கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.03.02

Page 1
Registered as a News Paper in Sri Lanka
t
OOC
||||||||||||||NAME AYNI GRANA NATIONA
 

பக்கம் இ UI T கு மார்ச் 02-08-2003 ே COD
WA WIKI
EU FDJ
அது தான் தினமுரசு

Page 2
2 gamle fjuli 独 య
இந்த உலகத்தில் நீங்கள் எவ்வளவு முழு 凸日
மையாக வாழ முடியுமோ அவ்வளவு முழு மையாக வாழவேண்டும் என்பதற்காகவே உங்களுக்கு சந்நியாசம் கொடுக்கப்படுகிறது. நீங்கள் முழுமையாக வாழ்ந்தால் மட்டும் போதும் ஒருநாள் அதைக் கடந்து சென்றுவிடுவீர்கள்
ஒருவன் எப்பொழுது தைரியமாக விண் நம்பிக்கை ଝିଞ୍ଜ୍ ஏதுமில்லாமல் ஆசைகள் இல்லாமல் ஒவ்வொரு
:I .29இயல்பாக முழுமையாக வாழ்க்கை குடும்பத்தில கலகம் ஒரு யைக் கடந்து செல்கிறானோ அவன் வலிமை நிறைந்தவனாகவும் இருவி " ஆவிய புத்துணர்ச்சியுடையவனாகவும் ஆகிறான். ஏறறுக் Oorsiteur I
இந்த நிலைதான் உலகின் போலித்தனங்களை இனங்கண்டு செவிசாய்த்தால் அக் கு களையவும் உண்மையை நோக்கி முன்னேறவும் வழிவிடும் சீற்றம் ஏற்படும். ஆகவே, ஒ இதுதான் சந்நியாசம் என்பதன் உண்மையான அர்த்தம் ஆகவே தூய ஆவியானவர் அரு சந்நியாசம் *Անի ՊԱՐ"****): οίου τιμάό வினாடி அவரில் வேரூன்றியவர்க வாழ்தல் ஆகும். நீங்கள் அதன் இயல்பான செயற்பாட்டில் குறுக்கே விகவாசத்துடனும் நம் பாயாமல் இருந்தால் போதும் நீங்கள் அந்த வாழ்வுக்குப் பூரண () ვე ეწ08 இறைவு சுதந்திரம் கொடுத்தால் அந்த வாழ்வு தன்னைக் கடந்து செல்ல T D
DEELD
பாவம் செய்யாத ம தெரியாமற் செய்த
மன்னித்தாலும் தெரிந் naišasfi Gu Goioasa, un வனோடு ஒன்றாக நல்
உங்களை அநுமதிக்கும்.
சோமேஸ்வரர் மெளனாச்சிரம்
! 3
கவிதைப் போட்டி இல496 பரிசுக்குரிய கவிதை
Libal GT GITT GANEUMOJ EBLlih
Illug išgistr6 salušies an Guğg asi silangssit
தொட்டிலில் தாலாட்டு பள்ளிப் பருவத்திலே தோழர்களுடன் ஊஞ்சலாட்டம் பாதியிலே எண் வாழ்க்கையில் திண்டாட்டம்-அதனாலே ஆதாரத்திற்காக அந்தரத்தில் சைக்கிளோட்டம்
ா தமிழ்வாணன் இரத்தினபுரி
usoly. வயிற்றுப் பசி போக்க ஏழை இவண் மிதி வண்டியில் பல்டி அதிகாரத்தில் நிலைத்து நிற்க நம் அரசியல்வாதிகள் அரசியல் சாக்கடையில் 'பல்டி" அ. சந்தியாகோ-கண்டி
சரியாய் உணர்த்துகின்றீர் எப்படித்தான் எட்டினும் எங்கள் சமாதானம் - சாகசம் போன்றதென்றே விந்தை மனிதர்கள் சரியாய் உணர்த்துகின்றீர். கயிற்றில் நடப்பார் சரித்திரம் புரட்டிப் பார்த்து
சத்தியம் கொண்டு வந்தீர். P:C... எண்ணத்தில் தோன்று
சி. மதியழகன், திக்கம். ಖ್ವ? அதிகமில்லாமல், தபா
Ձ/UI) வளர்த்திட வையுங்கள் அனுப்பப்
தலைகீழ் வழியா இல்லை, வையகத்தில் `तः”
தலைகீழாய் நின்றே நீயும் பயின்ற வித்தைகளால்
E". பலவித்தை புரிகின்றார்: தினமுரசு வாரம்
தலைகீழாய்த்தான் அது தெரியும் துணிவே இங்கே துணை En Gerún
துயரோ இவர்களுக்கில்லை
Gallan Gastr o Lhas Gair Gayfaill.600&s. தவறUத 臀 நா. ஜெயபாலன் பிபிலை.
உன் பிழையை முதலில் திருத்து உலகமோ தானாய்த் திருந்தும் அழுக்கு உந்தன் முதுகில் இருக்க-பிறருக்கு
சாகசங்கள் புரிவதில் வல்லை கொண்டவன் நீ மனிதா DSUGESGLD தலைகீழ் உனக்கு நிகர் யாது?
போட நீ எண்ணாதே சோப், உலகமே தலைகீழ் போன உயிர் மீண்டும் திரும்பு கமலராஜன், திருகோணமலை உலகத்தோடு ஒத்துவாழ அதையும Guitäali Gantaliani. . " " "*" - நானுந் தலைகீழ், சாகசத்திற்காக
ஏமாறாதே! காலால் உன்னை உழக்கியே பிழைப்பவன் காட்டுவான் சாகசம் கால்களை மேலெழுப்பி
சி. தங்கவடிவேல் மட்டக்களப்பு 3| UTB
எதிர்நீச்சல்
ஏமாறாதே இவன் தலைகீழாய் நின்றாலும் நம்பிக்கை ஏணியில் இந்த துயரங்கள் இ ஏக விட்டால் உன்னை வாழ்வில்லை இவனுக்கு வாலிபனின் எதிர்நீச்சல் இலவசமாய்ப் ஏமாளியாக்கி உனை கைப் பிடியை விடாது 1919. சக்கரத்தில் இவன் கலங்காது நீ உட்கார்வான் சவாரிக்காய் மீண்டும் இது உறுதி வாழ்க்கைச் சக்கரம் உருள்கிறது இவன் போல
செல்வி கெளசிகா மகேந்திரன் உடுவில் தெலோஜனா, கொழும்பு-06
SSLSLS LLL LL LS LSLL LLLL LLL LLLS LLLL SS LS LS LLL LL LSLS LSL S LSL L L L L L L L L L L L L LS L LS L LS L L LS LLL LL LSL LL LS LSL அன்பின் முரசே! (урду (Зағ! -
எண்ணத்தில் தோன்றியதை வார்த்தைகளில் ஏழு வயது பாலர் பருவத்தில் உன்னை பதிவுசெய்து கவிதையாய் வடிக்கிறேன். அறிமுகப்படுத்தினார்-இந்தப் பத்து வரு
வருகிறாய் நீ! களை சுவாசிப்பவள் நான். அதனால் மகிழ்கின்றோம் நாம்-எதிலும் உன்னில் வரும் பாப்பாமுரசு கவின் முன்னுரிமை உனக்கே தேன் கிண்ணம் அனைத்துமே முதலிடம் , உன் இரசிகர்கள் நாம்-எமக்கு உன்னில் எதை முதலில் படிப்பதென சுவைமிக்க ஆக்கங்களைத் தருகிறாய் நீ! சிலையானதுண்டு இந்தப் பத்து வருடத்தை உனக்கு நன்றிகள் பலகோடி இனியும் குடு சுவை சுவாரசியத்துடன் வளர வாழ்ள உாள் சேவை வளர் உள்ை பணிகள் சார்பில் வாழ்த்துகின்றேன்
எல் பவித்ரா, கொட்டகலை 5 அன்புடன் முரசு ஆசிரியர் அவர் முர" முர* தினமுரசு களுக்கு வணக்கம் வியாழன் தோறும் வருவாய் சூடான செய்தி முரசின் பல்லாயிரக் கணக்கான தினமுரசு சுகமான மு வாசகர்களின் வேண்டுகோளுக் உன்னை வாசிக்கக் கோடி தருவதில் கிணங்க, பிறந்திருக்கும் புத்தாண்டி நெஞ்சங்கள் படுத்த முடியுே
படுத்தும் மகா ை சூடான சுவைய
லிருந்து குறுக்கெழுத்துப் போட்டியை இங்கு கூடினோம் தினமுரசு. அறிமுகப்படுத்தியதால் மிக்க மகிழ்ச்சி உன்னில் அடங்கிய விஷயங்கள்
முரசில் குறுக்கெழுத்துப் போட்டி பெரியவர்களுக்கும் எதிர்பார்க்கிறே6 சிறியவர்களுக்கும் உதவுமே SS பியவன் நான் என்பதில் மகிழ்ச்சியடை உலகத் தகவல்கள் சிறுவர் மதி: யும் வேளையில் குறுக்கெழுத்துப் போட் விசயங்கள் " டியை அறிமுகப்படுத்தி முரசு ஆசிரி கதைகள், கட்டுரைகள், கவிதைகள், ! பற்றிய த யருக்கும் சக ஊழியர்களுக்கும் என் ஏன் உலக அதிசயங்கள் கூட : 體 麗 மனமார்ந்த நன்றிகள் முரசு மென் உண்டு. : வெற்றிநடை போட வாழ்த் முரசாம் '' தினமுரசு என்றும் காத்திருத்தல் சி súl yfingi (gafir yningunnir, in()ósa). வாழவாய தினமுரசு,
D. ESQUIT UTTLDG) Id() செல்வி ச. சப்தவி, கொழும்பு-13
ຫົວນີ້
2.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IGujang slGalGaulli
னிதனே இல்லை. ஆனால்
SEITA5EDEUTUNNEN EFTIgGODGOT LITTINGGIT
வல்ல இறைவன் இவ்வுலகை நமக்குப் பரீட்ைைசக் கூடமாகவே ஆக்கியுள்ளான் இத்தகைய சோதனைகளிலிருந்து தப்பி நான் சாதனை படைப்பதோடு வாழ்க்கை எனும் போராட்டத்தில் செய
பாவங்களை இறைவன் லென்னும் வாளைக் கொண்டு சமர் செய்து வெற்றியை அரவணைத் து செய்யும் பாவத்திற்கு துக் கொள்ள வேண்டும்
வத்தைக் கைவிட்டு இறை லுறவு கொள்பவர்களின் போதும் ஏற்படுவதில்லை. ானவரின் தூண்டுதலை
ஹஸ்ரத் ஹஸன் பலரி (ரஹ்) அவர்களிடம் அவரின் பணியாளன் மாண்பு மிகு பெரியார் அவர்களே! நான் தங்களிடம் பத்து ஆண்டு களாகப் பணி புரிகிறேன். ஆனால், இதுவரைக்கும் நீங்கள் எந்தக் கறாமத்துக்களையும் (அற்புதம் நிகழ்த்தவில்லையே எனக் கேட்டான். அதற்கு அப்பெரியார் நீ எப்போதாவது நான் நபி(ஸல்) அவர்களின்
கையின் தூண்டுதலுக்குச் சுன்னத்தை வழிமுறை விட்டதைப் பார்த்திருக்கிறீரா? எனக் கேட்டார்.
ம்பத்தில் கலகம் பிளவு வ்வொரு குடும்பத்திற்கும்
பிக்கையுடனும் நடந்து னால் ஆசீர்வதிக்கப்பட்ட
ஆர்.பிரம்மியா
jú BILL. EG.501
விடவில்லை என்றால் அதுவே உமக்குப் போதும் அதுதான் உல எளிய அன்பைக் குறித்து ീGI LÉloi பெரிய அற்புதம் வானத்திலே வட்டமிட்டு பறக்கின்ற ாக அவர் மீது முழு ' 'அ' ' ஆழ்கடலில் நீந்துகின்ற மீனும்
அற்புதமல்ல இவ்வுலக மாய வலையில் சிக்காமல் இச் சோதனை நிறைந்த உலகில் நபியவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றிச் சாதனை புரிதலே பெரிய கறாமத்து ஆகும் என்றார்கள்
நன்றி சமயமும் நாகரிக மனித
என்றான் அவ்வாறு நான் ஒரு சுன்னத்தையும்
黜 o,
வை.எம். தாஹிர்கம், கல்முனை-06
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 08:03.2003 g, i GLIIr i I GDG-501
லர், த.பெ. இல-1772, கொழும்பு
ஏழையாய் பிறந்திட்டோமே
கரணம் தப்பினால்
மரணம் என்று
தெரிந்து கொண்டு நீயும்
காட்சிப் பொருளாய்
வீதிக்கு வந்து
வித்தை காட்டிப் பிழைப்பது
வேதனைதான் எனக்கும்
ஹப்புத்தனையூர் மனோ கோபாலன்
|LIDIT GRATITä)
ISIT). 59 WIT
சோதனை சாதனை ழப்புக்கள் தருவதுவோ வேதனை-அதனால்
பிறரிடம் கிடைத்திடுமே போதனை என்றும் நம்பிடுவாய் நாதனை-நிச்சயம் நீ புரிவாய் நாளை ஒரு சாதனை
தசங்கீதா, திருகோணமலை
LoGo Gouan
முகடுகள் и пази, цIljili. தலை நிமிர முடியவில்லை
எஸ்.டி பாலமுருகன், Ա91600|1:
மாக உன் ஆக்கங்
தகள்' அரசியல்
Tradi
சிலநேரம் நான்
கொண்டாடும் நீ பலகோடி வாசகர்
ենր 6լյար 6)ճաճ),
ளைத் தரும் சே! நீ உடனுக்குடன் சூடான் செய்திகளைத் ரன், எந்த அளவுக்கு உண்மைகளை வெளிப் ா அந்த அளவுக்கு உண்மைகளை வெளிப் ரியசாலி. எனவே நீமென்மேலும் உடனுக்குடன் ன அம்சங்களைச் சுமந்து வர வேண்டுமென்று T.
ஏ.எல். மொஹமட் நவாஸ், மீறாவோடை-04
சிரியர் அவர்களுக்கு
அழகிய முகப்புடன் பல வித்தியாசமான ங்கிவரும் இனிய முரசே கொலம்பியா விள்ை வல்களைப் புகைப்படங்களுடன் தந்தமைக்கு லேடீஸ் ஸ்பெஷலில் இடம்பெற்ற வைத்திய ம் பயனுள்ளதாக இருந்தன முரசு தந்த கதை அருமையாக இருந்தது பாராட்டுக்கள் மங்களா வாமதேவன்-தங்களா வாமதேவன், upu u časniju.
JLD6uv)i UDJIJEr
Eslöli 565jTOiL
ாலம் பொன்னானது, ஒவ்வொரு மும் விலை மதிப்பில்லாதது என்பதெல் கொழும்பு நகரத்துச் சில தனியார் பத்துநருக்கும் சாரதிகளுக்கும் சுத்த ாய் தெரிவதேயில்லை. தலைபோகும் அவ சரத்தில் நாம் நெருப்பின் மீது அமர்ந்திருப் போம் அவர்கள் வெகு கூலாக பஸ்ஸை
நிறுத்திவிட்டு வெற்றிலை வாங்கி மென்று கொண்டிருப்பார்கள் குறிப்பாக கல்கிஸை யில் இருந்து மட்டக்குளி நோக்கிப் பயணிக் கும் 5ம் இலக்க தனியார் பஸ்களின் பயணத் தைக் கொஞ்சம் ஆராய்ந்தால், நெம்பு கொடுத்துத் தள்ளிவிடுவது போல் பயணி களின் புறுபுறுப்போடு எஞ்சின் ஸ்டார்ட் ஆனதென்றால், தெஹிவளைச் சந்திவரை வேகமோ வேகம், சில்லு பறந்துவிடுமோ என நாம் அஞ்சும் அளவு பிறகு ஓடிய களைப்புக்குசந்தியில் ஒருநிறுத்தம் நடத்துநர் பஸ் போகும் இடங்களைச் சத்தமாகச் (6 gint GUGU, LUGM0606N&, MTÜLJG 6.U LDT GL68 என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஸ்டியரிங் கில் முகம் புதைத்துப் படுத்துக் கொண்டிருப் UITÎT L60 DONJİT W
இதிலே தொடங்கும் gfiնվ: Classerer வத்தை பொலிஸ் நிலையம், பம்பலப்பிட்டி தொடர் மாடி யுனிட்டி பிளாசா, பம்பலப்பிட் டிச் சந்தி, ரவுண்ஹோல், ஹைப்பாக்கோணர், மருதானை, ஆமா வீதி எனக் குறைந்தது 9 இடங்களில் தொடரும் ஒரு தரிப்பில் சரா சரி 3நிமிடம் விரயமாகின்றது என வைத்துக் கொண்டாலும் அவசர பயணிகளின் நேரத் தில் மணித்தியாலத்தை விழுங்கி கொள்கின்றார்கள் பஸ்ஸில் இருப்பவர்க வியர்த்து அவிந்து, மனதினுள் புழுங்கி கொண்டு வேறு என்ன செய்வது என்று பேசாதிருப்பார்கள் எரிச்சலின் உச்சத்தி யாராவது "யன்னெத்த என்று சத்தம் ே டால், எச்சரஹதிஸ்ஸிநங் பெஹலாய என வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டி யதுதான் இந்த அவமதிப்புக்குப் பயந்து அதிகமானோர் வாய்திறப்பதும் இல்லை. இதை வாசியாகக் கொண்டு கால தொடர்கிறது وه!)ازیهاQ
புகார்கள் பெட்டிகளில் நிை இந்த பஸ்கள் முந்திவிடும் வே உள்ளதாயின் அது இந்தப் புக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்கும் வேகம்தான் முந்த வேண்டும்.
நலன்விரும்பி. U U மடல்கள் மற்றும் 3ăsătesei a lui eseu தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு தொலைபேசி 07:4514282 தொலை நகல் (tax)-074,513266 F-Gou'lso: (E-mail)- murasu GDdialogs.net edimurasu (Godialogs.net
അ
DITriä (02-08, 2003

Page 3
ITEDIEEE
BLIĞFERGITñjanguleið 26ñGT (p.
ஆறாவது சுற்றுச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் ஜப்பானில் ஆரம்பமாக விருக்கும் நிலையில் புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத் தின் இலங்கை விஜயம் சமாதானப் பேச்சுக்களில் காணப்படும் தற் போதைய தேக்க நிலையைத் தாண்ட வழிவகுக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
அன்டன் பாலசிங்கம் மார்ச் ம்ே திகதி கொழும்பு ஊடாக வன்னி செல்ல இருக்கிறார்.
புலிகளின் தலைவர் பிரபாகர
னைச் சந்தித்து முக்கிய பேச்சுக்
சமாதான முயற்சியில் அடுத்த கட்ட நகர்வு குறித்த புலிகள் தரப் பின் தீர்மானங்களைப் பிரபாகர னிடம் இருந்து பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் குறித்த விபரங்களை யும் அன்டன் பாலசிங்கம் பிர பாகரனுக்கு விளக்கவிருக்கிறார். பிரபாகரன் அதிகளவு அக்கறை கொண்டுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் மக்களை மீளக் குடிய
களை நடத்தவிருக்கும் பாலசிங்கம்
மர்த்துவது தொ திட்டவட்டமான பாலசிங்கம் ஜ களுக்கு எடுத்து நம்பப்படுகிறது.
உயர் பாது குறித்த இந்திய இ சதீஷ் நம்பியாரின் இரு வாரங்களுக்கு கும் நிலையில் கைய நிலைப்பா புலிகளின் தலை LITA fligid DGI பார் என நம்ப
அரசுக்கு ஆயுதம் விற்கும் நிறுவனங்க
புவிகளும் கொடுக்கள் வாங்
இலங்கை அரசாங்கத்திற்கு இராணுவ தளபாடங்களை விநி யோகிக்கும் வெளிநாட்டு நிறு வனங்கள் சிலவற்றில் இருந்து உடனடியாகப் பணம் செலுத்தி ஆயுதங்களை வாங்கும் முயற்சியில் புலிகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டி ருக்கும் தகவல்களின் அடிப்படை யில் புலிகளின் லண்டன் அலுவல கத்திலிருந்து சர்வதேச ஆயுத விநி
செய்திகள் அந் நிறுவனங்களுக்குக் கிடைத்திருப்பதாகத் தெரிவிக்கப் படுகிறது.
இந்தக் கடிதங்கள் கிடைக்கப் பெற்றதும் ஆயுத விநியோக நிறு வனங்கள் இலங்கையிலுள்ள தமது பிரதிநிதிகளுக்கு அந்த ஈ-மெயில் தகவலை வழங்கியுள்ளதோடு இது தொடர்பாக ஆராயுமாறும் கேட் டுள்ளன.
மல்ரி பரல் ெ Ð GIGIfLL LIGA) களைப் புலிகள் யிருக்கிறது. இ செயற்படும் நிர அமைப்பாகத் காணப்படுவதா களைத் தமக்கு ெ இந்த ஈ-மெயில் பட்டிருக்கிறது.
LLLLLS LSLS LS LS LS LS LS LS LS LSLS LSLS LSLS LSLS LS LS LS
யோக நிறுவனங்கள் சிலவற்றுக்கு இவற்றின்Řešenou jamaglinu அனுப்பப்பட்டிரு க்கும் ஈ-மெயில் செய்திகளின்படி தமது ': நீக்கும்படி lief sile L5 (959,451515 GT Op.5/(5LDITD), (5.5 L
:* O) கடந்த வாரம் தமிழ்க் கூட்ட காலத்தில் தமிழ கடந்த இரண்டு வாரங்களுக்கு மைப்புப் பாராளுமன்ற உறுப்பி டணி விசயத்தில் முன்னர் இத்தகைய னர்கள் வன்னி சென்று புலிகளின் யாக நடந்து eS L L L L L L L L L L L L L SLSLSSSTTTTTT TTTTT S T 0 0L00 கூறியுெ lಣಗಿಹ ಉಹಣ್ತಾಹಿಕ ¶ :
போது தமிழ்க் கூட்டமைப்பின் 3. Uyui உற்சாகமற்ற போக்குக் குறித்துப் '?' புலிகள் தரப்பினர் கடும் அதிருப்தி L u L' புலிகளின் தலைவர் பிரபாகர தெரிவித்ததாகத் தெரியவரு H-5 523): 4 னின் மகன் சாள்ஸ் அன்ரனிக்காக a Lílo முக்கியஸ்த இலங்கை அரசாங்கத்தின் ஆட்க 05). பரராஜசிங்கமும் ' குறிப்பாக உயர் பாதுகாப்பு ராவும் இது ளைப் பதிவு செய்யும் திணைக்களத் TITTE? ITOJ 莎四 :": வலயங்களை அகற்றுவது குறித்து மான சனிக்கி தேசிய அடையாள அட்டையும் ஆராய இந்திய இராணுவ நிபுணர் சென்று புலிகள் கடவுச்சீட்டும் விநியோகிக்கப்பட் ? T : ಇಂಗ್ಲಿ ?' سير"T "..., காலங்களில் விஸ் பினர் புலிகள் சார்பாகப் போதி அன்ரனிக்காக தேசிய அடையாள வி ''ನ್ತಿ? ship அட்டை பெறப் பலமுறை முயற்சி தாவககபபட செய்யப்பட்ட போதிலம் சியல்
'?: இதற்கிடையில் வன்னியில் பட்டது. இம்முறை சகல ஆவணங் தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப் முல்லைத்தீவு மாத்திரம் தனியாகச் 22ம் திகதி இடம்புெ
களையும் வன்னியிலிருந்து நேர டியாகக் கொண்டுவந்த அமைச் சர் ஒருவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அடையாள அட்டை பும் கடவுச்சீட்டும் பெற்றுக் கொடுத் திருக்கிறார்.
வெளிநாட்டில் கல்வி பெறுவ
சந்தித்த புலிகள் ஆனந்தசங்கரி கிருஷ்ணபவான்
யைக் கூட்டணித் தலைமைப் பெயருடைய மேஜ பொறுப்பிலிருந்து விலக்குமாறு |ಿ உறுப்பினர் 6 வலியுறுத்தியுள்ளனர். Tr. 10.08.1978 ஆனந்தசங்கரியின் அண்மைக் 1990ல் புலிகளமைப் கால கருத்துக்கள் குறித்துக் கடும் வார். இவரது ச
தற்காகவே சாள்ஸ் அன்ரனிக்கு அதிருப்தி தெரிவித்துள்ள புலி குதி' இந்த ஆவணங்கள் தேவைப்பட்டி கள் அவரைக் கூட்டணித் தலை வரப்பட்டு குடும்பத்
வராக நீடிக்க அனுமதிக்க முடியா சலி பெறப்பட்டு
குப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்
கிறது. பகுதியிலுள்ள புலிக
தெனக் கூறியிருக்கிறார்கள். எதிர்
விபத்தின்போது பே யம் அடைந்ததாக
யாழ் மாநகர சபை விவகாரம்)
...L. EJITECTIOTěř letiuslabena
திட்டமிட்டபடி யாழ் நூலகத் தைத் திறந்திருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டினாலும் வெளிச் Bill DTITG சக்திகளின் அச்சுறுத்தலுக்குப் யுத்த நிறுத்த பணிந்து திறப்புவிழாவை இரத் போதைய ീഞ്ഞൺ { gld செய்வதை ᎶᎫfᎠᎯ5 முடியதென்ப அமைச்சின் செயல தாலும், தாம் இராஜினாமாவில் னான்டோவுக்கும் சேர்ந்துகொள்ளவில்லையென கருணாவுக்கும் இ6 ஈபிடிபியினர் தெரிவிக்கின்ற 28ம் திகதி ID'L வார்த்தை நடைெ
யாழ் நூலகம் தறந்து வைக்கப்படுவதைப் புலிகளும், பாழ்.பொதுசன அமைப்பின் பெய ரில் சில அமைப்புகளும் எதிர்த்துத் தடுத்து நிறுத்தியதை ஆட்சேபித்து பாழ்.மாநாகர சபை இராஜினா ாச் செய்யத் தீர்மானித்தது. எனி ணும் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் இந்த இராஜினாமாவில் இணைந்து
=Tമtബിബ).
DTij 02-08, 2003
 
 
 
 
 
 
 
 
 

வள்ளி வருகை )
Giấ65LCULESCUDGITă ESCUDGATULOT
ஜப்பானில் கிடைக்கும் நிதி உதவிகளை எவ்வாறு தமது திட்டங் களுக்கு உறுதிப்படுத்திக்கொள்
டர்பாக புலிகளின்
தீர்மானங்களை LILITGI GLIjjá, jF GB GD GITT GT GOT
வது என்பது தொடர்பிலும் பிர பாகரனும் பாலசிங்கமும் ஆராய வுள்ளனர். LS LS BS BS BS S SLS DS DS DS SD S S D D S DS S L SD DS DS
i-tootheryl Lollinggi :D-ಗಾ-
அறிக்கை அடுத்த
தாமதமாகச் செல்வதில்
ள் வெளியாக இருக் டது. இதேவேளை திங்களன்று
உள்நாட்டில் மிகவும் பிரபலமாகப்
து குறித்து எத்த மாநாடு ஆரம்பமானபோது முத
ட்டை எடுப்பதென
வர் தமது கருத்தை
டாகத் தெரிவிப் ப்படுகிறது.
பெயர் பெற்றிருக்கும் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க அந்தப்
= புகழை சர்வதேச ரீதியிலும் ஈட்டிக்
Lair கொண்டிருக்கிறார்.
மலேசியாவின் தலைநகரான
கோலாலம்பூரில் நடந்து முடிந்த பொதுநலவாய நாடுகளின் உச்சி
கல்?
மாநாட்டிற்குச் செல்வதற்காக
றாக்கட் செலுத்தி ஜனாதிபதி குமாரதுங்க விமான
லில் மாநாட்டு மண்டபத்திற்குள் ஏற்பாட்டாளர்களால் உத்தியோக பூர்வமாக அழைத்துச் செல்லப் படும் 10 நாடுகளின் தலைவர் களுள் ஜனாதிபதி சந்திரிகாவும் இடம்பெற்றிருந்தார்.
இந்த நிகழ்வு ஆரம்பமாகும் உரிய வேளையில் திருமதி குமார துங்க அங்கு சமூகமளிக்காததால் 9 நாடுகளின் தலைவர்கள் மட்
9560TT 9 ங் - நிலையத்திற்கு 1 மணிநேரம் தாமத
R 。繁 மாகச் சென்றார். இதனால் இலங்கை டுமே த லங்கைத் தீவில் விமான சேவைக்குச் சொந்தமான துச சலலபபடடனா பனனா ந்தர இராணுவ யுஎல் 312 விமானம் 210 பயணிகளு 20 நிமிடம் தாமதமாகி வந்த திரு தமது இயக்கம் டன் ஜனாதிபதிக்காக கட்டுநாயக்க மதி குமாரதுங்கவை மலேசியப் ல் இந்த ஆயுதங் விமான நிலையத்தின் ஓடுபாதை பிரதமர் டாகடா மகதிர் முகமட் நியோகிக்குமாறு யில் காத்திருக்க வேண்டி ஏற்பட் வரவேற்றார்
தகவலில் கேட்கப்
Éigi ölgyi IGIGÓ GljöLG)
கொழும்புத்துறைமுகத்தில் நங்கூரம்)
நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு!
ர் விடுதலைக் கூட்
தாங்கள் கடுமை அடையாளம் காணப்படாத கலன்களை அப் பிரதேசத்தில் NETGI GIT LI GLITT GNI பெருந்தொகை இரசாயனப் இருந்து உடனடியாக அகற்றி துறை I GYT GOTT. பதார்த்தங்களை ஏற்றிக்கொண்டு முக அதிகார சபையிடமே அவற்றை திகதி ஞாயிற்றுக் சீனாவில் இருந்து ஈராக் நோக்கிச் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள் ழ்க் கூட்டமைப்பு சென்றுகொண்டிருந்த கப்பல் ளார். இந்தக் கப்பல் தொடர்பில் புலிகளுக்குமிடை ஒன்று கொழும்புத் துறைமுகத்தில் எடுக்கப்படும் மேலதிக நடவடிக்
ஏற்பாடு செய்யப் ஆனால் கூட்டணி
திடீரென நங்கூரமிட்டதையடுத்து
துறைமுக அதிகார சபை வழக்கு
கைகளையும் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு உத்தரவிடப்பட்
ர்களான ஜோசப் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டி டுள்ளது.
1, IDTOn சேனாதி ருக்கிறது. இந்தக் கொள்கலன்களில் அணு கு முந்திய தின கடந்த 15ம் திகதி இலங்கைக்குச் ஆலைகளிலிருந்து அகற்றப்படும் முமையே வன்னி சமீபமாகப் பயணித்துக் கொண்டி சக்தி வாய்ந்த இரசாயனக் கழிவுப்
ளைத் தனியாகச் த் தெரிவிக்கப்படு O
பகுதியில் கடந்த பற்ற வெடி விபத்தில் சசிகுமார் என்னும் ர் கதிரொளி என்ற
(5 ந்த எல்ரிகிரேன்ட் என்ற இந்தக்
கப்பலில் தீப்பற்றியுள்ளதாகக்
விக்கப்பட்டு, தீயை அணைக்கும் பொருட்டு கப்பலைத் துறைமுகத் திற்குள் அனுமதிக்குமாறு கேட்கப் 2IC alu ATGANG Oú
பட்டுள்ளது.
தீயணைக்கும் அதிகாரிகள் கப்பலைச் சோதனையிட்டபோது
பொருட்கள் இருக்கலாமென நம் பப்படுகிறது.
INEGITIÚIL GIGANUŠEG
கடந்த ஞாயிறன்று (28.2.2009) பிற்பகல் 4.30 மணியளவில் வவுனியா
அதில் தீ பற்றியதற்கான எவ்வித இரணை இலுப்பைக்குளம் பகுதியி
ஆதாரமும் காணப்படவில்லை.
லுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள்
ஒரு வகை இரசாயனப் பொருள் ஊடுருவிச் சென்ற பாக்கியநாதன்
ஒருவர் பலியாகியுள் கசிந்து மோசமான துர்நாற்றம் மோகனகாந்தன் (வயது15) என்னும் ல் பிறந்த இவர் கப்பல் முழுதும் வீசிக்கொண்டு சிறுவனைப் படையினர் கைதுசெய்து பில் இணைந்தவரா இருந்தது இதனையடுத்து இந்தக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். டலம் அளவெட்டி கப்பலில் இருந்த 183 கொள்கலன் இச் சிறுவனுடன் மேலும் நால்வர் காணப் துவிட்டுக்கு எடுத்து களும் கொள்கலன் இறங்குதுறை பட்டுள்ளனர். அவர்கள்தப்பியோடிவிட்ட தவரின் இறுதி அஞ் ஒன்றில் வைக்கப்பட்டன. இந்தப் னர். முள்ளிக்குளம் கிராமத்தைச் பின்னர் கோப்பாய் பிரதேசத்தில் கடும் துர்நாற்றம் சேர்ந்த இச் சிறுவனின் பெற்றோர், ளின் மயானத்திற்கு வீச ஆரம்பித்ததையடுத்துகிறான்ட் பாடசாலை அதிபர், மற்றும் கிராம பட்டது. இந்த வெடி பாஸ் பொலிஸார் சமர்ப்பித்த சேவையாளர் ஆகியோரை நீதிமன்றத்
லும் இருவர் படுகா கவும் தெரிய வரு
ஒப்பந்தத்தின் தற் குறித்து பாதுகாப்பு ாளர் ஒஸ்டின் பெர் புலிகளின் பிரமுகர் டையே எதிர் வரும் #35 GMTÜLf6ö GLära பறவுள்ளது. இதே
மனு ஒன்றை ஆராய்ந்த கொழும்பு தில் ஆஜராகும்படி பணிப்பு விடுத்த மாவட்ட மேலதிக நீதிவான் ரஞ் நீதிவான் சிறுவனை விளக்கமறியலில்
சன் திஸாநாயக்க இந்தக் கொள் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
5 Tij liniti Latit Faðist Guétaisinfring
வேளை புலிகளின் ஒரு சாரார், யுத்த
BIGi Die Göbölb
சுவிஸ்,
ஜேர்மனி, பிரான்ஸ்
நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடந்து நாடுகளில் கடந்த சனிக்கிழமை இரவு கொள்கின்றனரெனவும் இதனை உட 9.42 மணியளவில் சிறியளவிலான னடியாக நிவர்த்தி செய்துகொள்ளும்படி பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சேதங்கள் புலிகளுக்கு எடுத்துக் கூற அரசாங்கம் எதுவும் ஏற்படவில்லை. பிரான்ஸிலேயே நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதெனவும் அமைச் அதிகளவு நில நடுக்கம் காணப்பட்
சர் மிலிந்த மொறகொட கூறியுள்ளார்.
Löjl

Page 4
யுத்த நிறுத்த ஒப்பந்த கைச்சாத்தாகி ஒரு வருட பூர்த்தியான நிலையில் பிரத கேள்வி பதில் நிகழ்ச்சியொன்றி 0 சமாதானத்தை எதிர்த்துக் குரல் கொடு வர்கள் தமது மாற்றுத் திட்டம் என்ன என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
0 பொதுத் தேர்தல் ஒன்று வருமானா அதற்கு முகம்கொடுக்கத் தயாராக இருக்கிறோ பின்னர் பதவிக்கு வருபவர்கள் எந்தப் பாதை எ பதைத் தெரிவு செய்யட்டும்.
0 புலிகள் சமாதான காலத்தில் அல்ல யுத் காலத்திலேயே பலம் பெற்று வந்தார்கள்.
படிப்படியாக நாம் தீர்வை நோக்கி முன்னே வேண்டும் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
பல்வேறு ஊடகங்களும் சமாதான முயற்சிக பற்றி மக்களிடம் கேள்விகள் எழுப்பியபோது வலான எதிர்பார்ப்புக்கள் நம்பிக்கைகள் வெளிப்படு தப்பட்டிருந்தன.
இருப்பினும் வடக்கு-கிழக்கில் மக்களால் தெ விக்கப்பட்ட அபிப்பிராயங்களில் நம்பிக்கையினே அதிகமாகத் தொனித்தது. சமாதான முயற்சிக
சமூகத்ை
முரசம்
கண்காணிப்புக் குழுவுக்கு அதிகரிக்கும் கடப்பாடுகள்
அன்புள்ள உங்களுக்கு sešas. கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவராக நோர்வே நாட்டின் முன்னாள் படையதிகாரியாக இருந்த ரிட்டே டெல்விஷன் மார்ச் 7 ஆந் திகதி பதவியேற்கிறார். தற்போதைய தலைவர் டொன் புறுஹெவ்டே அன்றுடன் பதவி துறக்கிறார். முன்னாள் கண்காணிப்புக் குழுத் தலைவரின் இதுநாள் வரையிலான சேவைக்கு நன்றி தெரிவித்துப் பிரியாவிடை கொடுப்பதுடன் புதிய தலைவரை இன்முகத்துடன் வரவேற்கிறோம். அதேவேளை கண்காணிப்புக் குழுவுக்கு இத் தருணத்தில் உள்ள அதி முக்கியத்துவம் வாய்ந்த பங்கையும், பொறுப்பையும் அவரிடம் வலியுறுத்த வேண்டிய அவசியத்தைக் கொண்டவர்களாகவும் உள்ளோம்.
அண்மைக் காலங்களில், அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் சம்பவங்கள் நெடுந்தீவுக் கடல் அனர்த்தம், மானிப்பாய் கறுப்புப் பட்டி விவகாரம் திரியாய் சுற்றிவளைப்பு உரசல் போன்றவை யுத்தம் வெடிக்கும் எரிமலை வாயில்களாகப் பொங்கித் தணிந்துள்ளன. இனி நிகழும் எந்தச் சமபவத்திலும் யுத்தத்துக்கான வெடிபொருள் புதைந்திருக்கக்கூடிய வாய்ப்புகள்
Nina annunezending NENE SIE || நிறுத்தத்தையும் புரிந்துணர்வு 69 IIIIri II, i riail pil, aill i பூர்த்தியையும் அதன் இரு தரப்பும் வெவ்வேறு விதமாகக் கொண்டாடுகின்றன.
அரசாங்கம் இதனை ஒரு சாதனையாகவும், நம்பிக்கையின் அடையாளமாகவும் வெளிக்காட்டிக் nasirai Inou si Ba Rainit ilagay இந்த ஒருவருடப் பூர்த்தியை பெருத்த அதிருப்தியைத் தெரிவிக்கும் அடையாளமாக, ஹர்த்தால்களுடன், கடையடைப்புகளுடன் வெளிப்படுத்தியுள்ளனர். புரிந்துணர்வு என்ற சொல்லுக்குரிய அர்த்தங்களை இது வெளிக்காட்டுவதாகத் தென்படவில்லை. பதிலாக ஏதோ சில இலாபங்களை மட்டும் மனதில் கொண்ட கொண்ட்ராக்ட்" ஒப்பந்தம்
Lurrano IDGETTILITrough Gaon Gu அணுகப்படுகிறது. இம் மனோநிலை மாற்றப்படாவிட்டால், இது எதோ ஒரு கட்டத்தில் பாரிய எதிர் வினையாக வெடிக்கும் என்பதைக் கண்காணிப்புக் குழுவுக்குப் புதிதாகத் தலைமை ஏற்பவர் புரிந்துகொண்டு செயலிலிறங்க வேண்டும்.
தொடர வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என் தமது அங்கலாய்ப்பை மக்கள் வெளியிட்ட அே வேளை இது தொடருமா என்ற சந்தேகங்களையு வெளியிடாமல் இல்லை.
சமாதான முயற்சிகளின் ஓராண்டு பூர்த்தியை கலை நிகழ்ச்சி, கருத்தரங்கு தேடல் நிகழ்ச்சிகளா மாற்றாமல் வடக்கு-கிழக்கில் டயர் போட்டு எரித்தது மக்களின் அன்றாட வாழ்க்கையையே ஸ்தம்பி மடைய வைத்து ஹர்த்தால்கள் மேற்கொள்ளப்பட் தும் பலரையும் இச் சமாதான முயற்சி நீடிக்கு என்று சந்தேகிக்க வைத்தது. சமாதானம், நியா பூர்வமான தீர்வு, இத்தகைய விடயங்களில் மக்க நம்பிக்கையுடன் ஈடுபாடு செலுத்துவதைச் சில சக் கள் விரும்பவில்லை. இந்த சக்திகள் அழுத க ணிரும் சிந்திய முக்குமாகவே மக்கள் வாழ வேண்டு என்று விரும்புகின்றனர். உறுப்பினர்கள்கூட இப் பணியில் GüGLIITIDID500GT மந்தைகளாகவும், தம் அதிர்ச்சிகர அநுபவங்கள் பலதைக் யுத்தத்திற்கான ஆட்களையும் ஏனைய தேவைகை கான நேரிட்டமை இதன் பாரதூரத் யும் பூர்த்தி செய்வதற்கான களமாகவுமே பயன்படுத் நன்மையை அவருக்கு முனைகிறார்கள். இதனால் மக்கள் என்ற சொல்லு உணர்த்துவதாக இருக்கும். | மக்கள் போராட்டம் என்பதும் கேலிக்குரிய விடய களாகிவிட்டன. இந்தச் சக்திகள் புது மனை புகு லுக்குப் பதிலாகப் பஞ்சமி கொட்டில் கட்ட முை கின்றன.
கண்காணிப்புக் குழு
இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் வாய்ந்த விடயம் யாதெனில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் மக்கள் எப்போதும் துன்பத்தில் வாழ்பவர்கள மட்டுமன்றி மக்களுக்கும் GILD இடையறாது யுத்தத்திற்குக் பிள்ளைகை பொறுப்பு வாய்ந்தவராக yngya Tagu இருக்க வேண்டும் என் கண்காணிப்புக் குழுத் தலைவர் இந்த சக்திகள் எதிர்பார்க்கின்றன.
தமிழ் சமுகத்திற்குக் கல்வியை விட, சமுக பொ ளாதார அபிவிருத்தியை விட, மனித உரிமை, ஜ நாயகம், பன்மைத் தன்மையை விட ஒரு யுத் இயந்திரம் அவசியமானது என்ற நோக்கிலே திடசித்தத்துடன் கடமை உணர்வுடன் காரியங்கள் நடைபெறுகின்றன. - நடுநிலை தவறாது செயற்பட இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஜேர்மனியி வாழ்த்துகிறோம். சமுக பொருளாதார வளங்கள் முழுவதையும் யுத்
மயப்படுத்தியதை விட இங்கு ஒரு படி மேலாக மீண்டும் மறுமடலில் அந்தக் காரியம் நடைபெறுகிறது. ബ &ng('DബെU
சமாதானம் உறுதிப்படுத்தப்படாவிட்டால் பிர என்றென்றும் அன்புடன்
ஆசிரியர் கும் ஒவ்வொரு குழந்தையும் சிறார்களாகும் போ
இயங்க வேண்டும் என்பதே
எனவே பொறுப்பு வாய்ந்த, மிகவும் sféaraonraoi, Sir ligfouf பொறுப்பேற்கும் தலைவரை
 
 
 
 
 

DMT
pI
i
சமாதானம் = நிலைநாட்டப்படுவதானால் அந்தச் சமூகத்தில் உள்ள அறிவும் ஆற்றலுமுள்ள 9Jesus) தலைமைத்துவங்களும், அறிஞர்களும்
2) L6ire Tile IL IL -
三 8ഖഞ്ഞGib.
யுத்த இயந்திரத்தின் பகுதியாவது தவிர்க்க முடியாதது என்பது போன்றவொரு நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
அழிவுகளை இரசித்தல் அல்லது தமிழர் களுக்கு நேர்ந்த அழிவுகளைப் பார்த்துத் தாமே சுய பச்சாதாபப்படுவது என்ற போலி யான, போதைத்தனமான ஆக்கபூர்வமற்ற
வறண்டவொரு போக்கு எமது சமுகத்தில்
திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது.
அழிவுகளை அப்படியே வைத்திருத்தல்
அல்லது இருப்பதை விட மோசமாக்குதல் என்ற
என்பதைக் கணக்கிலெடுத்து இவற்றுக்கான
சமுகம் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் தமிழ் சமுகத்திற்கு ஆதரவாகச் செயற்படாது.
எனவே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக் கான தீர்வு காண்பது புதிய கோணத்தில் அணுகப்பட வேண்டும்.
A தமிழ் சமுகத்தில் ஆதிக்கம் செலுத்தும் பாசிச அரசியல் பண்பு
A பன்முகத் தன்மை, ஜனநாயகம், மனித உரிமைகளுக்கான இடைவெளியின்மை இவை எவ்வளவு தூரம் இருக்கின்றன
தீர்வுகள் என்ன என்பதில் இருந்து தொடங்க வேண்டும்.
பூமியில் பல்வேறு உயிரினங்கள் அனுசரித்து வாழ வேண்டும் என்பதே இயற்கையின் விதியாக இருந்தது. இந்த சமநிலை குழப்பப்பட்ட போது பூமி பாரதூரமான சவால்களை எதிர்கொண்டது. வளங்கள் சரியாகப் பகிரப்படாததால் உலகின் கோடானு கோடி மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள். சர்வதேச வல்லாதிக்க சக்திகள் ஆயுதக் es Gol Gou o Guasúb பூராவும் விரித்ததால் பல
நாடுகள் சுடுகாடுகளாக மாறிவிட்டன. ஒரு நாட்டுக்குள் உள்ள பெரிய தேசங்கள் சிறிய தேசங்களின் உரிமைகளை மறுத்ததால் அந்த நாடுகளே நரகப் படுகுழிக்குள் வீழ்ந்துள்ளன. தேசங்களின் விடுதலை தமது தேசத்தின் பெருமிதம் எனப் புறப்பட்டவர்கள் சிலர் தமது சொந்தத் தேசத்தின் மக்களையே கொன் றொழித்தார்கள். கம்பூச்சியாவின் 6 LITT GÖGLITTL" இதற்குச் சிறந்த உதாரணமாகும். ஈழப் போராட்டமும் இதற்கு விதிவிலக் கல்ல.
சமாதானம் நிலைநாட்டப்படுவதானால் அந்தச் சமுகத்தில் உள்ள அறிவும் ஆற்றலு முள்ள அரசியல் தலைமைத்துவங்களும், அறிஞர்களும் உள்வாங்கப்பட வேண்டும்.
6%E) பேச்சுவார்த்தையில் சகல தரப்பினரதும் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படுவதன் மூலமே முழுமையான சமாதானத்தை எட்ட முடியும் இல்லையேல் அது
கருத்தியலுக்கு உள்ளுரிலும், சர்வதேச அளவிலும் இயங்கும் தமிழ் ஊடகங்கள் கணிசமான அளவு துணை போகின்றன.
தன்னையும் அழித்து மற்றவர்களையும் அழித்தல் என்பதே இப் போக்கின் தாரக மந்திர மாகும் உலகளாவிய சமகால அறிவிற்கு விழு மியங்களுக்கு நேர் எதிரான போக்காகும்.
ஜனநாயகமற்ற கொடுரமான இப் போக் கிற்கு எதிராகக் குரல் கொடுக்கும் அரசியல் இயக்கங்கள், புத்திஜீவிகள் துரோகிகள் என அழைக்கப்படுகிறார்கள்.
மானிட வாழ்வின் சிறந்த அம்சங்களை, இயல்பான தன்மையை வலியுறுத்துபவர்கள் சமுகத்தில் ஆதிக்கம் வகிக்கும் ஒரு பிற்போக் கான கெட்டிதட்டிப்போன கருத்தினால் துரோகி கள் என அழைக்கப்படுகிறார்கள். துரோகிகள் என்ற பெயரில் நடைபெறும் படுகொலைகள், வன்முறைகள் தமிழ் ஊடகங்களில் நியாயப் படுத்தப்படுகின்றன. அல்லது மெளனமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதுவொரு பாரிய சமுக நோயின் அறிகுறியாகும்.
இந் நோய் சமாதானத்தையும், பல கருத் துக்கள், பல அரசியல் கட்சிகள், பல்வேறு சமுகங்களிடையே ஐக்கியம் ஆகியவற்றைக் கடுமையாக நிராகரிக்கிறது.
எனவே இந்த நோயைக் கட்டுக்குள் கொண்டு வருவதானால் அல்லது இல்லாமல் செய்வதானால் தமிழ் சமுகம் தனது கட்டுத் தளைகளை அறுத்தெறிந்து கொண்டு விரிவான தளத்தில் செயற்பட முன்வர வேண்டும். இந் நோய் தீர்க்கப்படாமல் தமிழ் மக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எந்த சமாதானத் தீர்வும், எந்த அபிவிருத்தி வேலைகளும் தமிழ் மக் களைச் சென்றடையாது என்பதே உண்மை யாகும். இந்த நோய் இருக்கும் வரை சர்வதேச
Dovi
JDJ Br
குறைப்பிரசவமாகிவிடலாம்)
தென்னாபிரிக்காவில் சமாதானம் அப்படித் தான் ஏற்பட்டது. நீண்டகாலப் போராட்டத்தின் பின் தென்னாபிரிக்க கறுப்பின மக்களும், வெள் ளையர்களும், இனக் குழுக்களும் யதார்த் தத்தை உணர்ந்து செயற்பட்டார்கள், இணக் கப்பாடு, பரஸ்பர மரியாதை என்பவற்றின் அடிப் படையில் தீர்வு எட்டப்பட்டது.
இன்காதா இனக் குழுவின் தலைவர் புத்த லேசியும், ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலை வர் நெல்சன் மண்டேலாவும் வெள்ளையர் களின் தலைவர் டிகிளார்க் போன்றவர்கள் மாத்திரமல்ல சிவில் சமுகமும் குறிப்பிடத்தக்க வரலாற்றுப் பணியாற்றின.
எனவே பேச்சுவார்த்தை தேசிய ஐக்கிய முன்னணியினதும்-புலிகளதும் ஏகபோகமாகி விட்டால் சமாதானம் எவ்வளவுதூரம் சாத்திய மாகும் என்பது முக்கியமான கேள்வியாகும். இதுவொரு ஒற்றைப் பரிமாணமாகும். இலங் கையின் அனைத்துச் சமுகங்களுக்கும் சமா தானம் தேவை. எனவே அனைத்துச் சமுகங் களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல தரப்பினரதும் பங்குபற்றல் முக்கியமானது. அயல்நாடு இந்தியாவின் அனுசரணை முக்கிய LDITGOTg.
எதிர்காலப் பேச்சுவார்த்தையில் சகல தரப் பினரதும் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப் படுவதன் முலமே முழுமையான சமாதானத்தை எட்ட முடியும் இல்லையேல் அது குறைப்பிரச வமாகிவிடலாம்.
எனவே சிறிதாகவோ பெரிதாகவோ மக்க ளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துத் தரப்பினரையும் இணக்கப்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டிய பாரிய பொறுப்பு ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு உண்டு.
Driej (02-08, 2003

Page 5
LDலையகத்தி
O JE If i -Fi திரிகா D மாத்திரமல்
இணக்கத்துக்கு வழிதேடும் 8" jЈШlai Цju guji
இனப்பிரச்சினைக்கான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து கொண்டி ருக்கும் வேளையில் அதில் எடுக்கப் படவேண்டிய அரசியல் தீர்வு குறித்த விடயங்கள் பின்தள்ளப்பட்டுச் செல் வது கவலையளிக்கிறது.
அத்துடன் அவ் விடயங்கள் ஆரா பப்படும்போது பிரதான அரசியல் தரப்புக்களிடையே அரசியல் இணக் கம் காணக்கூடிய வகையில் இன் றைய பேச்சுவார்த்தையின் போக்கு அமைந்திருக்கவில்லை.
எந்தவொரு அரசியல் தீர்வுக்கும் பாராளுமன்றத்தில் முன்றில் இரண்டு பெரும்பான்மையை ஈட்டும் வகையில் இரு பிரதான கட்சிகளும் உடன்பட வேண்டிய அவசியம் உள்ளது. அத னால் ஒரு தீர்வை நடைமுறையில் சாத்தியமாக்க வேண்டுமானால் பேச்சு வார்த்தையில் ஐ.தே.மு. மட்டுமன்றி பொ.ஐ.மு. உட்பட சாத்தியமான, சம்பந்தப்பட்ட தரப்புகள் அனைத்தும் உள்வாங்கப்படுவது அவசியமாக உள்ளது.
எனவே, இதனைச் சாத்தியமாக்கி இப் பேச்சுவார்த்தையில் அரசியல் தீர் வொன்றைக் காண்பதற்கான முயற்சி யில் தற்போது இடதுசாரிக் கட்சிக ளும் ரி. டி. எப். (தமிழர் ஜனநாயக முன்னணி) என்ற பெயரில் கூட்டாகச் செயற்படும் தமிழ்க் கட்சிகளும் இணைந்து இறங்கியுள்ளன.
இது குறித்து அவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இடது gIIIfi, aist' afario:MIT60I 60Inia, II arIDar மாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, சிறீலங்கா மகாஜன கட்சி, ஆகியவையும் ரி.டி.எப்.ஐச் சார்ந்த
ஆர்.எல்.எப். (2) ஆகிய கட்சிகளும் கலந்துகொண்டன.
ரணிலுக்கும் சந்திரிகாவுக்கும்
ளாதார எதிர்கால பிரிக்கப்பட முடியா இன்று வளை வரும் யுத்த மேகங் களின் அன்றாட மான தாக்கத்தை Oil, ". Aasnud DøMa EgbussMao ID ஏற்றுமதி செய்யப்ப அதைப் பாதிக்கலா
L-assistess
தீர்வு தொடர்பான விடயத்தில் ஓர் படை இணக்கத்தை ஏற்படுத்துவ தற்கு முயற்சிப்பதென்பது இங்கு அவ சியமான விடயமாகப் பேசப்பட்டது. சந் gaffalom முன்வைத்த 2000. 9arla அரசியல் தீர்வு ஆலோசனைகளை அடி யொற்றி அரசியல் தீர்வுக்கான அம் சங்களைச் செம்மைப்படுத்துவதற்கு
ரணிலை முன்வர வைப்பது உசித மான மார்க்கமாகவும், பொ.ஐ.மு, இப் பேச்சுவார்த்தையில் ஈடுபாடு செலுத்துவதற்கான வழிவகையாக
யாக அடிப்பதில்த இலங்கையின் தேசி றும் பெருமளவில் ே uiglug Tab GuDTafI நெருக்கடியை எதி நேரிடலாம்.
இயற்கை, உ இன ரீதியா سونيو என்ற ரீதியில் உ களுடன் உலகின் வாய்ந்த sy Gg5aF6 யுத்தமும் மலையக கையைப் பாதிக்கு
அண்மையில் னத்தை ஈர்க்கக் கூ
இது அமையுமெனவும் இங்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. கைத் தொழிலாடு மேலும் பேச்சுவார்த்தைக்கான 98வது தேசிய ம அடிப்படை விடயங்களைக் காலதாமத மாநாட்டில் பிரதமர் மின்றி ஆராய ஆரம்பிக்க வேண்டு ಕೌಸಿಹಿ அவர்களால் மென்ற அவசியத்தை வலியுறுத்தவும் ಇಂಜಿouಟಿಲ್ಲ @ தீர்மானிக்கப்பட்டது. பிரஜாவுரிமையற்ற
தற்போது, புலிகள் சமஷ்டி முறை 1ыгыш வழங்குவர் யிலான தீர்வொன்றை ஏற்கத் தயா தமிழ்த் தேசிய ரெனத் தெரிவித்துள்ளார்கள். இந் போல் தீராத பிரச் நிலையில் ஜனாதிபதி சந்திரிகாவும் விட்ட இந்தப் பிரஜா சமஷ்டிக்கு இணக்கமானவராகவே திற்கு ஒரு நிரந் இருந்து வந்துள்ளார். அவரது 1995ல் வைக்கப்பட வேை முன்வைத்த தீர்வுத் திட்டத்தில் IDGDaud மக்களின் சமஷ்டி முறை ஏற்கப்பட்டுள்ளது. அதே வரும்போது எல்ே வேளை 2000ம் ஆண்டு பாராளுமன் மைப்பிரச்சினை.ை றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்தில் சமாளித்துவிடுகிறா தற்போதைய ஒற்றையாட்சி முறை நீக் DG696 D66 கப்பட்டுள்ளது. அதனால் இரு பிர கல்வி, சுகாதாரம், தான கட்சிகளும் இணங்கும் ஒரு பேச்சு விடயங்களில் குறி வார்த்தையில் சமஷ்டித் தீவொன்றை மாற்றங்கள் ஏற்ப வகுப்பதற்கான சாத்தியங்கள் தென் கூறிவிடலாம். படவே செய்கின்றன. 1990 களின்
ஒரு கட்சி முன்வைத்த தீர்வை மலையக மக்களின் மறுகட்சி எதிர்க்கின்ற எதிரணி அரசி பற்றிய விழிப்புணர் யல் போக்கு நிலவும் இலங்கை அர aDITib. ஆனால் வ சியலில், இவ் இரு தரப்பும் ஒருமித்து தொடர்பான JBL6) ஒரு தீர்வுக்கு முன்வர வைப்பதற் தூரம் செல்லவில்
கான முயற்சிகள் அத்தியாவசியமா ஊழல், அதிக 666. இனவாதம், பிரபுத்
Reట్రిల్ 24
O
மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் சிறு சலுகைகளை செய் திரும்ப வேணும். : ழலை அமைதியை நிலைநாட்டிவிட்ட அவர்களுக்கு விட்டுத்தர வேணும் எதிராக அனைவரும் தமது
பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பே இதுக்கு மேல போய் தமி 蠶 últ ésselsorio: "Lugo) எதிர்த்தாய் அவர்களின் இ தாய் பார்த்திரு வெகு
வோம் பறித்த கையும்
எண்டு கேட்டுக் கொண்டே ஹர்த்தா லும் கடையடைப்புமாய் அன்றாட வாழ்க்கையைக் குழப்பிக் கொண்டேயிருக்கிறார்களே எண் டொருத்தர் வலு சீரியஸாய் என்னட்டைக் கேட்டார். நான் சிரிச்சுப் போட்டுவிட்டிட்டன் உங்களுக்கு விளங்கியிருக்கும். அந்தாள் ஒண்டில் சமாதானத்துக்கெ Ta ugri இருக்க வேணும் இல்லாட்டில் வீரத் தமிழின வித்தில் வராத பேயிற்கும் தீயிற்கும் விருந்த வாயிருக்க வேணும் எண்டது ல்லை. இது பரிந்து
போன கிழமை வடக்காலும் கிழக்காலும் வந்த நோட் பொறுத்திருக்கின்றோம். டீஸ்களைப் பாத்து ஒண்டுக்கும் கிறுங்காத நானே அட, சனமும் சண்டை எல்லாம் ஆடித்தான் போனன் அரசுக்கும்புலியருக்குமிடையி பேப்பர்க்காற பின்னை உசார லான புரிந்துணர்வாலை, கூட ஆறுதல் கிடைச்சிருக்கிறது அண்மையில் நடந்த ம தமிழ் மக்களுக்குத்தானே? அசல் தமிழர்களைத் தவிர மற்றவை பிரதிநிதி தமிழ்ப்பத்திரிகைய எல்லாம்இந்தப்புரிந்துணர்வைக் போட வேணுமெண்டு கவனிக்கிற மாதிரிக்கவனிக்க
தெண்டிக்கிறதீயசக்தியளாய்த்தொழிற்படுகினம் என்பதிலும் பேசினதாய்ச் செய்தி வந்ததெ எனக்கு டவுட் ஒண்டுமில்லை. அப்ப்டியிருக்க தமிழ் மாண லிருந்தும் தினமும் ரெண்டெ வர்கள் பேரிலநோட்டீஸ்விட்டிருக்கிறவை இப்பிடி எழுதியிருக் வெளிப்படுத்திவரும் ஒரு நான்
or. 956) Gefflé algorio!
Drij (02-08, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரசியல் எதிர் கொண்டவர்களின் மேலாதிக்கம் என் சமுக, பொரு பன மலையக மக்களைத் தொடர்ந்து மும் அதிலிருந்து அலைக்கழித்துக் கொண்டிருக்கின் வையாகும். றன.
டாவில் ஆழ்ந்து 2 as TUGOTLDT as fog Tayfold கள் மலையக மக் பெற்றவர்கள்கூட பிறப்பு அத்தாட்சிப் ாழ்வில் பாரதூர பத்திரம், அடையாள அட்டை பெறு ஏற்படுத்தக் கூடி வதில் எதிர்நோக்கும் இழுபறி.
fià Dhol GlLIED DiRT GIDi GlāTāIBGRAĪi திய கிழக்கிற்கே மேற்கொள்ளப்படவிருந்த நீர் மின் |கின்றது. யுத்தம் வலுத் திட்டம்கூட மலையக மக்கள் . அந்தப் பாதிப்பு வாழும் சூழலின் மீது பாரிய அச்
ரூபா, ஒரு ரூபா கூலி உயர்வுக்காகப் போராடும் சமுகமாகவும் மலையக சமுகம் தொடர்ந்தும் இருக்க முடி (IIT).
ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு எவ்வளவு குறைந்தளவு தேவைப்படு கிறதோ அந்தளவிலேயே மலையக மக்களுக்கு வழங்கப்படுகிறது. இலங் கையின் ஏனைய சமுகங்களில் இத் தகைய நிலை குறைவாகவே காணப் படுகிறது.
சர்வதேச ரீதியாகப் பெண்
கறுத்தகல ஏற்படுத்துவதாக அமைந்
வயிற்றில் நேரடி D6 ODU முக்களின்
க்கப்பட்ட உரிமைகள்
களுக்கு எதிரான வன்முறைகள், சிறு வர்களின் உரிமைகள் பறிக்கப்படுதல் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இலங்கையில் பெண் களும், சிறுவர்களும் மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு உள்ளா கும் பகுதிகளில் மலையகம் முக்கியத்
திருந்தது. அதிர்ஷ்டவசமாக மத இன வேறுபாடுகளுக்கப்பால் மக்களால் எதிர்ப்புக் காட்டப்பட்டபடியால் அத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இலங்கையில் சமுகங்களின் பிரச்சினைகள் பேசப்படும்போது சிங் கள, முஸ்லிம், வடக்கு கிழக்கு தமி
ன் முடிவடையும். ப வருமானம் இன் தயிலையில் தங்கி ான பொருளாதார நோக்க வேண்டி
ஸ்நாட்டில் நடை
ன, தொழிலாளர் ழர்கள் என்றே பொதுவாகப் பேசப்படு துவம் பெறுகிறது. சிறுவர்களை ள ஒடுக்குமுறை கிறது. மலையக மக்கள் ஒரு சமுகம் வேலைக்கு அமர்த்தல், போசாக்
முக்கியத்துவம் என்பது கணக்கில் எடுக்கப்படுவ கின்மை, கட்டாய்க் கருத்தடை, மான்றில் நிகழும் பெண்களுக்குக் குறைந்த ஊதியம்,
மதுவினால் ஏற்படும் வன்முறை களுக்கு முகம் கொடுப்பவர்களாக வும் குடும்பத்தின் முழுச் சுமையையும்
மக்களின் வாழ்க் b. நடைபெற்ற கவ
டிய விடயம் இலங் தலையில் ஏற்றிருப்பவர்களாகவும் ர் காங்கிரஸின் tDoadulassi (lughægir P_changolst. நாடாகும். இம் பொலிஸோ, சிவில் நிர்வாகமோ ரணில் விக்கிரம அல்லது தோட்ட நிர்வாகங்களோ முக்கியமான வாக் மலையக மக்களின் சுயமரியாதை, 1ளிக்கப்பட்டது. கெளரவத்தைப் பெரிதாக மதிப்ப மக்களுக்கு பிரஜா தில்லை. இந்தப் போக்கு பாரதூர தன்பதே அது. மான சமுக விளைவுகளை ஏற்படுத்த இனப் பிரச்சினை aoIIII).
சினையாக நீண்டு
வுரிமை விவகாரத் O தர முற்றுப்புள்ளி இலங்கையில் அதிகாரப் பகிர்வு jITÖjihLJI ண்டும். ஏனெனில் நடைபெறுகையில் மலையக மக்க
பிரச்சனை என்று எளின் அபிலாஷைகளும் கருத்திற்கு இலங்கைத் தொழிலாளர் காங் லாரும் பிரஜாவுரி எடுக்கப்பட வேண்டும். கிரஸின் மாநாட்டில் பங்குபற்றிய இந் u DT55yb Gudě சகல சமுகங்களினதும் அபிலா தியத் தூதுவர் நிருபம் சென் இந்தியா rasa. ஷைகள் பற்றித் தீவிரமாகப் பேசப் வுக்கும் மலையக மக்களுக்கும் களின் இருப்பிடம், படும் இக் காலத்தில் மலையக மக் உள்ள பாரம்பரிய உறவு பற்றியும், தொழில் போன்ற களின் அபிலாஷைகள் தொடர்பாகப் மலையகத்தின் சமுக பொருளாதார பீடத் தகுந்தளவு பேசப்படாமல் போனது பேரவலமான அபிவிருத்திக்கு எதிர்காலத்தில் சிறப் டவில்லையென்றே தாகும். பான முறையில் உதவிகள் வழங்கப்
இந்த நாட்டின் பொருளாதார படும் எனவும் தெரிவித்திருந்தார். நடுப்பகுதியிலேயே முதுகெலும்பாக 175 ஆண்டுகள் இன்று இலங்கையில் பிரதானமாக வதிவிடம், கல்வி உழைத்தவர்களின் புதிய சந்ததியின அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய
பகுதிகள், யுத்தத்தால் சேதமடைந்த வடக்கு-கிழக்கோ, அடிக்கடி வரட்சி யில் சிக்கி தவிக்கும் மாவட்டங்கள் மாத்திரமல்ல, காலம் காலமாகப் பின்
சி ஏற்பட்டதென ருக்கு ஒரு சிறந்த வாழ்வை ஏற் டமைப்பு, கல்வி படுத்திக் கொடுப்பதில் இலங்கையின் டிக்கைகள் நீண்ட அனைத்துச் சமுகங்களும் ஒன்று
G). பட்டு நிற்க வேண்டும். ரக் கட்டமைப்பு, ஆக, தேர்தல் காலத்தில் ஒட்டு தங்கலிலும் இருளிலும் வைக்கப்பட்டி துவ மனோபாவம் வங்கிகளாகவும், பின்னர் இரண்டு ருக்கும் மலையக சமுகமும்தான்
SS S SS SS S S
சான் பாம்பெண்டாலும் முழத்தடி கொண்டு அடி எண்டு முன்னத்தைய ஆக்கள் சொல்லியிருக்கிறதை எங்கட பொடியளுக்கு எடுத்துச் சொல்ல ஆரும் இருக்கேல்லைப் துவிட்டு உரிமை, சுதந்திரம் போல கிடக்கு கென்யாவோடதோத்ததைப் பாக்கப் பெருத்த தாக கனவு காணும் அரசிற்கு சங்கடமாய்ப் போச்சு முதல் பதினைஞ்சு ஓவருக்கு பந்து திர்ப்பைக் காட்ட 2-03-2003 பிடிக்கிற முக்கால் வாசிப் பேரும் உள்வட்டத்துக்குள்ள எல்லோ நிப்பினம். அப்ப அவைக்கு மேலால பந்தைத் தூக்கிப் போடத் மக்கள் தங்கட நோட்டீஸை தெரிஞ்ச அடிகாறரையெல்லோ அனுப்ப வேணும் எங்கட யே எங்கள் பிள்ளைகளையா ஹஸான் பதினைஞ்சு ஓவருக்குப் பிறகு அப்பிடி ஒரு அடி டுப்புப் பட்டிகளையா நீ பறித் அடிச்சு 'கச் குடுத்திட்டு வாறாள் முதல் பதினைஞ்சு ஒவ விரைவில் உனக்குப் பாடை ருக்கும் உள்ள டெஸ்ட் மச் போலச் சொட்டிக் உதைத்த காலும் நாயிற்கும் கொண்டிருந்தால் பின்னால வரப்போற மட்டை பிடிப்பாளரவை கும் காலம் வெகு எவ்வளவு ரென்சனாகிப் போவினமெண்டதை கமெராக்காற ஈர்வக் காலம் என்பதால் ரும் அடிக்கடிகாட்டிக் கொண்டிருந்தார் என்னவோ போங்கோ, ஏங்கடை முக்குள்ளயும் அரசியல் பூந்திட்டுது போலத்
ரட்டுமெண்டுதான் நிக்குது தெரியது.
ய் எழுதிறதை ஏன் பேசுவான்? பிரபல ஆங்கிலப் பத்திரிகையொண்டுக்கு கனடாவில லயக மாநாட்டில அயலகத்துப் இருந்து எழுதிவந்த தாடிக்கார எழுத்தாளருக்கு ஆப்பு வைச் காழ்ப்புணர்வைக்கக்குகினம் சாச்சாம் மண்ணெண்ணையாரை டப்பாக்குள்ள போட்டு வேண்டி வரும் எண்ட கணக்கில ஒண்டுக்கு ரெண்டு கட்டுரை எழுதினவர் அவர் ரெண்டெ லோ? தெற்கிலிருந்தும் வடக்கி ழுத்தாற்ர லண்டன் சிங்கத்தார் அன்பாகக் கேட்டதாலதான் ழுத்தார் சார்பான குரலையே அந்தத் தலைமைப் பத்திரிகையின் தலைமை தலையாட்டின தழைத்தானாம் விசேஷமாய்க் தாக் கேள்வி எப்பிடியோ இப்ப, அவற்ர கொலம் நோ
கத்தாவ

Page 6
சென்ற இதழில்.
தினமுரசு புதிய அலுவலகத்துக்கு மாறுகிறது. சிறிதாகவாவது ஒரு சடங்கு செய்ய ஆசிரியர் பத்மநாதன் ஐயா ஆசைப் பட சடங்குகளில் நம்பிக்கையற்ற அற்பு தன் அதில் தான் பங்குபற்ற மறுக்கிறான். மனேஜரிடம் கதைத்து சிறிதாக ஒரு சடங் கைச் செய்கிறார் பத்மநாதன் ஐயா தேங் காய் உடைக்கும்போது சிதறிய துண்டு குத்துவிளக்கில் மோதி விளக்கு விழுந்து அணைகிறது. வயதான தனக்குத்தான் ஏதோ அபசகுண்மெண்று எண்ணிக்கொள் கிறார் ஐயா. ஆனால். இது நடந்து சிறிது காலத்தின் பின்.
அண்றைய தினம் 1999, 11 02 செவ்வாய்க் கிழமை
அந்த விடியல் ஒரு இலட்சிய மனித னின் தலைசிறந்த எழுத்தாளனின் அனஸ்த ബ ബി ബ களைத் தவிர எவருக்கும் தெரிந்திருக்க வில்லை. அவனுக்கும் தெரிந்திருக்க ολούθηρου,
Iolaraptha iad díolaitiúil ionalisi Gall 11/1, றை லெவல் விதியில் இருந்த தனது வாடகை விட்டில் மின்விளக்கை எரிய விட்டபடி விடிய விடிய எழுதிக் Glasnosrjöör Djiboj,
(பாதம் -2)
வ்வாய்க்கிழமையென் பது அற்புதனுக்கு மிக ßes LJuluITSM, P_Mstě
சிபூர்வமான நாள். அன்றுதான் தின முரசுக்கான கடைசியும் முக்கியமா னதுமான செய்திகளையும் விடயதா னங்களையும் அவன் வழங்கும் இறுதி நாள், செவ்வாய்க் கிழமைகளில் அவன் நெருப்புப் போல்தான் நிற்பான். தூங்கவும் மாட்டான். வீட்டில்கூட எவருமே அருகில் செல்வதில்லை. முழு வேகத்துடன் தன்னைப் பிழிந்து பேனா வழியாக தாழ்களில் ஊற்றிக் கொண்டிருப்பான். திரும்பத் திரும்ப எழுதியவற்றைச் சரிபார்த்து, இரசித்து, கசக்கி எறிந்து, திரும்ப எழுதியபடி. ஒரு செம்மையான படைப்பில் திருப்தி காணும்வரை விடமாட்டான்.
அன்று அவன் எழுதி முடிக்க வேண்டியிருந்த ஆக்கம் இலக்கிய நயம், அத்தோடு தனது நம்பகமான செய்தியாளர்களிடமிருந்தும், தனிப்பட பத்திரிகை இரகசியத்துக்காக அவன் பேணிவந்த தகவல் வட்டாரங்களிட மிருந்தும் பெற்ற செய்திகளை வெவ் வேறு இடங்களில் சரிபார்க்கவும் உறு திப்படுத்திக்கொள்ளவும் வேண்டும். அதன் பின் இதன் தொடர்ச்சியாக பத் திரிகைக் காரியாலயத்தில் வைத்து இறுதிநேரச் செய்திகளை ஈட்டிக் கொள்ளவும் வேண்டும்.
எழுத்து வேலைகளை முடித்துக்
இன்று நாம் மக்களிடையே சமத் துவம், கிராம அபிவிருத்தி, வறுமை என்றெல்லாம் பேசுகின் றாம். பேசுவதனைக் கேட்கின் றோம். வறுமை ஒழிப்பு மாநாடுகள் நடத்தப்படுகின்றன; வறுமை ஒழிப்பு னம் கொண்டாடப்படுகின்றது. இவை யாவும் எதற்காக என்று எவரும் சிறிதும் சிந்திப்பதாகத் தெரிய
6606).
போராட்டங்கள், வன்முறைகள், இடப் பெயர்வுகள் என்று இன்னோ ரன்ன காரணங்களால் அல்லற்பட்டு அவலப்பட்டு ஊரெல்லாம் திரிந்த மக்கள், இன்று போர் மற்று ஓய்ந்துள்ள ATT UTGITT NYT னிற்சிகள் வ்ற் வகளுடன் ஒன்று சேர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள்
எத்தனையோ பல இடர்களைச் சந்தித்த மக்கள் சற்று ஓய்வாக இருக்கும்போது அவர்களின் வயிற் றில் அடித்து வாட்டும் செயற்பாடுகள் நடைபெற்று வருவது பெரும் வேத னைக்குரிய செயலாகவே எண்ணத் தோன்றுகின்றது.
1995 இடப்பெயர்வின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு உள்ளும் வெளியும் வாழ்ந்த மக்களுக்கு அரசு நிவார ணங்கள் வழங்கி வந்தது உலகறிந்த உண்மை. இத்தகைய நிவாரணம் வறிய மக்களுக்கு அதுவும் தொழில்கள்
(S
கொண்டு மனைவி கொண்டுவந்து வைத்த தேனீரைப் பருகிவிட்டு அவன் தலைநிமிர்ந்தபோது நேரம் காலை 8.30 மணி அதே பரபரப்புடன் குளித்து, மனைவி பரிமாறிய பிட்டையும் கிழங் குப் பொரியலையும் அவசர அவசரமா கக் குழைத்துப் புசித்துவிட்டு தொலை பேசியில் மைத்துனன் ராஜனுக்கு தான் தயாரென்று செய்தி கொடுத்த படியே உடைமாற்றிக் கொண்டான்.
மைத்துனன்தான் அற்புதனின் நம்பகமான வாகனச் சாரதி பயணம் செய்யவேண்டிய வான் அற்புதனின் வீட்டில் நின்றது. வழமையாக அற் புதனை அழைத்துச் செல்வதற்காக வாகனம் அலுவலகத்திலிருந்துதான்
egg)
அனுப்பப்படும். அலுவலகத்தில் இருந்த இரு வாகனங்களில் ஏதாவ தொன்றை திலீப் அல்லது ராஜன் எடுத்து வருவார்கள். அன்று வழமை யாக அற்புதனின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வீட்டுக்காரரின் வாகனம் இல்லாத காரணத்தால் அவ் விடத்தில் வானை நிறுத்தி வைத்துக் கொண்டான் அற்புதன்.
மைத்துனன், றொபேட் குணவர்த் தன மாவத்தையிலிருந்து வந்து சேர வும் அற்புதன் வெளிக்கிட்டு நிற்கவும் சரியாகவிருந்தது.
அற்புதன் அணிந்திருந்த கறுத்த நிற லோங்ஸும் வெள்ளை நிறத்தில் சாம்பல் சதுரங்கள் போட்ட சேர்ட்டும் அவனுக்கு மிக எடுப்பாக இருந்தது. ஆனால் அவன் அன்று அவற்றிலெல்
ஏதும் இல்லாத மக்களுக்குப் பெரிய ஆறுதலளிக்கும் ஒன்றாகவே இருந்து வந்தது. இதை அன்றைய அரசு அதா வது ஜனாதிபதி சந்திரிகாவின் அரசு ஆட்சி செய்த வேளைகளில் பல தடங் கல்களின் மத்தியிலும் நிறுத்தப்படப் போகிறது என்று பலமுறை கூறப்பட் டும் ஒருவாறு அன்றைய தமிழ் நாடா ளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் களின் பெரும் முயற்சியினால் இன்று வரை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கதொரு விடயம்.
ஆனால் இன்று அதாவது சமா தானம் இன்றோ நாளையோ மலரப் போகின்றது என மகிழ்ந்திருக்கும் GÔAJGODOTT LÖĞU, SJ5F5FLN GÖTVÖ SNITTULD BEITGV5 தில், புனர்நிர்மாணங்கள், நிவாரணங் களை மக்கள் தமது புது வாழ்வை அமைப்பதற்கு வேண்டியுள்ள நிலை யில், மக்கள் சற்றேனும் எதிர்பாராத வகையில் சில நிகழ்வுகள் நடை பெற்று வருவது வேதனை தரும் விடய LDTI).
நிவாரணமே கதியென வாழ்ந்த குடும்பங்களின் நிவாரணத்தை முழு மையாகக் கொடுக்காது அரைப் பங் காக வெட்டிநாதியற்ற மக்களை மீண் டும் அரைவயிற்றுக்குச் சோறு தின்ன வைத்துள்ளமை ஏற்கக் கூடியதா? நிவாரணத்திற்கு நிதி பற்றாக்குறை
இது
லாம் சிரத்தை கா இல்லை. சிந்தனை துக்களைப் பற்றியு நேர வேலைகை அற்புதன் தனது கட்டுரைகள் அட பிறீவ் கேசை எ வானின் முன் கதை அற்புதன் வெ உணர்ந்துகொண் AD600DU 6 IULIGI 3560DL, மாக அழுதான். வென்றால் அலாதி கும் அவனில் உயிர். கிழமையென்றால் யாலும்கூட அற்புத யாது. ஓடிவந்து குழந்தைக்கு மு
யாக இருப்பின் அ Ësi luftësvGOGOT G. Inổ, 50flại p_Qử பாட்டை அறிந்து, களை உணர்ந்து அல்லது குறைப்பை வெட்டப்படும் ெ எங்கு செல்கிறது ஏதோ வெட்ட வெட்டுகிறோம் தப்பிக்கொள்ள ( கள் அப்படிக் கூ தற்காக ஏழைகளி
*蹄鲇 se இதுதான் வறுமை CDTIOIIOUDODO00 யும் கேட்கும்போ இருக்கின்றது. ெ காட்சிப்படுத்தத்த அன்றேல் நாட்டு ம தும் நலன் காக்க பல்வேறு வித றம் நோக்கி, நவீ செல்லும் நாம் அ தைக் காண வேை கள் தெரிவு செய் 606 88 துடைக்க, அநீதி
ளைக் காத்து எண்ணுகின்றோ 60DIII 9|J5 6160I60
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டும் மனநிலையில் முழுவதும் எழுத் ம் அன்றைய இறுதி ாப் பற்றியும்தான். பத்திரிகைக்கான ங்கிய கறுத்த நிற டுத்துக் கொண்டு வை நெருங்கினான். ரிக்கிடப் போவதை ட அவனது ஒன் டசி மகன் பிடிவாத அவனுக்கு அப்பா ப் பிரியம். அப்பாவுக் ஆனால் செவ்வாய்க் பெற்ற பிள்ளை னைத் தடுக்க முடி தூக்கும்படி அழுத ந்தமிடக்கூட நேர
மின்றி, மனைவியிடம் குழந்தையைப் பார்க்கும்படி கூறிவிட்டு, அதே பரபரப் புடன் வானில் ஏறிக்கொள்ள, ராஜன் என்ஜினை ஸ்டார்ட் பண்ண, நேரம்
Frfuras 9,10.
அந்த வெள்ளை நிற வான், தன் னைத் தொடரும் ஆபத்தை அறியா மலே, இலங்கையின் தலைசிறந்த அந்தப் பத்திரிகையாளனை விதியின் மடியை நோக்கி அழைத்துச் சென் றது
வான பாமன கடையூடாக டபிள்யு. ஏ. சில்வா வீதி வழியாகச் சென்று வெள்ளவத்தை காலி வீதி சமிக்ஞை விளக்கில் நின்றது. அந்த
கொம்ரேட்
இடத்தில் அற்புதனுக்கு காலி வீதியூடா கத் திரும்பி அலுவலகத்தை நோக்கிச் செல்லவும் மார்க்கம் இருந்தது. ஆனால் அற்புதன் கடற்கரை வீதியூடாகச் செல் லத்தான் தீர்மானித்தான். அவன் ஏனோ இந்தப் பாதையை அதிகம் விரும்பியிருந்தான். கடற்கரையின் அமை தியும் கடல் தரிசனமும் அவனுக்குப் பிடித்திருந்ததோ, அல்லது அப்பாதை தான் தனக்குப் பாதுகாப்பானதென நினைத்திருந்தானோ, இல்லையேல் காலி வீதியின் காலை வேளை வாகன
நெரிசலைத் தவிர்க்க நினைத்தானே தெரியவில்லை.
சமிக்ஞை விளக்கு சிகப்பு அணைந்து மஞ்சள் கடந்து பச்சை காட்டியது. அற்புதனின் வான் காலி விதியைக் கடந்து நேர் எதிரே இருந்த ஸ்டேஷன் வீதிக்குள் புகுந்து கடற் கரை வீதியை நெருங்கியது. கடற் கரை வீதிக்குத் திரும்புமிடத்தில், புத்த விகாரையொன்று உள்ளது. வான் புத்தவிகாரையைக் கடந்தவேளை.
அப்போது நேரம் காலை 9.22. வானின் முன்புறக் கண்ணாடி யைத் துளைத்துக்கொண்டு சரமாரியா கக் குண்டுகள் பொழிந்தன.
அந்தக் கணமே. அற்புதனின் மைத்துனன் சாரதி யின் ஆசனத்திலேயே இரத்த வெள் ளத்தில் மரணித்தான்.
அற்புதன் வானை விட்டுக் குதித் தான். ஆனால் தப்பிக்க அவகாசம் கிடைக்கவில்லை. குண்டுகள் அவன் உடலைத் துளைத்தன. வான் நிறுத்து வாரின்றி ஓடிச் சென்று எதிர்ப்புறத்தில் இருந்த ரெயில் வே ஸ்டேஷன் மதிலில் மோதி நின்றது.
சூரியோதயத்தையே காணாத கொழும்புக் கடற்கரையில் அந்தக் காலை வேளையிலேயே ஒரு சூரியன் அஸ்தமித்து விழுந்தான்.
சரித்திரத்தை எழுதிய கரங் களையே சரித்திரம் தனதாக்கிக் கொண்டது.
கீழுள்ள கவிதையை உங்கள் வசம் சமர்ப்பித்து, அடுத்த வாரம் தொடரில் சந்திக்கும்வரை விடை பெற்றுக்கொள்கிறேன்.
நெஞ்சிலே குண்டு பாய்ந்து நிலத்தில் வீழ்ந்து, பொங்கிவரும் குருதியிளம் சூட்டில் தோய்ந்து, மங்கிவரும் கண்ணிருண்டு மூச்சிரைக்க, அங்கம் அங்கமாய் எண் ஆவி பிரியும்போதும் அஞ்சிடேன், ஆயினும் V நெஞ்சுருக நானுரைப்பேன் சுந்தரத் தமிழ் பாடும் சுதந்திரக் a66nifes 69 Tas வந்து பிறந்திட வாய்க்குமோ என்றே.
பாதங்கள் இன்னும் படியும்.
வற்றை முறையாக Fய்து இருக்கலாம். DLDLUTAT JlotDOů அவர்களின் தேவை Al6OJITIT GROOT GIGAJLIGODL மேற்கொள்ளலாம்.
பாருட்களின் மீதி
சொல்கிறார்கள், ன்று அதிகாரிகள் 60)60TLIGUTib, 36 றுகிறார்கள் என்ப ன் வயிற்றில் அடிப் s நியாயமானது? ஒழிப்பா? ாயும் திட்டங்களை சிறப்பாகத்தான் வளிநாடுகளுக்குக் ன் இவை யாவுமா? கள் ஒவ்வொருவர IT? திலும் முன்னேற் த்துவம் நோக்கிச் சியலிலும் நவீனத் LITLIDIT? 9 VT605F LD5 வது எதற்கு? மக்க மக்களின் துயர் 5ளிலிருந்து மக்க வழங்க என்றே ஆனால் இன் சய்கிறது? தேர்தல் Juli
DJ Tr
என்றால் வீடு தேடி வந்து மக்கள் நலம் விசாரித்து, இது செய்வோம், அது செய்வோம் என்று யாழ் மக்களை ஏமாற்றி வாக்கு வாங்கி பாராளுமன்
றம் சென்றவர்கள் ஏன் மெளனித்து நிற்கிறார்கள் பதவிக்கும், புகழுக்கும் தமது சுய நலன்களுக்குமாகவே இவர் கள் கூட்டமைப்பைக் கூட்டி மக்கள் வாக்கை வேட்டையாடி நாடாளுமன் றம் சென்றனர் என எண்ணத்தோன்று கின்றது.
இந்த நிவாரண வெட்டுக்கும், வறிய மக்களின் துன்ப துயரங்களுக் கும் இன்றைய அரசியல்வாதிகளும் அரசும்தானே காரணம் தான் உழைத்து, தன் சீவியம் நடத்தி வந்த மக்கள் பலருக்குத் தொழில் இழப்பு. சொத்திழப்பு வீடிழப்பு என்று எத்தனை எத்தனையோ இழப்புகளைத் தோற்று வித்தது யார் வாழ வழியற்றவர்க ளுக்கு நிவாரணத்தை வழங்கிய அரசு, இன்று அவர்கள் தங்களுக்கு ஒருவழி தேட முன்பு நிவாரணத்தைக் குறைப்பதற்கு உடன்பட்டுப்போவது யாயமான செயல்தானா? மக்களை நிர்க்கதி நிலைக்குத் தள்ளிவிடுவது நிதியாகுமா?
குழந்தை குட்டிகளுடன் கண வனை இழந்து கதிகலங்கி நிற்கும் குடும்பப் பெண்கள் எத்தனை பேர் இன்று பட்டினியால் பரிதவிக்கின்ற Mir, Gff0) ø Múlassú us!LFM லைக்குச் செல்லும் மாணவச் செல்வங் கள் எத்தனை பேர்? அங்கிருந்து மீள
வந்தாலும் கஞ்சிக்குக்கூட வழியின்றி வாடும்தாயின் நிலை கண்டு கலங்கும் பிஞ்சு உள்ளங்களின் பரிதவிப்பு. இவை அனைத்தும் எத்தனை நாட் கள் தொடரப் போகின்றன? சிறுவர் உரிமைகள் பற்றியெல்லாம் நன்றாகப் மேடைகளில் பேசுகிறோம், பத்திரி கைகளிலும் எழுதுகிறோம். ஆனால் நிசமாக நடப்பதோ எவையும் இல்லை. இவை மாறவேண்டுமாயின் மக்கள் விழிப்படைய வேண்டும். தம்மை ஆளும் உரிமை உடையவர்கள் எனக் கூறுபவர்கள் தம்மைச் சுரண்டுவதை உணர வேண்டும். அதைத் தடுக்க வேண்டும்; இவற்றை எல்லாம் நிலை நாட்ட அரசியல்வாதிகளையும் அவர் களை வழிநடத்துபவர்களையும் போலிக் கண்ணீர் வடிப்பவர்களையும் புறந்தள்ள வேண்டும். மக்களின் நல ணுக்காக உழைத்தவர்களை பிறரின் சொல்லுக்குப்பயந்தும் அடிபணிந்தும் புறந்தள்ளாது அவர்களை எதிர்ப்பவர் களின் மத்தியிலிருந்து வெளிக் கொணர வேண்டும். அவர்கள் பலம் பெறும்போதுதான் எமது அடிமை வாழ்வு விழிப்படையும்.
எனவே மலரும் சமாதான காலத் திலாவது பதவி ஆசைகளைப் புறந் தள்ளி மக்களின் நலன்களைக் கவனிக்க என்று எந்த அரசியல்வாதி ஒருவன் எண்ணுகின்றானோ அன்று தான் எம் இனம் விடிவுபெற்றுப் புது வாழ்வைப் பெறும் என்பது உறுதி.
(யோகு)
DiTiii 02-08, 2003

Page 7
ஏகத்துக்கும் உயர்ந்து விட்டது. முன்பென்றால் எடுத்த எடுப் பில் யுத்தத்தைக் காரணம் சொல்ல முடியும். இப்போது அதுவும் இல்லை என்ற நிலையில் அரசாங்கத் தரப்பு அரசியல்வாதிகளிடம் மக்கள் விலை யேற்றம் பற்றிக் கேட்டால் என்ன
குப் பெரும் பிரச்சனையாக மாறி வரு கிறது. விலையேற்றத்திற்கான புதிய காரணங்களைக் கண்டுபிடிக்கும் அவ சர மாநாடொன்று அலரிமாளிகையில் நடந்தது. பிரதமர் தலைமையில் நடந்த இந்த மாநாட்டுக்கு அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தனர்.
இதேவேளை விலைவாசி அதி கரிப்பை எப்படி அரசியலாக்கி மக்க ளைத் தம் பக்கம் ஈர்க்கலாம் என்று ஆராயும் கூட்டம் ஒன்று ஜனாதிபதி மாளிகையிலும் நடந்துள்ளது.
திருமதி குமாரதுங்கவும், அவரது முக்கிய ஆலோசகர்களும் இக் கூட்டத் தில் கலந்துகொண்டனர். அலரிமாளி கையில் நடந்த கூட்டத்தில் முதலில் உரையாற்றிய கரு ஜயசூரிய
முன்யோசனை இல்லாமல் திடீ ரென யுத்தத்தை நிறுத்திவிட்டதால் எமது அமைச்சர்கள் பலரதும்
தேர்தல் தொகுதிகளுக்கு எப்போதா வது போகும்போது மக்கள் விலைவாசி பற்றித்தான் கேட்கிறார்கள், யுத்தத்தைக் காரணமாகக் கூற முடியாத நிலை யில் உருப்படியான காரணங்கள் சில வற்றை யாராவது சொல்லுங்கள்
ஜிஎல்பீரிஸ் எதிர்க்கட்சிகளின் பிர சாரத்தை முறியடிக்கும் வகையில் வேல்ட் கப் மெர்களின் ஸ்கோர் விய ரத்தை யு.என்.பி. ஆதரவாளர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுக்குச் சொல்வ தன் மூலம் விலையேற்றப் பிரச்சனையை மறக்கச் செய்யலாம்.
எஸ்.பிதிஸாநாயக-போர் நடத்து வதைவிட சமாதானத்தை அடைவது கஷ்டமான காரியம் என்று எமது பிர தமர் ஏற்கனவே கூறியிருக்கிறார். அந்த தர்க்கத்தின் அடிப்படையில் போரை விடச் சமாதானம் விலை மதிக்க முடி யாதது. அதனால் சமாதானத்துக்கான செலவு அதிகம். இதைச் சமாளிப்ப தற்காகத்தான் பொருட்களின் விலை களை அதிகரிக்க வேண்டியுள்ளது" இப்படி கூறுங்கள்.
பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பன:-யுத்தம் நடக்கும்போது மல்டி பரல் றொக்கட் விழுந்து நொருங்கிய கிபீர், கப்பலோடு காணாமல் போன மோட்டார் குண்டு என்று கோடி, கோடி யாய் கணக்குக் காண்பிக்க முடியும் சமாதானத்துக்குச் செலவு காட்டுவது 6T LULJL QL?
நிதியமைச்சர் சொக்ஸி- தாய் லாந்து, ஜேர்மனி, ஒஸ்லோ, ஜப்பான் என்று சுற்றியதற்கும், வன்னிக்கும், கொழும்புக்கும் இடையில் ஹெலிகப்டர் பறந்ததற்கும் பெரும் செலவு ஏற்பட்டு விலைவாசி உயர்ந்ததாகக் கூறலாம்! பிரதமர் நோ.நோ. உருப்படி யான யோசனைகளைச் சொல்லுங்கள். ஜிஎல்பீரிஸ்-போர். ஈராக் போர் மிலிந்த மொறகொப- அது இன் னும் ஆரம்பிக்கவில்லையே.
ஜி.எல்.பீரிஸ்- அதனாலென்ன. ஈராக் யுத்தம் வெடிக்கும் என்ற பயத்தில் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை கூடிவிட்டதாகவும் அதனால் உள்நாட் டில் எரிபொருள் விலைகள் அதிகரிப்ப தாகவும் பொதுக்கூட்டங்களில் பேசுங்
Sii.
மிலிந்த மொறகொப- அப்படிக் கூறினால் இங்கே நடக்கும் விலை அதி கரிப்புகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்தான் காரணம் என்பது போல் ஆகிவிடும். இலங்கை மக்கள் மத்தியில் ஜோர்ஜ் புஷ்ஷை அம்பலப் படுத்த முடியாது நண்பர் ஆஷ்லி வில்ஸ் என்ன நினைப்பார்.
அமைச்சர் மகேஸ்வரன்:- நான்
Drij (02-08, 2003
பதில் சொல்வது என்பது அவர்களுக்
நிலைமை தர்மசங்கடமாகியுள்ளது.
'GanGJEGATT Syaifusió"
EGEJUTEFEUGUI islatip
SJEF in
ஒரு ஐடியா சொல்லுறன். விலை அதிகரிப்புக்கு பதுக்கல் வியாபாரிகள் தான் காரணம். என்று வர்த்தகர்கள் மீது பழியைப் போடுவோம்.
ஜயலத் ஜயவர்த்தன:- மகேஸ் வரன் தன் அனுபவத்தைச் சொல்கி றார். ஆனால் பதுக்கல் வியாபாரிகளி னால் விலை அதிகரிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுங்கள் என்று எதிர்க் கட்சிகள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித் தால் அமைச்சர் மகேஸ்வரன்தான் முதலில் சிக்குவார். (ஜயலத் ஜயவர்த் தனவை முறைத்துப் பார்க்கிறார் மகேஸ் வரன்)
பிரதமர் வேறு ஏதாவது யோச GODGOTEGIT...!
ராஜித சேனாரத்ன= கடந்த அர சாங்கம் உலக வங்கியுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களால்தான் இன்று விலைவாசி வேகமாக அதிகரிக்கிறது என்று வழமைபோல் சொல்லிவந்தால் எனன.
பிரதமர்:- காஸ் விலையேறும் போதெல்லாம் அமைச்சர் ரவி கருணா நாயகவுக்குக் கை கொடுக்கும் ஒரே காரணம் அதுமட்டும்தான். அதை எத்தனை தடவை சொல்வது.
இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்விலைவாசி அதிகரிக்கிறது என்ற வதந்தி யைக் கிளப்பி அரசாங்கத்தின் சமா தான முயற்சியைக் குழப்ப தீய சக்திகள் முயற்சி செய்து வருவதாக அரச ஊட கங்கள் முலம் மக்களுக்குச் சொல்ல எனது அமைச்சு நடவடிக்கை எடுத்துள் ளது என்பதை பெருமையுடன் அறியத் தருகிறேன்.
பிரதமர்:- வெல்டன் அமைச்சர் இம்தியாஸ் போன்று எல்லா அமைச்சர் களும் திறமையாகச் செயற்பட்டால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுவிட முடியும்,
கதிர்காமத்திலும், தலதாமாளிகை யிலும் 100 தேங்காய்கள் வீதம் உடைத்து பிரார்த்தனை செய்வதன் முலம் விலை வாசியைக் கட்டுப்படுத்தி மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்க அர சாங்கம் உடனடி செயற்திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாக இப்போதைக்கு மக்க ளிடம் கூறுவோம்.
இதற்கிடையில் விலைவாசி உயர் வைப் பயன்படுத்தி எப்படித் தங்கள் வாக்கு வங்கியைப் பலப்படுத்த முடியும் என்ற ஆலோசனைக் கூட்டம் ஜனாதி பதி மாளிகையில் நடந்தது.
அனுரா பணி அம்மா இந்த நா வைகள் பிரதமர் எனது தந்தையும் օՍՈ , எனனுடைய வேற்றதிகாரம் கெ கத் தெரிவானவ ஆட்சியிலும் இப்ப வில்லை. இந்த மக்கள் படும்பாப் சொல்ல வேண்டு
udåbs pitæl. வாரம் வீதி வீதிய ஊதி விலைவாசி தெரிவித்தேன். இ செய்ய வேண்டும்
மங்ள சமரவீர கடந்த ஆட்சி கால தது என்று அர கேட்கிறார்கள். அ உயர்ந்துவிட்டது 6 குழல் ஊதினால்
சரத் அமுனு: பற்றி ஜனாதிபதி விசேட உரையாற் பொருமுறை மருந்ே இல்லாமல் அம்ம ഞണ്ടു 9|Lഖുഞ്ഞഖ; போல். இப்போது சனையில் ஜனாதிப வும் அதனைச் ச மிருந்த ஒரே தங் ஜனாதிபதி விற்றுவி மக்களுக்கு உண்மை சொல்ல வேண்டு
விலைவாசி கொண்டே போன செலவுக்காக ஜனா
விற்க வேண்டி வ வேண்டும்.
லக்ஷ்மன் கதிர் நாடாகச் சென்று கரிப்பு குறித்து சர் அறிவூட்டப் போகி மங்கள சமரவீர நாட்டுச் சமாச்சா நாடுகள் என்ன ெ நிமல் சிறியால ராஜபக்ஷ ஊது கு போல், எல்லா எத ளுக்கும் ஒவ்வொரு கொடுக்க வேண்டு தொகுதிகளுக்குச் அந்த விசிலை ஊத ᎧᏍᎶᏍfᎢit0.
மங்கள சமரவி யமைச்சருக்கு எதிர லாப் பிரேரணை வந்தால் என்ன?
ஜனாதிபதி வு பாதுகாப்பு அமைச் L flis GODs u ħlaiba) ITL u LNG வந்து முகம் முழுக் கரி போதாதெணி நம்பிக்கையில்லாப் உங்களை நம் LITGOT BLLLLIT 35 T விமல் வீரவன்ச கலந்தாலோசித்து 6 லாம் என்று கூறுக
ԱյII6ւրի Յ:
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LIPPೇ ட்டில் இரண்டு தட பதவி வகித்தவர், பிரதமராக இருந்த க்கா 2 முறை நிறை ண்ட ஜனாதிபதியா இவர்கள் எவரது விலைவாசி உயர ரசாங்கத்தின் கீழ் டை நாம் எடுத்துச் h
. . . . . Sap- DTGT as L55 கச் சென்று குழல் சமாதானப் பேச்சுக்களில் முஸ் யர்வுக்கு எதிர்ப்புத் s fi g, golf 6 படிமற்றவர்களும் 'த' ' ஈடுபடவேண்டும் என்றகோரிக்கை முஸ்லிம் தரப்பிலிருந்து வலுப் பெற்றுவரும் நிலையில் இதனை ஏற் றுக்கொள்ளத்தயங்கும்விதத்திலான கருத்துக்கள் அரசாங்கத் தரப்பிலி ருந்தும் புலிகளிடமிருந்தும் வெளிப் பட்டுள்ளது.
புலிகளைப் பொறுத்த வரையில்
U) ಕ್ಲೀನಿತ್ಥಿಗೆ இவ் விடயத்தில் ஓரளவு தெளிவான நிலைப்பாட்டை முன் Jးဂြို။ வெளியிட்டுள்ளனர்.
முஸ்லிம்களின் அன்றாடப் பிரச் சனைகள் குறித்து ஆராய முடியும் எனக் கூறிவந்த அதே சமயம் அடிப் படைப் பிரச்சனைகளில் தமிழர் அந்த ஊதுகுழல் தரப்பு:அரசாங்கத்துடன் பேரம் பேசும் த்தில் எங்கே இருந் போது அதற்கு முஸ்லிம்கள் பக்கபல ாங்கத் தரப்பினர் மாக இருந்து செயற்பட வேண்டு தனால் விலைவாசிமென்பதே புலிகளின் நிலைப்பாடு ன்பதைச் சொல்ல ஆனால் முஸ்லிம்களின் கோரிக் மட்டு போதாது கையும், அரசின் எதிர்பார்ப்பும் இதை ம- இந்த விஷயம் மிகத் தூரத்துக்கு அப்பால் நாட்டு மக்களுக்கு ற வேண்டும் முன் -ಟಿಜ್ಡ தமது பிரதேசத்திற் தடுப்பதற்குப்பணம்-குள்ளேயே இன்னொரு சமூகத்தின் வின் தங்க நகை ஆதிக்கத்துக்குக் கீழ் வாழ முஸ்லிம் ந்ததாகக் கூறியது கள் விரும்பவில்லை அல்லது தங்க சாப்பாட்டுப் பிரச்ளால் ஆளும் உரிமை வழங்கப்படாத பிரிவினர் தம் மீது ஆதிக்கம் :செலுத்துவதை முஸ்லிம் சமூகம் ட்டதாகவும் நாட்டு வடக்குகி ழக்கு வாழ் முஸ் நிலையை எடுத்துச் மெகள் விரும்பவில்லை. அத்தகைய b. தொரு விருப்பத்தை அவர்களிட இப்படி உயர்ந்து-மிருந்து எதிர்பார்க்கவும் முடியாது. ால் 'ாப்பாட்டுச் ஏற்கனவே இனப் பிரச்சனை தொடர் திபதி மாளிகையை பில் மிகக் கசப்பான அநுபவங்கள் பலவற்றை இச் சமூகம் சந்தித்திருக் கிறது.
சமாதான முயற்சிகள் முன்னேற் றமான கட்டங்களைச் சந்திக்கத் தொடங்கியதும் முஸ்லிம் தரப்பி தொடங்கியதும மு 烈 லிருந்தும் தனியான பிரதிநிதித்து வம் இடம்பெற வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றது.
அரசாங்கம் இது விடயத்தில் ஆரம்பத்திலிருந்தே தெளிவற்ற போக்கையே கடைப்பிடித்து வந்தது. Iலாம எனறு கூற தனது பேச்சுவார்த்தைக் குழுவில் முஸ்லிம் பிரதிநிதியாக அமைச்சர் . (LP ". நாடு ரவூப் ஹக்கீமை இடம்பெறச் செய்த G *ಿದ್ಲಿ ம் அவரை முஸ்லிம்களின் முகத்துக்கு #? அங்கீகரிப்பதில் ஆர் - ஐயா. இது உள்வி காட்டவில்லை. அதறகான எநத ாம். இதில் உலக முயற்சியையும் செய்யவில்லை. வெறு Fய்ய முடியும்.? மனே முஸ்லிம்களில் ஒருவரும் தனது 4சில்வா மகிந்த குழுவில் இடம்பெற்று இருக்கிறார் ல் வைத்திரு துன்பதைத் தவிர வேறு எந்தப் பிர ர்க்கட்சி எம்பிக்க - யோசனமும் இல்லாத ஒரு அம்சமாக
விசில் வாங்கிக் இது அமைந்திருந்தது. தத்தமது தேர்தல் ரவூ ஹக்கீம் பேச்சுவார்த்தை o * மேசையில் முஸ்லிம்களைப் பிரதி "டு சி" நிதித்துவம் செய்யவேண்டுமென்று - மெடம் நிதி பரவலான கோரிக்கைகள் T நம்பிக்கையில் ಆಊಹ್ರ. பலகலைககழக DLA ன்றைக் கொண்டு இருந்து வெளிப்பட்டபோதெல்லாம் அதற்குச் சாட்டுப்போக்குச் சொல்லப் LLü. ஏற்கனவேட்டு வந்தது. ஆனால் தற்போது 9 ತಿಱ್ ಕ್ಲಿàನಿ:ಯಾ அரசாங்கத்திற்குள் ரணை கொண்டு-ஓரளவு சர்ச்சையாக மாறியிருக்கி ப் பூசிக் கொண்ட 呜· தி இன்னொரு அடுத்த வாரம் ஜப்பானில் நடை பிரேரணை பெறவிருக்கும் சமாதானப் பேச்சுக் னால் உருப்படி fair ( 54 sfuLusiy LDil ாட்டீர்கள் நான் s 60TGUTS (95 W. 9ТЕНШ60 LDD ஈகோதரயாவுடன் 1றும் நிதிஉதவி FUTU, விடயங் ட்டு என்ன செய்யகள் ஆராயப்படவிருப்பதாகச் செய்தி றேன். | 150ा வெளியாகியுள்ள நிலையில் இம் பேச்சுக்களில் முஸ்லிம்களின் DL6O)6OI பிரதிநிதித்துவம் இடம்பெறாவிட்
ni DJ Jr.
GUNUNGUM MUTTGANIth
Пtill li UTGÖGalba Goi EGF EGLL IIG).
டால் முஸ்லிம் சமூகம் பாரிய நட் டத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் என்ற அச்சம் தலை தூக்கியுள்ளது. அத்தகையதொரு பிரதிநிதித் துவத்தை உறுதி செய்ய வேண்டிய கடப்பாடு ரவூப் ஹக்கீமுக்கு இருக் கிறது. அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும் அரசியல் வட் டாரங்களிலிருந்து தெரியவருகி 呜·
ஆனால் அரசாங்கம் இதனை ஏற்க மறுக்கிறது. நிலைமை எந்த அளவுக்கு மோசமாகியுள்ளதெனில் முஸ்லிம் எம்.பி.க்களைச் சந்திக் கப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரம் ஒதுக்கிக் கொடுக்கத்தயக்கம் காட்டுமளவு அரசாங்கத்தின் விருப்ப
நிலைமை எந்த அளவுக்கு Giorgi Lorralusion தெனில் முஸ்லிம் STún. ú. és SSOGITé. சந்திக்கப் பிரதமர் TGfli GläseśTLDEflinšas நேரம் ஒதுக்கிக் கொடுக்கத் தயக்கம்
காட்டுமளவு அரசாங்கத்தின் விருப்பமின்மை
வெளிப்பட்டுள்ளது.
மின்மை வெளிப்பட்டுள்ளது. புலிகள் தனியான முஸ்லிம் பிரதிநிதித்து வத்தை விரும்பவில்லை. அதனால் அரசாங்கமும் விரும்பவில்லை என்ற காரணத்தை மையமாக வைத்துச் சாட்டுப்போக்குகள் கூறப்படுவதாக முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் கவலை தெரிவிக்கின்றனர். தேர்தல் ஒன்று நெருங்கி வருவதற்கான சமிக் ஞைகள் ஒரு புறம் வெளிப்பட்டுக் கொண்டு இருக்க முஸ்லிம்காங்கிர ஸின் பிரதான கோரிக்கை ஒன்றை அரசாங்கம்மறுதலிக்க முனைந்திருக் கிறது.
இது எத்தகைய பின்விளைவு களை ஏற்படுத்தும் என்பது தொடர் பில் அரசியல் வட்டாரங்களில் மிகுந்த அவதானிப்புகள் காணப்படுகின்றன. சமாதானப் பேச்சுக்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் என்பது முஸ்லிம் காங்கிரஸில் மாத்திரமன்றி ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தினதும் கோரிக்கை என்பதால் இதனை அடிப்படையாக வைத்து ஒருமித்த கருத்துக்கு வரவேண்டிய கட்டாயத் துக்கு முஸ்லிம் அரசியல் தலைமை கள் தள்ளப்படுகின்றன.
இந்தக் கோரிக்கையை அர சாங்கம் திட்டவட்டமாக மறுத்தால் முஸ்லிம்களின் அடுத்த கட்ட அர சியல் நகர்வு என்ன? என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.

Page 8
型圆圆圆圆圆回回回回回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அனுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
O சிந்தித்துப் பார்க்க. () பிரதிபலிப்பு
ஈடுபாடு என்பது ஒரு உணர்வைக் குறிக்கும் சொல். அது ஒரு மனோநிலை.
அது பக்தனின் இதயம்
இன்னொருவருடன் ஈடுபாடு, பக்திகொள்வதற்கு கடவுள் அவசியமில்லை. கடவுள் இன்றியே ஈடுபாடு, பக்தி பிறக்கும். அதில் சிரமமே இல்லை. உண்மை
என்னவென்றால் கடவுளே இல்லை என்பதுதான்.
உலகம் கடவுளன்று ஈடுபாடு நிறைந்த இதயம்தான் உலகைக் கடவுளாகக் காண்கிறது. உலகம் கற்பாறையன்று கல்லான இதயமே உலகை அப்படிப் பார்க் கிறது. நம்முடைய வெளிப்பாடாகவே இந்த உலகம் இருக்கிறது. நம்மைப் போலவே இந்த உலகத்தையும் பார்க்கிறோம். உலகம் ஒரு வெறும் கண்ணாடி நம் கிணற்றுக்குள்ளிரு
உருவமே அதில் தெரிகிறது.
"ரவி, நீ முன் டே
கலகலப்பாக இல் பார்த்தாலும் உன
வாழ்ந்துகொண்டி இந்த உலகத்தில்
நாங்களெல்லாம் ! என்பதையே உண
ஏன் இப்படி? உன் எங்களிடமும் flfl. என்ன ஆகிவிட்டது
அதட்டலோடு ே அருகே வந்தமர்ந் உணர்ச்சியேயற்று
பார்த்துவிட்டு மு திருப்பிக்கொண்ட "வா LINDTL" என்று
போலச் சொற்கை
ஈடுபாடே இல்லாதவர்தான் கடவுள் எங்கே என்று கேட்கிறார். அவர் அப்படித் உதிர்த்தான். தான் கேட்க வேண்டி வரும். ஆனால் கடவுள் எங்கே இருக்கிறார் என்று அவர் - ப்
களில் யாராலும் கூற முடியாது
ஈடுபாட்டின் காரணமாகக் கடவுள் தோன்றுகிறார். ஈடுபாட்டால் கடவுள் தோற்றமளிக்கிறார். ஆனால் ஈடுபாட்டிற்கும் கடவுளுக்கும் தொடர்பில்லை. எவ ருடைய இதயம் ஈடுபாட்டால் நிறைந்திருக்கிறதோ அவருக்கு இந்த முழு உலகமும் , 6
கடவுளாகும்.
நியமிக்கப்பட்டிருந்த காலத்தில் கோயில் அறங்காவற் சபைக்கும்- அவருக்கும்
இடையே தகராறு நடைபெற்றது.
அறங்காவலர்கள் அவரை அழைத்து விளக்கம் கேட்டார்கள், "ஏன் முறைப்படி பூசை செய்யவில்லை? ஏன் தெய்வப் பிரசாதத்தைக் களங்கப்படுத்தினாய்? ஏன்
மலர்களை முகர்ந்து பார்க்கிறாய்?"
"பூசை செய்வதற்கு வரையறுக்கப்பட்ட ஒப்புக்கொள்ளக் கூடிய வழிமுறைகள் இருப்பது எனக்குத் தெரியாது பக்தி உணர்விற்குக் கட்டுப்பாடுகள் இ
எனக்குத் தெரியாது”
"தெய்வப் பிரசாதத்தை ருசி பார்த்த பின் படையலிடுவது தவறல்லவா?
அதற்கு அவர் சொன்ன பதில் இது:
"என் தாய் எனக்கு உணவு படைக்கும்போது அதை ருசி பார்த்துவிட்டுத்தான் பரிமாறுவாள் சரியாக வெந்திருக்கிறதா? சுவை இருக்கிறதா என்று பார்த்து
விட்டுத்தான் படைப்பாள். நான் மட்டும் அதை எப்படிச் சரிபார்க்காமல் படைப்பது படைக்கும் பிரசாதம் தேவிக்கு ஏற்றதாக இருக்க வேண்டாமா? சோதிப்பதற்காக ருசித்துப் பார்ப்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. அப்புறம் என்னை வேலைக்கு வைத்துக்கொள்வதும், வேண்டாததும் உங்கள் இஷ்டம்."
நமது ஈடுபாட்டு உணர்வு ஆழமாகும்போது, உலகமே கடவுளாக மாறிவி
கேட் கல்கத்தாவிலுள்ள தட்சினேஸ்வரர் ஆலயத்தில் இராமகிருஷ்ணர் பூசாரியாக கட்டறிய
"ம். என்ன விஷய என்றான் பிரபு.
ஒன்றுமில்லை" ெ சிரிக்க முயன்றான்
(UPL-L அசடேறியிருக்கும்
அதை of JFL(
இருக்கும் உன் நட எனக்கு விஷயத்தை சொல்லுகின்றன." "என்ன? திடீர்
அதிர்ச்சிகொண்ட
ருப்பதும் திரும்பினான் ரவி "பார்த்தாயா, காட் கொடுத்துவிட்டாய் பதற்றமும் அதே
அமசடக்கும் காத வயப்பட்டவர்களுக் சொல்லு"
"சும்மா உளறிக்கெ என்று சொல்லிவி
G குனிந்திருந்தான்
கிறது. கடவுள் சுவர்க்கத்திலோ ஒரு கோயிலிலோ உட்கார்ந்துகொண்டிருக்க பிரபு சிரித்தான் வில்லை, ஈடுபாடு, எதிலும் எங்கும் கடவுளைக் காண்கிறது.
"உலகத்தில் மிகவும்
சோமேஸ்வரர் விஷயம் காதல் 6
* தேர்தல் வந்துவிட்டால் எல்லா அணி யினருமே சமாதானத்தைக் கொண்டு வரவும், பொருளாதாரத்தை மேம்படுத்த வும், வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவும் வாக்குறுதிகளை வகைதொகை யின்றி அள்ளி வழங்குகிறார்களே யார்
See
வேறெதுவும் இல்ை
வர்கள் நினைக்கிற உலகத்தின் பார்ன விடப் பகிரங்கப்ப
"நீயாக எதையும் 4
பண்ணிக்கொண்டு
தொந்தரவு செய்ய
* அப்பாவித்தனத்தைப் பார்த்துச் flflффаолшол?
கலைப்பிரியன் வேணு, பெரிய நீலாவணை.01. சில சமயங்களில்-கலாம்
கண்களைச் சந்த தவிர்த்தபடியே ர முணுமுணுத்தான்.
"பார்த்தாயா, நன
எவருக்கென்று வோட்டுப் போடுவது? எம்.ஐ.பாஜீட் அட்டாளைச்சேனை-04
மிகக் குறைவான வாக்குறுதிகளை வழங்குபவருக்குப் போடுங்கள் அவர்
தானே நம்மைக் குறைவாக ஏமாற்றப் போகிறார்!
崇*来 * சிந்தியா, உங்கள் கண்களின் கூர்மை எப்படி? எவ்வளவு தூரம் வரை உள்ள பொருட்களை உங்களால் பார்க்க முடியும்?
ஆர்.மாலதி, கொழும்பு-13 பல இலட்சம் மைல்கள் தூரம் வரை பார்ப்பேன். சந்திரன், நட்சத்தி ரங்கள் எல்லாம் எனக்குத் தெரிகின் றன.
崇*来 * யாழ்ப்பாண நூலகத்தைத் திறப்பதில் ஏன் பிரச்சனை?
பெ.விக்னேஸ்வரன், ஹட்டன் பத்திரிகைச் செய்திகளிலிருந்து
நான் விளங்கிக் கொண்ட வரை நூல
கத்தை யாழ்.மாநகர சபையின் பிரதி நிதிகள் திறப்பதா அல்லது தமிழ் மக் களின் ஏகப்பிரதிநிதிகள் திறப்பதா என்பதுதான பிரச்சனை இப்போது மாநகர சபையினர் விலகிக்கொண்டு விட்டனர். இனி அவர்களை விலக் குவதற்காகச் சோடித்த 200 கோடி காரணங்களை எல்லாம் விட்டுவிட்டு, இருக்கும் புத்தகங்களை அந்த மக்கள் போய்ப் படிப்பதற்கு வசதியாக உட னடியாக அதைத் திறந்து வைப்பது, அறிவைத் தேடும் யாழ்.மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய உபகாரமாக இருக்கும்.
நிறுத்துவதில் காணபித்த தீவிரத் தைத் திறப்பதிலும் காணபிக்க வேண டும் என்று நம் சமூகப் பெரியவர்கள் மிகத் தயவாய் ஆவது ஞாபகப்படுத்து வார்களா? காத்திருப்போம்.
棕*崇
8N3
நீதிபதி ஒரு மாதம் சிறைத் தண்டனை, அல்லது நூறு ரூபா அப ராதம் எது வேண்டும்?
குற்றவாளி நூறு ரூபாவைக் கொடுங்கள்!
崇●来
* சிந்தியா என்ன சொல்கிறீர்கள், விடுதலைப் புலிகளை எதிர்க்க வேண்டும் என்கிறீர்களா?
உன்னை மறைத்து
நிலைமைக்கு வந்து வர்கள் உன்னை பார்க்கிறார்கள் எ
இல்லாமல் வெறும் GOTIIITafaĵLLIT iii. Ea
எங்களையெல்லாம்
அந்நியர்கள் போ
பிரபு பேசி முடிக்
குணா.குணசீலன், பத்தனை. அவனது தோளி
இல்லை. விமர்சிக்கக் கூடியவர் களாக இருப்பவர்களே ஆதரிக்கவும் தகுதி பெற்றவர்கள். நான் யாரை ஆதரித்தாலும் விமர்சனத்தோடு ஆத ரிக்க வேணடும் என்கிறேன். அதை விடுத்து-தவறுகள் பற்றியும் வாயே திறக்க முடியாத சரணாகதிக் கும்பிடு! ஜிங் சக்' போட்டுக் கொணடிருக்கும் கோழைத்தனத்தைப் பூசி முடியதான தமிழ்ப் பெருமை! முட்டாள் மொண ணைத்தனங்களுக்கே முதல் வரிசை. இதற்கெல்லாம் வெட்கப்பட வேணடும் என்பது கூடத் தெரியாத அசடர்களாய் நம் இளந் தலைமுறையை முத்தவர்கள் போஷித்து வருகிறார்கள். உதாரணத் திற்கு தமிழ் மக்களின் அமைச்சர் யார்? தமிழர்களின் மாணவர் பேரவைத் தலைவர் யார்? சர்வதேசத் தலைவர் களையெல்லாம் போய்ப் பேட்டி கணி டுவரும் தமிழ் ஊடகவியாலாளன் யார்? நம் மனதுக்குள் அச்சமாகப் புகுந்திருப்பது யார்? என்று ஆற அமர இருந்து நமக்குள்ளாகவே ஒரு முறை விசாரணை நடத்திப் பார்த்தால் உணர்மை விளங்கும் நம் சமுகம் இன்று வந்து நிற்கும் தராதரப் படிக்கட்டுத் தெரியும் எங்கள் கூத்துகளுக்கு உலகம் கொடுப்புக்குள் சிரித்தபடியே மேலுக்கு
சாய்த்துத் தேம்ப
அக்கறை முகத்ே Լյmպմ,
来● *நமது கிரிக்கெட் அ எப்படி?
stsso. logssóllkis பங்காளதேஷ், என்று தொடர்ச்சி களின் முடிவில் மே 60T/TLf2f2#5/76/IIb og குறுக்கிடப் போவ பயமாகவும் இருக் 来4 * இன்றைய பின்ன சிந்தியாவுக்குப் பிடி என்.எம்.நிஸாம் இன்றைய பா சுசீலாவை மட் சித்ரா, சுஜாதாவை றேன், மீதமிருப்பவ குழந்தைத்தனமான லுககு நான அடி சங்கதிகளை சாத லால் வருடி விடுவ என செவிகள் கு திற்குள் சென்று பிரமையில் இருப்
- O Ub
 
 

圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆国国国国
லை. எந்த நேரம் க்குள்ளேயே நீ ருப்பவன் போல, உன்னோடு இருக்கிறோம் ராதவன் போல. நண்பர்களான துப் பேசாமல்.
உனக்கு” கட்டபடியே த பிரபுவை ஒரு முறை கததைத ான் ரவி,
ந்து பேசுவது ளயும்
ம் சொல்"
ால்லிவிட்டுச்
ரவி. னிடம் எதையும் து. ஆனால் உன் முகமும், நித்தனமாக
வடிக்கைகளும் 5Ꭿ*
வனாகத்
L9-5
இத்தனை FLDID
குத்தான் வரும்.
ாண்டிராதே." ட்டு முகம் ரவி,
b இரகசியமான ான்று காதலிக்கிற ார்கள். ஆனால் வயில் அதை டும் விஷயம்
IGA)."
கற்பனை
என்னைத் ாதே" நண்பனின் ப்ெபதைத்
'ഖി
RILITEGIFLCD க்கொள்ளும் விட்டாய் மற்ற எப்படிப் ன்ற சிந்தனையே
சுயநலக்கார கலப்பும் இல்லை.
யாரோ ல நடத்துகிறாய்." கும் முன்னரே ல் முகத்தைச் ஆரம்பித்தான்
தாடு அணுகுவது
னியின் சாதனைகள்
ம், வெள்ளவத்தை
கனடா, கென்யா யான அலட்சியங் ற்கிந்தியாவும், தென் டுத்தடுத்து வந்து தை நினைத்தால் கிறது!
3. "Gofü LITLARAKafile) த்த பாடகி யார்?
காத்தான்குடி-02. டகிகள்' என்பதில் மல்ல ஜானகி, பும் தவிர்த்து விடுகி களில் ஹரிணியின் கொஞ்சும் குர ld, GLDataOLDL/767 ாசர்கம் தனி குர தக் கேட்கும்போது ழந்துருகி இதயத் பழிகிறதோ என்ற 2L/6oi, egy60TITUTár
ரவி, அவனது உடல் குலுங்கியது. ஆதரவுடன் அவனை அணைத்துக்கொண்ட பிரபு, "சரி விடு, அறிந்துகொள்ளத்தானே கேட்டேன்; எதற்காக ஏதோ தப்புச் செய்துவிட்டவன் போலக் கவலைப்படுகிறாய். சரி சரி, ஒன்றும் சொல்ல வேண்டாம். என்ன இது அழும் அளவுக்கு என்ன நடந்தது இப்போ? என்று
ரவியைத் தட்டிக் கொடுத்தான்.
சற்று நேரம் கழித்து, "நான் மிகவும்தான் பலவீனமாகிவிட்டேன்" என்றான் ரவி பரிதாபமாக கண்களைத் துடைத்துக்கொண்டான்.
அழுதத் துளிகள் நிரப்பும் பார்வை அமுதக் குடத்துள் நிரப்பும் சேர்வை
"சரி சரி ஆறுதலாகப் பேசலாம். சும்மா இரு" "இல்லையடா, உன்னிடம் சொல்லியே ஆக வேண்டும் இன்னதென விளங்காத ஒரு மனத் துயரை அநுபவித்துக்கொண்டிருக்கிறேன். அவளைப் பார்த்த நாளிலிருந்து என் மனதுக்குள் வேறு எண்ணங்களை அநுமதிக்க முடியவில்லை. எனக்கும் அவளுக்குமென்றே ஒரு உலகம் சிருஷ்டிக்கப்பட்டுவிட்டதைப் போல் தோன்றுகிறது. இந்த
9 GOTL 435 T59) TGOT GT007 இதுவரைக்குமான வாழ் நாள் முழுவதுமாக முற்றுத் திரிந்தேன் போலிருக்கிறது. இதுவரைக்கும் பேசப்படாத ஒரு சொல்லைப் போல இருக்கிறது எனதிந்தக் காதல்." "சரி, யார் அந்தப் புண்ணியவதி என்றும் சொல்வாய் எனக் காத்திருக்கிறேன்." "அவந்திகா அவள் சேலொத்த விழியிலே என்னைக் கண்ணுற்று பாலொத்த மொழியிலே என்னைச் செவியுற்று திரண்ட மார்பிலே என்னைச் சயனித்து அவளை அறிந்து என்னை மறந்தேன். இல்லை, அவளை அறிந்தேன் என்றா சொன்னேன்? அவளில் என்னை அறிந்தேன். அதுதான் சரி "கவிதை எல்லாம் எப்போது கற்றுக்கொண்டாய்? பிரபு சிரித்தபடி கேட்டான். "கவிதையா? ஊஹூம். எரிமலையின் உள்ளேயிருக்கும் குழம்பு போல எனக்குள்ளேயும் எதுவோ கொதித்துப் பொங்குகிறது. கவிதையா இது? கவிதையாக இருந்தால் அதற்குக் காரணம் மொத்தமாய் அவள் கண்கள்தான். உடலின் முலை முடுக்கெல்லாம் புகுந்து அமுதத் துளிகளை நிறைத்து நிரப்பிவிடும் பார்வை அவளுடையது."
மாகக் களமிறங்கும் அனுராதா அக்கா வைக் கேட்கையில் அட, இதுதாண்டா
நம் தமிழ்ப் பாட்டு' என்று மனம் சிலிர்க்கும் குறிப்பாக கானாங்கத்தை மீனு வாங்கி, கறுப்புத்தான் எனக்குப்
புடிச்ச கலரு, ஓபோடு. இந்த ஒபோடு' என்பதை கல்லூரி வாலிபர் களின் நையாணர்டியோடும், அதிலுள்ள பாலியல் குறும்போடும் எகத்தாளத் தோடு அனுராதா மட்டுமே பாடியிருக்
"அடடா, அமுதக் குடம் ஒன்றா என் அருகிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறது" பிரபு ரவியின் 6)4,46)6IIñ Jīloü6\flạMIII qổi. சிரித்துக்கொண்டே "அமுதம் நிரம்பியோடும் நாடி நாளங்கள்" என்றான். "சிரிக்காதே. அந்தக் குளிர் விழிகளின் வீச்சில் விழுந்து பட்டவருக்குத்தான் அந்த நெருப்பின் இனிமை புரியும். "குளிர்-நெருப்பு-இனிமை.ம். உளறுகிறாய். நிச்சயம் இது காதல்தான்" "அந்த இதயத்தின் நிழலில் தங்கியிருக்க வாய்ப்புக் கிடைத்தால்
என் வாழ்வின் அமரத்துவப் பொழுதுகளை நான் தொட்டுவிடுவேன். அவளது அன்பான பார்வையொளி பட்டுக்கொண்டிருக்குமானால் என் இதயத்தைப் பிய்த்தெடுத்து அவள் காலடியில் வைத்துவிடவும் சம்மதிப்பேன். அதற்கு அமரத்துவமான வாழ்வை அவள் பார்வை அளிக்கும." "என்னடா இது உன் தகுதி உயர் பண்புகள் எல்லாவற்றையும் விட்டு யாரோ ஒருத்தியிடம் யாசகம் கேட்டுக் கெஞ்சிப் பிதற்றும் தெருப் Lsji Goriškas ir grao GLumra)." "ஆமாம், பிரபு நானும் உலக இயல்பறிந்து நடக்கும் நாகரிக நடத்தையுடனிருந்தவன்தான் பிறருக்கு உதவியே வாழும் உயர் பண்புகள் கொண்டிருந்தவன்தான். உங்கள் எல்லோரையும் விட உள்ளத்தை அடக்கும் ஆற்றலும் கைவரப் பெற்றிருந்தவன்தான். ஆனால். ஆனால். இப்போது அவளிடம் ஒரு பிச்சைக்காரனைப் போல யாசிப்பதில் எனக்கு வெட்கமில்லை என் கெளரவம், மரியாதை நட்பு மானம் எல்லாவற்றையும் விட்டு அவளுக்காகக் கெஞ்சுவதில் எந்தத் தயக்கமுமில்லை. அவளது செவ்வரியோடிய மதர்த்த குளிர் விழிகளைக் காணாத உன்னால் இதைப் புரிந்துகொள்ள Աpւգաng/." நயனும் நண்பும் நானும் நன்குடைமையும் பயனும்
பண்பும் பாடறிந்து ஒழுகலும் நும்மினும் உடையேன் மன்னே. முதுநீர் இலஞ்சி பூத்த குவளை எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள் அரிமதள் மழைக்கண் காணா ஊங்கே.
(நற்றிணை 160 -3, 8-10)
கிறார். எஸ்.பி.பி. விக்ரம் ஆகியோருக்கு அது வரவில்லை)
崇●米 * ஈழத் தமிழர்களுக்கென்று ஒரு தேசம் அமைந்தால் அது எப்படியாக இருக்கும்?
எஸ்.மணி, செக்கடிப்பிலவு ஹர்த்தாலும் கடையடைப்புமாக
来●来 * பரீட்சைகளில் ஃபெயிலாகும்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?
அசுமன், நற்பிட்டிமுனை-0 அப்படி ஒரு சந்தர்ப்பம் நேர வில்லை என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள் உணர்மையைச் சொல்லி விடுகிறேன். அறிவாளியை விட முட் டாள்தான் பதில் சொல்ல முடியாத கேள்விகளை அதிகம் கேட்பான்' என்று ஒரு அறிஞர் சொன்னதை நினைத்துப் பார்த்துக்கொள்வேன். 米●米 * தனது மைதானத்திலேயே விளை யாடியும் சிம்பாப்வே தோற்றுவிட்டதே சு. சுதாகரன்-பூண்டுலோயா தோற்றால் வீடுகள் குடும்பங்களை யெல்லாம் கொளுத்திவிடுவோம் என்று அவர்களுக்கு யாரும் சொல்லவில் 60) GUGBALI/
Drij (02-08, 2003

Page 9
թgnd Gu ருக்கு тяла அமெரிக்க ஜனாதிபதி வெளிப்படுத்தி வருகின்றா
ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் ஆர்ப்பாட்டம் செய்தார் என்றால் கடந்த வார இறுதியில் ச நம்ப முடியுமா? செய்தி ஊடகங்களில் ப ஈராக் மீது போர் தொடுக்க அமெரிக்கா எடுத்துவரும் செய்தியாக இந்த ஆர்ப்பாட்
முயற்சியை ஆட்சேபித்து உலகம் முழுவதிலும் கோடிக் இடம் பிடித்திருந்தன. கணக்கான மக்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கைைள தமக்கு ஆதரவாக உலக மேற்கொண்டு வருகின்றனர். வதுமுள்ள மக்கள் அணி த போர் எதிர்ப்புக் கோஷங்களால் வட ஐரோப்பா முதல் வீதியில் இறங்கிப் போராட்ட உலகின் தென் கோடி வரை உள்ள நகரங்கள் அதிர்ந்து துவதை ஈராக்கியத் தொலை கொண்டிருக்கின்றன. போர்த் திட்டங்கள் வகுக்கப்படும் தினசரி பல மணிநேரம் கா6 மைய நகரங்களான வாஷிங்டன் லண்டனிலும் கூட வருகின்றது. இலட்சக் கணக்கான மக்கள் அணிதிரண்டு தமது எதிர்ப்பை இது லண்டன் நகரில்
S S S S S S S S S S S S S S S SSSLS S SS SL SS பட்ட ஊர்வலம் ஒன்றின் ஒரு ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் ே பாவிக்குள் குழந்தை ஒன் எடுத்துச் செல்கிற
மிக உயரமான கம்புக மேல் உடலின் சமநிலை ே நீண்ட நேரம் நிற்பது ஜப்பானின் பாரம்ப விளையாட்டுக்களில் ஒன் குறிப்பாக நம் நாட்டில் சி
தமிழ் புதுவருடம் கொண்டாடப்படும் ஏப்ரல் நடுப்பகுதியில் இத்தகை விளையாட்டுக்கள் அங்
இடம்பெறுகின்றன. இன்னும் சிறிது நாட்க தேசிய அளவில் இத்தை
நிகழ்ச்சிகள் அங்கு நடக்கவுள்ளன முன்னோ நடவடிக்கையாக டோக்கி தீயணைப்புப் படையினர் ப யில் ஈடுபட்டிருக்கிறார்க
LE தமது ஒருவேளை உணவைப் பெறுவதற்காக இ விநியோக நிலையம் ஒன்றில் வரிசையில் சிறுவர்கள் காத்துக் இங்கு காண்கிறீர்கள்
மேற்கு ஆபிரிக்க நாடான ஐவரிகோஸ்டில் கிளர்ச்சிய அரச படையினருக்கும் இடையில் சண்டைகள் இடம்பெற்று பிரான்ஸ் நாட்டின் மத்தியஸ்தத்துடன் சில காலம் அ போர் நிறுத்த ஒப்பந்தம் செயலிழக்கும் நிலை தோன்றியுள்ள
நடக்கலாம் என்ற அச்சத்தினால் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து சர்வதேச உதவியா யேற ஆரம்பித்துள்ளனர். ஆங்காங்கே சில அகதி முகாம்களில் மாத்திரமே அத்தியாவ
வழங்கப்படுகின்றன. பெருமளவிலான சிறுவர்களும் பெண்களும் பாரிய பட்டினி எதிர்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
DiTi 02-08, 2003 6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலாவது தீர்ப்பு
ெேசப்டம்பர் 1ம் திகதி அமெரிக்க நகரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டு பல நாடுகளில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களுள் ஒருவர் மீதான வழக்கு விசாரணையைப் பூர்த்தி செய்து தண்டனை வழங்கியிருக்கிறது ஜேர்மனிய நீதிமன்றம் ஒன்று
மொறோக்கோ நாட்டு மாணவரான முனீர் அல் முதசாதிக் என்ற இந்த இளைஞருக்கு ஹம்பேர்க் நீதிமன்றம் 15 ஆண்டுகால சிறைத் தண்டனை வழங்கியிருக்கிறது.
3000 பேர் கொலை செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்தார் என்றும் பயங்கரவாத அமைப்பொன்றில் உறுப்பினராகச் செயற்பட்டார் என்றும் இவர் மீது குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது.
தாக்குதலில் பங்கு கொண்ட குழுவின் தலைவர் எனக் கருதப்பட்ட முகமட் அத்தா என்பவர் கடைசியாக எழுதிய சாசனம் ஒன்றில் இவரும் கைச்சாத்திட்டிருந்தார் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுத்திருக்கும் முனீர் முதசாதிக் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
S S S S S S S
݂ ݂
= R = R
DIGNIF 22. GOOI GA
கிடப்பதையே ݂ ݂ ݂
பறக்கும் தேவாலயம்
சுவிற்ஸர்லாந்து நாட்டின் சென், கெலன் தேவஸ்தானத்தில் 200 ஆவது ஆண்டு நிறைவையிட்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. GTSG வெளி ஆனால் பலரதும் கவனத்தை ஈர்த்த விடயம் தேவஸ்தான வளவில் gՊր உதவிகள் பறக்க விடப்பட்ட பலூன் ஒன்றுதான்.
' தேவாலயத்தின் வடிவில் உள்ளே காற்று நிரப்பி 103 அடி விட்டத்தில்
இதனை அமைத்திருந்தார்கள்
மோதல்கள்
TID6ui
DJIJF 9.

Page 10
perusan "Transmismo. EFTERFITT EGELEEUEA
ரவளி ஷகீலா பாண்டியராஜன் ஆகியோர் நடித்தான் அன்புத் தொல்லை படம் சென்சாரில் ரிக்கிக் கடும் அவர் தைப்பட்டுவிட்டதாம் ஷகீலா மிகவும் குடும்பப்பாங்கான் ரால் செய்துள்ளதாக வெளியில் சொர்ளார்கள் ஏதோ பாரமான அம்மா கேரக்பா எனறெலாம் கூறிாக ஆனால் படத்தில் விதவையாக நடிக்கும் ஷகீலாவுக்கு வெள்ளைச் சேலையில் குளியல் சின்களை வைத்து காட்ட வேண்டியதைக் காட்டிவிட்டார்களாம்
இது சென்சார்காரர்களையே நெளிய
est 出町 of
Ho
Golygwyr * * ரர் தமிழிலும் இயக்கும் படம்
ருக்கு இரண்டு
ரத்துக்கு ஜோ
ஏஎம்.ரத்னம்
எழுதி வரு
வைத்துவிட்டதாம் போதும் போதும் என்று சொன்னாலும் கேட் காமல் ரவளிகாட்டிய கவர்ச்சிதான் சென்சா போர்ட் ஆசாமிகளை மிகவும் தொல்லைப்படுத்தி
இருக்கிறது அவ்வளவு தூரம் கவர்ச்சியை
அள்ளிக் கொட்டியிருக்கிறாராம் இதனால் நீண்ட கத்திரிக்கோலை எடுத்து ஆங்காங்கே படத்தைக் குதறி
எடுத்துவிட்டார்கள் சென்சார்
||L|T|ा।=|T|T ||nff கட் ஆனது போக மிச்சம் மீதி இருந்த பிலிம் ரொலை
கிடைத்தவரை அள்ளிப் போட்டுக் கொண்டு டி V NAN KOMPETIT , ALIITTWIL LIIII (TE||ा की। கட்களுக்குப் பிறகும் படத்தில் காமுரா காட்சிகளும் குடா காட்சிகளும் ஏகப்பட்டவை மிச்சம் இருப்பதாக டைரக்ட ரும் தயாரிப்பாளரும்
கொண்டிருக்கிறார் கள் பிரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம்
இருக்காது
கிறார்கள்
குந்த அவரவு டும் தொடங்க காண்டுக்கு இ திட்டாம் 下* 山L轟轟
நார் ப mil TMT டு விய MINIAI ாத்தில் Till II KITTITT El...
ராகும் படம் இப் படத்தின் நடிப்பது மீரா
ി:U
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GÉARLAMILJUDITÖJÄGERINGrigjägib RFTIG ரெல்ல மறந்த கதையை அடுத்துப் பல படங்களில் நடிக்கச் சொல்பிசெர இக்கு வாய்ப்புகள் வந்து ni Ir
இருக்கிள்ளவும் அடுத்து அவர் நீடிக் இருக்கும் படம்
பாக்ஷம் இதற்காகத் தனது கெட் அப்பு முற்றிலுமாக மாற்
slili ருக்கிறார்
DülgûLiğÜCÜ
TLG: jEEM66 Biën
Im 山LM ■■ ாயகியாக அறிமுகமானார புக்கு எதிர்பார்த்தபடி புதுப்பட ாய்ப்புகள் அமையாததால் அம் ண் எவ்வார்சி காட்டி நடிக் , Liller Muallinin Gwyfyn y lly.
டிங்கத் தயாரிபிட்டர் அதன் விா
à *M 口 』 til Rujuk பெற்றுள் ார் இந்தப்படத்தில் அவர் நடித்துள்ள பேரள ாத இது போன்ற டைப்பில் நடிக் ாய்ப்புத் தருவதாக சொல்றார்களாம். ஆனால் முழுமையாக்கி நடிகையாகப் பெயரெடு
MiLIIITTILTIIIIIli
la
தினத்து இவர் வழி arrir el río முன்னதாக ஒரு பட காரை அணுகியபோதுமா
22 AGAMINUTA
சாமி எதிர்ப சாமி படத்தின் பாடல்கள் வித்திய பிடிக்கும் விதமாக ஆன ரஞ்சக முறை
இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெரால் பிலும் புதுடெக்னிக்கைப் பயன்படுத்தியிரு பியூவருக்கும் இந்தப் படம் திருப்புமு ை
- - - - - - - — திமிடயவோ அடுத்த
ü 'நிறுவதாக த படத்தை விக்கு T இந்தப் படத்தில் கமல்ஹாசன்
படம்-துள் விஜயகாந்தி நடிக்கலாம்
LT LILLE ा MIT TOT I || ||
ஒப்பந்தமாகி இருக்கிறாராம் மிம் பரத்வாஜின் "முருகா
பசியாக இருக்கிறார் கஸ்தூரிராஜா ன்றில் துள்ளுவதோ இளமை புகழ் யாக நடிக்கிறார் ர் நடிக்கும் திவான் படத்தில் அவ யா மீரா ஜாலா இருவரும் ாக நடிக்கிறார்கள்
til un படங்கள் தயாரித்துள்ள தலுங்குப் படங்களுக்குப் பாடல்கள் Trini
நான்களுக்குப் பிறகு இப்போது திரைப் வசனம் எழுத பிருக்கிறார் கொளை அணு
திரையுலகில் குறுகியா இருபத்தைந்து படங்களு அமைந்துள்ள பரத்வா முருகா என்ற பக்திப்
டுக்கு இசை அமைத் Priva LU LIFF| - || iri
வளர்ச்சியின் மு ஒட்டிக்கொண்டி தலைமுறையின அழைத்தும் பிா வசத்துடன் பாட SSSS SS SS SSSSS S S
3,566 LUT
அமெரிக்கா இரகசிய திரும
மீண்டும்
பார்த்துக் கா முனீஸ்வரா
படுத்துபட தயாராக
கெரக்ட
ருக்கடியால் நிறுத்தி வைக்
Uli slovava rias இருக்கின்றன தமிழ்ப் புத்
ப் படத்தை ரிலீன் செய்யத்
ான ரன்னன்டந்தேன் த பசர
ார் விக்ரம் நடிக்கும் காதல் படத்தில் இரண்டு முத் கள் இடம்பெற்றிருக் LINTILI li டிரென்று முத்தமிடு தலுக்குப் பிரிங்காவும் முத்தமிடுகிறார் லிப்
பா கன்னா என்று TILINILIA II -
கொடுப்பது முத்தமா
துர்க் கேள்விகேட்கி
படத்தின் கதையைக் கேட் மின் அத்தின் அடுத்த படத்தி என்று சொல்லிவிட்டார்.
தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தயா ஒன்றை இயக்குரிறார் வின்சென்ட் செல்வா ஹீரோ பிரபுதேவா அவருக்கு ரேடியா
ார்மின்
T O (ORS OO

Page 11
GOOGleðsluruh SIGIJalui
GOTTLOSÒ ElectEngpilih டாகவே இருக்கும் பிரான் போர் ரே 'ஆத தெரியுமா ஜோதி பும் இரவும் அம்ப விஷயத் தில் ரம்பன்டர் ெ
வித்து ஒரு நியூஸ் புகைந்து
தொண்டிரு (a தனது சிநெறி | TILINEN II, LIGI ஆட்கொடுத்திருக் பிரார் மும் 、、 வரம் இல் 7_#5T+1 ܠܐ .
அதுவும் வேக்குக்கு ரேடியாக அது அதுவும் அதுவும் கட் IEEETILI தாகப்பட்டது படத்தின்படி ஒரு மும்தாஜ் இரகர் தனது கள்ளியுடன் பட்டிப்புடிடான் னமாடுவதாக அவர் கனவு துடன் அவ்வப்போது மும்வை குடி மும் தரிசனம் தர
E le
அம்மா வழியில் அபிநயறி அபிநயபூர் காட்டில் இப்போது கன மழையாம் அத னால் அம்மா அனுராதாவுக்கே ஜலதோஷம் பிடித்துக் கொள்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
ஹீரோயினாக நடித்தால் கரையேற முடியாது என்று முடிவு செய்த அம்மா அனுராதா மகளைத் தன்னுடைய கவர்ச்சிப் பாதையில் திருப்பிவிட்டார் முதலில் அதனால் நிறைய வாய்ப்புக்கள் கிடைக்காமல் போய்விட்டதாம் பிப் போது க்ளிக் ஆகிவிட்டார் அபிநயது இதனால் அசிரது கால்வுட் புக் நிரம்பி வழிகிறது.
ஹீரோயினாக இல்லாமல் என்ன மாதிரியான ரோல் என்றாலும் ஓகே என்று சொல்லிவிடுகிறார்கள் அம்மாவும் பொண்ணும்
சில்க்ஸ்மிதா அளவுக்குத் தனது மகளுக்கும் பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக டைரக்டர் சொல்லாவிட் பாலும்கூட சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து தனது மகளின் படைகளைக் குறைத்துக் கவர்ச்சியைக் கொட்ட வைக்கி நாராம் அனுராதா
கவர்ச்சி இருக்கும்போது காட்டுவதில் தவறென் என்று தனது அம்மா அந்தக் காலத்தில் பெரியது மாதிரியே ெ சுற்றுக்கொளர்டுவிட்டார் அபிநயபூர் SD DS SD DS LeS DSD DH LD DSD DS DS DSD DSD DS D D D DSD DS DS கவர்ச்சிக்கு LDOlés (SLD சொக்கத்தங்கம் படத்தில் விஜயகாந்த் தங்கையாகச் நடித்திருந்த பிரபல நடிகை சுமித்ரா மகள் டமா கதை கொண்ட கவர்ச்சிக் காட்சி என்றாலும் நடிக்க மறுத்து ஒரு பிரபல நடிகையின் மகள் என்பது ஒருபுறம் இரு கவர்ச்சி முலம் புதுப்பட வாய்ப்புப் பெறுவது எனக்கு என் நடிப்புத் திறமையைப் பார்த்து வாய்ப்புக் கொடுங் கொள்ளத் தயார் என்று கூறிவருகிறார் உமா
சினேகா றுநீகாந்த் லட சினேகா என்ன நினைக்கிறாரோ தெரியவில்லை. ப 5, படப்பிடிப்பில் தன்னுடன் இணைந்து நடிக்கும் பரீகாந்துடன் - தைகூட சகஜமாக சிரித்துப் போவதில்லை எளர் முழுக்க அவ III 3535 GMT காதல் அது இதுவென்று கிசுகி பரப்பிக் கொண்டிருக்க ந்துள்னன் மக்களுக்கும் இருவரும் எலியும் பூவையுமாகக் காட்சியளிக்கின்றனர்
உருவாக்கிய
SSSS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSS SS SSLS SSSSSLS
இர அமைப்
JE GAFFINITTE BÄR Epidi
TEGIJATI நேரம்டா சாமி ,' அணுகியிருக்கிறார் ராமராஜன் அவர்கள்
ஒரு காலத்தில் என்னுடன் நடிக்க ஒடி ஒடி
ஆனால் இன்னைக்கு நடிக்க மறுக்க
எல்லாம் நேரம்தான்" என்று மனி ஏகமாய் புலம்புகிறார். இதில் விதி
விலக்கா அவருடன் நடிக்க ஒப்புக்கொண்டவர் ரோஜா
தானாம்.
திருமணத்திற்குப்
Nair, Ogtigt
நிபுககும முதல்
படம் இது
" LIù Lርጎ
விஞ்ஞான
UFMANNSKA ULI
ன்றைய இளம்
-臀 ாத்துக்கு
த்தில் பக்திப் பர
ம்பெற்றுள்ளது
ം് 2 at Glfin'
புதுமுகங்களின் பங்களிப்போடு தயாராக வருகிறது'அன்பே உன்வம் அஸ்வின் யோகன் என்ற புதுமுகங்கள் இத் திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்படு றார்கள் சொல்ல மறந்த கதை ரதி நாயகியாக நடிக்கிறார்
ரகுவரன் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடிக் கிறார்.
இவர்களுடன் விவேக் வெண்ணிறஆடை முர்த்தி திண்பாபு உட்பட பல நகைச்சுவை நடிகர்களும் நடிக் நார்கள்
LL LLLLLLLLS LSLSL S LSS SLS S S S LSLS SLSLS SLS S S S S S S SLS S S
தமிழே வேண்டாம்-நக்ம . . . . . . . தி uEglai ချန္တချန္တီးရီ၊
வந்தால் மட்டும் LILI BIOLIÍ தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையா iz sauru, JON, LINE JAV, štat AMPTOMUUTTU மற்றும் கன்னடப்படங்களில்
'? : அதிக ஆர்வம் காட்டி வருகிறரும் தெலுங்குப் கடும் என்று எதிர்பார்க்கப்படும் 'கு கொடி
I, II, III ,,,,,,,,,, ITSITT ELINUTE ಛಿಜ್ಜೈ சில தமிழ்ப் படங்களில் நடித்த வாய்ப்பு ா என்று பெயரிடப்பட்டிருக்கும் வந்ததாகவும் சிபி நக்மா வேண்டாம் என்று ரப்படம் விஜயகாந்த் மக்களோடு ஒதுக்கிவிட்டது அவரே ாறிக்
வருவது போன்ற கதையம்சத் கொள்கிறா - கொண்டதாக அமையும் எனக் தமிழ் சினிமவில் டயபட்டுள்ளது Sஇருந்தபோது சித்திய கட்டி
ப் படத்தின் மும் அவர் அரசி 99.LE * TT T இறங்குவது குறித்து : அனுபவங்களால்தான் ஆயிழ் சிரியாலே
மறு பிரவேசம்
த கம்யுட் என்ஜினியரை துகொண்ட சார்யா, தற்போது டிக்க நல்ல வாய்ப்புகளை எதிர் நார் கடைசியாக அவர் நடித்த ரவில் திரைக்குவருகிறது. இதை
கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கத்  ார் அக்கா அணிணி அம்மா ால்கால்ட்கொடுக்க மாட்டா
ா எதிர்ப்ாரம் வேண்டாம் என்ற ஒதுங்குகிறார் நக்மா
என்றார்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளிவாகப் பேசவும் அப்பாவுக்கு எதிரியாக மகள் ஸ்டுடெண்ட் நம்பர் படத்தைத் தொடர்ந்து மீனர்டும் சி 2D LLDT ராஜை வைத்து சேனா ஃபிலிம்ஸ் ஒரு படத்தைத் தயாரிக்க
இருக்கிறது. இப் படத்திற்கு ஜோர் என்று பெயர் வைத்திரும் சிறந்த முறையில்றார்கள் முதன் முதலாக சத்யராஜூம்-பிராஜும் இணைந்து *கு முக்கியத்துவம் நடிக்க இருக்கின்றனர் அப்பா-புள்ளையாக இல்லை. இருவரும் விடுகிறார் பாரத் ரஜினிசத்யராஜ் போல் எலியும் பூனையுமாக ந்தாலும், வெறும் நடிக்கின்றனர். மிஸ்டர் பாரத் முலம் சத்யராஜாக்கு ஒரு பிரேக் பிடிக்கவில்லை அடைத்த மாதிரி ஜோர் படத்தின் முலம் சிபிராஜுக்கும் ஜோரா ள்ே அதை ஏற்றும் ஒரு பிரேக் கிடைக்கட்டும்
இந்தியை விட தமிழில்
:="obúaಖೆಗೆ ೧ಕಣ್ಣು.... : ... தனது தாராளமயத்தைக் களமிறக்கி இருக்கிறார் அமீஷா பட்டேல் ார்த்திபன் கனவு இந்த தாராள மயம் சீனது படத்தில் அரங்கேறியிருக்கிறது. இதற் ஒரே ஒரு வார்த் தாகவே சில்க்ள் பழைய போட்டோக்களை வாங்கி அவரைப் கள் இருவருக்கும்போலவே பிரத்தியேகமாக ஆடைகளை வடிவமைத்திருக்கிறா நிஜத்தில் அவர்கள் ராம் சில்க்கின் பழைய போட்டோக்களைப் பார்த்த அமீஷா
L ஆபவே இவ்வளவு டிரெஸ்ஸிங் சென்சோடு இருந்திருக்கிறாரே ா' படத்தில் நடிக்க என்று வியத்து போனாராம்
நட்சத்திரங்களை IDEMOfiry fögletih ESLLIEå E6 föllsi)
மறுத்துவிடவே .
வந்தாங்க Hell? நாங்க . . . . . . . .1 மாதவன், சூர்யா பரீகாந்த் தர் சுதீப் த்ரிஷா நடிக்கும்
P"" . படமொன்றை இயக்கத் திட்டமிட்டு இருநத மணிரத்னம் திக ரென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அஜீத்குமாரிடம் கால்ஷிட் விஷயமாகப் பேசியுள்ளார்
| | 10ölþéfið
slas EgjEUunars
ராதே பிலிம்ஸ் சார் பல் தேவயான தயாரித் துள்ள முதல் படம் காதலு டர் சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் ஒரு தயாரிப்பாளராகவும் நீங்கள் வெற்றிபெற்றுவிட்டிர் கன் என்று பாராட்டினார் களாம் அதைக் கேட்டுச் சந் தோஷ்க் கடலில் முழ்கியுள்ளார் தேவயான இனமேல் அவர் அடுத்தடுத்துப் புதுப்படம் தயாரித்து வெளியிட முடிவு செய்துள்ளார்.
முயற்சியைத் தொடரும்
தேவயானி தனது கணவர் இராஜகுமாரனுக்கு காதலுடன் படத்தைத் தொடர்ந்து Galili ni Na Aira கிடைக்காவிட்டால் மீண்டும் சொந்தப் படம் தயாரிக்க முடிவு செய்து வைத்திருக்கிறார் தேவானி மேலும் இப்படிச் சொந்தப் பட வேலைகள் நடந்துகொண்டிருக்கும் வென்ாயிலும்
வெளிப் படங்களில் நடிப்பதைக்
== == ==
குறைக்காத தேவயான வித்தியாசமான வேடங்கள் எதுவாக இருந்தாலும் நடிப்பு தற்கு ஒரே சொல்லிவிடுகிறார்
RoIII

Page 12
தவித்திருந்தேணி எதிர்பார்த்திருந்தேன் அவளி வரவில்லை. மறதியின் முனி நான் தோற்ற Castle) மயிலாய் வந்தாள் என ருேகில் என உயிரோடு பேசி சிரித்தாள். நம்பனேனர் அவளை மறந்தேனி எண்ை சொனினேனி என காதலை நினிறேன் முள்ளினிமேல் அன்று Garnasorno) /o/s. சிரித்துப் பேசினால் அது காதலாகுமா? என்று. சிந்தித்தேனி சில நிமிடம் உணர்ந்தேனி அவள் சொன்னது உண்மையென்று. தொலைந்துபோன எண் இதயத்தைத் தேடிப்பார்த்தேனி காணவில்லை இருந்தும். மரணத்திலும் சாகாத அவளினி நினைவலையை. என உயிரானவளை மணவறையில் கைப்படித்து மழலைச் செல்வங்களை அளிளியணைத்து எனினவளினி அன்பு மொழியில் நனைந்தேனி. 9/L LILLIII. எண்ணற்ற கற்பனைத் திரைப்படத்தை என மனமெனும் திரையரங்கில் அரங்கேற்றினேனி. கற்பனையே என காதல் என்றாலும் Wégougt70uso glaub es alpa/4ana உனி நினைவெனிற சிறையறையில்.
திருமதி கவிதாரவி, வவுனியா
Ji:
or
வெளிநாடு போனால் 9øLølb 9øLFlonu) சம்பாதிக்கலாம் என்று 0a/6/sp/10 Gustu) alþ09/1/ சொல்லக் கேட்டு.
ki удшата/аудидида) அக்காவினி வளையல் கொத்திப் பிழைக்கும் சிறு துண்டுப் பூமி எல்லாமும் அடகில் வைத்து
வட்டிக்குக் காசு வாங்கி வடிவான கோட்டுப் போட்டு வந்திறங்கு மலேசியாவில்.
шешир реагоleafyy படுத்துறங்க வழியின்றி அன்றாட உணவுக்கு திண்டாடித் தவித்து நின்று
A
கண்ட கனவும் போச்சு
கட்டிய பணமும் போச்சு
இனி உயிரோடு ஊர் போய்ச்
சேர்ந்தால் போதுமெனிறெணிணி
காவல் நிலையம் ஏறி
எங்கள் கணிணிர்க் கதையைச் சொல்லி
எங்கள் கதை அங்கு
LIAU GOT Ögp/LÜ GLICT60725/76)
t
வேறு வழியின்றி
முந்நூறு வெள்ளிக்கு
முட்டை சுமக்கிறோம் இன்று.
செ. ராமேஸ்வரன்,
மட்/ஈச்சந்தீவு (மலேசியா)
அகாயா
பெயர் இடயஸ்
@ມກໍ ສ நிமலகுமார்
Glui. த குகன்
புதுக்கவிதை எப்படி இருக்கவேண்டும்?
உள்ளடக்கத்தின் வீச்சும் வீரியமும் பற்றிக் கவலையேபடாமல் மலிவான விகடத் துணுக்கு அல்லது இரட்டுற மொழிதல் அளவுக்குக் கீழிறங்கிவிடும்போது புதுக்கவிதை என்ற இயக்கத்தின் நோக்கமே
ஏ இளைஞனே. வாழ்க்கை என்பது எதுவெனிறே புரியாது வாழ்ந்து கொண்டிரு LDGODA LIGGOT...
-- கனவுகளை விட்டு ஒரு கணம் நிஜங்களி இறங்கிவிடு. வாழ்க்கையின் அர்த்த தெரிந்து விடு.
-- தேனி மொழி பேசிடு பெண்களும். வானி வெளியில் நீந்த திங்களும். பூ வாசம் வசிடும் தென்றலும். மட்டுமல்ல வாழ்க்கை
-- வெண்ணிலவையும் பெண் அழகையும் ரசிக்க முன் யதார்த்தத்தில் கொஞ் வசித்து விடு.
-- மண்ணில் நடந்துகொ வானவில்லில் உறங்க கண்ணில் தெரிவதற்க தாரைகளை நீ எண்ண
-- கற்பனைத் தோட்டத்தி பூ பறிக்க முனி. உண்னை இவ்வுலகிற் அறிமுகப்படுத்திக் ெ
--
முகம் தெரியாதவளின் முகவரி தேடுவதற்கு முனி உன் முகத்தை நீ - ! முகவரியாக்கிக் கொள்
-- உழைப்பையே உன் உயிராகக் கொள். உன் பாதையில் என
蠶° 6նա5): 20 叫莎 ° தெளிவாக நில். Աp55ԱIII: முகவரி: முகவரி: . HERR SEBASIAN எறும்பினி உழைப்பும்
சோமநாதர் விதி Gao 1108) தேனத்தவினர் ಇಂದ್ಲ | liff | ಡಾ. | - *" 308, BERN, SWISS. கல்முனை திருகோணமலை : பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு --
LTTTLLTSuS LLLM S 0 ZTYT Z LLTLM
கவிதை மாரு torriña 8 erfraG
சிறப்புக் கவிதை
தீவுகள் பெருத்த எழும் விழும் ஒை கலககமுறுகின்றே
பருவத்தின் சூட்சு துளிர்க்கிறது என்
காமுகன் கையிழு
காதலன் மெய்யிழு துவள்கின்றன
என் ஒற்றை உயிரு
பழுதுபட்டுத் தரம் தாழ்ந்து கேலிக்குரியதாகிவிடுகிறது. இரட்டை čo ಟಿ-ಚಿ-ಚಿ॰
புகழ் பெற்ற மெக்ஸிகன் கவிஞராகிய ஆக்டேவியா பஸ் (Oetavi paz) கவிதை எழுதுவதற்கும் பத்திரிகை ரிப்போர்ட்டிங்குக்கும் உள்ள வித்தியாசத்தை அழகாகக் கூறியிருக்கிறார். தமது சொந்த அடைக்கலமாவே அநுபவமாகவே கூறியுள்ளார்.
"அநுபவங்களின் உடனடியான விளைவாக நான் கவிதை எழுதுவதில்லை. அது மிகவும் மோசமானது. அதனால்தான் பெரும்பாலான சமுதாயக் கவிதைகள் மோசமாயுள்ளன. ஏனெனில் அவற்றின் திடீர்த் தன்மையே காரணம். இந்த மாதிரி உடனடி யான அநுபவ விளைவாக ஒரு பத்திரிகைக்கான ரிப்போர்ட்டிங் தாகத்தில் ಙ್ அல்லது தகவல் கட்டுரையை நீங்கள் உருவாக்கித் தந்துவிடலாம். --கு இல் ஆனால் கவிதைக்கு ஓர் அநுபவம் ஜீரணிக்கப்பட வேண்டும் " மறக்கப்பட வேண்டும் நினைக்கப்பட வேண்டும் மறுபடியும் 總 அசு நினைக்கப்பட வேண்டும். அது மிகவும் நிதானமான அணுகு ိရှ”့် 醬 ಡಾ. முறை" பஸ்ஸின் இந்த அநுபவம் இன்றைய தமிழ்க் கவிதைக்கும் பயமின்றியாத அ பொருந்தக் கூடியதே.
அரசியல் செய்தித் துணுக்குப் போலவும் தகவல் கட்டுரையின் அந்திப் ဒို့ရှိါဂျိုက္ကို சுருக்கம் போலவும் நகைச்சுவைப் பெட்டிச் செய்தி போலவும் ஒரு o uliff, Gör Gum புதுக்கவிதையை ஆக்கிவிட்டார்கள், சிந்திக்க வேண்டிய கருத்து இது Trtó0)gger Golan கவிதையாக உருவாகுமுன் ஒரு கருத்து நமக்குள் செரிமானம் நம் படுக்கையில் ஆக (Digested என இதையே பஸ் கூறுகிறார்) வேண்டும் என்பது மிக
ரை நியமங்கள்
எந்தக் குகையில்
உடலை உயர்த்தி அலையோடு அை ஓவென்று எழுசை நிலநடுக்கம் கண் புயலைத் தின்றேன் DIT GOOTúo Glasmi gör GL
க்க ஒரு துன்
மிக வற்புறுத்தப்பட வேண்டிய கருத்து செரிக்கவும், மறக்கவும், ஊற வும் நினைக்கவும், மீண்டும் நினைக்கவும் இன்று அவகாசம் - கட்சிஜய அளிக்கப்படுவதில்லை. பிறப்தும்நொடியில் நிலப்பதும்நொடியில் திோனிக் படைப்பதும் நொடியில் என்ற நிலை வந்துவிட்டது. ராஜபாட்டையென்
M C நிறுவிக் கொள் புதுக்கவிதையின் தேக்க நிலை என்ற நூலுக்கு இறுதி நிறுத்தத் நா. பார்த்தசாரதி எழுதிய முன்னுரையிலிருந்து புள்ளியென்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளைஞனே.)
தனி கூட்டுக்கு முளி சுமக்கும் காக்கைகளினி இரயில் தண்டவாளங்களானோம் L/762/62076 Doflable)
சில்லுகளிடையே முயற்சியைப் பார் நாம் th - - - சிக்கிச்சாகும் காதல் பூக்கள் 列 அது போல் முயன்று நீயும் *** ***
plulüğlü L/Tü. பார்த்திடு தூரத்தில் திர்ை -- பக்கத்தில் இருந்தாலும் உறவுக்குப் பாலமிடுகின்ற முனினேற்ற வண்டியின் (2Lg75 (476y67GaI7 defaul527 unitat: 4660L4567
சிதிலங்களாய் நொறுங்கி சக்கரங்கள் தானடா முயற்சி தொட்டுக் கொள்ளவோ விடாத
நம் டு SIfSLb 266/Lacotton/ ஆனால் தனினம்பிக்கையே |DL0) (5/7: Gorf)
IGoof *** எனினிதயத்தை பிம்மமெடுத்து
நம்மில் *** -- உனி வாழ்க்கையை தடையினிறித் தொடரும் Gola Juhlii) "f வெறும் வார்த்தையாகக் மெளனம் பெட்டிகளின் எதையோ நினைத்து ந்து WILL /769.45. (3grmás ratifulb மழைக் காலங்களில் ம்ெ வாழ்ந்து காட்டு : கோவின் அதையே நினைத்துச் சுருங்கும்
-- கறுப்புப் புகையும் மனசின் பச்சோந்தித் தனம் இளமையினி வலிமையை *** சேராத
GDLIT DIT GODLOUILLg.&# GDFGŮayLib இந்த உலகிற்கு 6γυούτ. 6∂)ፊዟ) : 4. '0') இரயில் தண்டவாளங்களானோம்
டோஹா-கீட்டர் காதல் ஜோடிகளின் நாம்.
длаћин) LJше одћUL/467. சேர்வோம் கண்ணே./ C) O *** நம்-வாழ்க்கை இரயில்
இனினும். தடம் புரண்டு. கொல்லும் yn Y / அடிமனத்துள் எதிரொலிக்கும் GLIg/
O இரும்படிக்கும் ஓசைகளின் இளங்கவி நிப்றாஸ், பேரிகைகளுடன் அக்கரைப்பற்று-03
TG2. அறிவிக்கப்பட்டது.
** C. காணாமற்போன மந்தைகள்
தடைசியில் ്) மேய்ப்பர்களை மீட்டு வந்தன.
** வத்திக் M76). சொற்களைக் கொண்டு - - - - - .ܒ ܒ ܒ ܬܐ
பாக்கள் பாட நிலவு குளித்த குளத்திலிருந்து
வர்கள் நிரையில் நின்றனர். அலை வட்டம் எழுந்தது
ALIAT(Sub asa)Gla@24g/ Glor:ITLOGlav, முகங்களெல்லாம் வேவியாகிப் போக Yಠ LEர் வடுகளோ விதையாகும் நம்பிக்கையில்
மழைக்கால into நேரத்து பழங்களைத் தாரைவார்த்த I \ மைதானமாயிற்று. மரங்கள் வே துளிர்த்து நின்றன :"Tಿ. புனினகை இலைகளை * Z
607A/ դյլb த () ј o **
நீண்ட ಆ@ಕಿಕತೆ துளிர்த்த புண்ணகையின் பின்னோடு காற்று வெளியெங்கும் புதையுண்ட துயரின் 4. கலந்து நிறைந்தன! குறியீட்டை 1ւյլն * வாசிக்கும் அவகாசம்
இன்னும் எதற்காகக் கத்துவதென்று யாருக்கும் இருக்கவில்லை குரலடைத்துக் கிடந்தது கவனிப்பிழந்துபோன ஆட்காட்டிக் குருவி கடவுளைத் தவிர
யு. மனோஷ், அக்கரைப்பற்று
青圆晶鼬晶匣 MN
ச மகளிர் தினத்தையொட்டி இவ் வாரச் கள் பெண் மொழிக் கவிதைகளாக.
அனுசரணைகள், பூசிமெழுகல்கள் சம்பிரதாயங்கள், சமரசங்கள்மூடிய புதைகுழிகளினூடாக ஆண்டய முடியர்து நர்ம் என்றைக்குமே ஆதிக் காதலின் பாதாள வனத்தை பதர்கள் தாண்டிப் பூத்த அந்த ஒரு உச்சி மல்ரை சய்வதொன்றுமில்லை-இனி திரும்பிய முதுகோடு உன் ஒரே நொடி -உறக்கம்
சில்லிடும் தரை ஒன்டிய சுவர் சுருண்ட பூனையாக என உளைச்சல்கள்
கடல்வெளியில் சயென
LDTLDCBEGiusurf.
R. பிரத்தியேக
சடங்குகள் ஏதுமின்றி வெட்டியது தெரியாமல் விலகிய பிறகும் நெஞ்சுக்குள் நிறைந்திருக்கிறது நினைவுகள் படித்துறையில் கண்ட கனவுகளும் L[[Lffü பூச்சிகளைத் துரத்திய
காத்தமல்லி வாங்கப் போகையில்கூட உனக்கு வேண்டியிருந்த என் சிநேகமும் உன் வீடு என் வீடான நாட்களும் நீயற்று வாழும் #ಣಾ இருந்த நாட்கள் ဗျွိ " န္တီ
ன்று நினைததாலுமிஇத்தனை 蠶 இளகி நழுவிப்போய் கல்யாணத்தில் சந்தித்த மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரனைப் போல் என்ன பேசுவது என்ற அசட்டுப் புன்னகை
என் காதலன் usly u(D.6).Jril 356TT5 என்னோடு ஊடல் கொன்
இருந்துவிட்ட உன் நினைவின் ஊற்றை
f?
siúd
தேடி
ஜெயராணி
Lustflá; (5)
நிகழ்த்துவோம் கனிமொழி
விலகாத i வராத இன்றைய
E g:GJuül மறதி பூசி மெழுகியிருந்தேன். iறு கருதி பருவம் தப்பிய வெட்
................ Մ56ւյԼD BLմlա օ16ւILD60ԼD5(Ցշom ಸ್ಧಿತಿ பபறப் படுத்துக் "ါးါရှိ။ 5 oleuIDDIL பாழுதுகளாகிய
உன்னை
(Jತಿ
ஏதோ ஒரு கணத்தில் ஊடல் மறந்து
நம் நேற்றைய சந்திப்பு
எனக்குள் நீந்தவிட . புலன்களின் தூண்டிலுக்குள்
fläsas TLDs) போய்க்கொண்டேயிருக்கிறாய்
உன் பெயரை அதன் முழு அர்த்தததோடும் உச்சரித்துவிட நான் உன்னை அழைத்ததாக நினைத்து நீ எனக்குள் சுழன்று சுழன்று திசையெல்லாம் எழுகின்றாய்.
Söt
நான் முழுப் போகத்தி
கிறேன்.
களைப்பில் அயர்ந்திருக்
மழையே என் உயிர் நீயோ
மாலதி மைத்ரி
கடந்த பின்,
உன்னை எந்நிமிடமும்
எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன்.
என் ஆத்துமமும் அறிவும் முழு உள்ளமும், இந்த ஊனும் உன்னை நோக்கியபடிக்கும் பனிப் புகையாய் மேலெழுவது புரிகிறது எனக்கு இவ்வுணர்வுகளுக்கு வேலியிட்டுப் பாத்திகட்டிப்
பெயரிடநான் தயாரில்லை.
நீயும் நானும் வரையறைகளைக் கட வேண்டும்-நான் உன் விவேகத்தோடும் நீ என் வீரியத்தோடும் கடக்க வேண்டும்.
リ。
எனினும் என் கருவறையை நிறைப்பது உன் குறியல்ல என்ற புரிதலோடு வா!
என்றாய்க் கடப்போம்
என் விவேகத்தோடும் நான் உன் வீரியத்தோடும்
ஆழியாள்
DIT 02-08, 2003

Page 13
LLLLLLL LLLLLL TTTT T TT T TTLTL TT T T LLLTTT TT L M M L L M LLLL LL LLLLLL LALASS
astfaraommassassir GBof... Solifuu GMG085 முலிகை. இம் முலிகையைக் கொண்டு நாம் வீட்டிலேயே எவற்றிற்கு வைத்தியம் செய்துகொள்ளலாம் என்று பார்ப்போம். பல் வீக்கம், பல்லில் இரத்தம் கசிதல் போன்ற பாதிப்புகளுக்குக் கரிசலாங் கண்ணியைப் பச்சையாக மென்று அந்த சாறைப் பல்லிடுக்குகளில் படும்படி வைத்துக்கொண்டால் உடனடியாகக் குணமாகும்.
விக்கத்தின் மீது கரிசலாங்கண்ணி
லாங்கண்ணி இலைச்சாறு இரண்டு துளியை, எட்டுத் துளி தேன் கலந்து கொடுக்கலாம்.
கரிசலாங்கண்ணிச் சாறையும், நெல்லிக்காய்ச் சாறையும் சம அளவு
எடுத்து கொண்டு, மொத்த அளவில்
கால்பாகம் நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பில் காய்ச்சவும். பின்னர் இறக்கி, குளிர்ந்த பின்னர் தினமும் தேவையான அளவு தலைமுடிக்குத் தடவி வந்தால்
முடி உதிராது. முடி செழித்து வளரும்.
முலிகையை அரைத்துப் பற்று போல போட வீக்கம் குறையும். காமாலை நோய்க்கு கீழாநெல்லி கிடைக்காத போது கரிசலாங்கண்ணியைக் கறி சமைத்து, தண்ணிச்சாறு வைத்து அருந்தலாம். சாறாகவும் குடிக்கலாம்.
சோகை நோய்க்கு கரிசலாங்கண் ணியைத் தினமும் பொரியலாகச் செய்து சாப்பீட்டு வரலாம். குழந்தைகளுக்கு உண்டாகும் இருமல், சளிக்கு கரிச
இரத்தக் குறைவு, பலவீனம், ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் கரிசலாங்கண் ணிச் சாறில், போதுமான அளவு தேன் கலந்து சாப்பீட்டு வரலாம்.
கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய் இரண்டையும் சம அளவு அரைத்து அதனை தலையில் தடவி அரை மணி நேரம் கழித்துத் தலை முழுகினால் பொடுகு போகும். ஒரே ஒரு தடவை தடவிக் குளித்தாலே போதும்.
T b6 Lb গুJuDIT6তা
9gitu9soTsib Bung Lorsogi.
ნ!*------------
sortitasetbég தலைநகரில் நாடு @3ರ
TETVAJ
No. 4, Nelson Place Wellawatta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
இடம்
bleedsUngflest Eulyth Fuh fösum பி.கு
அதிஷ்டசாலியாக Golu uLuft: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . Թghoվ Glgiնանս6 முகவரி. கிறவர்கள் தமது SS புகைப்படங்களை தொழில்: . . . . . . . . . . அனுப்பினால் பிர alarianto-Bian-GaussILIOLji girano சுரிக்க உதவும்.
TYSASSSLL LLLLLLLLSSSSLLSLSSSLLLLSSLSSLSSSSLLSLSSSSSSLSSSSSSLSSSSSSLSLSSSLS
OS
L LSSSSL SLSS SLSS SLSS SLSS SS SS SS SSLSLS LSLS LS LS LS LS LSLS LS SLS LS LS LS LS
செல்வாஸின்)-
சல்வார் பரிசுப் போட்டி
விதம் விதமா! செய்துகொள்வதி GTGITIT Éilassít? 9 விஷயங்களை நி3 கொள்ளுங்கள்.
கூந்தலில் அ; ணெய்ப் பசை ே இருந்தால் சிகைய வராது.
உங்கள் முக 663036 UITGEST afG036 ULI துமோ, அதையே கள்.
பேஷனுக்காக பொருந்தாததைச்
சிகையலங்கார போது எடுத்த எடு மான அலங்காரங்க டாம்.
எந்த அலங்கார கூந்தலை வைத்து
சரும அழகுக் பவே முக்கியம். தேவையான ஆக்சி படும் போது, அது பல மாற்றங்களை உண்டாக்குகிறது. வின் முலமோ, மரு கவோ சருமத்துக்கு plgurgi. Galip வது?
ஆக்சிஜன் தெர லாம். இது ஒரு பிரத்தியேக இயந் யப்படுகிற இந்த ஆ ஒரு சில தினங்கள் நல்ல பொலிவைப்
35 TLD
SGibb DGIN ஸ்பெஷல் ஃபேஷிய என்று கேட்காதீர்க முன்பாக இதைச்
Dason6 ulasörasa un மின்றி தொடர்ந் ஜொலிப்பார்கள் எ ஸ்பெஷல்.
இன்னொன்று மாஸ்க் முகத்தில் இருக்கும் இந்த மா முகத்தின் மேல் ஒ கிறார்கள்.
சிறிது நேரத்த கிலுள்ள சத்தெல் ஊடுருவிச் செல் நேரத்துக்குப்பிறகு வேண்டும். வய சருமச் சுருக்கங்க இந்த மாஸ்க் வரம்
மேற்சொன்ன
சாதனங்க செய்யப்படுபவை.
கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி: O3-2OO3 லிருந்து இந்தியா அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு சென்னைக்கு அறி Eருக்கும் இந்த u
Epig GIJh. UITuijät ErsioGIf? @jrifiq,၅f† ar၉Ý၅ojrifí anno Lair Ganafasileña agilenjiž Lubl பொருட்களிலிருந்து
" | eta Giurtarrasti இல,160, காமினிபுர, ஹட்டன். கும் பொருட்களில் பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்தவோம். şüu6un qurtüb. அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? BITGO وانطلاق LT இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் CB Lumri 6 raó 9ty @ அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம். செய்யப்படுகின்றன
oIII ULI
Drij (02-08, 2003 தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. gfanguarı'ıg.myıl ல் விருப்பம் உள் |ப்படியானால் இந்த னைவில் வைத்துக்
நிகப்படியான எண் ருக்கக் கூடாது. லங்காரம் சரியாக
அமைப்பிற்கு எந்த லங்காரம் பொருந் செய்துகொள்ளுங்
உங்களுக்குப் 6NaFiul GauGBILITb. ம் செய்து பழகும் ப்பிலேயே ஆடம்பர ளைச் செய்ய வேண்
மானாலும் இருக்கிற அப்படியே செய்து து. வெட்டவோ,
கு ஆக்சிஜன் ரொம்
சருமத்துக்குத் ஜன் அளவு தடைப் புறத் தோற்றத்தில் பிரச்சினைகளை ஆக்சிஜனை உண ந்துகளின் முலமா நள் ஏற்றிக்கொள்ள என்னதான் செய்
பி செய்துகொள்ள
திரம் முலம் செய் க்சிஜன் தெரபியால் ரிலேயே சருமத்தில் பார்க்க முடிகிற
ப்பெண்களுக்கான ல், இதென்னபுதுசு, ள். திருமணத்துக்கு செய்து கொள்கிற ணநாளன்று மட்டு
தும் பேரழகிகளாக
ன்பதுதான் இதில்
sở6ìuoạTaớử tạ வடிவத்திலேயே
ஸ்க்கை அப்படியே
ட்டி, சிகிச்சை தரு
ல் அந்த மாஸ்க் லாம் சருமத்தினுள் லும். குறிப்பிட்ட மாஸ்க்கை எடுக்க நானவர்களுக்கு, ள் விழுந்தோருக்கு பிரசாதம்.
arabaonrib GiumróLGö ளைக் கொண்டு சுவிற்சர்லாந்தி வுக்கு குறிப்பாக முகப்படுத்தப்பட்டி பெல் அழகு சாத ம இயற்கையான ம், அரிய முலிகை லுக்கடியில் கிடைக் ருந்தும் தயாரிக் சென்னையின் பிர லர்கள் சிலவற்றில் சிகிச்சைகள்
ஒட்டவோ வேண்டாம்.
சிகையலங்காரம் செய்வதற்கு முன்பாகவே தேவையான கிளிப், சிகைப் பின்கள், சிகை பேண்டுகள் பொன்றவற் றைத் தயாராக எடுத்து வைத்துக் கொண்டு கண்ணாடி முன் உட்காருங் கள்.
சிகையலங்காரம் செய்து பார்க் கிறேன் என்ற பெயரில் அடிக்கடி சிகை
ஸ்பிரே மற்றும் ஜெல்களை உபயோகிக் காதீர்கள். அவை உங்கள் கூந்தலைப் பாழாக்கிவிடும்.
இரவுபடுக்கும் முன்பாக சிகையலங் காரத்தை அவிழ்த்து, தலையை நன் றாக வாரிவிட்டுப் படுக்க வேண்டும்.
கூந்தலில் தெளிக்கப்பட்ட ஸ்பிரே நீங்க, சிறிது எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.
lllllllllllllllll
நாற்காலியில் உட்காரும்போது உங்கள் முதுகுநாற்காலியில் நன்றாகப் படிந்திருக்கும்படி நிமிர்ந்து உட் காருங்கள். உங்கள் முழங்கால்கள் உங்கள் இடுப்பைவிட உயரமாக இருக் கும்படி வைத்துக்கொண்டு உட்காருங் கள். நாற்காலியில் உட்காரும்போது பாதம் தரையில் மட்டமாக இல்லாமல் சிறிது உயரமான இடத்தில் தூக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் மேசைக்கும், நாற்காலிக் கும் இடையே நிறைய இடைவெளி பார்த்துக்கொள்ளுங்கள். எழுதும்போது குனிந்து எழுதுவதைத் தவிர்ப்பது நல்லது.
நாற்காலியில் உட்கார்ந்தபடி எதையாவது எடுக்க வேண்டியிருந்தால்
இடுப்பை மட்டும் திருப்பி எடுக்காமல், மொத்த உடம்பையும் திருப்பி எடுக்கவும்.
தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேல்நாற்காலியில் உட்கார்ந்து வேலை பார்க்காமல் எழுந்து நின்று சிறிது உடம்பை நிமிர்த்திக்கொள்ளவும்.
உட்கார்ந்து இருக்கும்போது இரண்டு கால்களையும், மிகவும் குறுக்கி வைத்துக்கொள்வதோ, அகலமாக விரித்து வைத்துக்கொள்வதோ நல்ல தல்ல.
இருக்கையில் குஷன், வயர் பின்ன லைப் பயன்படுத்தலாம். காலை எப் போதும் ஆட்டிக்கொண்டே நாற்காலியில் அமர்ந்திருப்பதனாலும் முகுகு வலிக்க aoTib.
SL L L LSL LSL LSL LSL LSL L LSL LSL LSL LSL LSL LS LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL
ETLİGigi GTIGE GEOT BEFITGEGENDGUT
1. மலேரியா-இரத்தம்
2. யானைக்கால்-இரத்தம் 3. டைஃபாய்டு-இரத்தம்
நிமோனியா-எக்ஸ்ரே
5. மஞ்சள் காமாலை-சிறுநீர், இரத்தம்
6. லெப்டோஸ் பைரோசிஸ்-சிறுநீர்,
இரத்தம் 7 காலரா, சீதபேதி-மலம் 8. காசநோய்- சளி, எக்ஸ்ரே 9. தொழுநோய்-தோல் 10.இதய நோய்-எக்ஸ்ரே, ஈ.சி.ஜி. எக்கோ கார்டி யோகிராம்
III.
12.
13.
சர்க்கரை நோய்- சிறுநீர், இரத்தம் கருவில் குழந்தையின் வளர்ச்சிஅல்ட்ரா சோனோகிராம்
வயிற்றுப் பகுதிகள்-குடல் உள்நோக்கி
(எண்டோஸ்கோப்பி, அல்ட்ரா சோனோ கிராம்) 14 சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள்-அல்ட்ரா சோனோ கிராம் 15. கர்ப்பப் பை புற்றுநோய்-கர்ப் பப்பை வாய்ப்புற பரிசோதனை 16 மார்பகப் புற்றுநோய்-மமோ
கிராம் 17. வலிப்பு உள்பட நரம்பியல் நோய்கள்-ஈஜி, சிடிஸ்கேன். எம்.ஆர்.ஐ. 18. நீண்ட நாள் முதுகு வலி, கழுத்து வலி எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ 19. எய்ட்ஸ்-இரத்தம்

Page 14
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளிரோ பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமையழிவீரோ:
si Illinoflui umuglumir
பாப்பா முரசு சிறுகதை
வேர் ஒரு விதவைத் தாய். ஒரே மகன். வெகு தொலைவில் எல்லைப் புறத்தில் இராணுவத்தில் பணிபுரிகிறான்.
அன்றொரு நாள் அந்தத் தாயின் வீட்டில் தபாற்காரர் ஒரு கடிதத்தை வீசிச் செல்கிறார். தாய்க்கு எழுதப் படிக்கத் தெரி யாது. அதனால் கடிதத்தைக் கையில் வைத்துக்கொண்டு தெரு வைப் பார்த்தபடி நிற்கிறார். அப் போது அந்த வழியாக ஒரு பட்டா ளக்காரர் வருகிறார். அவரிடம் கடிதத்தைக் கொடுத்து படித்துக் காட்டச் சொல்கிறார் அந்தத் தாய்.
கடிதத்தைப் பிரித்துப் பார்த்த
ரும் அழுவதை பார்க்கிறார் கடை
பட்டாளக்காரர் ஒன்றும் சொல்லா மல் குலுங்கிக் குலுங்கி அழுகி றார். தாய் அதிர்ந்து போகிறார். அய்யோ இராணுவத்தில் பணி யாற்றும் மகனுக்கு ஏதாவது ஆகி விட்டதோ? என்று நினைத்து அந் தத் தாயுள்ளம் பதறுகிறது. அடக்க
LLLLLL LLLTT TTT TLTT L TT LL LLL L TTTLLS TLTT TL LTLLTLLL S LTL LT LESLS T TTTTT S TTTTTTLLLLLLL LL LLLLLLTT TLT LL S 0LL0S LLLL00S வர்ணம் தீட்டும் போட்டி இல: 486
sor cip U. ei sunt D Losoft g; Clu glso 1772 கொழும்பு.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 483 LInflag. jeg ríflu II oor rit.
SAMT GUTTGANGGOTUUT, புனித அன்னம்மாள் மகளிர் மகா வித்தியாலயம்-வத்தளை
பாராட்டுக்குரியவர்கள்: குமாரவேல் கோகிலாதேவி செல்வி.மு.கௌஷிகா H GILLIT GBTITULLUOGO 10. அருணகிரி வீதி திருகோணமலை
**191&II
தே-அமில்டன் தேவறாஜ் திருவள்ளுவர் வீதி, 234 உக்குளாங்குளம், வவுனியா மட்புனித சிசிலியா மகளிர் மகாவித்தியாலயம் மட்டக்களப்பு
ஜே.எம்.அபிஷேக்
சௌத்பார் கிராமம், மன்னார்.
தே.கபில்தாஸ் விபுலானந்தா மகாவித்தியாலயம் உக்குளான்குளம் வவுனியா
- ஜயதிப் விஜயகுமாரன் - இந்துக் கல்லூரி, கொழும்பு-04 நி.நிலோஜி
364 தேக்கவத்தை வவுனியா
நாவியஸ்பி டினேஷ்
188 கல்லூரி வீதி, திருகோணமலை கு. துஷ்யந்தன்,
178 பிறோஸ்பவுண்பர் வீதி, கொழும்பு-13.
ஒரு நடுத்தர வயதுக்காரர் வருகி றார். நகரில் பலசரக்குக் கடை
றத்துடன் பார்க்க ஒன்றுமே புரியவி கடைக்காரா தொட்டுக் கூப்பி என்ன விஷயம்.
கள்?" என்று கே
கடைக் கார G)JE II 603GL (2).JFTT6 முன்று மாதமாக வியாபாரமே நட கர நட்டம், மன யாத பாரம் அ சமே இல்லை, ! இருவரும் அழுவ எனக்கும் அழுை நிறைய நாள் அழு னையைத் தீர்க்க
தபாற்காரர் sin, l'ILÍN LLIT ñi. "GJIG என்று கேட்டா படிக்கச் சொன் காரர் பிரித்துப் ப தொடங்கிவிட்டா என்ன ஆயிற்றோ அழுகை வந்துவ அந்தத் தாய்.
இப்போது ப அழுகைக்குக் கா 5 LITT MOZGAT ITT LIL படிச் சொன்ன சிறிய வயதில் என மாவும் என்னைப் எத்தனையோ மு கள். அதையெல் தற்குறியாகப் இப்போது இந்த தைக் கொடுத்து னதும் எனக்குத் வில்லை. அழுதுவ "别LLLT ° 6060TШТ4. LI GLJITI சீலித்துக்கொகன் கடிதத்தைப் படி முன்று மாத வி வருவதாக அந்: கடிதத்தில் எழு செய்தியைப் படித் திடீரென்று ஒரு
அழுதது தா அது ஆனநத அ
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடுகதைகளும் விடைகளும்
I in 9 போலிருக்கும். 7 தலையில் மோதிப் பல்லை கூடில்லை. இனிப்பு கூடியிருக்கும். உடைத்தான்
|ബ தட்டி விட்டால் அவன் யார்?
கொட்டிவிடும். பாத்திரமில்லை. 8. சின்னப் பையனுக்குச்
அது என்ன? சிவப்புத் தொப்பி
2. இனிப்பான் புளிப்பான் அவன் யார்?
மணப்பான் எல்லாம் அவனே 9 நினையாமல் வருவான் இந்த
அவன யார்? நித்திரையின் தூதுவன்.
G போவது தெரியாது போனது அவன் uti?
பட்டாளக்கார என்ன? °4、
2) GoldAST (LIJFTIGO
அதிசயத்துடன் 4. எறிந்தால் தலை விங்கிவிடும் (5D அவன் யார்? க்காரர். அடுத்த பருகினால் தாகம் தீர்ந்து விடும்
பாயைப் பொத்தி அது என்ன?
ண்ணிர் தாரை 5 கரைவார் ஆனால் கரைய naus, o SOLITIL1919) 6 கிறது. | Ιρπίνι πή 9 ομή μπήή ஜெ 8 Ilf l த்தில் வேலை 6 எட்டிப் பார்க்கும் தூரத்தில் நிெசி 9 qg , og
குடடிய படடனம எடடித்தான र्ण-140%"|%n '' ? HUMO E
, Ꮜ" "** முடியவில்லை. அது என்ன? ான்கு-புர8-2யா இடி முகி) 1
A
მეფე | | படத்தில் இருப்பவர் பெயர் தேவாங்கு இந்தியா மற்றும் பூரீலங்காவில் இவ்வினக் கரடிகள் காணப்படுகின்றன. பயங்கரமாகச் சத்தமிடுவதில் றார். விதியில் இவருக்கு இணை வேறு யாருமில்லை. இந்தத் தேவாங்கு கரடியார் இர ழவரையும பதற வில்தான் வேட்டையாடுவார் கரையின் புற்றுகளை குத்திக் கிளறித் தூசி றார். அவரு க்கு தட்டி ஒரு உறிஞ்சு உறிஞ்சுவார் பாருங்க. அப்பப்பா. மிகவும் பயங்கர ിങ്ങെ', மாக இருக்கும். இவரது ஊதல், உறிஞ்சல் சத்தம் 180 மீட்டர் வரை கேட்கும். ன் தோளைத் இவர் இப்படி உறிஞ்சிச் சாப்பிடுவதற்குக் காரணம் என்ன தெரியுமா? முன் டுகிறார். "ஐயா! பக்கம் நான்கு பற்கள் இவைகளுக்கு இல்லமைதான் சிவப்பு கலந்த ப்ரவுன் ஏன் அழுகிறீர் கலரில் இருக்கும் இவரது எடை 90 முதல் 10 கிலோ உயரம் 140-180 செ.மீ. TTT S S LLL SeeeSLLLLSLLLLSL SLLLL SSS ர் தேம் பக் "ಸ್ಧಿ அதிக உஷ்ணப் பிரதேசங்களில் உள்ள கடல்களில் பவளப் பாறைகள் 53, 62776 tura இருக்கும். இவற்றைச் சுற்றியே வாழ்வார் படத்தில் உள்ள ட்ரிகர் பிஷ் '" - என்பவர் கலர் கலராக பார்ப்பதற்கு மிகவும் அழகாக இ க்கும். இம்
莎仰ó p 仍 தில் " சி' - மீன்கள் பவளப்பாறைகளில் உள்ள வெடிப்புகளில் மறைந்து வாழ்வதால், இதறகு அவகா இதன் எதிரிகளின் கண்களில் அவ்வளவாகப் படுவதில்லை. அப்படியே இப்போது இந்த ஆபத்து என்று தெரிந்துவிட்டால் தன்னுடைய பின்புறத் துடுப்பை இதன் தைய பாாதததும விசேஷமான முள்ளெலும்புகள் அமைப்பினால் அப்படியே விரித்து முள் க வந்துவிட்டது. போல் செய்து பாறையில் சொருகிக் கொண்டுவிடும் இதனால், எதிரிகளால் த்தி வைத்த வேத இம் மீன்களைப் பிடிக்க முடியாது. அப்புறம் என்ன. இடத்தை எதிரிகாலி அழுகிறேன்" செய்த பின் ட்ரிகர் பிஷ் மெதுவாகத் தனது பழைய நிலைக்குத் திரும்பு அந்தத் தாயைக் - வார்
அழுகிறீர்கள்? L L L L L L L L L L L LLLL LLLL LLLL LLLL LLLL L L L L L L L L L L L L L L L L L LLLL LLLL LLLLLL
"கடிதத்தைப் 6Tai. LLLITGTä ார்த்ததுமே அழத் தி WA ' Y. ர் என் மகனுக்கு
என்ற கவலையில் ட்டது" என்றார் இவ்வரம்:- உலகில் அதிரங்குகளைக்கண்ட 10 நாடுகள்
நாடு திரையரங்குகளின் எண்ணிக்கை
டாளக்காரரின் ர 65,000 ரணம E. ஐக்கிய அமெரிக்கா 2AM, JAWA இந்தியா 2,900
பிரான்ஸ் 4,762 麗 '? ஜேர்மனி 4,244 2.96& ாம் கேட்காமல் ಙ್?" 2,638 பாய்விட்டேன். இக்" "
* Qエ「LIT 5 25 TU 9-2535 படிக்கச் சொன் இந்தோனேசியா 2,100
ட்டேன்" என்றார்.
களோடு அறிவுத்
விட்டதே' என்று
ELIT 04. ITVIT - JJJK
க ஆரம்பித்தார். (35ι εύ ப்பில் ng IU க்கு சென்ற வாரப் த் தாயின் I புதிரின் விடை: LİMİh hüİTGİ, (?ğ
ருந்த நிந்திய
க் காட்டிய துமே
| Sjell Ligji
இந்த செவ்வகத்தி னுள்ளே இருப்பது ஏழு шј јtil Ja)(iiij. (...) ДПСИП . கோணம், அதன் ஏழு பக்கங்களையும், இங்கு போட்டிருப்பது போன்று நேர் கோடுகளால் இணையுங்கள். இப் ழகை வெடித்தது. போது செவ்வகத்தினுள்ளே ஏராளமான முக்கோணங் தான ஆனால கள் இருக்கும். அந்த முக்கோணங்கள் எத்தனை ழகை ዝዝ2 Cጠ° என்று கூறுங்கள்?
Drij (02-08, 2003

Page 15
N / A \V = = N | CERRAMC -
95 TLDT 60T nr Wall Tiles, per Floor Tiles மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள்
Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka. Tel : 345197-8
84-A. Havelock Road, Colombo-05.
Te:0507334
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள் உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
| 聳陡然>
25 வது வருடத்தில் அஸ்மா நோய்க்கு வைத்தியம்
அஸ்மா, வீசிங் தொய்வு இழுப்பு இளைப்பு மாய்ச்சல், மூச்சுத்தட்டல் மூச்சடைப்பு நெஞ்சுச்சளி மண்டைச்சளி, கக்கல் இருமல், தடிமன் மூக்கால் நீர் வடிதல், மூக்கடைப்பு நாசி அரிப்பு மூக்கரிப்பு தும்மல் மூக்கினுள் சவ்வு வளர்தல், கண்கடி கண்ணரிப்பு தலைவலி, பீனிசம் போன்ற குணங்களுக்கு நிரந்தர சுகம்பெற அஸ்மா சிசிக்சை நிபுணர் டொக்டர் சுறாஜ் சோமசுந்தரம் அவர்களை இல.25 சில்வெஸ்டர் விதி கல்கிசை (மவுண்ட்லெவினியற் கொழும்பு எனும் இடத்தில் பழைய
விடுவாடகைக்கு
பெரிய ஹோல், இணைந்
உள்ளிட்ட அமைதி வாடகைக்குண்டு-தொடர் தெஹிவளை பேர்லின்
DEDILLIRaisi
அல்லது ஏனைய வைபவப்படங்க DURAGUARD Jayuth Ogiluj கவலையை விடுங்கள் உங்களது
நோயாளர்களும் முன் அனுமதி பெற்ற புதிய நோயாளர்களும் தினமும் மாலையில் 400 மணி முதல் 7.00 மணி வரையும், செவ்வாய், Computerist பெரிதுபடுத்தி வியாழன், சனி கிழமைநாட்களில் காலையில் 9.00 மணிமுதல் 12.00 கைவண்ணத்தில் புதிய பல டிை
மணி வரையும் சந்தித்து சிகிச்சை பெறலாம். புதிதாக வரும் அல்பமாகச் செய்து தரப்படும். நோயாளர்கள் மேற்கூறிய நாட்களிலும் நேரங்களிலும் தொலைபேசி PHOTOGRAPHERSற்கு விவே இலக்கம் 074-201582 மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு விபரங்களுக் சிகிச்சை அளிக்கப்படும் நாளையும், நேரத்தையும் முன் அனுமதி பெற்ற பின்னர்தான் (பதிவு செய்து வர வேண்டும். R 074 - 201582
40 L/1, Galle Road, O Hotline: 594492/595.403
Gunun ܀ 10 9 :31 ܛ .ܙ.
GAN) JP Sarason Auria
കT96) ഞ&nL. கணவன் மனைவி ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க, காதலன் காதலி தேடிவர எதிரியின் தொல்லை இன்றி நிம்மதி பெற குபேர வாழ்வு பெற
குழந்தைப் பாக்கியம் பெற 8 திருமணம் தோஷ நிவர்த்தி பெற, 9. வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் பெற 10 ஓடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க 12 தீராத நோய் தீர, 13 தெய்வீக சக்தியால் ஒளடதம் மூலம் கூந்தல் வளர 14 கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 15. கையில் பணம் சேர. 16. அதிஷ்ட வீடு கட்ட
உங்கள் விதியைத் தெரிந்து கொள்ள
உங்கள் குறைகளை திட்டவட்டமாக தெளிவாக மாந்திரீகத் துறையில் 4 வருடங்களாகத் தனக்கென ஒரு பாணியை அமைத்துத் தன்னடக்கத்துடன் சேவை புரியும். PK சாமி ஐயா அவர்களைக் கண்டு உங்கள் குறைகளை நீக்கி வெற்றி பெறுங்கள். அது மட்டுமா வாழ்வில் தோல்வியில் துவண்டு ஐயாவின் ஆசீர்வாதம் பெற்றபின் لفظ "اللہ வெற்றி பெற்றவர்களின் திட்டவட்டமான தெளிவான, நூற்றுக்குநூறு உண்மையென உங்களால் உறுதி செய்யப் பட்ட ஜாதக விவரணம்
சாஸ்திரம் இது தர்மத்திற்கு இணையானது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை. விதியின் விவரணம் சாஸ்திரம் C॰ சாம்ராஜ்யம் மலையாளம் கொச்சியம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரீகம் மாந்திரீகத்தின் அரசர், பேராசிரியர் டாக்டர் PK சாமி ஐயா அவர்கள் இது ஒரு மயங்க வைக்கும் மாத்திரை அல்ல. மாயா
வித்தையும் அல்ல. பரிபூரண மலையாள துர்க்கையின் தெய்வீக அற்புத அருள் கடாட்சமே. அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது நடக்கப்போவது நடக்க இருப்பது உங்கள் விதியின் விவரணம் என்ன? அன்றைய வருடம் எப்படி அன்றைய மாதம் எப்படி அன் றைய நாள் எப்படி என்பதை அறியவும்
குறிப்பாகச் செய்யும் தொழிலை செய்யாதவன் கெட்டான் செய்யத் தெரியாத தொழிலை செய்தவனும் கெட்டான் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப உங்களின் தொழில் எப்படி அமையவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவும் உங்களின் குழந்தையால் உங்களுக்கு யோகமா? உங்கள் திருமணம் எப்பொழுது எங்கு நடைபெறும் எத்தனையாம் திகதி என்ற விபரங்களை (அறிந்து கொள்ள வேண்டுமா? உங்களின் இல்லம் வாஸ்து சாஸ்திர முறையில் அமைய வேண்டுமா? உங்கள் பிறப்பின் (இரகசியம் அறிந்து கொள்ள காண்ட அடிப்படையில் ஜாதகம் எழுதிக் கொள்ளவும்
கருணை மிகுந்த கண்ணியத்துக்குரிய ஐயா அவர்களுக்கு என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் தேவை. ஐயா ஒரு
வருடமாக எனது கணவர் வேற்று மத பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டதால் தினமும் என் கணவனால் நொந்து, வெந்து கொண்டிருந்தேன். என் மன வேதனையை என் தோழியிடம் கூறி ஆறுதல் தேடும்போது அவர் மூலமாக உங்களின் சக்தியை (அறிந்து கொண்டு தங்களோடு தொடர்பை ஏற்படுத்தி என் நிலைமைகளை விளக்கினேன். உங்கள் சக்தியால் ரீ துர்க்கை (1S1 adir பூரண அருள் கிடைக்கப் பெற்று, ஐயா இப்பொழுது என் கணவர் மனம் திருந்தி என்னிடமே வந்து விட்டார் என்னோடு (மிகவும் பிரியமாகவும் அன்பாகவும் நடந்து கொள்கின்றார். எனது வாழ்வில் நான் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இருக் (கின்றேன். எல்லாம் உங்கள் அருள் சக்தியின் மகிமையால் நடந்தது. எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய உங்களுக்கு (எனது ஆயிரமாயிரம் நன்றிகள்
கனடா அன்பரின் மடல், புத்தி பேதலித்தவர் பூரண நலம்
பெருமைக்குரிய டாக்டர் ஐயா அவர்க்ளுக்கு எனது மகளுக்கு 0 வருட காலமாக இருந்த மனப்பிரச்சனை, மனப் பயம், பைத்தி யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருளால் பூரண சுகம் கிட்டியது. உங்களுக்கு எனது நன்றிகள்
டென் மார்க் அன்பரின் மடல், அதிசயிக்கத் தக்க முடி வளர்ச்சி M。需 கொண்ட ஐயா, தலையில் தலைமுடிஉதிர்வதைத் தடுத்து, நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்கு
காட்டியமைக்கு என்றென்றும், தங்களுக்கும் துர்க்கை அம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன். L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
o) III ULI
ஜேர்மனி அன்பர் அனாவின் மடல், பிரிந்த குடும்பம் ஒன்று கூடியது
Drij (02-08, 2003 தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| EGENDERDIENESSM Bij
Clain தேசிய நலன்புரி கலை வட்டத்தின் ஏற்பாட்டில் கப்பூரில் முறையைக் கழிக்க, விரைவில் தொலைக்காட்சித் தொடர்நாடகம் ಇಂಗ್ಲ! திருமணப்பதிவுசெய்து திரும்ணம் தயாரித்துப் படமாக்கப்படவுள்ளது இந்த நாடகத்தில் Glgi ಛನ್ಗಿ "|- நடிப்பதற்கு நடிகர்கள், நடிகைகள், மற்றும்
வோருக்கு தளபாட சாமான் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள்.
களோடு சகல வசதிகளுடனான தங்குமிட வசதியும் இலங்கை முறைப் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்குக் களம்
கொழும்பு-சென்னை
சிங்கப்பூரில் தங்குமிட வசதி
Ibu- (6) SE GO GOD GOT-afriši
அமைத்துக் கொடுத்து அவர்களின் திறமைகளை 獻 Fo: 蠶 வெளிக் கொணரும் நோக்கத்துடன் தயாரிக்கவுள்ள படும் விமான நிலையத்திலிருந்து இந் நாடகத்தில் பங்குகொள்ள விரும்பும் இலவச வாகன வசதி சலுகைக் கலைஞர்கள் எதிர்வரும் 09032003 முதல் கட்டணத்தில் வாடகைக் கர்
தயாரிப்பாளர்" தமிழ் தொலைக்காட்சித் தொடர், மேலதிக விபரங்களுக்கு 1 இல49 சேதவத்தை வீதி, வெல்லம்பிட்டி என்ற
NAA விலாசத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு
கேட்கப்படுகிறார்கள் இந் நாடகத்தை "தப்பு" WEDONG தொலைக்காட்சி நாடகத்தின் கதாசிரியரும்
கதாநாயகனும் ஆகிய ஆர். கிங்ஸ்லி இயக்குகின்றார் SERVICE எனக் கலை வட்டத்தின் செயலாளர் கணேசன் to Anson Road, 1514 international ஜெயகுமார் தெரிவிக்கின்றார்.
Plaza, Singapore-079903 Taran
@
"E" uIGuigi Gil-Ibaiun, fig
Galafu Tars 2035.jÉ QABETØD ANGLIf அப்பு: 0065-975 14941 மலேசியா, சிங்கப்பூர் செல்வதற்குப் பணிப்பெண்களுக்கும்
ஆண் தொழிலாளர்களுக்கும் உடனடி வேலைவாய்ப்பு.
வயதெல்லை-25-38 தெஹிவளை சந்திக்கு சம்பளம் மலேசியா RM500 ரூ.2500 தங்குமிடவசதி அருகில் 2 அறைகள், சிங்கப்பூர் US 250 ரூ 125 மருத்துவ
(முலவ இருவழி
spraar gås God -
இலவசம்
உங்களது பாஸ்போர்ட் பாஸ்போர்ட் அளவு
கறுப்பு வெள்ளைப் படங்கள் முன்று 6 auf so L. LosüLLé ist, Gustaft ist
ளவிலான 2 வர்ணப் புகைப்படங்கள் சகிதம் நேரில் வரவும்
Royal Meed Foreign Employment Agency
சமையலறை, குளியலறை யான சூழலில் வீடு
புகளுக்கு 463 தாலி வீதி,
ரெஸ்டுரன்ட் அருகில்)
வெளிநாட்டில் நீங்கள் தங்களின் திருமணம் Geners ளை நல்ல முறையில் வடிவமைத்து
சிறந்தவர்கள் இல்லையே என்ற உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும்
படங்களை இயற்கை மாறாது நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து igital முறையில் திரு ரபேஸனின் எல்லாப்பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் சன்களில் நியாயமான விலையில் நன்மை பெறுங்கள் நேரில் வரவும். வெளி நாட்டில் உள்ளவர்களும்
தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்க்கலாம். :: உண்டு மேலதிக III 工 (3) (օ15ITLITLի
142-24, காலி வீதி, வெள்ளவத்தை, ລຫnupbu-06
சந்தைக்கு எதிர்ப்பக்கமாக
olombo-06, Sri Lanka.
Mobile 077-732.3174
a su correón estörrufesör LoLGño, est csör
இனியவள் என்னிடமே வந்தாள் மதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேர வைத்தமைக்கு ஆயிரம் நன்றிகள்
மனித தெய்வமே உங்களின் தெய்வீக சக்தியினால் பேசாத எம் 03 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்தத்தில் மூழ்க வைத்த உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்கள்
மதிப்புக்குரிய ஐயா ಙ್ தங்களின் அருள் சக்தியின் மூலம் நீண்ட காலமாகத்
|#ಣ್ಣದ್ದು-9 வந்த எனது வெளிநாட்டுப் பிரயாணம் தங்களோடு தொடர்பு ஏற்படுத்திய பின் உங்கள் சக்தியினால் துரித
கதியில் எனக்கு வாய்ப்புக் கிட்டியது. உங்களுக்கு எனது நன்றிகள்
மாத்தளை அன்பரின் மடல், கை கூடிய திருமணம்
lagun அவர்களுக்கு திருமணம் செய்ய இஷ்டமில்லாமல் இருந்த எனது மகளுக்கு திருமணத்தில் விருப்பம் தெரிவித்து, ஒரு வெளிநாட்டு வரனைத் தங்கள் கிருபையால் தந்து நல்லபடியாகத் திருமணத்தை முடித்துத் தந்தீர்கள். எங்களது மனமார்ந்த நன்றிகள்
கொழும்பு அன்பரின் மடல், தீய பழக்கத்தில் இருந்து மீட்பு மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தீய பழக்கம் உள்ள எனது தம்பியை மீட்டு அவருக்கு புது வாழ்வும், அவருடைய மகளுக்குத் திக்கு வாய் குணமடையவும், எனது மைத்துணிக்கு கிடைக்க வேண்டிய காசு கிடைக்கவும், எனது மைத்துனனின் மகன் வெளி PO செல்லவும் தங்கள் அருள் சக்தியின் மூலம் நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
கணம் மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த எனது நோய் பூரணமாகச் சுகம் பெற்று இவ்வு |AG என்னையும் ஒரு சாதாரண பெண்ணாக வாழ வழியமைத்துக் கொடுத்து நீண்டநாள் நரக வேதனையில் இருந்து மீட்டுத்
தந்தமைக்கு நன்றிகள்
யாழ்ப்பாணம் அன்பரின் மடல், அச்சொட்டான ஜாதக பலன்
|ஐயா அவர்களுக்கு என்னுடைய ஜாதக பலனை விரிவாக அறியத் தந்தீர்கள். தாங்கள் கூறியது போல் அனைத்தும் நிகழ்வதையிட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். என்றென்றும் உங்களுக்கு நன்றி.
லெபனான் அன்பர் வரைந்த மடல், மனநோயில் இருந்து மீட்பு
சுவிற்ஸர்லாந்து சுரேஷின் மடல்
அன்புள்ளம் கொண்ட ஐயாவுக்கு சுரேஷர் எழுதிக் கொள்வது ஆச்சரியமும் ஆனந்தமுமாய் இருக்கிறது உங்கள் சேவை நான் பணம் அனுப்பி என் பிரச்சனையை தொலைபேசி வாயிலாக "என் காதலியை அழைத்துத் தாருங்கள். அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது." என்ற எனது அழுகைக் குரலுக்கு மனமிரங்கி, தொலைபேசி வாயிலாகவே ஒரு மணி நேரத் திற்குள் 7000 மைலுக்கு அப்பால் இருந்து நீங்கள் செய்த அருள் சக்தி மாந்திரீகத்தின் சக்தியால் என் காதலி என்னை வந்து அடைந்து விட்டாள். தங்கள் சேவை மீண்டும் மீண்டும் மக்களுக்குக் கிடைக்கத் துர்க்கையின் ஆசீர்வாதங்கள்.
சுவிஸ் அன்பரின் மடல் நீண்டு வளர்ந்த கடந்தல்
ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக முடி உதிர்ந்து முடி கட்டையாகி வெளியில் செல்ல முடியாது வெட்கப்பட்டுக் கொண்டி ருந்த எனக்கு உங்கள் அருள் சக்தியின் மூலம் கூந்தல் நீண்டு கறுப்பாய் இருக்க அருள்புரிந்தீர்கள் ஐயா! உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், !
ஒப்டன் அன்பரின் மடல் சுகமாகிய புற்றுநோய் ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்ட என் மனைவிக்கு தங்களின்அருள் சக்தியின் மூலம் y GOTOTO, சுகம் கிடைத்தது. எங்கள் வாழ்வில் ஒளி வீசிய உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்.
La avas மாந்திரீக சக்கரவர்த்தி,
Prot. Dr. P. K. Samy (J.D.GAND J.P. Sri. Durgadevi, mantharika Utchada Peedam
62. Kotahena Street, Colombo | 33, Daily Fair Complex, Kandy Road, NuWara l- Eliya T.P. 342464,344832, 342463, 470615. நுவரெலியாவில் மட்டுமே கிளை உண்டு.
337. Fax. 0.094-1-3488 IP, 052-2508, 35097,23093, Fax 0.09452-2508 Email: drpksany. O stmetik W.W.W. imexpo anka, com, dr.pk Samy
L
Oprin Georgio No sirol 00.000 LL LLL TT0 LL TTT LLLL 0 ZLLLL 000 S TLTLT S TTM S LLLLL TTTLLLLL jala poluirali imala 800.000 имала од

Page 16
ரியவர் என்று அவர்கள் மரியாதையாகக் கூப் பிடும் பொன்னம்பலம் அறையில் சில்க் ஜிப்பாவும் வேட்டியுமாக ஏக தோரணையாக உட்கார்ந்து கொண்டிருந்தார் நெற்றியில் பெரிதாக விபூதிப் பந்தல் நடுவில் சந்தனம், குங்குமம் செந்தூரம் என்று திலக வகையறாக்களில் ஒன்றுகூட பாக்கி இல்லை.
"என்ன நாகசாமி வேணுவுக்கு
எப்படி இருக்கு”
"நல்ல காய்ச்சலுங்க பாத் துட்டு பணம் கொடுத்துட்டு இப்ப
தான் வர்றேன்"
"நல்லது. அப்புறமாக ஒரு முக்கியமான விசயம்."
"TOTOTIJ.?" "நம்ம ராஜபாளையம் பக்கத் துல இருக்குதே சதுர கிரிமலை. கேள்விப்பட்டிருக்கியா?"
"என்னங்க அப்படிச் சொல் லிட்டீங்க. மகாலிங்க மலைன்னு
கூட அதைச் சொல்லுவாங்களே." "கரெக்ட். அந்த மலைல ஆறு முகசாமின்னு ஒரு சித்தர் இருக்கு DIT UITLD."
"அவருக்கென்னங்க இப்போ.” "அந்த சித்தர் ரொம்ப சக்தி வாய்ந்தவராம் நம்ம லயன் டாக் டர் லோகநாதன்தான் சொன் GOTT GÖT.”
"Fifi..." "அவரு நம்ம மாளிகைக்கு வந்து ஒரு பூசை பண்ணா எங்க குடும்பத்தை பிடிச்சு ஆட்டிக்கிட் டிருக்கற g ni Orasan in rin bL லாப் போயிருமாம். ரொம்ப நம் பிக்கையா சொன்னான் லோக நாதன்."
"அப்ப அந்த பூஜைக்கு ஏற் பாடு செய்ய வேண்டியதுதானுங் g(361I.?"
"அதுக்குத்தான் இப்ப உன் கிட்ட விபரம் சொல்லிகிட்டு இருக்
கேன், அந்த பூசை காதும் காதும் வெச்ச மாதிரி நடக்கணும் அது நடக்கறப்ப இங்க மாளிகைல என் மகளுங்களோ, மகனோகூட இருக் கக் கூடாது. இது ரொம்ப முக்
LID."
"ஏன்யா. அவங்க இருந்தா GTGGTP"
"எனக்கு ஒண்ணும் இல்லை. ஆனா லோகநாதன் அப்படித் தான் சொன்னான்."
"சரிங்க. உங்க விருப்பப் படியே செய்துடுவோம். உங்க மக் களை நம்ம கொடைக்கானல் மாளிகைக்கு அனுப்பிடுவோம்"
"அவங்கள அனுப்புறது இருக் கட்டும் முதல்ல நீயும் நானும் போய் அந்த சித்த சாமியாரைப் பார்த்துட்டு வருவோம் என்ன சொல்றே?"
"நீங்க சொன்னா சரிங்க, எப் LIIš 35 3676MTIDLIGA) ITILD?"
"இன்னிக்கு வேணாம். விட்டுடு நாளைக்கு காலைல ஒரு அஞ்சு LDGOlof. G) SEGi) GAOIT LID 6676YHLÍDLÍ GAOITLD. நம்ம வண்டியில 1272 சுமோவை
KG
இந்திர செளந்தர்ராஜன்
Guiu flag=mt நொஸ்ரடா Tsire T st
ଗ 5TobyLITL இருந்த காலத்தில் வன் போல நேரத்
போட்டு ரெடியாவை
டிரைவர் வேண்டாம் நானே டிரைவ் பண்ணிட்றேன்"
"ஆகட்டுங்க."
SOGITALI TL 9FT 95TU "ஆமா அந்த ஞானவெல் Luu : GLUMIGA) வப்பத்தி ஏதாவது தெரிஞ்சிச்சா .
"தொயலிங் க. " " Ian. "ಆ போனான்னே தெரியல" : நெ UU GNOVT GIGOTOILILITT53) துவிட்டு, தன் கன
உங்ககூட மனசுவிட்டு பேசனும் முதலாளின்னான். கடைசில எண் னடான்ன ஆளேகாணாமபோய்ட் LITGI."
தென்பட்டால் அவர் சம்பந்தமில்லாமல் ச ரடாமஸ்ஸிற்குப் ே இபடி வேலைக்கு வராம: துரதங்கத் LᏗg5lᏧifᏏᎫᏰ5ᎧTfᎢ
9 L-5 as Ly- இப்பது நடக்குது . இருந்தன. KO ST6f 6ft 606 Lus
தன. எங்கேயோ பதைப் பற்றிக் கண் போல், சாதாரணம பதிலை எதிர்பார்
படிற்குப் போய்விடு 2) மொழிகூடச் சில தாக இருக்கும், !
SN தி குரல் சுட்மாறுபட் :தோன்றும் இறந் کیجیے ܠܐܠ
அதுதான் எனக்கு ஏன்னே தெரி யலை என் குடும்பம் எப்படி இருந் தாலும் நம்மகிட்ட வேலை பாக்கற வங்களுக்கு நான் ஒரு குறையும் இரகசியத் வைக்கறதிலலை. இருந்தாலும் ருக்கிறான் என்ற இங்க வேலை பாக்க பயந்துகிட்டு வலுக்கத் தொடங் ஓடிடும்போது மனசுக்கு சங்கடமா ஆபத்துக்கா மிடுது கொன்றை நொ எனணங்க பணறது. ஒன வகுத்துக் கொண் ணுனனா ஒனபதுனனு பேசற a அந்தக் காலத் ಸಿಂಡ್ಲಿಅಶ್ವಿ, ಡಿಲೈ - Giff தாலும நமம பாபாங்களுககு கற்பனைகள் நில கல்யாணம் ஆகி அவங்க புருஷன்க போதகர்கள் பேய்பி ளோட சந்தோஷமா வாழநதா குவதாகக் கூறி எ தாங்க ஒரு மாதிரி பேசறதும், LDITSO 56 Log LL LIIIIIILILIN|4|ID filii(iii)." களை நடத்தி ! "அதுக்குத்தான் அந்த சித்தரை ைைவத்தி பார்க்கணும்கறேன். அவர் இங்க (哑
வேளை எண்ணத்
பேய் பிசாசுக
கால் வெச்சாலே எல்லாம் சரியா போயிடும்னு சொன்னான்லோடு SOT ALI I TIJ
நாதன், நானும் அவரைத்தான் இப்ப மலைபோல நம்பியிருக் மான தண்டனைக ಇಂಗ್ಲ களே வழங்கிவிடு "'கள் ஆட்காலம் அடைக்கப்படுவர். | ||೩೫ இடத்தில் , . ba. Gla. Tijajuu பேசவும் நாகசாமி முகத்திலும் ಶಿಫ್ಟಿÇ ஒரு வித நம்பிக்கை பளிச்சிட்டது காத்திருக்கும்பேர
அந்த வேளை பார்த்து அரக்க :) பரசு விழி வந்தான ஒருவன யினர். உடனடியா அவனிடம் மேல் முச்சும் கீழ் நொஸ்ரடாமஸ்ை முச்சும் முட்டித் தள்ளியது லிருந்து காப்பாற் "என்னய்யா. எதுக்கு இப்படி என்று தீர்மானித்
கப்பட்டால் அவர்
ಆಶ್ಚ್" ಅಶಿ உனக்கு என்ன அவனது விருப்பு
"அய்யா. அய்யா." கட்டாயப்படுத்தி இருந்து அவனை
என்ன. முதல்ல விசயத்தைச் பல கட்டுப்பாடுக "...", அந் Usirsi LaLGUG TLL3,3,607 it. தோணி இல்லிங்க. அந்தோணி." @ அவனுக்கென்ன? துறையில் படிப்ை தோட்டத்துல வாழை இலை பாடு செய்யதனர் அறுத்துக்கிட்டிருந்த அவனை "ல்ை தொல் நல்ல பாம்புகடிச்சிடுச்சங்க வாய்ல பேலியரிலுள்ள ம நுரைதப்ப விழுந்து கிடக்கறாங்க :ே
வந்தவன் சொன்ன விஷயம் துவராகப் பட்டம் பொன்னம்பலத்தின் இதயத்தை னிடம் அபரிமித சி'து நிறைந்திருந்த நாகசாமி முகமும் இருண்டு பேராசிரியர்களை போனது தியது.
அவன் மருத்து
o) III || தினமு
(அம்புகள் தொடர்ந்து வரும்.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களுடன் ஸ்ஸுக்கு Surrefio? ஸ் இளைஞனாக பித்துப் பிடித்த 岛"亚岛 、T இருப்பான் நட் னுக்குப் பிடித்த பர்களோடு ஓடி ன இளைஞர்கள் வயாகவும், கு து போக்குவதில் st)GOG).
நேரம் ஆராய்ந் முன் யாராவது களிடம் ஏதாவது றுவான். நொஸ் ய் பிசாசுகளுடன் இருக்கிறதோ ற்றுவட்டாரத்தில் 驚 அவன் புரியாத புதிர் Asu (also on to வாகவும் இருந் இடத்தில் நடப் SOTITG) 669 L6GT ாகக் கூறிவிட்டுப்
காமல் தன்பாட்
ான் அவனுடைய வேளை புரியாத Alau g: LDuuries Griffl sio இருப்பது போல் வர்களின் ஆவி ஸ்ஸில் தொற்றிக் ன்றன என்று சில தோன்றும். ளோடு நொஸ்ர தொடர்பு வைத்தி T6STSTL) 6.JJ SJJ கியது. அது ஒரு ன பொறிக் கிடங் ஸ்ரடாமஸ்ஸிற்கு 外{呜· தில் பிரான்ஸில் றிப் பயங்கரமான பி வந்தன. மத சாசுகளை ஒடுக் த்தனையோ வித L'LPÄ560) GIT, FLIÄ தியுற்ற மக்களை ந்த காலம் அது. | ĜULÜ, LĴUFITU, போன்றவற்றுடன் ாவது சந்தேகிக 5ளுக்குப் பயங்கர
ளை மத போதகர்
ர், அத்தகையவர் வரை சிறையில் சிலவேளை பகி வத்துக் கல்லெ டுவர்.
SV"59 TDULä பத்தையிட்டு அவ கவும் கவலையா ஏதாவது செய்து இந்த ஆபத்தி விட வேண்டும் துக் கொண்டு, திற்கு மாறாகக் இந்தப் போக்கில் :: 606).Jées STL (UTL'Lorf, கவனம் செலுத்த வனுக்கு ஓரளவு நந்த மருத்துவத் த் தொடர ஏற்
LITLD6M) GILDIT GÖTL த்துவக் கல்லூரி ான். 1525ல் மருத் பெற்றான். அவ ன அறிவாற்றல் , 96.960L-III பவியப்பில் ஆழ்த்
JOITS GLDITGöIL
இரகசியத் தொடர்பு
பேலியரிலுள்ள மருத்துவமனையில் தொழில் புரிய ஆரம்பித்தபோது, பிரான்ஸின் பல : கொடிய பிளேக் நோய் பீடித்து ஆட்டுவித்துக் கொண்டிருந்தது. மொன்ட பேலியரிலும் நோய் பரவி யது. மருத்துவ மனையில் பல வருட அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் அளித்த சிகிச்சைகள் பலனளிக்கா மல் பலர் நோய்களினால் மரித்தனர். நொஸ்ரடாமஸ் மரபுவழிச் சிகிச்சை
Guiu nemrsas GerTTG9
நொஸ்ரடாமஸ்
வைத்தி ருக்கிறான் என்ற எண்ணம் வர வர வலுக்கத் தொடங்கியது.
●● 95 GLInflu ஆபத்துக்கான பொறிக் கிடங்கொன்றை "..."
வகுத்துக் கொண்டிரு Øዎöl;
முறையை ஒதுக்கிவிட்டு, தனக்குத் தெரிந்த புதிய முறைகளைக் கையாண்டு மருத்துவம் செய்தான். அவன் கையால் பல நோயாளிகள் ரண சுகம் அடைந்து வீடு திரும் அதனால் நொஸ்ரடாமஸிசி டம் வருபவர்கள் தொகை விரைந்து அதிகரித்தது.
இது கண்டு ஏனைய மருத்துவர் கள் பொறாமை கொண்டனர். நொஸ்ரடாமஸ் மந்திர தந்திரங்கள் மூலம் நோயாளிகளை ஏமாற்றுகி றார் என்றும் அவன் மருத்துவ முறைக்கமைய மருத்துவம் செய்வ
தில்லை என்றும் அவனுக்கு எதிரான வதந்திகளைக் கிளப்பிவிட்டனர் எந்த மருத்துவமனைவியிலும் அவன் வைத் யம் பார்க்க அநுமதிக்கக் கூடாது எனப் போர்க் கொடி உயர்த்தினர். இது அவனை அந்த நகரிலேயே வாழ முடியாத நிலைக்குத் தள்ளியது
ஆனால் அவனுக்கு இன்னொரு அதிஷ்டம் கைகொடுத்தது. அன்று ரான்ஸ் நாட்டின் தலை சிறந்த வேதாந்தியாக விளங்கிய யூலியஸ்
சீஸர் சீலிங்கள் என்பவர் நொஸ்ர டாமஸ்ஸின் ஆற்றலை அறிந்து அவனை அவர் வாழ்ந்த ஏஜென் நகருக்கு வந்து தொழில் புரியுமாறு அழைத்தார். அவனுக்கெனத் தனி LLUIT GOT LD5ä5g5 6.J LD60) GOT GLUIT 687 600 D) அமைத்துக் கொடுத்து, சொந்த அறையிலேயே சிகிச்சை செய்ய அனு மதித்தார். இவ்வேளையில் நொஸ்ர டாமஸ்ஸிற்கு இன்னொரு அதிர்வு டம் தேடி வந்தது. ஏஜென் நக
லேயே மிகுந்த செல்வந்தப்பிரமுகர்
ராஜகுமாரன்
ஒருவர் நொஸ்ரடாமஸ்ஸிற்குத் தனது அழகான மகளைத் திருமணம் செய்து கொடுத்தார்.
1534ல் நொஸ்ரடாமஸ்ஸிசின் திரு மணம் நடந்தது. அவன் தன் வாழ் நாளில் அதி கூடிய மகிழ்ச்சியில் திளைத்த காலமிது. ஆனால்.
அவனுடைய மகிழ்ச்சி அதிக öff60üd எதிர் காலத் தில் மிகப் பெரும் மேதையாக, விதியை எதிர்வு கூறிய அவனது வாழ்விலேயே விதி கைவரிசையைக் காட்ட முனைந்தது. அன்றைய தினம்.
(பிரமிப்புகள் தொடரும்)
DTij 02-08, 2003

Page 17
அமெரிக்க இளைஞர் யுவதிகள் "ஐ ஆம் அ ஸ்லேவ் ஃபார் யூ என்கிற போதையோடு, மேற்கத்தேய இசையுலகுக்கு நான் உனக்கோர் அடிமை என்று கட்டுண்டு போயிருக்கிற நிலை மையிலும், ரைஸ் என்கிற இந்த யுவதியின் காத லும் மோகமும் ஆட்சியமைப்பின் அநாகரிக நாகரிக நியாயத்தைத் தேடிய வேட்கையில்தான் இருந்திருக்கிறது. இருந்துகொண்டிருக்கிறது.
அமெரிக்க அதியுச்சப் பதவியொன்றில் இருந்தாலும், மோனிகா லெவின்ஸ்கியின் ரோல் மாடலாய், மிதமான சாயப் பூச்சுக்க ளோடு மெழுகு பொம்மையாய் பவனி வருவதி லெல்லாம் ரைஸுக்குத் துளியும் நாட்டமில்லை. அமெரிக்காவில் 70 லட்சம் முஸ்லிம்கள் அடங்கலாக, உலகம் முழுக்கவும் 12 மில்லியன் பேர் முஸ்லிம்களாக இருப்பதில், அதிவேகமாக வளர்ந்து வரும் இஸ்லாம் மார்க்கத்தை ஜீர ணிக்க முடியாதவர்களில் ஒருத்திதான் ரைஸ், எனினும். அமெரிக்க முஸ்லிம்களில் 36 வீதமானோர் புஷ்ஷுக்கு வாக்களித்திருப்பதில், உள்நாட்டு-வெளிநாட்டு முஸ்லிம்கள் புண்படு வதில் மட்டும் எதுவித நியாயமுமில்லை என் பதையும் அவள் யோசிக்கத்தான் செய்கிறாள். ஈராக்கின் சதாம் ஹுசைனை ஆட்சியி லிருந்து அகற்றிய பின் பிரச்சனை முடிந்துவிடப் போவதில்லை. மேலும் புதிய பிரச்சனைகள் முளைக்கும் என்று அச்சப்படும் அமெரிக்க அதிகாரிகளில் ரைஸும் ஒருத்தி,
சதாமிடம் நியாயம் பேசுவது அர்த்தமற் றது. ஈராக்கில் உயிர்ப் பலியோடு கசியும் இரத் தம் பார்க்க வேண்டும் என்பதுதான் துணை ஜனாதிபதி டிக் செனே, பெண்டகன் தலைவர் ராம்பீல்ட் இருவரதும் குறியென்ற போதும்,
அமெரிக்கா-ஈராக் போருக்குப் பின் சுத்தமான மகிழ்ச்சி நிலவாது போருக்குப் பின்னான அமைதியை ஏற்படுத்த கோடிக் கணக்கில் டாலர்களைக் கொட்ட வேண்டியிருக்
றில் வாதிட்டிருக்கிறாள் ரைஸ்,
ஈராக்கின் தலைமையை மாற்ற வேண்டும் என்பதில் புஷ் ஆர்வம் மிகக் கொண்டபோது, உயர் மட்ட அதிகாரிகள், மும்படைத் தள பதிகளிடையே எழுந்த கருத்து முரண்பாடு களை-அதன் யதார்த்தத்தை அதிபரிடம் விளக் கிய துணிச்சல் ரைஸைத் தவிர, வேறு யாருக்கும் வராது.
இந்த நிமிடமும், தனது அதிபர் முன்பு அமர்ந்து தெளிவும் நிதானமும் கலந்த துணிச்ச
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
Ellbstflamms Eusiblössanalungsflässt
தொலைபேசி மணி ஒலித்தது. யோகேஸ்வரன் ஓடிப்போய் ஒலிவாங்கியைத் தூக்கினார். காலை பத்து மணி, 1989 ஜூலை 13. இந்த அழைப்புக்கா கவே அவர் காத்திருந்தார். அவரின் முகத்தில்
"சரி சரி நாங்கள் ஆயத்தம். நீங்கள் வாருங்கோ."
மறுபக்கத்தில் பேசியவர் அலோசியஸ். அவர் விசுவின் உதவியாளர். விசு எனப்படும் இராசையா அரவிந்தராஜா தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் வவுனியாப் பிரிவின் முன்னாள் தலைவர். தமிழர் விடுதலைக் கூட்டணித்
உறுதிப்படுத்தினார்.
"சரியாக 6 மணிக்கு வந்துவிடுங்கள். அமிர் அண்ணன் இந்திய தூதரக விருந்தொன்றுக்குப் போக வேண்டும்" யோகேஸ்வரன் சொன்னார்.
அமிர்தலிங்கம் போகவிருந்த மிக முக்கியமான விருந்து இந்தியப் பிரதம மந்திரி ரஜீவ்காந்தியின் விசேஷ தூதுவராக பி.ஜி தேஷ்முக், ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகக் கொழும்புக்கு வந்திருந்தார். இந்திய அமைதிப் படையை மீளப் பெறுவது பற்றிய விடயம் அப்பொழுது நெருக்கடி நிலைமையை உருவாக்கிக் கொண்டிருந்தது. தேஷ்முக்கிற்கு இந்தியத் தூதர் லக்கன் லால் மேஹோத்திரா தாஜ் ஹோட்டலில் இரவு விருந்து கொடுக்கவிருந் தார்.
விடுதலைப் புலிகளுக்கும் கூட்டணித் தலை மைப்பீடத்துக்கும் இடையே புரிந்துணர்வை ஏற் படுத்தும் முயற்சியில் அப்போது யோகேஸ்வரன் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். தமிழரிடையே ஒற்று மையை உருவாக்குவது அவரின் அப்போதைய பணியாக இருந்தது.
அப்பொழுது தமிழர் விடுதலைக் கூட்டணி யின் தலைவர்களான அப்பாப்பிள்ளை அமிர்த லிங்கம், முருகேசு சிவசிதம்பரம், வெற்றிவேலு யோகேஸ்வரன், மாவை சேனாதிராசா ஆகிய
DTj. 02–08, 2003
கும் என்று வெள்ளை மாளிகை விவாதமொன்
தலைவர்களுடனான சந்திப்பை அலோசியஸ்
லோடுதான் பேசிக் கொண்டிருந்தாள் காண்ட லீஸா ரைஸ்,
"அமெரிக்காவுக்கு எதிராகச் செயற்படும் யாரையும் கொல்லலாம் என்கிற சீஐஏ யுக்கான உங்களது உத்தரவை நான் பிழையென்று வாதிடவில்லை. ஆனால், ஈராக்கைத் தாக்கு வதற்கான தருணம் இதுவல்ல என்பதைத் தான் தெளிவுபடுத்த விழைகின்றேன்" அதிபரின் நெற்றி நரம்புகள் புடைத்
தன.
"மிஸ்டர் வெயின் டவுனிங்கின் இராஜினாமா எரிச் சலையும் தாண்டி, நீ என்னை மிதமாக எரிச்சலூட்டுகிறாய் ரைஸ்"
ரைஸ், பற்பசை விளம் பர மாடலாய் மீண்டும் புன்னகைக்கிறாள்.
அந்தப் புண் னகை. சூழ் நிலை இறுக் கத்தை சில
பீட்டர்
கனம் குறைக்கிறது.
"மிஸ்டர் வெயின் டவுனிங், ஏன் இராஜினா மாச் செய்தார் என்பதையும் நாம் ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பதில் தவறில்லை மிஸ்டர் பிரெசிடெண்ட் நியுயோர்க் தாக்குதலுக்கும் பிறகு தீவிரவாதம் என்கிற போர்வையில்அமெரிக்காவுக்கு எதிராகச் செயற்படுவோரை ஒடுக்கும் தனிப் பிரிவுக்குத் தலைவராக உங் களாலேயே நியமிக்கப்பட்டவர் மிஸ்டர் வெயின் டவுனிங் முன்னாள் இராணுவத் தளபதியாக ஏகப்பட்ட அநுபவம் வேறு. நம் நாட்டுக்குள் ஊடுருவிய பல தீவிரவாதிகளை மடக்கிப் பிடித்து அவர் வெற்றி கண்டிருக்கிறார். உங் களுக்கு நிரம்பவும் விசுவாசமான ஆசாமி.
、 ըրԼ ՍII60յմանն நால்வரும் கொழும்பு பெளத்தலோக மாவத்தை யிலுள்ள 342/2ம் இலக்க வீட்டில் வசித்து வந்த னர். அது கனத்தைக்குப் பக்கத்திலுள்ள ஒரு குறுக்கு வீதியில் இருந்தது.
அது ஓர் இரட்டை மாடி வீடு மேல் மாடி
畿
யிலுள்ள ஓர் அறையில் யோகேஸ்வரனும் அவரின் மனைவி சரோஜினியும் வசித்தனர். இன்னோர் அறையில் சிவசிதம்பரம் வாழ்ந்தார். பல்கனியுடன் இணைந்த அறையில் ஆறு பேரைக் கொண்ட பாதுகாப்புப் பிரிவினர் தங்கியிருந்தனர். அவர்கள் தேசிய துணைப்படையையும் மகாவலி பாதுகாப்புச் சேவையையும் சேர்ந்தவர்கள். அக் குழுவிற்குத் தம்பிராஜா கந்தசாமி தலைமை தாங்கினார். கீழ் மாடியில் அமிர்தலிங்கமும் அவரின் மனைவி மங்கையர்க்கரசியும் வாழ்ந்தனர். அவர்களுடன் இணைந்து ஓர் அறையில் மாவை வசித்தார். அவரின் முழுப் பெயர் சோமசுந்தரம் சேனாதி ராஜா, பிற்பகல் 4 மணிக்கு யோகேஸ்வரன் கந்த சாமியைச் சந்தித்து, தங்களைப் பார்க்க விசுவும் வேறு இருவரும் மாலை 6 மணிக்கு வரவிருப்ப தாகக் கூறினார். மற்றவர்களின் பெயர்கள் அலோசியஸ், அறிவு என்று அவர் சொன்னார்.
"அவர்கள் எல்.ரி.ரி.ஈ பெடியன்கள். அவர் களைச் சோதிக்க வேண்டாம்," என்று யோகேஸ் வரன் கேட்டுக்கொண்டார்.
கந்தசாமி அதை ஆட்சேபித்தார். "அவர்களை யெல்லாம் நம்பேலாது." அந்த ஆட்சேபனையை யோகேஸ்வரன் ஏற்கவில்லை.
"அவர்கள் எங்கள் அழைப்பில் வாறார்கள். நீங்கள் சோதனை போட்டால் அவர்கள் மனம்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யதார்த்தத்தை வெள்ளை மாளிகை அதி காரிகள் புரிந்துகொள்ளத் தவறுகின்ற பட்சத்தில் அவர் இராஜினாமாச் செய்
LIITILDGi) GTGGTGOT GG) FİNGJITñT?"
"யுத்தம் வேண்டாம் குறைந்த வீரர்களைக் கொண்ட கமாண்டோப் படையை அனுப்பி சதாம் உசேனைக் கொல்வதன் முலமே ஈராக் பிரச் சனையைத் தீர்க்க முடியும் என் கிற அவரது நியாயம் சரி யெனச் சொல்கிறாயா ரைஸ்" அதிபரின் குரல் கரகரக்
கிறது.
"அமெரிக்க அதி பரின் அதிகாரங் களில் நான் கூடு தல் தலையீடு செய்வதாக
பத்திரிகைகள் எழுதுகின்றன. அதிகாரிகள் பேசிக் கொள்கிறார்கள். அது பற்றி எனக்குக் கவலையில்லை. கூடுதல் தலையீடு அல்லது தலையிடி என்று தாங்கள் நினைத்தாலும் கூட மிஸ்டர் வெயின் டவுனிங்கின் நியாயம் சரியெ னத்தான் படுகிறது" என்று நிறுத்திய ரைஸ், அதிபரின் ஏறியிறங்கும் தொண்டை ஆப்பிளைக் கொஞ்சம் ரசித்தாள். தொடர்ந்தாள்.
"ஒஸாமா பின்லேடன் மீதான கோபத்தை தாங்கள் ஈராக் மீது தீர்த்துக் கொள்ளப் போவ தாகவும் பரவலான பேச்சு உண்டு. அதே நேரம், நான்கு கோடி ஈராக்கியர்கள் பதறு
பின் லேடன் அதிரவைக்கும் மனிதன்
Gugli இப்னு மாஜிதா
வதைப் பார்த்து உலகமும் அனேகமாய் சும்மா
இருக்காது"
அதிபர் திடுமென நிமிர்ந்தார். கண்களில் கொவ்வைப் பழச் சிவப்புப் படிவதை
ரைஸால் அவதானிக்க முடிந்தது. தான் அதிபர் விடயத்தில் அதிகம் உரிமை எடுத்துக் கொள்கிறேனோ. எல்லை மீறிப் போகிறேனோ? மனதுக்குள் நினைத்துப் பார்த்தாள் கழுத்து நரம்புகள் புடைத்து. அதிபர் பற்களைக் கடிப்பதை ஏனோ அக் கணம் அவளால் ரசிக்க முடியவில்லை.
அதிபர் புல்ஷிட்" என்று வார்த்தைகளை அவசரமாகத் துப்பிய அதே கணம் மீண்டும்
தொடர்ந்தாள்.
"ஈராக்கின் எண்ணெய் வளம்தான் நம் நோக்கம் என்றாலும் ஒஸாமாவைப் பிடிப்பதில் நம் உளவுப் படையின் கையாலாகாத்தனத் தைத்தான் ஈராக் மீது பிரயோகிப்பதாக உல கம் நினைக்கிறதே."
அதிபர் சிலையாட்டம் சிறிது நேரம் மெளன மானார். மனதுக்குள் நீள் தாடியும் வெள்ளைத் தலைப்பாகையும், கூர்மையான விழிகளும், உயர்ந்த மெலிந்த சதுரமுமாய் ஒஸாமா வந்து போனார்.
இன்னும் அதிரும்.
மரித்து மிதவாதும்
(அரசியல் தொடர்) புண்படும். அதற்குப் பின்பு எங்களைப் பார்க்க வரமாட்டார்கள்," என்று அவர் மறுதலித்தார்.
அது வரை யோகேஸ்வரன் அலோசியஸை நான்கு தடவைகள் சந்தித்துவிட்டார். ஜனாதிபதி பிரேமதாசா புலிகளுடன் பேச்சு வார்த்தை ஆரம்பித்திருந்த சமயம் அது. தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட்டுத் தங்கள் உரிமைகளை வலியுறுத்த வேண்டும் என்ற சூழல் உருவாகிக் கொண்டிருந்த தரு ணம்.
கொழும்பில் புலிகள் அலுவலகம் ஒன்றைத் திறந்திருந்தனர். ஆரம்பப் பேச்சு வார்த்தையை வன்னியில் நடத்துவது சிறந்தது என்று அலோசியஸ் ஆலோ சனை கூறியிருந்தார். அதற்கு யோகேஸ் வரன் இணக்கம் தெரிவித்திருந்தார். சுகவீனம் காரணமாக அவரால் வன்னிக்குப் போக முடியவில்லை. அதனால் அலோசியஸ் யோகேஸ் வரனைக் கொழும்பில்தான் சந்தித்தார். அவர் களுக்குள் ஓரளவு இணக்கம் ஏற்பட்ட பின்பே ஜூலை 18 சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டது. மாலை 6 மணி முதல் யோகேஸ்வரன் அவர்களின் வருகைக்காகக் காத்திருந்தார். 6.40 மணிக்கு மஞ்சள் நிற வாடகைக் கார் ஒன்று கனத்தை வீட்டின் உயரமான இரும்பு கேற்றுக்கு முன்னால் "சடின் பிரேக்" போட்டு நின்றது.
கேற்றில் காவலுக்கு நின்ற பொலிஸ் அதிகாரி சத்தியமுர்த்தி அவர்களிடம் "யாரைப் பார்க்க வேனும்” என்று கேட்டார்.
"யோகேஸ்வரன் ஐயாவை' 'நீங்கள்" “c.f.f..." அடையாள அட்டைகளைச் சத்தியமுர்த்தி கேட்டார். அவர்கள் தங்களின் தேசிய அடையாள அட்டைகளைக் காட்டினர். சத்தியமுர்த்தி கேற் றைத் திறந்து அவர்களை உள்ளே விட்டுவிட்டு, *எல்.ரீ.ரீ.ஈ ஆட்கள் வந்திட்டினம்," என்று சத்தம் போட்டுக் கூறினார். பல்கனியிலிருந்து கீழே குனிந்து பார்த்த கந்தசாமி, "மேலே அனுப்பு" என்றார். யோகேஸ்வரனும் எட்டிப் பார்த்தார். விசு வும் அலோசியஸும் படிக்கட்டால் மாடிக்கு ஏறத்
தொடங்கினர். அறிவு படிக்கட்டுக்கு அருகே நின்று விட்டார். அவர் ஏறவில்லை. அறிவின் பெயர் சிவகுமார். "வாங்கோ. வாங்கோ." என்றபடி யோகேஸ்வரன் படிகளால் இறங்கி வந்தார். விசுவின் தோளில் கையைப் போட்டு அணைத்து அவர்களை மேலே கூட்டிக்கொண்டு போனார். தன்னுடைய அறையில் அவர்களை இருக்க வைத்துவிட்டு அவரின் வேலையாள் ராஜூ முலம் அமிர்தலிங்கத்துக்குச் செய்தி அனுப்பினார்.
அப்பொழுது அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசியும் டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருந்தனர். ராஜூ சொன்னதும் அமிர்தலிங்கம் மேலேபோக எழும்பி னார். 'ரவியின்ரை கோல் வாற நேரம், கொஞ்சம் இருங்க." என்றார் மங்கையர்க்கரசி
ரவி அமிர்தலிங்கத்தின் மகன். அவர் ஒரு டாக்டர், லண்டனில் வசிப்பவர். "நான் கெதியா வந்திடுவன்." என்றபடி அமிர்தலிங்கம் மேலே போனார். தன் அறைக்குப் போய் சேர்ட் போட்டுக் கொண்டு வந்த சிவதிரம்பரமும் மேலே ஏறினார். அவர்களைக் கண்டதும் விசுவும் அலோசியஸ9 ம் எழுந்து நின்றனர். அமிர்தலிங்கம் விசுவின் முதுகில் தட்டிவிட்டு அலோசியஸைப் பார்த்துப்
இணைந்து எழுதுவது த சபாரத்தினம்
H அம்பி மகன்
புன்னகைத்தார். இருவருக்குமிடையேயிருந்த வெறும் கதிரையில் அவர் இருந்தார் சிவசிதம்பரம் அவருக்கு அருகே உட்கார்ந்தார்.
விசுவையும் அலோசியஸையும் யோகேஸ்வரன் இரண்டு கூட்டணித் தலைவர்களுக்கும் அறிமுகம் செய்துவைத்தார். ஆயுதப் போராளிகள் மீது தாங் கள் கொண்டுள்ள மதிப்பையும் அபிமானத்தையும் இருவரும் தெரிவித்தனர். "நாங்கள் மிதவாதிகள். சனநாயக நடைமுறைகளில் ஊறிப்போனவர்கள்" என்றார் அமிர்தலிங்கம், "
'இல்லை, நாங்கள் பழமைவாதிகள், கிழடர் களும்தானே" என்று பகிடி விட்டார் சிவசிதம்பரம். எல்லாரும் சிரித்தனர்.
இரத்தம் வழயும்.

Page 18
Jijilla alătăi
LaS
o-algså ålø00 G001 i ålsflåGlg.L. போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இப் போட்டி குறித்து போட்டி ஒன்றை நடத்த முரசு தீர்மானித்துள்ளது.
கீழே உள்ள 6 கேள்விகளுக் குச் சரியான பதிலை எழுதி 2003.03.10ம் திகதிக்கு முன்னர் எமக்குக் கிடைக்கக் கூடியவாறு அனுப்பிவையுங்கள்.
சரியான விடைகளை எழுதி அனுப்பும் வாசகர்கள் மத்தியில் இருந்து தெரிவு செய்யப்படும் 10 பேருக்குப் பெறுமதி வாய்ந்த பரிசில்கள் காத்திருக்கின்றன.
விடைகள் வந்து சேர வேண் டிய முகவரி
võeti BIgus Galle
அதிக
aio Gunfrao தினமுரசு வாரமலர், த.பெ.இல. 1772, கொழும்பு.
1 இறுதிப் போட்டிக்குத் தெரிவாகப் போகும் அணிகள்
GIGOOIP
2. கிண்ணத்ை போகும் அணி
3. இச் சுற்று (Man of the seri கனாகப் போகும் 4. இச் சுற்று விக்கட்டு பற்றப்போகும் வி 5. இச் சுற்று அதிகூடிய மொத் பெறப் போகும் 6. போட்டித் திப் போட்டியில் கத் தெரிவு செய் வீரர் யார்?
ஷேன் வோர்ன் எதற்காக ஊக்கமருந்து பா
தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பாவித்தார் என்று குற் றஞ்சாட்டப்பட்டடிருந்த அவுஸ்தி ரேலிய சுழல் பந்துவீச்சாளர் ஷேன் வோர்னுக்கு ஒரு வருட காலப் போட்டித் தடை விதிக்கப்பட்டுள் துெ.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் நிய மிக்கப்பட்ட முன்று பேர் கொண்ட விசாரணைக் குழு இந்த முடிவை அறிவித்துள்ளது.
இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதி முதல் இந்தப் போட்டித் தடை அமுலுக்கு வருகிறது.
செய்தியாளர் மாநாடுகளின் போது கவர்ச்சியான உடல் தோற் றத்தை உருவாக்கிக்கொள்ளும் நோக்கில் தனது தாய் வழங்கிய ஊக்கமருந்தை உட்கொண்டதாக வோர்ன் ஒப்புக்கொண்டிருக்கி
றார்.
இந்த ஒரு வருடத் தடை கார ணமாக இவரது கிரிகெட் வாழ்வு முடிவுக்கு வரலாம் என்று ஊகங் கள் தெரிவிக்கப்படுகின்றபோதி லும் தடைக்காலம் முடிவடைந்த தும் மீண்டும் விளையாடும் எதிர் பார்ப்புடனிருப்பதாக வோர்ன்
யாரிந்த டக்வேர்த் லூவிஸ்.?
கிரிக்கெட் போட்டியின் இடை நடுவில் மழை பெய்து வெறுப்பேற றுகின்றபோதெல்லாம் அடிக்கடி பேசப்படும் ஒரு பெயர். டக்வேர்த் லுவிஸ்
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி களின் இடைநடுவில் மழை பெய்து ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாயின் பிரத்தி யேக கணக்கு முறை ஒன்றைப் பயன்படுத்தி போட்டியின் ஒட்ட எண்ணிக்கையும் ஓவர்களின் எண் ணிைக்கையும் மட்டுப்படுத்தப்படு கின்றது.
இந்தக் கணக்கு விதி முறையே டக்வேர்த் லுவிஸ் முறை என அழைக்கப்படுகிறது.
1997ம் ஆண்டில்தான் இந்த விதியை சர்வதேச கிரிக்கெட் கவுன்
தன.
2001ம் ஆண்டு செப்டம்பர்
மாதம் முதலாம் திகதியிலிருந்து
டக்வேர்த் லுவிஸ் கணக்கு முறை அமுலுக்கு வந்தது.
இந்த மழைக்கால கிரிக்கெட் விதியை வகுத்தவர்கள் பிரேங்க் டக்வேர்த், டொனி லுவிஸ் ஆகிய
இரண்டு நிபுணர்களுமாவர். இவர்
களது பெயர்களின் முதல் பகுதி களை இணைத்து இவ் விதி டக் வேர்த் லுவிஸ் விதி என அழைக் கப்படுகின்றது.
பிரிட்டிஷ்காரரான பிரேங்க் டக்வேர்த் அந் நாட்டின் ரோயல் புள்ளிவிபர சங்கத்தின் ஆலோசக ராகப் பணியாற்றியவர்.
டொனி லுவிஸ் மேற்கு இங்கி லாந்து பல்கலைக் கழகம் ஒன் றின் பொருளாதாரத் துறை விரி வுரையாளராகப் பணியாற்றுபவர். 1994ம் ஆண்டு இவர்கள் இரு
S.
ஸில் ஏற்றுக்கொண்டது. அதற்கு முன்னர் வேறு வகையான மழைக் கால விதிகள் பயன்பாட்டில் இருந்
கூறியிருக்கிறார்.
எவ்வாறென தடைக்கு எதிர பிணக்குகள் சை நீதி நிறுவனத்தி யீடு செய்ய வே வருகிறார்.
இந்தத் தை இம்முறை உலகக் டித் தொடரில் ம ரல் மாதம் 10ம் : கும் மேற்கிந்தியத் டெஸ்ட் தொடர், மாதங்களில் நடக் ளாதேஷ் அணியு D GIGIfLL LIGA) | ஆட முடியாமல்
தடை முடிவை ஆண்டு இந்திய சுர் கலந்துகொள்ள LT) 匹一 வரும் லண்டனில் றில் சந்தித்துக்ெ ஒருநாள் கிரிக்ெ றிப் பேச்சு எழுந்த துரையாடலில் னேற்றம்தான் ட விதிமுறை உருவா 5 ITT 600TLDIT3, -96.
இவர்களால் ELLILL hills (p. கல்வியுலேட்டராடு வாறு இலகுவா ஆனால் இதில் க குறைபாடுகளைய டரை உபயோகி வேண்டிய அெ அம்சம் கொண்ட இது மாற்றம் பெ
R
கனேடிய துடுப்பாட்ட வீரர் ஜோன் டேவிசன் தோல்விக்கு மத்தியிலும் சாதனை வீரராக உலகக் கிண்னக் கிரிக்கெட் போட்
TLITIG) 9LLD (L தொடரில் இடம் பெற்றிருச் ADOTT IT.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக் கும் கனடா அணிக்குமிடையில் நடைபெற்ற லீக் போட்டியில் கனடா 1 விக்கெட்டுக்களால் தோல்வியடைந்தபோதிலும் அவ் வணியில் ஆரம்பத் துடுப்பாட்ட டேவிசன் 111 ஒட்டங்களைப் பெற்றார். இவரது முதலாவது செஞ்சரி முலமே உலகக் கிண்ணப் போட்டி வரலாற்றில் இவர் நாயக னாக இடம் பிடித்திருக்கிறார். இவர் தனது செஞ்சரியை 67 பந்துகளில் பெற்றார். இதுவே உலகக் கிண்ணப் போட்டி ஒன் றில் பெறப்பட்ட மிக வேகமான சதமாகும்.
இப் போட்டியில் கனடா அணி தோல்வியடைந்தபோதிலும் ஆட்ட
நாயகனாக டே வானார் என்பது கது
இதே வேளை இடம்பெற்றுள்ள ரான சஞ்சயன் து வணியில் சிறந்த களின் ஒரு வர
01
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தைக் கைப்பற்றப் எது? |ப் போட்டியின் es) தொடர் நாய ம் வீரர் யார்?
ப் போட்டியில் á 360)GIIá 604;li ரர் யார்? |ப் போட்டியில் த ஓட்டங்களைப்
Tii LIITi? தொடரின் இறு ஆட்ட நாயகனா பப்படப் போகும்
வித்தார்)
பினும் இந்தத் ாக சர்வதேச ப' என்ற உயர் டம் மேன்முறை ார்ன் தயாராகி
3TUGOTLDT3 கிண்ணப் போட் ாத்திரமன்றி ஏப் திகதி ஆரம்பமா தீவுகளுடனான ஜூலை, ஆகஸ்ட் கவிருக்கும் பங்க டனான தொடர் போட்டிகளிலும்
போகும்.
டந்ததும் அடுத்த ற்றுப் பயணத்தில் வோர்ன் எதிர்
கருத்தரங்கொன் காண்ட போது எட் போட்டி பற் து இந்தக் கலந் ஏற்பட்ட முன் க்வேர்த் லுவிஸ் ாக அடிப் படைக் மைந்துவிட் டது. முதலில் தயாரிக் றை சாதாரண ல் தீர்க்கக் கூடிய ாக இருந்தது. TGOOTILL fla) டுத்து கம்பியூட்
த்துக் கணிக்க
ாவு ஆழமான விதிமுறையாக D03.
ങ്ക
ტექვივე தெரி குறிப்பிடத் தக்
கனடா அணியில் இலங்கைத் தமிழ ரைசிங்கம் அவ் பந்துவீச்சாளர் ாக வளர்ந்து
UD UJEr
len-E_/72 - 675
மைக் டைசனுக்கும் மற்றொரு அமெரிக்க குத்துச் சண்டை வீர ரான க்ளிபேர்ட் எட்யனுக்கும் இடையில் நடைபெற்ற குத்துச் சண்டைப் போட்டி ஒன்று 49 செக்கன்களில் முடிவடைந்தது.
டைசனின் ஒரு சில குததுகளைக கூட எதிர்கொள்ள முடியாமல் ೨೮೫೦ விழுந்தார் க்ளிபேர்ட்
டைசனின் குத்துச் சண்டை வாழ்வில் 6வது வேகமான வெற்றி இதுவாகும்.
இப் போட்டியைக் காண்பதற்காக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இர சிகர்கள் வந்திருந்தனர். ஆனால் டைசனின் வேகத்தினால், இரசிகர் களுக்கு முழுமையாக ஒரு நிமிடம் கூடப் போட்டியை இரசிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
- - - - - - - - - - - - - -
நைரோபியில் கிடைத்த அ
திர்ச்சி
நைரோபியில் திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி எதிர்பாராத விதமாகவு: திடீர்த் தோல்வியைச் சந்தித்த
நிலையில் சுப்ரு சிக்ஸ் பிரிவுக்குத் தகுதி பெற வேண்டுமாயின் தென்
தீவு அணிகள் இரண்டில் ஒன்றை நிச்சயம் வென்றாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள் "து.
அடுத்து வரும் இரண்டு போட் டிகளும் இலங்கை அணிக்குப் பலத்த சவாலாக அமையப்போ கின்றன.
கென்யாவுடனான போட்டியில் இலங்கை அணியினர் கவனயீன மாகவும், பொறுப்பற்ற விதத்திலும் ஆடியதைக் காண முடிந்தது.
21 என்ற இலக்கை நோக்கிய
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி i 10Ꭲ ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த 2". அடுத்த போட்டிகளில்
இலங்கை அணியை எதிர்த்தாட வுள்ள தென்னாபிரிக்க, மேற்கிந் தியத் தீவு அணிகளுக்கு உற்சா கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கென்ய அணியினரின் பந்து வீச்சு மிகச் சிறந்த மட்டத்தில் இருந்ததெனக் கூற முடியாவிட்டா |லும்அவர்கள் களத்தடுப்பில் எதிர்
வருகிறார்.
இலங்கை அணிக்கும், கனடா அணிக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் சனத் ஜெயசூரியவின் விக்கெட்டை இந்த சஞ்சயன் துரை சிங்கமே கைப்பற்றினார்.
போட்டியில் இலங்கை அணி சார்பில் இழக்கப்பட்ட ஒரே விக் கெட்டும் இதுதான்.
பாராத திறமை காட்டினர்.
தமது சொந்த மண்ணில்
விளையாடும் உற்சாகத்துடனும்
இரசிகர்களின் ஏகோபித்த ஆதர
வுடனும் ஆடிய கென்யா வீரர்கள்
தமது கனவை நிறைவேற்றிக்
G)3/I600Í L6ðIsr.
தற்போதைய நிலையில் B பிரிவு
அணிகளுக்குள் கென்யாவில்
விளையாடாமலேயே நியுசிலாந்து
அணி நல்ல நிலையில் உள்ளது. அவ்வணிக்கு ஏற்கனவே 8 புள்ளி கள் காணப்படுகின்றன.
கனடா, பங்களாதேஷ் அணி களுடன் இரண்டு போட்டிகள் மீதமுள்ளன. இவை இரண்டி லும் பெரு ம்பாலும் நியுஸிலாந்து வெற்றிபெறும் சாத்தியமுள்ளது. அவ்வாறு நிகழுமாயின் நியுஸி லாந்து அணியின் சுப்பர் சிக்ஸ் தெரிவு உறுதியாகிவிடும்.
ஏ.பிரிவில் அவுஸ்திரேலிய அணி ஏற்கனவே சுப்பர் சிக்ஸ் சில் இடம் பிடித்துள்ளமை குறிப் பிடத்தக்கது.
DITij 02-08, 2003

Page 19
வாசக நெஞ்சங்களே! உங்கள்
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்கு கொண்டு
S
முரசு குறுக்கெழுத்துப் பே
PILILING Augubaglalang தி கிருஸ்ணதாசன் 4ம் குறுக்கு இல8 திருச்செந்தூர்
LIGUE.Uólo el Ej63 Le
1. பெளமிதா காதர், வெள்ளவத்தை கொழு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற 2. எஸ். மஜுநாத் மார்பு நோய் சிகிச்சை நி 3. எஸ்.ஏ. சங்கர், கோவில் வீதி, யாழ்ப்பான வாழ்த்துகின்றோம். యభ 4 கிருஸ்ணன், சிவா, கெலனிய எஸ்டேட் നെ 5. செலவி தமேரி பரமேஸ்வரம், களுபோல
6. திருமதி ரபீக்கா முஹம்மது யூசுப் ஜான் குறுக்கெழுத்தப் போட்டி 7. எம்.ஏ.எப். ஷிப்னா திக்வெல்ல.
8, எஸ். செல்வராஜ் கொழும்பு-11 1. 2. 3. 4. 9. கே. அமீன் கொத்தான் தீவு முந்தல்
10 எம். ரவூப். காமினிபுர ஹட்டன்.
5 6 7 இடமிருந்து வலம் Egile
() புராதன காலத்து ತಿ? TIG 6.
முகம் (மன்னார் மாவட்டத் 8 9. 10 11 12 . (8) சமாதானம்
(குழம்பியுள்ளது) 13 14 15 - - - s
(3) அரசன் (திரும்பியுள்ளது) 7. 8. (6) செய்தி என்று பொருள் Apy" || 6) 16 17 18 படும் குழம்பியுள்ளது
(20). ஒரு நோய் காவி. (2) எல்லை. 14 15 20 21. 22 மேலிருந்து கீழ் կ0 || Ա)
(). இராவணனுடைய மாமன். 8. (3) அகந்தை
தலைகீழாகவுள்ளது - இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி (4) போர் (11) ஊர் 11.03.2003க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப (தலைகீழாகவுள்ளது) (19), -960)
வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-08 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு. தங்கள் சரியான முகவரியையும் காசுக்கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிஷ்டசாலிக்கு 250/- ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிஷ்டசாலிகளின் பெயர் தினமுரசில்
பிரசுரமாகும்.
S S SS S S S S S S S SS SS SS SS SS SS SS
S S S S S S000S0 S S S S S 0 S S S S S
Sigerů:
INOXIO (e9) a sahaaf, Lurasof மிருககிரிடத்துப் பின் கார்த்திகை முதற்கால்) னரை திருவாதிரை புனர் மறைமுக எதிர்ப்பு பூகத்து முன் முக்கால்)
தொழில் நிலை மந்தம் பண வரவு தடை யோசனை மிகுதி அன்னியர் உதவி உத்தியோக மாற்றம் மேலதி காரிகளால் நன்மை மாணவர் கல்வி
குறைந்த இலாபம் அடைவர் அதிர்ஷ்ட நாள் வியாழன்
அதிர்ஷ் இல 5 இடபம் (கார்த்திகை பின் முக் கால்ரோகிணி மிருககிரி மத்து முன்னரை) மனக் குறை நீங்கும் தொழில் விருத்தி பண வரவு நன்மை பிரயாண மிகுதி செல்வாக்கு நிலை உத்தியோகக் விடம் மேலதிகாரிகள் உதவி மாண வர் கல்வியில் மந்தம் விவசாயிகள் வியாபாரிகள் இலாபம் பெறுவர் அதிர்ஷ்ட நாள் திங்கள் 8. அதிர்ஷ்ட இல .
தொழில்மேன்மை பண வரவு உயர்ந்த 5ool) ԹւյնGաnh p.goմ, Ձargas நன்மை உத்தியோக முயற்சி மாண வர் கல்வி மாற்றம் விவசாயிகள் வியா பாரிகள் மத்திம இலாபம் பெறுவர் அதிர்ஷ் நாள் வெள்ளி அதிர்ஷ்ட இல 3
esÎTěes LesÎo: (புனர்பூசத்து நாலாங் *@ பூசம் ஆயிலியம்) தொழில் சிக்கல் மனக் கவலை தேகாரோக்கியக் குறைவு இன்சன நன்மை விள்ை துயர் கொள் ளல் உத்தியோகப் பிரச்சினை மான வர் கல்வி மேன்மை விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம்பெறு
i ܀ அதிர்ஷ் நாள் பதன் அதிர்ஷ்ட இல
QLIM. 16—22, 2003
(9) இயல்பு (குழம்பியுள்ளது)
ராமசாமி ஒரு விருந்துக்காக நண்பர்
IJD2TŘS Ladi
Ill OB.03.2003 Gors=
~ं~
மகம் பூரம் உத்தரத்து முதற்கால முயற்சி மேன்மை உறவினர் உதவி Lord jiga, Gaussus) L Jugori, அன்னியர் சகவாசம் உத்தியோக நட்டம் மனக் கவலை மாணவர் கல்வி மந்தம் வீண் பிரயாணம், விவ சாயிகள் வியாபாரிகள் குறைந்த இல பம் அடைவர் -
அதிர்ஷ் நாள் செவ்வாய்
Sálitsýl- ଶ୍ରେଣ}: {
sio: భ உத்தரத்துப் பின் முக் கால் அத்தம் சித்திரை யின் முன்னரை) தொழில் கலக்கம் உறவினர் பகை வின்ை குறைகேட்டல் வெளியிட வாழ்க்கை பணச் சிக்கல் உத்தியோக விருத்தி மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள் வியாபாரிகள் İngiğin Gamulü olan sui அதிர்ஷ் நாள் வெள்ளி அதிர்ஷ்ட இல 6
போயிருந்தான். அங்கே இவனுக்கு ஒரு ஆ தன் மனைவியை தேனே, மானே, கனன்னே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SS
Liensitéginaso
நான் சொல்வதெல்லாம் பொய் பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை காதில பூ கந்தசாமி
கல்லடி மட்டக்களப்பு
th-06.
இடத என்ன, ரீவியே கதியாகி, கதிரையிலயே கூடாரமடிச்சு, நித்திரைக்குப் போகாமல் கிரிக் கெட் மெச்சுகளோட அரைச் சிவராத்திரிக்காரராக் கண்முழிச்சுக் களைச்சுப்போன உங்கள
SA)
orth. வீண் வம்புக்கிழுக்க எனக்கும் விருப்பமில்லைத்தான்.
LDGIMÖGlas, 66ALLIT. வீட்டில மெகா சீரிஸ் பாத்துப் பாத்துப் பூரித்துப்போன எங்கட வீட்டுப் பொம்பிளைகளுக் பில கெல்லாம் கிரிக்கெட் மெட்ச்செண்டது எமனாத் தெரியுமெண்டுதான் நான் நினைச்சிருந்தன்.
ஆனால் பாருங்கோ, 80 வயசுப்பாட்டிகூட காலையில எழுந்தவுடன நேற்றைக்கு என்ன ஸ்கோ ரெண்டு பேரனைக் கேக்கிற அளவுக்கு கிரிக்கெட் சனத்தக் கிறங்கடிக்க வைச்சிருக்குதெண்டு கண்டு திகைச்சுப்போய்த்தான் "எல்லாரும் போனாப்போல நானும் போனேன் சாமிமலை." எண்ட கணக்கா நானும் ஒரு கதிரையை இழுத்துப் போட்டுக்கொண்டு ரீவிக்கு முன்னால குந் தினன்.
குந்தின குந்தில இருந்தபடிதான் யோசிச்சன், அட இந்தக் கிரிக்கட்டைப்போய் அந்த மனிஷன் பேர்னாட்ஷோ, 11முட்டாள்கள் விளையாடிறதபத்தாயிரம் முட்டாள்கள் பாக்கிற பயித் தியக்காரத்தனமெண்டு சொல்லிச்சே, உண்மையில ஆளுக்குத்தான் பயித்தியம்போல எண்டு. இப்ப பத்துக் கோடிக்கு மேல சனம் கிரிக்கெட்டே உலகமெண்டு கிறங்கிப்போய் நிக்குது.
நான் விளையாடிற காலத்தில இருந்த கிரிக்கட் இப்ப நல்லா மாறிப்போச்சு கண்ட கண்டதுக்கெல்லாம் அவுட் குடுக்கிறாங்கள் பெட்டில பட்டுப் பேட்ஸில பந்து பட்டாலும் அவுட் தான். காலில பந்து பட்டவுடன எல்.பி.டபிள்யு எண்டு கத்திறான். நான் விளையாடுற காலத் தில விக்கட்டில போல் பட்டதே இல்லை. நான்தான் விக்கெட்டுக்கு முன்னால நந்தி மாதிரி நிப்பனே போல் என்னைத் துளைச்சுக்கொண்டு புகுந்தால் மட்டுந்தான் விக்கெட் விழும்.
றன் அவுட்டெல்லாம் இப்ப வீடியோ பிடிச்சு அங்குலம் அங்குலமா அரக்கிக் காட்டி உடன உடன சிகப்பு, பச்சை விளக்குப் போட்டு அவுட்டோ இல்லையோவெண்டு காட்டிடுறான். ஆனால்
திருகோணமலை
ன் வீட்டுக்குப்
ஃபோருக்கே இதுவென்றால். ஸிக்ஸுக்கு.?
|ச்சரியம் நண்பன் ன பூசணிக்காயே
என்ர காலத்தில ஒரு றண்ணவுட் குடுக்கிறதெண்டால் பெரும்பாடு கிறிசுக்க வந்தபிறகுதான் என்றெல்லாம் ஸ்டொம்பண்ணினவன் எண்டுதலையில அடிச்சுச் சத்தியம் பண்ணியாவது சாதிச்சுப் போடுவம், |ட்டதைப் பார்த்துத் அத விடுங்கோ, எங்கட கிரிக்கட் ரசிகர்மாற்ர கூத்தப் பாத்தால் வாய வயித்தில வைச்சுத் கத்துப் போனான். தைச்சால்தான் affärsia, கட்டுமெண்ட கணக்காக் கிடக்குது. என்பன் தனியாக நாலு வெள்ளைக்காரப் பெடிச்சிகள் சேர்ந்தாப்போல நிண்டுகொண்டு ஒவ்வொருத்தற்ர வயித்திலயும் F = 0 U = R எண்டு ஆளுக்கொரு எழுத்த எழுதி வைச்சுக் கொண்டு அவன்
ருந்த சமயமாகப் ஒவ்வொரு போரா அடிக்க அடிக்க, இதுகள் நாலும் சட்டையத் தூக்கி வயித்தக் காட்டு
ர்த்து "ஏண்டா, துகள் - கன்றாவி என்ர அம்மம்மா கண்டிருந்தால் ரிவியெண்டும் பாராமல் விளக்குமாத்தால ாணமாகி இத்தனை - குடுத்திருப்பா. மனிசி இந்தக் காலத்துக்கு ஒத்துவரமாட்டனெண்டு அப்பவே போட்டுது மேல. வருஷமாகியும் இதெண்டாலும் ஏதோநாலுபேர் தங்களத்தாங்களே விளம்பரப்படுத்திக்கொள்ளுறாங்கள், உன்னோ போகுதெண்டு விட்டிடலாம். ஆனால் இந்த இந்தியடிமைப் போட்டுசனம் வெருட்டுறவெருட்டப் பாத்தால் விளையாட்டவிடச் சண்டை பெட்டர் எண்ட அளவுக்கு விளையாட்டு வெறி முக்கு UIT GROOT LIITILLGILGIO) ULI
முட்ட நிறைஞ்சு முத்திப்போயிருக்கு மெட்ச் வெல்லாட்டால் விளையாட்டு வீரர்களின்ர வீடு
கீடெல்லாம் கொழுத்துவமெண்டெல்ல்ே பிளெக் மெயில் பண்ணுறாங்கள். டுறியே." அதற்கு போனமுறைக்கு முந்தின வோட் கப்பில இலங்கை ரீம் இந்தியாவிலபோய் இந்திய ரீமை பன் சொன்னது: வெல்லப்போகுதெண்டிட்டு கதிரை கிதிரையெல்லாத்தையும் கொழுத்தி எறிஞ்சு மெட்சையே
குளப்பினது எனக்கு ஞாபகம்,
வளவு செல்லமாக்
anta. - リ Մ900) ஆதலால் ஒரு அட்வைஸ், விளையாட்டை விளையாட்டாப் பாருங்கோ வினையாக்கிப் வருஷததுககு போடாதேங்கோ ஒரு பந்தை இன்னொரு பெட் போட்டு அடிக்கிறதுக்காக நீங்கள்
முன்னாலேயே ஆளையாள் அடிச்சுக் கொள்ளாதேங்கோ வளோட பேரு சரி, இனிப் போய் ரீவியப் பாருங்கோ, நானும் பாக்க வேணும் தானே. குட் பாய்
கு மறந்து போச்சு
அதான்." L
கும்பம் - சூரியன், புதன், இடபம் - சனி இராகு, கள்க்கடகம் - வியாழன் விருட்சிகம் - கேது, தனு - செவ்வாய், மகரம் - வெள்ளி சந்திரன் கும்பம், மீனம், மேடம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
கும்பம் (Մouւն, ԱՄուն, ք. 55 னரை சுவாதி விசாகத்து ராமத்து முதற்கால்) முன் முக்கால் தொழில் தொழில் கஷ்டம் பண மை காரியானுகூலம் பெரியோர் வரவு குன்றும் பெரியோர் உதவி வி மறைமுக எதிர்ப்பு உத்தியோக வீண் வாக்குவாதம் உத்தியோகச் ட்டம் கெளரவம் மாணவர் கல்வி சிறப்பு கெளரவம் மாணவர் கல்வி ன்மை விவசாயிகள் வியாபாரிகள் நன்மை விவசாயிகள்
அவிட்டத்துப் பின்னரை சத யம் புரட்டாதி முன் முக்கால்)
காரியானுகூலம் தொழில் விருத்தி பண வரவு மனக் குறை நீங்கும் உத்தியோக நன்மை பதவிகளில் மாற்றம் Dragoroi rowan spinu, sharoeningen
Pu ovule ounou இலாபம் அடைவர் anunuming gani. Gumai
moju jmi; osiomi அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ் நாள் ólungs 3.
இல 3 அதிர்ஷ்ட இல அதிர்ஷ் இல
விருட்சிகம் LDSULO · წვეულები: 臀,鲈aus (உத்தராடத்துப் பின் முக் նյոււրջ நாலாங்கால்
கால் அனுவும் கேட்டை கால திருவோணம் 猪 முயற்சி பவிதம் பண அவிட்டத்து முன்னரை திரட்டாதி ரேவதி முயற்சி வு கெளரவம் உயர்ந்த எண்ணம் பெரியோர் நன்மை தொழில் விருத்தி பவிதம் தொழில் கலக்கம்
வினர் உதவி உத்தியோக நன்மை பண வரவு வெளியிடப் பிரயாணம் வி கிடைத்தல் மாணவர் கல்வி உத்தியோக முயற்சி பதவி மாற்றம் ர்ச்சி புதிய கல்வி கிடைத்தல் மாணவர் கல்வி நன்மை புதிய கல்வி rennsljósi, sninnirningas சொற்ப விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த ாபம் பெறுவர் இலாபம் பெறுவர் விவசாயிகள் வியாபாரிகள் கடின உழைப்பு ாஷ் நாள் வெள்ளி அதிர்ஷ் நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் திங்கள்
அதிர்ஷ்ட இல் அதிர்ஷ்ட இல
பணவிரயம் உறவினர் உதவி உத்தியோகப் பிரச்சினை மேலதிகாரிகள் தொல்லை மாணவர் கல்வி குழப்பம் வீண் பிரயாசை

Page 20