கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.03.09

Page 1
RegisteTed asä Neys Paper II ST Lanka
KRI TANKAS NANNA
 

பக்கம்2
in: 09-15, 2003
ANVI WPKW UD 502

Page 2
ilili, I'll tillfilliall சாதகனுடைய மனநிலை சாதனையிலே அதிகரித்துக்கொண்டு வரும்பொழுது அவனுடைய இருக்கையும் நடவடிக்கையும் சரீர உருவமும் தியானிக்கப்படும் பொருளின் உருவமாக மாறும் வெவ்வேறு இனங்கள் பரிணமிக்கின்ற முறையும் இதுவே ஆகும்.
சாதகன் கொண்ட உள்ளத்துணர்ச்சிக்கு ஏற்ப அவனது இஷ்டத்தின் வடிவமாக அவன் படிப்படியாக உருவம் மாறுகிறான். S S மக்கள பார்க்கவே பிரம்மம் ஒரு மனிதனிடத்திலே விளக்கமுறுமாயின் அந்த ஒளியி முகங்களை விகாரப் னாலே வழியைக் கண்டறிந்து ஆயிரம் மனிதர் முன்னேற்வெர் தங்களுக்குரிய கைமாறு பிரம்மஞானம் அடைந்தவர்களே மக்களுக்கு ஞானாசிரியராகும் உங்களுக்குச் சொல்கிே தகைமை வாய்ந்தவர்கள் மக்களுடைய அறிவும் சாத்திரங்களும் உங்கள் தலையில் இதற்குச் சான்று பகர்கின்றன. கழுவுங்கள் அப்பெ தமது சொந்த நலத்தைக் கருதிய பிராமணர்கள் இந்த நா மனிதருக்குத் தெரியா டிலே குருகுல முறையை ஏற்படுத்தினார்கள் இது வேதங்களுக்கும் உங்கள் தந்தைக்கு d சாத்திரங்களுக்கும் விரோதமானது ஆனபடியாற்றான் சமய ாதனை EITG),lid DLäfgast 3,52 கள் பல செய்தும் பிரம்மஞானத்தை அடைந்து தம்மைப் பூரணப் 繁 莎西 படுத்திக்கொள்ளுவதற்கு இயலாதவர்களாய் இருக்கிறார்கள் Lff
விவேகானந்தரின் ஞானதீபம்-சம்பாஷணைகள்
கவிதைப் போட்டி இல.49
பரிசுக்குரிய கவிதை
மாறும் இயற்கை
வனுக்காக செய்யப் நோன்பு எவ்வாறு
இறைவன் இவ்வாறு : இருக்கும்போது வெ மாய் இருக்க வேணன்
LibalsTsing Lil
Diggsins Giudiosus Glogisi
உன் தாயாய் நான்.
கநளாயினி-நீர்கொழும்பு
கால்நடை! (வீறுநடை?) நீயே தாய் பலிக்குப் பயந்து
தாயின் பாலின்றித் தவித்த கன்றுக்கு பாலைவனம் வந்தோம் நாயின் பால் கிட்டியதே இப்புவியில் கால் நடையாய் செயின் பரிபோக்கும் சிவன் எதுவோ-அதுவே களைப்பாறும் தருணத்தில் தாயின் தரம் பெற்றிடும். குண்டுடன் வருவானோ
பசுறையூர்-மல்லிகா குறி воala glo Dafis Gifft ?வீறு நடையாய் ......................ھیے.. Liglăolg|I060 ப்ரிய நேசி, களுத்துறை (தெற்கு) | Jana Galas II CODODD awubongo EAM GOSIADA - எந்த GGESTILDrrak இருந்தால் area Oplyulon எண்னத்தில் தோன்றும் தாய்மை ஒன்றுதானே பகுத்தறிவு இல்லாவிட்டால் தாகம் தீர்க்க பசியை போக்க பாசமுமா இல்லை எங்களுக்கு பால் மட்டும் போதுமம்மா உருவத்தால் வேறுபட்டாலும்
AOSIOS MÁIasi மதி:றார்: ஒற்றுமையுண்டு எங்களுக்கு தினமுரசு வாரம
கவிதுை டி பதியம்வரை. நன்றி உள்ள ஜென்மம் \: OOIOOLD
N ற்றிருப்பேன் கால் கடுக்க இனம் விட்டு இனம் ம தாயின் மடியில் துளியுமின்றி \, Mušвоту - баш батим : aUis தட்டி தடவி கறந்து கொணர்மர் ಇಲ್ಲ! JAWA pop of Toyotr LiD Spoil Ծսոնսու0ւն மனம் விட்டுத் தளர்ந்த Jy GÖLÜNCÜ JyCODICUNTÜLMdi)= D MDMAKITÁgún ஜீவன்கள் மனிதர்கள் நிலை போ என்போல் எத்தனை-பிறவி உணர்டோ S S S S S S S S S S S S d voor diam Dij Spplana என்று நீவீர்- அறிவிரோ நாள் பார்த்து' 'த்து மாற்றிவிடு இறைவா ... உள்ளதற்கும் இல்லாததற்கும் க.எழில்யா கச் C ஏழுகட்சிகள்) வைத்துக்கொண்டு ... இன எது எதற்கோ சண்டையிடும் நன்றியுள்ள
சூழ்நிலை Glen igliess எம் மக்கள் மத்தியிலே, நன்றி கெட்ட நாயே எவரையும் எவ்வாறும் சொந்தங்க பால்கரந்து பசி போக்கி என்று மானிடன் DIT AUDRITTO வாழ்வினிலே பாரபட்சமின்றி நன்றி காட்டும் தூற்றினாலும் நன்றியுள்
Otheguras சொந்தங்களை வாலாட்டும் ஜீவன்களை மிருகமடா மானிடா இறங்கலாம் இழந்து தவிக்கும் வாழ்த்திடுவோம் நற்றமிழில் மானிடர்களிடமோ இன பசி வந்தால் பத்தும் ஜீவனிரண்டு நா.ஜெயபாலன் மிருகங்களிடம் ஏது பா பறக்கும் ஆனால் இங்கு தமக்குள்ளே பிபிலை கவிநேசன் அரா.முகமட் uGanapras சந்தங்களை ...
இறந்து போகின்றது பரிமாறுகின்றனவோ 而]
j.si. Tin juIL- GODGAJ. GEGEITLISIGIT IT
கிளிநொச்சி SEFó
வெற்றியின் வெளிப்பாடு 500வது இதழில் தடம் பதிக்கும் என் இனிய முரே தினமுரசின் 500ஆவது இதழ் பக்கத்தால் மேலதிக தாளாக எமக்கு வழங்கி உவகைகெ வெளிவந்ததையிட்டு அகமகிழ்வு புதுமை மிகு அம்சங்கள் பூத்துக் குலுங்கும் படைப்புக்கள் கொள்கின்றேன். பத்திரிகை உலகில் வண்ணம் நேர்நடையால் நெஞ்சங்களில் தஞ்சம் புகுந்தா தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து இதழில் "அற்புதனின் டயரி" உதிரம் படிந்த பாதங்கள் எண்ணற்ற வாசகர்களின் இதயங் தொட்டு நனைத்தது. அவரது அற்புதமான படைப்புக்கள் களைக் கொள்ளைகொண்டு ஊடகத் நினைவுகளில் மறக்கப்படா மறக்கடிக்கப்படாச் சுவடுக துறையில் உயர்ந்து நிற்கும் முரசு எத் இரசிகனின் செய்தியை எம் முன்வைக்கும் முரசு வ தனையோ சவால்களுக்கு ஈடுகொடுத்து மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் மென்மேலும் ம சாதுரியமாக இதனைப் படைத்து 10 முரசே வாசகர்)ங்களின் அரசே!
வது ஆண்டில் பயணத்தைத் தொடர் ப்ரியநேசி-க வது வெற்றியின் வெளிப்பாடே
எம்.சி.கலீல்-கல்முனை-05 "எங்கள் இதய முரசின் 500 ஆவது இதழ் சுப்பு அட்டைப்படம் மிகவும் சுப்பர்- "அற்புதனின் டயரி (
முத்தான தினமுரசிற்கு அருமையாக இருந்தது. அதிரவைக்கும் மனிதன் எ
உனது 50வது இதழ் வெளி வைக்கின்றது. யாழ் நூல் நிலையம்" திறப்பதை நிறுத்திய வந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி அத் உண்மை நிலையை எங்களுக்கு அறியத் தந்த முரசுச் துடன் 500வது இதழில் நல்ல விட சுவை-சுவாரசியம் அதுதான் தினமுரசின் GJGITij filloi யங்கள் சேர்த்திருந்தமை எங்களுக்கு ef), (3LurfsöTLITITg விருந்தாக இருந்தது. 10வது வயதைப் பூர்த்தி செய்யும் உனக்கு எனது வாழ்த்துக்கள். அது மட்டுமல்ல, இனி வரும் காலங்களில் புதிய புதிய அம்சங்களைச் சேர்த்து, புதுமைப் பொலிவுடன் தினமுரசு வரவேண்டும் என்பது என்னைப் போன்ற வாச
தமிழுக்கு அழகு சேர்க்கும் வீர முரசே உன் அம் சுப்பர். புதிய அம்சங்களைச் சேர்த்திருப்பது மிக்க மகிழ்ச் போட்டியைக் கூறலாம்.
உள்ளதை உள்ளபடி கூறி உண்மையான செய்திகை தரணியெங்கும் தந்து மிடுக்காய் வெற்றி நடைபோடும் வீர மாறாமல் பல்லாண்டு உன் பணி தொடர வேண்டும். அ கர்களின் எதிர்பார்ப்பு ஆயிரக்கணக்கான வாசகர்களின் ஆசை
கிருஸ்ணன் சிவா-மஸ்கெலியா மணிவேல் ருத்ரா-சின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நோன்பு இருத்தல் |Usigiliul III நோன்பு என்பது ஒவ்வொரு ஒருவர் துன்பத்தில் துவழும்போது அதனைக் தனும் ஆன்மீகத் துடிப்புடன் இறை கண்டு மகிழ்வோர் எம்மில் சிலர் உண்டு அல் டும் ஒரு பக்தியான செயலாகும் லாஹ் விரும்பினால் ஒரு கணத்தில் அதனை கையாளப்பட வேண்டும் என்பதை மாற்றியமைத்து மகிழ்ந்தவனைச் சோதனைப் லியுறுத்தியுள்ளார்."நீங்கள் நோன்பு படுத்தவும் கூடும் வேடக்காரரைப் போல முகவாட்ட துன்பப்படுபவனைப் பார்த்து நீ மகிழ்ந்தால் டாம் தாங்கள் நோன்பு இருப்பதை அவனே உன்ன்ைப் பார்த்துச் சிரிக்கும் ன்டுமென்றே அவர்கள் தங்கள் நிலைமையை அல்லாஹ்வால் உண்டாக்க முடி டுத்திக்கொள்கிறார்கள் இவர்கள் பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உன்னுடைய சகோதரனுக்கு நேர்ந்த துன் ன் நீங்கள் நோன்பு இருக்கும்போது பத்தைப் பற்றி நீ சந்தோஷம் காட்டாதிருப்பா எண்ணெய் தேய்த்து முகத்தைக் யாக ஏனெனில் அல்லாஹ் அவனுக்கு இரங்கி ழுது நீங்கள் நோன்பு இருப்பது உன்னைச் சோதனைக்குள்ளாக்கிவிடலாம் | UTDT* D60pԳIIա இரு க்கிற ஆதாரம் அல்ஹதீஸ் ம்ெ தெரியும் மறைவாய் உள்ளதைக் ஆகவே பிறர் துன்பம் கண்டு மகிழ்பவர்களே தம் உங்களுக்கு ஏற்ற கைமாறு இச் செயலைக் கைவிட்டுவிடுங்கள் அல்லாஹ்
உங்களுக்கு அருள்புரிவான்.
எம்.சி.கலீல்-கல்முனை-05
u(Egert.
ÚGLITTLgga. 502
இ
அரசசொத்தா? தனியார் சொத்தா)
மன்னார் மாவட்டத்திலுள்ள அரச தினைக் களங்களுக்கு வழங்கப்பட்டிருக் கும் வாகனங்கள் திணைக்கள உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட தேவைக ளுக்கே அதிகமாகப் பயன்படுத்தப்படு
வதை அவதானிக்கக் கூடியதாகவுள்
மன்னார் கச்சேரியில் கடமைபுரியும் ஒரு உயரதிகாரியின் மச்சான் முறை யானவரை விமானநிலையத்திலிருந்து
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 15.03.2003 தப் போட்டி இல502 லர், த.பெ. இல-1772, கொழும்பு.
ஏற்றிவரவும் பின் விமானநிலையத்திற்
குக் கொண்டுபோய் விடவும் கச்சேரி
வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஒரு பிர
அன்பு ay ni Lila மகளுடைய திரு மணத்
19 அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாள் திேற்காக கச்சேரி வாகனங்கள் பல
என்றான் வள்ளுவன் அன்றொருநாள் LIL' fiyaaTaT
ன்ெ . :ெ | பயன்படுத்தப்பட்டுள்ளன.
'að தன்னை மறைக்க என்மீது இவைபோக பல உயரதிகாரிகள்
யை இரக்கம் கொண்ட இப்பிறவி தமது வீட்டுக்குத் தேவையான கட்டில்
தரும் பால் குடித்து வளர்கின்றேன் கதிரை அலுமாரி போன்ற பொருட்கள்
Tü. "| உட்பட கோழிக்கூடு பூச்சடிகள் மிருகம் போன்றவற்றை அரச வாகனங்களில்
வழி தவறும் மனித குல
தாய்மையோ இன்று '?" 5 ITGOOT359, LIUST3, மலசல குழிக்குள் சங்கமம் 仍° ಇಂTo
வழி தவறி வந்த மிருக அடுத்து இரவு வேளையில் அலுவல வெறி இனதாய்மையோ இங்கு கங்களிலேயே நிறுத்தப்படவேண்டிய ல்வெறி இனம் மாறி சங்கமம் இவ்வரச வாகனங்கள் உயரதிகாரிகளின்
இக்பால்-நிஷதிகல. பாதிமா ரிபாஷா காதர் அரநாயக
====
IEneas T-s-;
ச1 இன்னும் இரு ள்ளச் செய்தாயே!
பூவுலகில் பரவும் Il giga) 23.2.2003 எம் உள்ளத்தைத்
வீடுகளிலேயே நிறுத்திவைக்கப்பட்டிருப் பதையும் அவதானிக்க கூடியதாக உள் GT5).
மேற்படி துஷ்பிரயோகங்கள் ந ை பெறுவது அரசாங்க அதிபருக்குத் தெரிந் திருந்தும் நடவடிக்கை எடுக்கப்படாத தற்குக் காரணம் புரியவில்லை.
அப்பாவி உயரதிகாரிகள் பேருந்து களிலும் மோட்டார்ச் சைக்கிளிலும்
இன்னும் இன்னும் கடமைக்கு வருவதையும் அவதானிக்கக் ள அந்த அற்புத கூடியதாக உள்ளது. LLITU55|D(U), 67607 பொதுமக்களின் தேவைகளை உட
ற்றங்கள் தொடர்க. னுக்குடன் கவனிப்பதற்குப் பயன்படுத் தப்பட வேண்டிய அரச வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை யார் தடுத்து நிறுத்துவது?
சு கிறிஸ்ரி மன்னாள்.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: ßlsrepurs aumorlosoft, த.பெ.இல-12,கொழும்பு (ബി: 074-5.14282 தொலை நகல் (tax)-074513266
ருத்துறை(தெற்கு) 500வது இதழை எட்டிப் பிடித்து எல் அதிலும் முன் லோர் மனதிலும் நீங்கா தாடர் ஆரம்பமே இடம் பிடித்துவிட்ட களையும் வியக்க அன்பின் முரசே! நீ ர்கள் பற்றி அதன் தாங்கி வரும் எல்லா கு நன்றிகள் குடு- அம்சமும் பொன் எழுத் வற்றிப்படிகளோ துக்களால் பொறிக்க -நிலாவெளி-02 வேண்டும் வரும் ஜூன் மாதம் உனக்குப் பத்து ங்கள் அனைத்தும் வயதாகிறது. பத்து சி. குறுக்கெழுத்துப் வயதென்ன உனக்கு நூறு வயதானாலும்
ா தலை நிமிர்ந்து உன் இடத்தை யாரா “ါးမျိုးမျို (E-mail)- GgFT p_6O லும் எட்டிப் பிடிக்க murasu (dialogs.net pT് ഉ-ബ് തെക edimurasu (Godialogs.net
துவே என்போன்ற முடியாது
ஏ.சி.எம். நசார், கொழும்பு-13.
ன செல்வகந்ததி
II ()Gol)li
JD U-9. DTij 09-15, 2003

Page 3
தமிழக மீனவர்கள் இலங்கை யில் மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறிப் பிரவேசித்து மீன் பிடிப் பது தொடர்பாக நீண்ட காலமாக இருந்து வந்த முறுகல் நிலை திங்கட்கிழமை இரவு மோதலாக வெடித்ததில் தமிழக மீனவர்கள் பலர் காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள
SITT
இராமேஸ்வரத்திலிருந்து மன் னார் பகுதிக்கு மீன் பிடிக்க வந்த மீனவர்களின் 24 படகுகளைப் பேசாலைக் கடற்பரப்பில் வைத்து இலங்கை மீனவர்கள் சுற்றி வளைத் துத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
IEPFlflösjelgjá jās patūa
முஸ்லிம்பாராளுமன்ற உறுப்
பினர்கள் குழு புலிகளின் 9IU
சியல் ஆலோசகர் அன்ரன் பால சிங்கத்தைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்த விருப்பம் தெரி வித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை
இக் குழு
சம்பவத்தில் காய
இந்தச் மடைந்த 17 தமிழக மீனவர்கள்
மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 55 மீனவர்கள் பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட் டுள்ளார்கள்.
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிப்பிரவேசித்து மீன் பிடித் தலில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 40 படகுகளில் சென்ற உள்ளூர் மீனவர்கள் குறைந்த பட்சம் 100
GLIT GESIT GOOTIL
குழுவொன்றைக் வளைத்துத் தாக்
தமிழக
இந்தத் தாக்குத ளூர் மீனவர்க குண்டுகளை உப இதனால் ஒரு ப பரானதாகவும்
டுள்ளது. தமிழக துப்பாக்கி முை அழைத்துவரப்ப
போர் நிறுத்த உடன்படிக்கை
யில் இன்னமும் Guibniu LIT
இனனமு றபபடாத எம்.பி.க்கள் முயற்சி அம்சங்களுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டுமென்பதை அடுத்த கட்டப் பேச்சில் வலியுறுத்
துமாறு புலிகளின் தலைவர் பிர பாகரன் அவ்வியக்கத்தின் தலை மைப் பேச்சுவார்த்தையாளர் அன் ரன் பாலசிங்கத்திடம் தெரிவித் திருக்கிறார்.
4ம் சுற்றுப் பேச்சுவார்த்தைகள்
நோர்வே தூதுவர் ஜோன் வெஸ் நடைபெற்ற பின்னர் பிரபாக
பேர்க்கைச் சந்திக்க ஏற்பாடாகி ரனை நேரடியாகச் சந்தித்து இருக் யிருந்தது. இச் சந்திப்பின்போது கும் பாலசிங்கம் இப் பேச்சுக் சமாதானப் பேச்சுவார்த்தையில் களின்போது ஆராயப்பட்ட விட முஸ்லிம்களைத் தனித் தரப்பாகப் யங்கள் வழங்கப்பட்ட வாக்குறுதி
பங்குபெறச் செய்யும் வழிமுறை
கள் குறித்துப் பிரபாகரனுக்கு குறித்து ஆராயபஇந்து
ans)nfantas 6s26MT ké60T IT ft .
அடுத்த கட்ட நகர்வுகள்
IT-Tara) Do
மந்திராலோசனை
தற்போதைய இயக்கத்தின் இரா கட்டமைப்பைத் ெ வதில் உள்ள யத கள் தொடர்பா பாலசிங்கத்திற்கு அடுத்து வரு னிக்குத் தொடரா விருக்கும் வெளிந ரிகளுடன் அன் பேச்சுக்களை நட F
|III
யாழ்.குடாந
முஸ்லிம்கள் தணியலகு கோர:
Banuari 1pLII (SFItaliëfuILisijGDGDI -
கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் தனியலகு கோரவேண் டிய அவசியமில்லையெனப் புலி களின் மட்டக்களப்பு பிராந்திய சிறப்புத் தளபதி ரமேஷ் கூறி யிருக்கிறார்.
கிழக்கிலங்கைச் செய்தியாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கருத்
அலகு பற்றியோ, தங்களை ஆழ்வ
தற்கான ஒரு நிருவாகத்தை
அமைப்பது பற்றியோ சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. அவர் களுக்கு எந்த அடக்குமுறைகளும் இல்லாமல் எந்தக் குறையும் இல் லாத அளவுக்கு எங்களுடைய நிர் வாக ஒழுக்கமைப்புக்களைச் செய்
தரங்கொன்றில் உரையாற்றிய அவர் தமிழ் மக்கள் சிங்கள அர சாங்கங்களிடம் அநுபவித்த துன் பங்கள், துயரங்கள் தமிழ் மக்களிட மிருந்து முஸ்லிம்களுக்கு ஒரு போதும் ஏற்படமாட்டாது எனக்
உழைக்க நாங்கள் முன் வந்திருக் கிறோமென அவர் மேலும் தெரி வித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குறுதிகளின் பேரில் கைவிடப்
பட்டன. சில மாதங்களுக்கு முன்னர் இக் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபோது அவர்களை நேரில் சென்று சந் தித்து உரையாடிய அமைச்சர் மொறகொட கைதிகளை விடுவிக்க
கூறினார்.
saiörenillä வரும் தமிழ் அரசியல் கைதிகளை
6)||676ITi.
பட்டுள்ள படைவீரர் மற்றும் கிழமை 5வது நாளாகவும் உணன்
கள் முன்வைத்திருக்கும் நிபந்த எளின் பல உண்ணாவிரதப்
நிறுத்தக் கண்காணிப்புக் குழு
மெனக் கேட்டிருக்கிறது.
நமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகா
அல்லது வழக்குத் தொடர விரை
வேண்டுமென்று கண்காணிப்புக்
முஸ்லிம்கள் தனியான ஒரு களுத்துறைச் சிறைச்சாலை = - ம - ம - மா = ய வ யில் உண்ணாவிரதம் இருந்து
7ம் திகதி வெள்ளிக்கிழமை அமைச் 5। சர் மிலிந்த மொறகொட சந்திக்க J6 (676.549,1600m3 fl600 m.jpg|T60Gyulak) նը: ಅಶ್ವಿನ್್ನ புலிகளால் தடுத்து வைக்கப் 41 அரசியல் கைதிகள் செவ்வாய்க் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகி ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர். யோரை விடுவிப்பதற்காகப் புலி இதற்கு முன்னர் இக் கைதிக
னைகள் ஏற்க முடியாதவையெனக் கூறியிருக்கும் இலங்கைப் போர்
எவ்வித நிபந்தனைகளுமின்றி இவ் விருவரும் விடுவிக்கப்பட வேண்டு
புலிகள் தமது கண்காணிப்புப் பணியையும் ஒப்பந்தத்தின் முலம்
ரங்களையும் ஏற்பதாயின் தமது பணிப்புரைகளைச் செயற்படுத்த
குழு வலியுறுத்தியிருக்கிறது.
DTij 09-15, 2003
வாக்குறுதி அளித்திருந்தார்.
இந் நிலையிலேயே மீண்டும்
வதற்கு அவர்களுடன் சேர்ந்து
போராட்டங்கள் அமைச்சர்கள்
வில் நடவடிக்கை எடுப்பதாக
L u li GħalibGODGA).
இது தொடர் பட்ட அதிகாரிக கள் வினவியபே அதிபரிடம் கே கூறப்படுகிறதாம்
இதேவேளை டிற்கென வழங் ணப் பொருட்க சுமார் 8 இலட்சம் யான பொருட்க காரிகளின் தை னிக்கு அனுப்பப் விக்கப்படுகிறது.
Möäls 2 MiguIljüb
உண்ணாவிரதப் ஆரம்பித்திருக்கு சந்திக்க அமைச் சிறைச்சாலைக்கு கிறார்.
Ia)dia,
இம் மாதம் நொச்சியில் நன
தமிழ்க் கூட்டமைப் அரசியல் ஆலே பாலசிங்கத்திற்கு சந்திப்பில் தமி கூட்டணியின் தை சங்கரி பெரும் 6)4, TG16IT LDIT LL_| வருகிறது.
கூட்டணித்தன பிலிருந்து ஆ விலக்குமாறு கட்ச மாவை சேனாதி பரராஜசிங்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழக மீனவர் கடலில் சுற்றி கியிருக்கிறார்கள். வர்கள் மீதான லின்போது உள் ள் பெற்றோல் யோகித்ததாகவும் டகு எரிந்து சாம் தெரிவிக்கப்பட் மீனவர்கள் பலர் னயில் கரைக்கு ட்டுள்ளனர்.
கள நிலைவரம் ணுவ ரீதியிலான தாடர்ந்து பேணு ார்த்த நிலைமை கப் பிரபாகரன் எடுத்துரைத்தார். ம் நாட்களில் வன் க விஜயம் செய்ய ாட்டு ராஜ தந்தி ான் பாலசிங்கம் த்தவிருக்கிறார்.
|់
கிறது?
ாட்டில் வசதி கு விநியோகிக் ணப் பொருட் பால்மா வழங்கப்
பாகச் சம்பந்தப் ளிடம் பொதுமக் Ꭲ g5l e9lᏘ Ꮷ ITIᏂlᏧs ட்குமாறு பதில்
யாழ் குடாநாட்
கப்படும் நிவார
எளில் மாதாந்தம் ரூபாய் பெறுமதி ள் சில உயரதி லயீட்டால் வன் படுவதாகத் தெரி
போராட்டத்தை ம் கைதிகளைச்
சர் களுத்துறைச்
ச் செல்லவிருக்
வர்கள் மீது தாக்குகுள் துவமனையில்
இந்தச் சம்பவத்தில் காய மடைந்து தமிழகத்திற்குத் தப்பிச் சென்றுவிட்ட பலர் இராமேஸ் வரம், இராமநாதபுரம் மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் அருள் மற்றும் ராஜன் என்ற இரண்டு மீனவர் களின் நிலை கவலைக்கிடமாக வுள்ளதெனத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டி ருக்கிறார்கள்.
இதேவேளை இந்தச் சம்பவத் தையடுத்துத் தமிழகத்தின் கரை யோர மாவட்டங்களான இராமேஸ் வரம், இராநாதபுரம் பகுதிகளில் பதற்றம் நிலவியது.
இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்
டம் நடத்திய பிரதேச மீனவ சங் கங்கள் இலங்கை மீனவர்களது
நடவடிக்கையைக் கண்டித்துக் கோஷம் எழுப்பியதோடு இந்தப் பகுதிகளில் தங்கியுள்ள இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்ப வேண்டுமெனக் கோரிக்கை விடுத் துள்ளனர்.
இதனையடுத்து மண்டபம் அகதிமுகாம் உள்ளிட்ட இலங்கை அகதிகள் தங்கியிருக்கும் இடங் களில் பொலிஸ் பாதுகாப்பு அதி கரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தற்போது மன்னாரில் தடுத்து வைக்கப்பட்டி ருக்கும் மீனவர்களை விடுவிக்கும் முயற்சிகளில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் ஈடுபட்டுள்ளது.
தாக்குக்குப் பதில் மின்சார நாற்காலி
தூக்குத் தண்டனைக்குப் பதி லாக மின்சார நாற்காலியில் அமர வைத்தல் அல்லது விஷ ஊசியை உடலில் செலுத்துவதன் முலம் மரண தண்டனையை அமுலுக்குக் கொண்டு வர அரசாங்கம் பரிசீலிப்பதாக உள்துறை அமைச்சர் ஜோன் அமர துங்க தெரிவித்துள்ளார்.
தூக்குத் தண்டனை உலகின் பல நாடுகளிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாலும் அது கொடுமையான தண்டனையென விமர்சனத்துக்கு உள்ளாகி வருவதாலும் இப் புதிய முறை குறித்து அரசாங்கம் பரிசி லிப்பதாக ஜோன் அமரதுங்க கூறி யிருக்கிறார்.
5 கோழ ரூபா செலுத்த
மகேஸ்வரனுக்குக்
இந்து கலாசார அமைச்சர் ரிமகேஸ்வரனிடமிருந்து 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை
யைப் புலிகள் கப்பமாகக் கோரி
யிருந்த செய்தியை முரசில் பல மாதங்களுக்கு முன்னர் வாசித்த ஞாபகமிருக்கும்.
இப்போது இந்தத் தொகையை முழுமையாகச் செலுத்தி முடிக்க மார்ச் 31ம் திகதிவரை அமைச்சர் மகேஸ்வரனுக்குக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இத் தொகையை முழுமையாகச் செலுத்தாத வரையில் அவரது வாததக பொருட்களை ஏற்றிய வாகனங்கள் கொழும்புக்கும், யாழ்ப்பாணத்திற்குமிடையில் பய ணஞ் செய்வதற்குத் தடை செய்யப் பட்டுள்ளதாகத் தெரியவருக
ps.
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்
தற்குமிடையிலான பொருட்
ஜே.வி.பி. சுதந்திரக்
போக்குவரத்து மற்றும் யாழ் குடா நாட்டில் மேற்கொள்ளப்படும் அவ ரது மொத்த சில்லறை வியாபா ரங்களின் 2 வருட வரிப் பணமா கவே புலிகளால் இந்தப் பாரிய தொகை கோரப்பட்டிருக்கிறது.
த்தைச் சந்திக்க ஆனந்தசங்கரி னி செல்ல மாட்டாரா?
7ம் திகதி கிளி டபெறவிருக்கும் புக்கும் புலிகளின் ாசகர் அன்ரன் ம் இடையிலான ழர் விடுதலைக் லவர் வி.ஆனந்த பாலும் கலந்து ாரெனத் தெரிய
லமைப் பொறுப் னந்தசங்கரியை சிக்குள் இருக்கும் ராஜா, ஜோசப் போன்றோரின்
சிபார்சுக்கு அமைய புலிகள் கொடுத்துவரும் அழுத்தத்தை முற்றிலுமாகக் கைவிடாத பட்சத் தில் பாலசிங்கத்துடனான இச் சந் திப்பில் ஆனந்தசங்கரி கலந்து கொள்ளப் போவதில்லையெனத் தமிழர் விடுதலைக் கூட்டணி வட் டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாலசிங்கத்தைச் சந்திக்க விருக்கும் கூட்டமைப்புப் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் எதிர் வரும் காலங்களில் எவ்வாறு
நடந்துகொள்ள வேண்டுமென்று
அவரது அறிவுரையைப் பெறு GJIT ITS GIT. -
TEIDEGGE
தனக்குச் சொந்தமான சில வாகனங்களை விற்பனை செய்து இந்தத் தொகையின் ஒரு பகுதியை அமைச்சர் மகேஸ்வரன் ஏற்கனவே புலிகளுக்குச் செலுத்தியிருக்கி றார். மீதித் தொகையை இம் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் செலுத்து மாறு கேட்கப்பட்டிருக்கிறது.
இதேவேளை யாழ். நகரில் அமைச்சர் மகேஸ்வரனுக்குச் சொந்தமான மகாலட்சுமி வர்த்தக நிறுவனத்தின் கீழ் வரும் சில கடைகள் நீண்ட காலக் குத்த கைக்கு விடப்படுமெனக் கடந்த வாரம் யாழ்ப்பாணப் பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்யப்பட்டி ருந்தது. இவருக்குச் சொந்தமான செல்லிட தொலைபேசி வியாபா ரம் ஒன்றும் வேறு ஆட்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய
வருகிறது.
GLif|Glengale) ஒப்பந்தம்
ஒரே குழுவாகச் செயற்படுவது
குறித்துத் தொடர்ச்சியான பேச்சு வார்த்தைகளை நடத்திவரும் பூரீ லங்கா சுதந்திரக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஒப்பந்த மொன்றைக் கைச் சாத்திடும் *॰* ந்திரச் து தொடாபாக சுதநதரக கட்சியினால் தயாரிக்கப்பட்ட பூர் வாங்க ஆவணம் செவ்வாய்க் கிழமை ஜே.வி.பி.யிடம் ஒப்படைக் கப்பட்டது.
இது குறித்த ஜேவிபியின் ஆலோ
சனைகள் பெறப்பட்ட பின்னர் ஒப்பந்தம் பூர்த்தி செய்யப்படும். எதிர்காலத்தில் தேர்தல் உட்டெ அனைத்து அரசியல் நடவடிக்கை களிலும் ஒருங்கிணைந்து செயற் பட இக் கட்சிகள் எதிர்பார்க்கின்
GOT.

Page 4
முரசம்
Llygl Ddylai'r Guglisnigai'r GDLough Slyrftuti Siguchupampush அன்புள்ள உங்களுக்கு ausură alb. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தொலைக்காட்சிப் பேட்டியொன்று அண்மையில் வெளிவந்திருந்தது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு வருடப் பூர்த்தியையடுத்து நீண்ட காலத்தின் பின் பிரதமர் இது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்திருந்தார். இப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாகவும் அதன் பின்னாலான யுத்த நிறுத்த மீறல்கள் மற்றும் பல சந்தேகங்கள் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் எழுப்பி வந்த கேள்விகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய ஒரு அவசியத்தைப் பிரதமர் உணர்ந்திருந்ததன் காரணமாகவே இந் நீண்ட நேரப் பேட்டிக்கு முன்வந்திருந்தார். எவ்வாறாயினும் இப் பேட்டியில் அவர் மிகப் பக்குவமாகவும் முன்மாதிரியாகவும் நடந்துகொண்டது மெச்சத் தக்கது. வழமையாக இரு பிரதான கட்சிகளும் ஒன்றையொன்று சாடுவதும் இனப்பிரச்சினை முதற்கொண்டு முழுப் பிரச்சினைகளுக்கும் மற்றைய கட்சியே காரணமென்று சாதிப்பதும்தான் இந் நாட்டில் அரசியல் வழிமுறையாக இருந்தது. மழை பெய்யாவிட்டாலும் அதற்கு முன்னைய அரசாங்கம்தான் காரணமென்று பழிபோடும் சுபாவமே இந் நாட்டு அரசியல் தலைவர்களிடம் இருந்து வந்தது.
ால் பீரகம ரணில் கம்போது
|{(all'U) gUIIg]|[[]|[[] FEIFFFFF33A259, ஜாபாயின் முன்முயற்ரியே காரணமென்று மிகுந்த பெருந்தன்மையோடு பதிலளித்திருந்தார். ஜனாதிபதியே இச் சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து வைத்ததாகவும் முன்றாம் தரப்பு மத்தியஸ்தராக நோர்வே நாட்டை வரவழைத்ததாகவும், தாம் இவர் வகுத்த பாதையிலேயே தொடர்வதாகவும் ரணில் கூறியிருப்பது சிறந்த அரசியல் அணுகுமுறையாகும்.
இது எதிர்நிலை அரசியல்
அணுகுமுறையை மாற்றியமைப்பதோடு
மட்டுமன்றி, பொ.ஐ.மு.வினரையும் இச்
சமாதான முன்னெடுப்புகளை நிராகரிக்க முடியாதவாறு செய்யும் ஒரு ராஜகந்திர அதைமுறையாகவும் அமைந்துள்ளது. அத்துடன் இங்கு உணரப்பட வேண்டிய முக்கியமான அம்சம் அரசியல் திர்வொன்றைக் காண வேண்டுமானால் இரு பெரும்பான்மைக் கட்சிகளும் ஒரு பொது இணக்கத்துக்கு வர வேண்டியது அவசியம். அப்படியன்றி ஒன்றை ஒன்று நிராகரித்துச் செயற்படுமானால் என்னதான் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுத் திட்டத்தைத் தயாரித்தாலும் அதைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது போகும். எனவே இது தொடர்பாக கருத்தொற்றுமையைக் கானும் முயற்சிகளும் சமகாலத்தில் நிகழ வேண்டும். அதற்குப் பிரதமரின் இவ்விதமான அணுகுமுறை உகந்த enuuup6BDD tabulopub DjiboODLLI LiñJODITION கட்சிகளைக் கதுவுக்கு வெளியே காக்க வைத்துக்கொண்டிருக்காது அவைகளையும் பேச்சில் கலந்துகொள்ளக் கூடியவாறு கதவைத் திறந்துவிட ஏற்பாடு செய்வதும் அவசியம்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
காம்
என்றென்றும் அன்புடன்
ஆசிரியர்
லிகளின் அரசியல் ஆலோசகர் நீண இடைவெளிக்குப் பின்னர் சென்ற திகதி வன்னி வந்து சேர்ந்துள்ள கடந்த முதலாம் சுற்று பேச்சுவார்த்தையின் பின் கடைசியாக வந்தவர் தற்போ ம்ே சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிந்ததன் பின்ன மீண்டும் புலிகள் தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்து
இந்த இடைவெளிக்குள் பல அரசியல் மாற்றங்க நிகழ்ந்துவிட்டன.
பேச்சுவார்த்தையிலும் பல்வேறு திருப்பங்க நிகழ்ந்துவிட்டன.
இதேவேளை அடுத்து நிகழவுள்ள டோக்கியோ பேச் வர்த்தையும் புலிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய் ஒன்றாக அமைந்துள்ளது.
அதில் பெருமளவு நிதியுதவிகள் எதிர்பார்க்க படுகின்றன.
அதனை எவ்வளவு தூரம் சாதகமாகப் பயன்படுத்த கொள்வதென்று அவர்கள் ஆலோசிக்க வேண்டியுள்ள
அதனால் பாலசிங்கத்தின் இந்த வருகை இ கட்டத்தில் மிகுந்த அக்கறைக்குரியதாக அரசிய வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
பாலசிங்கம் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக முத தடவை வந்தபோது, லண்டனிலிருந்து மாலைதீவு சென்
ILIT-LTG
அங்கிருந்து சீபிளேன் முலம் நேரடியாக கிளிநொச் இரணைமடுக் குளத்தில் வந்து இறங்கியது மிகப் பரப பாகப் பேசப்பட்டது.
அப்போது பிரபாகரனே நேரில் சென்று பாலசிங்கத்ை வரவேற்றார்.
அன்று, இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஆவணங்களைப் பூர்த்தி செய் கொழும்புக்கூடாக வருவதென்பதில் புலிகள் இலங்ை யின் சட்ட திட்டங்களை ஏற்றுக்கொள்வதில் இருந் கெளரவப் பிரச்சினை காரணமாகவே கொழும்பினூட அல்லாமல் நேரடியாகக் கிளிநொச்சியில் வந்து இறங்கின ஆனால் இப்போது, புலிகள் அக் கெளரவ பிரச்சினையில் விட்டுக்கொடுத்துக் கொழும்பினூடாக சென்று வருவதற்கு இணங்கிய பின்னர் பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கும் புலிகளின் முக்கியஸ்தர்க கொழும்பினூடாகப் பயணிக்கலாயினர்.
இவ் வகையில் பாலசிங்கமும் கொழும்பினூடா வன்னி பிஎன்றறில் முல்லியற்றுவம் எறுவுமில்லை
முக்கியத்துவம் எங்கு இருக்கிறதென்றால் பாலச் வரவையந்க்ருது கலைவர் பிரபாகர )து-வ ,"...ے ہےوالی Al6 طبين الجرعة لے عبے ھومتے بلوsralمی۔ میر لی.0 கைகள் குறித்து அவருடன் கலந்தாலோசித்து வழங் போகும் அறிவுறுத்தல்களில்தான்.
பேச்சுவார்த்தைகளின் வெளிப்பார்வைக்கு அப்பா உள்ள யதார்த்த நிலைகளையும் அதில் சர்வதேச சமுக மற்றும் நோர்வே மத்தியஸ்தம், இவற்றுக்கு மேலா அமெரிக்கா, இந்தியா ஆகியவற்றின் அழுத்தங்கள், ! பாடுகள் என்பவை பற்றியும், இலங்கை அரச தரப்பி நிலைப்பாடுகள் பற்றியும், முஸ்லிம் முன்றாம் தரப்புப் பிர நிதித்துவம் பற்றிய அழுத்தம் பற்றியும் எடுத்துக் கூறி தலைவருடன ஆராயநது எபடிக கையாளவது என்பத தலைவரோடு இணக்கப்பாடு காணவேண்டிய அவசிய பாலசிங்கத்துக்கு உண்டு.
ஏனெனில், பிரபாவின் அறிவுறுத்தல்களின்படி செய பட்டாலும் பேச்சுவார்த்தை என்ற களத்தில் வேற்று தரப்பினர்களதும் வாதப் பிரதிவாதங்களுக்கு மத்திய அவற்றைக் கையாண்டு அந்த இடத்திலான தீர்மான களை எடுக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிை பாலசிங்கத்துக்கு உண்டு.
இதன்போது அந் நிலைன்மகளை விளக்கி, மற்ற தரப்பில் வலியுறுத்தப்படும் விடயங்களின் நியாயத் தன்ன களின் கனதியை உணர்த்தக்கூடிய கால அவகாசம்சு அவருக்குக் கிடைக்காதிருக்கும்.
அவ்வாறு ஒவ்வொரு சிறு சிறு விடயங்களுக்கும் தன வரைக் கேட்டுத்தான் முடிவு கூற முடியுமெனக் கூ நிற்பது பாலசிங்கத்தின் தகுதி பிரதிநிதித்துவம், நம்பக் தன்மை என்பவற்றைப் பாதிக்கும் விடயமாகிவிடும்.
இத்தகைய இக்கட்டுகளுடன் தொடர்ந்து 5 பேச் வார்த்தைகளைச் சமாளித்த அவர் அடுத்த சில பேச் வார்த்தைகளுக்கான உறுதியான ஆயத்தங்களுடன்தா திரும்பிச் செல்ல வேண்டியவராக உள்ளார்.
இனி வரும் பேச்சுவார்த்தைகளில்தான் முக்கியமா கட்டங்கள் எட்டப்படவுள்ளன.
புலிகள் சமஷ்டித் தீர்வை ஏற்பதாகச் சர்வதேச சமுக தின் முன்னிலையில் கூறியுள்ள நிலையில், அது பற்றி மேலு அறிவைத் திரட்டிக்கொள்வதற்கென பல்வேறு நாடுகளு கும் சென்று அங்குள்ள சமஷ்டி அமைப்பு முறைகளை பரிசீலித்து வரும் நிலையில், அடுத்து வரும் பேச்சுவார் தையின் கட்டங்களில் அரசியல் தீர்வு பற்றிய அடிப்பன விடயங்களைப் பற்றி புலிகள் பேச வேண்டி ஏற்படும்.
அப்படியான வேளையில், தீர்வுத் திட்டம் பத் மேலோட்டமாக அல்லாமல் ஆழமான விவாதமொன்ன மேற்கொள்ள வேண்டி வரும்.
இங்கே, புலிகள் அது பற்றிய அரசியல் நிலை பாடுகளைக் கொண்டிருக்க வேண்டியது அவச DIT GOIBITS5b.
எனவே பாலசிங்கம் அது பற்றிய தலைமையின் நி6ை
பாட்டைத் தீர்க்கமாகத் தெரிந்துகொள்வது அவசியம்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதன் உண்மைத் தன்மை எப்படியிருப்பினும் தற்போது உயர் பாதுகாப்பு வலயம் குறித்த தீர்க்க மான முடிவுகளைப் புலிகளின் தலைமை மேற் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.
உயர் பாதுகாப்பு வலயம் பற்றிய புலிகளின் கோரிக்கைக்குப் படையினர் மறுப்புத் தெரிவித்த துடன் அதற்குப் புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத பதில் நிபந்தனைகளாக, புலிகளின் நீண்ட தூர ஆயுதங்களை முன்றாம் தரப்பு மத்தியஸ்தத் தின் முன்னிலையில் கண்காணிப்பில் வைக்க வேண்டுமெனக் கூறியிருந்தனர்.
இதைப் புலிகள் ஏற்காத நிலையில் அரசாங்கம் நேரடியாகப் பதிலளிக்காது, அவ் விடயம் குறித்து ஆராய முன்றாம் தரப்பு இராணுவ நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறுவது பற்றித் தெரிவித்து அதற்குப் பேச்சுவார்த்தையின்போது பாலசிங்கத் தின் சம்மதத்தையும் பெற்றுக்கொண்டது.
ஆனால் அந்தச் சம்மதமே இந்திய இராணுவ நிபுணர் சதீஷ் நம்பியாரின் அறிக்கைக்கு வழி வகுத்தது.
சதீஷ் நம்பியார் இன்னும் தனது பூரண அறிக் கையை வெளியிடாவிடினும் அதன் உள்ளடக்கம் பற்றிக் கசிந்த சில தகவல்கள் குறித்துப் பால சிங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
DIT LIDIËdfjLIITEGIDITÖFGUDGUT
Faf Jů
இதே போல் தற்போது முஸ்லிம் தரப்பு ஒரு தனித்துவமான முன்றாம் தரப்பாகக் கலந்து கொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகள் பலமாக முன்வைக்கப்படுகின்றன.
அரசாங்கம் இது குறித்த தனது நிலைப்பாட் டைத் தெரிவிக்க வேண்டிய இக்கட்டுக்குத் தள்ளப் பட்டுக்கொண்டிருக்கிறது.
அத்துடன் முஸ்லிம் தரப்பினர் பாலசிங்கத்தைச் சந்தித்து இது குறித்த புலிகளின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளக் கோருகிறார்கள்.
இக் கோரிக்கைக்குச் செவிமடுப்பதா என்பதை யும் தலைமையின் அறிவுறுத்தலின்படி பாலசிங்கம் முடிவுசெய்ய வேண்டியிருக்கிறது.
அத்தோடு புலிகளின் தலைமை இவ் விட யத்தை எவ்வாறு எடுத்துக்கொள்ளப் போகிறது என்பது பற்றிய ஒரு முடிவை பாலசிங்கம் தெரிவிக் வேண்டிய அவசியமும் இழக்விறது.
இதைவிட யுத்த நிறுத்த மீறல்கள், மற்றும் சிறுவர்களைப் படைகளில் சேர்த்தல் போன்ற
|த் விவகாரங்களில் பாலசிங்கத்துக்கு ஏற்பட்ட ல் இக்கட்டுக்கள் பற்றியும், இயன் மார்ட்டின் போன்ற ங் சர்வதேச அங்கீகாரம் பெற்ற மனித உரிமை ബ யாளர்களுக்கு اسمی او வழங்கிய உத்தரவாத
களைப் புலிகள் தளத்தில் கடைப்பிடிப்பது பற்றியும், த் மேலும் இவ் விவகாரங்களில் சர்வதேச சமுகம் ம ஏற்படுத்தும் தலையீடுகளைக் கையாளுவது ட பற்றியும் அவள் தலைமையுடன் ஆலோசிக்க வேண்டி
யுள்ளது.
அவற்றில் புலிகளின் தெளிவான பதில்கள் றி சர்வதேச சமுகத்துக்குத் தேவையாக உள்ளது. த் எனவே, தலைமைக்கு நிலைமையைப் புரிய வைப்பதும், அவற்றினடிப்படையில் தலைமை தரும் சு நெறிப்படுத்தல்களைப் பெற்றுக்கொள்வதும் பால சு சிங்கத்தின் விஜயத்தின் பிரதான நோக்கமாகும். Går அதேவேளை முன்னைய நெறிப்படுத்தல்களை எவ்வளவுதூரம் செயற்படுத்த முடிந்ததெனவும் ன எவை முடியாமற் போனதெனவும் அவ்வாறு செயற் படுத்துவதில் இருந்த இடர்பாடுகள் என்னவென த் வும் எடுத்துக் கூறுவதும், அவற்றில் தலைமையைத் ம் திருப்தி செய்ய வேண்டியதும் மற்றொருபுறம் அவருக் க் குள்ள பணியாகும். ப் ஒருபுறம் பிரபா மிகுந்த அக்கறை கொண்டுள்ள i 2 Luft பாதுகாப்பு வலய விவகாரம் பற்றி அவரது ட அழுத்தம் திருத்தமான நிலைப்பாட்டை விளங்கிக் கொண்டு, அவ் விடயத்தை எவ்வாறு அறுக றி வேண்டும் என்ற நெறிப்படுத்தலை அவரிடம் ற பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
கடந்த பேச்சுவார்த்தைகளில் உயர் பாதுகாப்பு ப் வலயம் குறித்து அதிக அழுத்தம் தெரிவிக்காமல் ய அதைத் தவிர்த்து, நிதியுதவிகளைப் பயன்படுத் துவது பற்றியே கலந்துரையாடியதாகப் புலிகளின் ய் சில வட்டாரங்களிடையே அதிருப்தி ஏற்பட்டிருந்த
தெனச் செய்திகள் வெளியாகியிருந்தன.
UDJ Dit
இப்போது அதன் முழுமையான அறிக்கை வெளிவரவுள்ள தறுவாயில் புலிகள் அது குறித்து எத்தகைய நிலைப்பாட்டைத் தெரிவிப்பது என்றும், பாலசிங்கம் அதை எப்படிக் கையாள வேண்டு மென்றும் பிரபாகரன் அறிவுறுத்தல் வழங்குவார்.
தலைமைக்கு நிலைமையைப் புரிய வைப்பதும் அவற்றின் அடிப்படையில் தலைமை தரும் நெறிப்படுத்தல்களைப் பெற்றுக்கொள்வதும் பாலசிங்கத்தின் விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.
இதேவேளை பாலசிங்கம் வெளியாலும் பல சந்திப்புக்களை நிகழ்த்தவுள்ளார்.
அதில் மார்ச் 5ம் திகதி கண்காணிப்புக் குழு முன்னாள் தலைவர் இந்நாள் தலைவர் நோர்வே வெளிவிவகார பிரதியமைச்சர், நோர்வே தூதுவர் ஆகியோரைச் சத்திக்கும் சந்திப்புக்கள் முக்கியத் துவம் வாய்ந்தவையாக இருக்கும் அதேவேளை 7ம் திகதி தமிழ்க் கூட்டமைப்புக் கட்சிகளைச் சந்திக்கவுள்ளமையும் பிரதானமான ஒரு விடயமாகும். சென்ற மாதம் 23ம் திகதி தமிழ்க் கூட்டமைப் பினருக்கும் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான புலிகள் பிரதிநிதி களுக்கும் கிளிநொச்சியில் நிகழ்ந்த சந்திப்பில், கூட்டணித் தலைமை மீது அதிருப்தி தெரிவித்திருந் தது தெரிந்ததே.
மாவை சேனாதிராஜா, ஜோசெப் பரராசசிங்கம் ஆகிய கூட்டணியின் பிரமுகர்களே, தலைவர் ஆனந்தசங்கரி குறித்த கடுமையான புகார்களை
முதல் நாளன்றே சென்று தெரிவித்ததாகவும்
மாவை சேனாதிராஜா புலிகளின் உதவியுடன் கூட் டணியின் தலைமைப் பதவியை ஈட்டிக்கொள்ள முனைவதாகவும் கூட்டணியின் யாழ்ப்பாண வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பாலசிங்கம் வந்திருக்கும் நிலையில் அவரிடம் இவ்வாறான சுதந்திரமான கட்சிகளின் தலைமைகளைத் தீர்மானிக்கும் விவகாரங்களை புலிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென வினய மாகக் கேட்பதற்கும் அவ் வட்டாரங்களில் முயற்சி கள் மேற்கொள்ளப்படுகின்றன.
எவ்வாறெனினும் 7ம் திகதி கூட்டமைப்பினருட னான பாலசிங்கத்தின் சந்திப்பில் ஆனந்தசங்கரி கலந்து கொள்ளப் போவதில்லையென்றே தெரிய வருகிறது.
இந் நிலையில் இச் சந்திப்பில் என்ன நிகழப் போகிறதென்பது தமிழ் அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படும் விடயமாகும்.
இதைவிட இம் மாதம் 18ம் திகதி டோக்கியோ வில் நிகழவுள்ள பேச்சுவார்த்தைக்கு முன்னதாக 15ம் திகதி ஜப்பானியப் பிரதிநிதிகளைப் பாலசிங்கம் சந்திக்கவுள்ளார்.
இது கிடைக்கவுள்ள நிதியுதவிகளில் புலிகளின் வேலைத் திட்டங்களுக்கான நிதிகளை உறுதிப் படுத்திக்கொள்ளும் முன்னேற்பாடாக அமையும்.
ஜப்பானியப் பேச்சுவார்த்தையில் நிதிப் பங்கீடு பற்றிய திருப்திகரமான ஒரு பெறுபேற்றைப் புலிகள் ஈட்டுவதைப் பொறுத்தே அடுத்த கட்டப் பேச்சு வார்த்தைகளின் முன்னேற்றங்களும் அமையுமென் பதும் இங்கு புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடய DTajib.
எவ்வாறாயினும் பேச்சுவார்த்தைகளில் உள்ள தேக்கத்தை பாலசிங்கத்தின் வன்னி வருகை நிவர்த்தி செய்யுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.
IDIiri 09-15, 2003

Page 5
"UNION. LIGADEG giaoûLų Glyptăř Fñðři
யாழ், பொது நூல் நிலையம் திறக்கப்படுவது தடை செய்யப்பட்டதும் அதன் பின்னர் மாநகர சபை உறுப் பினர்கள் இராஜிநாமாச் செய்ததும் யாவரும் அறிந்ததே.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக ஒரு பக்கத் தகவல்கள் மட்டுமே ஊட கங்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தனவேயன்றி மாநகர சபை உறுப்பினர்கள் சார்பாகக் கூறப்பட்ட உண்மைகள் யாழ் ஊடகங் களாலும் சரி, கொழும்பு ஊடகங்க ளாலும் சரி திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்டதென்பதைக் கவலையுடன் கூறவேண்டியுள்ளது. இது தொடர்பாக மாநகர சபையினாலும், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களா லும் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கைகள் பெரும்பாலும் இருட்ட டிப்பு செய்யப்பட்டன. அன்றேல் திரிபு படுத்தப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டன.
1974ல் நடந்தது போன்ற நிகழ்வு கள் நடக்கும் எனக் கூறியவர்கள்
டைந்து மாரடைப்பால் உயிர் துறந் தார். புத்தகங்களின் பெறுமதி அவ ருக்குத் தெரியும்." என பாராளுமன் றத்தில் அன்றைய எதிர்க்கட்சித் தலை வர் அ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
04.06.1984ல் மீளளக்கப்பெற்ற
கட்டடத்தை அவர் திறந்து வைக்கும் போதும் பகுதி பகுதியாகவே நூலகம் இருந்தது. அப்போது விசேட ஆணை யாளராக இருந்த திரு.சி.வி.கே. சிவஞானம் அவர்கள் அன்று வெளி யிட்ட மலரில் "இந்த அழிவைக் கண்டு அசந்துவிடாமல் அதையே ஆக்கமாக மாற்றி இந் நூலகத்தை மீளமைக்கவும் மூன்றாம் கட்டமாக மேற்குப் புறமாக திறந்து வைக்கப்படும் கட்டடத்தை அமைக்கவும். கீழ்தளத்தில் வாசிக சாலைப் பகுதி சிறுவர் பகுதி, உட னுதவும் பகுதி ஆகியன இடைக்கால ஒழுங்காக 1012.1982ம் திகதியிலும்
இப்பொழுது
14.07.1983ல் இரவல் கொடுக்கும்
O
அதைச் செய்யவும் தயங்கமாட்டார்கள் நூலகத் திறப்புவிழாவில் இரத்தக்களரி ஒன்று ஏற்படக் கூடாது. கல்விக்குப் பெயர்போன யாழ்ப்பாணத்தில் அப் படிப்பட்ட ஓர் சம்பவம் இடம்பெற்ற தாக இருக்கக் கூடாது என்பதற்கா கவே நாம் நிகழ்வை இரத்துச் செய்த துடன், எங்கள் பதவிகளிலிருந்தும் ஒட்டுமொத்தமாக விலகிக் கொண் GLTD.
ஆரம்பத்தில் 1959ம் ஆண்டளவில் நூலகத்தில் இடநெருக்கடி காரண மாக மாடியிறாகக் கட்டிமுடிக்கப் படாத நிலையிலேயே அன்றைய மாநகர முதல்வர் அல்பிரட் துரை யப்பா குடிபுகும் வைபவத்தை நடாத் தினார். அதன் பின்னர் நூலகம் படிப்படியாகவே பூரணப்படுத்தப்பட் டது. இது இன்றைய இளம் தலைமுறை யினருக்குத் தெரியாது.
"உலகப் புகழ்பெற்ற ஒப்பற்ற எமது உயிர் போன்ற நூலகம் ஆனி 1ம் திகதி இரவு பொலிஸாரால் தீயிடப் பட்டது. ஏறத்தாள 97000 பெறுமதி மிக்க நூல்கள் முற்றாக எரிந்து சாம்பளானது வணக்கத்திற்குரிய தாவீது அடிகள்-சுவாமி ஞானப்பிர காசரின் மாணவர்-ஒப்பியல் ஆய் வாளர்-பொது நூலகம் எரிகிறது என்ற தகவல் அறிந்து அதிர்ச்சிய
முத்த கட்சியின்ர தலைமையை மாத்த
பகுதியும் திறந்து வைக்கப்பட்டன. இப்போது புதிய கட்டடமும், சிறுவர் பகுதியும் திறந்துவைக்கப்படுகின்றன. இம் முயற்சியில் முக்கிய பங்கு கொண்டவன் என்றவகையில் நான் மகிழ்ச்சியடைவது போல. இந் நூல் நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் உரிமையும் இந்த மாநகராட்சி மன் றத்திற்கு உரித்தாகியது பெருமைக் குரியது." என்றார். ஆனால் கடந்த 13.02.2003 உதயனில் ஒரு தடவையல்ல இருமுறைகள் யாழ் நூலகம் அழிக் கப்பட்டது என்ற தகவலைத் தெரிவித்து திறப்பு விழாவை இரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரினார்.
16.11.2002 உதயன் 5ம் பக்கத்தில் ஜீஜியின் சிலையை நூலகத்தில் நிறுவ அனுமதி கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவிநாயகமுர்த்தி அவர் கள் அதற்குப் புலிகளின் ஆலோசனை யைப் பெற்றாரா? 13.02.2003 உதயன் 2ம் பக்கத்தில் பத்திரிகை வாயிலாகத் திறப்புவிழா பற்றி அறிந்ததாகப் பொய் சொல்கின்றார். அதற்கு 3 மாதங்க ளுக்கு முன்னர் அவரால் எழுதப்பட்ட மேற்குறிப்பிடப்பட்ட கடிதம் ஆவண மாக இருக்கின்றது. நூலகம் திறக்கப் படவிருப்பதால்தானே அமரர் ஜீ.ஜீ. யின் சிலை வைப்பதுபற்றி எழுதியிருப் பார் யாரை முட்டாள் என நினைக்
வேணுமெண்டு வன்னிக்குள்ள இருந்து அறிக்கை வந்ததெல்லோ கட்சி அழிஞ்சு போனாலும் பரவாயில்லை, அண்ணையைத் துரத்தித் திண்ணையை எப்பிடிப் பிடிக்கிற தென் இளைய நெடுவலின் கைங்கரியம் தானாம் அது இளைய தளபதியும் மட்டு நகர்ச் சிங்கத்தாரும் கிளிநொச்சிக் கூட்டத் துக்கு முதல்நாளே போய் நீண்டு அண்ணையின்ர அறிக்கையை வரிக்கு வரி கிளிநொச்சிப் பொறுப்பாளருக்கு விளங்கப்படுத்தினவையாம். ரெண்டாம் நாள் கூட்டத்தில தலைவரை மாத்தோனுமெண் விருப்பத்தைத்தான் தம்பிமாரைக் கொண்டு சொல்லப்பண்ணி முண்டாம்நாள் நீண்டு நன்றியும்
auditemundisin fuggið Garudhulu
தங்க முகுந்தன் யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் (T
கின்றாரோ தெரி
தந்தை செல் குழு மாநகராட்சி மான இடத்தில் அ
கத்திற்கும் சமாதிக்
விளையாட்டு கி இடத்தின் பிற்பகுதி அதில் தந்தை ெ ஓர் நூலகத்தை இடத்தைத் தமக் FLL 59–615: அறிவித்ததைத் கூட்டணி உறுப்ப மாநகர சபைக் கருத்துக்கள் குட 604, 3, Girfai). Galil Gilfa குரியதே. அன்றை பொதுநூல் நிலை தனது பெயரில் நு பெரியவரின் ஆத்ம ளாது எனவும் ஆவணங்களையும் LJLLL JFE, GD GħALLJI பொது நூலகத்தி வின் பெயரில் ஓர் ஏற்படுத்துவதற்கு DLOIL-4,605 GOOL தெரிவித்தேன். ே வடிக்கைகளுக்கா றால் மாநகர சபை சமாதி அமைந்தி மாநகர சபையே செய்ய வேண்டிய எனவும் கூறினேன் இன்று நூல. பார்க்கும் எந்த கட்டி முடிக்கப்பட
னால் அது முட்டா அப்படியானால் பு பிரதி வெளிவிவகா கத்துக்கு வழங்கி நூல்களை தற்டெ சேரிக்கு முன்னாடு நூலகத்தில் அல்ல மாநகர சபை அலு வழங்கியிருக்க ே அவர் புதிய கட்ட கினார். பத்திரிகை பிடித்துச் செய்திக தன. அதே பத்திரி உட்பகுதியை அழக பிரசுரித்திருக்கலா இந்த விடயத்தில் யாகச் செயற்பட்டி கைகள் வருவது துடன் நூலகத்தை திருக்கலாம். ஆன கீழாக நடந்து மு லாற்றில் கறைபடி பொது நூல்நிலை அமைந்துவிட்டது. பண்பாடு தெரியா கங்கணம் கட்டிய 2ÜSITLILDIT: 34 யெல்லாம் தீர்ச் அறிந்தோ என்னே "தமிழரைக் கடவுள் வேண்டும்" என்று எண்ணத் தோன்று
சால். அவரின்ரை ரெண்டு லெ அதுதான் மனுசன் டென்சனாகிப் பே கேட்ட காசு எக்கச்சக்கமாம் வெறுத் பரம் குடுத்தவர். ஆனால், யாவாரிக்கு ஆதாயமெண்டால் ஆத்தையும் கட்டி ஓடித்திரிஞ்சு காசைக் கட்டி வழக்கம்
சிங்கள ரி.வி. டிஸ்கஷன்களில
areasur G assoonant.
மண்ணெண்ணை யாபாரிக்கு என்னடா
DIT iiij 09:15, 2003
யாழ்ப்பாணத்துப் பேப்பல ஒரு விளம்பரத்தைப் பாத்தியளே ஆஸ்பத்திரி றோட்டில இருக்கிற ஒரு லட்சுமி கடையை வாடைக்கு விடப் போறதாயும், மொபிரெல் சம்பந்தமான எல்லாத்துக்கும் இனி ரெலிகொம் மிட்டக் கேட்டுக் கொள்ளுங்கோவெண்டும் வலு விரக்தியான விளம்பரம்
நடந்துபோக்கெண்டு விசாரிக்
வன்னிக்கு வந்து பாருங்கோ. நிை கும் மற்றச் சிங்கள ஆக்களுக்கும் குமாரற்ற பொடியன் நிலைமையைப் npinnoi asu8.DIPUIjiutot ரிக்குத் திசையாத்துத் தனியாய்ப் போ நீண்ட நாட்களும் இரண்டு கைவிரலுக் eunfté Saius an w6b ansäss iussioonin Gulfplägg sorába, arasóir:G6 Gun olatorii agitan întuneorii
கருத்துக் கணிப்பு கணிப்பெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

as Taob Iranita, Guairasa
பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர் நோக்கி வருகிறார்கள். கடந்த இரு
தசாப்தங்களாக நடைபெற்ற யுத்த
LLI மும்- அதனால் ஏற்பட்ட அவலங்
களும் ாேழப்புக்களும் குறிப்பிடத்
ப தகுந்தளவு பெண்களைப் பாதித்துள்
ளன. பொருளாதாரச் சுமை உயிரி
uഖിബ). முப்புக்கள் மன அழுத்தங்கள் பெரு
வா அறங்காவல் மளவில் பெண்களே எதிர்நோக்கினார் மன்றத்திற்கு சொந்த கள்.
1ಿ, பொதுநூல யுத்த காலத்தில் இராணுவக் குமிடையில் முன்னர் கெடுபிடிகளாலும் சோதனைச் சாவடி ளப்பாக இருந்த
தமக்குரியதெனவும் சல்வா நினைவாக ಙ್ಕ್ತೆ (9595 495 UCIT 6nll LLANTIGU க எடுப்பதாகவும் A. தொடர்ந்து நாம் னர்கள் இதுபற்றிற்ே கூட்டத்தில் கூறிய ாநாட்டுப் பத்திரி ராததும் கவலைக் பகட்டத்தில் நான் யத்துக்கு அருகில் ாலகம் அமைவதை ாகூட ஏற்றுக்கொள் 臀L矶 °Q吋
o GUDGU). களையும் தனியாக ல் தந்தை செல்வா தனியான பகுதியாக பை சகலவிதமான
எடுக்கும் எனவும் றிருக்கிறது IDG) ID FLL 5L. : Gra மேலும் சமுக, தேச விடுதலைப் யால் வழங்கப்பட்ட போராட்டங்களில் தம்மையும் இணைத் ருக்கும் பகுதியை துக் கொண்டு இந்தப் போராட்டங்
னப்படுத்தப்பட்ட பாலியல் வன் முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் கள் என முடிவற்ற பட்டியல் ஒன்
பொறுப்பெடுத்துச் களினூடாகப் பெண்களுக்குள்ளே நிலை ஏற்படலாம் - விழிப்புணர்வையும் அவர்கள் மீதான ஒடுக்குமுறையையும் சமுகத்திற்கு
கக் கட்டடத்தைப் உணர்த்த முடியும் என்ற நம்பிக்கை 霹,臀 யுடன் இணைந்து கொண்ட பெண்
கள், இயக்கங்களுக்குள், அவர்கள் iதாகும். சுயாதீனமாகச் செயற்பட முடியாமல் பிரான்ஸ் நாட்டின் போனது மாத்திரமன்றி, சுதந்திர
ர அமைச்சர் நூல மான அமைப்பைக் கட்டியெழுப்ப முடி
ய ஒரு தொகுதி யாமல் போனதும் துரதிஸ்டமானதே. ாழுது யாழ் கச் விடுதலைப் போராட்டத்தில் இயங்கும் பொது பெண்களின் உழைப்பும் பங்களிப்பும் g நல்லூரிலுள்ள அதிகமாக இருந்த போதிலும் எந்த வலகத்தில் வைத்தே இயக்கத்தின் தலைமை அமைப்
: புக்களினுள்ளும் பெண்கள் இருந்த களும் இதைப் படம் தில்லை. ள் வெளியிட்டிருந் புலிகளியக்கத்திலுள்ள Grass ககள் கட்டடத்தின் பிரிவு முழுக்க முழுக்க இராணுவ கப்படம் எடுத்துப் வாத நோக்கு நிலையைக் கொண்ட '?" தாகும். அவர்களுக்கு சமுக, பொரு யாக நடுநிலை தந்தால் மறுப்பறிக் சாத்தியம் மிகவும் குறைவு. அவர்கள் நின்றிருக்கும் அத் சமுகத்துடனோ அல்லது சமுகத்தி யும் திறந்து வைத் லுள்ள பெண்களுடனோ பரந்தள விலான ஆக்கபூர்வமான தொடர்பு எத : னையும் கொண்டிருக்கவில்லை Gray யத் திறப்புவிழா ' Ugi at LIDITGO 2 air Goldus
கல்வியறிவற்ற 350. த ஒரு கூட்டத்தின் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வரலாறு மாறாத 2000த்திற்கும் மேற்பட்ட விதவைப் மையும் இவற்றை ! ရှဲ့များ வடக்கு கிழக்கில் வாழ்ந்து கதரிசனத்தால் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பல் பா தநதை செல்வா வேறுபட்ட இடர்களை எதிர்நோக்குகி T5ITGOT BITLILITDD
றார்கள். பொருளாதாரச் சுமை,
கூறினாரோ என்று
கிறது. வேலைச் சுமை, குடும்பச் சுமை,
பாதிக்கப்பட்ட
களாலும் காணாமல்போன, அவமா
ளாதார விடயங்களில் செயற்படும்
தனிமை போன்றவற்றால் பாதிக்கப் பட்ட அவர்களின் வாழ்க்கை எந்த விதத்திலும் உத்தரவாதப்படுத்தப்பட வில்லை. விதவைகள்- வறிய பெண் களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் அவர் களது கல்வி, உளவியல் அபிவிருத் திக்கும் மருத்துவம் சுயதொழில் வீடமைப்புத் திட்டம, கடன் வசதி போன்ற அத்தியாவசிய தேவைகளுக் கும் பிறநாடுகள், சர்வதேச நிறுவனங் கள், இங்கிருக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக வழங்கும் உதவிகள் இவர்களின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. பெரும்பாலான அரச சார்பற்ற நிறு வனங்கள் கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கி வருவதால் கிரா மங்களில் வாழும் பெண்களுக்கு உத
விகள் முழுமையாகச் சென்றடைவ தில்லை. இடையிலேயே கரைந்துவிடு கின்றன.
குடியேற்றம, மனித உரிமை, ஜனநாய கத்தை நிலை நாட்டும் பணிகளில் பெண்களின் பங்களிப்பு இன்று வர லாற்று அவசியமாக எழுந்துள்ளது. பெண்களுக்கென்று சுயாதீனமான பரந்தளவிலான அமைப்பொன்றும் அவசியப்படுகிறது.
புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகி ஒரு வருடம் பூர்த்தியா கியுள்ள இந் நேரத்திலாவது யுத்தத் தால் பாதிக்கப்பட்ட பெண்கள் வித வைகள சிறுவர்களின் நலன்கள் தீவிர கரிசனைக்கெடுத்துக் கொள் ளப்பட வேண்டும்.
-தII
யுத்தத் தவிர்ப்பு, பெண்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த வன்முறைளைத் தற்காலிக மாகத் தணித்துள்ளது. சமாதானம் நீடித்து நிலவுவதற்கான ஜனநாய கம் உறுதிப்படுத்தப்படுவதற்கான சூழ்நிலைகள் உருவாகும்போது மாத்திரமே வடக்கு கிழக்கில் பெண் கள் மீதான வன்முறை பெருமளவில் கட்டுப்படுத்தப்படும். இவ்வாண்டு சர்வதேச பெண்கள் தினம் நிரந்தர சமாதானத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரகடனங் களை முன்வைப்பதாக அமையட்டும்.
Tau G5 soardiatoriori, ாட்டுது. பின்னை கட்டச் சொல்லிக் Gurdai 2 Laut alat க் கோவம் ஆகுமே? அதுகும் நம்மாள் இறைக்கிற கேஸ் அடுத்தநாளே bGiana) sirtla:
யாழ்ப்பாணத்துக்கு வாருங்கோ, மை விளங்கும் எண்டு ஜேவிபிக் Glori olarafi Glasnoda() ismi பாருங்கோவன் முதல்ல இவருக்கு uonoro Spi, GMILITA GOAL
å Garan Gym? Dinas Gai Gimli குள்ள அடங்கும். இந்த விறுத்தத்தில கொண்டு தப்புத்தப்பாய்ப் பிரச்சினை ய்ப் பார்லிமென்ற் சிற்றைச் சூடாக்கிக்
ண்டு ஒரு தொகை எஞ்ஜியோக்கள்
கணிக்கிறாங்களே அதெல்லாம் வெறும் புஸ்வாணம்தானெண்டத நிஜமா கிப்போட்டுது அசலூர் தேர்தல் எது? தென்னிந்தியாவில நடந்து முடிஞ்ச சாத்தான்குளத் தேர்தலத்தான் சொல்லுறன் என்ன கணிப்பெல்லாம் கணிச்சு அம்மா இந்த மண்கள்வப் போறாவெண்டு றிப்போட்டுகள் எழுதினங்கள் சாம்பிளிங் கிம்பிளிங், வட்டம், சதுரம், சலாகை வரைபு கிலாகை வரைபெண்டு எத்தின ஜில்மாலுகளக் காட்டிப் பேதலிக்க வைக் கிறங்கள் உந்தக் கணிப்புக்காரர். கடைசியில காட்டி விட்டங்களே அடிச்ச காத்தில இம்மியும் பறந்த கணக்கா கணிப்புக்காற்ரை அறிக்கைகளெல்லாம் கட்டோ சேந்தெல்லே பறந்து போச்சு. இவை உண்மையக் கண்டறியிற நோக்கத்தில இல்லை தங்க விருப்பத்தைத்தான் உண்மையாக்கத் தெண்டிக்கினமெண்டு சொல்லுறது நிசம்போலத்தான் கிடக்கு எங்க நாட்டிலயும் நாலைஞ்சு கணிப்புக்காரர் கடைவிரிச்சுத்தான் இருக்கினம் நோக்கமெல்லாம். ம். யோகப் போகத்தான் தெரியும்
பாவம் உந்த ராக்கைப் போட்டு இருத்தி எழுப்பிறங்கள். அதுக்கை யும் இருக்குமெண்டு கோவணத்தையும் அவிட்டுக்காட்டச் சொல்லி நிக் கிறங்கள் என்னத்தைக் காட்டினாலும் பேய்க்காட்டு எண்டுறங்கள் அங்கால கொரியாக்காறன் எட்டிப் பாத்தால் அனுகுண்டாலதான் எறிவ னெண்டவுடன, கப்சிப்பெண்டு அடங்கிடுறங்கள் கெஞ்சினால் மிஞ்சுவார் மிஞ்சினால் கொஞ்சுவாரெண்டது இதத்தானோ. O

Page 6
வந்து திரண்டவர்கள் அனேகமாக மாணவர்கள்தான் என்று அவர்களுக்குப் புரிந்திருந்ததால் சற்று நிம்மதி என்றாலும் மகனின் போக்கில் சில காலமாக இருந்துவந்த மாறுதல்கள் பெற்றாருக்கு கவலையளித்து வந்தன. அந்த மாறுதல்களின் ஒரு நினையாப் பிரகார விளைவுதான் இந்தக் கூட்டம் என்பதும் அவர்களுக்குப் புரிந்தது.
முற்றுப் புள்ளிக்கும் அப்பால்.
கொய்யப்பட்ட மலர்களும்
மணம்oம்.
ԱՕ 140ff;
ந்தால் விறகாகிக்
கரியாகும்வரை நின்றெரியும்
அரிந்தெடுத்த சந்தனக்கட்டை அது உரசும் தோறும்
மகன் ஏதோ நல்லதையே சிந்திக்கிறான் என்ற நம்பிக்கை
2 ώήδΘμό. இருந்தாலும் ஆபத்தாகிவிடக்கூடாதே
GIGöıp 6LIGÜLT GOT ULUD 9la T8560GTÜ stad இறந்த பின்பும் மத்திருந்தது ona/aréon. அன்றைய காலம்
இன்றையது போலல்ல. அப்போதெல்லாம் ஆயுதப் போராட்டங்கள் அல்லது அதில் ஈடுபட்ட போராளிகள் பற்றி பொதுசனத்துக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. அவற்றோடு தொடர்பு கொண்டவர்களும் மிகக் குறைவு. இதுபோன்ற
Luis6longóGOTD Las இரகசியமானவையாகவே இருந்தன. பிரபாகரன், உமாமகேஸ்வரன், பத்மநாபா என்ற பெயர்களே அன்று எவருக்கும் தெரியாது. பொலிஸின் கட்டுப்பாட்டிலேயே யாழ்ப்பாணம் இருந்தது. சிறிய அசுமாத்தம் இருந்தாலும் பொலிஸ் உடனே மோப்பம் பிடித்து வந்துவிடும் காலம்
கூட்டம் நினைத்ததைவிட அதிகமாக நிரம்பி வழிந்தது.
நின்று போனது சுவாசம், நிலைத்துப் போயின விழிகள் மரத்துப் போனது தேகமெனில்.
மரணத்தின் இலக்கணம் நாடிபிடித்துச் சொல்லிவிடும் மரித்துவிட்டான் மனிதனென்று.
முடிவாகிப் போனதா? முற்றுப்புள்ளிக்கு அப்பாலும் கவிதைகள் அர்த்தம் பெறுவதில்லையா?
வாசம் உள்ளவரை மலரும்,
தீயைக் கொள்ளும்வரை விறகும் தேகம் கரையும்வரை
மாணவர்கள் மத்தியி விஸ்தரிப்பதற்கான ே அவர்களுக்கிருந்தது
DITaarasoft முன்னெடுப்பதற்கூட மாணவர்களை அரசி முடியுமென்றும், அவர் செயற்பாட்டாளர்கள முடியுமென்றும், அதே ஊக்கமும் உறுதியும் தலைவர்களை இன முடியுமென்றும் அவர்
அவ்வாறாக, அ முன்வுைக்கப்பட்ட க வெள்ளையறிக்கைக் DITaMaiss EuIUTTL6 தயாரிப்புக் கூட்டமெ நடந்துகொண்டிருந்த GIBIJ Lọ LITT 35 @605 (Up பொதுவான மாணவர்
முடிவாகிப் é, arze:6,éir?
பற்றிக்கொண்ட
通
1980களின் ஆரம்ப பகுதியில் ஒருநாள்.
யாழ்ப்பாணத்திலிருந்து நல்லூர் கோயிலுக்குச் செல்லும் பருத்தித்துறை வீதியில் ஒரு குச்சொழுங்கை.
அந்தக் காலை நேரத்தில் --l.-- -or- yer பரபரப்பு அவ்விடத்தில்
குச்சொழுங்கைக்குள் சந்தடி ہے --- is up anamaسائیgr-spھم قدوس المقدReg. போவதும் வருவதுமாக இருந்தன. அனேகமாக குத்து மீசை முளைத்த இளம் முகங்கள் அவை சற்று மருட்சி தேங்கிய கண்களுடன் பிரதான வீதியை அடிக்கடி நோட்டம் விட்டபடி ஒழுங்கை முகப்பில் ஒரு சிலர் வருபவர்களை அடையாளம் கண்டு ஒழுங்கைக்குள்ளே கைகாட்டி அதன் முடிவில் இருந்த 121ஏ, இலக்க, சிறிய விட்டுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தனர்.
சிறுது நேரத்துக்குள் வீட்டின் விறாந்தையில் பெரியதொரு கூட்டமே அமர்ந்திருந்தது. தெருவிலிருந்து பார்த்தால் இத்தனை பெரிய கூட்டமொன்று உள்ளே நடக்கிறதென்றே நம்ப முடியாது. அத்தனை பேரும் சந்தடியில்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
பச்சை நிற பெயின்ற் அடித்து சாயம் போயிருந்த அந்த வீட்டின் திண்ணையில் திரண்டிருந்த கூட்டத்தைக் மொள்ளக்கூடியதாக இருக்கவில்லை திண்ணையின் ஓரத்தில் அரைச் சுவர். அரைச் சுவரின் மீதும் சிலர் ஏறிக் குந்தியிருந்தனர். பலர் திண்ணையைத் தாண்டி வெளியேயும்
நின்றுகொண்டிருந்தனர்.
வீட்டுக்காரரின் கண்களில் மருட்சி திடீரென இப்படியொரு கூட்டம் அன்று Manauli audia IIndù. Gli ICCITTIndi தமது வீட்டில் வந்து கூடியிருப்பது Så gif\LIDITAS LD" (GLDGA) விபரீதமானதாகவும் பட்டது அவர்களுக்கு ஒன்று மட்டும் புரிந்துவிட்டது. இதெல்லாம் தமது மகன் சுகுவின் வேலைதான். நாகரிகம்
osinaisolI625LITä Niö கூடியுள்ளவர்களை வெளியேறச் சொல்லாமல் என்ன நடக்கிறது என்று மருட்சி கலந்த புதுமையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
" (T" ""
சந்தனக்கட்டையும் கூட்டத்தை இப்போது ஆரம்பிப்பது வாழ்ந்துகொண்டிருப்பதைப் உசீதமெனப் பட்டது சுகுவுக்கு புரியவைப்பதெப்படி? அங்கிருந்த ஒரு சிலரிடம் பேசிவிட்டு
கூட்டத்தின் முன்னால் சென்று எவ்வித எஞ்சி நிற்கும் சம்பிரதாயங்களும் இல்லாமல் தனது ggio ஒன்றுதான் பேச்சை ஆரம்பித்தான்.
மெல்லிய சிறிய உருவம், o: z Ā) கருமைசார்ந்த பொதுநிறம் எடுத்த ருக்கும்வரை எடுப்பில் ஒரு சாதாரண சிறு மனித வாழ்வில் பையன்போல் தோற்றமளித்த அவன் மரணம் எப்படி CELIAS OLIDGE. DIT SAYIgkai) Kalih
முழுவதும் ஒன்றித்து நின்றது. ஓரிரு assisch Lissidu Unions பேச்சில் நிரம்பியிருந்த ஆழமும் செறிவும் கூட்டத்தவரை அப்படியே பிரமிக்க வைத்தன. யன்னல் வழியே நடப்பதை நாட்டமின்றி மேலோட்டமாகப் பார்த்துக்கொண்டிருந்த அவனது தாய் தந்தையர்கள்கூட அந்தப் பேச்சில் அப்படியே சொக்கிப் போயினர்.
அவன் ஒரு மேடைப் பேச்சை
அமைத்து அதனூடா போராட்டத்தை முன் உசிதமானதெனக் க E3A LITLEFITGOGOas afstås, LynLaFirsda தலைவர்களைத் திர ஒன்றியம் என்ற பெய போராட்டத்துக்கான அமைப்பொன்றை ஸ் முயற்சியாகவே அக்
நடைபெற்றுக் கொன
அங்கு நடத்தவில்லை. ஒரு பட்டிமன்றப் பேச்சைப்போலவும் அது இருக்கவில்லை. உரத்த குரலில் உணர்ச்சிகரமான தொனியில் கைவிசுக்கிப் பேசும் அரசியல் பேச்சாகவும் அது இல்லை. அங்கிருந்த மாணவர்கள் யாவருக்கும் அது புதிய அநுபவம். ஒவ்வொருவருடனும் நேருக்கு நேர் பேசிக்கொள்வதைப்போல் அவன் பேசினான். மாணவர்களது பிரச்சினைகளையே அவன் பேசினாலும்
அது உள்நாட்டு அரசியலுடனும், சுகு, ஆயுதப் பே உலகளாவிய பார்வையுடனும், அமைப்பொன்றின் இ கருத்தாழமிக்க கொள்கைவாதியின் செயற்பாட்டாளராக பேச்சாக அது இருந்தது. இயங்கிக்கொண்டிரு
யாழ்ப்பாணத்தில் செ முதன்மை உறுப்பின ஒருவன். சுகுவே அ சார்பில் அங்கு கெடு பொறுப்பாக விடப்பட் இயக்கம். ஆம்
ஈரோஸ் என்ற இயக் கருத்து முரண்பாட்ட வந்தவர்கள் தமக்ெ இயக்கத்தை உருவ ஈடுபட்டுக்கொண்டிரு
இயங்கியது. அதற்கு தலைமை வகித்தான் F.D.535 G|DGDLDGLië அக் காலத்தில் மே6 9MGAugpäss) ē600000 ULI இருக்கவில்லை. அ விடுதலைக் கூட்டணி பின்னாளில் அவனது கண்டு திகைக்குமள காலத்தில் சோபித்த
சுகுவின் பேச்சு கூட்டம் மறுபேச்சின்
கருத்துக்களுக்கு 2
அது மாணவர்களது கூட்டம். அன்றைய காலகட்டத்தில் மாணவர்கள், குறிப்பாகத் தமிழ் மாணவர்கள் தரப்படுத்தல் முதற்கொண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தார்கள். அப்போது கல்வி வெள்ளையறிக்கை ஒன்று அன்றைய ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டது. மாணவர்களுக்குப் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய விடயங்கள் அதில் இருந்தன. இவ் வெள்ளையறிக்கை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதே இக் கூட்டத்தின் உடனடி நேர்க்கமாக OLS. JOITÄ) USDSLILITA) இன்னொரு வேலைத் திட்டமும் இதன் பின்னணியில் இருந்தது.
அந்தக் காலத்தில் ஈழ மாணவர் பொதுமன்றம் என்ற மாணவர் அமைப்பு ஈழ விடுதலைப் போராட்டத்துக்காகச் செயற்பட்டு வந்தது. அதனைச் சுருக்கமாக கெஸ் என்று அழைப்பர். Sasao O. 94bi GLITTL அமைப்பின் முன்னணி அமைப்பாகச் செயற்பட்டு வந்தது. கெஸ்ஸை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

HGuafALIllib
போராட்டங்களை கத்தான் பல் மயப்படுத்த
|க உருவாக்க வேளை நல்ல, 9 GDLu LDTotali ABITG00. கள் நம்பினர். ன்று ல்வி கு எதிரான
DIT Gärpäsas:TGOT ான்றே அங்கு து. எனினும் கெஸ் ன்னெடுப்பதைவிட
அமைப்பொன்றை
on 6 னெடுப்பதே ருதியது. அதனால் க்கும் சென்று
DTotoři ட்டி மாணவர் fa 6 LDTa2O6) தாபிக்கும் Jina "Lib டிருந்தது. Tourra"L கசியச்
தான். ஸ்ஸை ஸ்தாபித்த களில் அவனும் வ் இயக்கத்தின் ஸிற்குப் டிருந்தான். அவ் அதற்கு அப்போது bakasaföGOGA). த்திலிருந்து ால் பிரிந்து கன ஒரு க்கும் தயாரிப்பில் தார்கள்.
L5 GLegg
GLegg IGTIGÖL. LLIGUäafä க எவரும் போதைய தமிழர் த் தலைவர்களே பேச்சாற்றலைக் புக்கு அவன் அக் ugh. முடிவடைந்ததும் | alionuosog டன்பட்டது.
fooli DUUG,
ign{ அற்புதனின்اقع ایک سے
அரசியல் வாழ்வின்
LD56UITblJ55) நுழைவாயிலாக BIBUJ LOJËSigj. BIE gjë
கூட்டமும் அதில் அவ
சந்தித்த மனிதர்களும் 3H6)UEUTgo ELITU DEU), 51 மிகப்பெரும் LDTTI) også G
GİTGITTÉRBEUT.....
இயல்பிலேயே மாறுபட்ட விதத்தில் சிந்திக்கின்ற அந்த மாணவர் தலைவர்களிடமிருந்து அவனது கருத்துகளுக்கு எவ்வித மறுப்பும் எழவில்லை. பலதரப்பட்ட பாடசாலைகளிலிருந்தும் வந்தவர்களுக்கிடையே இருக்கக்கூடிய எவ்வித வேறுபாடுகளையும் அவனது அணுகுமுறை களைந்தெறிந்து அவர்களை அந்த இடத்திலேயே ஒரே குடும்பத்தவராக்கியது. அந்த மெல்லிய சிறிய உருவம் பேசி முடித்தபோது ஒரு மேதைக்குரிய மதிப்போடு அவனை வியந்து பார்த்தது கூட்டம்
அந்தக் கூட்டத்தின் மத்தியில் அனைத்தையும் உன்னிப்பாகக் கவனித்தபடி, தனது உருண்ட பெரிய விழிகளை அகல விரித்தபடி பேரார்வம் பொங்க சுகுவைப் பார்த்தபடி நின்றான் அற்புதன். அந்தச் சிறிய உருவத்தின் உள்ளே ஒரு ஆழமான கருத்துச் கரங்கம் பொதிந்திருப்பதை அற்புதன் கண்டுகொண்டான். ஒரு மேடைப்பேச்சாகவும் இல்லாமல், மேதாவிலாசமாகவும் இல்லாமல், எவ்வித எடுப்பு நடப்புமற்ற சாதாரணமான உரைநடையில் துல்லியமான கருத்துக்களை எளிமையாகப் பேசி எல்லோரையும் சம்மதிக்க வைத்த அந்த மனிதன்தான் அற்புறணின் wann untuk ?\ தீப்பொறியை ஏற்படுத்திய முதல் மனிதன் அற்புதன் அளவற்ற பிரமிப்புடன் உற்சாகமாகினான். அவனுக்குள் இருந்த அசாதாரண ஆற்றல்களையெல்லாம் செப்பனிட்டுக் கொள்வதற்கான சரியான வழிகாட்டியைத் தான் கண்டுகொண்டதாக உணர்ந்தான்.
星亡L晶 தொடர்ந்தது. அதுவே அற்புதனின் அரசியல்
வாழ்வின் முதலாவது நுழைவாயிலாக அமைந்தது. அந்தக் கூட்டமும் அதில் அவன் சந்தித்த மனிதர்களும் அவனது வாழ்வை மிகப்பெரும் மாற்றத்துக்கு உள்ளாக்கின. அந்தக் கூட்டம் நிகழாதிருந்தால், சுகுவையும் சுகுவோடு இயங்கிய ஓரிரு முக்கிய நபர்களையும் அவன் சந்தித்திருக்காதிருந்தால் அவனது அறிவும் ஆற்றலும் பின்னாட்களில் இத்துணை விஸ்வரூபம் பெறுவதற்கான வாய்ப்புக்களும் அனுபவங்களும் கிடைத்திருக்காது. ஒருவேளை அவன் சாதாரண மாணவனாக கல்விப் பாதையைத் தொடர்ந்து, ஏனையவர்கள் போல் தனக்கென ஒரு தொழிலோடும் குடும்பத்தோடும் வாழ்ந்துகொண்டிருப்பானா என்றும் எண்ணத் தோன்றும். அப்படியானால் அவன் குறைந்தபட்சம் உயிரோடாவது இருக்க முடிந்திருக்கலாம். ஆனால் அதுவும் கேள்விக்குரியதே. அவனுள் இருந்த ஒரு விசை அவனை அப்படிச் சாதாரண மனிதனாக இருந்துவிட்டுப்போக விட்டிருக்குமா என்பதும் கேள்வியே. அன்றைய நாளிலல்லாவிட்டாலும், தொடர்ந்து வந்த வருடங்களில் இலங்கைத் தமிழர் அரசியலில் ஏற்பட்ட பாரிய அதிர்ச்சிகரத்
BÜT துயரங்கள் எல்லாம் அவனை
வாழாவிருந்துவிட்டுப் போக விட்டே இருக்காதென்பதுதான் உண்மை. எப்படியும் எதுவும் நடக்கலாமாயினும் அப்படியே அவ்வாறேதான் அவனது அரசியல் வாழ்வு சுகு வீட்டு முற்றத்தில் ஆரம்பித்தது.
கூட்டம் தொடர்ந்தது. CELGMG Gofa ufas, 29 oorstödfold IDINGO உரை மாணவர்களுக்கு தம் போராட்டத்தில் சக்திவாய்ந்த உறுதுணைகள் இருப்பதாக நம்பிக்கை கொடுத்தது. அத்தோடு பல்கலைக் கழகத்திலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். ஈஸ்வரமுர்த்தி என்ற பல்கலைக் கழக மாணவர் தலைவன் தங்கள் முழு ஆதரவையும் தெரிவித்து உற்சாகமுட்டினான். இன்றைய கால முக்கிய பிரமுகர் ஒருவரும் அன்று அந்தக் கூட்டத்தில் பேசியிருந்தார். அவதான் முன்னாள் வட - கிழக்கு மாகாண முதலமைச்சராக பின்னாட்களில் தெரிவான வரதராஜப் பெருமாள். அன்று அவர் பல்கலைக் கழக விரிவுரையாளராக இருந்தார். மாணவர் போராட்டத்துக்கு ஆதரவழிப்பதற்காக சுகுவின் கோரிக்கைக்கு இணங்கி அக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் பின் வரிசையில் அமர்ந்து அவதானித்துக் GULITOMÁTILA JAWIGANîl (B. faðir GDI s GalgblomtöID பேசாறு எழுந்து சென்றுவிட்ட ஒருவர் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். அவர் குன்சி என்று அழைக்கப்பட்டார். ஆயுதப் போராட்ட இயக்தில் ஆரம்பகாலச் செயற்பாட்டாளர்களில் ஒருவராக தலைமறைவாக இயங்கிவந்த குன்சியை ஒரு சிலரைத் தவிர யாருக்கும் அங்கு அடையாளம் தெரியாது. இன்று -
ஆன்மீகம் சார்ந்த தன் சொந்த வாழ்வில் ஈடுபட்டுவரும் அவர் அன்று தீவிரமாக இயங்கிய மிக முக்கியமான நபராக தலைமறைவு இயக்கத்தைக் கட்டியமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
பலரது பேச்சுக்களின் பின்னர் கூட்டம் ஒருவாறு முற்றுப்பெற்றபோது மாணவர் ஒன்றியம் என்ற பெயரில் கல்வி வெள்ளையறிக்கைக்கு எதிரான போராட்டத்தை நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்தும் இதுபோன்ற சில விழிப்புணர்வுக் கூட்டங்களை வெவ்வேறு இடங்களில் நடத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டது.
LLD board GLIT 90.56 சுகுவிடம் நேரே சென்றான். சுகுவுடன் தனியாகக் கதைத்துவிட்டு அவன் வீடு சென்றபோது, தான் வேறு ஒரு தளத்துக்கு உயர்ந்துவிட்டதாகவும் தனக்கென ஒரு வரலாற்றுப் பணி காத்திருப்பதாகவும் உணர்ந்தான். அன்றிலிருந்து அவனது பேச்சும் செயலும் புதியதொரு வடிவம் பெறத் தொடங்கியது.
பாதங்கள் இன்னும் படியும்.
DiTj 09:15, 2003

Page 7
"ஈராக்கிற்கு எதிராகப் போர் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஐநா பாதுகாப்புச் சபையின் அங்கீகாரம் இன்றியமையாத ஒன்றல்ல. அதன் அனுமதி இல்லாம லேயே அமெரிக்கா செயற்படத் தயா ராக இருக்கிறது. யுத்தத்தைத் தவிர்க்க உள்ள ஒரே வழி ஈராக் சுயமாகவே தனது ஆயுதங்களைக் களைவதுதான்." அமெரிக்க ஜனாதிபதியின் இந்தக் கருத்திலிருந்து நோக்கும்போது அமெ ரிக்கா தனது பாரிய போர் இயந் திரத்தை ஈராக்கிற்கு எதிராகப் பிர யோகிக்கத் தயாராகிவிட்டதென்பதை மிகத் தெளிவாக உணர முடிகிறது. இனி றைய தேதி வரையில் ஈராக்கை அண்மித்த நாடுகளில் நிலை கொண்டுள்ள அமெரிக்கத் துருப்புக் களின் எண்ணிக்கை 2 இலட்சத்துக்கும் அதிகம் என இராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச சமூ கத்தின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தி யிலும் வளைகுடாப் பகுதியைப் பிர மாணடமானதொரு போருக்கு ஏற்ற இடமாக மாற்றியிருக்கும் வாஷிங்டன் நிருவாகம், களத்தில் உள்ள தனது படைகளுக்குத் தாக்கும்படி கட்டளை யிடுவது ஒன்றை மட்டுமே பாக்கி வைத்திருக்கிறது.
சவுதி அரேபியா, குவைட் கட்டார், பஹ்ரைன், ஓமான், துருக்கி ஆகிய ஈராக்கின் அயல் நாடுகள் 6ல் அமெ ரிக்கப் படைத்தளங்கள் காணப்படுகின் றன. இதில் துருக்கி தவிர்ந்த ஏனைய நாடுகளில் உள்ள இராணுவ மையங் களைப் போருக்கான பூரண தயார் நிலையில் வைத்திருக்கும் அமெரிக்கா, ஈராக் மீதான தாக்குதலுக்காக துருக்கி யைப் பயன்படுத்தினால் அதற்கென துருக்கிக்கு வழங்கும் சன்மானம் தொடர்பாக அந்நாட்டு அரசாங்கத் துடன் பேச்சுக்களை நடத்தி வருகின்
凯·
குவைத்திலேயே அதிக அளவு அமெரிக்கப் படைகள் நிலை கொண டுள்ளன. ஏனைய நாடுகளில் உள்ள படைத்தளங்கள் பெரும்பாலும் விமா னத் தாக்குதல்களை நெறிப்படுத்தும் இடங்களாகவே பயன்படுத்தப்படும். றேடார் திரைகளில் சிக்காத அதி [56ĵ667 F. 117A, B2, f15, f16, A10 J 3; விமானங்கள் இந்த நிலைகளில் பூர ணத் தயாரில் காத்திருக்கின்றன.
இவற்றுக்கு மேலதிகமாக வளை குடாவிலும், மத்திய தரைக்கடலிலுமாக அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்கள் குறைந்த பட்சம் 5 நிலை கொண்டுள் ளன. தியடோர் ரூஸ்வெல்ட், ஹெரி ட்ரூமன், கிட் ஹெரக் கொண்ஸ்டி லேஷன் மற்றும் ஆப்ரஹாம் லிங்கன் என்ற பெயர்களையுடைய இந்தக் கப் பல்கள் அனைத்திலிருந்தும் குரூஸ் ஏவுகணைகள் ஈராக்கைக் குறிவைத்து ஏவப்படவிருக்கின்றன. இவற்றுடன் 75 விமானங்களை ஏற்றிச் செல்லக்கூடிய விமானந் தாங்கிக் கப்பல் ஒன்றை பிரிட்டனும் அனுப்பிவைத்துள்ளது. ஈராக் போரில் ஈடுபடும் அமெரிக்கப் படைகளுடன் இணைந்து கொள்ள 42 ஆயிரம் துருப்புக்களை பிரிட்டன் வளை குடாவுக்கு அனுப்பவுள்ளது. இதற் கிடையில் கிரீன் பெறஸ் என்ற அமெ ரிக்க விஷேட கமாண்டோ படைப்பிரி வொன்று ஏற்கனவே ஈராக்கிற்குள் ஊடுருவி போருக்கான முன் ஆயத்தங் களில் ஈடுபட்டிருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டி (05/1555),
மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் ஈராக்கைத் தாக்கியழிக்க அமெரிக்கா தனது முழு அளவிலான படைப் பலத்தையும் பிரயோகிக்கத் தயாராகி வருகிறது.
அமெரிக்கா கூறி வந்தது போல் ஈராக்கில் இருந்து எவ்வித இரசாயன உயிரியல் ஆயுதங்களும் கண்டெடுக்கப் படவில்லை. தமது இந்த ஏமாற்றத் தைச் சமாளித்துக் கருத்துக் கூறி யிருக்கிறார் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் ரொனால்ட் ரம்ஸ்பீல்ட் ஈராக் தன்வசமுள்ள அழிவு ஏற்படுத் தும் ஆயுதங்களை வேறு நாடுகளுக்கு மாற்றும் வாய்ப்பிருப்பதாக கூறியிருந் தார். இதன் அர்த்தம் யாதெனில் ஈராக்கில் எவ்வித இரசாயன உயிரியல் ஆயுதங்களும் கண்டெடுக்கப்படாத போதும், "வேறு நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்" என்ற கற் பனாவாத எடுகோளின் அடிப்படை யில் ஈராக் தாக்கப்படப் போகிறது என்பதுதான்.
ஈராக் மீது போர் தொடுக்க அனு மதி கோரும் தீர்மானம் ஒன்று தற் போது அமெரிக்காவினால் ஐநா பாது காப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டி ருக்கிறது.
ர்மானம் பெரும்பாலும் நிறை வேறாது என்பதே ஏகோபித்த அபிப் பிராயம். ஆனால் தீர்மானம் நிறை
II if 09 15, 2005
வேறாது போனாலும் தமது நிைைலப் பாடு போர்தான் என்பதை ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கூறியிருப்பதை இந்தக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே பார்த்தோம்.
ஈராக்கிற்கு எதிரான போர் ஒன்
றிற்கு ஐரோப்பாவும், தனது நேட்டோ சகாக்களும் பூரண ஆதரவு வழங்குவர் என்றே அமெரிக்கா ஆரம்பத்தில் கரு தியது. சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற வற்றிலிருந்து எதிர்ப்புக் கிளம்பலாம் என்றே வாஷிங்டன் கருதியது. ஆனால் ஜோர்ஜ் புஷ்ஷின் போர் பிரகடனத்துக்கு ஐரோப்பாவில் இருந்துதான் கடுமை யான எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.
இந்த விடயத்தில் ஐரோப்பிய ஒன்றி யம் தெளிவாகப் பிளவுபட்டிருக்கிற து வர்த்தக ரீதியிலான காரணங்களின் அடிப்படையில் ஜேர்மனியும், பிரான் ஸும் ஈராக் போரை ஒருமனதாக எதிர்த்து வருகின்றன.
ஈராக்கை ஆக்கிரமிக்க அமெரிக்கா எடுக்கும் முயற்சிக்கு ஆரம்பத்தில் எதிர்ப்புத் தெரிவித்து வந்த அரபு நாடுகள் தற்போது கொஞ்சம் கொஞ்ச மாக அடக்கி வாசிக்க ஆரம்பித்துள் ளன. தமது நாடுகளில் அமெரிக்க படைத்தளங்கள் இயங்கப் பூரண ஒத் தாசை வழங்கிக் கொண்டு போரை எதிர்ப்பதாக நாட்டு மக்களுக்குப் பூச் சாண்டி காட்டும் காரியத்தைத்தான் பல அரபு நாடுகளின் அரசாங்கங்கள் செய்து வருகின்றன. ஈராக்கிற்கு எதி ரான யுத்தத்திற்கு எந்த வகையிலும் அமெரிக்காவுக்கு ஆதரவு வழங்காமல் இருக்கும் இரண்டு மத்திய கிழக்கு நாடுகள், ஈரானும் சிரியாவும் மட்டும் தான். கல்ஃப் பிராந்தியத்தில் அமெரிக் காவுடன் மிகக் குறைவான உறவுகளைக் கொண்டுள்ள நாடுகளின் வரிசையில் ஈராக்கிற்கு அடுத்தபடியாக இவை இரண்டுமே காணப்படுகின்றன.
ஈராக்கிற்கு எதிரான தாக்குதலின் போது சதாம் ஹுசைன் ஒரு சட்டரீதி யான இலக்கு என வாஷிங்டன் அறி வித்துள்ளது. அவருக்கு நெருக்கமான ஆலோசகர்கள் படைத்தளபதிகள் சுமார் 2000 பேரைக் கொலை செய்ய அல்லது சிறைப் பிடிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
சதாம் ஹுசைனுக்குப் பின்னர் ஈராக் நிருவாகம் எப்படியானதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பில் ஈராக்கில் உள்ள மாற்றுக் குழுக்களுக் கும் அமெரிக்க அதிகாரிகளுக்குமிடை யில் ஏற்கனவே பேச்சுக்கள் ஆரம்ப மாகியுள்ளன.
ஈராக்கைத் த ரிக்கா எடுக்கும் மு. தரப்புகள் பலவாற செய்கின்றன.
ஒசாமா பின்ே கைதா அமைப்பை
அமெரிக்கா ஆரம் றொரு சிலுவைப் திற்கும் இஸ்லாத் GLJITI.
மாக்ஸிசவாதிக மட்டில் இந்த யுத்த றோலியத்தை இலச் ஈராக்கில் உள்ள எ களுக்காகவே அங் ஒடப் போகின்றது எ கருதது.
இந்த இரண்டு மாறுபட்ட விகித படிந்திருக்கிறது.
G)JLG)LIDLUT I தாக்குதலின் பின் மேற்கொண்ட நடவ பொதுப்படையாக
என அழைக்கப்ப யில் இது இஸ்ல வாதத்தையே அர் அதன் தொ மீதான தாக்குத லேடன் கருதுவத யில் இது சிலுை ஈராக் வச வளததை குறைய இந்தப் போரைத் கருத்தில் கணிசம இருக்கிறது.
பொருளாதா ணமாக ஏற்கனே போயிருக்கும் ஈர குறுகிய நாட்களு நாட்டைத் தனது கொண்டுவர மு நம்பிக்கை
அடுத்து ஈரா அயல் நாடுகளு LLUIT 95 DGIVELÜ (@). ஏற்படப் போகும் FITS) staMITaÜ FLDIT நம்பிக்கை
ஈராக்கைக் ெ வுக்கு ஏற்படும் ெ அது இநதத் த
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கியழிக்க அமெ Fயைப் பல்வேறு ONLIIT diffLUIT GOTLD)
னையும், அல்பொறுத்தவரை
ܓ
காலம் தாமதப்படுத்தியது எனச் சுட் டிக்காட்டப்பட்டுள்ளது.
படைகளை வளைகுடாவில் நிலை நிறுத்தவும், நேரடித் தாக்குதலை நடத்த வும், ஐநா பாதுகாப்புச் சபையின் அங்கீகாரத்தைப் பெறவும், துருக்கி
Disse ಇಂıಹ
க்கப்போவது மற் பார். கிறிஸ்தவத் நிற்கும் எதிரான
ளைப் பொறுத்த ம் முற்றிலும் பெற் காகக் கொண்டது. ண்ணெய்க் கிணறு கே இரத்த ஆறு ன்பதே இவர்களின்
கோணங்களிலும் J. G/7G), 0603768)LD
1ம் திகதியன்றைய னர் அமெரிக்கா டிக்கையின் இலக்கு
பயங்கரவாதம்
டாலும் உண்மை ாமிய அடிப்படை தப்படுத்துகின்றது. ர்ச்சியாக ஈராக் ல ஒசாமா பின் அவரது பார்வை || GUITT.
ள்ள எண்ணெய் டவே அமெரிக்கா ட்டமிடுகிறது என்ற W -9|6II6ւ Փւ600T60ԼD
த் தடைகள் கார நொந்து நூலாகிப் கைத் தாக்கி மிகக் குள்ளேயே அந்த கட்டுப்பாட்டுக்குள் யும் என்ற அதீத
போரினால் அதன் ம், பொதுப்படை ருளாதாரத்திற்கும் ாக்கத்தை அமெரிக் *க முடியும் என்ற
ப்பற்ற அமெரிக்கா வு காரணமாகவே டத்தை இத்தனை
juli
DU
போன்ற நாடுகளின் உதவியைப் பெற வும் பெருமளவு நிதியை அமெரிக்கா ஒதுக்க வேண்டியிருந்தது.
இத்தகையதொரு போருக்கு சுமார் 100 பில்லியன் டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. 1991ம் ஆண்டு வளைகுடா யுத்தத்தின்போது 60 பில்லியன் டாலர் செலவு ஏற்பட் டது. ஆனால் இந்தத் தொகையில், ஐரோப்பா, ஜப்பான், சவுதி அரே பியா போன்றவற்றின் கணிசமான பங்களிப்பு இருந்தது. இம்முறை நிலைமை அவ்வாறல்ல மொத்தச் ரெலுவையும் அமெரிக்காவம் பிரிட்ட னும் மாத்திரம் பொறுப்பேற்க வேண்டி 6ՄԱԵԼD.
குறைந்த பட்சம் இந்தச் செலவு களை ஈடுகட்டும் வரையிலாவது
ஈராக்கில் உள்ள வளம் மிக்க எண் ணெய்க் கிணறுகளை அமெரிக்கா நேரடியாக தன் கையில் வைத்திருக்கும் என எதிர்பார்க்க முடியும்.
ஆனால் ஈராக்கில் நீண்ட காலம் நிலைகொள்ளும் நோக்கம் தமக்குக் கிடையாது என வாஷிங்டன் அதிகாரி கள் கூறிவருகின்றனர். ஹைட்டி, பொஸ் னியா, கொசோவா போன்ற இடங் களில் தாம் செய்த பணியை இதற்கு உதாரணமாக அமெரிக்கா காட்டுகி றது. ஆனால் இந்த நாடுகளுடன் ஈராக்கை ஒப்பிட முடியாது என்பது உலகறிந்த உண்மை.
ஈராக்கின் எண்ணெய்க் கிணறு களைக் கைப்பற்றுவதன் மூலம் ஒபெக் நாடுகளின் ஏகபோக வர்த்தக உரி மையை பறிப்பது அமெரிக்காவின் நீண்டகால நோக்கங்களில் ஒன்று என்பது பொதுவான கருத்து 蠶 அரேபியா, ஈரான் போன்ற நாடுகளில் நீண்ட காலமாக நிலவி வரும் இஸ் லாமிய பாரம்பரிய ஆட்சிமுறைகளை முடிவுக்குக் கொண்டு வர ஆரம்பகட்ட நவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு அமெரிக் காவுக்கு உதவும்.
ஈராக்கிற்குப் பின்னர் அடுத்த
Nஈராக்கிற்கு எதிரான
தாக்குதலின்போது சதாம் ஹசைன் ஒரு சட்டரீதியான இலக்கு என வாஷிங்டன் அறிவித்துள்ளது அவருக்கு நெருக்கமான ஆலோசகர்கள், படைத்தளபதிகள் சுமார் 2000 பேரைக் கொலை செய் அல்லது சிறைப் பிடிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
ܠ ܓ
இலக்கு ஈரானாக இருக்கும் என்ற ஊகங்கள் இப்போதே வெளிப்படத் தொடங்கிவிட்டன. ஈரான் ஆட்சியாளர் களும், மக்களும் இது தொடர்பில் விவாதிக்க ஆரம்பித்துள்ளார்கள்
இப்படியாக சமய, பொருளாதார அரசியல் நோக்கங்கள், நீண்டகால, குறுகிய கால திட்டங்கள் பலவற்று டன் ஈராக்கைப் பலிக்கடாவாக்க அமெ ரிக்கா கத்தியைத் தீட்டிக் கொண்டி ருக்கிறது.
எவ்வாறெனினும் தாக்குதல் ஒன்றை ரம்பிப்பதாயின் அமெரிக்காவுக்கு ண்டகால அவகாசம் இல்லை. ஏனெ னில் ஏப்ரல் மாதம் ஆரம்பித்த பின்னர்
வளைகுடாவில் தரைவழித் தாக்கு தல்களை நடத்துவது வெளிநாட்டுப் படையணிகளுக்கு இலகுவான காரிய மல்ல. வெப்பப் பாலைநிலப் பகுதி களில் மோசமான அனற்காற்று வீசத் தொடங்கும். உயிரியல் ஆயுதத் தாக்குதல்களில் இருந்து காத்துக் கொள்ளும் நோக்கில் தடித்த சீருடை களையும், முகக் கவசங்களையும் அணிந்து கொண்டு வளைகுடா நிலப் பரப்பில் அமெரிக்கத் துருப்புகள் போரி டுவது கஷ்டமான அநுபவமாக இருக் கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கி D.J.),
எனினும் விமானத் தாக்குதல்கள் ஈ-குண்டுகள் என அழைக்கப்படும் அதி நவீன இலத்திரனியல் போர் முறைகளை உபயோகித்து தரைவழித் தாக்குதலை ஆரம்பிக்க முன்னரே ஈராக்கைச் சின்னாபின்னம் செய்வதே இம்முறை யூஎஸ். போர் வியூகமாக உள்ளது. ஆரம்ப கட்ட விமானத்தாக்கு தல்கள், ஏவுகணைத் தாக்குதல்கள் மூலமாக ஈராக்கின் இராணுவக் கட்ட மைப்பை முற்றிலுமாகச் சிதறடித்து விட்டால் தரைவழிப் போர் என்ற பேச்சுக்கே இடமிருக்காது என அமெ ரிக்கா கருதுகிறது.
எவ்வாறெனினும் குறுகிய கால வான் தாக்குதல் ஒன்றின் பின்னர் தரைப் படையினரை ஈராக்கிற்குள் அனுப்புவது ஆபத்தானதாக இருக்கும் என 1991 வளைகுடாப் போரில் அமெரிக்க விமானத் தாக்குதல்களை நெறிப்படுத்திய ஜெனரல் பஸ்டன் குளோசன் கூறுகிறார். தற்போது ஓய்வு பெற்றுள்ள இந்தப் படையதிகாரியின் கருத்துப்படி அரசியல் நோக்கங்களை நிறைவேற்றும் கால அட்டவணை ஒன்
றின் அடிப்படையில் அமெரிக்கா அவசர யுத்தம் ஒன்றில் இறங்கியிருப் பது தவறான செயற்பாடாகும்.
யார் என்ன சொன்னாலும் ஒரு மாபெரும் அதிசயம் நிகழந்தாலன்றி ஈராக் போர் தவிர்க்கப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
இவ்வாறானதொரு யுத்தம் உலக அரங்கில் ஏராளமான சிக்கல்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தப் போகின் றது. பொருளாதார நெருக்கடி நேரடி விளையாக இருக்கப்போகிறது.
இலங்கையைப் பொறுத்தமட்டில் மத்திய கிழக்கு நாடுகளுடன் மேற் கொள்ளும் எண்ணெய் வர்த்தகம், ஈராக்குடனான தேயிலை வர்த்தகம், பொதுவாக சுயெஸ் கால்வாயூடாக நடைபெறும் போக்குவரத்துகள் தடைப் படுவதால் ஏற்படும் நஷ்டம் என ஏராளமான பாதக விளைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும்.

Page 8
வேடம்பல் கோடியோர் உண்மைக்குளவென்று
வேதம் புகன்றிடுமே ஆங்கோள் றான அரசன்.
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே
súrios flui um Ulurrir
பாப்பா முரசு சிறுகதை
கருணகிரி என்று ஒரு சிறு நாடு. இந்த நாட்டு மக்கள் மிகவும் துயரத்தில் இருந்தனர். இவர்கள் அரசன் சுண்ணாம்புாயன்மீது கடும் கோபத்தில் இருந்தனர்.
அமைதியாக வாழ முடியவில்லை. உடமைகளைப் பாதுகாக்க முடிய
மாட முடியவில்லை. காரணம் நாட் டில் கொலையும், கொள்ளையும் அதிகரித்து வருவதுதான்.
அரசனால் கொள்ளையர்களை ஒழிக்க முடியவில்லை. எனவேதான் மக்கள் அரசன் மீது கோபமாக இருந்தனர்.
கொள்ளையர்களை அடக்க முடி யாத அரசன் நமக்குத் தேவையில்லை என்று நாடெங்கும் மக்கள் கோவு மிட த்தொடங்கினர்.
அரசன் திடீர் என்று படுக்கையில் இருந்து எழுந்தான். "யாரங்கே" என் றான்.கட்டளைக்காகக் காத்து நின் றான் சிப்பாய்."உடனே அமைச்சரை வரச் சொல்" என்றான் அரசன்.
சிறிது நேரத்தில் அமைச்சர் வந்து வணங்கினான். "மன்னா, அவசர
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
டும்" என்றான் அமைச்சர்
விடுங்கள்" என்றான் அரசன்
என்றான் அமைச்சர்
மாக அழைத்ததன் நோக்கம்" என்
"மன்னா நாம் என்ன செய்வது? எல்லா முயற்சிகளும் பலனின்றிப் போயிற்றே" என்றான் அமைச்சன்,
"நாம் எப்படியாவது கொள்ளை யர்களைப் பிடித்தாக வேண்டும் இல்லை என்றால் நாட்டு மக்களின் ஆத்திரத்திற்குள்ளாக வேண்டும் உடனே ஏதாவது செய்தாக வேண்
"அப்படியே ஆகட்டும் மன்னா, நாளை காலையிலேயே அதற்கான றான். கிளி அவ ஏற்பாடுகளைச் செய்கிறேன். தாங்கள் "நான் பிடித்துத் அமைதியாகத் தூங்கச் செல்லுங்கள்"
அடுத்தநாள் அரசனின் சிறப்பு அறிவிப்பு நாட்டு மக்களைத் திடுக்கிட வைத்தது. நாடு முழுவதும் ஒரே பேச்சுதான். கொள்ளைக்காரன் செங் கோட்டயனும் அந்த அறிவிப்பைக் கேட்டுப் பலமாகச் சிரித்தான். அவன்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 15.03.2003 வர்ணம் தீட்டும் போட்டி இல: 487 தினமுரசு வாரமலர் த.பெ இல . 1772
கொழும்பு
வர்ணம் தீட்டும் போட்டி இல: 484 பரிகக்குரியவர்:
எஸ். செந்தூரன், 84/10 பாரதி வீதி, திருகோணமலை
பாராட்டுக்குரியவர்கள்:
கே. கிருபாலினி, ef. 407 ஏ8, இறம்பைக்குளம், வவுனியா 784, ஹீரஸ்ஸக்கல வீதி, கண்டி
ஜே. ரம்யா, 9. Mürum BI, புளூமெண்டல் தொடர்மாடி கொழு- தமிழ் மகளிர் மகா வித்தியாலயம், பதுளை, g. LÁSQUsaor TT, Gle, ili sam 210A, பழைய கல்முனைவீதி, நாவற்குளம் பாரதி வித்தியாலயம் மஞ்சந்தொடுவாய் மட்டக்களப்பு
வி. கிர்ஷாந்தன், சி. நிருபா மகாவித்தியாலயம், பாண்டிருப்பு சுழிபுரம் மேற்கு சுழிபுரம்,
எஸ்.எம். அர்ஜுனன், எம். பிரகாஷிணி கித்துள்முள்ளை மகா வித்தியாலயம் கலஹா தசெ. கல்லூரி, பண்டாரவளை
டும் கொள்ளையர்கள் பற்றிச் சரி செய்யத் Jah, ILLUU e யான தகவல் தந்து கொள்ளையர் களைப் பிடிக்க உதவினால் அவர் களுக்கு நாட்டில் ஒரு பங்கையும், இள வரசியையும் அளிப்பதாக அறிவித்து
சன் விடுத்த அற சிரித்தான் பஞ்ச
"அரசனின் LITUIIIT? G35 ITGńGO)G)
இளவரசியையும்
றது கிளி உடனே புறப்பட்டான் பஞ் 9|TFഞ്ഞ ബ
இருக்கும் இடத்:ை பித்துவிடும்" என் அரசன் விய பார்த்தான் "பஞ்ச நிஜம் தான்" என்று அரசன் மேலும் ெ
பஞ்சவர்ணம் மனையை விட்டுப் பட்ட சிப்பாய்கள் னுடன் சென்றனர். 195IT tʼ(5)éis (95Gii LI(g வெகுதூரம் சென்ற (9,604, pg5 is a யைச் சுற்றிப் பறந்த யனும் கூட்டாளிக றார்கள் என்பதை அது திரும்பி வந்த GJIT GIGO)GYTILIIii 3567 கிறார்கள்" என்ற சிப்பாய்கள் ெ குள் சென்றனர். எ தில் திடீர் என்று களைக் கண்டு ெ மற்றவர்களும் ெ GOIi g) ILITig. Gi மடக்கிப்பிடித்தன ளையடித்த ஏராள தங்க வைர நகைக முட்டை கட்டி அர தனர்.
நாட்டு மக்க யடித்து அரசனுக் D_3ðirLTá4ílu (6). கூட்டாளிகளும் து
நாட்டு மக்க பஞ்சவர்ணம் ப அறிவித்த படி நா இளவரசியையும் வந்தான் அரசன். ணம் அதை அன் டான். "மன்னா, காப்பாற்ற வேண் நோக்கத்தில்தான் ஒரு போதும் பா நினைக்கவில்லை" GOSTüb.
அவனுக்கு ஏக அளித்துக் கெளர கிளியும் பாராட்ட குழந்தைகளே, எதிர்பார்த்துக் கட் கூடாது என்பதை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னுடன் அட்டகாச
. பிடிக்க அரசன் னா? நல்ல தமாக" ாட்டையன். அதைக் TGi i 606MILLIñEGI LIGA)
f
என்ற ஒரு வாலி பஞ்சவர்ணக்கிளி ாரண கிளி அல்ல.
IDGLDIT, எதைச் S S L S S S L S L S L S S S
திசயக் கிளி அர விப்பைக் கேட்டுச் Ali GOSTib.
அறிவிப்பைக் கேட் ாயர்களைப் பிடிக்க
டின் ஒரு பங்கும், தருவாராம்" என் னைப் பார்த்தது. தருகிறேன்" என் அரண்மனைக்குப் சவர்ண, கிளியுடன், ணங்கிய பஞ்சவர் வையான சிப்பாய் அனுப்ப வேண்டும். GNIFIÉGEITL GOLLIGST
றான் அவன். ப்புடன் கிளியைப் வர்ணம் சொல்வது கிளி கூறியபோது பியந்து போனான். கிளியுடன் அரண் புறப்பட்டான் ஏகப் ஆயுதங்களுடன் அவ அவர்கள் கொடும் ந்து சென்றனர். போது ஒரு பெரிய பிளி அந்தக் குகை "gñ/- Galil Gassol ரூம் அங்கு இருக்கி உறுதி செய்தபின் து "பஞ்சவர்ணம். இங்குதான் இருக் து கிளி மதுவாகக் குகைக் திர்பாராத நேரத் புகுந்த சிப்பாய் 1ங்கோட்டையனும் யலிழந்து நின்ற பாய்ந்து சென்று அவர்கள் கொள் மான பணத்தையும்
1. அழகான வெள்ளை மாளிகை ஆனால் உள்ளே செல்லத்தான் வாசல் இல்லை. அது என்ன?
2. தண்ணீரும் மழையும் இல்லாமல் பயிர் பச்சையாக இருக்கிறது. பாக்கு வெற்றிலை போடாமலே வாய் சிவப் பாக இருக்கிறது. அது என்ன?
3. கால் உண்டு நடக்க மாட்டேன் முதுகு உண்டு வளைய மாட்டேன். கை உண்டு உண்ண மாட்டேன். நான் யார்? 4 மலையுண்டு கிளையில்லை பு உண்டு மணமில்லை கன்று உண்டு பசி இல்லை. அது என்ன?
5. குளிக்காவிட்டால் சிவப்பு குளித்து விட்டால் கறுப்பு அவன்
6. உணவு உண்ணாமல் பருப் பான் நோய் இல்லாமல் இளைப்பான் அவன் யார்?
7 செங்கல் கட்டடம் அதற்குள்
பொன் கட்டடம் அதற்குள் வெள்ளி வெள்ளிக்குள் குளம் அது என்ன?
8 அண்டா பெரிய அண்டா பாதி அண்டாவில் தண்ணீர் இருந் தும் அடைப்பு இல்லை அண்டாவுக்கு அது என்ன?
9. பாலாற்றில் மேயுது கறுப்பு மீன் அது என்ன?
10 வைரத்தோடுகள் வயலில் கிடந்தன. சந்திரன் பார்த்தான் எடுக் காமல் போய்விட்டான், சூரியன் பார்த் தான் தூக்கிச் சென்றுவிட்டான். அது GIGGST?
விடைகள் முகிழா 0 (ரிமு 99 6 பிம9ழ 8 ரயறுைகி) 1 மFC 9 nmபின்கு 9 ரமண சிலப0 முயமர்பர் 8
முழு ( 10)சி
தெரியுமா? இந்த அம்மாக் குளவி போய் வீடுகளின்
திரைமறைவுகள், தனக்கு இஷ்டமான இடங்களில் கூடு கட்டிக்கொண்டு சிலந்தி மற்றும் கம்பளிப் பூச்சிகளைத் தனது கொடுக்கால் கொட்டி மயக்கமடைந்த பூச்சி |களைத் தரதரவென்று அப்படியே இழுத்துவந்து
JFTa5)Lmf) aanravi) is 1 "சாலிடரி வாஸ்ப்" எனப்படும் ஒரு வகைக் குளவிகள், தாங்கள் இட்ட முட்டைகள் பொரிப்பதற்குள்ளா கவே தங்கள் குழந்தைகளுக்கு உணவு
சேகரிக்க ஆரம்பிச்சிடும். எப்படித்
ந என் TT TTTLSS SS LSLS LSLS LS LS LSLSL LSL LS LS LS LLLSL L L L L LSL LSL LSL LSL LSL
வாலில்லாத குரங்குகளிலேயே ஹூலாக் கிப்பன் என்ற வகை குரங் குகள் உள்ளன. இவை மரம் விட்டு
மரம் தாவுவதில் கில்லாடிகள், இவை எழுந்து நின்றால் இதனுடைய கை விரல்கள் தரையை தொடும்னா
பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த LL LLLL LL LLL LLLL L L L L L L L L L L LLLL LL LL L LLLLL LL LLL LLLL LLLL LL LLL LL LLLLLL
குரங்குகள் கறுப்பாகத்தான் இருக் கும் வளர்ந்ததும் பெண் குரங்குகள்
வாலில்லாக் குரங்குகளிலேயே இந்த
கூட்டுக்குள் வைத்துக் கொள்ளும் அந்தப் பூச்சிகள் சாகா மல் இருப்பதால் அழுகாமல் அப் படியே இருக்கும். இந்தச் சமயத்தில் தான் இட்ட முட்டைகள் குஞ்சு பொரித் தவுடன் குட்டிக் குளவிக்கு இந்தத் தீனிகளை ஊட்ட ஆரம்பிக்கும். கிப்பன் குரங்கு ஒரு கையால் ஒரு மரக்கிளையைப் பிடித்து சொயிங் என்று பாய்ந்து முன்று மீட்டர் தொலைவில் உள்ள மரக்கிளையை அடுத்த கைகளால் பற்றிக் கொள்ளு மென்றால் பார்த்துக் கொள்ளுங்க GGTG.
பிறக்கும் போது இவ் வகைக்
லைட் பிரவுன் நிறமாக மாறிவிடும்.
கிப்பன் குரங்கு வகை மட்டும்தான் இந்தியாவில் உள்ளது. இவை பர்மா, அஸ்ஸாம், சீனா மற்றும் பங்களாதே ஷில் வசிக்கிறன.
ாைை A.V. வாம்: நிற்ைஅப்ல்ை மனித உடலில் உறுப்புகள்
சனிடம் ஒப்படைத்
ளக் கொள்ளை கு கெட்ட பெயர் ங்கோட்டையனும், 3ála)LüLILL6ðIsr. முன்னிலையில் ராட்டப்பட்டான். டின் கால் பங்கும், பரிசளிக்க முன் ஆனால் பஞ்சவர் |டன் மறுத்துவிட்
உறுப்பு சராசரி நிறை
ért.65 அவன்சில்
1. Gard 10,886 3840 2. கல்லீரல் 1,506 550 3. Աբ6061 ஆன 1,408 49
GLUGIJOS 1,263 A46 4. நுரையீரல்கள் வலது 580 20.5 இடது 50 18.0 மொத்தம் 1090 J岛.5 5இருதயம் ஆண் III GLIaðir 265 93. 6 சிறுநீரகங்கள் Ձ1903: 40 49 இடது 50 历、 மொத்தம் 290 102. 7. மண்ணிரல் 70 60 8. SGOGINNTILE 98. 扈 9. கேடயச் சுரப்பி 3. 】、 10 இனப்பெருக்கத் தொகுதி 20 0.7
ாட்டு மக்களைக்
டும் என்று நல்ல செயற்பட்டேன்.
சுகளைப் பெற
ான்றான் பஞ்சவர்
IULL LIslJ560GT த்தான் அரசன். பட்டது.
பலனை மட்டும் மையைச் செய்யக்
D. GooTi 5 ĝiřas GATT?
DJIJE
முக்கோணங்கள்
இந்த வாரப் புதிர்
இங்குள்ள முன்று சதுர
(ΕΙ ον
Gafarp airpril புதிரின் விடை
Lä 360)GY a05aOu எடுக்காமல், குறுக்கே செல்லாமல் ஒரே
C3-gas IT lil LIT Gib 6.160).DTL
52
不
○
N// வேண்டும் எங்கே முயற்சி
N/
nii 09-15, 2003
Gruiului Jirásain Lu Tñtä545 GAOIT D.

Page 9
முழு உலகம் ஒன்று திரண்டு எதிர்த்
தாலும் தமது இரத்த வெறி. அடங்கிப்
போகாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது போர். அது நிகழ்ந்தே தீர வேண்டியது என அமெரிக்கா திட்டவட்டமாக முடிவு செய்துவிட்டது.
முதலாவது படத்திலிருப்பது அமெரிக்கப் படைவீரர் ஒருவர் மத்திய கிழக்கிற்குச் செல்ல முன்னர் தனது காதலியை முத்தமிட்டு விடை பெறும் காட்சி
தான் மீண்டு வருவேனா என்று நிச்சய மில்லாத நிலையில் காதலிக்குக் கொடுக்கும்
கடைசி முத்தமாகக் கூட இருக்கலாம் என்ற
நிலையில் உணர்ச்சி பூர்வமான நேரம்
இரண்டாவதாக உள்ளது 1970ம் ஆண்
*
வியட்நாமில் நங்துவா என்ற கிராமத்தில்
அமெரிக்கப் படைகள் நடத்திய "LBo...|| (Colcher) பந்து எறிபவர் காட்ட
Tři 0915, 2003
களைச் சித்தரிக்கும் ஒரு புகைப்படம்
வியட்கொங் ஆயுதப் படையைச் சேர்ந்தவரென்ற சர் அவ்வூரைச் சேர்ந்த ஒரு சாதாரண குடிமகனை டாங்க
ஊர் ஊராக இழுத்துச் செல்கிறார்கள்
மக்களுக்கு தங்கள் மீது பயம் ஏற்பட வேண்டும் ஒரே நோக்கத்திற்காக அமெரிக்கர்கள் செய்த கொ களில் ஒரு துளியிது
ஆனால் இந்தக் கொடுரங்களைத் தாண்டி வியட் மக்களின் மன உறுதியும் தியாகமும் உலக வரலா அமெரிக்காவுக்கு முதலாவது தோல்வியைப் பெ கொடுத்தது.
சுமார் 20 வருட ஆக்கிரமிப்பு முயற்சியில் தனது ஆயிரம் இளம் படைவீரர்களைப் பலிகொடுத்தது அமெரி
ஈராக் இன்னொரு வியட்நாமாகாவிட்டாலும் அங்கு குறைந்த பட்ச எதிர்ப்பையாவது சந்திக்கு அடுத்து வரும் வாரங்களில் பதில் கிடைக்கும் S S SS SS SS SSS SSS SSS SSS SSS SSS SSS S S SSS SS S
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி க
கியூபாவிற்கு விஜயம் செய்தபோது கியூபா அதிபர்
காஸ்ட்ரோவுடன் பேஸ் போல் (BASEBALL) ஆட்ட கலந்துகொண்டார். காஸ்ட்ரோ கியூபாவின் பிரபல
விளையாட்டு விதி களைக் கற்றுக்கொ pTñ. கியூபா ஒல போட்டிகளில் LIGA)
தங்கப் பதக் கங் வென்று இருக்க கியூபா, அமெரி கனடா போன்ற
35 GMfG) GLUGM) (BLITT GÅ) முக்கியன ஆட்
இந்த நபரை ஞ வரசி டயானா உயி இரங்கற்பா பாடி உல டயானாவின் தீவு தனது அபிமான இள எழுதி வடிவமைத்த பெற்றவர். இவரது அல்பம் விற்பனையிற் மரணத்தோடு உல பெற்றார்கள். அவர் பணத்தையும் ஈட்டிக் எல்டனின் இசை பிரிட்டனில் மிகவும் அவருக்கு டாக்டர் கிறது.
180 ஆண்டுகளி இவ்வாறானதொரு முலம் அல்டன் உயர்த்தப்படுகின்றது
ift55Lo6 நீர் நிரம்பி பாற்றும் சீ
தின
 

. . . . . . .
| 5 ქვეყა მან
ΘΥΠ றது. இடம்பெறுகிறது. க்கா, "ஆட்சிமுறை பொருளாதார முறை என்று ஏராள நாடு மா9 விடயங்களில் எங்களுக்குள் முரண்பாடுகள்
காணப்பட்டாலும் இரண்டு அம்சங்களில் எங்கள் நாடுகள் ஒற்றுமையாக இருக்கின்றன. ஒன்று இசை மற்றது பேஸ் போல்." என்று ஜிம்மி காட்டர் கூறினார்
SLSSL S S S S S S SS SS SS SS SSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSLSSSSSSLSSSSSSLS
பகமிருக்கிறதா? பிரிட்டிஷ் இள ழந்தபோது அழுது கொண்டே கம் முழுவதையும் அழவைத்தவர் ர இரசிகரான எல்டன் ကြို့ကြီးမှ | வரசியின் மறைவையடுத்து தானே ாடலை நெஞ்சுருகப்பாடிப் புகழ் இந்தப் பாடல் அடங்கிய இசை ாதனை படைத்தது. டயனாவின் அளவில் பலர் பிரபல்யம் ளில் கூடுதல் அளவு புகழையும் கொண்டவர் எல்டன் ஜோன் துறைச் சேவையைப் பாராட்டி பிரபலமான றோயல் அகடமி ட்டம் வழங்கிக் கெளரவித்திருக்
பின்னர்தான் இந்த அகடமி பட்டத்தை வழங்கியது என்பதன் ஜானின் கெளரவம் மேலும்
கண்ணாடிக் கோப்பைகளை எத்தனை அங்கங்களில் வைத்தாலும் சிந்தாமல் சிதறாமல் காப் ா வீராங்கனை. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பேகர்ஸ்பில்டு என்ற இடத்தில்
பார்வையாளர்களைக் கவர்ந்த சிறப்புச் சாகசம் இது
D, UUG,

Page 10
L LS SS S SS S S Sq qqq qSqq qqS
விக்ரமுமாதிரிஷாவும் ஜோடி போடும் சாமி படத்தை இயக்குபவர் ஹரி ஷூட்டிங் டைரக்டரின் சொந்த புமியான நெல்லை மாவட்டத்தில் படு குஷியாக நடந்துகொண்டிருக்க அவரது காதல் மாவியா ப்ரித்தா விஜயகுமார் சொந்தக்காரர்கள் விட்டில்
ட்ரா போட்டதோடு தினசரி சுட சுட MIESE MEH
■■『 -*壘
וחוחו.
மூர்த்திகள்
திரையுலக மும்முர்த் திகள் இனைந்து ஒரு
படத்தில் கலக்க வரு
ஜூபி கணபதி படத்தில் பேட்டுள்ள சரிதாவுககு ஏகப்ப
வாய்ப்புக்கள் வந்துள்ளன ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை ஆட்டு | |)|TTणी . . . . . நடிகைகளுள் சரிதாவும் ஒருவ
அந்த மும்மூர்ந்திகள் வேறு யாரும் அல் வித்தா நாததரங்க கமலஹாசன் துயராஜ் மற்றும் நார் தான் வரான சரிதா பின்னர் தனது இவர்கள் முன்று பேரும் இன்ன்ந்து ஒரு படத்தில் மாநிலமான ரேளாவைச் சேர் li l-ġlied issarji u M. முகேஷைத் திருமணம் செய்து
படத்திற்கு ஈர்புயர் என்று பெயர் மளக் INFINITIVAflahir TI जTTE" |सा हो, es ராகே துடிார் Juliu IMI offroyi பிறகு *
நடித்து சண்டியர் து து அது ஹீரோயின்களுக்கு டப்பிங் கொ படத்தின் பெயர் மாறலாம் எனத் பித்தார் 'ಕ್ಷ್ படத்தின் மு III A.
படத்து கமர் அல்லது நா ஆகியோரில் ij.
இயக்கலாம் கூறப்படுகிறது பாலுமகேந்திராவின் அ விருப்பினும் இது குறித்து இறுதி முடிவு அட்டகாசம் செய்யும் முரட் எடுககப்படவில்லையாம் all
மிகவும குண்டாக ெ இருந்தாலும் நார அனைவரையும் வ
விரைவில் படப்பிடிய ஆரம்பமாக உள்ளதாம்
if IFF af. தெனாவட்டான
IN FAI ாா பிரப் பட மீனாடு மாட ஏற்படுத்திக் கெ LGLI LIII
அனு
படமே ஒருவித பரவசத்தை 29
ஏற்படுத்தக் கூடியது IE என்பதால் விநியோகஸ்தர்கள் i
மத்தியில் பிளசு புதுசு ரவு படத்துக்கு நல்ல வரவேற்பு pihupi III, IIIIJy(IIIi I.I.
கிடைந்துள்ளது ப்ள படத்தின் கதாநாயகி கதா Gikanan கெடுப்பதில் Taif it
வி போன்ற நடிகர்கள் முள்ளனரிய
இதில் ஆடைக் குறைப் செய்து மிளுகிளுப்பா Fra DH, MIT, TI Tamir III குற்றஞ் ாட்டியுள்ளது நடித்துள்ளார். இவருடன் இந்திய சினிமாவினால் ஏற்பட்டுள்ள சிகரெட் கரிஷ்மா பாயல் போன்ற குறித்து உலக சுகாதாராள்தாபனம் நடத்திய ஆய்ெ
இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ಇಂ ' கடந்த 10 ஆண்டுகளில் திரைப்படங்களில் புகை
பட்டு கவர்ச்சி விருந்து
VAN HIT GAMMAL சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரியவந்து "... " திரைப்படத்தில் சிகரெட் பிடிப்பதில் ஷாருக்கான் ANLAMILIANGHEFINIT II). Is . ورويضه ويق ரிடரு ஆார் அடுத்தபடிய ராகவ நமது அரிமாறிாக்பர் புத்துத் தள்ளும் கவர்ச்சி என்று ஆயுதத்து புவதில் தப்பல் என்று கருதும் இரசிகர்கள்வி புள் பாதுவேன் எாப் படிக்கும் பழக்கத்திற்கு ஆள்ாரர்கள் THA நடிகையாலும் இவ்வாறா காட்சிகளில் நடிக்கும் பிரபல நடி
பாட்டி பாடமுடியாது புறத்தி நிறுவனங்களிடமிருந்து பெருந் தொகப் பஈள் ாறு சவால் விடுகிறார் கூறப்படுகிறது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S SS SS SS SS
இடைவெளிக்குப் பிறகு உதிராத புககள் என்று
தை இயக்க இருக்கிறார் உதிரிப் பூக்கள் இயக்குநர் திரள் இந்தப் படத்தில் ரம்பிபிாட்டிடும் éFles கு மாணவி ஹிரோயினா நடிக்க இருப்பதைத் தெரி ag த அவர் ஹீரோவைப் பற்றி மு விL அவர் குனார்தான் என்பது இப்போது வெளிவந்துவிட்டது -- -- -- -- -- նոնցոն
குஞ்சி என்ற மலையாளப் படத்தின் தமிழ்
வசூல் களம் ஜெயித்த இந்தப்படத்தில் A ஓரோவாக நடித்தா வுெ முப்பத்தை தமிழில் ஹிரோவாக நடிப்பது விக்ரம்_ இந்த விரயம்
SS S TTL LLLLL S YL YS T TTYSYYTTLLLLL வந்து ஏற்கென
இயக்குகிறார் அரசியலைக் கிண்டல் செய்து எடுக்கபபடுகிற தாம் இப்படம் இந்த அரசியல் காமெடி 山L轟蠱 鳴』
ா நடிக்கிறாராம் _ .  ̄
பெரவேவும் இனத்து நடித்தால் முரளி படத்தின் தெலுங்குரிமேக் சூப்பர் திட்டார் இருக்கிறதாம் தெலுங்கில் பரீகாந்தும் வெடுவும் நடித்திருக்கிறார்கள் -
நான் ஹீரோயின்ா நடித்தபோது யாரிடமும் ாப்புக் கேட்டுப் போதில்லை.அதேபோல் இப்போதும் நான் வாய்ப்புக் கேட்டுப் பாவ தில்லை என்னைத் தேடி வருகிற வாய்ப்புக்
ளை மட்டும் பிடித்திருந்தால் ஒப்பு கொண்டு நடிக்கிறேன் எனக்கு முழு நேர நடிகையாக இருக்கனும் என்ற ஆழ்கடி இல்லை என்று கூறு
իսկIf
5 GT நடிகை துரித
க்கை போடு மனிதர்கள மனிதர்கள்
தாங் கடவுள் கடவுள்தான் மாநாகளைக் கடவுளோடு
தத முக்கிய இனத்துப் பார்ப்பது தவறு
பல்வேறு ஒரு வெண் எனக்குக் கோயில் ரில் நடித்த ாட்டின் சத்திய நாள் சிங்
சொந்து பாமா டேன் என்று ' வருகிறார் நடிகை ஷெரின் கொண்டு திருச்சி மலைக்கோட்டை Iலும் பாங்கத்திலுமா ரிமை தொடர்ந்து நாளுக்கு டுக்க ஆரம் திருந்திருது படத்தின் வுட்டிங் லம் மீண்டும் தத்தியிருக்கிறார்களும்ட டுத்தடுத்து வுேம் படத்தில் வீந்திருவி து அவருக்கு கவர்ச்சி நடனம் ஒன்று டேம்பெற் களபதியில் முள்ளது ஹோட்டல் கிளப்பில்வி டு மனைவி தியா ஆடும் இந்த ஆட்டத்துக்குப் பின்
னணி பாடி இருக்கிறா அனுபா
凸壹门 Pla தத்திதாவது மண் படத்தில் நடிப்பால் முடிான விாவசிப்ட்டேல் ந்துவிட்டார் : மும்பை அழகியும் கவர்ச்சி if ar f'MYTNING, ாந்i பாருங்ார்
ாடுத்துள்ளது கன அவளி துளளதாம் அஜித்துடன்
Ai i Lili i II. I
தி முக்கியமான
வரியில்
ஆகிய நடிக்க மீரா
* 93R., He99rTblrüLrÖ istii LDgrgICIL இது இன்ப மலையாளக் குயில் மீரா ஜாய் மினைப்
பற்றிக் கோபம்பாக்க வட்டாரத்தில் நடவவும் லேட்டஸ்ட் தந்துள்ள தகவல் இது நடிகர் ஷாமுடன் இணைந்து பாலாவில் நடித்தார் மீரா படம் வெற்றிபெறவில்லை எனினும் சம்பளம் அம்மனரி பெருந்தொகை ஒன்றைக் கேட்டார் 50 லட்சம் கேட்டதாய் பேச்சு இரண்டு வருடங்களுக்கு
ன்பு ஜோதிகாவும் இதே போன்று 50 லட்சம் கொடுத்
■ MU) டுத் தால்தான் கால்வுட் தருவேன் என்று அடம்பிடித்தார். இதனால் அவருக்குப் படவாய்ப்புகள் இல்லாமல் MJÙ விட்டில் முடங்கிளார் lar Luluy-tulu 4 IUNII a. தனது
குறைத்துக் கொண்டார் Royafasis தமிழில் ரள் வெற்றிக்குப் பிறகு மீராவுக்கு நல்ல yÜLiglesi) பெயர் இருப்பதால் அஜீத் தனது புதிய படமான திரைப்படத்தில் நாயகி வேடத்திற்கு மீராவை Ji சிபார் செய்தாராம் இயக்குனரும் ம்ராவைத்
தொடர்பு கொண்டு ஒப்புதல் கேட்டிருக்கிறார் A SA PAGIGIT ஒபகு
கான் சிரு அஜீத்துடன் நடிக்க மறுத்ததோடல்லாமல் இயக்கு A GPU, பினரை மரியாதைக் குறைவாக நடத்தி அனுப்பி
விட்டாராம் на. ■轟轟M இதனால் நொந்துபோன இயக்குனர் IT ான்றிலிருந்து தர என்றால் தான் படத்திலிருந்து
" விலகிக்கொள்வதாகக் கூறியுள்ளார் கும் காட்சிகள் இதனால் தற்போதைக்கு மகாவில் flyானது இயக்குனரே ஒரு நடிகையைத் தேர்வு செய்து முன்னிலையில் கொள்ளுமாறு அஜீத் கூறி விட்டாராம் ша и нашаш, இது குறித்து INTI INFLUAN GJITET இதழ் பொது நாமும் Liருந்து அளித்த பேட்டியில் அஜீத் கேட்ட
ரவின் புகைப் தேதிகளில் எனக்கு வேறு படத்தின் படப்பிடிப்பு
கள் இருந்தன அதனால் தற்போது அவர் படத்தில் கள் டிரெட் ஆக்க இயலாது எனத் தெரிவித்திருந்தன் ஆதித் ம்பெறுவதாக படங்களில் நடிக்க ஆவலாக இருக்கிறேன்
T
தாம்
gå i திடிரெ
வந்தி முடித்
தான்
ö

Page 11
முழுக்க முழுக்க கிராமத்து இதையொள்
■ *』嘉町** தயாரிக்கப் பாகிறார் அசல் கலைஞள் படத் தி சனர் புத் தினம் | alignomi செய்ய முட்டுக்
ஒன்று தேவை 'இ ஒன்றிலிருந்து கானையை வைக்கு '  ாயில் இறங்கிவிட்டார் 』醇轟葛導 「*
| կկմ եւ II Ահա, அல் கருவி *
பட்டுத்து நொந்துபோன தயாரிப் இதுவே நம்ம தயாரிப்பா இருந்தா
ாட்டிரத்திட்டு வரச் ಛೀ?
பகுப்பரும் சொந்தப்
*
மார்டு சக்குப் பயை அவிழ்ப்பரா என்று பார்பு போட்டுள்ாம் புலம்ப வைக்கிறார் "
அர்த்துக்குசுக்காசிவம்பரசனுக்கு அம்மா
திருமணம் ஆனவுடனே கதாநாயகி நிலையிலிருந்து f கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக து க்கி எறியப்பட்டுவிட்டார் ரஞ்சிதா எனக்கு ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டிய அவர் கணவர் ராகேஷ் - வசிக்கும் காஷ்மீர் பகுதியில் சில காலம் வசித்தார். இராணுவத்தில் U LID AG பணிபுரிபவர் என்பதால் அடிக்கடி அவர் இடம்மாறினார். இதனால் சென்னையில் தண் பெற்றோர்களுடன் தங்கியுள்ள ரஞ்சிதா ஜோஸ் பங்கஜ் மேத்தா தனது பவர் மீடியா அண்ட்கே சார்பில் தய
ரிக்கும் ஆஹா எத்தனை அழகு படத்தில் நாசர் ஜோடியாக LIGFDTGIETE நடித்துக் கொண்டிருக்கிறார் ஆரே
தெலுங்குல ஒரு சீரியல் பணிறேன். தமிழல் ஆஹா பிரேயா எத்தன்ை அழகுபடம் மட்டும்தான் பன்ைறேன். அத்துக்கு GTTTTTTTT FETI அக்கா கேரக்டர்ன்னு சொல்லி கேரளா கூட்டிட்டு யிருக்கிறா போனாங்க அங்க பார்த்த ஏழு வயசு பிள்னைக்கு அம்மாவா நடிக்கச் சொன்னாங்க என்னால் அம்மா கேரக்டர்வ நடி முடியாதுன்னு சொல்லி ஜனா' படத்துல இருந்து விலகிப் டேன். அப்புறம் ஏவெங்கடேஷ் டைரக்ஷன் தம் படத்து சிலம்பரசனுக்கு அம்மாவா நடிக்க கேட்டாங்க முடியாதுனு. பிந்த புத் சொல்லிட்டேன் கல்யாணம் ஆனாலே கதாநாயகி அந்தது TDT பறிபோயிடுது இதுக்கு என்ன காரணமினு இதுவரைக்கும் விபராயி என்னால புரிஞ்சுக்க முடியல் என்று நிஜமாகவே வருத்தப் லக்கி நடி பட்டார் ரஞ்சிதா LITT FRIED -
"חווי והאחת.
S S S LSLSSL LSLLSL S S S S S S S S S SLSLS S S S S S S S S S இளைய தளபதியின் ஒத்திகை
இளைய தளபதி என்று இரசிகர்களால் தூக்கி வைத்து வரவி கொன்ட்ாடப்படும் காலத்தில் திமுகவின் பக்கம்
வைத்து எவ்லோராலும் பார்க்கப்பட்டவர் சமீப காலமாக அவரது பார்வையில் அதிமுக LIFA கம் தாவ ஆரம்பித்திருப்பதாக கோடம்பர் கத்தில் பரபரக்கிறார்கள் வசீகரா படத் தில் ஒப்பந்தமான பிறகு பேச்சு தோட்டத்துக்கு வேண்டிய சில ரின் வற்புறுத்தலால்தான் அந தப் படத்திற்கு விஜய் ஒப்புக் கொண்டார்" என்று அப் போதே பேச்சு உண்டு
அது நிரூபிக்க allLLäLLLII.
போரூரில் தான் திறந்த திருமண்
Ira IT IL LI
விழாவுக்கு
புது முகங்கள் நடிக்கும் ஒன்றை வேதா முவீஸ் என்ற வம் தயாரித்து வருகிறது
குமார் பிரவின் குமார் ரக்ஷா போ ஆகிய புதுமுகங்கள் இப்படத்
பாத்திரமேற்று நடிக்கின்றனர்
qBs Lam Lullsið gag:OTT
பபுக்கு சப்பாணியாக வந்துபோன் ஆதிமா னொரு படம் அலாவுதீன்தான் அந்தப் பட வராத்தால் ஊருக்கே திரும்பி போனா
தயாரிப்பாளர் தூசி தட்டியதால் திரும்பி நான்கு நட்கள்தான் வேலை ஆனால் அது ஒரு மனேஜரை நியமித்திருக்கும் ஆயிஷா வேலையில் இறங்கியிருக்கிறார் அவ்வளவு
விஸ்வரும
த்ரிரோஸ் விவகார கிறது தொடையழகி ரம் வதற்கு காரணம் எல்லா தரவ தந்தாலும் விவர As I I VERGIGT WERK
லோட்டர்ட்டாக த
புகார் கொடுத்திருந் லைலா அப்படியெல் என்று ஆச்சரியத்தே
தள்ளியிருக்கிறார்ை STM LPATIEEE M
அத்துத் தாயாக சுஹாசினி
வேட்மா கூப்பிடு ராதிகாவை ரேவதியை
சொல்வதுதான் பாரதிராஜாவின் வழக்கம் பாது மகன் மனோனது ஒவத்து பிரயத்தினத்தில்
இயக்கிக்கொண்டிருக்கும் சரநிலம்ப ததில் ஹா Froslao III மாதிரிதகவல் இருக்
வாக்கினார் பாரதிராஜ கம்யா "ெ ல்லக்கூடாது வழகம' என்னிக்குக் கிளம்ப
தன்னுடைய படபடப்பு கிராமத்து தாய் வேடத்தில் காத்துக் கிட்டிருப்பேன்
நந்திக்கொள் 靛 Ás III ஹாரிணி ITÁLIITTI JINA
s )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மும்தாஜின் புதிய அவதாரம் சில் மீதாவின் மறைவுக்குப் பிறகு தமிழ்ச் சினிமா உவரில் அவரது இடம் வெற்றிடமாகவே இருந்து வந்தது
விடுவாகா நமது தயாரிப்பாளர்கள் மும்பைக்கு பறந்த டி. ராஜேந்தர் அங்கிருந்து மும்தாஜ் எனற கிளியை அழைத்துவந்து மோனிஷா என் மோனMT படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்
மும்தாஜ் பின்னர் விஜய்யுடன் இணைந்து துஷியின் ஒரு பாடலுக்கு நடனமாடினா
கதாநாயகியைவிட கவர்ச்சி நாயகியா தமிழில் ஒரு
ரவுண்டு வருவார் என தமிழ் சினிமா உலகம் பர வசப்பட்டது. குவியில் வரும் சுட்டிப்புடி கட்டிப்பு
பாடலின் மூலம் தமிழ் சினிமா பிரசிகர்களை கவர்ச்சி யால கட்டிப்பாட்டார் மும்தாஜ்
மும்தாஜுக்கு இரசிகர்களிடம் பலத்த வரவேற்பு 心、 பதைப் புரிந்துகொண்ட இயக்குளர்கள் தமது படங்களில்
ხაზს. மும்தாஜ் நடனம் இருக்கும் வகையில் பார்த்துக் கொண்
E. F. S. . ¬ 11 LIT,1+1:11 Msiri GTIGT மூன்று வருடங்களுக்குப் பிறகு மும்தாஜ் தனது பாதையை
liri, மீண்டும் நாயகியாக நடிக்க முடிவெடுததுள்ளாா 6 ா தத்தித்தாவது மனசு என்ற படத்தில் கதாநாயகியாக நடித் 35 TLD கிறார் மும்தாஜ் தயாரிப்பாளர் யார் என நினைக்கிறீர்கள் சினிமா சினேகிதிகள்ஜமும்தாஜின் முன்னாள் மனேஜர் ரியார் அகமது டையாது எப்பவும் என் இப்படத்தில் மும்தாஜுக்கு aghai அதே சமயத்தில் என் மனைவிதான் கவர்ச்சிக்கும் பஞ்சமிருக்காது என்கிறார்கள் ... ராவா இருக்கும்போதே MENTMILMIDID on: HT-AM
ETT AGAMA, AK KIRGINNI HTTPFART I இசையமைதி தேவா *॰ : """" ான இசையமைத்துள்ளார் என்பது குறிபUடத்த மிட்டவங்க இப்போ P" இப்படத்தைப் பற்றி இயக்குனர் அழகுராஜ் சந்தரம் எனது கூட பாதி * Irans சென்னையின் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை
என உழைப எனறு அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்படுகிறது al Biograf LIET TERREM, LPFTI |- வேலு பொலிஸ் இன்ஸ்பெக்டராக வந்து நகைச்சுவையில் கலக்க
விக்ரம் விருக்கிறார்
கவர்த்திக்கு ரோசித்து மறு ' STOLNIJIET மில்லாகூட்டணி இனைந்து நம் கனர்களுக்கு விரு தளிக்கிறார்கள்
மேலும் அபிநயப மற்றும் அவரது அன்னை அனுராதாவும |" ": ni "A":"", "", "G* தில் அண்லக்கி OM ETT மும்தாஜ் இப்படத்தைப் பற்றி கூறுகையில் al வேடத்தில் திடீர்னு நாள் ரி1 பாடலுக்கு மட்டும் நடனமாடுவது எனக்கு ಇಂಗ್ಕಸಿ' ட்டேன் ஆடியனளாவி ஒரு 凯 கையை அன்லக்கி நடிகை நல்ல வேடம் கிடைத்தால் அன்லக்கி நடிகையை லக்கி நாயகியாக நடிக்கலாம்
கவும் எப்படி மாற்றிப் என்றிருந்தேன் ரியாளி டிகிறது என்று எனக் Mof LE) நல்ல ரியவில்லை" இது திரைக்கன்தர 嵩 புலம்பள் This y ffig ydy கதாநாயகியாக நடிக்க கேட்டுக் கொண்டார் உடனே ஒப்புக் ATTWALM, இப்படம் எனக்கு நல்லதொரு
புகழைப் பெற்றுத் தரும் என நம்புகிறேன என்றார்
மாதத்தில் இப்படத்தை
Naujours III || ||
ம் எடுக்கும் "த்ரீரோஸஸ்' பூகம்பம் ம் பெரிதாக வெடிக்கும்போல் இருக
LLL S T TSS L LS SS T L TTTTLTLSSTTTLTT LLTTS யா இதுவரை தன் படம் தாமதமா I) P|LILIDI
ரவென்ஓ சொன்ன என்ன அர்த்தம் ால் தரல் ஜோதிய கால்ஷிட் " பார்ச்சர் பன்றங்க என்ற ரீதியில் இது மாதிரி ஒரு அனுபவம் ரம்பாவுக்கு ஏற்பட் கொண்டிருந்தார் டிருந்தால் பரவாயில்லைன்னு சும்மா இருந்திருப்
பாரிப்பாளர் சங்கத்தில் லைலா மீது பாரா சக நடிகைங்காதுக்காக நானும் கொதிகா தா ரம்பாவின் அண்ணன் வா யும் எனவளவோ விட்டுக் கொடுத்திருக்கோம் பல லாம் செய்ற பார்ட்டி இல்லையே நேரங்கள்ல சொந்தக் கானசச் செலவழிச்சு ஹொட் | () பிட்டு விசாரிக்க பொரிந்து கட்டியிருக்கோம் அவங்களுக்கு மட்டும்
நல்ல காளிட்யூம் எங்களுக்கெல்லாம் படுகெவன ாந்திருந்தும் சிட்டிங்க்கு கிளம்பற ' .' குமே தவிர கிம்ப்வே மாட்டாது ' அவமானப்படுத்தி
ாம் நாளைக்குக் கிளம்பலாம்னு துக்கு அளவே கிடையாது மொத்தத்தையும் எடுத்து ஒரு போன் பண்ணித் தகவல்கட் விட்டால்ாம்பா தலைகாட்டவே முடியாது என்று வெட்டியா எதுக்குக் காத்திருக் ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறார் லைலா

Page 12
LL LLLLLLLLS SLLLLLSSLLLLS SLLLLSTSSSSSLLLLL SLLLLSTSSSSSLLLLLSM S LM SLM S S MSMSMTSMSMS SMSMSYSTSTSMSMS
எண்ணற்ற அழிவுகளுக்கு
அ
மூலமாகிப் போன |ചെമ്പ്രയേop); வரலாற்றுத் துயர்களோடு அவள் து இன்னும்தான் வாழ்கின்றேன். காய்ந்து கறுத்துப்போன கண்ணிரும் உமிழ்நீரும் oதாட்டில்
பருத்த உதடுகள் கலந்து போகும் நான் துயில் புதையுண்ட் அந்த பஞ்சுக் கண்னத்தில் கணினத்துச் சாரலை பாடினாள். புராதன நகரங்களின் : அழுக்கு முந்தானையின் என் தலை கோட்டையைச் சுற்றிக்கிடக்கும் மொய்த்துப் போன பின்னும் Πό as
L79,
எலும்புக்கூடுகள் எழுந்து வந்து அடங்கிப் போகாத அழுகை -A PU தனி உதிர கொச்சையாய்க் கேட்கும் *** தாயவள் கேள்விகளின் வலியோடு கருணைக் கண்களின் aյո0) இன்னும்தான் வாழ்கின்றேன். கடவுளுக்குப் பால்வார்க்கும் ஏக்கக் கண்ணர் LIETøgőGoguy. *** aafu datafaela LDI/ILITD6002 g/160cily. 4th எனக்கு ஊ பாவப்பட்ட இந்த உடலின்மீது கருணைக் கரங்கள் ஓடிக் கொண்டிருந்தது. *** எத்தனை முறைதான் நீட்டப்படாததால் அந்த பஸ்ஸும் Lյցին இரட்சகரும் பலுக்கு Ք/(լքմ ஓடிக் கொண்டிருந்தது. LaGun புனிதத் தித்தத்தை பரிதாபக் கொடுமை, - காத்து நின் தெளித்துத் தெளித்து இத்தனைக்கும் இடையே அப்போது சோர்ந்து போவார். |Gaiusa) உண்டியலில் LJacou 9/guing நின் - கொட்டிப் போடும் வள்ளல்கள் பகட்டு நெஞ்சங்களும் *** விலா எலும்பிலிருந்து தோன்றி வட்டெறிந்த ஐம்பது சதத்து தொந்திகளை தோல்விகள் விலக்கப்பட்ட கணியை உண்டு இனிப்பு உருண்டை தொண்டைவரை நிரப்பிவிட்டு துளைத்த ஆதியிலேயே குழந்தையின் இதழ்களில் குறட்டைவிட்டுத் தூங்கும் agaoa 鹰 தவறுகளின் தொடக்கமாகிப்போன ருண்டு புரண்டு ஜவான்களும் அவள் தா நெருடலோடு பாலகனின் அழுகைக்காய்
150 ()5İTGİ ALÜ GİLİTGRTLİĞDİĞDİLİ) தோல்விக
@ இ
இன்னும் வாழ்கின்றேன். பரிகசிக்கும் ஏச்சு படிகள் *** பசி அடங்காத் துடிப்பு. சினினச் சினினதாய் arease
யங்கும் நேரங்களில் - கொண்டக்டரின் புறுபுறுப்பு CAPUT து 例 பஞ்சுக் Ꮺ60ᎳᏪ6il *** *** மயங்கிச் சொருகும் 9tbdDT விழிகளாடும் ஒரு GaejALİ LIT'değil) தனிமானம் காக்க வஞ்சம் பிறக்கும். சின்ன வயிற்றின் தாயவளின் உயிர் தத் அழிந்து பிறக்கும் உலகத்திலே ി தவிப்புகளை எத்தனை எத்தனையோ த ರಾ? steenth அறிந்து கொள்ள முடியாது ஆருமில்லா ஆராரோக்கள் முதல் கவி மறுதலையாய் மாறவேண்டுமென்று காற்றுப் போன பலூனாய் பசி அடங்காக் குழந்தையை *** அழிவுகளுக்கு ஆதாமே கவனிப்பின்றிக் கிடக்கும். அடிக்கிறாள். கருவில் ந eypGDLD/7addLJ (3LJIHGyub dasoiflz yL/llaofi@a) தாய்மையின் அடித்தபின் தந்த கைகொட்டிச் சிரித்து அமுத ஊற்றுக்கள் கண்ணி வடிக்கிறாள். நான் வழக கணக்கை சமனி செய்து கொள்வேன். kee நாஸி.எம்.இர்ஷாத்-நன்றியுரை
தி/தோப்பூர்-03 :
。 அதோ!
இறைவனி இறங்கி வருகிறான் L/06უტ76ტუჩე) d ***
முதிர் கணினியரின்
முகாரி ராகம் அவன்
இசைத்தட்டாய் சுழல் பொறுக்க முடியவில்
யு. சகானா-அக்கரைப்பற்று
Gu.
Glului. பெயர் எஸ்.எச். நாஸர் அவனால்.
கே.எம். சிவகுமார் மு.அ.மு. உவைஸ் Guugi: 27 -
a முகவரி: பாவையரைப் பிரித்து
த்ரி) POBOX- 665 : நூறாயா ' .' ALHAFUF-3 1982 பள்ளி தெற்கு விதி ' ' இனி ALHASSAKSA அக்கரைப் பற்று 01 Gugg Gutöö L/76 பொழுது போக்கு பொழுது போக்கு பத்திரிகை பாஞ்சாலிகளே. омуроолоштоотеолот. ரி.வி. பேனா நட்பு வானொலி கவிதை ***
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
தேடிப் பெற்றவை
கவிதை நெஞ் தந்தையின் மரணத்ை ஒன்றில் கேட்கப்படுகி பெயரின் கீழ் எடுத்து
என்பது இதன் அடி காரணங்களையும் தே
பிரபலம் என்ற உந்து சக்தி வெள்
வெளிப்பாடுகளைத் எழுத்துக்கு அப்பாற்பட்ட சொந்த விஷயங்களில் ஒரு எழுத்தாளன் வேறு கவிதைகளாக விதமாக இருக்கலாம். மோசமான குடிமகனாகக் கூட இருக்கலாம். நான் சந் அப்பா தித்த எழுத்தாளர்கள் பலர் அடிக்கடி கண்ணாடி பார்த்துக் கொண்டு தன்னைப் உன்னுடைய மணி பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஒருவர் ராத்திரி பன்னிரண்டு கழுதைப் புலியாகி மணிக்குத் தன் கதையை-இரைந்து என்னைப் படிக்கச் சொல்லிக் கண்களில் நெடுநாட்களாயிற் நீர்வரக் கேட்டுக்கொண்டிருந்தார். சில எழுத்தாளர்கள் வேளாவேளைக்குக் எனக்கு மூலம் நீத குளிக்காதவர்களாக, போகக்காரர்களாக, மோசமான கணவர்களாக, கல்நெஞ் எனினும் சக்காரர்களாக ஏமாற்றுவித்தைக்காரர்களாக இருக்கிறார்கள் மற்றவர் எழுத்தை மதிக்காதவர்கள், குழந்தைகளைச் செவிட்டில் அறைபவர்கள், சோரம் போகிற வர்கள் இப்படிப் பல பேர். இவர்களையெல்லாம்பேட்டி கண்டு அவர்களிடமிருந்து தேங்காய் விலையிலிருந்து திருக்குறள் வரை அபிப்பிராயம் கேட்பதின் மனோதத்துவம் என்ன?
திருக்குறள் மலிவுப்பதிப்புக்கு அப்புறம் அதிகமாகப் "பிரபலமானவர் விலா நான் gris, sir" :: எனக்கு வரும் ஆறு கடிதங்களில் நான்கு என் வாள்முனையில் க புகைப்படத்தையும் கையெழுத்தையும் கேட்பதற்கும் காரணம் என்ன? கார பறக்கத் தொடங்கி ணத்தில் இலேசான சோகம் இருக்கிறது. பிரபலம் என்பதே எல்லாரும் என் சங்கீதத்தின் விரும்புவது, இதில் ஏதும் தப்பில்லைத்தான். இது ஒரு விதமான உந்துசக்தி அடைத்தவன் நீ ஆழமாக யோசித்தால் ஏதாவது ஒரு விதத்தில் நான் தனிப்பட்டவன், மற்ற எனினும் வர்களிடமிருந்து வேறுப்பட்டவன் என்று நிரூபிக்க மரணத்தை வெல்லும் S S S S S S S S S S ஆசைதான் பிரபலம். நான் ஒரு மனித எறும்பல்ல, கொஞ்சம்வித்தியாசப்பட்டவன் இரத்தத் துடிப்புக என்று ஏதாவது ஒரு விதத்தில் காட்ட விரும்புகிறோம். அதற்காகத்தான் இடையில் II ஒருவன் பின்பக்கமாக முந்நூறு மைல் நடக்கிறான்: கவிதை உன் போதையும கென்னடியைக் கொல்கிறான். ஒருத்தி இருபத்துநான்கு மணி நேரம் குச்சுப் புறக்கணிப்பும் புடி ஆடுகிறாள் அல்லது பாம்புடன் வாழ்கிறாள். கொஞ்சம் நிதானமாக பொறுப்பின்மைய யோசித்தால் மனித வாழ்வின் அத்தனை உன்னத இயக்கங்களிலும் நான் நிராதரவாய் உன் சற்று நேரமாவது தனிப்பட்டவன் என்று காட்ட விருப்பம். இருப்பதை உணர கொல்லலாம் ஒரு லாம். இந்த ஆசையில் திளைப்பதுதான் பிரபலமானவர்களைப் பற்றி - நான் அறிந்துகொள்ளும் விருப்பமும், இவனும் என்னைப் போல் ஒருவன்தான் ஏதோ வெறும் வழிப்போ ஒரு அதிருஷ்டத்தால், தற்செயலாக இவன் மேல் வெளிச்சம் பட்டிருக்கிறது.
பறவைகள் ஒருபே முட்டைக்குத் திரு என் சிறகுகளை
வாளோங்கியவன்
GLITSEGUITÚD. எனக்கும் இம் மாதிரி அமைநதால நானும். இத்தியாதி நிறைவேறாத எனக்கு உன்னிட ஆசைகளுக்கு ஒரு விதமான தார்மீகம் ஏற்படுத்தும் முயற்சிகள் இப்படி UGODSEuólù) 606A)
ல்லையெனில் என்போன்ற எழுத்தாளர்களைப் பேட்டி காண வருவதற்கு வேறு "
அன்பைப் போலே
LITLULIS 6606). (விவாதங்கள், விமர்சனங்கள் என்று நூலுக்கு
எழுத்தாளர் சுஜாதா எழுதிய முன்னுரையிலிருந்து.)
 
 
 
 
 
 
 
 
 

LSSMSSSMSSSMSSSMSSSMSSSMMSSSMSSSMSSSZS
ல்
ஈரைந்து மாதங்கள் DDT மேதுே என்னைச் ரிெப்பm அவை
சுமந்தவள். குறுக்கு வழிகளை மட்டும் Maj அவளைப் புகழ்ந்து இனங்கண்டு ட்டி பாடுகின்றேன். Gaspa/ *** தாலாட்டுப் அவள் பாசத்திற்கு நான் விழித்தெழு. Lily./
தலை வணங்குகின்றேனர். *** புத்தகங்களை மட்டுமின்றி கோதினாள். எம்.என்.ஆர் ஹஸன் இருண்டு கிடப்பது மனிதர்களையும் சேர்த்து/
(3L TET- ELLTfr. இதிகாசமல்ல நம் *** Lissaulfidat/767 path/ வாழ்க்கை
*** a/Itha/235/760 சேர்த்து தட்டு வாழ்ந்து-பின் tgartel. தோள்களில் படிந்திருக்கும் வல்லவனாய் நல்லவனாய்
தூசுகளையல்ல, மடிவதற்கும் தான்! 66. - D 9 விடியலின் விளிம்பில் க கொண்டிருக்கும் gyfriffi/
6. விந்தை பல சேர்த்து * ፴600677 6/6/60//պլի புன்னகை வியக்க வைத்து ஏளனம் செய்யவல்ல,
கிழிந்து செல்லும் கனவுகள் erge" #(opath Glassroot/ எந்தனி நினைவில் நில்லாது ஏழ்மை ராணி. - கரை சேரா ஓடம் போல. *** என் மனதைத் *** நன்றாகத்) ஆணவமகற்று ITO)gala/mL) J) parafits álí3%ug/ கனவுகளின் výálú% Žija) தலைக்குளி/ நிகழ்வுகளைக் கொறி ... கனவுத் தேவதையாக தலைவர்களைக் கண்டால்
வெற்றியின் கணிகளை வருடி விட்டு அரிப்பெடுக்காதிருக்க தறி உணர்த்தியதும் GLDG)ala.OLLIGO-Fall *** தனிமானம் தறி
மேலாடை பெ/துதி ALL'ILLb (34Fffi/ இன்னும் கண்ணில் கலைந்து தலைவனுக்குக்) தகைமைகள் தறி கனவு கிள்ளிச் செல்லுதே./ கோவும் போடவல்ல, வளுக்காக *** *** இறுதியாய்
b கருக் கொண்டவள் சிதைவுற்று தலைகால் புரியாது LID60f45607 Tui LD/fil/ த இது. வழியசைவில் பிரசவித்தாள் வெளிவேஷம் போடும் துரைராஜ் பிரபாஹர்கண்மணி துயர் கொண்டு (o)шајали) ஹப்புத்தளையூர், яў a/670 தூக்க மின்றி துடிதுடிக்க லக்கவிழ்க்க ---O O - வளுக்காக 12" துயில்பவள் சில தூரம் சிறகடித்தாள்/
கோண்டாவில், வடக்கு நின் தீய குணங்களுக்கு | = = = = = = ==شاشا = = = = = = =
ஆண்டவன் அருளிவிட்டார் பெட்டி தட்டிப் பார்த்து அதிர்ஸ்டலாபச் சீட்டை பெண்கள் நாங்கள் வருவோமா அரிவையர்க்கு வரணி பார்க்க./ - *** பட்டுவேட்டி கட்டி எனின இது பதவிசாய் உட்கர்ந்து புதுக்கதை கட்டுக்கட்டாய் நோட்டும் இதயத்தில் கணினியையும் சேர்த்து இரயில் ஓடுகிறதா முத்துக் குளித்த LDITILULl6760677uD7GTP முந்திய காலம் - *** கருவிலேயே GLIIIFALIT LDa/GøM. பரிசோதித்து கோவணம் கட்டி பெண் சிக்களை அழித்தால் குனிந்து நிமிர்ந்து நாளை இது நடக்காதா? பணப் பட்டி பெருக்கு நிச்சயம் நடக்கும் பட்டுச் சேலை கட்டி பொ.விஜயாசம்பூர்,
S SSS S S S S S S S S S S S S S S SS SS SS Frålasësses! த விரும்பாதவர் யார்? என்று ரொளிப்ரோயெவ்ஸ்கியின் நாவல் றது. குடும்பத்தினதும் குலத்தினதும் தலைமைப் பொறுப்பைத் தன் க்கொள்வதற்குத் தடையாகத் தந்தை இருந்துகொண்டிருக்கிறார் ாழத்தில் வெளிப்படும் மறைவிருப்பம் என்பதாகப் பல உளவியல் டிச் சொல்லலாம் த்தை மாலுக்கிடையேயான விலகல் எண்பது தலைமுறை seal. LLLL S LLTLSS00S LLLLLLa S CCCCCCCLTLLLLS CCCC LLTLLTTT TTTTTTTTTTTLLS பல சந்தர்ப்பங்களிலும் வெளிப்பட்டே திருகிறது. அவ்வாறான அவனுங்கள எங்க வெக்கனுமோ ந்திருக்கும் நான்கு கவிஞர்களின் கவிதைகள் இவ்வாரச் சிறப்புக் அங்கதான்டா வெக்கனும்
இப்பப் புரியாது போ"
அப்பாவைப் போலத்தான் ནན་་ ནི་
தமுகம் கழன்று எல்லோருமே விழுந்த 9ഞ0ഞL all
என்னை நடத்துகிறார்கள். ஆழமாய்ச் சுட்டது காரணம்
([[:ബ് ിumbഞഥ ***
GESELLITIG - -
LLIS) ஆதிக்கப் பார்த்தீனியம் எனக்குள் உடைந்து விடுமென்று வேள்விடா வகையில் பண்பட்டுப்
குச்சிமிட்டாய் தருவார். போனது
மேலே படிக்கணும் என்றால் என் பத்தாவது வயது .
புவதில்லை. படிச்சவன் பாட்டைக் -
அறுக்க கெடுத்தானென்று இருபத்தொன்பதில்
சமாதானப்படுத்தி வலி மறைந்துவிட்டாலும் சைக்கிள் கடை வைத்துத் தருவார். வடு வலிக்கிறது ճiնական uues Pius 6f6ÖT AT GOOTLDMTiu.
ಅಱ್',
Heuo" கேட்டது கிடைக்காமல்
IGM D60) AD கிடைத்தது பிடிக்காமல் அபயாவை
வாழப் பழகிக் கொள்ள வெறுத்து வந்திருக்கிறேன் நான் வாய்த்திருக்கிறது குடும்பத்தை - -
க்கு | 0.60 E . கவனியாமல் இருந்தவர்
ரொலிக்கிறது.
"வாங்கன்னு என்னடா மரியாத வேண்டிக் கெடக்கு சொல்லியிருக்கிறேன். அந்த சாதிகெட்ட நாய்க்கு? சண்டை போட்டு
னக் செபாஸ்டியனாம் ೧೯uri: வீட்டை விட்டு ஓடிப்போயிருக்கிறேன்.
ΤΟΠ . செவுடன்னு கூப்புடு" ஆனால் யோசிக்கும் வேளையில்.
எல்லாவிதத்தலும்
560TT ti 9|LILIT o lăl8 9|LILIT அப்பாவைப் போலத்தான் நானும்
வயசிருக்குமேப்பா அவருக்கு?
-
விவரம் தெரிந்த பிறகு என்னை திமிரு புடிச்ச கழுதே வெறுக்கலாம் என் பிள்ளைகளும் மெத்தப் படிச்சவன் மாதிரிப் நிச்சயம் என்னால் (3ugh (360T. . . தாங்கிக்கொள்ள முடியாது அப்போது மென்னியத் திருவிப்படுவேன். Slë தித்யன்
Diffiti 09:15, 2003

Page 13
S
இலுe:)ஆSUஜ2) பெண்களைப் (
LL S M S L L S L LSLS
நடுத்தர ெ
ES ritute. அத்து
o uno Olo (noto o
முடிந்துவிட்டத்
கொள்கிறார்கள் வயது என்பது
(விட்டு வைத்தியம்)
ஈ-கொட்டைப்பாக்கும், கொழுந்து
வெத்தலையும் போட்டா வாய் மணக்கிறது தெரியும், வெற்றி லையைப் பற்றித் தெரியாதது இன்னும் இருக்குங்க. குழந்தைகளுக்கு சளித் தொல் லையா? கொழுந்து வெத்தி லையை நல்லெண்ணெயில் விளக் கில் வாட்டி சாறு பிழிந்து, கொடுத்தால் சளி குறையும். வெற்றிலைச் சாறு, வேப்பிலைச் சாறு இரண்டையும் சம அளவு
ஈ தேனம்மா. தேனம்மா. வீட்டு
தளவிலும் பக்கு இவற்றின் பாதிப்புகள் மட்டுப் படம் இதன் பிற படும். கிறது வித்தியா எனபதை அவா S S S S S S SS டும். மருந்தாகும் தேனம்மா. இஞ் * பெண்களு : நடுத்தர வயதி வைக்க வேண்டும் அந்தத் இரத்த அழுத் தெளிந்த சாறில் 30மி.லி எடுத்து கருப்பை விய அதனுடன் ஒரு கிராம் லவங்கப் பிரச்சனை என பட்டையையும், ஒரு கிராம் திப் சனைகள் வரு பிலி பொடி, தேன் சேர்த்து விட்டாலே இப் அருந்தினால் தீராத விக்கல் நோய் அலட்சியமாகவ
எடுத்து குழந்தைக்கு கட்ட நீங்கும் !
ÕÕTALD குழந்தையின் கக்குவான் இருமல் ஆலமரப் பாலை ஒரு தேக் ಇಂಗ್ಲಿ (TOL உடனே நிற்கும். கரண்டி எடுத்து அதனுடன் ஒரு வதும், குறைவது ஐந்து பிெரிவெற்றிலை, ஐந்து தேக்கண்டி தேனைக் கலந்து :ெ விேலை கற்பு வில்ல்ை அருந்தினால் வயிற்றுப்புண்குண 1,"வ
ஒன்று, மூன்றையும் ஒற்றைத் தலைவலிக்கு பற்று போல் தலை ல் போட்டால் நாளடைவில் ஒற்றைத் தலை வலி குணமா கும். வெற்றிலையை நல்லெண்ணெய் விளக்கில் வாட்டினால் துவளும். அந்த இளம் சூட்டுடன் அடிப்பட்ட வீக்கத்தின் மீது போட்டால் வீக்கம் Guy Ltd. வெற்றிலை, கிராம்பு இரண்டை யும் தண்ணீர்விட்டு அரைத்து மருதாணி போல அரைத்து, அதில் பத்து சொட்டு யூகலிப்டஸ் ஆயில் விட்டு :# STL 6061505 வும், காய்ந்த வில்லைகளைச் சுத்தமான தேங்காய் எண்ணெ யில் போட்டு வைத்து அந்த தேங் காய் எண்ணெயைத் தலைக்கு தடவி வந்தால் பொடுகு அண் டாது. முடியும் உதிராது. ஆஸ்துமா, ஈஒனோபிலியா, இழுப்பு, மூச்சிரைப்பு நோயாளி கள் வெற்றிலையை அடிக்கடி மென்று சாறை விழுங்கினால்
SLSLS S S S S S LS S S LS LS LSSS S
செல்வாஸின்)-
சல்வார் பரிசுப் போட்டி
LDIT(95LD. LiDissi, G.O., lost ஒரு தேக்கரண்டி தேனை நீரில் : கலந்து தொடர்ந்து சில நாட்கள் யைச் சரியாக் அருந்த வயிற்று எரிச்சல், வயதுக்காரர்கள் வயிறு இரைச்சல் குணமாகி குறைத்து, கோது விடும். படும் உணவுகை சிலந்தி கட்டிகள் மீது தேனும் துக் கொள்ளல சுண்ணாம்பும் கலந்து பூசினால் முறை கேழ்வர கட்டி பழுத்து உடையும், உடைந்த பின்னர் புண் மீது தேனைத் தட வினால் விரைவில் புண் ஆறும் முருங்கைப் பூக்களைப் பாலில் வேக வைத்து, சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும், தாது பலம் <୨୦:୧୫୦୫୦ பெருகும். தாம்பத்திய சுகக் பித்தப் பைப் கோளாறு நீங்கும். பெண்களு கடுமையான சிறுநீர் கடுப்பிற்கு பிரச்சனை. இந்த
அதிமதுரத் தூளைத் தேனில் ' "PP", கலந்து சாப்பிடலாம். குண்டாக * இருப்பவர்கள் இளைக்க குளிர்ந்த 微
நீரில் தேன் கலந்து சாப்பிட வேண்டும். ஒல்லியாக இருப்பவர் o
G (OM ÄGG -- """P":""?" கள சதைபடிகக சுடுநீ 'த" உணவுக்கு இன கலந்து சாப்பிடலாம். வைக்க உதவுகிற
பித்தப் பை சிறு கற்கள் பே மானப் பொருள்
உட்கொள்ளு
நவநாகரீ
மங்கையர் gTLD
சல்வர்களு:
தலைநகரில் நாடு ஒரே இடம்
கொழுப்புச் ச இருப்பது உடல் 1 வர்கள் திடீரென் TGOT
பது கருத்தடை ம JT8 VAJ உபயோகிப்பது ே
களால் பித்தப் No. 4, Nelson Place | வரலாம். பெண்க Wellawatta, Colombo-06. Tel: 552328 அதிகம் பாதிக்க மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். 鷺 ரை வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும். லும 芭岛 நீர் L/60),
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அலலது குடல் 89gyptingsvormt sö GLITTg5 LIDIT GOTg5, $(T@| DJAL இ 卤4 (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். GAOTTLD. YKSAS அறிகுறிகள்
Bladelillallai Gillith gil, treibilill பித்தப்பை க Guuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . | தெரிவு செய்யப்படு முதல் தொல்லை s: - în பிறகு ᎤᏪpᎦ56)Ꮧ S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S கிறவர்கள் 岛"g SS ഞ81) ||Lr|&ഞ ബ് ':* Q ფmruტlნს:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர * "NT
தாழி |கரிக்க உதவும் மான வயிற்றுவ 2Loienin-Britanio-bloisillanLji galamin குறிகள் ஆகும்.
அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு S S S S S S L S S S S S S S S S S
Big Sonnyib ULIITTIIae arsios niñP LLLLLL LLLL LLLLLLLTLLTLT LLTTLT TL
sinsurTub FisibGINITM
Irfan GLumpuh iarTrefi Sè | ®т, шпогототп ,
Sausschräft 3/3, குலாம் ரசூல் ஒழுங்கை, கிண்ணியா-05 பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்தவோம்.
அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
Iiri 09-15, 2003
"கூப்பளை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 15- 03-2003 பித்தக் கற்க
சவுண்டு சோதை
கக் கண்டறிய முட
ಕೌಲ್ಸಕ್ಲಿಲ್ಲ மட்டுே எம்ஆர்ஐ ஸ்கேன் பித்தப் பை க கப்பட்டுள்ளவர் சிகிச்சை செய்து லது அவ்வாறு பித்தப்பை கல் விழுந்து அடைத் இதனால் மஞ்சள்
o) III UIT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பது என்பது பல ாறுத்தவரை ஒரு ன் வாழ்க்கையே ாக நினைத்துக் ஆனால் நடுத்தர டலளவிலும், மன DJ LIL JILL - 5TT GADSL - தொடங்கப்போ மான வாழ்க்கை 1ள் உணர வேண்
க்கு இயல்பிலேயே O GYLDIG GOTT LIITGM), ம், இதய நோய், திகள், சருமப்
ஏகப்பட்ட பிரச் ன்றன. வயசாகி படித்தான் என LITLDGij FifluITGDI சை மேற்கொள்ள
திடீரெனக் கூடு நடுத்தர வயதுப் கஜமாக ஏற்படும். கேற்ப உணவுப் றிக் கொள்வதன் ன்ன பிரச்சனை லாம். நடுத்தர அரிசி உணவைக் GOLDILITGL) ()JFiLLi ள அதிகம் சேர்த் ாம். வாரம் இரு உணவுகளைச்
நடுத்தர
ിuജ്ജ്ജ
சேர்த்துக்கொள்வதன் மூலம் சர்க் கரை வியாதியைத் தவிர்க்கலாம்.
* நடுத்தர வயதுப் பெண்களுக் குத் தினம் நடைப் பயிற்சி அவசியம் வேகமாக நடக்க முடியாவிட்டா
லும் மெதுவாக தூரம் நடக்கலாம்.
தினம் சிறிது
வயதுப்
வயதில்தான் பெண் களுக்கு மெனோபாஸ் ஏற்படுகி றது. அதனால் பல பெண்களுக்கு முகத்தில் கருந்திட்டுகள், புள்ளி கள், ரோம வளர்ச்சி போன்றவை தென்படலாம் அழகு மற்றும் மருத் துவ சிகிச்சை இவற்றுக்குப் பலன் தரும்.
* நடுத்தர வயதைத் தொடும் பெண்களுக்கு டபுள் சின் எனப் படும் தாடைச் சதை அதிகம் வரும் பியூட்டி பார்லர் சென்று வற்றுக் கென முறையான ஃபேஷியல்கள் மற்றும் மசாஜ் செய்து கொண்டால் அவற்றைக் குறைத்து அழகாகலாம்.
* தினம் காலையில் எழுந்ததும் சிறிதளவு தேங்காய் எண்ணெயை அல்லது வைட்டமின் எண்ணெயை எடுத்து முகம், கழுத்து மற்றும் கை, கால்களில் சுருக்கங்களின் மேல் தடவி, ஊறிக் குளித்து வர லாம். வயதாவதன் அறிகுறிகளை யும், சருமம் வறண்டு போவதையும் தவிர்க்க இது உதவும்.
ல் கற்கள் இன்று க்கு வருகின்ற ப் பித்தப்பை கற் தெரிந்துகொள்வ தப் பையைப் பற் ாள்வது நல்லது. து கல்லீரலில் தியாகும் பித்தநீர் ரை இரு வேளை டயே சேமித்து 呜 கற்கள் என்பது ான்ற ஒரு படி T. நம் உணவில் து அதிகமாக ருமனாக உள்ள று உடல் இளைப் ாத்திரை அதிகம் பானற காரணங் பையில் கற்கள் ஸ்தான் இதனால் ப்படுகிறார்கள்.
உள்ள சிவப்ப ΙΠ Φ Φ.60)L6)ΙΦΠ ula) LIITäielu ழுக்கள் சேர்வ ற்கள் உண்டாக
ான்ன?
ம்களால் வரும் ாயுத் தொல்லை. வயிற்றின் மேல் புறம் வலி உண் TLDIT600, 511-607 ஆகிய அறி
ளை அல்ட்ரா ா முலம் எளிதா யும் நூறில் ஒரு சி.டி.ஸ்கேன்,
தேவைப்படும். களால் பாதிக் ஸ் அறுவைச் கொள்வது நல் FiILLIITaf2"ILIT GÜ த்த நாளத்தில் |க் கொள்ளும் studiT60a). D. Goof
னும் சிலருக்கு பான்கிரியாட்டிஸ் என்ற கணைய அழற்சி உண்டாக G)Tid.
இது உண்டாகும்போது நோயா ளிக்கு மிகக் கடுமையான வலி உண்டாவதுடன் சிறுநீரகம் நுரை யீரல் போன்ற உறுப்புகள் பாதிக் கும் வாய்ப்பு உள்ளது. வேறு சில ருக்கு நாட்பட்ட கற்களால் பித்தப் பையில் புற்றுநோய்க் கட்டிகள்கூட உருவாகலாம். அலட்சியம் செய்யா மல் பித்தப்பை கற்களைக் களைய முனைய வேண்டும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் சர்க் கரைநோய் உள்ளவர்கள் உடனடி யாக சிகிச்சை மேற்கொள்ள வேண் டும். ஏனெனில் அவர்களுக்குப் பித்தப்பை விரைவில் அழுகிவிட GJITLULULA 26TT GYTSJ,
பித்தப்பை கற்களுக்கு மருந்து களால் குறைவான பலனே கிடைக் கும் மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் கற்கள் உடனே திரும்பவும் உற்பத்தியாகிவிடும். இந்த மாத்திரைகளின் விலையும்
அதிகம்
பித்தக் கற்களினால் ஏற்படு கின்ற மஞ்சள் காமாலை சாதா ரண நிலையில் இருந்தால் அதனை மருந்து முலிகையினால் சரிசெய்ய GAUTID,
தீவிர பித்த நாள அடைப்புக்குக் காரணமான பித்தநாள கற் களுக்கு எண்டாஸ் கோப்பி முறை யோ (அ) அறுவைச் சிகிச்சையோ தேவைப்படும்.
இன்றைய நாளில் பித்தப் பை கற்களை அகற்ற வயிற்றைக் கிழிக் காமல் மிகச் சிறிய ஊசி போன்ற துவாரங்கள் முலம் துல்லியமான காமிரா ஆகியவற்றை உபயோகித் துச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் ஒரு சொட்டு இரத்தம் கூட வீணாவதில்லை.
பித்தப்பை கற்களுக்கு பித்தப் பையையும் அகற்ற வேண்டியது அவசியம். ஏனெனில் பித்தப்பை சுருங்கி விரியாமல் கெட்டுப் போவ தால்தான் இவ்வாறு கற்கள் உற் பத்தியாகின்றன. பழுதடைந்த பித் தப்பை உள்ளே இருப்பதால் உடல் நலத்துக்குக் கேடுகள்தான் விளை யுமே அன்றி பயன் ஏதுமில்லை. எப்படி அப்பெண்டிகஸ் என்ற குடல்வாலை அகற்றுவதால் ஒரு வருக்குப் பாதிப்பு ஏற்படுவதில் லையோ அது போல பித்தப் பையை எடுப்பதாலும் எந்தப் பாதிப்பும் இல்லை.

Page 14
堑
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் துறையின் கீழ்ப் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் கால்களை நீருக்கு அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அமர்ந்திருந்தான்
அவனுக்கு இரண் O) சிந்தித்துப் பார்க்க.
அமர்ந்திருந்தாள்.
எண்ணமிடல் மட்டுமே விளைவாகாது காற்று நீரினுள்
வெவ்வேறு காலங்களில் வாழ்ந்து சென்ற ஆன்மீகப் பெருமக்களிடமும் Ε இருந்து வந்த ஒரு "சும்மாயிரு" என்பதாகும். அதாவது, "துன் '? பந்தரும் விகார எண்ணங்களில் இருந்து விடுபட்டுச் சுதந்திரமாக இருக்கப் (6)unესის) பழகிக்கொள்” என்பது அதன் விளக்கம் மெ 岛
இந்த வகை ஆன்மீக அறிவுரைகள் காலப்போக்கில் மருவி, "எண்ணியது கிடைக்கும், நீபெற வேண்டியதை எண்ணினால் மட்டும் போதும்" என நம் மக்க "என்னவோ பேச ளுக்குக் கற்பிக்க முனையும் போலி ஆன்மீகவாதிகளின் தவறான வழிகாட்டல் என்று வரச் களால், கைவரப் பெறாத ஒன்றைப் வெற்று நம்பிக்கையுடன் வாழாவிருக்கும் சொல்லியிருந்தீர்க மக்கள் கூட்டத்தையும் நாம் "'ပြီ' 'ဂျီါး கண்டு வந்திருக்கிறோம். இழுத்து நிறுத்தின မြို့မျိုးမျို ஒரு வித்தியாசமான அணியினைச் சந்திக்கும் அநுபவம். அங்கையன் அவன் அமெரிக்காவில் இன்னமும் ஒரு கிறிஸ்துவப் பிரிவு உள்ளது. அரை பார்த்தான் ற்றாண்டுகளுக்கு முன்னர், அதில் மிகப் பெரும்பாலோர் நம்பிக்கை அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ந்தப் பிரிவுக்கு கிறிஸ்துவ அறிவியல்' என்று பெயர். எண்ணமிட்டால் மட்டும் பாதுமானது. நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம் என்பதே இந்த அறி - அமர்ந்திருந்த அ
கலைத்தாள்.
முழங்கைகளை மு ஊன்றியவாறு குை
வித்தலின் பிரதான கோஷம். பக்கவாட்டுத் தோ இந்தப்பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்டவர்கள் வாழும் சமூகத்தில் கைதேர்ந்த ஒரு நடந்த சம்பவம் இது உருவாக்கப்பட்ட
தமது ஞாயிற்றுக்கிழமைக் கூட்டங்களுக்கு செல்லும் மூதாட்டி நினைவுபடுத்தினா ஒருததி, பல வரங்களாகக கூடடததுககுச ಙ್ಕ್ಗಿ வயோதிபர் 西螺° குனிந்திருந் ஒருவரைப் பற்றி வழியில் அவரது மகனிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள் - சீலை பக்கவாட்டி "9607 g. என்னவாயிற்று? எங்கள் ஞாயிற்றுக்கிழமைக் கொடுத்துச் சரிந் கூட்டங்களுக்கு அவர் இப்போது வருவதில்லையே அங்கே கிடைத்த
"அவருக்கு உடல் நலம் சரியில்லை" நிலைகுலைந்த அ பெண்மணி சிரித்தாள் "என்ன அபத்தம். அவர் தனக்கு உடல்நிலை அவசரமாகப் பார் சரியில்லை என்று எண்ணிக் கொண்டிருக்க வேண்டும் எண்ணமிடுவது மீண்டும் நீர்நிலை மட்டுமே காரணமாகிறது. அநதக கிழவனிடம் சொல். உனது வாழ்நாள் திருப்பிக்கொண்டு ಆಕ್ಟಿ நீ கிறிஸ்துவ அறிவியலின் அங்கத்தினராக ಸ್ಥಿತಿ? வந்திருக் 'ன்' றாய். இந்தச் சாதாரண விஷயத்தைப் பரிந்து கொள்ளவில்லையே! உனக் ... . உடல் நலம் சரியில்லை எண்ணுவதை நிறுதது, நீ சுகமாகி விடுவாய்: "உங்களுக்கென்ன நீங்கள் சொன்னதைப் போய் அவரிடம் சொல்கிறேன்" என்றான் பையன் - நான்தான் போய் ஒரு வாரம் கழித்து அவள் மீண்டும் அந்தப் பையனைச் வேணும்."
"என்னவாயிற்று? இந்த வாரம்கூட அவர் கிறிஸ்துவ அ ஞாயிற்றுக் அவளது மென்மை ழமைக் கூட்டத்துக்கு வரவில்லையே!” சிணுங்கல் அவனு பையன் சொன்னான். "மேடம் இப்போது அவர்தான் இறந்து விட்டதாக இனந்தெரியாத எண்ணுகிறார். அவர் மட்டுமல்ல, அக்கம் பக்கத்தினர் அனைவ்ருமே அவர் நிறைத்தது மீண்டு
றந்துவிட்டதாக எண்ணுகிறார்கள். எனவே அவர்கள் அவரைப் புதைத்து பார்த்தான். ட்ட்னர் நான் அயலவர்களிடம் "பொறுங்கள் அவர் atare Ali Gj. L. J.A.I.A. T. J. கொண்டிருக்கலாம் என்று எவ்வளவோ எடுத்துச்செர்முேயன்றேன். ஆனால் : " அவர்கள் என்னைப் பைத்தியக்காரன் என்று நினைக்கிறார்கள். அவள் மென்னுட6
===========ன்று ஆக: வேண்டு எழுந்தது மிகுந்த
ச சிந்தியா கடவுள் என் முன்னே
ன்னை அடக்கிக்
தோன்றினால், எனக்கு நிறைய அறி fijlu III N E. என்ற
ܢܒ -
வைத் தரும்படி கேட்டுக் கொள்வேன்.
196ంతాs
"சரி, நான் போகி
ஏனென்றால் அறிவு இருந்தால் மற்றெல் அவ சௌமிகா எழுந்த GOTajó60Dub SGOLDTabli Glub piś கொள்ளமுடியும்தானே நீங்கள் என்ன குறிப்பாக, ஆசிய நாட்டவரும் இதைக் - "தி சி' சொல்கிறீர்கள்? கடுமையாகக் கண்டிக்க வேண்டும். கையை பற்றி
Σ.Κ.Σ.Κ. படியில் நின்றிருந் உண்மைதான் ஆனாலும், நான் பாகிஸ்தானுடனான போட்டியில் தடுமாறி அவன் ܐ SSSSSSS SSS SSS SS SS SS - அவளைத தாங் பணத்தைத்தான் கேட்பேன். அவரவர் சச்சின் மற்றும் இந்திய வீரர்களின் அடி கொண்ட அங்கை
கள் தங்களிடம் இல்லாததைத்தானே எப்படி? நின்றுவிடும் போ கேட்டுக்கொள்ள வேண்டும். .' முகத்துக்கு நேரே 区区旗 அடிக்காவிட்டால் எரிப்பார்கள் இருந்தது. தலைை என்று தெளிந்த ஞானம், தாழ்த்தினான். அ - ஈ அழகிய கல் ଗଣ୍ଡୂ ? வீழ்ந்து தன் Ꮜ0Ꭿ - ச. வசந்தமலர், பிட்டமாறுவ அருகிலிருந்த கர் as GBONGAI Gai LD GOGOI Gafai assolufað க தயாளன் பொன்னரசன்குளம் பந்தங்களால் சிற சண்டை நடந்து கொண்டிருந்தது. சந்தேகம் ಇ ಪೇಶಿಗ್ಗಹಾ। ஒருவர் - பிரமை தட்டிப்பே அவன் (கோபத்தோடு) இப்போழுது சொல்லியிருப்பதுதான் "முதல் காதல் நிலையிலிருந்தான் தான் தெரிகிறது, பெண்களைக் தோல்வியில் மனசு ஒடிஞ்சிடக்கூடாது காக்காய் கழுகு என்று ஏன் சொல்கிறார் அடுத்த காதலில் தவறு ஏறால சமுதுகின் முக் கள் என்பது. பார்த்துக்கொள்ள அது உதவும்." - தெரிய சட்டையன அவள் எதற்காக? சொன்னவர் சிம்ரன். பற் அவன்! உங்கள் காட்டுக் கூச்ச கிறீ லைக் கேட்டுத்தான்.
அவள் அதற்காக இருக்க முடி யாது. நாங்கள் புழுக்களைப் பொறுக்கு வதால்தான்.
- ஐ.ஆர், பிரிட்டி, கித்துள்.
ஈ மகளிர் தினம் வருகிறது. பெண்கள் சார்பான ஜோக் எதுவும் சொல்வீர்களா?
வர்
X-KOX-KO ஈ மார்ச் 8, பெண்கள் தினம் ஆண்கள் தினம் எப்போது?
ஆர். சஜீவன், அனுராதபுரம். அடுத்த மாதம் முதலாம் திகதி XIX ஈ பாகிஸ்தானை'சுப்பர்சிக்ஸுக்குள் வரவிடாமல் செய்வதற்கும், இங்கிலாந் தைக் கொண்டு வருவதற்குமென அவுஸ்திரேலிய அணியினர் விளையாடிய முறையைப் பார்த்தீர்களா?
- எம். ரவீந்திரன், கொழும்பு .ே கிரிக்கெட்டைக் கேலிக் கூத்தாக்கி யிருக்கிறார்கள். அசாருதண், குரொஞ்ஞே செய்ததைவிட மிகக் கீழ்த்தரமான ஏமாற்று இது உல கெங்குமுள்ள கிரிக்கெட் இரசிகர்களும்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLLLK LLLLLK LLLKLKLKLKLLLLLLLLLLLLLL
டி ஒன்றில்
நனையவிட்டு
அங்கையன் шцрфої
மெல்ல வீசிய Ll GILLipT33
ப்
ரும் வெகு Gay GTE's IT
தக்
வண்டும்
ர்." என்று
6. ா நிமிர்ந்து
pங்கால்களில் ந்து GT35/ றம் தெரிந்தது. ற்பியினால் சிலையை ர், அவள் ததால் மேல் b இடைவெளி
ருந்தது. EIT fungi)
கையன்,
600)/60)III குத்
"ID. GTGIGBT 前,
இருப்பீர்கள், | பேச்சு வாங்க
LUTOOT க்குள் ரவசத்தை ம் அவளைப்
தோன்றிய லைக் கடித்துக் மென்று வெறி முயற்சியோடு கொண்டு, "ம். ITGT. றேன்" என்று ாள் பதற்ற ன் அவள் ழுத்தான். மேல் த செளமிகா மல் சரிந்தாள். ப் பிடித்துக் யனுக்கு முச்சு மிருந்தது. அவன் அவள் கழுத்து யச் சற்றுத் வளது மேலாடை ந்துக்கு வெகு irjrgf து நேரம்
TGO
அங்கையன்
கால்வாசிப் பாகம் பும் பெண்களைப் என்ன நினைக் கள்?
- க. அஜந்தகுமார், அக்கரைப்பற்று 7. முதுகெலும்புள்ள ள். அதுதான் தைரிய காட்டுகிறார்கள்.
XIX. பல்ஜியம், கனடா, ஸ், ஜேர்மனி என்று ா நாடுகளுக்கும் சமஷ்டி அரசியல |பை ஆராய்ந்து தார் களே. நத்தான் நமது டுக்குத் தெரிவு திருக்கிறார்கள்? தர்மகுலம், வவுனியா pதலில் பக்கத்து டையாவது எட்டிப் ந்துவிட்டு, இங் ம் மாநில அரசாங் மத்திய அர ni
U
Gy. GLET சுதாகரித்துக்கொண்டாள் பற்றிய அவள் கையை விடுவிக்காத அங்கையன் அவளைத் தன்னருகில் இருத்தினான். வலது கை அவள் இழையில் அழுந்திக் கிடந்தது. அவன் தேகம் அவள் பின்புறத்தில் நெருங்கியிருந்தது. "தனியே சந்திப்பதே எவ்வளவு சிரமமாயிருக்கிறது வந்தாலும் உடனேயே திரும்பிப் போவதைப் பற்றியே பேச ஆரம்பித்துவிடுகிறாய்." "உங்களுக்கென்ன, உங்களை யார் பேசப் போகிறார்கள்? என்னை.
பிறகு வீட்டை விட்டே வெளியே GWU (UDLLILIT35LJLJசெய்துவிடுவார்கள்." குழைவாகச் சொல்லியபடியே இடையில் விளையாட முற்பட்ட அவன் விரல்களை மென்மையாகப் பிடித்து அகற்றிவிட்டாள் GFGTLE-3, IT, அவள் கையை ஏமாற்றிவிட்டு மீண்டும் சென்று அவள் வயிற்றில் பதிந்தது அங்கையன் கை வயிற்றின் மென்மலர்த் தசையை மெல்ல அழுத்தியபடியே "நாளைக்கு நடக்கப்போவதை நாளை பார்த்துக் கொள்ளலாம்" என்றான் இனிமையாக "ஆ.ஹற். உங்களுக்கென்ன? என்றபடி அவசரமாய்த் திரும்பினாள். திரும்பிய வேகத்தில் அவள் எழில் உடலில் பெரும்பகுதி அவன் மேல் பட்டுவிடவே அங்கையன் ஒரு கணம் நிலை கலங்கிப்போய் அவளைப் பார்த்தான். செளமிகா முகத்திலும் மயக்கமான புன்முறுவல் ஒரு கணம் தோன்றி மறைந்தது. மறு கணம் அவனை விட்டு விலகி அமர்ந்துகொண்டாள். அங்கையன் தன் வலது கையால் அவள் இடையைச் சுற்றி வளைத்து இழுத்தான். செளமிகா அவன் கையின் மீது செல்லமாகத் தட்டினாள் "ஏன் தொடாமல் உங்களால் பேச
"uply. LIT gi"
"முடியாதா? "ஆமாம். காதலுக்குத்தான் கண்ணே கிடையாதே. அதனால் இப்படித் தொட்டுத் தொட்டுப் பார்த்துத்தானே அறியவேண்டி இருக்கிறது"
சாங்கம் என இரண்டு அரசாங்கங்கள்
இருக்கலாம் என்று ஒத்துக்கொண்டு
பெரும்பான்மையினக் கட்சிகளில் எந்தக்
கட்சியாவது சொல்லட்டும் பார்க்கலாம். X-X-
ஈ சிந்தியா, சமீபத்தில் என்ன வாசித் தீர்கள்?
- தனோ கோபாலன், ஹப்புத்தளை தினப்பத்திரிகையொன்றின் ஞாயிறு இதழில் ஆரம்பமாகியிருக்கும் குந்தி க்ஷோத்திரம், "துரோணர்' என்ற புனை பெயரில் ஈழத்தின் முக்கிய முன்வரிசைக் கவிஞர்களில் ஒருவர் எழுதுகிறார் என்ப தாகத் தெரிகிறது.
செல்லரீத்துச் செல்லும் தேசத்தின் சிதைவுகள் ஒன்றும் நோயின் குறியல்ல, தியாக நோன்பின் பொறி என்று போருபதேசம் செய்யும் மனோமயன் யார்? இந்த மனோமயனின் நாவெடுத்த உணர்ச்சிச் சுழல்வில் அள்ளுண்டு மயங்கும் அர்ச்சுனர்கள் யார்? எதிரி பாசறையில் போய் நிற்கும் தர்மக் குவிவுக் கர்ணர்கள் யார்? போரின் முன் செய்வதறியாது களைத்து மண்டியிடும் அர்ச்சுனர்களைப் போர் எவ்வாறு
இடது கையால் அவளது கன்னத்தையும் தொட்டுத் திருப்பினான்.
"ம்.காதலுக்குத்தான் கணி கிடையாது போகிறவர் வருகிறவர்களுக்கெல்லாம் கண் இருக்கிறது, தள்ளி உட்காருங்கள் என்று சொல்லிச் சிரித்தாள் சௌமிதா அவள் சிரித்த முறையும் சிரிக்கும்போது கண்களில் துளிர்விட்டு மின்னிய ஒளியும் அசைந்த அவள் மலருடலின் ஸ்பரிசமும் அங்கையனை நிதானமிழக்கச் செய்தன.
முரட்டுத்தனமாக அவளை இழுத்து முகத்தை மார்புக்குள் புதைத்தான். செளமிகா மெல்ல அவன் தலையைப் பின்னால் தள்ளி, "யாராவது வந்துவிடப் போகிறார்கள்." என்றாள்.
அங்கையன் அவள் சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளும் ஸ்திதியில் இல்லை. "காதலுக்குக் கண்கள் மட்டுமல்ல, காதுகளும் இல்லைப் போலிருக்கிறது" என்று சிரித்தபடியே அவனை மெல்ல விலக்கினாள், நான் போகிறே ண்நாளைக்குப் பார்க்கலாம்." என்று இதமாகச் சொல்லியபடியே எழுந்தாள். "ஊஹூம் உன்னை விடமாட்டேன்" என்று அங்கையன் சின்னக் குழந்தை போல அடம்பிடித்தான். "கண்ணா, நாளைக்கும் நான் வர வேண்டுமல்லவா? என்று கேட்டு அவன் தலைமயிரைக் கோதினாள். ஹூம். உன் உடல் மட்டுமில்லை, பேச்சும் மென்மைதானடி, GYLDIGDIGOLDLIITSI (3LufNGALI GIGS GONGOZI உன்மத்தம் கொள்ள வைக்கிறாய். இந்த மெல்லுடலும் மென்மொழியும் உணர்ந்த என் நெஞ்சம் என் புலன்களனைத்தையும் ஆவேசமாகத் தூண்டிவிடுகிற சமயத்தில் என்னை விட்டு நழுவுகிறாய். உன்னை எப்படி நான் போக விடுவேன்? உடம்பட்டு நீப்பார் கிளவி மடம்பட்டு மெல்லிய வாதல் அறியினும் மெல்லியால் நின்மொழி கொண்டு யானோ விடுவேன்.
(கலித்தொகை 13:15-17)
பயன்படுத்திக் கொள்கிறது? குந்தியின் வாய்க் கட்டை அவிழ்த்தல் ஏன் அவ சியம்? அதைத் தடுத்து நிற்போர் யார்? என்றெல்லாம் நமக்குள் அமுக்கி வைக் கப்பட்டிருக்கும் விவாதப் பொறிகளை மெல்லக் கிளப்புகிறது சென்ற வாரம் ஆரம்பித்திருக்கும் இந்தக் கவிதைத் தொடர்.
இன்றைய அச்சச் சூழலின் அழுத் தம் உருவாக்கி வைத்திருக்கும் மந் தைக் கருத்துக்களுக்கும், ஆவேச எழுச்சிப் போலி மிதப்புகளுக்கும் வெளியே நின்றுநமது பிரச்சினைகளின் அடியாழத்தைக் கண்டு கொள்ளவும், நமது இந்தத் துக்கங்களுக்கு எங் களிடமேயே இருக்கும் காரணங்களைத் துணிச்சலோடு சொல்லவும் முன்வரு மானால் - நம் காலத்திற்குரிய சிறந்த இலக்கியப் பிரதியொன்று நமக்குக் கிடைக்கலாம்; எங்கள் நிலைமையை குழப்பங்களை சரியானபடி பதிவு செய்யும் காவியமாக விரியக்கூடியது இந்தக் கவிதைத் தொடர் என எதிர்பார்க்க வைக்கிறது.
DIT O915, 2003

Page 15
N AAAWA E E N ER RAAJAM O
95 TLDT 60T Wall Tiles, por Floor Tiles 缀 மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia GPLurra organo p7706943 6777ai) (3)^(45 giz525/ நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள்
Naveen Ceramic No. 307, George R. DeSilva Mawata
Kotahema, Colombo-13. Sri Lanka. Tel : 345197-8
DL AAA TTL LL T T TLLM T TL
84-A. Havelock Road, Colombo-05.
Tel 01-507334
500ற்கும் மேற்பட்ட ا اوgئهlu பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு
டிப்ளோமா ஆசிரியரினால் தபால் முலம் lu SESBeijin FU su தையல், பெயிண்டிங், மணப்பெண் அலங் காரம் பயிற்றுவிக்கப்படும். மேலதிக விபரங்களுக்கு முத்திரை ஒட்டிய நீண்ட கடித உறையுடன் இன்றே தொடர்பு கொள்ளவும் அத்துடன் வெளிநாட்டவர்களும் பங்குகொள்ளலாம் பயிற்சியின் முடிவில் டிப்ளோமா சான்றிதழ் வழங்கப்படும் மாத்தளை மாநகரிலே நவோதயக் கல்வி நிலையத்தில் நேரடியாகவும் பயிற்றுவிக்கப்படுகின்றது.
LLLLLLLL SLLLLLLLL LLLLLLL LLLSS SLLLLLLSY SS S S SLLLL LLS SLLSCCLLLS SSLLLLSLSSS
C3 GS GS
கண் வைத்திய நிபுணர் மூலம் கண் பரிசோதனை செய்து
விரும்பிய வகையிலான
நீங்கள் அடுத்த முறை மூ கண்டாக்ட் லென்ஸ் வாங்கு தயாரிப்பில் விற்பன்னர்களு
பிறேம்களைக் கொண்ட
முககுக தயாரிப்பில் கைதேர்ந்தவர்க கணனாடிகளை / |capsз9 from60 65 061616
(ரெக்ஸி பெற்றேல் 3 ཡི་ பிரதி also BEGGE
SS S S S S S S S S S S S S S S
பெற்றுக் கொள்ள எங்களிடம்
ஒரே நிறுவனம் Van die li i A)
உங்கள் வாழ்க்கையை சந்தோ நாடி ஜோதிடத்தில் உங்கள் பல எல்லாப்பிரச்சனைகளையும் தீர்ப்பத நன்மை பெறுங்கள். நேரில் வரவும் தொலைபேசியில் தொடர்பு கொ
DS-1 142-24 காலி வீதி, வெள்
LUIT SS CITIEFUGIÓ
George R. DeSilva Mw. (Khairaz Complex)
Kotahena, Colombo-13
TP. O74-60,459
31 பி, காலி வீதி வெள்ளவத்தை கொழும்பு 6
ിgrഞബി: 04:56609
ankamsungai jugogIDGADLUNGILDING Fäg
மலையாள மாந்திரீக சித்தர் பேராசிரியர் டாக்டர் P சாமி 06AP அவர்களைச் சந்தியங்கள்
பிரிந்தவர் ஒன்று சேர.
Tg, ഞ4%L; கணவன் மனைவி ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க காதலன் காதலி தேடிவர எதிரியின் தொல்லை இன்றி நிம்மதி பெற குபேர வாழ்வு பெற
குழந்தைப் பாக்கியம் பெற 8. திருமணம் தோஷ நிவர்த்தி பெற 9 வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் பெற 10 ஓடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க 12 தீராத நோய் தீர 13 தெய்வீக சக்தியால் ஒளடதம் முலம் கூந்தல் வளர 14 கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 15 கையில் பணம் சேர 16 அதிஷ்ட வீடு கட்ட
L G K S aaaY SS L Y LL உங்கள் குறைகளை திட்டவட்டமாக தெளிவாக மாந்திரகத துறையில் 4 வருடங்களாகத் தனக்கென |urt of could
கள குறைகளை தி 55 39JI9 41 919 ့်ဂျို၊ ဂြိုဂျီ அமைத்துத் தன்னடக்கத்துடன் தேவை புரியும் K சாமி ஐயர் அவர்க்ள்ைத் கிண்டு உங்கள் குறைகளை நீக்கி வாழ்வில் வெற்றி பெறும் 鷺 மட்டுமா வாழ்வில் தோல்வியில் துவண்டு ஐயாவின் ஆசிரவாதம் பெற்றபின் வெற்றி பெற்றவர்களின் திட்டவட்ட (மான தெளிவின நூற்றுக்கு நூறு உண்மையென் உங்களால் உறுதிசெய்யப்ப்ட் ஜாதக விவரன்ம்
: இது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை. As la regro e mSANÉ TLD. ITG IT சாம்ராஜ்ய்ம் மலையிாளம் கொஞ்சியம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரீகம் ಇಂದ್ಲ gyfrey, Gwynffiwr þú tröll f.K. சாமி ஐயா அவர்கள் இது ஒரு மயங்க வைக்கும் மத்திரை அல்ல. மாயாஜால வித்தையும் அல்ல. பரிபூரண
மலையாள துர்க்கையின் தெய்வீக அந்த அருள் காட்சமே
அருள் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது நடக்கப்போவது நடக்க இருப்பது LLLLLS L L S LT LLL LLT L L L L L TLL L KLL LMT TTLS aLLLLLL SKKT Y L TLY JESTU GILJUN 2 GTGGTUIGDE SAMDI WALLO குறிப்பாக செய்யும் தொழிலை செய்யாதவன் கெட்டான் செய்யத் தெரியாத தொழில் செய்தவனும் கெட்டான் என்ற விக்கியத்திற்கு (ஏற்ப் உங்களின் தொழில் எi அமைய வேண்டும் என்பதைத் கொள்ள்லும் உங்களின் குழந்தையால் உங்களுக்கு யோகா உங்கள் திருமணம் எப்பொழுது ஏங்கு நடைபெறும் என்ற விபரங்களை அறிந்து கொள்ள (ဦးဂျိ’ o IGE GANG இல்லும் வாஸ்து சாஸ்திர முறையில் அமைய வேண்டுமா உங்கள் பிறப்பின் இரகசியம் அறிந்து கொள்ள காண்ட அடிப்படையில் ஜாதக (எழுதிக் கொள்ளவும்
ஜேர்மனி அன்பர் அனாவின் மடல் பிரிந்த குடும்பம் ஒன்று கூடியது
கருணை மிகுந்த கண்ண "ಸ್ಧಿತಿ Ш glum என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் தேவை ஐயா ஒரு
GJDU)
GULLOTT 95 GT sorg 35 GOOTISNJİT மத பெண்ணோடு தொடர்பு ஏற்ப்ட்டதால் தினமும் என் கணவனால் நொந்து வெந்து கொண்டிருந்தேன் என் மன வேதனையை என் தோழியிட்ம் கூறி ஆறுதல் தேடும்ரேது அவர் மூலமாக உங்களின் சக்திை
காண்டு, தங்களோடு தொடர்பை என் நிலைம்ைகளை விளக்கினேன். உங்கள் சக்தியால் ரீ துர்க்கை ன் பூரண அருள் கிடைக்கப் பெற்று ஐயா இப்பொழுது என் கணவர் மனம் திருந்தி என்னிடமே வந்து விட்டார் என்னோடு (மிகவும் பிரியாகவும் அன்பாகவும் நடந்து கொள்கின்றார். எனது வாழ்வில் நான் ಖ್ವಕ್ಗ್ರ: சந்தோசமாகவும் இருக் கின்றேன். எல்லாம் உங்கள் அருள் மகிமையால் நடந்தது. எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய உங்களுக்கு எனது ஆயிரமாயிரம் நன்றிகள்
கனடா அன்ப பெருமைக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது மகளுக்கு 0 வருட காலமாக இருந்த மனப்பிரச்சனை, மனப்பயம், பைத்தி யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருள்ால் பூரண சுகம் கிட்டியது உங்களுக்கு எனது நன்றிகள்
அன்புள்ளம் கொண்ட ஐயா, தலையில் தலைமுடி உதிர்வதைத் தடுத்து, நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்கு வழி காட்டியமைக்கு என்றென்றும், தங்களுக்கும் துர்க்கை அம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்.
லண்டன் அன்பரின் மடல், என் இனியவள் என்னிடமே வந்தாள் மதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து, என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் சேர வைத்தமைக்கு ஆயிரம் تقلص S
DIT Īj 09-15, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

MIGUNAKUT
R
நிவாரணம் ஆண்டு முழுவதும்
TILLBORG UGI ZEEEEEEEZONO
அதினமுரசு அந்த விபரம்
வந்தாக் கட்டன அதிகரிப்ப விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும்
உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு
e ஒருவருடம் மாதம் மாத リQysrcmmus リr@。 →, 9 UOO O)1000 ரூ.750 Grofissir, assor in ፴. 3650 Ο ISOO খড় উঠতে০ மத்திய கிழக்கு நாடுகள் is 2600 o, 1300 e.g.650
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரை பெறவிரும்புவோர் DDEnterprisesஎனும் பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங் கிக் கட்டளை தபாற் கட்டளைகளை முகாமையாளர் தினமுரசு 16A Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka stop parolific pig)|EL பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம்
er er: செலுத்தவும் முடியும் உள்ளூரில் சந்தா பெற விரும்புவோர் சந்தரத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் மாற்றும் வண்ணம் Manage linamuras என்னும் பெயருக்கு وقت s GOOD sت
தெற்கு) si Laman ni G) Lugia sa Lutasa) Thinamurasu Waramalar 16A Nelson Place, Welawala Colomb006 என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும் Karakase. fer-GILDLúcio: (E-mail) - murasus@dialogsl, net edmurtasus@dialogsline
Opticians க்குக்கண்ணாடி அல்லது
போது முக்குக்கண்ணாடி நம் கண்டாக்ட் லென்ஸ் ருமான எம்மை நாடுங்கள்
ബ്ഞ5, ൈi്. கு எதிரில்)
தெய்வீக மருத்துவம்
National Theiveega Sakthy Foundation | International Interregious Traditional
& Medical & Divine Service சர்வதேச சமூக மாந்திரிக மருத்துவ தெய்விக சேவை Government Approved Charity Regd. No - HA/4/BT/2.19
டாக்டர் பாலுசோதிட S.A.M.P.J.P. (SIL)
கிரக நோகம் காலப்பகையால் பிரிந்த காதலர்கள் கணவன் மனைவி ஒன்று சேர, வெறுத்த உறவினர்கள், வேண்டியவர்கள் அன்பாக இருக்க காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் மற்றும் வேறு LLT TT LL S T L L L L LLLLLS கல்வி, தொழில், விவாகம், வெளிநாட்டுப் பிரானம், வேறு முயற்சித் தடை குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட்கமான பிரச்சினைகள் பழக்கம் மனிதத் தீமை, மருந்திடு போன்ற தீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ பிரச்சினைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைச்சக்தியால் கண்டறிந்து துன்பம் மகிழ்ச்சியாக வாழ புனித புராதன திங்கற்ற மஹா மாந்திரிக தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது
O-362971,55387 கண் வைத்திய நிபுணர்களைச் சந்திக்கலாம்
STILLD) ஷமாக்குங்கள் காண்டம் என்னும் ாபலனை தெளிவாக அறிந்து ற்கு வழிகண்டு கடவுள் அருளால் வெளி நாட்டில் உள்ளவர்களும் ண்டு பார்க்கலாம்.
நேரில் வரமுடியாதோர் வெளிநாட்டவர்கள் தம் பிரச்சினையை எழுதினால் அல்லது தொலைபேசி பக்ஸ் முலம் தொடர்பு கொண்டு உடன் பயன் கரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தபால் முலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் (இரகசியம்
பாதுகாக்கப்படும்)
nean Sasan as S-282 US 9998
|်းနှီးမြှို့ ) மட்டக்களப்பிலும் சந்திக்கலாம் "வாழ்வினிருளை நீக்கிலுளியையேற்றுவோம்" S L L L L 0 L L L S
SSS SSS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S SS S SS S S
மனித தெய்வமே உங்களின் தெய்வீக சக்தியினால் பேசாத எம் 03 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்தத்தில் மூழ்க வைத்த உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்கள்
மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தங்களின் அருள் சக்தியின் மூலம் நீண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த எனது வெளிநாட்டு பிரயாணம் தங்களோடு தொடர்பு ஏற்படுத்திய பின் உங்கள் சக்தியினால் துரித கதியில் எனக்கு வாய்ப்புக் கிட்டியது. உங்களுக்கு எனது நன்றிகள் மாத்தளை அன்பரின் மடல், கை கூடிய திருமண்ம்
ஐயா அவர்களுக்கு திருமணம் செய்ய இஸ்டமில்லாமல் இருந்த எனது மகளுக்கு திருமணத்தில் விருப்பம் : ஒரு வெளிநாட்டு வரனைத் தங்கள் |கிருபையால் தந்து நல்லபடியாகத் திருமணத்தை முடித்துத் தந்தீர்கள் எங்களது
"
கொழும்ப அன்பரின் மடல், தீய பழக்கத்தில் இருந்து மீட்பு ஐயா அவர்களுக்கு தீய பழக்கம் உள்ள எனது தம்பியை மீட்டு அவருக்கு புது வாழ்வும் அவருடைய மகளுக்கு
க்கு வாய் குணமடையவும், எனது 蠶 னிக்கு கிடைக்க வேண்டிய காக் கிடைக்கவும் எனது மைத்துனனின் மகன் வெளி நாடு செல்லவும் தங்கள் அருள் சக்தியின் மூலம் நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
லெபனான் அன்பர் வரைந்த மடல்,'மனநோயில் இருந்து மீட்பு கனம் மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த எனது நோய் பூரணமாகச் சுகம் பெற்றுஇவ்வு லகில் என்னைம் ஒரு சாதாரண பெண்ணாக வாழ வழியமைத்துக்கொடுத்து நீண்டநாள் நரக்வேதனையில் இருந்து மீட்டுத் | நன்றிள்
யாழ்ப்பாணம் அன்பரின் மடல், அச்சொட்டான ஜாதக பலன் ஐயா அவர்களுக்கு என் பலனை விரிவாக அறியத் தந்தீர்கள் தாங்கள் கூறியது போல் அனைத்தும்
R
கழ்வதையிட்டு ஆச்ச ழ்ச்சியும் அடைகின்றேன். என்றென்றும் உங்களுக்கு நன்றி
சுவிற்ஸர்லாந்து சுரேஷின் மடல் அன்புள்ளம் கொண்ட ஐயாவுக்கு சுரேஷர் எழுதிக் கொள்வது ஆச்சரியமும் ஆனந்தமாய் இருக்கிறது உங்கள் சேவை |ಙ್ಞ பணம் அனுப்பி என் பிரச்சனையை தொலைபேசி வாயிலாக "என் காதலியை 蠶 தாருங்கள்
ஏன்னால் வாழ முடியாது" என்ற எனது அழுகைக் குரலுக்கு மனமிரங்கி, தொலைப்ேசி வாயிலாகவே ஒரு மணி நேரத்
|திற்குள் 100 மைலுக்கு அப்பால் இருந்து நீங்கள் செய்த அருள் சக்தி மாந்திரிகத்தின் சக்தியால் என் காதலிஎன்னை வந்து அடைந்து விடடாள். தங்கள் சேவை : மீண்டும் மக்களுக்குக் கிடைக்கத் துர்க்கையின் ஆசீர்வாதங்கள்
சுவிஸ் அன்பரின் மடல், நீண்டு வளர்ந்த கூந்தல் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக முடி உதிர்ந்து முடிகட்டையாகி வெளியில் செல்ல முடியாது வெட்கப்பட்டுக் கொண்டி ருந்த எனக்கு உங்கள் அருள் சக்தியின் மூலம் கூந்தல் நீண்டு கறுப்பாய் இருக்க அருள்புரிந்தீர்கள் ஐயா! உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
ஒப்டன் அன்பரின் மடல் சுகம்கிய பற்றுநோய் |ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்டான் மனைவிக்கு தங்களின்அருள் சக்தியின் மூலம் பூரணமாக
டைத்தது எங்கள் வாழ்வில் ஒளி வீசிய உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்
உலக மாந்திரிக சக்கரவர்த்தி பார்வை நேரம் கொழும்பில் காலை 000 மணிவரை
Prot. Dr. P. LLLLT LLL LLTT TTT TT TTTTLLLL ZY LSTSZ00ZLLZY0 TLTLTTS L S TLTS LLLLTT TTTTTLLLLSS
rot. Dr. P.K. Samy (J.D.GAN) JP நுவரெலியாவில் காலை 300-600 மணிவரை
Siri. Durga devi, mantharika Utchada Peedam
62. Kotalena Street, Colonio 33, Daily Fair Complex Kandy Road, NWara Eya. P. 342464,344832, 342463,470615. (நுவரெலியாவில் மட்டுமே கிளை உண்டு)
IP, 052-2508,85097,23093, Fax. 09452-2508
Emale d'EK Samy , Ostnet-K if | WWW, imexpo lanka, com, dipik samy LL S

Page 16
"gol" நீங்க இருங்க. நான் போய் என் னன்னு பாக்கறேன்."
நாகசாமி அங்கிருந்து வேக மாகப் புறப்பட்டார்.
வாழைத் தோட்டத்தில் வழக் கமான ஆடிக்காற்றின் ஆவேச விளையாட்டு.
உய்ய். உய்ய்' என்று ஒரு வித மான சத்தம்
LDIT Grfla04. IT LEGOof)LUITGITij J. Gij சிலர் சூழ்ந்திருக்க அந்தோணி விரைத்துப் போய்க் கிடந்தான். உயிர் எப்பொழுதோ போய்விட்டி (51555).
காலில் கட்டுப் போட்டு, கத்தி யால் கீறி இரத்தத்தை உறிஞ்சி முதலுதவி எல்லாம் செயயப்பட்டி ருந்தும் பலனில்லை.
சற்றுத் தள்ளி அவனைக் கடித்த பாம்பையும் அடித்துப் போட்டிருந்தார்கள்
நாகசாமி நெற்றியைத் தேய்க் கத் தொடங்கினார்.
"என்னய்யா. என்ன நடந் துச்சு? என்று சுற்றி இருப்பவர் களைப் பார்த்துக் கேட்டார்.
ஒருவன் விளக்க ஆரம்பித் தTன.
"அய்யா, அந்தோணி பாம்பு
பாம்புன்னு கத்தற சத்தம் கேட்டு ஓடி வந்தேங்க வந்து பார்த் தப்போ இந்தப் பாம்பு அவன் காலை வளைச்சுகிட்டு நின்னு கிட்டிருந்துச் சுங்க.
எங்களுக்கு என்ன பணிற துன்னே தெரியல. அதை அடிச்சு துரத்த ஒரு கம்பைத் தேடி எடுத்துகிட்டு வரதுக்குள்ள அது நல்லா நாலு போடு போட்ருச் சுங்க ஒரு மாதிரி கஷ்டப்பட்டு கால் மேலயே அடிச்சோம் எவ் வளவு அடி வாங்கியும் விலகாம எங்களைப் பார்த்து சிறி எங்களை LAJID BL-55 OJ535/F# Išl35.
6J LILILAJLGLIIIII 9;IUJ GAJAPULJIT 9760)35
அந்தோணி இலை அறுக்க சுருந்த கத்தியாலையே கொத்துப் பட்ட இடத்துல கீறி நான் தாங்க ரத்தத்தை உறிஞ்சினேன். இருந் தும் பிரயோஜனமில்லிங்க விஷம் விறுவிறுண்னு ஏறி.
அவன் ஏற்ற இறக்கமுடன் சொல்லிவிட்டு அவன் கண்க ளிலும் கண்ணிரைத் தேக்கினான். "சரி. அவன் தலை எழுத்து இப்படி பாம்புகிட்ட கொத்துவாங் கிச் சாகணும்னு இருக்குது என்ன பண்ண? எதுக்கும் டாக்டரை அனுப்பறேன். அவர் வந்து பார்த்து சட்டப்படி செய்ய வேண் டியதை செய்யட்டும் இல்லேன்னா அய்யாவுக்குத்தான் பேர் கெட்டுப்
போகும். நீங்க இங்கையே இருங்க"
நாகசாமி வருத்தமும் எதார்த்
தமும் கொப்பளிக்கப் பேசிவிட்டு அங்கிருந்து விலகத் தொடங்கி னார், விலகும்போது அந்தப் பாம்பை ஒரு பார்வை. ஆறடி நீளத்தில் கைப்பருமனில் இருந் தது! அதை பிய்த்துப் பிடுங்கிப் போட்டிருந்தார்கள்
அடிச்சு போட்டோம் அப்பால
வெர்
2003 பெ
திகதி
அமெரிக்காவி மையலுவலகத்தின் ய்ச்ச. நாகசாமி பாம்புக்காக நேரம் பரபரப்பு வருந்தினாரா இல்லை அந் ருந்த மாலைநேர தோணிக்காக 6ՍՄ) ந்தினாரா என் சாட்லைட் ( பதுதான் தெரியவில்லை! விறைப்பான பாது
GNETTYu6ufi G) LIMIT Göy GÖTÜDLIQADLİD சுற்றிவர 岛屿 கைகளைக் குத்திப் பிசைந்து பரும் கண்ணாடி ', 'சுவடும் தரை மு போலிஸ் இன்ஸ்பெக்டர் வந்திருந் மாவிரிக்கப்பட்டு தாா பொன்னம்பலம் வருநது கார்ப்பெட்டுமாய் வதைL பTதது "நீங்க எதுககு Italia அந்தத் அநாவசியமா கவலைப்படறிங்க
FITGOLDITGOT GIT இட் ஈஸ் ஆக்சிடெண்ட் யார் . . . . . . . . .
யொட்டிய வாட்ட என்ன பண்ண முடியும் சொல் a Loir i
அமர்ந்தவுடனேே
லுங்க பார்ப்போம்"
என்று ஆறுதல் சொல்லிக்
கொண்டிருந்தார்.
"நீங்க என்ன சொன்னாலும்
உள்வாங்கிக் கொ சாய்ந்து அமர்ந்தி டெனட் அமெரிக் புலி என அழைக் LIGGÖT LIGOfüLUIT GITT
மனதை விஸ்வ வளர்ந்து வரும் இ வலி அவரது வி விரட்டி, முகத்தில் கவலை ரேகை தது, ஐஸ்கிரீம்கு லும். உடம்பு, ! சுடர்விட்டுப் படர் ಬ್ಲ್-ಕ್ಲಿಫ್ಟ್ಸ್: 2 கொண்டிருந்தார் இந்தத் தொய் கததுககும, புழு 600TLD, . .
8ബന്ധി s' = 1. ¬ܠܠ. GT GÖT LID GÖTE FLDITg5 ITGOTULIL DTT L
டேங்குதுங்க அந்தோணி ரொம்ப ဂျို့"း நாளா இங்க கார்டனரா இருக் (Slsör ၆၈။_၏း, # ဖိ கான் அவன் அப்பாவும் இங்க தான் இருந்தாரு அவன் ரிட்
ாஹிட் ஷேப் டையர் ஆகிப் போகும்போது GIT பையனுக்கு வேலை கேட்டான். IDT2, : T85 சரின்னு போட்டுக் கொடுத்தேன். -' அவனை மாதிரி 58 வயசு வரை வேறு இவனும் இங்க வேலை பார்த்து ரிட்டையர் ஆகியிருந்தா சந்தோஷப் பட்டிருப்பேன். இப்படி அநியா யமா செத்துப் போயிட்டா
Iš IgG36NT...Po
பொன்னம்பலத்திடம் நி3 மாலுமே வருத்தம் கொப்பளித்தது.
"அதுக்கு என்ன அவன் தலை எழுத்து அப்படி ஆயிடிச்சு விடுங்க எதுக்கும் பாம்பு பிடிக்கறவங்களவிட்டு உங்க காம்ப 2. வுண்டுல பாம்புங்க இருந்தா 7ரR
பிடிச்சுகிட்டு போகச் சொல்லுங்க. | GúgLDITEs 609
அதுதான் Lu 22 Jör 35 GMT IT GAU நபரான-அதிரை பணணமுடிஞசது" -
இன்ஸ்பெக்டர் சொல்லிவிட்டு : :
கொழுந்து விடும் 5 €5ಣ್ಣಣ್ಣೂರು
1ஆந் திகதி 150
கை குலுக்கிவிட்டுப் புறப்பட்டு வேறான 10 மொழி
(BLITT GOTITIT. பட்ட ஒஸாமாவி
நாகசாமி மெளனமாக அரு -
9lᎠlᎦ560ᎠᎦ560)Ꮣu- Ꮿ கில் நின்று கொண்டிருந்தார்.
நாகசாமி. நம்ம அக்கவுண் களையும் சிந்திக்க டண்ட் கிட்ட அந்தோணி பொணன் 驚 sú டாட்டிக்கு நஷ்ட ஈடா ஒரு லட்ச G ரூபாயை சேர்த்து கொடுக்கச் Lபதை னைத்து சொன்னேன்னு சொல்லுங்க. எதிரி. எதிரிய ஏதோ GIGDIGITa) முடிஞ்சது." களை 6. என்று தலையைக் குனிந்து என்பதை அலசி மு கொண்டார் பொன்னம்பலம் நாக பிழிந்து யோசித்த சாமி மறுபேச்சு பேசாமல், "சரிங்க" GILGOTL TÉ UTLOL என்றபடி கிளம்பினார். தொய்ந்து போயி விதியும் பாம்பும் ஒரு வகையில் சி.ஐ.ஏ. வளர் ஒன்றுதான். மகுடி வாசித்து பாம் தம் மார்பிலேயே பைப் பிடித்துகடையில் அடைத்து "அமெரிக்காவி வைக்கிற மாதிரி விதியையும் புத்தி தெற்கு வரையும், சாலித்தனமாக நமக்குசாதகமாக மேற்கு வரையும் அடக்கி வைத்து சாதுர்யம் காட்ட நிரப்பட்டுள்ளது லாம் அதனால் விதி தமக்கு அநுபவித்ததைப் அடங்கி அடிமைப்பட்டுவிட்டதாக இன்று அநுபவிக்கி மட்டும் குதிக்காது இறைவனுக்குநன் : ġg LLJLIDITS, YSSSYYSSS SSSS SS SS SL0S S LSL SLS SS
(PSID 550 நிம்தியாக GJIT 42.Tg5 (அம்புகள் தொடர்ந்து வரும்.) வில் அமைதி கிை
oU DIT I
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பபரவரி 12 ஆம்
gör f. g. 6J , 5606) gUITS (36.606) மங்கிக் கொண்டி D. போன்களுடனான
BETÜLÓNG). . . . LOGOTITGOT LIGGOL luffä (auUüLILL ழக்கக் கனகச்சித ருந்தபுஷ"புஷக் இருந்த படுவிஸ் தனியறையில், ானிஷ் டேபிளை ர்பெட் தனமான, ய சடக்கென்று ள்கிற வீல் சேரில் ருந்தார் ஜோர்ஜ் க உளவுப் பிரிவின் ப்ெபடும், சீ.ஐ.ஏ.
நாயகம். ரூபித்து உடம்பில் னம்புரியாததொரு ழிகளின் உயிரை GT3553 g5SLDITGO, ளை வரைந்திருந் ளுமையான ஏசியி D6019 (p(péssou ந்திருந்தது புழுக் நாய்ந்து போய்க் ஜோர்ஜ் டெனட் புக்கும், மன இறுக் கத்துக்கும் கார
லேடன் அலை பின் மொஹம்மட்
ய்ச் ஒஸாமா
岛 லாஹ், /
Jö,
க்கப்பபடும் ஒரே பக்கும் மனிதன் GULGOT. S. DIÓ6.J கட்டைகளோடு நெருப்பு னம்- பெப்ரவரி நாடுகளில் வெவ் B56fl6iy Glo)I6fluSlLü ன் அல்ஜெஸீரா தன் உள் அர்த்த LLO, பத்துக் மல் சிறுபிள்ளைத் ட முடியாது என் நினைத்து, தம் lன் நடவடிக்கை GÖT GOT GloFüJALUGUITÚo ளையைக் கசக்கிப் திலேயே ஜோர்ஜ் வம் குழம்பித் நந்தார். 55 GELT 626M) TLDT, பாய்வதா? ல் வடக்கிலிருந்து கிழக்கிலிருந்து அச்சத்தினால் | நாம் அன்று பால அமெரிக்கா றது. அதற்கு நாம் செலுத்தவேண் பலஸ்தீன மக்கள் வரை அமெரிக்கா டயாது"
al U.
வின் குரல், இந்தக் கணமும் நொந்த மனசுக்குள் மீன்முள்ளாய் வந்து சொருக, ஜோர்ஜ் டெனட்டின் விழி கள் கொவ்வைப் பழங்களாகச் சிவந் தன. நாற்காலியின் நுனிக்கு நகர்ந்து கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார்.
எகிறும்இரத்தஓட்டத்துக்கு அவ சரமாக ஏதாவது ஆறுதல் வேண்டும்.
அவசியமாகவும் உணர்ந்ததில், ராத்மென்ஸ் சிகரட்டொன்றை எடுத்து உதடுகளுக்கிடையில் பொருத்தி தீக்கொளுத்திக்கொண்ட ஜோர்ஜ் டெனட், அதே அவசரத் தோடு டேபிள் மீது தயாராகயிருந்த போத்தலைப் பளபளக்கும் கண்ணா
66 நாம் அன்று அநுபவித்ததைப் போல அமெரிக்கா இன்று அநுபவிக்கிறது. அதற்கு நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். நிச்சயமாக பலஸ்தீன மக்கள் நிமதியாக வாழாத வரை அமெரிக்காவில் அமைதி
கிடையாது99 என்று சதாவும் ஒலிக்கும் ஒஸாமாவின் குரல்.
(தருவது- இப்னு மாஜிதா
டித் தம்ளரில் கவிழ்த்து கொஞ்சம் ஸ்காட்ச் விஸ்கியை ஊற்றி மடக் கென்று தொண்டைக்குள் சரித்துக் கொண்டார் ஸ்கொட்லாந்தின் ஸ்காட்டீஸ் மலையில் ஊற்றெடுக்கும் தெளிந்த நீரில் கலந்த இந்த 'மால்ட் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அவ ரது பேவரிட் தங்கத் திரவம்
குறுகிய நேரம்புத்துணர்ச்சியாய் சிகரெட் நிகோட்டின் புகையை ஆத்மார்த்தமாய் உள்ளிழுத்து, இர சிக்கும்மனோநிலையில் ಪ್ಲೆ: Gugo GILLIÚD GUGONGITULUILDITSE GIGANGANG ULI விடும் அந்த செக்கன் நேரத்தருணத் தில்தான். சங்கீதமாய் அந்தக் குரல் கேட்டது.
“grit!”
பின் லேடன் அதிரவைக்கும் மனிதன்
என்று சதாவும் ஒலிக்கும் ஒஸாமா
அதீத குழப்பமும், கொஞ்சமே கொஞ்சம் மயக்கமுமாய் இருந்த ஜோர்ஜ் டெனட் விழிகளை விரிக்க, பக்கத்தே நேர் எதிராக-டேபிளுக்கு அடுத்த பக்கமாய் இருபத்திரண்டு வயதுக்குள் தெரிந்த அவரது பிரத் தியேகச் செயலாளர் பெயர் லிண் டாவோ என்னமோ. காதலுக் ள்ளே கரைந்து உருகும்இரவுகளில் ஒரு வெடிகுண்டாக மாறி ஒத்துழைப்பாள் என தூண்டுகிற தோற்றம்
மார்பகத்தைப் பெரிதாக்கி அழகு படுத்திக்கொண்ட இரண்டு லட்சம் அமெரிக்கப் பெண்களில் இவளும் ஒருத்தியாக இருப்பாள் போலும், அழகாய். இரண்டு பட்டன்கள் திறந்துவிட்ட றோஸ் நிறப்ளவுஸை விட்டுத்திமிறிக்கொண்டிருந்த மார் பழகில் கொஞ்சம்போதையாய் இருந் தவள். அபாயகரமாக உயர்த்தி அணிந் திருந்த கறுப்புநிற ஸ்கர்ட்டை விட்டு விலகித் தெரிந்த மரவள்ளிக்கிழங்கு நிற நீண்ட கால்க தான கண்ணாடித்துணி ல் சாக்ஸ் அணிந்திருந்தாள்.
usförfråI GgFüJULUÜLJLL UITGANGGI கலர் தலைமயிரில் கழுத்துக்கு மேலே ஜூலியா ராபர்ட்ஸையும், கழுத்துக் குக் கீழே பேவாட்ச் புகழ் பமீலா அண்டர்சனையும் ஞாபகப்படுத்திக் கிறங்கடித்தாலும், ஜோர்ஜ் டெனட் அவளை வெறித்தனமாக இரசிக்கும் அல்லது மனசுக்குள்ளேயாவது அசிங் கப்படுத்திப்பார்க்கும் முடில் இல்லாத
தால்.
"உனக்கும் நேரமாயிட்டுது டியர் தவிர, எனக்கும் கொஞ்சம் தனிமை தேவைப் படுகிறது. நீ போகலாம் என்றார் சுருதி செத்துப்போன குர
0),
நினைக்கத்
62/2
பின்புற அகல-அழகுப் பிர தேசத்தை சடக்கென்று ஒரு வெட்டு வெட்டி, கார்ப்பெட் புல்தரையில் குதிக்கால்செருப்புக்கள் அமிழஅமிழ அந்த இளமைப் புயல் நடந்து மறைய, ஜோர்ஜ் டெனட் இன்னு மோர் பெக் ஸகாட்ச் விஸ்கியைத் தொண்டைக்குள் சரித்துக்கொண் LITT.
வலது கையில் தீப்பந்தத்தையும், இடது கையில் 16 ஜூலை 4 என்று பொறிக்கப்பட்ட சுதந்திரப்பிரகடனக் கல்வெட்டையும் ஏந்தி, டேபிளின்
மீது நின்றிருந்தமினி சுதந்திரதேவிலிபர்டி சிலையின் வயிற்றில் பொதிந் திருந்த எலக்ட்ரானிக் கடிகாரம், நேரம் 500 மணி என்று இசைவெள் ளம் எழுப்பியதையும் கூட ஜோர்ஜ் டென்ட் தன் செவிப்பறைக்குள் வாங் கியதாக இல்லை.
தனது மட்டும் என்றில்லாமல் உல களாவிய மக்கள் அனைவரினதும் வாழ்வில் எதோ, எப்படியோ இனி மையான வஸ்துக்கள் சொற்பமாகி வருவதை அவர் தனக்குள் உணர்ந்து கொண்டிருந்தார். வாழ்க்கை சுவா ரஷ்யமற்று ஏதோ இயந்திரத்தன மாகக் கழிவதாகவும் தோன்றியது.
இன்னும் அதிரும்.
IDIiri 09 - 15, 2003

Page 17
சென்ற இதழிலிருந்து.
நொஸ்ரடாமஸிற்குப்பேய்பிசாசு
களுடன் தொடர்பு இருப்பதாக வதந்தி பரவுகிறது. அப்படியானவர்களை சமூ கத்திற்கு வேண்டாதவர்களாக ஒதுக் së :: அடைப்பது கொல்வது அன்றைய கால வழக்கம். அதனால் GenerówLTDanili UILLailorth அவனை மருத்துவத் துறையில் சேர்ந்து பயில நிர்ப்பந்திக்கின்றனர். அக்காலத்தில் பிளேக் நோய் பரவு கிறது. நொஸ்ரடாமஸின் வைத்தியத் திற்கு ஆதரவு பெருகுகிறது. ஏனைய வைத்தியர்கள் பொறாமையின் நிமித்தம் நொஸ்ரடாமஸ் மந்திர தந் திரங்கள் செய்வதாகப் பழி சுமத்து கின்றனர். யூலியளிசர்சீலிங்கள் என்ற வேதாந்தி இவ்வேளை நொஸ்ரடாம ஸிற்கு கைகொடுத்து ஏஜென்ஸ் நகருக்கு அழைத்து, மருத்துவமனை யொன்றை கட்டிக் கொடுக்கிறார். ஏஜென்ஸ் நகரின் செல்வந்தர் ஒருவர் தனது மகளை ெ திருமணம் செய்து றாள்.
னால் அந்த மகிழ்ச்சி நீடிக்க
:*
lion. அன்றைய அதிசயம்-3
பிரான்ஸில் பரவிய கொடிய நோய் ஏஜென்ஸ் நகரை விட்டு வைக்கவில்லை. நொஸ்ரடாமஸ் இரவு பகலாகக் கண்விழித்துத் தனது மருத்துவமனையில் பிளேக் நோயா ளிகளுக்கு மருத்துவம் பார்த்துக் கொணி டிருந்தான் நோயாளி களிலேயே தனது முழுச் சிந்தனை யையும் செலுத்திக் கொண்டிருந் தான். ஆனால் அவனுக்குத் தனது வீட்டுக்குள்ளேயே அபாயம் புகுந்து விட்டது தெரியவில்லை.
பின்நாளில் உலகையே ஆச்சரியப் பட வைத்த அந்த ஆரூட மேதைக்கு அன்றைய தினம் தன் மனைவிக்கு வாய்த்திருந்த விதியை ஏனோ கண்டு கொள்ள முடியவில்லை.
அவனது அந்த அழகிய மனைவி யும் இரு குழந்தைகளும் பிளேக் நோயால் பீடிக்கப்பட்டனர். அதை நொஸ்ரடாமஸ் தெரிந்து கொண்ட
போது காலம் கடந்துவிட்டது. அவன் அவர்களுக்கு வைத்தியம் செய்யத் தொடங்கும் முன்னரே மனைவியும் குழந்தைகளும் நோய்க்குப் பலியாகி LDL 9 JJ55 GOTT,
நொஸ்ரடாமஸ் பித்துப் பிடித்த வன் போல் ஆனான். அவனுக்குத் தனது தொழிலிலேயே கவனம் செலுத்த முடியவில்லை. நாட்டு மக் களையெல்லாம் எந்த நோயிலிருந்து காப்பாற்றுவதற்கு அவன் அல்லும் பகலும் உழைத்தானோ அந்த நோய் தனது சொந்தக் குடும்பத்தையே பசி யாறியபோது தடுத்து நிறுத்த முடி யாது போய் விட்ட அதிர்ச்சி அவனை அவனிலிருந்தே பிரித்து எறிந்து விட்டது. இன்ப துன்பங்களுக்கு வசப் படாத மோன நிலைக்கு அவனது
மனதை இட்டுச் சென்றது.
ஆனால் விதி அவனை விடுவ தில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டது. விதியையே வேவுபார்க்க வந்தவன் என்று விதிக்கே விளங்கி விட்டது போலும் விளையாட்டை விளையாடித் தீர்ப்பது என்று இறங் கிவிட்டது விதி
அவனது மனைவிக்காக அவளது தந்தை கொடுத்த பணம் பொருள் எல்லாவற்றையும் நொஸ்ரடாமஸிட மிருந்து மீட்டெடுக்க சட்ட நடவடிக்கை யில் அவளது உறவினர்கள் இறங் கினார்கள் இறுதியில் அவன் தனது உயிர்போல் கருதி வந்த மருத்துவ மனைக் கட்டடத்தை அவனிடம் இருந்து பறித்துக் கொண்டனர்.
அப்போதும் விதிக்குத் திருப்தி ஏற்படவில்லை. முன்பு அவன் மீது பொறாமை கொண்ட வைத்தியர் களால் குற்றம் சாட்டப்பட்டபோது அவனுக்குக் கை கொடுத்து உதவி ஏஜென்ஸ் நகருக்கு அவனைத் தரு வித்த வேதாந்தியூலியசீஸர் சீலிங்கரு டனும் நொஸ்ரடாமஸிற்கு மனத் தாங் கல் ஏற்பட்டது. அவன் மீது நெடும் பகை கொண்டிருந்த மதகுருமார் நொஸ்ரடாமஸ் பேய் பிசாசுகளுடன்
நொளப்ரடாமளின்
முகவாசம் கொன என்ற பழியைத் திருந்து சுமத்தின நொஸ்ரடாம தான். ஒவ்வொரு விலும் மகிழ்ச்சியு தியும் சிக்கலும், ! வேண்டும் என்பன நம்பினான் ஏ தொடர்ந்து தங்கில இன்னும் அதிகரி உணர்ந்தான் எ காலத்தைக் கடத் செய்தான்.
இதனைத் தெ டங்கள் பல நாடு அலைந்து திரிந்: வேனிஸ், சிசில் பே வலம் வந்தான் கடற்கரைகள். த போன்றவற்றை இரவு நேரங்களில் ஆராய்ந்து கொன வின்ைகோள்க: பூமியில் பலதரப்ப ஏற்படுத்துகின்ற ந1 சிறுவயது முதலே அந் நாடுகளில்
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ்
அரசியல் தொடர் இது
தேனீர் கேட்டுக் குடித்துவிட்டு. சிவசிதம்பரத்தின் பகிடியைக் கேட்டுச் சிரித்து முடிந்ததும் அமிர்தலிங்கம் நேரே விஷயத்துக்குப் போனார். 'தம்பியள் நாங்கள் கன நாட்களுக்கு இருக்கமாட்டம், இந்த நாட்டிலை வாழுற தமிழ் மக்க ளைக் காக்கிற பொறுப்பு இனிமேல் உங்களுடையது தான். உங்கடை பலத்திலைதான் எங்கடை மக் களின் வருங்காலம் தங்கியிருக்குது. அதை நீங்கள் எப்பவும் மனத்திலை வைச்சிருக்க வேணும்," என்று விஷயத்தை ஆரம்பித்தார் அவர்
அடுத்து, தமிழ் இயக்கங்கள் எல்லாம் ஒற்றுமைப் பட வேண்டிய அவசியத்தை அவர் எடுத்துச் சொன் னார். இயக்கங்கள் தங்களுக்குள்ளே மோதிக்கொள் வதால் இவ்வளவு காலமும் மிகவும் கஷ்டப்பட்டு கட்டி எழுப்பிய சர்வதேச ஆதரவும் அனுதாபமும் கரைய ஆரம்பித்துவிட்டன என்பதையும் இயக்கங் களுக்கிடையிலான மோதலைப் பயன்படுத்தி மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டிய அதிகாரங்களைக் கொடுக்காமல் அரசாங்கம் காலம் கடத்துவதாகவும் அமிர்தலிங்கம் சொன்னார்.
"நாங்கள் இதுவரை போராடிப் பெற்ற பலாபலன் களை எங்களுக்குள்ளை சண்டை பிடிச்சு இழந்து விடக் கூடாது," என்று அவர் எச்சரிக்கை செய்தார். தமிழ் இயக்கங்கள் சேர்ந்து செயற்பட வேண்டும் என்றும் அத்தகைய ஒழுங்கில் புலிகளுக்குமுதலிடம் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
"அதிலை எந்த விதமான சந்தேகத்துக்கும் இட மில்லை. உங்களாலைதான் இந்த நிலைமையை எங்களால் அடைய முடிந்தது. அதை எங்களுக்குள் வீணாகச் சண்டை பிடித்துப் போட்டடிக்கக் கூடாது. அதுதான் எங்கடை கவலை," என்று சொல்லி முடித்தார் அமிர்தலிங்கம்.
அமிர்தலிங்கமும் மற்றக் கூட்டணித் தலைவர் களும் தமிழ்க் இயக்கங்களும் ஒற்றுமையாக செயற் பட வேண்டும் என்பதில் அப்பொழுது அக்கறை கொண்டிருந்தனர். தமிழ் இயக்கங்களிடையே குறிப் பாக இந்திய அமைதி காக்கும் படையை (ஐபிகேஎவ்) எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த புலிகளுக்கும் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஆதரித்த ஈ.பி. ஆர்.எல்.எவ், ஈ.என்.டி.எல்.எவ், புளொட் ரெலோ ஆகிய இயக்கங்களுக்குமிடையே. அப்பொழுது பலத்த மோதல்கள் நடந்து கொண்டிருந்தன.
Drij 09-15, 2003
ըլու ՍII60յմանն
1987 ஜூலை 29ம் திகதி இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவும் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியும் கைச்சாத்திட்ட இலங்கை இந்திய சமா தான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தமிழ்போராளி
இயக்கங்களுக்கிடையே இந்த மோதல்கள் தீவிர
மாகின. இலங்கை- இந்திய சமாதான ஒப்பந்தத்தை தயக்கத்துடன் முதலில் ஏற்றுக்கொண்ட புலிகள் இயக்கம் பின்பு ஐ.பி.கே.எவ்வுடன் போரிட்டது. மற்ற முன்று குழுக்களும் ஐபிகேஎவ்வுடன் இணைந்து செயற்பட்டன.
தமிழர்களைப் பலவீனப்படுத்தி இலங்கை இந்திய ஒப்பந்தத்திலிருந்தும் அதன்கீழ் அமைக்கப்பட்ட மாகாண சபைக்கு அதிகாரங்களை ஒப்படைக்கும் பொறுப்பிலிருந்தும் விடுபடுவதற்கு இலங்கை அர சாங்கம் இந்த மோதலைப் பயன்படுத்த ஆரம்பித் தது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி 1987 டிசம்பர் 31க்குள் நடத்தப்பட வேண்டிய வடக்கு-கிழக்கு மாகாண சபைத் தேர்தல் புலிகளுக்கும் ஐ.பி.கே. எவ்விற்குமிடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக 1988 நவம்பர் 19ல்தான் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட ஈபிஆர்எல்எவ்-ஈ.என்.டி. எல்.எவ், தலைமையிலான வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகத்தை புலிகள் இயக்கம் எதிர்த்தது. ஈ.பி.ஆர். எல்.எவ், ஈ.என்.டி.எல்.எவ். கட்சிகளும் ஐ.பி. கே. எவ்வுடன் இணைந்து புலிகளை எதிர்த்துப் போரிட்டன. இவற்றால் தமிழ் மக்கள் இன்னற்பட்ட தோடு அவர்களின் அரசியல் பலமும் குன்றியது.
சிவசிதம்பரம் இதைச் சுட்டிக்காட்டினார். "மக்கள் சரியாகக் கஷ்டப்படுகிறார்கள்" என்று சொன்ன அவர் பிரேமதாசவைப் பற்றியும் எச்சரிக்கை
काap" O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட சூனியக்காரன் தருணம் பார்த் T. ஸ் நிம்மதியிழந் மனிதனின் வாழ் துக்கமும் அமை மாறிமாறி வந்தாக த நொஸ்ரடாமஸ் ஜென்ஸ் நகரில் ால் பிரச்சனைகள் கும் என்று அவன் ங்காவது போய் நலாம் என முடிவு
ாடர்ந்து ஆறு வரு களுக்கும் சென்று
நான் லோறென்,
ான்ற நகரங்களில் அங்கெல்லாம் பிறந்த வெளிகள் நாடிச் சென்று விண்வெளியையே ண்டிருப்பான். ளின் நடமாட்டமே ட்ட மாற்றங்களை ம்பிக்கை அவனுக்கு இருந்தது. அவன் இருந்த தத்துவ
மேதைகளை நாடிச் சென்று சந்தித்து நீண்ட நேரம் உரையாடுவான். அவன் அந் நாட்களில் பெற்றுக் கொண்ட அறிவும், அநுபவமும் அவனுக்குள் ளேயே ஒர் அதிசய ஆற்றலை மிக வேகமாக வளர்த்து வந்தது. அவன் அவ்வப்போது கூறும் விடயங்கள் யாவும் அச்சொட்டான தீர்க்கதரி சனங்களாகின. இதைக் கண்டு மக் கள் அவனிடத்தில் ஒர் அதிசய சக்தி
பிரமிக்க வைப்பது
ராஜகுமாரன்
இருப்பதாக உணர்ந்தனர். அவனால் கவரப்பட்டனர். அவனது பெயரும் புகழும் நாடுகள் தோறும் பரவத் தொடங்கின. ஆனாலும் அவன் தனது மருத்துவத் துறையையும் கைவிட்டு விடவில்லை. அதுவே அவனுக்கு ஜீவ ன்ோபாயத்துக்கான மார்க்கமாக இருந்தது. பன்றிகளுக்கு எழுதப்பட்டிருந்த விதி
ஒரு நாள். நொஸ்ரடாமஸ் தனது செல் வந்த நண்பனான மொன்சியர் டீ
ஃபுளோறன் பிள்ளே என்பவரது பண்ணையில், அவருடன் உரை யாடிக் கொண்டு நடந்து கொண்டி ருந்தான்.
அப்போது இரு பன்றிக் குட்டிகள் அவர்கள் முன்னால் எதிர்ப்பட்டன. நொஸ்ரடாமஸின் ஆருட சக்தியை பரீட்சித்துப் பார்க்கவேண்டுமென நெடுநாளாய் எண்ணியிருந்த அந்தப் பண்ணைக்காரருக்கு உடனே ஒரு எண்ணம் தோன்றியது. நொஸ்ர டாமஸைப் பார்த்து எதிர்பாராத G. G. G. G., LIT.
நண்பனே! உனக்கு உண்மை யிலேயே எதிர்வு கூற முடியுமென் றால் இதோ இந்தப் பன்றிக் குட்டி களின் தலைவிதி என்னவென்று சொல் பார்ப்போம்" என்றான்.
நொஸ்ரடாமஸ் அதை வேடிக்கை யாக எடுக்கவில்லை. ஒரு கணம் தாமதித்தான் பின்னர் பன்றிக் குட்டி களை உற்று நோக்கினான். அவற் றில் ஒன்று வெள்ளை, மற்றையது கறுப்பு சிறிது நேரம் கண்களை முடி தீவிரமாகச் சிந்தித்துவிட்டுச் சொன்னான்."அதோ அந்தக் கறுப் புப் பன்றிக் குட்டியை இன்று நாம் ஆகாரமாக உண்ணப் போகிறோம்! வெள்ளைக் குட்டி இன்றே ஒநாய்க்கு இரையாகப் போகிறது"
(பிரமிப்புகள் தொடரும்)
Լոifեմ մինոր այլն
(அரசியல் தொடர்)
செய்தார்.
இலங்கை- இந்திய ஒப்பந்தத்தையும் அதன் முலம் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண
சபையையும் அப்போது பிரதம மந்திரி யாக இருந்த ரணசிங்க பிரேமதாச கடுமை யாக எதிர்த்தார்.
1989 டிசம்பர் 19ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் யு.என்.பி. வேட்பாளராகப் போட்டியிட்ட அவர் தான் தேர்தலில் வெற்றி பெற்றால் ஐ.பி.கே.எவ்வை வெளியேற்ற நடவடிக்கை எடுக் கப்போவதாகவும் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை திருத்தப் போவதாகவும் வாக்குறுதியளித்தார். தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதி ܢ ܡ யானதும் அவ் வாக்குறுதிகளை நிறைவேற்று வதற்கு அவர் நடவடிக்கை எடுக்க ஆரம்பித் தார். 1989 பெப்ரவரி 15ல் பாராளுமன்றத் தேர்தலை நடத்தி தன்னைப் பலப்படுத்தியபின் அவர் இந்தியப் படையை வெளியேற்றுவதற்கான சூழலை உருவாக்க ஆரம்பித்தார். அதன் முதல்படியாக புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப் பேச்சுக்களின் போது இந்தியப் படையை வெளியேற்றும் விடயத்தில் ஒத்துழைக்க இரு பகுதியின ரும் இணங்கினர்.
அந்த இணக்கத்தை மே 24 அமைச்சரவைக் கூட்டத்தில் பிரேமதாசா தெரிவித்தார்.
"இந்தியப் படையை வெளியேற்ற வேண்டும். புலிகளும் அதையே விரும்புகிறார்கள்.
இந்தியப் படையை வெளியேற்றிவிட்டால் ஜே. வி.பி.யின் கிளர்ச்சி காற்றுப்போன பலூனாகிவிடும்" என்றார் பிரேமதாச அவ் விடயத்தை விவாதிக்க விசேஷ மந்திரிசபைக் கூட்டம் ஒன்றை நடத்துவ தென்று முடிவுசெய்யப்பட்டது.
அந்த விசேட கூட்டத்துக்கு பிரேமதாச காத் திருக்கவில்லை. கொழும்புக்கு வெளியேயுள்ள பத்தர முல்லையிலுள்ள சித்தவிவேகாராமை என்ற பெளத்த விகாரையில் ஜூன் முதலாம் திகதி நடந்த மத வழிபாட்டின்போது பேசுகையில் இந்தியா தன் படை களை ஜூலை மாத முடிவுக்குள் மீளப் பெற்று விடு வதைக் காண விரும்புகின்றேன் என்று கூறினார்.
"இந்தியப் படைகள் இங்கே வந்து ஜூலை 29துடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன.
DUGUA ||
எனவே இந்தியா தனது படைகளை ஜூலை மாத முடிவிற்குள் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். கடைசி இந்திய போர் வீரர் ஜூலை முடிவதற்குள் இலங்கையை விட்டுப் போவதை நான் விரும்புகிறேன்." என்று பிரேமதாச Gargart.
பத்தரமுல்ல பேச்சையடுத்து இரண்டு நாடுகளுக் குமிடையே சொற்போர் வெடித்தது. அத் தகராறு பற்றிப் பேசுவதற்குத்தான் இந்திய வெளியுறவுச் செயலரான தேஷ்முக் வந்தார்.
இந்த விருந்துக்குத் தான் போகவேண்டியிருப் பதை அமிர்தலிங்கம் நினைவூட்டினார்.
சரோஜினி பிஸ்கட் கொண்டு வந்து பரிமாறினார். "என்ன குடிக்கிறியள்?' என்று அவர் விசுவிடம் கேட்டார். விசுவை அவருக்கு முன்பே தெரியும்.
"தேத்தண்ணி தாருங்க அக்கர்" என்றார் விசு அமிர்தலிங்கமும் தேனீர்தான் கேட்டார்.
சிவசிதம்பரம் தனக்கு ஒன்றும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அவர் ஒரு இருதய நோயாளி
சிவசிதம்பரம் தலையிட்டுச் சொன்னார்: 'தம்பி எங்கடை கவலையை உங்கடை தலைமைத்துவத்து வத்துக்குச் சொல்லுங்கோ."
அதைச் செய்வதற்கு இரண்டு பேரும் இணங் залi.
இணைந்து எழுதுவது 5. Linggior
H og DGG
சரோஜினி தேனீர் கொண்டு வந்தார். விசுவும் அலோசியசும் மரியாதையாக எழுந்தனர். தேனீரை வாங்கிக் கொண்டு ஆசனத்தில் அமர்ந்து அமை தியாகக் குடித்தனர். இருவரும் எழுந்து கோப்பை களை மேசைமீது வைத்தனர்.
ஒரே நேரத்தில் இருவரும் இழுத்து.
அமிர்தலிங்கத்துக்கு தலையில் சூடு விழுந்தது. யோகேஸ்வரனின் நெஞ்சை குண்டு துளைத்தது.
சிவசிதம்பரத்தின் வலது தோளைப் பிய்த்துக் கொண்டு போனது ஒரு ரவை
சிதறிய இரத்தத் துளிகள் தேனீர்க் கோப்பை களுக்குள்ளும் விழுந்தன.
வோல்வர்களை
(615ուnt55 6ւաբարհ...)

Page 18
போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இப் | , போட்டி குறித்து போட்டி ஒன்றை
நடத்த முரசு தீர்மானித்துள்ளது. | ற - ப
கீழே உள்ள 6 கேள்விகளுக்
குச் சரியான பதிலை எழுதி 2010:38
2003.03.10ம் திகதிக்கு முன்னர் ܠ ܥ ܠ ܐ எமக்குக் கிடைக்கக் கூடியவாறு அனுப்பிவையுங்கள்
சரியான விடைகளை எழுதி ev(3штir i ci). அனுப்பும் வாசகர்கள் மத்தியில் தினமுரசு வாரமலர், இருந்து தெரிவு செய்யப்படும் 10 ,'. பேருக்குப் பெறுமதி வாய்ந்த பரிசில்கள் காத்திருக்கின்றன.
விடைகள் வந்து சேர வேண் 1 இறுதிப் போட்டிக்குத் டிய முகவரி தெரிவாகப் போகும் அணிகள்
சச்சின் பெருமிதம்
GIGOG)2
2. கிண்ணத்ை போகும் அணி எ 3. இச் சுற்று (Man of the serie கனாகப் போகும் 4. இச் சுற்று அதிக விக்கட்டுச் பற்றப்போகும் வீர 5. இச் சுற்று அதிகூடிய மொத்த பெறப் போகும் 6
6. போட்டித் திப் போட்டியில் கத் தெரிவு செய்ய வீரர் யார்?
ஆட்டத்தில்
என் மனதில் எ இல்லை. ச பாகிஸ்தானுக்கு எதிரான காலியாக இ தனது ஆட்டத்தை வாழ்வின் மிகச் லைன் மற்று சிறந்த ஆட்டங்களுள் ஒன்றாகக் ஆரம்ப க கருதுவதாக சச்சின் டெண்டுல்கர் கணித்துவிட் கூறியுள்ளார். ஒவரில் அ "என் வாழ்வின் மிகச் சிறந்த பவுண்டரிக்
டம், அதுவும் பாகிஸ்தானுக்கு எதி உணர்ந்தே ராக என்பதால் டபுள் ஸ்பெஷல் இந்த ஆ GTGOTO)ITID. அண்ணன்
பாகிஸ்தானுடனான ஆட்டம் கருக்கு அர் என்றாலே, அது மிகப் பெரியதாகி இந்த ஆ விடுகிறது. அது மிக முக்கியமான காலில் தை ஆட்டம் நாட்டில் அனைத்து மக்க LuLL D L LIĠ ளும் இதைக் காண ஆவலாக ஒரு வரை 3 இரு ந்தனர். S S S S ளும் வாய்ப் இந்த ஆட்டத்தைப் பற்றி ஒன் கள். ஆனா றரை ஆண்டுகளாகப் பேசப்படு பத்தில் ம வதைக் கேட்டிருக்கிறேன். அவர் நான் அடிக் கள் முகத்தில் புன்னகை நிலவுவது
குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளேன். கூறினார். கொண்டாட்டங்கள் என மனைவி உடனே தொடரும் வண்ணம் தொடர்ந்து
அழைத்து இந்தியாவில் நடக்கும் விளையாட முடியும் என நம்புகி
கொண்டாட்டங்களைப் பற்றிக் றோம்.
மானதா, மெ பது எனக்குத்தான வாழ்வில் நான்
வைத்துக் கொண் என்று தெரிவித்து
சுமார் முன்று வருடகாலத்தின் பின்னர் கோடிக் E GROOT SEIT GOT LIDä. களின் எதிர்பார்ப் புக்கு மத்தியில் நடைபெற்ற 芭_Q) jiġi NM gaggi GATLI போட்டித் தொட ால் இந்தியாட
களுக் கடைய லான போட்டியில் பாகிஸ்தான் தோல் வயடைந த து குறித்து அந்நாட்டு இரசிகர்கள் ஏமாற் றத்தை வெளியிட் டிருக்கின்றபோதி லும்பத்திரிகைகள் தமது அணியை மோசமாகக் குறை கூறுவதைத் தவிர்த் துக்கொண்டன.
பாகிஸ்தான் அணியின் குறை களைச் சுட்டிக் காட்டியிருக்கும் கொள்ளும் புகைப்படத்தை இ அதே வேளை இந்திய வீரர்களின் பத்திரிகை அரைப் பக்கத்தில் திறமைகளைப் பாகிஸ்தான் து பிரசுரித்திருக்கிறது. எனினும் திரிகைகள் 90க கழித இலட்சக் கணக்கான மக்களை துளளன. ஏமாற்றிய பாகிஸ்தான் அணி பாகிஸ்தானின் வேகத்தை என்று தனது ஆதங்கத்தையும் இந்திய வீரர்கள் விஞ்சிவிட்டனர் அப் பத்திரிகை வெளியிட்டிருக் என்று தி நியுஸ் செய்தித்தாள் கிறது. எழுதியிருக்கிறது. வக்கார் யூனி அன்வரின் சதத்தை சச்சினின் ஸாம் கங்குலியும் கைகுலுக்கிக் 98 ரனர்கள் மறைத்துவிட்டன
8
என்று திடான் 6 பத்திரிகை குறிப் எவ்வாறெனி வேயுடனான லீ பாகிஸ்தான் அ பெற்று இரண்டா தெரிவாகி மீண்டு மோதக் கிடைத்தா யில் வெற்றி அை Lljona Goli i Ita 6) եւ օլիլքfrg girgo யிட்டுள்ளனர்.
EDGADE, 67 GUST தொடரின் முதல் அணி கென்யா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தக் கைப்பற்றப் து?
போட்டியின் 5)தொடர் நாய
бітії штії? ப் போட்டியில் 13,606/13, 604. Zij
i LIITñi? ப் போட்டியில் ஓட்டங்களைப் iτή μπή ή தொடரின் இறு ஆட்ட நாயகனா ப்படப் போகும்
இறங்கும்போது ந்தத் திட்டமும் GUGSIIÉGUG1) TLDG) ருந்தது. பந்தின் ம் லெங்க்தை ட்டத்திலேயே டேன். முதல் ரெமின் பந்தை கு அனுப்பும்
வும் வசதியாக
T. ட்டத்தை எனது அஜித் டெண்டுல் ப்பணிக்கிறேன். ட்டத்தின்போது சப்பிடிப்பு ஏற் னயே ரன்னர் வைத்துக்கொள் பைக் கூறினார் ல் நான் ஆரம் றுத்துவிட்டேன். கும் ஷாட் வேக துவானதா என் தெரியும் என் "பை" ரன்னர் டதே கிடையாது |ள்ளார்.
ானும் செய்திப் பிட்டுள்ளது.
லும் சிம்பாப் போட்டியில் பார வெற்றி வது சுற்றுக்குத் இந்தியாவுடன் ல் அப்போட்டி டயும் என்ற நம் ஸ்தான் கிரிக் பலரும் வெளி
J.GIfjGi) J.LILi.
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
GesciamiñTäisaramifinammä
Dall|mubliga (Igublima
உலகக் கிண்ணத்திற்கும் தென் னாபிரிக்கா அணிக்கும் என்ன இப்படியொரு எட்டாப் பொரு த்தமோ தெரியவில்லை. இம்முறையும் தென்னாபிரிக்க
臀 呜TLTQ)岛Q历阪莎 "Q) யேறி இருக்கிறது. "ಇಂಗ್ಲ GUIGO)5 2600TALGOTTIGOT GOA போட்டி மழை காரணமாக இடை நிறுத்தப்பட்டு போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததாக 12:ս է9516 தென்னா Llfli, a TGilg 2 GJ.j Élgo, GTj. கனவு கலைந்தது.
இப்பொழுது பி பிரிவில் இலங்கை அணி 18 புள்ளிகளைப் பெற்று முதலாவது இடத்திலும் நியூஸிலாந்து கென்யா ஆகிய அணிகள் இரண்டாம் முனறாம இடங்களிலும் உள்ளன. தென்னா பிரிக்கா 14 புள்ளிகளுடன் போட் 蠶 தொடரிலிருந்து வெளியேறு தென்னாபிரிக்கா இலங்கை இரு அணிகளுக்குமே மிக وهي : முக்கியமான போட்டி மழை கார
|endé-VITZ72z Tarn
ணமாக இறுதித் தருணத்தில் கைவிடப்பட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 268 ஓட்டங்களைப் பெற் றது மாவன் அத்தப்பத்து 124 ஓட் பங்களையும், அரவிந்த டி சில்வா 73 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 45 ஓவர் களில் 6 விக்கட் இழப்புக்கு 229 ஒட்டங்களைப் பெற்றிருந்த நிலை யில் மழை குறுக்கிட்ட இலங்கை அணிக்கு அதிஷ்டம் கை கொடுத் *@
அதாவது 30 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பெறவேண்டும் என்ற நிலையில் போட்டி கைவிடப் பட்டது மாக் பவுச்சர் லான்ஸ் குளுஸ்நர் ஆகிய துடுப்பாட்ட வீரர்கள் களத்தில் இருந்தனர்.
பின்னர் போட்டியை மீண்டும் ஆரம்பிக்க முடியாது என்ற நிலை யில் டக்வேத் லுவிஸ் விதிகளுக் கமைய போட்டி வெற்றி தோல்வி யின்றி முடிவடைந்ததாக அறிவிக் கப்பட்டு இரண்டு அணிகளுக்கும் தலா இரு புள்ளிகள் வீதம் வழங்
SI LI GOI,
சுப்பர் சிக்ஸ்ஸுக்கு எவ்வாறு அணிகள் தெரிவாகின்றன!
உலகக் கிண்ணப் போட்டியில் பல அணிகள் கிட்டத்தட்ட ஒரே
மாதிரியான திறமையை வெளிப்
படுத்தியதால் இறுதி நேரம் வரை யில் சுப்பர் சிக்ஸுக்குத் தெரிவாகும் அணி எது என்பது தொடர்பில் சர்ச்சை நிலவியது.
லீக் ஆட்டங்களில் ஏ, பி பிரிவு சிக்ஸில் இடம் : தகுதிகளை ஐசிசி
纥"历阿鲈š, ". . . . இறுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகள் சமமான புள்ளிகளைப் பெற்றிருந்தால் அவற்றில் எவை தகுதி பெறும் என்பதற்குப் பிர தானமாக முன்று வழிமுறைகளை
ஐசிசி வகுத்திருந்தது. D.
ணப் போட்டித் ற்றில் இலங்கை பிடம் எதிர்பா
ராத தோல்வியைத் தழுவிய ஆட் டத்தின் ஒளிப்பதிவு நாடாக்களை
ஐசிசி கேட்டிருப்பது ஒரு வழமை
SISTE
1. அதிக வெற்றி பெற்ற அணி
2. இரு அணிகள் சமமான புள்ளி, சமமான வெற்றியைப் பெற்றிருந்தால் அவை இரண்டும் மோதியபோது எது வென்றதோ அந்த அணி
3. இரண்டுக்கும் மேற்பட்ட அணிகள் சமமான புள்ளி, சம மான வெற்றியைப் பெற்றிருக்கு மானால் அவற்றிடையே நடந்த மோதலில் அதிக வெற்றியைப் பெற்ற அணி
இதுவும் சமமாக இருக்குமா னால், விக்கெட் பந்து விகிதத்தில் முதலிடம் பெறும் அணி
இதுவும் சமமாக இருந்துவிட் டால் யார் தகுதி பெறுவது என்பது சீட்டிழுப்பு முலம் முடிவு செய்யப் LI (LID)
யான நிகழ்வு எனத் தெரிவித்திருக் கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகள் இது பெரிது படுத் தப்பட வேண்டிய விடயமல்லவென கூறியிருக்கிறார்கள்
நைரோபியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி கென் யாவிடம் மோசமான தோல்வி யைத் தழுவியது. இப் போட்டியில் சூதாட்டம் இடம் பெற்றிருக்க லாமா என்ற சந்தேகங்கள் எழுப் பப்பட்ட நிலையில் இப் போட்டியில் இலங்கை அணியினர் ஆடிய விதத்தைக் கவனமாக ஆராய இருப்பதாக ஐ.சி.சி. அறிவித் தது.
ஆனால் உலகக் கிண்ணப் போட் டித் தொடரில் அவ்வப்போது சில ஆட்டங்களைத் தெரிவு செய்து ஆராய்வது ஐ.சி.சி. ஊழல் தடுப்புப் பிரிவின் வழமையான நடவடிக் கையே எனப் பின்னர் அறிவிக்கப் பட்டது.
DTij 09-15, 2003

Page 19
. . . . . . . .
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்கு கொண்டு
பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற
L S S S S S S S S S S S S S S S S S S S S SS
| leggy Gaggio Bung gan osas sinom ergunum allem
வாழ்த்துகின்றோம்.
போட்டி விதிகள் இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 18.03.2003க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-09
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு. தங்கள் சரியான முகவரியையும் காசுக்கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250/= ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர் தினமுரசில்
பிரசுரமாகும்
S SS SS SS SS SS S S S S S S S S SS SS SS
as also
மருத்துவக் கல்லூரி பேராசி ரியர் ஒரு போத்தலை எடுத்தார். மாணவர்களே, இது சிறுநீர் ஒருவர் டாக்டர் ஆக வேண்டுமானால் நிறம் மணம், சுவை எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பவராக இருக்க வேண்டும்" இப்படிச் சொல்லிவிட்டு, போத்தலுக்குள் விரலை விட்டார். விரலை தன் நாக்கில் வைத்துக் கொண்டார். மொத்த வகுப்பும் பார்த் துக் கொண்டிருந்தது. அப்புறம் அந்த போத்தலை வகுப்பு முழுவதும் சுற்றிவர விட்டார் பேராசிரியர் எல்லாரும் போத்தலுக்குள் விரலை விட்டு அந்த விரலை நாக்கில்
கே அரசேஸ்வரன் கலைமகள் வீதி நல்லூர் வடக்கு LILGül Blugi 10 egjEljLI 1 திருமதி ஜே. ரஞ்சிதமலர், ராஜேந்திரகுளம் 2 அனுலா நாகரத்தினம், தெஹிவளை. 3. சிவg ஏ அரசரெத்தினம் சேனையூர்-6 4. எஸ். பிரியா, அட்டன் வீதி, கொட்டகலை 5. அமுதா ஜெயராஜா எழுத்தூர் மன்னார். 6 ஆ ஜீவகுமார் வெவர்லி குரூப் அக்கர 7. எஸ் பாத்திமா பர்ஸானா பெரியபாலத்தடி வி 8. க. வரதராசா, பிரதான வீதி, பண்டாரவை 9. கே. மார்ஷல் பெர்னாண்டோ முன்னக்கன 10 எம்.என். பாத்திமா நஷிகா சந்தை வீதி, ச
கொடுத்த மன்னன்.
குறுக்கெழு
(8) கணவன் (குழம்பியுள்ளது)
(12) விவுசாயிகளின் சின்னம்
இடமிருந்து வலம்
(), குந்திதேவியின் முத்த
LDEG.
(6) முல்லைக்குத் தேர்
(குழம்பியுள்ளது) (6) காடு (குழம்பியுள்ளது) (20 நவமணிகளில் ஒன்று
(திரும்பியுள்ளது) மேலிருந்து கீழ் (). இரக்கம் (4) புலவன் (குழம்பியுள்ளது) (9) இந்த மூலிகையுடன் |
சிறிதளவு மஞ்சளும் உப்பும் கலந்து அரை சொறி தீரும் குழம்பியுள்ளது) (10) அப்பிள் பழத்தை ஒப்பிடும் பெண்களின்
ஒரு பகுதி (குழம்பியுள்ளது) (6) தழும்பு.
பார்த்திருப்பீர்கள்"
வைத்துக்கொண்டார்கள் எல்லாம் முடிந்ததும் பேராசிரியர் சொன்னார்: "நீங்கள் கூர்ந்து இருந்தால் நான் ஆட்காட்டி விரலால் சிறுநீரைத் தொட்டுவிட்டு நடுவிரலை நாக்கில் வைத்துக்
Aliasio
அச்சுவினி பரணி கார்த்திகை முதற்கால் மனமகிழ்ச்சி செய் தொழில் விருத்தி, பணவரவு வெளி பிடப் பயணம் உயர்ந்தநிலை உத்தி யோக முன்னேற்றம் மாணவர் கல்வி சிறப்பு விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் பெறுவர். அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 01 இடயம்
கார்த்திகை பின் முக் கால் ரோகிணி, மிருக சீரிடத்து முன்னரை) தொழில் முன்னேற்றம் காரியானு உலம் இனசன நன்மை, துயர் நீங் உத்தியோகக் கஷ்டம் மேலதிகாரி தொல்லை மாணவர் கல்வி mf, a Parmurai, GNÓNNITTL milifax, gh, திம இலாபம் அடைவர். திஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 06
DiTj 09:15, 2003
மிருக சீரிடத்துப் பின் னரை திருவாதிரை, புனர்பூசத்து முன்முக் sara)) sororoor Lugo), G); GHUT A கேடு, பணவிரயம் அன்னியர் சக வாசம், உத்தியோகத்தர் நன்மை LĴOJ ALJTanoor 60e5:g52, Lontaooroni di abon? nigh, afortifigoii, afluTLInfroi குறைந்த இலாபம் பெறுவர். அதிர்ஷ்ட நாள் பதன்
அதிர்ஷ்ட இலக்கம் 05
SirèSCSLOSLot(புனர்பூசத்து நாலாங் கால் பூசம் ஆயிலியம்) தொழில் கஷ்டம் பணச் செலவு கடன்படல் வார இறுதி நன்மை உத்தியோக முயற்சி புதிய பதவி மாணவர் கல்விமாற்றம் விவசாயிகள் influTunifloor Sanlub Gulpjour அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 02
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) தொழில் விருத்தி முயற்சி மேன்மை இனசன நன்மை, பணக் கஷ்டம் உத்தியோகச் சிறப்பு மாணவர் கல்வி Bulbos ao D, alorint INSIGN, GAÑANATLJITAflaai குறைந்த இலாபம் பெறுவர். அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம்:-04 asarauf:- உத்தரத்துப் பின்முக் கால் அத்தம் சித் திரையின் முன்னரை) பொருள் விரயம் அன்னிய ரால் தொல்லை அதிகார விருத்தி கடன்படல் உத்தியோக முயற்சி Gunawfost fasai 6509LL. DIT GooTour Ex867 g uitgaf), 676) gestu7567, Gaflum பாரிகள் மத்திம இலாபம் பெறுவர் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gurtigonus go
வேறொன்றுமில்லை
காதில பூ கந்தசாமி
== ==
ராக் யுத்தம் தொடங்குமாப் போலதான் இருக்கு புஷ்ஷின்ர முஞ்சியப் பாத்தால் சண்டைக் கோழி மாதிரித்தான் கிடக்கு ஐ.நா சபை தடுத்தாலும், வீட்டோ நாடுகள் மாட்டனெண்டு சொன்னாலும் தான் அடிக்கிறது அடிக்கிறதுதானெண்ட கணக்கா பொரிஞ்சு தள்ளுது மனிசன், தேப்பன்காறனும் உப்பிடித்தான், போன முறை சண்டைப் பிரசண்டம் எடுத்து வித்தை காட்டிப்போட்டுப் பிறகு எலக்ஷனில தோத்துப் போனவர். Out ஈராககாறன ou" ಹೆಗ್ಗೋ। கோழிக் (ტნეტნ09"მნ கெளவிக்கொண்டு ಇಙ್ಗಹಾ। மாதிரிசும்மாயிருந்த குவைத்தைப் போய் பாய்ஞ்சு பிடிச்சவன். அந்த நேரத்தில ஆள் விட்டது பிழை எண்டுதான் உலகம் முழுக்க கெம்பினது. எண்டாலும் அமெரிக்கக்காறர் அதிகப்பிரசங்கித்தனம் காட்டினமெண்டும் முணுமுணுப்புக் கிளம்பினது. l atau alia ia வலுச்சண்டைக்கு வளம்போட்டுக்கொண்டு வாறார் மேன்காறன், அப்பற்ர சாதனையைத் தான் மிஞ்சிடவேணுமெண்ட எண்ணம்போல வெறுமனே, ஈராக்காறனிட்ட அழிவாயுதம் இருந்தாலும் இருக்கலாமெண்டு ஐமிச்சத்தைக் கட்டிவிட்டுட்டுச் சண்டைக்குப் போக நிக்கிறார்.
எந்த ஆயுதங்கள் ஈராக்காறனிட்டக் கிடக்கெண்டு வெருளுகினமோ, அதே ஆயுதங்கள் தங்கட நாட்டுக்க இல்லையெண்டு திறந்து காட்டுவினமோ இவை? இதே ஆயுதப் பரிசோதகர்களக் கொஞ்சம் பென்ரகன் பக்கம் போய்வர விடுவினமோ?
அழிவாயுதங்கள் ஈராக்கிட்ட மட்டும்தான் இருக்கெண்டு எப்பிடிச் சொல்லினம்? அமெரிக்காவின்ர செல்லப் பிள்ளைகளிட்ட இல்லையெண்டு யார் கண்டவை? இஸ் ரிேலுக்க யார் போய்ச் சோதின செய்யிறதாம்? அரபுநாடுகளெல்லாம் சேர்ந்து இஸ்ரே லுக்க சோதனை நடத்தச் சொன்னால் அந்தத் தீர்மானத்தை முந்தி விழுந்துபோய் விட்டோப் பவரைப் பாவிச்சுத் தடுக்கிறவர் அமெரிக்காவாத்தான் இருக்கும். அங்க ஒரு சட்டம் இங்க ஒரு சட்டமெண்டிறதுதான் இவையிட நியூ வேர்ல்ட் ஒடரோ? 三、 போன கிழமை நடந்து முடிஞ்ச வெல்த் மாநாட்டுக்குத் தலைமை த்துத் தடவினால் - தாங்கின மலேசியப் பிரதமர் டாக்டர் மகதிர் முகமட் அமெரிக்காவின்ர சண்டைக் கெடுபிடியை கிழிகிழியெண்டு கிழிச்சதக் கேட்டியளோ? சனத்தைக் கொல்லுறதுதான் வதனத்தின் புது உலக ஒழுங்கெண்டு முடிவு செய்திட்டினமா எண்டு கேட்டார்பாருங்கோ,
முஞ்சியில அடிச்ச மாதிரி
ஆனால் பாருங்கோ, நான் சொல்லுறன் இந்த முறை சண்டைக்கு இறங்கினால் ==== அமெரிக்கா சண்டையில வெல்லுதோதோக்குதோ, உலகச் சனத்திட்ட பரிசிகேடாத்தான்
இருக்கும்.
போன முறை பெரியளவு எதிர்ப்பு வராததக் கண்டு இந்த முறையும் வெறுமெனே தாங்கள் உலகம் முழுக்க வலைவிரிச்சிருக்கிற மீடியாவால மட்டும் சனத்தைச் சத்தம் போடாமல் இருக்கப் பண்ணிடலாமெண்டு நெச்சால் பிழைக்கும். கிட்டடியில ஆப்கானுக்குள்ள படையெடுத்த நேரம்கூட அமெரிக்கக் கோபுரங்கள் விழுந்து நொறுங்கின அதிர்ச்சியில சனம் மலைச்சுப்போய்நிண்டது உண்மைதான். அதப்போல இதையும் வேடிக்கை பாத்துக்கொண்டு நிக்குமெண்டால் அது கற்பனை. இப்பவே எண்டைக்கும் இல்லாதளவு சனம் எல்லா நாட்டிலயும் வீதிக்கு இறங்கியிருக்கு அமெரிக்காவில கூட ஊர்வலந்தான்.
அமெரிக்க வேட்டைக்குநாய்க்குட்டிபோல பின்னால ஓடுற பிருட்டன் பிளேயருக்கு சொந்தநாட்டிலமட்டுமில்ல பாராளுமன்றத்துக்குள்ளேயே பெருத்த எதிர்ப்பு அதிலயும் திறிலான விஷயம் என்னென்டால் ஐரோப்பாவிலயிருந்து ஒரு கூட்டம் கிளம்பி ஈராக்குக்குப் போய் நிண்டுகொண்டு, குண்டு போடுறதெண்டால் முதலில எங்களுக்கு | Guba குண்டு போடெண்டு, தங்கடதலையக் குடுத்துக் கொண்டு நிக்குது என்னயிருந் | தாலும் எங்கடநாடுகளில இந்தளவு பொது உணர்வு இன்னும் வரேல்லையெண்டதுக்கு நானும் நீங்களும் கொஞ்சம் வெக்கப்படத்தான் வேனும், இன்னும் நாங்கள் கிடுகு வேலிக்குள்ள நிண்டு கதியாலுக்குச் சண்டைபோடுற கணக்கிலதான். இந்தளவு இனப் பிரச்சினைக்குக் கூட்டம் போட்டுக்கவிதையரங்கெல்லாம் நடந்திற எங்கட சங்கங்கள் உலகம் முழுக்க ஊர்வலம் நடக்கக்க, எதுவுமே அறியாத மாதிரி உண்டோம் உறங்கினோமெண்டு நீளப் பாய் விரிச்சு ஆழத் துயில்வதப் பாக்க வினோதமாய் கவனிப்பவராக படேல்லையே உங்களுக்கு அட நீங்களும் நித்திரைபோல. கொண்டதைப்
யாழ்ப்பாணம்
UITGb 65 GAULLULIODD assulama
கும்பம் - சூரியன் புதன், இடயம் - சனி இராகு கள்க்கடகம் - வியாழன் விருட்சிகம் - கேது, தனு - செவ்வாய், மகரம் - வெள்ளி
சந்திரன் கும்பம், மீனம், மேடம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
59- கும்பம்
முலம் பூராடம் உத்த அவிட்டத்துப் பின்னரை சத னரை சுவாதி விசாகத்து ராடத்து முதற்கால்) யம்பூரட்டாதி முன்முக்கால்) முன்முக்கால்) முயற்சி முயற்சி மேன்மை உற தொழில் கஷ்டம் பணவிர தம் உறவினர் உதவி குடும்ப வினர் உதவி பணவரவு செலவு யம் புதிய முயற்சி அன்னியர் லை பிள்ளைகளால் தொல்லை மிகுதி உத்தியோக கஷ்டம் மாணவர் உதவி மனமகிழ்ச்சி உத்தியோக மாற்றம் தியோக மாற்றம் மேலதிகாரிகள் கல்வி உயர்வு பாராட்டு விவசாயிகள் விண் கவலை மாணவர் கல்வி நன்மை, வி மாணவர்கல்வி நன்மை வியாபாரிகள் இலாபம் ി.
சித் திரையின் பின்
சாயிகள் வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன் பெறுவர். paauit. அதிர்ஷ்ட இலக்கம் 03 அதிஷ்ட நாள் வெள்ளி ஷ்ட நாள் வெள்ளி Lostro- அதிஷ்ட இலக்கம் 06 அதிஷ்ட இலக்கம் 06 உத்தராமத்துப் பின்முக் Gorosவிருட்சிகம்:- கால திருவோணம் பூரட்டாதி நாலாங்கால் உத் விசாகத்து நாலாங்கால் அவிட்டத்து முன்னரை திரட்டாதி ரேவதி தொழில் அனுஷம் கேட்டை) தொழில் நன்மை காரி சிரமம் மனக்குறை நீங்கும் ரியோர் உதவி உறவினரால் யானுகூலம் பணவரவு உயர்ந்த நிலை பொருள் பேறு இனசன
உத்தியோக மேன்மை பெரியோர் நன்மை பிரயான மிகுதி உத்தியோகப் உதவி மாணவர் கல்வி சிறப்பு பரீட் பிரச்சனை மேலதிகாரிகளால் கவலை சைகளில் வெற்றி விவசாயிகள் வியா மாணவர் கல்வி நன்மை விவசாயிகள் பாரிகள் குறைந்த இலாபம் பெறு வியாபாரிகள் குறைந்த இலாபம் பெற
ம், பணவிரயம் திடீர் பிரயாணம் தியோக நன்மை, மாணவர் கல்வி
in orfa orf ாபம் பெறுவர்.
ாஷ்ட நாள் செவ்வாய் auf T
அதிர்ஷ்ட நாள்- பதன் அதிர்ஷ்ட நாள் வியாழன் ாஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 5 அதிர்ஷ்ட இலக்கம்

Page 20