கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.02.09

Page 1
  

Page 2
ஆதிசங்கரர் ஒரு தடவை றார். பிரம்மத்தைத் தவிர ே
றம் உயிராகிய ஜீவனும்
நிலைநாட்டினார் காசியில்
தெறிந்தார்.
JÜDËSIADAU EGGUTOMÍŠENIU STUDGANG
பத்துமில்லை. உலகம் வெறும் மாயைத் தோற்
வேறொன்றல்ல என்ற அத்வைதக் கொள்கையை
முன் சிவபெருமானே ஓர் சண்டாளனாகத் தோன்றி இவரது ஜாதி அகந்தையை உடைத்
காசிக்குச் சென் வறொன்றும் ஓரி
பிரம்மத்தைத் தவிர
அந்தணரான இவர்
ಜಿಪ್ಟ್
|
இயேசு மட்டும்தான் புது நிறையப் பேர் இயேசுவை வி நிறையவே எவ்வளவோ புது இயேசுவின் அன்பில் இணை களில் அவர் நாமத்தில் பல
கால் ஊனமுற்றிருந்த ஒரு Oից հյGaրիլի լից դոց 3gլ வைப்பர் ஒரு நாள் அவர்கே ருவையும் யோவானையும் கண்டு பி
அதாவது சண்டாள வேடத்தில் வந்த காசி விசுவாதர் அவள்ை உற்றுப் பார்த்து எங்களை இவரை நெருங்கவே சங்கரர் எட்டிப்போ எட்டிப்போகிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் என்று கூக்குரலிட்டார் சண்டாளன் தனதருகில் வந்தால் பேதுரு அவரிடம் வெள்ளியும்பெர தனக்குத் தீட்டு வந்துவிடும் என்று நினைத்து அவ்வாறு கூறிக்குக் கொடுக்கிறேன் நாசரேத்து னார் சண்டாளன் புன்சிரிப்புடன் யாரை எட்டிப் போக திடும் என்று கரி அவரது இலக் கை சொல்கிறீர்? என்று கேட்டான் தெய்வீக ஆற்றலால் சங்கரர் ': உடனே தனது அறியாமையை உணர்ந்து அந்தச் சண்டாளனின், காலில் வீழ்ந்து வணங்கினார் சங்கரரின் அத்வைத தத்துவப்படி நாமும் விசுவாசத்துடன் அவே சண்டாளனிலும் சங்கரரிலும் உள்ள ஆத்மா ஒன்றே எமக்கும் புதுமைகள் புரிய வரமருள்
சிவபூரீ அ அரசரெத்தினம், சேனையூர்-06
செல்வி பிரகாசியம்மா
பரிசுக்குரிய கவிதை
அகதிக் கூட்டம்
BLihalngu ELi lly GIGIT fluIññālālī) mfilmgũfl
கூடாரம் தந்தார்கள் குடியிருக்க வைத்தார்கள் வாடிப்போன வாழ்வு வளமாகும் என்றிருக்க தேடிவந்த நிதி திசைமாறிப் போனதால், தெருவோரம் பொங்குகிறது திசைமாறிய அகதிக் கூட்டம்.
JisrT. Gguulunrsvosir, SliSlsosv).
இதயமில்லா மனிதர்களும் நீதி நெறி நில்லா மன்னனும் இருக்கும் நாட்டில் DITug. DG069, 615.jpg?
எதிர்பார்ப்பு \ கூடாரம் போதுமய்யா மறுக்கப்பட்டது உரிமை \ நிம்மதி வேண்டுமய்யா, தொடங்கப்பட்டது யுத்தம் \ எஸ். சிவலோஜன், வவுனியா பிடித்துக் கொண்டது வறுமை
பேர்": .ொண்டாம் சொந்தம் கடற்கரையில் குடிசை யுத்தம் இரு தரப்புக்கும்-சொந்தம் alumna la Unito algonal சமாதானம் நாட்டை 伍示 தோன்று பி.ஜெயா, அக்கரைப்பற்று 'குக்கு 91974 LAGUGUITLPG), 5, DJT. - - - ட டIசொந்தம் ஆனால் வையுங்கள் அனுப்பப் OOIL55LD அகதிகள் கோரப் பசியும் கொடுமைகளும் இது எங்களை வெளியேற்ற எங்களுக்குச் சொந்தம் தினமுரசு வாரம | 100 al flaŭ | , கவிப்பிரியன் ஏ ஆர்ம் இக்பால்...--
DILI yönä LCD di sus இனறே C. GIlia GOGYI IÉGYIák στίβμπει . . . ? வாழ வழியின்றி
குடியேற்ற எங்களுக்கு வந்தால் வறட்சி மிகுந்த U Favio urrir Gläsastrir? Ü GLLID Dj இன்னும் உமை வாழ ை எஸ். ஹரிப்ரசாத் இல்லையேல் பெரும் நீர்வீழ்ச் af ge (Dubasin 0
pाए गए \ த நகுலேஸ்வரன் இது தானோ? வளி ஒன்று மட்டும்தானே ܓܠ ELजैसाu। இயற்கையின் ஆட்சி \ (Sora, a மனிதம் எங்கே? N இதிலிருந்து இறைவா ーー丁 மெத்தை வீட்டில் ட எப்போது வரும் மீட்சி sts பால் பழம் உண்டு C கூட சூ சுபா, பெயாவெல் இந்த வ மகிழ்ந்தவர்கள் நாங்கள் TSFS இன்றோ குண்டு வீச்சதுவால் Gast அகதிகள் குப்பைக் கொட்டிலில் குடியிருப்புப் போச்சு bершеуіш சாநத பிச்சையுண்டு வந்த வெள்ளமதால் 蠶 獻 扈L0 ( குறுகிப்போய் நிற்கிறோம் angllupi, Gurrës கடனாககும வெயிலிலும் தகமான மனிதனிடம் மணிதம் ஆதரவு யாருமில்லை Qasr (GU புததததால இந்தத் அற்றுப் போனதால், அனாதையாகினோம்-நாம்
அசந்தியாகோ, கண்டி மாணிக்கன் இளங்கோ, மட்டக்களப்பு கூழ காசிச வாழதகை t
நடத்தும் நாமும் இந்நாட்டு இரக்கமில்லை! ஏக்கமோ? அகதிகளே. T ஒரு பக்கம் வறுமையும் எத்தனை வாக்குறுதிகள் எம் ஹம்துன் தலைமன்னார். மறு பக்கம் வன்முறையும் எத்தனை படப்பிடிப்புகள் வாட்டும் போதும் இவை எல்லாம் இன்று 676שושלי t இயற்கைக்கும் எங்கள் மேல் எங்கே போயின? Old OLD (UP இரக்கமில்லை என்ற ஏக்கமோ இவளுக்கு உனக்கு எ ''ಞ' ''ಅಞ್ಞ சொரிந்தாலு Gargartoons). என்னை மட்டு
3LGof LLTi Surreff கெழுத்துப் ே காணப்பட்டா SLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SSLSL LSL SS a GG அன்புள்ள ஆசிரியருக்கு பொங்கிவரும் : கொலைஞர்கள் இனந் தெரியாதோர் . தினமுரசே! போன்று நடமாடும் @数 தருணத்தில் முரசே நீண்ட Կ3|Գլա: சகோதரப் பத்திரிகைகள் குறிப் நாட்களாக உனக்கு மடல் மேன்மை தங் பிட்டவர்களுக்குத் தூபம் போடும் போது த ஆசை. உன் சேவை தனியே நின்று நடுநிலை தவறாது யதார்த்த **: உண்மைகளை வெளிப்படுத்தும் ஒரே (, க்கு ஒ பத்திரிகை தினமுரசே என்பதை மகிழ்ச்சி '? 蠶 ΠΟΠ மிகுந்த மகிழ்ச் யுடன் தெரிவிக்கிறேன். தாகூர் என்ற : சுரிக்கும் தின பெயரில் வெளிவரும் கருத்துக்கள் மிக அனைத்து அம்சங்களும் மிக உண்மையானதும் புனிதமானதுமாகும். GOD lid Ióla, ifili.
LIGJ GJELI 'அருமை அதிலும என் இனிய தயவு செயது அக கருத்துககளை ஆங் எனனைக கவாததது கிலத்தில் மொழிபெயர்த்து பத்திரிகையின் பாப்பா முரசு"உன் நீ ஒரு நட பின்புறத்தில் வெளியிடுவீர்களாகில் சிங்களச் ' மேலும் செய்திகளைத் சகோதரர்களும் உண்மைகளை அறிவார் ' அட்டைப் பட
GTOOT 6ηIΠ. ö0T, கள் தினமுரசே தினமும் வெளிவர வேண்டு 6)IGITU முரசின்
இ. ஜெனா, கிறேன். நெடுங்கேணி வளர வேண்
லோயலா செல்வராசா மதுரங்குளி
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ALGOTLÖDIGIGÍ AG GLUGGlei BRalpijana Bibliji
LIUTGÖ 645 1555Ti மைகள் செய்தார் என்று எண்ணுபவர்கள் வாசித்த அப்போஸ்தலர்களும் சீடர்களும் மைகள் புரிந்துள்ளனர் ஏன் இன்றும்
புதுமைகள் புரிகின்றனர்.
பதற்காகக் கோவிலின் அழகு வாயிலில் விலுக்குள் சென்று கொண்டிருந்த பேது
பார் என்று கூறினர் அவர் ஏதாவது வர்களை ஆவலுடன் நோக்கினார். னும் என்னிடமில்லை என்னிடம் உள்ளதை யேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந் பப் பற்றித் தூக்கிவிட்டார் உடனே அவரது தன. அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங் நடந்து சென்று கடவுளைப் ಇಂಗ್ಹ। திருத்தூதர் பணிகள் அதி 3-8வரை)
அவர்
அந்தோனிப்பிள்ளை, திகனை.
5 Bulga).49S
L YLTLTTTLLLLLLL L LT YTTTTTY tLLtLL TTTTT லட்டையில மட்டும் பதிவு செய்து அனுப்பி
படவேண்டிய கடைசித் திகதி 15.02.2003 g, ' (' III-1. ഭൂസെ.498 സെi, g,@l. ജൂലൈ-1772), മീഥെ III.
வாழ்க்கை கொட்டகை வாழ்வின் கொத்தடிமை எத்தனை நாட்கள் செத்து மடிவது விட்டகல விடியல் தேடும் விட்டில் பூச்சிகளாய் எங்கள் வாழ்க்கை தெலோஜனா, கொழும்பு-06
தாயின் கருவறையில் இருக்கும் போது அறிவில் பூஜ்ய நிலையில் இருந்த மனிதன் இவ்வுலகிற்கு வந்தவுடன் அல்லாஹ் அவனுக்குக் கொடுத்த சிந்தனை இதர ஆற் றல்கள் அறிவுபெறும் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன் து வாழும் சீடர்கள் எத்தனையோ நாடு படுத்தி அறிவைத் தேடி அறிவில் இமயம் கண்டுவிட்டதான பிரமையில் அறிவின் பிறப்பிடமான அல்லாஹ்வை அவன் வரைச் சிலர் சுமந்துவந்து கோவிலுக்குள் மறந்துவிடுகின்றான்.
அவனது அறிவுத் தேடலின் நோக்கம் அல்லாஹ்வின் திருப்தியை நாடல் என்ற வட்டத்தை விட்டும் அவன் துர சை கேட்டார், பேதுருவும் ாேவானும்:விடுகின்றன.
யார் இவ்வுலகில் அல்லாஹ்வின் நோக்கத்திற்காகவும் அவனது திருப்திக்காகவும் கல்வியைக் கற்கின்றாரோ
அமைத்துக் கொள்ளட்டும்.
மாறாக அறிஞர்களிடம் தர்க்கம் செய்வதற்காகவோ மடையர்களிடம் பெருமையடிப்பதற்காகவோ மக்கள் கவனத் தைத் தன் பக்கம் திருப்புவதற்காகவோ யாரேனும் கல்வி ராடிணைந்திருப்போமானால் நிச்சயம்யறிவைக் கற்றால் அவர் தமது தங்குமிடத்தை நரகத்தில் ார் எம் பரம தந்தையாம் இயேசு பிரான் அமைத்துக் கொள்ளட்டும்
மறுமையில் தமது தங்குமிடத்தைச் சுவர்க்கத்தில்
ஆதாரம் திர்மிதி எம்.சி. கலீல் கல்முனை-05
அகன்ற முத்திரை L GLITriisi) ஆண்டவனின் LIGIOLIGO நடமாவது உங்கள் அன்னை மடியில்
ாழ்வு முற்றுண்டு அவதரித்தோம் இடம் சென்று g|ՄaoûÇëruւյն ணலாமென்ற அள்ளித் தந்த-இரு
கனவுடன் தானோ தெய்வங்களால்
தையிலும் ஆனந்தம் அடைந்தோம் பானையும் | o: LÉLL alatlólag GYITa) வழிகிறது அன்றே அகதியென்ற
நிந்தநிலா அகன்ற முத்திரை ய் மொகமட பாயிஸ் குத்தப்பட்டோம்
நடு வீதியில் all GLIthill னைத்தித்திக்க
ஆ. ஞானகுரு பதுளை தான முரசே!
கோடானு கோடி நன்றிகளை அள்ளிச் அது மிகையாகாது. ஏனென்றால் 鸥 மல்ல; உன் அனைத்து வாசகர்களையும் ன முரசு மடல்களால் கைப்பிடிக்குள் இப்போது நீ சுமந்து வருகிறாயே குறுக் ாட்டி முதலில் அதில் சிறு தவறுகள் லும் இப்போது முழு நிறைவாக வரு மென்மேலும் உன் பணி தொடர என் ன வாழ்த்துக்கள்
மொஹமட் நவாஸ், மீறாவோடை-04
ய தினமுரசு ஆசிரியருக்கு ரிவான வணக்கம் தினமுரசின் இர க்கு முரசின் ஆக்கங்களைப் பார்த்தால் சி. எப்போதும் தரமானவைகளையே பிர ரசு வார இதழுக்கு ஒரு ஒ. போடு
அ. பரத், நானுஒயா
y Garl ாடும் நூலகம் உள்நாட்டு வெளிநாட்டுச் தருவதில் வல்லவன் இம்முறை முரசின் | (35նuit. றுக்கெழுத்துப்போட்டி தரம் இன்னும் D.
சி.பேரின்பராசா, நிலாவெளி02
Davi JD UJEr
LDETEDITÍBuersig நிலையத்திற்குள் மதுக்கடை
மன்னாள் பேருந்து நிலையத்திற்குள் மதுக்கடை நடத்த அனுமதி கொடுக்கப் பட்டுள்ளதால் மக்கள், விசேடமாகப் பெண்கள் மிகச் சிரமங்களை எதிர் நோக்குகிறார்கள் மன்னார் விசேட ஆணையாளராக திருசு எட்வேட் அவர் so இருந்த காலத்தில் பால் சபைக்காக வழங்கப்பட்ட இந்தக் கடை தற்போது மதுக்கடையாக மாறியுள்ளது.
மது அருந்துவதற்கு அந்த மதுபானக் கடையில் இடவசதி இல்லாத காரணத்தால் அருகிலுள்ள வெற்றிலைக கடைநருள் ளும், பொது மலசல கூடத்திற்குள்ளும் இருந்து மதுஅருந்துகிறார்கள். இதனால் மன்னாள் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் மிகச் சிரமத்திற்கு உள்ளா கிறார்கள்
அத்தோடு பேருந்து ஒட்டுனர் மற்றும் நடத்துனர்களும் கடமை நேரத்திலேயே இந்த மதுக் கடையில் மதுஅருந்துவதாக வும் அறியக் கூடியதாக இருக்கின்றது. இந்நிலை பயணிகளை மிகவும் விசனப் படுத்தியிருக்கிறது. ४ எனவே இவ்விடயத்தோடு சம்பந்த பட்டவர்கள் மன்னார் பேருந்து நிலைய திற்குள் அமைந்திருக்கும் மதுபான கடையை உடனடியாக அகற்ற நடவடிக் எடுக்கவேண்டுமென்று கேட்டுக் கொ
மதுவரித் திணைக்களமும் விசேட ஆணையாளரும், அரச
மாக இருக்கிறார்கள் என்பதுதா GóláJ606),
பிரசுரிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். சஞ்சீவன் மன்னார்.
மடல்கள் மற்றும் géesrkiesdir- LLLIL Faso தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர், த.பெ.இல-172,கொழும்பு தொலைபேசி: 04:514282 GIgraosu sessi (Fax)=-074-513266 ஈ-மெயில் (Email): murasu (Odialogs.net edimurasu (a dialogs.net
Burza2,......
GI 09-15, 2003

Page 3
தேசிய பாதுகாப்பு தொடர் பான விவகாரங்களில் முடிவு களை எடுக்கும்போது தன்னுடன் கட்டாயமாகக் கலந்தாலோசிக்க
வேணி டுமென்று ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடி தம் முலம் அறிவித்திருக்கிறார்.
உதவி வழங்கும் கூட்டத்திற்கு
நோர்வே தூதரகத்தினூடாக களுக்கு அதிக இறக்குமதி செய்யப்பட்ட புலிகளுக் வழங்குவதை கான வானொலி உபகரணங்கள் யாது என்று கு குறித்து மீண்டும் தனது கவலையை அவ்வாறு ெ
வர்களின் சந்தர் கரிப்பதுடன் நீ
வெளிப்படுத்தி நீண்ட கடிதம் ஒன்றைப் பிரதமருக்கு அனுப்பி
இருக்கும் திருமதி குமாரதுங்க, படையில் தேசிய சமாதானமென்ற பெயரில் புலி குந்தகமேற்படுத்து
கொழும்பில்
ஜப்பானியப் பிரதமர் தலைமை:
எதிர்வரும் ஜூன் மாதம் 16, 17ம் திகதிகளில் ஜப்பானின் தலை நகரமான டோக்கியோவில் நடை பெறவிருக்கும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத் திற்கு ஜப்பான் பிரதமர் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட் டுள்ளது.
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டமொன்றுக்கு வெளிநாட்டு அரசாங்கமொன் றின் தலைவர் தலைமை தாங்குவது
müss
s
கொழும்பு முகத்துவாரம் ஐயப்பன் ஆலயத்துக்குள் புகுந்த காடையர்கள் சிலர் அங்கிருந்த குருக்களைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக இந்து கலாசார அமைச்சு எவ்வித நடவடிக்கையையும் எடுக் காததுடன் சம்பவம் குறித்து அமைச்சர் ரிமகேஸ்வரன் கருத் தெதனையும் தெரிவிக்கவுமில்லை.
கோவிலுக்குள் புகுந்த சிலர் இந்துக்களின் மத உணர்வுகள்
புண்படும் விதத்தில் நடந்துகொண்
டதுடன் பின்னர் சமரச முயற்சி யில் ஈடுபட்ட கோயில் பரிபாலன சபை உறுப்பினர்களையும் தாக்கி யுள்ளனர். இது குறித்து விசா ரணை நடத்துமாறு மேல் மாகாண சபை உறுப்பினர் மனோக ணேசன்,அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் பொலி ஸாரிடம் கேட்டுக் கொண்ட போதும் இந்து கலாசார அமைச் சர் இவ்வாறான ஒரு சம்பவம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியா
தது போல் நடந்து """ நடந்துகொள்ள வேண்டும் என்று
حصہ
Sig GBDIGII
வதற்காக யாழ் வரவிருந்த மாண உத்தரவின் பேரி, சுதந்திர மா
இதுவே முதல் தடவையாக இருக் கும்.
முன்னைய சந்தர்ப்பங்களில் உலக வங்கியின் பிரதித் தலைவர் என்ற புலிகள் ஒருவரே இத்தகைய கூட்டத் ரால் விநியோகி தொடருக்குத் தலைமை வகிப்பார் G). இலங்கையில் இருந்து செல் பெறும் இலங்கை லும் தூதுக் குழுவுக்குப் பிரதமர் நிகழ்வுகளில் கல ரணில் விக்கிரமசிங்க தலைமை டாம் எனக் கடுை தாங்குவார். _UL10 ಕ್ಲಿಷ್ಠೀ
முஸ்லிம்களைப் புறக்கண LIUIJOITEIsluli
எதிர்பார்ப்பது எனவும் குறிப்பி
அடிப்படையில் நம்பிக்கை என்பது மிகவும் அவசியமான தொரு அம்சம் நம்பிக்கை இல்லா மல் எந்தவொரு செயற்பாட்டிலும் இறங்க முடியாது. கடந்த காலத்தி லும் தற்பொழுதும் தனித்தனியே புலிகளோ அரசோ {#းရှူ၈# !! OEEIG களைப் பற்றிக் கவனத்தில் எடுக்க வில்லை என்பது குறித்து முஸ்லிம் ! கள் அலட்டிக்கொள்ள வேண்டிய தில்லை. ஆனால் அரசும் புலிகளும் சேர்ந்து முஸ்லிம்களைக் கவனத் தில் எடுக்கவில்லை என்றால் அது என்று முஸ்லிம் காங்கிரஸன தலைவரும, அமைச சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித் o¶ துளளாா, T.
அட்டாளைச்சேனை தேசிய ஜஷ்வந் சிங்ஹா கல்விக் கல்லூரி கேட்போர் கூடத் பாதுகாப்பு உய தில் நடைபெற்ற கருத்தரங்கில் விட்ட '''''''' ̈ူ உரையாற்றிய ரவூப் ஹக்கீம் தென் " நடத்தியி கிழக்கிலே செய்யப்பட்ட முஸ்லிம் - ས་ தேச பிரகடனம் முஸ்லிம் காங்கிர கீழ்நிை
ஸின் உணர்வாகத்தான் இருக்கும்
அதிலே முஸ்லிம் காங்கிரஸ் பங்கு பற்றவில்லை என்பது ஒரு புற GEDLL
9`j5 g57 ILI g அழைப்பை ஏற்று விஜயத்தை மே டில்லி சென்றிரு சித் தலைவர் ம
மிருக்க உணர்ச்சிகளோடு அள் ്റ്റ്രിബ്ന ளுப்பட்டுப்போய் முஸ்லிம்களின் அதிகாரி ஒரு வ
தலைமை அதே அடிப்படையிலே அணிவகுப்பின்
அடிக்கவேண்டி
SS SS SS SS SS SS SS SS SS SS மா அதிபருக்குப்
ಖGununcióಹಗಹ್ರಣೆ!":
மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலரை இயக்கத்தில் சேர்க்க முற் பட்ட புலி இயக்கப் பொறுப்பாளர் ஒருவர் இளைஞர்களால் நையப் புடைக்கப்பட்டுத் துரத்தியடிக் கப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த வாரம் அச்சுவேலி பத்தமேனிப் பகுதியில் இடம் பெற்றது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவரு வதாவது, அச்சுவேலிப் பகுதியி லிலுள்ள பத்தமேனி விளையாட்டு மைதானத்தில் தினமும் விளை யாடும் இளைஞர்களிடம் மோட் டார் சைக்கிளில் வந்த அச்சு வேலிப் பகுதிப் புலி இயக்கப் பொறுப்பாளர் பாலன் என்பவர் இளைஞர்களை விளையாட்டை நிறுத்தி விட்டுத் தமக்குக் கிட்ட வருமாறு பணித்ததாகவும் இளை
QIII., 09-15, 2003
ஞர்கள் பொறுப்பாளரை அணுகி முனனதாக திங் பெற்ற ஒத்தி.ை
என்ன விடயம் என கேட்டபோது, G
பொறுப்பாளர் விளையாட்டை பாது ஜனாதி
விட்டுவிட்டு தமது இயக்கத்தில் ಶೆಡ್ಡಿ" இணைய வேண்டும் எனவும் தனது சேர்ந் அரசியல் கருத்துக்களைக் ᎤᎭEᏬ ; 6ክ1 மாறும் கூறியுள்ளார். ஒரு * இதனால் ஏற்பட்ட வாய்த்தர்க் தளபதிகளும் ெ கம் முற்றியதால் இளைஞர்களைப் 'ரு' ' புலிப் பொறுப்பாளர் தாக்கியுள் பொதுவாக ளார். பின்னர் இளைஞர்கள் நிகழ்வுகளுக்கு சேர்ந்து பொறுப்பாளரை நையப் சிரேஷ்ட அதிகா புடைத்து அனுப்பி வைத்தனர். கொள்வதே ಇಂಗ್ಲ இதே வேளை மேற்படி புலிப் ஆனால இத் பொறுப்பாளர் இப் பகுதியில் நிலை பெண் ெ பொது மக்களின் வாகனங்களைப் ரியை ஜனாதிபத பறிப்பது, கடைகளில் கப்பம் கேட் அனுப்பியதென;
பது போன்ற நடவடிக்கையில் ᏄᎢᏭl, . ஈடுபட்டு வருபவர் என்று குற்றம் நாம எணன சாட்டுகின்றனர் தாக்கியோர் அந்தப் பொலிஸ்
தின
 
 
 
 
 
 

பட்ச சலுகைகள் /னுமதிக்க முடி றிப்பிட்டுள்ளார். செய்வது ஏனைய ாப்பங்களை நிரா ண்ட கால அடிப்
பாதுகாப்புக்குக் தும் செயலென்றும்
gatang lugLLEGIOrigi டமான தொனியில் கடிதம்
ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகளுக்கான வானொலி உய கரணங்களைப் பெற்றுக் கொடுப் பதில் அரசாங்கம் நடந்து கொண்ட விதத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கும் திருமதி குமார துங்க தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய முடிவுகளை மேற்
கொள்ளும் போது தன்னுடனும், அமைச்சரவையுடனும் கட்டாய மாகக் கலந்தாலோசிக்க வேண்டு மென்று பிரதமருக்கு உத்தரவிட் டுள்ளார்.
ஜனாதிபதியின் இந்தக் கடிதத் தின் பிரதியொன்று நோர்வே பிர தமருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
onal LDITeST600T 36OLee Bécsts
நடைபெற்ற சுதந்திர
ரில் கலந்துகொள்
வர்கள் புலிகளின்
ல் தடுக்கப்பட்டனர்.
FGOTG) it
ார்பு அமைப்பின கப்பட்ட துண்டுப் காழும்பில் நடை
யின் சுதந்திரதின
ந்துகொள்ள வேணன் DLLITS, GT jirrifj;J,
ligj ஹக்கீம்
மடத்தனமானது
"LITT.
அரசாங்கத்தின் | உத்தியோகபூர்வ ற்கொண்டு புது க்கும் எதிர்க்கட் கிந்த ராஜபக்ஷ ர் அடல் பிஹாரி யுறவு அமைச்சர்
ரதிகாரிகள் உள் பேச்சுவார்த்தை ருக்கிறார்.
பெண் பொலிஸ் அதிகாரிக்கு
அழத்துபடைத்தளபதிகள்
Ոլյ6նցr (6)լյր հյlat) ருக்கு மரியாதை போது சல்யூட் பநிலை பொலிஸ் p, முப்படைத் தள
பட்டது. வைபவங்களுக்கு கட்கிழமை நடை க நிகழ்ச்சியின்
பதி செயலகத்தி பட்டிருந்த ஜனா ப்புப் பிரிவைச் பெண் பொலிஸ் ருக்கு முப்படைத்
பாலிஸ் மா அதி
டித்தனர்.
இவ்வாறான ஜனாதிபதியின் ரி ஒருவர் கலந்து க்கமாகும்.
கையதொரு கீழ்
அமைப்பு
பாணத்திலிருந்து
அரசாங்கத்திற்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவைப் பரிசீலிக்கும் நோக்குடன் முன்று மாகாண சபைகளைக் கலைத்து அவற்றுக்கு அவசரத் தேர்தல் ஒன்றை நடத்துவது குறித்து ஜனா திபதி ஆலோசித்து வருவதாக அறியக் கிடைகின்றது.
முன்னதாக, தென்மாகாண சபையைக் கலைத்துத் தேர்தல் நடத்த ஜனாதிபதி ஆலோசித்தார். எனினும் ஒரு மாகாண சபையை மாத்திரம் கலைத்து தேர்தல் நடத் தும்போது அரசாங்கம் அதன் முழுப் பலத்தையும் பிரயோகித்து அந்த மாகாண சபையைக் கைப் பற்றக்கூடும் என்று கருதுவதால்
கிழக்கு மாகாணத்தில் நடை பெறும் பலவந்த ஆட்சேர்ப்புக் களில் தமது பிள்ளைகளைப் பறி கொடுத்த பெற்றோர் இது தொடர் பாகச் செய்த முறைப்பாடுகளை மீளப்பெறுமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்.
போர் நிறுத்தக் கண்காணிப்
உரிமை அமைப்புக்களிடமும், பிள்ளைகள் பிடித்துச் செல்லப்படு வது தொடர்பில் செய்யப்பட்ட
曦 மற்றும் இந்திய '
மூன்று மாகாண சபைகளுக்குத் தேர்தலை நடத்த ஆலோசிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்னமும் மேற்கொள் 6II LILIL_6)Îa)606).
மார்ச் மாதத்திற்குள் பாராளு மன்றம் கலைக்கப்படலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில் மாகாண சபைத் தேர்தல் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. எந்த ஒரு தேர்தலையும் சந்திப்பதற்கு முன் னர் ஜேவிபியுடன் இணக்கப்பாட் டுக்கு வந்து உறுதியானதொரு அடித்தளத்தை உருவாக்குவதில் பொஐ.மு. ஆர்வம் காட்டி வரு கிறது. O
(UTLBOL GIGú GuipTG
பிள்ளைகள் ஒப்படைக்கப்படுவர்கள்
கருதி வாபஸ் பெறுமாறு எச்சரிக் கப்படுகின்றனர்.
இவ்வாறு முறைப்பாடுகள் வாபஸ் பெறப்பட்டால் பிள்ளை களைத் திருப்பித் தர முடியும் எனச் சில பெற்றோருக்குக் கூறப் பட்டுள்ளது. O
இரண்டு அரசியல் கட்சிகள்
L (ყოფს"0ულს 4 தமது நன்மை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் == == == == == முகமது ரமீஸ் என்ற 26 வயது
அதிர்ஷ்டம் முப்படைத் தளபதியும் பொலிஸ்மா அதிபரும் மரியாதை அணிவகுப்பின்போது சல்யூட்
அடிக்கும் புகைப்படம் அப் பெண் ணுக்குக் கிடைத்திருக்கிறது என்று
குடும்பஸ்தரின் உயிரைக் குடித்தது. கடந்த முதலாம் திகதி அதிகாலை காத்தான்குடியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட வருக்கும் பொலிஸ் உத்தியோகத்
தர் ஒரு வருக்குமிடையில் அர
சியல் தொடர்பான வாக்குவா தம் ஒன்று இடம்பெற்றிருக்கிறது. இது முற்றியதில் பொலிஸ்
சிரேஷ்ட அதிகாரி ஒரு வர் உத்தியோகத்தர் தனது துப்பாக் ஏஎவ்பி செய்திச் சேவைக்குத் கியால் மறறவரைச சுட்டுக் கொன்
தெரிவித்திருந்தார்.
L'"
66 (ਸੰਤ50 சிறுவர் கடத்தல் விவகாரம்
சமஷ்டி முறையின் கீழ் அதிகா
ரப் பரவலாக்கம் தொடர்பான
புலிகள் இயக்கத்தின் நிலைப்பாடு
கள் அடங்கிய அறிக்கை ஒன்று அடுத்த சுற்றுச் சமாதானப் பேச் சுக்களின் போது புலிகள் இயக் கத்தினால் சமர்ப்பிக்கப்படவிருக் கிறது.
புலிகளின் அரசியல் பிரிவும்,
பாலிஸ் அதிகா வெளிநாட்டு நிபுணர்கள் குழு செயலகம் ஏன் வொன்றும் இணைந்து இந்த த் தெரியாதுள் ஆலோசனைகளைத் தயாரித்துள்
6ቨ6ûዘ . செய்ய முடியும் பெப்ரவரி 7ம் திகதி பேர்லினில் பெண்மணியின் உள்ள நோர்வே தூதரகத்தில்
நடக்கவிருக்கும் ஐந்தாவது சுற் றுச் சமாதானப் பேச்சுக்களின் போது கிழக்கில் சிறுவர்கள் கடத் தப்படுவது மற்றும் மனித உரிமை விவகாரங்கள் ஆராயப்படவிருக் கின்றன.
இம்முறை பேச்சுவார்த்தையில் சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதி இயன்மார்ட்டின் பார்வை யாளராகப் பங்கு கொள்கிறார்.
பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் புலிகள் தரப்புப் பிர திநிதிகள் செவ்வாய்க்கிழமை கொழும்பு ஊடாக ஜேர்மனிக்குச் சென்றனர்.

Page 4
முரசம்
ஐயங்களைத் தீர்க்குமா ஐந்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகள்?
அன்புள்ள உங்களுக்கு, GANGGOTässbo.
ஐந்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகவுள்ளன. பேச்சுவார்த்தைக்கான இடமும் மாற்றியமைக்கப்பட்டு இம்முறை ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் நிகழ்கிறது. புலிகள் தரப்புப் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர் அன்ரன் பாலசிங்கத்தின் உடல்நிலை நீண்ட தூரப் பயணத்துக்கு உகந்ததல்ல என்ற காரணத்தால் அவர் வசிக்கும் இங்கிலாந்திற்கு அருகிலுள்ள நாடான ஜேர்மனியில் பேச்சுவார்த்தையை நடத்த ஏற்பாட்டாளர்கள் ஒழுங்கு செய்தனர். எனினும் பேச்சுவார்த்தையின் பின் அன்ரன் பாலசிங்கம் இலங்கை வந்து, புலிகள் தலைவர் பிரபாகரனுடன் பேசி அடுத்த பேச்சுவார்த்தையை எவ்விதம் தொடர்வதென்ற அறிவுறுத்தல்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த ஐந்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் அதிருப்திகளுடன்தான் ஆரம்பமாகிறது. குறிப்பாக உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம் பெயர்ந்த மக்களைக் குடியேற்றுவது தொடர்பான புலிகளின் கோரிக்கைகள் ஏறத்தாழ நிராகரிக்கப்பட்ட அல்லது புலிகள் ஏற்க மறுக்கும் மாற்று நிபந்தனைகளை வலியுறுத்துகின்ற நிலைமை ஏற்படுத்தியுள்ள இறுக்கமான சூழ்நிலை தொடர்கிறது. இது தொடர்பாக அரசாங்கத்தின் வேண்டுகோளின் பெயரில் முன்னாள் இந்திய இராணுவத் தளபதி சதீஸ் நம்பியார் வழங்கியுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாக வெளிவந்த விடயங்களையும் புலிகளின் தத்துவாசிரியர் 9ன்ரன் பாலசிங்கம் நிராகரிப்பதாகக் கருத்துத் தெரிவித்திருந்த எனினும் இவ்வறிக்கையின் முழுமையான விபரங்கள் பேச்சுவார்த்தையிலேயே ஆராயப்படுமென நம்பப்படுகிறது. இதேவேளை புலிகள் சிறுவர்களைப் படைகளில் சேர்ப்பதாகப் பாரிய குற்றச்சாட்டு குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் எழுந்துள்ளது. இது தொடர்பாக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர், தமக்குப் பெருமளவு முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் யுத்த நிறுத்த வேளையில் இவ்வாறான முறைப்பாடுகள் பெருகுவது கவலையளிக்கிறதெனவும் தெரிவித்திருந்தார். இவற்றுக்கு மத்தியில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இம்முறை பேச்சுவார்த்தையில் சமஷ்டித் தீர்வைப் பற்றி ஆராயப்படுமெனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே நான்கு நாட்களிலிருந்து இரண்டு நாட்களாகக் குறைக்கப்பட்ட இந்த ஐந்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில், உடனடி விடயங்களாக தற்போது முறுகல் நிலையிலுள்ள விடயங்களில் சுமுக உடன்பாடுகளைக் காண வேண்டிய தேவையிருக்கும்போது, அவற்றைத் தாண்டி ஆழமான விடயமான சமஷ்டித் தீர்வைப் பற்றிய பேச்சுக்களை ஆரம்பிக்க முடியுமென்பது கேள்விக்குறியே. இதற்கிடையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம்களுக்கும் சுயாட்சியடிப்படையிலான திர்வொன்றை வலியுறுத்துகிறார். இவை பேச்சுவார்த்தையில் உடனடியாக எடுக்கப்பட்டு உடன்பாடு காணப்படுவதற்குரிய மனநிலை தற்போது BIGMILILofsögnað.
கடந்த நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை ரவூப் ஹக்கிம் வகிக்க விழைவது அன்ரன் பாலசிங்கத்தால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இந் நிலையில் ஜி எல். பீரிஸ் தெரிவிப்பதுபோல், ஐந்தாம் சுற்றில் அரசியல் விவகாரங்களை விவாதிப்பது சாத்தியமாகுமா என்பது ஐயத்துக்குரியது. எவ்வாறாயினும் உயர் பாதுகாப்பு வலய விவகாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நிலை நீங்க இந்த ஐந்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தை உதவுமானால் அதுவே பெரிய காரியம். பேச்சுவார்த்தைகளில் ஆரம்பத்தில் இருந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் மீண்டும் ஏற்படுத்துவதே இரு தரப்பினரதும் தற்போதைய பொறுப்பாகும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
agarthair.
ந்தாம் சுற்றுப் பேச்சுவார்த்ை பேர்லின் நகரில் பெப்ரவரி 7ம்
몸 திகதிகளில் நடைபெறவிரு
கிறது. கடந்த நூற்றாண்டின் நடுப் பகுதியில் உல வரைபடத்தில் சுவர் எழுப்பப்பட்டு இரண்டாக
பிரிக்கப்பட்டிருந்த ஜேர்மனி தற்போது ஒன்றா விட்டது. பேர்லினிலேயே இந்தச் சுவர் அமை
திருந்தது. கிழக்கின் சோஷலிச ஜேர்மனி 1990 வை
சோவியத் யூனியனின் தலைமையிலான வார்ே
| கூட்டணியில் அங்கத்துவம் பெற்றிருந்தது
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணி கும் வார்சோ கூட்டணிக்கும் இடையிலான கெடுபிடி போரின் ஒரு குவி மையமாக இந்த பேர்லின் சுவ நின்றது என்றால் அது மிகையல்ல.
ஆனால் சமாதானப் பேச்சுவார்த்தையின் நான் சுற்றுக்களும் வடக்கு-கிழக்கில் இயல்பு வாழ்க்கைை ஏற்படுத்துவது, அதற்கான உப குழுக்கை அமைப்பது, சமஷ்டி முறையிலான தீர்வு, பாதுகா சம்பந்தமான உப குழு தொடர்பான நெருடல்கள் முஸ்லிம் மக்களின் தனித்துவம் தொடர்பா சர்ச்சைகளுடன் தொடர்கிறது. பாதுகாப்பு வலய
2 fleIDLOES GIGö
முஸ்லிம் மக்களின் பிரச்சனைகள் தொடர்பா பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தரப்புக்கள் இன்னு ஒருமித்த முடிவுக்கு வரவில்லை.
பேர்லின் பேச்சுவார்த்தைகளில் மனித உரிை கள் பற்றிப் பேசப்பட இருப்பதும், சர்வதேச மன்னி சபையின் முன்னாள் தலைவர் இயன் மார்ட்டின் பங் பற்றவிருப்பதும் முக்கிய அம்சமாகும்.
முன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் சமஷ்
முறையிலான தீள்வொன்றைத் தாம் ஏற்றுக் கொள்
தாக புலிகளின் அரசியல் ஆலோசகள் கொள்ை யளவிலான இணக்கத்திற்கு வந்திருந்தார் துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியி ஏற்பட்ட நெருக்கடி காரணமாக ரவூப் ஹக்க இடைநடுவில் திரும்ப நேரிட்டது.
இம்முறை ஐந்தாம் சுற்றுப் பேச்சுவார்த்ை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பா சிங்கத்தின் உடல் நிலை காரணமாக பேர்லினுக் மாற்றப்பட்டுள்ளது. நேரமும் குறைக்கப்பட்டு ଜୀtୋgl.
விலாவாரியாகப் பேச வேண்டிய விடயங்களுக் பாலசிங்கத்தின் உடல் நிலை இடமளிக்கவில்லை மனித உரிமை என்னும் போது இங்கு ப யங்கள் பேசப்பட வேண்டும். பலாத்காரமாக சிறுவர்களை படையணிகளுக் திரட்டுவதில் இருந்து பயங்கரவாதத் தடைச்சட்ட உட்பட மாற்று அரசியல் கட்சிகளை, அத உறுப்பினர்களை உடல் மீதியின்றி அழிப்பது வை பேசப்பட வேண்டியிருக்கின்றது. ஆனால் எவ்வள தூரம் காலமும், நேரமும், மனமும் இடம் தரு என்பது இங்கு முக்கியமான பிரச்சினையாகு மனமுண்டானால் இடமுண்டு என்பார்கள், சமுக பொறுப்புள்ளவர்கள் எவரும் இதுவிடயத்தில் 9 கறையற்றிருக்க முடியாது. பேரினவாத ஒடுக் முறையில் இருந்து தமிழ் மக்கள் விடுபடுவ எவ்வளவு முக்கியமான விடயமோ, அதே போல் தமி மக்களின் மீது கவிந்துள்ள ஜனநாயக விரோ மனித உரிமை மீறல்களிலிருந்து விடுபடுவது முக்கியமானது. இந்த இரண்டிலும் இருந்து விடுப வதும் ஒன்றையொன்று குறைத்து மதிப்பிட முடியா அளவுக்கு முக்கியமான விடயங்களாகும்.
ஒருமுறை புலிகளின் அரசியல் ஆலோசகர் சு நிர்ணய உரிமையை ஒரு மனித உரிமைதான் என் கூறியிருந்தார். மறுக்க முடியாது. ஆனால் பொது படையாக விடயங்களைக் கூறிவிடுவதன் முல சமுகத்தில் பிரத்தியேகமாக நிகழும், முழு சமுதாய தையுமே மெளனிக்கச் செய்திருக்கும் பிரச்சிை களைத் தவிர்த்துவிட முடியாது. சர்வதேச மன்னிப் சபை யின் முன்னாள் தலைவர் இயன் மார்ட்டி இது விடயத்தில் பல நாடுகளிலும், சமுகங்களிலு நிகழும் மனித உரிமை மீறல்பற்றிய கூடிய அவதான தைச் செய்தவர்.
யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவி தலைவர் புறுஃவ் ஹெவ்டே அல்லது ஐநா படையி பணி யாற்றிய சதீஸ் நம்பியார் போன்றவர்களி முயற்சிகள் மீது எழுந்த விமர்சனங்கள், கண் னங்கள் இயன் மார்ட்டினுக்கும் ஏற்படாது எ எதிர்பார்ப்போம்.
பாதுகாப்புத் தொடர்பாக ஜனவரி 30ம் திக நடைபெற்ற உபகுழுக் கூட்டத்தின் பின்னர் புலிகளி
தின்
 
 
 
 

கிழக்குப் பிராந்திய தளபதி கருணா தெரிவித்த கருத்துக்கள் உண்மையில் இருந்து வெகு தூரத்தில் இருந்தன.
சிறுவர்களைப் படைகளில் இணைத்துக் கொள்வது, முஸ்லிம் மக்களிடம் பணம் அறவிடு வது தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக் கள், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு, யுனிசெப் போன்ற கிழக்கில் தொழிற்படும் அமைப்புக்கள் தெரிந்து வைத்திருக்கின்றபகிரங்கப்படுத்திய உண்மைகளுக்கு மாறான வையாகும்.
புலிகள் 350 வரையான சிறுவர்களை இணைத்துக் கொண்டதற்கு தம்மிடம் ஆதாரம் இருப்பதாக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந் தார். நியூயோர்க் டைம்ஸ் இன் பெண் பத்திரி கையாளர் ஒருவர் நேரடியாகவே இவற்றைக் கண்டு வந்துள்ளார். இதுபற்றி தமது பத்தி எழுத்தொன்றில் விலாவாரியாகக் குறிப்பிட்டி ருந்தார். புலிகள் சிறுவர்களை யுத்தத்திற்கு அணிதிரட்டுவது தொடர்பாக புலிகளின் பொறுப்
சமாதான ஆழல் உருவாகிய பின் தற்போது வடக்கு கிழக்கை விட்டு வெளியேறுவோரின் தொகை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட் டது. யுத்த சூழ்நிலையில் வாழ முடியாது சம g5fᎢ60Ꮣ சூழ்நிலையிலும் வாழ முடியாதென்றால் மக்கள் எங்கே செல்வது.
வடக்கு-கிழக்கில் மக்கள் வாழ்வதற்கான நம்பிக்கைகளை ஏற்படுத்துவதே முதலும் முக்கியமானதுமான பணியாகும்.
இயல்பு சூழ்நிலையை உருவாக்குவது அதிகாரப் பகிர்வு பற்றியெல்லாம் பேசுபவர்கள் ஏன் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர் பாக மாத்திரம் மெளனத்தைக் கடைப்பிடிக் கிறார்கள்.
இந்தச் சட்டம் இலங்கை சமுகத்திற்கு வழங்கிய பங்களிப்பு, இன வேறுபாடு இல்லாத படுகொலைகள், சிறை சித்திரவதைகள் என் பவை இரத்த நெடியுடன் பிண வாடை வீசும் இந்த சட்டத்தை இலங்கையில் அகற்ற முடியா திருப்பது இந்த நாட்டைப் பிடித்திருக்கும் நோயின் குணங்குறிகளைத் தெளிவாகப்
கு அடித்தளம் கிடைக்குமா?
க பாளர்களில் ஒருவரான ரமேஷ் என்பவரிடம் ம் மட்டு-திருமலை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை முறையிட்டுள்ளார். ஐ.நா.வின் சிறுவர்கள் ம தொடர்பான அமைப்பின் தலைவரான ஒலரா ப்பு ஒட்டுணு இதுபற்றிப் பிரஸ்தாபித்துள்ளார். பல கு நூற்றுக் கணக்கான பெற்றோர் முறைப்பாடு
கள் செய்துள்ளனர். Lg. கிழக்கில் உள்ள மாற்று இயக்கங்கள் வ கடத்தப்பட்டு காணாமல் போனோரின் மனை க வியர், பெற்றோர் போன்றவர்கள் கண்காணிப்புக்
குழுவுக்கு முறையிட்டுள்ளனர். g முஸ்லிம் மக்கள் மீதான கட்டாய பண ம் அறவிடல், அத்துமீறல்கள் தொடர்பாகவும்
ஆதாரபூர்வமான LIGO ay umirasoi 2 at GIGI. த இவற்றை ஒரேயடியாக மறுப்பது, இவற்றை ல யாருக்கும் தெரியாத மர்ம சக்திகள் செய்தது கு போல் அல்லது மாற்றுத் தமிழ் அமைப்புக்கள் ள் செய்தது போல் அல்லது முஸ்லிம் தீவிரவாத சக்திகள் செய்தது போல் சொல்ல முயல்வது கு எந்த ரகத்தில் சேரும். சாதாரணமாக சுய பிரக்ஞை உள்ள எந்த மனிதனும் இவ்வளவு ல பெரிய பொய்யைக் கூற முடியாது.
உண்மைகள் நேர்மையாக எதிர்கொள்ளப் கு படாவிட்டால், மனந்திறந்து ஏற்றுக் கொள்ளப் ம் படாவிட்டால் அல்லது சுய விமர்சனம் செய்யப் ன் படாவிட்டால் எந்தப் பேச்சுவார்த்தைகளும் ர நேரத்தை வீணடிக்கும் விடயமாகத்தான் முடி வு யும்.
மனித உரிமை என்பது விரிவான தளத்தில் 6. அணுகப்பட வேண்டியிருக்கிறது. ஜனநாயகம் ப் இங்கு பிரிக்க முடியாத அம்சமாகும். அரசியல் க் சமுகப் பொருளாதார துறைகளில் சமுகத்தின் கு ஒவ்வொரு அசைவின் மீதும் நிர்ப்பந்தங்கள் து பிரயோகிக்கப்படுகின்றன. இந்த நிர்ப்பந்தத்தின் ழ் விளைவால் ஒரு நலிவடைந்த தலைமுறையே , உருவாக்கப்பட்டு வருகிறது. இந் நிலை நீடித் ம் தால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய டு தமிழ்ச் சமுகம் என்ற கருத்து இறந்தகாலக் த கதையாகிவிடலாம்
கடந்த 20 வருடங்களில் அரசின் பயங்கர ய வாதத் தடைச் சட்டத்தின் கீழும், உள்ளூரில் று எழுதப்படாத விதிகள் முலமாக மேற்கொள்ளப் ப் பட்ட குரூரங்களின் முலமும் எமது சமுகத்தின் , விழுமியங்கள் அழிக்கப்பட்டுள்ளன. வாழும் த் மனிதரின் மனங்கள் விகாரப்படுத்தப்பட்டுள் ன ளன. இந்த நிலைமை ஒரு குருதிப் புற்றுநோய் ச் போல் எமது சமுகத்தை அரித்தழித்துவிடும். 航 ம்ே உலக மகா யுத்தததின் போது நாஜிக ம் ளால் யூதர்கள் மீதும் கிழக்கு ஐரோப்பிய நாடு த் களின் மக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட குரூரங்களின் காயங்கள் இன்னும் ஆறவில்லை. ன் நாஜிகளின் காலகட்டத்திற்காக ஜேர்மனியர்கள் ல் இன்றும் சங்கடப்படுகிறார்கள். அந்த இருண்ட ன் காலம் மீட்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகுந்த ட அவதானமாக இருக்கிறார்கள்.
எமது சமுகத்தில் உரிய தருணத்தில் கவனம் செலுத்தப்படாவிட்டால் சமுகம் சகல தி தார்மீக வலுக்களையும் இழந்து அழிவின் ன் விளிம்பில் நிறுத்தப்படலாம்.
JILD6u)fi
DJIJF
புலப்படுத்துகிறது.
இந்தச் சட்டம் யுத்தத்தில் அல்லது பயங் கரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாத பல ஆயிரக் கணக்கானவர்களின் மரணங்க ளுக்கும் சித்திரவதைகளுக்கும் காரணமாக அமைந்தது. இந்தச் சட்டத்தை வைத்துக் ála,Tais IDøfg; 2 folDa,6)g'Iú Us, sú பேசுவது "சாத்தான் வேதம் ஓதுவது' போலாகும்.
aangal IDaifa, P (føMIDö6)alls IIsh sú பேசும்போது அடிப்படையாக இருக்கக் கூடிய மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும்.
எந்தத் தரப்பாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அப்பாவி மக்களுக்கு எதிராக இழைத்த குற்றங்கள் தொடர்பாகக் கணக்கில் எடுக்காமல் செல்ல முடியாது.
மனித குலம் பின் தங்கிய நிலையில் இருந்து முன்னேறிய நிலைக்குச் செல்லும் போது பல புதிய பெறுமானங்களை உள் வாங்குகிறது. காட்டுமிராண்டி நிலையில் 21ம் நூற்றாண்டின் மனித குலம் இல்லை. ஆனால் உலகின் சில விதிவிலக்கான சக்திகள் இந்தச் சமுகத்தை நவீன காட்டுமிராண்டித்தனத் தினுள் ஆக்கிரமித்துக் கொள்ள விரும்பு கின்றன. பல இலட்சம் மக்களின் உயிரைப் பறித்தால் என்ன. பல ஆயிரம் இளைஞர் களை யுவதிகளை சிறுவர் சிறுமியரை பலி கொடுத்தால் என்ன. சில சக்திகளின் அதி காரம் நிலைநிறுத்தப்படவும் இலக்குகள் சாதிக்கப்படவும் முடிந்தால் வெற்றியென்ற இந் தப் பிசாசுத்தனம் பிரகடனப் படுத்தப்பட்டுள்
GTbl
செப்டெம்பர் 11 அமெரிக்கத் தாக்குதல்கள் இதன் தன்மையை உலகின் கன்னத்தில் அறைந்து புலப்படுத்திய இத்தகைய சம்பவமாகும்.
இலங்கையைப் பொறுத்த வரை கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதி பெருமைப்படக் கூடிய விதமாக இருக்கவில்லை. மனித குலத் திற்குப் புதிதாக முன்னுதாரணமாக எதையும் சாதித்துக் கொடுத்ததாகவும் இல்லை.
உலகில் உதாரணமாகத் திகழும் தேசிய விடுதலை, சமுக மாற்றங்களுக்கான போராட் டங்களுக்குக் கிட்ட நெருங்கக் கூடிய அம்சங் கள் ஆரம்பத்திலேயே அழிக்கப்பட்டுவிட்டன. எண்ணிக்கையில் பெரும்பான்மையான சமுக மும் பரோபகாரமாகச் சிந்திக்க முடியாமல் சிறு மதி படைத்த அரசியல் வாதிகளால் தடுக்கப் பட்டது.
"பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத் திரங்கள்" என்ற நிலைதான் இலங்கையில் கடந்த நூற்றாண்டின் இறுதி தசாப்தங்களில் எல்லாத் தரப்பிலும் ஆதிக்கம் பெற்ற நிலையாக இருந்தது. தற்போது மின்னிக் கொண்டிருக்கும் சமா தான நம்பிக்கைகள் மங்கி மடிந்துவிடாமல் சுடர் விடுவதானால் அது மனித உரிமை, ஜனநாயகம் என்பவற்றை உறுதிப்படுத்துவதில் தான் இருக்கிறது.
பேர்லினில் அதற்கு உறுதியான அடித்தளம் இடப்படுமா?
QI, 09-15, 2003

Page 5
மிழ் அரசியல் சூழலில் நிலவும் ஜனநாயக மறுப்பு ஏகபிரதிநிதித்துவம் என்ற கருத்துக்கள் முஸ்லிம் அரசியலிலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது என்பதனை ஒரேயடியாக மறுதலிக்க முடியாது. புலிகளின் அரசியல் ஆதிக்கம் என்பதும் தேசியத் தலைமை என்பதும் இராணுவ மேலாண்மை யிலிருந்தே உருவாகின்றன. முஸ்லிம்கள் பிரதானமாக தமது வரலாற்று அனுபவத்தி லிருந்தே முன் செல்ல வேண்டும். தமக்கு எத்தகைய அரசியல் தலைமைத்துவம் தேவை என்பதும் வரலாற்று வழியில் அது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதும் கண்டறியப்பட வேண்டும்.
தற்போது முஸ்லிம் சமுகத்தின் அரசியல் தளத்தை உறுதிப்படுத்தும் விதமாக தென் கிழக்கு பல்கலைக் கழகத்தின் தீவிரமான ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறது. கடந்த வாரம் "முஸ்லிம் தேசப் பிரகடனம்" என்ற தலைப் பில் தென்கிழக்குப் பல்கலைக் கழக
பாக ஒவ்வொரு கட்டத்திலும் பங்குபற்ற
வேண்டும்
5. இறுதித் தீர்வுக்கு வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் சம்மதம் பெறப் பட வேண் டும்.
என்பன வலியுறுத்தப்பட்டுள்ளன. 1970களின் நடுப்பகுதியிலிருந்து 1980 நடுப் பகுதி வரை, தமிழர்கள் மீதான தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் குறிப்பிடத் தகுந்த ஒரு பாத்திரத்தை வகித்தது. அது ஒரு விமர்சகராகவும், ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும், மனித உரிமை, ஜனநாய கத்திற்குக் குரல் கொடுப்பதாகவும் செயற் பட்டது.
1980 களின் நடுப்பகுதிக்குப் பின் யாழ் பல்கலைக் கழகத்தின் குரல் வெற்றிகரமாக நசுக்கப்பட்டது. இதன் முலம் சமுகத்துடன் சம்பந்தமில்லாத தனித் தீவாக அது மாற்றப் பட்டது.
தற்போது முஸ் ஏற்பட்டிருக்கும் நெரு தென்கிழக்குப் பல்க முக்கியத்துவம் வா வேண்டியிருக்கிறது. இதேவேளை க மட்டக்களப்பில் வவு கண்காணிப்புக் குழு பொன்று நிகழ்ந்தது. பாடுகள், முஸ்லிம்க ஆட் திரட்டலில் சிறுவ குறித்த முறைப்பாடுக நடந்த இச் சந்திப் சேர்த்துக் கொள்ள முஸ்லிம்கள் தொடர்பு LILLGOT.
முஸ்லிம் பிரதிநி தித்துப் பேசுவதற்கா கொள்வதாகவும் அ; DITg5b 7b 8 ibi saa
gai găsögu LUGÖLGEDEJÄ EI
மாணவர் பேரவையால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் எழுச்சி ஊர்வலம் முஸ்லிம் தலை மைகளிடையே ஒற்றுமையை வலியுறுத்திய துடன் முஸ்லிம் அரசியல் தலைமைகள், இனப் பிரச்சினைக்குத் தீர்வு கானும் பேச்சுவார்த்தைகள் நிகழும் இத் தருணத் தில் எடுக்க வேண்டிய அரசியல் நிலைப் பாடுகள் குறித்த அழுத்தங்களை மேற் கொள்வதாய் அமைந்திருந்தது.
இவ்வெழுச்சி ஊர்வலத்தில் முன் alia,IL Garfiatas:
1. சமஷ்டித் தீர்வில் முஸ்லிம் மக் களின் சுயாட்சி பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
2. வடக்கு கிழக்கு அபிவிருத்தி, புனர் வாழ்வு, மீள் குடியேற்றத்துக்காக வெளிநாடு களிடமிருந்து பெறப்படும் நிதி நியாயமான முறையில் முஸ்லிம் சமுகத்தின் இச் செயற் பாடுகளுக்காகப் பகிரப்பட வேண்டும்
3. பிளவுபட்டிருக்கும் முஸ்லிம் அர சியல் தலைமைகள் ஒன்றுபட வேண்டும்.
4. பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் பிரதிநிதிகள் சம அந்தஸ்துடன் தனித் தரப்
சதீஸ் நம்பியார் அறிக்கை கடந்த வாரம் சர்ச்சைக்குரியதாகியிருந்தது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாக வெளி வந்திருந்த விடயங்கள் குறித்து புலிகளின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கம் கடுமை யான எதிர்ப்புத் தெரிவித்து அவற்றைத் தாம் முழுமையாக நிராகரிப்பதாகத் தெரிவித்திருந் தார்.
தற்போது இலங்கை வந்துள்ள நம்பி யார் கடந்த சனிக்கிழமை இந்திய உயர் ஸ்தானிகள் நிருபன் சென்னைச் சந்தித்து விட்டு மறுநாள் அமைச்சர் மிலிந்த மொற கொட, பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோவையும் அதை யடுத்து முப்படைத் தளபதிகளான இராணு வத் தளபதி லயனல் பலகல்ல, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் தயா சாந்தகிரி, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் றொனால்ட் பெரேரா ஆகியோரையும் பொலிஸ் மா அதிபர் ஆனந்தராஜாவையும் சந்தித்து உரையாடியுள்ளார். அடுத்த சில நாட்களில் யாழ்ப்பாணம் சென்று மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட பாது காப்புப் படை உயரதிகாரிகளைச் சந்திக்க வுள்ளார்.
së grupTas 65 së gjigj qasoi அனைத்தும் சம்பிரதாய பூர்வமானதல்ல. அவரிடம் கோரப்பட்ட உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெயர்ந்த மக்களைக் குடியேற்றுவது தொடர்பான அறிக்கைக்கு அவசியமான விடயங்களே இங்கு முக்கியத்துவம் பெறப் போகின்றன.
புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் ஆரம்ப கட்டத்திலேயே இடம்பெயர்ந்தவர்களைக் குடியேற்றுவது பற்றிய விடயம் அக்கறைக் குரியதாக எடுக்கப்பட்டிருந்தது. அத்தோடு பாதுகாப்புப் படைகள் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் இருப்பிடங்கள், கோயில் கள், பாடசாலைகள் ஆகியவற்றிலிருந்து அவை விலக்கிக் கொள்ளப்பட வேண்டு மென்ற கோரிக்கை சம முக்கியத்துவ முடைய விடயமாக இருந்தது. அரசாங் கத்துக்கு மிகச் சிரமமான காரியமாக இது
añil. 09:15, 2003
தற்போது அது சுயாதீனமாகச் செயற் பட முடியாததாக, சில மறை கரங்களின் இழுத்த இழுப்புகளுக்கெல்லாம் இழுபட வேண்டிய பரிதாபநிலைக்குத் தள்ளப்பட்டுள் Gng.
ஆனால் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு தற்போதைக்கு அப்படியான துரதிர்ஸ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே முஸ்லிம் சமுகத்திற்கு வழிகாட்டும் ஒரு நிறுவனமாக அது செயற்படுவதற்கு நிறை யவே வாய்ப்புண்டு.
உலகின் சமுகங்களின் விடுதலைப் போராட்டங்களில் பல்கலைக் கழகங்களின் பங்கு மகத்தானது. தென்னாசியாவில் வங்கதேச விடுதலைப் போராட்டத்தில் டாக்கா பல்கலைக் கழகம் வகித்த பங்கை DGITiGlasitairgitamíb,
இருந்தாலும் புரிந்துணர்வு உடன்படிக்கை யில் ஏற்றுக்கொண்டதற்கமைய சிறிது காலம் கடந்தாவது அவற்றில் ஏறத்தாழ அனேக மான இடங்களிலிருந்து படைகளை விலக்கிக் கொண்டிருந்தனர்.
இதனால் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வீண் போகாத நிலையில், பேச்சுவார்த்தைகளுக்கு இட்டுச் செல்லும் சுமுக மனநிலை இரு தரப்புக்கும் இடையில் நிலைபெற்றது.
பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் இரு தரப்பும் மறு தரப்பினரை வானளாவப் புகழாத குறையாகப் புகழாரம் சூட்டிக் alasitoin soli.
ஆனால் பேச்சுவார்த்தைகளின் நகர் வுடன் திரும்பவும் சிக்கலான விடயங்கள் கால்களில் சிக்கிக்கொள்ளத் தொடங்கியது. அதில் ஒரு முக்கியமான சிக்கலாக எழுந்த விடயம்தான் உயர் பாதுகாப்பு வலயப் பிணக்கு
பேச்சுவார்த்தையின் போது ஈட்டிய சில விளைவுகளில் ஒன்றாக முன்று உப குழுக் as Olgopiasulo.
புனர்வாழ்வு, புனர் நிர்மாணம், அபிவிருத்தி ஆகியவற்றைக் கையாளும் உபகுழு ஒன் றும், பாதுகாப்பு விவகாரங்களை ஆராயும் உபகுழு ஒன்றும் அரசியல் விவகாரங்களை ஆராயும் உபகுழுவொன்றுமாக இவை elsolds, LLGOT.
இவற்றில் அரசியல் விவகாரங்களை ஆராயும் உபகுழு இன்னும் தனது செயற் பாட்டை ஆரம்பிக்கவில்லை. - இன்னும் பிற நாடுகளின் சமஷ்டி அமைப்பு பற்றிய படிப்பை பேச்சுவார்த்தைத் தரப்பினர் முடிக்க Ωςύς.0ου,
புனர்வாழ்வு. தொடர்பான உபகுழு மட்டும் சர்வதேச நாடுகள், உலக வங்கி, மற்றும் இதர ஸ்தாபனங்களின் ஈடுபாட்டுடன் உற்சாகமாக செயற்பட்டு வருகிறது.
ஆனால் பாதுகாப்பு உபகுழு ஆரம்ப கட்டங்களில் இருதரப்பு இராணுவத் தலை வர்களுக்கும் இடையில் ஏற்பட்ட அபிப்பிராய பேதங்களால் இடறுண்டு இறுதியில் புலிக ளால் கைவிடப்பட்டுள்ளது.
நிகழவுள்ள அடுத்த 5 GafaÁ SÍLDT Giffa5|| செய்யப்பட்டது.
இச் சந்திப்பைய கொண்ட புலிகளின் வத் தளபதி கேர்ண Cultulò più ab a சினேகித பூர்வமாகே ரென்றும் ஆனால் சில ஆத்திரமுட்டும் வகை ரென்றும் முஸ்லிம் ே நாட்டுக் கோரிக்கை ரென்றும் தெரிவித்ததே முஸ்லிம்களிடம் வரி முஸ்லிம் காங்கிரஸ் ப தது தவறான செய்தி
முஸ்லிம் தேசிய
உயர் பாதுகாப்பு எடுக்கப்பட்ட விடயயே மாக அமைந்தது.
யாழ்ப்பாணத்தில் வலயமென இராணுவ ளின் பெருமளவு நிலா ளனரென்றும் அவற்றி திரும்பக் குடியேற அனு றும் புலிகள் வலியுறுத் அப் பகுதியில் வ இதுபற்றி இப்போது வில்லை, பேச்சுவார்; தீர்வு காணப்பட்டு இ அவசியமில்லை என்ப இவ் விடயங்களை இர சிரமமில்லை. தற்போ யில் தமது பாதுகாப்பு வதென்பது, மீண்டும் திற்கு இறங்கினால் நிர்க்கதிக்குள்ளாக்கி கோரிக்கைக்கு இண இராணுவத்தின் வாத
புலிகளோ, இது ணுவ விவகாரமல்ல, என்று உயர்த்திக் கூ
[0];
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் அரசியல் தளத்தில் க்கடிகளைத் தீர்ப்பதில் லைக் கழகம் வரலாற்று பந்த பணியை ஆற்ற
ந்த வெள்ளிக் கிழமை ணதீவில் அரச-புலிகள் ஆகியவற்றின் சந்திப் ஆத்திரமுட்டும் செயற் fன் முறைப்பாடுகள் ர்கள் சேர்க்கப்படுவது ள் ஆகியவையையிட்டு ல் முஸ்லிம் தரப்பினர் படவில்லை எனினும் ான முடிவுகள் எடுக்கப்
திகளும் புலிகளும் சந் ன ஏற்பாடுகளை மேற் ற்கான திகதிகள் இம் திகளில் ஜேர்மனியில்
கருத்துருவங்கள், தமிழ் தேசிய இனம், தமிழ் தேசம் என்ற தேசியக் கருத்துக் களைப் போன்ற வையேயன்றிப் பிரிவினை யையும் தனி நாட்டையும் கோருபவையாக அர்த்தம் கொள்ளக் கூடியவையல்ல என் பதை கருணா சரிவரப்புரிந்துகொள்ளவில்லை என்பதே இதில் தெரிகிறது. அத்துடன் தனித் துவங்களை அங்கீகரிப்பதான அரசிய லமைப்பாகவே சமஷ்டி அமைப்பு முறை முன்னிறுத்தப்படும் வேளையில் முஸ்லிம் களின் தனித்துவங்கள் குறித்த புரிதல் இங்கு அவசியப்படுகிறது.
இந் நிலையில்தான் முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களின் குரலாக ஒலிக்கத் தொடங்கி வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் தலைமையாக மாறி, இலங் கையின் அனைத்துப் பகுதிகளில் வாழும் அனைத்து முஸ்லிம்களின் பிரதான குரலா கப் பரிணாமம் பெற்றது.
1980 களின் நடுப்பகுதியில் முஸ்லிம்
ibpuÙi Ĉu ĝi Jianfi ion, J.
படுமென்றும் முடிவு
டுத்து அதில் கலந்து மட்டக்களப்பு இராணு ல் கருணா வழங்கிய வகாரத்தைப் புலிகள் அணுகி வருகின்றன முஸ்லிம் தலைவர்கள் பில் பேசி வருகின்றன சம் என்று கூறி தனி ய முன்வைக்கின்றன ாடு சம்மாந்துறையில் அறவிடப்படுவ தாக ா.உ.ஹரிஸ் தெரிவித் யென்றும் கூறினார்.
இனம், தேச மென்ற
வலயம் தொடர்பாக இதன் முல காரண
உயர் பாதுகாப்பு த்தினர் பொதுமக்க களை அபகரித்துள் ல் அம் மக்களைத் மதிக்க வேண்டுமென் foil. ழ்ந்த பொதுமக்கள் அலட்டிக் கொள்ள தைகளில் அரசியல் மேல் யுத்தத்துக்கு நிச்சயமான பின்னர் ஆணுவம் கைவிடுவதில் நிச்சயமற்ற நிலை ரண்களை தளர்த்து லிகள் திடீர் யுத்தத் ராணுவத் தரப்பை டும். எனவே இக் 35 (UpLņUJIT - ê5
ற்று முழுதாக இரா னித நேய விவகாரம் A)ITuilgOIft,.
தேசியவாதத்தின் பிரவங்கான உருவாவிய முஸ்லிம் காங்கிரஸ் தற்போது அதிகார முரண்பாடுகளினுள் சிக்கித் திணறுகிறது.
தற்போது அதன் வேர்களை நோக்கிய ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொப்பில் இருந்து அடிமரத்தைத் தறிக்கும் நிலைமை தோன்றியுள்ளது.
பிரதானமாக முஸ்லிம்களின் குரல் எங்கு அழுத்தம் பெற்றதோ அந்த இடம் முதன்மைப்படுத்தப்பட வேண்டும், நிலம் சார்ந்த செறிவு, பாதுகாப்பு, பொருளா தாரம், வர்க்கம், மொழி போன்ற அம்சங் களும், இடத்திற்கு இடம் வேறுபடும் பிரச்சினைகளும் கருத்திற்கு எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் வடக்கு-கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷைகள் கனவான் அரசியலுக்கு ஒரு பயன்படு கருவியாக
அப்படியானால் சில நிபந்தனை களை ஏற்க வேண்டுமெனக் கூறிய யாழ். இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா, புலிகள் தமது நீண்ட தூர ஆயுதங்களை கண்காணிப்புக் குழுவின் கண் காணிப்பில் வைக்க வேண்டுமென்ற நிபந்தனையை விதித்தார்.
இதனை ஆயுதக் களைவு முயற்சியாகக் கூறி முற்று முழுதாக நிராகரித்தனர் புலிகள்
இதேவேளை, இராணுவச் சமநிலையில்தான் இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு இணங்கி புள்ளனரென்றும் எனவே எத்தரப் பையும் பலவீனப்படுத்தும் நிபந் தனைகளை விதிக்கலாகாதென் றும் கூறி கண்காணிப்புக் குழுத் தலைவர் மேஜர் ஜெனரல் ரொண்ட் புறுப் ஹொவ்டே புலிகளின் கோரிக்கையை நிராகரித்திருந்தார்.
இந்நிலையில்தான் இம் முட்டுக்கட்டை நிலையைப் போக்க கடந்த நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் நடுநிலையான சர்வ தேச ஆலோசகர் ஒருவரின் ஆலோசனை யைப் பெறுவதாக புலிகளும் அரசாங்கமும் உடன்பட்டு முன்னாள் இந்திய இராணு வத்தின் பதில் தளபதியான இராணுவ நிபுணர் சதீஸ் நம்பியாரை உயர் பாதுகாப்பு வலயப் பிணக்கைத் தீர்ப்பதற்கான ஆலோ சனைகளைத் தரும்படி கோரியிருந்த GOTI.
இதனடிப்படையில் வடக்குநிலைவரங் களை மதிப்பீடு செய்து நம்பியார் தயாரித்த அறிக்கை தொடர்பாக வெளிவந்த விடயங் களே இப்போது மீண்டும் புலிகளின் ஆட்சே பனைக்கு உள்ளாகியுள்ளது.
நம்பியாரின் அறிக்கை இன்னும் முழுமை யாகக் கையளிக்கப்படாத நிலையில் அதில் உள்ளடங்கியுள்ள விடயங்களெனச் சில வெளியே கசிந்துள்ளன. அவை புலிகளின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தின் கைகளுக்கும் எட்டியிருந்தன.
அவற்றில் புலிகளின் கனரக ஆயுதங்கள்
DITýlassNaomb,
எப்போதும் தேசிய விடுதலைக்கான சமுக, அரசியல் ஸ்தாபனங்களில் எழும் சில பிரச்சினைகள் உண்டு. அதிகாரம் கொண்ட சிலர் தன்னிச்சையாகச் சில முடிவுகளை மேற்கொள்ள முற்படும்போது, தமது தனிப்பட்ட நலன்கள் சார்பாக, தனிப் பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப ஸ்தா பனத்தைச் செலுத்த முற்படும் போதே பிரச்சினைகள் தோன்றுகின்றன. இந்த விடயத்தில் பெருவாரியான மக்களின் அபிலா ஷைகளைப் பிரதிபலிக்கும் தலைமைகளின் ஜனநாயக மத்தியத்துவம், சுயவிமர்சனம், விமர்சனம் என்பன அவசியப்படுகின்றன.
முஸ்லிம் காங்கிரஸினுள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இந்த வழியில் தீர்வு காணப் படக் கூடியவை.
ஒரு சமுகத்தின் அபிலாஷைகளுக் காக உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம் இவ்வாறு பிளவுறும் போது சம்பந்தப்பட்ட சமுகத்தை அது விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளிவிடும். 'நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புளுதியில் எறிவ துண்டோ" என்று பாடினான் பாரதி எனவே நலம் கெடுவதற்கு முன் முஸ்லிம் மக்களின் அரசியல் தலைமைத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தமது தனித்துவம், உரிமைகளை வலி புறுத்தும் அதேவேளை ஒடுக்கப்பட்ட கமிம் சமுற்ைறின் ஜனநாயக சத்திகளுடன் தமது உறவைப் பலப் படுத்த வேண்டும்.
ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் சமு கங் களின் சாதாரண மனிதர்களுக்கு இடையே யானதல்ல, மேலாதிக்க வகைப்பட்டதும், ஒடுக்கப்பட்ட சமுகங்கள் சார்ந்ததும் என்று விளங்கிக் கொண்டு பிரச்சினைகள் அணுகப் பட வேண்டும்.
இந்த நாட்டில் பல்லினங்களின் சமத் துவம், ஜனநாயகம், மனித உரிமை என்பன உறுதிப்படுத்தப்படுவதற்கு முஸ்லிம் சமுக மும் தனது உறுதியான பங்களிப்பை வழங்க வேண்டும்.
தமிழ் மக்களின் தலைமைகளுக்கு நேர்ந்த துரதிர்ஸ்டமான நிலை முஸ்லிம் சமுகத்திற்கும் ஏற்படக் கூடாது.
முன்றாம் தரப்பு நடுநிலையாளர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டுமென்றும், புலி களின் முன்னணிப் பாதுகாப்பு அரண்கள் பின்னே நகர்த்தப்பட வேண்டுமென்றும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட் டுள்ளதாக வெளிவந்த செய்தியே பாலசிங் கத்தின் கோபாவேசத்துக்குக் காரணமாக இருந்தது.
இது யாழ் மாவட்ட இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் நிபந்தனைகளை விட ஒருபடி அதிகமானதாக உள்ளதெனப் புலி கள் விசனிக்கின்றனர்.
நம்பியாரின் அறிக்கை குறித்து பால சிங்கம் வழங்கிய பத்திரிகைப் பேட்டியில், இடம் பெயர்ந்தவர்கள் சொந்த இடங்களுக் குத் திரும்பும் உரிமையை எவரும் மறுக்க முடியாது. அது பாரிய மனித உரிமை மீறல். அகதிகளை மீள் குடியேற்றும் ஒரு மனிதாபி மானப் பிரச்சினையை இராணுவப் பிரச்சினை யாக்கி, பின்னர் அதை ஒரு இராணுவ சம நிலை விவகாரமாக மாற்றி, அதனால் இராணுவத்துக்குப் பங்கம் விளையலாமென ஜெனரல் நம்பியார் கருதுகிறார். இதே கருத்தையே யாழ். இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகாவும் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஜெனரல் புறுப்ஹோவ்டே யும் முன்வைத்திருப்பது கவனத்தில் கொள்ள வேண்டியது. இடம்பெயர்ந்தவர் களை சொந்த வீடுகளுக்குத் திருப்பி அனுப் பும் விவகாரத்தை வன்னிக் காடுகளில் முகாம்களில் முடங்கிக் கிடக்கும் எமது படையணிகளின் ஆயுதக் குறைப்புடன் தொடர்புபடுத்த முனைவது அபத்தமானதும் கேலிக்கூத்தானதுமாகும். அகதிகள் மீளக் குடியேறுவதைச் சாக்காக வைத்து புலி களின் ஆயுதங்களைக் களையலாமென எவரும் கருதினால் நாம் அதை முர்க்கமாக எதிர்த்தே தீருவோம், ஆயுதக் களைவுநிபத் தனையாக வைக்கப்பட்டால் அப்படியான யோசனைகளையும் நிபந்தனைகளையும் பரிசீலனைக்கு எடுக்காமலே நாம் நிராகரித்து விடுவோம், எனத் தெரிவித்திருந்தார்.
எனினும் நம்பியாரின் அறிக்கையின் பூரண விபரம் இன்னும் வெளியாகாத நிலை யில் கசிவுகளுக்கே இத்துணை கடும் எதிர்ப்பை வெளிக்காட்டும் புலிகள் இவ்வறிக் கையை ஏற்க மறுக்கும் பட்சத்தில் அடுத்த பேச்சுவார்த்தைகள் எப்படி நகரப்போகிறது என்பதே இங்கு எழுந்துள்ள கேள்வி 9

Page 6
| NAM / E E N C| ERRAVOC
്റ്റൂ
SULDIT 50 * Wall Tiles, per Floor Tiles மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து a/27Garazílů z vavřezový Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka, Tel:34597-8 Georgi Legu esti - Lagé unestroponoj 184A, Havelock Road, Colombo-05. Te:0507334
500ற்கும் மேற்பட்ட அழகிய பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு
தரம்-01 முதல் 11 வரையான மாணவர்ளுக்கு தனியாகவும் குழுவாகவும் மற்றும் தரம் 01-06 வரை எல்லாப் பாடங்களும் கற்பிக்கப்படும்.
Writing,
ز;{Jکرتے رہے لیے لیے
7 ܡܵ7ܝܵ7
நிபுணர் மூலம் கண் பரிசோதனை செய்து விரும்பிய வகையிலான பிறேம்களைக் கொண்ட
Cyfrig
AJAAATT
ബ9 விழி =းါ–မံ ́ {
பெற்றுக் கொள்ள striigoifil in
ஒரே நிறுவனம்
ÖLEGI Fülei
(ஹட்டன் நஷனல் வங்கி முன்னால்) 31 பி, காலி வீதி வெள்ளவத்தை கொழுமபு- 6
ിgrഞ്ഞു : 04:516609
No.298A George R. De Silva My. (Khairaz Complex) Kotahema, Colombo 13.
TPO74-60,459
2girafavid, Gur-Speaking, ganrif), as - Reading,
Eliasing Liais
முன்று பாஷைகளில்
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக ՅIIO IԵց) 010ննսուն ரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு ܩܙܗ ܕܗ̇ܘ 5 ܥܬ݂ܶܗrrܗm5ܢ91ܢ nܗ ܐܚܙ ܗ பெறுங்கள் நேரில் வரவும் வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்க்கலாம். SS-M arai 142-24, காலி வீதி, வெள்ளவத்தை, GasTeptibi-O6. சந்தைக்கு எதிர்ப்பக்கமாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தோ D
றை
O ରା If
12
24
12
08
1. 2 9 O 2 O 3 2
_> அமரர் தம்பு அமிர்தலிங்கம் (ஜப்பான் சின்னத்துரை, தொண்டமானாறு) எந்தையே நீ எமைவிட்டுப் பிரிந்தின்றறுபது
இரவுகள் அழுதழுது அகன்று விட்டன. () முந்தையில் நீ எமக்காய் நின் சுகம் பாராது உறவுகள் வளர உழைத்துழைத்து ஓய்ந்தாய். () உன் கடன் தீர்க்க ஓடி வரவும் முடியாமல் NEC வன் கடல் கடந்து வாழ்கின்றோம் கண்ணிரில். தனக்குவமை இல்லாதான் தாள் நீ சேரத் தவமிருக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டன், வி.எம். வீதி, பருத்தித்துறை.
தகவல்: ரி. ஏ. ரூபன் (மகன்), ஜேர்மனி தொ. பே: 0049-19409909
அன்னை மடியில்: 13.06.1959 (இலங்கை)
ஆண்டவன் அடியில்: 08.02.2002 (கனடா)
திரு. பொன்னுத்துரை
நனோராஜன் ராஜன்)
என் வானத்துச் சூரியனே!
உன் ஒளியின்றிப் பன்னிரு
CIIủ.09-15, 2003

Page 7
கண்டத்தின் பூர்வீகக் இந்த வரலாற்றுத் து தற்போது அதே விதம
siguió elemen añ slamsalj Bičama! -
இங்கு இருக்கக் கூடிய
கிழக்கின் வழமை நிலைமைகளில் சகஜ வாழ்வில் எதிரும் புதிரு வாழும் மனிதர்களை மானதும் மட்டுமன்றி திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும் சமாதானத்திற் இரண்டாம் ೭ಖಹ್ರ கெதிரான, பாரிய விளைவுகளை உருவாக்கும் சம்பவங்கள் அடிக்கடி 96ിuf്6, சோவியர் இடம்பெற்று வருவது கவலை கொள்ளத் தக்கதாக அமைந்துள்ளன. டணியாக இருந்தபோது
மட்டக்களப்பு நகரை வரவேற்கும் பிள்ளையாரடியில் அமைக்கப்பட் முன்றாம் உலக
sell அணிதிரண்டு நின்றன. டிருந்த "வீரம் விளைநிலம் வரவேற்கிறது, வரவேற்புப் பலகை கடந்த பட்டது
சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மத்தியில் பெரும் பதற்றத்தையும் எதிர் விளைவுகளை உருவாக்கிவிடுமோ என்ற அச்சத்தையும் தோற்று வித்தது.
மட்டக்களப்பு அபிவிருத்திக் குழுவினரால் அமைக்கப்பட்டிருந்த இந்த வரவேற்புப் பலகையில் புலிகளின் படம் வரையப்பட்டு "வீரம் விளைநிலம் அன்புடன் அழைக்கின்றது' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.
இந்த வரவேற்புப் பலகை குறித்து, அண்மையில் மட்டக்களப்புக்கு
விஜயம் செய்த அமைச்சர் மிலிந்த மொரகொடவின் கவனத்திற்கு
1990 இற்குப் பின் மானதாக மாறிவிட்டது
காப்புப் படையினரின் உயர் மட்டமும் பூரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைமைப்பீடமும் முறையிட்டிருந்தது.
இதனையடுத்து இந்த வரவேற்புப் பலகையை 24 மணி நேரத்துக்குள்
அமெரிக்கர்களின்
முன் GT60TIMO TE6606AD Z LUDO6OITT35 2. GADa6G3 LIGADD 6 LITT
என்ற பல்வேறு விதமா ணிக்குத் தலைமை வகி காவிடம் தமது பொரு நிலைக்குத் தள்ளப்பட் எனவே எதிர்ப்புக்க நினைத்தவாறு உலகில் இந்தப் பத்து ஆண்டுக அவர்கள் சோவியத் எவ்வாறு நடந்து கொ6 அகற்றுமாறு அமைச்சர் மிலிந்த மொரகொட பாதுகாப்புப் படையினருக்கு முடியும் கியூபாவிற்கு நீ உத்தரவிட்டதுடன் இந்த வரவேற்புப் பலகை சமாதான உடன்படிக்கைக்கு போதாக்குறைக்கு ஆப் எதிர்மாறானது என்றும் தெரிவித்திருந்தார். சிறைவைக்கப்பட்டிருக் அமைச்சர் மிலிந்த மொரகொடவின் உத்தரவையடுத்து இந்த மத்திய genure வரவேற்புப் பலகை இருந்த பிள்ளையாரடிக்குப் பல வாகனங்களில் சென்ற 9ിuf: விமானங்கள் பாதுகாப்புப் படையினரும் பொலிஸாரும் அதனை அகற்றி நீதிமன்றில் அது தற்செயல் நிகழ்ச் ஒப்படைக்கக் கொண்டுவந்த போது வீதிக்குக் குறுக்கே முற்றுகையிட்ட form, a natur பொதுமக்களும் புலிகளின் மட்டு அரசியல் பொறுப்பாளரும் அதனைத் - அது தொழில் தடுத்து நிறுத்திய போது பெரும் களேபரம் உருவானது. வெளிப்படுத்தி வருகிறது படையினருக்கும் புலிகள் மற்றும் பொதுமக்களுக்குமிடையே வாய்த் இந்த நாடுகள் அணுகத் - - - - உணர்வின் வெளிப்பாடு தர்க்கம் ஏற்பட்டு முறுகல் நிலை உருவானதையடுத்து சம்பவ இடத்திற்கு
உலக நலன் என் வந்த போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் தலையிட்டு குறிப்பிட்ட மேலாதிக்க சக்திகளை வரவேற்புப் பலகையை மட்டக்களப்பு அபிவிருத்திக் குழுவினரிடம் ாக்குகிறது. ஒப்படைத்தனர். - உலகம் என்பது உ இதனையடுத்து மறுதினம் காலை குறிப்பிட்ட வரவேற்புப் பலகை அதே உலகம் அமெரிக்காவ இடத்தில் நாட்டப்பட்டது. நடைமுறையில் வெளிப்பு இது தொடர்பாகப் பாதுகாப்புப் படையினர் கொழும்பிலுள்ள அரச அமெரிக்கப் பேராசி உயர்மட்டத்துக்குத் தெரிவித்ததையடுத்து மீண்டும் அவ்விடத்திற்குப் வளர்ச்சி என்பது ஒரு உ பெருமளவு வாகனங்களில் சென்ற படையினரும் பொலிஸாரும் "வீரம் வளங்களைப் பகி விளைநிலம் வரவேற்புப் பலகையை அகற்றி அதை அழித்துள்ளனர். உலகின் ஒரு பகுதியி: இந்தச் சம்பவம் புலிகளால் கடுமையாக ஆட்சேபிக்கப்பட்ட போதிலும் குலத்தின் எதிர்காலம் ெ படைத் தரப்பினர் அது குறித்து அக்கறை கொள்ளவில்லை. இது முறுகல் ஓசோனில் விழுந்த நிலை ஒன்றுக்கு வழிவகுத்துள்ளதை எவரும் மறுதலிக்க முடியாது. மாசடைதல், வளியில் ந இது இவ்வாறிருக்க, திருகோணமலை மாவட்டத்தின் கரையோரப் எய்ட்ஸ் போன்றவற்றை பிரதேசமான கோபாலபுரம் பகுதியில் கடற்படையினர் அமைத்து வரும் கிற்கெதிரான பெரும் புதிய முகாம் விஸ்தரிப்பு நடவடிக்கை மீண்டும் ஒரு புதிய சிக்கலைக் ழைப்பது? கிழக்கில் தோற்றுவித்துள்ளது. எமது பிரதேசங்கள் இந்தக் கடற்படை முகாம் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் பொதுமக்களின் பாதித்துவிட்டது என்பது வாழ்விடங்களுக்கு அச்சம் ஊட்டுவதாகவும் இதனை ஒருபோதும் எனவே உலக GG)
மனிதர்களின் வாழ்வை அனுமதிக்க முடியாது என்றும் புலிகள் தெரிவித்துள்ளனர். "முதலாளித்துவம்
தினமும் கிழக்கில் ஏதாவது ஒரு அச்சமுட்டும் சம்பவம் நிகழ்ந்த வாடாவாக மாற்றிவிடும்" வண்ணமேயுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் இன்று உருவாகியிருக்கு பொதுமக்கள் மத்தியில் சமாதானம் குறித்த நிகழ்வுகளில் சலிப்பூட்டுவ
எடுப்பதற்கு ஏதாவது எ தாகவே அமைந்துள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது. தாவது அதனை எடுத்
ஒரு ஆணின்ர வெற்றிக்குப் கிழக்காரின் உப குழுவைக் க பின்னாலை ஒரு பெண் இருக்கி போனாலும் அங்கை கூட்டங்க றாள் எண்டு சொல்லுறதை நீங் டும். ஏன் இங்கையே அடக்க கள் நம்புநியளெண்டால் தோல்விக் | աn ՔLILITegor IBM 903 մ: குப் பின்னாலையும் பொம்பிளை கள் தளவாடங்களெல்லாம் இருக்கலாமெணி டதை நம்பத் ರಾಕ್ಷ್ ಹಿಲ್ರ நூலகத்தை ଶ୍ରେ: தானே வேணும் பேச்சுவார்த்தைக் மைக்ரோ கசற் பண்ணவும்
கெண்டு வெளிநாடு போன யாழ்ப்பாணப் பொறுப்பாள மதிச்சிருக்கு ஆனால் சனம் ரும் கிழக்குப் பொறுப்பாளரும் அங்கை ஆதரவாளர்கள் படுத்திற இழுபட்டு கூட்டங்களிலயும் கலந்துகொண்டு திரும்பினவையெல்லோ? : அதுக்குப் பிறகு வெளிநாட்டுத் தமிழ் ஊடகப் பெண்மணி : சொன்னவவாம் 'கிழக்கார்தான் பாஸ் எண்டு என்னமாய் G P (5 LID, "GTITI
றதோ? அதை மேயரே பேச்சுத் தமிழில வெளுத்து வாங்கிறான் வெளிநாட்டில யிருக்கிற நூலக ஆலோசனை செல்வாக்கை எடுக்கிறதுக்கும் காசு சேர்க்கிறதுக்கும் கிழக் அட ஆரெண்டாலும் கெதியா கான்தான் சரியான ஆள் எண்டு அவ சேர்டிபிகேட்
சத்தம் இல்லாமலிருக்கிற குடுத்திருக்கிறா அவை திரும்பி வந்த கையோடை இங்கை போயிருந்து படிக்கட்டும்
I. O9-15, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிருத்தானியர்கள் கைப்பற்றியபோது அமெரிக்காக் டிகளான செவ்விந்தியர்களின் அழிவு ஆரம்பமாகியது. ரம் நடைபெற்று நான்கு நூற்றாண்டுகளின் பின்னர் ன இயல்புடன் 21ஆம் நூற்றாண்டிற்கேயுரிய அதிநவீன டன் மேற்காசிய மண்ணில் காலடி வைத்துள்ளார்கள். அடிப்படையான பிரச்சனை என்னவென்றால் அங்கு ட எண்ணெய் முக்கியமானதாகப் போய்விட்டது. மகாயுத்தத்தின் பின்னர் உலக மேலாதிக்கம் பெற்ற யூனியனும் கிழக்கைரோப்பிய நாடுகளும் ஒரு கூட் அடக்கி வாசிக்க வேண்டிய நிலையே காணப்பட்டது. ாடுகளும் பலம் பொருந்திய அணிசேரா அமைப்பாக எனவே உலகளாவிய ஒரு வித சம நிலை காணப்
அமெரிக்க இராணுவ, பொருளாதார நிலை ஏகபோக
ஐ.நா.வின் ஆயுத சோதனைக் குழுவின் தலைவர் ஹான்ஸ் பிளிட்ஸ் "ராக்கின் மீது போர் தொடருவதற்கான பேரழிவு ஆயுதங்கள் எதுவும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
இதற்குப் பின்னரும் அமெரிக்காவும் பிரிட்டனும் யுத்தத்தில் ஈடுபடுவதற்கு அந்த நாடுகள் கூறிய காரணங்களுக்கே ஆதாரங்கள் இல்லை என்று ஆகிவிட்டது.
எனவே யுத்தம் எண்ணெய்ச் சூறையாடலுக்கா னது என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
முழு உலகையும் புறக்கணித்துக் கொண்டுஉதாசீனப்படுத்திக் கொண்டு மேற்கொள்ளப்படும் யுத்தம், அதன் வெற்றி தோல்விகளில் உருவாகும் மனோபாவம் பாரதூரமான விளைவுகளை உலகளா விய அளவில் ஏற்படுத்தலாம்.
ஈராக் யுத்தத்துக்கு Duflöäöm Sugesjö (Cajib Sinflua5b!
உணர்வுகளுக்கு முன்னால் அல்லது அவர்களின் னால் மற்றவர்களின் உணர்வுகள் ஒரு பொருட்டல்ல கப்பட்டது. ருந்திய நாடுகள் என்று சொல்லப்பட்டவை, அமெரிக்கா அல்லது சார்ந்து அல்லது முரண்படாமல் வாழ்வது எ போக்குகளைக் கடைப்பிடித்தன. வார்சோ கூட்ட ந்த சோவியத் யூனியனும் கிழக்கைரோப்பாவும் அமெரிக் ாதாரத் தேவைகளுக்காக இரந்து நிற்க வேண்டிய
6. ள் எதுவும் பெரிதாகக் கிளம்பாத நிலையில் தாம் வளங்களைக் கவர்ந்து கொள்ளல் என்ற போக்கு ளில் நன்கு வளர்ச்சி பெற்றுவிட்டது. யூனியனின் வீழ்ச்சிக்குப் பின் வெவ்வேறு நாடுகளுடன் ண்டார்கள் என்பதற்குப் பல உதாரணங்களைக் கூற ரந்தரப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கானிஸ்தானில் பிடிக்கப்பட்ட கைதிகள் கியூபாவில் கிறார்கள். ல் செர்பிய, கொசோவாப் பிரச்சனைகளின் போது ன் குண்டுகள் சீனத் தூதரகத்தின் மீதும் வீழ்ந்தன. சி என்று சொல்லப்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் உள்ள ட்பம் பற்றி அளவுக்கு மிஞ்சிய கவலையை அமெரிக்கா அணு ஆயுதப் பரவல் தொடர்பான ஒப்பந்தங்கள், தியை உற்பத்தி செய்யக் கூடாது என்ற எச்சரிக்கை
தற்கு மாறாக அமெரிக்க நலனை பொருளாதார முன் நிறுத்தியே அமெரிக்க நிர்வாகம் உலகை
லக மக்களின் நுகர்வுக்கானது என்பதற்கு மாறாக, ன் நுகர்வுக்கானது என்பதை அவர்கள் தமது டுத்துகிறார்கள். ரியர் சோம்ஸ்கி 'மனிதனின் விபரீதமான இத்தகைய யிரியல் குளறுபடியா?" என்ற வினாவையும் எழுப்புகிறார். நதல், சேர்ந்து வாழுதல் என்பவற்றுக்கு மாறாக, மக்களின் வாழும் உரிமையை மறுப்பது, மனித தாடர்பான அச்சம் நிறைந்த கேள்வியை எழுப்புகிறது. ஓட்டை,பெரு வனங்களின் அழிவு, சமுத்திரங்கள் ந்சேறல், நன்னீர் வளம் வற்றிப்போன நிலை, பஞ்சம், உலகம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கையில் ஈராக் டுப்பிலான யுத்த முனைப்புக்களை என்னவென்ற
ல் நடைபெற்ற யுத்தமே நிலத்தடி நீரை மோசமாகப் ஜேர்மன் தொழில் நுட்பவியலாளர்களின் கருத்து. ாதிக்க சக்திகளினால் நடத்தப்படும் நவீன யுத்தம் மாத்திரமல்ல வாழ்வாதாரங்களையும் அழித்துவிடும். எல்லா மனித உறவுகளையும் வெறும் பணப் பட்டு என்று கார்ல் மார்க்ஸ் தெரிவித்திருந்தார். ஆனால் ம் உலகளாவிய முதலாளித்துவம், உலகில் உறிஞ்சி காவது புதையுண்டிருந்தால் மனித குலத்தை அழித் விடுவது என்றுதான் சிந்திக்கிறது.
தாம் விரும்பியபடி உலக நாடுகளை வளைத் துப் போடலாம் அல்லது நிர்முலம் செய்யலாம் என்பதே அது.
இந்த யுத்த நெருக்கடி இலங்கையின் சமாதான முயற்சிகளை சமுக பொருளாதார வாழ்வைப் பாரதூரமான நெருக்கடிக்குள் தள்ளிவிடலாம்.
ஏற்கனவே கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கும் விலைவாசிகள் வானத்தில் பறக்கத் தொடங்கிவிடும். தேயிலை உற்பத்தி, ஏற்றுமதி என்பன மோசமாகப் பாதிக்கப்படும். மலையகத் தொழிலாளர்களின் வாழ்வு நேரடியாகப் பாதிக் கப்படும். யுத்த சூழ்நிலையில் மேற்காசியாவிலும் மத்திய கிழக்கிலும் வேலை செய்பவர்கள் நாட் டுக்குத் திரும்ப நிர்ப்பந்திக்கப்படலாம். இதனால் லட்சக் கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரங்கள் எதுவுமின்றித் தவிக்க நேரிடும். இளல்லாசப் பிரயா ணத்துறை, ஏற்றுமதி இறக்குமதி, பங்குச் சந்தை எல்லாமே பாதிக்கப்படும் போக்குவரத்து, மின் விநியோகம், தொழில்துறை, விவசாயம் என்பன எரிபொருள் தட்டுப்பாட்டால் ஸ்தம்பிதம் அடைய லாம். இலங்கை போன்ற ஒரு வறிய நாட்டிற்கு உள்நாட்டில் நடைபெற்ற யுத்தத்தை விட மோச மான விளைவகளை ஏற்படுத்தக் கூடியது இந்த மேற்காசியாவில் ஏற்படக் கூடிய யுத்தம்
எனவே எமது நாடு யுத்தத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக இந்தியா போன்ற நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டும்.
இது எமக்குச் சம்பந்தமில்லாத பிரச்சனை என்று நாம் அலட்சியமாக இருந்து விட முடியாது. தற் போதைய உலகமயமாக்கல் நிலைவரங்களில் உலக வலைப்பின்னலில் எங்கேயோ ஒரு கண்ணி யில் ஏற்படும் பிரச்சனைகள் நமது நாட்டு மக்களை யும் பாதிக்கும்.
எனவே உலகைப் பங்கு போடுவதற்கான முன்றாம் உலக யுத்தத்திற்குரிய கூறுகளைக் கொண்ட இந்த முன்னெடுப்புக்கள் தொடர்பாக இலங்கையர்கள் அலட்சியமாக இருந்துவிட முடியாது.
உலகில் ஆங்காங்கே ஈவிரக்கமற்ற மனிதப் படுகொலைகள் நடத்தும் மத, இன அடிப்படை வாதக் குழுக்களின் பயங்கரவாதத்துடன் ஒப்பீடு கையில் மனித குலத்திற்குப் பெருநாசம் விளை விக்கக் கூடிய, தற்போது தோன்றியிருக்கும் பேரபா யத்தைத் தணிப்பதற்குரிய வரலாற்றுப் பணியை முன்னின்று செய்ய வேண்டியது அமெரிக்காஐரோப்பாவின் சராசரி மனிதர்களின் பணியாகும்.
S SS SS SS SS S S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
கிழக்கு மாகாணத்தில "வீரம் விளைநிலம்" வரவேற்புப்
SS 62/ லைச்சாச்சு இனி வெளிநாடு ifia) Guará, fri, in Lir (0,560í. வாசிக்கவும் சொல்லியாச்சு கட்டி முடிச்சாச்சு புத்தகங்
தனித் தனியாச் சேர்த்து ாம்பியுட்டரைஸ் பண்ணவும் வசதி செய்ய யூனிசெவ் சம் அந்த நூலகத்தைப் பயன் ப் போகக் காரணம் ஆர் பிரச்சினைதானாம் தான் ரும் இல்லை தானெண்டு சவையையே பிறகும் திறக்க றக்கட்டும் எண்டு அங்கை குழுவும் சொல்லுகினமாம் திறவுங்கோப்பா சண்டைச்
鲇 நேரத்தில சனம்
dibuat
பலகையை சமாதான ஒப்பந்தத்துக்கு விரோதமானதெண்டு சமாதான ஒப்பந்தத்துக்கு அடிகோலின அமைச்சரே தூக்கி வீசச் சொல்லி, அதத் திரும்ப நட்டு திரும்பவும் படைகள் போய் எரிச்ச டென்ஷனக் கிளறியிருக்கிறது ஒருபக்கமிருக்க, இதுக்கு எதிரா நடந்த கம்பஸ் மீட்டிங்கில புலிகளும் மக்களும் ஒண்டுதான் எண்டு குரலெழுப்பியிருந்தது நம்ம பொதுமகன் ஒருத்தரக் கொஞ்சம் யோசிக்க வைச்சுட்டுதுங்கோ அதா கப்பட்டது, புலிகள் செய்வது மக்கள் செய்வதெண்டால், மக்கள் செய்வதும் புலிகள் செய்வதுதான் எண்டு மாறியடிக்கப் போகுதெல்லே. யாழ்ப்பாணத்தில மக்கள் எண்ட பெயரில நடக்கிற எதிர்ப்புக்கள் எல்லாம் இப்ப இவையின்ர தலையில கொட்டப்போகுதேயெண்டு கவலைப்பட்டுச் சொன்னார் கூட்டத் தில நிண்ட ஒருத்தர் அப்பாவி மனிஷன் இப்பிடியெல்லாம் குடைஞ்சு பாக்கிற புத்தி எப்பவோ சனத்துக்கு உறைஞ்சு போட்டுதெண்டது தெரியேல்லை போல கிடக்கு புலிகள் செய்யிற துக்கெல்லாம் மக்கள் பொறுப்பு மக்கள் செய்யிறதுக்கெல்லாம் புலிகள்தான் பொறுப்பெண்டு யார் சொன்னது காகம் கறுப்பு கறுப்பெல்லாம் காகமில்லை, சிம்பிள் தியறி

Page 8
இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளின் போது ஆட்ட நிர் ணய சதியுடன் சம்பந்தப்பட்டால் குறிபிட்ட வீரரை ஆயுட்காலப் போட்டித் தடைக்கு உட்படுத்தப் போவதாகச் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் அறிவித்துள்ளது.
சூதாட்டக்காரர்களுடன் தொடர் பகளை வைத் திருந்ததாகப் பிடிபட்டால் விளைவு என்ன
கென்யாவை விடுத்து வேறிடத்தில்
நடத்த ஆலோசனை
கென்யாவில் நடைபெறவிருக் கும் போட்டிகளில் பங்குகொள்ளப் போவதில்லை என்று நியூசிலாந்து அணி அறிவித்திருக்கும் நிலையில் அங்கு நடத்தவிருந்த போட்டி களை இடம் மாற்றுவது குறித்து ஐ.சி.சி. ஆராய்ந்துள்ளது.
முன்னதாக சிம்பாப்வேயில் ஆட முடியாதென இங்கிலாந்து அணி மறுத்தது. பின்னர் கென்யா வில் நடக்கும் போட்டிகளில் ஆட முடியாதென நியூசிலாந்து அறி வித்தது.
இந் நிலையில் உலகக் கிள்ை ணப் போட்டிகளின் முக்கிய ஆட் LIŠIJI, GITT LIGA) J563) LGPLU DIT LIDGAU GLJITILI டித் தொடர் பிசுபிசுத்துப் போக
சூதாட்டம் நடத்தினால் ஆயுட்காலத்தடை
வசந்தத்தின் காலை ܗܘ மரங்களில் சில புதுக் உடம்பெல்லாம் பனி காை பொற்கிரணங்களில், தொடப்பட்ட முதலிர வெட்கிச் சிவந்து நி மரங்களாலும் அதன்
என்பதைக் கிரிக்கெட் வீரர் மலர்க்கொத்துகளா களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரி மறைக்கப்பிட்டிருந்த யப்படுத்தியிருக்கிறோம். இவ் - சலசலப்பாகச் சிரித்து
வாறான குற்றச்சாட்டு ஒன்றில் குத் ெ சிக்கினால் ஆயுட்காலத் தடையை - கல்ை ஒரு மரத்தி எதிர்நோக்க வேண்டிவரும் என்று அமர்ந்திருந்தான் உ ஐசிசி முக்கியஸ்தர் ஒருவர் கூறி சுற்றுப்புறத்தின் குளு யதாகத் தென்னாபிரிக்காவில் இதயத்தினுள்ளேயும் வெளியாகும் பத்திரிகை ஒன்று சிலிர்ப்போடு கைகை செய்தி வெளியிட்டுள்ளது. குறுக்காகக் கட்டிக்
நாளை இந்த நதியை மலர்களை மனதை மெளனத்தை, இந்த போய்விடுவோம் என்று ஏக்கமாக இருந்தது. an an ay na na Pb " '
- எழில்களையும் மட்டுப் ஆட்கொண்டுள்ளது.
எவ்வாறெனினும் கென்யாவின் :*
வற்றின் பிரிவால் ம தலைநகரான நைரோபியின் பாது
uLu E5) - ' - உதயனுக்குத் தெரிந் * II LILI நலைமைகளைக 298 TT U GROOT LID Dasci LÍDUJOTIT!
காட்டியே நியூசிலாந்து அணி 'வசந்தம் மலர்ந்திருச் அங்கு விளையாட முடியாதெனக் காலையில் உன் எழி கூறியது. இது தொடர்பாகப் Uಗಿತಿ நினைவிலிருக்கிறது லிப்பதாக ஐசிசி திங்களன்று தனக்குள்ளாகச் சொ அறிவித்திருந்தது. கொண்டான்.
33ಕ್ತಿ வேளை நைரோபியில் உணர்ச்சிகளெல்லாம் நடககும போட்டிகளில் *சிந்து வசப்பட்டுக் கிடந்தன கொள்வது குறித்துத் தங்களுக்கு நுரைத்து நுரைத்துப் எவ்வித ஆட்சேபனையும் கிடையா - இதயத்தை மேலே மி தென இலங்கை அணியின் தலை தொண்டையை o வர் சனத் ஜயசூரிய கூறியிருக்கி உணர்வில் அவஸ்தை றார். என்ன இது சித்திரவ
SLLLLL LLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLL LLLL LL LLL LL TTTTaaT TTTT
* இலக்கிய, நுால் வெளியீட்டுக் கூட்டங்களில் கூட்டம் ஆரம்பித்த பிறகு சாவகாசமாக உள்ளே நுழைந்து பின் Guilla), Lilla) 355Lb GLIITL(B)& 385LLI வர்களால் எரிச்சலடைந்த அனுபவம் உங்களுக்கில்லையா?
கமலiராஜன், திருகோணமலை
இவர்கள் கடப் பரவாயில்லை. கூட்டத்தில் பாதியில் சத்தமே போடா Laal) Glasgif|Guy GHI was 17,93).Hij S.G.G.T. அவர்கள் மீதுதான் எனக்கு வருத் &ն),
சிற்றியா முப்பத்று முக்கோடி தேவர்கள் என்று சொல்லப்படுவது ஏன்?
செ. சுதாசன், அக்கரைப்பற்று தேவலோகத்தில் குடும்பக் கட்டுப் பாட்டைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கி றார்களாயிருக்கும் மிக நெடுங்காலமாக முப்பத்து முக்கோடி என்றுதானே சொல்லி வருகிறார்கள்
'அன்பே சிவம் பக்தியோடு சம்பந்தப் LJLL LI LLIDIT?
த ஹரிஹரன்இ கண்டி ஆமாம், ஆனால் கடவுள் நம் முடைய எந்தெந்தக் குணங்களில் இருக் பிறார் எணர்பதைச் சொல்லும் படம் வெறும் சுய நலக்காரரான அன்பர சனும் (மாதவன்) கம்யூனிஸ்ட்டான நல்லசிவமும் (கமல்) இணைந்து அன்பே சிவமாகிறார்கள் வித்தியாசம் காட்டுவதற்கு கமல்ஹாசன் எடுத்துக் கொள்ளும் சிரமங்களுக்காகவும் அவ ரைப் பாராட்ட வேணடும் கதை வசனகர்த்தாவாக விக்ரம் படத்தில் எழுத்தாளர் சுஜாதாவை அறிமுகப் படுத்தினார் நாயகன் படத்தில் பால குமாரன் மைக்கேல் மதன காமரா ஜன் படத்தில் கிரேஸி மோகனர் இப் படத்தில் பிரபல கேலிச் சித்திரக்கார ரான மதனை அறிமுகப்படுத்தி யிருக்கிறார். அத்துடன், தமிழகத்தில் பிரபல இடதுசாரி வீதிநாடகக் குழு வான பிரளயண் குழுவினரையும் பயன் படுதுதிக் கொண்டிருக்கிறார்.நடிப்பில் முதிர்ச்சி காட்டியிருக்கும் மாதவனும், ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ வில்சனும் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபாடு காட்டி இசைத்திருக்கும் வித்யாசாகரும் படத்தின் பலங்கள்
வேண்டும். இல்லாவிட் அவஸ்தையை என்ன Filun N அவள் என அவளுக்கும் இது தெ
=-പ് ஒருவரிடம் ஒருவர்
உள்ளத்திலிருப்பதை * சிலர் மற்றவர்களிடம் தாங்கள் விரும்பு என்ன இது கண்ணா வதையெல்லாம் எதிர்பார்ப்பார்கள் விளையாட்டு தீர்மா
ஆனால் மற்றவர்கள் என்ன எதிர்பார்க் எழுந்தான்.
ಇಂಗಿಹೆನಿಗೆ எனபதைய Upಳಿ ತಿlಛಿಕಿತ್ತಿ மிருனுளா அவன் மாய கொள்ள அக்கறைப்படமாட்டார்கள் இருந்தாலும் வயது ெ இவர்களைப் பற்றி நீங்கள் என்ன இருவரும் பேசிக் கெ சொல்கிறீர்கள்? - -
எம்.சதீஸ், கோப்பாய் ஒளிந்து கொண்டிருந் அனுபவித்து அறிற22தற்கு அவளை வலிய நீத் மேலெனின அபிப்பிராயம்? இல்லஸ்ட் பேசும் தைரியம் வந்த ரேடட் வீக்லியில் வந்த ஒரு துணுக்கைத் இவன் அம்மாவிடமோ
தருகிறேன:
GIT 9 ଜୀ : {}, ஒரு குடிசை தீப்பிடித்து எரிந்தது : தீயணைபபு வணடி அநதத தீயை அடிக்கடி வீட்டுக்கு வ அணைகக வநதது. அதனுடைய சததம இவனுக்குத் தெரிந்ே கேட்டுப் பக்கத்து மாதாகோயில் வணுககுத தி பாதிரியார் பார்க்க வந்தார். அங்கே - அவர்களுடன் பேக் செயலா அந்த "டி:ைா 蠶 னைப் பார்த்தார். ன் கண்களைச்
"ஜோன் இப்பொழுதெல்லாம் நீ 蠶 ❖, © ...wwመዐ6 சேர்ச்சுக்கு வருவதில்லையே" எனறு " " GELL 17 j.
"தேவாலயத்தில் தீப்பிடித்த சத்தம் * உயர் பாதுகாப்பு நான் கேட்கவில்லையே" என்றான் அவன் னையில் அரசாங்க
கிறதா? * உயர் பாதுகாப்பு வலயப் பிரச்ச gl. Guflsiur னைக்குத் தீர்வின்றி அடுத்த கட்ட பினர்னே என்ன நகர்வு இருக்காது என்றும்,வரப்போகும் வலயத்தை இராணு போரை எதிர்கொள்வது எப்படி என்று போனால் பிறகு சிந்திக்க ஆரம்பித்திருக்கிறோம் என்றும் மோட்டார் குண்டுகள் புலிப் பொறுப்பாளர்கள் பேச ஆரம் விட்டு ஓட வேண்டி பித்திருக்கிறார்களே,யுத்தம் வரப்போகி குழந்தைப் பிள்ளைக் AD.5II? இதைப் பக்குவமாய் க. கமால்தீன், ஏறாவூர்-03. அரசாங்கத்திற்கு ே நான், நீங்களெல்லாம் யுத்தம் ணுவ வல்லுநர்களின் வருமா என்று சோதிடர்களைக் கேட்டுக் லாம் வேண்டியிரு
கொண்டும், வருமா வராதா என்று தானே!
பந்தயம் கட்டுபவர்களின் வாயைப்
பார்த்துக்கொண்டும்தானே காலம் விம்புகிறேன்' எட் தள்ளிக் கொண்டிருக்கிறோம். அது 岛、 வராமலென்ன செய்யும்? சிஷ்யருடைய மு
ருடைய குருநாதர்
* தென்கிழக்குப் பல்கலைக் கழக னுடைய முதல் பட
மாணவர்கள் முஸ்லிம் தேசப் பிர துக்குட்டித்தனமாக கடனத்துக்கான எழுச்சிப் பேரணி றது. ஃபைவ் ஸ்டார் நடத்தியிருக்கிறார்களே? இந்த முதல் படத்
வி.பிரசாந்த், வெள்ளவத்தை அண்ணன் காட்டிய வழியம்மா!
ருக்காக நிறைய சமர கிறார், நல்ல காலம்
 
 
 
 
 
 
 
 

LKLKLKLKLKLKLYLYLLLLLLSLLLKYLKLKLLKYLYLLKLYLLKLLLLYKYLLKLYLLLYLLLLLLSLLLLYL K S SSS
ப்பொழுது ஒரு பார்வையை வீசிவிட்டு உடனே
கொழுந்து விட்டு இமை தாழ்த்திக் கொள்வாள். இவன் ந்துளி முத்து கண்களினூடு நுழைந்து உள்ளே மக் கதிரவனின் சென்று இதயத்தை அதிரவைக்கும் கணவனால் சூறாவளித் தாக்குதலாக அது
வுப் பெண் போல இருக்கும்.
றன. செண்பக தன் வீட்டில் சமைக்கப்பட்ட விசேட
பதார்த்தங்களை எல்லாம் உடனுக்குடன் எடுத்துக் கொண்டு அவள் இங்கே வருவது அம்மாவுக்கும் தங்கைக்குமென அல்ல என்று உதயனுக்கு நன்கு தெரிந்திருந்தது. மிருதுளாவுக்குத் துணையாக கோயிலுக்கு பாடசாலைக்கு எல்லாம் அவளுடன் சென்றிருக்கிறான் உதயன், அப்போதும் அவர்கள் எதுவும்
Jub அருவி
விளையாடிக் டிருந்தது. a Gaurfä தயன்,
old 9ials சென்று நிரம்பியது. ா மார்புக்குக் GlasTai LIGi.
ப, மரங்களை, நிரப்பும் இந்த
ஊரை விட்டுப்
நினைக்க பிரியப் போவது கை தானா? பிடுகிற ஏக்கம், ட்டும் அல்ல என்று திருந்தது. மாமன்
க்கும் இந்தக் ல் ஒன்றுதான் என் என்று
Igboð4.
அவள்
. அந்த எண்ணம்
பொங்கி
தத்தி
டப்பதான
(ELIPä,6. MatalNLLITsa. கோயிலை அவள் சுற்றிக் கும்பிட்டு முடித்து வரும் வரை இவன் வெளிவாசல் படியில் அமர்ந்திருப்பான். இவனருகே வந்து திருநீறு, சந்தனத்தைக் கையில் வைத்து நீட்டுவாள் எடுத்துப் பூசிக் கொள்வான். அவள் நீட்டும் பூவையும் வாங்கிக் காதில் வைத்துக் tila, metamai.
தப்பட்டான். தை? இன்று பார்த்துப் பேசிவிட டால் இந்த ால் தாங்க க்குரியவள், ரிந்திருக்கிறது.
ச் சொல்லாமல்
ே சரியாகப் பூசிக் கொண்டானா என்று
பார்ப்பதற்கு உயரும் அவள் விழிகளை இவன் கண்கள் சந்திக்கும். கண மனான நேரமானாலும் அவை ஆயிரம் நத பின் கதைகளைப் பேசிக் கொள்ளும். ாண்டதில்லை. இருவரும் மெளனமாக நடப்பார்கள்.
வெட்கப்பட்டு ஓடி நாள் கிவனுக்கும் மின்று மாலை 9|ali uulguyu தி வைத்துப் பேசிவிடுவறென்று * Opus தில்லை.
grasulcuDI மாலைமிருதுளவை அவளது வீட்டில் ருக்கும் சாக்கில் உதயன்பார்த்தபோது அவள் மிருதுளா பூந்தோட்டத்தில் செடிகளுக்கு நீருற்றிக் ருகிறாள் என்பது கொண்டிருந்தாள்.
இருந்தது. "மிருதுளா' என்று மெல்ல காண்டிருக்கும் அழைத்தான்.
விட்டின் முலை நிமிர்ந்து இவனைப் பார்த்தாள். னத் தேடும். கண்களில் ஒரு விநாடி அதிர்ச்சியின் ந்திக்க சாயை படிந்தது. உடலெங்கும் ஒரு
யல்லாம் திரட்டி பரபரப்பு ஓடியது. பூவாளியைக் கீழே
வைத்துவிட்டு பூமரத்தின் கிளையொன்றைப் பிடித்தபடி இடை ஒடிய நின்றாள். இமைகள் தாழ்ந்திருந்தன. இதழ்களில் இலேசான புன்னகை அரும்பி நின்றது. உள்ளே மிகுந்த உற்சாகமும் சந்தோசமும் நிரம்பியிருந்ததை வெட்கத்தில் சிவந்த முகம் எடுத்துக் காட்டியது. உதயன் எப்படிச் சொல்வதென்று தெரியாமல் தவித்தான். "உன்னிடம் முக்கியமான ஒரு விசயம் சொல்ல வேண்டும்." என்று இழுத்தான். அவள் கண்கள் மேலெழுந்து
நோக்கின. உதயனின் கண்கள் அந்தக் கண்களைக் கவர்ந்து நிறுத்தின. கண்களைத் தன்பால் மீட்டு இழுத்துக் கொள்ளும் சக்தியை அறவே இழந்தாள் மிருதுளா அவன் அண்மையும், திடீரெனப் பேசியதும் அவளுக்கு அச்சத்தை அளித்தது. அந்த அச்சத்தில் இன்பமும் பெரிதும் கலந்து கிடந்தது என்ன ஒரேயடியாகப் பார்த்துக் கொண்டு நிற்கிறார் என்ற எண்ணம், அச்சம், இன்பம் இவற்றுடன் வெட்கத்தையும் இணைத்துவிட்டது. அந்த வெட்கத்தால் சங்கடப்பட்டு அசைந்தாள். "மிருதுளா" என்று இனிமையாக அழைத்தவன் சிறிது நேரம் விட்டு "நான் வெளிநாடு போகப் போகிறேன்" என்றான். அதிர்ந்தாள். கால்கள் தடுமாறின. "ஏன்? எப்போது? ஏதற்காகத் திடீரென்று' என்பது போலப் பல கேள்விகள் ஓடினாலும் வாய் திறந்து Elija (upla uillasaici Itaí Éigipici. விழுந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் பூங்கிளையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள். கைவிரல்கள் அந்தப் பூங்கொடியின் தளிகளையும் மலர்களையும் பிசைந்து உதிர்த்தபடி இருந்தன. கால்களின் கீழே பூமி நழுவ அறிவு மயக்கமுற்றவள் போல் ஆனாள் IsaböIGATIT.
தயணை ஏறிட்ட அவள் கண்களில் நீர் LIL li jigiub jibqg. உயவினெண் சென்றுயான் உள்நோய் உரைப்ப மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறுமலர் ஞாழல் அஞ்சினைத் தாழினர் கொழுதி முறிதிமிர்ந்து உதிர்த்த கையள் அறிவஞ ܠܐܪܘܠܐ0ܚܦܘ ஆய்மட நிலையே.
(நற்றிணை 106:59)
GISDg GIAIgG DIg alle Gi D-Gual 2il Griffi pile:IDDEDITSE1565 lb.
படம் முதலில் வெளிவராமலிருந்து இன்னொரு மும்தாஜ் ஆகாமல் தப்பித் 5 Tit
வலயப் பிரச்சி ம் மூச்சுத் திணறு
சா, கந்தளாய்-02
உயர் பாதுகாப்பு * சுவலட்சுமி தற்போது நடித்துக்
கொண்டிருக்கும் படங்கள் என்னென்ன?
வம் விட்டுவிட்டுப் /ங்கிருந்து வரும் எஸ்.சிவசுதா, மட்டக்களப்பு Imaն LavToմáõ7ապմ நீண்ட நாட்கள் உங்கள் கடிதத் யிருக்கும் என்பது தைய பார்க்காமலிருந்துவிட்டதற்கு தத்து தெரி மன்னியுங்கள்
எடுத்துச் சொல்ல வளிநாட்டு இரா " குறுக்குமுளை என்கிறார்களே, அது
என்ன?
அக்குறணை பைஸால், வவுனியா இஸ்ரேல்-அரபு யுத்தம் கடுமை யாக நடந்துகொண்டிருந்த சமயம் ஒரு இஸ்ரேல் படைவீரன் தனி தள
அறிக்கைகளெல் ப்பது பரிதாபம்
LULLP 獻 பட்டக்காடு. பதியிடம் முன்றுநாள் லீவு கேட்டான். தல் படமும், இவ மனைவியைப் பார்த்துவிட்டு வரவேண
‘’’ व्या QLD68İ/DI, மணிரத்ன டு () pub Ε "இந்த வேளையிலா லீவு வீரதீர தான் இருக்கி மாய் ஏதாவது செய் முதலில்" என்
றார் தளபதி
மறுநாள் அந்தப் படைவீரன் ஒரு எகிப்திய டாங்கியைக் கைப்பற்றிக் கொண்டு வந்து அவர் முன்னே நிறுத்
567/76.
தந்த சுசிகணேசன் தில் தயாரிப்பாள சங்கள் செய்திருக்
ஸ்நேகா, இந்தப்
al
"இப்போது என்ன சொல்கிறீர் ፴6ቨ?"
"பிரமாதம், பிரமாதம் லீவு எடுத்துக்கொள்" என்றார் தளபதி
அடுத்த மாதம் அந்தப் படை வீரன் இன்னொரு டாங்கியைக் கைப் பற்றிக்கொண்டு வந்தான். "இன்னொரு மூன்றுநாள் லீவு."
"தந்தேன், தந்தேன்" என்று குது கலித்தார் தளபதி "அதிருக்கட்டும். இப்படி நினைத்தபோதெல்லாம் எதிரி டாங்கியைக் கைப்பற்றிவர உண்ணால் 67 մսւդամսո (լուդժիpg/?"
படைவீரன் சொனர்னான்:
"அது மிகச் சுலபம். நமது அணி
யிலிருந்து ஒரு டாங்கியை எடுத்துக் கொண்டு போர்முனைக்குப் போவேன். உடனே எதிரியும் ஒரு டாங்கியை எடுத்துக்கொண்டு எண்ணைத் தாக்க வருவான். நான் வெள்ளைக் கொடியை ஆட்டுவேன். அவன் இறங்கி வந்து "என்ன விஷயம்?" என்று கேட்பாண். "இதோ பார் உனக்கு உன் மனை வியைப் பார்க்க மூன்று நாள் லீவு வேண்டுமா?" என்று கேட்பேண். டாங்கி samaMT LIDITögösök Glas/ToittiGonum ub,"
QI, 09-15, 2003

Page 9
அமெரிக்க டொ வினவெளித் தடு இவர் வ ணிகள் வரிசை பெற்றிருக்கிறார் வரர்கள் தயார
ஹநோனும் வன்ேந்த
سير .
不ーI
'என்ன. மனிதர்கள் நீங்கள்தான் உல்லாசமாக கடலில் நீச்ச லடிப்பதா? இதோ நானும் வாரேன் உங்ககூட நீந்த" என்று சொல்லிக் கொண்டு ஒரே பாய்ச்சலாகக் கடலுக்குள் பாய்கிறது இந்த மாடு ஒகோ. மாடு கதைத்தது உமக்குக் கேட்டதாக்கும். என்று நீங்கள் மனசுக்குள் புறுபுறுப்பீர்கள் அதனால் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். அப்பாவி மாடு ஐயா!
ஸ்பெயின் நாட்டின் கடற்கரையில் விழாக் கொண்டாடிக்கொண் டிருந்த உல்லாசிகளிடம் மாட்டுப்பட்டுவிட்டது. தப்பியோட வழியில்லாமல் தண்ணிருக்குள் மாடு பாய்ந்த காட்சியை ஒருவர் தத்ரூபமாகப் பட மெடுத்துவிட்டார்.
G.O915, 2003
 

அமெரிக்காவைச் சோந்த பிரபல கோடீஸ்வரர் டெனிஸ் ரீட்டோ, வயது 60. இவ்வளவு பணத்தை வைத்து என்ன செய்வது? ஏதாவது சாதனையைச் செய்து புகழ் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார். எப்படியாவது உல்லாசப் பிரயாணியாக விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார். அமெரிக்காவில் உள்ள நாசா விண் வெளி ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞான ஆராய்ச்சி செய்வோரைத் தவிர வேறு யாரையும் விண்வெளிக்கு அனுப்புவதில்லை என்றனர். அதனால் ரஷ்யாவிடம் தனது விருப்பத்தைக் கூறினார்.
ரஷ்யா முதலில் மறுத்துவிட்டது காரணம் அமெரிக்கர் அல்லவா! ஏதாவது ரஷ்யாவின் விஞ்ஞானத் தொழில்நுட்பங்களை அறிய வருகி றாரோ என்ற சந்தேகம்தான் டெனிஸ் ரீட்டோ விடவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தார் வெற்றி கிடைத்தது 2 இலட்சம் அமெரிக்க டொலரைக் கட்டணமாகச் செலுத்தினார் (சுமார் பத்தொன்பதே கால் கோடி ரூபாய்கள்) கொழுப்புத்தான் இல்லையா? 8 நாட்கள் விண் வெளியில் உலா வந்து உலகின் முதல் விண்வெளி உல்லாசப் பயணி t என்ற சாதனையை 2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிலைநாட்டினார்.
நான்தான் Uਲ
|லாவது என்பது போல தனது பெரு விரலைக் காட்டுகளிறார் GL goal. இத னைக் கேள்விப் LILL- ஆபிரிக்கா
வைச் சேர்ந்த மார்க் என்ற s all Ug இளைஞ ருப்பம் ஏற்பட 20 இலட்சம் | லர்களைக் கொடுத்து ரஷ்ய த்தில் சென்று திரும்பியிருக் ண்வெளி உல்லாசப் பிரயா பில் இரண்டாவது இடத்தைப் இன்னும் எத்தனை கோடீஸ் ாக இருக்கிறார்களோ? -
या का வளர்ந்து கீரைகிள்ளமுடியுமா?
நகம் வளர்ப்பது ஒரு பாஷன்தான். அதுக்காக இப்படியா? இப்படி நீள நீளமாய் நகம் வளர்த்துப் |பிரபலம் தேடும் சிலரின் வரிசையில் படத்திலுள்ள |இந்தியாவைச் சேர்ந்த பட்டேலும் சேர்ந்துள்ளார். இவர் 1962ம் ஆண்டு தொடக்கம் தனது நகத்தை வெட்டாமல் வளர்த்து வருகிறார். ஆனால் இன் |னொரு இந்தியக் குடிமகனோ இரண்டு கைகளிலும் வளர்த்து உலக சாதனையை ஏற்படுத்திவிட்டார். முன்பு முரசின் தகவல் பெட்டியில் வந்தது வாசகர் களுக்கு நினைவிருக்கலாம்.
அது சரி, இந்த நகத்தோடு எப்படி வீட்டுச் சமை யல் வேலை, குளியல், துவையல் எல்லாம் பார்ப்பா ரென்று எமது குடும்பப் பெண்கள் வியப்பது புரி கிறது. அதுக்கெல்லாம் வேறு ஆள் வைத்துக் கொள்
இது பணக்காரப் பொழுதுபோக்கு SSL SS L SS SS SSL SS SSL SSL SSS SS SS SS SS SS SS சோதாரணமாக ஒரு மனிதனுக்கு 6 அடி நீளமாக கூந்தல் இருப்பதையே ஆச்சரியமாகப் பார்க்கும் இக் | காலத்தில் குறிப்பிட்ட ஒர் இன மக்கள் அனைவரினதும் | முடி ஒரே மாதிரி நீளமுடையதாக இருப்பது மிக மிக ஆச்சரியமல்லவா? ஆம் சீனாவின் யாவோ இன மக்கள் அனைவரினதும் தலைமுடி தரையில் தேய்படும் அளவுக்கும் அதற்கு மேலும் மிக மிக நீளமாக வளர்கிறது. இது அவ்வின மக்களுக்கே உள்ள சிறப்பம்சமாகும். இவர்கள் தமது தலைமுடியை பக்குவமாக அள்ளி முடிந்துதலையின் |மத்தியில் வைத்து துணி ஒன்றினால் சுற்றி தமது உயிரைப் |போல் பாதுகாத்து வருகிறார்கள் அவர்களுக்கென்ன கூந்தலுள்ளவர்கள் அள்ளி முடிந்து கொள்கிறார்கள் கொட்டாவி விட வேண்டியவர்கள் நாம்தான்
JILDGu)fi CYN DJIJF

Page 10
இது
FIL- இயக்குநர் நபுக்கும் நடிகை
கறாராகச் சொ கறன என்று
சட்டத்தின பா
III u III
*சத்யராஜ் நடிக்கும் சேனா படத்தில் சாகுவதா முக்கிய மான ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார் அதில் அவ
ருக்கான பாடலை இமான இசையில் மீனா பாடியுள்ளார்
* உதய கீதம் உன்னை நான் சந்தித்தேன் உயிரே உனக்காக பொனணு புடிச்சிருக்கு விஜயகாந்த் நடித்த நினைவே ஒரு சங்கீதம் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய கே ரங்கா இப்போது வா வெர்ரிலா என்ற படத்தை இயக்குகிறார். இதில் ஜெமினி கணேசன் விஜயகுமாரி இணைந்து மனதை நெகிழ வைக்கும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் இப் படத்தின் நாயகனாக ஜெயந்த் அறி
முகமாக மாணவிகா மணிவண்ணன் ஆர்சந்தர்ராஜன் ரியாஸ் கான் பல்லவி நித்யா
சுகுமாரி நடிக்கின்றனர் புதுமுகம் அறிமுகமாகிறார் இசை இமான்
ஜோடியாக ரம்ப நடிக்கும் பந்தா பரமசிவம் படத்தில் சிம்ரன் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட உள்ளார் சிம்ரன சிபாரிசு செய்தவர் விஜய் என்கிறார் கள் விஜயகாந்த் நடித்த ரமணா படம் தெலுங்கில் மேக் செய்யப்பட உள்ளது. இதில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்க ஏ.ஆர்.முருகதா இயக்கவுள்ளா
இயக்குநர் சேரன் தனது தயாரிப்பில் நடித்து இயக்கும் பொக்கவும் படவேளையில் பிஸியாக இருந்து கொண்டு தனது சிஷ்யன் கேபி ஜெகன் இயக்கும் கீதை படத்துக்குச் சென்று நான்கு நான் டைரக்ஷன் மேற்பார்வை பார்த்திருக்கிறார் தமிழில் பல படங்களைத் தயாரித்து வெற்றி பெற்ற சூர்யா முவிஸ் ஏஎம் ரத்னம் தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் நாகா படத்தை இயக்கி NFL, Karrit அது ттfм гл டாநாயகியா நடிக்கிறார் இதுவரை தனக்கு மனேஜர் வைத்துக் கொள்ளாத காயத்ரிஜெயராம் என்புருஷன் எதிர் விட்டுப் பொனர்ணு படப் பிரச்சினைக்குப் பிறகு புது மனேஜர் ஒருவரை நியமித்திருக்கிறார் விஜய் ஜோடியாக கீதை படத்தில் நடித்து வரும் அமீஷா பட்டேல் ஒரு நாளைக்கு நாற்பது ஆயிரத்துக்கு மேல் செலவு வைக்கிறாராம் ஆனால் நடிப்பிலும் அசத்து rறாராம் அவரது நடிப்பைப் பார்த்து இன்னொரு நாயகியான மீரா ஜாஸ்மின் மிரண்டு போய் உள்ளார் நடிகை ப்ரியா ராமன் மலையாளத்தில் ஒரு சீரியல் தயாரித்த அனுபவத்தோடு தமிழில் ஒரு படத்தைத் தயாரிக்கிறார். இப் படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி பொலிஸ் கேரக்டரில் நடித்து இயக்குகிறார் அவரது . கணவர் ரஞ்சித் இதில் நாயகியாக மீனாவைக் கேட்டு வருகிறார் படத்துக்கு பீஷ்மா என்றும் நிறுவனத்துக்கு பரீ வாரி ஃபிலிம்ஸ் என்றும் பெயர் சூட்டியிருக்கிறார்
u、 השוהפ}== הפוטון
JGMGT
JEH I தொண்மை
படம் முடிந் பொங்கலுக்கு
பெரிய தன் LITETTIEL அன்புத் LITTLEI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TEglónrG EolaFTEãogaföll Egi
கிளாமா என்றொரு படத்தை நயை குழிகளைப் போட்டு எடுத்து வருகிறார் தனது குடள் ஆடு புவி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தவர் என்னோட் பங்கு கை வைக்க திங் ானதால்தான் திஸ்லாமாவை எடுத்து வருகிறாராம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிப்புச் ஜோகாம் டச்சிங் டச்சிங்குமாக மனிதர் பட்டையைக் கிளப்புகிறார் பார்க்குறதுக்கு லாங்வேஜைப் பாத்து யூனிட்டே அசத்துவிட்டதாம் சட்டத்தின் ஒட்டை வழியா புகுந்து படம் பா ால்லிக் கொடுக்கணும்
நடிகையின் காதலுக்கு வாழ்த்துச் சொன்ன ஷாஜகான் மனைவியின் பெயர் கொண்ட வார்த்தையால் திட்டி சண்டை போட்டிருக்கிறார் நட்பு நடிகை இதனால் இருவரும் கட்டி ண்டை போட்டதை வேடிக்கை பார்த்த சிலர் இதைக் கோபம்பாக்கம் முழக்க கதிர்க்க வைத்
இந்தப் புத்தாண்டை சிங்கப்பூரில் கோலாகலமாகக் கொண்டடி இருக்கின்றனர் உச்ச ப்லிம் நடிகையும் பட்டி தொட்டி என அவர்களைப் பற்றி திசு போய் சேர்ந்துவிட்டதால் வெளிநாடு வரை சென்றுள்ளனர். மேலும் தங்களைப் பற்றி வெளிவரும் சுவைப் விரும்புகிறாராம் ஸ்லிம் நடிகை ஆரம்பத்தில் இருந்தே வதந்திகளால் பெரிய இடத்தைப் செண்டிமென்டோ என்னவோ உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பெத் தெரியாதவர் நடிகர் அவர் அப்படித்தான் என்று திரையுலகினரும் இந்த விஷயத்தை ஆராய்ச்சி செ இல்லை எப்படியோ முற்றுப்புள்ளி வைத்தால் சரி
முன்று மலர்கள் படத்தைத் தயாரிக்கும் நடிகையின் இரண்டெழுத்து அண்ணன் படத்தின் இயக்குநரை அதிலிருந்து நீக்கிவிட்டு அவரே மீதி காட்சிகளை எடுத்து ாராம் இனி எந்த மீடியாவிலும் இயக்குநர் பெயரைப் போடக்கூடாது என்று முடிவெடுத்தி கிறாராம் தனக்கு வந்தால்தாளே தெரியும் தலைவலி
பிரகாசமான பெயரைக் கொண்ட அந்தத் தொப்பை நடிகையுடன் இணைத்து கிசுக்கப்பட்டா முன்றெழுத்து வாரிசு நடிகர் அவரது குடும்பத்தினர் பிந்தக் காதல் கிரிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாமக்களில் பெண் பார்த்துவிட்டார் இதைக் கேள்விப்பட்ட நடிகை முட் அவுட்டாகிவிட்டார்
தொல்லை கொடுப்பதையும் அர்பாகச் செய்ய நினைககும் படம் அது இதில் பணிபுரிந்த பல கலைஞர்களுக்கும் டெக்னீஷியன்களுக்கும் சம்பர பாகுவைத்துவிட்டது இதனால் தினம் தினம் பாத்தைக் கேட்டு நரிக்க அதனைக் கொடுத்துத தீபு தற்குப் பதிலாக அலுவகத்தையே மாற்ற
TIITLICH தேடுவது என்று _
தெரியாமல் இப்போது அந்தக் கம்பெனியத் :ளிக் காதல் டாட்கொம்
புதிய படத் துவக்க
ஏஏ ர முவில் இன்டர் கந்து நேசனலின் புதிய தயாரிப்பான் மறு
காதல் டாட் காம் I
■■轟 」 膚01』00 @ * 邺 * சிகளே
of III கோலாக நடந்தது பிரமுகர்
ஏன்
nio L. J. II | சன்ா
திருமதி செவ்வேரின் தயாரிப் மற்றொரு
பில் உருவாகிவரும் இப் படத் தொடக்கவிழாவில் மெல்விசை | மன்னர் திரு எம்எம் விவ நடிக்
a தொடங்கி வைத்தார் |JLETI
இந் நிகழ்ச்சியின்
இலங்கை முள்ளாள் பாராளு மன்ற உறுப்பினரும் இத் திை கைப் பிரதான் L பரத்வா
ஆலோசகருமான நார் பட
மான பகு
அலி சையத்
மெளலானா
அவர்கள்
நடைபெற
" " -」L叫 ானதி
தெரு பாடகியுடன் குர படியிருக்கிறார | HTHl.
லாம் தாண்டி
தயாராக இருந்தும் வேண்டிய 'அன்புத்தொல்ல்ை களின் படங்களுடன் போட்டி போட
ரிலிஸ் தேதியைத் தள்ளி வைத்திருக்கிறார்கள்
தால்லை போன்றே ரிலீன் தேதி தள்ளிப் டிருக்கும் மற்றொரு படம் பாப் கார்ள்
Drusišalais * நடித்த பெங்களூர் நடி
இழந்துதவிக்கிறார் lalagi GU ܓ .
படம நிற
கட்டிவிடுகிற
TITI OKO 5, 2000

Page 11
sië ‘g.tr 56
புதுமுகங்கள் இப்படி နှီး
■
படத்தில்
al காஸ்ட்யூம் குடுக் Tall க்கும் ககு
II
ug: வாழ்த்தினார்
த்தைச் சேர்ந்த நெப்போலியன் எம்எல்ஏ
அலிகான் அருண் குமார் நடிகர்) மஞ்சுளா ரீதேவி சாமி ரசிகா மகேஸ்வரி மற்றும் டைரக்டர்கள் கஸ்தூரி ராஜா யாரிப்பாளர் காஜாமதீன் காட்காடா பிரசாத் சாய்கிருஷ்ணா மற்றும் பல
வில் கலந்து கொண்டு நேரில் வாழ்ந்தினார்கள்
முறையில் திட்டமிட்டு தயாராகி வரும் இத் திரைப்படத்தில் ஸ்டார் திரைப்படப் புக தநாயகன் கதாநாயகியாக நடிக்க பயின் தேர்வு தற்போது தீவிரமாக சாருக்கிறது வடிவேலு எர்வி மதுர்பாப் பார்டு மற்றும் பவர்
பல்வேறு பகுதிகளில் முதல் பித்திரைப்படத்தின் பாடல் புனரயைத் பதிவு செய்யப்பட்டது வாழ் இயக்கத்தில் உருவா வரும் குமுள்ளனரி இசை அமைப்பாளர் மத ரீசங்கர் ஒளிப்பதிவு செய்தி ட்டை பிரபாகர் வசனம் எழுத முள் நுட்பத் தலைஞர்கள் கே தனிதாசலம் மெர்வின் மEவாமா சித்தாராம ஜான்சன் பிரதீப் கருணி ஆகியோர் றார்கள் பிப் படத்தின் நிர்வாகப் நாகராஜன் ஏற்றுள்ளார்.
S SS SS SS SS SS SS SS SS
ாவின் அடுத்த கலக்கல் பாடல் ரெடி
மேலே பிரஞ்சுக்கு மும்தான் அடுத்த கலக்கள்
i கட்டிப்புடி என்று விஜய்யைக் கண்டபடி கட்டிப் படித்த தாக்கு கோலிவூட்டில் மவு ஏறியது அந்த ஒரு பாட்டுத்தான்
வாழ்க்கைக்குப் புது வழி நாட்டியது தன் தேவாவின் இசைக்கு ஆடுவது என்றால் மும்தாஜ் | իմ էի,
டாந்து கடந்த ஆர்ைடின் கலக்கல் பாடலான மமேலே மும்தாஜ் உச்சானக் கொம்புக்கே சென்றுவிட்டர் இப்போது
பொன்ற ஒரு பாடல் அவரைத் தேடி வந்துள்ளது. சாந்தமாகத் தயாரிக்கும் தத்தித் தாவுது மனசு படத்தில் S LLL LL S TTSKT T TY LLL Y S ZTTLLL LLLLLLTTTTTu uTT TTT மேலே இரண்டையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும் வாக வந்திருக்கிறதாம் இந்தப் புதிய பாடல் பாடர்ை பாவிட்டாராம் தோன்னா தேவநான் என்று தேவாவைப் ட்டாரம் இத்தப் பாடலின் மூலம் இன்னும் 10 படங்கள்
வரும் என்று தெம்பாக வளைய வருகிறார் மும்தாஜ் படிப்புடிவே மல்ே இரண்டு பாடல்களிலும் வேறொரு தந்த அனுருதி ரீராம் இந்தப் புதிய பாடலைத் தனியே பின் வரிகளிலும் வாலிபம் அப்படித்துள்ளி விளையாடு
துர்ளுவதோ இ
இழந்துவிட்டா துள்ளாக யொ படத்தின் மும் பரபரப்பான தன் மார்க்கெட்டை பார்ட் நம்பர் இன் படங்கள் கைகொடுக்குமா பார்க்க நடிகைகள் விஷயத்தில் ஆஸ்ஆன்ட்த்ரோ மாதிரி ஒரு
ரசிக்கிறார்கள் இல்லையேல் குட்பை சொல் ஒரம்
நி ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோபம்பாக்கம் விரூடியோக்களில் தினம் KOPY D போடுகிறார்கள் நடிகர் நடிகை மியூசிக் டைரக்டர்
JALIITTYYLIITTIT, ITALI என்று அனைவரும்
ளஞ்சிய
போட்ட போடுகிற அனைத்துப் படங்களில் உள்ள ஒரே ஒற்றுமை, அதன் ாயினுக்கு இடுப்புக்கு மே ஒரு ரிப்பள் இடுப்புக் மிழே ஒரு கர்ரிஃப் இந்த
ம ஒட்டித்தான் கதையும் அமைத்திருக்கிறாகள் முத்தமிடலாமா பல்ல்வன் காலாட்படை எனக்கு நீ வேண்டும் பட வரிசையில் புதிதாக வந்திருக்கும் படம்
சந்தமின்றி முத்தமிடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தப்
படத்தை பூமாரி கிழக்கும் மேற்கும் படங்களை இயக்கி
 ைதெரியாமல் ே முகஞ்சியம்
இயக்குகிறார்
விவேக் arjBIJITGIITalalli LIMITI
விவேக் ஹீரோவாட்டாருப்பா இது நாள் பொள் வாரத்து கேடம்பர்க்கப் பர பரப்பு பொதுவாக அட்டிங் பாட்டில் ஏதாவது பிரச்சினை என்றால் ஹிராக்கள் அதிரடியாகப் புறப்பட்டுப் போய்விடுவார்கள் அதேபோல் பாபுதான் படப்பிடிப்பிருநது விவேக் பாதியில் கிளம்பிவிட்டார் எனபதுதான் செய்தி நடந்தது என் விவேகடா கேட்ட TE
டிசம்பர் பதினோராம்தேதி நடந்த சம்பவம் அது டாயில் அந்தத் தேதியில் நான் சூப்பர் குட் பிள் மபெரிய படத்துக்குத்தான் கால்ட் கொடுத்திருந்தே அவர்களிடமிருந்து நார் என் தேதியைக் கெட்டு யாங்கியிருந்தார் அன்றைக்கு ஆறு மண் வரை எனக்கு கால்ட் பேச்சுப்போடு சாங் காலம் அந்த நாற்பத்தேழு நிமிடங்கள் வரை காத்திருந்தேன் என்ன வைத்து ஒரு ஷாட் கூட எடுக் வில்லை நான் வந்து நடிதருக் கொடுத்தால் படமே முடிந்துவிடும் என்று நாசர் சொன்ன அந்தந் தினத்தில் தான் கம்மா டா வக்கப்பட்டிருந்தேன் காரணம் கேட்டாள்முதலில் துபாயிலிருந்து மொகன்லால் வரவில்லை என்றார்கள் பிறகு செட் ரெடியாவில்லை என்றார்கள் அதன் பிறகு அந்த பாடல் காட்சியில் நாள் வாசிக் பின டிய போர்டு வரவில்லை என்றார்கள் ஆறு மணிக்கு எனக்கு நாள் படப்பிங் இருந்து அதனால் கிாம்பினேன் என் ார் விவேக்
இது தொடர்பாக நாசர் தரப்பில் ட்ெடபோது நடந்து என்ன வென்று சினிமா இண்டரியில் எல்லோருக்கும் தெரியும் இது பற்றி மேலும்பேரிப் பெரிதுபடுத்த விரும்பவில் ைஎன்றார்
கனவு மெய்ப்ப்ட் வேண்டும்
குட்டி என்ற யதார்த்த படத்தை இயக்கிய ரான விஸ்வநாதன தனது அடுத்த படத்த வேண்டிகளில் முழ்கிவிட்டா கனவு மெய்ப்பட வேண்டும் என்ற பாரத பாடல் வரிகளை டைட்டிவாகக் கொண்டுள்ள அந்தப் படமும் "குட்டி போன்ற சமுகப் பிரச்சனைகளை அலகக்கூடிய படம் "கதைக்குப் பொருந்தாத காமெடிக் காட்சிகளில் எனக்கு படன்பாடில்லை என்று கூறும் இவர் விமர்சகர்களாயும் அதே நேரம் சராசரி ரசிகளையும் திருப்திப்படுத்தும் புகையில் படம் பன்னுவதே என்து கொள்க' என்கிறார் அவரின் கனவு மெய்ப்பட வாழ்த்துவோம்
նր-րնար =
-s=- Little

Page 12
- காயப்படுத்தியமைக்காய் உத்தியோருங்களால் வருந்த பல உறவுகள் உயிரைக் கொண்டு இனியாவிலும் நிர்மாணிப்பவர்கட்கும் உடலென்ற சிலையை திருந்தப் பணி. உணவுகள் தமனப்பது !.
கிழவன் என்று அலையும் மனிதனே
த்து நினைத்துசிரிக்க
குடும்பத்தையும் கப்படு விதி துடி வேண்டு. புதுப்பானை எடு புத்தரிசி கொண்டு
Թարեց
சந்தர்ப்பங்களை Φορναδίρης ορη குரியனுக்குப்
மாற்றாமல் உள் வங்கட்டும் L/60ւաcն 35006նաaնenol),
சம்பந்தங்களை முதலில் இந்தச் O
பற்றியவர் கண்டு Գա939 %այք, சேம்பேறிகளுக்குப் படை
ിഖി ബ հայումaն եւ 59, ரோஷான் ஏ ஜிப்ரி, O
みa/のc cm சேற்றில் நின்று GELL FTIT .
இருதரம்
தன்னை நியாயப்படுத்தி
சந்திக்கச் செய்
) ബി.
உனக்கும் சேர்த்துத்தான் tத்தைத் தேடி
。 - γ και η γη ή
நவனத்தின் படியில் மனத்தைத் தொலைத்தவனே *W。 அலுவலுவ மண்ணில் மட்சிமை தங்கிய
km/s。
ஐந்து நியல்லவா தெம்பு கொடு அடகு வைத்துக் சிந்தித்துப் பார் தெரி கெ பிாஸ்டிருப்பாயும் Ing Corelor Ulla
அழைத்து வ பறக்கும்
அடைத்துச் சாத்திய доорубулу/0} 。 。 。 _ycm 。 பிறப்பரியப் கருபபைக்கு இருந்துதான் ::* அடித்துத் தட்டி என பசிக்கு கடைசிவரை 1000/G25 விரவிக் கிடக்கின்ற பருர்லார் இன்பங்களின் ബ് க்கிறதென்று P. 'ாக்கிவிடு விவசத்தைக் கொடு ஏர் பேனாகொண்டு C. VUg. AO // 1 1 11 ܨ ܕ *
LsjÍGÍÍ "...
பற்றியம் எழுத Alfa,邺 Dy M 1sJ ബ na lar,
9/62/60
--
இயற்கையின்
di F = |
பெயர் கே நவநீதன் பெயா 6նա5): 21 கவிழிமதனன் முகவரி: ճմա95): 21
முகவரி 53 காலி விதி DIT Inful DDGS GEITUNGAN) வெள்ளவத்தை விதி நாவற்குடா பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு கவிதை கட்டுரை ouᏌpᏍᎧᎿᏝᏓᏓᏆᎱᎢ6Ꮇ 6ᏈᎧu . பத்திரிகை வானொலி
f(<');
ஏவாளுடன் சில காலங்களைக் கழித்தபின் ஆதாம் தோட்டத்தில் கட வுளுடன் சென்று கொண்டிருந்தான் அப்போது ஆதாம் தனக்குப் பெண் எவ்வளவு தேவைப்பட்டதென்றும் பெண்ணுடன் இருக்கையில் தான் எவ் வளவு மகிழ்ச்சியாக இருந்தேன் என்றும் தன்னுடன் சேர்ந்து கொள்ளப் பெண்ணையும் படைத்ததற்காக நன்றி என்றும் கடவுளிடம் கூறிவிட்டு மேலும் அப் பெண் பற்றிச் சில வினாக்களையும் தொடுக்கலானான். ஆதாம் கடவுளே ஏவாள் அழகானவள் ரன் தாங்கள் அவளை மிக
அழகுள்ளவளாகப் படைத்தீர்கள்? கடவுள்; ஏனென்றால் எப்போதும் நீ அவளைப் பார்த்துக் கொண்டிருக்க
வேண்டும் என்பதற்காக ஆதாம் கடவுளே, அவளின் சருமம் மிகவும் மென்மையானது ஏன் அவளின் சருமத்தை அவ்வளவு மென்மையாகப் படைத்தீர்கள்? கடவுள்: ஏனென்றால் நீ எந்நேரமும் அவளைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற உணர்வு உனக்குத் தோன்ற வேண்டும் என்பதற்காக ஆதாம் அவளைச் சுற்றி எப்போதும் நறுமணம் கமழ்கிறது. கடவுளே, ஏன்
*”臀 и увати. za நீர்கள் e r ஏனென்றால் எப்போதும் அவருகில் இருக்க ஆசைப்பட
வேண்டும் என்பதற்காக. ஆறாம் ஆயா இவையெல்லாம் அற்பதம் கடவளே. ஆனால் ஒன்று மட்டும் என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது என்னவென்றால் ஏன் அவளைப் படு முட்டாளாகப் படைத்திருக்கிறீர்கள்? கடவுள்- ஏனென்றால் அவள் உன்னைக் காதலிக்க வேண்டும் என்ப
தற்காக
莎” றைநீலாவனை
உல்லாச வாசியான ஒரு இளைஞன் சிகை அலங்கார நிலையத்துக்குச் சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவாறே 'எனக்கு முகச் சவரம் செய்வதுடன் என் சப்பாத்தைப் பொலிஷ் பண்ணவும் வேண்டும்" என்றான். சிகை அலங்காரம் செய்பவன் அவனுக்கு முகச் சவரம் செய்ய ஆரம்பிக்க மிக அழகான பெண் ஒருத்தி அவனுடைய சப்பாத்தைப் பொலிஷ் செய்ய ஆரம்பித்தாள் முன்னெப்போதுமே கண்டிராத பேரழகுடன் அவளைக் கண்டதும் உல்லாச வாசியின் உள்ளத்தில் ஆசை கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. மெல்லக் குனிந்து மெல்லிய குரலில் அப் பெண்ணிடம்
இளம் பெண்ணே நீயும் நானும் கட்டாயம் ஒரு விடுதிக்குச் சென்று சில மணி நேரங்கள் கழிக்க வேண்டும்" என்றான் அதற்கு அப் பெண் "நான் திருமணமானவள் எனது கணவர் அதை விரும்பமாட்டார்" எனப் பதி லளித்தாள்
அவனோ முயற்சியைக் கைவிடாமல் "உன் கணவரிடம் நீ மேலதிக நேரம் வேலை பார்ப்பதாய்ப் பொய் சொல்லிவிடு அதற்கு வேண்டிய மேலதிகக் கொடுப்பனவை நான் உனக்குத் தருகிறேன்" என்றான்.
அவள் சொன்னாள் நீங்களே அவரிடம் சொல்லிவிடுங்கள். அவர்தான் இப்பொழுது உங்களுக்கு முகச் சவரம் செய்துகொண்டிருக்கின்றார்"
அழிவுகளுக்கு மட்டுே
அதிக முக்கியத்துவம்  ി. தேசிய கி அநாவசிய ք սինույն அதிகமாக இடம் பெ
சிறுவர்கள் அநாதைக
உறக்கத்தை ஓரங்கட்டி அகப்பட்டவர் பேரா
பெண்கள் விதவைகள்
யுவதிகள் மானம் இறு . -9/ѣјда)/607шд.
எல்லாச் சமூகச் சீரழி ஒருங்கே நடந்தேற "9" Քակց9 ծԱյն
பன 61/160 000/ ժrԼՈ/ மறு நாள் பொழுது அப்பாவிகளும் այքա அடுத்த கணம் யாரே மரணம் மனிதனை வ
ಗಾಗಿ In IIIO Ta. GÓIL GIGANTICO MAGNY A/ J934IC IIUM Lt
| 9/g#DIII. If Lif9fóill. IL JAMUSIL (JUO)
நீண் 570 մ: வரிசை
ᎦᎪ20ᎯJᏧᏓᏘ APDIP 1974. OA TAI U. | | 276/96/ Գք%"
78 7.6% அன்றாடச் சேர்ரியா மனித நேயம் தோற்று
அடிக்கடி இடப்பெய அப்பாவி மக்களை வ விவரிக்க முடியாத ே நடைப்பிணமாக எஞ்ச் a/(կմ நிச்சயமற்ற நிலையே நிலைத்திருக்கும்.//
STÚD. GOLLIT GAS).
கவிதை நெஞ் தருமு சிவராம் Dargaregg Gestan
மழுவும் கெ மழுவுக்கும் கொழு மரத்தடி கைப்பிடி
மொழ மண்ணை பல்லரித்துப் பூமியி: பயிர் வெளியில் ப அலையெழும். கூடை நிறையும் ப வயிறு நிறையும் தாயும் சேயும் வள
மழுவும் மழு எடுத் நாய் கழுந்தைத் து துண்ைடித்ததும் வெ. ஆயிரங்களைக் ெ ፴ዎU முறையல்ல @ இருபத்தியொரு மு G7ʻzb. Gazs/7 Gaf?/öy,4
Ք.5ԱՍԱՐ
அரசியல் முட்டைகளை உை ஆம்லெட் பண்ண என்று தகவல் தரு யதார்த்தமான வா
L ஆனால், எத்தனை முட்டை உடைக்கப்பட்டுள் ஏன் இந்தப் பரபர ஆம்லெட்டுக்களை சாப்பிட்டுக் கொ6 ஆம்லெட்டின் ருசி சமைப்பதை விட முட்டைகளை உை உனக்கு ஏன் இவ்
அடித்து உடைக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

': u'
காதலென்ற பெயரால் காமக் களியாட்டம் உலகமென்றாள் என்ன? அரங்கேறுகிறதே அதனால்தான் எனக்கு Gjiroi aug auh also Latij Jol இந்த உலகில் இடமில்லையோ வேறு ஒன்றும் தெரியவில்லை நானும் காதலித்தேன் கனவுலகில் சஞ்சரித்தேன். தரும் வெறும் நினைவுகள்தான் 5 IgG2aUGONJONI GÜ AL Ly. U600603/L/L/JG/72 மாகும் மிதமானது. மறைவில் மந்திரம் படிப்பதா?
மனிதர்கள் மிருகங்களின் DALÍ) நான் செய்த பாவமென்ன? 679 (16339||7776III afCG).33719772667)
பறந்த வானுக்கும் விரிந்த பூமிக்கும் இடையில் என்ள்ே எங்கும் சுற்றி அலைகிறது. மட்டிக் கொண்டு முழக்கிறேன். தவிக்கிறேன். கடைசியில் வந்து கைவிரித்து நிற்கிறது. Ի/իլ//h/)
al சிறுவர்களைக்கூட சிறிய மனிதர்களாகக் அன்பு, பாசம் காதல் என்பவற்றை
காணும் நான் இருளிலே தொலைத்து விட்டு 7. மாற்றானின் வாயில் மண்டியிட்டு எங்கே ஒரு வெளிச்சத்தில் தேடும் aրի கிடக்கிறேனே இவர்களை வியந்து பார்க்கிறேன்.
C. 'ಸ್ಥ್ சோகத்தை மதமாகத் தந்த 罗W -# என வழ்க்கைக் கணக்கை அந்த @ 徽 இறைவன் நிறைவு செய்யும் வரை * Պոլար) தொன் எடையைத் தாண்டி கடனாளியாகவே இருப்பேன் தொடர்ந்து իւր կմ: தரக் கக்கிறது கொண்டே வழிப்பேன். al
என்று சோகத்தில் ஆழ்த்தி உணர்வும் வரிகளும் ஏ மு. ஐசான், நேரியகுளம் ரட்டும் SS SS SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S SL S SLS SLSLSLSLS LIL
நெஞ்சரித்தப் போனவளுக்கு. JULİ
உயரைக் கசக்கி போ என பொழுதுகளாய் மச்சர் உவர்த்ரீவிட்டு. துயரைக்கரத்துக் 1/ᎸᎫᏱᏍᏗᏘ/1Ᏹ 1 JoᎩ
குடித்ததைத் தவிர III/GUI UŽ LITønŽø2/g), Lió இதயத்தை எதற்காய் 7777/ LOGA/I/U, Gilby நிற்கும் இடம் பெயர்த்தாய். சாதித்திருக்கிறது மனதில் மலர்வதும் τη νή όργήσιπιό . பின் மறைவதுமாய் ՄԱԳԻՐ வெறிசரேடிக் கிடக்கிறத JJ J 1 միլիցի Աննա7թյթի I60607
GG12,000 GTI all உறவுகள் அறுத்து தத்தெைதித்து பதறிதனை た。 1999. ட்ர்ைபுளுதிர்த்து JGO JIJ JUGOGOff gt ösowd II AJ முக்க%Aர்ரர் ப் போகும் o" பெழியும் உபவாசங் கொண்டதெலாம் எரிமலைக்குள் வழி
9 - C ჟ6უუ) ჟუწწ) பனித்துளியாய் என்னிதயம் ബ്ബ് குரூரங்களைக் Ձմuւց: எரித்திருக்க lj10th கற்றுக்கொண்டதுதானெங்கே உயிரைப் பறிகொடுக்கவ. வதனையில் உனக்கென்னடி இன்னும் யே மனிதம் ) 6് LIfബ ή η அமைத்தனம்
சங்களுக்கு
தமிழாக்கியிருக்கும் பிற மொழிக் கவிதைகள் ரச் சிறப்புக் கவிதைகளாக
துளைப்புகளில் தொப்பென விழுந்து தேய்கிறது ஜீவன் ன்-திருமலை மாய்கிறது மனசு
S S S S S S S S S S S S S S
சவிக்குமளவிற்கு
கூறு
ழுவும்
புக்கும்
LЦрд III (ili) முளையெழும்
விழா
னை நிறையும்
ம்.
வனும்
orial LIII air. நீராறு т60gy/6лтай
UDGED MDLIIGUGLJI
DD. 7 0pооооитотд)
ாதிக்கு TLDs)
Pկ, ՍՈ85/ றாய். b- ք. 60*60ւ0Այլն
2.
டிருப்போர் யார்? ான் என்ன?
கிடக்கின்றனவே அவை, தரையில் என்ன செய்துகொண்டிருக்கின்றன? இந்த அழகு கெட்ட பெட்டைக் கோழிகளுக்கு நீ ஒருவனே சேவலாகிய சங்கதி 67նակ 15ւյ559/? உனது நிலையிலுள்ள ஐயா அவர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பழமொழிகளின் உபயோகம் இதுதான்: உள்ளுர்க் குரல்களை முச்சடைக்க βO)6) άθρου Πί0.
டி.ஜே. எண்ரைட்(ஆங்கிலம்
போர்க் கருவி ஆலைத் தொழிலாளி
உலகின் விதியை நிர்ணயிக்க என்னால் முடியாது. யுத்தங்களை ஆரம்பித்து வைப்பவன் நானல்ல. போர் வேண்டுமா - சமாதானமா? இதற்குப் பதில் எனக்குத் தெரியாது எனக்கு இல்லாதது செல்வாக்கு இதுவே என் கவலை யுத்தங்களைப் பொறுத்தவரை பாவி நானல்ல. நான் திருகாணிகளைத் திருகிவிடுகிறவன். அழிவின் ஆரம்பப் பகுதிகளை உருக்காலையில் தட்டி விடுகிறவன் அவற்றின் முழுமையோ மனித ஜீவனின் கோளாறோ என் அறிவால் எட்ட முடியாதது. பேச்சின் பொய்மைக்கும் செய்கையின் தேய்வுக்கும் அப்பாற்பட்ட பரிசுத்தமான பேரியக்கம் ஒன்றினுள்தான்
சல்லடை கொண்டு
குற்றமென்ன கண்டாய்.
சிறப்புக் கவிதை
என்னைச் சுற்றி உலகம்
வாழ்க்கையில் தோற்றுப்போனேன் வாழவேண்டுமா என்று நினைக்கிறேன். மனிதனுக்குள்ளே இத்தனை வேறுபாடா மனிதாபிமானம் என்பது aříže. U JE Kozan விழிக்கிறேன் விழிக்கிறேன் ექსუ)/ კუ /(ჩვგეთვე იქვე), ეფე 10%უუგუ) -
ஆந்த சந்தோசத்தில் இருக்கும் இந்த உலகத்தை மேலும் சந்தோசப்படுத்த நினைக்கிறது மனம்
676. எத்தனை அலைகளையும் LD620) (BL037.7606/uub 21.1600/1p 3 சென்று கொண்டிருக்கிறது.
வேண்டிக்கிடக்கிறது.
மலைக்குயில் து பிரபாஹர் ஹப்புத்தளையூர்
ვე გეჩვეუჩე),
எனது இயக்கம் இடம்பெற முடியும் (அதில் அடங்காத இயக்கமும் இருந்துவிடக் கூடுமோ?) என் சிருஷ்டி முழுவதுமே தவறான தெனினும் உலகின் தவறுக்கு நாணல்ல சிருஷ்டி கர்த்தா
கரோல் வத்ஜேலா போலிவுத்
இன்மை-கடலின் நுரை, கவிதையின் கன்னிமை நுரைத்தெழும் மதுக் கிண்ணம் அங்கொரு தூரத்தில் LDLucas di guraj 35 aflø07 ரைன் சேனை ஒன்று முழங்கிக் கொண்டிருக்கிறது.
புயல்-பணிக்கடல் யாவற்றினூடேயம் விரையும் கப்பலின் பாய்மரத்தோடு நான் மரக்கல முகப்பில் பல்வேறு விதமான நீங்கள் என்னைப் பிடிக்கும் ஒரு அபூர்வ உன்மத்தம் கப்பலின் பயங்கர வேகத்தை பயமற்றதாக்குகிறது.
தனிமை-நிர்மூலமாக்கும் பாறை அல்லது ஒரு நட்சத்திரம் இவற்றுள், அவரவர்க்குப் பொருத்தமான ஏதோ ஒன்று வரவேற்க, கப்பலில் விரிந்த வெண் படுதா இழுத்துச் செல்கிறது.
29,6061TLLD 6T607.6060TLLD.
ஸ்தெபோன் மல்லார்மே பிேரெஞ்ச்
II. O9-15, 2003

Page 13
இன்றைய நவீன உலகில் நம்மில் அனேகம் பேர் பாதிக்கப் படும் வியாதி அல்சர் எனப்படும் இரைப்பை, முன் சிறுகுடல் புண் நோயாகும். சித்தர்கள் இந்த வியாதி உடலையும் மனதையும் குன்ற வைப்பதால் குண்மம் எனப் GLILInfluL60II.
இந்த வியாத பணிடைய காலத்தை விட இப்பொழுது
அதிகம் காணப்படுவதற்கு குடும் பத்தில் பணம் மற்றும் பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன உளைச்சல், வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக அவசர மாகச் சாப்பிடும் உணவு இவற் றால் ஜீரணச் சுரப்பிகளின் அளவு மாறுபடுவது நாளடைவில் இந்த நோய் 16-30 வயதுடைய ஆண்பெண் இருபாலாருக்கும் வருவ தற்கு இளைஞர்களின் வேலை யில்லா நிலை, சமுகத்தில் நல்ல நிலையை அடைய ஏற்படும் மனப் போராட்டம், பெண்களுக்கு வறுமை, குடும்பத்தின் பாரச் சுமை, நல்ல ஆடை அணிகலன்களை அணிய முடியாமையால் ஏற்படும் மன
அழுத்தம் போன்றவை கார மாகின்றன.
நோய் தோன்ற சில காரணங்கள்: அடிக்கடி காரமான உணவு களை உண்பது பட்டினியிருத்தல், கோபம் கொள்ளுதல், மிகச்சூடான பொருட்களை உண்ணுதல், முறை தவறி முச்சை அடக்கி யோக நிலையில் இருத்தல், அதிக அளவு
கிழங்கு வகைகளை உண்பது, ஜீரண சக்தி குறைவாக உள்ள போது நெய், டால்டா, இறைச்சி இவற்றைத் தொடந்து உண்பது போன்றவற்றால் இந்நோய் தோன் றுகிறது.
சில வகையான நுண் கிருமிகள் இரைப்பைச் சுவர்களைப் பாதிக் கும் போதும், மிக வீரியமான மருந்துகளை மருத்துவர் அனுமதி யின்றிச் சாப்பிடுவதாலும், முட்டு வலி, ஆஸ்துமாவிற்குக் கொடுக்கப் படும் ப்ரூபென், ஆஸ்பிரின், டெக் காட்ரான், பெட்னெசால் போன்ற மருந்துகளாலும் சரியான முறை யில் தயாரிக்கப்படாத பற்பம், செந் தூரம் போன்றவற்றைத் தொடர்ந்து
| anu
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
TTLTLT TTTTLT LTMLL LLLLLL LT LTTSیص ||
EVAJ
No. 4, Nelson Place Wellawatta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார்.
த்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
அனுப்பினால் போதுமானது
læösunarflet End FB sökum R பி.கு:
| அதிஷ்டசாலியாக Ghuluft:. . SS தெரிவு செய்யப்படு முகவரி. கிறவர்கள் தமது
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S புகைப்படங்களை தொழில்:. அனுப்பினால் பிர
|கரிக்க உதவும். а сани-Би-Босtua-j dalo i
75 - O2-2OO3
அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
உண்பதாலும் fl-EIT, jFi jFIT LIL பூச்சி கொல்லி ம வற்றைச் சாப் நோய் வரும்,
தொடந்து ம உணவுக் குழாய் வற்றில் ஏற்ப இவற்றைத் தொ லாமஸ் எனற நமது முளையில் காணப்படுகிறது வேறு செயல் நி வது ஒன்றின் செ கூட இரைப்பை டப்பட்டு புண் வாகும். நோயின் ஆர அடிக்கடி ப சல், உணவிற்கு சற்று குறைதல், ஜீரணமாகாம பொருமல், மா புடன் வாந்தியா பசியெடுத்தும் உ போன்றவை அறி டைய காலத்து நோயின் அறிகு எட்டு வகையாக
SAINT 55
சோர்வு, மயக்கம் பிட்டபின் சற்று வாந்தியில் இர as Gifa GaiGifiLL சாப்பிடாமல் இ இந்நோய் உடலி முழுவதும் செரி
டாக்கும்.
பித்த வயிற்றில் எ LITj, J. G.ITii வரும் வாந்திக்கு வயிற்றிலும் எ LIGio.
பேவு
அடிக்கடி கொள்வதால் நம்
கும் தசைகள் G தளர்ச்சி அடை |றன. இறுக்கமாக டிய தசைகளின்
(91535/6/(blo, ", வி பல இரசாயனக் கண்ட கண்ட க்ரீ னால் தோல் த பான தனமை6 தோலின் வெளி GT L INGLI L6.a.iii) u
தத்தையும், தோ நிறத்தை உருவா செல்களையும், பர் யையும் பொறுத்த நிர்ணயிக்கப்படு களின் நிறத்தை களால் மாற்றே 60Glass GGIT, G).
என்று மாற்றவோ
gBgi5g5 GhumJuib unTai6a aFEsibGnnm? Sugaigna) Guarafialbo anglojżLib
lill- <ঙ நா. இலங்கேஸ்வரி Ang Tsi இல, 152, பிரதான வீதி, லுணுகலை
சிங் செய்வதற்கு போடுவதற்கு டெஸ்ட் என்கிற
விட்டுதான் மேற் யும்பிளிச்சிங்கை வேண்டும். ஆன
LMMTM TLTMT MTT TLMMrL TLLCS TLT LBLT TMLMLtLLS டெஸ்ட்களை மே டுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
வ்வாரம்பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம் றிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
மேலும் பலருக்கு யல், திரெடிங் ஜியும் ஏற்படலா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Resis ணம்?: இே2
LL T L S0LS S S LLLLS
ற்கொலை முயற்
டும் அசிற். தாவர கறுப்பும் ffiz ITILTLITTLEGGUNITTli)
ருந்துகள் போன்ற டுவதாலும் இந் அழகாக இரு க்க ஆசைப்படு அருந்துவதால்பவர்களை விட கலராக இருக்க இரைப்பை ஆகிய ஆசைப்படுபவர்கள் அதிகம் சரும ம் புற்றுக்கட்டி நிற விடயத்தில் பெண்கள் அத் டந்து ஹைபோத தனை சுலபத்தில் திருப்தியடைவ ஒரு சிறிய பகுதி பதில்லை. சரும நிறம் என்பது கரு அடிப்பகுதியில் "து வாகும் நிமிடமே தீர்மானிக்கப் இதிலுள்ள பல் படுகிற விடயம் என்றும், அதை லையங்களில் ஏதா மாற்றுவதென்பது சுலபமல்ல என் யல் மாறுபட்டால் றும் இத்தனை நாட்களாகச் சொல் சுரப்பிகள் தூண் - லப்பட்டு வந்தது. இதை மாற்றும் வருவதற்கு ஏது வகையில் அறிமுகப்படுத்தப்பட்டி ருக்கிறது ஒயிட்டனிங் ட்ரீட்மென்ட் எனப்படும் நிற மாற்றுச் சிகிச்சை ப அறிகுறிகள் அதைப் பற்றிப் E. சி, வயிற்றில் எரிச் ப் பிறகு எரிச்சல் சில நேரங்களில் வயிற்றுவலி, பில் வலி"புளிப் தல் சில சமயம் ண்ண முடியாமை குறிகளாகும் பண் சித்தர்கள் இந்த றிகளை வைத்து பிரித்துள்ளனர்.
குண்மம் மை மெலிந்து -
நாவறட்சி சாப் வலி குறைதல், தம் சில நேரங் ல், வலிக்குப் பயந்து ருக்கச் செய்யும் ல் ஊறி வாழ்நாள் |IIITGDID60)u D Goði
குண்மம் .
முன் பெல்லாம் சரு ம ரிச்சலை உண நிறத்தை அதிகப்படுத்தும் சிகிச்சை குமட்டி வாந்திகளில் ஹைட்ரா க்வினன் மற்றும் ப்பின் நெஞ்சிலும் மெர்க்குரி போன்றவையே உப ரிச்சல் மிகுதிப் யோகப்படுத்தப்பட்டன. அவை பல வித பக்க விளைவுகளை ஏற் படுத்தின. இயற்கையான பொருட் களைக் கொண்டு சரும நிறத் தைக் கூட்டும் ஒயிட்டனிங் "If" மென்ட்டுக்கு இப்போது வர வேற்பு எக்கச்சக்கம் பக்க விளைவு கள் இல்லாதது இது.
* கறுத்த சருமத்தில் மெலனின்
Sue TULL b
:என்பது அதிகமாக இருக்கும் வகு சீக்கிரத்தில் அது சருமத்திற்கு எதிர்ப்பு சக்தி ய ஆரம்பிக்கின் - யைத தரக கூடியது எனபதால இருக்க வேண் கறுப்பான சருமமே ஆரோக்கிய
இறுக்கம் தளர்ந்து மானதும் கூட மெலனினைப் பாது ளும் சீக்கிரத்தில் காப்பான அளவுக்குக் குறைப்பது ல்லது அளவை மீறக் கூடாது
சிங் பேஷியலில் அடிக்கடி பிளீச் செய்யக் கூடாது. கலவைகளையும, * ஒயிட்டனிங் ட்ரீட்மென்ட்டுக்கு 'பி' - உபயோகப்படுத்தப்படும் பொருட் LGA) ಇಂಗ್ಲಿ' -ಶ್ವಯ್ಪTತಿಕ್ '? அமிலங்கள் சேர்க்கப்படுகின்றன. {? மல்பரி மற்றும் பெர்பெரி போன்ற = வற்றின் சாரங்களைக் கொண்ட தால் நிறம் இரத் விலேயே உள்ள பொருட்கள் உபயோகிக்கப்படு க்கும் தனிப்பட்ட கின்றன. கார்பனிலிருந்து எடுக்கப்
ம்பரைத் தன்மை படும் கோஜிக் அமிலமும் பயன் து பிறப்பிலேயே படுத்தப்படுகிறது. இவையெல்லாம் ன்ெற அவரவர் சருமத்தின் கருமையைப் போக்கக்
ப்யூட்டி LUIT fi a Ofi Jah LGPLULUG006.J.
T, * * ஒயிட்டனிங் ட்ரீட்மெண்ட் எப் " ' = படிச் செய்யப்படுகிறது என்று முடியாது. ப்ளிச் LIITILIGLITLD.
முன்பும் டை முன்பும் பேட்ச் டஸ்டை செய்து
* முதலில் கிளென்சர் தடவப் படும். இதை முகத்தில் தடவி, சில காண்டு டைன் நிமிடங்கள் கழித்துத் துடைக்கும் ம் மேற்கொள்ள போதே மெலனின் குறைய ஆரம் ல் யாரும் இந்த பிக்கும் முகம் கழுத்தின் முன், கொள்வதில்லை. பின் பக்கங்களில் தடவி லேசாக வாக்சிங், பேஷி மசாஜ் செய்து டவலால் துடைக்க வற்றால் அலர் வேண்டும்.
* அடுத்து ஃப்ரெஷனர். இது
سالمعظمہ ----
சருமத் துவாரங்களை இறுகச் செய்யும் சருமத்தில் ஆங்காங்கே காணப்படும் கருந்திட்டுக்களைப் போக்கும்.
* பிறகு கரும்பிலிருந்து தயா ரிக்கப்படும் கிளை கோலிக் அமி லம் கலந்த பயோ ஜெல் எக்ஸ் ஃபோலியேட்டர் தடவப்படும். இதில் உள்ள புளிப்புத் தன்மை சருமத் திற்கு உதவும். இதை கண்கள் மற்றும் வாய் தவிர்த்து, சருமத்தில் தடவி முன்று முதல் ஆறு நிமிடங்களுக்குள் எடுத்துவிட வேண்டும். ரொம்பவும் கறுப்பான வர்கள் பத்து நிமிடங்கள் வரை
வைத்திருக்கலாம்.
* அடுத்தது நரிஷிங், இதில்
வைட்டமின் சி, லிக்கரைஸ், மாயிச்
சரைசர் போன்றவை சேர்க்கப்பட்
டுள்ளன. மாலை நேரங்களில் போடுவது அதிக பலனைத் தரும். சருமத்தில் தடவி பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். இதிலுள்ள வைட்டமின் சி சருமத்தின் கரும் புள்ளிகளைப் போக்கும் பட்டு மாதிரியான பளபளப்பான சரு மம் உடனே கிடைக்கும்.
* மல்பரியின் சாரம், வைட்ட மின் சி கலந்த மெலா ஃபேடினை தினமுமே உபயோகிக்கலாம். இதை மட்டும் வீட்டிலிருந்தபடியேகூட உபயோகிக்கலாம். சரும நிறத்தில் நல்ல மாற்றம் தெரியும். இதைத் தடவிய பிறகு துடைக்காமல், அதன் மேல் இன்ஸ்டன்ட் ஒயிட் மாஸ்க் போட வேண்டும். மெலனினின் வேலையை இது குறைக்கும். சரு மத்தில் உள்ள நச்சுப் பொருட் களை நீக்கி, பருக்கள், கருந்திட் டுகள் வராமல் தடுக்கும்.
A JEGOL fuLIITE, GO) GAOL GOffiä GBL ப்ரொட்டெக்ஷன் இதைத் தடவிக் கொள்வதால் பிளிச்சிங் செய்த பலன் உடனடியாகக் கிடைக்கும் எஸ்.பி.எஃப் என்று சொல்லக்கூடிய சன் ப்ரொட்டக்டிவ் ஃபேக்டர் இதில் முப்பதுக்கும் மேலாக உள்ள தால், வெயில் பட்டு சருமம் கறுத் துப் போவதும் தவிர்க்கப்படும்
* ரொம்ப ரொம்ப மோசமான சருமத்தை உடையவர்களுக்கு விசி பிள் ஃபேடிங் அவுட் என்கிற பிரத்தியேக சிகிச்சை உள்ளது.
ஒயிட்டனிங் சிகிச்சையைத் தொடர்ந்து செய்து வருபவர்களுக் குக் குறிப்பிட்ட நாட்களுக்குள் சரும நிறத்தில் நிரந்தர மாற்றம் தெரியும்.

Page 14
மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும் மண்ணெனக் கொண்டு மயக்கற்றிருந்தாரே செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்
சித்தர்க ளாமென்றிங் கூதேடா சங்கம்
B%üLloy Loqosuflu, பாரதியார்UITÜUT MODTÜ ÜMÜīGODĚJ
கோசலை நாட்டில் நான் இருந்தபோது அங்குலிமாலன்
ஒருவன் இருந்தான்.
அவள் பெயரைக் கேட்டாலே அழுத
ரைக் கேட்டால், பின்னங்கால் பிடரி
யில் அடிக்க ஒடுவர்
உடன்பட மறுப்பவர்களது கை விர ல்களை வெட்டி நூலில் கோர்த்துத் தன் கழுத்தில் மாலையாகப் போட் டுக் கொள்ளும் கொடுரன் அவன் அவனைப் பிடிக்கக் கோசலை நாட்டு இராணுவதறினாலேயே
சரா 。 17 ܐ¬ ܐܕܗ 71 ܢ 22/FLLIE 3/312 APIDB3. JJJJJJ72) மக்கள் அவனது கொடுரத்துக்குப் பலியாரிக் கொண்டே வந்தார்கள்
இப்படிப்பட்ட சூழ்நிலையில்
என்ற பயங்கர கொள்ளைக்காரன் அவன் தோற்றம் மகா பயங்கரமானதாகும்.
LÍNGIGOGNI GJIT uiu மூடும். பெரும்
பெரும் வீரர்கள் கூட அவன் பெய
அந்த அங்குலிமாலன் மக்க
எளிடம் கொள்ளையடித்து வாழ்ந்து
Go Gi.
ராஜா பதறிப் போய், "புத்தர் பெரு
கொண்டிருந்தான் പ്രlഖമഞ്ഞെ எதிர்ப் பவர்கள், அவனது கொள்ளைக்கு
ori அந்தக் கெசகர் ஆகாக்காரனைப்
Uilly U. IJI. |JLIJLJLALL) ИЛИ || 15 真
அவரை մlւ4 ***մոթ Ժ15, Աքւկ
யாது" என்று சொல்லி என்னைத்
5 - L -
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபால்ட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 15.02.2003 T BB S T BB rr S S 00 0
5l sorcupir si surrutosuñ
கொழும்பு.
Šlōა . 1772
வர்ணம் தீட்டும் போட்டி இல: 480
பரிசுக்குரியவர்:
முஹம்மது அரபாத், 357,ஏ12, ஹிரும்புர வீதி, தங்கெதர காலி
அ.வா. நஜினா,
Geräussa vyr. பவித்ரா,
பாராட்டுக்குரியவர்கள்:
1810, முளளப்பொததனை கந்தளாய்
ஜெ. ஜினியா, 208, ஹொரவப்பொத்தான விதி, வவுனியா எல்.ஏ.கே. மடோனா டிலக்சி, பாண்டிருப்பு-02, கல்முனை
ஜயதீப் விஜயகுமாரன், இந்துக் கல்லூரி, கொழும்பு-04 நி. நிலோஜி,
364, தேக்கவத்தை, வவுனியா
செல்வி ஜெ. பால்ராஜ், பிலிமதலாவ
விஜ்யூ உதயகுமாரன், 556, அவிசாவளை வீதி, ஊருகொடவத்தை யோகராசா சிவாஜினி,
சரசாலை தெற்கு சாவகச்சேரி
எம். எப் பாத்திமா ரிப்னா மஹ்மூத் மகளிர் கல்லூரி கல்முனை
அவனைப் பிடிக்க நான் விரும்பி தடுத்தார்.
இதைக் கேட்டகோசலை நாட்டு
மரியாதைக்
ᎦᎢ ᏕᎦᎢᎲ 9 Ꮘ ᏈᏈᏛᎢ urᎢ 9ᏍGᎠ .
| || LÍNIO ÄR GOJITI ONG)
ஆனால் என்
நான் சிறிது சு விரும்பவில்லை.
இல்லை also
(LEGG GGH KGI TTTTT* (YjY தரங்கள் தொ கொண்டு அவனை விடுவேன்" என்று ரிடமிரு ந்து குச் சென்றேன்.
காட்டுக்குள் நு அங்கே" என்று மு குரல் கேட்டது. ந வந்த திசையில் ப LILIRISË ILDI GI GJ குலிமாலன் நின்று தான் நான் இன் னையே பார்த்தேன் பாய்ந்து என் அ "நீ யார்? இந் U SIJI, GDJI, GOINGSI GGJA டான் அங்குலிமா குலிமாலன் என் பார்க்கச் சென்று கிறேன்" என்றேன் அதைக் கேட்ட திகைத்து, "என்ன என்று GJELLIT GJI "ஆமாம் பெரி றேன் மீண்டும். அவன் உடல் சுசு தேன். இப்போது அ சுலபம் என்று நின்
இதோ
தான் சிறியவர் எப்போதும் இரு செய்வதில் பெரிய நீங்கள் நன்மையா செய்தால் இதை தஸ்து உங்களுக் என்றேன்.
"ஐயா! என்னை கள். இதுவரை லிருந்து கொள்ளை காரன், நாசக போன்ற ஏச்சுப் ே வாங்கியிருக்கிறேன் ஒரு மனிதன், நா குரியவன் என்ப முலமே அறிந்தே செயல்களை இந்த விட்டுவிட்டேன்,
அன்புக் குழந் ரத்தினால் செய்ய செய்து விட்டது ப புக்கு இணை கிை முரட்டுச் சுபாவம் öFJ LDTQTQUTö00
அன்பால் திருத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1. அவர் வெடித்தார் இவர் உடுத்தினார் அது என்ன?
2. அழுததும் சிரித்தார்கள் அது எனன?
3. காட்டில் பொங்கல் வைத் தேன் கழுகும் தின்னலை காக்கை யும் தின்னலை அது என்ன?
4. ஆடு மேயுது தோல் காயுது
667 5 பக்கத்தில் ஒரு பட்டணம் எட்டித்தான் பார்க்க முடியல்லே அது என்ன?
6. ஊசியுடன் அலைவார் டாக்டர் அவர் ஊசி போட்டால் அது மருந்தல்ல விஷம் அது
7 சிரித்தால் சிரிப்பேன் அழுதால் அழுவேன் நான் யார்?
மயற்சியிலிருந்து Lill tfasi Gni IT FEJ,
GESETBERGTE விடைகளும்
8. தரணிக்கு ஒளிதர தண்ணீருக்குள் முச்சடக்கி னான் அது என்ன?
9. உருவத்தில் ஒன்றான வன் உடன் வருவான் வெளிச் சத்தில் மட்டும் அவன் யார்?
10 வீட்டுக்கு வெளிச்சம் தர உரசியவன் எரிந்து GLITT GOTT Gör gjall GöI LIITñ?
:பிஜி 0 văii 958ழகி ஐர்ேசி) óLI 10091099 9796) gųLun a99df) ப96) 9 @@命 hIONILIN * b hIONI LJ1099190949 fogá16) isfőt
1ற? திnெ
படத்தில் இருக்கும் பறவையின் பெயர் அல்பாட்ரோ மிக நீளமான
)ெ மெல்லிய இறக்கைகளுடைய இப் Digi அவனைப் பறவை அப்படியே வழுக்கிக் து திருத்தவோ கொண்டு பறக்கக் கூடியது அதிக
தூரத்தைக் கடந்து பறக்கும் وق والأمة الجاف 'ಸ್ತ್ರ್ಯ போது கூட எப்போவாவது ஒரு முறைதான் தன் இறக்கைகள்ை பெற்றுக் காட்டுக் அசைத்துப் பயன்படுத்தும்
இவ் வகைப் பறவைகள் தன் கூடுகள் உள்ள இடத்தில் இருந்து DITE (2)45-560]]
o" பறக்க, விமான ಕ್ಲಾ(6) பதை போல ார்த்தேன் மிகப் பாதை அமைததுக கொள்ளும் ாற்றத்தில் PI எப்படி விமானம் பறக்க ஆரம்பிப்பு கொண்டிருந் தற்கு முன்னால் ரன்வேயில் ஒடி 'ஒயிங் என்று பறக்க ஆரம்பிக் ருகே வந்தான் குமோ அப்படியே இப் பறவை தக் காட்டுக்குள் யும் மிக வேகமாக ஒடித் தன்னு பூமியை ஒரு
ழைந்ததும், நில்
BIGUI GI GJ GË E GOLL IJIO ESHTij லன்"நான் அங் பெரியவரைப்
தட்டுத் தட்டி, வேகமாகச் சிறகை
அடித்துச் சொயிங் என்று மேலே எழும்பிப் பறக்க ஆரம் பிக்கும், பறக்கத் துவங்கிவிட் டால் அப்புறம் பிரச்சனை இல்லை. ரொம்பர தூரத்திற்குப் பறந்து
ᎦᏛyᏭy] LᎠ .
அல்பாட்ரோ குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு பறவை தனது இன மற்றப் பறவைகள் போல, தரையில் வேகமாக ஓடிப் பின்னர் பறக்காது ஏன்னா, இதன் இறக்கையின் அளவே 3.45 மீட் ானா பார்த்துக்கோங் இவை பருமபாலும் செங்கு பாறை களிலேயே தனது கூடுகளை அமைத்துக் கொள்ளும் அப்ப தானே ஒரு குட்டிக் கரணம் அடிச்சி எழும்பிப் பறக்க வசதியா இருக்கும்.
அங்குலிமாலன் ZA A
பெரியவரா?"
கொண்டிருக
2مي
இவ்வாரம் உலகில்பர்கள் அதிகாழுமுதல்நாடுகள்
பவர் தான்" என் அதைக் கேட்டு நாடு பெளத்தர்கள் மொத்த தை நான் பார்த் சனத்தொகை :*"ಶಿ 1 சீனா 104,000,000 |Աg// Ալգյցից 2. ஜப்பான் 90,510,000 ருமே பெரியவர் 3 தாய்லாந்து 57,450,000 ான்ற பாகுபாடு 4 வியட்னாம் 50,080.000 ததில்லை தீமை 5 மியான் மார் பர்மா) 41,880.000 '6. இலங்கை 12,540,000 I J.TrfuJEJE GOGJI j: டப் பெரிய அந் 7 தென்கொரியா 11,110.000 க் கிடைக்குமே! 8. கம்போடியா 9,870.000
9 இந்தியா 7,000.000 :10, மலேசியா 3,770.000 க்காரன், கொலை உலக மொத்தம் 0.25,000
ரண் என்பது
*சுக்களைத்தான் ஆனால நானும
லும் மரியாதைக்
தத் தங்களின்
ነ| , 61 60Í 1 1IT Gh1öቻ
வினாடியே bfᎢ6ᏡᎢ சென்ற இந்தப் 6ᏡᎢ ᎠfᎢ6ᏡᎢ . தகளே அதிகா வார படத்தில் ததை அன்பு ' 町莎莎●●吓 த்தீர்களா? அன் ajaloo la OD பிறைச் யாது நீங்களும் o = 6 சந்திரன் |3 fT600TL 9_B1567 bo
புத்தர் போன் I 3.G3 GMT GOI I DI C = 59 P GIGIGT.
TUDavi
பெப் 02-08, 2003

Page 15
பத்து ரூபா
மாதம் ஒன்றுக்கு அரசாங்கத்துல பத்தாயிரம் எடுப்பவரையும் இந்த நாட்டின் விலைவாசி ஆட்டிப் படைக் கும் என்றால் தினக் கூலி ஏழைகளின் நிலையைச் சொல்லவா வேண்டும். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் வீட்டிலேயே இருந்துவிட்டேன். ஊரெல் லாம் ரமழான் விசேஷம் களைகட்டி யிருந்தது. இன்றோடு என் மனைவியும் இருபத்தைந்தைத் தாண்டிவிட்டாள். வாசலில் வந்து நின்று முன் வீதியைக் கவனித்தேன். மோட்டார் சைக்கிலும், சைக்கிலுமாகப் போய்க் கொண்டிருந் தது. "பிடவே. பேபிசூட், சாரி" என்ற கூவல்கள்தான் அதிகமாக் கேட் டுக் கொண்டிருந்தன. வீட்டுக்குள் இருந்து மனைவியழைத்தாள்.
"இன்னமும் நான்கைந்து நாள் தானிருக்கு. நாம சொணங்கச் சொணங்க துணி மணியின்ர வெல தான் ஏறும். பெருநாளன்னைக்கு எடுக்கிறதப் பார்க்க சும்மாவே இருந்
திடலாம். இத்தன நாளும் ஒழச்சது தான் மிச்சம், பிச்சக்காரன் வந்தாலும் ஒரு ரூபாய்கூட இல்ல. நமக்கு உடுப்பு இல் லாட்டியும் பரவாயில்லை. பிள்ளங்க முணுக்காச்சும் பார்த்திட்டு வாங்க.” மனைவி சகித்துக் கொண் LITGI.
இனியும் சேர்ப்பது சாத்தியமில்லை "இன்னிக்கு எடுத்திட வேண்டியது தான்' என்று நினைத்த வண்ணம் கிணற்றடிக்குப் போய் முகம் அலசி விட்டு வீட்டுக்குள் நுழைந்தபோது மற்றொரு பல்லவியை மனைவி பாடிக் கொண்டிருந்தாள். "பிள்ளையின் பால் Drti 6hull, தீர்ந்திட்டது" என்று குறு குறுத்துக் கொண்டிருந்தாள். விடிந்து இவ்வளவு நேரத்திற்கும் குறைவான செய்தியே காதில விழுகுது. நிறைவான செய்தி கேட்பதென்றால் இந்த மாரி கழிய வேண்டும். தொழிலெல்லாம் சீராக வேண்டும். செங்கல்லறுப்பவ ணுக்கு மழை தேவையில்லை.
_A
(BauGIIIIor GOLD Gha வேண்டும். இடையி பெரும்பாடு
FGOLGoud, G போன பெருநாை எடுத்தது. இரண்டு ருந்தது. மற்றதுச் 6) 35TTGasöir (3LGöir. 9
"என்னணை ஆச்சி விமல னைப் பற்றி ஏதாவது தகவல் கிடைச்சுதே?"
"இல்லப் பிள்ளை அதுதான் இருந்து நான் ஏங்கிக் கொண்டி ருக்கிறன்"
'விமலன் பொங்கலுக்கெண்டா லும் விட்ட வந்திடுவான் என் னணை.? விட்டிடுவாங்கள் என்ன 60)600TILITij fl?"
"அப்பிடியானாத்தான் என்ரை உசிரும் இனி இந்த உடம்பில நிக்குமம்மா. அவனில்லாம இனி
சீவிச்சு எனக்கென்னடியாத்த வரப்போகுது?"
"அழாதயணை எப்படியும்
தம்பியை இனி விட்டிடுவாங்கள் சமாதானம் வந்திட்டுதெல்லே! அதால பயப்பிடத் தேவேல்ல உனக்கும் வயசு போயிற்றுது உது J.606/13, J. GOT-34, GILIT fliff|G)(IIGOSILIT வருத்தம் வந்து பிடிச்சிடும்."
"நான் ஆருக்காக பிள்ளை இந்த உசிரை வைச்சிருக்கிறன்? அவனுக்காகத்தானே! அவன்ரை தேப்பனும் தாயும் செல்லடிபட்டுச் செத்தாப் பிறகு நான்தானே எல் லாமெண்டு அந்தப் பிள்ளையும் நம்பிக்கொண்டிருக்கு. எண்டா லும் இந்தக் கிழவி என்னத்தைத் தானடியம்மா செய்ய ஏலுமா யிருக்கிறன். ஆருட்டப் போயும் எனக்கு ஒழுங்காக் கதைக்கவும் தெரியேல்ல, ஒண்டும் தெரியேல்ல. இந்தக் கண்ணே எனக்கு ஒழுங் காப் பாக்கக்கூட முடியாமயி ருக்கு. நான் எங் கதான் போவன்.? ஒரேயொருக்காத்தான் என்ரை பேரனைப் போய் வெலிக் கடேல பாத்தன். அத்தோட எல் லாஞ்சரி. இப்ப எங்க அங்க எனக்குப் போய் வர உடம்புக்கு ஏலுமாக்கிடக்கே"
"ஆச்சி. உனக்கொரு வியளம் தெரியுமோ இல்லையோ, தம் பூண்ரை பொடியனை விட்டிட்டாங் களாமெனை, பங்க அவன் வீட்ட வந்திருக்கானாம் என்ர அவரு மொருக்காப் போய்ப் பாத்திட்டு வந்திருக்கார்"
"ஆமோ. அப்பிடியே அந்தப் பிள்ளையும் பாவந்தான். என்ரை பிள்ளை மாதிரித் தானவனு மெனக்கு. அவன் சோமாயிருக்கா னாமேயம்மா?"
"எனக்குத் தெரியாதாச்சி. ஏது மப்பிடி பிசகெண்டால் அவரெ னக்குச் சொல்லியிருப்பார் நல்லா யிருக்கிறானெண்டுதான் அவர் சொன்ன மாதிரியில தெரியுது." நல்லூரான்ரை கிருபையில அப்பிடியே அந்தப் பிள்ளை
II, O2-08, 2003
இருந்திரோணும். ஐயோ. இந் தப் பிள்ளையள விசாரணை யெண்டு அடிச்சு முறிச்சு விச ராக்கிப் போட்டாங்களாம். உதுக ளெல்லாத்தையும் கேள்விப்பட கேள்விப்பட எனக்குக் குலை நடுங்குது பிள்ளை. என்ரை பேரன் ஒரு குழப்படியுமில்லாத சாதுவான பிள்ளை. சும்மா றோட்டில போய்கொண்டிருந்த வன விசாரணைக்கெண்டு கூட்டிக் கொண்டு போனாங்கள் அதோட போனவன்தான் என்ரை கண் ணில பல வருசம் வரைக்கும் அவனை என்னால காணவே கிடைக்கேல்ல. அதுக்குப் பிறகு எத்தினியோ இடங்களில போய் ஆள் தெரியாதவனையெல்லாம் காலில கூட விழுந்து மன்றாடிக் கேட்டுத்தான் கடைசியா என்ரை பிள்ளையை நான் கண்டன். எல்லாம் நடந்து இப்ப எத்தினை வருஷம். இப்ப அஞ்சு வருச மாச்சு எத்தினை தீபாவளி. எத் தினை பொங்கல் வந்து போச்சு ஒவ்வொண்டும் வாற காலமெல் லாம் விட்டவரு வானெண்டுதான் அவனை நினைச்சு நான் ஏங்க லாச்சுக் கொண்டிருக்கிறன்.
எனக்கும் கன காலமில்ல பிள்ளை. போயிடுவன் போலக் கிடக்கு அவன் விட்ட வந்தா நானும் காலைக் கையை நீட்டிக் கிடந்து நிம்மதியாச் சாவன்"
சி. என்ன சாகிற சாகிற தெண்டுறாய்? ஏன் அப்படியெல் லாம் பினாத்திறாய்? கனகாலம் நீ இருப்பாயாச்சி பேரனுக்கு நீயொரு கலியாணமும் செய்து
வைச்சு பூட்டப்பி முடிச்சுத்தான்
"உண்ரை வா யிருக்க வேணும் பேரன் சீராய் வா பாக்க வேணும்த தானே அவனுக் G)IITGOT, 9/6)1607 3.
வான். அவன் வ லாய் அவனை உடம்பைத் தே மெண்டு நான் ! ου Πιρ οι ΠΕία)
தெரியுமே. நான் இருந்து வரேக்க ஒரு கலன் வாங் இங்கினையா எ шje, in 9 Ju 4 போட்டு எடுத்த 35 ITALIGO)6JjF Fiji, Jin கட்டித் தூக்கி 9IU, GOLDILITGOT D
நாலு போத்தல் வெங்காயத்த நல்லெண்ணைே ஊத்தினா விருப் பிடுவான். அ எப்பிடியும் அவ டத்தையில வந் ளைக்கு என்ர நாளைக்கு ச4 அவன் ஆள்
f
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ய்வனுக்கு மழை ல் கூலிக்காரன்பாடு
கயில் எடுத்தேன். ாக்கு முந்தியதில் பொத்தான்தானி கு ஊசி குத்திக் டிக்கடி கண்கள்
மட்டும் அந்தப் பழைய அலுமாரியின் முலையைப் பார்த்துக் கொண்டது. மனைவிக்குத் தெரியாமநான்கைந்து மாதமாகச் சேர்த்தது ஒரு நாளைக் குப் பத்து ரூபாய் என்றால் ஒரு மாதத்தைக்கு மனக்கணக்குப் பண்
33:Asfaj,636 TØsör GL Gör. LD GOOGSTGlf GTIGS GOT செய்கிறாள் என்று திண்ணையில் பார்த் தேன். கிணற்றடியில் சத்தம் கேட்டது! எடுக்கும் போது கண்டால் எரிந்து விழுவாள், பால்மாப் பொட்டியில்லாம குழந்த அழுகுது பதுக்கல் வேல நடக்குதாக்கும் எண்டு.
சத்தப்படாமல் அலுமாரியின் அடியில் குந்தினேன். வாசலில் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது. திடீரென்று திண் ணைக்கு வந்தேன். வாசலில் யாரும் இல்லை. தாமதிக்காமல் சென்று அலு மாரியைத் திறந்து அந்த மட்டைத் தாள் பெட்டியைக் கையில் எடுத்தேன். மேல் மட்டையை காசு உள்ளே போடு வதற்குத் தோதாகப் பிரித்து வைத் திருந்தேன். ஐந்து மாதத்திற்கு முன்பாக வைத்தது, இன்றுதான் கையில் எடுக்கிறேன். சற்றுப் பாரமாக இருந்தது. மனம் பாபா புடைவையிலும் படையப்பா சாரனிலும் தாவீக் குதித் தது. உள்ளே ஒரு கையை விட்டு தடவிய வண்ணம் மறுகையால் பெட்டி யைப் பிரித்தேன் உள்ளே. முற்றாக நறுக்கப்பட்ட பத்து ருபாத் தாள்கள் மீது முன்று எலிக் குஞ்சுகள் பதற்றத் தால் முனங்கிக் கொண்டிருந்தன.
ள்ளையும் கண்டு 5 FIT GJITij."
in GLITG GITILIT பிள்ளை என்ரை ழுறதையும் நான் ான். இந்தக் கிழவி கெல்லாம். வரு ட்டாயம் வந்திடு
ருகிறதோட நல் பாத்தெடுத்து ற்றிவிட வேணு ) /Ե15 6160/60/ 6 1 (0) வைச்சிருக்கிறன் இப்ப வன்னியில சுத்தமான தேன் கியந்திருக்கிறன் பந்தும் கோடிப் கிழங்குப் பாத்தி தை ஒடியலாக் ட உள் முகட்டில் விட்டிருக்கிறன். ல்லெண்ணெயும்
முட்டக் கிடக்கு. பதக்கி சுடச்சுட யாட சோத்தில பமா அவன் சாப் வன் வருவான். Tor gSi`LLIT (Lutb g5)ʼzʻ திடுவான். பிள் கயால கொஞ்ச DDj FLI GLITLமளமளவெண்டு
தேறிருவான்."
உச்சத்திலே பல்லி ஒன்று சொல்லியது.
"உந்தா அடிச்ச மாதிரி முகட் டிலயிருந்து பல்லியும் சொல்லு தாச்சி பொங்கலுக்கு முன்னவாய் தம்பி வந்திருவான் போலத்தான் சகுனம் கிடக்கு அதுதானே நான்
நம்பிக்கையா சொல்லிக் கொண்டி ருக்கிறன் பிள்ளை. விமலன் வந்த வுடன் அடுத்த வருசம் சன்னதிப் பெருநாள் வர அவனைக் காவடி தூக்க வைக்க வேணும் பிள்ளை. எத்தினை வருசமாச்சு நான் அந்த நேத்திவைச்சு என்ரை பிள் ளைக்கு ஒண்டும் கெடுதல் வராம காப்பாற்றி வைச் சிருக்கிறா னெல்லே அந்த அன்னதானக் கந்தன் முருகா. முருகா இன் னும் பார் பிள்ளை, நீ என்னத்தைத் தான் சொல்லு அவன் இங்க தோட்டத்தில வெங்காயம் போட் டெடுத்த மாதிரி ஆருக்கும் விளைஞ்சதே? என்ரை ராசன் வந்து விட்ட கால் வைக்கட்டும். பிறகு உந்தக் கொட்டில் நிறைய வெங்காயம் எப்பிடிக் கட்டுக் கட்டாத் தூக்கிக் கிடக்குமெண்டு ஒருக்கால் உண்ணாண நீ வந்து பார் எல்லாம் உந்தச் சவம் பிடிப்பாரின்ரை நாவூறுதான். உங்கை அப்ப அவன் உப்பிடி யெல்லாம் உழைச்சுத் தள்ளுறா னெண்டு ஏங்கி ஏங்கி சனம் எவ் வளவாய் எரிச்சல்பட்டதுகள் இப்ப எல்லாம் அடங்கிப் போச்சு அமத்தி வைச்சுக் கொண்டு இங்கினை ஒரு aflargintitatio LITăila.In."
"ஆச்சி நேரம் போகுது நான் விட்ட போயிற்று ஆறுதலாப் பிறகு வாறன். பொங்கலுக்கு அவர் போய்ச் சாமான்கள் வாங்கியர வேணுமெண்டவர். அந்த அடுக்கை யும் இனிப் போய் பாக்க வேணும் f'go gooij GOOT FT GOOGOOT JOGGI GOIT LI பிள்ளையஞமெல்லே உனக் கிருக்கு இந்த வருசம் சொந்த வீடு வாசல் வழியவும் வந்திருந் திட்டியள் வேளைக்குப் போய் அதுகளையும் பாரம்மா"
கிழவி அப்படிச் சொல்ல அடுத்த வீட்டுத் திலகம் அங் கிருந்து அகன்றாள். அவள் போனதன் பின்பு ஆச்சி அவளின் ஆறுதல் வார்த்தைகளில் ஒருவாறு
இப்போ தேறி உயிர்த்ததாய் விட் டாள். இன்று கட்டாயமாக ஒன் றைச் செய்ய வேண்டுமென்று வெகு வாக அந்தக் காரியத்தில் அவள் ஆரவாரப்பட்டாள் பொழுதிலங் கும் வேளையானதால் எங்கோ ஒரு முலையில் போட்டுவைத்த பித்தளைக் குத்து விளக்கை எடுத்து வந்து தூசி தட்டித் துடைத்தாள். அதற்குப் புளி கரைத்துப் போட்டு நர நர வென்ற மண்ணுடன் சேர்த்துத் துலக்கி எடுத்து அதைப் பளபளவென்றிருக்க ஆக்கினாள். பழஞ்சீலையில் கரைப் பக்கமாகப் பார்த்து ஒரு துண்டைக் கிழித்து தன் ஊசிக்காலை நீட்டி வைத்து விளக்குக்கொரு புதுத் திரியை உருட்டிப் போட்டுத் தீபத்தை ஏற்றினாள் வீட்டுக்குள் வைத்த தீபம் அறையிருட்டைப் போக்கி விட்டிருந்தது. தீபத்தைப் பார்த்த புளகாங்கிதத்தில் அவளுக்கு மனதிலும் ஒரு புத்தொளி உண் டாகியிருந்தது. அவள் மனதில் இப்போ கவலைகள் இல்லை. இவ்வளவு காலம் பட்ட கஷ்டங்கள் ஒன்றும் அவள் முகத்தில் தெரிய வில்லை. இன்று ஏற்பட்ட மனவுறு தியால் மலை போல் அவளுக் கிருந்த தடைகள் யாவும் நுண்து கள் போல சிதறிப் பறந்து விட்ட தாய்த் தெரிந்தது. இந்த நம்பிக் கையெல்லாம் தும்பிக்கையா னிடத்தே இருந்து வரம் பெற்ற
தைப் போன்று அவள் உணர்ந் தாள். வெளியே வெளிச்சம் மடிந்து காரிருள் பரவிவிட்டது. மாரி காலத்துக் கூதல் காற்றும் வீசியது. கிழவியின் பூஞ்சை உடம்பால் குளிரெதையும் தாங்க முடியாது என்றாலும் படலையை உற்றுப் பார்த்துக்கொண்டே அவளின் பூ விழுந்த கண்கள் இமைப்பதை மறந்து இருக்கின்றன. பேரன் வருவான் பேரன் வருவானென்று அவளின் மனம் ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கிறது. அவளின் இந்தக் காத்திருப்பு அவள் வயதுக் கும் உடல் நிலைக்கும் கனகாலத் துக்கு இல்லையென்பது உறுதி என்றாலும் அவள் தன் பேரன் வரும் வரையில் காத்திருக்கத்தான் செய்வாள். தன் பேரன் வந்து சேருவதற்கிடையில் அந்தக் காலன் வந்து அவளை இடையே அழைத் தாலும் அவனுடன் அறப்போர் புரிந்து வெற்றி கொள்ளத் தயா ராக இருப்பவளைப் போலத்தான் அவளைப் பார்க்கையில் தெரிந்தது.

Page 16
வுக்கே ஒரு மாதிரி பரிதாபமாகிப் போனது அப்போது யாரோ வரும் சத்தம் கேட்டது.
வேணு. மேனேஜர்தான் வர் றான்னு நினைக்கறேன் ஒடு. மோட்டார்கிட்ட போய் என்னத்தை யாவது நோண்டு நானும் மண் வெட்டியோட போய் எதையாவது வெட்றேன்."
அந்தோணி பரபரப்பானான் அருகிலேயே ஒரு களைக் கொத்தி யும் மண்வெட்டியும் இருந்தது. எடுத்துக்கொண்டு அடர்வாக வளர்ந்திருந்த வாழைத் தோட் டத்துக்குள் புகுந்து கொண்டான். வேணுவும் வேகவேகமாக மோட் டார் பம்ப்செட் அறைக்குள் நுழைந்து மோட்டாரின் கார்ட் போர்ஷனை கழட்டத் தொடங்கி
DI TDI .
மேனேஜர்தான் வந்திருந்தார்.
அவ்வளவு பொருத்தமாக இல்லை. Gg Hong (03II gögð)a) (..)LIII logo)lD மாதிரி இருந்தது. பம்ப்கெட் அறையை எட்டிப் பார்த்தவர் அங்கே செயல்படத் தொடங்கி யிருந்த வேணுவைப் பார்த்து ஒரு மாதிரித் தாடையைத் தடவினார். அவர் நிழல் அவன்மேல் விழுந் தும் வேனு திரும்பவேயில்லை. மனசெல்லாம் அந்தோணி சொன்ன விஷயங்களால் படபடப்பில் இருந்
வேணு.” மனேஜர் அவனை late-art *臀**
திரும்பினான். "டாக்டர்கிட்ட நீ போகலை." "இல்லய்யா" வேணுவின் குர லில் ஈன சுரம்
"அப்ப என்கிட்ட லிவு போட்ற துக்காகப் பொய் சொன்னேன்னு சோல்லு"
'அய்யா." பதறிப் போனான் வேணு
ஆமா. எங்க அந்த அந்தோணி." "இங்கதான்யா இருந்தாரு."
舅壓鳴鬍JJJ1,W凰鳴「 "வரும்போது வாத்தேங்க. வாழைத் தோட்டத்துல இருக் காரோ என்னவோ."
"சரி. வேலையை முடிச்சிட்டு என்ன வந்து பாரு. அதட்டல் குறையாமல் சொல்லிவிட்டு அங் கிருந்து நகர்ந்தார்.
வேணுவுக்குள் பதட்டம் பெரு கியது.
வெளியே அந்தோணியைத் தேடிக் கொண்டு நடந்தார்.
காாற்று வாழைத் தோட்டத்தில் புகுந்து விளையாடிக் கொண்டி ருந்தது. ஒழுங்காக ஒரு இலையை விட்டு வைக்கவில்லை. அவ்வள விலும் கிழிசல்கள் பல வாழைகள் தார் போட்டிருந்தன. முங்கில்கள் அவை கீழே விழாமல் தாங்கியபடி இருந்தன. அந்தோணியும் ஒரு இடத்தில் எருக்குழி வெட்ட ஆரம் பித்திருந்தான்.
மண்வெட்டி சரக்சரக்கென்று மணி கவளங்களை அள்ளிப் போட்டபடி இருந்தது.
6.
அந்தோணி கேட்க வேணு
யூனிஃபோர்ம் டிரஸ் அவருக்கு
மனேஜர் வரும் சத்தம் கேட்டும் வேலையில் கவனமாய் இருக்கிற மாதிரி நடித்தான் அந்தோணி
"எலேய் அந்தோணி." கத்திக் கூப்பிட்டார் மேனேஜர் நாகசாமி 'அய்யா. திரும்பினான். "என்ன பணிறே?"
"எருக்குழி போட்டுக்கிட்டிருக் கேங்க."
"அதெல்லாம் ஒணி னும்
வேணாம் நல்ல வாழை இலையா பார்த்து ஒரு நூறு இலை வேணும். அறுத்து எடுத்துக்கிட்டு சமையக் 5.TETGİL AİLLİTLDGS8763)UÜ ÇLITLİLİ பாடு "
"Fifi, Liut."
"எங்கேயும் எதுக்காகவும் குழி யைத் தோண்டிக் கிட்டு இருக் BIGju GLIflui Big Tin"
LIDOJ (90/29/1 (5727 [100] 001 (95 LOLIII (5) திரும்பி நடந்தார் நடக்கும்போது ஒரு பூவரசமரக் கன்று நடப்பட்ட குழியருகே சென்று ஒரு பார்வை பார்த்தார். அந்தோணியை 9]%] என்னவோ செயதது. அதன பிறகு அவர் தலை மறைந்துவிட் டது. அந்தோணி அந்த மரக் கன்று அருகே வந்து குழியைப் பார்த்தான். இடுப்பு உயர மரக் கன்று ஆரம்பத்தில் பங்களா முகப்
பில்தான் நட்டிருந்தார்கள். அதை
எதற்காக இப்படி வாழைத் தோட் டத்தில் கொண்டு வந்து நட்டு வைத்தார்கள் என்பது தெரிய ബിസ്മെ,
அப்படியே நடுவதாக இருந்தா லும் அந்தோணிதான் அதைச் செய்திருக்க வேண்டும். ஆனால் அவனோ ஒரு ஞாயிற்றுக்கிழமை லீவில் இருந்த சமயம் யாரோ வந்து நட்டிருக்கிறார்கள்
மேனேஜரிடம் கேட்ட போது, "பெரியவர்தான் நடச் சொன்னார். அது அங்க நல்லா வளரணும் கவனமாய்ப் பாாத்து தண்ணிவிடு" என்று சொல்லி அவன் வாயை
அடைத்துவிட்டா அப்போது சு கச் சொல்வதாக தான்.
ஆனால் அடி LᏗᏜ ᏜᏓᎠ ᎧᎫᏰg5l e9 பார்ப்பதுதான் வழைத்தது.
என்னவாக சந்தேகத்தோ யைப் பார்த்தான சற்றுத் தள்ளி ஒன்று கிடந்தது. மண்ணோடு டிக் கொண்டு கி அதை எடுத்துப் சுரீர் என்றது. அ. கையில் ஊழியர் யூனிஃபார்மின் Lu JJ57, 4 TQADIMÍNội) ஞானவேல் என் தெரிந்தது. ஒடி வேல் சட்டை. இ அந்தோணிக் ஆரம்பித்தது. ச பார்த்தான். அப்ே பார்த்தபடியே கொண்டிருந்தா "என்ன அந்:ே தேடி வந்தாரா? "ஆமாம் வுே பார்த்தியா?"
"என்ன இது.
சட்டைத் துணி ம
"ஞானவேலே கிழிஞ்சுபோய் இ "அதுக்கென்ன
"எனக்கென்ன இருக்கு ஒரு வராங்களானலு தரகர
அந்தோணி அந்தக் குழியை தொடங்கினான். 'எதுக்கு இ கோண்டறே
"காரணமாத லியபடி தோணி GLITT GOTT Göt.
சில அடியிே காத்திருந்தது.
குழியில் ஞான
ஒலிக்கு ஏ osaät (6), es TUGON காரியமும் நிகழ்வு எதன் பொருட்டு டறியும் சக்தி நமக் அதைப் பயன்படுத்
ஒரு கைதட்ட பெய்யவிருக்கும் முந்திப்பெய்யலாம் பக்கத்தில் இருக்கு ஒரு இலை உதிர
தெரிய வேண்டும்
(அம்புகள் ெ
OMITIU |601 (T)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட எதார்த்தமா த்தான் நினைத்
க்கடி தோட்டப் ந்தக் கன்றைப்
ந்தேகத்தை வர S S S S S S S
ண்டுக்கல் மாவட்டம் அர சபிள்ளைபட்டி அகதிகள் முகாமிலிருந்து டெய்சியும் அவரது ரமேஸும் எனது அலுவலகம் வந்திருந்தனர். அழுக்குத் துணி இருவரையும் வரவேற்று அவர் களின் பிரச்சனையை அறிய முனைந் தேன்.
"ரமேஸ் உங்கள் சொந்த இடம் எது? எப்போது இந்தியா வந்தீர்கள்?" "எமது சொந்த இடம்திருகோண மலையிலுள்ள அன்புவெளிபுரம், 1992ம் ஆண்டு இந்தியாவுக்கு வந் தோம்."
உங்களுக்கு எத்தனை குழந்தை கள் இருக்கிறார்கள்
"இரண்டு குழந்தைகள் முத்தது ஆண் குழந்தை 10 வயது அடுத்தது பாது அவனைப் பெண் குழந்தை, 8 வயது." வேணு வந்து ரமேஸ் என்ன தொழில் செய் 而, கிறீர்கள்? ாணிமேனேஜர் "பெயின்ரிங் வேலைக்குப் போகி
றேன்."
"டெய்சி என்ன செய்கிறார்?" "" "Ibff வீட்டில்தான் இருக்கி நம்ம யூனிஃபார்ம் - றேன்" என்று சிரித்தபடியே டெய்சி திரி இருக்குது." கூறினாள். ட சட்டைப்பா. 'அளவான குடும்பம், சந்தோச ங்க கிடக்குது = மான குடும்பம் என்று நினைக்கி T.2" றேன்' என்றேன்.
Guຕ່ முகத்தில் சிறிய மாற் 1றம் தெரிந்தது.
சரி என்ன விடயமாக என்னிடம் வந்தீர்கள் இருவருமே அமைதியாக இருந்தனர்.
"என்ன ரமேஸ் இருவருமே அமைதியாக இருக்கிறீர்கள்'
"இஞ்சாருங்க! நீங்க சொல் லுங்க" என்று டெய்சி ரமேஸிடம் Glg ITötorffsft.
"டெய்சி நீங்க கொஞ்ச நேரம் வெளியிலே இருங்க. ஐயாவிடம் கதைத்துவிட்டு வருகிறேன்" என்று ona o Hall te of 9 கொண்டார்.
'துரி நான் கொஞ்ச நேரம் Qashus இருக்கிறேன்" என்று டெய்சி எழுந்தாள்.
"டெய்சி! நீங்கள் எமது அலுவல கத்தோடு உள்ள தொழிற் பயிற்சி
ருக்கும்? டு கன்றுக் குழி
மண்ணாக ஒட் ந்தது குனிந்து பார்த்தபோது து அரிமா மாளி கள் அணியும்
LIGODLJI, JITQADDIT
சலவைக் குறி கிற எழுத்தாகத் ப்போன ஞான து எப்படி இங்க தள் பூச்சி பறக்க ற்றும் முற்றும்
வோ சந்தேகமா நிமிஷம் யாரும் நிலையங்களைப் பார்க்கலாம். தையல் ாாத்துக்கிட்டிரு பயிற்சி நிலையம், சத்துமா தயாரிப்பு
UTH MCPL) நிலையம், செயற்கை இரததிணக்கல்
மளமளவென்று
த் தோண்டத் பட்டை தீட்டும் நிலையம் ஆகிய
வற்றைப் பார்வையிடலாம்." என்று டெய்சியைக் கேட்டுக் கொண்டேன் ப்ப குழியைத் "சரி ரமேஸ் கதிரையைக் ான். சொல் கொஞ்சம் எனககு அருகாமையில் டிக் கொண்டே போடுங்கள்."
ரமேஸ் கதிரையை அருகில் даш и да јд | . . . . . . . . . லயே அதிர்ச் போட்டு அமTநதT
"சொல்லுங்கள் ரமேஸ்! உங்கள் ச்சனை என்ன?" "சுமார் ஆறுமாதங்களாக நான் மிகவும் மனக்கஸ்ரத்துக்கு உள்ளாகி 2260 இருக்கிறேன். நான் பல் டாக்டர் _களிடம் டெய்சியைக் காட்டினேன். |ற எதிரொலி ஒன்றுமில்லை என்று சொல்கிறார் மில்லாமல் ஒரு கள். டெய்சிக்குப் பேய், பிசாசு து இல்லை. எது ஏதாவது, தொட்டிருக்குமோ என்று என்பதைக் கண் பயமாக இருக்கிறது" தஇருந்தும் நாம் ரமேஸ் நீங்கள் மனதைக் குழப்பு வதே இல்லை வேண்டாம் நடந்ததை விபரமாகக் 驚 | கூறுங்கள்" என்றேன். OlUTG) "போக கார்த்திகை மாதம், இரவு 990 IST 35 மணி கடும்பனியாக இருந்தது. இல்லாவிட்டால் டெய்சியை கட்டிப் மரத்தில்இருந்து பிடித்தேன் திமிறி எழுந்த டெய்சி ாம். கண்டறியத் பயங்கரமாக அலறினாள். "ஐயோ! g Gur! என்று கத்தியபடி வீட்டிற மர்ந்து வரும்.குள் அங்குமிங்கும் ஓடியவள்.கதவைத் Guds
வேலின சடலம் úly ★
இறேைம ஆறு
மன அதிர்ச்சி. "
S SS SS SS SS SSL
தள்ளிக் கொண்டு வெளியே ஒடி னாள் முகாம்சனங்கள் எல்லோரும் ஓடி வந்தார்கள் பக்கத்து வீட்டு புஸ்பா அக்கா டெய்சியைக் கட்டிப் பிடித்து முகத்தில் தண்ணீர் தெளித்து சுமார் அரை மணி நேரத்துக்குப் பின் டெய்சி அமைதியாக இருந்தாள். டெய்சி அலறியதும், எனது குழந்தை களும் ஓவென அழுததும், முகாம் மக்கள் கூடினார்கள், ஏன் இப்படி நடந்தது என்பதுபற்றி என்னால் பரிந்து கொள்ளவும் முடியவில்லை. மிகவும் மனக் குழப்பத்தில் இருக்கி றன். ஆனால் ஐயா, இப்படி நடந் தது ஒன்றும் டெய்சிக்குத் தெரிய ல்லை. டெய்சி சுய நிலைக்கு வந்தபோது பக்கத்துவிட்டுக்காரர்கள் பலர் எமது வீட்டிலே இருந்ததால் என்னப்பா நடந்தது' என்று என் OSIj, (J.LLIsíI."
"சரி ரமேஸ் நீங்கள் ஒன்றும் பயப்படத் தேவையில்லை. நீங்கள் மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங் கள். ரமேஸ் கார்த்திகை மாதம் இப்படி ஒரு சம்பவம் நடந்தது சரி, திரும்பவும் எப்போதாவது இப்படி நடந்ததா?
"இதுவரை மூன்று தடவைகள் நடு இரவில் டெய்சி குழப்பம் செய் திருக்கிறாள்." என்று ரமேஸ் கூறி GOTITT.
ரமேஸ் டெய்சி குழப்பம் செய்ய வில்லை. அவள் ಸ್ಧಿ: ஏற்பட்ட ஒரு தாக்கம்தான் அவளைத் தன் னிலை மறக்கச் செய்திருக்கிறது. சரி ரமேஸ், இரண்டாவது தடவை நடந்த சம்பவத்தைக் கூறுங்கள்."
டிசம்பர் மாதம் 24ம் திகதி இரவு 12 மணிக்கு கிறிஸ்மஸ் விழா பூசைக்குச் சென்றோம். இரவு இர ண்டு மணிவரை குழந்தைகளோடு வெடி கொழுத்தி விளையாடிக் கொண்டிருந்தோம். டெய்சி அன்று সদস্য சந்தோசமாக இருந்தார்.
அன்று அதிகாலை 4.00 மணி யிருக்கும் டெய்ரி திடீரென அலறிய படியே வீட்டை விட்டு வெளியே ஓடினாள். நான் மிகச் சிரமப்பட்டு கட்டி பிடித்து முகத்தில் தண்ணீர் தெளித்தேன். அரை மணிநேரத்தில் சுய நினைவுக்குத் திரும்பினாள்."
stresmio. G. (Glennol Libl LHDT
EDITSESITCODEMO
ரமேஸுக்கு முகம் விகாரமாக இருந்நது
ரமேஸ் நீங்கள் பதற்றப்படாம லிருக்க வேண்டும். உங்கள் மனை வியை எளிதாகச் சுகப்படுத்தலாம்" ரமேஸுக்குக் குளிர்பானம் வழங்க ஏற்பாடு செய்தேன். அவருக்கு ஓய்வு தேவைப்பட்டது. சற்று ஓய்வின்பின்
"ரமேஸ் மூன்றாவது தடவை நடந்ததைச் சொல்லுங்கள்"
"ஒரு நாள் நான் பெயிங்ரின் வேலைக்குப் போய்விட்டு வீட்டிற்கு வருவதற்கு இரவு 1 மணியாகி விட்டது. மனைவியும் பிள்ளைகளும் இரவு 9 மணிக்கெல்லாம் தூங்கி விடுவார்கள் வெளியில் நின்றபடி டெய்சி, என்று கதவைத்தட்டினேன். மூன்று தரம் கூப்பிட்டி ருப்பேன். வீட்டிற்குள் நின்றபடியே டெய்சி பயங்கரமாக அலறினாள் கதவு பூட்டியபடி இருக்கிறது; டெய்சி அலறுகிறாள், குழந்தைகளும் சேர்ந்து அழுகின்றன, நான் செய்வ தறியாது திகைத்தேன்."
தொடர்ந்த வரும்.
GLI1,09-15, 2003

Page 17
G)JETaifu anor Glaf) ஒடத்தில் சென்ற வீரர்கள் 7 பேரும் திரும்பி வந்ததும் அவர் களை வரவேற்கக் காத்திருந்த விஐபிகள் உறவினர்களுக்கு அந் தச் சோகமான செய்தியைக் கூறும் போது நாஸா அதிகாரிகள் குரல் தளுதளுத்தது.
மகத்தானதோர் வெற்றிப் பய ணத்தைக் கொண்டாடக் காத் திருந்தவர்களுக்கு விண்வெளி ஒடம் நடுவானில் வெடித்துச் சித றிய செய்தி ஒரு கணம் நம்பக் கூடியதாக இருக்கவில்லை.
ஆனால் உண்மை அதுதான் என் பதை நம்பியாக வேண்டிய கட் டாயத்துக்குள் அமெரிக்கர்கள் அனைவரும் தள்ளப்பட்டார்கள்
16 நாட்களில் சுமார் 80 வகை யான ஆராய்ச்சிகளை முடித்துக் கொண்டு பூமிக்குத் திரும்புகையில் கொலம்பியா விண்வெளி ஓடம்
அதன் 7 வீரர்களுடன் சனிக் கிழமை காலை ஆகாயத்தில் துகள் களாக வெடித்துச் சிதறியது.
பூமியிலிருந்து சுமார் 65 மைல் உயரத்தில் வைத்தே இந்த விண் வெளி ஓடம் வெடித்துள்ளதாக நம்பப்படுகின்றது.
செப்டம்பர் 11ம் திகதிய தாக்கு தலின் பின்னர் அமெரிக்கர்களை அதிக அளவு அதிர்ச்சிக்குள்ளாக் கிய சம்பவமாக இது அமைந்துள் GT5).
இந்த அனர்த்தத்தில் கொல்லப் பட்டவர்களுள் இந்திய விண்வெளி வீராங்கனையான கல்பனா சவ்லா வும் இஸ்ரேலின் முதல் விண்வெளி வீரரான இலண் ரேமனும் அடங்குகின்றனர்.
கல்பனா சவ்லா இந்தியாவின் பெருமைக்குரிய பெண்மணியாகக் கருதப்பட்டவர். 42 வயதான இவ ருக்கு இது இரண்டாவது விணன் G6uQYlli Lugijotip.
இந்த விபத்துக்குப் பயங்கர வாதத் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ள போதிலும் நாஸா விஞ்ஞானிகள் இதனை நிராகரித் துள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து ஆராய்வதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
அழிந்துபோன கொலம்பியா ஒடம் இதற்கு முன்னர் பல தடவை கள் விண்வெளிப் பயணம் மேற் கொண்டிருந்தது. இந்த விண் ஒடத்தின் பெறுமதி 210 கோடி டாலர்களாகும்.
கொலம்பியா விண்வெளி ஓடம் பத்திரமான பயணத்துக்கு ஏற்ற நிலையில் இருந்ததா என்பது
GI. 09-15, 2003
குறித்து இப்போது கேள்வி எழுந் துள்ளது. அதன் பத்திரத்தன்மை குறித்து முன்பே பல எச்சரிக்கை கள் வந்தது இப்போது தெரிய வந்துள்ளது.
"முன்பு பல எச்சரிக்கைகள் வந்தபோதும், இப்போது நடந்தது போன்ற பெரிய விபத்து ஏதும் நடக்கக் கூடும் என யாரும் கூற வில்லை. ஆனால், பாதுகாப்புக் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மட்டும் எச்சரிக் கப்பட்டிருந்தது."
விண்வெளி ஆய்வு மையத்தில் கொலம்பியா விண்வெளி ஓடத்துக் கான பிரிவில் பணிபுரிவோரின் எனர் னக் கை கணிசமாகக் குறைந்தது. பாதுகாப்பு ஏற்பாடு களில் தேவையான கவனம் செலுத்த முடியாத அளவுக்கு இது குறைந்தது என புஷ் அதிபர் பதவி ஏற்றதும், நாடாளுமன்றக் குழு கருத்துக் கூறியிருந்தது.
San Asia
விண்வெளி திட்டப் பணியில்
முக்கிய துறைகளில் தகுதி வாய்ந்த
ஊழியர்கள் போதிய எண்ணிக்கை
யில் இல்லை. இதனால், ஏற்
கெனவே உள்ள ஊழியர்களுக்குக் கூடுதல் வேலைப்பளு. அவர்களும் விரைவில் சோர்வுற்றுவிடுகின்ற னர் என்றும் அந்தக் குழு கூறி யிருந்தது.
விண்வெளி ஓடத்தின் பாது காப்புக் குறித்து ஆராய நிறுவப் பட்ட குழு, கடந்த ஏப்ரல் மாதம் தனது அறிக்கையை நாடாளுமன் றத்தில் சமர்ப்பித்திருந்தது.
விண்வெளி ஓடத்தின் பாது காப்புக் குறித்துக் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அது கவலை தெரிவித்திருந்தது. நாஸாவுக்கு நிதி ஒதுக்குவது குறித்து நாடாளுமன்றத்தில் விவா தம் நடைபெறவுள்ளது. "நாஸா வுக்கு எவ்வளவு பணம் தேவை?
வில்லையா? அ
காப்புக்கு ஏற்றவ குறித்து அப்ே என்று புளோரி
உறுப்பினர் ஒரு ஒடம் வெடி
விண்வெளி விஞ்
எரிந்த உடல் ப "டெக்சாளிை Gla, IT GDIDL fillIT ghila விழுந்து கிடக்க மனித உடல் பா என்று பெண் ெ கூறியிருந்தார்.
டெக்சாஸ், ஆகிய மாகாண
500 சதுர மைல் உடைந்த பகுதிக வீட்டுக் கூரைக இடங்கள், நெடு இடங்களில் ஹெல் பெரிய உலோகத் ளன. ஆனால், அ. யார் மீதும் அை
விண்வெளி ஒ துண்டுகள் எங்ெ றன என்பது படம் பிடிக்கப்ப என்றும் விஞ்ஞா
(@) DIT GADLIDL fuLIIT னில் வெடித்துச் பமே காரணம் 6 ஆராய்ச்சி நிலைய விபத்தைத் தொ வெளித் திட்டங்க மாக நிறுத்தி ை
"ଜ୍L$$ଜ ନାଁ ଟଁ இணைந்த சிறிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இப்போதைக்குத் தேவையா? குப் போதிய பணம் ஒதுக்க ப்படியானால் அது பாது கையில் இல்லையா? என்பது பாது விவாதிக்கப்படும்" டாவைச் சேர்ந்த செனட் வர் கூறியிருக்கிறார்.
த்துச் சிதறிப் பலியான ஞானிகளின் எரிந்த உடல் டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்
I 160 160.III gala)II aflaj
குதிகளும் கிடைத்துள்ளன. ஹெம்பில் பகுதியில் ன் உடைந்த பாகங்கள் ன்ெறன. அதில் கருகிய கங்களும் இருக்கின்றன" பாலிஸ் அதிகாரி ஒருவர்
ஆர்கன்சாஸ், லூசியானா ங்களின் பல பகுதிகளில்,
பரப்பில் கொலம்பியாவின் ள் சிதறிக் கிடக்கின்றன. ள், வாகனம் நிறுத்தும்
ந்சாலைகள் உள்பட பல
அதன் இடப்பக்க இறக்கையைத் தாக்கியுள்ளது. இதை ஒடம் வெடித்துச் சிதறுவதற்குச் சில நிமிடத்துக்கு முன்னர் தான் நாஸா கண்டுபிடித்தது.
ஒடம் பூமியிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இன்சுலேஷன் பிரச்சனையை நாஸா விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ஆனால், ஒடம் மேலெழுப்பிச் செல்லும் போதும் பூமிக்குத் திரும்பும்போதும் அது ஒரு பிரச்சனை யாக இருக்காது என்று அவர்கள் கருதினர்.
"ஒடத்தில் ரோபோவும் வைக்கப்பட்டிருக்குமானால் காமிரா உதவியுடன் இன்சுலேஷன் கோளாறு கடுமை யானதா? இல்லையா? என்பதைத் தெரிந்து கொண்டிருக்க ങ്ങ லாம். விண் ஒடத்தையும் அதில் பய ணித்தவர்களையும் கடும் வெப்பத்தி லிருந்து பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சுவரை ஆராய் வது மிகவும் முக்கியமாகும். ஒடம் திரும்பி வரும்போது அதனுடனான தொடர்பு துண்டிக்கப்படும் முன் அதன் இடப்பக்க இறக்கையில் வெப்பத்தை அளவிடும் சென்ஸார் கருவியில் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிக வெப்பம் காரணமாக ஒடத் தின் சுவர் அமைப்பு சிதைந்திருக்க வேண்டும் விமானப் படை, கடற் படையைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட சுய அதிகாரம் கொண்ட அமைப்பு இந்த விபத்துக் குறித்து விசாரணை நடத்தும் நாஸாவும் அதன் குழுவும் தனிப்பட்ட முறை யில் விசாரிக்கும்" என்று நாஸா உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள் GTITI,
கல்பனா சவ்லா பிறந்த பஞ்சாப் மாகாணத்தின் ஹரியானா மாவட் டத்திலுள்ள அவரது சொந்த ஊரில் கல்பனாவின் இரண்டாவது விண் வெளிப் பயணத்தின் வெற்றியைக் கொண்டாட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இறுதியில் அத்தனையும் கண்ணிர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளாக மாற்றம் பெற்றன.
உலகம் முழுவதிலுமிருந்து அமெரிக்காவுக்கு அனுதாபச் செய்திகள் போய்க் குவிந்துள்ளன. ஈராக் மக்கள் மாத்திரம் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்திருக் கிறார்கள் "அமெரிக்காவின் அநியாயங்களுக்காகக் கட வுள் கொடுத்த தண்டனை" என ஈராக்கியர்கள் கூறுகின்ற 6OTIT,
SS SS SS SS SS SS SS SS SS S S S S S
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
::: 335 i Gôr GGGGGGG):
(கொழும்பு தெற்கு)
رC2
e aقaڑیخ
Opticians
நீங்கள் அடுத்த முறை முக்குக்கண்ணாடி அல்லது கண்டாக்ட் லென்ஸ் வாங்கும்போது மூக்குக்கண்ணாடி
தயாரிப்பில் விற்பன்னர்களும் கண்டாக்ட் லென்ஸ் தயாரிப்பில் கைதேர்ந்தவர்களுமான எம்மை நாடுங்கள் േ539, 16 ബി. ബബ്ബ േlf. (ரொக்வி பெற்றோல் நிலையத்திற்கு திரில்) 01-362971,553877 பிரதி வியாழக்கிழமைகளில் முன் அனுமதியுடன் கண் வைத்திய நிபுணர்களைச் சந்திக்கலாம்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
மெட் (தலைக்கவசம் முதல் தகடுகள் வரை விழுந்துள் திர்ஷ்டவசமாக மனிதர்கள் வ விழவில்லை.
டம் வெடித்து உலோகத் கங்கே விழுந்து கிடக்கின் செயற்கைக்கோள் முலம் ட்டுப் பதிவுசெய்யப்படும் னிகள் கூறினர். விண்வெளி ஓடம் நடுவா சிதறியதற்கு அதிக வெப் ான்று நாஸா விண்வெளி ம் தெரிவித்துள்ளது. இந்த டர்ந்து அனைத்து விண் ளையும் நாஸா தற்காலிக வததுளளது.
ரிபொருள் டேங்குடன் இன்சுலேஷன் தளர்ந்து Dolfi D, UUG,
அன்பின் திருவுருவாய் பண்பின் இலக்கணமாய் பாசத்தின் இருப்பிடமாய் எம் குடும்ப ஒளிவிளக்காய் திகழ்ந்து எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி பார்தனிலே எம்மை விட்டுப் பிரிந்து ஆண்டுகள் 15 கழிந்திட்ட போதிலும் எங்கள் அன்புத் தெய்வமே உங்கள் நினைவுகள் எம் இதயத்தை விட்டு எப்போதும் நீங்காது. பேனடேற்றின் ஆன்ம சாந்திக்காக 07.02.2003 வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு கொழும்பு, புதுச்செட்டித் தெரு வியாகுல மாதா ஆலயத்திலும் யாழ், கொஞ்சேஞ்சி மாதா ஆலயத்திலும் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.
உங்கள் பிரிவால் துயருறும்
கணவன்- மரியதாஸ், பிள்ளைகள் மருமக்கள்
பேரப்பிள்ளைகள்- சகோதரர்கள்-மைத்துனர்கள்
தகவல் எஸ் றன்ஜன்

Page 18
நாள் முழுவதும் கம்பியூட்டரே கதி என்று அதன் முள்ள கார்ந்து வேலை செய்பவர்களுக்கு த்ரோம்போரிஸ் நோய் என்ற இரத்த உறைவு நோய் ஏற்படும் என்று மருத்துவ ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது
To TDL யூட்டரில் அலுவலகப் பணிகள் பார்ப்பவர்கள் தவிர மெயில் பிரவுசிங் சாட்டிங்வெட்கமிரா என்று கம்பியூட்ட முன் பல மணி நேரத்தை நாள் முழுவதும் செலவிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
Syndrome too)
கம்பியூட்டரில் நெடு நேரம் பணியாற்றுவோருக்கு இரத்தம் ք օ0լյան CONTINO IGE, JO u obno onom gumila unuta i கண்டுபிடித்துள்ளனர்
நவீன த்ரோம்போசிஸ் என 1றும் அவர்கள் பெயரிட்டுள்ளன
ஒரே இடத்தில் உட்காந்திருப் பதால் கால் நரம்பில் ஆரம்பித்து நுரையீரல் வர்ை படிப்படியா இரத்தம் உறைந்து கட்டியா
DIT INNGAN L- ii | ii | tl | ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்க
鲇,鹰、隼
ill ால் நேரத்தை
S S S S S S S S S S S S
GSLOIT ASSIĠILL GOLDT JUNI களின் ஒன்றரை ஆண்டு கால Quüsu 酗
Glögfró söG| Tó lögu களத்தில் குதிக்கிறார்.
மூளையில் ஏற்பட்ட பாதிப்புக் காரணமாகக் கடந்த ஒன்றரை வரு
Lášm。血、m Q(
GIDIT GAGAL 5 SOTA, O GO Gls Güngör in G (IG
i Lu0éile, úll, Galili, é Dill.
இன்ஸ்ட் ്. തൺ 酗動 *叫 * பலரது தூக்கத்தைக் கெடுத்த ஷெரோன் கோல்ட்கக் மெனோ
என்ற மற்றொரு கிளுகிளுப்
மூலம் களத்தில் காலடியெடுத்து
தாய்லாந்து அரசுக்கு மட்டும் எங்கிருந்துதான் இப்படியான ஆலோசனைகளெல லாம் கிடைக்கின்றதோ,
ஏற்கனவே நிர்வான பிச் றெட் லைட் ஏரியா என்றெல்லாம் கலக்கிக் கொண்டிருக்கும் தாய் லாந்து இன்னொரு சேவையையும் புதிதாக அறிமுகம் செய்யவிருக் கிறது.
பல ஆசிய நாடுகள் மசாஜ் கிளினிக்குகளைச் சுற்றி வளைத்து சில் வைத்து முடிவரும் நிலையில் பெட்ரோல் செட்களில் மசாஜ் நிலையங்களைத் திறக்கப் போவ தாகத் தாய்லாந்து அரசு அறி வித்துள்ளது.
நெடுந்தூரம் வாகனம் ஒட்டிச் செல்பவர்களுக்கு அதிக சோர்வு ஏற்படுகிறது. இந்தச் சோர்வின் காரணமாக ஏராளமான விபத் துக்கள் நடக்கின்றன.
S.
ബ ഖാ മി ബിക്കി ബ് நடத்தப்பட்டன
ബന്ധു േ ബ ഏബന്ധു ഥങ്ങി
Ο Επιμπο ή ι
to in
J,
Lic Golf ി ബ NGO UNIDO A LA * DIGNULUI டுள்ளது
LIII JJ JJ JJ JLLLJL LI ĠEJ III
ീ1, 31 ജ Sloan களில் சாரதிகளுக்கு மாற் செய்ய ஆள் கிடைத்தால் சோர்வு நீங்கி உற்சாகமாக தொடர்ந்து வாகனம் செலுத்தக் கூடியதாக இருக்கும் 3. It ஆலோசனையைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் செட்களுக்கு அருகில் மசாஜ் கிளி எரிக்குகளை அமைக்கத் தாய் லாந்து அரசு தீர்மானித்துள்ளது
இந்த மசாஜ் நிலையங்களில் அழகிய இளம் Οι οι οι α, οι வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் பெண் சாரதிகளுக்கு மசாஜ் தேவைப் பட்டால் அதற்கான ஏற்பாடு , on () նատրո նորեն տոհ: அதிகாரிகள் தயாராக உள்ளனர்
மசாஜ் ஓவராக சோவு மயக்கமாக மாறும் நிலைக்குச் சாதிகள் ஆளாகாமல் இருந்தால் IN GIGLIO DIT GUIT சொல்வது கேட்கிறது
NONMOOSIS DIT நோயும் ஏற்படுக
முதலில் காலி இரத்தக் கட்டிக உடலின் இரத்தக் οι πιο ισομοπίο,
, । ருக்ாேட ஆபத்
|-ար, «Ոտ Գ, േ ബ്ള
轟 J *
}
SS S S S S S S S S S S S S S
*、 போடித்துவிட்ட | Jlá ÁláA|3
TETTILALIITU, IE இந்த படத்தில்
பாத்திரத்தைப் CCGTTGGT SING ol ஆகிறது ஒரு
விற்றவர் அதைத்
ਲੁਪo O CONTIN DIT அவர்களைத் து தான் கதை'கை
66
எதனை காட்சி
தோன்றுகிறார்"
| lալը:
m of Lif Cign ISI தற்கொலை மு BEGGJU, GDIGIT 61 அறிவிகள் 血 இதுவும் பற்றிய செய்தித காதல் மீண்டும் Erzg, Gefall
ஜெஸ்டின் இளைஞருடன் 呜 呜 போனது இத GODINING UITGAN மாதங்களாக இ கலந்து கொள் பல நிகழ்ச்சிகள் பாடமுடியாத LITT
இப்போது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குழாய்கள் முழு உறைந்து போன
சிதைந்து இரத்த
ரையீரலுக்குக் ப்படும்போது உயி I ουσουπιο ετείται | Պարտող է օր:
பட்டும் கெடுதல் | canrif) நேரத்
பது போன்றவை i நல்லதுதான்
வில்லியாக நடித்து து அதனால் இந்தப்
■ 颚u@血 டிக்கிறேன்" என்று
தான் ஏற்றுள்ள ற்றிக் கூறுகிறார் ான் நியுயோர்க் வாங்கி செட்டில் ஜோடி வீட்டை திரும்பிக் கேட்டுத்
L-ADT. அதற்கு
鼬 üLüös த்துகிறார். இது எதுவாக இருந்தா UITGot GröGLIT Got ளில் கவர்ச்சியாகத்
என்பதுதானே முக்
னி ஸ்பிஸர் காதல்
கமன விரக்தியில்
A DI GID
கர்கள் ஏற்கனவே
of flat orgs
அவரது பழைய ப்பிக்கப்பட்டிருப்ப ப்பட்டுள்ளது.
Dum Ĝiová, GT GALD ரிட்னி கொண்டி டையில் முறிந்து ால் மனமுடைந்த LULL LIL CON LUGU நிகழ்ச்சிகளில் மல் இருந்ததால், பங்குகொண்டும் லக்குத் தள்ளப்பட்
ஸ்டினும் பிரிட்னி
U.S.
@@ பூனைக்குக் கிழமையில் 15 ஆயிரம் கடிதங்களும், வாழ்த துக்களும் வந்து சேர்ந்ததென் றால் நம்ப முடியுமா ?
அமெரிக்காவின் ஆர்கன் ஸாஸ் லிட்டில்ரொக் பகுதியில் வீதியோரத்தில் கிடந்த ஒரு புனை யைப் பிடித்து வந்து பில் கிளின் டன் தம்பதியினரிடம் கொடுத்து விட்டார் ஒருவர். | A.A. அமெரிக்க ஜனாதி
பதியானதும் socks சொக்ஸ் GODGOT GN6JGT GONGIT
என்ற இந்தப்
மாளிகை உறுப்பினராக மாறியது. அது தொடக்கம் சுமார் 8 ஆண்டு காலம் வெள்ளை மாளிகையில் வாழ்ந்த இந்தப் பூனைக்கு வரும் கடிதங்களுக்கு பதில் அனுப்ப வெனப் பல ஊழியர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர்.
GUÉG GUGUL LÓG, GALD LÚIT
une அரசியல் பூனை என்று இந்தப் பூனையைக் கின்னஸ் புத்தகம்
வர்ணித்துள்ளது.
qS TT AA Aq A S Aq T T T T ST ST S S LSL LSL LS SL L S LS
காத
முக்குமரியானது இருக்குமா..?
காதலர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு நாட்டிலும் வியாபாரி கள் புதிய புதிய உத்திகளைக் கையாண்டு காதலை விற்பனை செய்ய முயற்சிப்பார்கள்.
உக்ரைனில் உள்ள விண்வெளி ஆய்வு நிலையம் ஒன்று வித்தியாச மான முறையில் காதலைக் காசாக்க ஏற்பாடு செய்துள்ளது. வேற்றுக் கிரகத்துக்குக் காதல் மேசேஜ் அனுப்பலாம்" என்கிறது உக்ரைன் ஆய்வு நிலையம் ஒன்று அதுவும் குறைந்த செலவில், நம் நாட்டு மதிப்பில் 1500 ரூபாவுக்குள் செலவிட்டு உங்கள் காதலை வேறு கிரகங்களுக்குச் சொல்லலாம்.
காதலை வைத்து நிதி சேகரிக் கும் நடவடிக்கை இது
வேற்றுக் கிரகத்துக்குத் வல்களை அனுப்பிக் கொண்டிருக் கும் அறிவியல் ஆய்வு நிலையத்தின் நிர்வாகச் செலவுக்கு இத் தொகை பயன்படுத்தப்படவிருக்கிறது. இதை உக்ரைன் நாட்டில் உள்ள அந் நிலையத்தின் தலைவர்
யும் மீண்டும் காதலர்களாக இணைந் துள்ளனர் எனச் செய்திகள் வெளி LITou6TGTKOI.
பிரிட்னிக்குச் சொந்தமான மாடி வீடொன்றில் இவர்கள் இருவரும் கைகோர்த்துத் திரிவதைப் பலர் கண்டுள்ளனர்.
5
அலெக்சாந்தர் ஜைட்சேவ் தெரி வித்தார். பூமி அதன் சுற்றுச் குழல், அதில் வசிக்கும் மக்கள் இதர ஜீவராசிகள் ஆகியவை பற்றி 70 ஒளி ஆண்டுகளுக்கு அப் பால் இருக்கும் கிரகங்களுக்குத் தொடர்ந்து தகவல்கள் அனுப் பட்டு வருகின்றன. பூமியைப் போலவே மனிதர்களையும் நாகரிக வளர்ச்சியையும் கொண்டுள்ள கிர கம் நிச்சயம் இருக்க வேண்டும். அவர்கள் இந்தத் தகவல்களைப் பெற்றால் நம்மைப் பற்றித் தெரிந்து கொள்வதுடன் பதிலுக்குத் தகவல் கள் அனுப்புவார்கள் என்ற நம் பிக்கை விண்வெளி ஆய்வாளர் களுக்கு இருக்கிறது.
ஆகவே அவர்களுக்காக அனுப்பி வரும் தகவல்களில் கடை слшпа. இந்தக் காதல் வாழ்த்துச் செய்திகளும் அனுப்பப்படும். அங் கிருந்து பதிலுக்குக் காதல் வாழ்த் துச் செய்தி வந்தால், வேற்றுக் கிரகத்திலும் "காதலுக்கு மரி யாதை" உண்டு என்று புரிந்து
Gamt Git GYTIGAOTTLD.
மீண்டும்
ஜஸ்டினுடன் மீண்டும் இணையக் கிடைத்ததையிட்டுப்பிரிட்னி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். ஆனால் முன்பு போல் அதிக அளவு எதிர்பார்ப் புகளை வளர்த்துக்கொள்ள அவர் தயாரில்லை. இம்முறை இருவரும் மிகவும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்கள் என்று பிரிட்னிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.
தன்னைப் பிரிந்த சோகத்தில் பிரிட்னி பொது இடங்களில் குடித்து விட்டு கவலைக்கிடமாக நடந்து கொள் வதையும் பிரிட்னியின் தொழிலில் அவர் பல பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டதையும் அறிந்து அவ ருக்கு ஆறுதல் வழங்க ஜெஸ்டின் முன்வந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
QI, 09-15, 2003

Page 19
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி ஒட்டி 18.02.2003க்கு முன்னர் எமக்கு
அனுப்புங்கள்
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப்
போட்டியிலே ஆர்வமுடன் பங்கு கொண்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற
வாழ்த்துகின்றோம். அனுப்ப வேண்டிய முகவ
குறுக்கெழுத்துப் போட்டி
தினமுரசு வாரமலர்
த.பெ. இல. - 1772
கொழும்பு.
குறுக்கெழுத்துப் போட்டியில் வெற்றி Guמומן அதிஷ்டசாலிகளுக்கான காசுக்கட்டளை தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின்
பெயர் விபரமும் காசுக்கட்டளை இலக்கமும்
தரப்பட்டுள்ளன. S S S
தங்கள் சரியான முகவரியையும் காசுக்கட்டை அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடு 01. எஸ். கங்காராணிதிருகோணமலை, 6256076 சரியான விடையை அனுப்புவோரில் முத
02. த, நந்தகுமார், வவுனியா 16256077|250/= ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிஷ்
தினமுரசில் பிரசுரமாகும் 350 GT 05) SO 1955 - குறுக்கெழுத்துப் போட்டி இல
GFDLITEIT SlaULBSGMGM ergil
LUIJ Iasi Gupio d3g5loĝLER
செலவி ராணி அரசரத்தின தபால் கந்தோர் வீதி மன்ன
LIGO GLOd 10856
1. க. சாம்பவி, வெள்ளவத்தை கொழு
2. எஸ்.எச்.எம். றஸ்மி நேரியகுளம், வி 3. யு. உதயன், வவுனியா 4. ஜெ.ஜெயந்தி, அன்புவழிபுரம் திருே 5. எம்.சி. கலீல் கல்முனை-6. 6. விஜிதா குருபரன், கோவில் புதுக்கு 7. எம்.எப். அஸ்மா கல்பொக்கை வீதி 8, எஸ். கிருபாகரன் ஆரையம்பதி-0
இடமிருந்து வலம்
(1) உலகிலேயே பணக்காரக் கடவுளான
9. முனியாண்டி தவராஜன், மடுலைேப 10. ம. குருச்சந்திரன், திருகோணமை
வெங்கடாசலபதி வாழும் கோவில்
(). இயந்திரம் (திரும்பியுள்ளது)
குறுக்கெழுத்தப் போட்டி O3)
(9). மணிமேகலையின் தந்தை
(17) தும்பிலிருந்து கிடைப்பது
(20) துக்கம் (திரும்பியுள்ளது) மேலிருந்து கீழ்
() வெளி நாட்டவரைக் கவரும் எமது
இயற்கைத் துறைமுகம் (4) கட்டுப்பாடற்ற இனப்பெருக்கத்திற்கு
உதாரணம் (குழம்பியுள்ளது)
(5) முடை அல்லது தொகுதி என்று
பொருள்படும். (தலைகீழ்)
(1) குழப்பம் (குழம்பியுள்ளது) (15), வெறுமை (தலைகீழ்)
| → e
jSID 2 REGTIGJež SS S S S S S S S S S S S S S SL 9.02.203 தொடங்கி 15.02.2008 to 2
飞
GELDL LÚo: மிதுனம்:
flmälasio:
(9/java Naof, Lugosaf, கார்த்திகை முதற்கால்) மனக்குறை நீங்கும் தேகாரோக்கியம் சிறப்புறும் காரி யானுகூலம் இனசன நன்மையுண்டு உத்தியோக மாற்றம்,மேலதிகாரிகளின் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் JGOL6lIii. அதிஸ்ட நாள் புதன்
அதிஸ்ட இல 3 இடபம் (கார்த்திகை பின் முக் கால் ரோகிணி, மிருக சீரிடத்துமுன்னரை) தொழில் கஷ்டம் அன்னியர் உதவி, பணவிரயம் உற வினரால் கவலை உத்தியோக முயற்சி மாணவர் கல்வி நிலை மாற் றம், விவசாயிகள் வியாபாரிகள் மத்திம GAVITLJILb 9 GOLGIJI. அதிஸ்ட நாள் திங்கள் அதிஸ்ட் இல .
QLIM. 09—15, 2003
(மிருகசீரிடத்துப் பின் னரை திருவாதிரை புனர் பூசத்து முன் முக்கால் தொழில் மேன்மை உறவினர் பகை வீர்ை விரயம், தூர இடப் பயணம் GuIā Lib, DToro vai மந்தம் நிலை பிரிவு விவசாயிகள் GħALI TLIET riflessi esop jjgs, GainTLUi -WöLQn, அதிஸ்ட நாள் வெள்ளி
அதிஸ்ட் இல. 6
(புனர்பூசத்து நாலாங் கால் பூசம் ஆயிலியம்) முயற்சி பலிதம் ஆடம்பரச் செலவு குடும்ப மகிழ்ச்சி கடன்படல், உத்தி Gung, Glogitolo, Longorous gebasl மாற்றம் விவசாயிகள், வியாபாரிகள் சொற்ப இலாபம் அடைவர் அதிஸ்ட நாள் செவ்வாய் அதிஸ்ட இல
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) தொழில் சிறப்பு பணவரவு காரி யானுகூலம் பிரயாண மிகுதி உத்தி யோக நன்மை, மாணவர் கல்வி உயர்ச்சி, பரீட்சைகளில் வெற்றி விவ சாயிகள், வியாபாரிகள் மத்திம இலா பம் பெறுவர் அதிஸ்ட நாள் வியாழன்
அதிஸ்ட் இல:
séörgfl: (உத்தரத்துப் பின் முக் கால் அத்தம் சித்திரை யின முனி னரை) இனசன் நன்மை காரியானுகூலம் பெரியோர் உதவி செலவினம் உத்தி யோகத்தில் மறைமுக எதிர்ப்பு விள்ை gamp 035 LLG), LonTarorsuit savas (D:D:G, GITLIIT குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட் நாள் வெள்ளி
அதிஸ்ட் இல 3
LD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அஞ்சலட்டையில் க் கிடைக்கும்படி
ഉേ-05 daoi' ('LGaill Guéringi, faoi dl doilit? Isibid
புஷ்ஷோட பேச்சைக் கேட்டேளோன்னுறன்?
அதுதான் ஈராக்குக்கு அடிக்கப் போறன்
என்றுநம்ம புஷ் அமெரிக்கக் காங்கிரஸிலபேசின
அந்த வீராவேசப் பேச்சைக் கேட்டுப்புல்லரிக்காத
சனம் இருக்குதெண்டால் அது மகா மகாமண்டுக் TGOLLU LIDTTIDAD95496hLq ULI
கூட்டமெண்டும் அதில நான் மட்டும் சேர்த்தி யில்லையென்கிறதையும் முன்னாடியே சொல்லிப் போடுறன்.
அதிஷ்டசாலிக்கு
| σπούσραής ή Ο μιμή என்ன பேச்சப்பா அந்தப் பேச்சு ஒவ்வொரு
சொல்லுக்கும் கைதட்டுத்தான். எழும்பி நின் டெல்லே கைதட்டுறாங்கள் அமெரிக்கப் பாராளு மன்றத்தவங்கள் என்ர பழைய பள்ளிக்கூட ஞாபகந்தான் எனக்கு உடன வந்திது கைதட்ட லெண்டால் பெடியளக் கேட்டுத்தான். தும்மினா லும் தட்டுத்தான்.
உப்பிடித்தான் ஒருநாள் எங்கட வாத்தியாற்ற தாயார் செத்துப்போட்டா அதை அறிவிக்க பிரேயர் ஹோலில மேடையேறினார் எங்கட ஹெட்மாஸ் டர் ஒவ்வொரு படியிலயும் கால்வைக்க வைக்க, இங்க விழுகுது தட்டு - அவற்ற நடைக்கேற்ற தாளத்தில ஏறினவர் அசம்பிளியப் பாத்துச் சொன்னார், "இண்டைக்கு நான் ஒரு துயரச் செய்திய அறிவிக்கப் போறன்." அதுக்கும் விழுந்துது கைதட்டு
"எங்கட ஆசிரியர் ஒருவரின் தாயார் மரணமடைந்துவிட்டார்." அதுக்கும் விழுந்துது கைதட்டு
அவர் திரும்ப உரத்துச் சொன்னார், "வடி வாக் கேளுங்கோ, இது சந்தோஷப்படுறவிஷய மில்லை, மரணச் செய்தி ரிச்சரின்ரதாய் செத்துப் போட்டா.." சொல்லி முடியமுன்னம் திரும்பவும் விண்ணைப் பிளக்குது கைதட்டு
ஹெட்மாஸ்டருக்கு அங்கால பேச முடி Guana, “a நாயஸ்"எண்டுபோட்டுதிரும்பய் படியால இறங்கிட்டார். இறங்க இறங்க கைதட் டுத்தான்.
அதேமாதிரித்தான் இந்த அமெரிக்கக் கொங் கிரஸ்காரரும் புஷ்ஷின்ர பேச்சுக்கு முச்சுக்கு முச்சு கைதட்டினபடியேதான் இருந்தாங்கள். அடியுடியெண்டால் அமெரிக்காக்காரருக்கு எவ் வளவு சந்தோஷமெண்டது அப்பதான் தெரிஞ்சுது GTèბTāნტ
புஷ்ஷின்ர பேச்சவிட அவற்ற முகம் போன போக்குத்தான் வலுகளை கட்டிறதா இருந்திச்சு தச்சமயம் சதாம் ஹ சைனை நேரில கண்டால் கடிச்சேதிண்டிடும் மனிசன், அதெண்டால்ஷவர் யார் வருகினமோ விடுகினமோ, தாங்கள் ஈராக் குக்கு அடிச்சேதிருவம் எண்டு நிக்குது மனிஷன் ஈராக் மக்களுக்கும் ஆள் சொல்லுறதக் கேட்டிங் களோ? உங்களுக்கு எதிரி வெளியால இல்லை உங்கள ஆளுறவைதான் எதிரி அவையத் தூக்கி யெறியத்தான் நாங்கள் வாறம், நாங்கள் வந்து உங்களுக்கு சாப்பாடு தருவம் மருந்து தருவம் அதோட ஜனநாயகத்தையும் தருவம்
என்னன விட்டிருக்க வேணும் புஷ்ஷக்குப் பேச்செழுதிக்குடுக்க என்ன கலாதியா எழுதியிருப் பன் தெரியுமே
ராக்கான ஈராக்கியர்களே, கூராக்கான sing maka Austras Gar, 916 uprfašistrairast 6916hbfäasir வின் ஜனாதிபதியான ஜனாதிபதி பேசுகிறேன், கேட்டுக் கொள்ளுங்கோ.
| −
mm mm H.
hL-06. பவுனியா
T600TLD66).
ாம், வவுனியா | Gl6)Is6a;ITLDLis.
obrirsör GenresJesu Gg5susunrib Gilmrului, o
பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை
رے سے ہے ۔ -
IGyb öGJüLojD őjLOGII
மகரம் - சூரியன், இடபம் சனி இராகு,
விருட்சிகம் - செவ்வாய், கேது, தனு - வெள்ளி மகரம் - புதன்
சந்திரன் கர்க்கடகம், சிங்கம், கன்னி, துலாம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
உங்கட தலைவரான தலைவரை எனக்கு சுத்தமாய் பிடிக்கேல்லை. உங்களுக்குப் பிடிச் சிருக்கா? அதென்ன மீசை அப்பிடி ஒரு கரிக்கட்டி மாதிரி என்னைப் பாருங்கோ, மீசையே இல்லை. அதுசரி உங்க தலைவர் அழிவாயுதங்கள் செய்யிறதாநாங்கள் நம்பிறம். நீங்கள் நம்பேல் லையா?நம்பாவிட்டால் தப்பு உடனநம்புங்கோ, அப்பதான் உங்களுக்கு ஜனநாயகம் வரும். உலக நாடுகளெல்லாத்தையும் நம்பச்சொல்லி, நம்பாதவைய நம்புவிக்கச் சொல்லி என்ர கீரிப்பிள்ளை டொனி பிளேயரை அனுப்பிவைச்சிருக் கிறேன்.
எல்லா அரபுநாடுகளிலயும் அரசராட்சிதான் இருக்கு அங்கயெல்லாம் ஜனநாயகத்தக் கொண்டு வாறதப்பற்றி முச்சே விடாமல் ஏன் முடியாட்சி இல்லாத ஈராக்கிலமட்டும் ஜனநாயகம் பற்றிக் கவலைப்படுறமெண்டு நினைக்கிறியளோ? அந்த ராசாமாரெல்லாரும் எங்கட அமெரிக்க பாங்குகளிலதான் எக்கவுண்டுகள் வைச்சிருக் கினம், அவை ரொம்ப நல்ல ராசாக்கள். எங்கட தலையாட்டி பொம்மைகள் மாதிரி அமெரிக்கா தட்டி விட்டால் அந்த வளத்துக்கு ஆட்டிக் கொண்டேயிருக்கும் தலையை கையால பிடிச்சு நிப்பாட்டினால்தான் நிக்கும்.
உங்களுக்கு ஜனநாயகம் கட்டாயம் தேவை பாருங்கோ, நாங்கள் கில்லோக் கணக்காவைச் சிருக்கிறம், எங்கட கோதம்ப மாவை பிறீயாக் குடுத்து வறிய நாடுகள மடக்கிறமாதிரி உங்க ளுக்குநாங்கள் ஜனநாயகத்தை பிறியாத்தந்திட்டுப் போக ஏலாதுதானே. அதால ஜனநாயகத்தை உங்களுக்குத் தந்திட்டு உங்கட நிலத்துக்குக் கீழ ஒடுற எண்ணை வளத்தை பைப்போட்டு நாங்களே எடுத்துக் கொள்ளுறம் மற்ற அரபு நாடுகளிருக்கக்க உங்களிட்ட வந்து ஏன் எண்ணை தேடுறமெண்டு கேப்பியள் அதுகள் வத்திப் போடும் பாருங்கோ, உங்கட எண்ணை இன்னும் 500 வருஷத்துக்குப் போதுமெண்டு றாங்களே
அதாலநிங்கள் அழிவாயுதங்கள் செய்யிறதா நாங்கள் நம்பித்தான் ஆகவேனும் பாருங்கோ நம்பினால்தானே எண்ணை கிடைக்கும்?
ஆதலால் என் எண்ணையினும் இனிய ஈராக் கிய மக்களே, நாங்கள் வருவோம் வரவேற்கத் தயாராக இருங்கள்
ஈராக்கியக் குழந்தைகளே அனாதை ஆச்சிர மங்களுக்குச் செல்லத் தயாராக இருங்கள்
ஈராக்கியத் தாய்மாரே! உங்கள் குழந்தை களைப் பிரியத் தயாராக இருங்கள்
ராக்கிய மனைவியரே விதவைகளாகத் தயாராக இருங்கள்
ஈராக்கியக் கணவன்களே கல்லறைகளுக் குச் செல்லத் தயாராக இருங்கள். ஈராக்கியக் கட்டடங்களே இடிந்து விழத்தயாராக இருங்கள் ஈராக்கிய ஆறுகளே இரத்தத்தை ஏந்தத் தயாராக இருங்கள்
ஈராக்கியக் கடற்கரையே எண்ணைப் பட லத்தில் முழ்கத் தயாராயிரு
Kynták a Nu angor GDI estabib6035 LITT GÅ INJúbLuijs தயாராக இரு
ராக்கியக் கொடியே அமெரிக்கக் கொடியாக மாறத் தயாராக இரு
ஓ, உலகமே கண்களை முடிக்கொள்
கர்க்கடகம் - வியாழன்
golouio:
N Aசித்திரையின் பின் /னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்) மன மைதியின்மை தூர இடப் பயணம் ovoj (6769595969) LutfIGUITÄT LUGO).avi, do, ĝi ĝi? TR fana) usab flsai), GLDGAVSNITrif கெடுபிடி மாணவர் கல்வியில் gubi njouanufact, olunu mrljati. திம இலாபம் பெறுவர்.
முலம் பூராடம் உத் தராபத்து முதற்கால்) தொழில் கஷ்டம் செலவு மிகுதி கடன்படல் குடும்ப நன்மை а јаштаји и да ћарат, olim. கவலை மாணவர் கல்வியில் மாற் pub, inflouv/Tuñ967, oîumu77567 குறைந்த இலாபம் அடைவர் அதிஸ்ட் நாள் திங்கள்
அவிட்டத்துப் பின்னரை சத
யம் புரட்டாதி முன் முக்கால்
தொழில் மேன்மை முயற்சி பலிதம் பண வரவு கடன் தொல்லை நீங்கும் உத்தியோக முயற்சி பதவி நன்மை որհրհի ցaնհի Թլինի հոլոր հիշացրսիցion, வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறு GUIT
அதிஸ்ட் நாள் புதன்
ஸ்ட நாள்: செல்வா அதிஸ்ட் இல அதிஸ்ட் இல 3
அதிஸ்ட் இல . Los Tún: ћалio: விருட்சிகம் (உத்தராபத்துப் பின் பூரட்டாதி நாலாங்கால் உத் (விசாகத்து நாலாங் னரை திருவோணம் திரட்டாதி ரேவதி) தொழில்
அவிட்டத்து முன்னரை) மனக் குறை நீங்கும் தொழில் விருத்தி உயர்ந்த நிலை அன்னியர் உதவி உத்தியோக நன்மை பதவி மாற்றம் DTGGOTON Raiola ID LI Jitilf, GANGNIJIET LINJI, Gili. Mununinhos ATULO JOGOLGIA அதிஸ்ட நாள் வெள்ளி அதிஸ்ட் இல6
மந்தம் பணவரவு குன்றும்
குடும்பத்தில் மனக் குறை வெளியிடப் பிரயாணம் உத்தியோகக் கஷ்டம் மேலதி காரிகள் தொல்லை, மாணவர் கல்வி சிறப்பு விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர் அதிஸ்டநாள் செவ்வாய் அதிஸ்ட இல
கால் அனுவும் கேட்டை) பற்சி பலிதம் வெளியிடப்பயணம் வினர் உதவி கெளரவம், உத்தி ாக மேன்மை பாராட்டு மாணவர் of flipUL, sejarnunnor, num ரிகள் இலாபம் அடைவர்
ஸ்ட் நாள் புதன்
ஸ்ட் இல:

Page 20
ஸ்டார் பிஷ் என்றழைக்கப்படு வாழ் மீனினங்களுள் மிகவும் அழ கடலில் சுத்தமான நீர்ப் பரப்பில் ஏராளமான நிறங்களில், பல வை சிறிய கடல் வாழ் தாவரங்கள் மீன் கொள்ளும் இவை மிக நுண்ணிய ச |(12) ம் ஆற்றல் கொண்டவை கடலடியில் தாவரங்களுக்கிடையில் ஒரே இடத்தி விக் கிடக்கும் இந்த மீன்கள் ஏனைய தொந்தரவு இல்லாத அமைதியான தானி இனப் பெருக்கத்தில் ஈடு நோக்கங்களுக்காக ஸ்டார் பிவுகள் களில் அதிக அளவு பிடிக்கப்படு அருகி வருகின்ற மீனினமாகக் கருதப்படுகின்றது
Tri Ti,
S El TREL COLOMIEO
*、
MAAA S
of .1.4 11 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நட்சத்திர Faun muinoan sakrifi sak Luis கிய கணகவர் மீன்களாகும் ஆழ் மாத்திரமே வாழும் ஸ்டார் மிஷ் யான அளவுகளில் இருக்கின்றன. கள் போன்றவற்றை உணவாக டட் தங்களைக் கூட நடன
பார்களின் அழகோ இரகசியம் அதை ாங்காது வாள்ள நகைகள் மின்னிப் பேசுகின்றன
ANITIVALI ITALIENETTIIN
படும் வர்த்தக =1 1 17 1
மேலை நாடு 3. LIKUJUNGTON
வதால் இவை . ¬ ¬ 1 11 ܠܐ="ܠܐ 1.ܬܐ ¬ 1¬ܬ
= டிஸ்னலானர்ட் பற்றி அறியாத அமெரிக்கர்கள் இருக்கமாட்டார்கள்
ான்று கூறும் அளவு அமெரிக்க வில் இந்த சிறுவர் உலகம் பிர பலமானது சிறுவர்களைக் கவ கும் அத்தனை விதமான விளை பாட்டுக்களும் கேளிக்கைகளு
மாக நிரம்மிக்கிடக்
கும் இந்தத் தனியான விளையாட்டு உலகத்தைப் பார்வையிட ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் தமது பிள்ளைகள் சகிதம் புளோரிடா செல்கிறார்கள் புளோரிடா மாநி லத்தில் ஒர்லாண்டோ என்ற தில் அமைத்திருக்கும் வேல்ட்
「ア தொகுதியில் was GwGu. மிகப் பெரிய கடல் வாழ் உயிரினங்களின் காட்சி யறையும் அமையப்பெற்றிருக்கிறது
கானாங் கோழி
இந்தப் படத்திலுள்ளது கானாங் கோழி இனத்தைச் சார்ந்த பறவை கணினியிலே சிக்காதப்பா கானாங் குருவி என்று எங்கள் சினிமாப் பாட்டொன்றிலும் வருகிறது. அதில் உண்மையுமில்லாமல் இல்லை. துரத்திப் பிடிக்க முடியாத அளவு வேகமாக ஒடக் கூடியது இந்தப் பறவை
2 பிறந்தநாள் வாழ்த்து
॥ *。
. 41,1:11 || !
、 。 ர்ெ
*T
- * *
T
III JUNT
。 -
TTT (OS). TIS BOOR
SY S S L L S L L L L L L L S LS SS L S S S LL L S III. IL V G