கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.02.23

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THINA MURAS NATONA
 
 
 
 
 
 

j,
:5LIII ള്ള മIf.23-ഥi് 01, 2003 ANGO
TAMI WEEKLY

Page 2
ந்
சூதாட்டம் அறிவைக் கெடுக்காவிட்டாலும் கடமையைப் புறக்கணிக்கச் செய்ய வல்லது அதனால் அதுவும் பொது வாழ்வுக்கு இடை யூறானது தனி வாழ்விற்காவது நன்மையானதா என்று ஆராய்ந்தால் சூதாட்டத்தில் வெற்றி ! உண்டு என்று கூறலாம். ஆனால் வென்று {ଞ୍ଚି ଓ இ பெறும் பொருள் மேல்வரும் இழப்புக்கும் தீயோர் மீதும் தம் க துன்பத்திற்கும் உள்ளாகுமாறு கெடுக்க வல்லதே நேர்மையுள்ளோர் மேலும் அல்லாமல் உண்மையான ஊதியம் அன்று அதன் விளைவு செய்கிறார். உங்களிடத் தூண்டில் இரும்பை இரை என்று கருதி விழுங்கிய பிறகு மீன் : அல்லற்படுவது போல் ஆகும். ஆகையால் வெற்றி தருவதானாலும் '? சூது ஆடுதலை விரும்பக் கூடாது ஊதியமாக முன்னே ஒன்று பெற விடுவதென்ன? பிற இன. லாம். ஆனால் பிறகு நூறு மடங்கு இழக்கவேண்டி வரும் இதுதான் ஆதலால் உங்கள் விண்ண சூதாடிகளின் வாழ்வு இவர்கள் நன்மை பெற்று வாழ வழியே : நீங்களும் நிறைவு இல்லை. இதைத்தான் இக் குறளும் சொல்கிறது. இருக்கும் தந்தையாம் இை
வேண்டற்க வென்றிடினும் குதினை வென்றது உம் ஆகவே வளமான வாழ்
தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று 931) செய்வோமாக
திருவள்ளுவர் கவிதைப் போட்டி இல.496
எனக் கூறியிருப்பதைக்
உங்களுக்குச் சொல்கிே சுருங்கள் உங்களைத் வேண்டுங்கள் இப்படிச் ெ தந்தையின் மக்கள் ஆவீர்
GLib 2 GMGM GuiGODOJ EBL liggerG Gluğ6 EDGüğğ 5Gilangüsü
திட்டங்கள் தீட்டியென்ன
EZ ASGJË GJITILGL LGST GOST, பட்டினி கிடப்போரை எட்டிப்பார்க்க யாருண்டு. பெற்றோரை இழந்த
பசிக்கு. பிஞ்சொன்று பட்டினியோடு பல நாட்கள் புறப்பட்டு விட்டது ஒட்டிய வயிற்றின் வேதனையில்
வாட்டிய யுத்தம் ஓய்ந்தாலும் வேலைக்கு மட்டில்லாத கவலையுடன்
சு.ஹரிப்ரசாத்-ஹட்டன் சட்டியில் சாதம் வாங்கிடவே
ابر எட்டி நடக்கும் சிறுவனன்றோ மிச்சம் ஏ.எம். முஸ்தபா-ஏறாவூர்-01
புத்தமொன்று வந்து பெற்றோரை இழந்தேன் மறையவில்லை
சொந்தங்களை தேடி ஒட வீடு வீடாய்ச் சென்று
பசி என்னை வாட்டியது சொத்தென்று சொல்லிக்கொள்ள அம்மா ஆசையாக வேகவைத்துக் கொடுத்த கொழுக்கட்டை பாத்திரம் மட்டும்தான் மிச்சம்
தெருத் தெருவாய் அலைந்து பிச்சை எடுத்ததால்-எண் 'பசி மட்டும் மறைந்தது.
எண்ணத்தில் தோன்றும் 95фиógöаутирgö, 5шт:
GT6AJ சிவலிங்கம் சுமதி-ஏறாவூர்-04 : என்ற பட்டம் Élgor (ip J.J. G.) IIIg LDe அதுதான் வந்துவிட்டேன்! மட்டும் மறையவில்லை. தினமு. போர் செய்த கோலமிது எஸ்.ஜெகதீஸ்வரன்நானாட்டான் துஷ்பிரயோகம் Giuriál o orcovákdlaJoaÚl மாற்றம் GAu(5GLIDIT ?! Θύ ΙΩΠρο)ου εί60) பெற்றவர்களை இழந்து Uቓቓ° መባ பேதலித்து நின்றவேளை கட்சி மாற்றமும் வேலை தருவார் அப்பளம் காயவைக்க ஆட்சி மாறறமும GDaula) fla) தம்பிடிகள் ஆள் தேவை என்றார்கள் வலம் வந்து போனாலென்ன கூலி '
no arrant Galata அகதி வா daja 鶯"蠶 கால் வயிறு கஞ்சியாவது கிடைக்கிறதே. ' த்தில் t ÉLG)
ஹப்புத்தளையூர் மனோ கோபாலன் ஒா தடவையேனும்? திட்டமிட்டே எமை
பரியநேசி - களுத்துறை (தெற்கு) துஷ்பிரயோகம் GlaFuilapnG ஒன்றுமிருக்கவில்லை வன்முறைக்கு எம்எஸ் அம்ஸ் அஹமட்-பான் இவன் பிறக்கும்போது JLSli இ தந்தை இருக்கவில்லை அஞ்சாதே 2260Tg5! Lu 600LLULÜl60 || 929 இவன் பிறந்த போது அடுத்தவன் நகத்திற்காக பாத்திரமெடுத்து பயனில்லைநில தாயும் இருக்கவில்லை கேட்பது உன் கால் என்றால் பாழ்நிலத்தில் நீர் ஆனால் இவனுக்காக ■ என் பாத்திரமும் யாரும் இரங்கவில்லை கொடுக்காது போராடி தேவைதானா இதனால் பசிக்கு பாத்திரத்தில் உன் உயிரை கொடுமகனே! உன் நாடகத்தில் ஒன்றும் இருக்கவில்லை. அது பரவாயில்லை. மு.கீர்த்தியன்வி.ஜேகன்-கொகுவில் தஸ்னிக் எம்.தெளபீக்-காத்தான்குடி-06 AuGlasgo).
பரவசப்படுத்தும் மு
விண்ணின் தாமரை
மண்ணின் மரகதம கண்ணின் கரு மணி
LSq Lq LT TT LTL TLTLT LLTT LLTLTL TL TLTTTTT TT L T TT TTTTT TTT T TTTTT TT TTTTTTT T TTTT q A LSTTTT TTTT நிறமத
உன் வாசகர்களில் நானும் ஒரு இரசிகை என் ஆக்கத்தையும் பிரநட்பின் சிகரமாய் சுரித்தீர்கள் என் நன்றிகள் ஆவலுடன் ஆக்கங்கள் எழுதும் வாசகர்களின் அன்பின் பணியாள திறமையையும் மனதையும் புரிந்து செயலாற்றும் ஒரே பத்திரிகை நீயே கவிஞர்களின் தரிப் நீ நியாகவே என்றும் எப்போதும் அறிவின் சமுத்திரம எக் காலத்திலும் இருக்க என் வாழ்த்துகள் உறவுப் பாலத்தின் நீ சுமந்து வரும் ஆக்கங்களால் என்னைச் சிறையில் இட்ட திருடன் நீ! வந்துதித்த முரசே, என் மனதைக் கொள்ளையிட்ட 蠶 கள்ளன் நீ! இவ்வாறே எல்லோரையும் கொள்ளை கொண்டு சிறையில் வடிக்கிறேன். வைகக என வாழததுககள இருந்த
Gigi Gil GT தித்திக்கும் தினமுரசே ளகளான உளள வாலிபர் பெரியோர் குழந்தைகள் 500வது UDᎠ 6ᏡᏧ நிறைவு '? போன்ற அனைவருக்குமான செய்யும் தினமுரசுக்கு 岛 D al அம்சங்களை சுவைபட எனனுடைய பாராட்டுக்களும் ႔ါü၇႔”ူ வழங்கி வருகின்றாய் நலவாழததுககளும T gif).
உரித்தாகட்டும் மலர்ந்துள்ள புதிர்களை அள்ளிச் அத்துடன் குறுக்கெழுத்துப் இடம் பிடித்த-நீ. Gung (s. ÜLuit. புத்தாண்டில் பல்வேறு புது - - அதுமட்டுமில்லாது நீ அம்சங்களுடன் பிர உன்சேவையில் எத 鷲 auth, to 蠶 Gö}GöI வேசித்திருக்கும் தினமுரசே ' தோன் pg. ID to 992 உன்னுடைய கலைத்துவமான அவற்றையெல்லாம் அம்சங்களும் சூப்பரோ 500வது இதழில்தடம்ப
ஆக்கங்கள் தொடர சூப்பர்.மேலும் வளர்ந்து
B og Grøg L16 AI இன்னும் பல புதுமைகளைப்
ஆ. யசோ, டுபாய்.
வேண்டுமென வாழ்த்து வாழிய வாழிய நீடு
கின்றேன். வாழ்த்தும் இந்த வ புகுத்திடுவாய் பொ.கோமளா இர் p55) ID 2.55
ந்துமதி, இளைய šlosvrsof ஹாலிஎல நாவலப்பிட்டி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கைவரிடம் அன்பாயிருங்கள் : AUTONIO "நீ அடுத்தவரிடம் அன்பு காட்டுவாயாக ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் இஸ் ': : கொள்வாயாக லாத்தில் தனித்துவமான மிக முக்கியமான 赠* a : இடமிருக்கிறது. இஸ்லாமியர்களுடன் மட்டு துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் மன்றி பிற மதத்தினருடன் அன்பாகவும் இனிமை சய்வதனால் நீங்கள் உங்கள் விண்ணகத் யாகவும் நடந்துகொள்ளுமாறு பணிக்கிறது கள். ஏனெனில் அவர் நல்லோர் மீதும் ಸ್ನ್ಯ ಛೀ? நீங்கள் ஒற்றுமை எனும் கயிற்றை நன்றாகப் '':"? ': பற்றிப் என்று அல்லாஹ் பங்களுக்கு என்ன கைமாறு கிடைக்கும் தன அருள மறை கூறுகிறான். ர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் ஒரு வரு க்கொருவர் ஒற்றுமையாக வாழ்ந்து ள் மற்றவர்க்கும் மேலாகச் செய்து அடுத்தவரின் துன்பத்தில் பங்கேற்று நன்மை த்தவரும் இவ்வாறு செய்வதில்லையா? களைத் தேடிக்கொள்ளுமாறு வலியுறுத்தும் கத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது ஏராளமான நபிமொழிகள் உள்ளன. it', 'i', 'i', 'i'. .i. i பகைமை பாராட்டுவதை இஸ்லாம் விரும்ப வுக்கு உளமார பகைவரையும் அன்பு ഖിബ്ന மன்னிப்பை அது மகத்துவமான விஷய
மாகக் கருதுகிறது. ஆர். பிரம்மியா,
gÜELIITILL SEGU-499
9. U6) IT60T.
gun, பொதுமக்கள் நாமிருக்க யார் யாரோ பொது க்கள் என்ற பெயரில் எதையெதையோ எழுதுகிறார் ள் தனி ஒரு மனிதன் தான் விரும்பியதை எழுதிவிட்டு பொதுமக்கள் இப்படிக் கருதுகிறார்கள் என்று சொல்லி அதைப் பொதுக் கருத்தாகக் காட்ட முனைவதுதான் மிகப் பெரிய எழுத்துலக மோசடி அதை எங்களுக்கே திரும்பச் சொல்வதுதான் வேடிக்கை எழுதுபவர்கள் தான் இப்படியென்றால் அதை எடுத்துப் பிரசுரித்து வரும் பத்திரிகைகளும் அப்படித்தான் இருக்கின்றன. இதுதான் மக்களின் கருத்து என்று ஒருவர் எழுதி னால்,என்ன? மக்களனைவரும் ஒரு பெரிய மைதா னத்தில் கூடி அவரிடம் இதுதான் எங்கள் கருத்து, போய் எழுதுங்கோ என்று கொடுத்து விட்டவர்களா? அ படிக்கவில்லை இவராகவே தனக்கு விரும்பினவாறெல்லாம் ஒற்றையை ஆதலால் சளைக்கவில்லை! இழுத்து வைத்து ஏறியிருந்து எழுதிப்போட்டு மக்கள் இயற்கை உலகத்திலே-என்னை கூறுகிறார்களாம் என்று கதைவிடுகிறார். இதுகூட ஈன்றெடுத்த தெய்வத்தை கண்டதில்லை! இவற்றைப் பிரசுரிக்கும் பத்திரிகைகளுக்குத் தெரி உழைத்து உயர்ந்திடவே யாதா? யாரும் எதையாவது எழுதுவதானால் நேர் ஊரார் மெச்சிடவே - ' , , என் மனதெடுத்த முடிவாலே-கையில் மையாக நான் இப்படி அபிப்பிராயம் கொண்டிருக்கிறேன் ஏந்திய பாத்திரங்கள்-எண் வாழ்க்கை என்று எழுதட்டும் மக்களைச் சாட்ட வேண்டாம் இவ் செழிப்புக்கான அஸ்திரங்கள் வாறு மக்களைச் சாட்டி எவரோ எழுதும் விடயங்
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ஸ்ட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 22.02.2003 தப் போட்டி இல499 லர், த.பெ. இல-1772, கொழும்பு
அஸ்திரங்கள்
-ஆர்.ரி.விவாணன்-அப்பாதகங்க களுக்கெல்லாம் மக்களாகிய நாம் விலை போக முடி
քնul? தோழனுக்கு . யாது. ஆனால் நாம் எமது ஆட்சேபனையை இப்
# எனககுக இரண்டு பத்திரிகைகளுக்குத் தெரிவித்தால், உடனே அவர்
'asintaj'assañ TUGT
கள் அதை எழுதி அனுப்புங்கள் என்று கூறுவார்கள் அதை நம்பி நாம் எழுதி அனுப்பினால் அதை அப்
வெடித்தது கண்கள் இரண்டு. இழந்தோம்-இனி கைகள் இரண்டு
வெடித்து கைகளில் இருக்கும் படியே குப்பைக் கூடைக்குள் வீசிவிட்டு தங்களுக் இழப்போமோ? பாத்திரம் இரண்டு-ஆனால் குச் சாதகமாக எழுதியவர்களின் எழுத்துக்களை ஜோர்ஜ்-நுவரெலியா அதில் ஒன்று மட்டுமே பிரசுரிப்பார்கள்.
gisigosail Gunada. Ger Name எடுக்க வரும் ஒரு பத்திரிகையில் வெளிவரும் கட்டுரைகளைத்
ITII அனாதைத் தோழனுக்கு. தொடர்ந்து ஒரு மாதம் படித்து வந்தால் போதும்
li எஸ்.தமிழாம்பிகை ஜெகன் எவருக்கும் இதில் உள்ள போலித்தனம் புரிந்துவிடும் LITij BM.0IMLLT60 அங்கே ஒரு சிலருடைய கட்டுரைகளே மாறி மாறி முரசுக்கு நன் மதிப்பு வந்துகொண்டிருக்கும். நீங்களாவது இப் பத்திகை தினமுரசு வாரமலர் கள் போலன்றி நேர்மையாகச் செயற்படுவீர்களென்ற SITTUI 5155)ւյւյլ Gui. 6, 3 IL DINTÜ தினமும் இது புக்காதா? என நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். இக் கடிதத்துக் T வாசகர்கள் எதிர்பார்ப்பு கும் குப்பைத் தொட்டிதான் கதியோ நானறியேன். தூதுவனாய் மனதுக்கு இதமுட்டும் எழுதுபவர்கள் மட்டுமல்ல, சில பொது ஸ்தாபனங் வனப்பு களும் மக்களின் பெயரைச் சொல்லி அரசியல் மோசடி, வசந்தத்தை வீசிவரும் భ ' செய்தித் தலைப்பு TT TTTS TTTT TTLLLLLL TT LLLLLLL ' தேனொத்த தமிழுக்கு கிறார்கள். மக்களென்ற பெயரை விபச்சாரம் செய்ய
'' ரசு வந்தால் galesi LIIIb. 8üLá. Glangbolog. Állait előd II
ԱՔ 阿莎 மாக எடுத்துக்கொண்டாலும் சரி
19563)Gቪ" விற்பனையில் பரபரப்பு
() ஆன்மீகம் கட்டமைப்பு
அரசியல் கட்டுரையில் கோபிப்பவன் - யாழ்
""" ᏧᏍᏧᏍᏆ1u?
அருமையிலும் பெருமைதரும் மடல்கள் மற்றும்
காணா படைப்பு சொரிந்து அதிரடியார் துணிந்தெழுதும்
அறிவிப்பு அற்புதப் படைப்புக்களால் னையோ வாசகர் மத்தியில்
யிருப்பினும் வரவேற்பு
ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு
grഞു: 074-5.14282
ாண்டி இலக்கிய நயம், தேன்கிண்ணம் தொலை நகல் (Fax)-074-513266 க்க இருக்கும்: , F-Gouls: (E-mail):- ண்டுகளாய் (OAU) murasu GDdialogs.net
வாழிய இல்லை நமக்கு வெறுப்பு edimurasu (a dialogs.net கன மொத்தத்தில் முரசுக்கு
லா யூனுஸ்-நன் மதிப்பு * 1 : KK |
தான்குடி-01 கவிக்குயிலன்-சேனையூர்-06,
dai
DUGU : QL. 23-IDT(fj;, 01, 2003

Page 3
GFLDITATGUT UpLLEGGE
DITÜÜTUğ GILGIGÖNGUT GIGÖLGOg Gap
அரசாங்கத்தின் சமாதான முயற்சிகளை விமர்சிப்பவர்கள் தற்போதைய சமாதான வழி முறைக்கு மாற்றுத் தீர்வு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண் டும் என்று அமைச்சர் பேராசிரி யர் ஜிஎல் பீரிஸ் கூறியிருக்கிறார்.
சமாதான முயற்சி தொடர்பாக பல்வேறு தரப்பினர் பலதரப்பட்ட கருத்துக்களையும் தெரிவிக்கின்ற னர் நாட்டை தாரைவார்த்து விட்டதாகக் கூறுகிறார்கள். எமது சமாதான நடைமுறை தவறான தெனில் சரியான வழிமுறையெது
என்று கூறுங்க கேட்டிருக்கிறா
கொழும்பில் பிரச்சினை மற் லிணக்கத்திற்கா திட்டம் என்ற ெ லான கருத்தரங்
பாதுகாப்பு அமைச்சர் திலக் மாப்பளவுக்கு libināšanasiunea DIT LIGJEOGROOT 42 GITšejas GTITIG
பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு எதிராக பொது ஜன ஐக்கிய முன்னணியினால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கை இல் லாப் பிரேரணை செவ்வாய்க் கிழமை பாராளுமன்றத்தில் வாக் கெடுப்புக்கு விடப்பட்டபோது 42 வாக்குகளால் தோல்வியடைந்தது.
தமிழ்க் கூட்டமைப்பு, பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. புளொட் ஆகிய கட்சிகள் பிரேர ணையை எதிர்த்து ஐக்கிய தேசிய முன்னணியுடன் சேர்ந்து வாக் களித்தன.
புரிந்துணர்வு
ಇಂUಕ್ಷ್
ஜேர்மனியில் சமாதானப் பேச் சுக்களில் கலந்து கொண்டு நாடு திரும்பிய புலிகளின் தூதுக்குழு வில் இடம்பெற்றிருந்த கருணா தமிழ்செல்வன் புலித்தேவன் ஆகி யோர் ஜேர்மனியில் இருந்து கொண்டுவந்த பொதிகளை வன் னிக்கு எடுத்துச் செல்லத் தனியான ஹெலிகப்டர் ஒன்று தேவைப்பட்
பின்னர் வடக்கு-கிழக்கின் சட்டத் தையும் ஒழுங்கையும் பாதுகாக்க அமைச்சர் மாரப்பன தவறிவிட்ட தாகக் குற்றஞ்சாட்டியே இந்தப் பிரேரணை முன்மொழியப்பட்டி ருந்தது. ஜே.வி.பி உறுப்பினர்கள் வடக்கு-கிழக்கில் புலிகளின் சுதந் திரமான செயற்பாட்டிற்கு அரசாங் கம் அனுமதித்திருப்பது குறித்து தமது உரையின்போது கண்டனம் தெரிவித்தனர். தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும்
முன்னாள் பிரதிப் பாதகுாப்பு
அமைச்சர் அனுருத்த ரத்வத்தை
பெற்று இந்த வ துகொள்வதற்கா பாராளுமன்றம் குறிப்பிடத் தக்க இப் பிரேரை ஆரம்பமானது ே கட்சி உறுப்பின எழுந்து நின்றபே J.Lf GTIDL)ä, J. G.
களுக்கு இடைஞ்ச
TR =
F.L.S.
நீதிமன்றத்தின் விசேட : bմւլ:
பொதிகளுக்காகவும் = ஒரு துெறவிகப்டர்
சென்றதாகத் தெரிய வருகிறது.
இந்தப் பொதிகளில் என்ன இருந்தது என்பது குறித்து எவ்வித தகவல்களும் வெளியிடப்பட வில்லை. இவற்றை சோதனையிட வேண்டாம் என சுங்க அதிகாரி
களுக்கு அரசாங்க உயர் மட்டத்தி
லிருந்து உத்தரவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
667975), Gali 3997 9 júli TE - BELEE
DODGLD, GTL, GL) li
கொண்டு ஒரு ஹெலிகப்டரும்
இவர்களது 25க்கு மேற்பட்ட பொதி களை ஏற்றிக் கொண்டு மற் றொரு ஹெலிகப்டரும் வன்னி
பலன் கடத்தல் புலிகள் இயக்கத்திலிருந்து
விலகித் தமது குடும்பத்துடன் கண்காணிப்புக் குழு அறிவித் வசித்து வந்த மன்னார் வங்காலை
யைச் சேர்ந்த செபமாலை மெடோனா மார்க் (வயது 30) என்ற பெண் கடத்தப்பட்டுள்ளார்.
இவர் கடற்புலிகள் பிரிவில்
மேஜர் தரத்தில் இருந்து பின்னர் இயக்கத்தை விட்டு விலகித் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
கடந்த சனிக்கிழமை காலை கொள்ளும் அதேவேளை யுத்த டொல்பின் ரக வான் ஒன்றில் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிச் செயற் படுபவர்களுக்கு எதிராக நட
வந்தவர்கள் இப் பெண்ணைக் கடத்திச் சென்றுள்ளனர்.
22 .T.
பாலிகளால் பரிந்துணர்வு ஒப்பந்தம் மீறப்பட்ட சம்வங்கள் குறித்து தமக்குக் கிடைத்திருக்கும் முறைப் பாடுகளின் எண்ணிக்கை சுமார் இரண்டாயிரத்தை எட்டியி ருப்பதாக இலங்கை யுத்த நிறுத்தக்
துள்ளது.
இவ்வாறான சகல முறைப்பாடு களையும் கண்காணிப்புக் குழு ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆனால் யுத்த நிறுத்த மீறல் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
முறைப்பாடுகளை ஏற்றுக்
வடிக்கை எடுக்காமல் விடுவது
ஈ.பி.ஆர்.எ அணி) மட்டக்க
பொறுப்பாளர் 6
தின் ரட்னம்) வி
குண்டு வீசப்பட் LDLLj, J. GILL வீதியிலுள்ள இவ கடந்த திங்கட்சி மணியளவில் குண்டு வீட்டு ம வெடித்துள்ளது.
CFLDLJG)JLD 1560 யில் ரட்ணம் வீட் மனைவியும் 3 பி
... . .
ஒப்பந்தத்தை துணையான ெ றது எனச் சுட்டி 6113/:
"Lólaljj 6
புலிகளி
சமாதானப் குறித்து ஜனாதிப கப்படும் விடயங் பேணப்படாது தகைய விளக்கங் பணியில் தன்ன ஈடுபட முடியாது மிலிந்த மொறகெ GTTI
ஜேர்மனியில் சுக்கள் குறித்து
தென் கிழக்கு வளாகத்தில்
அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஈராக் நாட்டின் மீது அமெரிக் காவும், பிரிட்டனும் நடத்த உத்தே சித்திருக்கும் நியாயமற்ற தாக்கு தலைக் கண்டித்து செவ்வாய்க் கிழமை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
தென்கிழக்குப் பல்கலைக் கழக முஸ்லிம் மஜ்லிஸ் இனால் ஒழுங்கு செய்யப்பட்ட மேற்படி ஆர்ப்பாட் டத்தில் பெரும் எண்ணிக்கையி லான மாணவ மாணவிகள் கலந்து Casta of LGOTit.
GI. 16-22, 2003
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் எதிராகப் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். உலக அமைதிக்கு எதிரான ஏகாதி பத் தியத்தை எதித்து உலகம் கொதித் தெழ வேண்டும் என்றும் குர லெழுப்பப்பட்டது.
போருக்கெதிராக அணி திரணி டுள்ள உலகின் பல கோடி ஆர்ப் பாட்டக்காரர்களின் அணியில் நாமும்
வாரம் அவரைச் அமைச்சர் மொற தெரிவித்திருக்கி ஜனாதிபதிக் மொறகொடவுக் நடந்த பேச்சுக்க கள் கடந்த காலங் கசிந்தமை தொட ஆட்சேபம் தெரிவி இது இவ்வா GOTŮ (3 LJ je Já, B6í காற்றி வரும் அ தவை புலிகளின் திரிகையான FF
இணைந்து கொள்வதாகவும் இதன் கடந்த வார வெ6
போது கோஷம் எழுப்பட்டது )
யாக விமர்சித்து
 
 
 
 
 
 
 

of
DiGi"- EUTélui Biblio. Si
ள் என அவர்
நடைபெற்ற இனப் றும் தேசிய நல் 607 J. Gij673 (G)JFIIIG) தானிப்பொருளி கொன்றில் உரை
க்களிப்பில் கலந் க செவ்வாயன்று வந்திருந்தமை
芭, ண மீது விவாதம்
தாடக்கம் எதிர்க் ர்கள் உரையாற்ற தெல்லாம் ஆளுங் கூக்குரலிட்டு உரை ல் விளைவித்தனர்.
ர்.எல்.எப் பொறுப்பாளரின் ன் மீது குண்டுவீச்சு
யாற்றிய பேராசிரியர் பீரிஸ் இந்தக் கருத்துக்களைத் வெளியிட்டார்.
புரிந்துணர்வு உடன்படிக்கை அமுலுக்கு வருவதற்கு முன்னர் நாட்டில் காணப்பட்ட நிலை வரத்தை பலரும் மறந்துவிட்டார் கள் இரவு நேரங்களில் சுதந்திர மாக பயணிக்கக்கூடிய சூழ்நிலை இருக்கவில்லை. விதித்தடைகள் கைதுகள் என ஏராளமான பிரச் சினைகள் கொழும்பு நகரில் காணப்பட்ட சூழ்நிலையே மிகவும் பயங்கரமானது எனக் கூறியிருக் கிறார் ஜிஎல்பீரிஸ்
இன்று புலிகளின் பக்கம் சர்வ தேச நாடுகளின் கவனம் திரும்பி யிருப்பதாகக் கூறியிருக்கும் அவர் இவ்வாறான ஒரு சூழ்நிலையில் புலிகளால் சிறுவர்களைப் படை யில் வைத்திருப்பது போன்ற செயற் பாடுகளில் தொடர்ந்து ஈடுபட முடியாதென்பதைச் சுட்டிக் காட்டி யிருக்கிறார். அன்று புலிகள் ஒரு போராட்ட அமைப்பாக இருந்த போதிலும் இன்று அவ்வியக்கம் அரசியல் ரீதியில் மாற்றமடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்
_TIT
ஏ-9 உளடாக வர்த்தகத்துக்கு
புதிய விதிமுறை
ஏ 9 வீதியூடாக யாழ்ப்பாணத் பதிற்கு பொருட்களைக் கொண்டு
எஃப். (வரதர் ளப்பு மாவட்டப் ாஸ்துரைரட்ணத் ட்டின் மீது கைக் டுள்ளது.
மருத்துவமனை ரது வீட்டின் மீது ழமை இரவு 10.30 வீசப்பட்ட கைக் நிற் சுவரில் பட்டு
டபெற்ற வேளை டிலிருக்கவில்லை. ள்ளைகளும் மட்
T ஸ்கள்)
மீறுவதற்கு உறு Fயலாக அமைகி க்காட்டப்பட்டுள்
டுமே இருந்துள்ளனர். இந்த சம்ப வம் தொடர்பாக அக்கட்சியின் யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சுபத்திரன் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டி ருக்கிறார்.
முன்னதாக இதே கட்சியைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பின ரான அழகுதுரை கடத்திச் செல் லப்பட்டுக் கொலை செய்யப்பட் டமை குறிப்பிடத் தக்கது -
R. R. R. R. R. R. R. R.
செல்லும் வர்த்தகர்கள் தமிழீழ வைப்பகத்தில் குறைந்தது 50,000 ரூபாவை வைப்புச் செய்து அதற் """ பாஸ் புத்தகத்தை வைத் ά 4. வேண்டுமென்று புலிகள் புதிய நிபந்தனை விதித்துள்ள
அடுத்த மாதம் முதல் யாழ் குடாநாட்டிற்குத் தென் பகுதி யில் இருந்து பொருட்களை எடுத் துச் செல்வோர் 50,000 ரூபாய் புலிகளின் வங்கியில் வைப்பிலிட வேண்டும் அதறகான பாஸ புதத கத்தைக் கைவசம் வைத்திருக்கும் வாகனச் சாரதிகள் மட்டுமே புலி களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக் குச் செல்ல அனுமதிக்கப்படுவார் 14. ବୀ என்று அறிவிக்கப்பட்டுள்
L72 ---------
| தூக்குக் கயிற்றின் வினை
இரண்டரை இலட்சம் ரூபா
நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத் தும் நோக்குடன் மரண தண்ட னையை மீண்டும் அமுல் செய்யும்
முன்னோடி நடவடிக்கையாகத் S S S S S S S S S S S S S S S
lШпJEliћILalai Baibla III. (paii."
| GL, ή η ά 4 οή தியிடம் தெரிவிக் களில் இரகசியம் போனால் அத் களை வழங்கும் ால் தொடர்ந்து என அமைச்சர்
ாட தெரிவித்துள்
நடைபெற்ற பேச் ஜனாதிபதிக்கு தற்காக இவ் சந்தித்தபோதே கொட இவ்வாறு pIII, நம் அமைச்சர் கும் இடையில் ரின் சில விபரங் களில் வெளியில் ர்பிலேயே இந்த க்கப்பட்டுள்ளது. றிருக்க சமாதா ல் முக்கிய பங் மைச்சர் மிலிந் செய்திப் பத் மநாதம் அதன் ரியீட்டில் கடுமை Tளது.
தூக்குக் கயிறுகள் இரண்டை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கு விலை மனுக்கள் கோரப்பட்டுள்ளன.
இவ்வாறான ஒரு கயிற்றின் விலை ஒரு இலட்சத்துப் பத்தாயிரம் ரூபா
வாகும். இவ்வாறான இரண்டு
பத்திரிகை கடும் விமர்சனம்
அமெரிக்காவின் மேலாதிக்
கயிறுகளை பிரேஸிலிலிருந்து தரு வித்துக் கொடுக்க உள்ளூர் நிறு வனம் ஒன்று முன்வந்துள்ளதாகச் சிறைச்சாலைத் திணைக்கள வட்
கத்தை நிலைநிறுத்தப் பாடுபடுப டாரங்கள் தெரிவித்துள்ளன.
வர் என மொறகொடவைச் சாடி
விரைவில் அலுகோசுகளுக்
யிருக்கும் ஈழநாதம் அவர் உண் காண (மரண தண்டனையை நிறை
மையான சமாதான நாட்டம் கொண்டவரா என்பதில் பலத்த ஐயம் தெரிவித்துள்ளது.
தமிழ் ஊடகங்களுக்கு
வேற்றுபவர்) விண்ணப்பங்கள் பத்
திரிகை வாயிலாகக் கோரப்படவுள்
6II60/,
இந்தியா வழங்கப்போகும் செயல் மூலமான பதில் என்ன?
இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையிலான நல்லுறவுகளைச் சீர் குலைக்கும் வகையில் சில தமிழ் ஊடகங்கள் செயற்பட்டு வருகின் றன. இவற்றுக்கு எதிராக சொற் களின் மூலமாக அல்ல செயல் களின் மூலமாக இந்தியா விரை வில் பதிலளிக்கும். இவ்வாறு இந் தியத் தூதுவர் நிரூபம் சென் தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் பிரதம விருந்தினரா கக் கலந்துகொண்டு பேசுகையி
லேயே அவர் இதனைத் தெரிவித் தார்.
தமிழ் ஊடகங்கள் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு ஆதரவாக மாத்திரமே செய்தி வெளியிட்டு வருவதாகக் கூறிய நிரூபம் சென், இந்தியாவின் செயல்கள் முலமான பதில் என்ன என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால் இந்த ஊடகங்களுக்கு எழுத்து முலம் பதில் சொல்வதில் பயனில்லை என்பதை அவர் சுட் டிக்காட்டினார்.

Page 4
(pJFifi
SOO ஆவது
அன்புள்ள உங்களுக்கு GGGG.
தினமுரசு தன் 500ஆவது இதழைப்
பெருமையுடன் வழங்குகிறது.
இத்தனை காலம் தினமுரசு நடந்து வந்த வெற்றிப் பாதையில் பங்களித்த சகலருக்கும், குறிப்பாக அதன் அபிமான வாசகர்களுக்கும் இத் தருணத்தில் முரசு தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. தினமுரசு ஆரம்பித்து இவ் வருடம் ஆனி மாதத்துடன் பத்தாவது நிறைவையும்
மற்றுமொரு மகிழ்ச்சிகரமான சாதனைச் செய்தி
இந்தப் பத்து வருடம், ஒரு தசாப்தமென்பது எழுத்துலகையும், u:55)rona, 2 avooտարի, Եasonaն தொடர்புத் துறையையும் பொறுத்தவரை பிரமிக்கத்தக்க மாற்றங்களுக்கு உள்ளான அதிவேக வளர்ச்சிக் காலமாகும். தகவல் தொடர்புத் துறையின் அபரிமித வளர்ச்சியும் கணனித் தொழில் நுட்பம் பத்திரிகைத் துறையில் ஆற்றிய பங்கும் இன்று எழுத்துக்களிலும் செய்திகளிலும்
DISVOLDGömö GITT EF355 affegöl அறிதல் நாட்டத்திலும் பெரும் மாற்றங்களைச் செய்துள்ளது. வாசகர்களிடையே புதிய தேடல்களும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதனை மனதிற்கொண்டு தினமுரசு தன்னை மேலும் செழுமைப் படுத்திக் கொள்ளுமுகமாக வாசகர்களின் கருத்துக்களை அறியும் வகையில் கேள்விக் கொத்தொன்றை வெளியிட்டுள்ளது. இதன் முலம் உங்கள் கருத்துக்களையும் լո5նմGascognuրի հմայնպ வெறுப்புகளையும் அறியத் தந்து
பெறுவதற்கான பங்களிப்பை வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
செய்திகள் பல இந்த 500ஆவது இதழில் உங்களுக்குக் காத்திருக்கின்றன.
நான்கு புதிய தொடர்கள் இந்த இதழிலிருந்து உங்களைப் பிரமிக்க வைக்கப்போகின்றன. அத்துடன் இன்னொரு இனிப்பான செய்தி தினமுரசு இந்த இதழிலிருந்து மேலதிகமாக இரு பக்கங்களை அதிகரிக்கின்றது. இதுவரை 20 பக்கங்களுடன் வெளிவந்த தினமுரசு 22
அதிகரித்துக்கொள்கிறது. இதுவரை எம்மோடு கைகோர்த்துப் uzfög ab 9lisiongo வாசகர்களுக்கு தடவை நன்றி கூறிக்கொண்டு முரசின் 500ஆவது இதழை உங்கள் கரத்தில் ஒப்படைக்கிறோம். உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
Anfluir
| 6iii uumᎣs = 2iᏆᏍ.
கொன்றொழிக்கப்பட்ட
ண்மையில் ஒரு வருடம் பூர்த் யாகிவிட்ட நிலையில் யுத் தவிர்ப்பினூடாகத் தமிழ் சடு மும் சகல இலங்கை மக்களும் பெற்றுக் கொண்
பயன்கள் எவையெவை என்பது முக்கியமான தமிழ் மக்களின் அன்றாட வாழ்வின் மீது திணி கப்பட்டிருந்த அவமானகரமான கெடுபிடிகள் பல த
காலிகமாகத் தளர்த்தப்பட்டுள்ளன. பாஸ் கெடுப் கள், சுதந்திர போக்குவரத்தின் மீதிருந்த கட்டு பாடுகள், சோதனை என்ற பெயரில் நடைபெற் வந்த இழிவுபடுத்துதல்கள், பயங்கரவாத சந்தே நபர்கள் இருந்தார்கள் என்ற பெயரில் நடைபெற் விடு தகர்ப்புக்கள, முற்றுகைகள், வழிமறிப்பு ஆக் மிப்புக்கள், பொருளாதாரத் தடை என்பவற்றில் கு பிடத்தக்களவு மாற்றங்கள் உடனடியாகவே நன பெற்றன.
வடக்கு கிழக்கில் சர்வதேச சமுகத்தின் ஆ வுடன் கண்ணிவெடிகளை அகற்றுதல், புனர்வாழ் புனரமைப்பு இராணுவமயப்பட்ட சூழ்நிலையைப் பட
| படியாக அகற்றுவது, சிறுவர் சிறுமியரை யுத்தத்த
காக இணைப்பதற்கு எதிரான விழிப்புணர்ச்சி ஆக
தியது.
வடக்கு கிழக்கின் புனர்நிர்மாணப் பணிக்கு எம அண்டை நாடான இந்தியா உட்பட பல்வேறு சள் தேச நாடுகளிடமிருந்தும் உதவிகள் கிடைத்து கொண்டிருக்கின்றன. பெருமளவிலான உதவிக கிட்டும் என்ற எதிர்பார்ப்புக்களும் நிலவுகின்றன.
2001 செப்டம்பர் 11இற்குப் பின்னர் பயங்கரவாத தொடர்பாக உலக வல்லாதிக்க சக்திகளுக்கு ஏ பட்ட அக்கறைகள் தென்னாசியாவில் சர்வதேச ஏ போக சக்திகளின் பொருளாதார ஆதிக்கத்தை நிை நிறுத்தும் புதிய சந்தை வாய்ப்பை ஏற்படுத் வதற்கான முயற்சிகளும் இலங்கையின் பக்கம் கவ ஈர்ப்பை ஏற்படுத்தின.
விரும்பியோ விரும்பாமலோ இலங்கை சர்வதே உதவிகளிலேயே பெருமளவில் தங்கியிருக்கும் நா இந்த உதவியின் அளவில்தான் இலங்கையி மீட்சியும் தங்கியிருக்கிறது.
ஆனால் எந்த உறுதிப்பாடும், உத்தரவாதமு
இல்லாத இரண்டும் கெட்டான் நிலையில் சர்வதே
உதவிகள் எந்தளவுக்குக் கிட்டும், எவ்வளவு தூர சமுகத்தைச் சென்றடையும் என்பதெல்லாம் முக்க
மான கேள்விகளாகும். உங்கள் தினமுரசு புதுப் பொலிவு |
தாய்லாந்து நோர்வே, ஜேர்மனி என நடைபெர் பேச்சுவார்த்தைகளினூடாக ஏதாவது சாதிக்கப்பட் 60ΙΘΙΠ 2
முன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஐக்கிய இல கைக்குள் சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றிற்கு இ
தரப்பினரும் உடன்பட்டது முக்கியமான நிகழ்ச் யாகும்.
ஆனால் கொள்கையளவில் ஏற்பட்ட இன கத்திற்கப்பால் தமிழ் மக்களின் தலைவிதியை நிள் யிக்கும் தீர்வு விடயத்தில் ஒரு அடி கூட முன் வை
sul Gigiosoa),
மனிதாபிமானப் பணிகள், பொது இடங்கள் இருந்து படையினர் வெளியேறுவது, மக்களைக்கு யேற்றுவது போன்ற விடயங்களுக்கான உப குழு கள் அமைக்கப்பட்டு, பேச்சுவார்த்தைகள் நன பெற்றாலும் அவை மந்தகதியிலேயே நடைபெறுகி றன. படைகளின் வெளியேற்றம் மக்களின் மீள் கு யேற்றம் தொடர்பாக அமைக்கப்பட்ட உப குழு : கனவே ஸ்தம்பிதமடைந்துவிட்டது.
பல கட்சிகளின் ஜனநாயகத்தை ஆதரிப்பத சர்வதேச பத்திரிகையாளர் முன்னிலையில் பாலச் கம் தெரிவித்திருந்தாலும் படிக்கிறது தேவா இடிக்கிறது சிவன் கோயில் என்பது போல்தா வடக்கு-கிழக்கில் காரியங்கள் நடைபெறுகின்றன மனித உரிமைகள் பற்றிய கேள்வி எழும்ே தெல்லாம் சுயநிர்ணய உரிமைதான் மனித உரி என்று சொல்லிப் பாலசிங்கம் சமாளித்துவிடுகிறா மாற்றுக் கட்சிகள், மாற்றுக் கருத்துடையே
இரத்தம் தோய்ந்த லாற்றை அவர் தொட்டுப் பார்க்கக்கூட விரும்புகி fൈ.
பேர்லின் பேச்சுவார்த்தைகளில் சிறுவர்களை ததத்திற்காக அணி திரட்டுவது பற்றிப் பேசப்பட் லும் வடக்கு-கிழக்கில் இரண்டு தசாப்தங்கள நிலவும் கொடுர மனித உரிமை மீறல்கள் இன்
நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை.
தின
 
 
 
 
 

ஜப்பானில் நடைபெறவுள்ள ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் அரசியல் தீர்வு பற்றிய விரிவான பேச்சுக்கள் இடம்பெறலா மெனக் கூறப்படுகிறது.
ஆனால் போர் அரங்கு திறக்கப்படுவதற் கான முயற்சிகள் நடைபெறுகின்றனவா? எனக் கடுமையாகச் சந்தேகப்படக்கூடியவாறு காரி யங்கள் வடக்கு-கிழக்கில் நடைபெறுகின்றன. நெடுந்தீவில் புலிகள் படகுடன் தற்கொலை செய்துகொண்டது, மானிப்பாயில் புலிகளின் இடுப்புப்பட்டி அகற்றப்பட்டது, முகமாலையில் புலிகளினால் இராணுவ சிப்பாய் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள், ஆழ் நிலையில் ஏற்பட்டு வரும் இறுக்கத்தைப் புலப் படுத்துகின்றன.
இந்த ஒரு வருட யுத்தத் தவிர்ப்புக் காலத் தில் முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய அமைதி யின்மை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்கள் வடக்கு-கிழக்கில் பாதுகாப்புடன் வாழ முடியுமா என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள் GYIöl.
1990 களில் நடைபெற்ற இனச் சுத்திகரிப்
U
பல்கலைக் கழக மாணவர்கள் என்ற பெயரில் செயற்படும் சிலரும், இவர்களுடன் இலைமறை காயாகக் கலந்துவிட்ட ஆட்களும் இந்த சம்பல் பள்ளதாக்குப் பாணியிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்
மாற்றுக் கட்சிக் காரியாலயங்கள் மீது பெற் றோல் குண்டு வீசுதல, துப்பாக்கிப் பிரயோகம் செய்தல், அடிதடி வன்முறைகளில் இறங்குதல் என ரெளடித்தனம் தாண்டவமாடுகின்றது.
ஹாட்லிக் கல்லூரி அதிபர் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கப்பட்டது தொடக்கம் யாழ் மேயர் செல்லன் கந்தையன் அவர்களைப் பொது நூலகத்தைத் திறக்கவிடாமல் அச் சுறுத்தியது வரை இந்த அராஜகக் கரங்கள் நீண்டுள்ளன.
இந்த அராஜகக் கும்பல் சம்பந்தப்பட்ட மக்களுக்கு அந்நியமானது. வெவ்வேறு தனிப் பட்ட பதவி, வர்த்தக நலன் கொண்ட கோஷ் டிகள் இந்தக் கும்பலுடன் சேர்ந்துள்ளன.
இதே போல் கிழக்கில் தினக்கதிர் பத்திரி கைக் காரியாலயம் தீக்கிரையாக்கப்பட்டது.
வெல்லாவெளி ஈ.பி.ஆர்.எல்.எப். பிரதேச சபை உறுப்பினர் அழகுதுரை சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம்,
முஸ்லிம் இளைஞர்கள் - ஆட்டோ சாரதி GlasmoaoÜLILL GFDLJIGNITrias G.
புலிகளின் பயிற்சி முகாமில் இருந்து தப்பி யோடிய சிறுவர் சிறுமியர் கொல்லப்பட்ட சம்ப வங்கள் ஈ.பி.டி.பி. யின் முத்த உறுப்பினர்கள் கடத் தப்பட்ட சம்பவங்கள் என அராஜகம் தாண்ட வமாடுகிறது.
CUILIGINLİ) GITGICĪGOT?
il
o
பின் இரண்டாவது கட்டமா? என ஐயுறும் அள மாணவர்கள் இடையறாது வீதிக்கு அழைக்
விற்குக் காரியங்கள் நடைபெற்றன, நடைபெறு கப்படுவதாலும், பாடசாலைகளில் ஆட்திரட்டல் கின்றன. நிர்ப்பந்தங்கள் அதிகரித்திருப்பதாலும் கிழக்
úb பல இனங்கள் வாழும் திருமலையில் இனப் கில் கல்வி ஸ்தம்பிதமடையும் நிலை தோன்றி
|ற் பதற்றத்தை அதிகரிக்கும் விதமாக ஹர்த்தால், கடையடைப்பு, டயர் எரிப்பு போன்ற சம்பவங் கள் நடைபெற்றன. இதே போன்று வாழைச்
யுள்ளது.
தடைகள் நீக்கப்பட்ட போது தமது உற் பத்திப் பொருட்களை நியாயமான விலைக்கு
சேனையிலும் மேற்கொள்ளப்பட்டன. உயிர்ப் ற பலிகளும் இதன் முலம் சமுகங்களிடையே - குரோதமும் நீறுபூத்த நெருப்பு நிலை தோற்று
விக்கப்பட்டுள்ளது.
கிழக்கில் நடைபெறும் கட்டாய ஆட்திரட் ரு டல், சிறுவர் சிறுமியரின் வாழ்விற்கெதிரான சி பயங்கர அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது. பல நூற்றுக் கணக்கான பெற்றோர் மனம் பேதலித்துப் போயுள்ளனர்.
இந்தக் கட்டாய ஆட்திரட்டல் தொடர்பாக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் பொது மக்களால் பரவ லாக முறைப்பாடுகள் செய்யப்பட்டும் எமது சிறு வர் சிறுமியரைப் பாதுகாக்க முடியவில்லை. ஏன் எந்தவித உருப்படியான தீர்வும் கிட்டவில்லை. முறைப்பாடு செய்ததற்காகப் பெற்றோரும் உறவினரும் பழிவாங்கப்படுகிறார்கள். இத னால் முறைப்பாடு செய்யப்படாமலே ஆயிரக் கணக்கான கடத்தல்கள் அறியப்படுகின்றன. ஈ.பி.டி.பி. கட்சியையும் புலிகளுடன் உடன் பாடு இல்லாத ஏனைய கட்சிகளையும் வடக்கு கிழக்கில் இருந்து பலவந்தப்படுத்தி வெளி யேற்றுவதற்கான சகல சதிநாச வேலைகளும் நடைபெறுகின்றன.
நெடுந்தீவில் அரங்கேற்றப்பட்ட மக்கள் போராட்டம் - கும்பல் ஒன்றை ரெடிமேட்டாக வைத்துக்கொண்டு தாம் விரும்பாத விட யங்களுக்கு எதிராகக் கலகம் பண்ணுவதற்குப் . 6|LILIGJ IDša,6ň ČLITJILLíb,
இதனால் நியாயமான கோரிக்கைகளை வைத்து மக்கள் தன்னெழுச்சியாக அல்லது ஒழுங்கான வழிகாட்டல்களின் கீழ் மேற்கொள் ளப்படும் போராட்டங்கள் கேலிக்குள்ளாக்கப் பட்டுள்ளன.
தற்போது இந்தக் கும்பலின் அராஜகம் யாழ் குடாநாடு முழுவதும் தாண்டவமாடுகின் றது. வன்னியில் இருந்து குதிரையில் வந்த
ULDIGvi DUQUE
விரும்பியோ விரும்பாமலோ இலங்கை சர்வதேச உதவிகளிலேயே பெருமளவில் தங்கியிருக்கும் நாடு. இந்த உதவியின் அளவில்தான் இலங்கையின் மீட்சியும்
தங்கியிருக்கிறது.
சந்தைப்படுத்தலாமென நினைத்த விவசாயி களும், மீனவர்களும், வரி என்ற பெயரில் பாரிய சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் சமாதான சூழ்நிலையில் செய்யலா மெனக் கருதியிருந்த விடயங்களில் பலத்த ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்.
மக்களின் அன்றாட நடவடிக்கைகளின் மீது கண்காணிப்பும் மேலாதிக்கமும் காணப் LI (6a5Dqbil.
அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து அரச கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளுக்குச் சுதந்திரமாக யாரும் சென்று வரக்கூடிய நிலை இருக்கிறதா என்பதும் முக்கியமான கேள்வியா கும். இரும்புத்திரை நிலைமைகள் அப்படியே தொடர்கின்றன.
தற்போது பொது நூலகம் திறக்கப்படக் கூடாது என்ற பெரும் கூச்சல் கிளம்பியுள்ளது. அபிவிருத்திப் பணிகள் பற்றிய ஆரவாரங் கள் இருப்பினும் எந்தப் பணியும் ஆரம்பிக்கப்பட வில்லை.
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படு வது பற்றி அல்லது அதனை மறு பரிசீலனை செய்வது பற்றி யாரும் அக்கறை செலுத்திய தாகத் தெரியவில்லை.
மக்களுக்கு வழங்கப்படும் பங்கீட்டு உண வின் ஒரு பகுதியை வெட்டி எடுத்துக்கொள் ளும் நடவடிக்கைகள் பற்றி யாரும் பேசுவ தில்லை.
ஒன்று மட்டும் தெளிவானது. எந்த மேலா திக்க சக்திகளின் கீழும் தமது உணர்வையும் வாழ்வையும் மக்கள் தாரைவார்க்கத் தயாராக இல்லை.
சமாதானம் என்பதற்காக இவை அனைத் தையும் ஜீரணித்துக் கொண்டிருக்கும் மக் கள் பற்றி இதில் அரசியல் நடத்துவோர் எள்ள ளவாயினும் பொறுப்புணர்வோடு சிந்திப் uriasat it?
GT. 23-Dritë 01, 2003

Page 5
த் தொடரை ஆரம்பிக்கும் தருணத்தில் சில வார்த்தைகள்: என் நெஞ்சுக் கூண்டு நீர் மேகங்களால் நிரம்பிக் கணக்க, பலரும் மறந்துவிட்ட எம் பழைய வாழ்வும், வாழ்வு கொண்டி ருந்த உணர்வும் உறவும் அவை பதித்த தடங்களும் வலிக்க,
பல வருடங்களின் பின் தன் பாழடைந்த வீட்டைப் பார்க்கும் ஒருவர், இல்லாத பொருட்களின் உருவங்களை மனக்கண்ணால் தேடி, தான் தவழ்ந்த இடம், படுத்த இடம், விளையாடிய இடம் என்று அடையாளம் காண்கின்றபோது மனதுள் ஒழுகும் வேதனைத் துளி போல்,
வரலாற்றின் மறைந்த பக்கங்களிலிருந்து எனக்கும் ஒரு சில நண்பர்களுக்கும் மட்டுமே தெரிந்த இந்தத் தடயங்களைத் தேடும் சிரமமான துயர் பணியில் இறங்குகிறேன்.
அற்புதனின் டயறி. அதன் அரைகுறைப் பதிவுகளிலிருந்து அன்றைய நிகழ்வுகளின் புலத்தை இயன்ற மட்டும் மறுசிருஷ்டி செய்து ஒரு உயிர்ப்புள்ள போராளியின் எண்ணங்களை முழுமைப்படுத்த முனைகிறேன்.
அற்புதன் இன்று இல்லை. இவனை நான் தேடித் தருவது மற்றுமொரு அதிமானுடனைச் செதுக்கி உங்கள் புனித முலஸ்தானங்களுக்குள் பிரதிஷ்டை செய்து திபராதனை காட்டுவதற்கல்ல
II. LS MM TT TLTLLTLLTM 0 D M 0 0 E L MM M எழுத்தோடும் கலந்திருந்த நியாயங்களின் தார்ப்பரியங்களை சரி பிழைகளுடன் சேர்த்தே அர்த்தங் கண்டுகொள்வதற்காகவே
|jန္ဓါရုံရလေဈေး
எங்கள் கடந்த காலப் போராட்ட வரலாற்றில் எத்தனை இளைய முகங்கள் அடையாளம் தெரியாமலே மறைந்து போயின? அந்த ஆயிரம் ஆயிரம் முகங்களில். அற்புதன் அடையாளம் காணப்பட்டவன். எங்கள் எதிர்காலக் குழந்தைகளின் புன்சிரிப்புக்காக தங்கள் என்புகளை
விதைத்த அவர்களின் நிவுைக்கான ஒரு பாடலைத்
ஆரம்பிக்கிறேன்.
மலர்ந்த உதிர்ந்த பூக்களில் 0്രൈ ബ; ബ). ത0% 67.6തണ് Bഞ്ഞു. ഗ്ര6600. zzy?x) óz安みの_のa) எந்நாளும் பாடுவோம்.
தந்து தொடரை
வாணிலென்றும் உலவும் மதியும், பேசின் உமக்குச் சாட்சி சொல்லும் கடலினலையும் காற்றும் உரத்து எப்போதும் உமது பெயரைச் சொல்லும் எங்களின் வானிலே நீங்களே சூரியன்.
முள்ளில் நிறைந்த பாதையில்லைந்து உதிரம் படிந்த பாதங்கள். ஒன்றாய்த் திரிந்த நாட்களென்ன மாண்டால் மறைந்து போகுமோ? மனங்களில் என்றுமே ஒளிர்ந்திடும்-முகங்களே!
1998 நவம்பர் 18 புதன்கிழமை
தினமுரசு பத்திரிகை புதிய காரியால
யத்துக்கு மாற்றப்பட்ட வேளை,
வயதில் முத்தவரான பத்திரிகை
ஆசிரியர் பத்மநாதன் ஐயாவுக்கு மனது
பொறுக்கவில்லை. ஒரு நல்ல காரியம், குடிபுகும் விழாவென்று எதுவும் பெரிதாகச் செய்யாவிட்டாலும் சிறிய அளவிலாவது ஒரு கும்பம், விளக்கு வைத்துச் சம்பிர தாய முறைப்படி ஒரு சடங்காவது செய்ய
GDITCBLD...
அற்புதனிடம்
) துணிவு அங்கு எவரு
ணுக்கு இந்தச் ச
... சம்பிரதாயம் எதிலுே
யென்பதை தினமுரச வரும் அறிவார்கள்.
உழைப்பு, அர்ப்ப
முன்னேற்றத்துக்கு LJaloi 9lalaji. SLKI
மன்றி எமது சமுகத் குறியீடுகளும் மறைந்
சாடுபவன் அவன் பத்மநாதன் நெருங்கினார். சற் 'தம்பீ."
அற்புதனிடம் உ நினைத்ததைக் கூற றால் ஐயாதான். ஐ மட்டுமல்ல, அவரது அற்புதனுக்கு நல்ல
ஐயா, தான் ெ தொடர்ந்தார். "சின் வைச்சு, குத்துவி கொண்டு உள்ள ே
திரும்பிப் பார்த்து தில் மெல்லிய ஏளன "என்னையா இந்த
RubIDIT CLITTI GLUGOG துங்க, அதிர்ஷ்டம் கரத்த அந்தக் கம்பீ
நூல் நிலையத்தைத் திறக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு இறுதி நேரத்தில் பதவியை இராஜி னாமாச் செய்த யாழ்.மாநகர முன் னாள் முதல்வர் செல்லன் கந்தையன் முரசுக்கு வழங்கிய பேட்டி
யாழ்ப்பான பொது நூல் நிலை யத்தின் 99 சதவீத வேலைகள் முடிந்து விட்டதாக நீங்கள் கூறினாலும் தமிழ் ஊடகங்களும் புலிகள் சார்பான அமைப் புக்களும் மாறுபட்ட கருத்துக்களை இன்றைய உண்மை நிலை என்ன? கந்தையன்
நூல் நிலையத்தின் 99.1 சதவீத வேலை பூர்த்தியாகிவிட்டது. ஜனாதி பதியினாலும் இன்றைய அரசினாலும் ஒதுக்கப்பட்ட 120 மில்லியன் ரூபாவுக் கான வேலைகள் முடிந்துவிட்டன. 8 குளிரூட்டிகள் பொருத்தப்பட வேணர் டிய இடத்தில் 4 பொருத்தப்பட்டுள் ளன, தீயணைப்புக் கருவி உள்ளகத் தொலைபேசி இண்டகொம் ஆகியவை மட்டுமே எஞ்சியிருக்கின்றன. மேல திகமாக நிர்மாணிக்கப்படவிருக்கும் சிற்றுணர்டிச் சாலை, லிப்ட் போன்ற வற்றின் பணிகளும் இன்னும் முடிய
faba)a). கேள்வி
பூரணப்படுத்தாமல் ஏன் திறக்க முற்ப்ட்டீர்கள்.? கந்தையன்:-
நாம் ஒடித் திரிந்து, பல சிர மங்களுக்கு மத்தியில் செய்து முடித்த ஒரு காரியத்தை எமது கைகளால் திறப்பதில் என்ன தவறு இருக்கிறது?
0I. 23-IDIiri 01, 2003
"நூல்நிலையம் திறப்பதை நிறுத்திவிடு selogé jolis Baleigaloo
அது தவிர மற்றைய விடயங்கள் எல்லாம் பூரணமாகத்தான் நடக் கின்றனவா..? ஏ-9 வீதியைப் பூரண மாகத் திருத்திய பின்தான் திறந் தார்களா? இதே நூல் நிலையம் கூட ஆரம்பத்தில் பல குறைபாடுகளுக்கு மத்தியில் பல வேலைகள் மீதமிருக்கத் S/76 opå 4 Lilie L3/ கேள்வி
200 கோடி ரூபாவுக்கான வேலைகள் மீதமிருப்பதாக விநாயகமூர்த்தி கூறி யிருக்கிறாரே? கந்தையன்:-
எனக்கு இது பற்றி அவர் கடிதம்
ஒன்றை அனுப்பியிருந்தார். 200 கோடி ரூபாவுக்கான வேலைகள் மீதமிருப்ப தாகவும், புலிகளோடு பேசித் திறப்பு விழாவைப் பின்போடுமாறும் கோரி யிருந்தார். 200 கோடி ரூபாவுக்கு என்ன வேலை இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.
அப்படியாயின் இந் நூல் நிலை
யத்தைத் திறக்க விடாமல் தடுக்கப் பட்டதற்கான காரணம் என்ன? கந்தையன்
சிறுபான்மை தமிழ் சமுகத்தின் ஒதுக்கப்பட்ட ஒரு சாதியைச் சேர்ந்த நான் அதனைத் திறந்து வைத்து எனது பெயர் அதில் பொறிக்கப்பட்டு விடக் கூடாது என்ற எணர்ணம்தான் காரணம் கேள்வி
இந்த நூல் நிலையம் திறக்கப்படு வதைத் தடுத்தது யார்? கநதையன:-
வேறு யார். எல்ரிரிஈயும் அவர்
களைச் சார்ந்தவ
புலிகளின் யாழ் துறை பொறுப்பாள உங்களுக்கும் இடை
பேச்சு நடந் றது. அந்த Pour M) ST6060 bL-555 கந்தையன்
இளம்பரிதியும் என்னைச் சந்தி எனது சக உறு முகுந்தன் என்பவரு சந்திப்பில் கலந்து நூல் நிலையம் யைக் கைவிடுமா றால் பாரிய விளை நேரிடும் எனவும் சரித்தார்.
மீறித் திறந்த களைச் சந்திக்க என்று கூறினார் மு பரிதிக்கும் இடை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இப்படிக் கேட்கும் க்கும் இல்லை. அவ டங்கு, சாத்திரம், ம நம்பிக்கையில்லை ஊழியர்கள் அனை தற்துணிவு, திறமை, Bib GIGILIGOG Gu அவசியமென்று நம்பு குகள், சம்பிரதாயங் மத்தனங்கள் மட்டு தின் அடக்குமுறைக் திருக்கின்றன என்று
ஐயா, அற்புதனை |றுத் தயங்கினார்.
ரிமையுடன் அணுகி க்கூடிய ஒருவரென் 2யாவின் வயதுக்கு திறமை குறித்தும் மதிப்பிருந்தது. FITGOGO GUBB 6055 னனாய் ஒரு கும்பம் ாக்கு கொளுத்திக் ITassom GuD.”
அற்புதனின் முகத் ாம் இழையோடியது. சம்பிரதாயங்கள்.? னயைப் பிடிச்சு எழு தானா வரும்." கர ரமான குரலில் தான்
ர்களும்தான்.
மாவட்ட அரசியல் ர் இளம்பரிதிக்கும் யில் மூடிய அறைக்
ததாகக் கூறப்படு அறைக்குள் உண்மை 52
வேறு இரு வரும் க்க வந்தார்கள் ப்பினரான தங்க நடன் நான் இந்தச் /கொணர்டேன்.
திறக்கும் முயற்சி றும் இல்லையென் வுகளைச் சந்திக்க
இளம்பரித எச்
Ta) LG) Lf7ETE
வேணர்டி வரும் குந்தனுக்கும் இளம் யில் கடுமையான
days LDUIJEr
L
கொண்ட கொள்கையின் உறுதி தொனித் தது. அற்புதன் உள்ளேபோய் தனது காரியத்தில் கண்ணாகிவிட்டான்.
ஐயா விடவில்லை. எப்பீடியும் ஒரு சின்னப் பூசையாவது வைக்க வேண்டும். என்ன செய்வது. மனேஜரை அணுகினார். "மனேஜர் தம்பி, இது நல்ல காரியம். எல்லாரும் சந்தோஷமா இருக் கிறாங்க இந்தச் சின்ன விஷயத்தைச் செய்திட்டால் எல்லாருக்கும் திருப்தியா யிருக்கும். ஒண்டும் புதுசாத் தேடத் தேவையில்லை, எல்லாம் ரெடியாயிருக்கு நீங்கள் சரியெண்டால்."
'af', agai GuTLTDab o Taasa வைச்சு சட்டுப் புட்டெண்டு காரியத்தை முடியுங்க கூட அமளிப்படுத்தினால் அவள் சத்தம் போடுவார். கமுக்கமா முடிச் சிடுங்க, மனேஜர் இரகசிய சிக்னல் கொடுத்தார்.
ng GanciaITigenbug
வாக்குவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் இளம்பரிதி தனது கதிரையை விட்டு வேகமாக எழுந்து தனது கோபத்தைக் 5/Tilly. Gotti.
இதற்கு முந்திய தினம் சர்வதேச தமிழீழ மாணவ அமைப்பின் தலைவர் கஜேந்திரனும் மேலும் இரு வரும் வந்து என்னைக் கடுமையாக எச்சரித் தார்கள். நூல் நிலையத்தைத் திறக்க முயற்சி செய்தால் 1974ம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு நடந்த கதிதான் நடக்கும் என்று கூறினார் as 67. Gagai Gash
蠶 விஷயத்தில் ஆனந்தசங்கரி இறுதி நேரத்தில் என்ன முடிவெடுத்தார்? கநதையன:
திறக்கப்பட வேண்டும் என்பதே அவரின் நிலைப்பாடு, ஆனால் இதைப் பயன்படுத்தி இரத்தக்களரி ஒன்று உருவாக்கப்படுவதை ஆனந்தசங்கரி
அதற்கே காத்திருந்த மாதிரி, ஐயா உடனேயே காரியத்தில் இறங்கினார். ஏற்கெனவே தயாராக வைத்திருந்த குத்துவிளக்கு, கும்பம் எல்லாவற்றையும் அந்தக் கணமே ஒழுங்குபடுத்தி வைத்து EMG, FIübUIGM blILLEM (), G5IK காயை எடுத்து நீட்டினார்.
"இது எதுக்கு? "சும்மா, உடையுங்க." மனேஜர்: "நீங்கள்தான் பெரியவர், உங்கட கையாலயே உடையுங்க."
ஐயா தேங்காயை தரையில் ஓங்கி அடித்தார். தேங்காய் சிதறியது. சிதறிய ஒரு துண்டு பறந்துசென்று குத்துவிளக் கில் மோதியது. குத்துவிளக்கு 'டாண்" என்ற சத்தத்துடன் விழுந்து அணைந் 邬·
பத்மநாதன் ஐயாவுக்குப் பதபதைப்பு அட, அபசகுனமாய்ப் போய்விட்டதே. குத்துவிளக்கு அணைவதென் றால், ம், நான்தான் வயதானவன், எனக்குத்தான் என்னவும் நேர்ந்தாலும் நேரக்கூடும்.'
மனதில் ஓடிய எண்ணங்களை மறைத்துக்கொண்டு சூழ்நிலையின் உற் சாகம் கலைந்துவிடாதவாறு தன்னைச் சுதாகரித்துக்கொண்டு அலுவலக விட யங்களில் முழ்கிப்போனார்.
இது நடந்து சிறிது காலத்தின் lfgör....
அன்றைய தினம் 1999.11.02 செவ்வாய்க்கிழமை,
EGGñ
வழமை போல்தான் விடிந்தது.
அந்த விடியல் ஒரு இலட்சிய மனிதனின், தலைசிறந்த எழுத்தாள னின் அஸ்தமனமாகப்போகிற விடயம் கொலைக் கரங்களைத் தவிர எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. -அவனுக்கும் தெரிந்திருக்கவில்லை.
கொழும்பில் கிருல்லப்பனையில் இல. 11/1, ஹை லெவல் வீதியில் இருந்த தனது வாடகை வீட்டில் மின்விளக்கை எரியவிட்டபடி விடிய விடிய எழுதிக் கொண்டிருந்தான் அற்புதன்
பாதங்கள் இன்னும் படியும். SS SS SS SS SS SS SS SS SSL SS SS SS SS SS SS SS SS SS
கள் மீறித் திறந்தால்
யும் விரும்பவில்லை. இது ஒரு பெரும் பிரச்சனையாக உருவாகிவிடக் கூடாது என்பதால் இதனைப் பின் போடுவது என்று நாம் எடுத்த முடிவை அவர் ஏற்றுக்கொண்டார்.
இந்த நூல் நிலையம் திறக்கப்படு வது தொடர்பில் கூட்டமைப்புக்குள் மட்டுமன்றி கூட்டணிக்குள்ளேயே பலத்த முரண்பாடுகள் இருப்பதாகத் தெரிகிறதே..? கந்தையன்
ஆம். உண்மைதான். பல்வேறுபட்ட அபிப்பிராய பேதங்கள், மாவைக்கு இதில் விருப்பமில்லை. மாவைக்கும் ஆனந்த சங்கரிக்கும் இடையில் எப் பொழுதும் பிரச்சனை என்பதை அறிவீர்கள்தானே திறவுங்கள் என்று கூறிவிட்டு ரவிராஜ் வெளிநாடு போய்விட்டார். சம்பந்தன் இது குறித்து எதுவுமே கூறவில்லை Gas Gita
இனிமேல் யாழ் நூல் நிலையம் எப்போது திறக்கப்படும். கந்தையன்:-
விநாயகமுர்த்தி கூறுவது போல் 200 கோடி ரூபா கிடைத்து, அதற் கான வேலைகளைப் பூர்த்தி செய்து கணனிகள் பொருத்த புலிகள் சொல்வதெல்லாம் செய்து திறப்பதா னால் 2006 ஆணர்டில்கூட இந் நூல் நிலையத்தைத் திறக்க முடியாது.
நீங்கள் திடீரென செய்துவிட்டீர்கள். நீங்கள் எழுதி கையொப்பமிடவேண்டிய கொடுப்பனவு கள், காசோலைகளின் கதி என்ன? கந்தையன்
அதைப் பற்றி அந்த மாணவர் அமைப்பிடமே போய்க் கேளுங்கள் என்று நான் ஏற்கெனவே ஒரு தரம் கூறியிருக்கிறேன். O

Page 6
NA AVVIVE EN (E:AV
6 - Wall Tiles, Floor Tiles ര மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia Garreiro 5/72667 GJ55, நேரடியாக இறக்குமதி செய்து ബിബ
Naveen ceramic Nogo.george Restivalevate Kotahenä, Colombo-13. Silanka. Te 3451973 bar:1851 05 5 55,505 1844A) HEWeርG& RQadÃöö0mb0-05.
050:4
500ற்கும் மேற்பட்ட அழகிய பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு
(i. աlaughtfeմl)
தோற்றம் 21.10.1928 மறைவு 26.02.2002 எண்ணத்தில் இனியோனே! எம் அருமைத் தெய்வமே
ன்ைனொப்ப எமைக்காத்த உத்தமரே வின்ைனோ சென்றடைந்தீர் வேதனையில் நாம் வாட நீர் சென்று இன்று ஒரு வருடமாகின்றது.
ரு வருடமென்னர்
த்தனை. வருடம் சென்றாலும்
EňL6ú Liguflú
gresoj: eo-GB Ŝnur. கட்டார், ஜோள்
உமை எப்படி மறப்போம் இருவழிப் LILLUGGOTěji C தும்புள்ளத்தும்பிசாவாள் அன்பால் எமைக் கவர்ந்த L,66ਘ L
s is . GLIII sj GLIII a, 2 situr י"י" של יע T6030GAVO GRESS, ESTUDIENS கொண்ட புன்ைனியனே! தங்குமிடம்,
துள்ளி எழும் எங்கள் துயர் துளிகூட மாறாது மருத்துவ வசதிகள் தென்பே இல்லாது நின் பிரிவால் துடிக்கின்றோம். கண்ணான நின் மக்கள் கலங்கித் தவிக்கின்றார். வண்ண அவர் மழலைகளும் வாடித் துடிக்கின்றார். மாண்டார் மீண்டும் இப் பூவுலகிற்குத் திரும்பி வரார் இறையழைப்பை ஏற்றுச் சென்ற எம் தெய்வம் அரனடியில் அவன் திருவடிச் சேவையில் நிலைத்து நிற்க இறைவனைக் கண்ணிரோடு பிரார்த்திப்போமாக ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
தொடர்பு சி. ராஜேந்திரம் (மகன்-சுவிஸ்)- 08-6793285 சி. சிறிதரன் (மகன் சுவிஸ்) 04-6164668 சி ரவீந்திரன் (மகன் சுவிஸ்) 04/05223346 95 Ꭿ5 6uᏍ:-
மனைவி (நாகம்மா) பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் புகையிரத நிலைய வீதி வவுனியா
10 நாட்களுக்குள் வெளிநாடு புறப்படுவதற்காக கடவுச் சிட்டு, புகைப் படங்கள்
வளைகுடா வாகன சாரதி அனுமதிப் பத்திரம் என்பவற்றுடன்
Lourer një das digj GJITALI PK omuß (J.D.GAN) JP || alijas sosté s Bluffascit தவர் ஒன்று சேர காதல் கைகூட கணவன் மனைவி ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க காதலன் காதவி தேடிவர எதிரியின் தொல்லை இன்றி நிம்மதி பெற குபேர வாழ்வு பெற குழந்தைப் பாக்கியம் பெற திருமணம் தோஷ நிவர்த்தி பெற வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் பெற 10 ஓடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க 2 தீராத நோய் திர 13 தெய்வீக சக்தியால் ஒளட்தம் முலம் கூந்தல் வளர 14 கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 5 கையில் பணம் சேர
அதிஷ்ட விடு கட்ட L SSSSSSS S SSSSS SSSSSSSYSSSSLSLSLLLLL L உங்கள் குறைகளை திட்டவட்டமக தெளிவாக மாந்தர்கத துறையில் 4 வருடங்களாகத்தனக்கென 鷺 un « flou அமைத்துத் தன்னடக்கத்துடன் தேவை புரியும் K சாமி ஐயா அவர்கள்ைத் கண்டு உங்கள் நீக்கி வாழ்வில் வெற்றி பெறுங் 6. மட்டுமா வாழ்வில் தோல்வியில் துவண்டு ஐயாவின் ஆசிரவாதம் பெற்றபின் வெற்றி பெற்றவர்களின் திட்டவட்ட மான தெளிவான நூற்றுக்கு நூறு உண்மையென உங்களால் உறுதி செய்யப்பட்ட ஜாதக விவரணம்
சாஸ்திரம் இது தரம்த்திற்கு இணையாவது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை ன் விவரணம் சாஸ்திரம் சாஸ்திரத் தின் சாம்ராஜ்யம் மலையாளம் கொச்சியம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரிகம் மாந்திரீகத்தின் அரசர் பேராசிரியர் LffüL || P. K. ở H{{. அவர்கள் இது ஒரு மயங்க வைக்கும் மாத்திரை அல்ல மாயாஜால வித்தையும் அல்ல பரிபூரண மலையாள துர்க்கையின் தெய்வீக அற்புத அருள் கடாட்சமே * அருள்ஞானத்துடன் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது நடக்கப்போவது ಸ್ಲೀ
ங்கள் விதியின் விவரணம் என்ன அன்றைய வருடம் எப்படி அன்றை மாதம் எப்படி ஆன்றைய நாள் எப்படி என்பதை அறியவும் குறிப்பாகச் செய்யும் தொழிலை செய்யாதவன் கெட்டான் செய்யத் தெரியாத தொழிலை செய்தவனும் ဂြိုးမျို"းမျိုး என்ற வாக்கியத்திற்கு ஏற்ப் உங்களின் தொழில் எப்டி அமைய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள்லும் உங்களின் குழந்தையால் உங்களுக்கு யோகமர் * உங்கள் திருமணம் எப்பொழுது எங்கு நடைபெறும் ஏன்ற விபரங்களை அறிந்து கொள்ள வேண்டுமா உங்களின் இல்லும் வாஸ்து சாஸ்திர முறையில் அமைய வேண்டுமா? உங்கள் பிறப்பின் இரகசியம் அறிந்து கொள்ள காண்ட அடிப்படையில் ஜாதகம் எழுதிக் கொள்ளவும்
ஜேர்மனி அன்பர் அனாவின் மடல் பிரிந்த குடும்பம் ஒன்று கூடியது.
கருணை மிகுந்த கண்ணியத்துக்குரிய ஐயா அவர்க 鷺 என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் தேவை ஐயா ஒரு * வருடமாக எனது கணவர் வேற்று மத பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டதால் தினமும் என் கணவனால் 臀 வெந்து என் மன வேதனையை என் தோழியிடம் கூறி ஆறுதல் தேடும்போது அவர் மூலமாக உங்களின் சக்தியை s ந்துகொண்டு தங்களோடு தொடர்பை ஏற்படுத்தி என் நிலைம்ைகளை விளக்கினேன். உங்கள் சக்தியால் ரீ துர்க்கை * ன் பூரரை அருள் கிடைக்கப் பெற்று ஐயா இப்பொழுது என் கணவர் மனம் திருந்தி என்னிடமே வந்து விட்டார் என்னோடு மிகவும் பிரியமாகவும் அன்பாகவும் நடந்து கொள்கின்றார் எனது வாழ்வில் நான் நிதி சந்தோசமாகவும் இருக் கின்றேன் எல்லாம் உங்கள் அருள் 蠶 மகிமையால் நடந்தது எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய உங்களுக்கு > "Ꭶ ஆயிரமாயிரம் நன்றிகள்
கனடா அன்பரின் மடல், புத்தி பேதலித்தவர் பூரன் நலம் பெருமைக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது மகளுக்கு 0 வருட காலமாக இருந்த மனப்பிரச்சனை, மனப் பயம் பைத்தி (யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருளால் பூரண சுகம் கிட்டியது உங்களுக்கு எனது நன்றிகள்
டென் மார்க்அன்பரின் மடல், அதிசயிக்கத் தக்க முடி வளர்ச் M அன்புள்ளம் கொண்ட ஐயா, தலையில் தலைமுடி உதிர்வதைத் தடுத்து, ண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்கு
வழி காட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கை அம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன். * லண்டன் அன்பரின் மடல், என் இனியவள் என்னிடமே வந்தாள் * மதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் -¶ಳ சேர வைத்தமைக்கு ஆயிரம் நன்றிகள் SL S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S SS SS SS SS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| uairiáil uait, áit - houseMaidis. மலேசியா சிங்கப்பூர்
சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் தமிழ் பேசும் ஏனைய பணிப்பெண்களுக்கான ஏராளமான வேலைவாய்ப்புக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தமிழ் பணிப்பைணிகளுக்கு பாதுகாப்பான தமிழ் இல்லங்களிலேயே வேலை வாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்படும்.
நிபந்தனைகளும் விதிமுறைகளும் 61 Lig. LDC36DĴuLJIT 25 - 40 6JGOJ
சிங்கப்பூர் 20 - 40 வரை gt01[60110 - மலேசியா - RM - 500 ரூபா - 12,000 முதல்ܢ <
சிங்கப்பூர் - S$ 220 - S$ 250 ரூபா 11,000 முதல்
உணவு, தங்குமிட வசதி, வைத்திய வசதி இலவசம் > சேவைக்காலம் இரண்டு வருடங்கள் இரு வழி விமான டிக்கட் இலவசம்
உங்களது பாஸ்போட் பாஸ்போட் அளவிளான 3 கருப்பு வெள்ளை புகைப்படங்கள், 6 Gilfig001 புகைப்படங்கள் போஸ்காட் அளவிலான 2 வர்ண புகைப்படங்கள் சகிதம் நேரில் வரவும்
டி ட்ரான்ஸ் கல்ப் பிரைவேட் லிமிட்டட்
இலக்கம் 47, இரண்டாம் மாடி, ஹொஸ்பிடல் வீதி, கொழும்பு (ஹில்டன் ஹோட்டலுக்கு அருகாமையில்) தொலைபேசி இல 321132; 329258 AL/742/Advt/72/2003
உங்கள் வெளிநாட்டுக் கனவை நனவாப் மாற்றிடும் நிரந்தர தினம்
Ge GTGTe:56koos
(கொழும்பு தெற்கு) %e 2. Opticians நீங்கள் அடுத்த முறை முக்குக்கண்ணாடி அல்லது கண்டாக்ட் லென்ஸ் வாங்கும்போது மூக்குக்கண்ணாடி தயாரிப்பில் விற்பன்னர்களும் கண்டாக்ட் லென்ஸ் தயாரிப்பில் கைதேர்ந்தவர்களுமான எம்மை நாடுங்கள் Sa).539. ma) si coloaneo, GIMAGIf ரொக்ஸி பெற்றோல் நிலையத்திற்கு எதிரில்), O1362971,553877
Gluetitaj Gŭ, JaOrites Gmeli PETERO விதமான தொழில்கள்
Preször, 665 VOLGOTTIGT.
சேவைக் காலமான 2 வரு பத்திற்குள் பிரச்சனைகள்
ஏற்படின் உடனடியாகத் ளில் முன் அனுமதியுடன் கண் வைத்திய நிபுணர்களைச் சந்திக்கலாம் SALUTyph U.S. VLILGOI 9560OT OF TJ579 HA) TLD பெற்றுத் தரப்படும். -----------
AINTERNATIONAL Ouver Supplg
Tel :074-610301,
O74-68502
Fax : O74-724.324
Mobiles O72-426669.
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப்பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள். நேரில் வரவும் வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்க்கலாம். LL LLLL L LLLLL L LL LeSLLLLSLLLYLLLLL L L L L L L L LLLL 142-24, காலி வீதி, வெள்ளவத்தை கொழும்பு-06,
சந்தைக்கு எதிர்ப்பக்கமாக
(Te: O74-519754
E-mai Zahanaadialogs.net
LLNO: 1845
e Colombo 12, Sri Lanka,
LL L LLL
ஜேர்மனி அன்பரின் மடல், தெய்வீக சக்தியில் பேசும் மழலை மனித தெய்வமே உங்களின் தெய்வீக சக்தியினால் பேசாத எம் 03 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்தத்தில் மூழ்க வைத்த உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்கள்
TTTL TLL S S L YTT TTT S TT LL LLLLLLLLS மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தங்களின் } சக்தியின் மூலம் ண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த எனது வெளிநாட்டுப்பிரயாணம் தங்களோடு தொடர்பு ஏற்படுத்திய பின் உங்கள் சக்தியினால் துரித கதியில் எனக்கு வாய்ப்புக் கிட்டியது. உங்களுக்கு எனது
மாத்தளை அன்பரின் மடல், கை கூடிய திருமணம் ஐயா அவர்களுக்கு திருமணம் செய்ய இஸ்டமில்லாமல் இருந்த எனது மகளுக்கு திருமணத்தில் விருப்பம் :
வித்து, ஒரு வெளிநாட்டு வரனைத் தங்கள் கிருபையால் தந்து நல்லபடியாகத் திருமணத்தை முடித்துத் தந்தீர்கள் எங்களது மனமார்ந்த நன்றிகள்
கொழும்பு அன்பரின் மடல், தீய பழக்கத்தில் இருந்து மீட்பு ஐயா அவர்களுக்கு தீய பழக்கம் உள்ள எனது தம்பியை மீட்டு, அவருக்கு புது வாழ்வும், அவருடைய மகளுக்குத் க்கு வாய் குணமடையவும் எனது மைத்துணிக்கு கிடைக்க வேண்டிய காசு கிடைக்கவும் எனது மைத்துனனின் மகன் வெளி நாடு செல்லவும் தங்கள் அருள் சக்தியின் மூலம் நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
லெபனான் அன்பர் வரைந்த மடல், மனநோயில் இருந்து மீட்பு கனம் மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக இருந்து வந்த எனது நோய் பூரணமாகச் சுகம் སྤྱིའི་ லகில் என்னையும் ஒரு சாதாரண பெண்ணாக வாழ வழியமைத்துக்கொடுத்து நீண்ட நாள் நரக்வேதனையில் இருந்து மீட்டுத் தந்தமைக்கு நன்றிள்.
யாழ்ப்பாணம் அன்பரின் மடல், அச்சொட்டான ஜாதக பலன்
யா அவர்தருக்கு என்னுடைய ஜாதக பலனை விரிவாக அறியத் தந்தீர்கள். தாங்கள் கூறியது போல் அனைத்தும்
ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன் என்றென்றும் உங்களுக்கு நன்றி
சுவிற்ஸர்லாந்து சுரேஷின் மடல்
அன்புள்ளம் கொண்ட ஐயாவுக்கு சுரேஷர் எழுதிக் கொள்வது ஆச்சரியமும் ஆனந்தமாய் இருக்கிறது உங்கள் சேவை நான் பணம் அனுப்பி என் பிரச்சனையை தொலைபேசி வாயிலாக "ஏன் காதலியை அழைத்துத் தாருங்கள். அவள் இல்லாமல்
ன்னால் வாழ முடியாது" என்ற எனது அழுகைக் குரலுக்கு மனமிரங்கி, தொலைப்ேசி வாயிலாகவே ஒரு மணி நேரத் ) நிற்குள் 100 மைலுக்கு அப்பால் မှိပြီးဖို့ நீங்கள் செய்த அருள் சக்தி மாந்திரிகத்தின் சக்தியால் என் காதலின்ன்னை வந்து அடைந்து விடடாள் தங்கள் சேவை மீண்டும் மீண்டும் மக்களுக்குக் கிடைக்கத் துர்க்கையின் ஆசீர்வாதங்கள் -
சுவிஸ் அன்பரின் மடல், நீண்டு வளர்ந்த கூந்தல் ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக முடிஉதிர்ந்து முடிகட்டையாகி வெளியில் செல்ல முடியாது வெட்கப்பட்டுக் கொண்டி) ருந்த எனக்கு உங்கள் அருள் சக்தியின் மூலம் கூந்தல் நீண்டு கறுப்பாய் இருக்க அருள்புரிந்தீர்கள் ஐயா! உங்களுக்கு எனது
மனமார்ந்த நன்றிகள்
ஒப்டன் அன்பரின் மடல், சுகமாகிய புற்றுநோய்
ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்ட என் மனைவிக்கு தங்களின் அருள் சக்தியின் மூலம் பூரணமாக கம் கிடைத்தது எங்கள் வாழ்வில் ஒளி வீசிய உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்.
உலக மாந்திரீக சக்கரவர்த்தி பார்வை நேரம் கொழும்பில் காலை 000-500 மணிவரை - POR. Dr. P.K Samy J.D.G.AN) P. வெளிநாட்டவர் தொபெ தொடர்பு காலை 400 இரவு 100 மணிவரை மட்டுமே விலங்கை நேரப்படி
Siri. Durgadevi, mantharika Utchada Peedam நுவரெலியாவில் காலை 300-600 மணிவரை
62. Kotahena Street, Colombo-K | || 33, Daily Fair Complex, Kandy Road, Nu Warra-Eliya - P. 4326,34483,342463,470615. ܓ (நுவரெலியாவில் மட்டுமே கிளை உண்டு)
驚 El 影 T.P. O52-2508,35097,23093,23336,23570 Fax. 094522508) mali|Edrpk samy, Ostnet. Ik ia || www.w. imexpo anka, com, dr.pk Samy
獸 III, 23 DT101,200)

Page 7
தென்னாசியாவில் தலை சிறந்த அறிவுக் களஞ்சியமாக விளங்கிய யாழ் நூலகம் ஒரு இலட்சம் புத்தகங்களுடன் பேரினவாத அரசி னால் திட்டமிட்ட முறையில் அக்கினிக்கு இரை யாக்கப்பட்டது. இந்தக் கலாசாரப் படுகொலை நடைபெற்று இரண்டு தசாப்தங்களின் பின் மீண்டும் அந்த நூல் நிலையம் புத்துயிர் பெற் றெழும்போது அதனைத் திறக்கக் கூடாது என்ற குரல்கள் அடிவருடித்தனமாகவும் போலித்தன மாகவும் எழுகின்றன.
இவ்வாறு நூல் நிலையத்தைத் திறக்கக் கூடாது என்று சொல்பவர்கள் உண்மையில் பொது நலனில் அக்கறையுள்ளவர்கள்தானா?
த.வி.கூ. வின் தலைவர் ஆனந்தசங்கரி *அவர்கள் ஆசிரியர்களும், மாணவர்களும் ஏன் நூல் நிலையம் திறப்பதை எதிர்க்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர்
இளம்பரிதி, சமாதான சூழ்நிலையில் இரத்தக் களரி ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக நூல் நிலையம் திறக்கப்படுவதை ஒத்திப்போடுமாறு தான் மேயரிடம் கூறியதாக ஊடகவியலாளர் களுக்குக் தெரிவித்திருந்தார். "பேயரசு செய் தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்று பாரதி கூறிய வார்த்தைகள் எவ்வளவு உண்மை யானவை. பொருள் பொதிந்தவை காலம் வென்ற வரிகள் என்பதை இந்த நூல் நிலையம் திறப்பதற்கெதிரான ஆரவாரங்கள் புலப்படுத்து கின்றன.
"நல்லதோர் வீணை செய்து அதனை நலங்கெடப் புழுதியில் எறிவதென்பது' இத னைத் தான்.
இந்த நூல் நிலையம் 1980களில் உரு வாக்கப்பட்டபோது வணபிதா லோங் அடிகளார் முன்னின்றுழைத்தார். பின்னர் 1950களில் யாழ் மேயர் சாம் சபாபதி, உள்ளுராட்சி அதிகாரியாக இருந்த சூரியகுமாரன் போன்ற சமுகத் தலை வர்கள், கல்விமான்கள் முக்கியமான பணியாற்றி இருந்தார்கள்
யாழ் சமுகமும், தீர்க்கதரிசனமிக்க சமுக, ஆன்மீகத் தலைவர்களும், அரச அதிகாரிகளும் இந்த நூல் நிலையத்திற்கு வித்திட்டவர்கள்.
1981 இல் இந் நூல் நிலையத்தை எரித்த பேரினவாதிகள், யாழ் சமுகத்தின் கல்விப் பாரம்பரியத்திற்கு இந்த அவமானகரமான செய லின் முலம் சமாதி கட்டிவிடலாம் என்று கனவு கண்டார்கள். உண்மையில் நூல் நிலையம் ஒரு அரசினால் திட்டமிட்டு எரிக்கப்பட்டதென்பது தேசிய அவமானமாகும்.
இந்த நூல் நிலையம் எரிக்கப்பட்ட சம்பவம் வடக்கு-கிழக்கு மக்கள் மத்தியில் பெரும் துக்கத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. உலகம் இலங்கையின் ஆட்சியாளர்களை அருவருப்புடன் நோக்கியது.
உலகில் தேசங்கள் மீது ஒடுக்குமுறை களைச் செய்வோர், அத் தேசங்களின் கலாச் சார, பொருளாதார, கல்விக்கான முல ஊற்றுக் களை, ஜீவ ஆதாரங்களை அழித்தொழிப்பது ஒன்றும் புதிதான விடயமல்ல.
"அழியுங்கள் அழியுங்கள் கட்டிடத்தை புத்தகத்தை காடுகளை அதன் பொருள் குறிக்கும் வார்த்தைகளை அழியுங்கள்!
எங்கள் பாடல் கீதமதில் பாய்ச்சுங்கள் அமிலத்தை' என்று பாலஸ்தீனக் கவிஞன் ஒருவன் ஆவேசக் குரல் எடுத்துப் பாடினான்.
இவற்றையெல்லாம் செய்தாலும் நாம் தொடர்ந்து போராடுவோம் என்பதே அது.
அதே போல் யாழ் பொது நூலகம் எரிக்கப் பட்டபோது யாழ் பல்கலைக் கழகத்தில் விரிவுரை யாளராக இருந்த நூஃமான் அவர்கள் "நேற்று என் கனவில் புத்த பகவான் சுடப்பட்டு இறந்
தார்' என்று கவிதை எழுதினார். பேரினவாதி கள் பெளத்தர்களின் புனித நூலான தம்மபதத் தையும் சேர்த்து எரித்தார்கள்.
இந்த நூல் நிலையம் எரிக்கப்பட்டதனால் அதிர்ச்சியடைந்த தாவீது அடிகளார் உயிரையே விட்டுவிட்டார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட நான்கு GOTI, TULI 35 iš SÜSPA15 Gf GÓT 20 pjÜLĪGSTĪJA, GO) GITš கொண்ட யாழ். மாநகர சபை ஏகமனதான தீர்மானங்களின் முலம் செயற்பட்டு வந்தது.
மாநகர ஆட்சியின் அதிகாரத்திற்குக் கீழ்வரும் நூல்நிலையம் திறப்பது பற்றி பல்வேறு விவாதங்கள், மக்கள் அபிப்பிராயங்கள் Gĩ65TL16)j)/Ú6ổT 9[[ạüLJ6)LuÎā) J5T6)6IIIII (6601D திறந்து வைப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது.
நூல் நிலையத்தின் புனரமைப்பிற்காக மதிப்பீடு செய்யப்பட்ட 120 மில்லியன் நிதியில் ஜனாதிபதி சந்திரிகாவின் நிதியிலிருந்தும் தற்போதைய அரசின் புனர்வாழ்வு புனரமைப்பு நிதியிலிருந்தும் முழுமையாகப் பெற்று, கட்டட வேலை கிட்டத்தட்ட முழுமையடையும் நிலை யிலுள்ளது.
லிஃப்ட், கன்ரீன் போன்ற அமைப்பு வேலை களுக்காக 21 மில்லியன் மதிப்பீடு செய்யப்பட்டு, புனர் வாழ்வு புனரமைப்பு அமைச் சிடம் கோரிக்கை விடப்பட்டு அதற்குரிய நிதியைத் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.
திறப்புவிழா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டி ருக்கும் இத் தருணத்தில் ஒன்றியங்கள் முலமும் பத்திரிகைகள் முலமும் தவறான தகவல்கள்
பனிக்குழு கூடுதாமெண்டு யாரோ சொன்னாங்க பணி எங்க டாப்பா இந்த ஊர்ல எண்டு யோசிச் அடடா அது பணிக்குழு எண்டு எனக்குப் பிறகுதான் வெளிச் சுது செய்தி அறியக் கூட்டத்துக்குப் போனன் ஒரு 25 சனம் தமிழ்க்
போகேல்லப்போல புதையுங் போட்டு ஏறிக் குதியிங்கோ ய
பணிக்குழு கூட்டத்துல இருக்கிற ஐடிசம்பந்தர் ஒரு போட்டார் தான் இந்திய உள வருசம் வேலை செய்தவராம் னார் எழும்பி இப்பிடி இவ
தனக்கு இப்பதான் தெரியும் உடன இம்மை வெளிச்சு பத அப்பிடிச் சொல்லயில்ல, 'றே எனக்குத் தெரியும் எண்டுத சமாளிபிகேஷன் செய்துபோட்
FIDIT Gifhj 39 GTGGTGOT LILLIGI072
சுரேஷார் இப்ப கொஞ வன்னிக்குப் போனால் கலந் இல்லை, சொன்னதக் கேட்டு
கூட்டமைப்புக்காரர்தான் பணிக்குழுவாயும் உருமாறி நிண்டிச் சினம் கொழும்பு வேட்பாளர் அருணாசலத்தார்தான் தலைமை கூட்டமைப்புக்குக் கையொப்பம் வைச்ச நாலு பிரமுகர்களில சங்கரியாரைத் தவிர, சுரேஷ் குமரகுரு பரீகாந்தா முண்டு பேரும் ஆஜராகி இருந்திச்சினம் விசயம் என்னெண்டால் அந்த முண்டுபேருமே கூட்டமைப்பைச் சாடோ சாடெண்டு சாடித் தள்ளினதுதான் பூரீகாந்தாதான் உச்சக் கொப்பில நிண்டார் கூட்டமைப்ப ஆழக் குழி தோண்டி நீளப் புதைக்க வும் தயங்கமாட்டாராம், ம். இப்பவும் புதைக்கிற புத்தி
QLITT. 23—DITifj 01, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்த நூல் நிலையம் எரிக்கப்பட்டதன் பின் யாழ் மக்களுக்கு உருப்படியான ஒரு நூல் நிலையம் இருக்கவில்லை. சமுகத்தின் பல்வேறு தரப்பினரதும் பல்கலைக் கழகமாகத் திகழ்ந்த இந்த நூல் நிலையம் மக்களை இணைக்கும் ஒரு மையமாகத் திகழ்ந்தது. தேடல் அறிவுத் தாகம் கொண்டோர் ஒதுங்கிக்கொள்ளும் இடமாகவும் அமைந்திருந்தது.
தொடர்ந்து இடையறாத யுத்தம் - இடப் பெயர்வினால் யாழ் மக்களின் வீடுகளில் சேகர மாகி இருந்த நூல்களும் அழிந்து போயின.
ஏடுகளை அச்சு வாகனம் ஏற்றிய அறிவுப் பாரம்பரியம் கொண்ட சமுகத்தில் வாழ்க்கையின் கொடுர அனுபவங்களுக்கப்பால் எதனையும் பதிவு செய்வதற்கோ அல்லது அறிவைத் தேடு வதற்கோ வாய்ப்புகள் இல்லாமற் போயின.
1990 களின் நடுப் பகுதியின் பின்னர் இந்த நூலகம் பீனிக்ஸ் பறவை போல உயிர்த்தெழுவ தற்கான நிலைமைகள் தோன்றின. இந்த நூல கத்தைப் புனரமைப்பதற்கு உலகமே முன்வந் தது.
பல கல்விமான்கள், பல உள்நாட்டு வெளி நாட்டு அரசரார்பற்ற நிறுவனங்கள், பல அர சாங்கங்களும் நூல்களைக் கொடுத்து உதவ முன்வந்தன.
துரதிர்ஷ்டவசமாக எமது சமுகத்தின் வேர் களை அறியக்கூடிய விதமாக இருந்த ஆவணங் கள், தகவல்கள் பெருமளவில் சேகரமாக வில்லை. யுத்தம், இடப் பெயர்வு இவற்றின் கார ணமாக அழிந்து போனவை ஒருபுறமிருக்க, கருத்துச் சுதந்திரம், தேடல் மீதான அச்சுறுத் தல்களும் அதனைத் தடைப்படுத்தின. பல ஆய்வாளர்கள், அறிஞர்கள் குடாநாட்டை விட்டு வெளியேறினார்கள்.
2-platisfail
Tani (1302.2003)
வெளியிடப்பட்டன. யாழ். நூல் நிலையத்தின் திறப்புகள் அபகரிக்கப்பட்டன. ஊழியர்கள் அச் சுறுத்தப்பட்டார்கள். நகரபிதா, உறுப்பினர் கள்கூட கடுமையான அச்சுறுத்தலுக்கு உட் படுத்தப்பட்டார்கள்.
மக்களுக்குத் தேவையான இந் நூல் நிலையம் திறப்பதில் தமிழீழ அரசியல் பிரிவு இவ்வாறு தீவிரமாகச் செயற்படுவது துரதிர்ஷ்ட மானதாகும். அறிவுக் கருவூலமான நூல்நிலை யத்தைத் திறப்பதற்கு மக்களின் அமைப்புகள் என்று கூறிக்கொள்பவர்கள் நடந்துகொண்ட முறையையிட்டு நாங்கள் வேதனையடைகி றோம்.
ஜனநாயக நிறுவனமான மாநகர ஆட்சிதன் ஒனுடைய பராமரிப்பிலுள்ள நூல்நிலையத்தைத் திறப்பதற்கு முடியாத நிலையில் உறுப்பினர்க ளாகத் தொடர்ந்தும் இருப்பதற்கு எந்த உறுப் பினரும் விரும்பவில்லை. குடாநாட்டிலுள்ள ஜனநாயக சூழ்நிலை இப்படித்தான் இருக்கிறது. இந்த நாடும் சர்வதேசமும் இதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்த ஜனநாயக மறுப்புக்கு எதிர்ப்புத் தெரி வித்து உறுப்பினர்களாகிய நாங்கள் பதவி யிலிருந்து இராஜினாமாச் செய்து கொள்கிறோம்.
புலம் பெயர்ந்த நாடுகளில் தகவல்கள், ஆவணங்களைச் சேகரித்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பிரான்ஸின் தலைநகள் பாரி சில் சபாலிங்கம் என்ற உணர்வும், அறிவும், அர்ப்பணமும், அனுபவமும் கொண்ட இளைஞர் ஆவணச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். சம கால கடந்த கால வரலாறுகள் பற்றிய பல விடயங் களை அவர் தெரிந்து வைத்திருந்தார். சேக ரித்து வைத்திருந்தார். அவர் ஜனநாயகத்தை வெறுப்பவர்களால், அறிவை வெறுப்பவர்களால் படுகொலை செய்யப்பட்டார். இன்று நூல் நிலையத்தைத் திறக்கக் கூடாது என்று கருதும் சக்திகளே சில வருடங்களுக்கு முன் சபாலிங் கத்தையும் படுகொலை செய்தார்கள்.
விஸ்தாரமான மயானங்கள் அல்ல விஸ்தார மான நூலகங்களே எமக்கு இன்று அவசியப்படு கின்றன. கல்வியை முலதனமாகக் கொண்ட சமுகத்தில் இது முக்கியமான விடயமாகும்,
இந்த நூல் நிலையத்தைத் திறக்கவிடாமற் பண்ணியது சமுகத்தின் தேடல் முயற்சிகளுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும். புதிய தலை முறை விழித்துக்கொள்ளக் கூடாது என்று கருதும் சக்திகளின் நன்கு திட்டமிட்ட வேலை.
எங்கு சமுக அறிவு தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவோ அங்கெல்லாம் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
முறிந்த பனை' என்ற நூலை எழுதியதற் காகக் கலாநிதி ரஜனி திரணகம பல்கலைக் 暴墅署 ጨዘ†ም¢Só வைத்துப் படுகொலை செய்யப்பட் டமை, கனடாவில் 'தாயகம்' பத்திரிகை தடை செய்யப்பட்டமை, கனடாவில் தேடகம் நூலகம்' எரிக்கப்பட்டமை, மட்டக்களப்பில் பத்திரிகைக்
ģijTēli
காரியாலயம் எரிக்கப்பட்டமை போன்ற சம்பவங் களையெல்லாம் இன்று நூலகம் திறக்கப்படக் கூடாது என்று எழும் குரல்களில் இருந்து பிரித் துப் பார்க்க முடியாது. அறிவுக்கெதிரான போக்கு எமது சமுகத்தில் தொடர்ச்சியாகக் காணப்படுகிறது.
1980 களின் நடுப் பகுதியில் மாற்று இயக் கங்கள் தடை செய்யப்பட்ட போது பல நூற்றுக் கணக்கான நூல்களும் வீதிகளில் போட்டு CIfääsửiIII't GDI.
முஸ்லிம் மக்கள் யாழ்ப்பானத்தை விட்டுப் பலவந்தமாக வெளியேற்றப்பட்டபோது Sabaom மீய மார்க்க நூல்கள் வீதியெங்கும் சிதறின.
எனவே எமது சமுகத்தில் அறிவை நிலை நாட்டுவது என்பதும் பெரும் போராட்டமாகும். ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்பவர்கள், அறிவுக்கான ஜன்னல்களைத் திறக்க முனை வோர் வாழ முடியாது என்பதே கடந்த இரண்டு தசாப்த கால வரலாறாகும். நடமாடும் அறிவா கத் திகழ்ந்த அமிர்தலிங்கம், கலாநிதி நீலன் திருச்செல்வம் போன்ற கல்விமான்கள் இவ் வுலகை விட்டு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
எனவே "வேதாளம் சேருமே வெள்ளெருக் குப் பூக்குமே பாதாள முலி படருமே முதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே" என்ற அவலமான சூழ்நிலையில் இருந்து தமிழ்ச் சமுகம் மீள வேண்டும், புத்தம் புதிய பூமிக்கான, புது வாழ்வுக்கான, அறிவார்ந்த அடித்தளம் இடப்பட வேண்டும்.
தமிழ் மக்கள் எஞ்சியிருக்கும் அறிவுப் பொக்கிஷங்களைப் பாதுகாப்பதும் சமகால
நிகழ்வுகளை உண்மையின் தளத்தில் இருந்து
பதிவு செய்வதும் முக்கியமானதாகும்.
சமுகத்தைக் கேள்விச் செவியர்களாக,
மந்தைக் கூட்டங்களாக மாற்றும் முயற்சிகள்
முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
S S S S S S S S S S S S SS S S S SS SS SS SS S S S S S
கிடக்கு எண்டு சலிச்சுக்கொள்ளுறாராம் பணிக்குழுக் 60AS கூட்டத்திலயும் கொஞ்சம் சூடாத்தான் பேசினார் இந்தியாவுக்கு گھچے 臀 — நாங்கள் கட்டளை போட ஏலுமோ அவைய வளைச்செடுக் *驚 ' ' கிறத விட்டுட்டுமல்லுக்கு நிக்கப்போய் நாசமாக்கிப் போட்டம் ாருக்கு வலக்குது. எண்டு உரமாத்தான் பேசினாராம் இப்ப இந்தியன் எம்பஸிக் "? காரர் ஆளுக்கு விருந்துகளுக்கு காட் அனுப்பிறத்தில்லைப்போல குனத தூகத திடீ ரண்டு கவலைப்படாதே சகோதரா. வுப் பிரிவு றோவில ரெண்டு - | யாழ். அறிவுக் களஞ்சியத்த பழையபடி திறந்துவிடத் தெண் எண்டார். பிறகு குமரகுருபர
டிச்சவைய கிட்டத்தட்ட சதிகாரார்கள்தான் எண்ட கணக்கில றோவுக்கு வேலைசெய்தது எண்டு சொல்ல, அப்பதான் தமிழ்ப் பத்திரிகைகள் எல்லாம் எழுதினதப் பார்த்து திடுக் I'll கிட்டுப்போன ஒருத்தர் சொன்னார் எங்கட ஆக்கள் மந்திரி றியடிச்ச சம்பந்தனார் நான் Tanzorg onaoort uit GLajasmir "U" வெருட்டிச் சிலவழிக்கப்பணணி கல்லறைகளைக் 1ன் சொன்னனான் எண்டு கட்டியெழுப்பி அலங்காரம் பண்ணினமே தவிர கல்விக் கூடங் பார் சங்கதிய உளறிப்போட்டு களின்ர தேவைய விளங்கிக் கொள்ளுவினமோ? எரிஞ்ச நூல கத்த அழிவுச் சின்னமாய்க் காட்டி அனுதாபம் சேர்க்கிறது தான் லாபம் அறிவுச் சின்னமாக்கி என்னத்தக் காணப் போகி னம் படிச்சுப் படிச்சு பணிஞ்சுபோனதுதானே மிச்சம் எண்டுதான் இப்ப எங்கட மொடர்ன் திங்கிங் போல வெரிகுட் )
சம் அதிருப்தி கக்கிறாராம் துரையாடல் எண்ட கதையே க் கொர்ைடு வரவேண்டிக்

Page 8
O சிந்தித்துப் பார்க்க
நோக்கி நடந்தாள் சில்லென்ற பணி !
ஆதிக்கத்திலிருந்து விடுதலை :
மனிதனிடம் நிலவும் மிகவும் மோசமான அடிமைத்தனம் என்பது, ஆன்மீகம் வெளியே வானமு
சார்ந்து நிற்பதில் இருந்து வெளிப்படுகின்றது.
உங்கள் தனித் தன்மையை, சுதந்திரத்தை யாரிடமிருந்தும் எந்த உதவியும் இன்றி உங்களுக்குள் நிலை நிறுத்திக் கொள்ளவும் முழுமையான உங்களின் செயலாற்றலை உணர்ந்து கொள்ளவும் நீங்களாகவே முயற்சி செய்யுங்கள்
உங்களது வளர்ச்சி என்பது உங்கள் உயிருருவின் உள்ளே அமைந்த ஒன்றா கும். அது வெளியிலிருந்து வருவதல்ல; சுமத்தப்படும் ஒன்று அல்ல. அது ஒரு
விரிதல்
மனிதனின் முழுக் கடந்த காலமும், பல்வேறு வழிகளிலும் சுரண்டுதலின்
மரங்களும் மனிதர் உயிரினங்களும் ஆ யில் இருந்தன. வ போல பூமியின் மீ வெளிச்சம் பரவியி அமைதியாக உறங் LUTir j, k, DGOSTILD GOL சுபோதினிக்கு எ6 வஞ்சிக்கப்பட்ட ஆ
ஒரு சரித்திரமாகும். ஆன்மீக மக்கள் என்று அழைக்கப்பட்டவர்களால் கூட உலகில் வேறொன் சுரண்டல் நிகழ்வுக்குள் தாம் தூண்டப்படுவதை அவர்களால் ஏற்க முடியவில்லை. எல்லோரும் நிம்ம
நூறு குருக்களிலே தொண்ணுற்று ஒன்பது குருக்கள் இந்த நிலையிலேயே தூங்குகிறார்கள் இருந்து வருகின்றனர். "நானில்லாமல் உங்களால் வளர முடியாது எந்த இப்போதென்ன ே
முன்னேற்றமும் சாத்தியமில்லை; உங்களது முழுப் பொறுப்பையும் என்னிடம் கொடுத்துவிடுங்கள்" என்ற இந்தத் தோரணையிலேயே அவர்கள் மக்களை
வழிநடத்த முயல்கின்றனர்.
உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் செத்தவர்களைப் பின்பற்றிக் கொண்டி ருப்பதும், உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மீது செத்தவர்கள் ஆதிக்கம் உங்களைக் காப்பாற்ற வருவோம் என்ற
செலுத்திக் கொண்டிருப்பதும் மேலும்,
தாண்டியிருக்குமா மெளனம் ஏன் எ6 உசுப்புகிறது? என் நிம்மதியைக் கொ இந்த இரவு எப்ப
உறக்கத்திற்கு மெ6
காவல் காக்கிறது.
அவர்களது வாக்குறுதிகளையும் நாம் சார்ந்து நின்று கொண்டிருப்பதும் என்ன மெளனம்
வினோதமாக இல்லையா?
அவர்களில் யாரும் உங்களைக் காப்பாற்ற வரவில்லை. உண்மையில் யாரா
மட்டும் கடல் போ கொந்தளித்துப் ெ
லும், பிறர் யாரையும் காப்பாற்ற முடியாது. அது மனிதனின் தனித் தன்மை, பேரோசை"இதய
சுதந்திரம் என்பவற்றின் அடிப்படையான உண்மைக்கு மாறாகச் செல்கின்றது.
GYLDIGNIIGOJILIDIT GOI GLUG
உங்களைப் பொறுத்த வரையில், நீங்கள் மற்றவர்களிடமிருந்து உங்களை திரும்ப வந்து மஞ்
விடுவித்துக்கொள்ளவும் உண்மையைத் தேடுகின்ற பாதையில் தனித்து நின்று செயற்படவும் உங்களாலான முயற்சியைச் செய்யுங்கள்
அடிமைகளை உயிர் வாழ்தல் மதிப்பதே இல்லை. அவர்கள் மரியாதைக்குத் தகுதியற்றவர்களாக ஆக்கப்படுகிறார்கள் அவர்கள் தமக்கான மரியாதை பற்றி மதிப்பிட முடியாதவர்களாக மாறிவிடுகிறார்கள்.
உண்மையில் உங்களது தனித்து நிற்றலானது முழுமை பெற்ற ஒன்றாக இருக்குமாயின் எதையும் நீங்கள் இழக்கப்போவதில்லை. ஒரு வேளை
அமர்ந்தாள் சுபே உள்ளங்கைகளைத் G). IIGI LIIG. La கன்னங்களிலும் ை அந்தச் சூடு இதய 2) Gil D. Elih IT பொழுதில் தன் 2 அபயன் முத்தமிட்
உங்களுக்கே முழுமையாகத் தெரியாத ஒன்றை நீங்கள் பெற்றுக் கொள்ளக்கூடும். நினைத்தாள். இப்
சோமேஸ்வரர், மெளனாச்சிரமம். S S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S
* டியர் சிந்தியா தினமுரசு எப்போது பிறந்தது?
க. கமலதாசன், வந்தாறுமூலை வரும் பிப் பற்றாறு பயறுப் பூாததியைக் கொணடாடப போகிறது , 2 /h/Ꭿ6l/ (Ꮂ/00 Ꮨ .
* உமக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் LUITñi?
க அஜந்தகுமார் அக்கரைப்பற்று-07
கலைவாணர் கிருஷ்ணன் நடிக வேள் ராதா, குணசித்திர மேதை பாலையா இவர்கள் மூவரையும் இன்று நினைவு படுத்திக்கொணடிருக்கும்
* அர்ஜுனின் என்னென்ன படங்கள் al[Talshögfles[06I7
(IPADLBI GOLDUTG, ISTGITGOL-04. சிம்ரலுடன் நடித்த ஒற்றண் வர விருக்கிறது. இப்போது அவர் தயாரித்து இயக்கிக்கொணடிருக்கும் படம் பர சுராம் நாயகிகள் கிரனும், காயத்ரி ரகுராமும்
@* * தமிழ்ப் படங்கள் அல்லது இந்தியப் படங்கள் ஏதேனும் இது வரை ஒஸ்கார் பரிசு வென்றிருக்கிறதா?
முஹமட் மைசான், மீராவோடை-04 இல்லை. ஒஸ்கார் வெளிநாட் டுப் படங்களுக்கான விருது பிரிவில் சிறந்த ஐந்து படங்களுக்குள் தெரிவாகிய இந்தியப் படங்கள் மதர் இந்தியா' சலாம் பாம்பே' லகான்' ஆகியவை மட்டுமே, லகான் விருது பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டு கடந்த வரு டம் ஏமாற்றத்துக்குள்ளானதைத் தெரிந் திருப்பீர்கள். தமிழ்ப் படங்களெல்லாம் இனிமேல்தான் சிறந்த ஐந்து பரிசோத னைக்கே தெரிவாக வேணடும்.
* * அறிவுரைகளால் துளைத்தெடுப்பவர் களிடமிருந்து எப்படித் தப்பித்துக் கொள் ଇu୬i?
இசூரியகுமார், மான்காடு அது மனிதப் பொது நோய் யாரும் தப்பித்துக்கொண்டு விட முடி யாது அறிவுரை எப்படி இருக்க வேண டும் என்று யாரோ சொல்லியிருந்தது சுவாரசியமானது "அறிவுரை என்பது நவ நாகரிக மங்கையின் ஆடையைப் போல சுருக்கமாய் அமைந்து சுவை கூட்டுவதாகவும், ஆனால் முக்கியமான செய்தியை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் ஆ
S.
நிமிடத்தை நினை நெஞ்சம் விம்மியது
மீண்டும் எழுந்து
சென்றாள் ipsugáfu
ஊடுருவித் தொை பார்த்தாள். ஆனா * சிந்தியா, நான் நன்றாகப் பாடுவேன். கண்டது நிலவொ வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். வரைந்திருந்த மர உங்களிடம் நேரில் வந்து பாடிக் காட்டி ஒவியங்களையோ, ால் என்னைப் பற்றி எழுதுவீர்களா? வெள்ளிப் பாய் வி இஇன்பராஜன், கண்டி நிலத்தையோ அல் என்னைப் பயமுறுத்தி எழுதுவதை மனதில் அப்போது விட்டு ஓடச் செய்துவிடலாம் என்று முன்னொரு நாளி தானே பார்க்கிறீர்கள்? நடக்காது. சாயங்காலமே நிர E: கடவுடளே எனக் இந்த Ч55 ирр காலத்திலும் நெடுந் நேர்ந்துவிட்டது?
நடந்துகொண்டிரு தமிழ் இளைஞர்களின் வீணான உயிரி தூங்க விடாமல் முபடககு நாம யாரை நோவது? S SS
B, SELöss, LDIITT, GJEMTLDůDLu- JOJ J. J.00II ЦИ ... சமுததுககுமா कfT®LDLJ-13: ατς.Στα 312 Փ-եյ ժ911 (3յլքLL L0 6790/ ժG) ஆச்சரி யமுட்டுகிறது. நான் தொடர்ந்து தமிழ்ப் - அன்று திடீரென பத்திரிகைகளைப் படித்து வருகிற கைகெை1 பற்றிக் வன் என்பதால் எனக்குத் தெளிவுண்டு உள்ளங்கையில் மு இதெல்லாம் சமாதானத்தைக் குலைக்க 96.1681 SULDULDI முயலும் தீய சக்திகளின் வேலை. Lice வெறி
எதிர்க் கேள்விகள் கேட்டு, சமாதானத் துக்காகவே இருப்பவர்களைச் சங்கடப் தினி உரும்பிராய் படுத்தாமல் தமிழ் மக்கள் அவதான ஆகியோருக்காகவு மாக நடந்துகொளள வேணடும். RAMSPLOT, S) @濠會 VEST COU * கொண்டது விடாக் குணம் கொண்ட CIENA 600 002.1 வர்கள் எப்படியிருப்பர்?
ஜெலக்கி, பெரியகல்லாறு கோவிலில் சா தெருவில் இருவர் சந்தித்துக் கொண நீங்கள் என்ன வேலி டனர். "அட, என்ன சேர்ப்பிரைஸ் மு.வி எப்பிடி மாறியிட்டாய்? நல்ல அடர்த்தி நாட்டில் அமை யான தலைமயிர் இருந்தது. இப்ப ரும் நல்லாயிருக்க அப்பிடியே வழுக்கையடிச்சுப் போய் வேண்டுதலுக்கு நிக்கிறாய் சரியாய்க் கறுத்தும் திருப்பி இழுத்து வ போனாய் நல்ல குணடாய் இருந்தனி டுக்கு வாசலில்
இப்ப ஒல்லிக்குச்சி உடம்புக்காரனாகி யிட்டாய் ஆச்சரியமாயிருக்கு ஆளே
செருப்பை யார் 6 களோ என்று
எப்பிடி மாறியிட்டாய் கந்தசாமி நான் கொணடிருக்கும! எதிர்பார்க்கவே இல்லை!"
"நான் கந்தசாமி இல்லை." * வசீகரா பற்றி "அட பேரையுமா மாத்திப் போட் சொல்லவில்லையே I TIJ?" அ. சுஹாஷி @瀉 ஒமோம்! முன * உன்னி கிருஷ்ணன் முகவரியைத் தர முன் வந்த ஒரு முடியுமா ப்ளீஸ்? "ஒரு பொய்யாவ: பெ. பரமேஸ்வரி, தெற்கிலுப்பைக்குளம் உன் காதலன் நீண்டநாட்களாக இதைக் கேட்டுக் என்று பாடிக் காத்திருக்கும் தலவாக்கலை ரிநிஷாந் இங்கே, "ஒரு தட
தின
 
 
 
 
 

凰国圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆国酉
ழந்து சாளரம்
சுபோதினி டல் முழுதும் நெஞ்சுக்குக் GOJ, ATG887 LIT Gi.
பூமியும் களும் மற்றைய ழ்ந்த நித்திரை னத்தின் நிழல்
நிலவின் ருந்தது. g5lᎠ Ꭷ .ᏍᏛᏱ)Ꭿ ᎠᎫ ாரு மியது 1606MLJ GLJITG) த்மா இந்த றில்லை. தியாகத்
D., நரம்? நள்ளிரவு
இந்த னை இப்படி உறக்கத்தை ல செய்துவிட்ட மற்றவர்களின் TGSILDITiä,
இது? எனக்குள் 6Ꮑ) பாங்குகிறதே தின் Ꭻ fᎢᎶᏡᎯ , , . |சத்தில் தினி,
தேய்த்துக் னர் இரு வத்தாள். ாக இருந்தது. ரில் ஒரு அந்திப் ள்ளங்கையில்
-ഞg) போதும் அந்த க்க அவள் 川 匣J前ā@门
ஜன்னலருகே
நிலவொளியை adolfo Iல் அவள்
f
வானத்தையோ, sis)IIGSI (U. J. 16a), 9/6JGU6 GOLULI
அந்த ன் கடற்கரைச் ம்பி இருந்தது.
என்ன
I GÖT
fast
க்கிறது?
ந்த டு கலக்குவது
அவள் கொண்டு த்தமிட்டதுதான்
இருந்தது. நிரம்பியதும்,
தடுக்க இயலாததுமான உணர்ச்சிப் பெருக்கால் அவள் தன் பெண்மைக் கட்டுப்பாடுகளை நெகிழ விட்டாள். அவ்வாறு தன் கட்டுப்பாடுகளைத் தானே மீறுவது கண்டு அவள் அச்சமும் G), LT GOD L LIT Gil ... " எப்படி ஒரு நீர்ப்பெருக்குப் போல ஆனந்தம் வந்து நிறைந்து தளும்புகிறது இதயம் என்று புரிந்துகொள்ள முடியாத் தவிப்பில் நெளிந்தாள்.
அச்சமா, ஆனந்தமா, உணர்ச்சி மோதலின் வெடிப்பா..? சட்டென அவள் கண்களில் நீர் நிறைந்தது. சுபோதினி அழுகையின்
விளிம்புக்கு வந்திருந்தாள். அவள் முகத்தைத் தன் கைளில் ஏந்திய அபயன், தன் உதடுகளில் அவள் கண்ணிரை வாங்கினான். "ஏன், அச்சமா?" என்றும் மெல்ல வினவினான். உதடு திறந்து பதில் சொல்லும் திராணி இல்லாததால் 'உம்' மாத்திரம் கொட்டினாள் சுபோதினி உணர்ச்சி நிறைந்து துடித்திருந்த அந்த உதடுகளைத் தன் விரல்களினால் பற்றியபடி, "ஏமாற்றிவிடுவேன் என்றா?" எனக் (35 LL LITT GÖI. அவள் இல்லை என்பதாகத் தலையசைத்தாள்
"அப்போ? "கல்யாணத்தின் பின் வைத்துக் கொள்ளலாமே. அபயன் பிடியைத் தளர விட்டான். அவளையே பார்த்து யோசித்தவாறு நின்றான். "ஏன் கோபமா? அவள் பயந்து GDLLIGI.
இல்லை என்பதாகத் தலையசைத்துவிட்டுத் திரும்ப எத்தனித்தான். இப்போது சுபோதினி குற்றவுணர்ச்சி மிகுந்து
FAHTJELLJ LJL LITT GIT. GT GJIGJ GITGI ஏமாற்றமாகத் திரும்புகிறான்! அவன் இல்லாத வாழ்க்கை ஒன்று அவளுக்கு உண்டா? ஆவேசம் கொண்டவளாகச் சட்டென்று தன் இரு கைகளாலும் அபயன் தோள்களைச் சுற்றித் தடுத்து நிறுத்தினாள் அவள் கழுத்தையும் முகத்தையும் சுற்றிக் கொடி போல் தன் கைகளைப் படரவிட்டு, அவன் முகத்தைத் தன் மார்புக்காக இழுத்தாள். "நான்.நான்." என்று குழறலாக ஏதோ சொல்ல முற்பட்டாள் சுபோதினி
ழக்கு ஜெசுகன்ஜா இதோ முகவரி: COND FLOOR, KTROAD,
IONE: 621 1158. @
கும்பிடும்போது டிக்கொள்வீர்கள்? ல், பூண்டுலோயா, ஏற்பட்டு எல்லோ வேணடும் என்ற னதைத் திருப்பித் நவேன். அதுபாட் முற்றிவிட்டு வந்த டுத்துப் போனார் |ங்கேயே சுற்றிக்
இ
நீங்கள் ஒன்றும்
, பண்டாரவளை,
வருடங்களுக்கு டத்தில் நாயகன்,
(6) ჟr/7ვე) ჟ6უუf(36უტr
ானதானென்று."
காண்டிருந்தான். வ சும்மாவேனும்
DGDI
DJತಿ
சொல்லு உன்னை எனக்குப் பிடிக்கும் என்று." (லவ்பணிணாட்டிக் கொன்னு டுவேன்.) எனக் கேட்டுக் கொணர்டு இந்தப் படத்தில் நாயகி அலைகிறாள். மாற்றங்கள் எவ்வளவு விரைவாக வந்துவிடுகின்றன!
இந்ே * இப்போது சொல்லுங்கள். உலகக் கிண்ணம் யாருக்கு?
Úl SID. TLD. Duss), sitúbGou. அவுஸ்திரேலியாவுடன் அதற்காக மோதப்போவது தென்னாபிரிக்காவா அல்லது வேறு ஒரு அணியா என்று ஆரம்பத்தில் கேள்வியாக இருந்தது. அட, மேற்கிந்தியத் தீவுகளா? என்று நம்மை நிமிர வைத்து, தெ.ஆபிரிக்கா வுடன் பொங்கிய காஸ்'நியூஸிலாந்தில் வடிந்துவிட்டது. நெதர்லாந்திடமே தணணி குடித்த இந்தியர்களையும், அவுஸ்திரேலிய சிமணர்ட்ஸிடம் பரிதாப மாக வாங்கிக் கட்டிய பாகிஸ்தானியர் களையும் பார்த்தபோது. ஜெயகுரியா வின் அதிரடி அணி அரையிறுதியைத் தொடலாம் என்று ஆசை வந்திருக்
கிறது. பார்க்கலாம் உங்களைப் போலவே பரபரப்புடன் நானும்!
அவள் மார்பிலிருந்து முகத்தை நிமிர்த்திய அபயன், அவள் உதடுகளைத் தன் உதடுகளால் இறுக முடினான், கனிரசம் ததும்பி நின்ற அந்தக் காதல் சுவையில் மயங்கி நின்ற சுபோதினியை அவன் கரங்களும் வலிய அணைத்தன. அவன் அணைப்பில் அவள் சுழன்றாள். மீண்டும் மஞ்சத்தில் வந்தமர்ந்தாள் சுபோதினி தூக்கம் வரும் போலத் தெரியவில்லை. இதென்ன இந்த இரவு ஒரேயடியாய் நீள்கிறது வேறு எந்தப் பக்கமும் மனதைத் திருப்ப முடியவில்லை. அபயன்
நினைவொன்றே நெஞ்சின் மேல்
தளத்தில் நுரைத்துப் பொங்கி நிற்கிறது. அந்த நினைவுகளைக் கழித்துவிட்டு நித்திரையைச் சேர்த்துக்கொள்ள முடியும் என்று தோன்றவில்லை.
சுபோதினி எழுந்து நின்று கைகளை உயர்த்திச் சோம்பல் முறித்துக்கொண்டாள். இதயத்திற்குள் மீண்டும் கடலின் இரைச்சல் கேட்டது. இல்லை, இது வெளியேயும் எங்கோ கேட்கிறது. ஆமாம் அபயனோடு தனித்திருந்த அந்தக் கடலின் இரைச்சல்தான் இந்த இரவின் அமைதியைக் கிழித்துக் கேட்கிறது. பழைய புணர்ணை வைத்துக்கொண்டு ஓயாமல் முனங்கிக் கொண்டிருப்பவர்களைப் போல, தூரத்தில் முழங்கும் அலைகளின் ஒன"மெல்"மெல்லக் கேட்டது உள்ளும் புறமுமான இரைச்சல்களால் உடல் நடுங்க அமர்ந்திருந்தாள் சுபோதினி அபயன்பால் மிகுந்து பொங்கிய வேட்கையாலும் பெருகும் துயரத்தாலும் கண் உறங்க வொட்டாது என அறிந்து G) SIT GOSTILLIT Gili. ஆயாசத்தோடு எழுந்து மீண்டும் ஜன்னலருகே சென்றாள் இரவு முடிந்து பகல் தோன்ற இன்னும் நெடுநேரமாகும் இரவைக் கடக்கும் வழியறியாது ஏக்கமுற நின்றாள் சுபோதினி யாமமும் நெடிய கழியும்
காமமும் கண்படல் ஈயாது பெருகும் தெண்கடல் முழங்குதிரை முழவின் பாணியிற் பைபயப் பழம்புண் உறுநரின் பரவையின் ஆலும் ஆங்கு அவை நலியவும் நீங்கி யாங்கும் இரவு இறந்து
எல்லை தோன்றலது.
(நற்றிணை 378:1-6)
* மக்கள் நினைத்தால் எதைத்தான் சாதிக்க முடியாது. கடைசியில் யாழ்நூல கத் திறப்பு விழாவைத் தள்ளிப் போட வைத்துவிட்டார்களே யாழ்ப்பாண மக்
எஸ். ஸ்ரீபன், காலி இதென்ன பெரிய விஷயம் நூலகத் தைத் திரும்பக் கட்டுவதற்கு அரசாங் கத்திடமிருந்தோ அல்லது அதனூடாக வெளிநாடுகளிடமிருந்தோ 200 கோடி ரூபாவைப் பெற்றுக்கொள்ள முடியு மென்றால், அதில் பாதி தமிழ் மணிணை மீட்கும் போராட்டத்திற்குப் போய்ச் சேருமாக இருந்தால் அந்தக் கட்டடத்தையே தகர்த்தும் விடுவார் கள். தமிழ் மக்களா, கொக்கா?
鷺鷺 * புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நம் தமிழ்த் தரப்பினர் மீறும் போதெல்லாம் அதை மறைத்தோ அல்லது நியாயப் படுத்தியோ தமிழ் மானம்' காத்து எழுதி வரும் நம் புத்திசீவிகள் எதைச் சாதிக்க நினைக்கின்றனர்?
எஸ். சஞ்சீவன், லண்டன் பேசுவதுமானம் உயிர் பேணுவது ஞானம்
anů. 23-DTř01, 2003

Page 9
iQ, if
திரிக்கெட் உலகக் கிண்ணத்தை யார் கைப்பற்றுவார்கள் என்று அறிந்து கொள்ள இரசிகர்கள் மத்தியில் இருக்கும் ஆவலைக் காசாக மாற்றும் உத்தி இது இந்தியாவின் கல்கத்தா நகரில் உள்ள ஒரு கிளி ஜோசியர் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் அணி எது என்று தன் கிளி முலம் கணித்துக் கூறி இரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறார்
GLII, 23 - DITțij 01, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாதாரண அழகிகளல்ல குண்டு அழகிகள் ஜம்போ குயின் என்று இவர்களை அழைக்கிறார்கள் காதலர் தினத்தை முன்னிட்டு தாய் லாந்தின் தலைநகரமான பாங்கொக்கில் இந்தக் குண்டு களின் அழகுராணிப் போட்டி இடம்பெற்றது போட்டியில் கலந்து கொண்ட "அழகான அணுகுண்டுகள் சிலவற் றையே காண்கிறீர்கள்
H
ග්‍රීසීගl6)
அமெரிக்காவிடமிருந்து அடி விழ இன்றோ நாளையோ என்று நேரம் நெருங்கும் சமயம் எவ்வித பதற்றமுமில்லாமல் ஹஜ் பெருநாள் தொழுகையை முடித்துக் கொண்டு தனது தளபதிகள், கிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் ஈராக் ஜனாதிபதி சதாம் ஹாசைன்,
வேளை சதாம் இவ்வாறு தோன்றும் கடைசி ஹஜ் பெருநாள் நிகழ்வின் புகைப்படமாகக் இது இருக்கலாம். அடுத்து வரும் நாட்கள்தான் இதற்குப் பதில் தர வேண்டும் போர் ண்டால் சதாம் கடைசி வரை ஈராக்கிலேயே நின்று எதிர்த்துப் போராடுவார் என வருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.
சீனா, தாய்வான் போன்ற நாடுகளில் வாழும் மாங்கோலிய இனத்தவர்களுக்கும் பாம்புக்கும் இடையில் காலாகாலமாக நெருங்கிய தொடர்பிருக்கிறது. விஷப் ாம்புகளுடன் விளையாடுவது முதல் அவற்றைப் பிடித்து
சூப் செய்து சாப்பிடுவது வரை அந்த மக்களின் ழ்க்கையோடு பின்னிப் பிணைந்த விடயமாக இருக்கிறது.
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற பழங்காலப் பல்லவியெல்லாம் இவர்களிடம் எடுபடாது பெய்ஜிங்கில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் சீன மங்கை ஒருவர் பாம்பைப் பிடித்து அட்டகாசமாக வித்தை காட்டுகிறார். வாய்க்குள் பாம்பைச் செலுத்தி அதனை முக்கு வழியாக வெளியே எடுத்து.
நினைத்தாலே மயிர்க்கூச்செறிகிறதா?
TID6ui
DJ Gr 9.

Page 10
ДiИПАЛЕШЦћgi Buñññi
பந்த பரமசிவம் படத்தில் பிரபு ஜோடியாக நடிக்கும் ரம்பாகவர்ச்சி காட்டும் விஷயத்தில் காள் ான்றால் எண்ணெயாக செயற்படுகிறாராம் முதுகு அழகைக் காட்டி நடித்துள்ள அவர் ஒழுங்காக கால்ட் கொடுத்து நடிக்கிறாராம் ஏன் இந்தத் திடீர் ஞானோதயம் முன்பெஸ்லாம் கால்ட் குளறுபடி செய்யும் நடிகை என்று பெயரெடுத்த ரம்யாவா இது என்று எல்லோருமே முக்கின் மேல் விரல் வைத்து வியக்கிறார்களாம் இயக்குநர் என்ன
சொல்கிறார் பிரபு ஜோடியாக நடிக்கும் ாம்பாவுக்கு இந்தப் படம் கன்டிப்பாகத் திருப்புமுனை தரும் ஒரு காலத்தில்
எல்லாப் படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார் அல்லவா? அது
போல ஒரு மாற்றம் பந்தா பரமசிவம்' படத்துக்குப் பிறகு
அவருக்கு ஏற்படும் அந்த வகையில் ரம்யா
கொடுத்து வைத்த நடிகை என்று புகழ்கிறார்
தனது சொந்தத் தயாரிப்பு மற்றும்பிக் கம் நடிப்பில் உருவாக் தத் திட்டமிட்டு இருநத
பிலோ பட திட்டத்தைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்து விட்ட பார்ந்திபன் ஷங்கர் உதவியா எர்செல்வன் இயக்கும் துரி படத்தில் ஒரு கெளரவ கதாபாத்திரத்தில் நடிக் கிறார் அதோடு விசேர் இயக்கும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்
LIT-6J Lio Gh856TTö9FesübuUT : நிஜமாகவே பாவம் கெளரவ்யா அழகும் நல்ல நடிப்புத் திறமையும் இருக்கிறது என்றாலும் தமிழில் அவர் எதிர்
தமிழய படங்களில் நடி நடை விதித்த நாள் காதல' ஜார்மின் குட்பை கூறிவிட் தமிழ் சினிமா ரசிகர்கள் J Man ATTi Toi அன்று முதல் மீராவின் மிராவைத் தள் கட்டுப்பாட் மனையாளத்தில் கொடி ரன் வெற்றியின் முடி இதையடுத்து ப கிறங்கடிப்பதால் ஆனால் மி
al IT || || J | Aldo |
*-吋
-』
GJ
பார்த்தபடி நல்ல பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை வெறுத்துப் போய்மலையாளப்படவுலன் பக்கமாகக் கவனம் செலுத்தினார். அங்கும் பெரிய அளவில் முன்னுக்கு வர முடியவில்லை. தமிழில் கர்த்திக் ஜோடியாக நடிக்கும் முதலாம் சந்திப்பில் படம் தனக்குக் கைகொடுக்கவில்லை என்றால் பழையபடி பெங்களூருக்குச் சென்று
செட்டிவாகிவிடுவாராம்
LST LLTT LLTT LLTLLL TTTS
எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவதைப் பற்றித் தனது அடுத்த படத்தின் மூலம் ஆனந்தரமாகச் சொல்லத் திட்டமிட்டு உள்ளார் விஜயகாந்த இதற்காக வித்தியாசமான அதிரடி கதை ஒன்றைத் தேர்வு செய்துள்ள அவர் அந்தப்படத்துக்கு
மேயர் என்று பெயரிட்டு உள்ளார்
கமல்ஹாசனின் படத்தில் நடிக்க நமய விட்டார் அவுஸ்திரேன் இலங்கைத் தமிழ்ப் ெ தமயந்தி இதற்கென மோகன்தாளர் தெரிவு
அர்ைமைக் காடி சரிவு ஏற்பட்டு வருவன வாய்ப்புத் தேட ஆரம்பி தருணி ஆகியாருட ди ни ништа хтелит. ராசந்தரத்தி Għall-AI, -VANT TA' K. Hauli தன் காதலியின் முன
நல்ல காத ஒன்றுக்குக் கூறியிருக்
சொக்த்துங் கடப்பில் இருக்கிறார் - "-- " = F = = TGio GRIDGE ரிஜேசினிமா பட வேல் பாலா இயக் இதில் கதையின் நா நடிக்க அவரிடம்
 

கக் கூடாது என்று த ர்ே காதலனை உதறினார் ÅTTEITGRÖNAlari ன் மனங்களில் நீங்கா இடம் பெற்றுவிட்ட மீரா கல்லூரியில் படித்துக் கொணடிருந்தபோ ற மலையாளப் படத்தில் அறிமுகப்படுத்தியவர் லோகிதா தாஸ்
அனைத்து நடவடிக்கைகளையும் லோகித தாஸ்தான் பார்த்துக் கொண்டார் கிட்டத்தட டிலேயே வைத்திருந்தார் இவர் கட்டிப் பறந்த மீராவுக்கு ரன் படத்தின் முலம் தமிழ்ப் பட வாய்ப்புகள் வரத் தொடங்கி ம் முதல் படத்திலேயே உச்சாணிக் கொம்பை எட்டிவிட்ட்ார் மீரா ாலா படத்திலும் மீரா நடித்தார் இப் படம்ாத்திக் கொண்டபோதிலும் ரசிகர்களை
தமிழில் அவருக்கு ஏகப்பட்ட கிராக்சிதான்
ரா தமிழ்ப் படங்களில் நடிப்பதற்கு லோகிதா தாஸ் பெரும் தனபாக் இருந்தார் ஏகப்பட்ட
வந்து கதவைத் தட்டியபோதிலும் பாலா படத்திற்குப்பின்னர் அவர் தமிழில் நடிக்க என்று லாகித தாய் எச்சரிக்கை விடுத்தார்
ால் பல பெரிய தமிழ் நடிகர்களுடன் நடிப்பதற்கெல்லாம் மீராவுக்கு வாய்ப்புக்டிவி வந்து ானர்டிருக்கின்றன. மலையாளத்தில் கிடைக்காத வாய்ப்பு தமிழ் படங்களில் கிடைக்கும்போது இதை ஏன் பயன்படுத்துக் கொள்ளக் கூடாது என்று மீரா நினைத்தார்.
இதையடுத்து மலையாளப் பட உலகிற்கு மட்டுமல்லாமல் லோகித தாளக்கும் ஒரு பெரிய குட்பை போட்டுவிட்டார் மீரா லோகித நாளின் டார்ச்சர் காரணமாக
அவரை மீரா காதவித்து வந்ததும் இப்போது தெரிய வந்துள்ளது
ாதப் பற்றிக் கேட்டால் காதலாவது கத்தரிக்காயாவது எல்லாமே பொய்
என்னைக் கவிழ்க்கத் திட்டம் போடுகின்றனர் என்னைப் பற்றி என் பெர்
றோருக்கு நன்றாகத் தெரியும்" என்று மிகவும் தெளிவாகக் கூறினார்
இதையடுத்து மீராவுககுத் தமிழில் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன பு தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் மீராவை முற்றுகையிட்டுள்ளனர் தமிழி
அவர் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்
கிரது
தற்போது விஜய்யுடன் கீதை படத்திலும் அத்துடன் மக்க படத்திலும் மீரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்
SLSLS SLS SLS S LS LS LS S LS LSLS SLS S S S S S S S SSS S
S. ELING JOTENCIfuNaST guÄGA
ஒ. போடு ராணிக்கு சில படங்கள் கைவசம் இருந்தாலும் பரபரப்பு என்பது
இல்ல்ை கூடவே ஒரு பாடலுக்கு
நடனமாடுவதற்கு முன்னணி நடிகைகளே தயார் நிலையில்
இருப்பதால் ராணியை
புக் பன்னி வைத்திருந்தவர்கள் கூட மனசு மாறி
வேறு நடிகைகளுக்கு
EIIIT IIIIIi.
கொடுத்து
வருகிறார் 晶晶’
நள தமயந்தி பந்தி கிடைத்து
யாவில் வசிக்கும் எள் பாத்திரம்தான் கையாள் நடின் மீது செய்யப்பட்டிருக்கிறார் மாகத் தனது மார்க்கெட்டில் தயடுத்து தெலுங்குப் படங்களில் திருக்கிறார் சினேகா நாகர்ஜுன்
இரண்டு தெலுங்குப் படங்களில் புதுக்கிறார்
மனத்திற்கு அழைக்கப்பட அழைக்கப்பட்டிருந்தார் அவர் நெரில் சென்று ாள் காதலுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
த தேடிக்கொண்டிருப்பதாகத் தமிழ் சஞ்சி ை றார் சிம்ரன் படம் தோல்வியடைந்தால் இயக்குநர் ப்ாக்கிப்ரா மீது
■準T島壘
ITTF Lib ELLIITTfL TETs நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான விஞான . اي நம் பிதாமகன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பகர்களாக விக்ரம் சூர்யா நடிக்கின்றனர் கதாநாயகியாக லைலா
நாட்களுக்கு மெல் கால்ட் வாங்கி வைத்துள்ளனர்

Page 11
பாதுக்கென்று பாடல்கள் உருவாக்குவது
மும் குறையவில்ல்ை குறிப்பா மலம க்கு மெட்டமைத்த தேன் ॥ னொரு புதிய படத்திலும் மும்த
ஒரு பாடலை உருவாக்கியிரு அதனால் மார்க்கெட் சரிந்து இந்த நேரத்தில் இது போன்ற
பின்னமும் தன்னை நிலை என்ற நம்பிக்கையில்
AWITI fl-IMILIT
மயர தயாரிப்பான நல் கதை ஆகிய அா வருகிறாா - Li l-IFMIF, l
திருTI
முவிமே நிறுவனங்கள்
போட்டுப்
rllığa(UTib gSuâBiğğleci) ທ ஹீரோக்கள்
ரத்னம் கதை திரைக்கதை எழுதி இயக்க மெட்ராஸ் டாக்கி நிறுவனம் க்கும் புதுப்படத்தில் மாதவன் சூர்யா ஜீகாந்து கன்னடத்தைச் சேர்ந்த ப் ஆகிய நான்கு கதாநாயகர்கள் நடிக்கின்றனர். எஆாற்மான் இசை அமைக்க, த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.
DL2585 LDDDJ85(95LD Blp605 நாயகியாக அறிமுகமா கும் தீபுவைத் தேடி நிறைய புதுப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருச்
கிறது. ஆனால் அவரோ இந்த மார்ச் மாதம் நான்
தேர்வு எழுத வேணடும் அதற்காக நிறையப் படிக்க வேண்டி மிருப்பதால், புதுப்பட வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. ஏப்ரல் மாதம் முதல் புதிய படங்களில் தடிப்பேன்"
என்று சொல்கிறார் இப் படி நீபு நடிக்க மறுத்த இடியட் என்ற படத் தில் சிலப்பரசன்
GILLVIII
கிரண் ஒப் பந்தமாக
பிருக்கி
חדשן
I NG .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரியான தியேட்டரி ரசிகர்கள் முள்
என் லண்டனில் வருவில் தம்பர் STEFITEÁöggjöf 160 Mih
ாதல் அழிவதில்லைநானாம் ண் கதாநாயகனாக நடிக்க வேக்க துள்ளுவதே இளமை நடிகைபாடு ஒரு fall Falstriffingar Gllri listalnis hafi படத் திாவது நடிப் ாேடும் என பெர்ரி நல்ல தயாரிப்பார் நள்ள இயக்குநர் வருகிறாராம் ஆக்டின் திறப்பது முகங் ாவின்படி படங்களில் ஒப்பந்து களை அறிமுகப்படுத்தித் திறமையை வெப் LLLTT LLL LLLLLLLLS LLLTTT LLLSS TTTT TTY SS L L S L00LLK0 Tc0L L LS வங்கடேஷ் இயக்கத்தில் லம்பசன் " ாக நடிக்கிறார் தொடர்ந்து ALLANELWY வெளிநாடுகளில் ■■』 நிகழ் நடத்த ini, yai di I НШТАЧ " " ": லும் சிலம்பரமனை கதாநாயகனாகப்" படம் எடுக்கப் பெசி வருகிறார்கள் கொண்டு செயது கலவை
புவரில் குறியாக பிருக்கிறார் காதன் படத்தில் நடித்த காதலிதடி அடிக்கடி பின்னை வருகிறார் ஹேட்டர்
sy'n re they ruler ார் என்பது தெரியவில்
சனிமா புதுமுக நடிகளைத் தனது ரெட் அபார்க் கொள்ள சில அரசியல் புள்ளிகள் தொழிலதிபர்கள் வலை விவது வழக்கம் புத்திராவிப்பொருள் பலர் அப்படி இருந்துகொண்டு மக்கும் விந்தையைக் கண்டப் படிப்பார்கள் சிர்த்தியிலும், பபு
ார் காதல் சாம்ராம் பாம் நடித்தவரான இளம் மொட்டு சிறுதோரிக்கு அப்ரிகேஷன் நிறைய குவிறதாம் நடிகை ல் விதிவர் கண்டபபடிக்கப் போற்ாரோ
காமேம்' படத்தில் மம்முட்டி நடிகர் தங்கையாக அழகான பைத்தியமா நடித்தவர் ப்ரியமான தர்ஷினி நடிகை ஈம்மா கும்முணு மிரட்டை மாதிரி இருக்கும் அந்த நடிகை SLYYYT YS S L S L S L T TTTTTT LLLL சுரிக்கப்பட்டார் ஆனால் அது வாய்ப்புக் கொடுத்தற்கான நட்புமுறைதானாம் காதல் சிதல் எல்லாம் இப்போதைக்கு இல்லை முதலில் நான் பணத்தையும் புகழையும் சம்பாதிக்கணும் அதுதான் என் முதல் நோக்கம் என்று சொல் லும் ப்ரியமானவருக்கு இப்போது பிரண்டு பட வாய்ப்புக் கிடைத்திருக்கிறதாம்

Page 12
ANDE
உறைந்துபோன என்றும் மதிப்பு உண்டு
ஊமைச் சோகத்திற்கு ܕܠ அந்தளவுடன் விடைபெறுகின்றேன், ". o% ܓ வாழ்வின் அந்தம்வரை கூடவரும்
(USL). U/CGL/V/135/ AD LIDG2D62/ĠBuU (LIDU, Golf GODLIDL U LI Life)
57.6 Italy,Gun DGO (Լք9 டுத்து :* சிவித்துச் ? Li jiġri? த்தபோது FJITarifu (G)L/60ő60J/TI) இதய ಇಂಶ ö நீ கொண்டிருந்த கரிசனையும் நீயும் ஆகிப்போனாய் என்ற இரவு மெளனம் போர்த்திய உன் கீதையும் ': ID, இரவுகளில் அருகில் வந்தபோது 鷺 ன்ன வேண்டுகோள், ? கசியும் கண்ணிரும் என்னவாயிற்று? மங்கலாய் மாறிய *** ಹಾಗೆ ಒಂ। செய்வது உன் முகமும் நட்பின் பெயரால் இப்படித்தான் வாழ்வு P-6079
GELI TG60ý IV)/ * ம எப்போதோ உதிர்ந்த ий74,6/03up pшуушолв07 திசைமாறிப் חש றது வார்த்தைகள் மட்டும் சிகரத்தில் 6/60/ இனியும் AISG. Di607 60/506040au 160f நீ வற்றிருந்தாய் யாருக்கும் எழுதிவிடாதே 176ಿ ஒலிபோல் இன்னும் நிதியுரைத் திசைமாறுவது வாழ்வு அல்ல துடுப் என செவிகளில் *** நம் மனசுகளே! வாழ் நேசத்தை மட்டும் ஓடும் நீரில் யு.நிலாவசன்- தேடி
sg,60) plum, tatt ப்ேபதில் வென்றுவிட்டது. ஒதுங்கித் தேங்கிவிடும் - "9. விரைகின்ற வண்டியின் ளி இலையம் சருகப்
நானாகிப் போகின்றேன் யனினலுடே நோக்கையில் II) 6) தொலைவின நீர்ப்பரப்பின் நீ நடுவே ஒற்றைப் உறுத்தலற்று வாழ் ***
*** L/LLLDULD/LII கடந்து சென்ற ளைய மித காலங்கள் தின்றது. | – அடிக்கும் சுழலில் ATG)/5.6 art IITGT606// : பசுமையும் இலையும் * மேலெழும்பியதாலேயே எனினும் இனியும் இ மட்டுமல்ல அதன் 1 ܠܐ வேலியில் சிக்கிச் சிதிலமாகி கசங்கிப் போகாத யு உயிர்த்துடிப்பும்தானி * வெளிறிப்போகும் உன் கனவுகளுக்காய் fjalþj9606)/á அவற்றுக் கடத்து ய செப்பில் வேக்கி பரிதாப நான் நரமும் ಕ್ಲಿಂಗೇಹಂ। 鼎起赴 எனக்கும் நேர்ந்ததையிட்டு உறங்குனிறேனர்/ ಙ್ 676 A56167 | o್ನ! *** இ T 'ಸ್ತ್ರ್ಯ" Ձյոոյի%9%/լ:6)ւմ Ա ՁeծՈսրի (36/688ւուb, ஒவ்வொரு இரவும் *
. rex விடியும் போது நிகழ்காலக் * வUறுதித நான் водљић //76)6/62)
தம 25. 6. றால (1811.1467760) J.J. Q.5) நானற்றதாய் இருந்த
sprig. Gila காலத்தினிபோதே " . இது." ♥ጨፌሽ@g6ቐ†ዐ ❖ጨረ@ጫዖፌሶፌ6ቐየረ வழிநடத்திச் G469) D. " 7. இன்னும்
Goles 6J6. LuGegent- எனக்கு மட்டும் ரியவில்லை
3- Gjeli. LI நின் அருவக்குரலுக்கு L யாழ்ப்பாணம். ஆனது ஏனே? எஸ்.பி.த
u u mu u - - - - -
O (660'g
உள்ளத்தினி பூரிப்பில் மலரும் வார்க்கைகள்
MýILMITGANGAY SILLIL/GML/ ஆரத் தழுவியபடி அரங்கேற்றுவது நட்பு
பெயர் பெயர் Gluuft: LEC மொஹமட் ரிசான் எஸ். வி. ராஜசீலன் ஏ.எம். றிஸ்வான் இனிய ஸ்வரமே நட்பு
Giugi: 99 6)ILigj: 22 * (LPGA TAHUN HANN El 3, UB4I.
P.O.BOX-6232. T J5606016.46061749. L. BIN MOHUMOOD. சிராஜ் நகர் தாக DOHA, QATAR HA, QATAR 5ԼDLIGUՓՈ ԼՈԼՈ: கனவுகளை நிஜமாக்
பொழுது போக்கு கூடவே உணர்வுடன்
தெயக் துடிப்பை په پيليالي +/{
பொழுது போக்கு பொழுது போக்கு
ந்திரிகை Jór门、Q、上
δράσηςύ απί" ή
कs♛l6b ଗ I'll eitiltiúil ailtilīlli:fillE|| 2 | போர் தொடங்கும் ஒவ்வொரு பிரிவும் எப்போதுமே கூறுவது என்னவென்றால், இது 鸞 ஒரு தற்காப்பு யுத்தம்' என்பதுதான் என்று நான் எண்ணுகிறேன். போர்கள் எப்போதுமே 95fᎢᎲᎦᏪᏎ! இருந்து வந்து கொண்டிருக்கின்றன, எதிர்த்தோ தற்காத்துக் கொண்டோ ಯಾ। ஆனால் சில யுத்தங்கள் ஒரு வகையான வினோதமான மிருகத்தனமான : விளையாட்டாகப் பல நூறு வருடங்களாக இருந்து வந்துள்ளன. கல்வியும் நாகரிகமும் ' பெற்றவர்கள் என்று அழைக்கப்படும் நாமும், துரதிருஷ்டவசமாக மிகவும் முரட்டுத்தனமான siirrori ogólainNG கொலைத் தொழிலில் இறங்கியுள்ளோம். ஆகவே நாம் இந்த ஆழமான வன்முறை, Op zijn JwalifJE Syslerij மனிதனுக்குள் இருக்கும் இந்த முரட்டுத்தனம் என்ன என்ற கேள்வியில் இறங்கலாமா? என்ற கவிதையும், ! இதனின்றும் விடுபட்டு விட முடியுமா என்ற சாத்தியத்தையும் பார்க்கலாமா? இவ்வாரச் சிறப்புக்
"எந்தத் தருணத்திலும் வன்முறையைக் காட்டாதீர்கள்' என்று சொன்னவர்கள் உண்டு. அதாவது தன்னைச் சுற்றியுள்ளவர்கள் முரட்டுத்தனமாய், வன்முறையோடு வாழ்ந்தாலும் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழுவதைக் குறிக்கிறது. முரட்டுத்தனமான, காட்டுத் 500TLDITGOT வன்முறையைக் கையாளும் மக்களின் நடுவிலே ஒரு சிறிய கருவையே அது கத்தியின் எளிய குறிக்கிறது. - முடிந்துவிடுவதில் 9 மனித ཐབས་ས་བབ་༧ தனககுள தேங்கியுள்ள "ಆರಾ” நாகரிகப் >89 ||0نت[[ பூமியை Glo படுத்தப்பட்ட வன்முறை, தற்காத்துக் கொள்ளும் வன்முறை, அத்துமீறுகின்ற வன்முறை, அதிலிருந்து மேே போட்டி போடுகின்ற வன்முறை, ஒரு பெரிய ஆளாக முயலுகின்ற வன்முறை, தன்னைத் - அதன் இறுதிய யே தானே ஒழுங்குபடுத்திக் கொள்ள முயலுகின்ற வன்முறை, தன்னைத் தானே அடக்கியாண்டு சூரிய ஒளி, காற்று விரட்டுகின்ற, வன்முறையில் ஈடுபடாமல் இருப்பதற்காகத் தன் மேலேயே கையாண்டு பல்லாண்டுகள் உறி கொள்ளும் குரூரத்தன்மை கொண்ட வன்முறை ஆகிய இந்தப் பல வகை உருவங்களாலான G. தாழுநோயாளி ܵܗܵ வன்முறையிலிருந்து விடுபடுவது எவ்வாறு? இலைகளை முை
வன்முறைகளிலே பல விதங்கள் உண்டு. இவை ஒவ்வொன்றையும் தனித் தனியே '. நாம் காணலாமா அல்லது வன்முறையின் மொத்த அமைப்பையும் காணலாமா? வன்முறையின் ஆக வெட்டித் து முழு நிறமாலையையும் நம்மால் காண முடியுமா, அதன் ஒரு சிறு பகுதி மட்டுமல்லாமல்? ယန်း (၅)ဧu။ பலித்துவி வன்முறையின் முலகாரணம் நான்', 'எனது என்கிற அகம்பாவம். இது தன்னைப் மிதமிஞ்சிய வலி பல வீதங்களிலும் வெளிப்படுத்திக் கொள்கிறது. பிரித்து வைத்தல், தன்னை ஒரு பெரிய விடுவதுமில்லை. ஆளாக்கிக் கொள்ள முயலுதல்- இது தான் என்ற ஒன்றிலிருந்து தனது அல்லாதது இரத்தம் பீறிடும் ம என்பதைப் பிரித்து வைத்துக் கொள்கிறது. அறிந்தது என்பதிலிருந்து அறியாதது என்பதைப் Vää GlumTL பிரிக்கிறது. POPOTSDAPer HT-19 குடும்பத்தோடு ஒன்றிப் போகும் தான் அல்லது ஒன்றிப் போகாதது, தனது குழுவோடு İ"? ஒன்றிப் போகும் தான்' அல்லது ஒன்றிப் போகாதது என்று இவ்வாறு பல விதமாகப் 蠶 שישוש பிரித்து வைக்கிறது.
அது ஒரு நீர்நிலையில் கல்லை எறிவதைப் போன்றது. தொடர்ந்து சுழல்களாக அவை ண்ைடும் பன் அலைகளைப் பரப்புகின்றது. இதன் நடு மையம் தான்' என்பதுதான். இந்தத் தான்' விடக் கூடாது எந்த உருவிலாவது இருந்து கொண்டிருக்கும் வரை, அது வெகு நாசூக்காகவோ அல்லது வேரை அடியோடு வெளிப்படையாகவோ இருக்கலாம். அங்கு வன்முறை இருந்தேயாக வேண்டும். நங்கூரம பாய்ச்சி ஆனால் "வன்முறையின் அடிப்படைக் காரணம் என்ன?' என்ற கேள்வியைக் பூமிக்குகையிலிருந் கேட்பதற்கும், அந்தக் காரணத்தைக் கண்டுபிடிப்பதற்கும் உள்ளர்த்தம், அதை L கட்டி இழுக்க வே ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. துண்டித்து அல்லது நான் ஏன் மிருகத்தனமாக இருக்கிறேன் என்பதை மட்டும் நான் தெரிந்துகொண்டே மரத்தின் பலத்தை
ஒரு மரத்தைக் ெ
ஒரு மரத்தைக் செ
தி
னேயானால் அப்போது நான் அதை விட்டொழித்து விடலாம் என்று நான் எண்ணுகிறேன். பூமியின் உள்ளே பு எனவே நான் பல வாரங்கள், மாதங்கள், வருடங்கள் செலவிட்டு அந்தக் காரணத்தைத் - உணர்வு மிகுந்த தேடுகிறேன். வல்லுநர்கள் வன்முறைக்கானவை என்று கூறியுள்ள காரணங்களைப் புத்த அந்த மூல சக்தி
*-
கங்களில் படிக்கிறேன். ஆனால் இவை எல்லாவற்றையும் செய்து முடித்த பின்னரும் நான் வன்முறையில் ஈடுபட்டே இருக்கிறேன்.
கடைசியில் அந்தப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gof (daug 600607 கணிணித் துளிகளால் தீதை நசுக்கும்போது, ஊறிப்போன நம் ” 46067 LIL) தலையணைகளை
நானும் இனி ரையின்றிக் கிடந்ததை காயப்போடுவோம் இே
தா என முள்ளந்தண்டு த்துப் பார்க்கிறேன் கதிரவனி போவதற்குள் ஊன்று
- பிடித்துக் கொள். Lua) *ಪ್ಲಿ? இந்த நெடுவெளிப் பாலையில் 30 "ש,
பூகம்பம் வெடித்தும் p_uslí 2.600 p 60/7 இடம் young நம் காத்திருந்தது போதும். திறமைத் ** பூந்தோட்டம் " கொதித்து தகிக்கும் L/ΦΟΠΠΘ) நம் இருவரையும் fusaleo Gaul
(5/III வம்மை விடுத்து 6044 d560,7601) காத்துக் கிடக்கிறது கணிமணி என தோல் போர்த்த நிழலில் வருகிறது! *** கொஞ்சம் இளைப்பாறு. காதலை விட்டுக் கொடுக்காத “ ሶ ; - கணிணியமானவளே இந்த பூமி குரியனை ஒவ்வொரு நாளும் 3. எரிந்து சாம்பலாகிப் போனது zäL00/ 0Fúg) ぶ aaraajuelaau. வழியனுப்பி வைக்கிறேன் *** உன்னைப்போல் நானும் ܛ7 ܣ உனக்கும் எனக்கும் - பிரபஞ்ச முலையில்
றினைவுகளா? னக்கு
மராஜ்-டயகம.
ள் நிறைந்த இ
ஒலுவில்-கலைப்பிறை
நாம் வாழ்தலுக்கான சாத்தியம் நிரம்பிய இடமிருக்கும். வாழ்ந்து கொள்வோம். இந்த ஜடபூமியை
தட்டுத் தடுமாறி எல்லைகளை கடந்து. ø560 flu/Gla/Golf2 LfM flög/... நமதான உலகத்தில் 6/n4pw7L/mL/706Ŭ 2 42/hi/Bg/ (22/07627 QIJOGJ GJIJ GJOGJIII).
காத்திருந்தது போதும். Glueca.
இதோ
எண் முள்ளந்தண்டு 2760)... g(p. உனி மீதான அடக்குமுறைகளினி 5600456 fla) (5.5,
வஹாய்தீன்,
Goft,
இசையென ரசித்து
இன்ப துனபத்தில் ஒன்றாய் கலந்துதே நட்பு
*** சோகத்தைக் கூட drësuJu LDII pj. இதயத்தினி நாளத்தில் நாதமாய் ஒலிக்கும் நிஜமான கீதமே நட்பு இனயவை கூறி இண்முகம் காட்டிடும் இனிய நட்பினி முனி காதலும் தோற்று நிற்கும்!
***
எ. ஆர்.எம். நெளவ்பீல்-கல்முனை-07
காய்ந்து போன உள்ளத்தை காந்தமாய் சோகம் கட்டியணைக்கையில் அதை தட்டி எறிந்து தொட்டுத் தழுவும் உன்னத
காயங்களில் வழியும் குருதியில் G56||lfljóUSI, G700 DL,
*** சிவப்பு குரியனாய்
நட்பனி முனி இரத்த |5ժժUID,.. உறவுகளும் தோற்றுப்போகும் நாளைய விடியல் தேடியும் கண்டுபிடிக்க ஒளியால் நிரம்பும். C4/04:47, 07//ğ5 உனக்கும். தோற்றிற்குப் போன பனினும் எனககும. நினைவுகளினி நம்பிக்கையில் உலகிற்கும்.
சுவாசங்கள் தூக்கமிழந்து ***
காத்திருப்பதும் நட்பில்தானி/ சண்முகம் சிவகுமார்பத்தனை.
சங்களுக்கு தளிவாக இருந்தால், சீராக சிந்திக்கப்
குறிக்கோளைக் கொண்டிருந்தால்,
உண்மையாகவும் இருந்தால் அந்தக்
ன்றை மாற்றியிருக்கும். கவிஞனிலேயே ந்திருக்கலாம். இவ்வாறு நிகழவில்லை
U DLU AJNTUK asajana GTIGT UDJ JapólaĵL
ம் ஹிந்தி மொழிக் கவிஞர் ஜீவ் பட் Q厦 ரம் பற்றிய மற்றுமிரு
கவிதைகளாக.
владi ОДЛdaЈАЈ Luj" கவிதைகளும்
சூரிய ஒளியிலும் காற்றிலும் காய்ந்து மூச்சுத் திணறி பழுப்பேறி இறுகி முறுகி வாடி வதங்குகிற போது
அதன் கதை முடிந்து போகிறது.
ால்ல நிறைய நேரம் ஆகிறது த்தலில் அது
பலத் திண்று
லழும்பி
ற்பரப்பை உண்டு தண்ணீர் என
|ஞ்சி குரிய தன் மறைவை நீக்கி ாக்க விடுகிறது.
ண்ைடுபோடுவது டுவதில்லை ால் முடிந்துபோய்
ரப்பட்டைப் புனன் ஆறும் சுருண்ட பச்சைக் கிளைகள்
ளைகளை அதன் போக்கில்
ழய அளவுக்கே விரியும்.
பிடுங்கிவிட வேண்டும் நிற்கும் பூமியிலிருந்து து கயிற்றால் ண்டும் பிடுங்க வேண்டும்.
முழுமையாகப் பிடுங்கி அம்பலப்படுத்த வேண்டும். ல்லாணடுகள் மறைந்துகிடந்த வெண்மையும் ஈரமும் கொண்ட
ஜீவ் பட்டேல்- தமிழில் பசுவய்யா,
ஒரு மரத்தைப் போன்ற அழகான கவிதையைப் பார்க்க முடியாது என்று நினைக்கிறேன். பசித்த வாயைப் பூமியின் இனிய மார்பில் பதித்திருக்கும் மரம் தினம் முழுதும் கடவுளை நோக்கி இலை நிறை கைகளை உயர்த்திப் பிரார்த்திக்கும் மரம். கோடையில் கூந்தலில் பறவைக் கூடுகள் அணிந்து குளிரில் மார்பில் பனிக்கட்டி படிந்து மழையுடன் நெருக்கமாய் வாழும் மரம்.
கவிதைகள் செய்வது என் போன்ற முட்டாள்கள் கடவுள் ஒருவர்தான் மரம் செயத் தெரிந்தவர்.
ஜோய்ஸ் கில்மர்- தமிழில் சுஜாதா. மரத்தின் வீடு
யார் சொன்னது,
மரம் தனக்கோள் வீடு கட்டிக் கொள்ளவில்லையென்று?
தனது இலைகளாலும் கிளைகளாலும் கொம்புகளின் அற்புத அமைப்புகளாலும் தனக்குள்ளே மரம் தனக்கோள் வீடு கட்டிக் கொண்டுள்ளது.
மழை புயல் வெயில் பணி திருடர்கள் ஆகியவற்றிடமிருந்து நம்மைப் பாதுகாக்கவே வீடு என அறிந்திருந்த மனிதனைத் திகைக்க வைத்தது அதன் வீடு
காலம் மரணம், வேதனை ஆகியவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் தன் மலர் காய் கனி மற்றும் இலை எல்லாமுமான தனக்காகவே அதுதனக்கோர் வீடு கட்டிக்கொண்டுள்ளது.
தேவதேவன்
QLIM. 23— LDTrfi 01, 2003

Page 13
ఊగ్రe)
LL M STCC MMM L MMM L L L LM L TS LLTL LLLLLL
(வீட்டு வைத்தியம்)
பெருங்காயத்தைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சட்டியி லிட்டு வறுக்கவும் சிறிது உப்பையும் சட்டியிலிட்டு வறுத்தால் வடவட வெனப் பொரிந்து அடங்கும். இரண்டையும் தூளாக்கி இத்துடன் சுக்கு, திப்பிலி, ஓமம், மிளகு சீர கம், கருஞ்சீரகம் தேவைக்கேற்ப கலந்து பொடி செய்து கலந்து
வைத்துக்கொண்டு தினம் ஒரு தேக்கரண்டி மோரில் கலந்து சாப்பிட்டால் வாயுக் கோளாறு குணமாகும்.
வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் மென்று தின்றுவிட்டு, வெந்நீர் குடித்தால் வாயுக் கோளாறு குறை LLILD.
 ைஇஞ்சிச் சாறில் சிறிது உப் பைப் போட்டுக் கலக்கிக் குடித்து விட்டு வெந்நீர் அருந்தினால் வா உபத்திரவம் அகலும்,
கொத்த மல்லி 100 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து கொள்ளவும். இது போல 50 கிராம் சீரகத்தைப் பொடி செய்து
LSL SLSS SLSS SLSS SLS LS LS LS LS LS LS LS LS LS LS
கொள்ளவும் இரண்டையும் கலந்து வைத்துக் கொண்டு தினமும் காலை யில் வெறும் வயிற்றில் இரண்டு தேக்கரண்டி ஒரு குவளை தணி ணிரில் போட்டுச் சூடாகக் காய்ச்ச வும். அதில் பனை வெல்லத்தைக் கலந்து குடிக்கவும் பத்து நாள் குடித்தால் போதும், வாயு உயத்திர
வம் குறையும்
ஈ பச்சைக் கொத்தமல்லிக் கீரையை நன்றாகக் கொதிக்க வைத் துச் சாறு இறங்கியவுடன் அதில் தேவையான அளவு உப்பைக் கலந்து இரவு படுக்கப் போகுமுன் ஒரு குவளை இளம் சூடாக அருந்தி வந்தால் வாயு உபத்திர வம், வயிறு உப்புசம், வாயுவால் ஏற்படும் ஏப்பம், முச்சுத் திணறல் மட்டுப்படும்.
வாயு உபத்திரவம் உள்ள வர்கள்-இளநீர், பதநீர் போன்ற வற்றை அதிகமாகக் குடித்துவர லாம். நிச்சயம் பயன் கிடைக்கும்.
வாயு உபத்திரவம் உள்ள வர்கள் எப்போதும் குளிர்ந்த நீரைத் தவிர்த்து வெந்நீரையே குடிக் கப் பயன்படுத்தி வர வேண்டும்.
செல்வாஸின்)-
சல்வார் பரிசுப் போட்டி
நவநாகரீக மங்கையா
受〕
அனுப்பினால் போதுமானது.
சல்வர்களுக்கு ".நகரில் நாடும் ஒ?
JEVAJ
No. 4, Nelson Place Wellawatta, Colombo-06, Tel: 552328
O 子 மகளிர் மட்டும் மகளிர் மட்டும் இ * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். | * ܬܛܪ ܕܪܬܐ
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
T இடம்
பி.கு:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப்படு கிறவர்கள் தமது புகைப்படங்களை அனுப்பினால் பிர
உண்மை-நேர்மை=வெளிப்படைத் தன்மை_
சுரிக்க உதவும்.
عیB
கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 22- 02-2003
அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
குக்கேற்ற வலியை
னால் பறப்பது
போல் ஒவ்வொ ரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டு தால்தான் அ6 வொரு நாளும் கழிந்திடும். ஆலோசனை
* எவ்வளவுதா லும் முயற்சிபண் D_LGl) 6T60)L. IDI மாட்டேங்கிறதே கொள்கிறீர்களா? குறைக்க வேண்டு பட்டிருப்பீர்கள். செய்திருக்க ம எளிய வழிமுறை
போதும் உலக ராய் எனக்கு சொன்ன ரிப்ஸ் நீங் o॰ சலவதறகு முன தண்ணீர் '? அளவு குடித்துவி கள். நிச்சயமா சாப்பிடுவதை வி சாப்பிடுவீர்கள்
ஒவ்வொரு ஆ துடிப்புடன் செய றுக்கு 1800 கலோ மானது. எனவே வையே சாப்பிடு கின்ற கலோரி அ சக்தியைப் பிர யில்லாமல் வீட் நிச்சயம் உடல் செய்யும்,
G) LIGIØSTJ56 GTij, டும் மதிய வேலை கூடாது. உணட னுக்கும் உண்டு தூக்கம் போட்ட
கிடுகிடு வெனக் சாப்பிட்டவுடன் | zoo முடி ஒய்ெ 1றில்லை. அதற்கு
கக் கூடாது பா வீட்டை அழகுபடு டப் பராமரிப்பு வேலைகளைச் ெ J TilfGin D. G. கலோரி அதிகம bL-556), 2. L-D LII
நாம் முலிை படி பக்கவாதம் வளையின் தன்
S S S S S S S S S SL SL LSS LSL S SL S LS SL S SL S LS LS LSL S S LSL S LS S S S S Guitto.
Glöggjö GITTIJLib ULTurbēšaj BFGÜES ITñP ரத்தோட்ட வாசகிக்கு அதிவர்டம்
Gilm Dub FGibsors LIrfan Glugg|Lib G INTEFGf. GAGLIGT GIñi
இல 122, மெல்லகொல்ல, ரத்தோட்ட
எளில், சுமதி
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
QI, 23-IDT(fji 01, 2003
முளையிலுள்: யில் அடைப்பு அ கசிவு பக்கவாத ணமாகும்.
அதிக இரத்த ழிவு அதிகக் கொ
இந் நோய்க்கு உரி துகளைச் சாப்ப
கட்டுப்பாட்டுக்குள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கற்ற சிறகு, சிற சிறகே சுமையா
எப்படி? அது
ரு வருக்கும் உய
ம. அப்படி இருந் பர்களுக்கு ஒவ்
உற்சாகமாகக்
56 it
ன் ஆசைப்பட்டா னினாலும் இந்த ட்டும் குறையவே என்று அலுத்துக் 2) LG) GTGÕLGÕLLIS ம் என்று ஆசைப் ஆனால் முயற்சி Llo J. G. gal) களையும் ஆலோ சயற்படுத்தினால் அழகி ஐஸ்வர்யா இரகசியமாய்ச் கள் என்னைப் நீளும் மற்றவர் |ங்கள், சாப்பிடச் TLJITJ GT GJIGJ GITGI முடியுமோ அந்த ட்டுச் சாப்பிடுங் வழக்கமாகச் டக் குறைவாகவே
ணும் பெண்ணும் ற்பட நாளொன் ரி சக்தியேபோது |ந்த அளவு உண ங்கள். சாப்பிடு புதிகமாகி, அந்த யோகிக்க வழி டில் இருந்தால்
எடை கூடவே
காரணம் கொண் ாகளில் தூங்கக் களை தொண்ட
என்று நீங்கள் ால், உடல் எடை கூடிப் போகும். 15 நிமிடம் கண் வடுக்கலாம், தவ மேல் படுத்திருக் ாட்டுக் கேட்பது, த்ெதுவது தோட் என்று சிறு சிறு சய்வது நல்லது ணவு வகைகளின் ாக இருந்தால், பிற்சிகள் முலமா
கக் கூடுதலான கலோரியினால் ஏற்பட்ட உடற் சக்தி பிரயோகிக்கப் பட வேண்டும்.
ஒரு இட்லி 100 கலோரி ஒரு உருளைக்கிழங்கு 200 கலோரி 7000 கலோரி உடற் சக்தியைப் பிர யோகித்தால்தான் 1 கிலோ எடை குறையும். எனவே நாம் சாப்பிடும் ஐஸ்கிறீம் வெண்ணெய், பால் இவற் றையெல்லாம் சமன் செய்யப்பட்ட
அளவில் சாப்பிட வேண்டும்.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் ஒரே சமயத்தில் அதிகம் எடையைக் குறைக்க வேண் டும் என்று ஆசைப்பட்டுப் பட்டினி கிடக்கக் கூடாது ஒரு வேளை சாப்
பிடாமல் இருந்தீர்கள் என்றால், அடுத்த வேளை வட்டியும் முதலு மாக அதிகம் சாப்பிட்டு உடல் எடை கூடுவதற்கு வழி ஏற்படுத்தி விடுவீர்கள்
கவலை, சோகம், தளர்ந்த மன நிலையில் இருக்கும்போது அதிகம் சாப்பிடத் தோன்றும் அந்தப் பொழுதுகளிலும் கவனமாக
இருக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு முன்று வேளை சாப்பிடுவதை ஆறு வேளையாக மாற்றிக் கொள்ளுங்கள் உடல் எடையைக் குறைக்க வழி கேட்டால் கூடுவதற்கு வழி சொல்வதாக நினைக்கிறீர்களா? உதாரணமாக
தம் துரத்தும் தூதுவன
3, LDGOSIOf) GITT FELÜ
துரத்தும் தூது மையை அறிய
ா இரத்தக் குழா புல்லது இரத்தக் நோய்க்குக் கார
க் கொதிப்பு, நீரி ழுப்பு உள்ளோர் ய முலிகை மருந் பிட்டு, நோயைக் வைத்துக்கொண்
இட்லி, சட்னி, சாம்பார் சாப்பிடுப வராக இருந்தால் 2 இட்லி மட்டும்
எடுத்துக் கொள்ளுங்கள் 2 மணி நேரம் கழித்து மீதமுள்ள 2 இட்லி யைச் சாப்பிடுங்கள் ஒரே தடவை யாகச் சாப்பிட்டால்தான் நன் றாக இருக்கும் என்றெல்லாம் நினைக் காதீர்கள் இரண்டாவது முறை சாப்பிடும் போது பிடிக்கவில்லை
என்றால், ஏதேனும் ஒரு பழ வகை,
அவித்த காய்கறிகளைச் சாப்பிடுங் கள், காய்கறிகளையும் பழங்களை யும் அதிகமாகச் சாப்பிடுங்கள்.
* சாப்பிடும்போது சின்னச் சின்னப் பகுதிகளாக எடுத்து நன்
றாக மென்று சாப்பிடுங்கள். இரண்டு இட்லிகளை நான்கு துண் டுகளாக்கிச் சாப்பிட்டு விடாதீர்
டால் பக்கவாதம் தாக்காமல் தடுத் கள் வயிறு மற்றும் இடுப்புப் பகு
துக் கொள்ளலாம்.
முளையில் வலது
இரத்த ஓட்டத் தடை ஏற்படும்
போது உடம்பின் இடது பாகமும்,
திக்குரிய உடற் பயிற்சிகளை எப் புறத்தில் போதெல்லாம் முடியுமோ அப்போ
தெல்லாம் செய்திடுங்கள். மேலும் வயிற்றை உட்புறமாக இழுத்துச்
முளையின் இடது புறத்தில் இரத்த சில விநாடிகளுக்குப் பிறகு தளர்த்தி ஓட்டத் தடை ஏற்படும்போது உட விடுங்கள்.
லின் வலது பாகமும் செயலிழந்து இந்த வழி முறைகளையெல் போகிறது. முலிகைத் தைலங்களை லாம் ஒரு வாரம் 15 நாள் மட்டும் செயலிழந்த கை-கால் பகுதிகளில் செய்தால் போதாது. ஸ்லிம் ஆக தடவி தினசரி காலை மாலை பத் இருக்க வேண்டும் என்று எவ்வளவு துத் தடவைகள் நீட்டி மடக்குதல் நாள் நினைக்கிறீர்களோ அவ் அவசியமாகும். வளவு நாளும் செய்ய வேண்டும்.

Page 14
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயக்கும் மதியிலிகாள்- எத
லூடும்நின்றோங்கும் அறிவொன்றே தெய்வமென் றோதி யறியீரோ?
GLILIJ LIDGrafluu LumTV fluumTñT
சிவாவும் ஸ்வாதியும் நண்பர் கள் ஒரே வகுப்பில் படிப்பவர் கள் படிப்பில் இருவருக்குள்ளும் ஆரோக்கியமான போட்டி எப்போ தும் இருக்கும். அன்று பள்ளியில் ஆண்டு விழா முடிந்து இவரும் வீடு திரும்பினர். ஸ்வாதியின் வீட் டைத் தாண்டித்தான் சிவாவின் வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
"உள்ள வாயேன் சிவா. கொஞ்ச
நேரம் இருந்துட்டுப் போகலாம்.
என்று அழைத்தாள் ஸ்வாதி.
உள்ளே நுழைந்து முன்னறை
யில் அமர்ந்தான் சிவா
றேன்" என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றாள் ஸ்வாதி.
மாமா ராஜன் வந்திருந்தார். இவ
ளைப் பார்த்ததும் மிக உற்சாக LDIII GÖSTİTifli .
(Bay, Tir.
பாப்பா முரசு சிறுகதை
"ஹாய். ஸ்வாதி குட்டி எப்படி இருக்கே? ஆண்டு விழா எல்லாம் Jb) GipGa)II நடந்து முடிஞ்சதா? என்று
"நல்லா நடந்தது மாமா. என்
வந்திருக்கான். முன்னே உக்காந்
அவளிடம் கொடுத்தார்.
இது வெளிநாட்டிலிருந்து என் நண்பன் கொண்டு வந்தது. சிவா
சுக்கலாம் என்று எண்ணி இரண
டையும் தன் பைக்குள் போட்டுக்
தொன்ைடாள்.
ஃப்ரெண்ட் சிவாவும் என் கூட
I GOITTiaaii. பையைத் திறந்து இரண்டு அழகிய
வண்ணப் பேனாக்களை எடுத்து
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 01.03.2003 ნი Jrrcoorto $L’ Gby to CBurrL’’-up Q6 ს: 4855 έ5ισοτουριστεί εν μπτσιρου ήτ த. பெ. இல 1772 கொழும்பு.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 482
LI Iflg. siji, g5, ffur Gorrit: முருகவேல் துஷ்யந்தன், இல் 27 அலக்ஸாநரா விதி, வெளளவததை கொழும்பு-06.
பாராட்டுக்குரியவர்கள்:
நி. கார்த்திபன், இல, 42, வவுனியா
எஸ். காயத்ரி, 330 துலொன்கயஸ், எலகந்த ஹெந்தல
எம். அஸ்மிறா,
நி. நிலோஜி,
364, தேக்கவத்தை, வவுனியா
09 டீன்ஸ் வீதி, அட்டாளைச்சேனை-10, 19 நொத்தாரிஸ் ஒழுங்கை மட்டக்களப்பு.
அக்ஷயன் சரத்சந்திரன்,
க. அபிலாஷினி, புனித பிரிஜ்ட் கன்னியர் மடம் கொழும்பு-07
எம்.எஸ். துசான், தருமதூத்த கல்லூரி, பதுளை
முஹம்மது அரபாத், 57/12 ஹிறும்புரை வீதி, தங்கெதரை காலி,
முஸ்ணா றஷிகா, 199/சி, புதிய வீதி, கல்முனை-07
Z
ஜெனனி ஜெய்சங்கள்,
நலப் பணித் தி திருந்த மாணவர் சேரிக்கு அழைத்
திருக்கான்" என்றாள் ஸ்வாதி. அந்தப் பகுதிக் கு
"அப்டியா?" என்றவர், தனது கொடுப்பதற்கென
சரிலேட், கொண்டு சென்
கள் ஓடி வந்தன ஒவ்வொரு ம யிடமும் ஆசிரியை பொருளைக் கொ
G) LUGOT
இவர்களது தைக் கண்டதும்
தைகளுக்கு விநிே
ஸ்வாதியிடம் சில்களைக் கொ "ஸ்வாதி அங்கே குழந்தைங்கிட்ட
களை ஒணி ெ விடம் ஒன்றைக் கொடுத்துவிட்டு, குடும்மா" என்றா நீ ஒன்றை வைத்துக் கொள்" என் "கொஞ்சம் இரு இதோ வந்திட றார்.
ஸ்வாதியும் அ
தாள் வாங்கிக் தேங்க் யூ மாமா" என்று தைகளுக்கு ஏகப் கூறி, அறையை விட்டு வெளியே ஊரிலிருந்து ஸ்வாதியின்
குடிசை கூட
வந்த ஸ்வாதிக்கு சிவாவிடம் பேனா ஒரத்தில், கிழிந்த வைக் கொடுக்க மனமில்லை எவ் யுடன் ஒரு சிறுவன வளவோ அழகாயிருக்கு? எதுக்கு
டிருந்தான். அவனிடம் தரணும்? நாமே வச்
ஸ்வாதி அவன் பென்சிலை நீ வாங்கிக் கொண்ட உடனே கல்லை மறுநாள் பள்ளியில் நாட்டு பென்சிலை உை SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
அதிர்ந்து போ ஏய். என்ன பணி G) LJ Gor gyfla0).Gal) (8) G0).
பதறினாள்.
"6TâI JLL LII கிற காத்தாயிக்கு மில்ல. தர்மாஸ் குது. நாளைக் வரும், அதுக்குக் மட்டும் எதையும் டேன். அதனால
உடைர் ரிட்டேன்.
காத்தாயிக்கு. 6
சிறுவன்.
இந்தச் சூழ்ந
னுக்கு இருக்கும்
யும் நட்புணர்வை
திக்கு ஆச்சரியம்
அவளுக்கு மு தது நினைவுக்கு
பக்கத்திலேயே இ
கொடுக்க மனசில் ஒளிச்சு வச்ச ந கேயோ ஆஸ்பத்த தோழிக்காக புத் சிலை உடைக்கிற குற்ற உணர்விலு அவள் தலை க அந்தச் சிறு தாள். 'தம்பி, உ என்றாள்.
"புத்தன்" என "புத்தா இ ரெண்டு பெண் உனக்கு இன்ெ z migru) żegF 4 புததனுககு ெ
ஓடினாள்.
"flauiTI GTIGST பேனா உனக்கு கொடுத்திருக்கா வீட்டுக்கு வரும் என்றாள். இப்ே ளுக்கு மனசு நிம் புத்தன் தா6 மரம் என்ற உண
ஓகே ஐ. சர்வதேச பாடசாலை, வத்தளை
தாள்.
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடுகதைகளும் விடைகளும்
தழைப்பார் வெள்ளையன் வந்தால் விரைந்தோட்டுவார். அவன் யார்?
5. Lյ3 603 Լյ ւո լույլ படமெடுக்காத நல்ல பாம்பு அது GIGDIGOTP
6. ஒட்டுத் திண்ணையில பட்டுக்குட்டை காயுது. அது என்ன?
போவான். அது என்ன?
துச் சென்றனர். ழந்தைகளுக்குக் 1று நோட்புக், சில் எல்லாம் }GOI Π. பள்ளிப் பேரூந் சேரிக் குழந்தை T.
கள் ஒவ்வொரு டுத்து அக் குழந் Gau ple, as ாகிக்கச் சொன் - தாடி கழுகு
படத்தில் இருக்கும் பறவையின் பெயர் லெம்மர் கெய்ர். தாடிக் கழுகு என்று செல்லமாகவும் அழைப்பர். எலும்பு மஜ்ஜைதான் இவரது உணவு. அதை எடுத்துச் சாப்பிடுவதற்கு ஏற்றார் போல் இவரது அலகு நன்கு நீளமாக ஒல்லியா இருக்கு கரண்டி போல் நாக்கைப் பயன்படுத்தி எலும்பு மஜ்ஜையை எடுத்துச் சாப்பிடுவார். சில நேரங்களில் எலும்பை கொண்ட குழந் கடிக்க முடியவில்லை என்றால் பாறைகளின் மேலே பட்ட மகிழ்ச்சி பறந்து அங்கிருந்து எலும்பை பாறையின் மேல் இல்லாமல் தெரு - போட்டு உடைத்துச் சாப்பிடுவார். இதே முறையைப் பயன்படுத்தி அழுக்குச் சட்டை ஆமைகளைப் பிடித்தும் சாப்பிடுவார்.
நின்றுகொண பேப்பர் கூடு! எருகில் சென்று பெண் குளவிகள்தான் Jin LGO) j; கட்டும் படினாள் அதை இதற்கு ஏறக்குறைய ஒரு மாதமாகும் ஒரு அந்தப் பையன், ' குளவி இருக்கு. Ժ13 * սագ * கூடு வைத்து அந்த கட்டும் தெரியுமா? மெல்லிய தண்டுடன் இலைகள் டத்தான். கொண்ட பேன்கல் எனப்படும் ஒரு வகை மரத் ன ஸ்வாதி"ஏய் - தின் இலைகளை மென்று சின்னச் சின்னத் 'ಸ್ತ್ರ್ಯ புதுப் துண்டுகளாக்கி தன் எச்சில் கொண்டு அழகா -ககிறே?" எனறு - ஒட்டி கூடு கட்டும்.
இன்னொரு வகைக் குளவி இருக்கு அது ால்வாடில படிக் என்ன பண்ணும் தெரியுமா? உளுத்துப் போன உடமககு சுக மரத் துண்டுகளை நன்கு கடித்து மென்று பத்திரியில கிடக் பேப்பர் கூழ் போலாக்கி அதைக் கொண்டு கூடு இது அது கட்டும். அத்துடன் எறும்புகள் வீட்டிற்குள் குடுக்காம நான நுழைந்து விடாதபடி பல பாதுகாப்பு வசதிகளை
பி' ' - யும் இந்தக் கூழைக் கொண்டே செய்துவிடும் ". பென்சிலை இவ்வளவு வேலையையும் செய்து முடிப்பது யாருங்கிறீங்க பெண
SS S S S SS SS SS SS SS SS SS SS
* காட்டுக்குள் கரும் பன்றி 7. ஆள் நடக்க Uрц-шт% கிள்ளி எடுத்தால் நசுக்கலாம். சாலையில் அவன் நடந்து
அது என்ன? போவான் அவை என்ன?
2. காலையில் மைதானம் 8 ஓடிவந்து உயிர் காப்பான்
மாலையில் மலர்க்கூட்டம் அது ஒருவர் கண்ணுக்கும் தெரியாது.
எனன? அவன் யார்?
3. அவர் வருவார் இவர் 9. வழி தெரிந்த ஜோடிக்கு போவார் இவர் வருவார் அவர் வாசல் தாண்டத் தெரியாது.
போவார் யார் அவர்கள்? அது என்ன? படத்தில் சேர்ந் 4 சூரியன் வந்தால் விரைந் 10 காய்ந்து வந்தால் தேய்ந்து
1918-ாயகிய9ர 0 ning) for 6 பிரபல 8 றாp-09
ஜெரி 9 யமதுon 9 ஒெப99 (gen-06 18 1941) fo#4-199urg z
199ng) na 900995
ஒரு கட்டு பென்
ஒத்த ஆசிரியை நின்னுட்டிருக்க இந்த பென்சில் 6001 IT GOof GOST IT 3 方, வ்வாறே கொடுத்
லையிலும் அவ
ନାଣ୍ଟ ଷ୍ଟି குணத்தை W Λ. Λ.
பும் கண்டு ஸ்வா 2/அ = \ \\
தல் நாள் நடந் இவ்வாரம்: அதிான மக்கள் பரம்பலைக்கண்ட 10நரங்கள்
வந்தது. 'ச்சே!
ந்த சிவாவுக்குக் நகரம் / நாடு சனத்தொகை
" சதுர கிலோ மீற்றர் சதுர மைல்
D 952 GT16
ரியில இருக்கிற 1. ஹொங்கொங், சீனா 98,053 253,957
தம் புது பென் 2 லாகோஸ், நைஜீரியா 67,561 174,982 இவன் எங்கே?- - 3 μ πάση, பங்களாதேஷ் 63,900 165,500
ம் வெட்கத்திலும் 4. ஜாகர்த்தா இந்தோனேசியா 56,650 146,724
ழ்ந்தது. 5 மும்பாய், இந்தியா 54,997 142,442
வனை அழைத் 19 அஹமதாபாத் இந்தியா 50676 131,250
பேரென்ன? 7 ஹோசை மில் நகரம்,
ÖT (jLICol J6őT6011 (சைகோன்) வியாட்னாம் 50,617 131,097
44,125 114,282
' ' 19 பெங்களுர், இந்தியா 43,583 112,880 இன்னும் 10. கெய்ரோ, எகிப்து 41,413 107,260 ல. ஒனணு குறிப்பு:- 2 மில்லியனுக்கு மேற்பட்ட சனத்தொகையைக் கொண்ட
FOTIT GO 9 6ዕI S SS SS SS SS
இறு நகரங்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளன.
TOLIGOGUILD LIGU. ாவை நோக்கி
ITLDIT 9 p5 ITGOT
அன்பளிப்பா 1. சாயந்தரம் பக்க நீளம் பாது தர்றேன்" 14 cm ஆயின் ாதுதான் அவ நிழற் றிய தியாக இருந்தது. ಅಜ್ಟೆ! தனக்கு போதி மையை உணாந கண்டு
ரமலர்
DUQUE GT. 23-Dritë 01, 2003

Page 15
"எல்லாம் சரி இனிமேல் நோ GYI ID."
புரொப்
"என்னப்பா இது எவ்வளவு சந்தோசமான விசயத்தைச் சொல்றன் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு."
எதிரே நின்ற நண்பனை மீண்டும் முகத் திற்கு நேரே ஆழமாகவே அவதானித்து
"உன்னால் பெற்றுக்கொள்ளவே முடியா ததை எவ்வளவு நாகுக்காகப் பேசி வென்று வந்திருக்கேன் பிறகும் உனக்குத் தேவைப்பட் டால் தாராளமாக பண உதவிகளைச் செய்து கொள்ளலாம். அதற்கும் உத்தரவாதம் பெற் றுள்ளேன். முதல்ல இந்த விருப்புக் கடிதத்தை புறக்டரிடம் கொடுத்தாக வேண்டும். பிறகு நம்ம ஏற்பாட்டின்படி புறப்பட வேண்டியது தான்." ஜாடையோடு கண்காட்டி புன்னகைத்துக் G), TGST ET Göz
"மச்சான் வாற ஞாயிற்றுக்கிழமை நாம வாறதாக தகவல் சொல்லிவிடவா? பெண் வீட்டுக்காரர்களுக்கும் நல்ல விருப்பம் என்றும் கேள்விப்பட்டுள்ளேன். இவ மனசு மாறி எதிர்ப் புக் கடிதம் கொடுப்பதற்கு முன்னதாக வழக் கைப் போட்டுவிட்டால் சிக்கல் வராது. முனு நாலு மாசத்திற்குப் பின் மற்ற விசயங்களை வைத்துக் கொள்ளலாம்"
"இல்லை வேண்டாம். இப்போ ஐடியா ஏதுமில்லை."
வார்த்தைகளைக் கேட்டதும் தடுமாறிப் போனான். பரபரப்புடன் எதிரே நின்றவனை முகத்திற்கு நேரே ஏறிட்டு
"என்னடா திடீரென்று குண்டைத் தூக்கிப் போடுறே?"
இல்லை. எனக்கு இதில் இஷ்டமில்லை." "என்ன இஷ்டமில்லையா. நல்லா இருக்கு நீ பேசுறது? ஆரம்பத்தில எவ்வளவோ புத்தி மதிகளைச் சொல்லி திருத்த முற்பட்ட என்னை யும் வீணே குழப்பி உன் பக்கத்திற்கு இழுத்து நானும் ஏகப்பட்ட மனக் கஷ்டத்துடன் உன் நலத்திற்காக மாத்திரம் இறங்கி காரியத்தையும் முடிச்சுக்கொண்டு வந்திருக்கின்ற நேரத்தில் இப்படி. என்னடா இது விளையாட்டு.”
"சொறிடா விளக்கம் எதுவும் கேட்காதே. எனக்கு இஷ்டமில்லை."
"விசர் கதை கதைக்கிறாய். நீயாகவே எல்லா வற்றையும் தொடங்கிப் போட்டு. உன்னோட திடீர் முடிவால நான்தான் எல்லாத்திற்கும் காரணம் என்ற பழியை ஏற்கவேண்டி உள்ளது. இனிமேல் சம்பந்தப்பட்டவர்களின் முகத்தில GI LI LIL ...?"
"இனிமேல் எது வந்தாலும் சமாளிச்சு தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற உறுதியான
உணர்வில்தான் இந்த முடிவு"
"புரியவில்லையே." "பிரச்சனைகள் தோன்றும்போது விட்டுக் கொடுக்காமல் நானும் வாதாடுவதனால்தான் இவ்வளவு பிரச்சனைகளும் சிக்கல்களும் சில விசயங்களில் நான் பொறுமையாக இருந்திருந் தால் குடும்பத்தில் பிரச்சனைகள் வந்திருக்காது. ஒரு முடிவோடுதான்."
மேற்கொண்டு என்ன பேசுவதென்று தடு மாற்றங்கள் இருவருக்கும் திருமணம் முடித்தது தொடக்கம் சந்தோசமாக நண்பன் வாழ்வதைக் கண்டு திருப்தி கொண்டவன் ஒரு வருட
2 s 22 صبر
ܠ ܕ ܐ2
காலமாக குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள சிக்கல் களால் ஏற்பட்ட இக்கட்டான நிலைமை
நண்பனின் பரிதாப வாழ்வு, மீணடும் எப்படியாவது சந்தோசமாக வாழ வேண்டும்
என்ற கரிசனை சகலதையும் நட்புக்காக ஏற்
றுக்கொண்டு களத்தில் இறங்கி வெற்றியுடன் கரை கண்டுள்ள நேரத்தில் இப்படி.
மேற்கொண்டு எடுத்த முயற்சிகளைத் துரி தப்படுத்திக் காரியத்தை மேற்கொள்ளச் சங்கட மாக இருந்தாலும் பல காரியங்களையும் செய் தாகிவிட்டமையினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்று முற்றிலும் மாறுபட்ட நிலைமை நட்பின் விளைவால் ஏற் பட்ட ஆதங்கத்தை சமாளிப்பது எப்படி?
"மச்சான் உன்னைத் தொந்தரவு செய்ற தாக நினைக்காதே முதல்ல நீ சொன்னபோது அதெல்லாம் சரிப்பட்டு வராது சமாளித்துக் கொண்டு வாழப் பார் என்று புத்தி சொன்ன என்னையே குழப்பியவன் நிதான். உண்பக்க நியாயங்களைப் புரிந்து கொண்டுதான் உனக் காக எல்லாவற்றிலும் கால் வைத்தேன். அந்த
தன் ஐந்து வயது மகனை அருகில் இருக்கும் பாலர் பாடசாலையில் விட்டுவிட்டு வேகமாக வீட்டுக்கு வந்தாள் உமா கதவைத் திறந்து உள்ளே சென்று கைப்பையை எடுத்துப் பார்த்தாள். அதில் நகையை அடைவு வைத்து வாங்கிய பணம் மூவா யிரத்து ஐநூறும் சில்லறையும் அப்படியே இருந்தது. நேரத்தைப் பார்த்தாள். எட்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது ஒரு ஆட்டோ பிடித்தால் சீக்கிர மாய் போய்விடலாம் என எண்ணிக் கொண்டு மீண்டும் அவசர அவசரமாய் வீட்டுக் கதவை அடைத்துப் பூட்டிவிட்டு வாசலுக்கு வந்தாள். வீதியில் வந்த ஆட்டோவை மறித்து ஏறி அமர்ந்து நீதிமன்றத்திற்குப் போகும்படி சொன்னாள்
இன்றோடு சங்கரைக் கொண்டு போய் நாலு நாள் ஆகிவிட்டது. 'பாவம் எப்படி இருக்காரோ, என்ன சாப்பிட்டாரோ என்று நினைத்தபோது கலங்கிய கண்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்ணைத் துடைத்ததைப் பக்கக் கண்ணாடியில் பார்த்துவிட்ட ஆட்டோ டிரைவர் "என்னம்மா ஏன் அழுகிறீங்க ஏதாச்சும் பிரச்சினையா?" என்றார்.
'ஒன்றும் இல்லை. நீங்க போங்க" என்றவளை
அப்ப கோர்ட்டுக்கு எதுக்குப் போநீங்க?" என்ற °
தும் பதில் சொல்ல முடியாமல் இருக்கவில்லை.
"எங்க வீட்டுக்காரரை பிடிச்சுக் கொண்டு போயிட்டாங்க இன்றைக்கு கோர்ட்டுக்கு கொண்டு வருவாங்க பணத்தைக் கட்டி அவரை வெளியே கொண்டு வரணும்"
'அதானே பார்த்தேன். உங்களைப் பார்த்தா கோர்ட் கேஸ்ஸுன்னு அலையிறமாதிரி தெரியல. என்னம்மா செய்யிறது. கையிலே சாப்பாட்டுச் சாமான் கொண்டு போனாலும் பிடிச்சிட்டுப் போற காலம் இது" என்று ஏதோ ஆறுதலாய் பேசிக் கொண்டு வந்தவன் கோர்ட் வாசலில் இறக்கி விட்டுப் போனான்.
உமாவின் கணவர் சங்கள் அரச அலுவலகம் ஒன்றில் சாதாரண குமாஸ்தா சின்னத் தொழில் என்றாலும் அரசாங்க உத்தியோகம் என்பதால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் தன் தகுதிக்கேற்றாற் போல் உமாவை மிகவும்
QI, 23-Dritë 01, 2003
எளிமையான முறையில் மணம் முடித்து கொழும்பில் ஒரு வாடகை வீட்டில் வாழ்க்கை நடாத்தி வரு கிறார். வெள்ளிக்கிழமை வேலை முடிந்து வீட்டிற் குத் திரும்பியவரை வீதியில் காவலுக்கு நின்ற பொலிஸார் சோதனையிட்டு கையில் அடையாள அட்டை பொலிஸ் பதிவு, தொழில் செய்யும் இடத்தின் அடையாள அட்டை என எல்லாம் இருந்த போதும் யுத்தப் பிரதேசத்திற்குச் சொந்தக்காரன் என்னும் ஒரே காரணத்திற்காய் சந்தேகத்தின் பேரில் கைதாக்கிவிட்டனர்.
எப்போதும் ஐந்து மணிக்கெல்லாம் வீடு திரும்பும் சங்கள் மணி ஏழைத்தாண்டியும் வராமல் இருக்கவே
N
YYYYYYYY
560TLI355T6)
கலக்கத்தோடு வீதியை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் உமா அப்போது அவள் வீட் டிற்கு இரண்டு மூன்று வீடு தாண்டி வாழும் ஒருவர் வந்து 'உங்க வீட்டுக்காரரை பொலிஸில் கொண்டு போய்விட்டார்கள்' என்றார்.
"GTGGTGOT GSF IT sofráis,”
"ஆமாங்க நான் என் கண்ணால பார்த்தேன். நீங்க யாரையாச்சும் அனுப்பி விசாரித்துப் பாருங்க"
சொல்லிவிட்டு அவர் போக, துடித்துப் போனாள்
உமா, அதன் பின் பக்கத்துத் தெருவில் வசிக்கும் தூரத்து உறவினர் ஒருவரின் உதவியோடு பொலிஸ் நிலையம் சென்று விசாரித்தாள்
"சந்தேகத்தின் பேரில் பிடிபட்டவங்களை இப்போ விசாரணை இல்லாமல் அனுப்பமாட்டோம் இனி திங்கட்கிழமை கோர்ட்டுக்கு கொண்டுபோய் விசாரணை செய்து பின்தான் எதையும் சொல்ல லாம். சிலவேளை மூவாயிரத்து ஐநூறு ரூபா
தின
 
 
 
 
 
 
 
 
 
 

பெண்ணும் இரண்டாம் தாரமாகச் செய்வ தற்கும் சம்மதித்திருக்கு சரி பரவாயில்லை. 鷺 கவனித்துக் கொள்கின்றேன். ஆனால், நீ பொறுமைசாலியில்லை. இனிமேல் சமாளித்துக் கொண்டு வாழப்போறதாகச் சொல்றதெல்லாம் நம்பக் கூடியதாக இல்லை. இதில வேறு ஏதோ வில்லங்கம் இருக்கு பிளிஸ் சொல்லுடா." சோகமாயிருந்த முகத்திலிருந்து தொடராகக் கண்ணிர் கோடிட்டது.
"அழுதது போதும் எதையும் மறைக்காமல் நிஜத்தைச் சொல்லு நல்லதாகவே இனிமேல் சிந்திப்போம்"
அவன் எதையோ சொல்ல எத்தனித்த பின்னர், தடுமாற்றத்துடன் தயங்கிக்கொள்வதை அகத்திலிருந்து பூரணமாகவே அறிந்து கொண் LIGO
"நீ கையொப்பம் வாங்கிறதற்கு ரெண்டு
ܐܵܫܵܐ ܐ .
மணித்தியாலயம் முன்னாடி நான் கலாவைச் சந்தித்தேன்."
"அடப்பாவி பெனன்சாதியைச் சந்திப்பதே யில்லை என்று வாக்குறுதி சொன்னியே"
"அப்படித்தான். ஒரு விசயம் கேள்விப்பட்டு உண்மையை அறிந்து கொள்வதற்காகத்தான் நான் போயிருந்தேன்."
"என்ன விசயம்." "பட்டென்று வெளியிலே சொல்லிவிட முடி யாத அசிங்கம் அது நடந்தால் அவமானம் தாங்காது தற்கொலைதான் செய்ய வேண்டும். அவ்வளவு மோசமானது"
"என்னடா குழப்பிறே சரி கேள்விப்பட்ட விசயத்தைச் சொல்லு"
"அவ இன்னொரு கல்யாணத்திற்குத் தயா ராக இருக்கா"
மனதிற்குள் சற்று உறுத்தலாக இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் நியாயமாகவே தென்பட்டது.
"அவ யாரை முடிக்க தீர்மானித்திருக்கா தெரியுமா..?
ஏகப்பட்ட ஆச்சரியங்களுடன் நண்பனின் முகத்தை ஏறிட்டான்.
'என்னோட அன்ைனனை" காதில் வீழ்ந்த வார்த்தைகளைச் சகித்துக் கொள்ளவே முடியவில்லை என்ன காலம் இது? குடும்பத்திற்கு உழைத்துக்கொடுக்க வேண் டும் என்று தன் இளமைக் கால முழு வாழ்வையும் தியாகம் செய்தவர் இப்போ அதுவும் இவ்வாறு. நண்பனோட அவசரப் புத்தி சில நேரம் தடுமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் அவனுக்குள் அவ்வளவு சுத்த ԼDIT60/61/IT -9||600T600/60/ :
"நம்பவே முடியவில்லை. பூரணமாக விசா ரித்து தெரிந்து கொண்டாயா."
வெட்கத்தை விட்டு அண்ணனிடமே கேட் டேன். முகத்திற்கு நேரே பளிச்சென்று சொல்லிப் போட்டார். இருந்தும் நம்பாமல் சந்தேகத்தில தான் கலாகிட்ட போனேன்"
"அப்படியென்று ஏதும் நடந்தால் பிறகு நான் வாழ்றதில அர்த்தமில்லை. அதுதான் இனிமேல் எது நடந்தாலும் பொறுமையாக சமாளித்துக்கொண்டு."
"குட் நல்ல முடிவு தெரிந்துகொண்டதை ரகசியமாகவே வைத்துக் கொள்வோம். நீயும் இனிமேல் கோபப்படாமல் விட்டுக்கொடுப்புடன் வாழப் பார் காலப் போக்கில் எல்லாம் மறந்து சகஜமாகிடும்"
முடிவுகள் சந்தோசமாக இருந்தாலும் ஏற்பட்ட விளைவுகள் மனதை வா ட்டிக் கொள் டிருக்கும் சோகத்துடன் இருவரும் அப்போது பிரிந்து சென்றனர்.
தம்பி வந்தாரா." "வந்தார். விசயத்தை அப்படியே நா கூசாமல் சொன்னேன். முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு போயிட்டார். ஆனால் ரமேஸ்கிட்ட விவாகரத்துக்கு விருப்பம் தெரிவித்துக் கடிதம் கொடுத்துவிட்டேன். அதான் பயமாக இருக்கு அந்தக் கடிதத்தை வைத்து."
"எதுவும் நடக்காது நிச்சயம் எதுவும் நடக் காது என் தம்பி கோபக்காரனா இருந்தாலும் மான அவமானத்திற்கு பயப்படுபவன், அவ மானத்தோட வாழ்றதை விட சேர்ந்து வாழ்வது உத்தமம் என்று நிச்சயம் திரும்பிவருவான் பாரேன்"
"அநியாயமாக நீங்க கெட்ட பெயரை வாங் கிக் கொண்டு."
"என்னோட காலம் இன்னும் கொஞ்சம்தான். சந்தோசமாக சமாளித்துக் கொண்டு வாழப் பழகிக்கொள்ளுங்க முதல்ல விட்டுக்கொடுப்ப வர்தான் உயர்ந்தவர். அந்தப் பெருமையைப் பெற்றுக்கொண்டு வாழுங்கள் பின்னர் எந்த நிலை வந்தாலும் இது நாம சேர்ந்து போட்ட திட்டம் என்று தெரியவே கூடாது வழிந்த கண் ணிரை அழுத்தமாகவே துடைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிச் சென்று கொண்டி ருப்பதைப் பரிவு கலந்த பாசத்தோடு அவதா னித்துக் கொண்டிருந்தாள்.
தண்டம் கட்டினால் விட்டுவிடுவார்கள் இல்லை யென்றால் பதினான்கு நாட்களின் பின்னர்தான் முடிவு தெரியும். இப்போ என்னால் எதுவும் செய்ய முடியாது” என்று இரவுக் காவலுக்கு இருந்த உதவி இன்ஸ்பெக்டர் சொன்னபோது ஏமாற்றத் தோடு திரும்பினாள் இன்று இதோ பணத்தோடு கணவனை மீட்டுவரப் போகிறாள்.
பொலிஸ் நிலையத்தில் சொன்னது போலவே மூவாயிரத்து ஐநூறு ரூபாய் தண்டம் கட்ட வேண்டிய தாய் போய்விட்டது. பணம் போனாலும் பரவா யில்லை, கணவரை விடுதலை செய்து விட்டார்களே அதுவே போதும் என்று மழிக்கப்படாத தாடியோ டும், பிசுபிசுத்த தலையோடும் கூடிய ஜெயில் வாசனையுடன் சங்கரை அழைத்துக் கொண்டு
வந்த உமாவிற்கு இந்த மூவாயிரத்து ஐநூறு ரூபாயில் எப்படி இவர் மீது கொண்ட சந்தேகம் இல்லாது போனது என்பதை நினைக்க வியப்பாய் இருந்தது. பணம் பிடுங்க இப்படி ஒரு வழி. இதை யாரிடம் போய் சொல்வது என்றவாறே பள்ளிக் கூடத்தில் இருந்த மகனையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினாள்
வீடு சென்று கொஞ்ச நேரத்தில் பக்கத்துத் தெருவில் வசிக்கும் உமாவின் தோழி 'உமா உமா என்றவாறு பதற்றத்தோடு வந்தாள்.
"என்ன பிரமிளா என்ன, ஊரிலே இருந்து எப்போ வந்த'
"அது இருக்கட்டும் முதல்ல உன்னோட அவள் வேலைக்குப் போயிட்டாரா"
"இல்ல. இல்ல இப்பதான் அவரை கூட்டிட்டு வந்தேன்'
"அப்பாடா. இப்பதான் எனக்கு உயிரே வந்தது. உனக்கு விசயம் தெரியாதா?
"Tsar sor STS GIT 61st sor"
மெய்யன் நட்ராஜ் )
தோஹா-கத்தார்
"உன்னோட அவர் வேலை செய்யிற அலு வலகத்திலே குண்டு வெடிச்சு நிறையபேர் செத்துப் போயிட்டாங்களாம். இப்பதான் ரேடியோவிலே சொன்னாங்க. ஆமாம் உமா ரேடியோவை போட்டுக் கேளு" என்றபோது உமாவிற்கு என்ன பேசுவதென்றே புரியாமல் போய்விட்டது. ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனவள். அந்தக் கடவுள்தான் இவரைக் காப்பாத்தினாரு அன்றைக்கு பொலிஸ் இவரை பிடித்துப் போகாவிட்டால், இன்றைக்கு வேலைக்குப் போய் இவரும். என்று நினைத்த போதே உமாவிற்கு துக்கம் தொண்டையை அடைத் தது. எல்லோர்க்கும் ஏதேதோ வடிவில் வந்து கை கொடுக்கும் கடவுள் எனக்கு பொலிஸ் வடிவில் வந்து உதவி செய்தாரே என்று கண்ணீர் விட்டாள்! அந்தக் கண்ணீர் அந்த மூன்று நாள் துன்பத்தைத் துடைத்து இன்பத்தைக் கொடுத்தது.

Page 16
ஃபேனும் சரக் கரக் என்று சுழன்று கொஞ்சம்போல காற்றை உமிழ்ந்தது.
அதுவும் சில நிமிடங்கள் வரை தான்!
கரண்ட் கட் ஆகி அதுவும் நின்றுபோனது
மீண்டும் புழுக்கம் அடக் கடவுளே. அலுப்போடு விசிறிக் கொள்ள ஏதாவது கிடைக் குமா என்று பார்த்தான் அருகில் ஷெல்ஃபில் ரேணுகாவின் காலேஜ் நோட்டுகள் அதில் ஒரு பெரிய ரிக்கார்ட் நோட் கண்ணில் பளிச் சென்று பட்டது.
உருவி எடுத்து வந்து விசிறி விட்டுக் கொள்ளத் தொடங் 360IITGöI.
நான்கைந்து அசைவில் உள்ளி ருந்து ஏதோ ஒரு பேப்பர் பறந்து போய் கீழே விழுந்தது.
குனிந்து எடுத்தவன் என்ன பேப்பர் என்று
காக மடித்து மேலே ஒரு ஹார்ட் டின் படம் வரையப்பட்டிருந்தது.
LĴrfjög5 TT GÖ7.
பகீரென்றது. அது ஒரு காதல் கடிதம் என் அன்புள்ள ரேணுகா விற்கு!
உன் இனிய காதல் மடல் கிட்டியது. அதை ஒரு தடவைக்கு நTறு 9, 1 ബ് ബച്ച LQ di திருப்பேன். இப்போதெல்லாம் எனக்கு பெரிய ஆறுதலே உன் கடிதங்கள்தான் உன் காதல்தான் என்னை வாழவைத்தபடி உள்ளது. உள்ளபடியே நான் கோடீஸ்வர னாக இருந்தாலும் திருமணம் என்கிற விஷயத்தில் ஒரு ஏழை யாகவே இருக்கிறேன். எங்கள் குடும்பம் பற்றிய மிகத் தவறான கருத்துக்கள் வெளியே பரவியுள்ள தால் என் அக்காக்கள் யாருக்கும் திருமணமே ஆகாத ஒரு நிலை,
அதனால் எனக்கும் திருமணம் என்பது ஒரு கனவாகிவிடுமோ என்ற நிலையில்தான் உன்னை கல்லூரியில் சந்தித்தேன். நான் உன்னைக் காதலித்த அதே சமயம் நீயும் என்னை நேசித்திருக்கிறாய் என்பதும் தெரிந்தது. ஆறு அக் காக்கள் நடுவில் ஒரு பெண் பிள்ளை போலவே என் அப்பா என்னையும் வளர்த்துவிட்டார். என்னை ஒரு நல்ல ஆண்மகனாய் வளர்க்க வேண்டிய என் அம் மாவோ நான் முன்று வயதாக இருக்கும்போது போய்விட்டாள். இப் பொழுதுதான நான உலகத்தையே பார்க்கத் தொடங்கி யிருக்கிறேன். அதுவும் உன் முல மாக, உண்மையில் என் குடும் பத்தில் எந்த மர்மமும் இல்லை. என் அக்காக்களுக்கு திருமண மானால் அவர்கள் விதவைகள் ஆகிவிடுவார்கள் என்பதெல்லாம் ஒரு வித பொய் நம்பிக்கை எங்கள் மாளிகையில்தான் யாரோ இருந்து கொண்டு சதி செய்கிறார்கள்
K
பார்த்தான். நரன்
இந்திர செளந்தர்ராஜன்
அங்கம்
த்தாலி GDGOOTU
●
நடைபாதை வழியாக ருந்தார்கள்.
சனநடமாட்டமி அவர்களைக் கண்டுபிடிக்கத் u ಹಳ್ಳಿ! சற்றுத் தான் நானும் ஒன்றும் தெரியாத குளம்புகள் நிசப்தத் பெண்பிள்ளை போல நடந்து ஒரு பன்றிக் கூட்டப் கொண டிருக்கறேன் உன் அண்ணன் பற்றி கவலைப்படாதே இன்று ஒரு எலெக்ட்ரீஷியன் * பாதை விலகால் உள்ள அவர் கூடிய விரைவில் வந்தான் எனக்கு மைத்துனராகி அரிமா பன்றிகள் அவ் மாளிகைக்கும் உறவுக்காரராகி - த் கடந்து ெ விடுவார். கொண்டிருந்த இளை நமது காதல் நச்சயம் - பன்றி மேய்ப்பவனை வெற்றி பெறும் சிறிது காலம் கொண்டிருந்தான். பொறுத்துக்கொள் UTono, Totul
என் சகோதரிகளுக்கு நல்ல தசைகள் நடுங்கின. மாப்பிள்ளைகள் கிடைக்கட்டும் விதமாகப்பன்றி மேம் அதற்குமுன் எங்கள் குடும்பத்தை : சாபத்தின் பெயரால் 2, L-L alanciопсit. “. Lakk 卧 ful gara Gyi (His i. அந்த வார்த்தை
ஞனை அதிசயிக்க வணக்கத்துக்குரிய அழைக்கும் அந்த
அ களைத் தெருவில் செல்பவனுக்கு 9|al விசித்திரமாக இருந்த இளைஞனிடம் அது வினவிய போது எ ན་།《 மெளனமாக இருந்த படைக்கும் நபர்களைக் கண்டு ஒரு கிறுக்கன் போடு பிடித்து அவர்களுக்கு ஒரு முடிவு தான் மற்றவன் கட்டுகிறேன். அது வரை கடிதங் EDTIGT GIEDOJ கள் உன்னையும் என்னையும் தாலாட்டட்டும் இன்று நாம் சந்திக் Bisau 855.
மற்றவை நேரில்
அன்புடன், மார்த்தாண்டன் கடிதத்தைப் படித்த வேணு வுக்கு தலையே வெடித்துவிடும் Gun A) Դլե ե53,
ஒரே நாளில் அவன் சந்திக்கம் முன்றாவது திருப்பம் இது
கடிதத்தை மடித்து நோட்டில் வைத்துவிட்டு பொதேல் என்று படுக்கையில் விழுந்தான்.
அக்கா காதலிக்க முயற்சிதான் செய்தாள். ஆனால் தம்பியோ காதலித்துக் கொண்டே இருக்கி
இது நடந்து ஐம் பின் அன்று பன்றி மே போப்பாண்டவர் ஆச களுக்கு முன் இை பன்றி மேய்த்தவன்; டவர் போரீஸ் பெரே
அந்த அதிசய சொன்ன இளைஞர் வியக்கும் தீர்க்க
LTDGü. றான். உலகமறியாதவள் என் இது நொஸ்ரடா தங்கை என்று நினைத்துக்கொண் உலகை அதிச டிருந்ததெல்லாம் எவ்வளவு ஆருடனின் கதை
6)լյրիա ()լյր Այր அவன் சொன்
வேணு மல்லாந்து படுத்துக் அடுத்தநாளைப்பற் oor அடுத்த வருடத்தி மட்டுமல்ல, அடுத் Ни-2. || JIC, MI , čiji, sloj i கொண்டு பெருமூச்சுவிட்டான் றாண்டுகளைப்பற்றி அடுத்து என்ன செய்வது? இன்றையும் கடந்து
"விதியை எழுதுவதே மதிதான் களுக்கும் ിt്
களில்.
எழுதும் போதே வெற்றிக்க இடம் - அவன் தன் வாழ்ந கொடுத்து எழுதி விட்டால் அதன் காத
உலகத் தலைவர்கள்
Lf768 அதனுடன மோதி ೧೫ೇಶ * வரலாற்றுச் சம்பவங் விடலாம். ஆனால் அது அத்தனை இயற்கை அனர்த்தா சுலபமல்ல. தப்பாக விதியை லாம் எழுதுபவர்கள் அணிடம் மாட்டிக் கொண்டு விழித்தே தீர வேண்டும் ഞ്ഞuിത്ര5 !
அரிமா மாளிகை யெல்லாம் மனேஜர் நாகசாமியின் ஜீப் upling மாளிகை கட்டிடம் முன்னால் * கிரீச்சிட்டு நின்றது. ஆர்: அவரு ம இறங்கி உள்ளே பிரமிப்புக்களாக உ நுழைந்தார். தும் படியுங்கள். எதிர்ப்பட்டான் அட்டெண்டர் மலையுங்கள் பெரியசாமி, "அய்யா! உங்களை பிரான்ஸ் நாட்டி பெரியவர் கேட்டாருங்க" டிசம்பர் மாதம் 14ம்
ங்களின் வெற்றி
அடுத்து அவர் கால்கள் உதித்த ஒரு குழந் பெரியவரின் அறை நோக்கித்தான் நொஸ்ரடாமஸ் என நடந்தன. போது அவன் உலக
தீர்க்கதரிசியாக ஆ றோர் நினைக்கவில்
| 602 IAITU
(அம்புகள் தொடர்ந்து வரும்.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாட்டில் ஒரு பண்
ö.
ரு இளைஞர்கள் நடந்துகொண்டி
லாத அவ்வேளை தொலைவில் காற் தைக் கலைத்தன. வந்து கொண்டி
பின்னால் ஒருவன் தில்தட்டித்தட்டிப் ஒட்டிக்கொண்டு
விரு இளைஞர்க சன்றன. நடந்து ஞர்களில் ஒருவன் உற்று நோக்கிக் திடீரென அவனது க, முகம் இறுகி சற்றும் எதிர்பாராத ப்பவனை நோக்கி முழந்தாளிட்டுப் கையை முத்தமிட் அதி வணக்கத்திற் HOLINESS)" நகள் மற்ற இளை வைத்தது. அதி போப்பாண்டவரை உயரிய வார்த்தை
பன்றி மேய்த்துச் ன் உபயோகித்தது நது. திரும்பி வந்த பற்றி மற்றையவன் தையும் பேசாமல் விட்டான். அவன் , என்று நினைத்
பது வருடங்களின் ய்ந்தவன் பரிசுத்த னோர். 50 வருடங் ளஞன் வணங்கிய 51T6, GLIITILIMIGO ற்றி
9駅りL-560.5cm ன்தான் உலகமே தரிசி நொஸ்ர
மஸின் கதை. பத்தில் ஆழ்த்திய
ன ஆருடங்கள் யவை மட்டுமல்ல, தப் பற்றியவை நூற்றாண்டைப் }ப்பால் பல நூற் ம், இன்றுவரையும் ன்னும் பல காலங் ம் அந்த ஆருடங்
ளில் சந்தித்திருக்
ளப் பற்றியெல்லாம் கள் பற்றியெல்லாம் களைப் பற்றியெல்
தோல்வி பற்றியெல்
டியாதவை பற்றி
ரூக்கு முன்னரே
முழுக்க அந்த பிரமிப்பை மிஞ்சிய களை வசப்படுத்
சுவையுங்கள்
1508ம் ஆண்டில் நாள் இப் பூமியில் தக்கு மைக்கேல் று பெயர் சூட்டிய புகழ் பெற்ற ஒரு ான் என்று பெற் W)6ል)...
呜
இந் நாள் வரை நொஸ்ரடாமஸ் கூறிய அத்தனை சங்கதிகளும் அப் படியே பலித்தன. இவற்றை 500 வருடங்களுக்கு முன்பே அந்த ஞானி எதிர்வு கூறியிருந்தான்.
இன்று வளைகுடாவில் ஏற்பட்டிருக் கும் நெருக்கடி பற்றி அவன் அன்றே கூறியிருந்தான். ஈராக்கின் மீது அமெரிக்கா எந்த வகையிலும் போர் தொடுக்கலாம். அவ்வாறு போர் முண்டால் என்ன விளைவு ஏற்படும் என்று கூடக் கூறியிருக்கிறான். அது
நாம் இருந்து பார்க்க வேண்டிய ஒன்று.
இரண்டாவது உலகப் போரின் முடிவில் அமெரிக்கா ஜப்பானிய நகரங் களான ஹிரோசிமா, நாகசாகி ஆகிய வற்றின் மீது அணு குண்டுகள் வீசும் என்பதையும் அது பேரழிவை ஏற்படுத் தும் என்றும் அன்றே அவன் தெரி வித்தான். ஒளலகில் அவ்வப்போது இடம்பெற்று வரும் பூகம்பம், குமுறல், சூறாவளி, வெள்ளம், வறட்சி ஆகிய அனர்த்தங்கள் பற்றியெல்லாம் அவன் ஆருடம் கூறியிருக்கிறான்.
சோவியத் யூனியன் பல கூறுகளாக உடையும் என்ப்தை முற்கூட்டியே எச் சரித்திருக்கிறான்.
அமெரிக்காவின் நகரங்களுக்கு ஏற்படவிருக்கும் அபாயங்கள் பற்றியும் பிரித்தானியாவின் எதிர்காலம் பற்றியும் முன்னறிவித்தல்களைக் கொடுத் திருக்கின்றான். இந்தியாவைப் பற்றியும் அவன் கூறத் தவறவில்லை.
பங்களாதேஷின் உதயம், பாகிஸ் தானியருடன் இந்தியாவின் முறுகல் எவ்வாறு தீரும் என்பனவற்றையும் அவனின் ஆருடம் கூறிச் செல்கிறது.
நீங்கள் இதையிட்டு அதிசயிப்பீர் கள். ஆம் ராஜீவ்காந்தியின் திடீர் அரசியல் பிரவேசம், அவரின் அதிர்ச்சி தரும் மறைவு மட்டுமன்றி அப்படுகொலை எவ்வாறு நிகழும் என்றும் பல ஆண்டு களுக்கு முன்னரே கூறியிருக்கிறான்.
இந்தப் பூமி அழியுமா? அது எப் போது, எப்படி நிகழும்? நொஸ்ரடாம ஸிடம் அதற்குப் பதில் இருக்கிறது.
ஒரு சாதாரண மனிதன் எம்மைப்
போல் இரண்டு கால்கள், இரண்டு கைகளுடன் பிறந்து தவழ்ந்து இதே புவியிலேயே வளர்ந்தவன், இத்தனை தீர்க்கதரிசனங்களை எவ்வாறு கூறி னான்? அதிசயிக்கிறார்கள் ஆராய்ச்சியா ளர்கள். 500 ஆண்டுகளுக்குப்பின்னரும் இன்னும் பலித்து வரும் அதிசய ஆருடம்
06.06),
இந்த ஆருடப்பொக்கிஷம் எமக்கு இது வரை வாழ்ந்த மக்களுக்கு இனி மேலும் வாழப்போகும் மக்களுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம் ஆனால்
அதிலும் ஒரு கவலைக்கிடமான விடயம் என்னவென்றால் நீங்களும் நானும் வாசித்து அறியக்கூடிய இலகு மொழிக ளில் அவனது எழுத்துக்கள் இல்லை. அவன் வாழ்ந்த காலத்தில் வழக்கில் இருந்த அந் நாள் பிரெஞ்சு, ரோமன் மொழிகளின் புராதன மொழி நடையி லேயே அவை எழுதப்பட்டுள்ளன. அதுவும் ஒரு சாஸ்திரீகப் பாணியில் பூடகத் தன்மை பொருந்திய எழுத்து நடையிலேயே அக் குறிப்புகள் உள்ளன. அவை ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த வையாக, மேலோட்டமான வாசிப்பில்
ராஜகுமாரன்
புரிந்துகொள்ள முடியாதவையாக உள் ளன. மேலெழுந்தவாரியாக அர்த்தம் கூறிவிட முடியாதவை. மிகச் சிரமத் துக்கு மத்தியில் அவனுடைய நூல்களை ஆராய்ந்து, ஆய்வாளர்கள் கண்டறிந்த உண்மைகளை முரசு இத் தொடரில் தொடர்ந்து தரும் பரந்து விரிந்த இவ் வுலகைத் தனது இரு கைகளுக்குள் ளும் ஏந்திக்கொண்டு எதிர்காலம் பற்றி எதிர்வு கூறிய நொஸ்ரடாமஸின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல புதுமை மிகுந்த சம்பவங்களை நீங்கள் சுவைக் கக் காத்திருங்கள்
எதிர்வரும் இதழ்களில் நொஸ்ரடா LDGrö GLUGGITGI.
(பிரமிப்புகள் தொடரும்)
CAI, 23- DTità 01, 2003

Page 17
புறப்பட்ட ஒரு தீவிரவாதியின் இரத்தக் களரிச் சரிதம்
அளவில்,
GIMNomTom Gör GBG Gör.
ஆன் மீக ஈர்ப்பமிக்க
னநாயக வாதியா?
Sogo. . . இலட்சியவாதியா?
நைன் லெவன் ஹீரோவின் இரத்தக் களரிச் சரிதம்
RISKY BUSSINESS MAN STsiro Soloflåsesmailsår afgør, M16,இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்புக்கள் வயிறெரிந்து வர்ணிக்கும்
ரத்தக் களரியில் மாமிசப்பசி கொண்ட ஒரு பயங்கரவாதியா?
ஸ்லாமிய மத/அடிப்படைவாதியா? உலகளாவிய மனித உரிமைகளுக்கான விடுதலைப் போராளியா?
பற்பல புதிய அம்சங்களோடு, வாசகர்களையும் உலகம் சுற
றியொரு பயணம் அழைத்துச் செல்லும் அதிர்ச்சித் "%
ஒரு தனி மனிதனின் கதையல்ல இது உலகப் பொலிஸ்காரனின் அட்ஜியம் அழிக்கப்
இங்கிலாந்தின்
சத்திய வேள்வியில் புனிதப் போர் நடத்தும்/
2002, அக்டோபர் மாத இரண்டாவது வாரத்தின் ஒரு இனிப்பான நாளின் இரவை நெருங்கும் இதமான மாலைப்பொழுது.
வெள்ளை மாளிகையின் தனது பிரத்தியேக அறைக்குள் ஜில்லென்று பரவியிருந்த ஏசியின் குளிரிலும் வியர்த்துப் போனவராய், நெஞ்சுக் குள் எக்கச்சக்க அதிர்வுகளை வாங்கிக் கொண் டிருந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ.புஷ் வறண்டு போனதாய் உணர்ந்த தொண்டைக் "குள் கொஞ்சம் மினரல் வாட்டரைச் சரித்துக்
கொண்டு நிமிர்ந்தார்.
எதிரே, கறுப்பழகி கான்டலிஸா ரைஸ் அமெரிக்க ஆதிக்க வட்டாரத்தில் முன் னேறி வந்துகொண்டிருந்த இந்தக் கறுப்பழகி அதிபர் புஷ்ஷின் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் கழுத்து வரை இறுக முடிய கரு நீல-முழுக்கைச் சட்டை மொரமொரப்பான கறுப்பு வர்ண ஸ்கேர்ட் அணிந்து கவர்ச்சி தாண்டிய மிடுக்கோடு பெப்பர்மின்ட் புன்னகை யொன்றை இதழ்களில் தவழவிட்டவள். ஏதோ ஆபிரிக்க நாட்டு ஏர் ஹோஸ்டஸ் ஒரு த்றியை GJITLIELILIGJIGJIT (i.
"g" ரைஸின் விழிகளை ஊடுருவுவதைத் தவிர்த்து பார்வையைத் தழைத்து விசுக்கென்று விரல் நொடிக்கும் செக்கனில் மீண்டும் நிமிர்ந்த ДЛШi ЦА), ДцјJU ULIJOMIJI GMT jЈ II
தளர்த்திக் கொண்டே சொன்னார்'ம். சொல்லு"
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
ஊற்று இத் தொடர் ஊற்றெடுத்தது எவ்வாறு? த.சபாரத்தினம் இலங்கையின் முத்த பத்திரி கையாளர். இருபது ஆண்டுகள் தினகரனிலும் இருபத்தொரு வருடங்கள் டெயிலி நியூஸிலும் பணியாற்றியவர். அந்த 41 வருடங்களும் அரசியல் செய்தியாளராக தமிழ் மிதவாத அரசியல் தலை வர்களுடனும், சிங்கள அரசியல் தலைவர்களுட ஒனும் நெருங்கிப் பழகியவர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சௌமியமுர்த்தி தொண்டமானின் வாழ்க்கைச் சரிதையை எழுதிய ali, Out of bondage (olarg 9ligibi) aicii அந் நூலை எழுதுவதற்காக மாதமிரு முறை சந்தித்து அமைச்சரவை விவாதங்கள் உட்படப் பல இரகசியத் தகவல்களைத் திரட்டியவர்.
சபாரத்தினம் எழுதிய "மேர்டர் ஒப் த மொடரேட்' என்னும் ஆங்கில நூல், தமிழர் விடு தலைக் கூட்டணியின் மறைந்த தலைவர் அப்பாப் பிள்ளை அமிர்தலிங்கத்தின் சரித்திரத்தினூடாக தமிழ் மிதவாத அரசியலைப் பற்றிப் பேசுகிறது. அதைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்ய விழைந்த போது அதில் தமிழ் அரசியலில் ஆயுத இயக்கங் களின் செயற்பாடு பற்றிய அம்சம் விடுபட்டிருப்பதை நிவர்த்திக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டது. இதன் பொருட்டு தமிழ் ஆயுத அரசியலோடு நீண்ட பரிச்சயம் கொண்ட அம்பிமகனும் த சபாரத்தின மும் இணைந்து இந்த அரசியல் தொடரைத் தருகிறார்கள். இது "மேர்டர் ஒப் த மொட ரேட்டின் தமிழாக்கம் அல்ல. மாறாக இது ஒரு புத்தாக்கம் முதலில் எழுத்தாளர்கள் பேசு கிறார்கள்.
FLITT Ujög6l6OTúb: TB TTGör GTipsSMU Mulder of the Moderate (ஒரு மிதவாதியின் கொலை) என்ற நூலைத் தமிழில் மொழியாக்கும்படி கேட்பதற்கு போன வெள்ளிக்கிழமை அம்பிமகன் என் வீட்டுக்கு வந்தார். அமிர்தலிங்கம் குடும்பம் அதனைத் தமிழில் மொழி பெயர்க்க விரும்பும் தகவலைச் சொன்னார். அதன் பின்பு அந் நூலைப் பற்றி இருவரும் பேசினோம்.
இந் நூல் அமிர்தலிங்கத்தின் வாழ்க்கைச் சரிதையாக அமைக்கப்பட்ட போதிலும் அதன் முலம் சில விடயங்களை ஆங்கில மொழி அறிந்த
0I. 23-IDIf 01, 2003
"ஈராக்கை உடனடியாகத் தாக்கும் எண் ணத்தைக் கைவிட்டு, இப்போதைக்கு ஐநா ஆய் வுக் குழுவை அனுப்பிப் பார்க்க வேண்டு மென்பதில் மீள யோசிப்தற்கு எதுவும் இருப்ப தாக எனக்குத் தோன்றவில்லை அதிபரே."
ஏதோவொன்றை நிராகரிக்க முடியாத சூழ்நிலையில் நெஞ்சுக்குள் உழன்று முழுக்கப் பரவிய உஷ்ணத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்ட புஷ் மனதுக்குள் சொல்லிக் கொண்டார் அந்த சதாம் என் தந்தையைக் கொல்ல முயன்றவன் என்பதை நீ அறிவாயா ரைஸ்?"
அதிபரின் இதயத் துடிப்பு வேகத்தையும் மனவோட்டத்தையும் படித்தாளோ என்னமோ.
、*、 య ըnւ UII60յմանն வர்களுக்கு குறிப்பாகச் சிங்களவருக்குக் கூறத் தான் முனைந்தேன். அவற்றில் முதலாவது, குடி யேற்றம், அரசியல் அதிகாரத்தில் பங்கு மறுத் தமை, மொழி, வேலை வாய்ப்பு கல்வி என்பவற் றில் தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள்
அவர்களை உரிமைப் போராட்டத்துக்குத் தள் ளியது என்பதைக் கூறினேன். இரண்டாவதாக அந்த அகிம்சைப் போராட்டத்தை ஆயுத கல கத்தால் அடக்கியதால் உணர்ச்சித் துடிப்புள்ள வாலிபர்கள் ஆயுதம் தூக்கினர் என்பதைச் சொன் னேன். இவற்றைப் பலர் தமிழிலும் ஆங்கிலத்திலும்
ஆயுதப் போராட்டம் முளைத்து வளர்ந்து வந்த காலத்தில் தமிழ் மக்களின் மிதவாத சக் திக்கு ஏற்பட்ட கதியை, எனக்கிருந்த வரையறைக் குள் சுட்டிக்காட்டினேன். எனக்கு அன்றிருந்த சிக்கல், ஆயுதக் குழுக்களுடன் பழக முடியாதிருந் தமை, ஆயுதக் குழுக்களுடன் நான் பழக முயன் றிருந்தால் லேக்ஹவுஸில் தொடர்ந்திருந்திருக்க முடியாது. அரசாங்கத் தலைவர்களுடன் பழகி யிருக்கவும் முடியாது. நாலாம் மாடிக்குத் தள் ளப்பட்டிருப்பேன்.
அமிர்தலிங்கத்தின் புத்தகத்தை மொழி பெயர்க்குமாறு அம்பிமகன் கேட்டதும் அது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காண்டலிஸா ரைஸ் என்கிற அந்தக் கறுப்பு வைர அழகி தன் பிடியை விடுவதாக
இல்லை.
பெண்டகன், தேசிய பாதுகாப்புத் துறைகளில் பணியாற்றி அமெரிக்க அதிபரின் ஆலோசகராக உயர்ந்திருக் கும் கறுப்பழகி ரைஸ், ஸ்டடி ஒப் பவர்-ஆட்சியமைப்பு பற்றி முறை யாகக் கற்றவள் பியானோ வாசிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் உலக உருணன் டையின் அரசியல் வரலா றுகளைப் படிப்பதில் தான் ஆர்வம் அதிகம் இந்த உலகின் கசப்பான நாள் எதுவெனக் கேட் LITT GAO , 5 LLUIT ராக வைத் தரு ந த
மாதா
தருவது- மாவனல்லை இப்னு மாஜிதா
பொம்பிங் ஆர்டரை எழுதிய சிரேஷ்ட அதிகாரி தோஸ் ரிஹெண்டிதான் குற்றவாளி, ஆனால், அவரது கட்டளைக்கும் பின்னணியிலும் ஒரு
uSSSA TA AA M T TT hT hT A S A A AT S AA M AA AM M M SS MA MA S S A
1945 ஆகஸ்ட் ஒன்பதாம் திகதி என்று பதில் கூறும் ரைஸ் அன்றைய தினத்தின் முற்பகல் 102 மணி நேரத்தைக் கரிய நிமிடங்கள் என்று குறிப்படுகிறாள்.
அமெரிக்காவின் 25 வயது மேஜர் சார்ள்ஸ் ஸ்வினி, ஜப்பானின் நாகசாகி நகரின் 9600 மீட்டர் உயர வான் பரப்பி லிருந்து அணுகுண்டு எமனை விட்டெறிந்த நாளும் நேரமும்தான் அது அந்த ரணம் ரைஸின் மனசுக்குள் ஆழப்படிந்து. இன்னும்
of a
Լորեց լից նոր այլն:
(அரசியல் தொடர்) எனக்குக் கிடைத்த சந்தர்ப்பமாகக் கொண்டேன். நான் எழுதிய நூல் பூரணமானதல்ல. சிங்க ளத் தலைமைத்துவத்தின் பேரினவாதப் போக்கு கள், எப்படித் தமிழர்களின் மிதவாதத்தை அரசியல் ரீதியாகக் கொன்றது என்பதைக் கூறியுள்ளேன். ஆனால் மிதவாதப் போக்கு தமிழர்களிடமிருந்து எப்படித் தன்னை அந்நியப்படுத்தியது என்பதையும் ஓரளவு எழுதியுள்ளேன். ஆயுத இயக்கங்களுக் கும் தமிழ் மிதவாத சக்திகளுக்கும் இடை யில் தோன்றி வளர்ந்த முரண்பாடுகள், தகராறுகள், முதலிய பல விடயங்களை என்னால் எழுத முடியவில்லை.
அந்தப் பக்கத்தையும் இணைத்து °。 இருவரும் ஒரு தொடராக எழுதலாமே என "ல்ே அம்பிமகனைக் கேட்டேன். முதலில் தயங் கினார். பின்னர் இணங்கினார். அந்த இணக்கம் தான் இந்தத் தொடரின் இளற்று முலம்.
எழுபதுகளின் மத்தியில் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் முளைவிட்டு எழுந்த தீவிரவாதப் போக்குகளால் உந்தப்பட்டவர்களில் அம்பிமகனும் ஒருவர்.
சிவகுமாரன் சயனைற் அருந்திய 1974 ஜூன் 4ல் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் ஜீ.சீ.ஈ. உயர் தர வகுப்பில் சேர்ந்த அம்பிமகன் அன்று பிற்பகலில் சைக்கிளில் தன் நண்பர்களுடன் சேர்ந்து யாழ்ப் பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென் றார். அங்குதான் பொன். சிவகுமாரன் சிகிச்சைக் காகச் சேர்க்கப்பட்டிருந்தான். மாலை சுமார் 7.00 மணியளவில் பொன். சிவகுமாரனின் உயிர் பிரிந்தது.
அதனைத் தொடர்ந்து உரும்பிராய் இந்துக் கல்லூரியின் மாணவர் பிராத்தனை வேளையின் போது சிவகுமாரனுக்கு அஞ்சலி செலுத்தப்பட வேண்டுமென உயர் வகுப்பு மாணவர்களால் வற் புறுத்தப்பட்டது. ஆனால் அதிபர், உப அதிபர் மற் றும் ஆசிரியர்கள், மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க மறுத்தனர். இதனால் சிவகுமாரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மரியாதைக் குண்டு கள் கல்லூரி வளவில் வெடிக்க வைக்கப்பட்
för Gator i அதிரவைக்கும் மனிதன்
ஜீரணிக்க முடியாமல்தான் இருக்கிறது.
கல்லூரியில் படிக்கும் காலத்தில்"இந்த வரலாற்றுத் தவறைச் செய்த சார்ள்ஸ் ஸ்வினியை தூக்கில போட்டிருக்கணும்" என்று சக தோழியொருத்தி சொல்ல
73, 884 பேர் கொல்லப்பட்டு, 14909 பேர் காயப்பட்டுப்போன இந்தச் சோக வரலாற் றின் கொடுமையை அந்த இளைஞன்-மேஜர் சார்ள்ஸ் ஸ்வினிதான் தன்னில் சுமக்க வேண்டு மென்றிருந்தால் அது எந்த வகையில் நியாய மாகிறது? முதலில் அந்த இளைஞனுக்குக் கட்டளையிட்ட பின்னணியைத்தேடி உதைக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் ஒஃபீஷியல்
பார்ந்தால் பUTைெர உதைக்கிறது யாரைத் தூக்கில போடறது"
என்று தனது இளமைக் காலத்திலேயே நாகசாகி குற்றப் பின்புலம் தேடித் தேடி நியாயம் பேசியவள் ரைஸ்
இன்னும் அதிரும்.
தேவாரம் இசைத்து முடிய, மாணவர்கள் தம் கூப்பிய கரங்களைக் கீழே விட முன்னர், பலமான ஒரு வெடியோசை கேட்டது. பிரார்த்தனை மண்ட பம் அதிர்ந்தது. ஒரு சில செக்கன்கள் முடிவதற்கு முன்பாக மீண்டும் வெடி ஒலி அதிர்ந்தது. இவ்வாறு மீண்டும் மீண்டும் பல வெடிகள். இவை மரியாதை வேட்டுக்கள் என்று மாணவர்கள் மத்தியில் முனு முனுப்பு
சாம்பிராணிக் குச்சிகளை வெவ்வேறு அளவு களில் வெட்டி எடுத்து முலைவெடிகளுடன் இணைத்து நெருப்புப் பற்ற வைக்கப்பட்டிருந்த மையே இவ் வெடி ஒலிகள் ஏற்படக் காரணம் என்பது பின்னர் தெரியவந்தது.
பொன். சிவகுமாரனின் தற்கொலை, தமிழ் வாலிபர்களிடையே ஒரு புது மன நிலையை தோற்றுவித்துவிட்டமைக்கு இச் சம்பவம் ஒரு உதாரணம் ஆகும், அமிர்தலிங்கமும், சிவசிதம் பரமும் யாழ் வைத்தியசாலைக்கு சென்று பொன். சிவகுமாரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் கள் உரும்பிராய் வேம்பன் மயானத்தில் குழுமி யிருந்த சுமார் 5000க்கும் அதிகமானவர்கள் மத்தி யில் அமிர்தலிங்கம் உணர்ச்சிப் பிழம்பாக மாறினார். தமிழ் மக்களுக்காகப் பொன். சிவகுமாரன் தியாகத்தினுள் சிறந்த உயிர்த் தியாகம் செய்து விட்டார். அவர் செய்தது வீரத் தியாகம், அவர்
இணைந்து எழுதுவது
த சபாரத்தினம் H of DGG
சென்ற வழியை, வன்செயல் வழியை ஏற்றுக் கொள்ள முடியாத போதும் அவரின் இலட்சியப் பற்றுக்கு நான் தலை தாழ்த்துகின்றேன்' என்று முழங்கினார்.
ஆனால் இந்த ஒருமைப்பாடு தொடரவில்லை. அதனால் மிதவாத தமிழ்த் தலைமைத்துவம் தன்னை தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்திக் கொண்டது. இந்தப் பக்கத்துக் கதையை நான் உணர்ந்த வரையில் உங்கள் முன் தருகிறேன் என்றார் அம்பிமகன்.
சரி கதையை அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோர் கொலையுண்ட சம்பவத்துடன் ஆரம்பிப் GLID,
இரத்தம் வடியும்.

Page 18
அலங்கரம் இன்றித் திருமணம் செய்யலாம் ஆடையின்றியுமா?
ஜமேக்கா நாட்டின் மான் டிகோ பே என்ற இடத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஆண்டு தோறும் காதலர் தினத்தை முன் னிட்டுப் பலருக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால் ஒரு வித்தியாசம் திருமண ஜோடி கள் ஆடை அலங்காரம் என்று எந்த ஆடம்பரமும் செய்துகொள் 675 5.LTSI
அதாகப்பட்டது நிர்வாணத் திருமணம் கடந்த 14ம் திகதி 30 ஜோடிகளுக்கு இந்த ஹோட்டலில் திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது அணி யும் மெல்லிய நெட் துணியை மட் டுமே அணிந்திருந்தார்கள் வேறு உள்ளாடை சமாச்சாரம் எதுவும் கிடையாது. முகம் சுளிக்க வேண் டாம். சில பெண்கள் தலையில் தொப்பியும், ஆண்கள் 'டையும்
அணிந்திருந்தார்கள்
திருமணத்தை 2 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியபோதே திருமணம் செய்து கொண்டனர். மீண்டும் அதே பாணியில் அதே திருமணத்துக்கு வந்துள்ளன அடுத்த ஆண்டு குதிரை மீது அமர்ந்து திருமணம் செய்துகொள் ளப் போகிறார்களாம் எ கருமமோ!
இன்னொ திருமணச் (3DILLITILI தொடர்ந்து பங்ே கிரிக்ஸ் (32) மோ பெனன்னைக் கட களாகக் காதலித் Il GOGOL, GLITG டுக்கும் மோட்டா மிகவும் பிடிக்கும் இருவரும் திரு கொள்ள வேண்டு செய்தபோது "யே யம் நடக்கும் தி மணம் வைத்து என்ன" என்று கி பந்தயப் பாதை வாழ்க்கையும் ச தான் பொறுமை இருந்தால் அதி: ஈடுபட்டு வெற்றி ( (5) LIT3, GOOI
T. GUTT GI
பேய்க்கு வாழ பாளியமரம் ஏறி வண்டும் எனே அதற்கு ஒப்புக்ெ
"ஏன்தான் இந்த இளசுகளை
காதல் பிசாசு இப்படிப் படுத்து கிறதோ? என்று வருத்தப்பட வேண் டாம் அதில் ஒரு மணமகனுக்கு வயது 59 டல்லஸ் நகரைச் சேர்ந்த டெக்னீஷியனான அவருக்கு,
அடுத்த நாள் வித்தியாசமாகத்
தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பாவித்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டு உலகக் கிண்ணப்
திருமணம் செய்துகொள்ளப் போட்டிகளிலிருந்து இடை நிறுத்
போகிறோம் என்ற நினைப்பால் இரவு முழுக்க உறக்கமே வரவில் லையாம், ஜேக் ரூனி என்ற அம் மணமகன் இதை நிருபர்களிடம்
வெட்கம் பொங்கத் தெரிவித்தார்,
தப்பட்டிருக்கும் அவுஸ்திரேலிய
சுழல்பந்து ஷேன் வோனின் கிரிக்கெட் எறிர்காலத் தைத் தீர்மானிக்கும் பொறுப்பு
மூன்று பேர் கொண்ட குழுவொன்
இராணுவத்திலிருந்து ஒய்வு நிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பெற்ற பட் ஜாக்சனும் அவருடைய
முன்னாள டெஸ்ட் வீரரும்
மனைவி கிறிஸ் ஜாக்சனும் இந்தக் சுழல் பந்து வீச்சாளருமான பீட்டர்
0' ) ц} щив ат ті ж вт тай தோற்க முடியும் என்பது போல் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் மோசமாகத் தோற்ற இந்திய அணியில் விளை யாடிய வீரர்களின் வீடுகள் மீது ஆத்திரமடைந்த உள்ளுர் ரசிகர் கள் கற்களை வீசியும் கறுப்பு பெயின்ட் பூசியும் தமது ஆத்தி ரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கங்குலியின் வீட்டுக்கு முன்பா கக் கூடிய இளைஞர்கள் அவரை கெப்டன் பதவியிலிருந்து விலகு மாறு ஆர்ப்பாட்டம் செய்தனர். அஹமதாபாத்தில் உள்ள முகமட் கைஃபின் வீட்டுச் சுவரில் கறுப்பு நிற பெயின்ட் பூசிய இளைஞர்கள் சிலர் கற்களையும் வீசியுள்ளனர். கோல்கத்தாவில், இந்திய அணி யின் தோல்வியை எதிர்த்து உள் ளூர் கிரிக்கெட் கிளப் உறுப்பினர் 47567 (955)III 462f73;(G) 455 L' — 92J600f)iĝi; (g; இறுதி ஊர்வலம் நடத்தியுள்ளனர். இறுதி ஊர்வலத்தில் நடக்கும் அனைத்துச் சடங்குகளும் நடத்தப் LILLGOT, FEL GOT SEIT ALGOflai) D Git GMT பெங்கால் கிரிக்கெட் சங்க அலு வலகம் எதிரில் இறுதிச் சடங்கு நடந்தது. பின்னர் இந்திய அணி யினர் கிடத்தப்பட்ட கட்டிலுக்குத் தீ வைக்கப்பட்டது.
முன்னதாக, கோல்கத்தா மைதானத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. இந்திய கிரிக்கெட் சபை, மற்றும் அணியினருக்கு எதிராகக் கிரிக்கெட் ரசிகர்கள் கோஷம் எழுப்பினர்.
சௌரவ் கங்குலி, ராகுல் திரா விட் ஆகியோரின் உருவப்படம் இடம் பெற்றிருந்த சுவரொட்டி களுக்குத் தீ வைத்தனர்.
இதேவேளை இந்தியாவுடனான
R
ஹோட்டலில் இந்த நிர்வாணத் டேலரின் தலைமையிலான இந்தக்
ஆட்டம் தான govraura மிகக் கடுமையான லீக் ஆட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட் டது. ஆனால் ஏதோ வங்கதேசத் gJL GOTTGDI ஆட்டம் ÖLHİTGi) அவுஸ்தி ரேலியா 9 விக்கெட்டுகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது என இங்கிலாந்துப் பத்திரிகைகள் கூறி யுள்ளன.
கடந்த ஆஷஸ் தொடரில் மெக் ராத் கில்லெஸ்பி, பிரெட் லீ ஆகி யோரது பந்துகளை இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள்தான் மோச மாக ஆடினார்கள் என நீங்கள் நினைத்தால் அது தவறான யூகம் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் விளையாடியதை அவசியம் பார்த் திருக்க வேண்டும் முதல்தர-7 வீரர்கள் சேர்ந்து 64 ஓட்டங்களைத் தான் அடித்தார்கள் எனக் கூறி யிருக்கிறது சன்டே டெலிகிராஃப். பிரெட் லீ ஆஃப் சைடுக்கு வெளியே பந்து வீசி விக்கெட்டு களை வீழ்த்தினார். வேகப் பந்து வீச்சாளர்களின் மிகப் பழமையான யுக்தி இது. ஆனால் 2003லும் அந்த யுக்தி பலனளிக்கிறது என வும் சண்டே டெலிகிராஃப் தெரி வித்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய கங்குலி, பந்துக்கு அருகே தனது கால்களைக் கொண்டு செல்லாமல் துடுப்பை வீசினார். வெளிநாடுகளில் விளையாடும் போது சச்சின் டெண்டுல்கரை நம் பித்தான் இந்தியா இருக்கிறது. அப்போதுதான் நல்ல ஸ்கோரை எட்ட முடியும் சிறந்த இவ் வீரர் 28-வது ஓவர் வரை தாக்குப்பிடித் தார். அவரது முதல் பவுண்டரி அச்சுறுத்தும் விதத்தில் இருந்தது என அப் பத்திரிகை மேலும் கூறி
Salganêsurgãe 2 Guus
குழுவில் நீதிபதி 36) 5)LJGSSTit 90 கின்றனர்.
வோனின் உட LLLLLLJLLL LI JDGIIj, J, ததா? என இரண
யுள்ளது.
அவுஸ்திரேலி தைப் பெரிதும்
F GÖTGL GOLDGI) հIITITIET * 9ԱԵ } ளையே பார்த்து வங்கதேசம்-இலங் தென் ஆப்பிரிக்கா வேறு ஒர் அணி இரண்டு ஆட் விலேயே சூப்ப
போவது அவுள் ஒரு சம்பிரதாயம் தெளிவுபடுத்திவி பாகிஸ்தானா அதிரடியில் இறா ளிக்க முடிந்தது. அணியில் சச்சி யாராலும் மெக்
பதில் சொல்ல
ஒரு முகப்படு குறைந்ததால் தனி இழந்தார் ராகுல்
of
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந போனஸ்
செய்தி
பந்தயங்களில்
கற்கும் ராண்டி வார்ட் என்ற ந்த 3 ஆண்டு து வருகிறார். OGGI GIDIf GIII ர்ப் பந்தயங்கள்
நமணம் செய்து ம் என்று முடிவு ாட்டார்ப் பந்த டலிலேயே திரு
க்கொணர் டால் ரிக்ஸ் கேட்டார்.
நயைப் போலவே ரடுமுரடானது யும் திறமையும் 2 bar Ta tota பெறலாம் என்ற ர்த்த
T முக்கைபபட்டால்
த்தானே ஆக
வ மேரி வார்டு ET65ör LIsr.
முத்தம் இல்லாத காதல் என்பது சந்தம் இல்லாத கவிதை யைப் போல, அதுவும் காதலர் தினத்தில் யாராவது முத்தம் தர மறப்பார்களா? ஆனால் அமெரிக் I, IIG flat LSGIGIGIT LIT DIT, IT ணத்தில் 20 வயது காதலிக்கு அவளுடைய காதலன் கொடுத்த முத்தம் அந்த ஊரே மறக்க முடியாதபடி செய்தியில் இடம் பெற்றுவிட்ட்து.
ஷெல் பிஷ் எனப்படும் ஒரு வகை மீன் என்றால் அக் காதலிக்கு அலர்ஜி அது தெரியாத அவளு டைய காதலன், அந்த மீனைச் சாப்பிட்ட கையோடு-மன்னிக்க. வாயோடு அவளுக்கு முத்த கொடுத்தான் மயங்கி விழுந்தா
விபரீதமான முத்தம்)
முத்தத்துக்கே இப்படியா என்று காதலன் மகிழ்ந்தான் அடுத்து குமட்டலால் உவே என்றாள். முத்தம்தானே கொடுத்தோம், அதற்குள் இத்தனை முன்னேற் றமா? என்று காதலன் வியந் தான் அடுத்த சில நிமிஷங்களுக் கெல்லாம் அவளுடைய கழுத்து வீங்கியது. உடல் எல்லாம் கொப்பு ளங்கள் தோன்றின. நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்து அவளை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்றன
அங்ான், மீன் சாப்பிட்ட வாயால் முத்தம் கொடுத்ததால் எர் பர்ஜியின் கோர விளைவு
று தெரிய வந்தது
ஒரு வரும் மருத் வரும் அடங்கு
லில் தடை செய்
மருந்து இருந் டாவது தடவை
யாவின் ஆட்டத் புகழ்ந்துள்ளது கடந்த ஒரு 5LTLILI 24LL/5/J வருகிறோம். 1305-5, GIJI, GSIIIIII - ஆஸ்திரேலியா
டங்களின் முடி
சிக்ஸுக்குப்
திரேலியாவுக்கு ான் என்பதைத் L-35. பது சைமண்ட்ஸ் கும் வரை சமா ஆனால் இந்திய தவிர வேறு ாத், பிரெட் லீ ந்து வீச்சுக்குப் மடியவில்லை. தும் தன்மை து விக்கெட்டை திராவிட் கடந்த ரமலர் |
கால போட்டித் தடை?
யாக மேற்கொள்ளப்பட்ட சோத னையிலும் அவருக்குப் பாதகமான பெறுபேறே கிடைத்துள்ளது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட் டால் ஷேன் வோனுக்கு இரண டானர்டு காலப் போட்டித் தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க் கப்படுகிறது.
வோன் தனது உடற் பரும னைக் குறைப்பதற்காக உபயோ வித்த மருந்தின் காரணமாகவே
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
இந்த விளைவு ஏற்பட்டதென நிரூ பிக்கச் சகல முயற்சிகளும் மேற் கொள்ளப்படும் என்று வோனின் சட்டத்தரணி கூறியிருக்கிறார்.
எவ்வாறெனினும் தற்போது கிடைத்துள்ள சகல சாட்சியங் களும் வோனுக்கு எதிராகவே Ο ΘΠ ΘΠ 60T,
இந்த விசாரணைக் குழு வோனை விசாரிக்கும் நாள் குறித்து இன்னும் அறிவிக்கப்பட வில்லை. பெரும்பாலும் அவருக்கு 2 வருடத் தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
|67Úáč z72 až
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ஆண்டு இங்கிலாந்தில் 3 சதங் αφος.ΥΤ ολής τητας.Στη ή திராவிட் அவரே இப்படி ஆட்டமிழந்தது இந்திய அணியின் சமீப கால வீழ்ச்சியைக் காட்டுகிறது.
இந்தியா மிக அதிகமான ஆட் பங்களில் விளையாடி இருக்கி றது அணிக்குள் அரசியலும் உள் GITJ.
சச்சின் மட்டும்தான் ஒரளவு தாக்குப்பிடித்தார். மெக்ராத் பந்து
களை விளாசினார். அவர் கில்
திரும்பிய பின் ஆட்டமே முடிவுக்கு வந்துவிட்டதாகத்தான் கருத வேண் டும்" எனக் கூறியிருக்கிறது அப் பத்திரிகை
இந்தியாவின் வீழ்ச்சியை இங்கி லாந்துக்குச் சாதகமாகப் பார்க் கிறது "தி ஒப்சவர்"
ஒரு வழியாக இங்கிலாந்துக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள் ளது. லீக் ஆட்டங்களில் இங்கி லாந்து மோத வேண்டிய அணி களுள் ஒன்று அலங்கோலமாக உள்ளது என்பதே அச் செய்தி என
லெஸ்பியின் பந்தில் பெவிலியன்
QI, 23 Di.01, 2003
அப் பத்திரிகை விமர்சித்துள்ளது. ஹாலந்துக்கு எதிராக 200-க் குச் சற்றுக் கூடுதலான ரன்களை மட்டும் எடுத்ததிலிருந்தே அவர் களது தன்னம்பிக்கை குறைந் திருப்பது தெளிவாகத் தெரிந்தது எனவும் அது கூறியுள்ளது.
இதற்கிடையில் இந்தியாவின் பரம எதிரணியான பாகிஸ்தா னின் முன்னாள் தலைவர் இம் TFT aŭ 45 II Gör,
இந்திய அணியின் தோல்விக்கு அணித் தலைவர் கங்குலியின் பொறுப்பின்மையே காரணம் எனக் கூறியுள்ளார்.
பிபிசி இணையத்தளத்துக்குப் பேட்டியளித்திருக்கும் இம்ரான் கான், 'அணித் தலைவர் மற்றவர் களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். குறிப்பாக அணி தன் னம்பிக்கை குறைவாக இருக்கும் போது நம்பிக்கையுடன் காணப்பட வேண்டும்.
கங்குலி துடுப்பாடிய விதம் பொறுப்பில்லாமல் இருந்தது. அவர் அணித் தலைவராக விளை யாடவில்லை. அவரே இப்படி விளையாடும்போது, மற்ற வீரர் கள் சிறப்பாக விளையாட வேண் டும் என அவர் எதிர்பார்ப்பது தவறு" என்று தெரிவித்துள்ளார். இந்த விமர்சனங்கள் அனைத் துக்கும் சிகரம் வைத்தாற் போல் தென்னாபிரிக்க ஊடகங்கள் இந் திய அணியின் விளையாட்டைத் திட்டித் தீர்த்துள்ளன.
கங்குலி நாள் முழுவதிலும் செய்த ஒரே நல்ல காரியம் நாணயச் சூழற்சியில் வென்றதுதான் என சண்டே டைம்ஸ் எழுதியுள்ளது.
உபயோகமற்ற முட்டாள்கள் போல் இந்தியர்கள் விளையாடி னார்கள் எனத் தென்னாபிரிக்க வானொலி கூறியது.

Page 19
SLS CC CL CLCCCC CL CCCCCL C CCCLCCLL LCCCCC L LCCL LL C CLS C SL L L L L L L LCLCLLS
ாக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்கு கொண்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டியில் வெற்றி பெற்ற
ögi Eligigül Eumig gia) osdi ETO situmot el
IIuli lui egislii எம்ஐஎம் அஸ்ரப், 489 வைத்தியசாலை விதி
அதிர்ஷ்டசாலிகளுக்கான காசுக்கட்டளை தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் விபரமும் காசுக்கட்டளை இலக்கமும் தரப்பட்டுள்ளன.
03. செல்வி ராணி அரசரத்தினம், மன்னார். 16250942 04. எஸ். ஜோர்ஜ் கொழும்பு-13
UNTUTTGü Guibo aglioğlu
எம் முபாறக் ஓட்டமாவடி
செல்வி நிரோஷினி அருள்லிங்கம் கண
எஸ். மகேஷவரன் இரத்தினபுரி
62.50943
வ. சாந்தி, பண்டாரவளை
ஜெ. ரீவரதாஜினி கொழும்பு-6
அஹமட் ஜஸிர், கைலாகொட, பதுை
போட்டி விதிகள்
கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 04.03.2003க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-07 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு S S S S S S S S S S SS S S SS
இதற்குரிய விடையைக்
தங்கள் சரியான முகவரியையும் காசுக்கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
1.
2
3.
5. எஸ்.எம். அனிஸ், ஏறாவூர் 6
7 8. வி. செல்வநாயகம், நீர்வேலி 9.
த சாம்பசிவம் கொழும்பு-13
10 சிறிசேன சறோஜாதேவி, நெளுக்குளம்
(3), "α
(17) த
இடமிருந்து வலம் (). இராம தூதனின் மகன் (9) பெண் ஆட்டை இப்படி
(III), உழவனுடைய fii GSILD. (6) போர் குழம்பியுள்ளது) (20). அலி என்று
(22) முக்கணிகளில் ஒன்றைத்
மேலிருந்து கீழ்
(1) அருச்சுனனுடைய மகன்.
பொருள்படும். (5) கிறிஸ்தவருக்கு பைபிள் முஸ்லிம்களுக்கு (4) வேற்றுமை என்று பொருள்படும் குழ
Egila
அழைப்பர்.
பொருள்படும். (திரும்பியுள்ளது)
தருவது
ருத்து என்று
ண்ைடு.
அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிஷ்டசாலிக்கு 250/- ருபா பரிசுண்டு அடுத்த பத்து அதிஷ்டசாலிகளின் பெயர் தினமுரசில்
Tailor(s) S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S SS
鷹 ாத்து நினைத்திரீக்
பம்பாய் நகரத்து வீதியொன்றிலே போய்க் கொணன் டிருந்தார் சர்தார்ஜி ஒருவர் அப்போது அவரை நெருங்கிய அன்னியர் ஒருவன் வயகரா மாத்திரையைக் காட்டி "1000 ரூபாய் சார்" என்றான்.
இல்லை, பலன் இல்லை" என்றார் சர்தார்ஜி, அவனோ மீண்டும் "Fii), 500 eluti? இல்லை, பலன் இல்லை" இது சர்தார்ஜி "gtfl. 200 ebum ür
இல்லை, பலன் இல்லை" "100 ரூபாய்க்கு என்ன மாதிரி
இல்லை, பலன் இல்லை" "யோவ், இதன் உற்பத்திச் செலவே 100 ரூபாய் நீ எப்படிய்யா சொல்ல முடியும் 100 ரூபாய்க்குப் பல னில்லை என்று" எனச் சற்று எரிச்சலாய்க் கேட்டான் Գրար լյր Ո:
ஓ இந்தக் குளிசை பலனுள்ளதுதான். ஆனால் என்னுடைய மனைவிதான் இந்தக் குளிசைக்கு பலனில்லா தவள் என்றார் வெகு கவலையோடு சர்தார்ஜி,
இந்தலாம் உங்கள்பவள்
வேலைக்கு ஆள் எடுத்துக்கொண்டிரு
சுற்றுக்குத் தேறியவர்களில் இருவர் ஆன அதிகாரி சொன்னார்:"நம் வேலைக்கு கீழ் என்ன சொன்னாலும் செய்ய வேண்டும். அந்த அறைக்குள் போ அங்கே உன் திருப்பாள் அவளைச் சுட்டுக் கொல்லு சார் மனைவியைச் சுட்டுக் கொல்வதா யாது." என்றான் முதலாமவன் "அப்படி இந்த வேலை கிடையாது" என்று சொல்ல அடுத்தவனுக்கும் அதே கட்டளை அ வாங்கிக் கொண்டு அறைக்குள் போனான அமைதி நிலவியது. அவன் கண்களி வெளியே வந்தான் என்னால என் மை முடியலை சார் என்றான். அப்ப நீ லாயக்கில்லை. உன் மனைவியை அழை வேறு ஏதாவது வேலை பண்ணு" என்று of it.
அடுத்தது பெண் என்னம்மா! நீய இருக்கிற உன் புருஷனை சுட்டுக் கொல்லு வாங்கிக்கொண்டு உள்ளே போனாள் இருந்து ஏதேதோ சத்தங்கள் வந்தன கழித்து வெளியே வந்தாள் அவள் நெ யும் வியர்வையைத் துடைத்துக் கொணி குண்டு லோட் பண்ணாத துப்பாக்கியை அதான் அங்கே இருந்த ஒரு நாற்காலிய
சுக் கொன்னுட்டு வரேன்."
SSSSSSSSS S S S S S S -3.02.20 தொடங்கி 01.03.2008 வரை
భ
மிதுன (மிருகசீரிடத்துப்
(அச்சுவினி பரணி
frälso:
கார்த்திகை முதற்கால்) தொழில் விருத்தி உற வினர் உதவி, மன மகிழ்ச்சி, பண வரவு உயர்ந்த நிலை உத்தியோக மேன்மை பதவி நிலை மாற்றம் tei aioi) LD55b, algu முயற்சி விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன்
அதிர்ஷ்ட இலக்கம் 04 இடபம்: (கார்த்திகை பின் முக் கால், ரோகிணி, மிருக டத்து முன்னரை தொழில் மந்தம் பன வரவு கஷ்டம் அன்னியர் சகவா செலவு மிகுதி உத்தியோக சிரமம் , , anal+ gal), Innow/h/ii gavail ாமை பரீட்சைகளில் சித்தி விவ வியாபாரிகள் குறைந்த இலாபம் திட நாள்-திங்கள் விட இலக்கம் 02
CLIII, 16-22, 2003
னரை திருவாதிரை, புனர் பூசத்துமுன் முக்கால்) மனக் கலக்கம், பணச் செலவு உற வினரால் தொல்லை வெளியிடப் பிரயாணம், உத்தியோகச் சிறப்பு மேலதிகாரிகள் உதவி மாணவர் g:ÇÙհի GլD6ծromմ), հիo/gոլիgail, oմար பாரிகள் சொற்ப இலாபம் அதிர்ஷ்ட நாள்-வெள்ளி
அதிர்ஷ்ட இலக்கம் 06 esÎTåg|Les Îo: (புனர்பூசத்து நாலாங் கால் பூரம் ஆயிலியம்) இனசன நன்மை, கரியானுகூலம், பொருள் வரவு உயர்ந்த நிலை உத்தியோக மேன்மை, பிறர் உதவி மாணவர் கல்வி சிறப்பு விவசாயிகள் 6 lutunum fly, Gin Gavirib. அதிர்ஷ்ட நாள்-செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 01
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) தொழில் மந்தம் பண வரவு தடை பெரியோர் உதவி குடும்ப நன்மை விண் தொல்லை நீங்கும் உத்தியோக முயற்சி மாணவர் கல்வி மாற்றம் ஊக்க மிகுதி விவசாயிகள் வியா பாரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள்-திங்கள். அதிர்ஷ்ட இலக்கம்- 03
össör Gasfl: உத்தரத்துப் பின் முக் கால் அத்தம், சித்திரை யின் முன்னரை மனக் கலக்கம் உறவினர் பகை வெளியிட வாசம் செலவு மிகுதி உத்தியோக முயற்சி பதவி நன்மை, மாணவர் கல்வி
மேன்மை கடின உழைப்பு விவசாயி கள் வியாபாரிகள் அற்ப இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
(
al
|60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வவுனியா
Lögú Eum g
L6
Guru Gonu go in வேறொன்றுமில்லை
எங்கட யாழ்ப்பாண லைபீரரியைத்திறக்கப்போறாங்களெண்டு எனக்கொரு இன்விடேஷன் காட் கிடைச்சுது பாருங்கோ, அட இருபத்தி ரெண்டு வருஷத்துக்குப் பிறகு இப்பவாவது திறக்கு தேயெண்டிட்டு நல்லதொரு பட்டு வேட்டியையும் அயன்பண்ணிவைச்சு, சால்வையையும் மடிப் புப் போட்டு ரெடியா நிண்டனான் திறப்பு விழாவுக்கு. ஆனால் பாருங்கோ, திறக்குது திறக்குது வெண்டு சொல்லிப்போட்டு ஒரேயடியா விற்ரோ பண்ணிட்டாங்கள். அதுதான், நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பர் நடந்துவிடுமெண்டு அண்டைக்கே பாடியிருக்கிறாங்கள் போல,
எனக்கு என்ன ஆச்சரியமெண்டால், வழக்கமா எதையும் உடன செய்யவேணுமெண்டு முரண்டுபிடிக்கிற இந்த பொது அமைப்புகள் இதில ஏன் தலைகீழா நிண்டு செய்யாதே செய்யாதேயெண்டு கத்தினதுதான்.
இந்த உயர் பாதுகாப்பு வலயப் பிரச்சனையைப் பாருங்கோ உடன குடியேற்று எண்டது தான் கதை. கண்ணிவெடிகள் அகற்றப்பட்டாச்சா? சமாதானம் உறுதிப்பட்டாச்சா?நாளைக்கு சண்டை வெடிச்சு ஆமி திருப்பியடிச்சால் முதலில அடிவாங்கிற குடியேறுறவங்கள்தானே பலியாகவேண்டிவரும் எண்டதெல்லாத்தைப் பத்தியும் யோசிக்கத் தேவையில்லை, இது மனிசாபிமானப் பிரச்சனை, உடன விடு உள்ளுக்கு
ஓ.கே, ஓ.கே, சனத்துக்கு தங்கட இடத்தில போய்க் குந்தத்தான் விருப்பம். அது போலத்தானே, சனத்துக்கு லைபிரரியில போய்ப் பேப்பர் வாசிக்கவும் விருப்பம் உயர் பாது காப்பு வலயத்தில மட்டும் அவசரமாக் குடியேற வேணும். லைபீரரிய இப்ப திறக்கக் கூடாது பின்னாடித்தான் திறக்க வேணுமெண்ட குதர்க்கம்தான் எனக்கு விளங்கேல்லை.
அதுவும் சனம் விரும்பேல்லையெண்டு எங்கட தலையில தொப்பியக் கவுக்கினம். பொது அமைப்பெண்ட பெயரையும் எங்களச் சொல்லித்தான் தாங்களே சூடினம்.
இது பாருங்கோ, ஏதோ பிசகு கிடக்குது. உங்களுக்கு விளப்பமாகேல்லையோ, எனக் கெண்டால், வில்லங்கத்துக்குத்தள்ளிப்போடினம், என்ன காரணமெண்டதுதான்புடிபடேல்லை. கட்டிடம் முழுசாக் கட்டி முடியேல்லையெண்டினம் என்ன முடியேல்லையெண்டு பாத்தால் வெறும் கன்ரீனும் லிப்ட்டும்தான் முடியேல்லையாம். அதுவும் லைபிரரித்திட்டத்துக்கு ஒதுக்கின தொகைக்கான வேலையெல்லாம் முடிஞ்சு, மேலதிகமாப் போட்ட திட்டமாத்தான் இது ரெண்டும் கிடக்குதாம்.
உந்தப் பொது அமைப்புகளுக்கு லைபீரரி திறந்தாலும் போய்ப் புத்தகம் படிக்கிற நினைப் பில்லைப் போல கிடக்கு கன்ரீனில போய்க் குந்தியிருந்து அரட்டையடிக்கிறதுதான் உடனடி முக்கியமெண்டு நிக்குதுகள்
முந்திப்பாருங்கோ,நானும் உந்தலைபிரரிக்கு அந்தக் காலத்தில போய் வந்தனான்தான்,
குழம்பியுள்ளது லிப்ட்டு எங்கயிருந்தது லிப்ட்டு? நானென்ன இப்ப தலைநரைச்சிருக்கிற எல்லாப் படிச்ச
ம்பியுள்ளது)
LINGÜI GNEITGS)GADILIITONÍN ந்தார்கள் இறுதிச் ள்கள் ஒரு பெண் ப்படிதல் அவசியம் இந்தா துப்பாக்கி ՈԱյն}} GUI Ս ԼԱԱ III, என்றார் 'என்ன Palai Gotta (ply யானால் உனக்கு அனுப்பிவிட்டார். பன் துப்பாக்கியை
ஐந்து நிமிடங்கள் | ல் கண்ணிரோடு
இந்த வேலைக்கு
சொல்லி அனுப்பி
ாவது ரூமுக்குள்ள பியா துப்பாக்கியை
அவள் உள்ளே அரை மணி நேரம் 1ற்றியிலிருந்து வழி *GL GYFm Göta GTnro; க் குடுத்துட்டீங்க. ால அவரை அடிச்
11 ܝ
மனிசரும் படியேறித்தானே போய்ப் படிச்சவை?
லிப்ட்டைக் கட்டிற நேரத்தில கட்டி முடிக்கட்டுமெண்டிட்டு லைபீரரியை முதலில திறந்து சனத்தப் படிக்கவிட்டால் என்ன குறையாம்? அதுவும் லிப்ட்டுக்கும் கன்ரீனுக்கும் புனர்வாழ்வு அமைச்சு காசு ஒதுக்கிகெதியில வேலை முடிச்சுத்தாறதாச் சொல்லக்க, லைபிரரியத் திறந்து போட்டும் செய்யலாம்தானே வேலையை
இன்னுமொண்ட நான் சொல்லுறன் கேளுங்கோ, உந்த யாழ்ப்பாண யூனிவேர்சிட்டி யிருக்கெல்லோ, உதத் திறக்கிற காலத்திலயும் திறவாதை திறவாதையெண்டுதான் எங்கட கூட்டணிக்காரர்கூடக் கத்தினவங்கள். திறக்காமலிருந்திருந்தால் இண்டைக்கு லைபீரரியைத் திறக்காதயெண்டு சொல்லுற யாழ்ப்பாணப்பல்கலைக்கழகமாணவரமைப்பார் இருந்திருக்கவும் மாட்டினம். வளாகமாத் திறந்தால் யூனிவசிட்டியாக்க மாட்டினமெண்டிச்சினம். இப்ப என்ன நடந்நிறக்ரு யுனிவரிட்டியாக்றித்தான்ன விட்டிருக்கு இறப்போல வைபிராயத் றிறந்துவிட்டால் கன்னயும் லிப்டையும் கட்டித்தரமாட்டினமெண்டுகுதர்க்கம்பறையிறது பேய்க்கதையில்லையோ?
LTTTLTL TT LLLLLL aTS TTLTTTTttLTT TTT ZLL LLLLYLLtTT tttT LLLT tLLLL முறுக்குமாப் போல ஒரு கேள்வி கேட்டா. நீங்கள் உங்கட காலத்துக்க நிறந்து அரசியல் பெயர் வாங்கத்தானே பாக்கிறியள் எண்டு சத்தம் போட்டா
தங்கட காலத்துக்குள்ளேயே காரியத்தை முடிக்கிறது பாராட்ட வேண்டிய விஷயமெல்லோ, இங்க எத்தனையோ திட்டங்கள அராசாங்கங்கள் கிடப்பில போட்டிட்டு காலா காலமாரீட்டிக் கொண்டு போற நேரத்தில இது கெட்டித்தனமெல்லோ அரசியல் பெயர் வாங்கிறதும் விடுறதும் அக்காவுக்கு ஏன் உதைக்குது. நல்லதச் செய்தால் நல்லபெயர் வாறது தப்பில்லைத்தானே? இதில முசுப்பாத்தி என்னெண்டால், அக்கா ஏதோ தான் வந்து பாத்த மாதிரிக் கேட்டாவே ஒரு கேள்வி என்ன இருபந்தைஞ்சு சதவீத வேலை இன்னும் முடியேல்லையாமே எண்டு. மேயர் உடன திருப்பிக் கேட்டார் யார் சொன்னதெண்டு முகத்தில அறைஞ்சமாதிரியிருந்துச்சு, அக்காவுக்கு ஏன் உந்த அவசரக் குடுக்கைத் தனம்?
எப்பிடியோ, இத்தனை காலத்துக்குப் பிறகு திறக்க இருந்த கட்டிடத்தையும் நிப்பாட்டிப் போட்டினம்,
ஏதோ ஒரு பாட்டுப் பாடுவாங்கள்
நந்தவனத்திலோர் ஆண்டி.
- அவன்
நாலாறு மாசமாக் குயவனை வேண்டி கொண்டு வந்தானொரு தோண்டி -அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி
பாடிக்கொண்டு திரிய வேண்டியதுதான். பாடுங்கோ
/னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்) உறவினர் தவி உயர்ந்த நிலை மனக் குறை ங்கும் காரியானுகூலம் கெளரவம் த்தியோகக் கஷ்டம் மாணவர் கல்விப் பறு பரீட்சைகளில் வெற்றி விவ ாயிகள் வியாபாரிகள் மத்திம இலா
D திர்ஷ்ட நாள் திங்கள்
அதிர்ஷ்ட இலக்கம் 01 விருட்சிகம் விசாகத்து நாலாங்கால் அனுஷம் கேட்டை) தாழில் விருத்தி முயற்சி பலிதம் ண வரவு குடும்ப சுகம் தேகா ராக்கிய நன்மை உத்தியோக யற்சி மேலதிகாரிகள் உதவி ாணவர் கல்விமாற்றம் விவசாயிகள் யாபாரிகள் இலாபம் திர்ஷ்ட நாள்-வியாழன் திர்ஷ்ட இலக்கம் 0.
கும்பம் - சூரியன் புதன் இடபம் - சனி, இராகு,
விருட்சிகம் - கேது, தனு - செவ்வாய், மகரம் - வெள்ளி
சந்திரன் கும்பம், மீனம், மேடம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
岛臀 (மூலம் பூராடம் உத்த ராடத்து முதற்கால்) பய னுள்ள செயல் பெரி யோர் உதவி பணக் கஷ்டம் துர இடப் பயணம் மனக் குறை நீங்கும் உத்தியோக உயர்ச்சி அன்னியர்உதவி மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள் வியாபாரிகள், குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள்-புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05
Des Joŭo: (உத்தராபத்துப் பின் முக் கால் திருவோணம் அவிட்டத்து முன்னரை) புதிய முயற்சி செலவு மிகுதி பிர Lurgará 3.6 lib. 3,1676fui y s6urrub p. 5503 LITT, GLd6órsaoud, Luugoy Giron செயல் மாணவர் கல்வி சிறப்பு விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த Ձownալի: அதிர்ஷ்ட நாள்-வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 04
mann Saumuluopassiusman
கர்க்கடகம் - வியாழன்
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சத யம்பூரட்டாதி முன் முக்கால்) தொழில் சிறப்பு முன்னேற் றம் பணவரவு அன்னியர் சசுவாசம் தேகாரோக்கியம், உத்தியோக மேன்மை (Boavgjørnarflessit pagsas), Lorragorauf sabas LDpbsub, La pruuntar uflög, sajanjarnt uMassim, ossum Lanrınıflar; ai Gavarub, அதிர்ஷ்ட நாள்:செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 03
பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி, மனக் கலக்கம் தொழில் நிலை மந் தம் பண விரயம் பெரியோர் உதவி உத்தியோக நிலை பிரிவு மேல திகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி மாற்றம் விவ சாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள்-செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 0.

Page 20
இந்த நூலகம் வெறும் நூல கட்டடமோ அல்ல, அது ஒரு வர இலங்கைத் தமிழர்கள் யாவருக்கும் ஆண்டு யாழ்.மாவட்ட சபைத் தே யாளர்களால் எரிக்கப்பட்டு, சாம்ப மக்களின் மீது காட்டப்பட்ட இனவ மாக நின்றது. தமிழ் மக்கள் குறி கேள்வியில் சிறந்து விளங்கிய அறிவு அவர்களின் ஆன்மாவாக இருந்த யாழ்ப்பாணத்தின் பெரும்பாவில் SEASTREET COLOMBO வரது பிரதான தொழில் மார்க்கமா llam உருவெடுத்த இனவாதம் தமிழ் ம யாழ்நூலகத்தைக் குறிவைத்துத் த இதோ இந்தப் படத்திலிருக்கும் அன்று நீக்கின்ரயாக்கப்பட்ட கட்டடத்தை எப்போதோ எங்கேயே பின் புனர்ஜென்மம் எடுத்துள்ளது பார்த்த மாதிரி இல்லை என்ன | பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட் எங்களுக்கே கதை சொல்லுங்களா? ஆரம்பிக்கப்பட்டு தற்போதைய 8
என்று நீங்கள் நினைப்பது புரியுது நூலகத் திட்ட வேலை பு
ஆம் அது அதுவேதான் நூலகம் இப்போது புனர்ஜென்மம் எடுத்து வெள்ளையும் சொள்ளையுமாகப் பளிச் சென்று நிற்கிறது.
S S S S S S S S S S S S
இந்திய அணி உலகக் கைப்பற்றாது போனால் என மிக அதிகமானவர்கள் கவரி நாடு இந்தியா இந்திய இ அரிை கிளைத் தென்னாபிரிக்காவிலிருந்து என்ற பலமான நம்பிக்ை கிறார்கள் தமது அணி இரசிகர்கள் செய்யும் பிரா வேண்டுதல்களுக்கும் குறை
இரசிகர்களின் வித்த பிரார்த்தனையிது வாணி
உலகக் கணினத்தில் நிறு வாணி அருளால் தேதியா
என்ற விருப்பத்தின் வெள்
S T TL LLTLL S S TT TT LSSLSS LLL TTLLLLLLL LLTLLLLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A C L S L C S S S LS
மோ ஆவணக் காப்பகமோ அல்லது ாற்றுச் சின்னம் என்று ஆகியுள்ள கதை மனதில் எழுதப்பட்டுள்ள விடயம் 1981ம் ர்தலின்போது அன்றைய ஐதேக ஆட்சி ராக்கப்பட்ட அந்த நூல் நிலையம் தமிழ் தவக்கிரத்திற்கு ஒரு அடையாளச் சின்ன பாக யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் கல்வி பெர்கரின் அழகோ இராசியூம் அதை
த் தேடல் கொண்ட Fil-Kiri கல்வியென்பது தொல தவறல்ல முளை உழைப்பொறு மயாக விளங்கிய மத்தியதர வாக்கத்த கவும் இருந்தது. இதனால்தான் இலங்கையில் SEASTREE, COLOBO சுகளின் அறிவுக் களஞ்சியமாக விளங்கிய Illing ாக்கியது நூல் நிலையம் இன்று 22 வருடங்களின் இதன் கட்டடப் பணிகள் 1995ல் கடந்த
மேலதிகமாக சிற்றுாண்டிச் சாலை | மின்சார லிஃப்ட் ஆகியவை மட்டும்
சிக் காலத்தில் ஜனாதிபதி சந்தரிகாவால் இன்னும் பாக்கியிருந்தது. தேக ஆட்சியால் தொடரப்பட்டது முழுக்க முழுக்க யாழ்.மாநகர ர்த்தி செய்யப்பட்டுவிட்டது. ஆனால்
சபையின் அதிகாரத்தின் கீழ்
வருகின்ற இந் நூலகத்தை யாழ்மெயர் தலைமையில் கடந்த பெப்ரவரி 1ம் திகதி தமிழர் விடுதலைக் கட்டணித தலைவர் வி.ஆனந்தசங்கரி யால் திறந்து
ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.
ஆனால் புகளின் யாழ்.பொறுப்பா
இளம்பரிதியும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் யாழ்பல்கலைக்
MPK
மாணவரமைப்பு மற்றும் சர்வதேச தமிழீழ மாணவர் அமைப்பு என்பவையும் இத் திறப்புவிழாவுக்குக் காட்டிய கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து திறப்புவிழா இரத்துச் செய்யப்பட்டது மட்டுமன்றி இத்தகைய தலையீட்டை ஆட்சேபிக்குமுகமாக யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் மொத்தம் 3 பேரும் திறப்பு விழாவிற்கு முதல்நாள் பெப்பரவரி 3ம் திகதி இராஜினாமாச் செய்தனர் இதன் முலம் இந்த நூலகத்தின் மீது மறுபடியும் ஒரு
வரலாற்றுக் கறை பூசப்பட்டுவிட்டது
சுரிபுரத்தைப் UILILI பிங்ாந்து பெர் In or life ra H. Glirimi | л дшшля-н - வெதர் தம்பத LIIIIIII || LINELE புதல்வி அனுசியா தனது முது பிறந்த தனது இல்வத்தில்
"-" - வெகு விமரிசையா
· Aaron L GA ார் செல்வி அனு Turinn Urritu 鼻山山r-幫山山
og sosios esse
2002-2003
ரிக்கை அளவில் வயடையப்போகும்
சிகர்கள் தமது LEIDIOT || || III DIT டன் L T L T S S LT SZ L திரும்பி வரும் L L L TT ST LLL L TTT LLL LL அம்மப்பாஅம்மம்மா யுடன் இருக் LITT OLULIITTATUD LLLTT LLL LL L TT TTTTTT TL LL PTTI காக இந்திய வண்ாசின்னப் பெரியப்பாவன்னி மாமாஅத்தைவித *" தனைகளுககும் GATUN அப மா விள பெரியப்பா பெரியம்மா கல்கத்தா गकोण रूप" हैसा हम। Hall I IT HITLE HAITIJI சின்னமாமா வவுனியா குட்டிமாமாலண்டன ஞானம் மாமா மற்றும் டார் "T" உறவினர்கள் நண்பர்கள் அனைவரும்ாழிபுரம் பாய்வித Manuel கிரிக்கெட் யகர் அருள் பெற்றுப் பல்கலையும் கற்று சீரும் சிறப்புடனும் பல் மிரு கிறார்கள் வாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் வற்றியடையட்டும் ா திருருமதியொபோயிங்ா
பயாடா இது
TITI Z TITUT || ||
LC S LLLCCT S S S CT S L SS L SS T S SttLLL S LSeS