S S S S S S LS S LS LS S LS S S S S
அவுட்டாகும் ஓ. போடு ரான
போடு பாடலுக்கு நடனமாடிய ராணிக்குச் சில படங்கள் கிடைத் அந்த நேரத்தில் அவர் பரபரப்பாகப் பேசப்பட்ட அளவுக்கு இப்போது இல்லை காரணம் சில புதுமுக நடன நடிகைகள் கனத்தில் புகுந்திருப்பு சில ஹிரோயினிகளே அவரது வாய்ப்புகளைத் தற்போது தட்டிப் பறித் கிறார்கள் அதனால் வாய்ப்புகள் அதிகரித்து வரும் நேரத்தில் மீண்டும் இ கனவளர வெளியிடங்களுக்குக் கூட்டிச் செல்ல வேண்டாம் என்று நி நடிகை இப்போது அவருடனேயே வெளியிடங்களுக்கு வருகிறார்
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே பா பாடிய சின்மயி இப்போது நிறையப் படங்களில் பாடும் வாய்ப்பு பெற்று வருகிறார். இவர் சினிமாவில் பாடத் தொடங்கியபோது யாரோ இவர் வட நாட்டுக்காரர் என்ற புரளியைக் கிளப்பி விட்டு விட்டார்களாம். அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் சின்மயி நான் பச்சைத் தமிழிச்சி என் இந்த உணர்மை என்னைத் தெரிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும் கூறுபவர் எதிர்காலத்தில் சினிமாவில் பாடுவதோடு இசை ஆராய்ச் தனது தாயாருடன் இணைந்து செயற்படத் திட்டமிட்டிருக்கிறாராம்
மெளனம் பெரியதெ படத்தில் சூர்ய Egybull Mengen? இணைந்திருக்கும் த்ரிஷாவுக்கு இளம் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. அ மற்ற மொழிப் படங்களில் நடிப்பதைத் தவிர்த்திருக்கும் அவர் இப்பொ தமிழில் ஒரு நிலையான இடத்தைப் பிடிப்பதுதான் எனது நோக்கம் கூறி வருகிறார். அதற்கேற்றாற் போல் அவருக்கு முன்னணி கம்பெனி பட கிடைத்து வருகிறது. அதனால் தற்போது நடித்து வரும் படங்கள் வெ நேரத்தில் த்ரிஷா பேசப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
| II I II

Page 11
புது முகங்கள் நடிக்கும் பூச்சி ஊட்டிரி
கவுதம் சீனி ஆர்ட்ஸ் சார்பில் ஆர்கேஆர் அதிக பொருட்செலவில் இயக்குளிர் விக் பாரிக்கும் மிகப் பிரமாணடமான படம் பூச்சி இதில் கதாநாயகனாகப் மட்டுமே வாட்டிக்கு துமுகம் ஒருவர் நடிக்கிறார் அவரது ஜோடியாக நடிக்கும் நடிகைத் படம் முழுவதையும் தர்வு மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் முன்ன ns. 5.L.II- ay ang in A Min நடிகையர் தேர்வு நடைபெறுகிறது. பாடல் காட்சிகளை
பூச்சி படத்தின் ஒளிப்பதிவை மோகன்ராமன் கவனிக்க பதிப் திலும் அவுஸ்திரேலி ால்களுக்கு இசை அமைத்துவந்த கண்மணிராஜா சினிமாவில் இசை "" அமைப்பாளராக அறிமுகமாகிறார் பஞ்சு அருணாசலமும் செங்கதிர் ாணனும் பாடலாசிரியர்கள் 臀 YA |ðLla üL அடுத்த மாதம் முதல் சென்னையில் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது புன்னகைப்பூவே ன்னடப் படங்களில் உதவியாளராகப் பணி புரிந்தும் தமிழில் பல | Volo சங்கர் ராஜா டாக்குமெனாரிப் படங்களை இயக்கியுமுள்ள எம்.விவேலு கதை திரைக் மாட்டேன் புள்ளன
தை, வசனம் எழுதி இயக்குகிறார் "I கிராம்
S S S S S S S S S S S S S
கண்ணிர் வரவழைக் அளவுக்கு எண்கிட்ே
சோகமிருக்கு-பாண்டியரா கேட்கறவங்களுக்குக் கணிணீர் வழைக்கிற அளவுக்கு DIT AMIGL K. மிருக்கு ஆனால் ஒரு காமெடி நடிகர் நான் அது வெளியே சொன்னா பரிதாப உணர்ச்சி வரும்
எர்னோட பல வெற்றிகளையும் குப் பின்னாடி இடைவெளியா வந்த வே களையும் யோச்சி யோசிச் எனக் பெரிய அனுபவம் வந்திடுச் அதனால் வசிகராவுல் கெளரவ வேடம்னு கூப்பிட் ாரினணு நடிக்க ஆரம்பிச்சேன் என் பாண்டியராஜன்
ஒரு ஹீரோ ஏன் கெளரவ நடி னேன்னு ரசிகர்கள் குழம்பிடுவார்கள் பயப்படுறார் போல தான் வெறும் சவை நடிகளில்லை குணச்சித்திர நடி கூட என்று நம்புங்கப்பா என்று சொ காட்டும் அளவுக்குப் போயிட்டாரே! நான் ஒரு ரசிகை-சிம் சும்மா வந்து ரெண்டு டான்ஸ் வோடு காதல்னு வழக்கமான கதையே . எளிட்டிருந்தாபோரடிக்குமே அடிப்பணி Aprili Hogu "? ரசிகை எது போரடிக் | ■■ ■■■『 முதல்ல எனக்குத் தெரிஞ்சிடும் அதான்
புதுசா காரெக்டர்கள் தேடறேன் ெ பட்டி விரலட்சுமியில் கிட்டத்தட்டா மாதிரி வேஷம் குதிரைச் சவாரி துப்ப சண்டைன்னுகதி காக்கரேன்
 
 
 
 
 
 
 

SEGAVēšalugupii) aflationTGAyub Bang Mu Bauarti Gb Gcingo Högöth mammm fluflöBlgsstólpsögmflest Euáti!
இலக்கியமும் சினிமாவும் இணைய வேண்டும் ஆரோக்கிய சினிமா உருவாக அது வழிவகுக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்
சென்ற வாரம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் கலைத் தமிழ்கலையாத தமிழ் என்ற தலைப்பில் அவர் பேசும்போதே இவ்வாறு கூறினார்
டிவி என்னும் பெட்டியின் முன் அமர்ந்து அர்த்தமில்லாததைக் காதிலும் கார்னரிலும் பற்றிக் கொள்ளும் போக்குக்கு இடையில் புத்தக ஆர்வலர்களின் பெருக்கம் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது
இங்குள்ள சுட்டம் சினிமாவில் இணைய வேண்டும் இதையும் சினிமா வையும் இணைக்கத் தவறியவர்கள் நீங்கள்தான் முந்தைய காலகட்டத்தில் கல்வி போன்ற பெரிய பெரிய எழுத்தாளர்கள் சினிமாவுடன் தொடர்பு கொண்டிருநதார்கள் இப்போதோ நிலை வேறு
சுஜாதாவையே நிறையக் கஷ்டப்பட்டுத்தான் சினிமாவுக்கு இழுத்துவர வேண்டியிருந்தது இங்கே இருந்து நல்ல சினிமா பழுத்தாளர்கள் வர வேண்டும் கலையைப் படிக்காமல் பலர் சினிமாவில் வந்துவிடுகின்ற ா மோசமான சினிமாக்கள் வருவதற்கு அது காரணமாகி விடுகிறது என்று வருந்துகிறார்
எல்லாம் சரி டிவி எனும் பெட்டி குப்பை கொட்டுகிறதென்றால் சினிமாத் தியேட்டர்களின் திரைகளால் என்ன பாலா வழியுதென்று பாராவது கெட்டால் இன்னொன்று சினிமாவுக்குள்ளே ஏற்கெனவே வந்த கலை இலக்கியங்களுக்கு என்னாச்சு கவிதை வந்ததே பரதநாட்டியம் வந்ததே சங்கீதம் வந்ததே எல்லாவற்றையும் சினிமா எந்தளவுக்கு உருப்
படியாக்கி வைச்சிருக்குண்னு கேட்டால் என்ன சொல்லப் போராரு SLS S L S S S S S LSLS S LSLS S S S S S S S S S S S S S LS LS LS
rijs IGITE ligzālprī
பாரதி படத்தில் நிற்பதுவே நடப்பதுவே பாடலைப் பாடிய பிரபலமான பாடகர் ஹரின் ராகவேந்திரா திரென்று யாருமே எதிர்பார்க்காத வகையில் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் ஏற்கனவே அவருக்கு நடிப்பதில் பெரிய அளவில் ஒன்றும் ஈடுபாடு இருந்ததில்லை என்றாலும் தொடர்ந்து நடிக்க வற்புறுத்தியதின் விளைவு இப்போது நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார் என்றாலும் இசைத்துறைக்கு எந்தவித பிரச்சினையும் வராத வகையில் பார்த்துக்கொள்வதில் மிகக் கவனமாக இருக்கப்போவதாகச் சொல்லும் ஹரிஸ் வாழ்க்கை முழுவதும் பாடிக்கொண்டிருக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றார்
S S S
GaUGUI UPUÇLI LILUPID.
மன் இதுவரை பாடல் காட்சிகளைப் படமாக்
படையெடுத்திருக்கிறார் மதன் முறையாக ஒரு வட்டியிலேயே வைத்து முடிக்கிறாரென்றால் அது ான தோழி படம்தானாம் ஆனால் இந்தப் படத்தின் ஊட்டியில் படமாக்காமல் வித்தியாசமாக நியூசிலாந் யாவிலும் படமாக்க இருக்கிறார்
பதடா கை விட்டதடா முக
படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ள
தான் இனிமேல் வேறு எந்தப் படத்திலும் நடிக்க ჯჯ! கப் புவே தான் முதலும் கடைசியும் என்று சொல்லி شگوئی(
݂ ݂

Page 12
o-o-ru --ബ-`-- — றைக்கடி சமாதானமே வந்துவிரு.
எம் கர்ைகளில் நிரோடும். இந்த யுத்தத்தால் ժամաԸւց , அகதிகள்! கந்தல் துணியோடும். மலர்கள் மட்டுமல்ல மடிவட்டில் வாழ்ந்தவர்கள் காய்ந்த வயிறோடும். மெட்டுக்களும் தான் όπου மரத்தடிக்கு GJIA கனத்த மனதோடும். கடப்பட்டது உடல்கள் என்னு
காத்து நின்றோம் மட்டுமல்ல அகதிமுகாம் (് ബ1, 6 ഓ്. உணர்வுகளும்தான் αγού3. போரின் உத்தரவல் 760 புதிதாய் அமைத்த குடிசைகள் இராணுவ செல்லடியிலும் ' all
பேரினவாத கல்லடியிலும் ' தாய் மண்ணில் இடி வயிற்றுப் புழு ി ഖ1ീl இன்று செங்குருதி வாசம். 31, பச்சைக்கரன் வயிற்றில் காயப்பட்ட பின்னும் வசிக்கும் பரிதாபக் குழந்தை பூங்கொடிகள் *றைந்த ή / L. உறவுகளைப் பிந்து σ76ή (δήμοιραίοιί | GJ/u) sumLol! டமைகளை இழந்து இன்று கண்ணி வெடிகள். முறுக்கிய நூலில் ങ്ങL) பனங்கள் மல்லிகைத் தேட்டங்களில் 蠶 முழுநில ஒளிபரப்பியது வெளிச்சம் பன்னும் மரண ஒலங்கள் Ghi Tiu! அந்த அவை இன்று மயானங்கள். அழ Littu எதிர்பார்ப்புக்கள் எல்லாம் ●、- நீங்க உண்மையை மறைப்பதற்கு ஏமாற்றங்களாகி போதும் போதும். என்ற உதடும் உள்ளமும் செய்த ஒப்பந்தம் தங்கள் நதியற்ற இரத்தம் சிந்தியது (6,760
போதும். t அகதிகளாகி. assissäTGÁFir அங்கும் இங்குமாக இதயங்கள் வெந்ததும் 9/LL மனச் சலவை செய்து *வந்து திரிந்து போதும். மாணிக்கத்தால் வடியும் உப்புநீர் களைத்துப் போன பின்னும். மரணங்கள் கண்டது (56). sumisodiosesintiguo அது போதும். algo
plष्णयः நெஞ்சில் வலியோடும். மனிதத்தைக் கொன்றதும் வேறு bմայնքal g/6ւմւ, զՔւն)ւն போதும்.
கொஞ்சம் உயிரோடும். 676.076 வர்க்கத்தினரின் காலமிது ●、●
கெஞ்சி நின்றோம் Ք8705: அழகு! நீ வருவாய் என. சமாதானமே வந்திடு ஒலம் இளமையில் இணைந்து இறந்துவிட்ட
" ஆண்டுகள் பல கடந்தன மனிதத்திற்கு உயிர் கொடு. முதுமையில் மறையும் வித்தை ஆணருக ബിബ இவை ஆட்சிகள் பல மாறின. மனதாகளுக்குப புது βαρύ ά. flaps) ஆனால். வாழ்வு கொடு. தேகம் மங்காத சமாதானமே. .. புதைத்திட தேற்றம் கிடைத்த முதிர்ந்தவர் நீ மட்டும் வரவேயில்லை. 2012) (上
LSDJLÓlífugo L(RNë, Genti நம் வாழ்வும் மலரவில்லை. பூக்களை விதைத்திட BLD 12ULITIL 60T, வட்டுக் ᎭfᎢᏖ-6ᏡᏓ-- - 2. யுத்தங்களை நிறுத்திட 157607,
யாழ்ப்பாணம் O
Do Do 34 கறையை துை
சமாதானமே. நீ வந்திடு.
O. மனிதனை LD60s).560 Ga. கொடுமை ஒழிந்திட
ஆயுதங்களில் ஆளுமை அழிந்திட LOGOTIA JUGOfa) LJLL JJ 6337 H ஆறி. (oluluff: பெயர் பி ஷாமினி Gluluft; என் தாய் மண்ணில்
6նա5): 20 ச. சுகர்ணப்பிரகாஸ் பூத்துக் குலுங்கிட, GIGN) "קשת" முகவரி: 6նա95): 22 புறாக்கள் என் 6նա5 * 20 15, HAMBROUGHROAD, முகவரி: வானில் சிறகு வ முகவரி: SOUTHHALLMIDDESEX, CAPAROL, சமாதானமே. 153, RUE DE CRIMEE, HZ * ܨܨ,1 ܙܛ , P.O.BOX-5536 வந்திடு வந்திடு. Zoo PARISTANCE LIII (95. GLITE (9) DOHA, QATAR. நீ வந்து விடு. பொழுது போக்கு நடனம் ஆடுதல் பொழுது போக்கு எம்.என். ஆள்
நண்பர் தொடர்பு பாட்டுப் பாடுதல் பத்திரிகை கிரிக்கெட் டோஹா
L L L L L LSL L LSL L LSLSLSL LSLSLSL LSL L LSLS L LLSL L L L L L L L L L SS SSS S
கவிதை நெஞ்
அமெரிக்க நீ
சரும விரோதத்
அவனது துயரங்
சுட்டிப் பையன் ஒருவன் நகரத்து பஸ்ஸில் சரியாக ட்றைவரின் கறுப்பர்களின் இ இருக்கைக்குப் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தான் பஸ் |கட்டங்களில் அg காட்டுப் பாதையால் போய்க் கொண்டிருக்கும்போது ஒர் எருமையைக் கறுப்பு அமெ கண்டவுடன், அவர் தனது கவின் "ஐயோ என் அப்பா எருமையாகவும் அம்மா ஒரு பகவாகவும் உலகப் புகழ் .ெ இருந்திருந்தால் நான் ஓர் எருமைக் கன்றாக இருந்திருப்பேன்|நான்கு கவிதைக
என அங்கலாய்த்தான். நான் வளர்ந்
ட்றைவர் எரிச்சலுடன் திரும்பிப் பார்த்தார். அவனோ அதைப்" காலத்துக்கு பொருட்படுத்தாமல், யானை ஒன்றைக் கண்டவுடன்
"ஐயோ எனது அப்பா ஒரு ஆண் யானையாகவும் அம்மா பெண் யானையாகவும் இருந்திருந்தால் நான் ஒரு குட்டி யானையாய் இருந்திருப்பேனே என மீண்டும் சத்தமாய்ச் சொன்னான். இவ்வாறே அவன் ஒவ்வொரு மிருகத்தையும் காணும்போதும் கூறிக்கொண்டு வர ட்ரைவர் ஒரு கட்டத்தில் அந்தச் சுட்டிப் பையனிடம்
"சரி உன் அப்பா ஒரு ஊதாரியாகவும், அம்மா ஒரு விபச் சாரியாகவும் இருந்திருந்தால் நீ என்னவாகியிருப்பாய்" என எரிச்ச
9,90|Tổ)
அப்போதும் அது அர் ஒரு சூரியனைப்பே என் முன்னால் இருந்
Taif S sor Gy.
பிறகு
சுவர் உயர்ந்தது. லுடன் கேட்டார். மெதுவாக சுட்டிப் பையன் புன்னகைத்தவாறே கூறினான். 器
. ܕܙ நான் ஒரு பஸ் ட்ரைவராகியிருப்பேன். ဖျွိ ဗျွိ எனது கன தேனிலவு முடிந்து திரும்பிய ஜோடி ஒன்று ஒருவரை ஒருவர் இே பாராமுகத்துடன் நடந்துகொள்வதைக் கூடியிருந்தவர்கள் அவ மறைந்தது தானித்துக் கொண்டார்கள் தேனிலவின்போது ஏதோ மனக் கசப் - எனது கனவின் ஒளி பான விஷயம் நடந்திருக்க வேண்டும் என ஊகித்துக்கொண்ட மண ஆகாயத்தைத் தொ மகனின் நண்பன் அவனிடம் தனியே சென்று S91 AB95EF BRIGAUNT,
"எனன பிரச்சினை" என வினவினான். அதற்குப் பதிலளித்த நிழல் LDG00T LD500, நான் கறுபயன்
'ஒன்றுமில்லை, முதலிரவன்று எல்லாம் முடிந்த பின் குளிய : படுத் லறைக்குப் போகும்போது பழக்கதோஷத்தில் 1000 ரூபாயைத் தலை ge யணையில் வைத்துவிட்டுப் போய்விட்டேன்" என்றான். எனக்கு மேலாகவே "அட இதுதானா பிரச்சினை இதற்குப் பெரிசுபடுத்தாதே உன் - எனது கனவின் ஒளி மனைவி அதை வெகு சீக்கிரமாகவே மறந்துவிடுவாள். அதோடு, கனத்த சுவர் மட்டு அவள் மிகப் புரிந்துணர்வுடையவள், அதனால் இவ்வளவு காலம் நிழல் மட்டும். வரைக்கும் உன்னை நீயே பாதுகாத்துக் கொண்டிருப்பாய் என்று .8
எதிர்பார்க்கமாட்டாள்" என நண்பன் ஆறுதல் கூறினான்.
அதற்கு மணமகன் "பிரச்சினை அதுவல்ல; நான் வைத்துவிட்டுப் போன 1000 ரூபாயை எடுத்துவிட்டு அதே இடத்தில் அவள் 200
என் கறுத்த கைகே சுவரை இடியுங்கள் கண்டுபிடியுங்கள்
ரூபாயை மிகுதியாக வைத்திருந்தாள் அதைத்தான் என்னால்." နှီး எனப் பெருமுச்செறிந்தான். சூரியனின் ஆயிரம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்றைய இரவும் sidias3the 1957.2010. டையதாகவே இருந்திருக்கும் சொல்லிச்சென்றாயே!
wպաGUIs: அப்போது நானறியவில்லை aJL - , !
1ல்லாத் இன்றை இரவு வாழ்க்கை ஜீவனம்
தல்களையும் தாண்டி என்னிடமிருந்து எந்த வங்கியில்
துவிட்டுதி பறிபோகும் என்பதை வைப்பானதே.
குந்தால் என இன்றைய.) சுவாதி, யாழ் மருத்துவ பீடம் ஏழையின் கண்ணிரில்
EGLIII. நெல்லு விதைக்கும்
* பஞ்ச தந்திரிகளின்
இளித்திருந்தால், 6) D. முண்டாசு உடைந்து போனதாய்
உன் பாழ் நினைவுகளில்
கண்ட அது உன்னைக் கண்டபின்பு பட்டாக வெடித்து
என்னுயிர் நீ என்பதை ஊர்ஜிதம் கவியடுத்திய பஞ்சணையோடு
ஈடுவழிந்திருந்தால் செய்த நான் மனதுக்குள் புரண்டு பார்க்கின்றேன்.
இன்றைய) மலர் கொண்டு உன்னை இ கொள்ள
ஆராதித்தேன். 6/60/0 673/6/6/7/72, 3,60/08/06/7/70),
1, 9/lbling foot அப்போது அந்த நிலவின் கடந்த காலத் தேடல்களும்
றத்தலுக்கு மத்தியிலும் வெண்மைகூட தெரியவில்லையடி மீண்டும் மீண்டும்
ரை பின்தொடர்ந்து உன் தாய மனதின் வடுக்கள் ஏவும் விழுப்புண்களும்
முடிந்ததும் ബ உள்ளத்தினால். மனம் நிறைந்து
வழியின்றி வெறுப்பேறி என்னவளின் அன்பு மழையில் நெருஞ்சிகளாய் முளைத்திருக்க
பயரை உண்னோடிணைத்து சஞ்சரிக்கையில் என்னுயிரும் பருவம் சிதறிய
குளி என்தலைகுனிய தடுமாறும். கண்ணாடிப் பிம்பங்களாய்
ட்டிருந்தால் என இன்றைய. பெளர்ணமி நிலவாய் என்னுள் ಹಾಗಾ அணிவகுப்பில்
உன் நினைவுகள் ஒளி வச
யேதுமின்றி காத்திருப்பேன்- என்னுள் ஒடுங்கி
ருந்தோ வந்து உணர்வுகளின்றி உன்னையே பெண்ணே! சைப்படுத்தாமல், நித்தம் யாசித்தவனாய் பூக்களிடம் புலம்பல் வாங்கி படி சொல்லுரைக்காது உன்னுடன் நான் என்றும் வெடிகுண்டு நெய்யும் த்தின் மத்தியில் do 627á, J., L/406/L) என்னிடமில்லை. நியா வேளைதனில் ஜி. பிரபாஹரன்-கலஹா முதலும் முடிவும்
இல்லாத இடைவெளியில்
TER
ஒரு ஏகந்தத்தின் தே
பத்திட.
மயிழையில். உன் நினைவுகளோடு மட்டும் இன்னும் சுவசிக்க முடியுமென்று நான் நம்பவில்லை! காதலுக்கு அர்த்தம் தெரியாத உனை காதலித்தது. என் தப்பா?
உனி தப்ப/2
இருந்தாலும்.
உயிரைப் பறிக்க வந்த.
ால்லும்
துகள்
//LD60/
துப்பாக்கிக் குண்டை நேசிக்கும் வரனைப்போல் என நினைவுகளும். உன்னை ஏன்
பிரித்திட
| st Lmft.
l சங்களுக்கு க்ரோ நிறம் காரணமாகத் தாழ்த்தப்பட்டவன். தால் மானுட மரியாதைகள் மறுக்கப்பட்டவன். களுக்குக் காரணம் அவனது கறுப்பு ஜனனம் ந்த அவலத்தைச் சொந்த வாழ்வின் வெவ்வேறு பவித்தவர் லோங்ஸ்டன் ஹியூஸ் க்க வாழ்க்கையின் கண்ணிரையும் புன்னகையையும் தகளில் வெளிப்படுத்தினார் நீக்ரோ இலக்கியத்தின் ற்ற கறுப்பு முகம்-லோங்ஸ்டன் ஹியூஸ் அவரது
இவ்வாரச் சிறப்புக் கவிதைகளாக.
PGTL 566 L 6.6016 சூரியனின் ஆயிரமாயிரம் சுழற்
9560TG, GITITS, 06). LDD55. இந்த நிழலை உடைக்க.
கேதான் இருந்தது
STLDTas 9|06|10|g Մ6\!
55 அது போலவே
எனது மக்களின் முகங்களும் அழகானது நட்சத்திரங்கள் அதுபோலவே எனது மக்களின் கண்களும் சூரியன் கூட அழகானது அதுபோலவே அழகு எனது மக்களின் ஆன்மாக்களும்
சிறிய பழைய கடிதம்
நேற்றுக் காலை
), கடிதங்களுக்காக எனது தபால்
ம்வரை உயந்தது. பெட்டியைத்
திறந்து பார்த்தால் அங்கே கண்ட கடிதம் வெளிறிப் போகச் செய்தது என்னை வெறும் ஒரு சிறிய பழைய கடிதம்
க் கிடந்தேன் ஒரு பக்க நீளம் கூட இராது
30 so அது என்னைக் கல்லறைக்குள் போய்விட
இல்லை ಇಂದ್ಲ
திருப்பிப் பார்த்தேன் அதை ஒரு வார்த்தை கூட அதில் எழுதப்படவில்லை. நான் கறுப்பனாகப் பிறந்த பின்னால் அப்படித் தனிமை உணர்ந்ததில்லை
OT60uš : யோகத்தியோ தேவையே
606),
றடிக்க உதவுங்கள் ஒரு பென்சிலும் காகிதமும் போதும்
க உதவுங்கள் ஒரு மனிதனின் வாழ்வை முடித்துவிட
lgúo ஒரு சிறிய பழைய க்டிதம் போதும்
DUEUR
புக்கும்
வர்த்தைகளைத் தக்குச்சி செய்து காதலை வேப்பிடுங்கி எரித்தது நீதானே.
சத்தியமில்லாத சேர்க்கைக்கு 6) JJ LÉL/56) Galiza/), L/Այ6մմ:
முடும் பெண்மையில் வாலிபத்தை முடிச்சுப் போட்டது என் தப்புத்தான்
இதயம் புசித்த . கணக்கீடுகள் என்னோடு முடியட்டும்
இன்னுமோர் பனைக்குள் ஜீவன் உலை கொள்ளும் பருக்கைக்ள் (ჭი/ჟ(ჭე:/6უუ)/ //ჩ.
இ. மதகுமார், பொத்துவில்
அமெரிக்காவே, நானும் பாடுகிறேன். நான் உனது கறுத்த சகோதரன் நண்பர்கள் வந்தபோது அவர்கள் என்னை அடுப்பங்கரையிலேயே சாப்பிடச் GlgongtoInfrgoss. எனினும் சிரித்தேன் நன்றாகச் சாப்பிட்டேன் வலுவானவனாக வளர்ந்தேன்.
நாளை நண்பர்கள் வரும்போது மேஜையருகில் இருப்பேன்
அப்போது
அடுப்பங்கரைக்குப் போய்ச் சாப்பிடு" என்று சொல்ல யாருக்கும் துணிச்சல் இராது. அது தவிர TGJGJGITSI egën GOTGJSOT JETOT STGOTU605 அவர்கள் பார்ப்பார்கள் வெட்கப்படுவார்கள் அமெரிக்கா என்பது நானும்தான்.
தமிழில்: சுகுமாரன்
GI. 02-08, 2003

Page 13
கூந்தல் எ இறந்த பொரு முடியை வெட்
வலி தெரிவத
இன்பமும் துன்பமும் இரண்ட றக் கலந்ததே இல்லற வாழ்க்கை இந்த வாழ்க்கையில் மனைவி கண வனுடன் அனுசரித்துக் கொள்ள வேண்டிய சில கடமைகள்!
* உங்கள் கணவருடன் என்றும் மலர்ந்த முகத்துடன் சிரித்துப் பேசுங்கள்.
* கணவர் அலுவலகம் செல்ப வராக இருந்தாலும் அல்லது ஏனைய அன்றாடத் தொழிலுக்குச் செல்பவராக இருந்தாலும் அவ ருடைய வேலையில் நீங்கள் அக் கறை காட்டி அவருக்கு ஆலோ
துக் சந்தோசப்படுத்துங்கள்
எண்ணை வடியும் முகத்துடனு
முன் செல்லாதீர்கள், தை
அவர் முன் நடமாடுங்கள்
களை உங்கள் பெற்றோரா
கொள்ளாமல், அவரைச்
* கலைந்த முடியுடனும்
அழுக்கான ஆடையுடனும், அவர்
யைச் சீவி சுத்தமாக, அழகான ஆடையணிந்து நெற்றியில் திலக மிட்டு, புன்னகை பூத்த முகத்துடன்
* உங்கள் கணவருக்குப் பிடித்
தமான உணவையே சமையுங்கள்.
* கணவருடைய பெற்றோர் பொருட்களுக்
கெராட்டின் எ ஆனது. கூந்த தாதுச்சத்துக்க இரும்புச் சத்து, பரஸ், போரன்
ரம் உட்பட நி ம் தேவை. இவற்றி
கூந்த
குறைந்தாலும் nie, பாதிக்கப்ப கூந்தலுக்குப் பூச்சில் நாம்
G)
த தொடர்பும் இ
ஆரோக்கியம் உட்கொள்ளும் பொறுத்தது. a. னால பாாவைத கும் என்ற மாதிர தடவினால் கூந்த தும்.
ஆனாலும் ணெய் தடவுகிறே யின் ஆரோக்கியத் வளர எப்படித்
போட்டு, உழுது
சனை கூறுங்கள்
* குடும்பத்தில் சிறிய பிரச்ச
னையோ மனக்கசப்போ ஏற்பட்
டால் அதனைப் பெரிது படுத்தாது
மதித்து அவர்களையும், கணவை
அதே மாதிரித்த மண்டையோட்டு ணெய் தடவிப்
திருக்க வேண்டி கிறது. கூந்தலுக் ணெய் தடவ அவசியமில்லை. ளுக்கு ஒருமுறை போதும், அை தினம் வைத்திரு ர நாள் அலசிவிட
யும் மகிழ்வியுங்கள் எந்தவொரு === சந்தர்ப்பத்திலும் அவர்கள் மன தைப் புண்படுத்தாது நடந்து
நல்ல
சமாளித்து நடவுங்கள் கொள்ளுங்கள்.
* plJä1567 36.00TGaus J. GOGITILITJ * கணவனின் ஆரோக்கியத்தில் வீடு வரும்போது உங்களுடைய அக்கறையாயிருங்கள்.
மனச் சுமையை அவரிடம் திணித்
ஆர். யசோ, வெள்ளவத்தை
LUUIIIT GJIT/EN/95 QG செல்வாஸின்)-7 இல்லை. அதற் கூறும் அறிவுரை - öaisosi usöri (6ustie
ரீக மங்கையா @° ఆు 696) இடம் மரு நதாக يې."طالمD தலைநகரில் ந" நல்ல மரும செய்ய வேண்டு
No. 4, Nelson Place பைராகா ந | Wellawatta, Colombo-06, Tel: 552328 திரம்தான் அந்:
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
O ΙΒΙΘ ή ΙΟΠΠ. * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வழக்க ΠΟΠ 6ύΤ வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும் புப் பயிற்சி அள நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி முதல் மாதத் TTMT TT L TMT TLLTHTMMCTT TTLLLLL LLLLLLLT LL மொழியிலும் இர * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். பயிற்சி அளிக்க |汽、三壹 இரண்டாவது lessunarflest sumið FL fösum சீராக-வலுவாக |பெயர். |தெரிவுசெய்யப்படு|| ಅಣಿಜ್ಡ ಇಂಗ್ಲಿ' முகவரி: S S S S S S S S S S S S S கிறவர்கள் 岛"@ : Тр နှီး...။ S S S S S S S S S S S S S புகைப்படங்களை ■° L ? | |தொழில். அனுப்பினால் பிர : DT 2il gair CADLIDI-ennig:Uplo- |கரிக்க உதவும். T. G " .
நர்மை=வெளிப்படைத் தன்மை_ நடநதுகொளவ: "கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிப்றைத் திகத் 05-02-2003 தரப்படுகிறது. அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர், தபெஇல-1, கொழும்பு எனது நாத
G55 6nInTIJLlib UL TIBátor EFGÖGNITñP 6useofluIT GuITeresleño englonja Libl
GABGinGNITTLİb GF GÖGNITs
Life Giugith alsTefé
ரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம்.
asgodassor 32ஏ, கோவில் வீதி, குருமன் காடு, வவுனியா
&laufsörgir
நித்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
GLI1 02-08, 2003
இதில் சேர்ந்தே பயின்றுவரும் ந தேவயானி,
"நான் ஆசா ஆனால் நான் முற்றிலும் மாற்றி லட்சுமி சந்த்வா திருமண வ உறவு குறித்தும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்பது ஒருவகை 1. அதனால்தான் ம்போது நமக்கு ல்லை. கூந்தல், ன்ற பொருளால் வளர்ச்சிக்குத் ர் மிக முக்கியம். துத்தநாகம், பாஸ் கல்சியம், தாமி மறயச் சத்துக்கள்
ஏதேனும் ஒன்று
கூந்தல் ஆரோக்கி டும்.
அதன் மேல் உபயோகிக்கும் கும் எவ்விதத் ஸ்லை. கூந்தலின் என்பது உள்ளே உணவுகளையே ஷேடோ தடவி திறன் அதிகரிக் தான் எண்ணெய் 5ல் வளரும் என்ப
கூந்தலுக்கு எண் ாம். அது மண்டை துக்காக செடிகள்
தரையை உரம்
வைக்கிறோமோ ான் கூந்தல் வளர ப் பகுதியை எண் பதத்துடன் வைத் யதும் அவசியமா குத் தினசரி எண் வேண்டும் என்ற
முன்று நாட்க தடவினால் கூடப் தயும் ஒரே ஒரு ந்துவிட்டு, அடுத்த
G)ITLD.
தினசரி 50 முதல் 80 முடிகள் உதிர்வது சகஜமான விசயம்தான். 80 முதல் 100, அதற்கு மேல் முடிகள் உதிரும் போது, அதை ஆரோக்கியமின்மையின் அறிகுறி யாக எடுத்துக் கொள்ளலாம். கூந்தல் ஆரோக்கியத்திற்கு சில ஆலோசனைகள்.
* வாரம் இரு முறை ரொம்ப வும் மிதமான ஷாம்பூ போட்டு
கூந்தலை அலச வேண்டும். பிறகு கண்டிஷனர் உபயோகிக்க வேண் டும். கண்டிஷனர் சுற்றுப்புற மாசு களின் பாதிப்பிலிருந்து கூந்தலை LᏧᎱᎢ g5ᎫᏧ5fᎢ Ꭿ5Ꮆ5LᎠ.
* வாரம் இரு முறையாவது கூந்தலுக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
மற்றவர்கள் உபயோகிக்கும் டவல், சீப்பு மற்றும் கூந்தல் அழகு சாதனங்கள் எதையும் உபயோகிக் காதீர்கள் உங்களுக்கெனத் தனியே ஒரு செட் வைத்துக்கொள் ளுங்கள்.
* தலைமுடி ஈரமாக இருக்கும் போது எக் காரணம் கொண்டும்
வாராதீர்கள்.
* தலைமுடியைச் சிலர் நார் மாதிரிக் காய வைப்பார்கள். அது தவறு. சொட்டும் வரை காய வைத் தால் போதும், பிறகு அது தானாக இயற்கையாகவே உலரட்டும்.
* பெரிய, அகலமான பற்கள் கொண்ட சீப்பால் முடியை வார GILD.
* கூந்தலைச் சிக்கு எடுக்கும் போது எப்போதும் கீழிருந்துதான் மேல் நோக்கி எடுக்க வேண்டும். * தலைமுடியில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் டைட்டான ஹேர் பேண்டுகள், கிளிப்புகள், போன்ற வற்றை அணிந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* ஒவ்வொரு முடியும் நான்கு ஆண்டுகள் இருக்கும் மாதத்திற்கு அரை அங்குலம்தான் வளரும்,
* கூந்தல் நுனிகள் வெடித் திருந்தால் அவற்றை உடனே ட்ரிம் செய்துவிடுவதுதான் நல்லது. * கூந்தலைச் சுருளாக்கும், நிறமாற்றும் இரசாயனப் பொருட் களைக் கூடியவரைக்கும் தவிர்ப்பது நல்லது. முலிகை ஆலோசனைகள் * வெந்தயத்தை ஊற வைத்து நன்கு அரைத்துக் தலையில் பேக் மாதிரிப் போட்டுச் சிறிது நேரம் ஊறவிட்டு அலசவும் கூந்தல் நன் றாகச் செழித்து வளரும்.
* துவரம் பருப்பை முதல் நாள் இரவே ஊற வைத்து அடுத்த நாள் அதை அரைத்துத் தலை முழுவதும் தடவி, ஊறவிட்டுக் கழு வினால் முடி கொட்டுவது நின்று வளரும்.
* சிறிது மிளகுடன் எலுமிச்சம் பழ விதைகள் கலந்து அரைத்துத் தலையில் முடி கொட்டும் இடங் களில் தடவிக் குளித்தால் அந்த இடங்களிலும் முடி வளரும்.
ருமகள் ஆவதற்கும் கண்களைக்
ពុំទាំ I១៣
செல்லும் பெண் நல்ல மருமகள் எனப் கண்ணை தேய்ப்பது தவறு. கண்ணை அசைக்காமல் 1ண்டுமே என்று கவலைப்படாத தாய்மார்கள் துணியால் முடிக்கொள்ள வேண்டும்.
காக அவர்களும் நெருங்கிய உறவுகளும் கள் கணக்கிலடங்காது. தியப் பிரதேசத் தாய்மார்களுக்கு இந்தக் இல்லை. ஏனெனில் அவர்களின் கவலைக்கு மந்துள்ளது ஒரு பள்ளி களாக விளங்குவதற்கு ஒரு பெண் என்ன
காதலியுங்கள்
கண்களில் ஏதாவது பொருட்கள் விழுந்துவிட்டால்
கண்களில் தூசி விழுந்துவிட்டால், கண்ணீர் மளமள வென்று கொட்டுவது துTசியைக் ழுவுவதற்காக இயற்கையே உருவாக்கிக் கொடுத்ததுதான். நீரில் மிதந்து தூசி கண்ணின் ஒரத்துக்கு வந்துவிடும்.
கண்களில் குழாய் வழியாக நேரடியாக தண்ணீர்
ம் என்பதைச் சொல்லித் தருகிறது இப் விட்டால் தூசி வெளியெறிவிடும்.
தூசி தெரியும்படியாக இருந்தால் சுத்தமான துணி
கரியத்தில் உள்ள மஞ்சு சன்ஸார் கேந் முனை அல்லது பஞ்சைக்கூர்மையாக்கிக் கண்ணைத் தப் பள்ளி 1987ல் இதனை ஏற்படுத்தியவர் திறந்து தூசியை எடுக்க முயற்சி செய்ய வேண்டும். ச ஊழியர் பாவ் ஆலய்தாஸ் ஹேம்நாணி கண்களில் குச்சியோ, இரும்புத் துண்டோமாட்டிக் 4500 பேர் பயின்று தேர்வு பெற்றுள்ளனர். கொண்டால் அதை வெளியெ எடுக்க முயற்சி செய்யக் பள்ளிக் கல்வி முடித்ததும 3 மாதம் சிறப் *ht" இரத்தம் வர வாய்ப்பிருக்கிறது. பார்வைக் ரிக்கப்படுகிறது. தில் குர்பான தியாகம் குறித்து குர்முகி ாமாயணம் உள்ளிட்டவை பிற மொழிகளிலும் ப்படுகிறது. | மாதத்தில், இயற்கை மருத்துவம், உடலைச் வைத்துக்கொள்வது, நோயைத் தவிர்ப்பது
அளிக்கப்படுகிறது. மாதத்தில் குடும்ப வாழ்க்கை குறித்து |ங்களும் போதிக்கப்படுகிறது.
குடும்பம் பிளவுபடாமல் பார்த்துக்கொள்வது மியார், கணவருக்கு இயைந்த வகையில் உளளிட்ட விசயங்கள் அப்போது கற்றுத்
கோளாறும் ஏற்படலாம். அதனால் உடனடியாக தனார் நல்ல மருமகளாக விளங்குகிறார். மருத்துவ மனைக்குச் செல்வதே நல்லது.
ம் இந்திப் பள்ளிதான் என்பதால் நானும் "ே விழுந்து கண்ணில் அடிபட்டால் உடனே ன்" என்கிறார் பிகாம் இறுதி ஆண்டு ஐஸ் வைக்கலாம். அடிபட்டுக் கறுப்பாக இருந்தால் வநாகரிக குடும்பத்தைச் சேர்ந்த கவிதா வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
குழந்தைகள் மேசை முனையில் இடித்துக் ரமான குடும்பத்தைச் சேர்ந்தவள் அல்ல. கொண்டால் கண் இமை கிழிந்துவிடும். கண்ணை இங்கு எடுத்துக்கொண்ட பயிற்சி என்னை அசைக்காமல் சுத்தமான துணியைக் கட்டிவிட்டு விட்டது" என்கிறார் மற்றொரு மாணவியான மருத்துவரை அணுகவும்.
of. அசிற், வெடி, கெமிக்கல், புகை ஆகியவை
ாழ்க்கையின் ஒரு பகுதியான தாம்பத்திய கண்ணில் பட்டால் முதல் உதவியாகத் தண்ணீரால்
கண்களைக் கழுவ வேண்டும்.
இங்கு பயிற்றுவிக்கப்படுகிறது.

Page 14
சிறிது நேரம் அது முச்சு வாங் கண்கள் சிவந்தன கியது. பிறகு அது தன. பிடரி முடிக
"என்ன! நீ இ | fluit 2, LIFILD 360 என்று விழிகளை காட்டின் அரசி எ
சுப்பிரமணிய பாரதியார்- உருட்டியபடி சொன்னது இப்போது அரண்
"என்னது என்னை அடித்துச் GIGIGI பாப்பா முரசு சிறுகதை டித்துச் றாள். நீ என்
பொய்யுறு மாயையைப் பொய்யெனக் -
கொண்டு, புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே ஐயுற லின்றிக் களித்திருப் பாரவர் ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்
சாப்பிடப் போகிறாயா? நான் யார் பண்ணினாலும் மிகுந்த பசியுடன் அலைந்து
மிருந்து தப்பவே மு
கொண்டிருந்த சிங்கத்தின் பார்வை யில் ஒரு நரி பட்டுவிட்டது.
அதனை அடித்து விழுங்க உடனே பாய்ந்து வந்தது.
வினாடி நேரத்தில் தன்னை நோக்கி 6J(U) LD 524, LT35 6035 LJ LITTS25 55/ இளக்காரமாகச் சொன்னது சிங்கம் விட்டது நரி, "ஓஹோ இன்னும் நீ என்னை
அதற்குக் கையும் ஒடவில்லை அப்படித்தான் நினைத்துக் கொண காலும் ஒடவில்லை. டிருக்கிறாயா? நீ வெளி உலகத்தைப்
எப்படித் தப்பிச் செல்வது' என்று
கொண்டு கேட்டது நரி,
நரி வேறு யார்?" என்று
எந்தப் பக்கமும் தப்பிச் செல்ல அது ஒரே பாய்ச்சலில் பிடித்துவிடும் "'''ஃெ.
தான் தப்ப வேண்டும். விட்டால் நீ அறியாமை என்னும் முட வரும் சிங்கத்தைப் பார்த்து, "அப்
இப்படிச் சொல்லுகிறேன் என்று
சற்றும் எதிர்பாராத சிங்கம் சில
றன" என்று உடலை வளைத்து
கொண்டிருக்கிறேன். அதற்கென்ன
ஆகவே அதை அமைதியுடன் எதிர் தைப் பார்த்துப் பல காலங்கள் ஆகி
இந்த முடிவுக்கு வந்த நரி பாய்ந்து நம்பிக்கையிலேயே இன்னும் இருந்து
படியே நில்" என்ற கட்டளையிட்டது.
பார்க்கிறாயா? நான் இந்தக் காட்டின்
நெளித்து ஒய்யாரமாகக் கூறியது நரி
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
, வழியில்லை. எப்படி ஒடினாலும், என்று கேட்டது சிங்கம்
கொண்டு முளையைச் செலவழித்துத் விட்டிருக்க வேண்டும். அது இல்லா
கொண்டிருக்க வேண்டும் எதற்கு
அதன் இடி போன்ற குரலைச்
அரசியாகிப் பல காலங்கள் ஆகின்
அதைக் கேட்ட சிங்கத்தின்
42.ŻIZZJA S. S
S [ತ್ತನ್ನು
S.
2)
Ν
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 08.02.2003 வர்னம் தீட்டும் போட்டி இல: 482
sor Cyp JT er sur T UTILID6JuoñT த. பெ. இல . 1772 கொழும்பு.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 479 பரிசுக்குரியவர்:
எம். காயத்ரி, எலகந்த ஹெந்தலை பாராட்டுக்குரியவர்கள்: உ. விஜ்யூ கேம்பிரிஜ் சர்வதேச பாடசாலை, கொழும்பு-15,
எம். அர்ஜுன், கித்துல்முல்லை தமிழ் வித் கலகா எம்.எப். றினோஸா ம..மூத், கல்பிட்டி வீதி, குறிஞ்சிப்பிட்டி புத்தளம்
லம்சூர், கொத்தாந்தீவு முந்தல் நி.நிலோஜி, 64 தேக்கவத்தை வவுனியா பாத்திமா ஆயிஷா, 430, ரம்புக்கண வீதி,மடிகே, கலகெதர கண்டி
ரி ஷர்மிளா
நவாலி வடக்கு மானிப்பாய்
எல்.ஏ.கே. மனோஜ் டிஸான், 31. பழைய பாடசாலை வீதி, கல்முனை
சி. சரண்யதீபா, பு(அதகமகா வித் ஆண்டிமுனை, உடப்பு சிலாபம்
எம்.எஸ் துஷ்யந்தன், தர்மதூத்த கல்லூரி, பதுளை
M
உன் இஷ்ட தெய் கொள்" என்று சொ
|5(f)&ଓ ୬lଗୀ ଅର
தெரியுமா? என்று மார்பை நிமிர்த்திக் தாலும், அதை ே சமாளித்து, "சிங்க தெய்வத்தை வேை இருக்கட்டும் முதல் தைக் கேள். நான் அரசி உனக்கு அ லாவிட்டால் என்
பார்த்து எவ்வளவு காலமாயிற்று? வா. நான் அரசி எண்ணி நாலா பக்கங்களிலும் திகி என்று கேட்டது நரி, நிரூபிக்கிறேன். அ 9L60 UT255. "ஏன், தினமும்தான் பார்த்துக் தவறினால் அந்த
இப்போது நம்பு சொன்னது.
"நரியே! என்ை
இங்கு நீ அரசி
மனைவி யார்?"
"அவர் அரச
துறந்துவிட்டார்"
"ஐயோ! எனக்
அவள் எப்படித் த
வியைத் துறக்க மு "gՊլեյցGլD| g,
நிகழ்ந்து கொண்
இப்போது உன் ம பதவியை எப்படித் பற்றிய சர்ச்சை இ அரசி என்பதை உ வேண்டும் என்ன கிறீரா?" என்று ே
"வருகிறேன்" சிங்கம் நரியின் தொடங்கியது.
இரண்டும் க பாதையில் நடந்து சிங்கம் வரு மற்ற சாது மிரு பயந்து ஓடின.
அப்போது நா பெருமிதமாக ை கம்பீரமாக நடை அதன் கம்பீர கங்கள் பயந்து ஒ
கவனித்தது.
அப்போது அ துத்தான் மரியா நிமித்தமாக, மிரு கின்றன என்று
நரியின் கம்பீர லியமான நம்பிக்கை இப்போது ச வித பயம் வந்துவி ஒரக் கண்ணால் அப்போது நா பார்த்தாய் அல் கண்டதும் அத்த மரியாதை கொடு கின்றன. இப்பே கொண்டாயா இ நான்தானென்று ஏற்கனவே கு சிங்கத்துக்கு இப் தொற்றிக் கெ நிலையை இழந்த திடும்மென்று நேரத்தில் பாய்ந் அது கண்ணி பிறகு அதன் GT GWO GOSf), GT GØSTGINN மிகவும் பலம் தனக்குள் ஏற்பட்ட யாகி ஓடியது. அே விடப் பல மடங்கு தனது புத்தி சாது வென்று வாகை
நாமும் நரிை லித்தனமாகச் ெ கைய ஆபத்திலிரு
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடுகதைகளும் விடைகளும் 1. ஒல்லியாய் இருப்பான் ஊரையே தணிவான் அவன் யார்? அழிப்பான் அவன் யார்? 9. இருப்பதோ சிறு கூடு 2. கறுத்த காட்டில் எலும்பில்லாத பாய்ந்தாலோ சேத மாகும். மாடு அது என்ன? அவன் யார்?
¶" 'ಸ್ತ್ರ್ಯ" 4. வீட்டுக்கு வெளியே வெளிச்சத்தில் பறந்தான்
9/6)/GöI LITIT? IIT GIDA ITUGOT, 9.01607 LITIT? 5. மஞ்சள் நிற மகாவீரன் யானையையும் வீழ்த்துவான். அவன் யார்? ғғһ пуделіреуі 0 6. வெயிலில் சுருக்குவான். hIqI lGf ʻ 6 மழையில் விரிப்பான். அவன் bar:79 rue LU 1999 LUTU9 , 9 IITTP hரபிசிகு Q9UTIJI '9 G
I
காட்டின் அர த விடுகிறாய். இக் மனைவி அவள் னையில் இருக்கி ஜகஜால வித்தை இன்று என்னிட் டியாது. இப்போது த்தை வேண்டிக் ல்லிக் கர்ச்சித்தது. ர உதறல் எடுத் வளிக்காட்டால் மே! நான் இஷ்ட ÎLụ_j 6)4, TGü6)]
E. அவுஸ்திரேலிய மலைப் பகுதி இந்தக் காட்டின் களில் காணப்படும் ஒரு வகை தில் நம்பிக்கையில் ஒணான்கள் தண்ணீர் பருகுவதே றுடன் புறப்பட்டு கிடையாது. இதன் தோலில் தேங்கி என்பதை உனக்கு யிருக்கும் நீரே இதன் தண்ணீர்த் ப்படி நிரூபிக்கத் தேவையைக் கவனித்துக் கொள்கி வினாடியே நீ என்றது.
I GOT GOTTLD, 2D GOTIGO)GOT ஓடிவிட முடியாது. சிறாயா?" என்று
7. வீட்டுக்கு வெளியே நண்பன் дош (B) байппditoешло வீட்டிற்குள்ளே பகைவன் அவன் டுரி குரி 19ா9 & தி ஐபிஜி காதை முறுக்கினால் ஆ. பிரசாந்தன், கத்துவான் தலையைத் தடவினால் பம்பலப்பிட்டி இந்தக் கல்லூரி
மடகாஸ்கர் தீவில் நம்ம ஊர்ப் பனை மரத்தின் சாயலில் டிராவ லர்ஸ் மரம் என்ற ஒரு மரம் உள்ளது. இந்த மரத்தின் ஒவ்வொரு மட்டைக்கு உட்புறமும் உள்ள பொந்தில் தண்ணீர் , சேமித்து வைக் கப்பட்டுள்ளது. ರಾ?" L125 தேவையான போது இந்த நீரை
டே இருக்கின்றன. ஜெல்லி மீனுக்கு ஒரு விசேஷம் உண்டு.
னைவி, அரசியார் GIGA மற்ற ஜெல்லி மீன்களின் தந்துகிகள்
துறந்தார் என்பது பார் த தால்
னக் குழப்புகிறாய்! என்றால், என்
யார் பதவியைத்
குத் தெரியாமல்
ல்லை. நான்தான் குடைக்காளான் போன்ற தோற் கணினுக்குத் ங்களுக்கு நிரூபிக்க றத்திலிருக்கும் இது என்ன தெரியுமா? தொபிய ம . என்னுடன் வரு அன்டார்டிகன் ஜெல்லி மீன் குளிர் அன்டாட்டிகன் 5LL.gif நீரில் இது அதிகம் காணப்படுகிறது. ஜெல்லி மீன்
என்று சொன்னது காயமடைந்த சிறு மீன்கள் இறால்
பின்னே நடக்கத் கள் இதன் பிடித்தமான உணவு
உருவத்தில் கடல் தாவரம் b(,Q场f
பிரதான போலக் காட்சியளிக்கும் இந்த ஜெல்லி '? 冢
60.
6)16ዕ) LIIII j மீனின் அருகில் சிறு மீன்கள் னால்தான் திடீரென்று தந்துகிகளை
' 'போனால் அதன் தந்துகிகள் வளைத் திட்டி சிறு மீன்கள்ை இது உன துப் போட்டு இரையாக்கிவிடும். இந்த வாக்கிவிடுகிறது.
களின் தந்து gi), Gil LIITiiliiiL II
தன் முகத்தைப் S SS SS SS S S S SS S SS S SS S SS SS SS S S S S S S S S S S S SS SS S S S பத்துக் கொண்டு போட்டது.
நடையையும், மிரு 2. Xయ
டுவதையும் சிங்கம்
து, நரியைப் பார்த்
'...? வானிலை அமைவிடம் வருடாந்த சராசரி னைத்தது. அவதான நிலையம் மழை வீழ்ச்சி 19L. அத்தனை துல் மி.மீ அங்குலம் :o 1. Aswan Egypt 0.5 0.02 டது. அது நரியை 2. LIXO Egypt 0.7 0.03 பாாததது. 3, Arica Chile 1.1 0.04
· 4 la Peru 2,3 0.09 GIT 6ᎢᎶᏡᎢ 6ᏡᎶᏡᎢ Ꭿ5 ன மிருகங்களும் 5. Antofagasta Chile 4.9 0.19 து விலகிச் செல் 6 Minya Egypt 5.1 0.20 தாவது புரிந்து 7Asyut Egypt 5.2 0.21 காட்டின் அரசி 30 Peru 12.0 O.47 ம்பிப் போயிருந்த 9 யl0 Peru 14.0 0.54 பாது பயம் வேறு 10 Fayum Egypt 19.0 0.75 'டி (அறிவுத் தேடல் 34 ஒடியது. - 7 0. இருந்து மறைந்த சென்றவாரப் மட்டாள்தனத்தை புதிரின் விடை: 12 b
சிரித்தது நரி வாய்ந்த சிங்கம், பத்தினால் கோழை தரப்பட்ட எள்ை 61 C
puud, சிங்கத்தை கோலத்தில் a,b,c லம் குறைந்த நரி, ஆகிய இடங்களில் பத்தால் சிங்கத்தை வர வேண்டிய 2.218 Lugi). வணடி 9 11 ப்ோல் புத்திசா எனகளை NH UDULLITG) 6T 255 கண்டுபிடியுங்கள் தும் தப்பிவிடலாம். LumtitkáraJmit Lib.
E. II, O2-08, 2003

Page 15
வாசல் கதவுடன் சேர்ந்திருந்த படியில் இருந்து தெரு முலையை வெறித்தபடி பார்த்தார் கந்தவனம். சூரியன் எப்போதோ அடிவானத் துள் புகுந்து ஒளிந்திருந்ததில் கண் ணுக்கெட்டிய தூரம் வரை கரிய மை அப்பியிருந்தது தூரத்தில் எங்கோ ஷெல் ஒன்று வெடித்துச் சிதறும் சத்தம் காதைச் செவிடாக் கியது. கந்தவனத்தின் அடிவயிற்றி லிருந்து புறப்பட்ட பந்தொன்று நெஞ்சுக் குழிக்குள் புகுந்து அடைத் துக் கொண்டதில் மூச்சு முட்டியது. "கடவுளே! இந்தப் பொடியனை இன்னும் காணேல்லையே ஐயோ, நான் எங்கையெண்டு போய்த் தேடு வன். எப்ப போனவன், இன்னும் வீடு வந்து சேரேல்லையே? இந்தக் காலப் பொடியளுக்கு ஒரு பொறுப்பு இருக்கே? நாங்கள் அந்தக் காலத் திலை டாணெண்டு ஆறு மணி யடிச்சா என்ன செய்தாலும் விட் டிட்டு வீட்டை ஓடி வந்து விடுவம் பிறகு அப்பு தோல உரிச்சுப் போடு வார். இதுகளுக்கு பெத்தவைக்கு ஒரு பயம். ம்ஹ"ம். அடி பிள்ளை, நேரமென்ன? சத்தம் போட்டார் கந்தவனம்.
"கூப்பிட்டீங்களா? மீனா ஒடி வந்தாள்.
"ஏனடி மோனை எட்டு மணி யாச்சே? இவன் சின்னவன் எங்கை போனவன்? இன்னும் காணேல் லையே போதாக் குறைக்கு ஷெல் வேறை அடிச்சுத் துலைக்கிறான். பொடியன் அடையாள அட்டை எல் லாம் கொண்டு போனவன்தானே?" "அவருக்கேணி அடையாள அட்டை? அவரைப் பார்த்தால் ஆமிக் காறன் டாட்டா காட்டியெல்லோ அனுப்பிவிடுவான்" என்று நமட்டுச்
ஏன், எப்படி என்று எதையுமே அவன் யோசிப்பதில்லை. இந்த உலகம், உலகத்தில் நடக்கும் ஆயி ரம் ஆயிரம் விந்தைகள், அதிசயங் கள் எவை பற்றியுமே அவன் அலட் டிக்கொள்வதில்லை. சாதாரண மனிதனுக்கு இருக்க வேண்டிய அன்பு, பாசம், இன்பம், துன்பம் போன்ற எந்த உணர்வுகளும் அவ னைப் பாதிப்பதில்லை. மொத்தத் தில் அவன் உணர்ச்சிகளுக்கு அப் பாற்பட்டு மிருகத்தனங்களைத் தன் னில் வளரவிட்டு அரக்கத்தனமாய் வாழும் ஒரு ஈனப் பிறவி அவனுக் குத் தேவைப்படுவதெல்லாம் பணம் அடிக்கடி போதைப் பொருள் போதைப் பொருள் கிடைத்தால் உறக்கத்தில் இவன் மனிதன் கிடைக்கவில்லையாயின் மிருகத்தை யும் விஞ்சிவிடுவான் பணத்திற் காக எதையுமே செய்யத் துணிந்த இவனிடம் பயம் துளியும் கிடையாது.
அதிகாலையிலேயே நகரம் விழித் துக்கொண்டது. ஆங்காங்கே மக்கள் அவசரமாய் நடமாடத் தொடங் கவே இவன் இரவு ஏற்றிய போதை யின் வீரம் குறைந்து போயிற்று. போதையில்தான் இவன் தூக்கம் கூட உயிர் வாழ்கிறது. விழித்துக் கொண்டான். சட்டைப் பையைத் தடவிப் பார்க்கிறான். அங்கு வெறுமை குடியிருக்கிறது. பணத் தேவை மனதை உறுத்தத் தூங்கிய மிருகம் துயில் விட்டெழுகிறது. உணர்வுக ளற்ற வெறுமை மனதில் கோழை வீரம் குடிகொள்கிறது. சலனமில்லா மல் மின் கம்பத்தின் பின்னால் ஒளித்துக் கொள்கிறான். ஏதோ அவசரத்தில் ஒரு கிராமவாசி வந்து கொண்டிருக்கிறார். இவன் சுற்று முற்றும் பார்க்கிறான். எவருமில்லை. இதுதான் சந்தர்ப்பம் கிராமவாசி முன்னே திடீரெனத் துள்ளிக் குதிக் கிறான். இவனைப் பார்த்ததும் கிரா மவாசி மிரண்டு போகிறார். அந்த அதிகாலைப் பொழுதிலும் அவ ருக்கு வியர்த்துக் கொட்டிற்று அவ ருடைய நடுக்கமோ, பயமோ இவன்
QLILM. 02—08, 2003
சிரிப்புச் சிரித்தாள் மீனா
"பெத்த எனக்கெல்லோ பிள்ளை யின்ரை அருமை தெரியும்? உனக் கென்ன. அவனுக்கு ஆமி அடிச்சா லென்ன. ஷெல்லடிச்சாலென்ன. நீங்களெல்லாம் முண்டு நேரமும் முக்குப் பிடிக்கச் சாப்பிட்டுட்டு நிம்மதியா நீட்டி நிமிந்து படுப்பியள் உந்த வாய்க்கு மட்டும் குறைச்ச லில்லை என்ரை குழந்தை இருப் டுக்கை எங்கை என்ன பாடுபடுகி றானோ. ஈஸ்வரா சின்னவன்
ஒரு பிரச்சனையுமில்லாமல் வேளைக்கு வீடு வந்து சேர்ந்தால் வாற வெள்ளிக்கிழமை ஒண்டும் சாப் பிடாமல் விரதமிருக்கிறன் அப்பனே முருகா! நீதான் துணை வானத் தைக் கும்பிட்டார் கந்தவனம்
"இஞ்சை பாத்தியாடி பகிடியை குழந்தையைக் காணேல்லையாம் இவர் பதறித் துடிக்கிறார். மீனா சத்தமாகச் சகோதரியைக் கூப்பிட் டுச் சிரிக்கவும் கந்தவனத்திற்குப் பற்றிக் கொண்டு வந்தது.
"அடி கழுதை என்ன நக்கலா கதைக்கிறாய்? என்ரை நெஞ்சு துடிக் கிற துடிப்பு உனக்கென்னடி தெரி யும். இப்ப கிட்ட வந்தனெண்டால் உன்னை அடிச்சு நொருக்கிப் போடு வன்" சைக்கிள் ஓசை அருகில் பிரேக் போட்டு நிற்கவும் மீனாவைத் திட்டியபடி திரும்பிய கந்தவனத் தின் ஒட்டி உலர்ந்த முகம் பிரக சித்தது.
"ஆரது சின்னவன்தானே?" என்று
ஆர்வத்துடன் 6.60TT.
"ஓம் ஐயா நா :TഞTബ{ லிலை வந்து ட நிப்பியளெண்டு რუ) ჟ: ჭექმფრინე" () கொண்டு வந்த "நல்லதாத்த உனக்கு எத்திை னான் ஆறு மணி நில்லடா பொப் வர என்ரை செ டிலை மதிப்பே
மனம் பித்து பி லென்று அந்தக் LDT(BGJ GJETGOTGS ராவியளைப் பா என்னைத் தெர வைச்சிருக்கிறார் தக் காலத்தில்ை லுக்கு அடுத்த
SS SS SS SS SS S SS SS
மனதை எதுவும் செய்துவிடவில்லை. இவனுக்குத் தேவை போதை அதற்
குத் தேவை பணம்
இடுப்பில் சொருகியிருந்த கத் தியை உருவிக் கண்ணிமைக்கும் நேரத்தில் அக் கிராமவாசியின் சட்டைப்பையை அறுத்துக் கொண்டு ஓடுகிறான். அதற்குள் இருந்த இரண டாயிரம் ரூபாவும் அவனோடு போகிறது. கிராமவாசி, பணத்தைப் பறிகொடுத்த கவலையில் தலையில் அடித்து 'கோ'வென்று அழுகி றார். அவரின் அவலக் குரல் ஓடிய வன காதில் இன்னிசையாய்
கிடந்த சொறி நா பார்த்து முகத்ை மறைந்திற்று
89 LDL 5/5(5LD, யேற்றி அவசர கும் இவன் ஆயி றியதால் இர6 அவ்விடத்திலேே றான். வானம் இ கிற்று வீதியில் ர FJ 9.16) JFU LIDIT 95 | துக் கொண்டு நடக்கிறார்கள் லுடன் சேர்த்து
காத்தநகர் முகைதீன் சாலி, !
ஒலித்திற்று.
அதிகாலையெழுந்து மனிதனா யிருந்து செய்ய வேண்டிய கடமை மறந்து போதைக்காய்ப் போராட்டம் நடத்திப் போதையினால் உடல் நிரப்பி சாலையோரமாய் விழுந்து கிடக்கிறான். வாகனப் புகையும், வீதிப் புழுதியும் இவன் உடலை வரு டிச் செல்கிறது எந்த உணர்ச்சிகளு மின்றி அவனுக்கே உரித்தான தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக் கிறான். வாகனத்தில் பயணம் செய்த முதியவர் ஒருவர் தன் வெற்றிலை வாய் திறந்து காறி உமிழ்கிறார். அது இவன் முகத்தில் சிவப்பு முத் திரை குத்திற்று அருகில் படுத்துக்
றது. இவனுக்கும் கிடந்த சொறி ஒரு கூரையின் சுருண்டு கொ முழங்கிய இடிே மழையோ இ ഖിബ്ലെ, JIT நீரில் இவன் உ லாம் கழுவப் மட்டும் அதே
மழையிரவு வெளுக்கிறது. கூட கண் விழ OLD LITT 9,
பையைத் தட
குடியிருக்கிறது
தி
 
 
 
 
 
 

ருட்டைத் துழா
தான் என்னைக் ண்டு நீங்கள் வாச த்துக் கொண்டு தரியும் அதுதான் தியா உழக்கிக்
ITGOT.."
ன் கிழிச்சாய்
தரம் சொன்ன அடிச்சால் வீட்டை பா எண்டு வர ல்லுக்கு இந்த வீட் இல்லை. பெத்த
GİTGOMGIT LID GOTLÓ SEGÜ காலத்திலை சும் வை. இந்தக் கண் க்கத்தான் கடவுள் ண்டு துலையாமல் ம். நாங்கள் அந் அப்புவின்ரை சொல் கதை பேசுவமே.
இப்ப கலிகாலந்தான்."
"சரி ஐயா. நான் இனி நேரத்
துக்கு வாறன் உள்ளை வாங்கோ
வந்து சாப்பிடுங்கோ கெஞ்சினான் LD56ör.
"எனக்குச் சாப்பாடும் வேண்
டாம் ஒரு மண்ணும் வேண்டாம்"
என்று முகத்தை நீட்டியபடி முறுக் கினார் கந்தவனம்
அப்போதுதான் தனது மகனுக்
குப் பின்னே இன்னுமொரு சைக்கிள்
நிற்பது கந்தவனத்திற்குத் தெரிந்தது. "யாரடா அது?" என்று தொணி
ணுறு வயதாகி உடல் தளர்ந்தாலும்
கம்பீரம் குறையாத குரலில் மகனை அதட்டினார் கந்தவனம்.
"வந்தையா. அது. என்ரை சின்னவன் அவனும் ரியூசனுக்குப் போனவன் வழக்கமா ஏழு மணிக் குள்ளை வீட்டிலை நிப்பான்.
காணேல்லை எண்டவுடனை நெஞ்சு பக்கெண்டு போச்சு பொறுப்பில் லாத கழுதை சில வேளையிலை அடையாள அட்டையைக் கூட மறந்துபோய் வைச்சிட்டுப் போயிடு வார் துரை அப்பா தேடுவாரே எண்டொரு துடிப்பிருக்கே? சிநேகித ரோடை பல்லைக் காட்டிக் கொண்டு ஆடி அசைஞ்சு வாறான். எனக்கு வந்த கோவத்துக்கு. அதிலை போட்டு உழக்கி இருப்பன் சரி. சரி. ஐயா இந்த நாயின்ரை கதையை விட்டிட்டு நீங்கள் வாங்கோ." என்று சுருதியை இறக்கினார் அறு பது வயதைத் தாண்டிய, சின்னவன் என்று கந்தவனத்தால் விழிக்கப் படும் அவரின் கடைக்குட்டி மகன் 2 UT IT60) FULIT.
"அவன் குழந்தையை ஏன் பேசுகிறாய்? சரி. சரி. வா, சாப்பிட" என்று சமாதானக் குரலில் கூறிய படி கந்தவனம் மெதுவாகத் தடியை ஊன்றிக் கொண்டு எழுந்தார். ஒரு கையால் சைக்கிளை உருட்டியபடி மறு கையால் தந்தையை ஆதரவா கப் பிடித்துக் கொண்டு நடந்தார் இராசையா,
பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாமல் ராசையாவுக்குப் பின் னால் கப்சிப்பென்று அமைதியாக வந்து கொண்டிருந்த தமையனைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினாள் மீனா
"இந்தக் கிழத்துக்கு அந்தக்
5bu T-5DTDi
கிழவரில் எத்தனை பயம் பார்த் தாயா?" என்று அப்பாவுக்கும் தாத் தாவுக்கும் தெரியாமல் தங்கை மீனா வுக்குக் கைகளால் அபிநயம் பிடித் துக் காட்டினான் இராசையாவின் சின்னவன்,
Li அதை முகர்ந்து தச் சுழித்து ஓடி
நூறுக்கும் போதை மாய் எழுந்திருக் ரத்துக்கு மேல் ஏற் ண்டு நாட்களாய் ய புரண்டு கிடக்கி ருளடையத் தொடங் டமாடியோர் அவ வேலைகளை முடித் வீடுகளை நோக்கி பலத்த மழை, புய பூமியை அடைகி
ருமலை
பக்கத்தில் படுத்துக் ாய் ஓடிப் போய் ழ் மணி தோண்டி கிறது. பெரிதாய் ா புயலுடன் கூடிய பனை அசைக்க னப் பெய்த மழை ல் அழுக்குகளெல் டுகிறது. உள்ளம் ளத்தையுடன் முடிந்து காலை வன் போதையும் கிறான். சுற்று முற் OIT 60T, FLGOLLI கிறான். வெறுமை மிருகம் விழித்துக்
TUI Dooli DJ Jr.
கொள்கிறது. பணத்திற்கு என்ன செய்வதென்ற சிந்தனை மூளையைக் குடைய வீதியை வெறிக்கிறான். அங்கே மழையில் மலர்ந்த சிவந்த மலராய் ஒரு சின்ன மழலை வீதி யின் குறுக்காய் ஓடி வருகிறது. அதை நோக்கி மின்னல் வேகத்தில்
ஒரு வாகனம் வீதியில் பதறிக் கொண்டு கூச்சலிட்டபடி பலபேர் யாருக்கும் குழந்தையைக் காப்பாற் றும் தைரியமில்லை. குழந்தையின் பெற்றோருக்குக்கூட எவற்றையும் சிந்திக்காத இவனுள் ஒரு மின்னல் வெடிப்பு புயலாய் ஓடுகிறான். குழந் தையைச் சட்டெனப் பற்றி மறு முனைக்கு ஓடுகிறான். ஒலியெழுப்பி வந்த வாகனம் ஓடி மறைந்திற்று குழந்தையின் பெற்றோர் அழுத கண்களுடன் ஓடி வருகிறார்கள் வந்த வேகத்தில் கட்டியணைக்கி றார்கள் குழந்தையை அல்ல இவனை இவன் மிரண்டு போகிறான் உள்ளத் தில் ஏதோ ஊசியாய்க் குத்திற்று. முதன் முறையாய் நெஞ்சு கணத்தது. வீதியில் நின்ற யாவரும் இவனை வாயாரப் புகழுகிறார்கள்
"தம்பி எங்கட குழந்தையக் காப்பாத்திட்டீங்க இந்த உதவிய நாங்க உசிருள்ள வரைக்கும் மறக்க மாட்டம் இந்தாங்க. இந்தச் சின்னத் தொகையை எங்க அன்பளிப்பா எடுத்துக்குங்க"
இவன் கையில் திணித்துவிட்டு இவனைக் கையெடுத்துக் கும்பிட்டு விட்டு அவர்கள் குழந்தையுடன் போகிறார்கள் இவன் திக்பிரமை பிடித்தவன் போல் திணறி நிற்கி றான். இதற்கு மேலும் இதயம் கனத்தினைத் தாங்க முடியாது கண்ணிராய்க் கவலையை வெளி யேற்றுகிறது கையை விரித்துப்
பார்க்கிறான் பத்தாயிரம் ரூபாய் பணம் பணத்தைக் கண்டவுடன் எப்போதும் இவனுள் எழுந்து நிற் கும் மிருகம் இன்று இறந்து போயிற்று என்றுமே இவனில் எழாத ஏன்? எதற்கு? என்ற உணர் வுகள் இவனில் எழ ஆரம்பிக்கி
றது. மனித உயிருக்கு இவ்வளவு மதிப்பா என்ற சிந்தனை இவனை
உருட்டுகிறது. ஒரு உயிரைக் காப் பாற்றியதற்கே இவ்வளவு சண்மான
மும் பாராட்டுதல்களுமென்றால்
நான் அழித்த உயிர்களின் பெறுமதி எவ்வளவு பெரியது என்பதை இவன் உணர்ந்தபோது முதன் முறையாக மனிதனுக்கே உரிதான 'மணிதம்' "கோ"வென்ற சத்தத்துடன் அழுகை யாக வெளிவருகின்றது. முடியு மட் டும் அழுகிறான். அழுது கொண்டே நடக்கிறான். மனிதர்கள் இவனை அதிசயமாக நோக்குகிறார்கள். எதை யும் பொருட்படுத்தாமல் அழுகை யுடன் கால் போன போக்கில் நடக் கிறான். என்றுமே அவனில் எழாத உணர்வு இப்போது எழுகிறது. அந் தக் குழந்தையைப் பாதுகாக்க அதன் பெற்றோர் இருந்தது போல் எல்னைக் காப்பாற்ற எண் பெற் றோர் இருக்கவில்லையே என்ற ஏக்கம் எழுந்தபோது உள்ளம் உருகிற்று
கையில் பணத்துடன் மனதில் வெறுமையுடன் எங்கே போகி றோம் என்று தெரியாமலேயே நடந்த இவன் மனதில், அன்றொரு நாள் தான் போதைக்காய்ப் பணம் கொள்ளையடித்த அந்த 'உயிர்களை உபசரிப்போம் அநாதைகளின் காப் பகம் ஞாபகத்திற்கு வருகிறது. இப் போது இவனது கால்கள் அந்தக் காப்பகத்தை நோக்கியே நடக்கிறது. இனி இவன் தன்னைப் போல் எந்த அநாதைக் குழந்தையும் சீரழியக் கூடாது என்ற வைராக்கியத்துடன் உயிர்களை உபசரிக்கத் தன்னையே அர்ப்பணிக்கத் துணிந்தவனாகக் காப்பகத்தை நோக்கித் தன் நடையை விரைவுபடுத்துகிறான். O

Page 16
அந்தோணியின் பூர்வாங்க பீடிகையே பலமாக இருந்தது. வேணுவுக்குள்ளேயும் குறுகுறுத் தது. தனக்கும் வளர்மதிக்கும் ஆன விஷயம் போல பலமாக எதுவும் இருக்குமோ என்று கூடத் தோன் றியது.
"சரி என்று சத்தியம் செய்தான் அந்தோணியும் சுற்றிலும் பார் வையை ஒடவிட்டு விட்டு மெல்ல வாயைத் திறக்க ஆரம்பித்தான். "நம்ம பெரியவரோட இரண் டாவது பெண்ணு வண்ணமதிக்கும் அவனுக்கும் ஒரு இது."
அந்தோணி இது. என்று முடித்த நொடி அவன் நெஞ்சில் ஒரு குத்து விழுந்த மாதிரி இருந் 5g).
"இங்க இதே தோட்டத்துல தான் அவனும் அந்த பொண்ணும் அடிக்கடி சந்திச்சு பேசிக்கு GJITA 5."
"நிஜமாவா?
"கண்ணால பாத்தவன் நான். கண்டுக்காம அப்படியே ஒதுங் 57 GBL GÖT.”
"சரி. அதுக்கென்ன?” "அதுக்கென்னவா. அந்த பெண்ணு ஆசைப்பட்டா ஆச்சா, இவன் ஆசைப்படனும்ல?"
"எங்க. அது ஒடிப்போய் கல் யாணம் பண்ணிக்கலாம்னு கூடச் சொன்னிச்சு இவன்தான் மாட் டேன்னு சொல்லிட்டான்" "அடக் கண்றாவியே." "கண்றாவியா. புத்திசாலிப்பா அவன், ஒடிப் போய் எங்க ஒளியு வாங்க பெரியவர் பொளந்து போட்ரு வாரு ல்ல." "2"DTUDT." அதான். பார்த்தான் அந்த பய. முதலுக்கே மோசம் வர துக்கு முந்தி ஒடிடலாம்னு ஒடிட் LITGÖI."
"நான் தெரியாமத்தான் கேக்க றேன். அந்த பொணி னோ கோடீஸ்வரன் விட்டு பொண்ணு போயும் போயும் ஒரு பிளம்ப ரையா அது லவ் பண்ணனும்?" "பொடலங்கா, காஞ்சமாடுங்க பசுங்கொல்லைன்னு பாக்குமா இல்ல காஞ்சகொல்லைன்னு பாக் குமா?"
"என்ன சொல்றே அந்தோணி நீ?"
உனக்குத் தெரியாதாக்கும். பெரியவர் வம்சத்துல யார் கல் யாணமாகி நல்லவிதமா வாழ்ந் துருக்காங்க சொல்லு பார்ப்போம்"
"நீ என்ன சொல்றே.” "பெரியவரோட கூடப் பெறந்த வங்க ஆறு பேர், அந்த ஆறு பேரும் கல்யாணம் கட்டி அதிக பட்சம் ஆறு மாசத்துல தாலி அறுத்துடலை."
"கேள்விப்பட்டிருக்கேன் கேள் விப்பட்டிருக்கேன், பெரயவருக்கு ஒரே ஒரு பையன் மாதிரி அவரும் அவங்கப்பாவுக்கு ஒரே மகன். குடும்பத்துக்கே ஏதோ சாபம்கற மாதிரி நானும் கேள்விப்பட்டிக் (39,6ổI."
"அப்புறம், இந்தச் சொத்து.
II
پر کڑا جا !!... ,! 9IBI-5ID ථූෂී.
செல்வாக்கு. எல்லாம் ஊரை உலைல அடிச்சு போட்டுச் சம்பா திச்சதுல்ல."
"அது மட்டும் எனக்குத் தெரி யாது உனக்கு விவரமாக தெரிஞ் சாசொல்லு."
"இந்த அரிமா மாளிகையும் தோட்டமும், விளையாட்டு மைதா னமும் வாஸ்தவத்துல கோவில் சொத்துக்களாம், தெரியுமா உனக்கு."
அந்தோணி தான் ஒரு காலப் பலகணி என்கிற மாதிரி விஷயங் 56007, 33,4)} (G).3 IT GOTGL GUITGOTTGDI.
"அப்படியா சங்கதி." "இல்லியா பின்னே. அந்த
கோவிலுக்கு கூட பெரியவர் அப்பா தனசேகரன்தான் தர்ம கர்த்தாவா இருந்துருக்காரு அந் தக் காலத்துலையே கோவில் பூசா ரியைக் காலி பண்ணிட்டுச் சொத் துக்களை இவர் சுருட்டிகிட்டதா
"கொலையா?"
"ஆமாம். இதோ. இந்த கிணத் துலதான் பூசாரி பொணம் மிதந் துச்சு எங்கப்பா பாத்துருக்காரே"
"கொலைன்னே."
"கொலைதான் அடிச்சு கிணத்
துல தூக்கிப் போட்டு தற்
கொலைன்னு ஊரை நம்ப வெச் சுட்டாரு பெரியவரு"
"சரி. அதுக்கும் அவரோட பொண்ணுங்க வாழாம போனதுக் கும் என்ன சம்பந்தம்?"
"அப்படிக் கேளு. பூசாரியோட சம்சாரம் தாலி அறுத்துச்சில்ல." "ஆமாம். அது சாபம் விட்டுச் சாக்கும்?"
"அதேதான். இனி உன் வம் சத்துல யாரும் தாலியோட இருக்க மாட்டாங்க எல்லாருமே முன்ை டச்சியாவாங்கன்னு சொல்லிச்
LLT.?
gFITiD..."
"அதான் நம்ம பொண்ணுங்களு LIGJOTGOOf GOGJj JETI கும்?"
"அவருக்கு ஆ6 இந்த விஷயம்தான் பத்துல எல்லாரு அதான் யாரும் கி. கறாங்க."
"அதுசரி. கல் கன்னியாவே இரு பிரச்சினையும் இ "ஆமாம். அவர் இருந்தாத்தான் ெ இருக்க முடியு பொறந்துருக்காே அவன் நல்லா இரு இல்லாட்டி அவங் சேர வேண்டியது "எப்படி எப்ப "GLIflu Grifir y செத்தாரு. தொ
தெரியாதே. "பாம்பு கடிச் போனாரு "
"அடக் கொடு "கொடுமைதா சொத்தை அபக பூசாரியையும் கெ சுட்டு நிம்மதியா
யுமா? காரும் ப
"அப்ப அதனா வர் தன் மகளுங்க பேசக்கூடாதுன்னு வளர்க்கிறாரா?”
"ஆமாம். அவ இருந்து சாகணு இவர் நல்லா இ இவர் பையனும் முடியும் இல்லா கும் அல்ப சாவு
அந்தோணி G, TGoof GL G FIT ஏராள அர்த்தங் "இதை எல்ல தூரத்துக்கு நம் தெரியில." என்ற
"நம்பித்தான்
பேர்ல்ல அநியாய துருக்காங்க. ெ செத்து வெச்சுரு
"அது சரி. தெரிஞ்சிருந்தும் ணுங்க ஏன
துடிக்குதுங்க?"
"என்ன வேணு குனாலும் அந்த Աpւգ պտT? -9|3յն பரும்புமா சாப்பி நெருப்பா தகிக்
வெக்கம் ஏது? (அம்புகள் தொ
6) ITU
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெரியவர் தன் கு கல்யாணம் இருக்காராக்
சதான். ஆனா அவங்க குடும் கும் தெரியுமே
டவர மாட்டேங் an
நர கேட்டுக் கொண்ட
படி அடுத்த நாள் லை 9 மணிக்கு அசுந்தாவும், கண்ணனும் அலுவலகம் வந்திருந் தனர். இரு வரையும் வரவேற்று எனக்கு முன்னாலிருந்த கதிரை களில் அமரும்படி கேட்டுக் கொண்
பாணம் ஆகாம நதுடடா ஒரு UGOGAD LLUIT LIDIT?"
13; 560763fluIITGG) பரியவர் நல்லா
"என்ன முடிவு செய்துள்ளீர்கள்? அவருககு என்று நான் ஆரம்பிக்கும் போது ன ஒரு மவன் அந்த ஒரு கடிதத்தை நீட்டி க்க முடியுமாம் னாள் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட
G3LJIT LiAjr 4, ܓ ೫೮॥ நான், "உங்கள் கடிதத்தைப் பிறகு T60 வாசிக்கிறேன். முதலில் நீங்கள் இருவரும் என்ன முடிவு எடுத்துள் |LILIT 6ILILIL|- ளிர்கள் என்று சொல்லுங்கள்" LITT 35 IT?" என்று கேட்டேன். எப்படி?" "நாங்கள் இருவரும் சேர்ந்து ஈல்ல செத்துப் வாழுவதாக முடிவு செய்துள்ளோம்"
என்று அசுந்தா சொன்னாள். GOLD GB LLU..." "நீங்கள் இருவரும் சேர்ந்து ன் கோவில் எடுத்த முடிவை நான் மாற்றிக் ரிச்சிட்டு ஒரு கொள்ள வேண்டுமென்று கூறப் ான்னு புதைச் போவதில்லை. என்னுடைய முடிவை பாழ்ந்துட முடி உங்கள் மேல் திணிக்கப்போவது ணமும் இருந் மில்லை. சரியான முடிவை நீங்கள் எடுக் வேண்டும் என்பதற்காக, நான் ஆலோசனைகளை மட்டும் தான் வழங்க முடியும்"
இருவருக்கும் தேனீர் வழங்க ஏற்பாடு செய்தேன். தேனீர் இடை வேளையின் போது அசுந்தா கொடுத்த கடிதத்தை வாசித்தேன். அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு :: என்னைத் தடுமாறச் செய்
甄g
நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளோம். எம் மைப் பிரித்துவைக்க முயற்சி செய் தால் தற்கொலை செய்து கொள்ளு வோம். தற்கொலைக்கு ஆற்றுப் படுத்துனர் எஸ்.பிலெம்பட்தான் காரணம் என்று எழுதிவைத்துவிட் டுத்தான் தற்கொலை செய்வோம்" என்று எழுதியிருந்தனர்.
இவர்கள் இருவரும் எதேச்சை யாக எடுத்த முடிவா? அல்லது என்னிடமிருந்து விடுபடுவதற்காக எடுக்கும் முயற்சியா? உண்மையாக சிந்தித்து எடுத்த தீர்மானமா? குழப் பம் இருந்தாலும் இரு வரையும் மீண்டும் சந்தித்தேன்.
"அசுந்தா! நீங்கள் தந்த கடிதத் தைப் படித்தேன். அதில் நீங்கள் குறிப்பிட்ட விடயங்களை என்னால் பக கன்னியாவே ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ம் அப்பதான் ஆற்றுப்படுத்துனராக இருக்கும் ருக்க முடியும் பிரச்சினைக்குள்ளாகியிருக் நல்லா இருக்க கும் ஒரு வரை அப் பிரச்சினையி லிருந்து விடுபட ஆலோசனைகளை டி இவங்களுக் | === __ *= == வழங்குவதும் முடிவெடுக்கக் கூடிய IIGÓT., வழிவகைகளைத் தேடவும் தீாக்க கையை உதறிக் மான முடிவை நீங்களாகவே எடுக்க ன்ன விதத்தில் வம் உங்களைத் தாண்டுவதும் தான் நோக்கமாகக் கொண்டுள்ளேன். ாம எவவளவு நீங்கள் எழுதியது போல உங்கள் 1றதுனனுதான இருவரையும் பிரித்து வைப்பதோ I6ዕI வேணுவும் அல்லது எனது முடிவை நீங்கள் ஆகணும் ஆறு ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று = திணிப்பதோ எனது நோக்கமல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள
லதான் பெரிய யார் கூடையும் | I. LGüLITLT
வேண்டும்." மா தாலி அறுத் அசுந்தாவும் கண்ணனும் தாம் ரியவரும் வேற எழுதிய கடிதத்தில் தவறாக எழுதிய காரே." தற்கு மன்னிப்புக் கேட்டனர்.
இதெல்லாம் இறுதியாக இரு வருக்கும் ஒத்து இந்தப் பொன் மழைப்புக்கு நன்றி கூறி மேலும் எனனை எந்நேரத்திலும் சந்திக்க வரலாம் என்றும் நம்பிக்கை ஊட்டி - அனுப்பிவைத்தேன் இரு வரும் நீ. எதை அடக பெற்றுச் சென்றனர். சையை அடகக என்னை பொறுத்தவரை இப் லயும் நெய்யும் பிரச்சினை மிகச் சிக்கலானது. ம்போது உடம்பு தாங்களாக முடிவெடுத்திருந்தா மே ஆசைக்கு லும் நடைமுறைப் பிரச்சினைகள் இவர்களுக்குப் பல விதமாகத் ந்து வடும்.) தாக்கங்களை உண்டு பண்ணும்
ல்யாணத்துக்கு
ஆறுமணமே
| g2CE2lid III Ges Te. O4.
என்ற சந்தேகம் எனக்கிருந்தது. எனவே அசுந்தா, கண்ணன் பிரச் சினையைத் தொடர்ந்து கண்கா ணிைக்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது.
இவர்கள் என்னைச் சந்தித்து ஒரு வாரத்தில் இரு வரையும் பொலி சார் கைது செய்து அவர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த முகாமிற்குக் கொண்டு சென்றதாகவும், அங்கு முகாம் தலைவர் மற்றும் அசுந்தா வின் கணவர் முன்னிலையில் விசா ரணை நடத்தப்பட்டதாகவும் அசுந்தா தான் கண்ணனோடுதான் வாழப் போவதாக உறுதியாகக் கூறிவிட்ட தால், "அவள் தொலைந்து போகட் டும்" என்று ஆனந்தன், கூறிவிட்ட தாகவும் அறிந்தேன்.
தமிழ்நாடு பொலிசார், இலங்கை அகதிகளின் இவ்வாறான பிரச்சி னைகளுக்குச் சட்டப்படி நட வடிக்கை எடுப்பதைத் தவிர்த்துக் கொள்லுது நடைமுறையிலுள்ளது) அசுந்தாவும் கண்ணனும் முகா மில் வாழவில்லை என்ற காரணத்தை வைத்து வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் முகாம் பதிவை இரத் துச் செய்துவிட்டார்கள் என்பதை அறிந்தேன்.
அசுந்தாவும் கண்ணனும் எட மலைப்பிட்டியிலேயே தங்கி வாழ்வ தாகவும் அறிந்தேன்.
எட்டு மாதங்களின் பின் ஒரு நாள் அசுந்தா எனது அலுவலகத் திற்கு வந்தாள். அவள் முகத்திலும் உடலிலும் மாற்றங்கள் இருந்ததன. சோர்ந்து போயிருந்தாள். "வாருங் கள் அசுந்தா இருங்கள், சுகமாக இருக்கிறீர்களா வாழ்க்கை எப்படிப் போகிறது! கண்ணன் எப்படி இருக்கிறார்?"
அமைதியாக இருந்த அசுந்தா வின் கண்கள் கலங்கியது.
"என்னை ஒன்றும் கேட்காதீர் கள்" என்ற அசுந்தா அழுதாள்.
"அசுந்தா ஏன் அழுகிறீர்கள்? என்ன நடந்தது?"
"நான் ஒரு பாவி நடத்தை கெட்டவள். நான் இலங்கைக்குப் போக விரும்புகிறேன். அங்கிருந்து வெளிநாடு போகப் போகிறேன். தயவு செய்து நான் இலங்கைக்குப் போக ஏற்பாடு செய்து தாருங்கள் எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது" என்று தளதளத்த குரலில் கூறி முடித்தாள்.
statised
Sierreo69
எனக்கு அவளது நிலைமை புரிந்தது. மேலும் அசுந்தாவிடம் கேள்வி கேட்க நான் விரும்ப வில்லை. நான் எதிர்பார்த்தபடியே கண்ணன் இவளைக் கைவிட்டிருக் கிறான்.
"அசுந்தா வாழ்க்கை என்பது எவ்வளவு கடினமானது என்பதை யும் குடும்பம் என்பது எவ்வளவு புனிதமானது என்பதையும் உணர்ந் திருப்பீர்கள் பிரச்சினைகள் நம் மீது தானாக ஒட்டிக் கொள்வ தில்லை. மாறாக நாமே பிரச்சினை களை வரவழைத்துக் கொள்கிறோம் என்பதையும் உணர்ந்திருப்பீர்கள். வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகள், பிரச்சினைகள், தடைகள் எல்லாம் நமது முன்னேற்றத்தின் படிக்கற் களாக மாற வேண்டும்" என்று தெம்பூட்டினேன். அசுந்தா இலங்கை செல்ல ஏற்பாடு செய்து கொடுத் தேன்.
இப்போது அசுந்தா, அரபு நாட் டில் பணிப்பெண்ணாக வேலை செய்கிறாள். ஆனந்தன் குழந்தை களுடன் வாழ்கிறார்.
தொடர்ந்து வரும்.
GLIů. 02-08, 2003

Page 17
O நாள் ஆகிவிட்டதாயும் அங்கே ஒருவரும் இல்லை, வீடு பாழடைந் bD (UDLS2ULLD திருக்கிறதெனவும் கூறினர். ஆனால் இவர் பிடிவாதமாக இதே வீட்டில் ஐரோப்பிய நாடு ஒன்றில் நிகழ்ந்த விடயம் இது தான் தனக்கு அவர் தேனீர் தந்த ஒருவர் நீண்ட நாட்களின் பின் தனது நண்பரைத் தேடி தாகவும் தனது கார்ச் சாவியை அவரது ஊருக்கு இரவில் மயான மொன்றின் அருகால் உள்ளே விட்டுவிட்டு வந்ததாகவும் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே கூறினார். இவர் கூறுவதை நம்ப தென்பட்ட ஒரு வயதானவரிடம் நண்பனின் விலாசத் மறுத்த அவர்கள் பொலிஸாரை தைச் சொல்லி விசாரித்தார். அவர்தான்தான் அவரது அழைத்து கதவைத் திறந்து தந்தையென்றும், நண்பன் இப்போது ஊரில் இல்லை உள்ளே சென்று பார்த்தார்கள். வீடு யென்றும், தனது வீட்டில் வந்து களைப்பாறிச் செல்லும் எங்கும் பாழடைந்து போய் ஒட்டடை படியும் கூறிக் கூட்டிச் சென்று வீட்டில் தேனீர் வார்த்துக் நிரம்பியிருந்தது. அங்கு ஒரு மேசை கொடுத்து அனுப்பி வைத்தார். திரும்பி வந்த போதுதான் யில் இவரின் கார்ச் சாவி இருந்தது. தனது கார்ச் சாவியை நண்பனின் வீட்டில் வைத்துவிட்டு கோப்பை ஒன்றில் தேனீர் குடித்த வந்ததை உணர்ந்து அவர் அந்த வீட்டுக்குத் திரும்பிச் மண்டி இருந்தது. அதில் அண்மை சென்றார். ஆனால் வீடு பாழடைந்துபோய் மிகவும் யில் தேனீர் குடித்த சூடும் இருந் மாறுபட்டுக் காணப்பட்டது. அருகாமையிலிருந்த தது. வர்களிடம் விசாரித்தார். அவர்கள் சொன்னது அதிர்ச்சி இந்தச் சம்பவம் ஐரோப்பிய - தருவதாயிருந்தது. அந்தக் கிழவன் இறந்து நீண்ட தொலைக்காட்சியிலும் கூறப்பட்டது.
"அழகு இயற்கையின் கொடை" இயற்கையின் படைப்பில் எத்தனை அழகிய மான்கள், மரங்கள், பறவைகள் காட்சிகள் அனைத்தும் எம்மை மெய் மறக்க வைக்கின்றன. உயிரினங்களில் ஆணினமா பெண்ணினமா அழகு? என்பதுதான் விவாதத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது. உயிரினங்களில் ஆணினமே அழகு என்பதையும் மனிதர்களில் பெண்ணினமே அழகு என்பதையும் பற்றிய கருத்துக்களைப் LIITT F595 GOTLD),
இயற்கையின் படைப்பில் உயிரினங்களில் ஆணினமே அழகு என்பதற்கு நிறை யவே சான்றுகளைத் தரலாம்.
மிருகங்களில் யானையைப் பாருங்கள் ஆண் யானைக்குத்தான் தந்தங்கள் உண்டு. கலை மானுக்குத்தான் கொம்புகள் உண்டு. காளை மாட்டுக்குத்தான் மிடுக்கான ஏரிகள் உண்டு. இதே போல பறவைகளைப் பாருங்கள். ஆண் மயிலுக்குத்தான் தோகையுண்டு வாத்துக்களில் ஆணுக்குத்தான் மினுமினுப்புண்டு. கிளிகளில் ஆணுக்குத்தான் கழுத்தில் அழகிய வளையம் உண்டு. ஆண் குயிலுக்குத்தான் கூவும் திறனுண்டு. இப்படியே உயிரினங்களில் சிங்கத்திலிருந்து சித்தெறும்பு வரை ஆணினமே அழகு என்பதை யாவரும் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்.
ஏன் மனிதப் படைப்பில் மட்டும் பெண்கள்தான் அழகு என்று கூறப்படுகிறது. கவிஞர்கள், புலவர்கள், அறிஞர்கள், புரவலர்கள் எல்லோருமே பெண்களை அழகுச் சிலையாகவும் தங்கப் பதுமையாகவும் வர்ணிக்கக் காரணம் என்ன? பெண்கள் அழகு என்று எத்தனை பெண்கள் கூறியிருக்கிறார்கள்? ஆண்கள்தான் பெண்கள் அழகானவர்கள் என்று கூறி வருகிறார்கள் மல்லிகைக் கொடியே பூங் கொடியே, கிளியே, மானே, பூவே, மயிலே என்று ஒவ்வொரு ஆணும் வாயில் வந்தபடி பெண்களையும் அவள் அழகையும் வாயாரப் புகழ்கிறார்கள்.
பெண்களை அடிமை கொள்ளவும் அல்லது பெண்களைத் தம் வசப்படுத்தவுமே ஆண்கள் பெண்களை அழகு என்று கூறுகிறார்கள் என்பதைத் தர்க்க வாதம் என்று விட்டுவிட முடியாது. ஆண் மயிலையும் ஆண் குயிலையுமே பெண்களுக்கு உவமானமாகப் பல கவிஞர்கள் கவிதை புனைந்துள்ளனர்.
"பெண்ணுக்கு அழகு எதுவரை கையில் கிடைக்கும் நாள் வரை" என்று கவிஞன் தெளிவாகக் கூறியிருக்கிறான். பெண் ஒரு குழந்தை பெறும் வரைதான் அழகாகத் தெரிகிறாள் அந்தக் கவிஞனுக்கு
ஒரு பெண்ணைப் பார்த்து "நீ அழகாக இருக்கிறாய்" என்று ஒருவர் சொன் னால், சைத்தான் அவள் காதில் ஆயிரம் தடவை "நீ அழகாக இருக்கிறாய்" என்று கூறுமாம் என்று ஒரு பழமொழி உண்டு பெண்கள் தாம் அழகாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இருப்பதாக நினைக்கிறார்கள் அழகுதான் பெண்களின் வாழ்க்கையில் முக்கிய அம்சமாக இருப்பதாக நினைக்கிறார்கள். இவையெல்லாம் ஆண்கள் உருவாக்கிய ஒரு வகை மாயையே இதனால்தான் பெண்கள் தம்மை அழகுபடுத்துவதற்காகவே வாழ்க்கையில் பல மணி நேரங்களைச் செலவு செய் கிறார்கள்.
மனிதரைத் தவிர்ந்த ஏனைய உயிரினங்கள், உதட்டுச் சாயம் பூசுவதில்லை. பவுடர், கிறீம் போடுவதில்லை. தலை சீவுவதில்லை. உடுப்புகளும் மாற்றுவதில்லை. ஆபரணங்களும் அணிவதில்லை. அவை இயற்கை அழகுடன்தான் காணப்படுகின் றன. அவைதான் இரசனைக்கு உரியவை இயற்கைக்கு மாறாக அலங்காரங் களைச் செய்யும் பெண்களிடம் இயற்கை அழகு இல்லை என்பதை இது உறுதிப் படுத்துகிறது.
எனவே இயற்கையின் படைப்பில் ஆணினமே அழகு என்பதே பொருத்தமானது. இவ் விவாதத்தில் வாசகர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன)
பெப் 02-08, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

HJTá BLM fuII), 2Lufilungsmi||
Ipgül Iej Glaui jTilalmi
புலனாய்வுத் துறையினர் ஊகம்|
ஈராக் மீதான போர் அச்சுறுத்தல் வலுத்து வரு றது. ஐநா சபையும் உலக நாடுகளும் ஆதரிக்கா பிட்டாலும் அமெரிக்கா தனித்துப் போரிடுமென அமெரிக்க ராஜாங்க அமைச்சர் கொலின் பவல் தரிவித்துள்ளார்.
இவ்வாறான ஒரு யுத்தம் உலக அரங்கை மிகவும் தற்றத்துக்குள்ளாக்கி, குழப்ப நிலையைத் தோற்று பித்துவிடுமென்பதுடன் இலங்கையிலும் பாரதூரமான ாக்கங்களை விளைவிக்கக் கூடும் முன்று வகையான நருக்கடிகளை இலங்கை எதிர்நோக்கலாம்.
ஒன்று- அமெரிக்க-இலங்கை ஒப்பந்தப்படி அமெ க்கா கோரும் பட்சத்தில் இலங்கை தனது வான், பரப்புகளில் அமெரிக்கச் செயற்பாட்டுக்கு இடமளிக்க ப்பந்திக்கப்படலாம். இது இலங்கை அரசாங்கத்தைக் ம் விமர்சனத்துக்கு ஆளாக்கி அரசியல் பிரச்சினை க்குள் ஆழ்த்தலாம். குறிப்பாக முஸ்லிம் கட்சிகளும், சியல், மதத் தலைவர்கள் மற்றும் ஸ்தாபனங்களும் ர்ப்புத் தெரிவிக்கலாம். இலங்கையில் அரசாங்கத்தை ற்றியமைக்கும் முஸ்தீபுகளுக்கு மத்தியில் இது அர ங்கத்துக்கு ஒரு தலையிடியாக உருவெடுக்கலாம். இரண்டாவதாக இலங்கையில் பெருத்த பொருளா நெருக்கடிகளுக்கு வழி வகுக்கலாம். எண்ணெய் ல உயரலாம். அது தொடர்பான பொருட்களின் ல அதிகரிக்கலாம். கப்பல் போக்குவரத்துக்கள் டப்படுவதால் இறக்குமதிகள் பாதிக்கப்பட்டு, தட்டுப் டுகள் தோன்றலாம். இலங்கையிலிருந்து பெருமளவு தேயிலையை இறக்கு
செய்யும் நாடுகளில் ஒன்றாக ஈராக் இருப்பதால் பிலை ஏற்றுமதி பாதிக்கப்படலாம். இவற்றைவிட பாரதூரமான பிரச்சினையாக, யாழ்ப் ண உயர் பாதுகாப்பு வலயம், ஈராக் யுத்த சூழ்நிலை ப் பயன்படுத்திப் புலிகளால் தாக்கப்படலாமென்ற ாயத்தை இராணுவ புலனாய்வுத் துறையினர் ஊகிக் றனர். பேச்சுவார்த்தையில் புலிகளின் பெரும் அக் றக்குரிய விடயமாக உயர் பாதுகாப்பு வலய விவ ரம் எழுந்தபோதும் அது குறித்து அவர்கள் விரும்பிய
எதுவும் முடிவாகவில்லை. இது குறித்து அரசாங்
தின் வேண்டுகோளின்படி முன்னாள் இந்திய இரா வத் தளபதி என்.எம். நம்பியார் கொடுத்த அறிக்கை புலிகளின் விருப்பத்துக்கு அமைவானதாக இல்லை. புலிகளின் அதியுயர் மட்டத்தில் பெரும் விசனத்தை படுத்தியிருப்பதுடன், பேச்சுவார்த்தையில் தளர்வையும் படுத்தியுள்ளது. அடுத்து நிகழவுள்ள 5ம் சுற்றுப் ச்சுவார்த்தைகள் இடமாற்றப்பட்டு, நான்கிலிருந்து ண்டு நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், அது நிகழ்ந்தேறுமா? நிகழ்ந்தாலும் திருப்திகரமாக மையுமா? என்ற சந்தேகங்கள் தலை தூக்கியுள்ளன.
ஜப்பானிய உதவிக்கான மாநாடு நிகழ்வதற்கு முன்னர் பேச்சுவார்த் தைகள் முறிவடையக் கூடாதென்ற அக்கறை இருதரப்பிலும் உள்ள தால் இப் பேச்சுவார்த்தைகள் ஒரு கணிதுடைப்பாக ஒப்பேற்றப் படலாமென எதிர்பார்க்கப்படு கிறது.
இத்தகைய நிலையில் ஈராக் போர் முழுமானால் சர்வதேச நாடுகளின் முழுக் கவனமும் இலங்கையிலிருந்து விடுபட்டு ஈராக் பக்கம் திரும்பிவிடும் அச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் புலி கள் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலை மேற்கொண்டு, உயர் பாதுகாப்பு வலயத்தின் சில பகுதி களைக் கைப்பற்றிக் கொள்ள வாய்ப்புள்ளதாகப் புலனாய்வுத் துறை வட்டாரங்களில் சிந்திக்கப் படுகிறது.
அவ்வாறான தாக்குதலுக்குத் தமது உயர் பாதுகாப்பு வலயக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைப் புலிகள் தமது பக்க நியாயமாகக் கூறிக்கொள்ள முடியும். அத் தாக் குதலைப் படுவேகத் தாக்குதலாக, சடுதியாக நடத்தி முடிப்பதன் முலம் எவ்வித வெளி உதவிகளும் இலங்கை இராணுவத்திற்குக் கிடைக்க முன்னர் முடித்துக் கொள்ள முடியும் அதன் பின், உயர் பாதுகாப்பு வலயப் பகுதி களைத் தம் வசப்படுத்திய நிலை யில் பேச்சுவார்த்தையில் மேலும் உயர்ந்த பலமான நிலையை வகிக்க முடியும் இராணுவத் தரப்பு பலவீனமானதாயிருப்பின் இத் தாக்குதலை சந்தர்ப்ப சூழ் நிலையைப் பொறுத்து யாழ்ப் பாணத்தைக் கைப்பற்றுமளவிற் கும் விஸ்தரிக்க முடியும்
இவ்வாறான சாத்தியங்கள் பற்றி அரசாங்கப் புலனாய்வுத் துறையில் தீவிரமாகச் சிந்திக்கப் பட்டு வருகிறது.
Upon successfully completion of first
6 months in Malaysia, You will directly transfer to a University in U.K.
Minimum Entry
Requirement G.C.E.OIL
FamOUIS COnsultants since 1995 well recommended by satisfied students
Excellent training consultant Hot line 24 hours services.
For Free Consultancy Contact:
CCCCITY COLLEGE OF COLOMBO
83-1/3, Galle Road, Colombo-06, Sri Lanka Tel: O1-553747/O1-559074 Fax: 559074 E-mail: CCCCDeureka.k.
Hotline. Imran Faiza
O777-766616

Page 18
Föll'LLí Meló!
மேற்குலகில் இன்ரநெட் முலம் பரவிவரும் புதிய வைரஸ் கொம்பி யூட்டர் தொழில்நுட்பத்தில் இயங்கும் துறைகளை மீண்டும் அச்சுறுத்த லுக்குள்ளாக்கியுள்ளது. சிலம்மர் அல்லது சப்பையர் என்று
அழைக்கப்படும் வைரஸே தற்போது குதித்துள்ள பெருச்சாளி
இதனால் தாக்கப் பட்டவிகள் கொம்பியூட்டர் பாவனையாளர்கள் மட்டு கொம்பியூட்டர் மென் பொருள் உற்பத் தியாளர்களுக் கூட அட கொம்பியூட்டர் உலகின் ஜாம்பவான் மைக்ரோ சொப்ட்டே இந்த வைர SAMOMIGö தாக்கப்பட்டுவிட்ட தென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் . மைக்ரோசொப்ட் நிறு
வனத்தின் தலைவர்தான்
இதோ மேலே பார்க்கி
இன்றைய உலகின் அதி உயர் செல்வந்தர் பில் கேட்ஸ். அண்மை விரித்த கறுப்பு உருவம் யில்தான் அவர் "நம்பகத்தன்மை கொண்ட கம்யூட்டர் செயற்பாடு" கரும்பறவை
வேடிக்கை
6&BINIG GEGNINGUD.
ஆவர்த்தன அட்டவணையென்றால் என்ன என்பது
என்ற தலைப்பில் தனது கொம்பியூட்டர் கம்பனியின் முன்னேற்றங்கள் பற்றிப் பெருமையுடன் பிரஸ்தாபித்திருந்தார். அதற்குள்ளேயே அவரது கொண்ட ஆகாய வி மைக்ரோ சொப்ட் நிறுவனத்துக்கே வைரஸ் தாக்கிவிட்டதுதான் ரகத்தைச் சேர்ந்தது. இதன்
இதுதான் உலகிலே
3185 கிலோ மீட்டர் இரண
L JILGħalibGOODGA).
எவ்வளவு கொம்பியூட்டர்கள் தங்கள் நிறுவனத்தில் தாக்கப்பட்ட மட்டுமே கொண்ட இந்த தெனத் தெரிவிக்க மறுத்துவிட்டது முகாமைத்துவம். அது ஒன்றும் பெரிய விடயமில்லை, சில நிர்வாகிகள் வைரஸ் தடுப்பை சில கொம்பியூட் டர்களில் புகுத்த மறந்துவிட்டனர், அவ்வளவுதான் என்கிறார்கள் விழுந் பட்டு வந்தது. 1964 டி தாலும் மீசையில் மண் படாத குறையாக அவர்கள் கவலை எமக்கேன். நாமாவது புதிய வைரஸ் தடுப்பு சொப்ட்வெயர்களைப் புகுத்தி எங்கள் கொம்பியூட்டர்களில் இந்தப் புதிய வைரஸ் தொற்றாமால் பார்த்துக்
கசிய வேலைகளுக்காக 3 சுமார் 25 வருடங்களாக
முதலாகப் பறக்கவிட்டு பட்டது. இப்போது நாச வனத்தின் ஆய்வு வேலை
படுத்தப்படுகிறது
Alig él. LAIOle Lugati
முன்னைய முலகங்கள் யாவும் இயற்கை யில் நிலவிய முலகங்கள். ஆனால் முதன் முதலாக மனிதனால் உருவாக்கப்பட்ட முலகம் 1994ல் ஜேர்மனியில் ஹெவி அயோன் ஆய்வு நிலையத்தில் உருவாக்கப்பட்டது. நிக்கலை யும் ஈயத்தையும் பிணைத்து உருவாக்கப்பட்ட இப் புதிய முலகம் ஆவர்த்தன அட்டவணையில் 10ம் இடத்தில் சேர்க்கப் பட்டது.
11ம் 112ம் முலகங்களும் ஜேர்மனியின் இதே ஆய்வுநிலையத்தில் 1994,1996ம் ஆண்டு களில் கண்டுபிடிக்கப்பட்து. ஏனைய முன்றும் உருவாக்கப்படக்கூடிய மர்மமான முலங்க
விஞ்ஞான மாணவர்கள் யாவருக்கும் தெரியும். உலகில் உள்ள முலகங்களை அவற்றின் அணு வெண் வரிசையில் வகுத்து இயல்புகளை ஆராய வகுக்கப்பட்ட அட்டவணை. அதில் முன்னர் 108 முலகங்களே இருந்தன. 1982ல் மிட்நேரியம் என்ற புதிய 109ம் முலகம் ஜேர்மனியில் கண்டு பிடிக்கப்பட்டது. தற்போது அதில் 6 புதிய முலகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை அட்டவணையில் 110, 111, 112, 114, 116, 118ஆம் இடங்களை வகிக் கின்றன. இவற்றின் இறுதி முன்று முலகங்களும் மர்மமான முலகங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை உருவாக்கப்பட்டு பூமியில் இருக்கச் செய்யக்
நடப்பது 21ம் நூற்றாண்டு. மனித மாமிசம் உண்பவர்கள் பற்றி இப்போது பேசப்படுவதே இல்லை. இந்தக் காலத்திலும் அதுவும் இன்ரநெட் போன்ற நவீன விஞ்ஞானத்தின் படைப் பான தொடர்பு சாதனத்தைப் பயன்படுத்தியே காட்டுமிராண்டிக் காலத்தவர்போல் மனித மாமிசம் புசிக்க விழைந்த கதையொன்று அண்மையில் நிகழ்ந்தது. ஒருவர் தனக்கு நரமாமிசம் புசிக்க ஆசையாக உள்ளதென இன்ர நெட் முலம் விளம்பரப்படுத்தி யிருந்தாராம். இவர்தான் ஒரு கிறுக் குத்தனத்தில் அப்படி விளம்பரப்படுத்தி இருந்தாரென் றால் மற்றொருவர் அதற்குப் பதில் எழுதினாராம் எண்னென்று? தன்னை வேண்டுமானால் அவர் கொன்று நரமாமிசம் புசிக்கலா மென்று. அதைக் கண்டுவிட்டு, அவரை ஒரு பாழடைந்த ஆலயத் துக்கு வரும்படியும் அழைத்துள்
8
கூடிய முலகங்களெனத் தெரிவிக்கப்படுகின்றன.
இதில் விந்தை என்னவென்றால் இந்த ஆறு புதிய முலாாப்ாயூர் நம் இன்னமும் பெயர் வைக்கப்
LL LSLSLSL LSL LSL LSLSLS LSL S LS S S S L S SL
EGIÕIGILL GAUnió LOGOfig Iflefli fles]6lfelleluje!
aló.
வெளிநாட்டுக் கதை
ளார் நரமாமிசப் பிரியர். இவரும் எழுதியதோடு விட்டுவிட்டு இருக் காமல் அவர் கூறிய இடத்துக்குச் சென்றுள்ளார். அங்கே, அவ ரைத் துண்டு துண்டாக வெட் டிப் புசித்துத் தனது நரமாமிச ஆசையை நிறைவேற்றியுள்ளார் மற்றவர். அத்தோடு விடவில்லை. தான் இவ்வாறு மனித மாமிசம் தின்றுள்ளதாகவும் தனக்கு மீண் டும் அப்படித் தின்ன ஆசையாக வுள்ளதாகவும் திரும்பவும் இன்ர நெற்றில் விளம்பரம் செய்துள் ளார். இதையறிந்த பொலிஸார் உசாரடைந்து மனிதரைப் பிடித்து விசாரிக்க, நடந்த கதை உண்மைதானெனத் தெரிய வந்தது. குறிப்பிட்ட இடத்தில் தன்னைத் தின்னக் கொடுத்த வரின் எலும்புகளும் கண்டெடுக் கப்பட்டது. பிறகு என்ன? ஆள் சிறையில்
ளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் 1999ல் கண்டுபிடிக்கப்பட்ட 18வது முலகம் உரு வாக்கி சில மில்லி செக்கன்களிளேயே அழிந்து
போதுமான நேரம் துயி பெண்களுக்கும் அதிகமான நேரம் பெண்களுக்கும்
ஏற்படும் ஆய காத்திருக்கிறெ இப்போது வெளி ஒரு மருத்துவ நீத்திரையின்மை
இரத்த அழு ஏற்படுவதுதான்
ரகப் பெண்க தூங்காதிருப்பவு மாரடைப்பு வரக் ஆனால் அதி: துங்குவதா பெண்களுக்கு வருகிறதென்பது தெளிவாகவில்ை பெண் தாதி
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிசயம், ஆனால் சாமி சத்தியமாக உண்மை ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்த உண்மை கள் இவை இதில் இருப்பதெல் லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரியா 6:Igil Inis Gl) G) Gul aga, I 9UUg D
* சுவரில் உங்கள் தலையை முட்டிக்கொண்டால் ஒரு மணி நேரத்திற்கு 150 கலோரிகள் செல ONIJIET GULD.
* மனிதர்களும் டால்ஃபின் களும்தான் சுகத்திற்காக உடலு றவு கொள்கின்றனர்)
* உடம்பிலேயே மிக வலுவான தசை? நாக்கு
கணிணைத் திறந்து கொண்டு தும்முவது சாத்திய
ിങ്ങെ');
* முச்சை அடக்கிக் கொண்டு கொலை செய்துகொள் ய அதிவேகம் E" 3F Ughi/GoldBIT ONTGIT (PL. மானம் ஜெட் அமெரிக்கர்கள் தினமும் வேகம் மணிக்கு சுமார் 18 ஏக்கர் பிட்ஸ் ப் ர்டு ஆசனங்கள் பிடுகிறார்கள்
விமானம் @ * ஒரு ஸ்டாம்பை நக்கினால் அமெரிக்காவால் அதில் ஒரு கலோரியில் 10ல் ஒரு பயன்படுத்தப் பங்கை விழுங்குகிறீர்கள் (பத்தா Fம்பரில் முதன் யிரம் கோடி ஸ்டாம்ப்களை Ü LIfLjilj, J. Új நக்கனால் யானை பலம் ா ஆய்வு நிறு வருமோ?) களுக்குப் LJULJIGST * எகிப்தில் அந்தக் காலத்தில் மத போதகர்கள் தங்கள் உடலில்
ர்களே செட்டை அதன் பெயர்
ALASS SLLSSSYYLLLLLLSYYu S SSSA S ASASASASA Tபண்ட்ைய் மத்திய
கிழக்கில் பாரிய விதிகள்
EEE
நம்பினால் நம்புங்கள்
இருந்த முடிகளைக் கையாலேயே பிடுங்குவது வழக்கமாக இருந்தது (பருவ மயிர்களும் இமை மயிர் களும் இதில் அடக்கம்)
* பன்றிகளின் செக்ஸ் பர வசம் 30 நிமிடம் நீடிக்கிறது.
* முதலைகளால் மனிதர்கள் அல்லது நாய்களைப் போல் நாக்கை நீட்ட முடியாது.
* எறும்புகளால் அதன் உடல் எடையை விட 50 மடங்கு எடை யுள்ள பொருள்களைத் தூக்க முடி யும் 30 மடங்கு கனமான பொருள் களை இழுக்க முடியும் போதையில் அவை எப்போதுமே வலது பக்கம் தான் சாய்கின்றன.
* பனிக் கரடிகளுக்கு இடது SMåL Lipå bID,
* தெள்ளுப் பூச்சிகளால் தன் உடல் நீளத்தை விட 350 மடங்கு தூரம் தாவ முடியும் இது மணி தர்கள் ஒரு கிரிக்கெட் மைதானத் தைத் தாண்டுவதற்குச் சமம்.
* சில சிங்கங்கள் ஒரு நாளுக்கு 50 தடவை உடலுறவு கொள் கின்றன.
* மிருகங்களில் யானையால் மட்டுதான் குதிக்க முடியாது.
நட்சத்திர மீன்களுக்கு முளை இல்லை,
இன்றைய ஈராக், சிரியா துருக்கி ஆகிய நாடு களை உள்ளடக்கிய பிரதேசத்தில் பண்டைய காலத்தில், அதாவது வெண்கல யுகம் எனப்படும் சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர், பாரிய தெருக்கள் கொண்ட போக்கு வரத்து வலைப் பின் னல் அமைக்கப்பட்டிருந்ததாக அமெரிக்க புவியகழ்வு நிலையத்தின் உளவுப் படங்கள் கடந்த திங்கட்கிழமை வெளிப்படுத்தின. இவை டசின் கணக்கான மைல்கள் தூரம் வட ஈராக்கிற்கும் அதை அண்டிய நாடு களுக்கும் இடையில் பெரும்பாலும் மத்தியதரைக் கடலை அண்டியதாக அமைந்திருக்கக் காணப் பட்டது.
呜
ளவுக்கு துயிலும் TU GOLLų துக்
ந்துள்ள ஆய்வு ல் அதிக தம்
56DITall க்கு களுக்கு BITOJ 639Tŭb,
இன்னும்
1700
UD UJEr
செய்மதிப் படங்களின் கண்டுபிழப்பு
இப் பாதைகளே உலகில் இதுவரை கண்டறியப் பட்ட மிகப் புராதன பாதையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இவற்றில் அக்காலத்தில் சில்லு பொருத்தப்பட்ட வாகனங்களால் நீண்ட அளவு போக்குவரத்துக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என் றும் ஆய்வாளர்கள் கூறுகிறார் 5 Git.
இப் படங்கள் செய்மதி நிலையங் கள் ஊடாக மிகத் துல்லியமாக எடுக்கப்பட்டுகர்வதாகவும் அவற் றில் இத் தெருக்களை இன்னும் அடையாளம் காணக்கூடியதாக
இருப்பதாகவும் இந் நிலையம் பதவிகிறது
S SS SS SS SS SSS SSS SSS S SS உட்படுத்தி மேற்கொள்ளப்பட்ட
ஆய்வில் அதிக நேரம் துயிலும் பெண்களும் அதிகம் IDITOJ GOLLä535 ATGOT அபாயத்தை எதிர்கொள்வது அவதானிக்கப்பட்டது. சரி, ஏன் பெண்களை மட்டும்தான் தூக்கம் பாதிக்கும் என்கிறார்கள் ஆண்களைப் பாதிக்காதா என்று நீங்கள் யோசிப்பது தெரிகிறது. பாதிக்கலாம். யார் கண்டது? இந்த ஆய்வு பெண்களை மட்டும் கொண்டு செய்யப்பட்டதால் பெண்கள் பற்றித்தானே கூற முடியும்
GI. 02-08, 2003

Page 19
OOOO
முரசு குறுக்கெழுத்துப் ே
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி
வாசக நெஞ்சங்களே! உங்கள்
to 11.02.20033; αυτούτή οΤιρά: (a சிந்தனைக்குத் தீனி போடும் G5 (LP @ 66. Tig,6 அடங்கிய இப் அனுப்ப வேண்டிய முகவ
குறுக்கெழுத்துப் போட்டி
தினமுரசு வாரமலர் த.பெ. இல. - 1774
கொழும்பு.
போட்டியிலே ஆர்வமுடன் பங்கு கொண்டு பரிசுகளையும்,
பாராட்டுக்களையும் பெற தங்கள் சரியான முகவரியையும் காசுக்கட்டை
அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பி வாழ்த்துகின்றோம். &#ffhLIII Got 65 lan LlconLLU அனுப்புவோரில் (LPS 250/= ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிஷ்
தினமுரசில் பிரசுரமாகும் குறுக்கெழுத்தப் போட்டி குறுக்கெழுத்துப் போட்டி का
ITALITEIT GAMLEIDDLEGEDIGIT SETUJÚLI
LUDVIG GLib éigilaj La
த நந்தகுமார் மதுவரி நிலையம், வவுனி
LIJNLGD Guptb. 10 ëElgië
1. த கார்த்திக் திருநெல்வேலி, யாழ்ப்
2. எஸ். செல்லத்துரை கொச்சிக்கடை 3. திருமதி கலைமதி ஜெகன்,குருமண் 4. ஆர். நேசமலர் நாரஹேண்பிட்ட ெ 5. திருமதிகு விஜிதா கோவிற்புதுக்கு 6 சிறிதரன் சுஜான்வின்ஸித் மட்டக்க
18
22
7. (3, மயூரன், கல்முனை-02. 8. அற நளீம் கிண்ணியா-02.
இடமிருந்து வலம்
() ஒட்சிசன் (0) 9. பி. சரூபா வெள்ளவத்தை
(9) அருச்சுனனின் ஒரு மனைவியின் பெயர். 10 எம்.எப்.எப். பர்வீனா மூதூர்
(3) துறவியின் அங்கி (திரும்பியுள்ளது)
(15), இராமாயணத்தில் ஒடம் செலுத்தியவர். குறுக்கெழுத்தப் GLITILL O2
(குழம்பியுள்ளது)
(9) யாழ் குடாநாட்டில் பிரபல
வைத்தியசாலை (திரும்பியுள்ளது)
மேலிருந்து கீழ்
(1) அமெரிக்காவை அதிரவைத்தவர். (3) பொருந்தியவன் என்று பொருள்படும்.
(குழம்பியுள்ளது) (10) இந்த வித்தையில் தலை சிறந்தவர்
துரோணாச்சாரியார் (1) நமது நாட்டின் நீளமான நதி
(குழம்பியுள்ளது) (16) சிங்கத்தின் உறைவிடம் (1) அடைக்கலம் என்று பொருள்படும்.
Jamii a GEGTUIGDE
SLLSYS -202.20 தொடங்கி 09.02.2008 வ-ை
பொருள் வரவு மன மகிழ்ச்சி உறவினர் உதவி, துயர் நீங்கும் உத்தியோகச் சிறப்பு கெளர LLL L S L L LSSSY 0 S L L L LS உயர்ச்சி நிலை விவசாயிகள் வியா பாரிகள் மத்திம இலாபம் பெறுவர் அதிஸ்ட் நாள் வெள்ளி அதிஸ்ட் இல 3
இடபம் (கார்த்திகை பின் முக் கால் ரோகிணி மிருக சீரிடத்து முன்னரை) தொழில் பலிதம் மனக் குறை நீங்கும் உயர்ந்த நிலை பிரயாண மிகுதி உடல் நலம் குன்றும் உத்தியோகக் கஷ்டம், மனஸ்தாபம், மாணவர் கல் விப்பேறு விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் அடைவர் அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட இல .
புனர்பூசத்து முன் முக் காலி செய் தொழில் மந்தம் செலவு மிகுதி அன்னியர் உதவி கெளரவம் புதிய முயற்சி உத்தியோகக் கலக்கம் வீன குறை கேட்டல் மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள் வியாபாரிகள் இலாபம் பெறுவர் அதிஸ்ட் நாள் புதன்
அதிஸ்ட் இல. 6 GÎré585Les Lo: (புனர்பூசத்து நாலாங் கால் பூசம் ஆயிலியம்) தொழில் சிறப்பு பொருள் வரவு வெளியிட வாசம், பண விரயம் துயர் நீங்கும் உத்தியோக மாற்றம் மனக் கிலேசம், மாணவர் கல்வி உயர்வு புதிய கல்வி முயற்சி உத்தியோக நன்மை, மேலதிகாரிகளின் உதவி விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட் நாள் செவ்வாய் அதிஸ்ட் இல4
நன்மை, பொருள் பேறு பூமியால் இலாபம் பெரியோர் பகை மனக் கலக்கம் உத்தியோக நன்மை பதவி மாற்றம் மாணவர் கல்வி சிறப்பு விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அடைவர் அதிஸ்ட் நாள் வெள்ளி
அதிஸ்ட இல .
assatör Gorf): (உத்தரத்துப் பின் முக் கால் அத்தம் சித்திரை யின் முன்னரை) பெரி யோர் பகை மனக் கலக்கம் தொழில் கஷ்டம் அன்னியர் உதவி உத்தியோக மாற்றம் நிலை பிரிவு மாணவர் கல்வி மேன்மை வெளியிட கல்வி வாய்ப்பு, விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர். அதிஸ்ட நாள் திங்கள்
அதிஸ்ட் இல:
GELDL so: " T o '?: (மகம் பூரம் உத்தரத்து \ ார்த்திகை முதற்கா 『 リ(呪 முதற்கால்) தொழில்
| GIů. O2-08, 2003 6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் சொல்வதெல்லாம் பொய்
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை
காதில பூ கந்தசாமி
ஹல்லோ, மை டியர் ரீடேர்ஸ் காதில பூ கந்தசாமி ஹாஸ் கம் பேக் 2. என்னடாப்பா இவன் துலைஞ்ச
னெண்டிருக்கத்திரும்ப வந்து டாணெண்டு குதிக்கிறானெண்டு பாக்கிறீங்களா? அப்பிடி யெல்லாம் லேசில என்னட்டயிருந்து நீங்கள் டுக. தப்ப ஏலாது. வைக்கிற பூவை ல் அதிஷ்டசாலிக்கு திருவான் இந்தக் கந்தசாமி
- அதுசரி, சேதி கேட்டேளோ? என்னா TaSarafat G. List
சேதீன்னுபாக்காதேள் நம்ம பீபீஸி சேதியச் ாா - மா = சொல்றேன்னோ அதுதான் நம்ம மண் ணெண்ணை, என்ன புரியாத மாதிரிப் பாக்கிறேள். மண்ணெண்ணை மகேஸ்வ ரனாரைச் சொல்றேன். அந்தாளோட பீபீஸி பேட்டி கேட்டேளோன்னோ..?
பாசை மாறுதெண்டு குழம்பிட்டிங்க போல காதில பூ இப்பிடியும் பேசுவான் அப்பீடியும் பேசுவான். ஆனால் பாருங்கோ, என்னையும் அசத்திட்டானே இந்த மகேஸ்வரன் எப்பிடி அடிச்சான் பல்ட்டி
அமைச்சர் மகேஸ்வரன் எண்டு பவ் வியமாச் சொல்லலாமெண்டிறீங்களா? அடப் போங்க அமைச்சர் கிமைச்சரெல்லாம் இன்னும் எத்தின நாளைக்கோ தெரியாது. அந்தாளே பிரதமரை, ரணிலெண்டு தன்ர கடைச் சிப்பந்தியக் கூப்பிடுறதுபோல ஏக காடு வவுனியா வசனத்தில எடுத்தெறிஞ்சு பேசேக்க, நான், BT(guiL4-05, காதில பூ நாக் குழைஞ்சு பேச என்ன ாம் வவுனியா கொடுப்பினையிருக்குது சொல்லுங்கோ?
தான் ஐக்கிய தேசியக் கட்சிய யாழ்ப் பாணத்தில வளர்க்க வரேல்லையாம்! அதெண்டால் உண்மைதான். தன்னையும் தன்ர வயித்தையும் தவிர வேற எதையும் வளர்க்காதவர் அவர்,
ஆனால் பாருங்கோ, தமிழ் மக்களால வெறுத்தொதுக்கப்பட்டிருந்த அந்தக் கட்சிக்குள்ள, தான் போய்ப் புகுந்துதான் அதை வழிக்குக் கொண்டு வந்தாராம். அடேங்கப்பா என்ன சுத்தல் சுத்துது மனிஷன் தமிழ்ச் சனத்தின்ர காதுக்குள்ள எதையும் சொல்லிப்போட்டுப் பஞ்சடைஞ்சு விட்டால் சனம் அதையேநம்பிச் சுழண்டடிச் சுத்தன்ர காலுக்க நிக்குமெண்டநினைப்பு உனக்கு அப்பவே இந்தக் கட்சியில தமிழ் மக்கள் வெறுப்பேறியிருக்கினமெண்டு தெரியுமெண்டால், ஏனப்பா பச்சைக் கொடி யையும் யானைச் சின்னத்தையும் யாழ்ப் பாணம் முழுக்கக் கட்டி ஒட்டினநீ
அட, சகதீன்னு தெரிஞ்சுக்கினு அதுல போயிக் குதிச்சோங்கிறியே, அப்பநீஇன்னா, LIGIØSir GosNIITT?
இந்தா, முந்தாநாள் வரைக்கும் சனாதி பதியும்பிஏயும் குப்பையின்னுகொக்கரிச்சுக் கரிச்சுக் கொட்டிப்புட்டு நேத்தைக்கு ஓடிப் போயி ஒரு கவளம் பொங்கல் வாங்கித் தின்ன கையோட ஆகா இனிக்குது
| → ר
ாயை மாற்றக்கூடிய
E.
250 ILI
N AAN சித்திரையின் பின்னரை 59:
UITGö 6 GAVIÕLILI DÖD GÖJLIGTIGO
மகரம் - சூரியன், புதன் இடபம் - சனி இராகு, கள்க்கடகம் - வியாழன், விருட்சிகம் - செவ்வாய், கேது, தனு - வெள்ளி சந்திரன் மகரம், கும்பம், மீனம், மேடம் ஆகிய இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
SS
இனிக்குதுன்னு இளிக்கிறியே, இப்ப நீ
இன்னா பிறவியெங்கிறே?குப்ப கிளறப்போன
GasTyfun ?
என்னா பண்ணுறே மேன்? கூடுவுட்டு கூடு பாயிறியா? கட்சி விட்டுக் கட்சி தாவு றியா? கட்சிக்கை இருந்துகிட்டே கட்சிக்குக் குழிபறிக்கிறியா?
ஓ மை புவர் டேர்ஸ் உங்களுக்கு நான்தான் காதில பூச்சுத்திறனெண்டு பாத்தால் கண்டவன் நிண்டவனெல்லாம் சுத்த வெளிக்கிட்டிட்டான். உங்களுக்குத் தலை சுத்துமெண்டு நினைக்கிறன்
பிரதமர் ரணில்தான் சமாதானத்தை விரும்பிற நம்பிக்கைக்குரிய சிங்களத் தலைவரெண்டு புலிகள் தலைவர் ஒரு பக்கத்தால பாராட்டுறார். மற்றப் பக்கத் தாலமகேஸ்வரனோ, இப்பரணிலப் போட்டு சமாதானத்துக்கு விரோதியெண்ட கணக் காக் குற்றச்சாட்டுகளை எடுத்தெறியிறார். இதில எதப் பொறுக்கிறது, எதக் கழிக்கிற தெண்டு தெரியாமல் நானும் நீங்களும் எல்லாத்துக்கும் நடுவில சமாதானம் படும் பாடு பெரும் பாடு
எல்லாஞ் சரி விடுதலை, போராட்ட மெண்டு ஆயிரமாயிரம் இளைஞர்கள் குடும்பம், பொறுப்பு, படிப்பு தொழில், துரவு எல்லாத்தையும் உதறித்தள்ளிட்டு தியாகத் தீயில குதிச்சு இண்டைக்கு முகந்தெரியாத வங்களா செத்து மடிஞ்சாங்களே அப்ப வெல்லாம் ஒரு துரும்புகூட போராட்டத் துக்கெண்டு எடுத்துப் போடாத ஒராள், அந்த நேரத்திலகட சொந்த வியாபாரமே குறியாயிருந்து கஷ்டப்பட்ட சனத்திட்டயே மோசடி வியாபாரத்தால காசு கறக்கிற ஒராள், முன்னாள் மாவட்ட அமைச்சர் யு.பி. விஜயக்கோன்ர கையெழுத்துமாதிரிக் கள்ளக் கையெழுத்துப் போட்டு யூரியா பெமிட் எடுத்த திருகுதாளப் புத்தியும் மண்ணெண்ணை கடத்தி விக்கிறதும், தாமரைப்பூ எண்டு சொல்லி வெத்தின்ல கடத்தி விக்கிறதுமா மோசடியே மொத்த உருவமாத்திரண்ட ஒராள், எங்கடதமிழ்ப் பொலிட்டிக்ஸில இந்தளவுக்கு அமைச்சர் மட்டத்துக்கு ஏறி அங்கயிருந்து மற்ற எல்லாரையும் குற்றஞ் சொல்லி ஞாயம் பிளக்க ஏலுமாயிருக்குதெண்டால் அது யாரின்ர பிழை? திங்க் இட் இஸ் இட் நொட் யூ? உங்கட தலையில ஒருத்தன் மிளகாய் அரைக்கிறானெண்டால், அது அவன்ர கெட்டித்தனமெண்டு பாராட்டுது, தங்கட தலையையே கல்லா நம்பி, மிளகாயரைக்க குடுக்கிற முட்டாள் சனம் தலைவிதி இதுதா னெண்டால் நான் என்ன செய்ய?
| —
கும்பம்
மூலம் பூராடம் உத்த ராடத்து முதற் கால்) தொழிலில் மந்தம் பணக் கஷ்டம் கடன்படல் பெரியோர் உதவி பிரயாண மிகுதி உத்தியோகச் சிக்கல், மேலதிகாரிகள் தொல்லை மாணவர் கல்விமாற்றம் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட இல. 6
LDSTLo: உத்தராடத்துப் பின் முக் கால் திருவோணம் அவிட் டத்து முன்னரை) வெளி யிடப் பயணம் தொழில் விருத்தி காரியானுகூலம் தேக சுக நன்மை உத்தியோக மகிழ்ச்சி மாணவர் கல்விப் ணவர்கல்விச் சிறப்பு விவசாயிகள் பேறு பரீட்சைகளில் வெற்றி விவ பாபாரிகள் மத்திம இலாபம் பெறு சாயிகள் வியாபாரிகள் முதலீட்டு
நன்மை நிஸ்ட நாள் புதன் அதிஸ்ட நாள் வியாழன்
நிஸ்ட் இல 3 அதிஸ்ட் இல
அவிட்டத்துப் பின்னரை சத
யம் பூரட்டாதி முன் முக்கால்) உயர்ந்த நிலை தொழில் சிறப்பு பணக் கஷ்டம் கடன்படல், உத்தியோக மாற்றம் பெரியோர் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர். அதிஸ் நாள் திங்கள் அதிஸ் இல .
Šsoro:
பூரட்டாதி நாலாங்கால
உத்திரட்டாதி ரேவதி) மனக்
is, ai)j; j, Lió, LANG 6) 679; 6/7 sM)
கவலைதேகாரோக்கியக் குறைவு
பணச் செலவு, உத்தியோக முயற்சி அன்னியர் உதவி மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள் வியாபாரிகள் முதலீட்டுக்
Մ6/60/61), அதிஸ்ட நாள் செவ்வாய்
அதிஸ்ட இல
/சுவாதி விசாகத்து முன் முக்கால்) தொழில் மந் பணவரவு தடை இனசன உதவி ளரவக் குறைவு தேகாரோக்கியக் டம் உத்தியோக மாற்றம் வீண றகேட்டல் மாணவர் கல்வி நன்மை Ninugal, ofumi Tfgs (GUÍTULO திஸ்ட் நாள் திங்கள் திஸ்ட இல: 2
விருட்சிகம் (விசாகத்து நாலாங் கால் அனுவும் கேட்டை) மனக்குறை நீங்கும். ம்பத்தில் மகிழ்ச்சி நிலவும் பொருள் வு வெளியிடப் பயணம் உத்தி ாக உயர்ச்சி மேலதிகாரிகள் உதவி

Page 20
If allu
SEASTREE, COLOMBO A AN A
ஒவ்வொரு и да илигниц. போட்டிகளும் கிரிக்கெட் இரசிகர்களுக்கு விருந்து படைப்ப தாக இருந்தாலும் அதன் முடிவில் சில மெல் விய வலிகளும் தொற்றிக் கொள்வது இயல்பு ஆம் தமது ஓய்வுக் கட்டத்தில் உள்ள பெரும் பாலான வீரர்கள் உலகக் கிள்ைளைப் போட்டி களுடன் ஓய்வு பெற்றுக் கொள்வதே இவ் வலிக்குக் காரணமாகும் அந்த வரிசையில் இம் முறை அவுஸ்திரேலியாவின் நட்சத்திர சுழல் பந்து விச்சாளர் ஷேன் வோர்ன் உலகக் கிண்ணப்போட்டிகளுடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார் 19 ஒரு நாள் போட்டிகளில் பங்குபற்றி 8 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி யுள்ள ஷேர்ன் வோர்ன் தனது ஒய்வு பற்றிக் குறிப்பிடுகையில்
SS SS SS SS
உலகின் முதன் முறையாக இஸ்ரேலிய வீரர் ஒருவர் விண்வெளிக்குப் செய்தார். இதன் மூலம் விண்வெளிக்குப் பயணம் செய்த வது நாடா
கருதப்படுகிறது 10 நாட்கள் விண்வெளிப் பயணம் செய்துள்ள பிஸ்ரேல் கேணல் இலான ரூமோன் என்பவர் ஹிட்லரின் தாசி படைகளின் சித்தி கூடத்தில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு அதிர்ஸ்டவசமாக உயிர் தப்பி தாயக்குப் பிறந்தவர். இதனாலேயே கேணல் ரூமோன் தனது பிந்த விண
T
டெர்னர் உலகில் கவர்ச்சியான வீராங்தனையாகக் கருதப்படும் கலோவாக் யா டேவியலா ஹான்சோவா தன்னுடைய தோல்விகளின் முக்கிய காரணம் இருப்பதே எனக் கருதுகின்றார் தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்று டென்னர் போட்டியில் காலிறுதியிலே அமெரிக்க விராங்கண் லினர் வில்லி படிந்ததன் மும் தர வரிசையின் எட்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட அவர் ஆட் தான் எதிராளிக்கு நிகரானவராகத் திகழ்ந்த போதும் தனது உடல் திடகாத்திரம் இல்லாததால் ஆட்டத்தின் தொடக்கத்தை வேகமாக ஆரம்பிக்க E முடியவில்லை எனக் கவலை தெரிவித்தார் உள்ளம் ஒத்துழைத்தும் உடல் ஒத்துழைக்காவிடின் என்னதான் செய்வது?
T போன்று காண்பது பு
பூவுக்குள்ள நன்ர்டுதான் இங்கே ஒரு
நடந்து வரு தெய நாடுகள் தாலும் பெண் LEJL LI JITTIJI, III வேண்டும் என் இப்போது இ கார அவை பட்டுப் போய் களுக்குள் ம இந்த அழகி வீதிக்கு இறங் இடங்களில் வி Krally Pfi: FK படி இறங்கா நன்றிகள் துே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பூகோ இரது SSTLLLLLLL S DLLD LLL T LLL T TTL LT TTTT LLLLS
■*吋 MUIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
A SEASTREETICOLOMBO
GUNUNG ILAN
-------------------
நான் அவுஸ்திரேலியாவுக்காக விளை பாடுவதைப் பெரிதும் விரும்புகின்றேன் ஆனாலும் என்னைப் பொறுத்தவரை முடியு மானளவு நீண்ட காலம் டெஸ்ட் போட்டி களில் விளையாடுவதற்கே முன்னுரிமை கொடுக்கிறேன்" எனக் குறிப்பிட்டார். உலகில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டு தளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் ஷேர்ன் வோர்ன் 107 போட்டிகளில் விக்கெட்டுகளைக் கப்பற்றி மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் விரர் கொட்ளி வோல்வரிற்கு அடுத்ததாக உள்ளாா என்பது குறிப்பிடத் தக்கதாகும் அவுஸ்திரேலிய அணி யில் ஒரு நாள் போட்டிகளுக்கு இன்னும் ஒரு ஷேர்ன் வேர்ன் கிடைக்க நீண்ட காலம் எடுக்கும் என்பது வருத்தமான 1) GAEAT&T In.
பயணம் பயணத்தை நாசிகளுக்கு எதிரான பயணமாகத் தான் இர்ரெல் கருதுவதாகக் கூறுகிறார் நாசிகளுக்கு எதிரான அமெரிக்காவே இந்த விண்வெளிப் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது ரவதைக் இவான் ரூமோன் தனது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தப்
ஒர் யூத | பயணத்தை மேலும் இரு விண்வெளி வீரர்களுடன் அமெரிக்கா
வின் கெனடி விமான நிலையத்தில் கொலம்பியாவுக்குச் சொந்தமான விண்கலம் முலம் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் புறப்பட்டார் பொதுவாக விண்வெளிக்குச் செல்பவர்கள் பாரமான பொருட்கள் எதனையும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் இலானுக்கு விக்களிக்கப்பட்டு பைபிள் ஒன்றையும் கொண்டு செல்ல அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அனுமதியளித்தனர் இவான் ருமோன் வினவெளிக்குப் புறப்படுவதை அவரது மனைவியும் குழந்தையும் பார்த்துக்கொண்டிருப்பதையே படத்தில் காண்கிறீர்கள் இதற்கு முன்னர் இஸ்ரேல் அமெரிக்காவுடன் இணைந்து 1986ல் வெலன்ஜர் என்ற விர்ைகலத்தை அனுப்ப முயற் சித்து விண்கலம் புறப்பட்டுச் சில நொடிகளிலேயே சிதறி வெடித்து இஸ்ரேவின் கனவைச் சிதறடித்தது என்பது குறிப்பிடத் தக்கது.
யா வீராங்களை நாள் நலிவாக வரும் பகிரங் ம்மிடம் தோல்வி நுணுக்கங்களில் போதுமானதாக
H. H. H. H. H.
L, ( , IT AIII i L. |ங்கே நீங்கள்
ருந்து மகரந்தத் ாட்டிப்பார்க்கும். புவே தலைநீட்டி மின்றது. மேலைத் ல் தடுக்கி விழுந் ஷோ நடக்கும் ல் தான் விழ கின்ற அளவிற்கு ந்த ஆடை அலங் குப்புகள் மலினப் Fil I III, IEELI LI JITI ட்டும் உலாவரும் கர் அப்படியே விட்டால் அனேக பத்துக்கள் அதிக ம் இதுவரை அப் மல் இருப்பதற்கு
so