கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.02.16

Page 1
Registered as a News Paper in Sri Lanka
WINNIMAMURAS NNR ANKAS
 
 

IË, B, (གས་ 2003 ,22=16.agog 6\LITIופה.
OUIDO
Uji III 0.
■。499
இந்திப்ாளிஇரு

Page 2
||Illi|Ii|| ||
ஆகாயத்தில் முழுநிலா காய்கிறது. ஆனால் கவிஞனோ தண்ணீரில் விழும் விம்பத்தைக் கண்டு ரசிக்கிறான் வேதம் முதலான சமய நூல்களிலும் தத்துவக் கொள்கைகளிலும் உண்மையை அல்லது வாழ்வைத் தேடுவது என்பது சந்திரனை நீரில் தேடு
வது போலத்தான்.
தீர்மானத்தைத் தேடி அலையதீர்கள் புரிந்து கொள்ளுதலைத் தேடுங்கள் முடிவான தீர்மானத்தை நீங்கள் தேடினால் அதற்கு இரையாகி விடுவீர்கள் D Dafis GH, SKOG
வாழ்வு பாதுகாப்பு இல்லாததுதான் பாதுகாப்பா கும மனதாகளுககுளத்ள பில்லாத நிலையை நோக்கி அது ஊர்ந்து கொண்டேதான் இருக்கிறது நாமம் கட்டளையிடப்படவுமி சொர்க்கத்தின் நிலையை அடைவதற்கேற்ற தகுதிகள் அனைத்தும் வேதத்திலே சொல்லியிருக்கிற நம் பூமிக்கு உண்டு ஆனால் நான் அதனை எவ்வாறு உபயோகிக்கி வானங்களே இதினிமித்தம்பிர றோம் என்பதிலேயே தங்கியிருக்கிறது. என்று கர்த்தர் சொல்லுகிறா எவன் ஒருவன் சமுகத்தோடு Lly Gut. அல்லது புறம்பாகவோ செய்தார்கள் ஜீவத் தண்ணி செல்லாமல் தன் வாழ்க்கையை அறிந்து வாழ்கிறானோ அவதான தண்ணீர் நிற்காத தொட்டி PATRODUITS grafiskas ngrasi தங்களுக்கு வெட்டிக் கொன வாழ்வின் மைய நிலையை அறிந்தவர்களுக்கு மரணம் என்பது கட இன் ബി G
U), BID MalIIFID (I/h வுள் தன்மை என்று புரியவரும் இவர்களே மேலானவர்கள் இறப்பு என்பது aflanz Gall. Lucia Girl வாழ்க்கையின் களைப்பாறுதல் மட்டுமல்ல; அது ஒரு புதிய வாழ்க்கைக்கு ஒர் புதிய ஆரம்பத்தின் திறப்பு விழாவாகும் நம்மை நாமே நிதானித்
ஒஸோவின் பொன்மொழிகளில் இருந்து
சோமேஸ்வரர்,
கவிதைப் போட்டி இல496
Lassi събото.
பிட்டுப்பான்ை முடியை தொட்டுத் துக்கும் ஆச்சிபோல்
விலை உயர்ந்த கோபுரத்தை கட்டித் துக்க வழியின்றி தொட்டுப் பார்த்து நற்கின்றாரா?
"ಸ್ಥ್ மண்ணாளும் ஆசையில்
இழந்தான் ಇಂಕ್ UGNOITO D மனித நேயம் LDSV (5Lo பித்தனானான் மனிதன், இடிப்பதற்கு அல்ல மசூதிகள்-குண்டு விண்ணாளும் ஆசையில் வெடிப்பதற்கு அல்ல விகாரைகள் வெற்றி ஒரு பக்கம் அழிப்பதற்கு அல்ல ஆலயங்கள்-மனிதா விபரீத ஆசைகளால் ݂ ݂ ஆகமங்களை ஆரத்தழுவு-மெல்ல தோல்விகளே நிலைத்திருக்கும் மனித நேயம் மண்ணில் மலரும் நா.ஜெயபாலன்-பிபிலை.
ஆம்நம்முடைய ஆண்டவ வழியாய் இருக்கிறார். அவர் உண்டு சமாதானம் உண்டு. னிடத்தில் சேரான் உலகத்த ராகிய இயேசு கிறிஸ்துவின இரட்சிப்பு இல்லை. நாம் இர
தொகுப்
Luba civGIGIGOJ Gill)
ligger GT alluciansu, alongs
്യമ
சீனிராசா எடிசன்-கொழும்பு-ம பூரிப் -'=
LIL: எண்ணத்தில் தோன்றும் ᏯᏓᏡᎭᏫu அறுத்துவிடு இந்தச் அதிகமில்லாமல், தபா ஆசை என்னும் ஆழ்கடலில் முழ்கி சிற்பியின் கைவண்ணத்தில் வையுங்கள் அனுப்பப்ப பணம் என்னும் முத்தெடுக்க நினைத்தால் உருவான சிற்பமே கவிை
ஆசையாய் உள்ள உயிரும் போனால் வேண்டாம் , E60 TCL.JDUJE, 6) III UID
*血鲇 வாழ்க்கையையல்ல Fall DLINDJiglu gli). Dulo |- = भा LLLLLL LLL S L0L0Y00 S S L LL LLL L S YTTTTLTT TS : செய்
இல்லையெனில் உலக சாதனைக்கு அரிய உன் ஆற் கரை ஒதுங்கும் உன் உயிரல்ல உன் உடல் ஒப்பானதா. \ அரசியலில் வெளி சுசுகுணன்-நீள்கொழும்பு ஜனாபா சஹருல் சலாஹமடீன்- JyugLLuntu.LITdi) D.
Glai LDITIT | ali>< ლარტმხuß), அலங்கோலமாகி PYLLIT...... 9-LDITSITGOT சமாதி? Luonäjoa. அழகுபடுத்தித் த அதிசயம்தான் அதுசரி யுத்தத்தின் சமாதியா? இல்லை அற்புதக் கலைஞ இந்த கெமராவால் சமாதான பேச்சுவார்த்தையின் அழியும் நிலை செல்வி கெ
தொடரும் வரை-உன்
எத்தனை பொய்யை மெய்யாக்கி நான்காவது சுற்று நடைபெற
AU JUGI
Cliniau. Cuniuna ஆமைக்கப்பட்ட KËLLIDIT? எம்மை வியக்கவைத்து இல்லை-சமாதானத்தின் சமாதியா? ஏதுமில்லை. stagu அச்சமூட்டியிருப்பீர்கள்? | கவிப்பிரிவன்-ஆர்.எம்.இக்பால் அதை I : பெ. விக்னேஸ்வரன்-ஹட்டன் இரத்தினபுரி கொழும்பு- O6 (pl.-III
si LLI Napasula) வாசகர்) சாலைஇ
வியாழன் மட்டும். முரசே முரசே! எல்லா நாளும் விடிவது என்னுள் நிறைந்த உன் கை கிழக்கின் மடியில். நினைவுகளை நான் எப்படி ளம் ஆ0 வார்த்தைகளால் வடிப்பது உன் உன் வீான் மட்டும் விடிவது ஒவ்வொரு ஆக்கமும் எனக்கு தின முரசின் மடியில். . ܢܝ | (I (Ö
அறிவை ஊட்டுகிறது. அரசியல் |院 வியாழன் காலையில். காதலை பு, கிழக்கான் 60
பூந்தென்றல் வீசிடும் ' 。
முஸ்லிம் விவகாரம் போன்ற விரு 外防莎山 பூஞ்சோலையில். | சி காத்து நின்றேன்-நான் bшығат நாட்டு 5L LILI69I 蠶 என்னவளை எதிர்பார்த்து உைைமத் தனமையை நின்றேன். வெளிப்படுத்தி நிற்கிறது. LUGO) cyfi,..., dyfái, dyfál. தொடர்ந்து உன் சேவை தொடர உன பாதக் கொலுசுச் சத்தம் GΤσοί பாராட்டுக்கள் | வா என் செவி வழி செல்ல எம்.சுமன்-கொழும்பு-04 அவள் வருகையை உணர்ந்து ※A歌 என் இருதயம் துள்ள வியாழன் முரசே! |நெ ஓடிச் சென்று அவளை விடிந்தவுடன்
இதழ்கள் குவித்து GODET(A), KD 35 63
காடுக்கும் உன்னுடைய முத்தம் கொடுத்தேன்! G. a, Din |തേഖ தேன் மொழி பேசிடும் அவள் ԶԳ/OԲԱԱ5 3**Մ EDIG உதடுகளில் அல்ல இனிமையிலும் இனிமை நெட் அவள் கொண்டு வந்த. காதல் கதையை ஏன் நிறுத்தி 鷺 என் இதயம் கவர்ந்த, விட்டாய் மீண்டும் எமக்குச் மனதில் தேன் சுரக்கச் செய்த சுவைத தருவ தருவாய Ligo) தினமுரசு மலரிதழில். எனறு விழிதிறந்து | 무
്ഥം ബങ്ങ് കൃi്. ഇന്ധങ്ങ്- காத்திருக்கிறேன். |*"*
GLITET, SULLTit. ஏ.எம்.அஸ்ரய்-நிந்தவூர்,
2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ITFib siisasid
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் கிறேன். Gunan-146
நபி(ஸல்) அவர்கள் கஃபாவின் நிழலில் இரு சால்வைகளைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருக்க நான் அவர்
Egglest EJöjell
ாகிய இயேசு கிறிஸ்துவே நமக்கு ஒரே ... சென்றேன். அப்போது நாங்கள் இணைவைப்பவர்களால் மூலமாய் மட்டுமே நமக்கு இரட்சிப்பு கடும் துன்பங்களைச் சந்தித்திருந்தாம் ஆகவே நான் அல்லாஹ்
அவராலேயல்லாமல் ஒருவனும் பிதாவி பாவங்களைச் சுமந்த தீர்த்த கர்த்த
லேயன்றி வேறொருவராலும்
சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்
வின் தூதரே, எங்களுக்காக நீங்கள் பிரார்த்திக்க மாட்டீர்களா? என்று கேட்டேன். உடனே அவர்கள் முகம் சிவந்து போய்
உட்கார்ந்து கொண்டு சொன்னார்கள் உங்களுக்கு த ஏகத்துவ மார்க்கத்தைத் தழுவி இருந்தவர் (பழுக்கக் காய்ச்சிய இரும்புச் சிப்புகளால் கொடுமைப்படுத்தப்பட்டு வந்தார்.
ருடைய நாமமேயல்லாமல் வேறொரு அது அவரது எலும்புகளைக் கடந்து சென்று அதன் கீழுள்ள
லை (அப்போஸ்தலர் 4:2)
என்று இறைச்சியையும் நரம்பையும் அடைந்துவிடும் ஆனால் அது
ஏரேமியா தீர்க்கதரிசியின் புத்தகத்திலே அவரை அவரது மார்க்கத்திலிருந்து திசை திருப்பிவிடவில்லை.
த்து கொந்தளித்து மிகவும்திடுக்கிடுங்கள் மேலும் அவருடைய தலையின் வகிட்டில் ரம்பம் வைக்கப்பட்டு
என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் இரு கூறுகளாகப் பிளக்கப்படுவார்.ஆனாலும் அதுவும் அவருடைய ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள் மார்க்கத்திலிருந்து திருப்பிவிடவில்லை
ளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை டார்கள்" என்று சொல்லியிரு கிறது: இருக்கிறது? ஜீவ நீரூற்றாகிய இயேசு ፴6ዘlጨ)ቨ?
அறிந்தால் நியாயந்தீர்க்கப்படோம்
கொரிந்தியர்-I) விஜயா பிரான்சிஸ்,யாழ்ப்பாணம்
நிச்சயம் அல்லாஹ் இந்த மார்க்கத்தை முழுமைப்படுத்தியே
ருவான் எந்த அளவிற்கென்றால் தன் வாகனத்தில் சவாரி
சய்து வரும் ஒருவன் எமன் நாட்டிலுள்ள ஷண் ஆவிலிருந்து
ஹறாமவ்த் வரை பயணம் செய்து செல்வான்வழியில் அவனுக்கு
அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தைத் தவிர வேறெந்த அச்சமும்
அறிவிப்பவர் கப்பாப் (ரழி ஆதாரம் புகாரி ஸல்மா ஸாஜஹான், பிறைந்துரைச்சேனை.
Bunga).499
S S S S L SLSLSLS SLSLSLSLSL LL SLSS கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 22.02.2003 ) தப் போட்டி இல499 லர், த.பெ. இல-1772, கொழும்பு,
AurturT? upās:
ബ கொஞ்சம் பொறுங்கள் fü Lu@šg) என் வயிறு நிறையும் வரை ருக்குலைந்து அதன் பின் விட்ட-திருநாட்டை விண்ணை முட்டிவிட்ட Ο ΘIITIIIΠ. o kasal at pinasa talaw என் நீ Drauli ir ாசிகா மகேந்திரன்- என்று முழங்கும்
தன்னாகம் எம் அரசியல் வாதி யிைல் அசந்தியாகோ-கண்டி பனுக்கே தங்கக் கூடு? ாண்டு பார்க்க பறந்து சென்ற பட்சியை 5 DUúbil, மீளக் olgudi 5.5
யுகம் என்பதால், UQLo செய்த ாம் அது இன்று-எண் தங்கக் கூடு தானோ?
Guajubl. பரிய நேசிசுசுபா-பெயாவெல்) களுத்துறை (தெற்கு) பான முரசே! untir? த்தம் உன் வரு கையால்
, I di LLLID g/TaSOjlD "E. sfre9onustags unft?
419-கிறது ஆஞ்சநேயருக்கு இணுடைய ஒவ |அண்ணன் முறையா? ரு ஆக்கமும் மாணிக்கன் இளங்கோLD GOT தற் 色 LDLLä585 GMTÜL. மை சேர்க்கிறது! அதில் நான்
ம்பிப் படிப்பது தேன் கிண்ணம், புக் கவிதை', 'சிறுகதை', 'ஆன் நெட்டிலிருந்து, மற்றும் ஏனை யும் தரமானவையே. மென் மேலும் து சேவை தொடர என்னுடைய த்துக்கள்.
எம்.றிசாட்-பாணந்துறை.
#A#
சிற்கிணிய முரசே! ன் வாசகன் நான் எழுதுவது ாட்டில் நடக்கும் ஒவ்வொரு விடயத் ம் தெளிவாக எமக்குப் புரிய கும் உன் பணி தொடர என் ம் நிறைந்த வாழ்த்துக்கள் அறி விருந்தாக குறுக்கெழுத்துப் படி நெட்டிலிருந்து மற்றும் ஏனை
மையம், இவர்களைக் கண்கா σουβά σε வேண்டிய 6,16uuă gay
சிறப்பாக அமைந்துள்ளன. து பணி நல்ல முறையில் தொடர இனிய வாழ்த்துக்கள்
க. ஈசன்-நெடுந்தீவு
Donji JDJIJEr
шшаша தோட்டப் MLEFTEDGJ66flair öğELIMOğu
கல்வி நிலை
தற்போது மலையக நகர்ப்
புறப் பாடசாலைகளின் கல்விப்
பறுபேறுகள் ஒரளவு திருப்தி ளித்தாலும், தோட்டப்புறப்
பாடசாலைகளின் கல்வி நிலை மிகவும் பின் தங்கியே காணப் படுகிறது. தோட்டப்புறப் பாட சாலைகளின் அதிபர்கள், ஆசி
ரியர்களின் பொறுப்பற்ற தன்
விப் பணிப்பாளர்களும் கல்விப் பரிசோதகர்களும்அக்கறையீன மாக இருப்பதுதான் இதற்குக் G5 TOT GOOITÚD.
தோட்டப்புறப் பாடசாலை களில் குறிப்பாக ஆரம்ப நிலைப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் 8.45 மணிக்கு பாடசாலை வந்து 1.45 மணிக்கு வீட்டுக்குப் புறப் பட்டுவிடுகிறாள்கள் அதுமட்டு மல்ல மாணவர்களின் நலனில் அக்கறையற்ற இப் பாடசாலை நிர்வாகத்தினர் பாடசாலை அபி விருத்திச் சங்கக் கூட்டங் களை நடத்துவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது குறிப்பாக அட்டன் கல்வி வலயத்திலேயே இக் குறைபாடுகள் அதிகமாக உள்ளதை அவதானிக்கக் தாகவுள்ளது.
தோட்டப்புறப் பாடசாலை களின் கல்வி வளர்ச்சியில் சம் பந்தப்பட்டவர்கள் கரிசனை GTGILITT356TT
Go, SLDs,
மடல்கள் மற்றும் gékesfilosofit- LLUL was8) தொடர்புகளுக்கும்: Slso uporas Quint ULOGAuff, த.பெ.இல-12கொழும்பு தொலைபேசி 07:4514282 தொலை நகல் (tax)-074513266 Бғ-Glшыülä): (E-mail):- murasu Godialogs.net edmurasul@dialogsl, net
III. 16-22, 2003

Page 3
யார் எதிர்த்தாலும் யாழ்நூல கத்தைத் திறந்தேயாகுவோம் சம் பந்தமில்லாதவர்களெல்லாம் எதிர்ப்பதாகச் சாடுகிறார் மேயர்
எவருடைய எதிர்ப்பையும் பொருட்படுத்தாது குறித்த தினத் தில் யாழ்.பொது நூல் நிலையத் தைத் திறந்தே தீருவதென யாழ்ப் பாண மேயர் செல்லன் கந்தையன் தெரிவித்துள்ளார்.
1981ம் ஆண்டு அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசின் காலத்தில், யாழ் மாவட்டசபைத் தேர்தலில் ஐ.தே.க.வின் தோல்
Lalas Glai Lailab a alig daily GueOG) festligiöstönen Flügegah signa ஆயுதங்களே இருந்தன-கண்காணிப்புக்
வியை அடுத்து தீவைக்கப்பட்ட நூலகத்தில்
யாழ் நூலகத்தைத் திருத்திய அவை அமைச் மைக்க 1999ல் ஜனாதிபதி சந் தனவின் நிதி ஒ திரிகா பண்டாரநாயக்காவும் புதிதாக அமைச் அதன் பின்னர் இப்போதைய அர இந் நிலை
சாங்கமுமாக மொத்தம் 120 மில்லியன் ரூபா ஒதுக்கியிருந்தனர். இப்போது இந்தத் தொகைக்கான
கப்படுவதைச் 4 கின்றனர். பல் வர் அமைப்புச்
திருத்த வேலைகள் பூர்த்தியடைந் கொள்ளும் *
துள்ளன. தின் கட்டடப்
லிப்டும், சிற்றுாண்டிச் சாலை LI JINT 95 | பூர்த்தி யும் அமைக்கும் பணி இன்னும் இப்பே நிறைவு பெறவில்லை. ஆனால் al தனக ፴ጢ இவை இரண்டும் முன்னர் யாழ். ஆனால நூ தீருவதென த
கடந்த வெள்ளிக்கிழமை நெடுந்தீவுக் கடலில் புலிகளால் வெடிக்க வைக்கப்பட்ட ரோலர் படகில் பிரத்தியேகமாக அமைக் கப்பட்ட இரகசிய மறைவிடம் ஒன் றிலேயே ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு விடுத்த அறிக்கையில் படகின் முன் பக்கத்தில் காய்ந்த சுத்தமான மீன்வலைகள் காணப்பட்டன. ஆனால் மீன்களோ மீன் பிடித்த தற்கான சான்றுகளோ அந்தப் படகில் தென்படவில்லை. படகுக் குள் ஒரு சதுர மீட்டர் பரப்பள வுள்ள இரகசிய இடமொன்றின்
ELS AL_ILLUD GODDAL
புலிகள் இயக்கத்தினரால் கடந்த வெள்ளிக்கிழமை நெடுந் தீவுக்கு சமீபமான கடற்பரப்பில் வெடிக்க வைக்கப்பட்ட படகுடன் கடலில் முழ்கிய ஆயுதங்கள் சில வற்றை மீட்டுள்ளதாகக் கடற் படைத் தெரிவித்துள்ளது.
மூழ்கியபடகில் இருந்து ஆயுதங்கள்மிட்டதாக
கதவைத் திறந்து பார்த்தபோது ட
அதற்குள் பெருமளவு ஆயுதங்கள் இருப்பது அறியப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணியும் அ டில் உள்ள யா
BILL
புலிகள் இய கொள்ளப்பட்டு FIT 601 ELLITUI
2"D"2 ... . .
SIGLIT Slalaisit G55 Gl
அடுத்த வாரம் முதல் டீசல், யாளர்களுக்கு பெற்றோல் உள்ளிட்ட எரிபொருட் யோகிக்கவென களின் விலைகள் குறைந்த பட்சம் லாஃப் காஸ் ந 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட பாவனைக்கான வுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக் ஒன்றின் விலைை கும் நிலையில் சமையல் எரிவாயு அதிகரித்துள்ள வின் விலை மீண்டும் அதிகரிக்கப் இதன் முல பட்டுள்ளது. GOGOT34, ITGOT SITG
குறைந்த விலையில் வாடிக்கை றின் விலை 665
ஷெல் காஸ் al குச் சமமான அறிவிப்பு: பொன்றை அடு களில் மேற்கொ பயன்படுத்திப் படகில் இருந்த σίτουβό σ 4 ஆயுதங்களைத் தேடும் முயற்சியில் விலை அதிகரி தொடர்ந்து இரு நாட்கள் ஈடுபட் உயர்வுக்கு
டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
F= = = = = = = = = = = L
ஆயுதக் கப்பல் வி
கூறப்படுகிறது.
இவற்றுள் 23 மி.மீ ரக விமான எதிர்ப்பு ஆயுதமொன்றும் சைக்கிள் ரேசர் போல்ட் ஒரு தொகையும் மேலும் சில ஆயுதங்களும் அடங்கு வதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் தயாசந்தகிரி தெரிவித் திருக்கிறார்.
சம்பவம் நடைபெற்ற இடத்தைச் சுற்றிரப்பர் மிதவைகளைப் போட்டு அடையாளமிட்டிருந்த கடற்படை யினர் தமது சுழியோடிகளைப்
alemã SIESGILLggle)Lé
கடந்த வாரம் இலங்கைக்கு கள் கசிந்தது ெ அண்மித்த சுமார் 200 கடல் சாங்கம் விசார மைல் தூரத்திலுள்ள சர்வதேச பித்துள்ளது. கடற் பரப்பிற்குள் வந்ததாக நம் இவ்வாறான
பப்படும் ஆயுதக் கப்பலை மடக்கிப் பிடிக்க, இலங்கை ஆயுதப் படைகள் தீட்டிய திட்டம் குறித்த விபரங்
H
யுத்தத்தினால் கிடைத்த
பலன் அழிவுகள் மட்டுமே
பற்ற நடவடிக்
(3 656055765) , Tr6Dá?FT 535) திட்டம் குறித்த வி
யுத்தத்தினால் ஈட்டப்பட்டது அழிவுகளும் இழப்புக்களும் மாத் திரமே என்று புலிகளின் தத்து வாசிரியர் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்திருக்கிறார். பேர்லின் பேச்சுக்களின் முடிவில் செய்தியா
இருக்கிறது எனத் தெரிவித்ததுடன் புத்தத்தினால் சாதித்தது எதுவு
сти, а палатишLI தேச கடற் பரப்பி கையின் வடபகு வருவதாக இந்தி இலங்கை கடற்
தகவல் அனுப்பு 607 L. L T 5 (, இணைந்து இக்
திட்டமிட்டனர்.
DGAILASTBISS GMfa) ( எந்தக் கப்பலைப்
மில்லை என்றும் கூறியிருக்கிறார். வகுக்கப்பட்டதே
இதன் காரணமாகவே தாங் குறிப்பிட்ட கப்ப கள் பேச்சுவார்த்தை வழிமுறை தாகத் தெரிவிக் ஒன்றின் முலம் தீர்வைக் காண இதனையடுத்
ளர்கள் மத்தியில் உரையாற்றிய பாலசிங்கம் போர் இரண்டு தரப் பினருக்கும் அழிவுகளையும் இழப் புக்களையும் மட்டுமே மீதப்படுத்தி
GLII. 16-22, 2003
முன்வந்ததாகத் தெரிவித்த அவர் பல் மாயமாக ம சர்வதேச நாடுகளும் இதற்காகவே கப்பலில் புலிக அழுத்தங்களைப் பிரயோகித்து ஆயுத தளபாட வருவதாகவும் குறிப்பிட்டார். வரப் பட்டிருக்க
ODI III
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எதிர்ப்பதாகச் சாடுகிறார் மேயர்
இருந்தவையல்ல. ர் ஜயலத் ஜயவர் க்கீட்டின் பேரில் எப்பட்டு வருபவை. ல் நூலகம் திறக் லர் எதிர்த்து வரு லைக் கழக மாண கள் எனக் கூறிக் ர் யாழ் நூலகத் |ணிகள் முழுமை ாகாத நிலையில் தைக்குத் திறக்கக் ரி வருகின்றனர்.
கத்தைத் திறந்தே மிழர் விடுதலைக் தன் கட்டுப்பாட் மாநகரசபையும்
உறுதியாக உள்ளது.
"எமது முயற்சிகளைத் தடுக்கும் உரிமை எவருக்குமில்லை" எனத் தெரிவித்திருக்கும் மேயர் கந்தை யன் சம்பந்தமில்லாதவர்களெல் லாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறியிருக்கிறார்
"எவருடைய எதிர்ப்பையும் தாம் பொருட்டாகக் கருதவில்லை" எனக் கூறியிருக்கும் அவர் எதிர் வரும் 14ம் திகதி தமது கட்சியின் தலைவர் விஆனந்தசங்கரி நூல கத்தைத் திறந்து வைக்கவிருப்ப தாகக் கூறினார்.
அன்றைய தினம் காலை 10 மணிக்கு இலங்கைத் தேசியக் கொடி ஏற்றத்துடன் திறப்பு விழா
ஆரம்பமாகும் எனவும் கந்தையன் தெரிவித்திருக்கிறார்.
"நூலகத்தில் எமது பெயரைப் பதிக்க எமக்கு உரிமையுண்டு. மக்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது" எனவும் அவர் கூறி யிருக்கிறார்.
இந்தத் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அமைச்சர் கரு ஜயசூரிய உட்படப் பல முக்கிய அமைச்சர்கள் 14ம் திகதி யாழ்ப் பாணம் செல்லவுள்ளனர்.
இதே வேளை யாழ் நூலகத் தைத் திறப்பது குறித்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் முக்கிய கூட்டம் ஒன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்தது.
u BarñūIL GEITLITLITETUT GILIITaflaumflair அறிக்கை விரைவில் ஜனாதிபதிக்கு
க்கத்தினால் மே வரும் போருக் ஆட்சேர்ப்பு நட
| 2Шlili.
எரிவாயு விநி
வடிக்கை தொடர்பாக விசாரணை செய்ய பொலிஸ்மா அதிபரினால் நியமிக்கப்பட்ட பொலிஸ் குழுக்கள் இவ் வாரம் தமது அறிக்கைகளைச்
சமர்ப்பிக்கவுள்ளன.
இவ்வறிக்கை பொலிஸ்மா அதி பரிடம் கிடைக்கப்பெற்று 24 மணி நேரத்திற்குள் அது ஜனாதிபதி யிடம் கையளிக்கப்படவிருக்கிறது. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்,
ஆரம்பிக்கப்பட்ட றுவனம் வீட்டுப்
TG) JalgõõTL
வவுனியா, திருகோணமலை, அம் பாறை ஆகிய மாவட்டங்களில் 5 பொலிஸ் குழுக்கள் கட்டாய ஆட்
ய85 ரூபாவினால்
சிலிண்டர் ஒன்
ருபாவாக உயர்ந்
நிறுவனமும் இதற் விலை அதிகரிப்
த்து வரும் நாட்
ந்தையில் காஸ்
ந்தமையே இந்த * காரணம் எனக்
ம் வீட்டுப் பாவ
ள்ளவுள்ளது.
பகுதியின் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தூயவனைக் கைது செய்யுமாறு திருகோணமலை
சேர்ப்புத் தொடர்பான விசார
ணைகளில் ஈடுபட்டு வந்தன.
இந்தப் பிரதேசங்களில் இருந்து கடந்த ஒராண்டு காலத்தில் ஆயி ரத்திற்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் ஆயுதப் பயிற்சிக்காகப் பிடித்துச் செல்லப்பட்டுள்ள ரென இந்த விசாரணைக் குழுக் கள் பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவித்துள்ளன.
வன்முறை அடிப்படையில் அதி களவிலான கடத்தல் சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இடம் பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.
laJn6lsillIGifflŭ Laŭ GuiTopŬLINTIGITO 5ögoj
நீதிமன்றப் பிடியாவைா
சமாதான நடவடிக்கைகளுக் குக் குந்தகம் விளைவித்தார் என் பதனால் குற்றவியல் சட்டத்தின் 81ம் பிரிவின் கீழ் நிலாவெளிப்
மாவட்ட நீதிவான் எஸ்தியாகேந்
காரம்
ಇಂ அமைத்ததன் முலம் குழப்
SilsimTIllisGi Glasn(IgDL46OgdHATQOL4
தாடர்பாக அர ணைகளை ஆரம்
தாரு அடையா த கப்பல் சர்வ ல் இருந்து இலங் தியை நோக்கி கடற்படையினர் படையினருக்குத் யுள்ளனர். உட ப் படைகளும் LL (60) (GA) 35 (60) 39.5L கயொன்றுக்குத் ஆனால் இந்தத் ரங்கள மறுநாள வளியானதுடன் பிடிக்கத் திட்டம் அந்த விடயம் லுக்கும் எட்டிய ப்பட்டுள்ளது. | குறிப்பிட்ட கப் றந்தது. இந்தக் ககு கன ரக கள் கொண்டு ாமெனச் சந்தே
திரன் பிடியாணை பிறப்பித்தார். குச்சவெளியில் நினைவுத் தூபி
பத்தைத் தூண்டினார் என்ற குற் றச்சாட்டின் பேரில் குச்சவெளிப் பொலிஸார் இவர் மீது வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். கடந்த 5ம் திகதி வழக்கு விசாரணை இடம் பெற்றது. 6ம் திகதி தூய வனை ஆஜராக்குமாறு பொலிஸா ருக்கு உத்தரவிடப்பட்டது. எனி னும் அழைப்பாணையை அவருக் குக் கொடுக்க முடியாமல் போன தால் கடந்த 10ம் திகதி வரை
கிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை குறித்த
செய்திகள் வெளியில் கசிந்தது
தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பாதுகாப்பு அமைச்சு வட பகுதிப் படைத் தலைமை அதிகாரி களைக் கொழும்புக்கு வருமாறு அழைத்திருக்கிறது.
| |
திகதி இடம்பெற்ற விசார ணையின்போதும் தூயவன் மன்றில் ஆஜராகாததால் அவருக் குப் பிடியாணை பிறப்பித்த திரு கோணமலை மாவட்ட நீதிபதி
எஸ்.தியாகேந்திரன் மார்ச் மாதம் 15ம் திகதி புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தூயவனை நீதிமன் றில் ஆஜர்படுத்துமாறும் உத்தர Lնէ-Ա.
[]aỦall blff đã L[ñ blälälla)
Tā IDI
கல்முனை, மருதமுனை பகுதி யிலுள்ள பெற்றோல் நிலைய உரி மையாளரான முஸ்லிம் வர்த்தகர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
இம்ரான் லெப்பை அப்துல் அளிஸ் (வயது 56) என்ற வர்த்தகரே இவ்வாறு கொலை செய்யப்பட்டி ருக்கிறார்.
இவரது மனைவி மகள் உள் ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கா சென்றிருந்த சமயம் கடந்த
திங்களன்று அதிகாலை இவரது வீட்டுக்குள் புகுந்த ஆயுததாரிகள் இவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். இவரது உடலில் பல துப்பாக் கிச் சூட்டுக் காயங்கள் காணப்படு கின்றன.
பிரதேசத்தின் பிரபல வர்த்தக ரான இவரிடம் பெருமளவு கப்பம் பெற எடுக்கப்பட்ட முயற்சி பலன ளிக்காத நிலையிலேயே இவர் கொலை செய்யப்பட்டிருக்கலா மென நம்பப்படுகிறது.

Page 4
திறக்கப்படும் யாழ் நூலகம்
அன்புள்ள உங்களுக்கு,
GräSib.
யாழ் நூலகமென்பது வெறும் நூலமென்ற ஒரு களஞ்சியக் கட்டடமல்ல. அது யாழ் மக்களின் ஆன்மாவாகத் திகழ்ந்த ஒரு சொத்து. யாழ் மக்களின் கல்வித் தாகத்தின் சின்னம். யாழ் மக்களுக்கான ஒரு அடையாளச் accorb.
1991ம் ஆண்டு யாழ் மாவட்ட சபைத் தேர்தலில்போது அன்றைய ஜனாதிபதி
ரிந்துணர்வு ஒப்பந்தத்தில் புலிகள் தரப்பில் விழுந்துள்ள ஒரு கீறல் என புலிகளின் தத்துவாசிரியரே ஒத்துக் கொள்ள நேர்ந்த முதற் சம்பவமாக அமைந்துவிட்டது நெடுந்தீவு கடல் அனர்த்தம்,
இந்தச் சம்பவம் குறித்து தமிழ்ப் பத்திரிகைகள் பலவும் துருவி ஆராய்வதைத் தவிர்த்துக்கொண்டு வெறுமனே அதில் நிகழ்ந்த உயிரிழப்புகளை மட்டும் உணர்ச்சிகரமான துக்க நிகழ்வாகச் சித்திரிப்பதுடன் நின்றுவிட்டன.
எவ்வாறாயினும் இவ்விடயத்தின் தர்ப்பரியம் இத்துக்க உணர்வலைகளுடன் மட்டுப்பட்டுவிடும் விடயமல்ல,
மூன்று இளைஞர்கள் தம்மைத் தாமே மாய்த்துக்கொள்வ தென்பது மிகவும் துர்ப்பாக்கியமான சம்பவம் என்பதில் எவருக்கும் கேள்வியில்லை,
இது போன்ற தற்கொலைகள் முன்னரும் அறியப்பட்ட
எனினும் இத் தற்கொலைகளைத் தவிர்த்திருக்க முடியாதா? தவிர்த்திருக்கக் கூடாதா? என்ற கேள்விளை
ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் கீழ் இயங்கிய எவரும் சிந்திக்காமலே அஞ்சலிக்கு மட்டும் தயாராகிநிற்பது ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில், அவ் எங்கோ ஒரு தவறை நாம் இழைத்துக்கொண்டே அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களதும் வருகிறோமென்ற ஒரு உறுத்தலை ஏற்படுத்தவே செய்கிறது. அதிகாகளதும் பணிப்புக்கமைய இவ் இச் சம்பவத்தையிட்டு நோக்க வேண்டிய மற்றொரு அரும்பெரும் சொத்து தீயிட்டுக் பக்கமும் உண்டு.
கொழுத்தப்பட்டுத் இது வெறும் தற்கொலையோடு மட்டும் முடிந்து விடாது தரைமட்டமாக்கப்பட்டது. அத்தோடு
அன்று ஆசியாவின் சிறந்த *:: - \flLallið Ellý பல்லாயிரம் அரிய நூல்களும் ஆவணச்
சுவடிகளும் எரிந்து சாம்பராயின. இச் சம்பவம் இந் நாட்டில் தமிழ் மக்கள் |
மீதும், அவர்களின் கல்வி ஆர்வத்தின்
மீதும் நிலவிய இனவாத வெஞ்சினத்தின்
குறிடா அமைந்தது. அதேவேளை இரு வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களின் தமிழ் மக்களின் குதியற்ற அன்றை படுகொலையாகவும் ஆகியிருந்தால் இந் நிலைமையின் நிலைக்கான எடுத்துக் காட்டாகவும் பாரதூரம் எத்தகையதாக விளைந்திருக்குமென்பதையும் நாம் இருந்தது சிந்திக்க வேண்டும். அன்று எரிக்கப்பட்ட இந் நூல் நிலையம் | புலி உறுப்பினர் ஒருவர் ட்ரோலரைத் தீவைக்க விழைந்த 2 வருடங்களின் பின் போது அவரின் கையிலிருந்த லைட்டரைத் தாம் பறித்துத் இப்போதுதான் மீளமைக்கப்பட்டு | தடுத்ததாகவும், ஆனால் அதேசமயம் மற்றெரு புலி உறுப்பினர் திறந்துவைக்கப்படுகிறது இது படகின் பின்புறத்தில் தீ வைக்கவும் தாம் ளுேக்கு வேதனைகள் மத்தியில் | குத்துத்தப்பதாகவும், குறிக்காதிருந்திருந்தால் தாமும்
மலரும் ஒரு மட்டற்ற மகிழ்ச்சியான செய்தியாகும். இந் நூல் நிலையத்துக்காக நூல்களை Södrarfið செய்ய ஏற்கெனவே பல ஆர்வலர்கள் ஸ்தாபனங்கள் முன்வந்துள்ளனர்.
கடந்த அரசாங்க காலத்தில் அது
ENBAREN3356st "BEELTAGENAMEE. அரசாங்கம் ஒதுக்கிய மறுபகுதிநிதியுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. utj. ond) nosnovu i umj. Шриљеви சபையின் கீழ் வருகின்ற ஒரு நிலையம்
காலத்தினுள்ளேயே பூர்த்தி Gasring திறந்து வைத்துவிடவேண்டுமென்ற sting ார்வோடு விசயங்கு
வற்றி, இம் மாதம் 14ம் திகதி திறப்பு
பல்வேறு நெருக்கடிக 枋臀, dni வேர்கள் நொச்சியாகக் elslusöguinn.G opigs onlommunouk தொடர்ந்தும் இம் மாநகர சபையை இயங்க வைப்பதில் முழு முச்சாக நின்று
உழைத்த தமிழர் விடுதலைக்
靛 - துகிறது LL LttTTTT LLL LLTTT S LLLLLY LLTTLLLL
சேர்ந்தே மரித்திருக்க நேர்ந்திருக்குமென்றும் அக் கண்
காணிப்பாளர்கள் கூறுகிறார்கள்
எனவேதான் இதை வெறும் மரணச் சம்பவமாக மட்டும் எடுத்துக்கொள்ள முடியாதுள்ளது.
சம்பவம் நிகழ்ந்த இடமும் மிகவும் சர்ச்சைக்குரியது.
நெடுந்தீவுக் கடலில்தான் இப் படகு இடைமறிக்கப்பட்
ஒதுக்கிய ஒருபகுதி நிதியுடன் ஆரம்பித்த | சோதனைக்குட்படுத்தப்பட்டது.
நெடுந்தீவு பற்றிக் கடந்த பல மாதங்களாகே
சர்ச்சைகள் தொடர்ந்தவண்ணமிருந்தன.
புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பின் நெடுந்தீவு குப்புலிகள் பிரவேசித்ததும்கூட மிகவும் சர்ச்சைப்பட்டுத்தான்
தீவுப்பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயத்திற்கு
அதை இம் மாநகர சபை தன் ஆயுட் உட்படும் பிரதேசமாகக் கூறி இராணுவத் தரப்பினர் புலிகை
அனுமதிக்க மறுத்து வந்தனர்.
எனினும் புலிகள் அரசாங்கத்திடம் தொடர்ந்து தம4
நீர்ப்பந்தத்தைச் செலுத்து தவுப் பகுதிகளுக்கு
பிரவேசித்தனர்.
வறு பெண் புலிகள் விடுப்புப் பட்டி அணிந்துசெல்வது குறித்
| aliausia.
புலிகளின் உறுப்பினர்கள் தாக்கப்பட்டதாகவும் சர்ச்ை கள் எழுந்தன.
எவ்வாறாயினும் புலிகள் தீவுப் பகுதிகளுக்கு மீள
கட்டமைப்பினதும் இன்றைய தலைவர்
விவகாரம் குறிப்பாக நெடுந்தீவில் உருவெடுக்கது.
ஆனந்த சங்கா பாடே அவர்கள் யாழ் நூலகத்தைத் திறந்து வைப்பது
புலிகளின் பிரவேசத்தின் பின்னர் மற்றொரு சர்ச்சைக்கு
அங்கு நெடுங்காலமாக செயலாற்றி வந்த கட்சியா
பொருத்தமானதே அதில் எவ்வித ஈ.பி.டி.பி.யினரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கா குறையும் எழாதவாறு இந் நூலக பிரயத்தனங்கள் நிகழ்ந்தன.
முயற்சியில் பங்களிப்புச் செய்த சகலரும்
இதேவேளை AuTIyb. பல்கலைக் SUPS LLLLLL LLLLLL t S S TTt LLtttt Sq q q TSZLTTL TS eqq அமைப்புகளின் பெயரிலும், இந் நூல் நிலையக் கட்டட வேலை பூர்த்தியாகவில்லையென்று காரணத்தை உருவாக்கி இத் திறப்பு விழாவைத் தடுத்க சில தீய சக்திகள் முயற்சிப்பது வருத்தத்துக் குரியது. நூலகத்துக்கான திட்டமிட்ட கட்டட Gaisassoascar utraqub பூர்த்தியாகிவிட்டனவென்பதும் மேலதிகமாக சிற்றுண்டிச் சாலை, லிப்ட் போன்றவற்றுக்குப் போடப்பட்ட புதிய
5:Liriosi (joue எஞ்சியுள்ளனவென்பதுமே உண்மை பலத்த இடர்கள், தடைகள், அச்சுறுத்தல்கள் மத்தியிலும் திடமாக நின்று இந் நூலகத்தை திறந்துவைக்க வழிவகுத்த யாழ். மேயர் செல்லன் கந்தையன் அவர்களை இத் தருணத்தில் பாராட்டுவது பொருத்தமானது நல்லதோர் காரியம் நிகழும்போது அது இனிதே நிகழ வாழ்த்துவோம்
மீண்டும் மறுமடலில் *ó°仄
அவற்றின் பிரகாரம் சென்ற வருடம் ஒக்டோபர் 5ம் திச
அங்கு செயற்பட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் வெளியேறின
@
எனினும் அது ஒரு தற்காலிக வெளியேற்றமாக
இருந்தது.
புலிகள் எதிர்பாரதவாறு அவர்கள் மீண்டும் கடந்த வரு
நவம்பர் 15ம் திகதி நெடுந்தீவுக்குத் திரும்பிச் சென்றன
இதன் நிமித்தம் ஏற்பட்ட கெளரவப் பிரச்சினைய ஈ.பி.டி.பி.யினரை வெளியேறும்படி கோரும் போராட்டங்கை புலிகள் பின்னின்று நிகழ்த்தலாயினர்.
இது மேலதிக கடற்படையினரையும் பொலிஸாரை
அங்கு வரவழைக்கவே வழிசெய்து புலிகள் எதிர்பார்த்தத எதிரான விளைவையே ஏற்படுத்தியது.
இதையடுத்து யாழ். பல்கலைக் கழகத்தின் முன்ன
மாணவர்கள் தலைமையில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்
.s.t.t.last glæsin 9,8Ís, lagúli Jlú SøøöG (Pó
வெளியேற வேண்டுமென்ற கோஷங்களும் ஆர்ப்பாட்டங்க
மேற்கொள்ளப்பட்டன.
எனினும் அதுவும் தோல்வியில் முடிந்த விடயமாகிவி துடன் மக்களின் ஆர்வத்துக்கு அப்பாற்பட்டதாகிவிட்ட இந் நிலையில் நெடுந்தீவில் நீண்ட நாட்களாக நட வந்த உண்ணாவிரதமும் வரவர சோபையிழந்து செ amuljop.
அதனால் கடந்த 4ம் திகதி அவ் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
இவ்வாறு சர்சைக்கு மத்தியில் இடம் பெற்றுக்கொ நெடுந்தீவு மறுபடி இப்போது இக் கப்பல் விவகாரத் இழுக்கப்பட்டுள்ளது.
என்றென்றும் அன்புடன்
சிரியர்
நெடுந்தீவு கடந்த 1995 ரிவிரச இராணுவ நடவடிக்
to f
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களையடுத்து வன்னிக்கான புலம்பெயர்வு மேற் கொள்ளப்பட்டபோது புலிகளால் இராணுவ கேந்திர முக்கியத்துவமற்ற பகுதியெனக்கூறிக் கைவிடப்பட்ட பிரதேசமாகும்.
ஆயினும் தற்போது அது கேந்திர முக்கியத் துவத்துக்குரியதாக அவர்களாலும் படைத்தரப்பின ராலும் உணரப்படுகிறது.
யாழ். குடாநாட்டைப் புலிகள் கைப்பற்ற நேர்ந் தால் இராணுவத்தினர் பின்வாங்குவதற்கான பின் தளமாக அமைவது தீவுப் பகுதிகளே.
எனவே அவற்றைக் கைவசம் வைத்துக் கொள் வது படைகளுக்கு முக்கியத்துவம் மிக்கதொன்று என்பதுபோல் அவற்றைத் தமது கட்டுப்பாட்டில் வைத் துக் கொள்வது படைகள் தப்பிக்கும் வழிகளை அடைக்கும் வகையில் புலிகளுக்கும் முக்கியமானது. அத்துடன் நெடுந்தீவானது தென்னிந்தியாவுக்கு அண்மித்த பகுதியாக இருப்பதென்பதும் தென்னிந்தியா விலிருந்து பொருட்களைக் கடத்தி வரும் அவசிய மேற்படும்போது உதவிகரமானது.
மேலும் புலிகளின் பிரதான தளம் அமைந்துள்ள வன்னிப்பகுதியிலிருந்து கடல் மார்க்கமாக ஆட்களும் பொருட்களும் குடாநாட்டுக்குத் தருவிப்பதற்கும் இவ் விடம் உகந்தது.
இதேவேளை தற்போது பாதுகாப்புக் காரணங்
றில் வித்தியாசமான பொருட்களைக் கண்டனர்.
புத்தம் புதிய ஆணிகள் அறையப்பட்ட மரத் துண்டு களைகண்டு சந்தேகித்த கண்காணிப்புக் குழுவினர் அங்கிருந்தவற்றை ஆராய்ந்ததில்
28 மி.மீற்றர் விமான எதிர்ப்பு சுடுகலன் ஒன்றும் அதை இயக்கத் தேவையான சகல உதிரிப்பாகங் களும், அதற்கான ரவைகளும், அதைப் பொருத்தி நிறுத்துவதற்கான இரும்புச் சட்டம், மற்றும் ஏ.கே. 47 ரக இயந்திரத் துப்பாக்கிகள், அதற்கான புத்தம்புது மகசீன்கள், முன்று கைக்குண்டுகள், சைக்கிள் போல்ஸ் ஆகியவற்றை கண்ணுற்றுள்ளார்கள்.
இதையடுத்து புலியுறுப்பினர் ஒருவர் ட்ரோலரின் பின்பகுதிக்குச் செல்ல, மற்றொருவர் மையப்பகுதிக்கு வந்து மண்ணெண்ணையை ஊற்றி ட்ரோலரை கொழுத்த முயன்றவேளை கண்காணிப்புக் குழுவினர் அவரிடமிருந்து லைட்டரைப் பறித்துக் கொண்டனர். இருந்தபோதும் பின்புறத்தில் நெருப்பு பற்றவைக் கப்பட்டு எரிவதைக் கண்டு அவர்கள் கடலுள் பாய்ந்து தப்பினர்.
அதேவேளை புலியுறுப்பினர் ஒருவர் தற்கொலை அங்கியை அணிந்துகொண்டு மற்றைய இருவரையும் அருகே அழைத்து குண்டை வெடிக்கவைத்து தாமும் மடிந்து படகையும் சிதைத்தனர். - இது வெள்ளிக் கிழமை மதியம் 12,40ற்கு வெடிக்க வைக்கப்பட்டது.
Vசமாதானத்தில் விழுந்த
களுக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத் துக்கான இலங்கை விமானப் பாதையும் நெடுந்தீவுப் பகுதிக்கு மேலாகவே மீகத் தாழ்வாகச் செல்கிறது. இந் நிலையில்தான் புலிகள் நெடுந்தீவுக்கருகில் ஏன் விமான எதிர்ப்பு சுடுகலன்களடங்கிய ட்ரோலரை கொண்டு வந்தார்கள் என்ற கேள்வி இராணுவ ஆய் வாளர்களுக்கு மத்தியில் அலசப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை (பெப்ரவரி ம்ேதிகதி) INJAMIIN 1 Nofski filhos GUITORIÍ LJILGE) DÖD 60TC) புலிகளின் படலால் ஈட்டியிழுத்துவருவது இலங்கைக் கடற்படையால் நெடுந்தீவுக் கடலில் கண்டு பிடிக்கப் பட்டது.
அவற்றைச் சோதனை கிடச் சென்ற கடற்படை யினரை, தாம் தற்கொலை செய்து கொள்வோமென புலிகள் அச்சுறுத்தியதால் கண்காணிப்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
அவர்களிடம் தாம் அட்டை பிடிக்கவே வந்ததாக புலிகளால் கூறப்பட்டது.
இதேவேளை ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் புலிகளுக்கும் அரசாங்கத்துக்குமிடையிலான ம் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தன.
நிலைமை பேச்சுவார்த்தையார் ளகளுக்கு விளக்கப்பட்டது.
கடற்படையினர் சோதனை இட அனுமதிக்க முடி யாதென்ற நிலைப்பாட்டையே புலிகளின் பேச்சுவார்த் தைக்குழுத் தலைவரும் தத்துவாசிரியருமான அன்ரன் பாலசிங்கமும் வலியுறுத்தினார்.
எனினும் கண்காணிப்புக் குழுவினர் சோதனை யிடுவதற்கு அவர் உடன்பட்டார்.
இந்த அனுமதியைப் பெற அவர்கள் மறுநாள் வெள்ளிக்கிழமை காலை வரை காத்திருக்க வேண்டி யிருந்தது.
புலிகளின் படகில் இரு பெண் புலிகள் உட்படl2 பேரும் ட்ரோலரில் 3 பேரும் இருந்தனர்.
படகைக் சோதித்து அதில் ஆயுதங்கள் இல்லை யென கண்காணிப்புக் குழுவினர் உறுதியளித்தனர்.
எனினும் அப் படகு அக் கடற்பகுதியில் அனு மதிக்கப்பட்டிருந்த 15 குதிரைவலு கொண்ட மோட்ட ருக்குப் பதிலாக 200 குதிரை வலுகொண்ட மோட்ட ரைப் பொருத்தியிருந்தது யுத்த நிறுத்த மீறலென்ற கோதாவில் பார்க்கப்படக்கூடியதாயினும் அற்ப கார ணத்தால் பேர்லினில் நிகழும் பேச்சுவார்த்தை பாதிக் கப்படக்கூடாதென்ற கருத்தில் அப்படகு திரும்பிச் செல்ல கடற்படையினரால் அனுமதிக்கப்பட்டது.
அடுத்து ட்ரோலரை ஆராய்வதற்கு கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்களான பேர் சான்டர் ஸ்காவிக், ஸ்வறின் லொஸ்னெஸ் ஆகிய இருவரும் ஏறினர்.
அவர்கள் ட்ரோலரின் மேற்பரப்பில் சந்தேகத்துக் கிடமான எதையும் காணவில்லை.
எனினும் ட்ரோலருள் இருந்த மறைவறை யொன்
இந்தச் சம்பவத்தை யிட்டு புலிகளின் தத்துவா சிரியர் வெளியிட்ட அறிக் கையில், புலிகளின் ட்ரோல ரொன்று நெடுந்தீவுக் கட லில் மீன்பிடிக்கச் சென்ற போது இயந்திரக் கோளாறு ஏற்படவே மன்னாரில் இருந்த புலிகளின் பயிற்சிப் படகு உதவிக்குச் சென்ற தாயும், அவர்கள் கடற்படை யினரிடம் பேசுவதற்காக தமது படகிலிருந்த இயந்திரத் துப்பாக்கியை கழற்றி ட்ரோ லருள் வைத்துவிட்டுச் சென்றதாகவும், அதைக் கண்டுவிட்டே கண்காணிப்புக் குழுவினர் அவசரப்பட்டு விமான எதிர்ப்பு துப்பாக்கிகளைக் கண்டதாகவும் யுத்த நிறுத்த மீறலென்றும் அறிக்கை வெளியிட்டுவிட்ட னரென குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால் அதனை சம்பந்தப்பட்ட கண்காணிப்புக் குழுவினர் திட்டவட்டமாக மறுக்கின்றனர்.
படகு ஒன்றில் பாவனையிலிருந்து கழற்றி வைத்த யந்திரத் துப்பாக்கிக்குரிய நிலையில் தாம் கண்டவை இருக்கவில்கலயென்றும், அவை கிறிஸ் பூசப்பட்டு பேப்பரால் சுற்றப்பட்டு புத்தம் புறியதாகவும், அவற்றின் இதர பாகங்கள் வெவ்வேறாகவும் காணப்பட்டன வென்றும், புதிதாக உடைக்கப்பட்ட பெட்டியின் புதிய ஆணிகளைத் தாம் கண்டதாயும், கடலட்டை பிடிப்ப தற்கு வந்தவர்களாக அங்கிருந்த தோற்றப்பாடு இருக்கவில்லையென்றும், அங்கே தொங்கப்போட்டி ருந்த வலைகள் நீரில் எறியப்படாமல் காய்ந்த நிலை யில் இருந்தனவென்றும் தெரிவிக்கின்றனர்.
மேஜர் தரத்திலுள்ள ஒருவரும் கப்டன் தரத் திலுள்ள இருவருமே தற்கொலை செய்து கொண்ட புலி உறுப்பினர்கள்.
மீன் பிடிப்பதற்கு மேஜரும் கப்டன்களும் சென்றன ரென்பதும் விந்தையான கூற்றாக உள்ளது.
இச் சம்பவத்தின் விளைவாக, இனி வரும் காலங் களில் கடலில் தாம் சோதனையிடப்போவதில்லை யெனவும் அதைக் கடற்படையே செய்வது முறையான தெனவும் கண்காணிப்புக் குழுவினர் அறிவித்துள்ளனர். அத்துடன் தமக்கான காப்புறுதி இன்னமும் வழங்கப் படவில்லையெனவும் முறையிடுகின்றனர்.
இதேவேளை இச் சம்பவத்திற்கு முதல் நாள் கடலில் உலவியதாக அறியப்பட்ட மர்மக் கப்ப லொன்று தகவலறிந்த கடற்படையினர் நடவடிக்கை யில் இறங்க முன்னரே தலைமறைவாகிவிட்டது.
கடற்படையினர் நடவடிக்கையில் இறங்க முற்படும் செய்தியும் நடவடிக்கைக்கு முன்னரே வெளியே கசிந்து பத்திரிகையாளர்கள் விசாரிக்கும்வரை சென்றுள் GT3.
எவ்வாறெனினும், இந்தச் சம்பவமே இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அடையாளம் காணப்பட்ட பாரிய மீறலாக அமைந்துள்ளதுடன், சிங்கள மக் களிடையேயும் அரசியல் மற்றும் செய்தி வட்டாரங் களிடையேயும் பெரும் சந்தேகத்தையும் பரபரப்பையும் விதைத்துள்ளது.
வார்த்தையாடல்களால் நடந்தவை பற்றி வெவ்வேறு வியாக்கியானங்கள் கூறப்படலாம். ஆனால், சமாதானத்தை அப்பழுக்கற்றவாறு விரும்பி நேசித்து நம்பிய மக்கள், குறிப்பாக சிங்கள மக்கள் மனதில் மீண்டும் சந்தேகக் கோடுகள் விழுந்து assN"LATGib... ?
சமாதானம் ஒப்பந்தங்களிலல்ல, மக்களின் மனங்களிலேயேதான் எழுப்பப்பட வேண்டும்
GI. 16-22, 2003

Page 5
  

Page 6
N AAAWA E E N ERRA ME
தரமான Mr Wall Tiles, par Floor Tiles
மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநயோகிப்பவர்கள் Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka. Tel:345197-8
suo su LASlu ssr elucco
184A, Havelock Road, Colombo-05. Te:0507334
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு
9UREucation CENTRE Glupniciji)
தரம்-01 முதல் 11வரையான மாணவர்ளுக்கு ஆங்கிலம், பேசSpeaking, வாசிக்க-Reading பணியாாவம் துறவாகவும் மற்றும் தரம் 01-06 எழுதWring மூன்று பாஷைகளில் TTTT TTTTLLLLLLL L LLLLL LLLLLLTT YYLLLLLLTTS LLS000 00LL LLLLL S LLLLL LL LLL L LL LLL LLLLLLa 00
தினமுரசு சந்தா விபரம் el Teso
両(。
சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம் உகணவாழககையை சநர்த
- நாடி ஜோதிடத்தில் உங்கள் ப இலங்கையில் தபால கடடன அதிகரிப்பு DALITÉ ISIT DéITL
காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. T]]|||||||| Tarrangoras nom Up |III]]
அது சம்பத்தமாக விபரம் பின்வருமாறு: நன்மை பெறுங்கள் நேரில் வரவு
தொலைபேசியில் தொடர்பு கொ
நாடுகள் ஒருவருடம் 16 மாதம் 3 மாதம் IS M(JJIII) MA 航。鼬000 防J00 防7扈 142.2IA ari:Igiúil Éiril 06lIdil JG IBT34-II, J, és LI 丐,sU (ருபீ69 | ரும்ே
të cila dhe e gir 8 të 琶,靶" Ա. 1300 | 50.000 母亚60岛岳{ö
| 4
உள்ளூர் eñ. 850 &ሀ5,450 ரூ.250
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வார மலரை பெறவிரும்புவோர் DD, Enterprises எனும் பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளை களை முகாமையாளர் தினமுரசு 16A Nelson Place Welawatta, Colombo-06.Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளூரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற் TTTTTT TTTT S TT TTT TTTT T SLLLLLCLLLL LLLLCLLLLLCLLL என்னும் பெயருக்கு கட்டளையிட்டு பதிவுத் தபாலில் Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
pop = (GluDubldui (E-maill) - murasu Gordialogs.net Udmurtasus@dialogul net
LS S S S S S S
DDT LILRisi
அல்லது ஏனைய வைபவப்படங்க DURAGUARD gYajun (6).J. Lil Luj கவலையை விடுங்கள் உங்களது Computerflai GunfiguGjig D கைவண்ணத்தில் புதிய பல டிை அல்பமாகச் செய்து தரப்படும்
PHOTOGRAPHERS), as Go விபரங்களுக்
40 1/1, Galle Road, C Hotlinei 594492159540
| LogjLITET DITËljas dëgj Gurrë flui, LItä. PK sit (JDGAN).JP esissä s. 5. பிரிந்தவர் ஒன்று சேர. காதல் கைகூட கணவன் மனைவி ஒருவரை விட்டு,ஒருவர் பிரியாதிருக்க காதலன் காதலி தேடிவர எதிரியின் தொல்லை இன்றி நிம்மதி பெற குபேர வாழ்வு பெற குழந்தைப் பாக்கியம் பெற 8. திருமணம் தோஷ நிவர்த்தி பெற, 9 வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் பெற 10 ஓடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க 12 தீராத நோய் தீர 13 தெய்வீக சக்தியால் ஒளடதம் முலம் கூந்தல் வளர 14 கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 15 கையில் பணம் சேர 16 அதிஷ்ட வீடு கட்ட
Dála GT GIBIGBoluğ5 og 555 ola5 Tf6f6" உங்கள் குறைகளை திட்டவட்டமாக தெளிவாக மாதிர்கத துறையில் 4 வருடங்களாகத் தனக்கென ஒரு பாணியை அமைத்துத் தன்னடக்கத்துடன் தேவை புரியும் PK சாமி ஐயா அவர்களைத் க்ண்டு உங்கள் நீக்கி வாழ்வில் வெற்றி பெறு öü。 மட்டுமா வாழ்வில் தோல்வியில் துவண்டு ஐயாவின் ஆசீர்வாதம் பெற்றபின் வெற்றி பெற்றவர்களின் திட்டவட்ட மான தெளிவான நூற்றுக்கு நூறு உண்மையென உங்களால் உறுதி செய்யப்பட்ட ஜாதக விவரணம்
சாஸ்திரம் இது தர்மத்திற்கு இணையாவது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை. ಸಿ? விவரணம் சாஸ்திரம் சாஸ்திர தின் சாம்ராஜ்ய்ம் மலையாளம் கொச்சியம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரீகம் மாந்திரீகத்தின் அரசர், பேராசிரியர் டாக்டர் PK சாமி ஐயா அவர்கள் இது ஒரு மயங்க வைக்கும் மாத்திரை அல்ல. மாயாஜால வித்தையும் அல்ல பரிபூரண மலையாள துர்க்கையின் தெய்வீக அற்புத அருள் கடாட்சமே
அருள் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது. : ಸ್ಲೀ Α ΠΑΙ ΕΠ LLLLLL S LLLLL LL LLL LLL 0 SLLLLL LL LLLLL LSLLSL G LLLLL S L00LL L0L LLL LLL LLLLLL GLLLLLLL LLLL0LL LL0LL LLL LLLLLL 0 LLLLL LLLLLL LJ6)|LI குறியாக் செய்யும் தொழிலை செய்ய 醬 äräjiä STSID பத்திற் Jpi engeli ಛೀ எப்டி அமைய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவும். குழந்தையால் உங்களுக்கு யோகம் உங்கள் திருமணம் எப்பொழுது ஏங்கு நடைபெறும் எத்தனையாம் திகதி என்ற விபரங்களை அறிந்து கொள்ள வேண்டுமா? உங்களி இல்லும் வாஸ்து சாஸ்திர முறையில் அமைய வேண்டுமா? உங்கள் பிறப்பின் இரகசியம் அறிந்து கொள்ள காண்ட அடிப்படையில் ஜாதக எழுதிக் கொள்ளவும்
ஜேர்மனி அன்பர் அனாவின் மடல், பிரிந்த குடும்பம் ஒன்று கூடியது.
கருணை மிகுந்த கண்ணியத்துக்குரிய ஐயா என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் தேவை. ஐயா ஒ
வருடமாக எனது கணவர் வேற்று மத பெண்ணோடு தொடர்பு ஏற்ப்ட்டதால் தினமும் என் கணவனால் நொந்து வெந்: கொண்டிருந்தேன் என் மன வேதனையை என் தோழியிட்ம் கூறி ஆறுதல் தேடும்றேது அவர் மூலமாக உங்களின் சக்திை காண்டு, தங்களோடு தொடர்பை ஏற்படுத்தி என் நிலைம்ைகளை விளக்கினேன். உங்கள் ಆಳ್ವ ரீ துர்க்ை ன் பூர்ஐஅருள் கிடைக்கப் பெற்று ஐயா இப்பொழுது என் கணவர் மனம் திருந்தி என்னிடமே வந்து விட்டார் என்னோ மிகவும் பிரியமாகவும் அன்பாகவும் நடந்து கொள்கின்றார். எனது வாழ்வில் நான் நிதியா சந்தோசமாகவும் இரு கின்றேன். எல்லாம் உங்கள் அருள் 蠶 மகிமையால் நடந்தது எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய உங்களுக் எனது ஆயிரமாயிரம் நன்றிகள்
கனடா அன்பரின் மடல், பத்தி பேதலித்தவர் பூரண் நலம் பெருமைக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது மகளுக்கு 0 வருட காலமாக இருந்த மனப்பிரச்சனை மனப் பயம், பைத் யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருள்ால் பூரண சுகம் கிட்டியது உங்களுக்கு எனது நன்றிகள்
அன்புள்ளம் கொண்ட ஐயா தலையில் தலைமுடி உதிர்வதைத் தடுத்து, நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக் வழி காட்டியமைக்கு என்றென்றும், தங்களுக்கும் துர்க்கை அம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்.
M லண்டன் அன்பரின் மடல், என் இனியவள் என்னிடமே வந்தாள்
M மதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தி
வந்து சேர வைத்தமைக்கு ஆயிரம் நன்றிகள்
LL LSL
6. தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காழும்பு-சென்னை
ங்கப்பூரில் தங்குமிட வசதி
பயூரில் முறையைக் கழிக்க, ருமணப் பதிவுசெய்து, திருமணம் 1g-tLJALI 6UC5 GJIT (5555, 5 SITUAT SETTLDT Göt ளோடு சகல வசதிகளுடனான ங்குமிட வசதியும் இலங்கை முறை டி கல்யாண ஏற்பாடுகளும், அவர ர் வசதிக்கு ஏற்ப செய்து தரப் டும் விமான நிலையத்திலிருந்து இலவச வாகன வசதி சலுகைக் ட்டணத்தில் வாடகைக் கார்
மேலதிக விபரங்களுக்கு ALIANUGAAMA WEDDIANUG; SERVIGE 10, Anson Road, 514 international Plaza, Singapore-079903
எந்நேரத்திலும் தொடர்புகொள்வதற்கு GOITÉITIG ØDT535 QYSTGODAVCI If
O
விளம்பரப்
ஷமாக்குங்கள் காண்டம் என்னும் ாபலனை தெளிவாக அறிந்து ற்கு வழிகண்டு கடவுள் அருளால் வெளிநாட்டில் உள்ளவர்களும் GRET (b) LJITTIJ, J, GUITLD. =anail||||||||||| ளவத்தை கொழும்பு-06, எதிர்ப்பக்கமாக 19754
வெளிநாட்டில் உள்ள நீங்கள் தங்களின் திருமணம் ளை நல்ல முறையில் வடிவமைத்து சிறந்தவர்கள் இல்லையே என்ற படங்களை இயற்கை மாறாது. igital முறையில் திரு ரபேஸனின் சன்களில் நியாயமான விலையில்
டிட கழிவு உண்டு மேலதிக கு தொடர்பு
olombo-06, Sri Lanka
Mobile O77,7523,174
LL S
ஜேர்மனி அன்பரின் மடல், தெய்வீக சக்தியில் பேசும் மழலை மனித தெய்வமே உங்களின் தெய்வீக சக்தியினால் பேசாத எம் 03 QJULIg5I LD1960DQJ692ULI பேச வைத்து எம்மை ஆனந்தத்தில் மூழ்க வைத்த உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்கள்
மட்டக்களப்பு அன்பரின் மடல், துரிதகதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தங்களின் அ நீண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த எனது வெளிநாட்டுப் பிரயாணம் தங்களோடு தொடர்பு ஏற்படுத்திய பின் உங்கள் சக்தியினால் கதியில் எனக்கு வாய்ப்புக்
மாத்தளை அன்பரின் மடல், கை கூடிய திருமணம்
# செய்ய இஸ்டமில்லாமல் இருந்த எனது
蠶 நல்லபடியாகத் திருமணத்தை முடித்துத் தந்தீர்கள் எங்களது
T.
மகளுக்கு திருமணத்தில் விருப்பம் தெ கிருபையால் த மனமார்ந்த நன்
கொழும்பு அன்பரின் மடல், தீய பழக்கத்தில் இருந்து மீட்பு ஐயா அவர்களுக்கு தீய பழக்கம் உள்ள எனது தம்பியை மீட்டு, அவருக்கு புது வாழ்வும், அவருடைய மகளுக்குத் க்கு வாய் குண்மட்ையவும் எனது மைத்துணிக்கு கிடைக்க வேண்டிய காக் கிடைக்கவும் எனது மைத்துனனின் மகன் வெளி
ஐயா அவர்களுக்கு 驚
தமிழ்நாட்டின் பிரபல ஹோமியோபதி சிகிச்சை நிபுணரும் தமிழக அரசின் ஹோமியோபதி கவுன்சில் உறுப்பினருமான, Dr. R. g5luLurrasDTmrgR6ör D.H.M.S,AMRSH (LON) நீரிழிவு, ஆஸ்மா, மூட்டுவாதம், தோல் வியாதிகள், ஆண்மைக் குறைவு போன்ற நாட்பட்ட வியாதிகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார்.
காலம் : 18.02.2003 முதல் 21.02.2003 வரை
இடம் ஹோட்டல் கிறீன்லண்ட்ஸ், பம்பலப்பிட்டி Gി 585592 581986HOTLINE 077.60253.
5|LIT6čo eupsvoLib 367 135 TaslLDLib
வேதாகமத்தை மேலும் அறிய விரும்புகிறீர்களா? அப்படியானால் இன்றே தபால் முலம் வேதாகமத்தைப் படிக்க எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் வயது வித்தியாசமின்றி அனைவரும் இலசமாக அறிந்து Gas TGIGIGITI).
எம்மாவு தபால்வழி வேதாகம பாடசாலை 21 டிக்மன்ஸ் வீதி,கொழும்பு-05
I. IJäJEDTib j6IJEIDTib (முன்னாள் நீதிமன்ற ஊழியர்கிளிநொச்சி)
ஆயிரம் கற்பனைகளுடன் கிளாவிக் கடல் கடக்க முயன்ற உங்களை துஷ்டர்களின் துப்பாக்கி இரையாக்கியதோ..?? எம் தந்தையே! உங்கள் பசுமையான அன்பு நினைவுகள் எம்மை விட்டு என்றுமே நீங்காது.
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி மகேஸ்வரி (கொழும்பு), பிள்ளைகள் சிவானந்தன் (கனடா), பவானந்தன் (கொழும்பு), நித்தியானந்தன் (கனடா), தயானந்தன் (கனடா) கஜெந்தினி-(கொழும்பு)
இல 16, கனகாம்பிகைக் குளம்,கிளிநொச்சி தகவல்- மகன் பவான், கொழும்பு தொபே. 07:2126952
p
ள் சக்தியின் மூலம்
ரித ட்டியது. உங்களுக்கு எனது I litir
த்து, ஒரு வெளிநாட்டு வரனைத் தங்கள்
நாடு செல்லவும் தங்கள் அருள் சக்தியின் மூலம் நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
லெபனான் அன்பர் வரைந்த மடல், மனநோயில் இருந்து மீட்பு கனம் மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த எனது நோய் பூரணமாகச் தகழ்பெற்றுஇவ்வு லகில் சாதாரண பெண்ணாக வாழ வழியமைத்துக்கொடுத்து நீண்ட நாள் நரக்வேதனையில் இருந்து மீட்டுத் தந்தமைகரு நனறின.
ungursríð அன்பரின் மடல், அச்சொட்டான ஜாதக பலன்
蠶 அவர்களுக்கு என் 蠶 பலனை விரிவாக அறியத் தந்தீர்கள். தாங்கள் கூறியது போல் அனைத்தும்
கழ்வதையிட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியம் அடைகின்றேன். என்றென்றும் உங்களுக்கு நன்றி
சுவிற்ஸர்லாந்து சுரேஷின் மடல்
அன்புள்ளம் கொண்ட ஐயாவுக்கு சுரேஷர் எழுதிக் கொள்வது ஆச்சரியமும் ஆனந்தமாய் இருக்கிறது உங்கள் சேவை நான் பணம் அனுப்பி என் பிரச்சனையை தொலைபேசி வாயிலாக "ஏன் காதலியை அழைத்துத் தாருங்கள். அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது" என்ற எனது அழுகைக் குரலுக்கு மனமிரங்கி தொலைப்ேசி வாயிலாகவே ஒரு மணி நேரத் திற்குள் 100 மைலுக்கு அப்பால் ಘ್ವಿ நீங்கள் செய்த அருள் சக்தி மாந்திரிகத்தின் சக்தியால் என் காதலிஎன்னை வந்து M அட்ைந்து விடடாள். தங்கள் சேவை மீண்டும் மீண்டும் மக்களுக்குக் கிடைக்கத் துர்க்கையின் ஆசீர்வாதங்கள்
சுவிஸ் அன்பரின் மடல், நீண்டு வளர்ந்த கூந்தல் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக முடி உதிர்ந்து முடிகட்டையாகி வெளியில் செல்ல முடியாது வெட்கப்பட்டுக் கொண்டி ருந்த எனக்கு உங்கள் அருள் சக்தியின் மூலம் கூந்தல் நீண்டு கறுப்பாய் இருக்க அருள்புரிந்தீர்கள் ஐயா! உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
ஒப்டன் அன்பரின் மடல், சுகமாகிய புற்றுநோய் ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்ட என் மனைவிக்கு தங்களின் அருள் சக்தியின் மூலம் பூரணமாக சுகம் கிடைத்தது எங்கள் வாழ்வில் ஒளி வீசிய உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் உலக மாந்திரீக சக்கரவர்த்தி பார்வை நேரம் கொழும்பில் காலை 000 மணிவரை
SL L T T TT L S TTT L L 0 Y TT TT LLLLLL aL TLLLLS
Jay Grafluroflebi, Knaboj 8.00-6.00 LDGORS/NGIGOJ
III 33, Daily Fair Complex, Kandy Road, Nuwara Eliya * AIEISA IISIA SK ZEGSWOII நுவரெலியாவில் மட்டுமே கிளை உண்டு)
09:1844891. 'TP, O2-2508, 35097,23093,2336,23570 Fax. 0945-235097 R || W.W.W. imexpo anka, com, dr.pk Samy
S
GIM. 16-22, 2003

Page 7
ŝipiŝoj ĝia TGvije565 ŝi logio GaĵGugl.
நடுந்தீவுப் படகுவெடிப்பின் எதிரொவி
அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான ஐந்தாம் கட்ட சமாதானப் பேச்சுக்கள் பேர்லினில் பல்வேறு சர்ச்சைகளுக்கும் நல்லெண்ண முயற்சிகளுக்கும் மத்தியில் நடைபெற்று முடிந்துள்ள போதிலும், நெடுந்தீவுக் கடற்பரப்பில் இடம்பெற்ற சம்பவமானது வன்னியிலும் யாழ் குடா நாட்டிலும் துக்க தினம், ஹர்த்தால் என்ப வற்றுடன் முடிவடைந்துள்ள போதிலும், மத்தியில் ஆத்திரத்தையும் கோபாவேசத் தையும் உண்டுபண்ணிய போதிலும் சமா தான நிகழ்வுகளிலும் அன்றாட நிகழ்வு களிலும் எந்தவொரு அசம்பாவிதத்தையும் உருவாக்கவில்லை.
இருந்த போதிலும் இராணுவக் கட்டுப் பாடற்ற பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் ஒரு வித பரபரப்பும் அச்சமும் பீதியும் தோன்றியிருந்ததுடன் மறுபுறம் படை யினரும் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் தீவிர கண்காணிப்பு நிலை யிலும் உசார் நிலையிலும் வைக்கப்பட்டி ருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. நெடுந்தீவுச் சம்பவத்தின் எதிரொலி யாக குறிப்பாக, கிழக்கின் முஸ்லிம் பிர தேசங்களில் முலை முடுக்கெல்லாம் பர பரப்பாகப் பேசப்பட்டதுடன் ஏதும் அசம் பாவிதம் நடந்துவிடுமோ என்ற பரபரப் பும் காணப்பட்டது.
அதே நேரம், மட்டக்களப்பின் இரா ணுவக் கட்டுப்பாடற்ற புலிகளின் பிர தேசங்களில் இதன் எதிரொலியாகத் துப் பாக்கி வேட்டொலிகளும் குண்டுச் சத்தங் களும் கேட்ட போதும் எந்தவொரு அசம் பாவிதமும் நடைபெறவில்லை.
இதெல்லாவற்றையும் விட கிழக்கின் கடற் பிரதேசங்களில் தீவிர கண்காணிப்பு ரோந்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள கடற்படையினர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் மீது கெடுபிடி களையும் கட்டுப்பாடுகளையும் அதிகரித் துள்ளனர்.
இதன் முதல் நடவடிக்கையாக திரு கோணமலை சீனன்குடா விமான நிலை யத்தை அண்டியுள்ள கடற் பகுதிகளில் மீன் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள துடன் திருமலைக் கடற் பரப்பில் மீன் பிடிப்பதற்கும் புதிய பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதையும் காணக்கூடிய தாகவுள்ளது.
கடந்த பல வருடங்களாக மீன்பிடித்
கூடும்.
துகள்
தனன்
GI. 16-22, 2003
நெடுந்தீவுக் கடலில கப்டன் ராங்குக்கு மேல உள்ள மூண்டு பேர் கடலட்டை பிடிக்கப் போன செய்தி அசல் தமிழரல்லாதவைக்குச் சந் தேகத்தை ஏற்படுத்தியிருக்கக்
696 601 600.6 6 பறந்திடுமெண்டோ சுட்டு விமான எதிர்ப்புக் கலிபர் துவக்குகளும் கொண்டு போனவை எண்டு நையாண்டி விடுகினமாம் தூ இன அபிமானமற்ற
செக் பண்ணப் போன கண்காணிப்புக்குழு ஆக்களை யும் கப்பலிலிருந்து கடலுக்குள்ள தள்ளிவிட்டதெண்ட அபாண்ட மான குற்றச் சாட்டிலயம் உண்மையில்லை. தாங்களேதானாம் க்குள்ள குதிச்சவை தேவையில்லாத கேள்வியள் வேண்டாம் செக் பண்ணினால் கப்பலையே தகர்த்துப் போடுவம் எண்டு சொன்ன பிறகும் விளையாட்டெண்டு நினைச்சுக்
தொழிலை முற்றாகக் கைவிட்ட நிலையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்த தமிழ் முஸ்லிம் மீனவர்கள் மீண்டும் நெருக் கடிகளையும் கஸ்ரங்களையும் எதிர் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.
சமாதான சூழலிலும் தமிழ், முஸ்லிம் மக்களை நோக்கி நீட்டப்படும் பல்வேறு நெருக்கடிகள், நம்பிக்கையினங்களை விதைத்துவிடுவதற்கு ஏதுவான நடவடிக்கை கள் மீண்டும் மீண்டும் தொடர சம்பந்தப் பட்ட தரப்பினர் இடங்கொடாமல் சமாதா னத்தின் மீதான நம்பிக்கையை ஊக்கு
விக்கும் நடவடிக்கையே அவசியமாகும்.
இந்த நிகழ்வுகள் இவ்வாறிருக்க அதி உயர் பாதுகாப்பு வலயம் மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பான விடயங்கள் குறித்து நேரடியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக புதுடில்லியிலிருந்து வந்திருக்கும் இந்திய இராணுவத்தின் ஒய்வு பெற்ற சிரேஷ்ட இராணுவ உயரதிகாரி மேஜர் ஜெனரல் சதீஷ் நம்பியார் யாழ் குடாநாட்டிற்கான தனது இரு நாள் விஜ யத்தை முடித்துக் கொண்டு மட்டக்களப் பிற்கு வந்திருந்தார்.
மட்டக்களப்பிற்கு ஒரு நாள் விஜயம் மேற்கொண்ட சதீஷ் நம்பியார் படை உய ரதிகாரிகள், போர் நிறுத்தக் காண்காணிப் புக் குழுவினர், முஸ்லிம் பிரதிநிதிகள், அரசாங்க அதிபர் உட்பட தமிழ்க் கூட்ட மைப்பில் உள்ளடங்காத முன்று தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் (வரதர் அணி), ஈ.பி. டி.பி புளொட் ஆகிய தமிழ்க் கட்சிகளைச் சந்தித்த சதீஷ் நம்பியார் அவர்களிடமிருந்து மகஜர் ஒன்றையும் பெற்றுள்ளார்.
அதே நேரம் தமிழ்க் கூட்டமைப்பின் மட்டு மாவட்டப் பாராளுமன்ற பிரதி நிதிகள் இவரைச் சந்திப்பதற்கு முயற்சி களை மேற்கொண்ட போதிலும் அது நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
ஆனால் யாழ் குடாநாட்டில் சதீஷ் நம்பியாருடன் நடைபெற்ற சந்திப்பில் தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப் பினர்களான மாவை சேனாதிராஜா, என். ரவிராஜ் ஆகியோர் கைகுலுக்கிக் கதை பேசி மகிழ்ந்துள்ளனர் என்பது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
கொண்டு தங்கட வேலையில விஷயம் விளங்காத ஆக்களெ யில நெருப்பைக் கொளுத்திக் Gurrë (96ungjull
"ஐயோ எண்டு கத்திக்கொண் núll முந்தியும் ஒருக்கா ே ழுத்த கடலுக்குள்ளை ரெண்டெழுத்த
போன கண்காணிப்புக் குழுை வெருட்டியனுப்பின பாடத்தை ரெண்டாவது தரத்திலயும் த யிட்டினம் இனி நாங்கள் மாட் GlasmisirsTTL"Glo" GTIGGär(6) Glasmi) வீரத்தைத் தரணியும் அறியத்த
யாழ் கச்சேரியில் நட கூட்டத்தில எங்கட தமிழ் விஷயத்தை எடுத்துக் கூற இள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவர்கள் செய்த ஒரேயொரு குற்றம் எண் ணய் வளமுள்ள பாரசீக வளைகுடாவில் பிறந்
6
员
ஈராக்கில் ஐ.நா. சோதனைக் குழுவிற்குத் മങ്ങജ്ഞ வகிக்கும் கான்ஸ் பிளிட்ஸ் யுத்தம் நடத்துவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை யென்று தெரிவித்த பின்னர் ஈராக்கிற்கு எதிரான தமது யுத்தத்திற்கு ஆதரவாக நிற்குமாறு உலக நாடுகளை அமெரிக்கா நிர்ப்பந்தித்து வரு கிறது.
ஆனால் உலக நாடுகள் ஒவ்வொன்றும் தற்போது ஈராக்கிற்கு எதிரான அமெரிக்காவின் போர் முஸ்தீபுகள் தொடர்பாக உறுதியான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன.
ஐ.நா வின் சோதனை நடவடிக்கை களுக்கு கால அவகாசம் வழங்கும்படியும் போரைத் தவிர்க்கும்படியும் பெரும்பாலான உலக நாடுகள் கேட்டுள்ளன.
அமெரிக்க, பிரித்தானிய, அவுஸ்திரேலிய அரசுகள் போருக்காக வரிந்து கட்டிநிற்க அந்த நாடுகளின் மக்கள் வீதியில் இறங்கித் தமது எதிர்ப்பைத் திட்டவட்டமாகப் பிரகடனப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
பெரும்பான்மை மக்களின் அபிப்பிராயங்கள் பற்றிய அலட்சியப் போக்கு மேற்கத்தைய நாடுகளில் ஜனநாயகம் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன.
மேலதிகமாக, போரில் பங்குபற்ற மறுக்கும் ஜேர்மனியையும் பிரான்ஸையும் வழிக்குக் கொண்டுவர பிரிட்டன் கடும் முயற்சிகளை மேற் கொண்டுள்ளது.
போர் தொடர்பாக ஆரவாரமாகக் கருத்து வெளியிட்ட புஷ் - பிளேயர் போன்றவர்களுக்கு உலக மக்களிடமிருந்து எழுந்துள்ள பாரியள ລama எதிர்ப்பு எதிர்பாராத தாக்குதலாகும். அமெரிக்க ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு மாறாக அமெரிக்க மக்கள் தாம் உலக மக் களின் ஒரு பகுதியினராக வாழ விரும்புவதைப் | பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இஸ்ரேலில் ஏரியல் ஷரோன் மீண்டும் பிரத மராகியது ஒரு நல்ல சகுனமல்ல, ஏரியல் ஷரோனின் பின்புலமாக புஷ்-பிளேயர் யுத்த முஸ் தீபு உலகளாவிய முஸ்லிம்களின் மத்தியில் ஒரு | oಃ பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்
GT35.
முஸ்லிம் மக்களின் கனவிலும் நனவிலும் அவர்கள் அகதிகளாக அலைந்து கொண்டி ருப்பதையும் மரணித்துக் கொண்டிருப்பதையும் கண்டு கொண்டிருக்கிறார்கள். பல்வேறு விதமான ஊடகங்கள் பெருகிவிட்ட இக் காலக் கட்டத்தில் இந்தத் துயரமும் குரூரமும் அவல மும் நிறைந்த சம்பவங்கள் காட்சிப்படுத்தப்படு கையில் பாரியளவிலான மன அதிர்வுகள் ஏற்படுகின்றன.
உண்மையில் இதுவொரு நல்ல சகுன மல்ல. சதாமை அழித்துவிட்டால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று கூறுபவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள், உயிருடன் இருக்கும் சதா மைவிட மரணித்த சதாம் பலமிக்கவர் என்பதை
இயற்கையின் மீது மனிதரின் வரம்பு மீறிய தொழிற்பாட்டால் பேரழிவின் விளிம்பில் நிற்கும் இந்தப் புவிக் கிரகத்தைப் பாதுகாப்பதற்கான பாரிய பிரபஞ்சக் கடமையை எதிர்நோக்கி
நிற்கிறது மனித குலம், ஆனால் இதில் சிறு மதி படைத்தோர். மீளமுடியாத அழிவில் அல்லவா உலகை ஆழப் புதைத்துவிட முனைகிறார்கள். கண்ணியமும் கெளரவமும் மிக்க புகழ் பூத்த உலகத் தலைவர்களில் ஒருவரான நெல்சன் மண்டேலா இஸ்ரேலிடம் உள்ள இரசாயன ஆயு தங்களை யார் சோதனையிடுவது என்ற வினாவை எழுப்புகிறார். பிரித்தானிய பிரதம மந்திரி, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் போல் செயற்படுகின்றார் என்றும் குற்றஞ்சாட்டி யுள்ளார்.
சிறுவர்களையும் பெண்களையும் எண் ணெய்க்காகக் கொன்றொழித்த அபகீர்த்தி வாய்ந்த வரலாற்றின் பங்குதாரர்களாக இருக்க விரும்பாத மேற்கத்தைய மக்கள், மனித கவ சங்களாகச் செயற்பட்டு ஈராக்கியர்களைப் பாது காப்பதற்காக பிரிட்டனிலிருந்தும் புறப்பட்டுவிட் Littagii.
வியட்நாமில் ஏற்பட்டது போன்ற அனுபவங்
75/760). O அழித்துவிட்டால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று சீறுபவர்கள் ஒன்றை
மறந்துவிடுகிறார்கள் உயிருடன் இருக்கும் ഗ്ല് ത0മ്മ ഗുസ്ത 0000 ശ.)ിബ് б7zўUбохдб.
கள் அமெரிக்காவிற்குக் கிட்டலாம் என்று 1990 இல் ஈராக்கிய யுத்தத்தில் பங்கு பற்றிய அமெரிக்க வான் படை வீரர் தெரிவித்துள்ளார். வீட்டுக்கு வீடு தாக்குதல் நடத்துவது பற்றிய பயிற்சிகள் குவைத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
பக்தாத்தின் உள்ளே பிரவேசிக்காமலேயே பக்தாத்தின் வாசலில் இருந்து அந்த நகரத்தின் சகல அசைவுகளையும் கட்டுப்படுத்துவோமென அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்.
இதற்கிடையே வளைகுடா யுத்தம் பாகம் -
ġ5TTĊjjihl LIT
02 எனும் புஷ், டிக்செனி சதாம் நடிக்கும் திரைப்படம் வெகு விரைவில் என அமெரிக்கா வில் கேலிச் சுவரொட்டிகள் வந்து கொண்டிருக் கின்றன.
வளைகுடா யுத்தத்தின் பின் உலகம் அமைதியாக இருக்கும் என்று யாராவது நம்பு வார்களாக இருந்தால் அது நகைப்புக்கிட மானது. யுத்தம் தவிர்க்கப்படுவதே மனித குலத்திற்கு நல்லது.
ய குறியாய் நிண்டவையாம். டிட்டுச் ഴഞ് ாட்ட அதுவரை த வெள்ளைக்காறரும் தமிழில தானாம் கடலில குதிச்சவை விக் காறற்றை சூழ்ச்சியால o'r 6 (UTC' GODL Giggs, Lucidar Gorll கையை முறுக்கித் திருப்பி அவை மறக்கேல்லை. இப்ப ணிக்குள்ள பாய்ஞ்சு தப்பி பம் நேவியே செக்பண்ணிக் யிருக்கினம் ம் தமிழன் ன வேனும் த சதீஷ் நம்பியார் சந்திப்புக் மார் வெகு பவ்வியமாய் கள்தான் பக்குவமின்மையை
அம்பலப்படுத்திப் போட்டினம் எண்டு எல்லாரும் வெக்கப்பட்டிச் சினமாம் வெகுஜனப் பிரிவுகளின் ဦးနှီါ தலைவரும், சர்வதேச தமிழீழ மாணவர் பேரவைத் தலைவரும் பொதுக் கூட்டத்தில பேசுமாப் போலை ஆக்கிரமிப்பு ராணுவத்தை எங்கட வீரம் விளைநிலத்தில இருந்து உடனடியாய் வெளி யேற்ற வேணும் எண்டு ஆவேசமாய் முழங்க, தமிழன்ர சாறத்தை இவங்கள்தான் ÄNGIG எண்டு பின்னாலை பெரிசுகள் சங்கடப்பட்டு நெளிஞ்சவையாம் உப்பிடி நெளியிற வைக்கு தமிழுணர்ச்சி இருக்கலாமோ?
சிங்கள மினிஸ்டரெண்ட கோதாவில எங்கடை ஆக்கள் அமைச்சர் ஜெயலத்துக்கு கறுப்புக்கொடி காட்டுவம் எண்டு வெருட்டினவையெல்லோ மனுசன் நளினமாய் ஒரு அறிக்கை விட்டிருக்கு சாரம் இதுதான் குடாநாட்டுக்கு அமைச்சர்கள் வருவதை எதிர்த்து மக்கள் கறுப்புக் கொடி காட்ட வெளிக் கிட்டிருப்பது வரவேற்கத் தக்கது ஆயுதங்களின் மூலம் தான் எதிர்ப்பைச் சந்திக்கிறது எண்ட கலாசாரத்திலிருந்து இப்பிடி ஒரு ஜனநாயக வழியிலான எதிர்ப்புக்கு வந்திருக்கிற துக்காக நான் சந்தோஷப்படுறன் எண்டிருக்கிறார். அப்பிடிப் போடு

Page 8
壹圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回
66
உடல் முழுதும் தழு
///6 Cu1.
LLLLLL LL LLL LLL LLL LLLL LL LLLLLLLLS TTT TTTTT TTT
அவன் தோய்ந்திரு GUInLi SGig ini Giardi": E.
உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்பப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தென்னாபிரிக்க அணி தோல்வியடைந்தமையை அடுத்து தென்னாபிரிக்காவுக்கு வெற்றி குறித்த பலத்த ஐயம் தோன்றியிருக்கிறது.
உலகக் கிண்ண ஆரம்பப் போட்டி, அதுவும் தமது சொந்த மண்ணில் நடக்கும் ஆட்டம் என்ப தால் தென்னாபிரிக்க அணியினர் பெரும் நம்பிக்கையுடன் களத்தில் குதித்தனர். அவர்களது எதிர்பார்ப் புக்கு ஏற்ற விதத்திலேயே போட்டி யின் ஆரம்பம் அமைந்திருந்தது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இரு வரும் குறைந்தளவு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பின்னர் கள மிறங்கிய ஷிவ்னரின் சந்திரபோல், பிரயன் லாரர் ஆகியோராலும் வேகமாக ஓட்டங்களைக் குவிக்க முடியாதபடி தென்னாபிரிக்க பந்து ofiji GFT GITT SEGÍT LÓlaf j fg060) ADALAITHở செயற்பட்டனர்.
எனினும் லாராவும், சந்திர போலும் படிப்படியாகத் தமது 9/6MIWI 5/6%U BIJAJIM, GVILU I 10 ஓட்டங்களைப் பெற்றார் கால்
நிறைத்தது. நிலா ெ என்னவோ ஒரு மற நிற்பன போல மரம் நிகரான ஒரு காட் சென்றுகொண்டிரு
ஹபர் ரிகாடோபவல், ஷர்வான் ஆகியோர் முறையே 40, 41, 32 தருண்யன் மெல்லி ஓட்டங்களைப் பெற்று அணியின் நிலவொளியும்
மொத்த ஓட்ட எண்ணிக்கையை பொழிந்துகொண்டி
- - - T - இரவு அவனுக்கு வி 279 வரை உயர்த்தினர். மேற்கிந்
திய தீவுகளின் ஆரம்ப நிலையை g
S S S S ந்த இரவு ஏன் ம அவதானித்தவர்கள் அவ்வணி 150 உறங்கிய பிறகு இத் ஒடடங்களைத தாண்டுவதே சிரம வெளிப்படுத்தி நிற்க மாக இருக்கும் என்றே ஊகித்தனர். இது? இந்தப் படை ஆனால் நிதானமான, அதேவேளை - என்ன? என்றெல்ல
ஒவ்வொரு வாய்ப்பையும் பயன் ஒடியது. படுத்தும் திறமையான துடுப்பாட் - அந்த அமைதியான டம் காரணமாக மேற்கிந்திய தீவு -ಕ್ಷ್ வீரர்கள் முதல் போட்டியிலேயே இதயம் வெற்றியடைந்தனர். உதிரும் இலையின் எடையின்மையோடு தென்னாபிரிக்க அணி திறமை LA, IT
யான துடுப்பாட்ட வரிசை ஒன் "சி றைக் கொண்டிருந்தாலும் 49 ::* இவர்களில் 219 ஓட்டங்கள் என்ற இr i ColôJÖJÓ இலக்கை -9|60LIII (UPLG) ULI பொங்கியது. இது G வில்லை. தென்னாபிரிக்க அணி ஒரு அசுவாரஷ்யமா 49 ஒவர்களில் 275 ஓட்டங்களைப் »Lo† GL பெற்றுத் தோல்வியைத் தழுவியது. அழகு வெளிச்சம்
உலகக் கிண்ணத்தை வெல்லக் பறித்தது. கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலவொளி சொரித் அணிகளில் ஒன்றான தென்னாபிரிக் *" அந்த ஒளி காவுக்கு முதல் சதுக்கல் தொடர்ச்சி $pä ರಾ?" Ш. П. Још சறுக்கலில் ԱՔւգ-ԱԼՈII ամ பொறுத் தேவதை பன அவன்
a "PP"
LL LLL LLLL L L L L L L L L L LLLLL LLLS S TTTT TTT
* இன்றைய பெற்றோர்களின் கவலை யெல்லாம் எப்படிப்பட்டதாக இருக் கிறது சொல்ல முடியுமா?
GILD, If Gudumadi-a, Gou Glougu, நிச்சயமாக, பிள்ளைகள் எதை யெதைத் தெரிந்து கொள்ள வேணர் மும் எனபதைய பறற அவல அவர் கள் ஏப்பர அதையெல்லாம் தெரிந்து கொள்கிறார்கள் என்பதைப் பற்றித் தானர்/
☆☆☆ * பணத்துக்காகத் திருமணம் செய்து கொள்பவர்களைப் பற்றி என்ன நினைக் கிறீர்கள்?
என்.வி. மூர்த்தி, மாபேரியதென்ன. வேறு வழியில் பணம் கிடைக்க வாய்ப்பு இல்லாதவர்கள் என்பதை
дуйшуайбулл өйшөuйлө//
படம் எப்படி?
ஜி.அருள்-நீள்கொழும்பு மனிதர்களைப் பற்றிய கதையையே படமாக எடுக்கிறார்கள் நடைமுறை யில் மனிதர்கள் எப்படி நடந்துகொள் வார்கள் என்பதில் ஒரு கடுகளவு அக் கறையுமில்லாமல் எப்படி எடுத்துத் தள்ளுகிறார்கள்? சண்டை மிகைப் படுத்தல், திகைப்பூட்டும் உணர்ச்சி கரம், சோகப் பிழிவு கொந்தளிப்பு என்று பரபரப்படைய வைக்கும் எதை வேண்டுமானாலும் புனைந்து படமாக்க லாம். ஆனால் அந்தக் கதை, அது இயங்கும் தர்க்கரீதியான தளத்தில் நம்பும் படியாக இருக்க வேணடாமோ? வேண்டாம் என்று அலைமோதும் வெகு மக்களின் ரசனையைப் புரிந்துகொள்
* தூள்
நடந்து வருகிறாள். சுற்றி ஒரு பொதிெ வந்த ஒளிக் கிரன. நிலா காரணமாயிரு ಅಶ್ವಿ - உதடுகள் Galgo 4 எாவ மனதுக்குக் கஷ்டமாக இருக் ffayLas கிறது. பொங்கலுக்கு வந்த Efall #ffff"A" இலங்கு நுண்ணிை தூள் கிளப்பி ஓடுவது தூள்தான்! சிற்றாடை மறைத்து ------ கால்களின் செழுை * அமெரிக்காவும், இங்கிலாந்தும் - அது ஆச்சரியங்களி ஈராக்கின் மீது பாய இருப்பதை L இருந்தது. Um Thayi gis (pl:UITI? வேர்மன் ஒளி எஸ்.எல்.எம்.இாஷாத் அளவது கொட GaIGANGGOLDLIFTáélaĵLL இந்தக் கையறுநிலையை இணை விளையாடிய இரண யத் தளமொன்றில் ஜோக்காகப் போட் குழலிழைகள் அந்த டிருந்தார்கள் எத்தனை அழகைக் நியூயோர்க் நகரில் தெருவில் சென்று - என்பதைப் பார்த்து கொணடிருந்த பின இன்பரேஜா விரிந் அடுத்து வளைந்து புருவங்கள், அவற்று sIIJOJIGITa. கண் இமைகள், அ செதுக்கப்பட்டிருந்: அந்தக் கன்னங்களு செவேலென்று மெ. அழைப்பன போலி
k as Graf daydar கேட்ஸ் பற்றி சிற் Gigsflugub?
up6soIII (snusi என்ன தெரியும் ஒரே வருஷம் ஒரே விI என பி/27வது விலும் நான் ஆவர திலும்!
oniau Tudur, ga (CD)
--
வரை மறித்து ஐ.நா.சபைக்கு வழி கேட் காதல் ஜோக்கு
'' ஒருவர். அவர் சொன்ன எம்.எச்.எம்.இ
| / UMOՆ):
"அங்கே எதற்குப் போகிறீர்கள்? 24 அதனால் யாருக்கும் லாபமில்லை." தனததறகு அடுத ☆☆☆ கள்தானே அதிக தென்னாபிரிக்காவில் கிண்ணம் ' யில் அமர்ந்திருந்த
கைப்பற்றப் போவது யார்? GU7567
ஞா. சுபோஜன், மண்டூர். அவளைத் & தரப்படுத்தலில் அவுஸ்திரேலியா, அனைத்திருந்த தென்னாபிரிக்கா முன்னணியில் "அன்பே, நான்தா இருக்கலாம். ஆனால், சுப்பர் சிக்ஸ் Պ/ITU) முதன்முதல் இற்குள் வந்துவிட்டால், இந்தியா, றேன்" என்று
பாகிஸ்தான், இலங்கை அணிகள் தேட்டனர்.
%அதிரடி ஏமாற்றத்தைத் வெட்கத்தோடு 莒s * * யசைத்தாள் பிறகு "ஏன் இப்படி ஆ
 
 
 
 
 
 
 
 

圆圆圆圆回回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆回回回圆圆圆回回回国国国
வம் சில்லென்ற
நான் தருணியன். ன் அழகில் 酥T町、 என்று கூறத் இதயம் முழுவதும் வளிச்சத்தில் தியில் முழ்கி கள் கனவுக்கு க்குள்
தான்
| սցնflպin
நந்த அந்த வரிக்க முடியாத ந்தது.
னிதர்கள்
ഞങ്ങ് 9|pഞെക്കു றது? யாருக்காக Lütflagöz urort urdur) iD GILIITFGOOGST
೨1p05 läGNETGI GMT
1ணறியது.
மிதந்தான்.
போதே தக் குழாய்களிலும்
ஏதோ பால அல்ல. ன வீதி
ாதுதான் அந்த BVG)/607 5600760)(100TU
த இரவுதான் யைப் பிடித்து
፵፴ . agrila
áðu 2.6807/153/Ið வென அவள்
அவள் உருவைச் பன நகர்ந்து ங்களுக்கு வான் நக்கவில்லை,
25 LUGIJOIT ழுத்து அடுத்து
J. GLP0940). கீழோடிய ம் மறையாதிருந்த ம. தரண்யனுககு Gii pilóLIDITa.
a pala அவள் நுதலில் டொரு
HJØ50)Jcb (C) கொடுத்தன அவன் முகத்தில் | . || 255 IJAJU GDQ) கிடந்த க்குக Gyp 顯地 முடிக் கிடந்த Tarras à
நாசி செழுமிய Το 64τά αό: |ள அவிழ்ந்து 鵰。舅媽媽
உதடுகளும் அவனைப் பிரமிக்கச் செய்தன. அந்த உதடுகள் தருண்யனை நிதானமிழக்கச் செய்திருக்க வேண்டும். "நீங்கள். உங்களை." என்று தடுமாறினான். மிதமிஞ்சிய வியப்பு மண்டிய விழிகளை மதுமிதா அவனை நோக்கித் திருப்பினாள் வாய் மலர்ந்து முத்துப்பல் வரிசை மின்னிற்று அகன்று விழித்த கண்களில் ஆனந்தம் குடியிருந்தது. இளமையின் தாகங்கள் இதயத்தில் பற்றியெரிய மதுமிதாவை நெருங்கினான் தரணியன் அருள் வந்த ஒரு மனிதனைப் போல் அவன் அப்போது காணப்பட்டான். ஒரு
SliTOdlIGi.
Islgn
தெய்வச் செயல் புரிபவன் போல மதுமிதாவின் கரம் பற்றி உள்ளங்கையில் முத்தமிட்டான். அவள் நெஞ்சில் நெருப்பு பிடித்தாற் போல உணர்ந்தாள். நடுக்கம் கொண்டவளாய் தரண்யனின் முகத்தை நோக்கினாள். அந்தக் கண்களில் ஆழம் காண முடியாத இரகசியம் நிறைந்த ஒரு பாவனை துளும்பி நின்றது. ஆனந்தம் ததும்பும் அமைதி கண்ணுக்குத் தெரியாத ஒரு பிரளயம் போல் அவர்களிடையே பெருகி நின்றது. இன்னதென்று கற முடியாத ஒரு குழப்பம் LD, LE2, ITG45 (5. உடைந்து ፵፱።
தோன்றியது கைகளால் முகத்தைப் OLung), Ggng ITC, D L Gi குலுங்கியது. தருண்யன் அவள் முகத்தை மெல்ல நிமிர்த்தினான். நான் தப்பாக ஏதும் செய்துவிட்டேனா? மதுமிதா இல்லை என்பது போலத் தலையாட்டியபடியே உடல் குலுங்கினாள் "என்னைப் பிடிக்கவில்லையா? அதற்கும் அவள் தலையாட்டினாள் "சரி என்னை மன்னித்துவிடு நான் வருகிறேன்." "ஊஹாம். பிடிச்சிருக்கு."
SAJGAJ FULDT48 F, GJITT GÖTGATTIGT. Cypy. W கரங்களுக்குள்ளிருந்து வந்தன நிரம்பா மென்சொல் என இலக்கியம் வருணிக்கும் அந்த தழுதழுத்த வார்த்தைகள் அழகான ஒரு இதயத்தின் ஒலியை அந்த வார்த்தைகள் அவனுடைய நெஞ்சில் மோதி உணர வைத்தன.
Oyj, GO NGÀY 9 QAJÍCÍ 677 979, är 3649
சந்தித்துக்கொண்டார்கள் தனிமையில் ஏற்பட்ட சந்திப்புகள் அவர்கள் நெஞ்சங்களை நெருங்க வைத்தது ஒவ்வொரு நாளும் அந்தக் காதலின் ஆழமும் இறுக்கமும்
காற்றுப் புக முடியாதிருந்த ஒரு பொழுதில் மதுமிதா கேட்டாள் "இது பாவமில்லையா?"
இன்னொருவரிடம் காதல் பிறப்பது
போதையும் அதிகரித்துக் கொண்டே இருந்தன. ஆரம்பக் கூச்சம் தீர்ந்து அவர்கள் அந்தக் காதலின் ஆழங்களில் முக்குளித்தனர். எண்ணற்ற நூற்றாண்டுகளாய் எங்கேயோ ஒரு குகையின் இருளில் பசி தாகங்களை அடக்கியிருந்த இரு அரக்கர்கள் ஒரு விருந்து மண்டபத்தில் நுழைந்தால் எப்படி இருக்குமோ அப்படியிருந்தது அவர்களின் காதல் ஒரு சூறைக்காற்றுப் போல இருந்தது அந்தக் காதல் அத்தனை ஆற்றலோடு, அத்தனை ஆத்திரத்தோடு, அத்தனை உணர்ச்சித் தீவிரத்தோடு இருவர் உடல்களுக்குமிடையே
"காதலைப் பாவம் என்று சொல்லக் கூடியவர் யார்? ஒருவருக்கு
எதனால்? மனித நெஞ்சில் இந்த வாசனையை வைத்தது யார்?" அவன் பதிலுக்குக் கேள்விகளை அடுக்கினான் ஆவேசமாக அவளை அணைத்துக்கொண்டான். அந்த அணைப்பை இரண்டு நதிகள் சங்கமமானது போல என்று சொன்னால் போதாது அதை விடவும் கட்டுக்கடங்காமல், அதை விடவும் வெறியோடு அவளைத் தழுவினான். அந்த உடல்களின் ஒவ்வொரு துளியிலும் பற்றியெரிந்தது காதல், அணைத்தபடியே மதுமிதாவின் காதுக்குள் பேசினான் வயலின் கம்பிகளில் இசையை உண்டுபண்ணுகிறது காதல்
winni KOCBay. If Irestas S/M2A) தேவதைகளைச் சிருஷ்டிப்பது காதல் காதல் என்பது ஒரு கவிதையை நுகர்வது போல அல்லது ஒரு பாடலின் ராகம் போல. புரிகிறதா அன்பே சற்று நேரம் மெளனமாக இயங்கிப் பின்னர் ஒரு பெருமுச்செறிந்துவிட்டுத் தருணியன் சொன்னான். "காதல் என்றால் மனதும் உடலும் கொண்டாடும் திருவிழா வேறென்ன? நெஞ்சில் நெருப்பேறியிருந்த அந்த நிமிடங்களை இப்போது நினைத்தான் தருணியன் இயற்கை அனர்த்தங்களாலும், இவ்வுலகமே சினங்கொண்டு எதிர்த்தாலும் தன் அழகிய நல்ல வடிவங் கெடாத இயல்பினையுடைய பாவையைப் போல அவள் நினைவுகளும் என் நெஞ்சை விட்டு ஒழிவன அல்ல என்று எண்ணிச் சிலிர்த்தான். கால் பொருது இடிப்பினும் கதழ் உறை கடுகினும் உரும் உடன்று எறியினும் EFTER UDJU LUON தோன்றினும் பெருநிலம் கிளரினும் திருநல உருவின் மாயா இயற்கைப் பாவையின் போதல் ஒல்லாள்
s
என் நெஞ்சத்தானே.
(நற்றிணை 20 8-1)
பெரும்புள்ளி பில் தியாவுக்கு என்ன
பன், ஹப்புத்தளை. 17நானும் அவரும் வகுப்பில் படித்த syaważ அமெரிக்கா கால் பள்ளிக்கூடத்
sit ggy Lifeibona) u IT? தியாஸ், மருதூர், தலில் அசட்டுத் படியாக ஜோக்கு இதோ ஒன்று! ளத்தில் கடற்கரை ர்கள் அந்தக் காத
னோடு சேர்த்து (6)/67 GLJЛаOLIT607. ன உணர்னிடம் இவ் ல் காதல் செய்கி தோடு மெல்லக்
மென்பதாகத் தலை மெல்லிய குரலில், களெல்லோருமே
nati
முதன்முதலில் இந்தக் கேள்வியையே கேட்கிறார்கள் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை" என்றாள் அவள்
"r"r"- * செல்வி ஜெயலலிதாவின் தனிச் சிறப்பு என்ன?
கமால்தீன் ஏறாவூர்-09 திரைப்படப் பாடல்கள் சிலவற் றைப் பாடியிருக்கும் ஒரே முதலமைச் στή /
☆☆☆ A ALLINDIARADIO GJaross an GIGNTIGS நிலையத்தின் விலாசத்தை தயவு செய்து தருவீர்களா?
இ.தேவராசா, தம்பிலுவில் சென்னை வானொலி நிலையம், காமராசர் சாலை, சென்னை 600004 ----- * அமெரிக்க விண்வெளி ஓட விபத்தில் 7 பேர் இறந்தார்களே?
சுந்தர்ராஜன்-கோபாலபுரம். கவலைக்குரியதுதான். ஆனால் அதைவிடக் கவலைக்குரியது ஈராக்கில் அமெரிக்கா தெரிந்தே செய்யப்போகும் Gugi, J.G.T.J., ITGI plug, Gigi Gaj, T606)
95GT.
☆☆☆
* காதலர் தினம் வருகிறது. சிந்தியா சொல்லுங்கள் காதல் என்பது பொய்யா Guðlilun? எஸ்.வினோதினி, மொண்டிகிறிஸ்டோ
பொய், பரபரப்பு, மிகைப்படுத்தல் எல்லாம் இல்லாமல் காதல் ஏது?
ஒரு வாலிபன் தன் காதலிக்குக் கடிதம் எழுதினான்:
"உன்னை அடைவதற்காக நான் எதுவும் செய்யத் தயங்கமாட்டேன். நெருப்பில் நீந்த வேண்டுமா? கடலைக் கடக்க வேண்டுமா? மலையில் ஏறி விண்ணைத் தொட வேண்டுமா? பாலைவன மணலில் படுத்துறங்க வேண்டுமா? எது வேண்டுமானாலும் உனக்காகச் செய்கிறேன்.
குறிப்பு: புதன்கிழமை மாலையில் உன்னைப் பார்க்க வருவேன், மழை GLILLIG, LLITG).
- * எதற்காக ஒருவர் மீது இன்னொரு வருக்குக் காதல் உண்டாகிறது?
எச்.எம்.றிபாஜி, திருகோணமலை ரொஸ்டோயெவ்ஸ்கியின் நாவல் ஒன்றிலிருந்து ஒரு வரி "ஆன்மாவின் தனிமைத் துயரத்தை மறப்பதற்காகவே காதலிக்க வேண்டியிருக்கிறது."
QI. 16-22, 2003

Page 9
- சிலருக்குத் திருமணம்
என்பதே தூக்கில் தொங்குவது
போன்ற காரியம்தான்
G
வட, தென் கொரியாக்களுக்கு இடையிலான چ-1 தொங்கிக் கொண்டே தமது முறுகல் நிலை யாவரும் அறிந்தது. பல தடவைகள் |
திருமணத்தை நடத்தி போரிட்டுக் கொண்ட இரண்டு கொரியாக்களும் தற்ே முடித்திருக்கிறது. உறவைப் பேணி வருகின்றன. வடகொரியாவின் பொரு ஹிரோடொமொய் தென்கொரிய மக்களின் சமாதான ஆர்வமும் இரு நா டொமொமி என்ற விட்டுக்கொடுப்புடன் நடந்து கொள்ள நிர்ப்பந்திக்க
காதலர்களுக்குத் தமது அமெரிக்கா, வட-தென் கொரியாக்களுக்கு இடையி திருமணத்தை வித்தியாசமாகச் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தென் கொரியாவி செய்ய வேண்டும் என்று களை நிறுவி கொரியக் குடாவில் தனது ஆதிக்கத் ஆசை. எவரெஸ்ட் சிகரத்தி நிலை நிறுத்தியுள்ளது. அண்மைக் காலமாகத் ெ
லிருந்து ஆழ்கடல் வரை கொரிய மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மனமாற் எந்தவொரு இடத்தையும் மீதம் தீவிர அமெரிக்க எதிர்ப்புணர்வாக மாறியிருக்கிறது, ! வைக்காமல் வித்தியாசமாகத் பின்னணியில் இரு கொரியாக்களும் தரைப்பா திருமணங்கள் நடத்தி ஒன்றை அமைத்துள்ளன. இந்தப் பாதை கடந்த வா முடிக்கப்பட்டுவிட்ட நிலையில் திறந்து வைக்கப்பட்ட போது கோசுங் என்ற இராணு தங்கள் திருமணத்தை சூனியப் பிரதேசத்தில் தென்கொரியப் படையின அந்தரத்தில் கயிற்றில் ஏற்றிக்கொண்டு பஸ் வண்டிகள் வடகொரியாவை நே
தொங்கிக் கொண்டு கிச் செல்வதைக் காண்கிறீர்கள்.
செய்தனர். கயிற்றில் ஆடியவாறே மோதிரம் மாற்றிக் l: L
கொண்டது ஜோடி =
கானா என்ற ஆபிரிக்க நாட்டில் வாழும் 'கா' என்ற பழங்குடி மக்களிடையே ஏரா மான விசித்திர பழக்க வழக்கங்கள் காணப்படுகின்றன. இவர்களது மரணச் சடங்குகள் சு வித்தியாசமானவை. இந்தப் பழங்குடி வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டால் அ6 வாழும் போது செய்த தொழிலை ஞாபகமுட்டும் விதத்தில் அவருக்கான சவப் பெட்டிை தயாரிப்பது வழக்கம், கடற்றொழிலைத் தனது ஜீவனோபாயமாகக் கொண்டிருந்த ஒரு இறந்துவிட்டார். அவரது சவப்பெட்டியைக் கடல் கன்னியின் வடிவத்தில் தயார் செய்
அதற்குள் உடலை வைத்துக் கடலுக்குள்ளே Bigieushu Lafit. சமாதியாக்குகிறார்கள். இவ்வாறானதொரு இறு
ஊர்வலம்தான் இது
GLIM. 16-22, 2003
 
 
 
 
 

JIT 5, 827676), dí (UP5 LDIT 687 ளாதார நெருக்கடியும், ட்டுத் தலைமைகளையும்
கின்றன. லான முறுகல் நிலையத் பில் பாரிய படைத் தளங்
59 ፬o ! இந் തg
TID , DJ6)J ரை ாக்
மேற்கு வங்காள மாநிலத்திற்குச் சமீபமாக உள்ள இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்த அகதிகள் இரண்டு நாட்டு அதிகாரிகளாலும் நிராகரிக்கப்பட்ட நிலை யில் பெரும் ஜீவ மரணப் போராட்டத்திற்குள் சிக்கியிருக்கிறார்கள் இந்த அகதிகள் வங்கமொழி பேசும் இந்திய முஸ்லிம்கள் என்றும் இவர்களை இந்தியா பொறுப்பேற்க வேண்டும்" என்றும் பங்களாதேஷ் கூறியுள்ளது. இவர்கள் பங்களாதேஷ் நாட்டவர்கள், அவர்களை டாக்காதான் பொறுப்பேற்க வேண்டும்" என இந்தியா அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தினால் எல்லையில் இரு படைகளுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளன. இதுவொரு அரசியல் சர்ச்சையாக மாறிவரும் நிலையில் சிறுவர்கள் பெண்கள் உள்ளிட்ட அப்பாவி அகதிகள் கடும் குளிரில் அல்லற்படுகிறார்கள் இந்திய எல்லைக்குள் பிரவேசித்த சில அகதிக் குடும்பங்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளன. தனது தாய் நாடு எதுவெனத் தெரியாத சிறுமி ஒருவர் சோகமே உருவமாய் பொலிஸ் பஸ்ஸில் அமர்ந்திருக்கிறார்.
ITUIDotori
(UDJ J.

Page 10
இதற்ாட்டிருந்து மயன் மண்வகை நடிகையின் மண்மத விலை
மலையாள பியக்குநரைக் காதலனாகக் கொண்டிருந்து அவரை உத நித் தள்ளிவிட்டு இப்போது தமிழில் al. கொண்டிருக்கும் பெயரில் மல்லிகை மணக்கும் நாயகியின் மறுபக்கம் குறித்து இணையத்தளமொன்று
LLLLLL LLLLLSY S LLLL LL LLLLLL TTTT TTTTTTTTTTTTS
ANTONIO Li எந்த ரோட்டலில் எந்த அவி யில் இந்த மல்லிகை நாயகி தங்கியிருந்தார் என்று விலாவாரியான jili ரங்களை வெளியிட்டிருக்கிறது அந்த இணையத்தளம்
போதாக்குறைக்கு நடிகையின் கறுப்பு Istwa Lungo ஆதாரபூர குறிப்புகள் இந்த நடிகைக்கு ஒரே நேரத்தில் அக்காவின் கணவரோடும் அந்த மாதிரியான கிறக்கம் விட்டுக்குள்ளேயே விஷயம் எல்லை மீறிப் போய் குடும்பப் பிரச்சினை பொலி நிலையம் வரை சென்றுள்ளது இப்படியிருந்தும் மல்லிகை நடிை அக்காவின் கணவரைத் தள கட்டுப் பாட்டில்தான் நீண்ட காலம் வைத்திருந்திருக்கிறார்
மலையாளத்தில் பித்தான் கான்ராவிகளுக்குப் பிற
குதான் இவர் தமிழ் சினிமாவில் இடத தொடங்கினார்
இரண்டு காதலர்கள் இருந்துள்ளனர் இயக்குநருக் குப் பல பிரவுகளில் துணை நின்ற நடிகை இளமை ான தன் காதலனுடன் கிட்டத்தட்டக் குடும்பமே நடத்தியிருக்கிறார்
இந்தக் காதலன் மூலம்தான் நடிகைககு இயக்குநரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது
இருவரையும் ஏக காலத்தில் சமாளித்து வந்திருக்கிறார் நடிகை 籃
இந்தத் தகவல்களை மலையான மனோரமா என்ற பத்திரிகை பரி
சரித்துத் தொலைத்தது நடிகைக்கு மலையாளப் பக்கம்
முகம் காட்டமுடியாது அவமானமாய்ப் போனது
இவை அனைத்தையும் விடக் கொடுமை இந்த
நடிகையின் KADINLIK GABA LIITTISGJAFIIT GÅ
A MILI
Il-FITAJIET வெட்டியாகி
இருப்
H
ரம்யாவின் மார்க்கெட் கிட்டத்தட்ட .ܓܠܝܼ
என்றுதான் சொல்ல வேண்டும் ஆனாலும் இன்னமும்
அவருக்கு மனதளவில் நம்பிக்கை குறையவில்லை, அந்த அளவுக்குத் தமிழக ரசிகர்கள் அவருக்கு நம்பிக்கை கொடுத் திருக்கிறார்களாம் முக்கியமாக சில ரசிகர்கள் தொடர்ந்து அவருக
குக்கடிதங்கள் எழுதி கவர்ச்சிகரமாக நடிக்கச் சொல்வி வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார்களாம் அதனால் தனது சொந்தப் படமான த்ரி மீண்டும் ரோனஸ் லிசானதும் மற்றப் படங்களில் நடிப்பது குறித்துப் பலத்த இந்த முயற்சிகள் எடுப்பதற்கும் தயாராகிவிட்டார் ரம்யா குறிப்பாக கதாநாயகி பாத்தான் நடிப்பேன் என்று சொல்லாமல் பாடல் காட்சிகளுக்கு மட்டும் படத்தை
ஆட்டம் போடவும் தயார் என்று கறி வருகிறார்
(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழ் பேசுவாரா? மீசை மாதவன் ILகன்லால் மம்முட்டிசுரேஷ்கோபி என்று முன்னணி கதாநாயகர்கள் விது சந்
தோல்வியால் துவண்டு போயிருக்க மீசை முறுக்கி வலம் வருபவர்
இவரின் மீசை மாதவன் படம் ரிலீசாகிய இருபத்தி ஐந்து நாட்க்ளி காட்படையின் படத்தின் பட்ஜெட்டான ஒன்றேகால் கோடியை வசூலித்துவிட்டது அனைவரின் கவனத்தை களுக்குப்பிறகும் சக்ளஸ்ஃபுல்லாக ஒடிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தின் மறக் காமெடி கலந்த சென்டிமென்ட் கதை கொண்டது. திருடனா
நீலிப்பும் ஜெகதி பரீகுமாரும் அடிக்கும் லூட்டியில் தியேட்டர்
றது. படத்தின் இயக்குநர் வால்ஜோனாம் ஸ்கிரிப்ட் ரைட்டர் ரகு ரமோத்தும் மீசை மாதவனை ஜனரஞ்சகமாக மக்களுக்குத் தி டைரக்டர் கேமராமோ னர் சமீபத்தில் தமிழின் முன்று முன்னணி ஹீரோக்களுக்கு ப்ே தோம் திடீரென்று * தனித்தனியே திரையிடப்பட்டது. வெகு விரைவில் லால்ஜோளின் அல்லாடியது அந்தப் த்தில் மீசை மாதவன் தமிழ் பேசலாம்
வேறு LULA, AIJEN TITO
"libLDITTh" Justiff Best Llib ".
கும்மாளம் ரதிக்கு பாரதிராஜா சில அறிவுரைகள் வழங்கினார் என சமீபத்தில் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானது அதைத் தொடர்ந்து ரதியின் உறவினர்களும் நண்பர்களும் தொலைபேசியில் ரதியை
உலுக்கி எடுத்துவிட்டார்களாம்.
பாரதிராஜா சொன்னது உணமையா? உண்மையா?
எனக் கேட்டு தினமும் போன் கால்கள் வந்த வணிடது
ணம் இருக்கிறதாம். இதனால் அந்தச் படத்
செய்தியை எழுதிய பத்திரிகையாளர் மீது அ
ரதி கோபத்தில் இருக்கிறார். அந்தப் '
பத்திரிகையாளரைப் பார்த்தால் ெ சொல்லுங்கள்" எனத் தெரிந்தவர் :
all finitial Trn sold Ira வைத்
திருக்கிறார் ரதி
* புனிதமான காதல்-தமிழ் தெலுங்கு ஹிந்து என மூன்று மொழிகளில் தயாராகிறது இப் படம் பி படத்தின் ஹீரோயின் புதுமுகம்ப்ரித்திவில்லனாக நடி மலேசியாவில் இருந்து இளஞ்செழியன் என்பவரைக் கூட வந்திருக்கின்றன. பிற நடிக நடிகைகளைத் தேடி ாகா பே படத்தை இயக்குகிறார் ேெயார
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S
* கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் அதிக திரைப்படம் சண்டியர் இப் படத்தை கமல்ஹாசனே திரைக்கை வசனம் எழுதி இயக்குகிறார் முக்கிய வேடத்தில் கமல்ஹாசன் சத் ராஜ் மற்றும் நாசர் ஆகியோர் நடிக்க விருக்கிறார்கள்
இதுவரைக்கும் நான் நடிச்ச படங்களில் இந்தப்படம் வித்தியாசமா படம் சாரதி-இதுதான் என்னோட பேர் அவன் ரொம்ப தன்னம்பிக்ை யான்வன் பாசிடிவ்வாதாள் எதையும் நினைப்பான் என்று கீதை பட பற்றி விஜய் கூறியிருக்கிறார்
S S S S S S S S
真 மொல் இயக் கமல் தயாரிக்கும் பத்துக்கு இந்த மாதம் அவுஸ்திரேலியாவி படப்பிடிப்புத் தொடங்குகிறது
S S S S S S S S S S S S S SMSSSSSSS S S S S S S STS TS TS T S M S S S S S S S S S S S S
* லொள்ளு தேரக்டர்களை விட்டுவிட்டு இனி சீரியல் கேரக்டர்களில் நடிக் முடிவெடுத்திருக்கிறார் சத்யராஜ்
TTTLL TTTTLLLLLLLLaa LLLL LLLLL S TS ச ஆசையாய் படத்தில் தனது மகன் ஜீவாவை அறிமுகம் செய்த ஆர்பிளெதிரி பிப்போது
ஜீவாவைக் கொண்டு தத்திக்குதே என்ற படத்தைத் தயாரிக்கிறார். ப் படத்தில் காதல் வைரஸ் படத்தில் அறிமுகமான ரீதேவி அவருடன் ஜோடி சேர்ந்திருக்கி க்கம் போலவே இந்தப் படத்தையும் ஒரு புதுமுக இயக்குநரே இயக்குகிறார்.ஆனால் முந்தை
விட இந்தப் படத்தில் இன்னும் வெயிட்டான ஹீரோவாகிறாராம் ஜீவா

Page 11
sїї ц260
LIVIIHICESTID நடித்திரு க்கும் விது திருக்கிறார் பவம் பற்றித் தமிழக டபொது என்ற பிடத்தில் கடலுக் செய்தார்கள் கரை படப்பிடிப்பு ஹீரோ மந்தாறு பேர் இருந் துவிடவே படகு விடு புதடைந்துவிட்டதால் வேண்டிய நிலைமை படி வந்தவர் பயத்தில் ஆரம்பித்துவிட்டார் தற்கு முந்திய வார பிடத்தில் ஒரு படகு
USA, JAG SINGATKAILAN, ME அந்த முன்றெழுத்து
திருக்கிறார் பாதி விரு நது படவில்லையா அரைகுறையாக விருந்தை
இல்லை. இதைப் நான் நேரங்
နှီး விமானப் tre 35. கொடுத்திருக் தொடு :
E.
டு காதே
அந்த முன்றெழுத்துப் பாப் கிடைத்த அனுபவமோ பொ ஒடுகிறார் அவருக்கு நடி
пелцат (lilley || || || || || தம்பி மகனைத் திரு. வைத்துக் காப்பாற் யாருடய தயவி
துபாய் நடி
ஏக்கத்தில் பிரபல இருப்பதாக நிரூபி ஹவுஸில் ஒரு தயா அந்த வயதான தயாரி அனுமதிக்கப்பட்டிருக்கி
யும்" என்றார்
காந்த்தின் மனசெல்லாம்
உள் சேர்ந்து நடித்த ஏப்ரல் மாதத்தில் மாத்திக் கொண்டாலும் க்கையுடன்தான் இருக்கிறார் திரிஷாவுடன் சேர்ந்து இவர் நடித்த
படப் பிடிப்பு முடிந்துவிட்டது. டிங் மற்றும் பைனல் டர்கள்தான் பாக்கி பெப்ரவரியில் ரிசாகப் படம் தனக்கு பிரேக் தரும் என்று நம்புகிறார் பூரீகாந்த் வத்துரோஜாக் கூட்டம்' படத்தைத் தயாரித்த அதே ஆஸ்கர்
சந்திரன்தான் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார். கலக்கி எடுத்திருக்கிறாராம் இளையராஜா
முக இயக்குநரின் காத்திருப்பு ாக மனசெல்லாம் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட் ம் பின்னமும் படம் ரிலீசாகவில்லை என்பதால் அடுத்த ாகுவது சம்பந்தமாக எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார் பின் புதுமுக இயக்குநர் சந்தோஷ் முதற் படம் திரைக்கு வரும் ரண்டொரு கம்பெனிகள் பேச்சுவார்த்தையில் இருப்பதால் வெளிவந்த கையோடு அடுத்த படத்திற்கான பூஜை போட்டு நாஷ் മGCC) - ഫ്രമക്ടാജ
தமிழுக்கு នាញ
பாலிவுட் நடிகை அமீஷ படத்தின் முலம் கொலிவுட் கிறார் புதுமுக இயக்குநர் சிறார் விஜய் கதாநாயகன
மீரா ஜாஸ்மினும் இப் நாயகி விரய்க்கு இப் படத்
ஆறு விரல்களுடன் வித் தில் இப் படத்தில் விஜய் நடி விஜய் படங்கள் எதிர்பார்த்த யாததால் இப் படத்தில் விருப்பதாக விஜய் தெரிவி
அமீஷ் நடித்த ஹம் உலகில் மாபெரும் வெற்றிய TAIP PATTI LYA NIFTA FINANGAN விளைந்து நியு படத்தில் ந தமிழில் சிம்ரன் நடித்த ே
பாலிவுட் கைவிட்ட அமீவு கொடுக்குமா என்பதைப் பெ
III (622, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாட ஒரு சின்னத்திரைத்தொடரில் நடித்தார். ஆனால், அதில் அவருக்குக் யே பெரிய அனுபவங்களாம் இனி "நடிப்பா ஐயோ வேண்டாம்" என்று
ப்பு நல்ல படிப்புச் சொல்விக் கொடுத்த விளைவுதான் காரணம்
களைக் குறைத்துக் கொண்ட சொக்கத் தங்கம் நடிகை, அவரது அம்மாவின் மனம் செய்துகொள்வது என்பது உறுதியாகிவிட்டது. அவர் கடைசி றுவாரா என்ற சந்தேகத்தில் மன நாள் தள்ளிக்கொண்டே போகிறதாம் ல் யார் இருக்கப் போகிறார்கள் என்பது போகப் போகத்தான் தெரியும் கை இப்போது திம்ஸ் கட்டை போல ஆகிவிட்டதால் படத்தில் நடிக்க யாரும் இதனால் தனது அழகை யாரும் ரசிக்க மாட்டேன் என்கிறார்களே என்ற தயாரிப்பாளர்களை அழைத்து தான் முன்பு போலவே இளமையுடன் து வருகிறார் அண்மையில் கிர்ைடியின் அருகே உள்ள ஒரு கெஸ்ட் பிப்பாளருக்கு விருந்து வைத்து அசத்தியுள்ளார். அதில் திக்குமுக்காடிய ப்பாளருக்கு கரும் பிரசரும் அதிகமாகி இப்போது மருத்துவ மனையில் EDITT
அம்மணி நட்சத்திர நடிகரை விட்டுக்கு வரவழைத்து உல்லாச விருந்து கொடுத் நடந்து கொண்டிருந்த போது அம்மனியின் கணவர் வந்துவிட நடிகரோ முடித்துக் கொண்டு அலறி அடித்துக் கொண்டு ஓடியிருக்கிறார்
கிறார் அமீஷா நடிகராகும் எஸ்.பி. சரண்
பாடகராக சினிமாவிற்குள் நுழைந்த எஸ்பிரர் இப் T. LUEGLI கீதை திரைப்போது நடிப்பதில் அதி ஆர்வமுடையவராக இருக்கிறார் ல் கரடி எடுத்து வைத் என்றாலும் பாடுவதை சுத்தம் திறந்த மட்டாரம் நடித் படத்தி இயக்கு துக்கொண்டே பாடுவதிலும் கவனம் செலுத்துவேன் என்று ாக நடிக்கிறார் கூறுபவர் இளையராஜாவின் இசையில் தன் முதன் முதலா
படத்தின் மற்றுமொ அறிமுகமானதை பெருமையாக்குறிக்கொள்கிறார் அதோடு தில் இயக்குநர் வேடம் இன்றைக்கும் அவரது இசையில் தனது தந்தை எஸ்பியாலப் தியாசமானதொரு வேடத் மணியம் பாடிய பாடல்களைத் தான் விரும்பி கேட்பதாகவும்
தி Leipio'r gorff UAE LFF LSSSDSDSDS S SDDS SBS DSDSDSDS DSSiSiMS BSLSBDSeMeSSLSSS : செலுத்தி பாலைவனத் தென்றல் திருக்கிறது நடிகை மோகினியின் நம்பி ரோஷன் கதாநாயகனா "TM", 剑 நீதித் திரைப்பட நடிக்கும் படம் பாலைவனத் தென்றல் அவருக்கு ஜோடியாக டந்திT அமீஷாவின் நடிப்பது பிரியங்கா பூரி இந்த இளம் ஜோடியுடன் கருபவள் தெலுங்கில் : uT D LLL S L LLL L TTTT SY T T T T T LLL S Y LKS தவிருக்கிறார் அமீஷா நடிக்கின்றனர். இப் படத்துக்குக் கதை வசனம் எழுதி EUC RJY தயாரித்து இருக்கிறார் பேராசிரியர் வேகவைனரிவிலை: ாவுக்கு தோலிவுட் வாழ்வு ெ வழங்கும் பிப் படத்தை இயக்கியிருப்பது ாறுத்திருந்து பார்ப்போம் ராஜவர்மன்

Page 12
இளசுகள் கூவி அதிகாலை சேவல் எழும்
*-
Loidasardhari) apu pala pat! as Aasai,
LOpálkas (plg. Ia sloba0a) e Gaffa0607/ விழித்துக் கிடந்து
மனந்திறந்து ஓலமிட எழுதிய ஹைக்சு எல்லாம்
ஐனுலகில் மறைவில்லை// முண்டியடித்து முகவரி தேடும்
**
நீ மட்டும் போதும் என்றிருந்தேனி DUhl) நித்தமும் உண நினைவு மட்டுமே LDGozásáG, a IlješG) Lib. நிஜத்தில் சொந்தமானது Ι κ και க்கு வாழ்த்தெழுது
காகித கப்பல்கள்
pa ngaawib al daga)
এze/ th. மரணிக்காத வடுக்களாய்! மனசு சுமக்கு
வருடுவதிலேயே வலி காணிகிறது! "LDGOVA G
*** ஏன்? எனக்கு மட்டும் வேண்டிய விண்ணப்பங்களுக்கு
சிரிக்க முடியவில்லை ք սիի,
p6 filJLáz61-676 நேர்முகப் பாட்சை நடத்தும் சிந்தையில் சிதைமுட்டியபடி//
*** உனி சிரித்த முகம் சிதறவைக்கிறது முறுக்கும் முந்நூறுக்கும் எண் மனதை சிதறிடும் இடைப்பட்டு துடிக்கும் கண்ணிரில் சிரிக்கிறது-உண் Ø(Ugai/// ஒப்பனைகள்
நிமிடத்திற்கு நிமிடம் (940LILILL_2_{{ff fi/II[[[]) வியர்வையில் குளிக்கும் இறுதியில் ர எனக்கான .ܨ ܛܒ݂ܠܝܬܐ தேடுவது எதை வரல இடுக்கில்
*** 6. என கண்ணோரம் கருக்கட்டும் கர்ச்சிப்பாய் கசங்கும். கணிணித்துளி-உன் - கல்லறையில் காணிக்கை கற்பனை.
шалтем ()шу 96.076).
..., r அனல்ரன் என நெஞ்சின் இட்டு மொத்தமும் கனல் பட்டு உன் 905 о дели да јду алдић. கல்லறை ஈரம் காயட்டும் ***
சாவித்திரி-யாழ்ப்பாணம் L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
Quum: யூஎல்.ஏ. ஸலாம்
பெயர் சபாரத்தினம் சதீஸ்வரன் Glug 21
எம்.எம். நியாஸ் ճմա5): 21
ԳԱՔ90ԼՈԱԱ 601 609):
கணிணனின் அறைக்குள் விருந்து ஒரு அலறல் சத்தம் a LL.g., LLJ1All IDDITGII பயந்துபோய் ஓடினார்கள் கண்
"என்ன கண்ணா ஏன் அழுவுறே?
விழுங்கிட்டேன். நான் இப்பவே செத்துப் போயிடுவேன்." என்று கதறினான் பையன்
டேய், ஐம்பது காசை முழுங் கினா எல்லாம் சாக மாட்டாங்கடா. என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் பையன் அழுகையை நிறுத்தக் காணோம். அப்பா ஒரு ஐடியா செய்தார். வேறொரு ஐம்பதுசத காசை உள்ளங்கையில் மறைத்து வைத்துக் கொண்டு அதை அவன் காதில் இருந்து எடுப்பது போல் நடித்தார்.
"இதோ பாத்தியா நீ விழுங்கின காசை உன் காதில் இருந்து எடுத்துப் டேன். கண்ணனின் அழுகை நின்றது. அவனுக்குப் பயங்கர சந்தோஷம் அப்பா கொடுத்த ஐம்பது சதத்தை வாயில் போட்டு விழுங்கினான். "அப்பா இன்னொரு தரம் காசை காதில் இருந்து எடுப்பா.
ஒருவனுக்குத் தன் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் வந்தது. அவளைக் கண்காணிக்க ஒரு தனியார் துப்பறிவாளரிடம் போனான். 'எனக்கு வெறும் அறிக்கை மட்டும் போதாது விடியோ ஆதாரமும் வேணும்' என்று சொல்லிவிட்டு வந்தான்.
ஒரு வாரம் கழிந்தது. அந்தத் துப் பறிவாளன் ஒரு விடியோ கெஸெட் டோடு வந்தான் இருவருமாக அதைப் LITiröé5 2. Les Tiris5Tito Gir.
இவனுடைய மனைவி வேறு ஒரு வனைச் சந்திக்கிறாள். அவனோடு : ஒரு பூங்காவில் உட்கார்ந்து பேசுகி றாள். அவனோடு ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து சாப்பிடுகிறாள். அதன் RS. SR பின் மங்கிய விளக்கு ஒளி உள்ள ஒரு கிளப்பில் அவனோடு நடனம் ஆடுகி றாள் பார்த்துக்கொண்டிருந்த கணவன்
"இதை என்னால் நம்பவே முடியவில்லை என்றான்.
அதான் நேருக்கு நேராப் பாக்குறீங்களே, அப்பறம் நம்ப முடியலைன்னு சொன்னா என்ன அர்த்தம்' என்றான் துப்பறிவாளன்
அதில்லைப்பா என் பொண்டாட்டியோட் ஒருத்தன் இவ்வளவு சந்தோஷமா
நான் ஒரு ஐம்பது சத காசை
இதழ்கள் நிறம் தீட்டி வெளிளையாய் சிரிக்
*** மனங்களினி இரைச் இரு "ஹலோ"வில் அடங்
*-
இதயம், தொண்டைக்குள் நழு குரல்வளையை அை
- உயிருக்காக வேண்டி l.0607afl th இதயம் மனம்விட்டுப்
*** கலங்கரை விளக்குக கண்ணுக்குள் சிரிக்கு ***
கிரீனி சிக்னல் பயணத்திற்கு ஓ.கே - குரியன் குளிர்ந்து சந்திரனி சுடும்
*** காற்றுக்கு பதில் விழிகள் கவிதைகளி சுவாசிக்
உயரே உயரே உச்ச
Π0607ά கண்விழித்து கிடக்கு
ஒற்றை ரோஜாக்கள் 2.A77 a 7a (g. எடுப்பாய் சிரிக்கும்.
இருட்டறை கனவுகளு ஒட்டடை தட்டி வெள்ளையடிக்கப்படு
மனசெழுதிய தேசியகீதத்திற்கு புது இசை மீட்டப்ப
***
துணிபக் கைதிகள்
மனசு விட்டு
விடுதலை பெறும்
-
எதிர்கால வாழ்விற்க
ஒரு மைல் கல் எட்
முகவரி: AMt 00 முகவரி வினோசன் - P0 BOX |662. IDI JTi) finaIL Lutfil (PGg/lib ||USA|| K) A I'll hIIIIIIIIIIIIIIIIII a |2||||Î|##| &{}|{{g}| |3|[]|[[(, GLIIIo வானம் இக்கும்.
Giuli மொஹம
கவிதை நெஞ் மிருகங்களை விடயே ao afluasa2S) A மனிதனுக்கு உண்டு திரம் எய்தும் ஏக்கம் இருக்கும் பல குன் ZáUjšia GUL6MTRY MaloMNIA.
681 si Jap3 Glistori).(155576. மிருகங்களுட
கழுத்திலே காய் காளைகள் இழு காய்ந்த புல் வா கண்ணிலே பட்டு தேரடிப் பக்கம் ஏழெட்டுக் குதி தெய்வானை அ usun G, seirgi தெருநாய்கள் ஏ Glu6VTÍTUL DEBITLLU 3 | 1 ၂ားဌ ၉၄jñ ?းjiး၍ மேய்கிற கழுை astuću 60бит битil. மணியோடு வா குளிப்பதற்காகப் கோயிலின் யா LIGOLL SOLLUT35 EmTcODGAJLÓGÄU GEGAU குரங்கள் இரண அரசிளங்குமரி வரும்போது ெ பூனைகள-எனறு மனிதரைத் தவி இதில் ஒன்று அ மிருகங்கள் இழு இப்போது எங்ே : g 9,606 360T9D Glg Tsugurudsij G. இருப்பதால் பே எப்படிச் சொல் வாயில்லாப் பிர
கிளி
ਸਨ। ஒரு சில நாட் கோவைப்பழம்
இருக்க முடியும்ங்கிறதைத்தான் நம்ப முடியலை"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-—
சில சமயங்களில் நான் சிற்பமாகின்றேன் 的。 சிந்தித்துப் பார்க்கையில் தம் விடுகின்றேன். *** |ೇ। கண்டதிலிருந்து
மதியிழந்து போகின்றேன்
凸。 ஆழ்கடல் அமைதிபோல்
நானிருந்தாலும் அந்த மனதினோரம் எங்கோ நிசப்த இரவுகளில் மல்யுத்தம் நடக்கின்றபோது. ρ 6δή *கும். * தர்ைகளில்
விடியும் காலைப் பொழுதை
நான் தேடிய வெறுக்கின்றேன் காதல் பார்வைகள்
கொடியிடை கோதையவள் பேசும் கொழுந்துவிட்டா
மனதினில் புகுந்து տրալի էրիպլիԹung/. ***
ணிவிழும்
இப்போது எனக்குள்
" Ludoj
Ia lalui didang/
உன்
வாதிடும் நேரத்தினிலும் assoa56IIIa) வாவடத்துப் போகினிறேன் நான் மற்றவர் புரிந்துகொண்டால் அசைவுறும் அங்கத்தழிகை வாழ்வது காதல் தோல்வந்து சொல்லும் அடிமனதில் இருத்தி 676. கணப்பொழுதில் தன்னிலே
உனி நினைவில் நான் அதிர்ஷ்டமல்ல TowTD6) GLITAIDITL LIT). வத்சிக்கப்படும்போது கொடுத்த *** மேல் வந்தாலும் உயிரென தாயவளும் பிள்ளைகளும் வயர்ப்பதில்லை எனக்கு 1:* நினைக்கிறேன். அத்தம் * E LIToaluar Liridolla) ஒருவருக்கு ஒருவ lb). பதைபதைமும் மார்பேரம் பூவையில் உணர்ந்து நடந்துவிட்டால்
மணித்துளிகள் als தாய்பளளை தகராறு மில் பறந் சிந்தும் ՓL/09/---- Zaazapadu தரணியிலே வந்திடாது
D57 காண தவிக்கிறார்கள் **நல்ல நண்பர்களெல்லாம்
சாயும் அந்திப் பொழுதை ஆனால் நமக்கு வேண்டுமென்றால் ::* நானோ நண்பனின் உணர்வுகளை தை என காதல் நம் உணர்வாய் புரிகின்ற lasta)-altilapal/6/6 புனினகையை உன் QflLLss6 கர்ைகளுக்குள் நுழைந்து இதயச் சுவற்றில் L
5. 1ೇಕ್ @gլնպthԹաng aliaறணி. தாறும் நிலைத்திருக்கு க்கு روشهای լD6%8080860ասրի இனங்களுக்குள்ளே புறக்கணிக்கின்றேன் gCaors இருக்க வேண்டும் GALIITGØY LIDá567760/67 f6??? singa Maó 例 lb. LIΠρ07 Ι0ά,6ΙΤΟΙ ցլյGլյոgյլb Lրի5g/605/16լ
வப்பரிசமதை o: *** & ந்து தர்சனமாக்கி எனை 760 La நிலைகுலையச் செய்யும் போது கனவே மதங்களுக்குள்ளே *** வாழ்க்கையென LDGIT வேண்டும் ம்ெ. ரம்மியமான கவிதை எழுதுகிறார்கள். மாசில்லாப் புரிந்துணர்வு
நானோநனவில் " . zwG : நபயைத்தான் முதி 'பி *** VIII ό/ε. தயாக்குகிறேன்! சாகும் வரை புரிந்துணர்வு பேதையே! உன் *** நாடுதோறும் இருக்கவேண்டும்
. ] என்னைப் நல்லதொரு புரிந்துணர்வு ITILI) பரறியவில்லை.
பொறுத்தவரை *** படும். ஆனாலும் றுத ... .
போதையால் நான் 67606 ofia) ஒருவர் உணர்வுகளை
COMO காதல் வாழ்கிறது. ஒருவர் புரிந்து கொண்டால் LONDOLINIJIÍGÓLJAIÓ) yef ೧॥påpಣಿ: LGLingib 67/04/ |L|M| GäffớLfl, . நம்மில் எபயோரும் வெடித்திடாறு
)pHov{ )|{آپ منتقلoil 4 نورتھل; "+ gruð sagð4%ð. மாளிர்ரன் இளங்கோ -氢* ஆர். தள் ஷிகா-பசறை மூதூர் TL L L L L L L L L L L L L TLL LLL LLL LLL LLL LLL LLL LLLLLL சங்களுக்கு
ம்ேபாடானது மனித வாழ்க்கை எனப் பெருமிதம் கொண்டாலும் குகங்களைப் போல் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கமும் பூக்கள் போலவும் பறவைகள் போலவும் இருப்பின் சுதந் எந்த மனிதனுக்கு இல்லை இன்னும் யோசித்தால், இவனுக்கு னங்களை மிருகங்களிடம் கண்டு கொள்ளவும் முடிகிறது. இந்த ஒப்புவமை பற்றிய சில கவிதைகள் இவ்வாரச் சிறப்புக்
சிறப்புக் கவிதை
ான வாழ்க்கை
த்துப் (Bumi. GOT க்கும் வண்டி, டையோடு டை கட்டி நிற்கும் 60) PTI 6J 600T, க்கா வீட்டுப் க்குட்டி ழெட்டோடு ன்றோ ரென்டோ
usus,SG) த மூன்று, க்காலுக்கு லை ஆட்டிக்
போகும் னை, மேலும் வந்து - SLD, UGT3. LD ன்டாம் ஆட்டம் பார்த்து தருவில் செல்லும்
முன்பு Uru LumTİTä595 தில் ஒன்றாக நந்த வாழ்க்கை (ue? இருக்கிறோமே ஏதுக்கென்று சால்லும் ஆட்கள் ானோம் என்று லும் அந்த mef 61606uto?
கல்யாண்ஜி.
வைக்கப்பட்ட சோறு,
உண்ணும்
வாரமலர்
(UD J.J.
சொல்லித் தரப்பட்ட விதத்தில்
சாமிபடம் போட்ட அட்டையை
அலகால் அகமகிழ்ந்து
அழகாக எடுத்துத் தரும்
***
சொல்லித் தரப்பட்ட மாதிரி
நாக்கை மடித்து
கேக்கி. கிக்கி. சொல்லும்
***
கம்பியிடுக்கில்
வெளிக்குப் போகும்.
* * ★
வெட்டப்பட்ட இறக்கை
ளைத்துவிட்ட்பிரக்ஞையின்றி ண்டநாள்-எந்தப் பிரச்சனையுமின்றி
அந்தக்
இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்
ன்ேகளைப் பார்த்திருக்கிறேன் மீன்களைப் பார்த்திருக்கிறேன் தரைமீதும்.
நழுவுவனவாய்
உமிழ்வனவாய்
660T
புறத்தின் அழுக்கை உண்டு வாழ்வனவாய்பிறபீன்களை விழுங்குவனவாய் மீன்களைப் பார்த்திருக்கிறேன் தரைமீதும்.
தவளைக் கிணறு கால் கடுத்தது தவளைக்கு
கிணறுதான் எத்துணை பெரியது.!
நீர் வே
சுருக்கிட்ட குரல்வளையோடு நீர் பிளந்து
~n u
gorials 55 ta'
புரிந்து உணர்வுடனே
பூவுலகில் நாமிருந்தால் பூசல்கள் ஒருபோதும்
போராக வெடித்திடாது. ***
இல்லற பத்தில்
இருக்கின்ற இருவரும் ஒருவருக்கு ஒருவராக
புரிந்து நடந்துகொண்டால்
தகராறு வந்திடாது
தாம்பத்தியம் கெட்டிடாது
*** காதலனும் காதலியும்
ஒருவர் உணர்வுகளை
(tpԱք(9յLD தவளைகளும், வாளிகளும் கூடிப்போயின.
கிணறு வாயை மூடும் ældstll Lilsår 60 åygssit இருப்பதேயில்லை இப்பொழுதெல்லாம்.
*
மழுங்கிய முகங்களும் குரல்களும்
அடிக்கடி
தெரிகிறது அண்ணாந்தால்
*
&#lflüLIűD. 60) 85g5LL.gyJLDITviu
ಆಬ್ಜಿ எறியப்படும்
று கற்களுமுண்டு.
*
நீருக்குள் நிச்சலனமாய் அலை முடியவில்லை.
SunTUL SEGOÖTIL
பாண்டங்களுள் வசப்படாது வெளியேறலே வேலையானது.
*
நீர், சுவருக்கு இடையுயர்ந்த செடியமர்ந்தபடி
g56L60) 6T.
* கிணறும் தனதில்லையெனத் தெரிந்து போயிற்று
*
வற்றி விடலாம்
ற்றுமாய் ரொரு நாள். -
தூர்க்கப்பட்டு நினைவாகும் கிணறுகூட
*
நிரம்பினாலும்
வெளியேற்றமுண்டு.
திணறல்தான் தவளைக்கு,
எனில்-மீனல்ல தவளை
a 1622, 2003

Page 13
காதல் புனிதமானது காத லைப் புனிதப்படுத்த வேண்டியது ஒவ்வொரு காதல் ஜோடியுமே காதல் என்பது உயிர்களை ஒருங்கி ணைக்கும் ஒர் உன்னதமான ஈர்ப்பு சக்தி, இரண்டு ஜீவன்களால் இதயம் நெகிழ்ந்து மீட்டப்படும் அமரத்துவம் வாய்ந்த இனிய இன்ப மான இசை, இந்த முன்றெழுத்து மோகனச் சொல்லில் ஒர் இனம் புரியாத மயக்கம் தென்படுகிறது. இந்த இதமான மயக்கத்தில் முழ் காத மனிதர்களே இல்லை. காதல் செய்யாமல் எந்த மனிதனும் கண் முடுவதில்லை. எல்லை இல்லாத அன்பு எதனிடம் பெருக்கெடுத்தா லும் அதற்குப் பெயர் காதல்தான். ஆம் இன்று இதுதான் சர்வதேச if guita Volentine Day) as T5 air தினமாக கொண்டாடப்படுகிறது. இத் தினம் எவ்வாறு ஆரம்பமா கியது என்பதை நாம் கொஞ்சம் ஆராய்ந்து பார்போம்!
ரோம் நகரிலே கி.பி.267ல் கொடுங்கோல் ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னன் கிளா டியஸ் போர் வீரர்கள் திருமணம் செய்தால் அது அவர் களுடைய போர்த் திறமைகளை மழுங்கடித்து விடும். அதனால்படை வீரர்கள் எவரும் திருமணம் செய்யக் கூடாது' என்று ஒர் சட்டம் கொண்டு வந்தான். இச் சட்டத்தின் முலம் படைவீரர்களின் மனநிலை பாதிக்கப்பட்டதுடன் அவர்கள் பெரிதும் கவலையும் கொண்டனர். படைவீரர்களால் இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டா லும்கூட எவரும் எதிர்க்க முன் வரவில்லை. இச் சந்தர்ப்பத்திலே ரோம் நகரில் கிறிஸ்தவ இளம் பாதிரியார் வெலன்டைன், மன்னன் படையினரிடையே அமுல்படுத்திய இச்சட்டத்தை ஏற்றுக்கொள்ள வில்லை. காதலின் இன்பத்தை உணர்ந்து இரு மனம் சேரும் திருமணத்தை ஆதரித்த அவர் காதல் வசப்பட்ட இளவயதுப் படை வீரர்களுக்கு மன்னனுக்குத் தெரி யாமல் திருமணங்கள் பல செய்து வைத்தார். பாதிரியார் இரகசிய
மாகத் திருமணம் செய்து வைத்த செய்தி மன்னன் கிளாடியஸிற்குத் தெரியவரவே பொங்கி எழுந்த மன்னன் பாதிரியார் வெலென் டைன் மீது மரண தண்டனையை நிறைவேற்றினான். அவரது தலை யும் சிவப்பட்டது. கொடுரமான மரணதண்டனை நிறைவேற்றப் பட்ட நாள் கி.பி. 269 பெப்ரவரி 14ஆம் திகதியாகும். அன்று முதல் காதலுக்காக உயிர்த் தியாகழ்
செய்த பாதிரியாரின் இறந்த தனமான பெப்ரவரி 14ம் திகதியைக் காதலர் தினமாகக் கொண்டாடுகிறார்கள்!
காதல் இதயத்தின் சிலிர்ப்பு
ஆத்மா உருகிக் சிகளின் தீப்பி வரக்கூடிய ஒரு
தோஷம், காதலி (UDLALUIT 35 35J, 35 தோன்றாக் க அது ஜாதி, மத மறியாதது. சில ே வரம்புகளையும் ஒரு துடிப்போ லமை காதலுக்கு
அல்லது காதலிக் காதல் வசப்படு LIT i géillIún, -9.56. எங்கேயும், எப்ெ EGITIT GÜ GİT GOOSf.
seconomy,
நவநாகரீக மங்கை
No. 4, Nelson Place Wella watta, Colombo-06. Tel: 552328
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
அனுப்பினால் போதுமானது
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
சல்வார் பரிசுப் போட்டி
ஆம்ான சல்வர்க: ஒரே இடம்
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். zA SYSAiSiiSLSLS SiSS iSiSSiSiSSiSSSiSSSSSLS SSSSSTSS R
Elfeðgunarflest sumið Fuh fösum
அதிஷ்டசாலியாக Guur S SS SS SS SS SS SS தெரிவு செய்யப்படு முகவரி. கிறவர்கள் தமது
தொழில்: S S S S S S S S S S S S S S S
L|6085ü ul rör ö5606T அனுப்பினால் பிர சுரிக்க உதவும்
elandienuo Sundano-Glanusfülluanh gitannol
"கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி:
22- O2-2OO3
அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
Eig Gunth LITulio ereios Ins? LLLLLL LLLLLLLTLLLLLLL LLL LLTLT T LTTTLLLLLLL LaL
Ensinni) esiini
Llufa Guinnib Gl Tegidfa Sè
திருமதி டி. கிருஷ்ணபிரியா
இல.01, பாத்போட் பசார், புளியாவத்தை டிக்கோயா
ரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக வாசகியர் சார்பில் வாழ்த்துவோம்.
டுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக @básasáis asalungsint? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
QLIM. 16—22, 2003
இன்று உண உண்மைத் தன்ன செய்வது அரிதாக ய காதல் அர்த்த யற்றுக் கிடக்கிற Ꭿ5 IᎢ g5ᎶᏍ , Ꭿ5 fᎢ 6ᏡᏡl (தொலைபேசி ( கரையில் காதல் காதல், பஸ்தரிப்பு இப்படியே பல பட்டியல் போட் போகலாம். ஆன
■*。 ஒரு ஆணு நிற்கும் காதலி போதும் ஒரு அமைவதில்லை. லியும் ஒரு வருச் கசிந்துருகிக் கன தான் காதல் மு றது. இன்று உள் களை விட உடல் பலர் ஆராதிக்கி
"உன் கனன்ன உதிரம் கொட்டுத தவிப்பதே உண்ை | navi a jona
அழகான இயற்கையின் வனால் படைக்க தும் அழகானதே. தவர்கள் அல்லது கொடுக்காதவ இருக்க முடியாது
0IJLD
 
 
 
 
 
 
 

ம்புகள் தாண்டி
கரைந்து உணர்ச்
மகிழ்ச்சியான சந் ல் பூர்வீகம் அலச ல்தோன்றி மணி ாலத்துப் பிறப்பு இன, நிற பேத வளைகளில் வயது மீறிச் சட்டென்று தோன்றும் வல் ண்டு காதலிப்பது
 ை100 மில்லி லீற்றர் பசும் பாலில் இஞ்சிச் சாறு, 50 கிராம் கற்கண்டு இவைகளைக் கலந்து காய்ச்ச வேண்டும். இதை இரு தேக்கரண்டி அளவு எடுத்து குளிர்ந்த நீரில் கலந்து அருந்த வேண்டும். இதனால் பித்த மயக்கம் குணமாகிவிடும்.
ஈ முதலில் இஞ்சிச் சாற்றை 10 மில்லி அளவில் தொடங்கி நாள் தோறும் 5 மில்லி லீற்றறர் அளவு அதிகரித்து அருந்தி வர வேண்டும் இவ்வாறு பத்து நாள அருந்தும் போது 50 மில்லி லீற்றர் அளவு வரும் திரும்ப 5 மில்லி லீற்றர் அளவு குறைத்துக் கொண்டே வர வேண்டும். கடைசி நாள் 5 மில்லி லீற்றர் அளவோடு வரும் போது நிறுத்திவிட வேண் டும். இதனால் தொந்தி கரையும் உடலிலுள்ள அதிக அளவு பித்த நீர் குறையும்.
ஈ புளித்த ஏப்பம், பசியில் லாமை இவற்றைப் போக்க இஞ்சிச்
சாற்றுடன் சிறிதளவு மிளகுத் தூள், சிறிதளவு சீரகம் ஆகியவற்றைக் கலந்து சாப்பிட்டால் குணமாகும். தெளிந்த இஞ்சிச் சாறு, வெங் காயச் சாறு, தேன் ஆகிய முன் றிலும் ஒவ்வொரு தேக்கரண்டி கலந்து நாள் தோறும் முன்று வேளை அருந்தி வந்தால் எல்லா வகை இரு மல் நோய்களும் குண மாகிவிடும்.
ஈ இஞ்சியின் மேலுள்ள தோலை நீக்கிச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். துண்டு துண்டாக நறுக்க வேண் டும். இத் துண்டுகளைத் தேனில் ஊற வைக்க வேண்டும். இப்படி முன்று மாத காலம் ஊற வேண்டும், அதன் பிறகு அதில் 10 கிராம் அளவு எடுத்து காலை, மாலை சாப்பிட வேண்டும். இத னால் அஜீரணம், பசியின்மை, பசி மந்தம் மலச்சிக்கல் இவை நீங்கி இரத்தம் சுத்தமாகும். வாய்வுக் கோளாறு
நீங்கும். O
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S ஆணா பெண்ணா அழகு என்ற வாதத்திற்கு இரு பக்கச்சார்பான கருத்துக்கள் பல வந்து
குவிந்தன. அவற்றில் மாதிரியாக சில.
ZV
பெண்ணே அழகு
அழகு இயற்கையின் கொடை தான் உயிரினங்களில் ஆணினமே அழகு என்பதை மறுக்க முடியாது. ஆனால் மனிதர்களில் பெண் இனமே அழகு இயற்கையின் படைப்பில் ஆணினமே அழகு என் னும் எஸ்.பி.எல். இன் கருத்தை நான் நிராகரிக்கின்றேன்.
ஏன் மனிதப் பிறப்பில் மட்டும் Quais அழகு என்ற வினா வெது DLUIST எழுப்பப்பட்டுள்ளது கவிஞர்கள்
Luff) T UT IUDIT 600 356Mg புலவர்கள் அறிஞர்கள் புரவலர் பாழுதும் சொற்
க்க வலுவிருந்த
அழகு சிலையாக தங்க பதுமை ர்வு ரீதியாகவும் |யாக வர்ணிக்கின்றனர் அரக்க மயுடனும் காதல் Iனான இராவணனுக்கே ஓர் பெண் விட்டது. இன்றை Iணின் அழகு தெரிந்திருக்கின்றது ம் இழந்து நாதி என்றால் கற்றோர் சான்றோர் து கண்டவுடன் களாகிய புலவர்கள் அறிஞர்கள்
கள் எல்லோரும் பெண்களை
வும் தம்வசப்படுத்தவுமே ஆண்கள் பெண்களை அழகு என்று கூறு கிறார்கள் என்றொரு வாதம் இருக்கிறதாம் எனினும் எந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணை பார்த்தாவது இவள் அழகாக இருக்கின்றாள் என்று மனதில் நினைக்காமல் இருந்திருக்கின் றார்களா? ஒரு பெண் தூரத்தில் வரும் போது ஒருவரின் வாயி லிருந்து சரி "மச்சான் சூப்பர்டா என்ற ஒரு சொல் அவர்களை அறியாமல் வரும் இதை யாரா ou LDD)Jäses (pIL-MAJLIDIT?
பெண்ணுக்கு அழகு எது வரை கையில் கிடைக்கும் நாள் வரை என்று கவிஞன் ஒருவன் கூறியிருக்கின்றான். கவிஞன் கற் பனை சக்தி வாய்ந்தவன்தான்.
ஆகவே மனிதர்களில் பெண்
ாமல் காதல், புரவலர்களுக்கு பெண்ணின் னினமே அழகு என்று உறுதியாக இன்ரநெற் கடற் அழகு தெரியாமலா போய்விடும் நான் கூறுகிறேன்.
அழகுககு ஒரு பெண்களை அடிமை கொள்ள நநஸ்லூன்-திருகோணமலை பில் காதல் என்று
களைத் தவிர்ந்த வேறு உயிரினங் ஆணும் பெண்களைக் கவர்வதற் பெண் கள் எதுவும் அழகை இரசிப்பது காக. உதட்டுச் சாயம் பூசுவ шо மில்லை; வர்ணிப்பதுமில்லை தில்லை. நகத்தைக் கூரியகத்தி அன்பு ஒரு ಶೇ. அலங்கரித்துக் கொள் களைப் போல வளர்த்துக் கொள் வழிப்பாதையாக வதுமில்லை. அப்படி இருக்க வதில்லை. உடல் அங்கங்கள் மனிதப் படைப்பில் மட்டும் கவி வெளியே. தெரிய உடைகளை
ஞர்கள் என்ன? புலவர்கள், அறி ரந்து போவதில் ஞர்கள் உள்பட அனைவருமே முழுமை பெறுகி பெண்களைத்தான் அழகு என்று. ளத்து உணர்வு சொல்கின்றார்கள். அப்படி என்ன அழகைத்தான் தான் அவர்களிடம் கொட்டிக்கிடக் ன்றனர். கின்றது என்று வர்ணிப்பவர் ல் நீர் வடிந்தால் களுக்கு மட்டுமே தெரியும் ஒரு " என்று உருகித் பெண்ணை தன்வசப்படுத்த அவளை மயான காதல் கண்ணே மணியே கற்கண்டே ரை காதல் வாழ்க! என்று வர்ணிக்கின்றான். தன் ஆர்யசோ அபிலாசைகளைப் பூர்த்தி செய்த ='- பின்னர் தான் வர்ண்த்த பெண்
பொம்மைகள் னையே. மூதேவி என்று திட்டித் * தீர்க்கின்றான். இதுதான் இயற்கை. ஆதா பார்த்தீர்களா? ஒரு பெண்ணை GJIT SIGNITI
தன் பக்கம் திருப்புவதற்காக ஒரு ஆணி அவளை "உலகத்தில் உள்ள எதுவும் வேண்டாம் ஆனால் நீ வேண்டும். அதுபோதும் எனக்கு" என்பான். அது பருவ மயக்கத்தில் ஏற்படும் மாயை என்பதை உணர மறந்து விடுகின்றான். எந்தவொரு
டைப்பின் இறை ப்பட்ட அனைத் அழகில் மயங்கா | மனதைப் பறி கள் யாரும் ஆனால் மனிதர்
உடுத்துவதில்லை. தன்னை அலங் கரித்துக் கொள்ளத் தேவையான பொருட்களைக் கைப்பையில் வைத்துக் கொண்டு அலைவ தில்லை. தன்னை அலங்கரித்துக் கொள்ள நேரத்தைச் செலவு செய்து காலத்தை வீணடிப்பதுமில்லை. இந்த விடயங்களை உற்று நோக்கும் போது இயற்கையின் படைப்பில் பெண்கள் அழகானவர்களல்ல. தன்னை அலங்காரப்படுத்திக் கொள்ளும் பொம்மைகள் என்றே கூறவேண்டும். இந்தப் பொம்மை களுக்கு அழகு என்ற பட்டத்தை கொடுத்து அடிமையாகி வாழும் ஆண்களை எண்ணும்போது வேத னைதான் என்றாலும் இயற்கையின் படைப்பில் செயற்கைப் பொருள் களைப் பாவிக்காது என்றும் அழ காக தோற்றமளிப்பவர்கள் ஆண் கள் என்பதே ஆணித்தரமானது. ஹப்புத்தளையூர் மனோகோபாலன்.

Page 14
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெணல் கேளிரோ? அவனுடைய பரிவாரங்களை விட்டு
sülly Locafuu umTUALITîr- பிரிந்துவிட்டான்.
பாப்பா முரசு சிறுகதை
காவிரி ஓடி வளப்படுத்திய சோழ நாட்டில், சோழபுரம் என்ற குறுநிலப் பரப்பை சூர்யநாராயணன் என்ற அரசன் ஆண்டு வந்தான் அவன் நாட்டில் குடிமக்களும் கால்நடை களும் நிலங்களும் செழிப்புடன் இருந் தன. ஆனால் மன்னன் மனது கவலை யுற்றிருந்தது. திருமணமாகித் தன் நாட்டுக்கு ஒரு வாரிசு இல்லாமல் இருந்ததே அவனது கவலைக்குக் காரணம்
நல்ல குடியில் பிறந்த ஒரு குழந் தையைத ததது எடுத்து அவனை நாட்டின்ை இளவரசனாய் முடிசூட்ட லாம் என்று அமைச்சர்கள் யோசனை கூறினர். மன்னனும் அதற்குச் சம்மதம் தெரிவித்தான்.
சூர்யநாராயணன் மிகவும் முற் போக்குச் சிந்தனையுடையவன். அவன் ஆட்சியில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பார்க்காதவன். அனை வரும் சமமானவர்கள் என்ற எண் GOOTID GNASIT GWO LGIGÖL.
ஒரு நாள் சோழபுரத்தின் அரு கில் உள்ள அடர்ந்த காடான 鹭上
மலையில் வேட்டையாட சூர்யநாரா
யணன் தன் பரிவாங்களுடன் சென் றான். மாலைப் பொழுதிலே அர சன் வேட்டையாடும் ஆர்வத்தில் வெகு
தூரம் காட்டுக்குள் வந்துவிட்டான்.
அந்த அடர்ந்த காட்டிலே தனி
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 22.02.2003 வர்ணம் தீட்டும் போட்டி இல: 484 | awr culptures, surrwr Libanus i'r
g, (SLI også 1772 GSINSEErrCLpLoL .
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த als Mio
வர்ணம் தீட்டும் போட்டி இல: 481 பரிசுக்குரியவர்:
எம்.எஸ். துசான், தருமதூத்த கல்லூரி, பதுளை பாராட்டுக்குரியவர்கள்:
செல்வி மு. கெளவிகா,
நஸிபா ஸைனுல் ஆப்தீன், 10. அருணகிரி வீதி, திருகோணமலை
கண்டக்குளி, புத்தளம்
ஜயதீப் விஜயகுமாரன், கொஇந்துக் கல்லூரி, கொழும்பு
ஜே. சர்மிளா, தமிழ் மகா வித்தியாலயம், இரத்தினபுரி
ஜயதீப் விஜயகுமாரன்,
விஜ்யூ உதயகுமாரன், இந்துக் கல்லூரி, கொழும்பு-04
556, அவிசாவளை வீதி, ஊருகொடவத்தை
கே. கோகிலினி,
403 ஏ/8, இறம்பைக்குளம், வவுனியா
செல்வி க. கீர்த்தனா,
சைவ மங்கையர் வித்தியாலயம் கொழும்பு-06
யோகராசா சிவாஜினி,
sysnoa) sßé, gffaläößsfl.
றிம்ஸானா முனாஸ், 59/ஏ, உடுகொட, ருக்கஹவில.
"அய்யா. நா டில்தான் ஒரு கு
றேன். வாருங்கள். அழைத்துச் செ6
தங்கி நீங்கள் ஒய்
மன்னன் அச் சிறு
அடர்ந்த காட்டில் பது சிரமம் ஆயிர்
சிறிதே யோசி தன் தலைப்பாகை தான். ஒரு குச்சிை சருகுகளை வைத் யால் இறுகக் இரு உண்டாக்கி அ உள்ள துணியில்
9 մGLIII 9 Սլ. மாய் இருந்தது. சாலித்தனம் அரச செய்தது. சிறுவன் பின்தொடர்ந்தான
துரம நடந்ததும் இ
கூச்சலிட்டும்,
யால் தரையில் த
தான்.
மன்னன் அ6
H H 9673 *b 94 tilm
"இவ்வாறு ெ போகும் பாதைய பூச்சிகளும் பாம்பு LLGQIGOIÉ GLI றான் சிறுவன். னெச்சரிக்கையை தான் மன்னன்.
சிறுவனது அங்கே அவனைத் மில்லை. அந்தச் விசாரித்தான் மன் "எனக்கு அ யாருன்னே தெரிய தான் இங்கே இரு கூறிய சிறுவன், ச வைத்து அரைத்தா கள் மன்னனைத் அந்த முலிகை ம கட்டுப் போட்டான எனும் அக்கறையும் கொனடான
மறுநாள் கான காயம் ஆறியிருந்த வாரங்களும் அவ னர். அச் சிறுவன போது, ஒரு பை ESIT JIS GOOGMI di G) னன்.
ஆனால் அப் பணிவுடன் மறுத் வன்
'அய்யா. மணி வும் குணமும் சே முக்கிய கடமைக அச் செயல்களுக்க வது என்னுடைய விலை பேசுவது ே இப் பணத்தை ே ளுக்குப் பயன்ப றான் சிறுவன்.
"இந்த இளம் பணி புகளும் த கொண்ட இச் சிறு வாரிசாக முடி சூ மகிழ்ச்சியோடு GOT GOI.
ஒரு வனது ந செய்யும் செயல்க அன்பும், ஒருவன உயர்த்தும் என்பதி
ിൽ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடுகதைகளும் விடைகளும்
8. சட்டை போடாதவன் 1. இவன் ֆ/*ՔաT3 இடமில்லை ஆனால் சட்டை கழற்றுவான் நுழைகிற இடம்தான் தெரியவில்லை அவன் யார்? அவன் un 9. வரும் அசைந்
ஓங்கி எறிந்தால் உடைபடுவான் வர்: உள்ளே புதைததால உயர்ந்திடுவான் வரும் அகிலத்தில் பாதிபேருக்கு 91919 UP. இப்போதும் இவன் அதிசயப்
3. காற்றுக்கு பருப்பான் விட்டால் பொருள் காற்றோடு பறப்பான் அவன் யார்? G၇၈rး)၊ lumi?
4, அறிவுக்கும் அதுவே சொல்வர் 10 எட்டாத உயரத்தில் ஏழு வெளிச்சத்துக்கும் அதுவே என்பர் அது . .
ன் இந்தக் காட் டிசையில் வ:
உங்களை அங்கே 5 ஒட்டுக்குள் தோட்டுக்குள் ஒய்யார *š T矶町? ஸ்கிறேன். அங்கே சீமாட்டி பளபள சட்டைக்குள் பதுங்கிய
சீமாட்டி அவள் யார்?
6 அறிவுக்கு புதிரானது அனை வருக்கும் பொதுவானது அது என்ன? 7. பளிங்குக் கோட்டைக்குள் பாது காப்பாய் மகாராஜா எட்டிப் பார்ப்பார், GaIGIGu GNUIDILLITi Jali LITi?
வெடுக்கலாம்" என் اش به شمسی. . . . . . . உதவும் குணததைக
வியப்படைந்தான்.
AMIGOf Lin, "குழந்தாய்
| == = = = = = = = = = = = = = = = = = = =
எப்படிப் போவது?
மிமிக்ரி குருவி
ஐரோப்பாவில் மார்ஷ்
வழி கண்டுபிடிப் றே "... வார்ப்னர் என்றொரு குருவி, தது அச் சிறுவன இதனால், மற்றப்
துணியை அவிழ்த் பறவைகளைப் போல் குரலை யச் சுற்றிக் காய்ந்த
மாற்றிக் கூவ முடியும். து அந்தத் துணி பணிக்காலத்தில் கட்டினான். லத உரசி நெருப்பை ஆபிரிக்காவுக்குப் பறந்து
T திரு னைக் குச்சியில் ಇಂಕ್ಜೆ ಇಂಗಿ பற்றவைத்தான். குரு வாகன தரு ம ந்த இடம் பிரகாச வரும்போது, 200 வெவ்வேறு
பறவைகளின் குரலைக் கற்றுக் கொண்டு வந்துவிடும்
(1999199 LIT9 " O! O909LT
IONI LJI '8 ஜெய
9109 19 ഡ0-1ഴഴഢട്ട് (பல) திர ழ nே
ய996) ( (091
சிறுவனின் புத்தி 6060 obiluluug) Lш је முன்னே நடக்க,
மன்னன் சிறிது சிறுவன், வாயால் ன்னொரு குச்சி “-“ፃ-ሣጫዛጣ ዐዐ1ሠo ፴ --፴
பத்தில் இருக்கும் வனது செயலுக்கு அன்னம் பேசவே பேசாது.
மிகவும் சாதுவாக இருக்கும். 'த' ' அதனால் இப் பெயர் வந்தது.
: கோபம் வந்தால் மட்டும் lä5G) SIT GOOGL GYFG சிறும் இது பறக்கும்போது அவனுடைய முன் வித்தியாசமான சத்தத்தை க் கண்டு அதிசயித் எழுப்பும். இதன் எடை
14 கி.கி. நீளம் 145 முதல் 54-62) வந்தது. செமீ இருக்கும் தவிர வேறு யாரு இங்கிலாந்தில் உள்ள சிறுவனிடம் -960),Φ காட்டுப் பறவைகளிலேயே ானன. அதிக எடையுள்ள பறவை
பபா அமமா இதுதான்! 2.T.S.E.D. S S S S S S S S S S S S S S S S S S S S க்கிறேன்." என்று
· - as D) ண், காட்டு விலங்கு == தாக்கிய காயத்தில் -务。 ருந்தை வைத்துக்
: இவ்வாம் உல் நீாரம்பரைன் னும் இவ்வாரம்:- ხა განჯ is proof gigs UsÓ9ól
அமைவிடம் ரயில் பாதையின் முழு நீளம் : கிலோ மீற்றர் மைல் னைத் தேடி வந்த 1) ஐக்கிய அமெரிக்கா 240,000 149,129 ': 2) ரஷ்யா 150,000 93,205 ாடுத்தான் மண் 3) as GOIL 67,773 422 4) சீனா 64,900 40327 LIGO ST LI GOOLIGOLLILI 5) இந்தியா 62.95 39,093 தான் அச் சிறு 6) ஜேர்மனி 46,300 28,769 நாபிமானமும் உத 7) அவுஸ்திரேலியா 岛岛56岛 23,962 வையும் ஒரு வனது 8) ಜ್ಷಗ೧೫॥ 37,830 23,506 ளுள் ஒன்றாகும் 19 பிரான்ஸ் 32,027 19,901 ாகப் பணம் வாங்கு 10 மெக்ஸிகோ 31,048 19,292
நற்பண்புகளை S SS SS SS SS SSS SSS SSS SSS SSS SSS
ாலாகும். எனவே வறு நற்காரியங்க த்துங்கள்" என்
(இந்த வாப்புதிர்)
GLDCG) றவாரப் புதிரின் விடை வயதிலேயே நற் 35 5 காடய LJ) Lu Lʻ.O5)GirGrr GOD ாக கையும 1352 4 4 Stssor Gಣ! இந் நாடடின கோலத்தில் E. எனறு (i) (ii) A.
TGOT LDGOT -olul
7 9 இடங்களில் பல குணங்களும் வரவேண்டிய
LIIDULJINTGOT கண்டு ன மென்மேலும் (iii) (iv) பிடியுங்கள்
LII IT d.o.o.) III),
ல் சந்தேகமில்லை.
III. 16-22, 2003

Page 15
மகனின் கையை மீண்டும் பற் றிப் பிடித்துக்கொள்கிறேன். விளை யாட்டுத் துடிப்பு மிக்கவன். நானாகச் சென்று மகனின் பாடசாலை அனு மதி பற்றி அதிபரிடம் பேச வேண்டும் என்ற மனைவியின் அன்புக் கட்ட ளைக்கு மறுப்புச் சொல்ல முடிய வில்லை. வேலைக்கு லிவு போட்டு விட்டுக் காரியத்தில் இறங்கிவிட்டேன். முதலில் தயங்கினேன். என் தயக்கம் எனக்கு மட்டும் தெரியட்டும் எனக் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத் தேன்.
அதே கல்லூரி நான் உயர்தரம் வரை படித்துப் பரிசு பெற்றது. தனி வகுப்புக் கோரி ஸ்ரைக் பண்ணியது. இது வெல்லாம் எனக்குள் பின் தள் ளப்பட்டு என் ஞாபக அலைகளால் அடி மனதில் ஆக்கிரமிக்கப்பட்டாள் சுமித்ரா, அவள்தான் எத்தனை அழகு வெளிரென்ற முகம் பளிச்சென்ற சிரிப்பு வகிடு எடுத்த ஒற்றைப் பின்னல் இடை வரை ஆடும் உயர் தரத்திற்காகப் புதிதாய் வந்தவள். அவளுக்கு யாருடனும் அதிகமாகப் பேசுவது பிடிக்காதென்று அவள் மெளனங்களால் அறிந்து கொண் டேன். எப்படியாவது அவளுடன் பேச் சுக் கொடுக்க என்றைக்குமில்லாத வாறு என் மனம் நாடியது. ஆனால் பெண் குணம் எப்படியானது என்று தெரியாது பெரும்பாலும் பின் வாங்கி னேன். எனக்குப் பாடசாலையில் ஒரு தனிப் பொறுப்பு இருந்தது. புதி தாக வருகை தரும் மாணவ மாண விகளின் விபரக் கோவைகளைப் பரிசீலித்து விடயங்களைப் பதிவது எனக்கேயுரிய கடமையானது மாணவ தலைவர்களின் சீனியர் என்பதற் காகவேயது அன்றும் உயர்தரத் திற்காகப் புதிய அனுமதி பெற்ற மாணவ மாணவிகளின் விபரங் களைப் பாடசாலை நூலகத்திலிருந்த வாறு பதிய ஆரம்பித்தேன். இந்தச் சந்தர்ப்பத்திற்காகவே வளர்ந்தேன் என்பது போல சுமியின் கோவையைத் தேடி எடுத்தேன் (சக்தியமாக அது வரை அவள் பெயர்கூட எனக்குத் தெரியாது) "சுமித்ரா" என் உதடுகள்
அவள் பெயரை உச்சரிக்க, மனதில் பட்டாம்பூச்சி பறக்கும் என்பார்களே, எனக்குள் ஆயிரம் ஆயிரம் "லவ் பேட்ஸ்களே பறந்தன. ஏதோ கார
ணங் கூறி அவளை வரவழைத்தேன். வந்தாள். பேசினேன். பேசவில்லை, கேள்வி கேட்டேன். காற்றில் கரைந்து விடுவது போல மெல்லிய குரலில் பதில் சொன்னாள் எனது சிந்தனை கள் புதிய உணர்வுகளால் (காதலாக
இருக்கும்) வளரத் தொடங்கியது.
சுமியுடன் கொஞ்சங் கொஞ்சமாகவே பேசிப் பேசி நாட்களை அவளுக்கா கவே கடத்தினேன். நான் எதிர்பார்த் தது போலவே ஒரு சில நாட்களில் அவள் போகும் சங்கீத வகுப்புப் பற்றியும், போன மாதம் கிராமத் திலுள்ள சித்தி வீட்டுக்குப் போனது பற்றியும் பெட்மின்டன் வாங்கக் கேட்டு அடம்பிடித்து ஒரு நாள் முழுக்க உண்ணாமல் இருந்தது பற்றியும் பேசும் அளவுக்கு மாறியிருந்தாள். கலை விழாவில் பாட அவளுக்காக அதிபரிடம் நான் பரிந்து பேசியது. இன்னும் சில இயற்கையான செயற் கையான சம்பவங்களால் எனக்கும்
சுமிக்கும் காதல் வருக்கும் காதல் உயர் வகுப்பு தெரியும் வகுப்பா சந்தோஷப்பட்டன LIE LGOIi LIGUi G), 6ðIfi.
இரண்டு வரு
யாமலேயே கடந்
தினேன். குறிப்பி இல்லை. ஆனா6 கெட்டிக்காரி, ! கிடைத்து அவை என்னை விட்டு அ யாது என்றளவுக் குள் அடைபட்டுச் ளும் பல்கலைக் க நானும் தொழில் அலையவும் இல்ை pai GITalasa IG GLJJEGGIT D, LI If கைமாறின. கடிதங் காதல் இனித்தது
95 TG2)||1995 GYTI 95 சுமி என்னைச் சந் படபடப்புத் தொ அண்ணன் வெ வந்துவிட்டதாகவு விஷயம் அகப்ப
பெருமுச்சுகள் வெப்பத்துடன் வெளியேறுவதால் மங்கலான அந்தி வெளிச்சமும் இசை பாடும் கடலலை யும் கூட இதயத்தை ஏதோ செய்வ தாய்த்தான் உணர்ந்தான் அபிஷேக். காலையில் நடந்த அந்தச் சம்பவம் மீண்டும் மீண்டும் மனதில் கோர மாய் நர்த்தனமாடியது. அதை நினைக் கும் போதெல்லாம் மனதை என்னவோ குமட்டியது போன்றதோர் உணர்வு
எல்லா உணர்சிகளுமே அவ
னது வேதனையைப் பன்மடங்காக் கின. வேதனையின் விளிம்புக்கே சென்ற அவன் அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவனாய் குலுங்கிக் குலுங்கி அழுதான். ஆனால் மனதில் புகுந்த வேதனைகள் மட்டும் அகலவே
இல்லை. "வாழ்க்கை ஏன் இவ்வளவு சிக்கலானதாக இருக்கின்றது. சுலப மானதாக இருக்க கூடாதா? என்று அடிக்கடி அவன் நினைத்துக்கொள் வதுண்டு.
அந்த வகையில் இன்று காலை வேலைக்குச் செல்லும் வழியில்தான் அவளைக் காண நேரிட்டது. அபி ஷேக் ஒரு கணம் ஆடிப்போனான். அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. இது உண்மைதானா? பட்டாம்பூச்சியாய்ச் சிறகடித்துப் பறந்த பவித்திராவா இவள்?
அப்பாவிகளை ஏன் ஆண்டவன் இப்படி அவஸ்தைப்படுத்திப் பார்க்கி றான்? உடலைக் கல்லாக்கிக்கொள்ள முடியாதவர்கள் மனதைக் கல்லாக்கிக் கொள்ளப் பழக வேண்டும் என்பார் கள் என்னால் முடியவில்லை. ஒரு மனோதத்துவ வைத்தியன் என்ற வகை யில் தத்துவம், சாஸ்திரம், சரித்தி ரம் என்று பல்வேறு துறைகளைத் தெரிந்துகொணி டதைப் போல
ப்ெ 16-22, 2008
மனித மனங்களைப் பற்றிச் சற்று அதிகமாகத் தெரிந்து வைத் திருப்பது உண்மையே. ஆனால் பவித்திராவின் இந்தப் பரிதாபகரமான நிலைக்குக் காரணம் புரியாமல் வெகுவாய்க் குழம்பிப் போனதும் மறுக்க முடியாத 2D GROOT GOOD
அது நான் கல்லூரி வாழ்க் கையை நுகர்ந்து கொண்டிருந்த காலம் அங்குதான் பவித்திராவைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டி யது. பெயருக்கு ஏற்றாற்போல் மென்மை யானவள், மேன்மையானவள் பவித் திரா எல்லோருடனும் நன்றாகப் பழகும் அவளையும் எல்லோருக்கும் பிடிக்கும். நான் அவள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தேன். அதே
அன்பு நாளடைவில் காதலாக உருப் பெற்றது உண்மைதான். ஆனால் என் காதலை இது வரை அவளிடம் சொல்லவே இல்லை என்பதும் கலப் படமில்லாத உண்மை,
மரியாதையணிவு, அடக்கம் என்ப வற்றையெல்லாம் பிற பெண்கள் அவ ளிடம் இருந்தே கற்றுக்கொள்ள வேண்டும் என்றளவிற்குத் தூய்மை யானவள் பவித்திரா, ஆனால் இன்று யார் கண்பட்டோ பாவப்பட்ட ஜீவ னாய் இப் பாரில் பரிகசிக்கப்படுகி றாள்.
ஆடையைக் கிழித்துக் கொண்டு தலைவிரி கோலமாக, கல்லெடுத்து எறிபவர் மட்டும் மனநோயாளி என்று சொல்ல முடியாது வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்கள் தொல் லைகளால் பாதிக்கப்பட்டுத் தங்களது ஆசைகள், அபிலாஷைகள் நிறைவே றாமல் போகும் போது மனமுடைந்து விபரீதமாக நடந்து கொள்வோர் நம்மில் அநேகம் பேர்.
எனது கெ முடிந்து இன்று கிளினிக்" வைக்கு விட்டபோதும் என் அவளிடம் சொ எங்கோ அவள் ந என்ற நம்பிக்கை
புது நாற்றுக்களை இருந்தது. ஆனா ளியாக அவளை என்பது மட்டும் எ
D.
இவளின் இந் காரணம்? அந்த பாதித்த விடயம்ெ பார்க்க வேண்டிய என்னால் இப்பொ தது ஒன்றுதான். டில் அடைக்கல
அவ்வளவுதான்.
"என்ன அ1 பொண்ண இங்க வைப்பது? என்ன படிச்ச பொண்ண இப்ப அவ ஒரு கொரு நல்ல வரன் நமக்கெதுக்கு ே இது அம்மாவின்
"அம்மா மனித
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிறந்தது எம்மிரு இருந்தது முழு மாணவர்களுக்குமே fillfuil p i LIL faoir ார். சிலர் ஆச்சரியப் பாறாமை கொண்ட
டம் யாருக்கும் தெரி தது. பரீட்சை எழு
பத்தும அ
க்வழியா அக்ரம்
கூறி அழுதாள். அண்ணன் பொல்லா தவன் என நூறு தடவையாவது கூறியிருப்பாள். நான் அவளைச் தேற் றினேன். அண்ணனைச் சந்தித்துப் பேசி முடிவெடுப்பதாய்க் கூறிச் சமா தானப்படுத்தினேன்.
குறித்த நாள் ஒன்றைத் தெரிந்து சுமியின் அண்ணனைச் சந்திக்கச் சென்றேன். கூட என் உயிர் நண்பன் துணை வந்தான். சுமியின் அண்ணன் முரட்டு முகவெட்டுடன் காணப்பட் டான். இத்தனை அழகான என்ன வளுக்கு இப்படி ஒரு அண்ணனா? என வாய் விட்டுச் சொல்லத் தோன் றியது. அவன்தான் பேசினான் என் னைப் பேச விடவில்லை. பெரும்பா லும் அவன் பேச்சுக்கள் எனக்குப் பிடிக்கவில்லை. காரணமில்லாமல் ஏதேதோ சொன்னான். சுமியை மறந்துவிடும்படி கர்ச்சித்தான். அது மட்டும் முடியாதென அடித்துக் கூறினேன். கை நீட்டினான். நான் சமாளிக்க முயன்றேன். என் நண்பன் மட்டும் சும்மா இருப்பானா? பேச்சு வார்த்தை அடி தடியில் முடிந்தது. நம் காதலில் முதன் முதலாகக் கண் னிர் கசிந்தது. அன்றிலிருந்து நான்
டும்படியாக முடிவு ஸ் என் சுமி படு பல்கலைக் கழகம் ௗ விட்டு நானும், வளும் பிரிய முடி குக் காதல் சிறைக் கிடந்ததால் அவ முகம் போகவில்லை. தேடி வெளியில் ல, தினமும் மாலை லயில் சந்தித்துப் சுப் பொருட்கள்
பல நாட்களாக எதிர்பார்த்தும் அவ ளைச் சந்திக்க முடியவில்லை. சுமிக் குப் பதிலாக சுமியின் தாய் ஒரு முறை என்னைச் சந்தித்தார். தன் மகனின் முரட்டுக் குணம் பற்றி எடுத்துச் சொன்னார், தயவு செய்து சுமித்ராவை மறந்திடுங்க தம்பி" எனக் கண்ணீர் வடித்தார். மகன் பார்த்து வைத்த லண்டன் மாப்பிள்ளையைச் சுமிக்குக் கட்டி வைப்பதற்குத் தன் மகன் எதையும் செய்யத் தயங்க மாட் டான் எனத் தீர்க்கமாயும் உருக்க
பகள் கவி வடித்தன. மாயும் கூறினார். எனக்கு என்னை விடச் சுமியின் வாழ்வுதான் மேலாகப் டந்தது. ஒரு நாள் பட்டது. சுமியின் அண்ணனால் எனக் தித்தாள் முகத்தில் கும் என் பாலாக சுமிக்கும் ஏதாவது ந்தது. தன் ஒரே நிகழக் கூடாதென முடிவு செய்தேன். |ளிநாட்டிலிருந்து என் காதலைத் தியாகம் செய்யத் ம் நமது காதல் துணிந்தேன். பட்டுவிட்டதாகவும் கொஞ்ச நாள் தாடி வைத்தேன்.
லூரி வாழ்க்கை குமே நலம் குறையும் போது பல வித தனியாக ஒரு மான நிலைகுலைவுகள் ஏற்படுவது
மளவுக்கு உயர்ந்து காதலை மட்டும் ல்லவே இல்லை. ன்றாக இருப்பாள்
மட்டும் தினமும் நட்டுக் கொண்டே ல் ஒரு மனநோயா இன்று சந்திப்பேன் ண்ணிப் பார்க்காத
நிலைமைக்கு என்ன ாவுக்கு அவளைப் மன்ன? சிந்தித்துப் ஒன்றாய் இருந்தது ழுது செய்ய முடிந் அவளுக்கு என் வீட் ம் கொடுத்தேன்,
பிஷேக் இந்தப் எப்படித் தங்க தான் உன்னோட ாக இருந்தாலும் பைத்தியம், உனக் வர வேண்டாமா? பண்டாத வேலை" ஆதங்கம் ர்கள் எல்லோருக்
DUIJF
சகஜம் மனிதர்கள் தன்னிலை இழந்து பொருத்தமற்ற செயல்களில் ஈடுபடும் போது அவர்களைப் பைத் தியம் என்று சமுதாயத்தில் இருந்து ஒதுக்குவது தவறு உடல் நோய் போன்றதுதான் மனநோயும் இதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்று நம் சமுகம் அடம்பிடிக்கிறதோ தெரிய வில்லை அம்மா! இவ கொஞ்ச நாளைக்கு இங்க இருக்கட்டும். அது வரைக்கும் இவள யாரும் எதுவும் சொல்ல வேண்டாம். இப்ப இவளுக் குத் தேவைப்படுவது மன அமைதி ஒன்றுதான். ஒவ்வொரு மனநோயா ளிக்கும் மிகவும் தேவையானது ஒரு நண்பனே" என்று முடித்தான் அபி ஷேக்
அதற்குள் எனக்குத் திருமணம் முடி வாக்கப்பட்டது. எனக்கு இரட்டை வாழ்வு வாழ்வதில் அர்த்தமில்லை எனப் பட்டது என் திருமண வாழ்வு என் மீது உயிரையே வைத்துள்ள மனைவி என் தொழில் இந்த வட்டம் என் வாழ்க்கையில் புதுப் புதுத் திருப்பங்களை ஏற்படுத்தத் தொடங் கியது. சுமியை நான் சிறிது சிறிதாய் மறக்கலானேன். ஆனால் சுமி. அவள் மாறவில்லை. முழுப் பிரமச்சாரியாக மாறிவிட்டாள். இனி என்னால் அவ ளுக்கு எதுவுமே செய்ய முடியாது. சுமி பாவம் அவள் வாழ வேண்டும். என் பிராத்தனையில் மட்டும் இடம் பிடித்தாள். கணவனாகி தந்தையாகி நான் வாழ்கிறேன். இன்று என்
மகன் பாடசாலையின் பாலர் அனு
மதிக்காக என்னருகே ஆனால் சுமி யின் முடிவு எனக்கு முட்டாள்தன மாய்ப் பட்டது. அவள் தன் வாழ்நாள் முழுவதும் தனக்கே தண்டனை இழைக்கிறாளா? இல்லை எனக்குத் தண்டனை தருவதாக நினைக்கி றாளா? தன் வாழ்வு முழுதும் என் நினைவுகளோடு அவள் வாழ்வதா னால், என்னால் அப்படி முடிவ தில்லை. இப்போதெல்லாம் சுத்தமாக சுமி என் நினைவிலேயே இல்லை. என்னால் நினைத்திருக்க முடியாத ஒரு ஜீவன் என்னையே நினைத்து வாழ்வது முழுப்பைத்தியக்காரத்தன மாய்ப் படுகிறது. காதல் தோல்விய டைந்தால் அது வாழ்க்கையின் தோல் வியல்ல என்பதைச் சுமிக்குச் சொல் லிக் கொடுத்துப் புரிய வைக்கத் தேவையில்லை. ஆனால் நம்பிக்கை யோடு ஒரு விடயத்தில் வெற்றி பெற்றுவிட்டாள் மனைவி, தாய் என்ற படிகளில் கால் வைக்காமல் இதே கல்லூரியில் உப அதிபராய்க் கடமையாற்றுகிறாள். என்ன உப்புச் சப்பில்லாத வாழ்வு வாழ்கிறாள்? எனக்குக் கோபம்தான் வந்தது.
நிச்சயம் நான் சுமியை. இல்லை சுமித்ரா ஆசிரியையைச் சந்திப்பதில் புதிதாக எனக்கு எந்தவித மாற் றமோ சலனமோ ஏற்படாது. ஆனால் சுமிக்கு இப்போதைக்கு என்னால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை!
நிலையில் தவித்துக் கொண்டிருந்த போது தாய்மாமன் ரவியை நம்பி ஏமாந்து போகவே மகளிர் விடுதி ஒன்றில் அடைக்கலம் புகுந்தாள். ஆனால் அதுவே அவள் வாழ்வைச் சூனியமாக்கும் என்று எண்ணிப் பார்க்கவில்லை. மகளிர் விடுதி என்ற பெயரில் அங்கு விபசாரம் நடப்ப தைக் கண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எவ்வளவோ முயன்றாள். முடியவில்லை. தன்னையும் இழந்து சுயநினைவையும் இழந்து இன் றொரு மனநோயாளியாகிப் போனாள் என்ற கசப்பான செய்தியை அபி ஷேக்கால் தாங்கிக் கொள்ள முடிய ബിസ്മെ,
இன்று அபிஷேக்கின் சிகிச்சை யால் பவித்ராவிடம் நல்ல முன்னேற் றம் தென்பட ஆரம்பித்திருந்தது.
வசதியிருந்தும், நல்ல வருமானம் இருந்தும் தன் மகன் திருமணம் செய்யவில்லையே என்ற கவலையை தாய் அபிஷேக்கிடம் பல தடவை வெளிப்படுத்தியிருந்தாள். அன்று மகிழ்ச்சியுடன் வந்த அபிஷேக், "அம்மா எப்ப கல்யாணம் பண்ணிக் கப் போற, பண்ணிக்கப்போற என்று கேட்டுக் கொண்டே இருந்தீங்க இல் லையா, இப்ப நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கிறேன். உங்களுக்கு எதுக்குச் சிரமம் என்று பெண் பார்க்கும் வேலையக் கூட வைக்கல, பொண்ணு வேற யாரும் இல்லை. நம்ம பவித்ராதான். நல்ல நாளாய்ப் பார்த்து நாள் குறிங்க" என்று மகிழ்ச்சி ததும்பும் வார்த்தை களால் கூறிவிட்டு அங்கிருந்து அகன் றான். அவன் வார்த்தைகளில் புதுத்
எஸ். மனோஹரன்-பாத கல்விக் கலாசாலை
சில மாதங்கள் ஓடி மறைந்தன. அதன் பின்புதான் பவித்திராவின் பரிதாபகரமான இந் நிலைக்குக் கார ணம் என்னவென்பதை அபிஷேக்கால் கண்டுபிடிக்க முடிந்தது. திடீர் விபத்தொன்றில் தாயையும் தந்தை யையும் இழந்த பவித்ரா யாரு மற்ற
தெளிவு இருந்தது. அப்போதுவான லையில் இன்றைய குறளாய்."மனநலம் மன் உயிர் காக்கும் இனநலம் எல்லாப் புகழும் தரும்" என்ற குறள் ஒலித்துக் கொண்டிருந்தது. அது அபிஷேக்கின் காதுகளையும் இதமாய் வருடிச்

Page 16
ானவேலின் சடலம் அந் தோணிக்குள் கிலியை முட்டியது. மண்வெட்டியைப் போட்டுவிட்டு ஒடிப்போய் தூர நின்று கொண் LIT 687.
வேணுவும் ஆடிப்போனான். ஏற்கெனவே நெஞ்சுக் கூட்டில் படபடப்பு. இப்பொழுது அது பல மடங்கு அதிகரித்திருந்தது.
". அ. அந்தோணி." நடுங்கியது அவன் குரல்.
"பா. பாவிங்க. கொன்னு புதைச்சுட்டு எங்கோ ஒடிப்போய்ட் டதா கதை கட்டிவிட்டுட்டாங்க." என்றான் அந்தோணியும்
"இப்ப என்ன பணி னப் போறே."
"தெ. தெரியலையே." "முதல்ல குழியைப் போட்டு முடு, அந்த மனேஜர் திரும்பி வரப்போறான்."
வேணு பதற திரும்பி வந்து குழியை திரும்பவும் வேகவேகமாக
முடினாண் பூவரசங் கன்று துவண்டு விட்டிருந்தது. அதை திரும்ப மையத்தில் வைத்து காலால், தோண்டியது தெரியாத படி மிதித்து சமப்படுத்தினான்.
உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது.
"அந்தோணி. இதை எல்லாம் பார்த்தா எனக்கும் பயமா இருக் குது பிளம்பர் சீனுவையும் இதே மாதிரி எங்கையாவது கொன்னு புதைச் சுட்டாங்களா?
வேணுவக்கு மழையில் நனைந்த மாதிரி வியர்த்தது.
"இருந்தாலும் இருக்கும். ஆனா ஒண்னு இன்னியோட சரி. நான் நிஜமாலுமே ஓடப்போ றேன். எனக்கு இந்த வேலையே Galla TITLDLIT."
அந் தோன சொல் விக் கொண்டே இலை அறுக்க ஓடி 60III6ዕዘ .
வேணுவுக்கு இப்பொழுது நிஜ மாலுமே வயிற்றைச் சங்கடப்படுத் தியது. மயக்கமாகவும் வந்தது. ஒரு நிமிடம் வேலை பார்க்கவும் பயமாக இருந்தது.
ஓடினான். நடுவில் அந் தோணியின் குரல் கத்தரித்தது.
வேணு. இங்க பார்த்ததைப் பத்தி யார்கிட்டேயும் உளறி வைக் காதே."
"இல்ல அந்தோணி. எனக்கும் இதுதான் கடைசி நாள்"
வேணுவும் சொல்லிக் கொண்டே நடந்தான் நல்லவேளை மகிழ மரத்தடியிலேயே மனேஜர் நாக
FITL5) J. Goor Godflaj Lil LITT.
வியர்க்க விறுவிறுக்க வந்த வனைப் பார்த்து திகைத்தார்.
'அய்யா, டாக்டரைப் பார்க் காம சமாளிச்சிடலாம்னு நினைச் சேங்க ஆனா முடியாது போல இருக்கு தொட்டுப் பாருங்க காச் சல் கூட அடிக்குது."
அவன் குரல் தந்தியடித்தது. "சரி சரி கிளம்பு இரு நான் போய் ஜீப்பை அனுப்பறேன்" GI60IDITT.
வேண்டாங்க நான் என் வண் டியிலேயே போயிடறேன். எனக்கு லிவு போட்ருங்க"- என்றபடியே அவனது மொபெட்டைப் போய்த் தொட்டான்.
"ஏய் இருப்பா. இரு. வண்டி யில போய் எங்கையாவது விழுந்து கிழுந்து வைக்காதே."- நாகசாமி யின் குரலை அவன் காதிலேயே GJIT SJK), G), IT GIGII ansa) GOGA).
அவனது மொபெட்டும் உதற லோடு கிளம்பியது.
வித்தியாசமான மொபெட்டின் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தாள் ரேணுகா!
வேணுவின் தங்கை
இரவான பிறகே வீடு திரும்புப
ܠ ܘܬܐ
KO)
வன் பதினோரு மணிக்கெல்லாம் வந்துவிட்ட ஆச்சரியம் அவள் முகத்தில் தெரிந்தது. அவனும் அந்த எலிக் கூண்டை (மொபெட் டைத்தான்) ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு வீட்டினுள் நுழைந் தான் புயல் காற்றில் பறந்து வந்து விழுந்த எச்சில் இலை போல தெரிந்தவனைப் பார்த்து "என்னண்ணே. என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?" என்று படபடத்தாள். அவன் அம்மா அஞ்சுகமும் கீரைக் கட் டோடு தோன்றி "என்னடா இது. வேலைக்கு போவலையா?" என்று
கேட்டபடி முன்னால் வந்து நின் றாள்.
இல்லம்மா.திடீர்னு காச்சலா இருந்திச்சு, அதான் வந்துட்டேன்." என்றான்.
"காச்சலா..? அவளும் பர பரப்பாகி அவன் நெற்றி, கழுத்து என்று தொட்டுப் பார்த்துவிட்டு "ஆமாம். நெருப்பா கொதிக்குதே" என்று கவலையில் விழுந்தாள்.
"என்னணினே. டாக்டரைப் போய் பார்ப்போமா? இல்ல வர்ற வழியிலையே பாத்துட்டியா?"
ரேணுகாவிடம் வாஞ்சை வழிந் *@
"பாத்துட்டே
மாத்திரை கொ
என்றவன் சட்ை போதுதான் க
Lititiol
அவனது சட் டும் அரிமா மா கரில் இருப்பதே ஞாபகம் வந்தது ஸில் இருந்த டிை olI60U GTO)OUTID முக்கிய முகவரி பர்ஸில்தான் இ இனி அந்த வைத்தே படுக்க நினைத்தவனுக்கு 6ᏡᎠᎯ Ꭿ5ᎶDᎯ5 Ꭿ5ᎧlᏓᎠ
இப்பொழுது அங்கே போய்த்த என்றாகிவிட்டதே போய் படுக்ை போல விழுந்தா "நல்லாத்தாே திடீர்னு காச்ச6 திட்டியேடா.. எ கொண்டே அஞ் வாக அவன் நெ வருடினாள்
அவனுக்கும் *g
அப்படியே ஒ வேலின் சடலம்
தோன்றி ஒரு மிர
அதை ஒவ மாதிரி வளர்மதி போடு கட்டி அ ஞாபகத்தில் தோ
உலுக்கியது.
அம்மா அபு GIFTIGT.
விதி வலிய யாராலும் மாற்ற பது நடந்தே தீ 2) TLD
அதெல்லாம் சில மணி வாழ்க்கையில் எ
EGI.
ஒரு கோ தோடு கட்டிப் றால் யாராவது
ஒரு பூவரசங்
9 ΙουΙΟΠ Φά ή றால்தான் நம் வேணு பற்கள் இழுத்துப் பே IT GOI , LÓ), LI போனது.
La Guntil கொண்டு எழு GLJITILLIT GSI, வரேன்." என் விலகிச் சென்ற ஏதோ வேை போய்விட்டிரு
(அம்புகள்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்துருக்காரு"- யைக் கழற்றும் னித்தான்-யூனி
டையும் பேண்ட் fa0.5LLÓNG) GAOIT, அப்போதுதான் அதில்தான் பர்
மனைவி அலறிக் கொண் வின்ைஸ் - "டிருந்ததாலும் என் ருக்கிறது. பல குழந்தைகளும் சேர்ந்து அலறி கொண் ள் கூட அந்த படிருந்ததாலும் கதவை உதைத்துத் க்கிறது. தள்ளிக்கொண்டு உள்ளே சென் பக்கம் தலை றேன் இருட்டாக இருந்தது. கூடாது என்று டெய்சியை கட்டிப்பிடித்து வெளி சற்று வயிற் யில் கொண்டு வந்தேன். முகத்தில் செய்தது. தண்ணீர் தெளித்து அரை மணி தற்காகவாவது நேரத்தில் சுயநினைவிற்கு திரும்பி ன் தீரவேண்டும் னாள் முகாமிலுள்ளவர்கள் டெய் SELGOL சிக்கு பேய்பிடித்துவிட்டதாகக் ಈಉಲ್ಲ 防, . والاقة "ಸ್ಥ್
LUT, GT LU6)]l60606), 2.0LLITI t" 鷲 '? ಛಿ: sit GIT : 嵩 鷲 வேண்டும்" கம் வந்து ஆதர எனறு மேல கலங்கரை றியைத் தொட்டு ரமேஸ். டெய்சிக்கு பேயும் பிடிக்கவில்லை. பசாசும் பிடிக்க இதமாக இருந் வில்லை. அவள் அடிமனதில் ஏதோ ஒரு சம்பவம் உறைந்துள்ளது. விநாடி ஞான டெய்சியிடம் நான் பேசும்போது மனக் கண்ணில் நிச்சயமாக அவள் மனதிலுள்ள தாக் டும் மிரட்டியது கம் எது என்பதை என்னால் கண்டு டேக் செய்கிற பிடிக்க முடியுமென்று நினைக்கி C றேன். ரமேஸ் நீங்கள் நம்பிக்கை
யுடன் இருங்கள்' என்று ரமேஸுக் ன்றி ஒரு உலுக்கு : O). @ ரமேஸ் நீண்ட பெருமூச்செறிந் gBTiT.
"சரி ரமேஸ். நீங்கள் டெய்சியை எப்போது திருமணம் செய்தீர்கள்."
"1990ம் ஆண்டு.” "டெய்சியின் சொந்த இட மெது?"
"டெய்சியும் அன்புவழிபுரம்தான்." என்றார்.
"நீங்கள் டெய்சியை திருமணம் செய்த பின் உங்கள் குடும்பத்தில், அல்லது உறவினர்களில், அல்லது உங்கள் அண்டைவீடுகளில் ஏதாவது அதிர்ச்சியான சம்பவங்கள் ஏதாவது - ရွှံ့ါ။ பெற்றதாக நினைவு இருக்
கிறதா
சற்று யோசித்துவிட்டு 'இல்லை" என்றார்."
இராணுவத் தாக்குதல்கள், சுற்றி க்கடி சொல்லு வளிைப்புக்கள் மோதல்கள் இப்படி யான சம்பவங்கள் ஏதாவது நடை து. எழுதியதை பெற்றதாக நினைவு இருக்கிறதா ? முடியாது நடப் சண்டையும் குண்டுவெடிப்பும் தம் என்றெல் இடையிடையே நடக்கும். இதனால் டெய்சிக்கு ஏதும் தாக்கம் ஏற்பட்ட தாக தெரியவில்லை" என்றார் ரமேஸ்.
ரமேஸ்! நீங்கள் வெளியில் சென்று டெய்சியை என்னிடம் பிடித்தாள் என் அனுப்பிவிடுங்கள் டெய்சியிடம் நம்புவார்களா? பேசும் போதுதான் அவளின் அடி குழியில் ஒருவன் மனதில் ஏற்பட்ட தாக்கம் பற்றி
அறிய முடியும்." ஜன் ரமேஸ் எழுந்து சென்றார்.
அறையினுள் வந்த டெய்சியை
க்கிறான் என் வரவேற்று என் முன்னிருந்த கதிரை பார்களா..? யில் உட்காரும்படி கேட்டுக் கொண் கிட்டிக் கொள்ள டேன். த்திக் கொண் "டெய்சி நீங்கள் எதுவரையும் புழுக்கமாகிப் படித்திருக்கிறீர்கள்?
"12ம் வகுப்பு சித்தியடைந்துள் G6TT GÖT, , "
"ஏதாவது உத்தியோகம் எடுக்க முயற்சி செய்யவில்லையா,
உண்மையோ? நரங்களில்தான் ந்தனை சம்பவங்
ஸ்வரி காமத்
61160)u afla)3 #13 து ஃபேனைப் ஞ்சுகமும் "படு
சொல்லியபடி "எங்க ஊரில பட்டப்படிப்பு படித்து ள் ரேணுகாவும் - விட்டே நிறையப்பேர் வேலையில்லாம III 3. Galois)Gu இருக்கிறாங்க 12ம் வகுப்பு படித்த எனக்கு எப்படி வேலை கிடைக்கப் போகிறது?
Ποή.
ாடர்ந்து வரும்.)
-
@_။ါ
"அதுவும் சரிதான் நீங்கள் எந்த ஆண்டில் 12ம் வகுப்பில் சித்தியடைந்தீர்கள்'
"1986ல் சித்தியடைந்தேன்." "1990ம் ஆண்டு திருமணம் முடிக்குமுன்னே அந்த நான்கு வரு டங்களில் என்ன செய்து கொண்டி ருந்தீர்கள்
"அம்மாவிற்கு உதவியாக வீட்டி லேயேதான் இருந்தேன்."
"நீங்கள் அன்புவழிபுரத்தில் இருக் கும் போது இராணுவ மோதல்கள், அல்லது சண்டைகள் அல்லது சுற்றி வளைப்புக்கள் ஏதாவது நடந்ததாக நினைவு இருக்கின்றதா?”
"இந்த காலத்தில் இந்திய அமை திப்படைக்கும் புலிகள் இயக்கத்தின ருக்கும் அடிக்கடி மோதல் நடக்கும்" "உங்கள் ஊாரில் அப்படி சம்பவங் கள் ஏதாவது நடந்ததா?"
"ஓம் 1988ம் ஆண்டு ஒரு நாள் இரவு ஒரு மணிக்கு எமது ஊரைச் சுற்றி பயங்கரமாக வெடிச் சத்தமும் குண்டுச் சத்தங்களும் கேட்டன. எனக்கு உடம்பெல்லாம் நடுக்கியது. எமது வீட்டிற்கு அருகேயும் ஒரு குண்டு விழுந்து வெடித்தது. எனக்கு தலை சுற்றியது. நான் அறிவு மயங்கி கீழே விழுந்துவிட்டேன். அடுத்தநாள் காலையில்தான் சம்பவம் என்ன என்று தெரியவந்தது.புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எமது ஊரில் இருப்பதாக அறிந்த இந்திய அமைதிப்படையினர் எமது ஊரை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி யுள்ளனர்.நடுச்சாமத்தில் நடந்த இந்தத் தாக்குதலை என்னால் மறக்க முடியாது. தொடர்ந்து ஒரு கிழமை எனக்கு காய்ச்சல் இருந்
டெய்சியின் முகம் வியர்த் 岛凯·
"டெய்சி துப்பாக்கிச் சத்தமென் பது ஈழத்தமிழருக்கு பழக்கப்பட்டுப் போனது. இத்தனை வருடங்களாகத் துப்பாக்கி வேட்டுக்களும், விமான குண்டுகளும், பீரங்கிக் குண்டுகளும் எமது காதுகளைச் செவிடாக்கினா
GTero.G.).606OLDLII"
SITErcoSo
லும், வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறோம். சண்டை ஏற்படும் போதும், திரு விழா காலங்களிலும் வெடிச்சத்தம் கேட்கத்தான் செய்யும். டெய்சி! நீங்கள் நன்றாக படித்திருக் கிறீர்கள் வீரமிக்க ஈழத் தமிழச்சி யாக பிறந்துள்ளீர்கள், ஈழத் தமிழ ரின் தலைநகரமான திருகோண மலையில் வாழ்ந்துள்ளீர்கள், உங்க ளைப் பார்க்கும் போது நல்ல வாட்ட சாட்டமான ஒரு பெண்ணாகக் காணப்படுகிறீர்கள். நான் சொல்வது உண்மைதானே!" என்று கேட்டேன்.
டெய்சி புன்முறுவலுடன் தலை
யாட்டினாள்.
"இருந்தாலும் அன்று நடுச் சாமத்தில் திடீரெனக் கேட்ட குண்டு
வெடிப்பு, துப்பாக்கி வேட்டுக்களும், பரபரப்பும் உங்களைப் பாதித்துள்ளது என்பதை நான் உணருகிறேன்.அச் சம்பவம் உங்கள் மனதை அதிர்ச்சி யடையச் செய்துள்ளது. அந்த நினைவுகள் உங்கள் மனதில் ஆழ மாக புதைந்துள்ளது."
தொடர்ந்து வரும்.
GI, 16-22, 2003

Page 17
இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பெயரில் புதியதொரு விருதைத் தமிழக அரசு ஏற்படுத்தி யிருக்கிறது.
ஐந்துலட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் தங்கப் பதக்கமும் கொண்ட இவ் விருது ஆண்டுதோறும் துணிவு மிக்க சாகசம் புரியும் வீரப் பெண்மணிக்கு வழங்கப்படும். தமிழக அரசு இந்தப் புதிய விருதினைப் புரட்சித் தலைவி பெயரில் வழங்காமல் கல்பனாவின் பெயரில் வழங்குவதொன்றுதான் இதைப் பற்றிய ஆச்சரியமான விஷயம் மற்றப்படி இந்தியா முழுதும் இப்போது கல்பனா சாவ்லாவின் பிடியில் இருக் கின்றது.
Gas Talbum ahagi GaiGinis a GUID பூமிக்குத் திரும்பும் போது வெடித்துச் சிதறியதில் உயிரிழந்த கல்பனாவிற்கு அனைவரும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர். குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் வாஜ்பேயிலிலிருந்து கடைசிக் குடி மகன் வரை சாவ்லாவிற்காக மாய்ந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர் பிறந்த இடமான கர்னாலில், ஆயிரக் கணக்கில் மக்கள் கூடி அவருக்கு அஞ்சலி செலுத்திய வண்ணமிருக் கின்றனர். சண்டிகாரில் அவர் படித்த பொறியியல் கல்லூரி மாணவர்களெல் லாம் துயரத்தில் முழ்கி நிற்கும் புகைப் படம் நெஞ்சை உருக்குகிறது. அரி யானா மாநில அரசும் அவர் பெயரில் கல்வி உதவித் தொகை அறிவித்துள் ளது உச்சக் கட்டமாக நாடாளுமன் றத்திலேயே அனைத்துக் கட்சித் தலை வர்களின் அஞ்சலி, அமெரிக்க அதி பர் ஜார்ஜ் புஷ்ஷும் மற்றத் தலைவர் களும் சாவ்லாவிற்கு அஞ்சலி செலுத் தியது, இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரே சாவ்லா நினைவாக ஒரு கவிதை எழுதியது எல்லாமே இந் தியர்களுக்கெல்லாம் மிகுந்த பெரு மையினைக் கொடுத்திருக்கிறது. இதே அரியானா மாநிலத்தில்தான் சில மாதங்களுக்கு முன்பு, ஐந்து ஏழைத் தலித்துக்கள் இறந்த மாட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்தபோது ஒரு வெறிபிடித்த கும்பலால், மிகக் கொடுர
QILIM. 16-22, 2003
மான முறையில் அடித்தே கொல்லப் L JILLOTT
வயிற்றுப் பிழைப்புக்காக இறந்து போன, மாட்டின் தோலை உரித்த அந்த அப்பாவி ஏழைகளுக்காகப் பெரிய அளவில் எவரும் வருத்தப்பட வில்லை. முதல்வர் செளதாலாவிற்கு அந்த ஜஜ்ஜார் கிராமப் பகுதிக்கு வரவே சில நாட்கள் பிடித்தது. பிரச் சனை பெரிதான பின்தான் குற்ற வாளிகளில் சிலர் கைது செய்யப்பட்ட னர் ஒரு சில லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்கப்பட்டது. அத்தோடு சரி. பிறகு எல்லோரும் அதை மறந்துவிட்
Tfts Gili.
கோத்ராவில் எரித்துக் கொல்லப் பட்ட இராம பக்தர்களுக்காக வாஜ் பேயி, மோடியிலிருந்து எல்லோருமே இன்னமும் வருந்திக் கொண்டிருக் கின்றனர்; ஏன் கொதித்துக் கொண் டிருக்கின்றனர் என்றே சொல்லலாம். அந்தக் கொடுரச் சம்பவம் தொடர் பான கைதுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் கோத்ராவிற்குப் பின்னா லேயே நடந்த கலவரங்களில் இரண் டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல் லப்பட்டார்களே, அதற்குப் பொறுப் பானவர்கள் எவரும் இது வரை கைது செய்யப்படவில்லை. மாறாக வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு வரு கின்றன. அகதி முகாம்கள் முடப்பட்டு விட்டன. அங்கே இருந்தவர்கள் என்ன
ஆனார்கள் என்று
பின்னணியில் இருந் இமாலய வெற்றி .ெ வராகி, சங்கபரிவ லுக்குரிய வீரராக டிருக்கிறார்.
95 GAOL GOTT FTG வோரில் நூற்றில் ஜஜ்ஜார் தலித்துக ராத் முஸ்லிம்களுக் சிந்தவில்லை என் வேண்டும்.
அப்படி என் சாவ்லா விண்ெ செய்வதென்பது ெ உயிரைப் பிடித்து இதிலெல்லாம் இற பெண், அதுவும் சென்று, திருமணம் இரண்டு குழந்தைச குடும்பத்தை நடத்த வர், அதன் மத்தி பயணப் பயிற்சிக் படுத்திக் கொண் துறையில் சுடர்வி றார். அது சாதரா6 அசுர சாதகம்தா பெண் தன்னளவி தக்க சாதனைதான் ஆனால் சமுதாய, தென்ன? விண்வெ6 செலவு என்கின்றன GIT SEGI.
கோடிக் கணக் கொட்டி இப்படிக் வாக்கி அண்டவெ அனுப்புவதன் விை ரீதியாகப் பெரிய வந்துவிடாது. மாற நிகழ்த்தப்படக் கூடி சில சோதனைகளை G) GIGIfiċI LILLIGONifla, Gili னர். இத்தகைய மு நூறு விஞ்ஞானிகளு தொடர்பான தொ ளிகளுக்கும், தொ தான் இலாபம் அவ் விஞ்ஞான அல்லது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாருக்கும் தெரிய கொடுமைகளுக்கும் த நரேந்திர மோடி ற்றுமீண்டும் முதல் ரத்தின் போற்றுத பலா வந்து கொண்
லாவிற்காக உருகு ஒரு பங்கினர்கூட ளூக்காகவோ, குஜ ETEGaIT 6368 தை நாம் நோக்க
செய்துவிட்டார் GMfuslai) LuuJGOOTLD பரிய சாகசம்தான். க் கொண்டுதான் ங்க வேண்டும். ஒரு இந்தியாவிலிருந்து செய்து கொண்டு ளுக்குத் தாயுமாகி, க் கொண்டிருந்த NGa) ahoi GalGI தத் தன்னை உட் டிருக்கிறார். அத் டு ஒளிர்ந்திருக்கி ண விஷயம் இல்லை. ன் ஒர் இந்தியப் ல் பெருமைப்படத் மறுப்பதிற்கில்லை. ந்திற்குக் கிடைத்த fi luarGip olanii ர் விஷயம் தெரிந்த
G) LITATEG)6I:
கலங்களை உரு ரிக்கு மனிதர்களை ௗவாக விஞ்ஞான முன்னேற்றம் ஏதும் ாகப் பூமியிலிருந்து ய அடிப்படையான த்தான் இந்த விண்
மேற்கொள்கின்ற பற்சிகளினால் சில ருக்கும் பாதுகாப்பு ழிற்சாலை முதலா ழிலாளர்களுக்கும் வளவே. அடிப்படை | முக்கிய நோய்கள்
குறித்த ஆராய்ச்சிகளுக்குப் போக வேண்டிய டாலர்களெல்லாம் இப்படித் தேவையற்ற விண்வெளிப் பயணங்களில் விரயமாகிறது என்று வருந்துகின்ற GOTT LIGUIT.
ஆனால் ஆகாய விமானத்தை வியப் புடன் அண்ணாந்து பார்க்கின்ற குழந் தைத்தனம் நம்மிடம் இருக்கிறது. விணன் கலமென்றால் இன்னும் அந்த வியப்பு மகிழ்ச்சி உற்சாகம், கிளர்ச்சி எல் லாமே கூடுகிறது.
அத்தகைய உணர்வுகள் காரண மாகத்தான் வெளிநாடு வாழ் இந்தியர் என்ற பட்டத்தினைத் தவிர வேறு எந்த வழியிலும் இந்தியராக வாழாத தாய்நாட்டிற்காக உதவாத கல்ப னாவை ஏதோ பெரும் இந்திய வீராங் கனையாக நினைக்கின்றனர் பலர் எல்லோரும் சோகக் கடலில் முழ்கி யிருக்கின்றனர்.
அதே நேரம் அருந்ததி ராய் என்ற மக்களுக்காகப் போராடும் அற்புத எழுத்தாளரைப் பற்றி எவ்வளவு பேருக்குத் தெரியும்? "காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்" என்ற மசாலா நாவலை எழுதிப் புகழ்பெற்றார் என்றாலுங்கூட அதன் பின்னர் பல்வேறு மக்கள் இயக்கங்களில் தன்னை இணைத்துக் கொண்ட ராய் இப்பொழுது ஒர் அற்புதமான செயலைச் செய்திருக்கி றார்.அவருக்குச் சமீபத்தில் கிடைத்த 167 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு விருதை முழுவதுமாக 51 மக்கள் தொண்டு நிறுவனங்களுக்குப் பிரித் துக் கொடுத்துவிட்டார் ராய் அவருக் குத்தான் எவ்வளவு பெரிய மனது, அவரிடம் பணத்துக்குப் பஞ்சமில்லை யென்றாலும்கூட ஒட்டுமொத்தப் பரிசுத் தொகையினையும் மற்றவர்களுக்குக் கொடுத்துவிடுமளவு சமுக அக்கறை அவருக்கிருப்பது இதயம் உள்ள எவ ரையும் நெகிழச் செய்யும். ஆனால் பாருங்கள் இந்தச் செய்தியே அவ்வள வாகப் பிரபலமாகவில்லை, ராயின் நெருங்கிய நண்பரான என்ராம் நடத் தும் "ஃபரண்ட் லைன்" பத்திரிகையில் தான் சற்று விவரமாகச் செய்தி வெளி யாகியிருந்தது. மற்ற மக்கள் தொடர்பு சாதனங்கள் அருந்ததிராயின் மாபெ ரும் நன்கொடையினை கண்டு கொள்ள வேயில்லை. அந்த அளவு இந்தியப் பத்திரிகைகளுக்கும் தொலைக் காட்சி சானல்களுக்கும் சமுக அக்கறை
இந்தியாவில் எம்டிவி பார்த்து கையை, காலை, விலகு விலகென்று இழுத்து நடனமாடும் இந்தத் தலை முறை அப்துல் கலாமைப் பார்த்து அதிசயிக்கும், இந்தியா
கண்ணிர் விடும். ஆனால் அவர்களில் பலருக்கு அருந்ததி ராய் என்றால் யார் என்றுகூடத் தெரியாது. ஜஜ்ஜா ரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். குஜராத்தைப் பற்றி அக்கறையில்லை. தனி மனித சாதனைகள் அவர்களைக் கிளர்ச்சியுறச் செய்கின்றன. ஆனால் அத்தகைய சாதனைகளின் விளைவா கச் சமுகத்திற்கு என்ன நன்மை
என்று அவர்கள் கேட்பதே இல்லை. சமிபத்தில் நான் சந்தித்த நல்லுள்ளம்
கொண்ட ஒர் இலங்கைத் தமிழிளைஞர் "மார்கரெட்தாச்சர் கூறியது போல சமுகம் என்ற ஒன்றே இல்லை. தனி மனிதர்களும் குடும்பங்களும்தான் இருக்கின்றன. அவற்றை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண் டும் சமுக நீதி பற்றிப் பேசுவது கால விரயம்" என்று வாதிட்டார்.
சமுக அமைப்புக்கள் சரிவர இயங்கினால்தான் தனி மனிதனும் குடும்பமும் ஒரளவேனும் நிம்மதியாய் வாழ முடியும் என்பதை இந்த
GIGIGG
இளைஞர் புரிந்து கொள்ளவேயில்லை. ஒடுக்கப்படுகின்ற ஓரினத்தைச் சார்ந்த படித்த நபர் ஒருவர், இங்கிலாந்தில் சமுக நீதி அடித்தளங் களை முற் றிலுமாகத் தகர்த்தெறிந்த தாச்சரை மேற்கோள் காட்டுவது எவ்வளவு வேதனையான விஷயம்
ஆளும் வர்க்கத்தினரின் மாயை களில் அவர்களுக்கு ஊழியம் புரியும் பத்திரிகைகளின் பிரசாரத்திலும், அவை எடுத்துக் காட்டும் தவறான முன்னுதாரணங்களிலும் மயங்கியி ருக்கும் மக்கள் அவற்றிலிருந்தெல் லாம் மீண்டால்தான் குஜராத்திலும் ஜஜ்ஜாரிலும் நடந்த சம்பவங்கள் போல இனி நடக்காமலிருக்கும் நல்லிணக்க மும் சமுக நிதியும் நிலவும் சூழல் பிறக்கும்.
oli Soi joonaleja.
DIGONOSTIGIONOffa) () 1930-04-03
70 ܠܓܠ
1993-02-20
திருகோணமலை, கன்னியாய் 6ம் கட்டையைச் சேர்ந்த
சின்னையா கந்தசாமி
திதி 01.03.2003
ஈரைந்து வருடங்கள் விரைந்து கழிந்தாலும்,
ஈரம் காயவில்லை-நெஞ்சில்
பாரம் குறையவில்லை. தந்தையாய், மாமனாய், தாத்தாவாய் தெய்வமாய்,
எமைக் காத்த
gurT!
உங்கள் ஆண்மா சாந்தியடைய உளமும் இறைவனை வேண்டி நற்கும்.
I DGi
DUU.
LDJ. GöTLOITT மரு மக்கள் பேர்த்திமார் பேரன்மார்
357 inflak, G735 தொடரில் தோல்வியுற்றால் வேதனைப் படும் கல்பனா சாவ்லாவிற்காகக்

Page 18
சர்ச்சைக்குரிய இந்திய எழுத்
தாளர் சல்மான் ருஷ்டியுடன் இணைந்து வாழ்ந்து வந்த லண்ட னைச் சேர்ந்த தமிழ் பெண் பத்ம லட்சுமி பிரிந்துவிட்டார்.
தன்னை விட 20 வயது அதிக மாணவரான ருஷ்டியுடன் இந்த மாடலிங் பெண் பத்மலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக இணைந்து
வகை தொகையின்றிக் குழந் தைகளைப் பெற்று நாட்டின் சனத் தொகையை மின்னல் வேகத்தில் 9/6). Isä J j GNF Vikip)TTİ 35 GG77 என்ற கவலையில் சீனா, இந்தியா போன்ற நாடுகள் "நாமிருவர் நமக்கிருவர்" என்பதைத் தாரக மந்திரமாகச் சொல்லிக் கொண டிருக்கும் நிலையில் சிங்கப்பூர் JJJJJJF FTPÈJJ, jogji la 37, 5 6J65) ĜAJ (36)JADJ விதமாக இருக்கிறது.
என்னதான் உற்சாக முட்டி னாலும் சிங்கப்பூர் வாசிகள் இந்த விஷயத்தில் ஈடுபாடு காட்டுகி றார்களில்லை என்று மனம் வெதும்புகிறார்கள் அந் நாட்டுச் சுகாதார அதிகாரிகள்
குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்குக் கூடுதலாக சலுகை தர வேண்டும் என்று சிங்கப்பூர் மக்கள் விரும்புகின்றனர்.
குழந்தை பெற்றுக்கொள்வது தொடர்பாக அங்கு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. தாய்க்கும் 臀 "鼻副
10ல், 7 பேர் கருத்துக் கூறி
GOTIT.
ரொக்கப் பணம் கொடுத்தால் குழந்தை பெற்றுக்கொள்வதாக 17 சதவீதத்தினர் கூறினர்.
அந் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வரு கிறது. குழந்தை பெறும் தம்பதிக்கு சிங்கப்பூர் அரசு பல சலுகைகளை அறிவித்த போதிலும், 14 ஆண்டு களில் இல்லாத அளவக்கு கடந்த
ஆண்டு 40800 குழந்தைகள் மட்
டுமே அங்கு பிறந்தன.
குழந்தைக் கான
தென்னாபிரிக்காவில் நடை பெற்று வரும் 8வது உலகக் கிண் னக் கிரிக்கெட் போட்டித் தொடர் அந்த நாட்டுக்குப் பெருமளவு இலாபத்தை ஈட்டித் தரும் நிகழ் வாக அமையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இத் தடவை சுமார் 36 மில்லியன் டாலர் (3600 மில்லியன் ரூபா) தேறிய இலாபம் கிடைக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரி வித்துள்ளனர்
தென்னாபிரிக்க வரலாற்றில் அந்த நாட்டில் நடத்தப்படும் மிகப் பெரிய விளையாட்டு விழா இது
8
நடத்திய தெரிய வந்துள்ளது.
நவீழ்ழயைப் பிரிந்தார் பத்மவ
OOOOOOOO
வாழ்ந்து வந்தார்.
ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
ஏற்கனவே திருமணமானவரான ருஷ்டி, ஈரான் நாட்டு அச்சுறுத்த லால் இங்கிலாந்தில் பலத்த பாது காப்புடன் வசித்து வருகிறார்.
மனைவியைப் பிரிந்த அவர் திடீரென பத்மலட்சுமியுடன் சுற்றி வர ஆரம்பித்தார்.
இதையடுத்து பத்மலட்சுமி சர் வதேச அளவில் பிரபலமானார். சென்னையில் பிறந்த பத்மலட் சுமியின் குடும்பம் இளம்வயதிலேயே இங்கிலாந்தில் குடியேறிவிட்டது.
பத்மலட்சுமியைப் பிரிந்த தால் 55 வயதான ருஷ்டி மிகவும் மனச் சோர்வுடன் இருப்பதாக லண்டன் பத்திரிகைகள் தெரிவித்
தமிழ், ஆங்கிலம் உள்பட 5 மொழிகள் பேசத் தெரிந்த பத்ம லட்சுமி அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
p தாக 2001ம் ஆண்டு ஏப்ர லில் சிங்கப்பூர் அரசு அறிவித்தது. ஆனால் குழந்தைக்காக, தங்கள் சொகுசு வாழ்க்கையை விட்டுத் தர முடியாது என்று சிங்கப்பூர் வாசிகள் கூறுகின்றனர் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப் போடுவதற்குப் பொருளாதார மந்த நிலையும் ஒரு காரணம் என்கின்ற {&III.
இப்போது நினைத்தால், திடீ ரென சுற்றுலா புறப்பட்டுச் செல்கி றோம். குழந்தை இருந்தால் அது
தியானம் செய்வதன் முலம் உளவியல் ரீதியில் பெரும் பயன் களைப் பெற முடியும் என்று விஞ் ஞான ரீதியில் நிருபிக்கப்பட்டிருக் கிறது.
alla Grafia usanada. La ைேவழங்கவேண்டும் என்று '
தின் நிபுணர்கள் குழுவொன்று ஆய்விலிருந்து இது
மன அழுத்தத்தைக் குறைப்பது
தொடர்பிலேயே இதன் போது
முக்கியமாக ஆராயப்பட்டன.
தியானத்தில் ஈடுபடுவதன் முல மாக மன அழுத்தத்தை வெகுவா கக் குறைக்க முடியும் என்ற தமது ஆய்வின் முடிவை Phychosomatic Medicine என்ற மருத்துவ சஞ்
கை வெளியிட்டுள்ளது.
தியானத்தின் காரணமாக உட
லின் நோயெதிர்ப்புச் சக்தி அதிக கல்விச் ரிப்பதோடு புதிய செல்களின் செலவு, மற்றும் நிதி உதவியை g
துவாக்க S S S S S S S S S S S S S S SLS SLS
ம் இடம்பெறுவதாக
வாகும்.
1999ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளின் போது ஈட்டப்பட்ட 21 மில்லியன் டாலர் இலாபத்தை விடக் கூடுதலாக இம் முறை திரட் டக் கூடியதாக இருக்கும் என்று போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலை வர் அலி பச்சர் தெரிவித்திருக் கிறார்.
இந்த இலாபம் போட்டி அனு சரணையாளர்கள் மைதானங் களை வழங்கிய நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்புகள் மத்தி யில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
சல்மான் ருஷ்டி
ருஷ்டியும் பத் யோர்க்கிலும் ல மாறி வசித்து வந்: அந்த உறவு மு
சர்வதேச பு தென் இந்திய ஸ் குறிப்புகள் எழுதி GUILLÉ).
ட்கும் ரிங்கப்பூர்
முடியாது குழந்ை களாகும வரை கரி டும் என்கிறார் 2 முன் திருமணம் குழந்தை பெறாம
பொருளாதார 6337 IDITJ5, Jln 05.J, GUIT துச் சம்பாதிக்க இதனால் தனது 5 யுடன் விளையாட நேரம் கிடைக்கவி விற்பனை மேல
f) y L' GLa) y a
ளர் கூறுகிறார். தியானம் ஒரு
யாகப் பிரபலம கால கட்டத்தில் ெ இந்த ஆய்வின் னத்தை நோக்கி தின் கவனத்தைச் (600T LIDIT 35 SPIGOLDULJILI கப்பட்டுள்ளது.
தென்னாபிா லான முழுத் தி படுத்தி மிகவும் முறையில் இப்பே ஏற்பாடு செய்தி முலம் உலகின் பக்கம் திருப்பி க டியை விடப் பிரப 型_Q、矿ór போன்ற ஏதேனும் நிகழ்வை தம் நா தென்னாபிரிக்க
2010ம் ஆண்டு 20. GADSä5 dóGOOTGOOIT போட்டியைத் த தவே தென்னா கள் எதிர்பார்க்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மலட்சுமியும் நியூ
SIGLOE LEULUOTUgi முன்னெச்சரிக்கை சேமிப்பு
ஈராக்கிற்கு எதிராக அமெ ரிக்கா போர் தொடங்கப் போகும் நிலையில் வளைகுடாவுக்கு அனுப் பப்படும் அமெரிக்கப் படையினர் போருக்குச் செல்ல முன்னர் தமது விந்தைச் சேகரித்து வைக்கத்
தொடங்கியுள்ளனர்.
ஈராக்குடன் போர் நடந்து ஒரு வேளை அந்த நாடு இரசாயன
ண்டனிலும் மாறி ஆயுதங்கள் முலம் பதில் தாக்குதல் தனர். இப்போது நடத்தினால் அதன் முலம் ஆண் |றிந்துவிட்டது. மையை இழக்க நேரிடுமோ என்ற த்திரிகைகளில் அச்சம்தான் இதற்குக் காரணம் பானிஷ் சமையல் உறைவிந்தைச் சேமித்து வைப் வருகிறார் பத்ம பதால் வீரர்களின் உயிருக்குப்
பாதுகாப்புக் கிடைக்கப்போவ
----T தில்லை. ஆனால் இதன் முலம்
தகள் பெரியவர் திருக்கவேண் வெற்றி என்கிறார்கள் மருத்தவர்கள் ஆண்டுகளுக்கு அதிக அளவில் பருக்கள் உள்ள
செய்து கொண்டு விருக்கும் ஜாக்கு
மந்தநிலை கார ன நேரம் உழைத் வேண்டியுள்ளது.
மாதக் குழந்தை
வே போதுமான
ல்லை என்கிறார் TGMIf GBL GOfuugi).
என்ற ஆய்வா
முகருவுக்கும் லேசற்கிேச்சை
அவர்களின் வாரிசை உருவாக்க முடியும் என்கிறார் கலிபோர்னியா வில் உள்ள உறைவிந்து வங்கி இணை இயக்குநர் டாக்டர் காப்பி ரோத்மான்
கலிபோர்னியாவிலும், மசாசூ செட்ஸிலும் உள்ள எங்கள் வங்கி யில் கடந்த ஜனவரியில் மட்டும் 26 வீரர்கள் தங்கள் விந்தை உறைய வைத்துச் சென்றுள்ளனர். 2001ல் இருவரும், 2002ல் 12 பேரும் வாடிக்கையாளர்களாக இருந்தனர். இப்போது அந்த எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. இது போல நாடு முழுவதும் உள்ள உறைவிந்து வங்கிக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வரு கிறது என்றார் ரோத்மன்,
முகப் பருவைக் கட்டுப்படுத்த இது வரை காலத்தில் கர்ைடு பிடித்த மிகவும் சிறந்த மருத்துவ
முறை குறித்துத் தற்போது அறி யப்பட்டுள்ளதாக லண்டனில்
ஹெமர்ஸ்மித் மருத்துவமனை
யின் சரும நோய் நிபுணர் ஒருவர் கூறியிருக்கிறார்.
Gaya கதிர்களை முகப் பருக்
களுக்குச் செலுத்துவதன் முலம்
பக்ரீரியாக்களையும் அழிக்க முடி
அவர் கூறியிருக்கிறார்.
வர்களின் முகங்களைக் கூட அழ காக்கிவிட முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கின்றார்.
பருக்களைச் சுற்றியுள்ள இரத்த நாளங்களுக்கு லேசர் கதிர் களைச் செலுத்தவதன் முலம் பருக் களுக்கான இரத்த ஓட்டத்தைத் தடைசெய்ய முடிவதுடன், பருக் கள் உருவாகக் காரணமாக உள்ள
யும் என ஸ்கை நியூஸ் நிகழ்ச்சியில்
பிறப்பில் ஏற்படும் கட்டிகள் போன்றவற்றைக் குணப்படுத்து வதற்காகவே லேசர் கதிர் சிகிச்சை முதலில் பயன்படுத்தப்பட்டது. மிக அண்மைக் காலம் தொட்டே முகப் பருக்களைக் குணப்படுத்த இந்தச் சிகிச்சை முறை பயன்படுத்தப்படு கிறது. பிரிட்டிஷ் மருத்துவமனை கள் பலவற்றில் இந்த வழிமுறை 68)JE UITGWTILJU, IMDJT.
சிகிச்சை முறை டைந்து வரும் வளிவந்திருக்கும்
pடிவுகள் நியா மருத்துவ உலகத் செலுத்தக் கார என்று தெரிவிக்
الله ـ ـ ـ . க்கா தன்னா மையைப் பயன் பிரமாணடமான
ஒரு வரையும் தென்னாபிரிக்காவுக்கு அனுப்பியிருக்கிறது இந்திய கிரிக் கெட் கட்டுப்பாட்டுச் சபை
போட்டித் தொடர்களின் இறுதி வரை போராடி முன்னேறினாலும் கடைசி நேரத்தில் கிண்ணத்தைக்
i Laj, G) * ': கைநழுவ விடுவது இந்திய கிரிக்கெட் பொதுவாகவே ஒரு நாள் To 鸞 அணிக்கு வழக்கமான விடயம். போட்டிகளின் போது வீரர்களின் ' முக்கியமான சந்தர்ப்பங்களில் மன அழுத்தம் அதிகரித்த அளவில் : முடிவுகளை எடுப்பதில் அவ்வணி காணப்படும். அதுவும் D_G)355
தைபந்தாட்டம் இதற்குக் காரணம் என இந்திய நிலைமை இன்னும் அதிகம். ஒரு மாபெரும் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை எனவே சரியான நேரத்தில் ட்டில் நடத்தவே உரிய போதனைகளை வழங்கி
வீரர்களிடம் உள்ள குறைபாடுகளே
அதிகாரிகள் கருதுகின்றனர்.
கிண்ணப் போட்டி எனும்போது
விரும்புகிறது. இதனால் இம் முறை உலகக் இந்திய கிரிக்கெட் வீரர்களை நடக்கவிருக்கும் கிண்ணப் போட்டித் தொடரின் வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல தை பந்தாட்டப் போது இக்கட்டான நிலைமை உளவியல் நிபுணரின் உதவி பெற்
நாட்டில் நடத் களுக்கு முகம் கொடுப்பது எப்படி றுக்கொள்ளப்பட்டுள்ளது. ரிக்க அதிகாரி என இந்திய வீரர்களுக்குப் பயிற் அப்படியாவது கிண்ணத்தைக் ன்றனர். றுவிக்க மனோதத்துவ நிபுணர் கைப்பற்றுமா இந்தியா? JILDou)fi
LDUJEr
GIM. 16-22, 2003

Page 19
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும்
வினாக்கள் அடங்கிய இப்
போட்டியிலே ஆர்வமுடன் பங்கு கொண்டு பரிசுகளையும்,
பாராட்டுக்களையும் பெற
வாழ்த்துகின்றோம்.
()
(7).
இடமிருந்து வலம்
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி ஒட்டி 25.02.2003க்கு முன்னர் எமக்
99UL-Eile:GT.
அனுப்ப வேண்டிய முகவி குறுக்கெழுத்துப் போட்டி
தினமுரசு வாரமல த.பெ. இல. - 177
கொழும்பு. தங்கள் சரியான முகவரியையும் காசுக்கட்டன அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பி சரியான விடையை அனுப்புவோரில் மு: 250/= ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதில்
தினமுரசில் பிரசுரமாகும் குறுக்கெழுத்தப் போட்டி ögiblastıgöğü Gumüş, का
EFTINUITEIT GRIGODLEGGONGIT SEU
LUDVIG SLUTypin éigilojLa
எஸ். ஜோர்ஜ் 79 1/1, Newnham Square, CO
LIIIIIIIIIJIIIIIIIGGŬELIO IO & Eliaj?
1 தாவூது ஜெஸிமா, ஏறாவூர்-1ஏ.
2. ம. குருச்சந்திரன், திருகோணமை
3. செ. ஜெயச்சந்திரராசா, வவுனியா
4. கே. அரசேஸ்வரன் நல்லூர் வடக்கு
5. வை. கஜேந்திரன், எமிலி நகர் மன்
சூரியனுக்கு மிகத் தொலைவிலுள்ள
(34. Τοή.
பாணத்தைச் செலுத்துவது
6. ஜே. முஹம்மது யூசுப்ஜான் திரு 7. திருமதி தெய்வா இராமச்சந்திரன்,
8. எம்ஜே றஸா ஹுஸைன், தெஹிவு
9. திருமதி ரி. நாகநாதன், வெள்ளவத்
19 த கனகலிங்கம் திருநெல்வேலி, !
(9), LILILD,
(III).
(14).
அழைப்பர்.
(19).
மேலிருந்து கீழ் (1) குதிரை.
(குழம்பியுள்ளது)
(14). சந்திரன்
(di Soof, LUGsf கார்த்திகை முதற்கால்) முயற்சி பலிதம் பண வரவு தாமதம், பெரியோர் உதவி தேகாரோக்கிய நன்மை உறவின ரால் கவலை உத்தியோகச் சிறப்பு மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி pLuijff), 676Jgrru7g, G, GMurt Limffliga) சொற்ப இலாபம் பெறுவர். அதிஷ்டநாள் திங்கள்
அதிஷ்ட இலக்கம் 02 இடபம்:- (கார்த்திகை பின் முக் கால் ரோகிணி, மிருக ரிடத்து முன்னரை) இன சன நன்மை காரியானுகலம் பொருள்பேறு உயர்ந்த எண்ணம் உத்தியோக சிக்கல் மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி குழப்பம் பரீட் May 96fa) geoLagrań, afla ya uMasah, sfum பாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ் நாள்: புதன் அதிஸ்ட இலக்கம் 05
அதிர்ஷ்டம் (குழம்பியுள்ளது) பிரமிட்டுக்களில் அடக்கம்
செய்யப்பட்டுள்ள உடல்களை இப்படி
அவனுக்கு எதிர்ப்பாற் சொல்.
(4) ஜப்பானின் தலைநகரம்
(10) குழிகளில் கூட்டமாக வாழ்வன.
(1) கருங்கல்லால் ஆனது. (குழம்பியுள்ளது)
குறுக்கெழுத்தப் போட்டி O4
(மிருகசீரிடத்துப் பின் னரை திருவாதிரை, புனர்பூசத்து முன்முக் கால்) தொழில் சிறப்பு கெளரவம் அன்னியர் உதவி இல்லச் சிறப்பு உத்தியோக மேன்மை மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்விச் சிறப்பு பரீட் சைகளில் வெற்றி விவசாயிகள் வியா umfassin unggun Cao Tulub Gugpjosuit. அதிஸ்ட நாள் வெள்ளி
அதிஸ்ட இலக்கம் 06
GESÍTÉSSL so: (புனர்பூசத்து நாலாங் ππού பூசம் ஆயிலியம்) இல்லச் சிறப்பு உறவினர் உதவி LJavas go pagiginuo, GaLuffCurtir Lugos, செலவு மிகுதி உத்தியோகக் கஷ்டம் Logarijs gia), Jub, LDITGNUTGM's J. Gajó)flu76) Dnipplb, and Tulsat, futuring of இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள் செவ்வாய் அதிஸ்ட இலக்கம் 04
1. 2 3. ύ γη αχ7 42
G () ത്
8 9 இ) 一% á
12
, 15| 16|| 17 ன்ே கு க
19 20 のみ 纷
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) தொழில் கஷ்டம்,கடன் தொல்லை, தூர இடப் பயணம் அன்னியர் சக வாசம், புதிய முயற்சி உத்தியோக மாற்றம் வீண் கவலை மாணவர் கல்வி குழப்பம் விவசாயிகள்வியாபா ரிகள் குறைந்த இலாபம் பெறுவர். அதிஸ்ட நாள் வியாழன் அதிஸ்ட இலக்கம் 04
savõtsof:- உத்தரத்துப் பின்முக கால் அத்தம் சித்திரை யின முனி னரை) தொழில் அனுகூலம் கடன் தொல்லை. உறவினரால் கஷ்டம் மறைமுக எதிர்ப்பு உத்தியோகத்தில் விள்ை பிரச்சனை மாணவர் கல்வி உயர்ச்சி aflau ritulăsit aflutut fizicii, Loggiu இலாபம் பெறுவர். அதிஸ்ட் நாள் செவ்வாய் அதிஸ்ட இலக்கம் 0.
QIII. 16-22, 2003 o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அஞ்சலட்டையில்
N கிடைக்கும்படி S.
ൈ-06 நீங்கள் கேட்டாலும் கேக்காட்டாலும் நான் சொல்லியே ஆக வேணும். அதாவது இலங் கைக்குச் சுதந்திரம் வந்து இந்த வருஷத்தோட ஐம்பத்தைந்து வருஷமாச்சுது
அப்பிடியென்ன பெரிய சுதந்திரம் வந்து கிழிச்சுதெண்டு கேப்பியள். நீங்கள் கேப்பிய ளெண்டதாலதான் நானும் ஒரு சுதந்திரப் பட்டியலும் கையுமா வந்திருக்கிறன். இப்ப அவுக்கிறன் பாருங்கோ. யாராவது மறுக்க ஏலுமோ?
48 இல சுதந்திரமெண்டு கொடியேத்தி அடுத்த வேலையாச் செய்த காரியம் எங்கட மலையகத்தமிழற்ர சுதந்திரத்தப்பறிச்சதுதான். என்ன சுதத்திரத்தையெண்டு முழுசாதேங்கோ, சரித்திரக் கிளாசுக்குக் கள்ளப்படுத்தினபிள்ளை கள் போல, வாக்குரிமை பிரசா உரிமைகளப் பறிச்ச வீரச் செயலை மறந்திட்டியள் போல, சுதந்திரத்தப் பறிக்கிற சுதந்திரம்தான் சுதந் திரத்தில உச்சமான சுதந்திரமெண்டுறன் நான் அந்தச் சுதந்திரத்தை அனுபவிச்சு முடிச்ச கையோட சும்மாயிருக்கேல்லை நாங்கள், அடுத்தடுத்து நிறையச் சுதந்திரங்களைப் பயன்படுத்திப் போட்டுத்தான் ஒரு சுதந்திர நாடா இண்டைக்கு உலகநாடுகளுக்குநடுவில நிந்து நீக்கிம்
மலையகத் தமிழருக்கு மட்டும் சுதந்திர மெண்டால் என்னெண்டு காட்டிவிட்டு மற்றத் தமிழருக்கு வஞ்சகம் செய்திட்டமெண்டு நினை யாதேங்கோ. அவைக்குத்தான் பிறகு வரலாறு முழுக்கச் சுதந்திரப்பாடம் நடத்தினனாங்கள். எத்தினை இனக்கலவரங்களை நடத்தி எங்கட சுதந்திரத்தக் கொண்டாடியிருக்கிறம் எண்டதை யாரும் கணக்கெடுத்தவையோ? எங்கட βΦΠ600TLD50)ου. வைரவர் கோயில்களில வேள்விக்குக் கிடா யறுத்துத்தான்திருவிழாக் கொண்டாடிறது வழக் கம் அதப்போலதான் எங்கட சுதந்திரத்தையும் இப்பிடிக் கலவரம் நடத்தி ஆக்களப் பலி கொடுத்து, கடைகள் வீடுகளை எரிச்சு ஒரே சோதிமயமாப் பக்தி ஒரு பக்கம் பரவசம் ஒரு பக்கமாக் கொண்டாடிக் கழிச்ச காலத்தை இண்டைக்கும் மறக்க ஏலுமே சொல்லுங்கோ, எல்லாத்துக்கும் தலையாய கொண்டாட்ட மாத்தான் இேலகொண்டாடித்தீர்த்தனாங்கள்
சுதந்திரமெண்டத அனுபவிக்கத் தெரியாத நாடுகளெல்லாம் எங்களிட்ட மயூஷன் படிக்க வேணுமெண்டுவன் நான் வெறும் கலவரங்க ளோட விட்டோஞ்சு போகேல்லை. எத்தின சட்டங்களக் கொணந்து சுதந்திரத்தப் பாது | EIJ.J.CTRIA, ICTGALG), UNIOD Joop in
மதிப்பிட்டிடாதேங்கோ,
தனிச் சிங்களச் சட்டத்தக் கொணந்து மொழியுரிமையெண்டால் என்ன எண்ட சுதந்திரப் பிரகடனத்தைச் செய்தனாங்கள். பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கொணந்து பயந்து வாழுற உரிமையைப் பிரகடனப்படுத்தினனாங்கள்நாங் கள். இதவிட 72இல இலங்கையைக் குடியரசு நாடாக்கிற சாட்டோட சிறுபான்மையினருக் கிருந்த பாதுகாப்புச் சரத்துக்களை நீக்கி
2.
ளயை மாற்றக்கூடிய டுக
ல் அதிஷ்டசாலிக்கு டசாலிகளின் பெயர்
m H.
யாழ்ப்பாணம்
[6ðIIsi.
GAGAOITLULIS.
18 அவர்கள் எப்பயும் பாதுகாப்பில்லாமல் திரி
யத்தக்க சுதந்திரத்தை வழங்கியிருந்த
の/ னாங்கள், 83 கலவரத்தில போரெண்டால் போர் சமாதானமெண்டால் சமாதானமெண்டு அறை
2. 22 கூவி, பிரிவினைத்தடைச் சட்டத்தைப் போட்டு
SS S S S S
நான் சொல்வ தெல்லாம் பொய் Guru Gonus solo வேறொன்றுமில்லை
காதில பூ கந்தசாமி
UITGyub BSGAUČILILLDÖD 65ÜLGUGU
== == எல்லாரையும் சத்தியப் பிரமாணம் எடுக்கப் பண்ணிசுதந்திரத்தை மதிக்க வைச்சனாங்கள்.
இதுகளுக்கு மேல வெலிகடைச் சிறைப் படுகொலை நடத்தி தமிழ் அரசியல் கைதிக ளுக்குச் சிறை வாழ்க்கையிலயிருந்து நிரந்தர சுதந்திரம் வழங்கியிருக்கிறம், யுத்தமெண்டு ஆரம்பிச்சு சொந்த நாட்டுக்குள்ளேயே குண்டு வீசிச் சனத்த பங்கருக்குள்ள பதுங்க வைச்சு சுதந்திரத்தின்ர ஆழத்தக் கிண்டிப் பாக்க coalitar Gorrasch.
தமிழருக்கு மட்டுமில்ல முஸ்லிம்களுக்கும் நிறையச் சுதந்திரம் வழங்கி, அவையின்ர காணி பூமியெல்லாம் சிங்களக் குடியேற்றங்கள் செய்து இன சமத்துவத்தை வலுக்கட்டாயமா விளங்கப் படுத்தினனாங்கள்.
சிங்களவரையும் விட்டு வைக்கேல்லை. சேகுவராக் கலவரத்த அடக்கிறதாச் சொல்லி, ஐம்பதாயிரம், அறுபதாயிரம் இளைஞர்களுக்கு பூலோகத்திலயிருந்தே நிரந்தர விடுதலை வாங் கிக் கொடுத்து சுதந்திர தேவதைக்கு உச்சி குளிர வைச்சனாங்கள்.
இந்த நாட்டுச் சுதந்திரத்தை அரசாங் கங்கள் மட்டுமில்லை எங்கட போராளிகளும் சேந்துதான் பெருமைப்படுத்தியிருக்கிறம், இண்டைக்குதமிழரிலசெத்ததமிழ்தலைவர்கள் எவருமே இலங்கை அரசாங்கத்தால சாகேல்லை, எல்லாரும் எங்கட பொடியளின்ர கைங்கரியத்திலதான் சொர்க்கம் சேர்ந்திருக் கினமெண்ட செய்தி எவ்வளவு பெருமையான செய்தி தெரியுமோ தலைவர்கள் மட்டுமென்ன தொண்டர்களையும் நாங்கள் தெருத் தெருவா டயரில் எரிச்சதாலதான் சுதந்திர வாசத்தை இந்தக் காலத்திலயே கலந்திருக்கிறம், இதவிட முஸ்லிம் தமிழ் ஒற்றுமையை நிலை நாட்டத் தலைகீழா நிண்டு பாடுபட்டு பள்ளிவாசல்களை ரெத்தத்தால கழுவியும், வடபகுதி முஸ்லிம் களைத் தென்பகுதிக்கு புலம் பெயர்த்தியும் சுதந்திரப்படுத்தியிருக்கிறம். அதாலதான் இண்டைக்கு முஸ்லிம்கள் தனி மாநிலம் கேக்க வும் தமிழ்த் தரப்பில மறுக்கவும் கூடிய சுதந்திர உணர்வைப் பிரவகிக்கச் செய்திருக்கிறம்.
இத்தனை சுதந்திரங்களை எல்லாருமா மாறி மாறி நிலைநாட்டினதால சமாதானம் பயந்துபோய் எங்கயோ பறந்து போயிட்டுது. சுதந்திரம் வந்ததால சமாதானம் போயிட்டுது சமாதானம் வந்தால் எக்கணம் எங்கட சுதந் திரம் போயிடுமோ எண்டதுதான் இப்ப என்ர கவலை, எப்பிடியோ, இதுவரை நாங்கள் போற் MIIIqDilshy, MIMyung MIMyUll millÍO DUBAJD UNØDVD gjigjj ij5 TITLILITÖID GRIGSSTIL, ULI கடமை வாசகர்களாகிய உங்களுக்கு இல்லா விட்டாலும் எழுத்தாளர்களாகிய எங்களுக்கு கட்டாயம் இருக்கு. எனவே இனவாதம், மத வாதம், மொழிவாதம் எண்டு என்னென்ன வாதங்கள் இருக்குதோ அதையெல்லாம் தொடர்ந்து தந்து எங்கள் பத்திரிகைச் சுதந் திரத்தைக் காப்பாற்றி உங்கள் வாசனைச் சுதந்திரத்தைப் பறிமுதல் செய்ய நாங்கள் ரெடியெண்டதைப் பெருமையாகச் சொல்லிக் கொண்டு உங்கள் காதுகளில் சுதந்திரப் பூச் சுத்தி என்ர சுதந்திரதினச் செய்தியை முடித்துக் கொள்ளுறன். - வாழ்க சுதந்திரம் - என்றும் உங்கள் காதில பூ
on
ESUE5 e E
தனு:
கும்பம் - சூரியன், இடபம் - சனி இராகு,
விருட்சிகம் - கேது, தனு - செவ்வாய், மகரம் - வெள்ளி, புதன்
சந்திரன் விருட்சிகம், தனு, மகரம், இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
/சுவாதி விசாகத்து முன் முக்கால்) தொழில் mjó pub, UGROTä, sepuluh, Gurf Gunti தவி வெளியிட வாழ்க்கை உத்தியோக பாறுப்பு மேலதிகாரிகள் தொல்லை noNoToJin soos Duijff, ja TVING, யாபாரிகள் இலாபம் பெறுவர் திஸ்டநாள் திங்கள் திஸ்ட இலக்கம்:
விருட்சிகம்விசாகத்துநாலாங்கால் 1989) Gjab கேட்டை) தொழில் முன்னேற்றம் Steypa pustjög lögma), Guffourtir தவி கெளரவம் உத்தியோக நன்மை Davisasin fase ogsels, LonTarorsuit soos lptul, raiosu, aflau Tuflăsii, olful ாரிகள் குறைந்த இலாபம் பெறு
T திஸ்ட நாள் புதன் திஸ்ட் இலக்கம்-05
Ai
மூலம் பூராடம் உத் தராபத்து முதற்கால்) தொழில் நன்மை காரி யானுகூலம் உயர்ந்தோர் நட்பு பண வரவில் மாற்றம் அன்னிய சகவாசம் உத்தியோக முயற்சி மன மகிழ்ச்சி romanorum arabesuaia) o Luijf, LJILGS)
ofiei Glap), aflaurnulei, afluILIIIf கள் இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள்- செவ்வாய்
அதிஸ்ட் இலக்கம் 04 Loasso:- உத்தராபத்துப் பின்முக் கால திருவோணம் அவிட்டத்து முன்னரை) பெரியோர் நன்மை பணவரவு இனசன சிறப்பு தொழில் கஷ்டம் உத்தியோக முன் னேற்றம் மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர். அதிஸ்ட நாள் புதன் அதிஸ்ட இலக்கம்-5
கர்க்கடகம் - வியாழன்
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக் கால்) தொழில் பிரச்சனை மனக் கவலை, பண வரவு தடை வெளியிட வாசம் உத்தியோகச் சிறப்பு மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி நன்மை விவசாயி கள் வியாபாரிகள் இலாபம் பெறுவர் 3 octou groño Glousines. அதிஸ்ட இலக்கம் 06
பூரட்டாதி நாலாங்கால் உத் திரட்டாதி ரேவதி) தொழில் rovib, ja Liba தொல்லை, தேகாரோக்கியக் குறைவு உத்தியோகப் பிரச்சனை மேலதி smrtifsson G5Italijanao, LonTaoroTourii sabas குழப்பம் பரீட்சைகளில் நாட்டமின்மை விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஸ்ட நாள்- செவ்வாய் அதிஸ்ட இலக்கம் 01

Page 20
L S S
tim ut
S SEA STNET OOIOMIO.
ம்ெ ஆனடுக்குப் பின்னர் நலிவடைந்திருந்த
இலங்கை அளிக்குப்புத்துயிர் நாட்டியதில் அணியின் பயிற்றுவிப்பாளர் டேவ் வட்மொருக்குப் பெரும் பங்கு பிருக்கிறது புதிய உத்திகளை அதிமுகம் செய்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் |பொக்கையே மாற்றியமைக்கக் கார ரமாக இருந்தவர் வட்மோர்பிப் பொது இலங்கைக்கிரிக்கெட் அண் சந்தித்து வரும்பின்னடைவுகளுக் கும் பயிற்றுவிப்பான்ர் மீதே குற்றம் சுமத்தப்படுகின்றது அணியில் நில பும் ஒன்றுமையின்மைக்கும் வட் மார்தான் காரணம் என்று பர வலாகக் குறை கூறப்படுகின்றது அதனைக் கருத்தில் கொண்டு உல கக் கிர்ைனப் போட்டிகளின் பின் ார் வட்மோரின் பணி முடிவுக்கு கொண்டுவரப்படாம் எதிர் பார்க்கப்படுகிறது
பாகிஸ்தான் அணிக்கு உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றுவதை விட முக்கியமானது இந்திய அணியுடனான முதல் சுற்று SS போட்டியில் வெற்றி பெறுவ பாகிஸ்தான் அணியைப் |பொறுத்தவரை பந்து வீச்சி
குறிப்பாக வேகப் பந்து வீச்சில் அவ்வணி எப்பொழுதும் பலமான நிலையில் இருப்பதுண்டு வசீம் அக்ரம் பாகிஸ்தானி மிகப் பெரிய நம்பிக்கைகள ஒருவர் ஆற்றலும் அணுப முமுள்ள உலகின் முதல்த பந்துவீச்சாளர் வசீம் அக்ர இந்திய அணியின் நட்சத்தி துடுப்பாட்ட வீரர்களைச் சாமாளிக்க பாகிஸ்தான் அக்ரமை பெருமளவில் நம்பியிருக்கிறது. அக்ரம் இரசிகர்களுக்குச் சற்றுக் கவலையான விடயம் இந்: உலகக் கிண்ணப் போட்டி தொடர் முடிவடைந்ததும் வசீம்அக்ரம் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்
பெறலாம் என
எதிர்பார்க்கப்படுவதே
இந்திய அணிக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு டெண்டுல்கர், ஆரம்பம் முதல் அட்டகாசமாக விளாசும் வீரேந்தர் ஷெவாக் இம் முறை உலகக் கிண்ணப் போட்டிகளின் போது இந்திய இரசிகர்களால் அதிக அளவில் எதிர்பார்க்கப்படுபவர் இத் தடவை எவரேனும் ஒரு துடுப்பாட்ட வீரர் முதல் முறையாக 300 ஓட்டங்களைப் பெறலாம் என எதிர்பார்க்கப் படுகிறது விளையாட்டு சஞ்சிகை ஒன்றின் கணிப்பின்படி டபுள் செர்ச்சா அடிக்கும் சாத்தியமுள்ள முன்னணி வீரர்களுள் வொக்கும் இடம் பெறுகிறார் ஜயசூரியாவும் இந்த நம்பிக்கைப் பட்டியவில் இருக்கிறார் ஷெவாக்
படைக்கப் போகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெண்களின் அழகோ இரகசியம் அதை ாங்காது வள்ா நகைகள் மின்னிப் பேசுகின்றன
ார்
HIHETHEHREF
SEASER
i tani
போட்டிகளில் கலந்துகொள்கிறது அவுஸ்தரேவிய நடுவர்கள் விள்ை
கிளப்பி முரளியின் மனோதிடத்தைக் குழப்பாத பட்சத் தில் அவரிடம் பெரு மளவு எதிர்பார்க்க முடியும்
அண்மைய
அவுஸ்திரேலிய சுற்றுலாவின்போது மிளிரமுடியாமல்
போனாலும் முத்தையா முரளிதரன் இலங்கை அணியின் மாபெரும் நம்பிக்கை பந்து வீச்சு முறை தொடர்பான ல் சர்ச்சைகளுக்கு வ அப்பால் முரளி தரனை இலங்கை அணி தனது த முக்கிய துருப்புச்
" IJK" பயன்படுத்தவிருக்
கிறது ஜயசூரிய சென்ச் சரி அடித்து முரளி மிகத் திறமை யாகப் பந்து விசாத நிலையில் இலங்கை அணிக்கு வெற்றி கிடையாது என்ற ஒரு பரிதாபகர மான நிலையில்தான்
இலங்கை அணி
GU ENGETT GÖTET"
I, HTRI பரப்படமாகவும் படக்குவன்வய ALTI MILLIANA JIE கொட ராத் ITETIT தம்பதிகளின் GALLI புதவிகளான நிசாந்தி தனது
அந்தாவது பறந்த நாயும் 'ரா
ULICAORT பிரண்டாவது பிறந்தநாளையும் தமது பில்லத்தில் வெகு விமரினா பாகக் கொாபாறு
print MIFTUM INTI III. 2.2003 அம்ா சரர் அன்பு டெடா, அப்பப்பா அம்மம்மா அம்மப்பு யதா சித்த பாபா மாயா சிதாரர் கார்டிஅம்பா கோட்டையைச் சேர்ந்த காமரா குடும்பம் மொக குடும்பம் சக்திவங்குடும்பம் புஷ்பரா குடும்பம் ரித்துயேடயச் சேர்ந்த அம்மம்மார்கா ச்ெசுமி ராசமண் ராமையா குடும்பம் சப்பிரரிலுள்ள ரமேஸ் சித்தாரே மாமா சிவா மாமா தாத்தா தேவரா மெக்கி வந்தா மக்குயலையை சேர்ந்த நகுலேஸ் மாமா குடும்பத்தினர் அனைவரும் மாத்தளை முந்து மாரியம்மன் அருள் பெற்று நாமுடன் வார வாழ்த்துகிறார்கள் தகவல் நாந்த என் பழனி
ATT IKI BIO