கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.03.16

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NARA IR ANKAN NATION
 
 
 
 
 
 
 

LTI, II, L.
L Edge LDTij 16-22, 2003 KANG
AND WIDEN
sing og ni Goppe

Page 2
IIII வாழ்வில் இருந்து
இரண்டாவது மரணம்
மனிதனுக்கு இரண்டு விளைவுகள் உண்டு ஒன்று அன்பு
ஆன்மீகம்
பக்கத்துவிட்டுக்காரனைே
மரணத்தைத் தவிர்க்க முடியாது மரண பயத்தைத் தவிர்க்க முடியும்
* மரணம் மனிதனைச் சுற்றித் தினமும் நடக்கிறது. ஆனால் வாழ்வு நிலையானது என்பது போலவே மனிதன் நடந்துகொள்கிறான். * மரணம் வாழ்க்கையின் மறுபக்கம் * நாம் வாழ்வு என்று கூறுவது மெதுவாக நடக்கும் மரணமே ஆகும் தினமும் உடல் ஓரளவு
உணருகிறது.
வாழ்க்கையை அறிந்து கொள்ளாமல்
இருப்பதுதான் மரணமாகிறது.
* வாழ்வைப் பற்றிய அறியாமைதான் மரணம்
உண்மையிலேயே மரணம் என்பது சிரிப்புத்
தான்.
(ஒஸோவின் பொன்மொழிகளிலிருந்து)
கவிதைப் போட்டி இல. 500
பரிசுக்குரிய கவிதை
தலை நிமிர்ந்து தமிழ் சுமந்து தரணியெலாம் உலாவரும் தினமுரசின் கவர்ச்சியுனை கவர்ந்திழுத்த மாயமென்ன? சுற்றி யிதழ்
Glaubg) sorflüLMsofGa வியந்தொழுகி நிற்பவளே விருது சிறிதெனினும்-நீ
விடு
LielGG GII Li
IlligBjöggsiiGII Galušas an Gugg asalangssit
முரசின் பெருமை
சூழ்ந்திருக்க "," சுகம் கோடி பெற்றது போல் அறியும் வயதல்ல
நேற்றைய நடப்புகளை நாளை படித்தறிய முரசு மலர்களை குவித்து வைத்துவிட்டு
ஓர் ஆழமான உலகளா
யார் ஆபத்திலும் து அவனே அயலவன் என்று சாதி பால் நிறம் பிரதே துன்புறுத்தல்களுக்கு உ றானோ அவனே அயல
"p Gja)Gorij (Buna) i
அர்த்தம் ஆபத்தில் துன்பத்தில் சிக்கித் தவிப் அன்பு என்பது ஒர் மரணிக்கிறது. ஆனால் அது முழுமையாக மற்ற முறைச் சாத்தியமற்றது அயலவனின் விடிவு வருக்கு நேரும்போதுதான் புறக்கண் அதனை துனத்தை நெருக்கடியை ஆபத்தைக் கை
விக்க முடியாது. ஆன்மீகம் என்பது ஓர் உள்ளரங்க மன வளமாக மனிதர்கள் விடுதலை பெறுவதையு
வாடிய பயிரைக் கண்டபோது மனம் தண்ணீர் ஊற்றுவதுதான் அன்புச் செயல் உவமைக் கதையில் தெளிவாக வலியுறுத்தியி தியாகத்தைச் செய்வது ஒவ்வொருவரின் கட்
ரக்கச் செயல் தியா
விற்றிருக்கும் ஆசனமோ பெரிதம்மா.
நிந்தவூர்-ஹஸனாள் ஷகாய்
காவல் காக்கும்
இளசோ இவள்,
எஸ்.சிவலோஜன்-வவுனியா,
ஏக்கம் திரண்ட பாறையினிலே தினமுரசுக் குவியலிலே ஆடலாம் பாடலாம் படுத்தும் கொள்ளலாம் படித்து சுவைக்க முடியலயே என்னதான் செய்ய என ஏங்கித் தவிக்குது பால் மனம்
அப்புத்தளை-எஸ்.எம்.ரமீஸ்,
அற்புத(ன்)ம் பத்தரிகையுலகில். பல காத்திரமான கருத்துக்கள் ஆருடங்கள் தந்தும்
இன்றும் அதே என காத்திரத்துடன் பத்தாண்டையும் தாண்டி வீறுநடைபோடும் முரசு PošGagarning GIFTGAVÅG,
Jaluliaa). வாழ்த்த வார்த்தைகளுக்கு
உன் மீது
Blai TRIJ
தாராபுரம் நிலாம்-கரம்பை
அறிவின் தேடலாகி-அற்புத கலைக்களஞ்சியமாய் விளங்கும்-மனங்கவர் தினமுரசில் கொலுவிருக்கும்-இந்த முழுநிலவே நீ யாரோ?
59 அற்புதனின் அற்புதமே Glej தமிழின் Cour D. Lug900 பிஞ்சுக் குழந்தை ஒன்று
தந்தை மறந்து
255air LDL (usa) 5GRAVÜÜJÖULI
இன்பமுடன் வர வேற்க-கரத்தில் அன்பளிப்புடன் இன்றிருந்தே காத்திருக்க இலவு காத்த
é76f) GLIATa)
நீ யாரோ?
கமலராஜன், திருகோணமலை
இருந்து பார்.
நீ மலரும் முன் மலர்ந்துவிட்ட தினமுரசின் 500 இதழ்களையும் கண்டு மலைப்பா? இன்னும் இருந்து பார் எத்தனை புதுமைகளை படைக்கப் போகின்றது என்று
செபிறேம்குமார்-மாணிப்பாய் ற்புத(ம்)ன்
வாஞ்சை கொண்டு
ஏழுநாட்களா? என்னால் பொறுக்க முடியாது.
எண்ணத்தில் தோன்று அதிகமில்லாமல், தபா வையுங்கள் அனுப்பப் குவிை தினமுரசு வாரம
அதிசயம் Daiasi மீதுதான் இதழ்கள் இங்கே இதழ்கள் மீது ஒரு மலர்!
சிநாகேந்திரன்
மகிழ்ச்
தித்திக்கும் தினமு 蠶". Дајајдli jАЛaji சூழ இருந்தாவது
சுகம் காணுவோ மடிமீது உனை
எனக்கு மகிழ்கிறேன் நாஜி "" ("a" sidsor 凯 * தினமுரசு C
தி கணேஷ்-காந்தியூர்
இராமையா தமிழ்வாணன்
அப்புகஸ்தனை
அன்புடன் முரசு ஆசிரியர்
Guadržanih
முரசின் பல்லாயிரக் கணக்கா
புத்தாண்டிலிருந்து குறுக்கெழுத்து
suas
டியை அறிமுகப்படுத்தியதால் மிக்க வெ
வருக! வருக! வருகவே! இருபது பக்கங்களில் இடைவிடாது வார மொரு தடவை குருவார நன்னாளில் முருகு தமிழ் பரப்பி மிக அருமையாக வெளி வரும் தினமுரசு பத்து வருடங்களை முத்தமிட இருக்கும் பொன்னான நன்னாளை முரசு வாசக உள்ளங்கள் கரகோசம் செய்து தரமான பல படைப்புக்களுடன் வந்து மகிழ்வூட்டும் என வழிமேல் வழிவைத்திருக்கின்றோம். எங்கள் ஆசை முரசே! UŞಗಿಫ್ಟಿ ೫ ಖ...! பரபரப்பை ஊட்டிவரும் தர முரசே உன்னை வரவேற்கின்றோம்-நீ வருக! வருக! வருகவே!
கவிக்குயிலன்-சேனையூர்
2
500ஆவது இதழில் கால்பதித் திருக்கும் என் அன்பான தின முரசே! நீ 2003 ஜூன் மாதத்தில் 10வது ஆண்டையும் நிறைவு செய்ய வுள்ளாய் என்பதை நினைக்கையில் மனதுக்குள் மிகவும் சந்தோசமாக உள்ளது. எனவே என்னுடைய வாழ்த் தையும் நான் உனக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் நீ 10வது ஆண்டு நிறைவை யொட்டி உன்னுள் இன்னும் இன்னும் புதிய ஆக்கங் களை எம்போன்ற வாசக நெஞ்சங்க ளுக்கு வழங்க இருக்கின்றாய் என் பதை அறிந்துகொண்டேன் உன்னுள் தரமான ஆக்கங்களை அதிகமாகக் கொண்டு வர வேண்டும் என்பதே என் விருப்பம் உன்னை வாழ்த்த இந்த தபால் அட்டை போதாமல் இருக்கின்றது உன்னை வாழ்த்தி விடை பெறும் உன் அன்பான GT3, 360.
எச்.எம்.றிபாஜி
திருகோணமலை.
குறுக்கெழுத்துப் போட்டி முரசு ஆசிரியருக்கும், என் மனமார்ந்த நன்றி வெற்றிநடை போட வ வி.ராமன்தேவர்
உன் வாசகனின் அ மனம் புரிந்து 500வது என்றென்றும் உன்
மலர என்னுடைய அ seg, giĝGAug
ஆசிரியர்க்கு
பத்திரிகைத் துறைய ஒரே பத்திரிகை, ஏனெ அம் மக்களின் உரிை கத்தை வெளிக்காட்டி காலமாக கிழக்கில் ஒடுக்கு முறைகளையும் நன்றிகள், குறிப்பாக, து களும் தரமாக உள்ள போர்ட், முரசம், செ அனைத்தும் சூப்பர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GJITGÖL Tjigje
"என்னுடைய அயலவன் யார்? என்று ஸ்துவிடம் ஒருவன் கேட்டான் உங்களது யநீங்கள் நினைக்கக்கூடும் இந்த வார்த்தைக்கு விய கருத்தியல் இருக்கிறது. ன்பதுயரத்திலும் சூழப்பட்டிருக்கிறானோ விவிலியம் வலியுறுத்துகிறது இனம் மதம் சம் நாடு என்ற எல்லைகளைக் கடந்து யார் ள்ளாக்கப்பட்டு நீதியை வேண்டி நிற்கி
9. உன் அயலவனை நேசிப்பாயாக என்பதன் பவனுக்கு நீ உதவ வேண்டும் என்பதுதான். கத்திற்குத் துணியாமல் இந்த அன்பு நடை க்காக நீ துன்பங்களைச் சுமக்க வேண்டும் ண்டு விலகிச் செல்வதால் நீ PIUNUOPMENT
GAhuIIITLOgög 5TTGrflaii) epGrigT JjLIriaI56i
முன்று நபர்களைத் திடுக்குறச் செய்யாது அந்நாளில் அவர்களுக்கு கேள்வி கணக்கும் இருக்காது மனிதர் கள் அனைவரும் தங்களுடைய கேள்வி கணக்குகளை விட்டு நீங்கும் வரை அவர்கள் ஓய்வு பெற்றிருப்பார்
திரு அழைக்கும் ஒர் அழைப்பாளர்
மாபெரும் திடுக்கம் நிறைந்த கியாமத்து நாள்
அவர்களில் முதலாமவர் அல்லாஹ்வுக்காக அவ டைய திருப்தியைத் தேடியவராக அல்குர் ஆனை அதனை ஒரு கூட்டத்தினருக்கு இமாமத் செய்பவர் இரண்டாமவர் அல்லாஹ்வுக்காக அவனுடைய ப்தியைத் தேடியவராக மக்களைத் தொழுகைக்கு
முன்றாமவர் தனக்கும் தன்னைப் படைத்த அல்
லாஹ்வுக்குமிடையே உள்ள செயல்களிலும் தனக்கும் தனக்குக் கிழுள்ள அடிமைகள் வேலைக்காரர்கள் ஆகியோரின் விஷயத்திலும் நல்ல முறையில் நடந்து கொண்டவர் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள்
த்தளம் சார்ந்த விடுதலை மட்டுமல்ல புற ம் அது குறித்து நிற்கிறது. வாடுவதல்ல பதிலாக வாடிய பயிருக்குத் இதையே கிறிஸ்து நல்ல சமாரியன் என்ற
நக்கிறார். எனவே அயலவன் விடிவுக்காகத் "B".
GOLDWIJNT GULD,
FTUGT9560T60T.
ஆதாரம் தப்ரானி
எம்.சி. கலீல்-கல்முனை-05
SS கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 22.03.2003 தப் போட்டி இல503 லர், த.பெ. இல-1772, கொழும்பு.
தெய்வப் பாவை பும் இடமெல்லாம் தினமுரசின் அணிவகுப்பு ம் படமெல்லாம் தினமுரசின் பல முகப்பு பின் சுவையும் கற்கண்டின் தனிச் சுவையும் பியே உணர்டோம் விரைந்தது பத்தாண்டு பின் கையில் பாவை-தமிழ்
யின் கைகளில் நீ ஒரு தெய்வப்பாவை
ーエN நா.ஜெயபாலன்-பிபிலை.
\ ,ཡི་ག་ད་བ་མ་)
அன்பளிப்பு முரசு
சி
ᎠᎢᏣᏡᏛ
ADJWIJK Naib GOGA).
ம் என்று
வத்து
லும்
In IIIIúil
ஹனமுல்லை.
திரும்பும் திசையெல்லாம் தினமுரசின் தித்திப்பு Luyiae saway ni Lunassaig புரியாத தத்தளிப்பு ஆர்வங் கொண்ட வாசகர்க்கோ-ஆக்கங்களெலாம் இதில் அன்பளிப்பு LUITEN AVITITUDIO GYFÜVENAWIT i பிந்தாமல் தருவதோ உலக நடப்பு
பரிய நேசி-களுத்துறை (தெற்கு) நல் வாழ்த்துக்கள் பத்தாம் ஆண்டில் முரசு போல் பட்டுச் சட்டைப் பாப்பாவும் பல்லாண்டு சிறப்பாய்த் திகழ பாசமுடன் வாழ்த்துகிறோம் செல்வி கெளசிகாமகேந்திரன்-உடுவில்
வர்கட்கு
OT 6)JITF.J.fi ந்திருக்கும் LI ĠLUITL
மகிழ்ச்சி. யை அறிமுகப்படுத்திய சக ஊழியர்களுக்கும் 1ள் முரசு மென்மேலும் ழ்த்துக்கள் ராம்குமார்-மடுல்லை.
ன்பு மடல் வாசகர்களின்
இதழாய் மலர்ந்தாய்| சேவை நூற்றாண்டு | ன்பான வாழ்த்துக்கள் | Lortit, 9äsa. Tu556060T.
ல் இன்று மக்களின் நலனுக்காக வெளிவரும் னில் இன்று எவ்வின மக்களாய் இருந்தாலும் களைக் கருத்திற் கொண்டு தனது ஆதங் வரும் ஒரே முரசு குறிப்பாக அண்மைக் இடம் பெறும் வன்முறைகளையும் அடக்கு துணிந்து வெளியிட்டாய், பாராட்டுக்கள் ாகூர், கிழக்கான் மற்றும் அனைத்து அம்சங் இண்டநெட், ஆறுமணமே ஆறு, எக்ரே றிப் திகள் உங்கள் பக்கம் தாகூர், கிழக்கான்,
இடமாற்றங்களைத் தவிர்த்து gmy OGigów, 2 golfie
ட்டிருப்பு கல்வி வலயத்திற்குட் பட்ட மட்மகிழுர்முனை சக்தி வித்தி யாலயம் பின்தங்கிய கிராமத்துப் பாட சாலை இங்கு கல்வி பயிலும் மாணவர் கள் வறிய குடும்பங்களைச் சேர்ந்த வர்கள் சிலகாலம் இங்கு மேலதிகாரி களின் தவறான செயற்பாடுகளால் மாணவர்களின் கல்வி மிகவும் பாதிக் கப்பட்டிருந்தது. இது விடயமாக மாவட்ட பா.உ.கெளரவ யோசப் பரராசசிங்கம் அவர்களிடம் பேசியதின் காரணமாக சென்ற 1994இல் 6ம் ஆண்டு ஆரம்பிக் கப்பட்டது. இதனால் பெற்றோரும் மாண வர்களை ஊக்குவித்தனர். பாடசாலை வருடாந்த கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றன. இதே போல் இங்கிருந்த ஆசி ரியர்கள் பாடசாலை தவிர்ந்த நேரங் களிலும் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்திப் புலமைப் பரிசில் போன்ற பரீட்சைகளில் சித்தியடையச் செய்தனர். தற்போது இங்குள்ள ஆசிரியர்களி டையே போட்டி பொறாமை நிலவும் காரணமாக நிர்வாகம் சீரின்மையால் சில தரமானவர்கள் வேறு இடங்களுக்கு மாறிச் சென்றுள்ளனர். சிலர் திடீர் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இதே போல் சென்ற வருடம் இக் கிராமத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர் வருடத்தின் இடைநடுவில் திடீர் மாற்றம் பெற்றார். இதன் மர்மம் என்ன? அரசியல் செல் வாக்கா அல்லது அதிகாரிகள் அறி முகச் செல்வாக்கா என்பதை பாடசாலை மாணவர்கள், பெற்றோர் போன்றோர் அறிந்துகொள்ள முடியுமா?
ஆகவே சுமார் 270க்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட இப் பா சா லைக்கு 05க்கு மேற்பட்ட ஆசிரியர்களின் தேவை இருந்தும் இங்கிருப்பவர்களை தொடர் மாற்றம் செய்வதை தவிர்த்து மாற்றம் பெற்றவர்களை மீண்டும் இப் பாடசாலைக்கு மாற்றி இக் கிராம ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவு மாறு பெற்றோர் மாணவர்கள் சார்பா கத் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஆ.கெங்காசலம்-மகிழுமுனை.
| | | | | மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-12,கொழும்பு. தொலைபேசி: 07:514282 Ggmgoou gescu (Fax):-074-513266 Pri Guana (E-mail)- murasu (Godialogs.net edimurasu (Odialogs.net
****
அ.ஜெயகுமார்-கிரான்
이
DT 09-15, 2003

Page 3
- ー 飞
தாக்கப்பட்டது ஆயுதம்
。
ாருக்காகவும் வாதாட முடி
முல்லைத்தீவுக்குச் சமீபமாக சர் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக நிறுவனமொன்று வதேச கடற்பரப்பில் திங்கட்கிழமை வும் இதன்போது 4 கடற்படையினர் களுக்கு முன்னர் காலை இலங்கை கடற்படையின காயமடைந்ததாகவும் படை வட் யிருந்தது. இந்த ரால் தாக்கியழிக்கப்பட்ட புலி டாரங்கள் தெரிவித்திருந்தன. படையாக வைத் களுக்குச் சொந்தமான கப்பல் இது தமது இயக்கத்துக்குச் கடற்பரைப்பை ஆயுதங்களை ஏற்றிவந்த கப்பல் சொந்தமான சரக்குக்கப்பல் என் காணிப்புக்கு என்று கடற்படையினர் உறுதியா பதை ஒப்புக்கொண்டிருக்கும் புலி வடிக்கை எடுக் கக் கூறிவரும் அதேவேளை இது கள் இயக்கம் எவ்வித சட்ட விரோத நவீன கண் தங்களது சரக்குக் கப்பலெனப் நடவடிக்கையிலும் ஈடுபடாத தமது களும் செய்மதி புலிகள் தெரிவித்துவரும் நிலையில் கப்பலைக் கடற்படையினர் வலியச் வசதியும் கொன இந்த இரண்டு கருத்துக்களில் சென்று தாக்கியழித்ததன் மூலம் இலங்கைக் கடர் எதற்கும் ஆதரவாகப் பேச முடி போர் நிறுத்த உடன்படிக்கையைப் காணிக்க கடற் யாத மிகவும் தர்மசங்கடமான பாரதூரமாக மீறியுள்ளனர் என்று துணைபுரிந்துள்
நிலைக்குப் பாதுகாப்பு அமைச்சு இலங்கைப் போர் நிறுத்தக் கண் சம்பவ தின தள்ளப்பட்டுள்ளது. காணிப்புக் குழுவிடம் புலிகள் இயக் தாகக் கிடைத்த
திங்களன்று காலை 7.45 மணி கம் முறைப்பாடு செய்திருக்கிறது. அடையாளம்கா பளவில் இந்தக் கப்பலை அவ இது தொடர்பாக தமிழ்ச்செல் இலங்கையை ரே
தானித்த இலங்கைக் கடற்படையின் வன் எழுதியுள்ள கடிதம் ஒன் அதே வெளிநா சயுர என்ற ரோந்துப்படகு அதனை றில் இந்தச் சம்பவம் சமாதான வனத்தின் உத நிறுத்துமாறு உத்தரவிட்டிருக்கி முயற்சிகளில் பலத்த பின்னடைவை செய்துகொண்ட றது. ஆனால் இந்தக் கப்பல் ஏற்படுத்தக்கூடியது என விபரித் தேடிச் சென்று தப்பிச் செல்ல முயற்சித்ததோடு திருந்தார். லைத் தாக்கியழி அதிலிருந்து கடற்படைப் படகை இந்தக் கப்பலில் புலிகள் இயக் இதில் கப்டன நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் கம் பெருந்தொகை ஆயுதங்க கள் இயக்கச் சிப் மேற்கொள்ளப்பட்டதாகவும் ளைக் கடத்தி வந்ததாக இலங்கை தாக அந்த இ தெரிவிக்கப்படுகிறது. கடற்படையினர் குற்றஞ்சாட்டுகின் கோரியுள்ளது.
பின்னர் முற்பகல் 11 மணியள றனர். கப்பல் முழ்க வில் கடற்படை நடத்திய தாக்கு இத்தகையதொரு கப்பல் தில் சுழியோடிக தலில் சேதமடைந்த இக் கப்பல் பாரிய அளவிலான ஆயுதங்களு தேடுதல்களை முழ்கத் தொடங்கியது. சுமார் 3 டன் இலங்கையை நோக்கி வந்து கடற்படை ஆலே மணி நேரம் இரு தரப்பினர்களுக் கொண்டிருப்பதாகக் கடற்படை இந்தக் கப்ப குமிடையில் பலத்த துப்பாக்கிப் யினருக்கு வெளிநாட்டு உளவு
LIITyp LIGävas 6 வீரவன்ச மங்கள சமவீர உட்படப் :॰ முயற்சிகளை எதிர்த்தும் விலை பலர் உரையாற்றினார்கள் வாசி உயர்வு பொருளாதார அரசாங்கத்தின் சமாதான தன நெருக்கடிகளைக் கணடிததும தேசத் முயற்சிகளுக்கு எதிரான கோஷங் ப்பேற்பார் தைப் பாதுகாக்கும் அமைப்பு என்ற கள் எழுப்பப்பட்டதோடு விரை பெயரில் பொஜமு, ஜே.வி.பி உள் வில் ரணில் விக்கிரமசிங்கவின் அர LTD LIGEG ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒழுங்கு சைக் கவிழ்த்து நாடு துண்டாடப் 6NOITIT 3, செய்திருந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் படுவதை தமது அமைப்பு தடுக்கும் கடமையாற்றிய ே அமைதியாக 51-153 (f19-1553). என்று பேர் ராளர்கள் குளுரைத் ST JUL, I qrib il u IIITaJJJ, li,
இந்த ஊர்வலத்தில் எதிர்க் தனர். கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்து முன்னதாக இந்த ஆர்ப்பாட்ட கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் ஊர்வலம் நடத்தப்பட்ட திங்கட் முடிவில் கொழும்பு நகர மண்ட கிழமை கொழும்பில் தமிழர் - பத்திடலில் மகிந்த ராஜபக்ஷ களுக்கு எதிரான கலவரங்கள் 6T அனுர பண்டாரநாயக்க விமல் வெடிக்கலாம் என்று அச்சம்
== == தெரிவிக்கப்பட்டு இருந்தது. பாக்தாத்தில் LEGITIMO Lugoslule இத்தகைய கலவரங்களை அர வந்து இங்கு
சாங்கம் தூண்டிவிட்டு எதிர்க்கட்சி விட்டதாகக் கூ தொடரும் Upsstölama களின் மேல் பழிபோட எத்தனிப்ப ஈராக்கிய உளவு o* எதிர்க்கட்சிகளும் ஆர்ப்பாட்ட களைத் தேடி உ6 | ۔ ۔ ۔ ۔ ۔ புத்தளத்தில் இரண்டு குழுக் மென்ற பெயரில் கலவரமொன்றை வலைவிரித்துள்ள களுக்கிடையே நீண்ட காலமாக அரங்கேற்ற எதிரணி முயற்சிப்ப ஈராக் மீது அ நிலவிவரும் பகைமை கடந்த ஞாயி தாக அரசாங்கமும் பரஸ்பரம் தப்போகும் உ
ஒருவர் கொல்லப்பட்டதுடன் உடை குறிப்பிடத்தக்க அசம்பாவிதங்கள் களை இலங்கைய மைகளுக்கும் சேதமேற்பட்டது. எதுவும் நடைபெறாத நிலையில் யும் நோக்குடன் இ புத்தளம் நூர் பள்ளி அருகில் இரண்டு தரப்பினர்களது குற்றச் கொழும்பு வந்தத
முஸ்லிம் ஒருவர் சுட்டுக்கொல்லப் சாட்டுக்களும் பொய்யாக்கப்பட் பட்டுள்ளது. பட்டார். அதன் பின்னர் பிரதே டது. இவர்கள் மு சத்தில் பதற்றம் நிலவியது. 12 ----------
வீடுகளும், வியாபார ஸ்தலங்க
:ேபுேவிகளின் முகாம் மீதா 10 Tâíàÿ1ዚ ዚ ዚ__6ûዘ .
ത്ത
இதனையடுத்து ஞாயிறு, திங் கள் தினங்களில் இரவு வேளையில் SS புத்தளம் பிரதேசத்தில் பொலிஸ் தயத்தலாவ இராணுவப் காட்சி அரங்கேற் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப் பயிற்சி முகாமில் படைவீரர்களின் போது சகவீரர் பட்டது. தற்போது நிலைமை கட் குடும்பத்தினருக்காக நடத்தப்பட்ட திஸாநாயக சே டுப்பாட்டில் இருப்பதாகப் பொலி இராணுவ கண்காட்சி ஒன்றின் 26) என்ற சிப்பா ஸார் கூறிவருகின்ற போதிலும் போது தவறுதலாக மேற்கொள் GLIITga. அங்கு இவ்விரு குழுக்களுக்குமிடை anů துப்பாக்கிப் பிரயோகத் காட்சிகளின்பே வில் முறுகல் நிலை தொடர்கிறது. தில் படைவீரர் ஒருவர் உயிரிழந் மிக்க துப்பாக்கி கடந்த முன்று மாதங்களுக்குள் தார். கப்படுவதில்லை. இரணடாவது தடவையாக இந்தக் கண்காட்சியின்போது கண்காட்சியில் புத்தளம் பகுதியில் இவ்வாறான படையினர் புலிகளின் முகாம் பெற்றிருப்பது சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒன்றைத் தாக்கியழிப்பது போன்ற தெரிவிக்கப்பட்டு
| 2003 ,16-22 IDI i ܬ݂ܶܗ܂
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டு வாரங் தகவல் வழங்கி 5561600 J).LI து இலங்கையின்
விஷேட கண் உட்படுத்த நட எப்பட்டிருந்தது. காணிப்பு கலங்
கண்காணிப்பு
ர்ட நாடொன்று பரப்பைக் கண் படையினருக்குத் GT3). த்தன்று முன்ன தகவலையொத்த ணப்படாத கப்பல் ாக்கி வருவதை ட்டு உளவு நிறு வியுடன் உறுதி
கடற்படையினர் புலிகளின் கப்ப த்துள்ளனர்.
உட்பட 16 புலி பந்திகள் இருந்த Luigi D flapid
டிக்கப்பட்ட இடத் ளின் உதவியுடன் மேற்கொள்ளக் ாசித்துள்ளது. ல் தாக்கப்பட்டது
Iă III ங்
லைக் கழகத்தின்
பேராசிரியர் ஸ் நியமிக்கப்பட திகதி வெள்ளிக்
gji Tյլ նի)ԼՈՅԻ (10)ԾIT I / என எதிர்பார்க்
லக் கழகத்தின்
பீடாதிபதியாகக் பராசிரியர் மோக நரம் பிள்ளையை
பிருந்து இலங்கை தலைமறைவாகி ரப்படும் முன்று த்துறை அதிகாரி ர்துறை அமைச்சு Tg5).
மெரிக்கா நடத் த்தேசத் தாக்கு தம் ஆர்ப்பாட்டங் பில் ஒழுங்கு செய் ந்த அதிகாரிகள் ாகத் தெரிவிக்கப்
வரும் வியாபார
தொடர்பாக புலிகள் பாதுகாப்பு அமைச்சிடமும் தமது விசனத் தையும் கவலையையும் தெரிவித்துள் GITT EGT.
இந் நிலையில் கடற்படையின ரின் கூற்றை மறுத்துக் கருத்துக் கூறுவதன் மூலம் கடற்படையின் மனக் கசப்பை சம்பாதித்துக் கொள்ள விரும்பாதது போலவே புலிகளின் கருத்துக்கு எதிராகப் பேசி சமாதான முயற்சிகளில் இருந்து அவர்கள் விலகிச் செல்ல அனுமதிக்க முடியாது என்ற இக் கட்டான நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கிறது. இது இவ் வாறிருக்க திங்களன்று நடை பெற்ற எதிரணியின் கூட்டமொன் றின் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் மங்கலசமரவீர ஜனாதி பதி சந்திரிகா குமாரதுங்க நேர டியாகத் தலையிட்டு நாட்டின்
jIf Ill anggung Ta)LUMaOTLIlli
பாதுகாப் பைக் கருத்தற் கொண்டே புலிகளின் ஆயுதக் கப்பலைத் தாக்கி அழிக்க உத்தர விட்டார் எனக் கூறியிருக்கிறார். முக்கியஸ்தர்களுக்கு விசேட அழைப்பு இது இவ்வாறிருக்க கப்பல் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து வவுனியா, மன்னார் உள்ளிட்ட இடங்களில் உள்ள புலிகளின் அலுவலகங்களின் முக்கியஸ் தர்கள் விசேட அழைப்பின் பேரில் வன்னி சென்றுள்ளனர்.
இவ்வாறு திடீரென அவர்கள் பின்தளத்திற்கு எடுத்துக்கொள்ளப் பட்டதானது நடந்த கப்பல் தாக்கு தல் சம்பவத்துடன் தொடர்புடை யதா? அல்லது புலிகளின் வழமை யான நடவடிக்கைதானா? என்பது தெரியவில்லை.
semináře Fillerů Gennami (Beamshi
தற்போது முன்னெடுக்கப் பட்டுவரும் சமாதான முயற்சிக ளால் ஏற்படுத்தப்பட்டுள்ள அமை திச் சூழல் நூறுவீதம் நம்பகத் தன்மை வாய்ந்தது எனக் கூறிவிட
அடுத்து யாழ். பல்கலைக்கழகத்
தின் உபவேந்தராக நியமிக்கப்பட
விருக்கிறார்.
இந்த இடத்திற்குத் தனது மைத் துனரான கிழக்கு பல்கலைக் கழக கணிதத்துறை விரிவுரையாளர் ககனகநாதனை நியமிக்க அமைச் சர் மகேஸ்வரன் பலத்த முயற்சி மேற்கொண்டுடிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
sists GEHÖGLUDZdöd 2-55AUDITU துறை அமைச்சு வேண்டுகோள்
நடைவடிக்கைக்காக எனக் கூறி கொழும்பிலிலுள்ள ஈராக் தூதர கம் ஊடாகவே விசா பெற்று இங்கு வந்துள்ளார்கள். அதனால் இவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க உதவுமாறு உள்துறை அமைச்சு ஈராக் தூதரகத்தைக் கேட்டிருக் கிறது.
இந்த அதிகாரிகள் கடைசியாக ஹிக்கடுவைப் பகுதியில் உள்ள ஹொட்டலொன்றில் தங்கியிருந்த தாகக் கூறப்படுகிறது. அதன் பின் னர் இவர்கள் எங்கு சென்றனர் என்று தெரியவில்லை.
கொழும்பிலும் ஏனைய சில
இடங்களிலும் கடந்த வாரங்களில்
முடியாது என்று அமைச்சரும், அரச தரப்பு பேச்சுவார்த்தைக் குழுத் தலைவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார். வவு னியாவில் முப்படையினர் மத்தியில் உரையாற்றிய அவர் தனிநாடு தவிர்ந்த எந்த விடயத்தையும் பேச அரசு தயார் நாட்டைப் பிரிப்ப தற்காக நாம் பேச்சுக்களில் ஈடுபட வில்லை. நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யப் படையினர் எந்த
நேரமும் தயாராக இருக்க வேண்
டும் எனவும் நேட்டுந்தொஒர்டுள்
| GHITử.
படையினருக்கு அரசாங்கம் வழங்கிவரும் சலுகைகளில் எவ்வித குறைப்பும் செய்யப்பட மாட்டாது
எனவும் ஜிஎல்பீரிஸ் உறுதியளித்
a air II i
இத்தகைய ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்ததாக அமெரிக்கத் தூதரகம் கூறுவதையும் மறுத்துள் ଜୀT୬].
இதற்கிடையில் இந்த உளவுத் துறை அதிகாரிகள் கொழும்பு வந்தது தொடர்பாக முன்னதா கவே அமெரிக்கத் தூதரகம் இலங்கை அரசாங்கத்திற்கு இர கசிய அறிக்கை ஒன்றின் மூலம் தெரியப்படுத்தி இருந்தது -
"""
GOTSFLIDT Gjin 2 Lebana
šGUSESE
இடம்பெற்ற அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் இந்த உளவுத்துறை அதிகாரிகளே -- செயற்பட்டதாக அமெரிக்கத் தூதர | ADOLUL ILLU, 1995 GÓT 1 fuLIGN) GODS ASMASGIT LIGA) Ꭷ Ꮮ .ᎶᏍ) 49SID தெரிவித்திரு நதது ஆனால நிலை : GIDITF ாமதிலக (வயது இதனை மறுத்திரு க்கும் கொழும்பி மான கட்டத்தை அடைந்து வருவ ய் உயிரிழந்தார். இளTக தூதரகம் ೨೧೦ಗಿಸಿ தாகச் சிறைச்சாலை வட்டாரங் இத்தகைய கண் காவின் நியாயமற்ற போர் முயற் கள் தெரிவிக்கின்றன.
து செயற்திறன் சிக்கு உலகளாவிய ரீதியில் தெரி இரண்டாவது வாரமாக ரவைகள் பாவிக் விக்கப்பட்டுவரும் எதிர்ப்பின் ஒர் உண்ணாவிரதத்தைத் தொடரும் ஆனால் இந்த்க் அங்கமாகவே இலங்கையிலும் இத் கைதிகள் தமிழ் அரசியல்வாதி அவ்வாறு நடை தகைய ஆாபாடங்கள நந்த களினால் வழங்கப்படும் வழமை குறித்து விசனம் தாகக் கூறியுள்ளதோடு அரசியல் யான வாக்குறுதிகளை ஏற்பதில் |ள்ளது. கட்சியொன்றிற்குப் பணம் கொடுத்து லையெனக் கூறி வருகின்றனர்.
களுத்துறைச் சிறைச்சாலை யில் தொடர்ச்சியாக உண்ணாவிர தம் இருந்து வரும் தமிழ் அர

Page 4
முரசம்
BuonarFLODEONLUqub agaflueño palama puyuh
எட்டப்படாத சமாதானத் தீர்வும்
அன்புள்ள உங்களுக்கு
CICLOTEASD.
இந்த வாரத்தில் நிகழ்ந்தேறிய ഖLuíി ബഞu மோசமாக்குவனவாக உள்ளன. ஒருபுறம் பொதுஜன ஐக்கிய முன்னணி ஜே.வி.பி கூட்டுப் பேரணி மறுபுறம் absofo estudió al buso una முழ்கடிப்பு. இதற்கு மத்தியில் தமிழ்ச் சிறைக் கைதிகள் உண்ணாவிரதம் யுத்த நிறுத்தம், சமாதானப் பேச்சுவார்த்தை என்ற வகையில் ஏறுவரிசையில் நிகழ்ந்தேறிய விடயங்கள் ஏதோ ஒரு இடரில் தடைப்பட்டு இப்போது இறங்கு முகத்தை அடைந்திருக்கிறதா என்ற கேள்வி அனைவருக்கும் எழுகிறது. சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்வதிலும் பங்கிட்டிலும் மட்டுமே பெருமளவு சிரத்தை காண்பிக்கப் படுவது போல் கானப்படுகிறது. அரசியல் தீர்வுக்கான எந்த விடயமும் கடந்த முன்று சுற்றுப் பேச்சுவோர்த்தைகளிலும் எடுத்துக்கூடப் பார்க்கப்படவில்லை. இதேவேளை புத்த நிறுத்த மீறல்கள் பற்றிய முறைப்பாடுகள் வரவர அதிதீவிரமான சம்பவங்கள் பற்றியதாக மாறி வருகின்றன. கண்காணிப்புக் குழுக்களின் செயற்பாடு கச்சிதமானதாக இருந்து, யுத்த நிறுத்த மீறல்கள் உரியவகையில்
ELIGILL (: Goiandikassau. Ganuar 2. aastörson Durras இருந்தால் யுத்த நிறுத்த மீறல்களின் தீவிரம் வரவர குறைந்து செல்வதாகவே இருக்க வேண்டும். முரண்பாடுகள் நீங்கிச் செல்வதாகவே Ang Gaia Gui inpras Aah aula ia செல்கின்றன. கடந்த மாதம்தான் நெடுந்தீவுக் கடலில் புலிகளின் LUgnan Aya IGAGU Golgi. வைத்து முழ்கடிக்கப்பட்ட சம்பவம் பெரும் இரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இப்போது சர்வதேசக் கடலில் புலிகளின் கப்பல் கடற்படையால் முழ்கடிக்கப்பட்டதும், 11 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதும் நிலைமையை மேலும் மோசமாக்கி விட்டுள்ளன. இவை ஒருபுறம் மோசமாகிச் செல்ல மறுபுறம் இவ் வாரம் நிகழ்ந்த அரச எதிர்ப்பு ஊர்வலமும் அதில் எதிரணிகள் ஒன்றுபட்டு நின்று சமாதான முன்னெடுப்புகளை அரசாங்கம் கையாளும் விதத்தைக் கடுமையாக விமர்சித்ததுடன், அரசாங்கத்தைக் கடிய விரைவில் மாற்றியமைக்கப் போவதாக அறைகூவல் விடுத்தும் உள்ளன. இவை அரசியல் ஸ்திரமற்ற நிலையை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருப்பதைக் கோடிகாட்டுகிறது. கவலை என்னவென்றால் காற்றுள்ள போதே நூற்றிக் கொள் என்பது போல் நாம் அமைதி நிலவிய வாய்ப்புக்கள் இருந்த காலத்திற்குள்ளேயே சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஒரு அரசியல் தீர்வை ஈட்டிக்கொள்வதற்கு மறுபடியும் தவறிவிடப் போகிறோமா என்பதுதான் காலத்தை நீடித்துச் செல்வது குழப்பங்கள் தோன்ற வழிவிடுவதாகிவிடுமென எச்சரித்திருந்த போதும் 20 வருடப் பிரச்சினையை இரண்டொரு நாளில் தீர்த்துவிட முடியாதென்று சொல்லிக்கொண்டு இறுதியில் தீர்க்காமலே கலைந்து போவதாக ஆகிவிடக் கூடாது என்பதை நாம் இத் தருணத்தில் சுட்டிக்காட்ட வேண்டியவர்களாக இருக்கிறோம்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
Anfluir
ரசு புலிகள் புரிந்துணர்வு உட படிக்கைக்கெதிராக றி.லசு.ச ஜே.வி.பி. கூட்டமைத்துள்ளன ஐ.தே.மு. அரசு இப் புரிந்துணர்வு உட படிக்கை முலம் புலிகளுக்கு மிக அதிகமாக விட்டு கொடுத்துவிட்டது என்பது இக் கூட்டின் குற்ற சாட்டாகும். 2001 இறுதிப் பகுதியில் நடைபெற் தேர்தலின்போதும் மரீ ல.சு.க. - ஜே.வி.பி.யினா இந்த உறவு அலி கொட்டி கூட்டு என்றே வர்ணி கப்பட்டது.
குறுகிய காலத்திலேயே நிலைமைகள் தை ாக மாறியுள்ளன. ஐ.தே.க. 2001 இன் மத்தியிலும் அதற் முன்னரும் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்ெ திராக பாராளுமன்றச் செயற்பாட்டை ஜனாதிய இடை நிறுத்தியதற்கெதிராக பெரும் ஆர்பாட்ட களை நடத்தியது. கண்ணிப் புகைக்குண்டுகள் தடியடிப் பிரயோகங்கள் நடைபெற்றன. பலர் அர தரப்பிலிருந்து எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்தன ஐ.தே.மு. 2001 இல் பதவிக்கு வந்த வெற்றி களிப்பில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் ஈடாடி போகும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது இதே சூழ்நிலையின் குணங்குறிக திரும்பவும் ஏற்பட்டுள்ளதா என ஐயுற வேண்டியிரு கிறது. அடிக்கடி நடைபெறும் வேலை நிறுத்தங்கள் பல்கலைக் கழக மாணவர்களின் மத்தியில் ஏற்ப டுள்ள அமைதியின்மை என்பன பிரதானமாக விை வாசி வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க முடியா நிலைமைகளால் எழுந்தன.
ஜே.வி.பி. கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தி மிகப் பெரிய ஆாப்பாட்டங்களை நடத்திக் காட் யுள்ளது. பெருங்குரல் எழுப்பும் ஆர்ப்பாட்டங்க பொதுஜனஐக்கியமுன்னணியினரால் நடத்தப்பட்டு
அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் உணர்ச் கரமான விவகாரம் சம்பந்தப்பட்டதாகும்.
இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகிய போதும் நை பெற்றவை.
இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முன்ன தமிழர்களின் சொத்துக்களைத் தாக்கத் திட் இருப்பதாக ஜனாதிபதி பிரதமருக்குக் கடிதம் எழு
யிருந்தார். ஐ.தே.மு. அரசும் பாதுகாப்பைப் பல
படுத்தியிருந்தது.
எது எப்படி இருப்பினும் இத்தகைய ஆர் பாட்டங்கள் எழுச்சிகள் பெருகிவரும் அதிருப்தியி குறியீடா என நியாயமாகவே சிந்திக்க வேண்டியிரு கிறது.
சமாதான இசை கேட்டாலும் தமது பானையி ஒன்றுமில்லை என்ற நிலை காணப்படுகிறது. ச தானத்தின் பலாபலன்களை நாம் நுகரவில்லை என் அங்கலாய்ப்பு மக்கள் மத்தியில் காணப்படுகிறது. பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளான ல.ச.ச. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி போன்றன மரீ ல.சு ஜே.வி.பி. கூட்டை அவ்வளவாக விரும்பவில்ை ரீ. ல.சு.க. வில் உள்ள வலதுசாரிகளின் மு னெடுப்பிலேயே இந்தக் கூட்டு உருவாகியுள்ளதா அவர்கள் கருதுகிறார்கள்
றி.ல.சு.க. = இடதுசாரிக் கட்சிகள் என்ற பா பரியமான கூட்டு தற்போது பூர், ல.சு.க-ஜே.வி என்று மாற்றமடைந்துள்ளது. இந்த மாற்றம் நீ குமா அல்லது தற்காலிகமானதுதானா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த ந டின் பெரும்பான்மையான கிராமப்புற வறிய மக்கை மரீ ல.சு.க.வும் இடதுசாரிக் கட்சிகளும் ஜே.வி. யும்தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
சிறுபான்மைச் சமுகங்களின் மத்தியில் ரீ. சு.க.வுக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் குறிப்பீட தகுந்தளவு செல்வாக்கு இருந்தது.
தற்போதைய பூறி.ல.சு.க. - ஜே.வி.பி. ஆ பாட்டங்கள் பெரும்பான்மை மக்கள் மத்தியில் பட்டுள்ள அமைதியின்மையின் வெளிப்பாடாக கொள்ள முடியும்.
முஸ்லிம், மலையக, வடக்கு கிழக்கு சமுக களைத் திட்டவட்டமாக அந்த சமுகங்கெை சேர்ந்த கட்சிகளே பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சில இடங்களில் சிறிய விதிவிலக்குகள் இருக்கலா நாடு முழுவதும் சமாதானத்திற்காக ஏங்க தவித்த 2001 இன் இறுதிப் பருவம் தற்போ அலுத்துவிட்டதா என்று சிந்திக்க வேண்டியி கிறது.
ஆனால் 1990 களின் Ligi Gorf சீரான முறை காலத்திற்குக் காலம் சமாதானத்திற்கான தய விருப்பார்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள், !
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு உலகின் மிக முக்கிய நாடுகளும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளும் சம்பந்தப்பட்டுவிட்ட இச்சமாதான முயற்சிகள் தற்செயலாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் புதிய ஆட்சியாளர்களால் முன் கொண்டு செல்லப்படுமா, அல்லது கைவிடப்பட்டு தீவிர யுத்தத்தின் பிழக்குள் நாடு மீண்டும் சிக்கி விடுமா
என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.
மிக முக்கிய நாடுகளும், இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளும் சம்பந்தப்பட்டுவிட்ட இச்சமாதான முயற்சிகள் தற்செயலாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் புதிய ஆட்சியாளர்களால் முன் கொண்டு செல்லப்படுமா அல்லது கைவிடப்பட்டு தீவிர யுத்தத்தின் பிடிக்குள் நாடு மீண்டும் சிக்கிவிடுமா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.
எது எப்படி இருப்பினும் சகல அதிகாரமும் கொண்ட ஜனாதிபதிதானே இந்தச் சமாதான முயற்சிக்ளுக்கு முன்னெடுப்பை மேற்கொண்ட தாக பல கருத்தரங்குகளில் கூட்டங்களில் தெரிவித்துள்ளார்.
எனவே சர்வதேச அழுத்தங்களும் சேர்ந்துகொண்டால் அதிக தூரம் விலகிச் செல்ல முடியாது என்பதே உண்மையாகும்.
வடக்கு கிழக்கு மக்கள் சோதனைச் சாவடிகள், பாஸ்முறைகள் அவமதிப்புக்களை மீண்டும் சந்திக்கத் தயாராயில்லை. பாதைகள் முடப்படுவதையோ, பொருளாதாரத் தடைகள் மீள்வதையோ அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்க தயாரில்லை. அவற்றால் அவர்கள் பட்ட
流
品
函
邸
陆
I
l
lib 6.aS5 சந்திரிகா அவர்களுக்குக் கிடைத்த
தி மகத்தான வெற்றியும் 2001 இறுதிவாக்கில்
ப் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு வழங்கிய ஆணையும் இங்கு கருத்திற்கெடுக்கப்பட
இந்த இரண்டு காலப்பகுதிகளிலும் இலங்
க் கையின் சகல இன மக்களினதும் சிந்தனைகள்
ஒரேமாதிரியிருந்திருக்கின்றன.
G)
DIT
D
5.
s
D.
5
பொறுத்திருந்துதான்
Üü ஆனால் அவர்கள் வழங்கிய ஆணை
ட் களுக்கு மாறான, அரசியல்வாதிகள் வழங்கிய
ா வாக்குறுதிகளுக்கு மாறான தறிகெட்ட
ஓட்டங்கள் அவர்களை விசனமடையச் செய் தன. சமாதானக் காற்றைச் சுவாசிக்கலாம்
என்ற வடக்கு கிழக்கு மக்களின் முகங்களில்
த் படையணிகளுக்கான தீவிர ஆட்திரட்டலும் மோசமான வரிவசூல்களும் வேண்டத்தகாத
ப் சம்பவங்களும் திரும்பவும் யுத்தம் ஏற்பட்டு
ற் விடுமா என்ற பீதியை உருவாக்கியுள்ளது.
鹉 ரீ. ல.சு.க.வும் ஜே.வி.பி.யும் அரசின் அளவுக் கதிகமான விட்டுக் கொடுப்புக்கள்
ங் பற்றி தொடர்ச்சியாக கடுமையாக விமர்சித்து
ச் வந்துள்ளன.
. மக்கள் மத்தியில் பெருகிவரும் அதிருப்தி
கள் அரசியல்வாதிகளை பாராளுமன்றத்தின்
த் குறுக்கே எந்தப் பக்கம் பலம் பெறுகிறதோ
து அந்தப் பக்கத்திற்கு ஒடவைக்கலாம்.
அடுத்து வரும் மாதங்கள் அந்தவகையில் ܘܶܶ
முக்கியத்துவம் பெறுகின்றன.
献 அப்படியானால் தற்போதைய சமாதான
து முயற்சிகளின் கதி என்னவாகும். சர்வதேச
4 அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு உலகின்
Jamii
DUKUH
பூரீலசுக. - இடதுசாரிக் கட்சிகள் என்ற
பாரம்பரியமான கூட்டு தற்போது பூரீலசுக-ஜேவிபிஎன்று மாற்றமடைந்துள்ளது. இந்த மாற்றம் நீடிக்குமா அல்லது தற்காலிகமானதுதானா என்பதைப்
வேதனைகளும் சோதனைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. அமைவ கடந்த ஆட்சிக்காலதிற்கு மாத்திரம் உரியனவல்ல. இருபது வருடங் களுக்கு மேலாக தமிழ் மக்கள் மீது ஏற்றப்பட்டு வந்த சுமைகள். அந்தச் சுமைகள் புலிகளைக் காரணங்காட்டி மீண்டும் ஏற்படுத்தப்படுவ தையோ அல்லது புதிய சுமைகள் ஏற்படு வதையோ மக்கள் விரும்பவில்லை. எனவே
Uസ്ക് ബമ്മ,
இலங்கை விவகாரத்தில் கூரிய கவனம் செலுத் தும் சர்வதேச சமுகம் உள்ளுர் அரசியல் இராணுவ சக்திகளிடையே முரண்பாடுகள் கூர்மையடைந்து யுத்தத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கமாட்டா யுத்தத்தின் அல்லது சமா தானத்தின் தலைவிதி தற்போது உள்ளூர் சக்திகளின் கைகளில் இல்லையென்றே கூறி ahLGADITib.
ஏனவே யுத்தத்தால் அழியுண்ட இலங் கையில் இணக்கப்பாட்டு அரசியலே -புரிந் துணர்வு அடிப்படையிலான அரசியலே எதிர் காலத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருக்க முடியும் வரலாறு தரும்பத் தரும்ப அதைத்தான் வேண்டி நிற்கிறது.
மக்கள் ஆட்சிமாற்றத்தினூடாகவும் இணக் கப்பாட்டு அரசியலையே எதிர்காலத்தில் வலி யுறுத்தலாம். நிகரான தொகையினரான மக் கள் வெவ்வேறு அபிப்பிராயங்களை வெளி யிட்டிருப்பது அந்த வகையில்தான்.
எனவே குறிப்பிட்ட எந்தச் சமுகத்தினுள் ளும் அரசியல், இராணுவ ரீதியாகவும் மேலாண்மை செலுத்தும் போக்கும் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகி காலாவதியாகலாம்.
IDI i 16-22, 2003

Page 5
©ഞ്ഞുങ്ങൂb
இரண்டு நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இரு சாராரும் தமிழர்கள், மீன வர்கள், நீண்டகால குடும்ப உறவுள்ளவர்கள் என்பதை மறுக்க முடியாது. இராமேஸ்வரம் மீனவர்களுக்கும் மன்னார் மீனவர்களுக்கும் நீண்ட காலமாகத் தொடர்புகள் உண்டு.
5LILIT 560 GUIDol G8III, GLI 8 || 900. GLIII si )
ஆடல்மீது ஒரு
தொழிலாகச் செய்கின்றபடியால் நூற்றுக் கணக்கான இழுவைப் படகுகள் மன்னார்க் கடற்பரப்பிற்குள் தொழிலிலீடுபடுகின்றன.
இராமேஸ்வரத்திலிருந்து வரும் இழுவைப் படகுகள் அசோக் லேலண்ட் இயந்திரம் LaLaLaL LL0T YYLLaaLLLL LSYYT TL Y KY 0 TT TCCCT மட்டுமல்ல, பொருத்தப்பட்டிருக்
EiLElei 邸血 allisi
கும் மடி மிக அகலமானதும் நீளமானதுமாக இருக்கும். இம் மடி கடலின் அடிப்பரப்பை உர ᏧᏄᎯ ᏣᎧᎯ5fᎢ6ᏡᏡᎢᏛ செல்வதால் #1ଥି (୬. சிப்பி அட்டை மீன் குஞ்சுகள் உட்பட கடலின் அடியிலுள்ள
வற்றை வழித்துக் கொண்டு செல்கின்றன.
மன்னார் மாவட்டத்தில்
பேசாலை மீனவர்கள் மட்டுமே இழுவைப் படகுகளைப் பயன்படுத்து கிறார்கள். இவர்கள் பயன்படுத்தும் படகுகள் குறைந்த வலுவைக் கொண்டதும் சிறிய மடியைக் கொண்டதுமாகும். பேசாலை மீனவர்களின் கண்முன்னாலேயே
மீன்பிடிக் கிராமங்களிலுள்ளவர்கள் இரா மேஸ்வரம் தங்கச்சி மடம், பாம்பன் போன்ற மீன்பிடிக் கிராமங்களுடன் மிக நெருங்கிய உறவு கொண்டிருந்தனர். வன்செயல் கார ணமாக இடம் பெயர்ந்து அகதிகளாகத் தஞ்சமடைந்த ஈழத் தமிழ் மக்களை வர வேற்று விருந்தாளிகள் போல அரவணைத்த கரையோர மீனவர்களையும் தமிழக மக்களை யும் மறக்க முடியாது.
Dadi GOT IT i LÉGIOT Garfi 35 GMílaoi GAIGO) GADAS Giii தொலைந்துவிட்டால் அவற்றை இராமேஸ் வரத்தில் தேடிப் பெற்றதும் இராமேஸ்வரம் மீனவர்களின் வலைகள் தொலைந்துவிட்டால் அவற்றை மன்னாரில் தேடிப் பெற்றதும் வழமையாகியிருந்தது.
தலைமன்னாரிலுள்ள மீனவர்கள் இந்திய கடற்பரப்பிலுள்ள தீடைகளில் கரைவலைத் தொழில் செய்ததும் இராமேஸ்வரம் மீனவர்கள் பேசாலைக் கடலில் தொழில் செய்துவிட்டு கரைக்கு வந்து இளநீர் பருகிவிட்டுப் போனதும் வழமையாக இருந்தது. தமக்குள் பரஸ்பரம் ஒத்துப்போகக் கூடிய அந்தக் காலத்தில் மீன் வளம் தாராளமாக இருந்தது குறைந்த மீன்பிடிச் சாதனங்களே பயன்படுத்தப்பட்டன. மீன்பிடித் தடைகள் ஏதும் இருக்கவில்லை. மீன் பிடிப்பவர்களின் தொகையும் குறைவாக இருந்தது. பிரச்சனைகள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் தற்போது மீன் வளம் குறைந்து விட்டதும், நவீன மீன்பிடி உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதும், மீன்பிடித் தொழிலில் அதிக மக்கள் ஈடுபடுவதும் பிரச்சனைகள் உருவாக வழிவகுத்துள்ளது.
இலங்கையில் யாழ்ப்பாணத்திற்கு வடக்கே உள்ள பிதுரு கடலடித்தளமேடையும் மன்னா ருக்கு மேற்கே மன்னார் கடலடித்தள மேடையும் புத்தளத்திற்கு மேற்கே வோஜ் கடலடித்தள மேடையுமாக மூன்று மீன் உற்பத்தி மையங்கள் அமைந்துள்ளன. இத் தளமேடைகளில் (சல்லி கள்) அதிகமான மீன்கள் இனப் பெருக்கம் செய்கின்றன. இத்தோடு மன்னார்த் தீவுக்கும், யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்கும் இடையே காணப்படும் கடற்பரப்பில் (சேற்றுக்கடல்) அதிகமாக இறால் உற்பத்தியும், மீன்வளமும் காணப்படுகின்றன.
இராமேஸ்வரத்திலுள்ள இழுவைப் படகுகள் ரோலர்கள்) இறால் பிடிப்பதையே பிரதான
கூட்டமைப்பு எம்பிக்களுக்கு ëshojnë dalloj astroi SI jës தெல்லோ எல்லாரும் தங்கள் தங்களுக்கு முக்கிய பொறுப்புக்கள் தந்திருக்கினம் எண்ட புளுகத்தோட திரும்பி வந்திருக் கினம் தீர்வெண்ட ஒண்டை அரசாங்கம் வைக்குமாயிருந்தால், அதிலுள்ள பிழை யளைக் காட்டி மறுப்புச்
கரையோரங்களில் கூட இந்திய
இழுவைப் படகுகள் தொழில் செய்வதைப் பார்க்கக்கூடியதாக உள்ளது.
இப் பகுதியில் அதிக வலுக்கொண்ட இந்திய இழுவைப் படகுகள் தொழிலிலீடுபடுவ தால் கடலில் வலை போட்டு மீன் பிடிக்கும் பெரும்பான்மையான மீனவர்கள் பாதிக்கப்படு கிறார்கள். மன்னார் மீனவர்களின் பல வலைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன அல்லது தொலைந்து போயிருக்கின்றன. இவை மட்டு மல்ல நூற்றுக்கணக்கான இழுவைப் படகுகள் ஒரே நேரத்தில் கடலைக் கலக்குவதால் மீன் வரத்தும் குறைவடைகின்றது.
இராமேஸ்வரம் இழுவைப் படகுகள் மன்னார்க் கடற்பரப்பில் தொழில் செய்வது மன்னார் மீனவர்களைப் பெரிதும் பாதிக்கின் றது என்பது உண்மை என்பதை மறுப்பதற்
ിങ്ങെ',
TIL GIULUI
இராமேஸ்வரம் மீனவர்கள் எத்தனையோ பேர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். எத்தனையோ படகுகள் அழிக்கப்பட்டுள்ளன. புலிகள் பலரைப் பல தடவைகள் எச்சரித்துள்ளனர். பல தடவைகள் வழிமறித்து திருப்பியனுப்பியுள்ளனர். தற்போது மீனவர்களே மீனவர்கள் மேல் தாக்குதல் நடத்தவும் கைதுசெய்யவும் முற்படும் அளவுக் குப் பிரச்சனை முற்றியுள்ளது. இது இப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு எட்டப்பட வேண்டுமென்பதை உணர்த்துகிறது.
நீண்டகாலமாக இரு நாட்டு அரசாங்கங் களும், தமிழ் அரசியல்வாதிகளும் அக்கறை காட்டாத இப் பிரச்சனை இரு நாட்டவராக இருந்தாலும் இரு சாராரும் தமிழரே என்ற உணர்வோடு அணுகப்பட்டுத் தீர்வை எட்ட வேண்டியது மீனவர் சங்கங்களின் பொறுப் шт05йр.
இரு தரப்பிலும் அப்பாவி மீனவர்களே
பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற உண்மையைப்
புரிந்துகொண்டு இராமேஸ்வரம் மீனவர் சங்கமும், மன்னார் மீனவர் கூட்டுறவுச் சங்
கங்களின் சமாசமும் இணைந்து சமரசமாகத் தீர்வு காண்பதே சிறந்தது.
எண்ட அடித்தெளிவு கண்டு ஒட் கதிரை அது முடிஞ்சால் கட் கெந்தி மிதிச்சுப்பாய்ஞ்சு கொண் கவனிக்க எங்கே நேரம்
மண்ணெண்ணை அமை Lun Gesäogulsion (lusi பேசியிருந்தவரெல்லோ அதக் "அப்ப அவை ஐஞ்சரைக் கோடி
சால்லுறது.
邬 குமாரின்ர பொடி கே
முதல்ல உங்களின்ர வாய்களால் வரவேணுமெண்டு விருப்பப்படுகி றோம் எண்டிருக்கினம் லோ பொயின்ட்களில திறமைகாட்டக்கூடிய பொறுப்பெல்லே சிரமேற்கொண்டு வந்திருக்கினம்
சேர், அவள் உங்களைப் பற்றிக் கூடாமல் கதைச்சவர் பட்டற் தெளிச்சவர் எண்டு கோள் சொல்லி மேல மொனிற்றராய் வந்துவிட முயற்சி செய்யிற சாதாரண பள்ளிக்கூடப் பொடியள் மாதிரித்தான் கூட்டமைப்புக்குள்ளயும் இப்ப நடக்குதாம் தலைமைப் பதவியைப் பிடிக்கிறதுக்குச் சுருக்க வழி இருக்கத் தக்கதாய், கட்சி உறுப்பினர்களோடை மினக்கெட்டுக் கொண்டிருப்பானேன்?
IDI i 16-22, 2003
இம்மை மறுமை விளங்கேல்லை விவாதங்களில ஏதோ தான் க போல நினைச்சவாக்குக்குப்பே கங்கள் ஒண்டும் வரேல்லை, ரா 2 மில்லியன் காசு வரக்கிடக் (ogs Goáru sormirštas Gorssör (6) frá 1856 புத்தகங்கள் வந்து 3 லைபிரரிகள் கள் அடிச்சு முனிசிப்பல் வேம்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிவசிதம்பரத்தின் மறைவோடு வெற்றி டமான கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொடுக்கப் புலிகளின் 2) 66). To 660 UF6OT MID LIGN)60)IJLLJLO உதவியை நாடி வன்னி சென்ற முறியடித்துவிட்டு தனது ஆதரவாளரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அப் ". முயற்சி தோல் 山矶L圆岛 நது ஆரமப்தத ஆனந்த ன் தனி வழிப் : 驚 UTS புலிகளின் அழைப்பைப் புறக்கணித்துவிட்டுத் தன்பாட்டில் :: பறக்கும் அளவுக் ಆಬ್ಜಿ றது.
optq56'#೧ು ಅ05′ ರಾಣTUಗ್ದ! தம்பரம் தனது அந்திம காலத்தில்
TFFITI 할- TTGIL-II ಶ್ದಿ சரிக் 蠶 ந்து 51T600TL-5 TGAU EFNTEF60DEFG567TIGA) LIDTL(b)UULITg5 வாழ்க்கையைப் பூர்த்திசெய்துவிட்டார்.
ஆயினும் தமீது பழம்பெரும் கட்சியைப் புலிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறார் கள் டுதலைக் S.L.L ன் மூத்த உறுப்பினர்கள் பலரும் வெளியிட்டு :: அமிர்தலிங்கம் முதல், யோகேஸ்வரன், தங்கத்துரை, சரோ ஜினி, சிவபாலன், மதிமுகராஜா என்று கூட் "anismoa முக்கியஸ்தீர்கள் கக் கொல்லப்பட்டதை இவர்கள் விரக்தியுடன் நோக்குகின்றனர்.
மாவை சேனாதிராஜாவும், ஜோசப் பரரா ஜசிங்கமும் கூட்டணியின் பதவி யைக் கைப்பற்றுவதற்காகத் தனித்தனியான போட்டியில் இறங்கியிருக்கிறார்கள். சிவ சிதம்பரத்தின் மறைவோடு, இன்னும் சொன் னால் அவர் முன்னதாகவே அடுத்த தலைவர் பாட்டி கூட்டணிக்குள் ஆரம்பமாகியிருந்தது. அப்போதுகூட சங்க ரிக்கு நேரடியாகச் சவால் விட்டவர் மாவை 1ೇಕ್ಷ್ தேவேளை கூட்ட ணிக்குள் புலிகளுடன் மிகவும் நெருக்கமான உறவுகளை வைத்திருப்பவர் ஜோசப. கடந்த தற்கு முன்னைய பாராளுமன்றத்தில் இருந்த ஜோசப்பின் தலைமையை அடுத்த பாராளு மன்றத்தில் சிங்கரி பறித்துக்கொண்டதால் சங்கரிமீது ஜோசப்பிற்கு உள்ளுறைந்த கோபம். இருவருமே கவிழ்க்க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்
எவ்வாறெனினும் கட்சியின் தலைமைப் 960) ರಾ? விருப்பத் 5dlä, Gleem GoorL துககு மததுமஜம தசைமாதகக ஆனந்தசங்கரி கட்சிக்குள் ஒவ்வொரு செயற்பாட்டையும் முன் ஜோசப் பரராஜசிங்கம், மாவை ஆகியோரின்
巴测 சமாளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
கூட்டணிக்குள் ஏராளமான உய கூட்டணி கள் காணப்படுகின்றன. செயலாளர் சம்பந் ಶಿಕ್: அவரும் ஒருவகையில் தனி வழிக 5TTTST60T. 96 (550) 2. Vogs. 5.606). Gill L6-LD
YA ருக்கு ஐே சந்திரிகாவோடுதான் நெருக்கம் அதிகம். ஆனால் ஏனையவர்களின் நிலைமை வேறு
ஆனந்தசங்கரி அடிபணியாத சங்கரி என்பதை திறப்புவிழா சம்பந்த மான விடயத்திலேயே புலிகள் உணர்ந்திருப் பார்கள். நூலகத்தைத் திறக்கக் கூடாது புலிகள் கடுமையான உத்தரவு பிறப்பித் திருந்த நிலையிலும் யாழ் மாநகரசபை மேயர் செல்லன் கந்தைய்னை உஷார்படுத்தி நூலகத் தைத் திறந்தாக வேண்டும் என்பதில் உறுதியா கச் செயற்பட்டது மட்டுமன்றி தானே அதைத்
திறந்து வைக்கவும் முன்வந்தவர் சங்கரி, இது நிச்சயம் புலிகளுக்கு மிகுந்த சவாலாக ಇಂತ್ಲಿ டு ஒருமித்துச் செயற்பட்டாலும் LUGOI 556TIT 559 volgFUDULLIT9|LD Jolsoflsi GT 6606) :: யாக நடப்பதில் சங்கரிக்கு எப்போதும் உடன் UITGB)
சரோஜினியோகேஸ்வரன் சுட்டுக்கொல் லப்பட்டபோது, நாம் ஒன்றும் உணர்ச்சியற்ற மரங்களல்ல என்று ஆனந்தசங்கரி மிகக் E()ín Su TT560), STT6) SOTE STTů6Du வெளிப்படுத்தியிருந்தார்.
: ஒரு தடவை, கூட்டமைப்பு எம்.பி.க்கள் தாம் சொல்வதைக் கேட்டு மரி யாதையாக நல்ல LsN 6 GO GIT BE GITT BE நடந்து கொள்ள வேண்டும் என்ற பொருள்பட அன் LGBT LIMTGA frŘIBÍo பேட்டியளித்த (3urTg5I, “LurTGV)gfrÄI | || 50 år
மறைக்க வேண் டும், நாங்கள் யாரு டைய எடுபிடி களும் அல்ல' என்று சங்கரி GBUILTsugs) கூறியிருந்தார். புலிகளின் வழிநடத்தலை ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டாலும் தன்மானத்தை மறந்து கொத்தடிமைகள் போல் கட்சியைப் புலிக டம் அடகு வைக்க வேண்டும் என்பதில் சங் கரிக்கு உடன்பாடில்லை. அரசியல் தீர்வை ஈட்டுவதற்கு புலிகளுடன் ஒத்துழைப்பதாக அவர் இதை எடுத்துக் கொண்டார்ே அன்றி பலிகளுக்குக் கட்டுப்பட்டதாக தமது கட்சியை தாரைவார்த்துவிட அவர் இணங்கியிருக்க வில்லை. கட்சியின் சுயாதீனம் பற்றிய அவ ரது கருத்துக்களை, கட்சிக்குள் இருந்து அவருக்கு எதிராக குழிபறிக்கப் பார்த்திருப் போர் பயன்படுத்துகிறார்கள்
புலிகளுக்கு எதிராக ஆனந்தசங்கரி நடந்துகொள்கிறார் என்று வன்னிக்குச் சென்று வார்த்தைக்கு வார்த்தை தமிழ்ச்செல்வனிடம் கூறி தாங்கள் புலிகளின் நல்ல பிள்ளையாகிவிட மாவையும், ஜோசப்பும் முயற்சிக்கிறார்கள்.
9,607 T6 மத்திய கமிட்டிக் 體 சங்கரிக்கு எதிரான நிலைமையைத் தாற்றுவிப்பது இவர்களுக்குச் சுலபமல்ல.
என்னதான் இருந்தாலும் கூட்டணி போன்ற ஒரு கட்சியின் தலைவரை எவ்வித காரணமும் கூறாமல் மாற்றிவிட்டு தமக்கு விருப்பமான ஒருவரை நியமித்துக்கொள்வதில் புலிகளுக்குச் சில சங்கடங்கள் இருக்கின்றன.
1990களில் ஈரோஸ் உறுப்பினர்கள் புலி களின் பின்பலத்துடன் தேர்தலில் வென்று பின்னர் புலிகளின் உத்தரவின் பேரில் பதவி Slougë. GlgiuUULLITirësi.
ஆனால் அதுபோல் இம்முறை கூட்டமைப் பையும் அந்நிலைக்கு உள்ளாக்க முடியுமா என்பது சந்தேகமே. 1990களில் இருந்த அர சியல் சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது இப் போதுள்ள சர்வதேசத் அக்கறைகள் றைந்தபட்ச ஜனநாயகத்தையாவது பேணிக் காள்ள உதவும் என்றே நம்பப்படுகிறது.
டங்கள் நடக்குதாம் பாளிமென்ருக் சித் தலைமைக் கதிரை எண்டு டிருக்கினம் இடையில மக்களைக்
திகமா போட்டலிப்ட்டுக்கும் கன்ரீனுக்கும்தான் 2 மில்லியன் ஒதுக் கிக் கிடக்கேயொழிய லைபிரரிக் காசு முழுக்க வந்து கட்டி முடிச் சும் விட்டாச்சு ஐயா ஒருக்கால் காலாற நடந்து வந்து லைபிர ரியப் பாத்திட்டுப் பேசுங்கோ இல்லை TLLL TLLLLLLLL LLLLT TT LT TTLLLLLL T M LLLLL T வங்கோ இல்லாட்டால் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரெண்ட
லைபிரேரியன் முனி
பெயர் பொய்யன் கஜேந்திரகுமாள் எண்டு மாறிப்போகும்.
ச்சர் தன்னட்ட யாரும் 5 கோடி 6 umir sıf Gudsrig o Gymar Lorri கேட்டிட்டு ஒருத்தர் சொன்னார்.
கேட்டிருக்கினம் போல
ந்திரகுமார் எம்பியாயிருந்தும் போல இங்க இருந்தபடி ரீ.வி. எண்ணால கண்டதச் சொல்லுமாய் சித்தள்ளுறார் லைபிரரிக்குப்புத்த கைகள் ஒண்டும் அடிக்கேல்லை, கு, அதாலதான் திறக்கக் கூடா வங்களுக்குச் சமா வைக்கிறார். ல தேங்கிக் கிடக்குது ஹாக்கை க்குக் கீழ நிண்டு காயுது மேல
திங்கட்கிழமை குமாரண்ணையின்ர மராட்சியில நடந்தது, கேள்விப்பட்டிருப்பியள் அதில நடக்காததை மட்டும் கேள்விப்பட்டிருக்கமாட்டியள் நடக்காதது எது தெரி யுமோ குமாரண்ணையின்ர மணிசிதானாம் ஏன் சொல்லுங்கோ அவகாரிலையல்லோ ஊர்வலம்போனவ கனவற்ர ஊர்வலத்துக்கும் கால் கடுக்க நடக்க மாட்டாதவை சனத்தின் கஷ்டத்துக்கு கைகொடுக்கவோ போகினம் ம்
போன திங்கட்கிழமை கச்சேரியில தமிழ் கைதிகளை விடு தலை செய்ய கூட்டம் வைச்சவையெல்லோ கூட்டத்தில ஒருத்தர் எழும்பிக் கேட்ட கேள்வி நெஞ்சை தொட்டுச்சுதுங்கோ தன்னை இரண்டெழுத்தார் ஒல்ட் பாக்கில சிறைவச்சிருந்த நேரம் உந்த கூட்டமைப்பாரெல்லாம் எங்கே போனனீங்கள் என்று முகத்துக்கு நேர கேட்டாராம் ஒரு கேள்வி எல்லாரும் கட்சிப்
நினைவு தினம் வட

Page 6
அழகிய பூக்களைச் சிந்தும் இதமானசோலைகளே. அப்தமனத்தின் செவ்விய கரைகளில் கால்களை வருடி வெட்கும் நானக் கடல் அலைகளே.
நாங்கள் விடைபெறுகிறோம்
கருமேகங்கள் குழ்ந்தன. இடிகள் இறங்கின. மின்னல் கீற்றெமக்கு வெளிச்சம் காட்டுது 0ഝ"ബ്രൂ மழையல்ல
0% ഗ്ര60| 67/6/6air að o).00)u) உணர்திய பெருமை எங்கள் எதிரியைச் சாரட்டும் எமது மக்களைத் natura) எம்மை விழிப்புற வைத்தான் எமது தேசத்தைக் கொளுத்தியபோதே
AusztaföŠøNU எம் நெஞ்சில் மூட்டினான். எம்மைக் குதறி குருதியைப் பாய்ச்சி தேசப்படத்துக்கு நிறத்தைக் கொடுத்தான் தெருக்களில் கட்டுக் கருக்கிய உடல்களில் மரணத்தின்மதிப்பைத் தச்சமாய்க் காட்டினான். வெற்றுக் கையுடன் Gundal orada துப்பாக்கியை நீட்டினான் 6//o/ტრ67 46., რთკეტთu அவனே உணர்த்தினான். ஓ சோலைகளே மலர்களே எங்கள் சந்ததிகள் இனிமையானபாட்டுப்பாடி உங்களிடம் வருவார்கள் காத்திருங்கள்
நாங்கள் விடைபெறுகிறோம். எங்கள் தோழர்களுடன் கைகோர்த்து
பூமி அதிர
(urgh -4)
"கருத்து மக்களைப்
பற்றிக்கொண்டால் சக்தியாக
உருவெடுக்கும்" என்ற கார்ல்
என்பது உண்மை, சுகுவின்
அவனை வெறும் மாணவர்
ஒரு சிறந்த புரட்சிக்காரனாகத்
சந்திப்புக்களிலேயே சுகுவுக்கு உணர்த்தியது. அவனை சுகு
தலைமறைவு இயக்கத்தோடு தொடர்புபடுத்தினான்.
அற்புதனின் முழுப் பெயர்
வேறு பெயர்களையே பாவிப்பர். சுகுவின் சந்திப்பு அவனது வாழ்வில் ஒரு பெரும்
திருப்புமுனையாக இருந்தாலும் அவன் அதற்கு முன்னரே போராட்ட ஈடுபாடு
கொண்டிருந்தான். அவை ஒரு
இல்லாவிட்டாலும் அவனுள்
நிறைந்திருந்த தன்னார்வத்தினாலும் போர்க் குணாம்சத்தாலும் உந்தப்பட்டு
e farfuum GoIII, 56 GOT GYTGANGADIT GO
உரத்த கோஷம் எழுப்பியபடி.
மார்க்ஸின் வாசகம் உலகெங்கும் உள்ள புரட்சியாளார்கள் மத்தியில் எப்போதும் நம்பப்படுவது அற்புதனைப் பற்றிக்கொண்ட கருத்து அவனையே ஒரு சக்தியாக உருவாக்கிவிட்டது
கருத்துக்களால் கவரப்பட்ட அவன் பின்னர் அடிக்கடி சுகுவைச் சென்று சந்திக்க ஆரம்பித்தான். அந்த உறவு
போராட்டங்களுடன் மட்டுப்படுத்தி வைக்கவில்லை. அவனுள் இருந்த புரட்சிகர உணர்வும் போர்க்குணமும் உற்சாகமும் செயலாற்றலும் அவன்
தகுந்தவன் என்பதை மிக ஆரம்பச்
விரைவிலேயே தான் செயற்பட்ட
அற்புதராஜா. அவன் போராட்டத்தில் இணைந்துகொண்ட பின்னர் தனது ஸ்தாபனப் பெயரை ரமேஷ் என DIbils I Gir LIGi, OLDGODa. இயக்கங்களில் பாதுகாப்புக் கருதி
முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட வழிப்படுத்தப்பட்ட செயற்பாடுகளாக
செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தான்.
அற்புதன் நல்லூர் முடமாவடிப் பகுதியில் வசித்து வந்தான், 78ம் ஆண்டளவில் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் 9ம் வகுப்பில் சேர்ந்த அவன் பின்னர் 80ஆம் ஆண்டில் உயர்தர வகுப்புக்காக யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியில் சேர்ந்தான். அப்போதுதான் வைத்தீஸ்வராக் கல்லூரியின் சார்பில் மாணவர் ஒன்றியத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டபோது சுகுவுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு அவன் போராட்ட இயக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டான்.
எனினும் அவன் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் படிக்கும்போதே தீவிரவாத செயற்பாடுகளில் நாட்டம் காட்டி வந்தான். அப்போது தலைமறைவாக இயங்கி தீவிரவாதத்தில் ஈடுபட்டுவந்த இன்பம் செல்வம் ஆகியோருடன் செயற்பட்ட கோப்பாயைச் சேர்ந்த பரமேஸ்வரனுடன் அவனும் சில நண்பர்களும் தொடர்பு
தீவிரவாதத்தின்பாடு நீக்கி, ஒரு புரட்சிக வடிவத்தையும் அத வழிகாட்டலையும் பு சிந்தனைகளை ஏற்
வைத்திருந்தார்கள். இவ் இன்பம், ஒருபுறம் அற்பு செல்வம், பரமேஸ் ஆகியோர் 1981ல் சுகுவுடன் உறவுக பொலிஸாரால் அதிர்ச்சி தரும் வளர்த்துக்கொண்ட விதத்தில் படுகொலை மறுபுறம் அவர்கள் 6NaFILLILII"LausiasG. ஒன்றியத்தின் அடு
JBLOlgas 6055) as
ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் si.LLoMayfai GIDoLL. பேச்சுக்களால் உந்தப்பட்டு வீதி
மும்முரமாக நடைெ டேவிட்சனின் தலை
மதில்களில் தமிழீழம் வாழ்க என்று எழுதிய அற்புதன், பின்னர் அவர்களின் Umpamamalt oluPTE
நடததுவதறகான
20 Aniño, LuLg2
*エ
பேச்சுக்கும் செயலுக்கும் இடையிலிருந்த வித்தியாசத்தையும், GLITSG 9lIgALIGAIL (G மிகக் கடுமையாக அவர்களை விமர்சித்தான். அவனது பாடசாலை நாட்களில் அவன் புத்தகங்கள் வாசிப்பதில் பெரும் ஈடுபாடு காட்டினான். அவனுடன் சேர்ந்து அவனது நண்பர் கூட்டமும் இந்த arrafinyu uypäisasjög5 b5# கவரப்பட்டது. அவன் புரட்சிகர நூல்கள், கவிதைகள், சுதந்திரப் போராட்ட வரலாறுகள் என்பவற்றை மட்டுமின்றி, கல்கி, சாண்டில்யன், கலைஞர் கருணாநிதி ஆகியோரின் சரித்திரக் கதைகளையும் பேரார்வத்துடன் வாசிப்பான். இதில் அவன் அவர்களது எழுத்து வன்மையையும், நுட்பத்தையும் ஆர்வத்துடன் கிரகித்தான். இந்த ஈடுபாட்டால் ஏற்பட்ட அடித்தளம்தான் பின்னாளில் அவனுக்கு தான் சார்ந்த புரட்சிகர இயக்கத்தில் சித்தாந்த அறிவில் தேர்ச்சி பெற வைத்ததுமல்லாமல் யாவரைம் வியக்க வைக்கும் ஈடு இணையற்ற எழுத்தாளனாகவும் அவனை மிளிரச் செய்தது.
அவனது வீட்டினருகேதான் 1975களில் தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்த இன்ஸ்பெக்டர் பத்மநாதனின் வீடு இருந்தது. அற்புதன் நண்பர்களுடன் சைக்கிளில் அந்த வீட்டைக் கடந்து செல்லும்போது பயமேதுமின்றி, துரோகி ஒழிக" என்று கத்திவிட்டுச் செல்வான். கூட்டணியினரால் அப்போது மேடைகளில் துரோகியெனப் பேசப்பட்ட யாழ் மேயர் துரையப்பாவின் வீட்டுக்கு முன்னாலும் சென்று துரோகி ஒழிக" என்று கோஷம் போட்டுவிட்டுச் Glarsaitsi, 9ialaflib 8äsoasu
வகுக்கப்பட்டன. ே தயாரிப்புகளை மே அடுத்த கூட்டமொ நடத்துவதற்கு முடி
இதற்கமைய 9 கூட்டத்தை நடத் வேலைகளில் மும் செயற்பட்டான். பா
lub Gunfird சைக்கிளில் சென்று Golygu yw Huyton (9999UTLDE OPIP தலைவர்களைச் ச மட்டுமன்றி மிகுந்த sonrassman உற்சாகப்படுத்தி, உணர்வும் நடிப்பாற்றலும் அழைப்புக்களைக் குடிகொண்டிருந்தது. அவன் GILGAN"largoNLIG SOM எதிரணிகளை விமர்சிக்கும்போது, LIM छा, @
நணபாகளும இை அவற்றில் அவனது தர்க்கமும் 9.Likasak asal"
கருத்தும் மட்டுமன்றி மிகுந்த நகைச்சுவை கலந்த விண்டல்களும் தொனிக்கும்
அற்புதனின் அன்றைய கால நெருங்கிய நண்பர்களான றோகன், றெக்ஸ் ஆகியோரும் அற்புதனுடன் சேர்ந்து சுகுவை அடிக்கடி சென்று
ஸ்தாபனத்தில் சுகு இயங்கி வந்த கம அவரது மைத்துன என்பவரது வீட்டில் செய்யப்பட்டது. வ யாழ்ப்பாணம் பெரு
சந்திக்கத் தொடங்கினர். சுகுவின் '? கருத்துக்கள் அற்புதனுக்கும் அவனது ஒன்றியத்தின் இர
நண்பர்களுக்கும், உதிரியான
டேவிட்சன் தலைை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருந்த கவர்ச்சியை ர ஸ்தாபன ன் தத்துவார்த்த ற்றிய புதிய படுத்தின. ன் இவ்வாறு
DGT
ருந்தபோது ஆரம்பித்த மாணவர் த கட்ட ான வேலைகள் பறத் தொடங்கின. மையில் ஒரு
தற்கான கொள்வதற்காக *றை விரைவில் வெடுக்கப்பட்டது. ற்புதனும் அடுத்த வதற்கான பிரசார |DJIDITEså டசாலைகள்தோறும்
DIT GROOT GAuf நீதித்து விளக்கி, கூட்டத்திற்கான கொடுக்கும் பணியில் புதனும் அவனது எந்துகொண்டனர்.
Basglu வுடன் சேர்ந்து
எனப்படுபவனால் un son and Iraafia ஒழுங்கு கீசனின் வீடு ாள் கோவிலடியில்
- DIT GROTEGNI டாவது கூட்டம், LDLIT)
UI oli
DU-TJ
சுகுவின் கருத்துக்கள்
நண்பர்களுக்கும். 2-difluno
கவர்ச்சியை நீக்கி
புரட்சிகர ஸ்தாபன வடிவத்தையும் அதன்
፴b፴፴/6pዘIfiá வழிகா' jjlu
ஏற்படுத்தின.
நடைபெற்றது. ஏற்கெனவே மாணவர் ஒன்றியத்தின் முதலாவது கூட்டத்தில் யாவரும் கருத்தொருமைப் பட்டிருந்ததனால் இக் கூட்டத்தில் 9laas afariasmaser 9laudAuuDITas இருக்கவில்லை. முக்கியமாக இங்கு Guestinum'' L. affu Lu'umiliasai'r பொதுக்கூட்டத்தை ஒழுங்கு செய்வது பற்றிய தயாரிப்புக்கள் பற்றியே.
மாணவர்களது போராட்டமாக இருந்தாலும் இது ஒரு சமுகப் Gurror"Loudsp playersson ஏற்படுத்த வேண்டிய அவசியம் பற்றி அங்கு டேவிட்சனால் எடுத்துரைக்கப்பட்டது. அதனால் இப் பொறுக்கூட்டத்தில் வெறும் DIT GROOT Austrash D'Gupgård, Drosorau'r GLTOTLLödig, 95TAT, ஆசிரியர்கள், பல்கலைக் கழக DIT GROOT Autressor, affaqooyu TGV frasch, தொழிலாளர் மதத் தலைவர்கள், பொது ஸ்தாபனங்கள், பொதுமக்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரையும் திரட்ட வேண்டிய அவசியமும்,
அதற்காக, அவர்கள் மத்தியிலும் ஆதரவு கோரும் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளமையும் அங்கு விளக்கப்பட்டது. அத்தோடு பொதுக்கூட்டத்தைக் கூட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் பற்றியும், வேலைப் பங்கீடு பற்றியும் விவாதிக்கப்பட்டுப் பொறுப்புக்கள் மாணவர்களிடையே பகிரப்பட்டது.
இந்தக் கூட்டத்தின்போது மிகுந்த அக்கறையும் உற்சாகமும் காட்டிய மற்றொரு நபர் அங்கு அறிமுகமானார். அவன்தான் பின்னாளில் தாஸ் என்ற பெயரில் ஸ்தாபன வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முக்கிய பங்காற்றிய +IDJảasøøø, g10Jää9ả916, அப்போது ஒரு ஆசிரியராக டியூட்டரி நடத்திக்கொண்டிருந்தான். அவனது செயற்பாட்டு ஆர்வமும் ஈடுபாடும் அற்புதனுக்கு மிகவும் பிடித்திருந்தன. பின்னர் சிலகாலமாக அற்புதன் தாஸின் வதிவிடத்தையே தனது தலைமைறைவு உறைவிடமாகக் கொண்டிருந்தான். வாகீசனின் வீட்டில் நடந்த கூட்டமும் வெற்றிகரமாக முடிவடைந்தது. அடுத்ததாக பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கான வேலைகளில் இறங்கலாமென டேவிட்சன் முடிவு செய்தான்.
இப்படி மாணவர்களால் ஒழுங்கு செய்யப்படும் ஒரு பொதுக்கூட்டம் எவ்வளவுதூரம் வெற்றியளிக்கும் என்ற சந்தேகம் அப்போது பலருக்கு இருந்தது. அன்றைய காலத்தில் அரசியல்வாதிகளே பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்பவர்களாக இருந்தனர். இவ்வாறான மாணவர் பொதுக்கூட்டமொன்று முன்னெப்போதும் நடந்திருக்கவில்லை.
இது போன்ற முற்றிலும் புதிய பொதுக்கூட்டமொன்றை மாணவர்கள் ஒழுங்கு செய்தால் அதற்கு பொதுமக்கள் எவ்வளவுதூரம் திரள்வார்கள் என்பது பலருக்குச் சந்தேகமாக இருந்தது. சூடான அரசியற் பேச்சு இல்லாமல் வெறும்
DIT GROOT Gaufrasasi LîJğrafGOGOYGOLIJä.
கேட்பதற்கு யார் ஆர்வம் காட்டப் போகிறார்களென இவர்கள்
எண்ணினர். அத்தோடு இத்தகைய கூட்டங்களை நடத்த முற்படும்போது ஏற்படும் பொலிஸாரின் கெடுபிடிகளை மாணவர்களால் தாக்குப்பிடிக்க முடியுமா என்பதும் அவர்களுக்கிருந்த மற்றுமொரு கேள்வி.
இவ்வாறான கூட்டத்தை நடத்த வேண்டுமெனில் ஏதேனும் ஒரு சிறிய மண்டபத்துக்குள் நடத்தி முடித்துவிட்டால் குறைந்தளவு சனத்துடனாவது கூட்டத்தை ஒப்பேற்றிக்கொள்ள முடியுமெனச் சிலர் அபிப்பராயப்பட்டார்கள். ஆனால் டேவிட்சனும் அற்புதனும் அதனை நிராகரித்தனர். கூட்டணிக்காரரின் அரசியல் கூட்டங்களை விஞ்சிய அளவில் நம்மாலும் பொதுக்கூட்டமொன்றை நடத்திக் காட்ட முடியுமென அவர்கள் அடித்துக் கூறினர். அதானால் எந்த ஒரு மண்டபத்திலுமல்ல, யாழ். திறந்தவெளி 9igrataeu elds also நடத்திக் காட்டுவோம் என அவர்கள் சூளுரைத்தனர். இது அதிகப் பிரசங்கித்தனமாக முடிந்துவிடப் போகிறதெனச் சிலர் அஞ்சினர். ஆனால் அவர்களோ கூறியபடியே செய்தும் காட்டினர்.
ஆம் அவ்வாறே யாழ்ப்பாணத்தின் திறந்தவெளி அரங்கில் யாவரையும் திகைக்க வைத்த பிரமாண்டமான பொதுக் கூட்டமொன்றை டேவிட்சன் s688lbuli DTotali odsub நடத்தியது. அது ம்ாணவர்களுக்கு ஒரு பேரெழுச்சியாக அமைந்தது. அங்கேதான் டேவிட்சனது சரமாரியான பேச்சாற்றலை யாழ்ப்பாணம் கண்டது. மேடைப் பேச்சுக்குத் தம்மை விட்டால் யாருமில்லையென்று அன்று இறுமாந்திருந்த கூட்டணித் தலைவர்களுக்கு அது ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கியது.
பாதங்கள் இன்னும் படியும்.
DIT iiij 16-22, 2003

Page 7
கடந்த வாரம் புலிகளின் ஆலோ சகர் அன்டன் பாலசிங்கத்தைச் சந் தித்த தமிழ்க் கட்டமைப்பு பாராளு ഥണ്ണ ഉല്പ്രിബ് (ബ பும் தமிழ் அரசியலோடு அரவ னைத்துச் செல்ல வேண்டும் எனக் கேட்டிருந்தனர்.
அதற்குப் பதலளித்த அன்டன் பாலசிங்கம் தமிழர்கள் முஸ்லிம்கள் என்ற வேறுபாடில்லாமல் தமிழ் பேசும் சமுகம் என்ற அடிப்படையில் Union'ün "Urantigli" i dalja gij. JULIi Ij Ilo பனை இல்லை என்று பதில் சுறி
யிருந்தார்
பேச்சுவார்த்தையில் தனியான பிரதிநிதிதுவம் அதாவது தனியலகு தனி மாகாணம் முஸ்லிம் பகுதிகளுக் கென்று தனியான அபிவிருத்தி நிதி முஸ்லிம்களிடம் வரி அறவிடப்படுகி றது என்று இன அடையாளத்தை முன்னிறுத்திய முறைப்பாடுகள் என்று தனியாக எதுவுமின்றி தமிழர் தரப்புடன் ஒன்றிணைந்து செயற் படத் தயார் என்றால் முஸ்லிம்களை அரவணைத்துச் செல்வதில் புவிகள் பின்நிற்கப் போவதில்லை.
அமைச்சர் ரவூப் ஹகீம் திருமதி ஃபேரியல் அஷ்ரப் தலைமையிலான முஸ்லிம் எம்பிக்கள் குழு ஒன்றுட னான சந்திப்பில் சமாதானப் பேச்சுக் களில் தனியான முஸ்லிம் தரப்பை அனுமதிப்பதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.
சமாதானப் பேச்சுக்கள் ஆரம்ப மான நாள் முதல் படிப்படியாக முஸ்லிம் தரப்பிலிருந்து வலுப் பெற்று வந்த தனியான பிரதிநிதித்து
சதாம் ஹரசைனைப் பதவி கவிழ்ப் பதில் முழுக் கவனத்தையும் செலுத்து வதால் பயங்கரவாதத்தை ஒடுக்கும் தனது முந்தைய திட்டத்தை ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் மறந்துவிட்டார் என்ற அமெரிக்க எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களை முறிடிக்கப்போது DITOT GODIÓ TODO O sig, வாரம் ஈட்டிக்கொண்டார்
அல் கைதா இயக்கத்தின் முன்ற வது இடத்தில் உள்ள தலைவர் எனக் கருதப்படும் காலித் ஷேக்முகமத் அமெ ரிக்க-பாகிஸ்தான் கமாண்டோக்கள் கூட்டாக நடத்திய சுற்றிவளைப்பொன் றின்போது பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள விடொன்றில் வைத்துக் Desg Gliestli Uulu Li Lith.
அமெரிக்கா மீது செப்டம்பர் 1ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் gis Em O Houmnisu oglasnila of GOTT LIGA) A sugust Limoun saúcou in Tuo Glo illu Louisgeit Gigé. காலித் ஷேக் முகம்மதும் ஒருவர்.
அப்போது இவர் குறித்து மிகக் குறைந்தளவிலான தகவல்கள் மாத்தி ரமே எப்பி ஐ வசமிருந்தது.
ஒசாமா பின்லேடன் அல் கைதா அமைப்புக்குத் தலைமை வகிக்கின்ற போதிலும் அமெரிக்க நகரங்கள் மீதான தாக்குதலைத்திட்டமிட்டுச் செயற்படுத் தியது இந்த காலித் ஷேக்தான் என வாஷிங்டன் அதிகாரிகள் திடமாக நம்பு கின்றனர்.
III i 16 22, 2005
முனிவர் GID
வம் குறித்த கோரிக்கை இறுதியில் * 巽呜 LLs அரசாங்கத்திற்குச் சிவப்ப சிக்னல் 〔 **** ഞെult: 101ിu ീഥെ IിT
முஸ்லிம் குழு எந்தச் சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை அரசும் புலிகளுமே தீர்மானிக்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர் குழுவில் உள்ள எரிக் சொல்ஹெய்ம் கனேடிய வானொலி ஒன்றுக்குத் தெரிவித்திருக்கிறார்.
தமரின் இந்த அறிவிப்பு வெளிவந்துள் Oliġi.
இனப் பிரச்சனைக்கான இறுதித் தீர்வு வடிவத்தைத் தயாரிக்கும்போது அதில் முஸ்லிம் அரசியல் தலைமை களின் கருத்துக்களிலும் கவனம் செலுத்தப்படும் என்று அன்டன் பாலசிங்கம் கூறியிருந்தார்.
ஆனால் தீர்வின் இறுதி வடி வமான அதிகாரப் பரவலாக்கல் குறித்த பேச்சுக்களின் போது மாத்திர மன்றி அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்களும் இடம்பெற வேண்டும் என்றே பரவலான கோரிக்கை விடுக் கப்பட்டுவந்தது
கல்முனையைச் சேர்ந்த ஒரு பாட சாலை அதிபரின் கருத்து இது
இறுதித் தீர்வை எட்டுவதற்கு வருடக் கணக்கில் செல்ல வாய்ப்பி ருக்கிறது.
வரி அறவீடுகள் காணிப் பிரச் சனைகள், உடமைகள் அபகரிப்பு ஆட்கடத்தல் இடப்பெயர்வு சொந்த
இடங்களில் இருந்து வெளியேற்றப்
S S S S S S S S S S S S S
இவர் தொடர்பான பயன் மிக்க தக வல் ஒன்றை வழங்கும் நபருக்கு இரண் டரைக் கோடி அமெரிக்க டாலர் (நம் ETLG, Loflüflü gLDİTİ: 240 GBT, ரூபா) வழங்கப்படும் எனவும் பென்டகன் அறிவித்திருந்தது பாகிஸ்தானின் சிந்து மாகா னைத்தில் மிகவும் பின்தங்கிய பகுதி ஒன்றிலிருந்து முகமட் ஒமர் அப்துல் ரஹற்மான் என்ற தலிபான் வீரர் ஒருவர் சில காலங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். இவர் அவ்வியக்கத்தின் முக்கியஸ் தர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த வர்காலித் ஷேக்கைத் தொலைபேசியூ டாக தொடர்புகொள்ளும் முறை இந்த ஒமர் ரவற்மா லுக்குத் தெரிந்திருந்தது.
umálesugrasló fjög longmorgflé மிகவும் பின்தங்கிய முகமட் ஒமர் அப்துல் ரஹ்மான் என்ற தலிபான் வீரர் ஒருவர் சில காலங்களுக்கு (pirit o ang ိါမျို' ̈ရှိုမျို அவ்வியக்கத்தின் முக்கியஸ்தர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த வர்காலித் ஷேக்கைத் தொலைபேசியூ
பட்டமை என்று கனவே பல வித தளை எதிர்கொடு
■ far last Infor Maria தீர்வு குறித்து ே வரை தமது பிரச் விட்டிருக்கும் பெ கப் பாதிப்புகளை கிழக்கு மாகாண இருக்கும் என ந இத்தகைய கரு வாழும் பெரும்பா கொண்டிருக்கிறா தையின் ஒவ்வொ தமது பிரச்சனை Gi g ij Gajaj தனியான முஸ்லிம் இடம்பெற வேண்டு எழ ஆரம்பித்தது கழக தொழிற்து இருந்து வந்த அத காரணமாக இது штат д5шош заттаза டிய கட்டாயத்திற் சியல் தலைமை த
தனியான மு துவம் ஒன்றைப் தற்காக இது வரை கில் எதிரிகளாக ஃபோரியல் அஷ்ர குழுவினருக்கு ஒ பிரதமரைச் சந்தி பட்டது. தொடர்ந் LILOJ FLOOT 64; டிக்கொண்டு சம களில் அரசாங்க TITE, JEST (6) DIT LITT டிருந்தால் முஸ் தான் அன்னிய என்ற பயம் அமை ஏற்பட்டிருக்க வே திடீரெனத் த டைக் கடுமையார்
முஸ்லிம் எம்பிக்
டாக தொடர்புகெ 蠶 ரஹ்மானுக்கு 0600UT GUGGOTL GTIG பான இடமொன்றில் பிஐ அதிகாரிகள் தொடர்பை ஏற்படுத் ufélögolfi.
இத்தகைய தெ வின் ஒலி அலைகள் கணித்து ஷேக் க ONLY GOL og fluunta
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரதிநிதித்துவம் வப்பாடு என்ன?
முஸ்லிம்கள் ஏற் prর জন্য Lflr =====চল கிறார்கள் றம் பல மாதங் அல்லது வருடங் நடக்கும் இறுதித் ச்சுக்கள் வரும் னைகளை மறந்து றுமை நேரடியா எதிர்கொள்ளும் முஸ்லிம்களுக்கு ப முடியாது." த்தைக் கிழக்கில் ான முஸ்லிம்கள் கள் பேச்சுவார்த் ரு கட்டத்திலும் ள் தொடர்பாகப் டும் அதற்கான பிரதிநிதித்துவம் என்று அழுத்தம் "(p5, Lബ4 றை மட்டங்களில் கபட்ச அழுத்தம் விடயத்தில் உறுதி ளை எடுக்க வேண் @ முஸ்லிம் அர 町町HULLú ஸ்லிம் பிரதிநிதித் பற்றுக் கொள்வ அரசியல் அரங் நடந்து கொண்ட ரவூப் ஹக்கீம் ன்றாகச் சென்று க்க வேண்டி ஏற் தும் தமது அரசி Sðast Glassiflj,5ITL ாதானப் பேச்சுக் த்தின் பேச்சாள தச் சுற்றிக்கொணி லிம்களிடமிருந்து படுத்தப்படலாம் ச்சர் ஹக்கீமுக்கு |ண்டும் னது நிலைப்பாட் கிய அவர் சக களையுப் ஒன்றி
ணைத்துக்கொணர்டு இத்தகைய தொரு சந்தர்ப்பத்துக்கான அங்கி காரத்தை அரசாங்கத்திடமிருந்து பெற்றிருக்கிறார்
yar Tal ID, gua), TA GTTGT நோர்வே தரப்பினரிடமிருந்து வெளிப் பட்டிருக்கும் கருத்தை நோக்குகை |ჩეს முஸ்லிம்கள் தனித்தரப்பாகப் பங்குகொள்வதும் பேச்சுவார்த்தை மேசையில் சுதந்திரமாகத் தமது கருத் துக்களை முன்வைப்பதும் அத்தனை இலகுவான காரியம் இல்லை என்பது போல் தோன்றுகிறது.
முஸ்லிம் குழு எந்தச் சந்தர்ப்பத் தில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை அர சும் புலிகளுமே தீர்மானிக்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர் குழுவில் உள்ள
எரிக் சொல்ஹெய்ம் கனேடிய வானொலி ஒன்றுக்குத் தெரிவித்திருக் கிறார்.
"முஸ்லிம் சமுகத்துடன் தொடர் புடைய விடயங்கள் பற்றிப் பேசும் போது முழு அளவிலான முஸ்லிம் குழு பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும் என்பது கவனத் தில் எடுக்கப்படும்" என்று அரசும்புலிகளும் இணங்கியிருப்பதாக எரிக் சொல் ஹெய்ம் மேலும் தெரிவித்துள் attit.
அதாவது இனப் பிரச்சனைத் தீர்வில் முஸ்லிம் தரப்பு கட்டாயமான தல்ல. அரசும் புலிகளும் இணங்கி னால் ஒரு கட்டத்தில் முஸ்லிம்களை யும் பேச்சுவார்த்தையில் இணைத்துக் கொள்ளலாம் என்று எரிக் சொல் ஹெய்ம் கூறுகிறாரா எனக் கேள்வி எழுப்புகிறார் ஒரு முஸ்லிம் எம்.பி. 9ILILILLATulat sLB 5 5 DOL பேச்சுக்களிலும் முஸ்லிம்கள் தொடர் பான விடயங்கள் எதுவும் பேசப்பட வில்லையா?
எரிக் சொல்ஹெய்ம் சொல்வது போல் பேச்சுவார்த்தை அந்த "முக்கிய
ரூம்முறை இந்த தெரிந்திருந்தது.
56.JLD LIT SI SITU mali திருந்த T., L. காலித் ஷேக்குடன் துமாறு ஓமரை நிர்ப்
KOGUGLIGIOOTILITL Iš Glas Liu LD லித் தங்கியிருந்த கண்டுபிடித்தது
எப்.பி.ஐ எகிப்து நாட்டவரான ஓமர் ரஹ்மான் கைதுசெய்யப்பட்ட ஆரம்ப நாட்களிலேயே காலித் ஷேக் பாகிஸ் தானில் அடையாளம் காணப்படாத இட மொன்றில் தங்கியிருக்கும் தகவலை கூறிவிட்ட தாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காலித் ஷேக் குறித்த அதிக அளவி லான தகவல்களை இலங்கை எழுத்தாளர் ஒருவரது நூலில் இருந்து எப் பி.ஐ. (அமெரிக்க சமஷ்டிப்புலனாய்வுப்பிரிவு) பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சில காலம்இலங்கையில் பத்திரிகை யாளராகப் பணியாற்றிய றொஹான் குணவர்தன தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இவர் அல்கைதா இயக்கத்தின்
செயற்பாடுகள் குறித்துப் பல சர்ச்
சைக்குரிய தகவல்கள் அடங்கிய நூல் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்தப் புத்தகத்தில் அல் கைதா அமைப் பின் நிர்வாக ஒழுங்கமைப்பு, முக்கிய தலைவர்கள், அந்த இயக்கத்திற்குப் பணம் வந்து சேரும் வழிவகைகள் போன்ற ஏராளமான தகவல்கள் காணப் படுகின்றன.
காலித் ஷேக் கைதுசெய்யப்படுவ தற்கு றொஹான் குணவர்தனவின் நூலில் இருந்து பெறப்பட்ட முக்கிய தகவல்கள் உதவியதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
காலித் ஷேக் கைதுசெய்யப்பட்ட தும் அமெரிக்கப் பத்திரிகைகள் பல றொஹான் குணவர்தனவின் பேட்டி களைப் பிரசுரித்துள்ளன. சி.என்.என். சேவை தனது முக்கியமான நிகழ்ச்சி நேரங்களில் இவரது பேட்டிகளை ஒளி பரப்பியது.
ஒசாமா பின்லேடனுடனும், முல்லா
மான கட்டத்தை" அடையும் வரை முஸ்லிம்கள் தற்போது எதிர்கொள் ளும் பிரச்சனைகள் தொடரும் என்று அர்த்தம் கொள்ள முடியுமா? இப் படிக் கேட்கிறார் கிழக்கு மாகாண முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்.
பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மைப் பலத்தை பாது காக்கவேண்டும் அதற்கு முஸ்லிம் எம்.பி.க்களின் உதவி தேவை, அர 77 zip22 la 17an de {9} #; # 89 9047g App? நிலையை நோக்கி நகர்கிறது. விரை வில் தேர்தல் வரலாம். ஆதலால் முஸ்லிம் தரப்பின் முக்கிய கோரிக் நிராகரித்து அவர்களு டன் மனக் கசப்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. குறிப்பாக அவர் களது ஆதரவு மறுதரப்பான பொது ஜன ஐக்கிய முன்னணிக்குக் கிடைக்க வழி செய்துவிடக்கூடாது" இந்த அச்சங்கள் பிரதமர் ரணில் விக்கிர மசிங்கவுக்கு இருக்கலாம். ஆனால் புலிகளுக்கு இது பற்றியெல்லாம் கவ ങേuിജ്ഞ).
அன்டன் பாலசிங்கம் தமிழ்க் கூட்டமைப்பு எம்பிக்களிடம் கூறி யிருக்கும் கருத்து மீண்டும் ஆரம்ப நிலைக்கு முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சனையைக் கொண்டு சென்றி ருக்கிறது.
"முஸ்லிம்கள் இஸ்லாமியத் தமிழர் களாக வாழும் பட்சத்தில் அவர்களை யும் நமது தேசத்தில் அனுமதிப்போம்" இது மிகப் பழைய கருத்து முஸ்லிம் சார்பு இனத்துவ கருத்தியல் சுயநிர் ணயம், தன்னாட்சி என்று சிந்திக் கப்படும் நிலையில் பாலசிங்கம் மீணன் டும் பழையதையே கூறியிருக்கிறார் என்பதே முஸ்லிம் அரசியல் வட்டா ரங்களின் கருத்து.
"தமிழர்-சிங்களவர் என்று நாம் சிந்தித்துப் பார்க்கவில்லை நாம் எல்லோரும் இலங்கையர்களாக வாழ் வோம் என்று அரசாங்கம் கூறுவதைப் புலிகள் எப்படி நோக்குகிறார்களோ அதே போல்தான்-தமிழர்களும் முஸ் லிம்களும் ஒன்றாக வாழலாம் என் பதை முஸ்லிம்கள் நோக்குகிறார்கள்" எனக் கூறுகிறார் ஒரு பல்கலைக் கழகப் பேராசியர்
GT.I.GT). LINGUITGT
முகமட் ஒமரிடமும் தொடர்புகளை வைத் துக்கொண்டு வெளியுலகில் வாழும் ஓரிருவரில் காலித் ஷேக் அடங்குவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்ற
அல் கைதா அமைப்புக்கு நிதி சேக ரித்துக் கொடுப்பவர் இவர்தான் என உறுதியாக நம்பப்படுகிறது.
குவைத்தில் பிறந்த காலித் ஷேக் அரபி, ஆங்கிலம், உருது, பலுக் மொழி களில் சரளமாகப் பேசக் கூடியவர்.
1986ம் ஆண்டு அமெரிக்காவின் வட கரோலினா விவசாய தொழில்நுட்ப பல் கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர். அதன் பின்னர் தனது பெற்றோர் சகிதம் பாகிஸ்தானில் குடியேறிய இவர் "அரப் Gs irisals" (Arab Circle 61st De GOLDIGDL ஒசாமா பின்லேடனுடன் இணைந்து நிறுவினார். அன்று தொடக்கம் இவர் படிப்படியாக அமெரிக்க எதிர்ப்பு நடவடிக் கைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
உலகம் முழுவதும் உள்ள அல் கைதா உறுப்பினர்களுடன் இவர் தொடர்பு களைக் கொண்டிருப்பதாக அமெரிக்கா கருதுகிறது. இவர் கைதுசெய்யப்பட்ட போது கைப்பற்றப்பட்ட கம்பியூட்டர்கள் சீடிக்கள், தொலைபேசிகள் போன்ற வற்றை சீ.ஐஏ அதிகாரிகள் ஆராயத் தொடங்கியுள்ளனர்.
இவர் கைதுசெய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த எகிப்தியரைக் கொலை செய்யும் நபருக்குப் பல கோடி டாலர் சன்மானம் வழங்கப்படும் என்று ஒசாமா பின்லேடன் அறிவித்துள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் கார்டி யன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ΟΕ ΕΟΤΟΠΟΠ

Page 8
நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று நான்மறை கூறிடுமே ஆங்கோள் நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றற் நான்மறை கண்டிலதே
süúlvuosflu unvgunir
தாஜ்மஹாலைக் கட்டியவர் ஷாஜகான் என்பது உங்க எல்லாருக் கும் நல்லா தெரியும் இல்லையா? சக்
கரவர்த்தி ஷாஜகானுக்கு வேட்டை யாடுவதென்றால் கொள்ளை விருப்
D.
ஒரு நாள் காட்டில் வேட்டை
யாடிக் கொண்டிருந்தார் ஷாஜகான் அப்போது அழகிய மான் ஒன்றைக் குறிவைத்துத் துரத்திக் கொண்டு சென்றார். மான் வாயு வேகத்தில் ஒடியது. ஷாஜகானும் விடாமல் அந்த மானைத் துரத்தினார்.
இதனால் காட்டுக்குள் வெகு தூரம் தனியாக வந்துவிட்டார். அரு கில் வேலையாட்கள் இல்லை. உச்சி வெயில் மண்டையைப் பிளந்ததால் தாகம் எடுத்தது.
தாகத்தால் நாக்கு வறண்டு போன ஷாஜகான் நீர் நிலைகள் எங்காவது இருக்காதா என்று ஏங்கினார் எங் குமே காணோம். நொந்து போன ஷாஜகான் மனிதர் யாராவது தென் படமாட்டார்களா என்று நினைத்த படி நாலா பக்கமும் பார்த்தபடியே குதிரையை வேகமாகச் செலுத்தினார்.
| | | | | | | | |
பாப்பா முரசு சிறுகதை
அங்கே ஆடுகளை மேய்த்துக் கொண் டிருந்தான் சிறுவன் ஒருவன்.
அவனிடம் சென்று 'தம்பி
ரொம்ப தாகமா இருக்கு தண்ணீர்
இருக்கா? என்றார். உடனே ஆடு களைப் பிடித்துப் பாலைக் கறந்து பாதுஷாவிடம் கொடுத்தான் சிறுவன். ஆசையுடன் அதைக் குடித்தார் ஷாஜ கான் அவரது தாகமும், களைப்பும் போன இடம் தெரியவில்லை.
2EESTED
அந்த ஏழைச் சிறுவனுக்கு ஏதா வது கொடுக்க நினைத்தார். ஆனால், அவரிடம் அப்போது கையில் ஒன்றுமே இல்லை. எனவே, ஒரு இலையை எடுத்து அதில் ஒரு அடையாளத்தை
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 22.03.2003 வர்ணம் தீட்டும் போட்டி இல 4இ8
οσταρ σε η ελιπ σιρου ή ფ Glu ) (33)\eა . 1772, கொழும்பு.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 485
பரிகக்குரிபவர் ஆர். மின்னலொளி
பொரனுவை,
கஹவத்தை
பாராட்டுக்குரியவர்கள்:
85/7A, சமுத்ராசன்ன மாவத்தை கல்கிசை
செல்வி கெளவிகா முரளிதரன், ஜெ. றிஸ்வான்
அருணகிரி வீதி, திருகோணமலை Ls), GILDLs), GIBauvoo, fagota profuLT-031
u... algi espert, சி. ஜெயாபரன்,
திருமலை வீதி, வாகரை
சிஹானியா ஆப்தின்,
யோனக புர, திக்வெல்ல
Gle, ili resum கருவேப்பங்கேணி விபுலாநந்த வித் மட்டக்களப்பு
செல்வி துஷானா எட்வேட், 309, நீதிமன்ற வீதி, திருகோணமலை,
சிறிஸ்கந்தராஜா ஷோபனா
மேபீல்ட் லேன், கொட்டாஞ்சேனை, கொழு13
efl. Svoru fun, பு/அதக மகா வித்தியாலயம், சிலாபம்
S.
கோ. ஆர்த்தி
பரமன் ஒழுங்கை, ஆரையம்பதி-01.
G
வரைந்து "வெள்ளி டில்லியில் உள்ள
கைக்கு வருவேன். கொண்டு வந்து
இரண்டு கிராமங் தருகிறேன். நீ என மனையில் நுழைவது அவ்வளவு எளிதி LDIITL Limitas 6, GTGOTG3 இங்கு வந்து பா
இலை பத்திரம். இரண்டு கிராமம் அப்போதுதான் வர்த்தி ஷாஜகான் குஷியில் மேலும் அவர் காலில் விழுர் சிரித்துக் கொ அவனிடமிருந்து மிகுந்த சந்தோ இலையை தன் தை துக்கொண்டு தூங் அதிகாலையில் டன் இலையைத் தே பாவம் அந்த இை விட்டது.
ஐயோ! இரவு போச்சே என்று அவனால் அந்த (pluഖിബ്ലെ,
"இரண்டு கிர விழுங்கிவிட்டதே' தெருத் தெருவாக LD5sai GIG)a என்று கூறிக் ே ஆனால், அந்த வ ஒருவர் சிறுவன "Gigtstil IT alful நடந்த விஷயங்கை அழுதபடியே கூறி
9ᏧᎧᎫgᏪ] Ꭿ5 Ꭿ5 fᎢ Ꭿ துறவி, "தம்பி அழ வர்த்தி ஷாஜகான் வர். அவர் சொன் நீ டில்லிக்குப் பே முன்பாக நின்று களை ஆடு விழுங் சத்தமாகக் கத்து கொண்டு கட்டா சளிப்பார்" என்ற சந்தோசத்துட லிக்குப் போனான் நின்று கொண்டு " கிராமங்களை விழு கத்திக் கொண்டே என்னடா இந்: வந்து நின்று கத்து alá ()+IT69rGL ( ஆனால், இவன னின் காதில் வ அவருக்கு விஷய அந்த இலையை என்று புரிந்து கெ சிறுவனை அை எழுதிக் கொடுத் கிராமங்களைப் பா மேலும் பல பரிசுக சிறுவனை மகிழ்வி இதுதான் ச்ெய்
என்பது புரிந்தத
திை
 
 
 

ளும் விடைகளும்
W GEBEUgö
1) இலை இல்லாத மரம் தலை விழுந்தால் ஒட்டைக் குடம்
மேல முளைத்திருக்கு அது என்ன? அது என்ன? 8) Lumrijgsmarcio LumritůLurraó, L2 மண்ணுக்குள்ளே வெள்ளிக் சிரித்தால் சிரிப்பான்
கட்டி அவன் யார்? அது என்ன? 9) பரந்த காட்டேறிக்கு 3 ஜாடி மேலே குரங்கு Lä53, GOLDGÓGADH IAD GOL.
அது என்ன? அது என்ன? 4 மணியடித்தால் மலைப்பாம்பு 10) நெருப்பை ருசித்தவனுக்கு க்கிழமை தோறும் நகரும் நீண்ட ஆயுள் மசூதியில் தொழு அது என்ன? அவன் யார்?
அப்போ என்னிடம் கொடு, உனக்கு ளைப் பரிசாகத் iனுடைய அரண் | ΦΙΙ 60TIO 9 60TO)6ύΤ
". հիւ- கழற்றுவான் வதான் நீ என்னை அவன் யார்
f, மறந்துடாதே 1 வெள்ளை வெள்ளைக் குடம்
5) அம்மா தந்த தட்டில
தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் அமிர்தகடேஸ்வர் என்ற ஆலயம் உள்ளது. கார்த்திகை மாதத் தில் வரும் ஒவ்வொரு திங்கட்கிழ மைகளிலும் ஆயிரத்து எட்டு சங்கு களில் நீர் நிரப்பி கர்ப்பக் கிருகத்தில் வைத்து பூஜை செய்வர். சங்குகளில் உள்ள தண்ணீர் கங்கை ஆற்று நீரைப்போன்று புனிதமானதாகக் கருதப்படுகிறது. விஷ்ணுவின் ஆயுத தேவர்கள் கடலைக கடைநது அமுதம : இந்துக்கள் மிகவும் எடுத்தபோது இந்தச் கிடைத் TkTTTkekk kkk S SeekTekkkTkTSLSSSLSSLLL LSSLLLLSLLLLLLLS
படத்தில் இருப்பவர்தான் 、 குழாய் மீன் ஏன் இந்தப் பெயர் இதன் மதிப்பு G?g95ʻrfluLILDITP 9`6)IIT 2D LLLib68)Lu ri என்றார். பாருங்க. அப்படியே ஸ்லிம்மா. அவர் சக்கர குழாய் மாதிரி இல்ல அது என்பதை அறிந்த னாலதான இந்தப் Go) Lu Luft. இவர் கீழும் குதித்தான் - கல் குதிரைகள் இருக்குது து வணங்கினான். இல்லையா அவற்றின் சொந்தக் ண்டே ஷாஜகான்காரர்.அதாவது அவரது இனத் விடை பெற்றார். தைச சேர்ந்தவர் இந்தக் குழாய சத்துடன் அந்த மீன்களில் மட்டும் அபயா மீன் லைமாட்டில் வைத் களதான அடைகாககும மம்மி கினான் சிறுவன். மீன்கள் ஜாலியா முட்டை இட்டு
எழுந்து ஆவலு இந்த LITL}- மீன்களின் வயிற் டினான். அய்யோ :*: C? லயை ஆடு தின்று முட்டைகளை வச்சிட்டு ஜாலியா ர்டு மிராமங்கள் கற்ற ஆரம்பிச்சிடுவார். ᏄᏪ°" " : [ . கதறி அழுதான். இந்த டாடி குழாய் மின்கள இழப்பை மறக்க பதினேழு முதல் இருபத்தி ஒரு E . . " " . நாட்கள் வரை அப்படியே அமர்ந்து அடைகாக்கும். நாட்கள் ாமங்களை ஆடு முடிந்ததும் மெதுவாக டாடி மீனின் பையிலிரு ந்து வெளியே என்று புலம்பியபடி வரு G.ITT குஞ்சு குழாய் மீன்கள் இவைகள் அளவைத தவிர
அலைந்தான். அப்படியே பெற்றோரை ஒத்திருக்கும். ஹவ் ஸ்விட் நோ! TTT TT TT S LLLL L LLLLL LLLL LL LLLLL LL LLL LLL LLLL L L L L L L L L L L L L LLLLL L LLLLL LL LLL LLL LLLLLL கலி செய்தனர்.
, '- അ )
"ெ
" என்று கேட்டார். 2 ளக் கேவிக் கேவி
னான் சிறுவன்.
இவ்வாரம்: சந்திரனில் காலடித்த முதல் பத்துவ ர்கள் ாதே நம் சக்கர விண்வெளிவீரர் súlgörGlales விண்வெளியில் செலவிட்ட நேரம் நேர்மை தவறாத ஒடம் நிகழ்ந்த னதைச் செய்வார். நிமிட ாய் பெரிய மசூதி LLEO இரண்டு கிராமங் நீல் ஆம்ஸ்றோங் அப்பலோ 1 232 ஜூலை 16-24, 1969 *ೇ? 2. எட்வின் அல்டிறின் அப்பலோ 1215 ஜூலை 1624 1969 |ம் 驚 3. சார்ள்ஸ் கொன்ராட் அப்பலோ 12 17:45 நவம்பர் 14-241969 T. 4. அலன் பின் அப்பலோ 12 17:45 நவம்பர் 14-24, 1969 ன் சிறுவனும் டில் 5 அலன் செப்பாட் அப்பலோ 14 1923 ஜனவரி 31 பெப். 9.97 6. எட்கர் மிச்செல் அப்பலோ 14 1923 ஜனவரி 31–பெப் 9,1971 ...?? என்று 17 டேவிட் ஸ்கொட் அப்பலோ 15 1908 ஜூலை 26-ஒகஸ்ட் 1971 இருந்தான் 8 ஜேம்ஸ் ஜர்வின் அப்பலோ 15 1835 ஜூலை 26-ஒகஸ்ட் 7,1971 ಇಂದ್ಲಿಲ್ಲ 9 ஜோன் யங் அப்பலோ 16 2014 ஏப்ரல் 16-27 1972 து' என்று சொல் A. சன்றனர். 10. சார்ள்ஸ் டக் அப்பலோ 16 2014 ஏப்ரல் 16-27 1972
ಙ್: THE
ழிந்தது. டனே
புரிந்துவிட்டது (அறிவுத் தேடல் Sigj Guri Ligji
டு திண்றுவிட்டது
I GOPOLITft. D. LGGOT سمبر^N
த்து அவனுக்கு
படியே இரண்டு சென்ற N
சாக வழங்கினார். aunto pri
ளைக் கொடுத்துச் புதிரிண் தார் ஷாஜகான்.
ன்றி மறவாமை alsel 1
LIITILIITS (36
கேள்விக் குறியிட்ட Ο இடத்தில் எத்தனை
வட்டங்கள் வர வேண்டும்?
DiTj 16-22, 2003
III || || IUD UUU

Page 9
Usjöig LojblpT 2-5TU.
- - - - - zw“ 7“ s“
历TQ
L
仄
LIL)
QA)
LILLIGST நீர முயற்சி
விளக்கு வெளிச்சத்திலிருந்து படித்து அமெரிக்க ஜனாதிபதியாகிய 50 ஹாம் லிங்கனின் கதையை நம்மில் பலரும் அறிந்து வைத்திருக்கிறோம் நவீன ஆப்பிரஹாம் லிங்கன் ஒருவர் தென் கெரியாவிலிருந்து உலகுக்கு மீண்டும்
தன
அறிமுகமாகியுள்ளார்.
தென் கொரியாவின் 16ஆவது ஜனாதிபதியாகக் கடந்த வாரம் பதவி அெை யேற்ற ரோமு ஹியு மிகவும் வறுமைப்பட்ட விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்து அதே வறுமையில் கல்வி பயின்று இன்று தென்கொரியாவின் தலைமைப் ரேடி பதவிக்குத் தெரிவாகியிருக்கிறார். 盟
அந்த நாட்டின் பிரபல மனித உரிமை சட்டத்தரணியாகத் தனது வாழ்வை ஆரம்பித்த ரோ மு ஹியு பின்னர் பல்வேறு புரட்சிகளில் சம்பந்தப்பட்டுச் சிறை Lify யில் வாடி. ஏராளமான சிரமங்களுக்கு மத்தியில் இன்று உயர்ந்து நிற்கிறார்
வழமையான வடகொரிய வெளியுறவுக் கொள்கையிலிருந்து இவரது @ போக்கு மாறுபட்டிருக்கும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கப் படைகள் தென்கொரியாவில் நிலை கொண்டுள்ளதைப் பகிரங்கமாக விமர்சித்து வரும் இவர் தற்போதைய உலகளாவிய அமெரிக்க எதிர்ப்புச் சூழ்நிலையில் ஒரு முக்கிய அரசியற் தலைவராகப் பேசப்படுகிறார்.
பதவிக்கு வந்து ஒரு வாரத்துக்குள்ளேயே அதிகளவு உலகின் கவனத்தை ஈர்த்தவராக மாறியிருக்கிறார் ரோ-மு ஹியு
பதவியேற்பு வைபவத்தின்போது மனைவியுடன்.
622, 20
 
 
 
 
 
 
 
 

ருக்கடியில் நீந்திக் ாண்டு எஃப்.எம். லைவரிசைகளை மாகக் கேட்கக்கூடிய னாலி ஒன்று தயா யுள்ளது. இதுவரை மும் பூமியின் மேற் தான் ஒலி அலைகளின் பாடு காணப்பட்டது. டிப் பரிசோதனை ளுக்காகப் பிரத்தியேக விகள் முலம் ஒலி
அலைகள் படுத்தப்பட்டாலும் ருக்குள் ஃபீரிகுவன்ஸி வரிசைகளை ஈர்த்து பல் கேட்கக் கூடிய யோ இப்போதுதான் யாராகியுள்ளது.
இன்னமும் இது தனை மட்டத்தில்தான் க்கிறது. விரைவில் ந்தைக்கு வரும்.
哆
VVSAMAS/ சுத்தமான குடிநீரும் காற்றும்
கிடைக்காமல் கோடிக் கணக்கான SSS SYSSLSSSLuk yTkT y yy yy பூனைக்குக் கிடைக்கும் சுகபோக
வாழ்விது. மாசு கலந்த காற்றைச் சுவாசிப்பதால் பூனைகள் விரைவில் நோய்வாய்ப்படுகின்றன என்று ண்டறிந்த இஸ்ரேலிய விலங்கியல் நிபுணர்கள் காற்றைச் சுத்தப்படுத்தும் கூண்டொன்றைத் ாரித்திருக்கிறார்கள்.
தலைநகர் டெல்அவிவ் விலங்குகள் மருத்துவ மனையில் நோயாளிப் பூனையொன்று விசேட ண்டில் வைக்கப்பட்டிருப்பதைய்ே காண்கிறீர்கள் ஒரு போனஸ் பூனைத் தகவல்:- செல்லப் பிராணிகளுக்கு பிரிட்டிஷ் குடிமக்கள் அதிகளவு செல்லம் கொடுக்கிறார்கள் ன்ற குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க, பூனைகளுக்குச் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை ய்யத் தொடங்கியிருக்கிறார்கள் சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருக்கும் தமது -டுப் பூனைகளுக்கு வீதியில் திரியும் கட்டாக்காலிப் பூனைகளின் சிறுநீரகத்தை எடுத்துப் ாருத்துவதுதான் திட்டம்
சுதந்திரமாகத் திரியும் பூனைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, இத் திட்டம் குறித்துச்
'மிருக ஆதரவு அமைப்புகள் ஏற்கனவே குற்றஞ்சாட்டியுள்ளன. பூனைகளுக்கு இவ்வாறு சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்தால் அதிக பட்சம் இரண்டு நட காலம் அவை உயிர் வாழும் அதுவும் தொடராக மருந்து பாவிக்க வேண்டும்.
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SSSSS S SSS S
புத்தகங்கள் குண்டுகளல்ல ) ஈராக்கைத் தாக்க அமெரிக்கா எடுத்துவரும் முயற்சிகளுக்கு உலகளாவிய ரீதியில் காணன் ப்படும் எதிர்ப் புணர்வின் ஒரு துளியிது. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த வாரம் பாடசாலை மாணவர்கள் வீதியில் கிப் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புத்தகங்கள் குண்டுகளல்ல என்ற தொனிப் பொருளில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப் டத்தின்போது ஈராக் போருக்கு அவுஸ்திரேலியப் பிரதமர் ஜோன் ஹவாட் ஆதரவு வித்து வருகின்றமை கடும் கண்டனத்துக்கு உள்ளானது. ஆசியர்கள் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறிப் பல பாடசாலைகளில் சிறிய வகுப்பு ணவர்களும் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
III Juli
(U.

Page 10
இரவு விருதியில் பிபாஷாவிடம் சீண்ட6
ாடந்த பிருந்து நடிகையாக உருவெடுத்து தற்போது பாலிவுட்டின் கனவுக்கன்யாத விளங்கும் பார் பாவுக்குக் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு சோதனையான நாளாக அமைந்துவிட்டதுருவில் உள்ள இரவு விடுதி ஒன்றில் அடையாளம் தெரியாத
மனிதன் ஒருவர் திரென பிபாடியை பேட் டச் செய்ய ஆரம்பித்து
மாவில் வருதுபோல நிஜத்திலும் அக் குறும்புக்காரரை அடித்துத் துரந்திப்பாஷவைக் காப்பாற்றியிருக்கிறார் ஜான் ஆப்ரஹாம் இவர் விபாஷாவின் நண்பர் மற்றும் துண்ை நடிகர் இருவரும் எம் படத்தில் பிணைந்து |
இரவு மார்பமயைாவில் விடுதியில் இர்கள் முன்பு திடீரெனத் தோன் றிய குறும்புக்கார்ப்பாவுவர் சீடியுள்ளார். இதனால் கோபமுற்ற ஆப்ரஹாம் ஆம் நரை . ܩ
அழுத்துள்
■, بحیر
Illiemi | ,
■ 』
Piri Tantry. In | || || LINJIJA, YANG அரு IL PETENIE EILED "ITALETT பிடிப்புத் தளத்தில்
ாது இயக்கத்திறமையை இர SDDSDDS SDS DSD S DSDSDSDS S S S SLSLS
வெர்ம்போட் ஆர்கேசெல்வமணி டுக் காட்டும் படம் என்று சொல்லும் பணிபுரிந்த Emil இயக்கும் அவர் மும்பை அழகி செப்ாாவுடன் யா நிறுவனம் தயாரிக்கிறது ஒரு அதிரடி ஆட்டம் போட்டுள்ளார். ப்ெளரே பொதும் போதும் என்று சொல்லுனவுக்குக் கவர்ச் விருந்து படைத்துள்ளார் இந்தப்படததன பெற்றியைத் தொடர்ந்து நிறையப் படங்களில் நடிக்க முடிவுசெய்துள்ள LLLL T TTT Y TTTT T TTTYY S T TTT TLTTT TTT TTTT TTLLLLL
எதிர்பார்க்கிறாராம் SSS SS SS SS S SS S S S S S S S SS S SS S SS S SS SS SS SS SS SS SS SS
கிசுக்கவை விரும்புகிறதா சூர்யா-ஜோதிகா ஜோடி!
சூரிய நீண்டநேரம் செல்போரில் பேசுகிறார் மறுமுனையில் திே செல்போரில் நீண்ட நெரம் பேசுகிறார் இருவரும் இப்படியே பசிக்கொண்டிருந்தால், கார்டபடி திசுக்கள் வரத்த செய்யும் இதுவரை இவர்களில் யாராவது ஒருவர் இந்தக் கி பற்றி துெ உண்மை இல் ைஎன்று சொன் வதே இல்லை. இதை வைத்துப் பார்க்கும்போது அவர்
இருவரும் இது போன்ற சுருக்களை விரும்புரிறார்கர் என்ற நினைக்கத் தொன்று கிறது
and DEFINIT" | LTuolla.
ஆசை ஆசைகள்
OF MIEEE TEEL வெந்ந்க் ஓடிக்கொண்டு
இருப்பூதி அளவு கடந்த சந்தோ ஆத்தில் மூழ்கியுள்ள ஆர்மிலி ஏவிஎம் புரொடகின் தயாரிப்பில் ஷார் ஜோடி பாக நடிக்கும் அன்பே அன்பே படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கினர்
என்னுடைய நடிப்புத் திறமையை நன்கு வெளிப் படுத்தக்கூடிய வகையின் அன்பே அன்பே பத்தில் எனக்கு நல்கேரக்டர் கிடைத்துள்ளது குடும்பம் குடும்ப
இத்தப் படத்தை திட்டருக்கு வந்தார்க்கப் போகும் இரசிகர் என்னையும் தங்கள் குடும்பத்தில் ஒரு பெரு ஏற்றுக்கொள்ளப்போவது உறுதி ஆந்திருவுக்கு என் திாத்திரத்துக்கு அழுத்தம் டுெத்து உருவாக்கியுள்ளார் இயக்குநர் மன பாரதி என்று செல்லுறா அவர்
இந்த ஆண்டு முடிவதற்குள் சினேகா சிம்ரன் திரி போன்றவர்களை ஒரம் கட்டிவிட்டு தமிழ்ப் புள் நம்ப ஒளி நடிகைக் கொடிட்டிப் பறந்த மனதிற்குள் பதம் செய்திருக்கறாராம்
()
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தத்தித்தாவுது மன படத்தில் மும்தானத் தவிர ஊர்வசி பட்டேல் என்ற மும்பை அழகியும் கவர்ச்சிக் களத்தில் இறங்கியிருக்கிறார்_
பரீகாந்தி மீரா ஜாஸ்மின் ஜோடி நடிக்கும் Loggor op allaf GTITLi korporati rifly நாம் பிப் படத்தை இயக்குபவர் அழகம்பெரு மாஸ் டும் டும் டும் படத்தை இக்கியவர்
ஆஹ் எத்தனை அழகு படத்தில்டுக்கி வேதிப் ரகுவரன் நடிப்பதாக இருந்தார். இப்போது அந்த வாய்ப்பு நாசருக்குக் கிடைத்திருக்கிறதாம் படத்தில் நாசா மனைவியாக ஹீரோ மிதுனுக்கு அண்ணியாக நடிக்
ராம் ரஞ்சிதா
வத்தலும் தெருத்தலுமாகக் காணப்படும் சங்கவி புதுப்படம் எதுவும் ஒப்பந்தமாகா
கவலையில் முழ்கியுள்ளார் சொந்தப் பட தயாரிக்க ஆசை இருந்தாலும் கநடிகை
படம் தயாரித்துச் சந்தித்த கஷ்ட நஷ்ட களைக் கண்டு பயப்படுகிறாராம் எனவே சின்னத்திரை தொடர்களில் நடிக்
முடிவு செய்துள்ளார் சங்கவி
பத்திரிகைகளில் என் சம்பந்தம் LI LIL GI uiiiMi III GALJI POLIS WILLI I II அதனால் எனக்கு ஆகப்போவது ஒன்றுமில்ை என்று கையெடுத்துக்கும்பிடுகிறார் பாடலாசிரிய ANGGIH
தனக்கு நடிக்க வாய்ப்பில்லாதபோது சம்பாதிக்கும் இர கரியத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறா நடிகை மொனிகாவாச வாக்கத்தில் வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார் இதை அட்டிங்குக்கு வாடாககு விட இருக்கிறாரம் வீட் ைமட்டும்தான் பவளக்கொடி படத்தின் முலம் திரையுலகுக்கு அறிமுகமானிறார் பவள் இவர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் தமிழுக்காக பவன் என்று பொருட்டப்பட்டிரு தாம் Ira இயக்கும் பிரம்கள் படத்துக்காகத் தலைமுடியைக் குறைந்து உடல் எடையை தியுள்ளார் விக்ரம் தற்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மாமல்லபுரம் கடற்கரை கப்பட்ட அரங்கு ஒன்றில் படமாக்கப்பட்டு வருவதால் பார்வையாளர்கள யாரையும் படப் அனுமதிப்பது இல்லை
: -
டம் உதவியாளராகவும் பிரகாஷ்ராஜ் நடித்த தயா படத்தில் உதவியாளராகவும் படத்தில் நடிக்க கால்ட் கொடுத்துள்ளார் விஜய் இந்தப்படத்தை கவிதா
݂ ݂
அடுத்து தான் தயாரிக்கும் படத்துக்கு பாண்டியன் இயக்கும் அடுத்த தமிழ்ப் ராக்லைன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் றேன் இசை என்பது மிகப் பெரிய கட துளி. இந்தத் துளி பெரிய அவையா
தேவை" என்று சொன்ன அவர் பதி
. பயிற்சி பெற்றுள்ள திறமைசாலி, ரஜி . 2 கங்குவா ஆகிய படங்களுக்
ஆனந்த் என்பவரிட
அமைப்பாளரா புரிந்துள்ள
TTT 2.2 CD)

Page 11
LIT
Eldugätej Lod)6|OMI : கவர்ச்சிகரமான பே
LLT L L TLL TTT LLL LLTOTB z SZ LLLLLLLT uS olé±üÚï SandflamloÚLIGIs விழுகிறார் குலுக்கல்
மலையாளப் படப்பிடிப்பில் இவர்கள் இருவரும் கன்ன மோதிக்கொண்டதால், இப்போது எங்கே பார்த்தாலும்
L_. . . . . . .1 போதிக்கொள்ளத் தயாராகிவிடுகின்றனர். ஆனால், T விகடன் படத்தின் Cyflwyn : ". TITUTI" UN அறிமுகமாகிறார்.அவ விடுகிறார் வாய்ப்பு வேட்டையாடுவதில் நீயா நானா மு. .17 அற்புதமான இசை அமைப்பில் செயற்படும் லேகாபூரிக்கு குறைவான படங்களே கிடைத்து
வெளியான பாடல் கேசட் அமைதியாக இருந்து அம்மாவின் சொற்படி நடக்கும் யில் சாதனை படைத்துள்ளது. சில்க்குக்கு கைவசம் இருபது படங்களுக்கு ரத்தில் பதினைந்தாயிரம் கெசட்டு இருக்கிறது. ஹம் என்கிட் உள்ளது விகடன் பாடல்களைக் இல்லாதது அவகிட்ட என் யாரிப்பானர் ஏஎல் அழகப்பன் இருக்கு என்று புலம்புகிற பந்தம் செய்துள்ளார். அருண் l
ங்கில் ஒரு படம் க்ள்னடத்தில் ட என ஒப்பந்தமாக இருக்கி பாது அதில் நான் ஒரு சிறு ரசிகர்களின் நல்லாதரவு விடுகளாக இசையில் நல்ல நான் அடிமை இல்லை, அமைப்பாளர் விஜய்
பல கிரிமினல் வழக்கறிஞரான புஷ்பராஜ் அருன்ைபாண்டியன்
[5]1 ܒܨܝܼܢ.
L
(
T 22)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 12

BLITTLE BLIT 34esióLugögplanih
guTpılan Gullei)
ell||||
மலையானத்தில் அப்படி 'ப்படியென்று படுகவர்ச்சி ாட்டி நடிக்கும் அனுராதா கள் அபிநயறி தமிழில் எனக்கு ஸ்டெடியான மார்க் கட் இல்லையே என்று லம்புகிறார். எனவே புதுப் டங்களில் வாய்ப்பு வேட் டயாட ஒரு போட்டோ ஆல்பத்தைத் தயார் செய்து தைத் தன் அம்மாவுடன் சன்று முன்னணி நடி ர்கள் மற்றும் இயக்குநர் னின் பார்வைக்கு வத்து சாம் கட்சிறார் அந்த லி பத்தில் ஒவ் வாரு போட்டோவி LID TI LI LI LI IL - வர்ச்சி விருந்து டைத்துள்ளதுதான் பிநய பூரியன பெஷாவிட்டி
DITESO சியர் சில்க் பற்றி வேகாரு ஒரு பின்னாவென்று வார்த்தைகளால்
GOf Mr T -fly, த் தடுத்து ந்தி என்று வருகிறது. ஜூனியர்
மேல்
கங்குலி-நக்மா பழைய காதலை:
காதல் கதையை அவிழ்த் jiQ5TGOOLITIT க்கிறார் PETER* LILI நக DT தனக்கும் இந்திய கிரிக் கெட் அணியின் தலைவர் சௌரவ் அங்குவிக்கும் இடையில் நவிய காதலை பத்திரிகைப்
பட்டி ஒன்றில் ஒப்புக்கொண்டிருக்கிறார் நக்மா
அவுஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நேரத்தில் இருவரும் திருப்தியில் உள்ள காளஹஸ்தி கோயிலுக்கு ஜோடியாகச் சென்று சாமி நரிசனம்
செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேவ்வி என்னும் பெண்கள் இதழ் ஒன்றுக்கு நக்மா அளித் துள்ள பெட்டியில், நாங்கள் இருவரும் எங்களைப் பற்றி வெளிவந்த தகவல்கள் குறித்து எந்தவித மறுப்பையும் வெளி யிடாமல் இருந்ததால்தான் மற்றவர்கள் தங்கள் விருப்பத் திற்கு ஏதேதோ வதந்தி பரப்பினார்கள் அது எந்த வகையி
லும் எங்களைப் பாதிக்கவில்லை
எங்களுக்கிடையில் நட்பு இருந்தாலும் இதற்கு முன்னர் கங்குலி குறித்து எதுவும் கூறாமல் இருந்ததற்குக் கார |னம் இருவருக்கும் அவரவர் துறையில் முன்னேற்றத் நிற்கான வாய்ப்புகள் இருந்ததே அதை நாங்கள் இருவரும் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை
ஈகோ அல்லது மற்றவர் மீது தனித்தல் என்பதைத் தவிர்த்து நாம் பல விஷயங்களைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளது அந்த வகையில் எங்கள் நட்புக் குறித்து நாங்கள் கருத்துத் தெரிவிக்கவில்லை.
நமது சாதார ஆசைகளைப் பெரிய இலட்சியங்களுக் காகத் தியாகம் செய்தல் வேண்டும் அதையே நாங்கள் கடைப்பிடித்தோம் இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் விளையாட்டை மக்கள் ஒரு போட்டியாக மட்டுமே கருத வேண்டும் அதைத் தாண்டி எதுவும் சிந்திக்கக் கூடாது என்று நக்மா கூறியிருக்கிறார்
85 LIDELINOITEFEUERT LIDÍTOTT Boañas Ü LOJLLi'l Ferryz IIIsles
கமல்ஹாசன் இயக்கத்தில் சத்யராஜ் நார் நடிக்கும் சண்டியர் படம் காப்பான காமெடிப் படமாகவும் அதே சமயம் தங்கள் முவருடைய விடித்தளத்தை வெளிப் படுத்தும் படமாகவும் பிருக்கும் என்றார் கமல்ஹாசன் இதில் நடிக் வித்தியாசமான தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ள கமல்ஹாசன்
ாக நடிகர்களான சத்யராஜாம் நாசரும் வித்தியா மான முறையில் மேக்கப் போட்டுக்கொள்வதற்கான வெளிநாட்டில் இருந்து நவீன மக்கப் சாதனங்களைத் தருவிந்துள்ளார்அவள்நெற்றியில் பொட் றி
ಸ್ನ್ಯ G நினைவுகளைச் சுமந்து நிம்
கவலையில் புதைந்து, |
體 முழுநி ெை சிதைந்து
ர்ை என floresFGAustfálsky EMTiu நிம்மதியெல்லாம் தொலைந்து A.
O609 DIWTBF ಆಸ್ತಿ : சந்நிதிக்காய் அலைந்து நீங்கள் ந
பூமியின் அவலங்கண்ட ஒரு உ தவபல வாழ்க்கையை இழித்து 676 இது
வானத்தினி அநுதாபம் இன்னொரு உயிரின் துடிப்பு கிழித்து 600/D/ : d *** ***
ற நகர்
Guern studesignaat uitslub EL கேட்டுப்
நினைப்பதை சொல்லும் PU (p.25/dairas கண்ணிரைத் துடைத் ό0/60) β) ό6
நிதர்சன சோதிடன் ಖೊ' விரதம் 。7。 அது செ *** னை நினை graaf/
நிந்தநிலா- 1557 6նոցքի area sea
சிகரட் Tù. GluoTesLDLLITUlsiù. நான் ஒரு ஆண் விதவை
உதட்டோடு உறவாடி H எஸ் முஹமட் அன்சார், உயிர் குடிக்கும் காதலி முள்ளிப் பொத்தானை
*** SS SSSSSLS SSS SSS SSSSLSS SSSS வந்து பே
கொடூர L.
மரணத் து
LOGGETLEDES GOTI 676 (377, திருமணச் சந்தையின்
GL1056/aal) Lalib
***
சீதனம்
மாப்பிள்ளையென்ற பண்டத்தின்
தனியுரிமைக் கட்டணம் ကြီး என்றோ
*** நான் சித்தேன் = == = காதல் காதலர்களைப் பார்த்து அன்புத் தாயென்றும் இதயங்களை இடமாற்றும் அன்று அவளே முன்னறி இரகசிய ஒப்பந்தம் > நான் சிரித்தேன் தெய்வமென்றும் பின் *** காதல் வசப்பட்ட தார மென்றும்-பெண் மரக்கிளையில் ஒரு குருவி உண்னைப் பார்த்து
காற்றுவாக்கில் உயிரொண்று :്. '' போது.
G05 LIITIA)? ந7
*** த பாடுகிறது காதலில் உன்னால் தாய்க் குலமின்று
Á gör GAILLG) றேஏமாற்றப்பட்ட தாழ்வு மனம் கொண்டு
So! என்னைப் பார்த்து UYly GOLD50 GIGO
வானிமழையினி சாபத்தால் O N எஸ்.ரூபிணி-தம்மைத் தாமே
ಡಾ. வெறுக்கிறது வவுனியா, தாழ்த்திக் கொள்ளல்
、
oiliúil: பெயர் கு. ஜனகன் CLUÍ. Grob Ul Ungit リ 24 எம்எஸ்எம்நவ்பர் அலி sius 22 முகவரி 1324 நெலும் *叫莎 ° ဖူး மாவத்தை சரணங்கர முகவரி: AL HUDA ENG, CO |#ချ် နှီး႔ #9 99. E CAMP PO BOX 46649 PO BOX 17015 னால் களுபோவில
ABUDHAB, UAE DOHA QATAR தெஹிவளை (ର (BLImrğ5gg,: பொழுது போக்கு பொழுது போக்கு பாழுது போக்கு பத்திரிகை ரெனில் வழமையானவை தினமுரசு கிரிக்கெட் பொத்துவில்
SLLL LLLL LL LLL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LSLSL LLLLL LL LLL
M. M. 類 தேடிப் பெற்றவே | A.
ஆனால் அவன் ெ வலிக்கவே குண்டு
• தோழர் ஹிட் ಝೂ ಆ ಊೇಲೂ ಥೂ ಥೂರಲ |್ನ... செ. கணேசலிங்கம் எழுதிய முன்னுரை வெகு
***
"கலையும் விஞ்ஞானமும் சமுக உழைப்பிலிருந்து தோன்றியவை இரண்டும் இது உங்கள் வடு, ஒன்றுக்கொன்று ஆதாரமாக உள்ள இரு வகைப்பட்ட வடிவங்கள் இவை யிரண்டும் மானிட உழைப்பிலே வேர் கொண்டுள்ளன" என மார்க்சிய அறிஞர் ஊதத ஜியார்ஜ் தொம்சன் கூறுகிறார். தோழர் ஹிட்லர்
சமூக வாழ்வு உழைப்பு, உணர்வு உடையவனே மனிதன், மனிதன் ஒரு சமு. அன்பு கூர்ந்து கப் பிராணி மனிதனின் உணர்வுகளை அவனது சமுக வாழ்நிலையே தீர்மா கொஞ்சம் தேனர் அ னிக்கிறது. அவன் மக்களோடு சமுகத்தில் வாழ வேண்டியவனாகிறான். சமுகத் திலிருந்து ஒதுங்கிக் காட்டில் தவம் புரிவது முன்னைய புராண காலத்து முனி வரவேற்பதில் வர்களாலேயே முடிந்தது! பெருமையடைகிறேன்
கலைஞானம் சமுகத்தில் வாழ்வதால் எத்தனை கற்பனையாகக் கலைகளைப் படைத்தாலும் தன்னிச்சையாகப் படைத்தாலும் அது சமுதாயத்தை ஒட்டியதாகவே எல்லோராலும் இருப்பதைக் காணலாம். அக் கலை சமூகத்தவருடன் தொடர்பு தந்து சமுக அற' துேவி இன்ப துன்ப உணர்வுகளை ஏற்படுத்தி உழைப்பால் இழந்த சக்தியை மீண்டும் 蠶 மனிதரை, தர முயல்கிறது. இந்த நூற்றாண்டின் துன்ப உணர்வுகள் ஒப்பாரிப் பாடல்களிலும் தாலாட்டுப் பாடல்கள் மகிழ்ச் மிகச் சரியான மனித சியின் வெளிப்பாடகாவும் உழைப்பின் அசைவு கூட்டு இசை ஒலியாக, பாடலாக 4 வெளிவருவதையும் காணலாம். இவை வற்புறுத்திக் கற்பிக்கப்பட்டவையல்ல. - வரலாறு இயல்பாக எழும் உணர்வுகளின் வெளிப்பாடாகும். நீங்கள் தற்கொலை
பேசும்போது தர்க்கரீதியாக உணர்வோடு பேசுகிறோம். கவிதையில் உணர்ச்சி செய்து கொண்டதாக கள் ஓசை நயத்தோடு கற்பனை மிக்கதாகவும் அமைவதைக் காணலாம் உவ குறிப்படுகிறது. மான, உவமேயங்களுடன் விஷயங்கள் கூறப்படுவதையும் பார்க்கலாம். சாதாரண "
மக்களுக்கு விஷயங்களை உவமான, உவமேயங்களுடன் கூறி விளக்குவது வழமை 蠶 :o மரபு அதனாலேயே இன்றும் கவிதை பழைய மரபில் நிலைத்திருப்பதைக் காணி :
கிறோம். ***
கலைஞனுடைய படைப்பு சமுதாய உணர்வு மட்டத்தில் எந் நிலையில் மற்றவர்களைப் போ உளளது எனபது முக்கியமாகும் சமுதாயத்தில் சமததுவம, சமுக நீதியை நிலை நானும் அதை நம்பிய நாட்டி, மனிதரது உழைப்பில் ஆர்வந்தந்து மேலும் உழைப்பிற்கு உந்து சக்தி இப்போது உங்களை தருவதுவே உயர்ந்த கவலைப்படைப்பாகும். 60Luiserib 76007
விஞ்ஞானத்திலும் கலையிலும் உள்ளடக்கத்திற்கும் உருவத்திற்கும்-சமுகப் முடியாமல் போயிரு பணிக்கும் அமைப்புக்கும் இடையில் இடையறாத முரண்பாடு ஏற்படுகிறது - A இதுவே இயக்கவியற் கோட்பாடாகும் முரண்பாடுகளைத் தீர்க்க முயலும்போது உங்கள் பெயர் மாற வடிவத்தில் மாற்றம் ஏற்படுகிறது. புரட்சிக் காலக் கட்டங்களில் முரண்பாடுகள் LDTpanib கடுமையாகி மரபு வழிப்பட்ட வடிவங்கள் தீவிர மாற்றம் அடைவதும் தவிர்க்க VINA) முடியாதது கலையும் சமுதாயமும் என்ற நூலுக்கு செ.கணேசலிங்கம் எழுதிய நீங்கள் முனனுரை நீங்கள்தான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 13

இ
N தா
| Gebäule
D தேடி நெஞ்சில் நிற்கும் சேயை விட்டு N
பாசங் கொண்ட தரம் விட்டு of dias, Tib கை கொண்ட ஊரை விட்டு 119th autresnih Gastrooi LoadIGODU GahlG) ம்பப் போவதில்லை வந்து கண்டு வாழ வென்று
தண்டச்சோறு இவனென்று OSO), திட்டுகின்றார் தந்துை
பத்தின் தேசம் விட்டு தேசம் வந்து
S/TUJIHjá5667'fai) பாவம் மகனென்று ாதை வைத்து 1:* afagbø zitu9 g09antab. Lifestarth Garlatalonel 9/60606017
இப்படித்தானி அண்ணனென்று
சொந்த நாட்டில் வேலை தேடி গুঞ্জািগ சோர்ந்து போன மக்கள் கோடி * இந்த மண்ணின் காசை நாடி இம்சைப்படுகின்றானி ஓர் இளைஞன்
r இறக்கை கட்டி பறக்கு தங்கே 面 *。 ல் திண்டிப் பாருங்கள் வந்த நாட்டினி சோகம் தனினை பட்டப்படிப்பை முடித்து Wայ73576ծ வந்து இங்கே கண்டு வாடி | ::-մ Gulfp/IGot ான கணிணிரினி வெந்த கண்ணில் வேலாய் நித்தம் இதனால் பயனென்ன இவனுக்கு? பள்ளமாவது வேதனை காணும் உள்ளம் இங்கே விரக்தி கொண்டவனாய் கத்தைச் சித்தரிக்கும் " திரிகின்றானி சமூகத்தில் பத்தைப் பிடுங்கி சொந்தக் குழந்தை சோறு திண்ண "வெட்டிப்பயல்" எனும் முத்திரையோடு լի To 4rang560pğ5 67GiÖa»muib afilkʻG5) ம் கையில் இருந்தால் கண்ணீர் விட்டு அழும் வந்த நாட்டினி சீமான் பிள்ளை 60LotD 604/60 /0/05/76), றயாவது கேட்டு வளர்த் தெடுக்கும் ஆயா வாகி கிடைக்கும் சொல்லுங்கள் எந்த நாளும் இரவும் பகலும் 9.? "ರಾ" போன எண் மனதிற்கு ©ಅಖಿ நாயாய் உழைத்து ழைத்து) * LhL)ý LITřádaný DIT60ý ஜயசுதா-மூதூர்-03 சிந்தும் கண்ணிப் பாவைக் கூட்டம் (0. (D1607,
இவனோடு படித்து பெயிலானவன் if all top 52, Guiana (25ttlib. கோட் குட்டோடு அலுவலகம் ல் முறையாமோ? ***
செல்கின்றாண்/ இனமோ சனமோ எதுவும் வேண்டாம் tes
மட்டுமே தலைவியாய் இங்குதான் சொர்க்கம் உள்ளது என்றும் இவனை நோக்கி இவண் மனம் ந்த பெண்ணே-இன்று மனம்போல் வாழ்வு வாழலா மென்றால் ஏளனமாய் நகைக்கின்றது.
இரக்கப்படுகின்றாள் தங்கை இத்தனையும் கண்டு
C... மத்திய கிழக்கே சத்திய தெய்வம் "நீ தண்டச்சோறுதானி" என்று ஓர் ' n எனவோர் கூட்டம் இருக்குது இங்கே நொந்து கொள்கின்றான்! 96.07607 CoL6007O607. இருந்தும் கையில் ஏதும் இன்றி ராசி இல்லாதவனி" என்று பெனர்.இங்Ġa. ஜனவன் )40/ربرy6( زہے அபயக are (2. கரைகின்றான் ziyasaffaS/
6-III/ gesofissourou asimilaire GTLÜLuigi Garmrabao? *** ፳ጋ வணினி அவன் வெற்றியிட்டிப் பெற்ற 20 சைக்கும் இல்லை என்று இங்கு வந்தோர் சமயனது அவன் நிலை கண்டு
<数 இங்கு வந்தும் இல்லை என்றார் கலங்கி நிற்கின்றது!
பாவதே பெண்ணுக்கு ' DMT 6. D disting(2ip/ தொல்லை இந்த வாழ்க்கை என்று பாட்டியில் பெற்ற சான்றிதழ்கள்,
திரு நொதுகொண்ட தடி இவன் நிலையறிந்து
ruardia) - Alg/Galtar லுக்கு உரிமை மு ᎬᎫ Ꮜ6ᎧᏫ/ Wது அதுேம் தொழில் Քոմմւլմ (3:51ց, ர் யார். முள்ளாய் தானே பூக்கு தென்றார் விண்ணப்பித்து விண்ணப்பித்து 5 AEL(føOLO அல்லஸ் கொண் இவர்பே ADLÓ)ழ்நீர் ճմի)றிவிட்டதுI தவர் யார். அடுத்த அடியை அழகாய் வைப்பர் "
谴- நேர்முகப் பாட்சைக்குத் தோற்றி
றுக்கு ஆண்-பொன்னால் சத்திய தேவனை நாவினில் கொண்டு GBTıp umu) 60a/Larib (05/7604 ட்டுகிறான்; அவளுக்கு சாதனை பூக்களை தோள்களில் வைத்து கொடுக்காததால்,
வேலியு மாகிறாண்; நித்திய வாழ்வெனும் நேர்மையினாலே நிராகரிக்கப்பட்டுவிட்டாண் தப் பெண் தாலி நிதமும் உத்தம நடையது போட்டு உடைந்துபோன அவனுள்ளம் இனியும் DIT, P 9/6/6afig/T6óf புத்தியில் உயர்வெனும் போதனை ஊட்டி உத்தியோகத்தை எதிர்பார்க்கவில்லை!
நீட்டுவானா? புதியதாய் உதித்திடு குரியன் போலே பரம்பரைத் தொழிலைக்காக்க இருந்தால். மத்திய கிழக்கது மாலைகள் போடும் புறப்படுகின்றன. தானே தோன்றுமே! மணிக்குயில் உனக்கொரு தனிஇசை பாடும் பட்டதாரி கூவிக்காரனாய் ஏ.எல்.ஏ. முகம்மத், Gudiusë, si Trig-gli rrit பா. சுபாஜினி-பொத்துவில். LLLLLL LL LLL LLLLLL மங்களுக்கு . سكر
கவிதை உலகை உலுக்கி எடுத்த இரும்பு மனிதனைப் பற்றியது حAS L% Z ஆண் இருந்த திர்ை ஒவவருவெறும்றுள்ளும் இருந்றோர் ற்ே/ o/%. ேேத வெளியேவர சந்தர்ப்பம்தான வாய்க்கவில்லை என்பதை சற்று
சியால் குத்தி உணர்த்துகிறது.
உள்ளே போனாலும் "யூதர்களை யாரை என்ன செய்வேனென்று
படுகொலை செய்தீர்கள். எனக்குத் தெரியாது
the
அடுத்தவர்களுக்கும் தெரியாது. நீங்கள் *** ஏதே கொடியவனாய் Lingöppa Iffasgyábas/Tabs இருந்ததால் அல்ல. தானி முடிவெடுக்கும் 。*** பெருந்தினவுக் கொள்ளை
glugoslaverlords (DTI) உங்கள் கையில் எல்லா இடத்திலும் ஒரு பெரிய கத்தி பரவியிருக்கிறது. கிடைத்து விட்டது. *** ருந்துங்கள். எத்தனையோ காலத்துப் *** சழ் வைத்துப் புண்ணாகி
ಗಾಗಿ அது உங்களுடைய வலியல் தெறிக்கின்றன
தவறன்று உங்களை *** 鶯 உறவுகள் Yಣಿ அழிக்க முடியவில்லை ஒவ்வொரு இலட்சியமும்
ர்கள் இருக்கும் குண்டூசியினால் 91.7 L/60060602/Gli/ rohenzhu J2EE só நானி என்ன செய்ய முடியுமோ நக்கி வாழ்கின்றன. : அதைச் *** -9/L/6նոց, செய்துகொண்டுதாணிருக்கிறேன். ஆளாகி விட்டீர்கள் - இ. *** 60Ꮨ. . உங்களுக்கு socialise
எல்லாக் குற்றங்களையும் 2.676th (Papag|th ஆசிரியர்கள் தனியொருவனின் தலையில் தேவைப்பட்டது. அதிகாரிகள் #1.06%as06/g/ sölllllóleð607%g/, „.. பியூனிகள் *-
சந்தேகமில்லாமல் LO also நீங்கள் 2) GJØás : அணிை ஒவ்வொருவருக்கும தெய்வங்கள்
ரும்பினி அவ்வாறே தேவைப்படுகிறது. மனித தெய்வங்கள் албш 9/g/ (5p)/DIDTP *** ***
***
ஆனால இங்கு DAG) 8677 GODLJIV/ All
JBy 6006076 JOUBLb GħUBBLb iL JG, மற்றெஸ்லோரும் விரும்புவது வெளியே வந்துவிட்டது. தோழர் gi/ ருந்தால் இதைத் தவிர வேறென்ன? *** நீங்கள் விரும்பியதைத்தின்
*** இன்றைய வலைவாசியில் *** UTOPITHUTOUga கொஞ்சம் அதிகாரத்தை நாங்கள் அனைவரும் செய்வது கும், அதட்ட முடியாத மனிதன் வாங்க முடியுமானால் நீங்கள் செய்ததைத்தானி
தற்கொலை செய்து *** *** Garrelapra. நாண் எண்னை நீங்கள்
வந்த விலைக்கு 360 Gy &0ól. Ꭿ/Ꭷ6ᎸᎮg/ விற்று விடுவேன். வாழ்க்கை முறை FLjub பிடித்துவிடுகிறது. Tibilitakudo தோழர் ஹிட்லர் A. பெருமளவு உருவாக்கி இலட்சக் கணக்கான ஒரு இஸ்பூனி 6/l)li "GBL/7ib.
Undi
DUU Drij 1622, 2003Llyfr GNU/Linux y OIL
శ్రీశగ్రej)--N
A G1 1J (1 liv u
* நமது உடலின் எல்லா இடங்களிலும் உள்ள தோலானது இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு முறை உதிர்ந்து மறுபடி உரு வாகின்றன. ஆனால் உதட்டின் சருமம் மட்டும் தாமதமாகவே உதிர்ந்து உருவாகிறது. எனவே அதற்கு அதிகபட்ச பராமரிப்பு அவசியம். சரியாகக் கவனிக்கப் படாத பட்சத்தில் உதட்டின் சருமம் சீக்கிரமே வறண்டும் சுருக்கங்கள் விழுந்தும் காணப்படும்.
* சிலருக்கு உதடுகள் கறுத்துக் காணப்படும். இவர்கள் வெது வெதுப்பான தணிணிரையும், குளிர்ந்த தண்ணீரையும் உதடு களில் மாற்றி மாற்றி அடித்துக் கொள்ளலாம். இது கருமையைப் போக்கி, உதடுகளையும் மென்மை யாக வைக்கும்.
* தினம் இரவு படுக்கச் செல்வ தற்கு முன்பாக கொத்தமல்லிச் சாறு அல்லது பீட்ரூட் சாற்றை உதடுகளின் மேல் தடவி வந்தால், உதடுகள் சிவப்பழகு பெறும்.
* முட்டையின் வெள்ளைக்கரு வோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தாலும், உதடுகள் சிவப் பாக, மென்மையாக மாறும்
* காலையிலும், மாலையிலும் நரிஷிங் கிரீம்கொண்டு உதடுகளை மென்மையாக மசாஜ் செய்து வந் தால் உதடுகள் நல்ல அழகு பெறும்.
கருமையான உதடுகளைத் தவிர்க்க தினம் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்
மலச்சிக்கல் இல்லாமல் பார்த் துக்கொள்ள வேண்டியதும் உதடு களின் அழகுக்கு முக்கியம்.
தேன் தடவி வந்தால், உதடுகள் வெடிக்காமலிருக்கும்.
வறண்ட உதடுகளுக்கு வாச லின் அல்லது கிளிசரின் தடவி
SS GeoTang
உதங்கள் Galil DIT...?
வரலாம்.
a) Grossos
முதலில் உதடுகளின் மேல் ஃபவுண்டேஷன் தடவ வேண்டும். அதன் பிறகு லிப்ஸ்டிக் போட்டால்
இருக்கும்.
அது நீண்ட நேரம்
* லிப்ஸ்டிக்கை அப்படியே தடவக் கூடாது. முதலில் உதடுக ளுக்கு லிப் பென்சிலால் அவுட் லைன் வரைந்துகொள்ள வேண் டும். பிறகு லிப் பிரஷ்ஷால் லிப்ஸ் டிக்கை எடுத்து அதை அவுட் லைனுக்குள் தடவ வேண்டும்.
* லிப்ஸ்டிக் போட்டதும்
இரண்டு உதடுகளுக்கும் இடையில்
டிஷ்யூ பேப்பரை வைத்து அழுத்தி விட்டு, அடுத்த கோட் போடலாம். * டிஷ்யூ பேப்பரால் அழுத் தியதும் சிறிதளவு பவுடரைத் தடவி விட்டு இன்னொரு கோட் லிப்ஸ் டிக் போட்டால் லிப்ஸிடிக் நீண்ட நேரம் இருக்கும்.
* மென்மையான, பளபளப் பான உதடுகளை விரும்புவோர் லிப்ஸ்டிக் போட்டதும் அதன் மேல்
69 gynllungsvormed Gungyu Lorrarong
Fákørri பரிசுப் போட்டி It 噶蠶 () இடம்
sELVAJ
No. 4, Nelson Place Wella Watta, Golomb0-06, Tel: 552328
pozit Dubi 3 Doft Dibii
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
Gerbanalah subgi reban பி.கு
அதிஷ்டசாலியாக Ghuluft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . Թg/floվ Թg iնանս6 முகவரி: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S கிறவர்கள் 岛臀
S S S S S S S S S som su u ríšu assoort தொழில்:. ggúúlsorrsö últ
சுரிக்க உதவும்.
"ேகூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி:22- 03-2003 |
அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-1
கொழும்பு
Big Sumgab unrada arsbourniñP gizarth Eas Tun Gure Falstafá, anglishgok Libil
FUNDA <ঙা’ செல்வி தேஷ்யாரா ஷாலினி,
Galerrian 24/2, ஹோன்சி பசார், டிக்கோயா,
pi 16 22, 2003
TMSMMMTLTHHT TLMLT MTL TMLMMMT TLCTS TLLT LLLLT TMTMMMLLLLLLS அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும், தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
குழந்தைகை
SGT GT60TT6
D/25
அத்தகைய செ றெடுக்க ஒரு த யக் கூடிய துய 60T (A) 35 600 GMT LLIW LID முடியாது. அப் தில் வருகின்ற தொல் லைகள் பேறுகால இரத் நம் நாட்டிலு நாடுகளிலும் ஏற்படும்இரத்த லிப் கிளாஸ் த அதை நேரடிய மேல் தடவக் கூட உதடுகளின் ஒர லாமலும் பா வேண்டும்.
* உதடுகளின் எல்லாருக்கும் ஒ தில்லை. சிலரு குவிந்து காணப் பரை வாகாலு வயதாவதன் அறி கலாம். உதடுக பிரித்துச் சிரிக் பயிற்சியைத் தெ வந்தால் இப் பி LLITEGITLD.
* உதடுகளி தாகவோ, ரொ கவோ இருந்தா வேண்டியதில்ை 56006|Tj FrfluIIT 5. அவுட் லைன் சிறியதாகப் பே லிப்ஸ்டிக்கை நி மாதிரி சிறிய பெரிதாக்கவும் கொஞ்சம் பெரி GLIT LAVIT Ltd. G) GIGN f)(Bulu po 6 ஃபவுண்டேஷன் தடவி சரும நிற படி செய்து வி
நீங்
இல்யாணமா தைகளுக்குத் த
Qೇಹಿತೆ ಅ
மீதிருக்கிற அச் விடுகிறது. இனிே கின்ற அலட்சிய
ரது Φ LibLI (0) உடம்பின் மீதிரு யின்மையால் ಇಂಗ್ಲಿಂಗಣ! 566
பெருத்த பிறகு ருக்கு போகவும் கொள்ளவும்தா6 Si GLITGITita Gi இறங்கினாலே முச்சு முட்டும். னால்? சாப்பிடு டில் கவனம் ெ முதலும் முடிவு முறையற்ற 2 முறையுடன. ஹார்மோன் கு உழைப்பினி யை போன்ற காரண கொண்டால் அ வதை யாராலும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 14

ளையும் செல்வங்
ன் அழைப்போம். ல்வத்தைப் பெற் ாயானவள் அடை ரங்களையும் இன்
படி பேறு காலத் உடல் ரீதியான ரில் ஒன்றுதான் த சோகையாகும். ம் வளர்ந்து வரும் ர்ப்ப காலத்தில் சோகையே தாயின்
Lவலாம்.
ாக உதடுகளின் ாது. அதே மாதிரி ங்களுக்குச் செல் ர்த்துக்கொள்ள
வடிவம் என்பது ரே மாதிரி இருப்ப க்குக் கீழ்ப்பக்கம் படும். இது பரம் ம் இருக்கலாம். குறியாலும் இருக் ளை நன்றாகப் கிற மாதிரியான ஏற்படும் ாடர்ந்து செய்து இதற்குக் காரணம் தாயே தனக் ரச்சனையை சரி கும் குழந்தைக்குமான தேவை களைப் பூர்த்தி செய்கிறாள். இதன் ன் வடிவம் பெரி காரணமாக இரத்த சோகை ம்பவும் சிறியதா ஏற்படுகிறது. இதில் இரத்தசோகை Q2|LD 566000ULL யுள்ள சத்து குறையுள்ள ஒரு ல. பெரிய உதடு ೧೮.ರಾಗಿ கருவுற்றால் பிரச் க, லிப்லைனரால் சனை பன்மடங்காகிறது. இரத்த போடும்போது சோகையின் விசுவரூபமே பிர ாட்டு அதற்குள் சவத்தில்தான் தெரிகிறது என்றே ரப்பலாம். அதே கூறலாம். இரத்த சோகையுள்ள உதடுகளைப் தாய் பிரசவிக்கும்போது முச்சுத்தி அவுட் லைனைக் ணறல் ஏற்பட்டு, இதயம் பாதிக்கப் தாக்கி லிப்ஸ்டிக் பட்டு உதிரப்போக்கு அதிகமாகி அவட்லைனுக்கு உயிரைக்கூட இழக்க நேரிடும். ள உதட்டினை தனை அபாயகரமானது இரத்த
மற்றும் பவுடர் த்தோடு ஒன்றும் LGUITID. O
இறப்பிற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. சில நல்ல ஆரோக் கியமான தாய்க்குக் கூட கர்ப்ப காலத்தில் சிறிது இரத்த சோகை
சோகை பலர் அதன் முக்கியத்
தன முககயதது வத்தையும் அபாயத்தையும் சிறிது கூட உணருவதில்லை.
இதன் காரணமாக శి6)
கி இரண்டு குழந் ாயான பிறகு பல தங்கள் உடம்பின் கறை குறைநது LDGU GT60607. GTGI ம்தான் இதற்குக்
ற்பதைத் தொடு பெண்களில் பல பருத்துவிடுகிறது. 5க்கிற அக்கறை ணவு உண்பதில் எம் செலுத்துவ
றும் பிறர் தர து உடம்புக்கும் ன்பது பல பெண் வே இல்லை. உடல் Lf7 GOTG) GIFGASIL
ஸிலிம் செய்து ன். முச்சிரைக்
பெண்கள் முப்பந்தைந்து வய தைத் தாண்டிவிட்டால். பாதாம் பருப்பு முந்திரி, நெய், எண்ணெ யில் பொரித்த உணவுகள், இனிப்பு
மகப்பேறு மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்பது தான் மிகவும் வருந்தத்தக்க செய்தி யாகும். இரத்த சோகையைத் தடுக்க ஹிமோகுளோபின் சோதனை (இரத்தத்தில் உள்ள அணுக்களின் அளவு) செய்யப்பட வேண்டும். இதை கர்ப்பக் காலத் தில் அடிக்கடி செய்து கொள்வது தாய்க்கும், சேய்க்கும் மிகவும் நல்லது ஒரு கர்ப் பிணிப்பெண் கர்ப்பத் தனுடைய முன்று நிலையிலேயும் இந்த மாதிரியான ஹிமோகு ளோபின் பரிசோத னையைச் செய்து கொள்வது மிகவும் நல்லது.
மகப்பேறு மருத்து வரிடம் கர்ப்பிணிப் பெண்கள் வருகின்ற போது டாக்டர்கள் அவர்களிடம் இது போன்ற பரிசோதனை களைச் செய்துகொண் டால் நல்லது என்று கூறும்போது சில கர்ப்பிணிப் பெண்கள், டாக்டர்கள் சம்பாதிப்ப தற்காகத் தேவையற்ற பரிசோத னைகளை மேற்கொள்ளச் சொல் கிறார்கள் என்று தவறாக நினைத்து இது மாதிரியான பரி சோதனைகளைத் தவிர்த்து விடு கின்றனர். கர்ப்ப காலத்தில் மகப்பேறு மருத்துவர்கள் சொல் கிறபடி நடந்து கொண்டால் நிச்ச யம் நல்ல குழந்தைகளை நல்ல முறையில் பெற்றெடுக்கலாம் என்ப தில் நம்பிக்கை வைக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் ஒரு பெண் னிற்கு அதிகப்படியான மசக்கை யின் காரணமாகவும்கூட சில சம யம் இரத்த சோகை ஏற்படலாம். சிலர் கர்ப்பமான முதல் முன்றி லிருந்து நான்கு மாதங்கள் வரை ஒன்றுமே சாப்பிடப் பிடிக்காமல் இருப்பதனால், இரத்தத்தில் உள்ள மோகுளோபினின் அளவு குறை யலாம். இதை உடனடியாகக் கண்டுபிடித்தால் உணவு மற்றும், மருந்து மாத்திரை உட்கொண்டு
சரி செய்துவிடலாம்.
இரத்த Carreasou எப்படித் தவிர்ப்பது?
1.இரும்புச்சத்து மிகுந்த உணவு களை நிறையச் சாப்பிட வேண்டும். வெல்லம், பேரீச்சம்பழம், தேன், வேர்க் கடலை முருங்கைக்
கீரை, முதலியவற்றை தொடர்ந்து
சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ள
வேண்டும்.
2. இரும்புச்சத்து மற்றும் பாலிக் அமில மாத்திரைகளைப் பேறு காலம் முழுமைக்கும் தொடர்ந்து சாப்பிட்டு வருவதும்கூட இரத்த சோகைக்கு மிகவும் நல்லது.
3. ஒரு சில கர்ப்பிணிப் பெண்
கள் மகப்பேறு மருத்துவர்கள்
பரிந்துரை செய்தாலும்கூட குழந் தையின் தலை பெருத்துவிடும்
இதனால் பிரசவம் சுகமாக இருக்
காது என்று அவர்களாகக் கற்
பனை செய்கின்றனர்.
இதுவொரு தவறான மருத்துவ
முட நம்பிக்கையாகும்.
மகப்பேறு காலத்தில் மற்றும்
பிரசவம் போன்றவைக்காக ஏற்
நாலு படி ஏறி as Git, குளிர்பானங்கள் ஐஸ்கிறீம். படும் தாயின் தேவைகளைப் பூர்த்தி தஸ்புஸ் என்று போன்றவற்றைக் கனடியபாகத செய்யவே இந்த மாதிரியான மாத் ಇಂಗ್ಲ எத :* E. இவற்றுக்குப் திரைகளை மகப்பேறு மருத்துவர்
0T0 c ccGLLL S LTkTTLccSY LLL LLL LLkTLL TT0S S TLLTc ஈலுத்தாமைதான் ளைச் சாப்பிட வேண்டும் கார்போ பரிந்துரை செய்கிறார்கள்.
எனவே கண்டிப்பாக கர்ப்பிணிப் ஹைடிரேட் அதிகமுள்ள அரிசிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் இரும் பணி டங்களைக் குறைத் துக் பு சத்து, பாலிக் அமில மாத்திரை
Dான காரணம்.
ணவு உண்ணும்
ருக்கு தைராய்டு கொள்ள வேண்டும். களைச் சாப்பிடுவது நல்லது றைபாடு உடல் அடுத்து முக்கியமாகக் கவ 4 கர்ப்பக் காலத்தில் மகப்பேறு டென்ஷன் னிக்க வேண்டியது எவ்வளவு வீட்டு மருத்துவர்களால் குடற்புழு நீக்க ங்களும் சேர்ந்து வேலைகள் இருந்தாலும் உண பரிசோதனை மேற்கொள்ளப்ப்டும் வர்கள் குண்டா வைச் சரியான நேரத்துக்கு உண்ண குடற்புழு இருந்தால் அதனை நீக்க தடுக்க முடியாது. வேண்டும். மருந்து உட்கொள்ள வேண்டும்.回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆匣 ETTEITETETTEITETETTE
மிருணாளினி தீ டபோலி இணக்கம்ட'
இரண்டு பணக்கார நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் தலை சாய்த்த வ இப்போது நிலைமை மிகவும் கஷ்டமானதாகிவிட்டது. ஏனென்றால், வீட்டில் செங்கதிரவனின்
இப்போது நானும் மனைவியுமே இருக்கின்றோம்" அந்த மணலில் "நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே ஒரு காதல் திருமணமல்லவா? -கோலம் ஆற்றல் "இப்போது காதல் என்ற வார்த்தையை நான் பயன்படுத்துவதே இல்லை. ஒருவனின் 9/DL
அந்த வார்த்தைதான் எனது வாழ்க்கையை நாசம் செய்துவிட்டது எனது போலிருந்தது.
மனைவிக்காக மட்டுமே நான் இந்தத் தொழில் மற்றும் தொழிற்சாலையை அவள் மனம் Աp| நடத்தி வருகிறேன். அதன் மூலம் அவளைத் தவிர்க்க முடிகிறது." அரவிந்தன் நிை "அப்படியென்றால் ஒரு அழகான மலைவாசஸ்தலத்தைக் கண்டுபிடித்து அவனை நினைப்
அங்கே குடியேறி அமைதியாக வாழுங்களேன்." வேதனைக்குரியது "ஆனால், இந்த மலைவாசஸ்தலத்தில் இந்தப் பெண்மணியோடு தனியாகவா? - தெரிந்திருந்தாள் கொலை விழும்" அந்த நினைவை
"என்ன பேசுகிறீர்கள்? யார் யாரைக் கொலை செய்வார்கள் விலக்க முடியவில் "அதை யார் முதலில் செய்யப்போகிறார்கள் என்பதைப் பொறுத்ததுதான் ஒரு முட்கிரீடத்தி அது இந்தப் பெண்மணியோடு தனியாகவா? முடியாது. ஒருவேளை நீங்கள் போல அவள் இ எங்களோடு தங்குவதாக இருந்தால் பாதுகாப்பாக உணர்வேன். எந்த மலை அமர்ந்திருந்தன வாசஸ்தலத்துக்காவது போகலாம். ஒரு நண்பன் இல்லாமல் நாங்கள் ஒரு நினைவுகள் மறக் படத்துக்குக்கூடப் போவதில்லை. நண்பர் எங்கள் இருவருக்கும் இடையில்
- - - - - 'து' 3' - அந்த முட்கள் ே உட்கார வேண்டும் இல்லாவிட்டால் ஏதாவது ஆகிவிடும்" என்றார் நண்பர். அழுத்தி அந்தக்
"நீங்கள் சண்டையிட்டதை நான் ஒருபோதும் பார்த்தில்லையே." காயங்களிலிருந்து
"அது உண்மைதான் பல வருடங்களாக எல்லாமே பூமிக்கடியில் போய்விட்டது. இரத்தமும் சிந்தி ஆனால் நாங்கள் சண்டையிட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். எனக்குள்ளே நான் அவளை அடித்துக் கொண்டு இருக்கிறேன். அவளுக்குள்ளே அவள் என்னை அடித்துக் கொண்டு இருக்கிறாள். ஆனால் அதை வெளிக்காட்டுவதில்லை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?"
வேறு எதையாவ: என்றால் எதை ( இந்தக் கேடுகெட்
பேச்சினிடையே, அந்த நண்பனின் மனைவி அவ்விடத்தே வந்தாள்.
அவளிடம் மற்ற நண்பர் வினவினார். "நீங்கள் உங்கள் கணவருடன் ஒரே
அறையில் உறங்குவதில்லை எனக் கூறுகிறாரே."
"அது என்றும் பெரிய பிரச்சனை அல்ல. அவர் குறட்டை விடுவதால்தான்"
என்றாள் அவள்
மீண்டும் நண்பர் அவளிடம் வினவினார்.
நான் அவருடன் பலமுறை ஒரே அறையில் படுத்து உறங்கியிருக்கிறேன்
கட்டிய கழுதைை
பக்கம் திரும்பவே நெருப்பேறிய அ நெஞ்சிலிருந்து பிறந்தது. அரவிந்தனோடு மணலில் அமர்ந்
அவர் குறட்டை விட்டதை நான் கேட்டதில்லையே" என நான் கூறியதும் எதுவும் வேளைகளின் பி. கூறாமலே அங்கிருந்து சென்றுவிட்டாள். மீண்டும் நண்பரிடம் மனம் ஓடிக்கொ
"என்ன விசயம், நீங்கள் குறட்டை விடுவதாக உங்கள் மனைவி கூறுகி இப்போதும் அந்: றாள்" என்று கேட்டேன். நினைத்து அவள்
"ஆம் நான் குறட்டைவிடுகிறேன். இது அவளை வேறு அறையிலே தங்க - விம்மியது. அவளு வைப்பதற்காகத்தான். நான் உறக்கத்தில் ஒரு போதும் குறட்டை விடுவதில்லை. - பரிதாபம் தோன் அதனால்தான், நீங்கள் அதைக் கேட்பதில்லை. நான் குறட்டை விடுவதற்காக ஆதரவும் அற்று
முயற்சி செய்ய வேண்டியுள்ளது. இது மிகவும் கடினமான ஒரு கலை. இதை போன குரூரத்ை ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டும். இது அவளுக்கு ஒரு நொண்டிச்சாக்கைக் அழுதுவிடுவாள்
கொடுப்பதற்காகத்தான். அவள் அடுத்த அறையில் உறங்க விரும்பினாள். அருகிலிருக்கும்ே அதற்கு ஒரு சாக்குத் தேவைப்பட்டது. எனக்கு இங்கே இருப்பது மிகவும்
அமைதியாக உள்ளது. அவள் அங்கே இருக்கிறாள். நான் எனது கதவை உட் புறம் தாளிட்டுக்கொள்கிறேன். ஏனெனில் நடு இரவில் அவள் உள்ளே வரக்
கூடும். அவளுக்கு ஏதாவது தோன்றி, ஒரு சண்டை தொடங்கிவிடும்.
வெளியே தெரியும் முரண்பாடுகளால் ஏற்படும் பாதிப்பைவிட முடி இப்போது வருந்: மறைக்கப்படும் முரண்பாடுகள் ஏற்படுத்தும் விளைவுகள் ஆபத்தானவை.
S SS SS SS S SS S S S S S S S SS SS SS S
* சிந்தியா, நீங்கள் உண்மை பேசுவ
துண்டா?
ஏ. ராசேந்திரன், கீனியன் குடியிருப்பு
ஏனில்லை? இதோ ஒரு உண்மை
சமயத்திலும் உண்மையே பேசுவ தில்லை.
O-O-O. * உலகக் கிண்ணத் துடுப்பாட்டத்தில் உங்களைக் கவர்ந்த வீரர் யார்?
எஸ்.வாணி, கொழும்பு-13 ஏமாற்றமளிக்கும் நடுவரிசை வீரர் களால் தடுமாறிக் கொண்டிருக்கும் நமது அணியைப் பார்க்கும்போது, ராம்நரேஷ் ஷர்வானும், யுவராஜ்சிங்கும் என்னைக் கவர்ந்து ஏங்க வைக்கிறார் J.Gi.
●●● * சண்டையால் ஏற்பட்ட அவலங்கள் நின்றுவிட்டாலும், ஹர்த்தால், கடைய டைப்புகளால் அவலம் நிற்கவில்லையே?
ஆர்.கோகுலன், வவுனியா மக்கள் தங்களுடைய எதிர்புணர்ச் சியைக் காட்டுவதற்காக ஏற்பட்ட எழுச்சி ஊர்வலங்கள், ஹர்த்தால்கள் எல்லாம் இன்று ஒவ்வொரு சந்தர்ப்பத் திலும் ஏதோ ஒரு குறிக்கோளைக் காட்டிச் சாதாரண மக்களைக் கடுமை யாகத் தண்டிப்பதாகவே மாறிவிட்டன.
●●● * நமது மூதையர்களைப் பற்றி உங்க ளுக்கு என்ன தெரியும்?
மார்க்கண்டு வாணி, கிரான் எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது அவர்கள் எல்லோருமே இறந்துவிட்டார் கள் என்பது
41
யைச் சொல்கிறேன். நான் எல்லாச்
விவேகமானதில்லை. இரு பெரும் கட்சி
களுமே தமிழ் மக்களை ஊதாசீனப்
அரவிந்தன் செய் பண்பாடு விளை தான் விலகி வில நேரங்களுக்காக
அவன் சில்மிஷங் திரும்பத் திரும்ப
மோதி அவளைச் வதைப்படுத்தின. அருகே உட்கார்
இடையைச் சுற்றி கொண்டு நெற்றி அலையாய் பறந்: கொண்டிருக்கும்
படுத்தித் தீங்கு செய்வதில் கூச்சமின் இன்னொரு கை றிச் செற்பட்டவைதாம் யார் பதவிக்கு விலக்குவான் அ
வந்தாலும் 909 மற்றும் முஸ்லிம்
மக்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்
பதை நிர்ப்பந்திக்க வேண்டுமே தவிர,
ஒரு கட்சியோடு பேசுவோம் மற்றக் கட்சியோடு சண்டைதான் பிடிப்போம்
கைகளுக்காக திருப்பும் மிருண கன்னத்தில் எதிர் கணத்தில் முத்த "சரியான சந்தர் என்பாள் கோபத்
என்று நாமே முன்னதாகத் தீர்மானித்
துச் செயற்படுவது தமிழ் மக்கள் நல
கப் போகிறார்க
OOO
னுக்கு உகந்ததல்ல. எந்தக் கட்சியையும் IT இருந்த தேர்தல் ಇಂpg ஆட்சி மாறிவிட்டால் ாமாக விரோதம் காட்டிப் புறக்கணித் நிர்ப்பந்தப்படுத்தி t 鹰 5 LD 395 TL L9LLI LAD3595600T35 PPI."
துவிடாமல், எல்லாக் கட்சிகளையும் தீர்வு கணிடு YTLLLLS LLL LLLLLLLLS TTTATTM MrS SS SSLS S TTTT S S S பந்தமான புத்திசாலித்தனமே நம் பிரச்சனையில் சர்வதேச அவ பேச்சு வார்த்தைப் பொறிக் குள் வந்தால் சண்டைத தானம் அதிகரித்துள்ள இன்றைய நிலை பசசு வாததைய பொ குள கொண்டிருப்பது யில், இனி பேச்சுக்களைக் கைவிட்டு வைத்திருக் கய பாாபதுதான சமாதான விரோ, சண்டைக்குப் போவது யாருக்கும் இலகு விவேகம் ஏனென் றால் இந்த அதில் நம் சமு: வானதாயிருக்காது உண்மையில் தமிழ் ' ஆட்சிக்கு எந்தக் கட்சி வர கொண்டு போகும் தரப்பு, தென்னிலங்கை அரசியலில் வேணடும் என்பதை பெரும் உண்டு. ஒரு கட்சி நிலைப்பாடு எடுப்பது பாண்மையும் சிங்கள மக்களே தீர்மானிக் O
 
 
 
 
 
 
 
 


Page 15

விர சிந்தனையில்
முழங்கால்களில் GÕGOOD DG))
பின்புலத்தில் அமர்ந்திருந்த மிகு சைத்ரீகன் த ஓவியம்
ழுவதும் மந்திருந்தான். பதே வீணன்
என்று இருந்தாலும் -9/6/6IIITol) ÖGOGA). ன் முட்கள் தயத்தின் மீது
கெ முயலும்போது மலும் மேலும்
வலியும்
T. து யோசிக்கலாம் யோசிப்பது? ட மனம், கரட் யப் போல வேறு
மறுக்கிறது. வள்
பெரு முச்சு ஒன்று
இதே கடற்கரை திருந்த இன்ப ன்னால் அவள் ண்டிருந்தது. த நிமிடங்களை
நெஞ்சம் க்குத் தன் மீதே றியது எவ்வித வெறுமையாகிப் த உணர்ந்தாள். போலிருந்தாள். பாதெல்லாம்
யும் விஷமங்களை,
த்த அச்சத்தால் கி ஒதுங்கிய பும் அவள் தினாள்.
g, G67. Galba) (Ti) நினைவில்
சித்திர
ந்து ஒரு கையால் வளைத்துக் யில் அலை
G佥) UITGN) hjGr vaka) (pasib Gofua LUTUT விடுவான். பவாதி நீங்கள் துடன், ஆனால்
வருகிறவர்கள் ாலும் பேச்சுக்கு பிரச்ச னைக்குத் கொள்வதுதான
தவிர, இன்னார் ான் என்று எழுதிக்
6ᎢfᏂl Ꭿ5ᏛᏈ6lᎢᏰ5Ᏸ5ᎥᎢ 60Ꭲ களாய்க் காட்டும். த்தை அழிவுக்குக் முட்டாள்தனம்தான்
O
Ioni DJ Ur
உள்ளே உவகையுடன் SSLLL aa S S S S S S S L அரவிந்தன் அவளைத் தன்னருகே மேலும் இழுத்தணைத்தபடி "Gago Fife சந்தர்ப்பவாதியாகவும் நடந்து கொள்வீர்களா? "ம். சமயோசிதப்படி "அது சரிதான். சமயத்துக்குச் சமயம் உங்கள் தேவைக்காக மாறியபடி இருப்பதுதானே உங்கள் பழக்கம்" "Ligij jlfuu ITS, ji: GDJIT GOLGOTT Llili. முன்னேற விரும்புபவனுக்கு அதுதான் முக்கிய இலட்சணம்
மிருணா." என்றபடி முகத்தை அவள் மார்புக்குள் புதைப்பதற்குக் கொண்டு செல்வான். போதும். பொது இடத்தில். வெட்கமில்லையா உங்களுக்கு என்று சீறுவாள். அரவிந்தன் அவள் கோபத்தை இலட்சியம் செய்யாமல் ஓர் இளவயது ஆணும் பெண்ணும் தனித்திருக்கும்போது உலகச் சூழ்நிலை அர்த்தமற்றது 6 TGI || || || Gől "யாருக்கு அர்த்தமற்றது வந்து இதைப் பார்க்கிறவர்களுக்குமா? என்று அவள் சிறுவாள் அந்தச் சிற்றத்திலும் ஒரு சிரிப்பும் மயக்கமும் அந்தக் கண்களிலிருந்து உதிர்வதை அரவிந்தன் காண்பான். அந்தக் கோபச் சொற்கள் அவள் அமுத உதடுகளிலிருந்து வந்ததால் அவனுக்குத் தித்திக்கவே செய்யும் அந்த உதடுகளைப் பார்ப்பான் கோபத்தில் விரிந்த கண்களுக்கு மேலே அழகாக வளைந்து எழுச்சி பெற்றிருக்கும் இரு விற்புருவங்களைப் பார்ப்பான் பின்னர் பார்வையைக் கீழே இறக்கி மற்றுமிரு எழுச்சிகளின் அழகில் தடுமாறுவான். அவன் பார்வை சென்ற இடங்களை உணர்ந்த மிருனாளினி வெட்கி நெளிந்து ஒருபக்கமாகத் திரும்பிக் குனிந்து ஏதேனும் பேசி நிலைமையைச் சமாளிப்பதற்காக, "நான் போக வேண்டும்" என்பாள். அப்படியா தலைவி என்பான் வெகு அக்கறையாக மேலுக்கு அவன் குரலில் பணிவு தெரிந்தாலும் அதன் பின்னால் பெரும் விஷமம் இருப்பதையும், உள்ளூர அவன் நகைக்கிறான்
* சும்மா நடந்து போகும்போது யாரோ என்னைப் பின்தொடர்ந்து வருவது போல ஒரு பிரமை எப்போதும் ஏற்பட் டுக்கொண்டேயிருக்கிறது என்ன செய்ய arth?
எம்.காதர், கஹடகஸ்திகிலிய பின்பக்கமாக நடக்கப் பழகிக்கொள் ளுங்கள்
●●● * எண் அபிமானப் பாடகர் PBபூரீனி வாஸ் இன்னும் இருக்கிறார்தானே. இன்றைய இசையமைப்பாளர்கள் அவரை ஏன் பாட வைப்பதில்லை
சி.பேரின்பன், பேராறு-02. தடபுடா என்று உடலை அதிர வைக்கும் இன்றைய பாடல்களுக்கு அவர் குரலை யோசித்தால் சங்கடமா கத் தோன்றவில்லையா உங்களுக்கு வீணைகூட சற்று உரத்துச் சிணுங்கி விட்டால் காதைப் பொத்திக்கொண்டு விடக்கூடிய மெலோடி காலத்து இள வரசர் அவர் ஒரு பேட்டியில் அவர் சொன்னார் MUSC என்னும் ஆங்கில வார்த்தையில் M தான் மெலோடி அதை எடுத்துவிட்டால் Y0USCKUSC ஆகிவிடுவாய்"
இதயத்தை மயிலிறகாய் வருடிச் சுகம் தர அவர் பாடல்கள் இன்னும்
ه 10607. * OOO.
"சொர்க்கத்துக்கு " என்று
என்பதையும் பரிந்துகொண்டு "என்ன அப்படியா?" என்று வெடிப்பாள் மிருனாளினி இல்லை. நாமிருவரும்தானே போக வேண்டும்"
ascm○。
சொல்லியபடியே அவளை இழுத்து அந்த மலருடலைத் தன் மீது போர்த்திக்கொள்வான் அந்த முரட்டுத்தனத்திற்குள் அவள் அமிழ்வாள். அவன் மெல்ல மெல்ல சொர்க்கத்தை நோக்கி இழுத்துச் செல்வான். இப்போது கடற்கரை மணலில்
தனித்து அமர்ந்திருந்த மிருனாளினிக்கு அந்த நினைவுகள் மிகுந்த வேதனையைத் தந்தன. இரைந்து குமுறும் கடலலைகளைப் பார்த்திருந்த அவளுக்கு கடலும் தன்னைப் போலவே துயரம் சுமந்திருந்து அரற்றுவதாகத் தோன்றியது தாங்க முடியாக் காமத்தால் பொங்கி அரற்றும் தன் மனத்துக்கு இந்தக் கடல்தான் ]ഞ്ഞ ബ് σταδή οδηγό 0) η Παγή Ποή உள்ளேயும் வெளியேயும் அலறும் இரைச்சலைத் தாங்கிக்கொள்ள LDET i IIIDGU ABLASIII i மிருணாளினி ஓவென்ற இந்த இரைச்சலைத் தவிர எந்த ஆதர வமற்ற நிலைமையை எண்ணித் தன்மீதேயான பச்சாதாபத்தால் விம்மினாள் அடக்கிக்கொள்ள மாட்டாத கழிவிரக்கத்தால் இரு நீர்த்துளிகள் அவள் கண்களில் எட்டிப் பார்த்தன. மலர் மொட்டொன்றின் மீது மினுங்கியபடி இருந்த பனித்துளி திடுமென்று கீழே சிந்துவது போல அவள் கண்களில் தேங்கி நின்ற நீர்த்துளிகளும் சிந்தின கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து தளர்வாக நடந்தாள் மிருனாளினி தாங்கரும் காமத்தைத் தணந்து நீ புறம் மாறத் துங்கு நீள் இமிழ் திரை துணையாகி ஒலிக்குமே உறையொடு வைகிய Gung Gurio gi Gua நிறை ஆனாது இழிதருடம் நீர் நீந்து கண்ணாட்கு
கலித்தொகை 4-0
* தமிழ்க் கூட்டமைப்பு தலைமையை மாற்ற வேண்டுமென்று இரண்டெழுத் தார் சொல்லியிருக்கிறார்களே?
நகோகுலதாசன், களுவாஞ்சிக்குடி
ஈராக்கின் தலைமை மாற வேண்டு மென்று அமெரிக்கா சொல்லலாம் என்றால் இரண்டெழுத்தாதம் இதைச் சொல்லலாம்தான்
●●● Teiser LLb LIITISe
எம்.எச்.எம். இப்பான்,
பொகவந்தலாவ ஜூலி கணபதி இன்றைய தமிழ்ப் படங்களின் நியதிகளை எல்லாம் மீறி யிருக்கிறார் பாலுமகேந்திரா ஆங்கிலத் தொலைக்காட்சிப் படங்களின் பாணி யில் முயன்று பார்த்திருக்கிறார் சரி தாவின் விசித்திர மனநிலை மட்டுமல்ல பயமுறுத்துவது அவரது சரீரமும்தான்.
●●●
*சிந்தியா, பலர் திருமணம் செய்யாமலே இருக்கிறார்களே ஏன்? கே.அக்கீத் ஆண்டியா புளியங்குளம் தங்களுக்குப் பிடிக்காத ஒன்றை வைத்துக்கொண்டு அவஸ்தைப்படு வதைவிட தங்களுக்கு இல்லாத ஒன்றை ஆசைப்பட்டுக்கொண்டே வாழ்நாளைக் கடத்திவிடுவது பரவாயில்லை என்று நினைத்திருக்கலாம்.
Prif 16:22, 2003NAAAYAVI E EN CERRAMC
STLDIT60T Wall Tiles, r Floor Tiles ീ% மற்றும் குளியலறை உபகரணங்களை | R || || .
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள்
Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahema, Colombo-13 Sri Lanka. Tel : 345197-8
எமது பதிய காட்சியறை 184-A. Havelock Road, Colombo-05. Te:0507334
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
KTTTLLLLSSSLLLLLL LLLLLYS S LLSSSTLL S LLLLLLLL
சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள்
Li Gase SoyGeorfolk sint, assor in மத்திய கிழக்கு நாடுகள்
லண்டன், வேறாமியோபதி
மாறாத நோய்களை மருத்துவத்தின் மூலம் தீர்த்து 6 flag të so டாக்டர் ஆர். தியாகரா 24.03.2003 முதல் லண்
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரை பெறவிரும்புவோர் DDEnterprises எனும் பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங் கிக் கட்டளை, தபாற் கட்டளைகளை முகாமையாளர் தினமுரசு 16ANelson Place, Welawatta, Colomb0-06. Srilanka 616óp (péreuflóG -19júLs Gupmjó, கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்
உள்ளூரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் விஜயம் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் மாற்றும் வண்ணம் நோயினால் பாதிக்கப்பட்டவ சிகிச்சை அ
Manage:Thinamurasu என்னும் பெயருக்கு கட்டளையிட்டு பதிவுத்தபாலில் Thinamurasu Varamalar 16A, Nelson Place, Welawatta, C olombo-06, GT Görp முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும். FF-GOLDuúló): (E-mail):- murasu@dialogsl, net edmurasu@dialogsline
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப்பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள். நேரில் வரவும். வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
142-24, காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு-06,
சந்தைக்கு எதிர்ப்பக்கமாக
Te: O74-519754
I seriosus) gjug penauer dijë dës
osuuten Lonja 55. Gundi. máis ir PK semus (J.D.GAN) JP saisonorrör sjö Aurios
மாறி மாறி வரும் ஆஸ்துமா
டையபற்றிக்ஸ் (Diabe மலட்டுத்தன்மை, பேறின்மை (S Impotency) போன்ற வியாதிகளு அளிக்
ஹோமியோபதி மருத்துவம் மன கொண்டு மனம் மற்றும் உடலில் நோக்கி ஒரு முழுமையான சி. விளைவுகளற்ற (Side ef வியாதிகளுக்கும் முன்கூட்டிய பதிவுக்கு லண்ட தொலைபேசி: 07984803488. Email: momoeoCare @rediffirma Qgri LiTu: 0091/984305 109 O094-7776O2513 மார்ச் மாதம் இலங்கை விஜயம்
பிரிந்தவர் ஒன்று சேர
2. காதல் கைகூட 3. கணவன் மனைவி ஒரு வரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க 4. காதலன் காதலி தேடிவர
6 7.
எதிரியின் தொல்லை இன்றி நிம்மதி பெற குபேர வாழ்வு பெற குழந்தைப் பாக்கியம் பெற. 8. திருமணம் தோஷ நிவர்த்தி பெற, 9. வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் பெற 10 ஓடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க, 12. தீராத நோய் தீர, 13 தெய்வீக சக்தியால் ஒளடதம் மூலம் கூந்தல் வளர 14 கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 15. கையில் பணம் சேர 16. அதிஷ்ட வீடு கட்ட
உங்கள் குறைகளை திட்டவட்டமர்க தெ றையில் 4 வருடங்களாகத்தனக்கென 鷺 அமைத்துத் தன்னடக்கத்துடன் சேவை புரியும் K சாமி ஐயர் கண்டு கிவாழ்வில் வெற்றி பெறுங் sin. மட்டுமா வாழ்வில் தோல்வியில் துவண்டு ஐயாவின் ஆசீர்வாதம் பெற்றபின் வெற்றிபெற்றவர்களின் LLatitமான, தெளிவான நூற்றுக்கு நூறு உண்மையென் உங்களால் நுதி செய்யப்பட்ட ஜாதக விவரணம்
சாஸ்திரம் இது தர்மத்திற்கு இணையாவது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை. A. ன் விவரணம் சாஸ்திரம் சாஸ் 喃
ன் சாம்ராஜ்ய்ம் மலையாளம் கொச்சியம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரீகம் மாந்திரீகத்தின் அரசர், பேராசிரியர் máis ir PK esim:S அவர்கள் இது ஒரு மயங்க வைக்கும் மாத்திரை அல்ல. மாயாஜால வித்தையும் அல்ல. Viña Locomovumom görögonesiúlovi தெய்வீக அற்ப்த அருள் கடாட்சமே
அருள்ஞானத்துடன் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது நடக்கப்போவது நடக்க இருப்பது is6. விவரணமின்னஅன்றைய ஒருடம் எப்ப்டி அன்றை மாதம் Big TÜL 12 Toru Goog : குறியாக செய்யும் தொழிலை செய்யாதவின் கெட்டான் செத் தெரியாத தொழில் செய்தவனும் கெட்டான் என்ற விக்கித்திற்கு ஏற் உங்களின் தொழில் எப்டி அமைய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளிலும் உங்களின் குழந்தையால் உங்களுக்கு யோக உங்கள் திருமணம் எப்பொழுது ஏங்கு நடைபெறும் எத்தனையாம் ஏன்ற விபரங்களை அறிந்து கொள்ள வேண்டுமர்
சாஸ்திர முறையில் அமைய வேண்டுமா? உங்கள் பிறப்பின் இரகசியம் அறிந்து கொள்ள காண்ட அடிப்படையில் ஜாதகம் T(9BIés olcs"GY GYGI),
ஜேர்மனி அன்பர் அனாவின் மடல், பிரிந்த குடும்பம் ஒன்று கூடியது
கருணை மிகுந்த கண்ண "ಕ್ಲಿ ULI *EYIII அவர்க என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் வருடமாக எனது கணவர் வேற்று மத பெண்ணோடு தொடர்பு ஏற்ப்ட்டதால் தினமும் என் A. J5rg. வுெந்து
காண்டிருந்தேன். என் மன வேதனையை என் தோழியிட்ம் கூறி ஆறுதல் தேடும்ந்ேது அவர் St. உங்களின் சக்தியை
றிந்துகொண்டு, தாடர்பை ஏற்படுத்தி என் நிலைம்ைகளை விளக்கினேன். உங்கள் சக்தியால் ரீதரிக்கை Gwir அருள் கிடைக்கப் பெற்று ஐயா இப்பொழுது என் கணவர் மனம் திருந்தி என்னிடமே வந்து விட்டார். ಇಂಗ್ಡಿ! மிகவும் பிரியமாகவும் அன்பாகவும் நடந்து கொள்கின்றார் எனது வாழ்வில் நான் சந்தோசமாகவும் இருக் கின்றேன். எல்லாம் உங்கள் அருள் :: மகிமையால் நடந்தது. எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய உங்களுக்கு எனது ஆயிரமாயிரம் நன்றிகள்
M 0 TTLLLLLLL L LLL LSLS LLYS LLL LLLSAALLSST ELTLLL LLLL LL LLLLLLLLS
பெருமைக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது மகளுக்கு 0 வருட காலமாக இருந்த மனப்பிரச்சனை மணப் பயம், பைத்தி யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருள்ால் பூரண சுகம் கிட்டியது உங்களுக்குன்னது நன்றிகள்
டென் மார்க் அன்பரின் மடல், அதிசயிக்கத் தக்க முடி வளர்ச் அன்புள்ளம் கொண்ட ஐயா, தலையில் தலைமுடிஉதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ irág
பபுக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் ALA வந்து சேர வைத்தமைக்கு ஆயிரம் நன்றிகள்
ழி காட்டியமைக்கு என்றென்றும் திங்களுக்கும் துர்க்கை அம்மனுக்கும் நன் 醬
LL S
லண்டன் அன்பரின் மடல், என் இனியவள் என்னிடமே வந்தாள்
(이
IDTír i 16-22, 2003 திபை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 16

கொழும்பு-சென்னை சிங்கப்பூரில் தங்குமிட வசதி
Gla, T(iptou-Cla i брат - glni கப்பூரில் விடுமுறையைக் கழிக்க, திருமணப்பதிவுசெய்து, திருமணம் Gliju ಛನ್ಗಿ GICU) வோருக்கு தளபாட சாமான் களோடு, சகல வசதிகளுடனான தங்குமிட வசதியும் இலங்கை முறைப் படி கல்யான எற்பாடுகளும் அவா வர் வசதிக்கு ஏற்ப செய்து தரப் படும். விமான இலவச வாகன வசதி, சலுகைக் கட்டணத்தில் வாடகைக் கர். மேலதிக விபரங்களுக்கு
4/NGAAM VERDEDING SERVICE
to Anson Road 1514 international Plaza, Singapore-079903 எந்நேரத்திலும் தொடர்புகொள்வதற்கு Qargu Is Qosj, QSIGOGUCIA அப்பு 0065-975 14941
وزيروم لكي ال77
எல்லாம் ஹோமியோபதி வைக்கும் இந்திய ஹோமியோபதி ச நிபுணர்
ஜன் DHIMS, AMIRSFI (LON) டன், பாரிஸ் நகரங்களுக்கு பது நீண்டகால ர்களை நேரில் பார்வையிட்டு sflössusitsanir.
Ashmo) gírósson silung) stsörp fes), stéis 6móLom (ECZemC) rly) ஆண்மைக் குறைபாடுகள் க்கு சிறந்த முறையில் நிவாரணம் கப்படும். ரிதனை முழுமையாகக் கருத்திற்
உண்டாகும் மாற்றங்களை உற்று கிச்சையை பாதுகாப்பான, பக்க ects) முறையில் அனைத்து
அளிக்கவல்லது.
ওয়া
O7833.341693
.com
9 (இந்தியா),
18/03/2003 முதல் 2/03/2003வரை
தெய்வீக மருத்துவம்
National Theiveega Sakthy Foundation International Interregious Traditional & Medical & Divine Service சர்வதேச சமூக மாந்திரிக மருத்துவ தெய்வீக சேவை Government Approved Charity Regd. No-HA/4/BT/2.19
mai mępcang LM S.A.M.P., J.P. (SIL) Syans ogsreisgau Š úክጥimé. மனைவி ஒன்று சேர, வெறுத்த உறவினர்கள், வேண்டியவர்கள் அன்பாக இருக்க, காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன்
வேற மற்றும் வேறு தி வாழ்க் பில் திராத ■ கல்வி தொழில் விவாகம் வெளிநாட்டுப்பிரயாணம், வேறு முயற்சிக் தடை குடும்ப வாழ்க்கையில் SY SSYL S L T L L L L LLLL LL L LLLLL L L L L L L L L L L L LLLLL SS LLLLLLLL LLLLLE S LLLLL LLL LLLLLL LTTM0 S LTL DTT S TTSLS LSMLTc S MTLLEET S MMTT Y LYLTLL LLL LLLLL S LLLLL LL LLL ML LMLMLTMMLLLLL LL LLCLLLLL LLLL LL L SS L LLLL LL LLL LLLL LL LLL LLLLL L Y LLLLLL LLLLLLL LLLLLLLLSL LLLLL LL LLLLL LLL S LLLLLLL LLLLLL
ப், தாழ்வுமனப்பான்மை,
R தீங்கற்ற port தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சினையை எழுதினால் அல்லது தொலைபேசி LEEY LEtEY MMLLLLL MMLL LYY SS LLLLLL LL LLLLL tLLLLLLL L LLLLL LLLLLLLLS LL LLLLLL
முலம் பெற் ரிக் கொன்றோர்கள். (இரகசியக்
தபால் முலம் பெற்று தம் என்னங்களை நைவேத்
T)
w). OO.OOO A rele PrefSTAR
மட்டக்களப்பினும் sokessorb
*=nടിഞ്ഞിത്രത്തെ ട്രൂൺഞuമuഇമത്സ്' * DISPELDARKNESS LIFE AND LET LIGHT SHINE’
LDUT 8HTEigigigi
திரு. சி. நாகமுத்து ) காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் தொண்டமானாறை வசிப்பிடமாகவும், தற்போது திருச்சியில் வசித்து வந்தவருமாகிய திரு சிநாகமுத்து அவர்கள் 05.03.2003 அன்று திருச்சியில் காலமானார். இவர் தங்கமயிலின் அன்புக் கணவரும் கொழும்பு திரு.பாலச்சந்திரன்,
திருச்சி திருமதி யமுனா தவராஜா, திருமதி வனஜா வேலுப்பிள்ளை, கனடா திருமதி திலகா தர்மலிங்கம், டென்மார்க் திருமதி கிரிஜா ராஜவரோதயம், கனடா திரு ரவிச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்
ஆவார். ஈமக்கிரியைகள் ஞாயிறுமாலை திருச்சியில்
நடைபெற உள்ளது. உற்றார், உறவினர், நண்பர்கள்
இதை ஏற்றுக்கொள்ளவும்.
LL S
ஐயா அவர்களுக்கு 蠶
மகளுக்கு திருமணத்தில் விருப்பம் ெ
மனமார்ந்த நன்
தந்தமைக்கு நன்றிள்.
கழ்வதையிட்டு ஆச்சரியமும்
கொழும்பு அன்பரின் மடல், தீய பழக்கத்தில் இருந்து மீட்பு மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தீய பழக்கம் உள்ள எனது : மீட்டு, அவருக்கு புது வாழ்வும், அவருடைய နှီးူမျို?
க்கு வாய் குணமடையவும், எனது மை - - நாடு செல்லவும் தங்கள் அருள் சக்தியின் மூலம் நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
லெபனான் அன்பர் வரைந்த மடல், மனநோயில் இருந்து மீட்பு கனம் மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக வந்த எனது நோய் பூரணமாகச் சுகம் ಇಂಗ್ಡಿ லகில் என்னையும் ஒரு சாதாரண பெண்ணாக வாழ வழியமைத்துக் ட்டுத்
துனிக்கு Lists
யாழ்ப்பாணம் அன்பரின் மடல், அச்சொட்டான ஜாதக பலன்
யா அவர்களுக்கு என் பலனை விரிவாக அறியத் தந்தீர்கள். தாங்கள் கூறியது போல் அனைத்தும்
*சியும் அடைகின்றேன். என்றென்றும் உங்களுக்கு நன்றி
f சுவிற்ஸர்லாந்து சுரேஷின் மடல்
அன்புள்ளம் கொண்ட ஐயாவுக்கு சுரேஷர் எழுதிக் கொள்வது ஆச்சரியமும் ஆனந்தமாய் இருக்கிறது உங்கள் சேவை
ஜேர்மனி அன்பரின் மடல், தெய்வீக சக்தியில் பேசும் மழலை மனித தெய்வமே உங்களின் தெய்வீக சக்தியினால் பேசாத எம் 03 QIVug5I LD 1900)Q)692ULI பேச வைத்து எம்மை ஆனந்தத்தில் மூழ்க வைத்த உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்கள்.
மட்டக்களப்பு அன்பரின் மடல், துரிதகதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தங்களின் அருள் சக்தியின் மூலம் ண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த எனது வெளிநாட்டுப்பிரயாணம் தங்களோடு தொடர்பு ஏற்படுத்திய பின் உங்கள் சக்தியினால் கதியில் என்க்கு வாய்ப்புக்
மாத்தளை அன்பரின் மடல், கை கூடிய திருமணம்
மணம் செய்ய இஸ்டமில்லாமல் இருந்த எனது தது, ஒரு வெளிநாட்டு வரனைத் தங்கள் கிருபையால் 蠶 நல்லபடியாகத் திருமணத்தை முடித்துத் தந்தீர்கள். எங்களது
95GT,
ரித ட்டியது. உங்களுக்கு எனது
வண்டிய காக் கிடைக்கவும் எனது மைத்துனனின் மகன் விெ
காடுத்து நீண்டநாள் நரக்வேதனையில் இருந்து
நான் பணம் அனுப்பி என் பிரச்சனையை தொலைபேசி வாயிலாக பின் காதலியை அழைத்துத் RUSTE 916) of QajGUITLD6)
என்னால் வாழ முடியாது" என்ற எனது அழுகைக் குரலுக்கு மனமிரங்கி தொலைப்ே
ங்கள் செய்த அருள் சக்தி மாந்திரிகத்தின் சக்தியால் என் காதலின்ன்னை விந்து டும் மீண்டும் மக்களுக்குக் கிடைக்கத் துர்க்கையின் ஆசீர்வாதங்கள் சுவிஸ் அன்பரின் மடல் நீண்டு வளர்ந்த கூந்தல் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக முடி உதிர்ந்து முடிகட்டையாகி வெளியில் செல்ல முடியாது வெட்கப்பட்டுக் கொண்டி ன்மூலம் கூந்தல் நீண்டு கறுப்பாய் இருக்க அருள்புரிந்தீர்கள் ஐயா! உங்களுக்கு எனது
திற்குள் 100 ம்ைலுக்கு அப்பால் ಘ್ವಿ
அட்ைந்து விடடாள். தங்கள் சேவை
ருந்த எனக்கு உங்கள் அருள் சக்தியி DAWTLDT ir jlbgs jissir flesoir.
ஒப்டன் அன்பரின் மடல் சுகமாகிய பற்றுநோய் ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்டான் மனைவிக்கு தங்களின்அருள் சக்தியின் மூலம்பூரணமாக சுகம் கிடைத்தது எங்கள் வாழ்வில் ஒளிவீசி
உலக மாந்திரீக சக்கரவர்த்தி LLLLLL LSLS LSL LLLLL S LLL LL S LLL LSLS LLL LTTTTTTT TT LLL TT T TT L0 TTT T TTLT TTLL Sri. Durgadewi, mantharika Utchada Peedam
62. Kotahena Street, Colombo-3
T.P., 342464, 34.4832, 342463,47065
837, Fax. 0.094-1-34.483.
Email: drpk samy o stmetik
|
ாயிலாகவே ஒரு மணி நேரத்
ய உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்
பாரம் பொழும்ாவை
мајор Митара, ипак до 0,0. и таи,
83, Daily Fair Complex, Kandy Road, NuWara - Eliya நுவரெலியாவில் மட்டுமே கிளை உண்டு.)
IP, 052-2508, 35097,23093, Fax. 09452-22508 V. V. V. mexpo lanka, Com, drpk samy
5Gle. ஸ்தம்பித்துப் போயி
ருந்தான்! அந்தோணியை பாம்பு கடித்து அவன் செத்துவிட்ட விஷயத்தை சில நிமிடம் முன்புதான் அவன் சகா ஒருவன் வந்து சொல்லிவிட் டுப் போயிருந்தான் வேணுவால் அதை நம்ப முடியவில்லை. நிச்ச யம் பாம்புதானாக வந்து அவ னைக் கடித்திருக்க வாய்ப்பு இல்லை என்றுதான் தோன்றியது. விஷயத்தைச் சொன்னவன் "பெரியவர் உன்னை மறக்காம நம்ம டாக்டரைப் போய் பார்க்கச் சொன்னாரு இல்லாட்டி டாக் பரே உன்னைப் பார்க்க வீட்டுக்கு வந்தாலும் வரலாம்." என்று சொன்னது அவன் நெஞ்சை யடைத்தது.
நெஞ்சில் அடைப்பு ஏற்பட்ட அதே வேளையில் அவன் வீட்டு வாயிலிலும் அரிமா மாளிகைக்கு
எட்டிப் பார்த்தவனுக்கு பகீர் என்றது
டாக்டர் இறங்கிக் கொண்டி ருந்தார்.
G05uldü Lnıf:LG53.
ஒரு விநாடி அவர் எமனாகவே
வேணுவின் கண்ணுக்குத் தெரிந் தார்.
"ஞான வேலை கொன நு புதைத்ததை எப்படியோ கண்டு பிடித்துவிட்ட அந்தோணி ஒரு வழியாக உலகவிட்டு அனுப்பப்
அடுது நானா? வேணுவுக்கு கைகால்ெலாம் நடுங்கியது.
டாக்டர் சிரித்தபடி உள்ளே வந்தார்
"என்ன வேணு. நல்ல டெம் பரேச்சராமே..? என்னை டிஸ்பன் சரில் வந்து பாக்காம இப்படி வீட்டுக்கு வந்து படுத்துட்டா எப்
படி காய்ச்சல் குணமாகும்?"
டாக்டர் விசாரித்தபடியே அவன் அருகில் வந்து அமர்ந்த வராக அவன் கையையும் இழுத்துப் பிடித்து நாடி பார்க்க ஆரம்பித் 5 Tir.
சூழ்ந்து நிற்கும் அஞ்சுகமும், ரேணுகாவும் லேசாக அதிர்ந்தார் 9 GIT,
"அண்ணன் உங்களைப் பாத்து ஊசிபோட்டுகிட்டு வந்ததால்ல சொன்னிச்சு." என்று ரேணுகா காலையில் அவன் சொன்னதை அப்படியே போட்டு உடைத்தாள். "அப்படியா. அப்படியா சொன்னே.”
கேள்வியோடு ஸ்டெதாஸ்கோப் அவன் மார்பின் மேல் பதிந் ჭნჭტ|.
"எனணபபா. எதுக்கு உன் இதயம் இப்படி துடிக்குது என் காதையே அடைக்கற மாதிரி."
வேணு எதுவும் பேசாமல் அவரையே வெறித்தான்.
"டெம்ப்ரேச்சர் இருக்கு. அதே சமயம் எதையோ பாத்து மிரண்டு
6.
சொந்தமான ஜீப்பின் தேக்கம்
இந்திரா செளந்தர்ராஜன்
அமெரிக்க-ஈ மீதான நேரெதிர்ச 61601660Iúil gu6Iúd I ரிக்கக் கண்ட வுெ போயிட்ட போல இருக்கு" உள் பிரச்சனை அவர் சாதரணமாக சொன் தலையிடுவதிலான னாரா இல்லை அவனுக்கு மட் சிறந்த விஞ்ஞா டும் புரியும் என்று திட்டமிட்டே பாராதவிதமாகக் சொன்னாரா என்று தெரிய வெடித்துச் ഖിബ്ലെ, ல், ஒரு நாை
"டாக்டர் எனக்கு எதுவுமிலலை. ഴഞ]) : நான் நல்லாத்தான் இருக்கேன்." விண்வெளியில் என்று அவர் எதிரில் தைரியத்தை விண்கலத்தில் நிற வரவழைததவனாக எழுநது உட பூமிக்குக் ெ கார்ந்தான். அவர் சட்டையே செய் - டுமே என்கிற பீ யாமல் ப்ரீஃப்கேசில் இருந்து இஞ் பர்க்கா உட்பட்ட்பர் செக்ஷன் சிரிஞ்சையும் ஒரு ஆம்ப் - கூட்டு முயற்சிதா 影 ஊசி மருந்து ஒன்றையும் எடுததIT, 9 ITUT) Gill (0505 "டாக்டர் எனக்கு ஒண்ணுமில்ல :கும்போது டாக்டர். எதுக்கு எனக்கு இப்ப
a. ... 6TDUL g|LLDSTI55 KO புஷ்ஷின்
அப்படி துர்ப்பாக்கி நிகழும்பட்சத்தில் ச்சயமாய்தலை ( ஏற்படுவதைத் து ஆக-தவிர்க்க ே சர்வ சத்தியமாய் டிய வெறித்தனம 鬚 எக்ஸெட்ரா. எ 2 சீ.ஐ.ஏ.யின்
கள் மீது நம்பிக் அமெரிக்கா மற்றுப்
காப்பு விடயங்களி سح> ஊசி போட்றிங்க? வேண்டாம்"
சத்தம் போட்டு கத்தினான் வரவேற்கத் தக்க வணு. Taylúð (fø, Sif
"உனக்கு உடம்பு சரியா இருக்கு :: : இல்லைன்னு நான் சொல்லணும் படும் ஒட்டைகை நீ சொல்லக்கூடாது வேணு"- பயன்படுத்தி ஒஸா அவர் பேச்சுக்கு பேச்சு செயலுக்கு மாவே அல் செயல் என்று சிரிஞ்சில் மருந்தை காயிதாவின் உறிஞ்சத் தொடங்கியிருந்தார்.
இல்ல. நான் ஊசி போட்டுக்க மாட்டேன். எனக்கு எதுவும் இல்லை. சொன்னாக் கேளுங்க." அலறினான் வேணு
டேய் என்னடா இது. எதுத் காக் வீடு தேடிவந்து உனக்கு வைத்தியம் பாக்கறவர்கிட்ட இப்படி காட்டுக் கத்து கத்தறே. மரவட்டை மாதிரி சுருண்டே படுத்துகிட்டிருந் துட்டு உடம்பு நல்லத்தான் இருக் φαία Π ΠαταII Π 9ήμμή 7"
9J GDJGÖ JYPJÜDLIDIT அஞ்சுகம் LITä L பிற முஸ்லிம் தீவ
ருக்கு வக்காலத்து வாங்கினாள். ; g;I SyfLg ်ခေါ်စံမ်ားနွဲ့ကြီးကြီး စံချွံချွံချွဲနွား - နှီးနှီ ” "း။ ITLD. கான்ஷியஸ்ே இல்லாம போகக் செய்துவிட்டாயிர் " நேரமும், எங்கேய
(LP - விதம் நடக்கும்
GIATLITiä, söig:ITG கூட வாய்ப்பிருக்கு. ஒரு ஊசி 'ನ್ತಿ।
போட்டாத்தான் கண்ட்ரோல் குழிக்குள் உருெ ஆகும் இல்லேன்னா பெரியவருக்கு பந்து, சர்ரென்று என்னால பதில் சொல்ல முடி குள் இறங்கிப் யாது" டாக்டர் ஊசி முனையில் பற்கள் நறநறக்க மருந்தைப் பிலிற்றினார் சிம்பன்லியாகச்
வேணு அவரை அதிகபட்ச டார் ஜோர்ஜ் டெ மரண பயத்தோடு பார்த்தான். 'GlugslLEgði
அது மருந்தாகவே அவனுக்கத் பீல்டும் இதே வே தெரியவில்லை. விஷமாக அந்த தையில்தான் இந் பிளாஸ்டிக் குழாயினுள் சிவப்பு கொண்டிருப்பா நிறத்தில் குலுங்கியது. ĜLIT6A). . ."
வேண்டாம் டாக்டர். இது "அடிமனத்து மருந்து இல்ல. விஷம் எனக்குத் டும் அலையடிக்க தெரியும். நீங்க என்னைக் கொல் விரலிடுக்கி லத்தான் வந்திரு க்கீங்க.பெரியவர் ரெட்டை உதட்டு உங்களை அதுக்குத்தான் அனுப்பி ஆழமாய். வெ. யிருக்கார். நான் ஞானவேலைப் 蠶
ஞ்ச ஆரம் பார்க்கலை. அவன் பெணத்தைப் இ பாக்கலை, என்னை நம்புங்க எனக்க பக்கத்தேயிரு எதுவும் தெரியாது. என்னை குறுந்திரையில் ஒ விட்றுங்க என்னை விட்றுங்க." - இளைஞனும் அவனது அலறலில் வீட்டுக் வயதில், முகத்தி கூரையே நடுங்கியது. SIJEGOGI GJITidu அம்புகள் தொடர்ந்து வரும்.) லும் சில சர்வதே
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 17

ாக் யுத்தத்தின் வதேச அழுத்தம் |க்க-தென் அமெ னிசியூலா நாட்டு ல் அமெரிக்கா சர்ச்சை, அதி ரிகளோடு எதிர் la:Mainiúluil oiligiúil சிதறிய பதற்றத் ாக்குப் பதினாறு சுற்றிக்கொண்டு |ற்கும் சோயூஸ் வர்களைப் பத்திர ாண்டுவர வேண் , ரஷ்யா, அமெ னாறு நாடுகளின் ன் சோயூஸ்" என் ம் ஜூன் மாதம் னிகளைத் தரை “Gla. Tajibulum. அனர்த்தங்களும் * கூடாது என்கிற அதீத அக்கறை, |ய அனர்த்தங்கள் அமெரிக்காவுக்கு தனியும் ஒருநிலை டுக்க முடியாது. பண்டும் 5TLLLILIL (36,6 ான முயற்சிகள் க்ஸெட்ரா திறமையான பணி கையிருக்கிறது. அதுசார்ந்த பாது சீ.ஐ.ஏ. வியூகம் DITijë, SITij5606IT பிடித்திருக்கிறது. 95Π007 . 61601 T60T 95.660T
விடப் ெ
வாதிகளோ உள் கூடாதே! தேசப் பிரகடனம் O). . . இனி எந் 1வது ஒரு அசம்பா வாய்ப்பிருப்பதை ன வேண்டும். ாதே தொண்டைக் டுத்த ஒரு திகில் நேராக வயிற்றுக் ாரமாக அழுத்த தானாகவே ஒரு லிர்த்துக்கொண் SOTIL". தலைவர் ராம்ஸ் னையான அவஸ் நேரம் துடித்துக் ரா? தன்னைப்
|ளிம்புகளில் மீண்
இருந்த சிக குக் கொடுத்து, வெகு ஆழமாய் த்தார் ஜோர்ஜ்
த சி.என்.என். ந பெண்மைத்தன ரிட்டையர் ஆகும்
ஏகப்பட்ட சுருக் நந்ததொரு பெண் -உள் விவகாரங்
o
பின் லேடன் அதிரவைக்கும் மனி
களை அலச ஆரம்பித்திருந்தார்கள்
"அநியாயங்கள் அக்கிரமங்கள் நிறைந்த மேற்கத்தேய உலகையும், ஆப்கானுக்கு அடுத்து ஈராக் மீது வெறித்தனமாகப் போர் தொடுத்து அப்பாவி முஸ்லிம்களை அழிக்க முனைந்திருக்கும் அமெரிக்க அட்டூழியங்களையும் வெகுவாகக் கண்டிக்கிறேன். சர்வதேச சமூகம் ஆதரித்தாலும், ஆதரிக்காமல் போனாலும். மக்களை அழித்து அகதிகளாக்கும், மனிதக் குருதி பார்த்து உயிரில் சந்தோஷிக்கும் அமெரிக்காவின் பலவீனப்படுத்தப் பட்ட மக்களுக்கு எதிரான வன் முறைகளை நூறுவீத அநியாயம்
66 genom LDIIT.... sira Gigsslu úlores LGOTún செய்துவிட்டாயிற்று. இனி எந் நேரமும், எங்கேயாவது ஒரு அசம்பா விதம் நடக்கும் வாய்ப்பிருப்பதை எதிர்பார்க்கத்தானே
வேண்டும்.9
எதிர்பாககிறார்.
ண்
மூளைகளும் விழுந்துகொண்டிருந்த தருணம்,
அடிக்கடி படமெடுக்கும் புயலின் மூச்ச்ாய். அமெரிக்காவையும் அரே பிய அரசுகளையும் பகைத்துக் கொண்டும் அல்ஜெஸீரா இப்படித் தான் அடிக்கடி ஒஸாமாவின் பேட் களையும்-கருத்துக்களையும் வெ யிடுகின்றது. குவைட் ஜோர்தானில் அல்ஜெஸீரா அலுவலகங்கள் முடக்கப் பட்டும் கூட அதன் ஆக்ரோஷம் தணிந்ததாகயில்லை.
சூரியப் பொத்தல்களில் நீராவிக் Egfl6LJIT Li...
அமெரிக்கா தூண்டில் செய்து கொண்டிருக்கும்போதே, ஒஸாமா மீன் சமைத்திருப்பதாக ஒலிக்கும் ரலிது, கடந்த பெப்ரவரி 1 ஆம் 鷲 150 நாடுகளில்- 10 மொழி களில் கேட்டிருக்கிறது.
மிகு கோபம், மிகு சோகம் போன்ற மிகை உணர்ச்சிகள் தேக ஆரோக்கியத்தின் எதிரிகள் என்ற போதும், மறுதலிக்க முடியாமல் அந்த கை உணர்ச்சிகளில் மிதந்து கொண்டிருந்தார் ஜோர்ஜ் டெனட் ஒஸாமா சங்கு ஊதியாகி விட்டது.
னி, எவ்வேளையிலும் அமெரிக் காவின் எப்பகுதியும்தாக்கப்படலாம்' ஜோர்ஜ் டெனட் மீண்டுமொரு முறை சிலிர்த்துக்கொண்டார்.
முழுநாள் தூக்கமின்மையில் உடம்பு வேறு அயர்ச்சியை வாங்கியி @匹岛g·
எப்.பீ.ஐயின் எட்சர்கூவர் கட்ட டத்தில் 96 ITFD 96.19, TLDIT5 ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்தா GUIT OF 60) GOTË கூட்டத்தின் முடி வில் கூட எம்.பீ ஐ பணிப்
LUIT GITT GJIT LuffL
முல்லரும் இதை யேதான் கூறு
கிறார்.
ஒஸாமாவின் சிற்றத்தில் சிவப்பு விளக்கு எரி கிறது. அமெரிக்கா எங்கேயும் தாக்கப்படலாம்
அமெரிக்க உப ஜனாதிபதி டிக் செனே, உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் டொம் ரிட்ஜ் இருவரும், "அமெரிக்கா ஒரு அசம்பாவிதத்துக் முகம் கொடுக்க வேண்டியது i யாகிவிட்டது. அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்துவது பற்றித்தான் அதிகமதி கம் யோசிக்க வேண்டியிருக்கிறது" என்று கூறுவதிலும் உண்மை இல்லா
= தருவது- இப்னு மாஜிதா
என்பதைத் தவிர வேறு கூறுவ தற்கில்லை. எல்லாம் வல்ல இறை வன் பெயரால். அமெரிக்கா அதற்கான பாரிய விளைவு களைத் தண்டனைகளாக ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அதே நேரம், ஈராக்கின் சதாம் ஹுசை னும் ஒரு சமுகதேசத் துரோகி என்பதையும் கூறி வைக்க விரும்பு கின்றேன்."
துல்லியமாய்த் துப்பறிந்து பிர பஞ்சத்தைக் கிழித்து கதிரவனைக் கிழித்து வந்த ஒஸாமாவின் அந்த அல்ஜெஸீராச் செய்தியில், அமெ ரிக்காவின் அதியுன்னத விஞ்ஞான
மல் இல்லை.
உண்மையில் தாக்குதல்கள்
முன்னெப்போதைவிடவும் பயங்கர
மாக இருக்கும் என்றே அதிகம் எதிர்
பார்க்கப்படுகிறது. இலக்கு எங்கே என்பதுதான் புதிர். அல்காயிதாவின் தந்திரங்களை மாற்றசீ.ஐ.ஏ. மேலும் முனைப்போடு செயற்பட வேண்டியும் இருக்கிறது. சுதந்திரத்தின் வேட் கையில். ஒஸாமா கூட்டணி இம் முறை அமெரிக்காவின் எங்கேயாவது ஓரிடத்தில் உயிரியல், இரசாயன ஆயுதத் தாக்குதலை நடத்தக்கூடும். என்றும் எம்.பீ. ஐ. சந்தேகிக்கி றது.
இன்னும் அதிரும்.
Driji 1622, 2003சென்ற இதழிலிருந்து.
ஒருநாள். Groori Irincio gongustonoră கார நண்பனுடன் உலாவிக்கொண்டி ருந்தபோது இரு பன்றிக் குட்டிகள் TAİrüUGalat par. GBTGöyLTLD'si ஸின் ஆருட சக்தியைப் பரீட்சிக்க Torosofu usorgensimmäisessmorir Gismology டாமஸ்ஸிடம் அந்தப் பன்றிக் குட்டி களின் தலைவிதி என்னவென்று s, gúll, Gasl álpir, 6.BrssyLToss அவற்றில் கறுத்தப் பன்றிக் குட்டியை அன்றிரவு ஆகாரமாக தாம் இருவரும் macrosoriu Gumaugurasaŭo, Gaussir SIDSTTi. பன்றிக் குட்டி அன்றே ஒநாய்க்கு இரையாகப் போவதாகவும் கூறுகி
" ) அதிசயம்-4
நண்பன் சற்றுக் கேலியுடன் அவனிடம் கேட்டான்."என்ன உனக்கு மனிதர்கள் மட்டுமல்ல மிருகங்களின் தலைவிதியும் தெரியுமோ? நொஸ்ர டாமஸ் பதல் பேசவில்லை வெறுமனே சிரித்தான்
நொஸ்ரடாமஸ் எதிர்வு கூறியதை எப்படியும் பொய்யாக்கிவிட வேண்டு மென மனதுக்குள் கங்கணம் கட்டிக் கொண்டார் அந்தப் பண்ணைக் காரர். இரகசியமாக ஒரு வேலை செய்தார். தனது சமையற்காரனைக் கூப்பிட்டு "அதோ அந்த வெள்ளைப் பன்றியைப் பிடித்து இன்றிரவு எம்மிரு வருக்கும் கறி சமைத்துப் பரிமாறு" என உத்தரவிட்டார். நொஸ்ரடாம ஸிடம் அவர் எதுவுமே சொல்ல வில்லை, நொஸ்ரடாமஸ் கூறிய விதி எப்படிச் சரியாகப் போகிறது என்று பார்த்துவிடலாமென எண்ணிக் தொண்டார்
அன்றிரவு. உணவு மேசையில் பண்ணைக் காரர் சற்றுப் பரபரப்பாக இருந் தார். நொஸ்ரடாமஸ் சாப்பிட அமர்ந் தார். உணவு பரிமாறப்பட்டது. பன்றி இறைச்சிக் கறியை இருவருமே
சுவைத்துப் புசித்தனர். பண்ணைக் காரர் நொஸ்ரடாமஸைத் தான்
கவிழ்த்துவிட்டதாக எண்ணி உள்
ளூரக் குதூகலமாக இருந்தார்.
உணவு உண டுகொணி டே நொஸ்ரடாமஸிடம் சாதாரணமாகக் கேட்பது போல் கேட்டார். "ஆமாம், நாம் பண்ணையில் கண்ட பன்றிக் குட்டிகளுக்கு என்ன நடக்கப்போவ தாய் சொன்னாய்? நொஸ்ரடாமஸ் எவ்வித சஞ்சலமுமின்றி முன்னர் சொன்னதையே திரும்பச் சொன் GOTIT GSI.
"அப்படியென்றால் இப்போது நாம் உண்பது நீ சொன்னபடி அதே கறுப்புப் பன்றிக் குட்டி இல் goal III .”
நொஸ்ரடாமஸ் பதில் சொல்ல
வில்லை. பண்ணைக்காரர் தனது சமையற்காரனை அழைத்தார். சமை யற்காரன் வந்தவுடன் நொஸ்ர டாமஸை ஏளனமாய்ப் பார்த்தபடி "இதோ, நீ கூறியது பொய்யாகிப் போய்விட்டது. நீ ஒநாய்க்குப் பலி யாகுமென்ற வெள்ளைப் பன்றியைத் தான் இங்கே கறியாக்கி நீயும் நானும் புசிக்கிறோம் என்ன அப்படித்தானே சமையற்காரரே."
சமையற்காரனின் முகம் சுருங் கியது தடுமாறியபடி அவசரமாகச் G) JFIFT GT GOSTITGI.
"ஐயா ஒரு தவறு நடந்துவிட்டது" பண்ணையார் குழம்பினார். "GIGIGSI.P"
சமையற்காரன் சொன்னான். நான் இரு பன்றிக் குட்டிகளையும் எங்கள் கொல்லைப்புறத்தில் விட்டி ருந்தேன். ஆனால் அங்கே நாம் வளர்க்கும் ஒநாயின் கூடு திறந்திருந் ததை நான் கவனிக்கவில்லை. அந்த ஒநாய் கூட்டிலிருந்து பாய்ந்து வெள் ளைப் பன்றிக் குட்டியைக் கொன்று தின்றுவிட்டது. கறுப்புப் பன்றிக்குட் டியைத்தான் என்னால் காப்பாற்ற முடிந்தது. நீங்கள் பன்றிக் கறி சமைத்து இராப்போசனம் பரிமாறும்
TSITÜÜTLITIDIGTÖRTÜ is:
படி கேட்டதை நி கறுப்புப் பன்றிக்கு கூறி சமைத்துள்ே LUGOJOT GO) GOOTILJATI நொஸ்ரடாமஸ் ெ யில் பலித்தது. சலன தியாக உணவருந் தான் நொஸ்ரடாம் உணர்ச்சி மேலிட்ட ണ്ണിഞ്ഞ് ഞ&&ഞബ് 1 ஒத்திக்கொண்டார் சமையற்காரணு வில்லை. தனது தவ யாரிடம் ஏச்சுக் யிட்டுத்தான் அவ இருந்தது.
ஆரூட சக்தி வாழ்ந்த சில மன
இச் சக்தி வாய்ந்த சமூகத்தின் நல6 படுபவர்களாவும் துன்பங்கள், வேத வுள்ள இடர்கள் கு படுபவர்களாகவும் அந்த அதிகூடிய க யும் அவர்களைத் து
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
மூன்று தேர்தல்கள்.
புலிகள் தங்களைத் தாக்கக்கூடும் என்பது கூட்டணித் தலைவர்களுக்கு நன்றாகத் தெரிந்த விடயம், அதனால்தான் 1988 ஆரம்பத்தில் சென்னை யிலிருந்து கொழும்புக்குத் திரும்பிய கூட்டணித் தலை வர்கள் வசிப்பதற்கு நீலன் திருச்செல்வம் கொழும்பு நகரின் சுடலையான கனத்தைக்குப் பக்கத்தில் உயர்ந்த முன் கேற்றையும் சுற்று மதிலையும் கொண்ட ஒதுக்குப்புற விடொன்றை ஒழுங்கு செய்தார். "மிகவும் கஷ்டப்பட்டுத்தான் நாங்கள் இந்த வீட்டை ஒழுங்கு செய்தோம்," என்று நீலன் சொன்னதாக அமிர்தலிங் கம் யோகேஸ்வரன் ஆகியோரின் செத்தவீட்டில் சிலர் CELJafi, GlassrøstrLGOTA.
அமிர்தலிங்கமும் மற்றக் கூட்டணித் தலைவர்களும் அந்த வீட்டிற்கு வசிக்க வந்ததற்கு 1989 பெப்ரவரி 15ல் நடந்த பாராளுமன்றத் தேர்தல்தான் காரணம். அது அடுத்தடுத்து நடந்த முன்று தேர்தல்களில் இறுதியா னது. அந்த முன்று தேர்தல்களும் 1988 நவம்பர் 1, டிசம்பர் 19,1989 பெப்ரவரி 15 ஆகிய திகதிகளில் நடந் தன. அவற்றில் முதலாவது வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அடுத்தது ஜனாதிபதி தேர்தல் முன்றா வது பாராளுமன்றத் தேர்தல், அந்த முன்றுமே தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் பெரும் தலையிடியைக் கொடுத்த தேர்தல்கள்
1987 ஜூலை 29ல் இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவும் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியும் செய்துகொண்ட இலங்கை- இந்திய ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு அமைதியைக் கொண்டு வருவதற்குப் பதி லாக அல்லலைத்தான் கொண்டு வந்தது. அக்டோபர் 10ம் திகதி இந்திய அமைதி காக்கும் படைக்கும் ஐ.பி.கே.எவ்) புலிகளுக்குமிடையே போர் வெடித்தது. ஐ.பி.கே.எவ் ஒப்பரேஷன் பவான் என்ற பெயரிடப்பட்ட தாக்குதலை நடத்திப் புலிகளிடமிருந்து யாழ்ப்பாணத் தைக் கைப்பற்றியது. ஐ.பி.கே,எவ்விற்கும் புலிகளுக் கும் இடையே போர் வெடித்ததும் ஜெயவர்த்தனா பிரபாகரனுக்கும் புலிப் போராளிகளுக்கும் வழங்கப்பட்ட பொது மன்னிப்பை வாபஸ் பெற்றார். புலிகள் ஆயுதங் களைக் கீழே வைக்காவிட்டால் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து அளிக்கும் தன் முயற்சியைத் தொடரப்போவதில்லை என்று அவர் அறிவித்தார்.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஆரம்பத்தி லிருந்தே எதிர்த்து வந்த பிரதம மந்திரி பிரேமதாச தன் ஒப்பந்த எதிர்ப்பு பிரசாரத்தைக் கட்டவிழ்த்து விட்டார். "புலிகளைப் போரிட்டுத்தான் பணிய வைக்க வேண்டும்
மார்ச் 16-22, 2003
լու Սոնամյանն என்றால் அதை ஏன் ஓர் அந்நியப் படை செய்ய வேண் டும். இலங்கை இராணுவம் அதைச் செய்யலாமே." என்று அவர் சொன்னார். அந்த வாதத்தை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை. "அது தமிழ் மக்களின் பிரச் சினையை மேலும் சிக்கலாக்கும்" என்று இந்தியா கூறி
யது. "நாங்கள் புலிகளை இராணுவ ரீதியாகப் பலவீனப் படுத்துகிறோம். நீங்கள் தமிழ் மக்களின் அபிலாசை களைப் பூர்த்தி செய்து புலிகளை அரசியல் ரீதியாக ஓரம் கட்டுங்கள்," என்று இந்தியா கூறியது. புலிகளை அரசியல் ரீதியாகப் பணிய வைப்பதற்கு அல்லது ஒரம் கட்டுவதற்கு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அமுல் செய்வதற்காகத் தயாரிக்கப்பட்ட பதின்முன்றாவது அரசியல் திருத்தம், மாகாண சபை மசோதா ஆகியவற் றைப் பலப்படுத்த வேண்டும் என்று இந்தியா-ஜெய வர்த்தனா அரசுக்கு எடுத்துரைத்தது.
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 18

றைவேற்ற அந்தக் ட்டியைக் கொன்று
திகைத்தார். சான்னதே இறுதி மேதுமின்றி அமை திக்கொண்டிருந்
ால் நொஸ்ரடாம பற்றிக் கண்களில்
T.
க்கு ஒன்றும் புரிய றுக்குப் பண்ணை கிடைக்காததை னுக்கு வியப்பாக
A. என்பது உலகில் ரிதர்களிடம் பணி இருந்து வந்தது. மனிதர்கள் மனித னில் அக்கறைப் மக்கள் படும் னைகள், சந்திக்க றித்துக் கவலைப் இருந்தார்கள். வலையும் அக்கறை தூரதிருஷ்டியுடன்
பிரமிக்க வைப்பது
சிந்திக்க வைத்தது. இவர்கள் சுயநல
மற்றவர்களாக, ஆடம்பரமற்றவர்
களாக விளம்பர ஆசையற்றவர்களாக
வாழ்ந்தார்கள்
பணி டைக் காலத்தலேயே
இந்தியாவிலும் பல ஞானிகளும் யோகிகளும் ரிஷிகளும் சித்தர்களும் இத்தகைய ஆற்றலைக் கொண்டிருந் தார்கள் வான மண்டலத்தில் சஞ் சரிக்கும் கோள்களையும் நட்சத்தி
ராஜகுமாரன்
ரங்களையும் ஆராய்ந்து அவர்கள் வழங்கிய கிரக சாஸ்திரங்ளை இன் றும் நாம் பயன் படுத்துகிறோம். பல அவற்றின் பண்டைய கால எழுத்து முறை, பூடகமான தன்மை ஆகிய வற்றால் புரிந்து கொள்ள முடியாத வையாக இருந்தன. மேலும் பல அழிந்தும் போய்விட்டன.
அவ்வாறு சித்தர்களால் ஒலை களில் எழுதப்பட்டு பரம்பரை பரம் பரையாக வந்த ஒரு ஆரூடவகை தான் காண்டம் என்ற பெயரில்
இன்றும் எம் மத்தியில் பரபரப்பாக உலவி வருகிறது. ஒலை களில் வரிவடிவங்களால் எழுதப்பட்ட இவ்வேடுகள் சாதாரண மனிதர்களுக் குப் புரிவதில்லை. காண்டம் வாசிக்கும் ஒரு சிலராலேயே அதன் விபரங் களை எடுத்துக் கூற முடியும். அவை பாடல் வடிவில் எதுகை மோனை யுடன் எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு வருடைய விபரங்கள் பற்றியும் பெயர் வாழும் இடம் வாழ்க்கைத் துணை எதிர்காலம் பற்றியெல்லாம் என்றோ வாழ்ந்த யாரோ ஒரு சித்தர் அன்றே எழுதி வைத்துவிட்டுப் போயுள்ளார் என்பதை எண்ணும் போது வியப்பு மேலிடுகிறது அல்லவா!
நொஸ்ரடாமஸ்ஸின் ஆற்றல் களும் அத்தகைய ஒரு ஆச்சரியகர மான சக்தி கொண்டதுதான்.
அவர் வாழ்ந்த காலத்தில் பிரான்ஸ் நாட்டை மன்னன் இரணன் டாம் கென்றி ஆண்டு வந்தான். அவ னுக்கு ஏற்படப் போகும் துரதிர்ஷ்ட வசமான விதியை அச் சம்பவம் நிகழ்வதற்கு இரண்டு வருடத்திற்கு முன்னமே நொஸ்ரடாமஸ் எழுதி வைத்துவிட்டான். அது பலித்த பொழுது பிரான்ஸ் நாடே அதிர்ச்சி யில் திகைத்தது அன்று.
(பிரமிப்புகள் தொடரும்)
மரித்து மிதவாதும்
(அரசியல் தொடர்)
இவ் வேளையில் தமிழர் தரப்புப் பிரதிநிதிகளாக இலங்கைப் பாராளுமன்றத்தில் எவரும் அங்கத்துவம் வகிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. நவம்பர் 7 ஒப்பந்தம் அம் மசோதாக்களைப் பற்றி கூட்டணித் | தலைவர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம்,
சம்பந்தன் ஆகியோர் அக்டோபர் 28ல் ரஜீவ் காந்திக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படை யிலேயே அரசியலமைப்பிற்கான 13வது திருத்தம் செய்யப்பட வேண்டிய தேவையை இந்தியா வலியுறுத்தியது. அக் கடிதத்தில் கூட்டணித் தலைவர்கள்: 'இவ் யோசனைகள் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய வில்லை," எனவும் "இம் மசோதாக்களைத் திருப்தியானவை என்றோ நிலைத்து நிற்கத் தக்கவை என்றோ தமிழர் விடுதலைக் கூட் டணி தமிழ் மக்களுக்குச் சிபாரிசு செய்ய முடி யாத நிலையில் உள்ளது," என்றும்
குறிப்பிட்டனர். இதற்குத்தானா தமிழ் மக்கள் இவ்வளவு தியாகங்களைச் செய்தனர் என்ற ஏமாற்ற உணர்வையும் அவர்கள் தங்கள் கடிதத்தில் தெரிவிக்கத் தவற வில்லை. அம் மசோதாக் களை ஏற்றுக்கொள்ளுமாறு தமிழ் மக்களை கூட்டணி கேட்பதற்கு ஏழு விடயங்களில் திருத்தமும் தெளிவும் பலப்படுத்தலும் செய்தல் வேண்டும் என்றும் கூட்டணியினர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டினர்.
அந்த ஏழு விடயங்களும் இவைதான்: (1) தனி நிர்வாக அலகு (2) சட்டமியற்றல் நிர்வாக அதிகாரம்
Lousi
DUU
(3) அதிகாரப் பகிர்வு விடயங்களின் பட்டியல்கள் (.) காணியும் காணிக் குடியேற்றமும் (6) திருகோணமலை துறைமுகம் (.) மாகாண அரசாங்க சேவை, (7) தமிழ் உத்தியோக மொழியாக்கப்படுதலும் மத்திய அரசுடன் தொடர்புடைய விடயங்களும் இவ் விடயங் களில் திருத்தங்களைச் செய்யாமல் அம் மசோதாக் களை நிறைவேற்ற முயல வேண்டாம் என்று கூட்டணி யினர் ரஜீவ் காந்தியையும் ஜெயவர்த்தனவையும் கேட்டுக் 6hasTTGasirLGOrii.
ஆனால் கூட்டணியினரின் வேண்டுகோளை ஜெய வர்த்தன ஊதாசீனம் செய்தார். இரண்டு மசோதாக் களையும் சுப்பிரீம் கோட்டின் பரிசீலனைக்கு அவர் சமர்ப்பித்தார். ஜே.வி.பி.யும் ரீலங்கா சுதந்திரக் கட்சி யும் மற்ற எதிர்க்கட்சிகளும் அம் மசோதாக்களை எதிர்த் தன. அவற்றை நிறைவேற்றுவதற்குப் பாராளுமன்றத்தில் முன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக் கெடுப்பில் மக்கள் ஆணையையும் பெற வேண்டும் என்று அவை தமது வழக்குரைஞர் முலம் சுப்பிரீம் கோட்டில் வாதாடின. அவ் வாதங்களைக் கேட்ட ஒன்பது நீதி யரசர்களைக் கொண்ட நீதிமன்றம் சர்வஜன வாக்கெடுப் புத் தேவையில்லையென்றும் பாராளுமன்றத்தில் முன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றால் போதும் என்றும் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை ஐந்து நீதியரசர்கள் கொடுத்தனர். மற்ற நாலு பேரும் மக்கள் ஆணையும் தேவை என்று கூறினர்.
இணைந்து எழுதுவது த சபாரத்தினம் H அம்பி கன்
நவம்பர் முதல் வார இறுதியில் நேபாள தலைநகர் காத்மண்டுவில் சார்க் முன்றாவது உச்சி மகாநாடு நடக்கவிருந்தது. அம் மகாநாடு முடிந்து 7ம் திகதி ஜெயவர்த்தன டெல்கி ஊடாக கொழும்பு திரும்ப விருந்தார். அப்பொழுது டெல்கியில் சில மணித்தியா லங்கள் தங்கி தன்னுடன் பேசமுடியுமா என்று ஜெயவர்த் தனவைக் கேட்கும்படி ரஜீவ் காந்தி தீக்ஷித்துக்கு அறிவித்தார். ஜெயவர்த்தன அதற்கு இணங்கினார். முன்று மணித்தியாலங்கள் நடந்த அச் சந்திப்பின்போது அதி முக்கியமான விடயங்கள் சில பேசப்பட்டன. ரஜீவ் காந்தி வலியுறுத்திய தமிழ் மக்கள் தரப்பிலான பல விடயங்களை சமாளிக்க ஜெயவர்த்தனா கையாண்ட ராஜ தந்திரம் நுட்பமானது. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் துரதிஷ்டவசமானது. அது பற்றி அடுத்த இதழில் விபரிக்கிறேன்.
(தொடர்ந்து வடியும்.)。
தமது அணி கொடுத்த ஏமாற் றத்தால் கிரிக்கெட் மீதே வெறுப் புற்றிருக்கிறார்கள் தென்னா பிரிக்க இரசிகர்கள் உலகக் கிள்ை ணக் கிரிக்கெட் போட்டியிலிருந்து தென் ஆபிரிக்கா வெளியேறிவிட்ட தால், ஆட்டங்களைப் பார்க்க வரும் இரசிகர்கள் எண்ணிக்கை
சச்சின டெணி டுல்கரும், வேகப் பந்துவீச்சாளர்களும் நல்ல ஃபார்மில் இருப்பதால் உலகக் கோப்பையை வெல்ல இந்தியா வுக்கு வாய்ப்பிருக்கிறது என அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின்
முன்னாள் காப்டன் ஸ்டீவ் வோவ் Histusos GITs
இதே கருத்தை இங்கிலாந்து பத்திரிகைகளும் பிரதிபலித்துள் GIGOT.
தி சண்டே டைம்ஸ் பத்திரிகை யில் ஸ்டீவ் வோவ் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் இந்தயா தொடர்ந்து முன்னேறி வருகி றது. அவுஸ்திரேலியாவுடன் இறுதி
வெகுவாகக் குறைந்துவிட்டது.
சனிக்கிழமை புளோயம்பாணன் டீனில் நடைபெற்ற நியூஸிலாந்து சிம்பாப்வே அணிகளுக்கிடையே யான சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தைப் பார்க்க 2 ஆயிரம் இரசிகர்களே திரண்டிருந்தனர்.
இந்தியா, இலங்கை அணிகளுக் கிடையேயான ஆட்டத்துக்கான டிக்கெட்டும்கூட கிடைக்கும் அள வுக்கு () இருந்தது.
போட்டிக்கு ஆதரவு தரவேண் டும் என ஏற்பாட்டாளர்களுடன் சேர்ந்து தென் ஆபிரிக்க அதிபர்
தாபோ மெபகி அறை கூவல் விடுத்தும்கூட கூட்டம்தான் வந்தபா டில்லை.
]]
LID600D 35 TUIG நிறுத்தப்பட்டத பிரிக்க அணி தொடரில் இருந் காரணமாக இ அணி வீரர்கை திட்டிய வானொ ஒருவர் வேலை டுள்ளார்.
இந்தப் போ தினத்தன்று வானொலியில் அறிவிப்பாளர் வீரர்களின் டெ நீளமானவை" எ இலங்கை கிரிக் ரின்பெற்றோர்க திட்டித் தீர்த்தா இலங்கை கிரிக்ெ மையாளர் அஜித் ஆட்சேபனை தெ இந்த ஒலிபரப்பா பட்டுள்ளார்.
ஆட்டத்தில் விடையாட இந்தியா வுக்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும் இரண்டாம் முறையாகக் கோப் பையை வெலலவும் இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது.
வெற்றி பெற அரை இறுதி இறுதி என 2 ஆட்டங்களில் கடின மான ஆட்டத்தை வெளிப்படுத்தி னால் போதுமானது
இந்திய அணியால் இரண்டா வது பேட்டிங் செய்யும்போது எந்த இலக்கையும் அடைய முடியும் அவர்களுக்குக் கிடைக்கும் அபரி மிதமான ஆதரவை நல்ல முறை யில் பயன்படுத்திக்கொண்டால்
எதுவும் சாத்தியமே எனக் கருத்து
GIGIGIf]]]L06ff6ffIIII,
பாண்டிங் தலைமையிலான
அவுஸ்திரேலிய அணியை இந்திய
அணி வீழ்த்த முடியும் என்ப
தற்குக் காரணமே சச்சின்தான் அவரது சிறப்பான ஆட்டத்
தொடர்ந்து முன்னேறி வரு அம் மாதிரிதா சூழ்நிலையில் அதுதான் வெற்ற மானது. இந்தியர் மற்றவர்களைக் ஆடுகிறார்கள். நோக்கத்துடன் ெ பித்துள்ளார்க நொறுங்கும் நில என்று தி இன்டி திரிகை கூறியுள்ள சைமன் ஒயில்ட் எ
y jir gyflagor GL60 னுார் வைரம் பே பையை இந்தியா ரையே பெரிதும்
நல்ல பிட்ச்கள் புலியாகிவிடுகி அத்தகைய சூழ சச்சினைத்தான் யுள்ளது. என்று செய்தித்தாளில் எழுதியிருக்கிறா
உலகக் கிணி போட்டியில் பாகி
விக்குப் பொறுப்
விலக அணியின்
யூனிஸ் மறுத்துவ
அணியின் ே டனை மட்டும் கு நியாயமாகாது. காப்டன் பதவியி
GLUTAJANAVANAV" a | JJT,
9), «ՈaծւՁա வர் பொறுப்பிலி உல்-ஹக் விலகத் ATT li, armGIT gf துணைக் JULI TIL அளிப்பதற்கு இது சமயம் எனவே து பொறுப்பிலிருந் னித்துள்ளேன்
ஷாரியார் கான்
தால் கோப்பையை இந்தியா வென் கலந்துகொண்ட றால், சச்சின் வாழ்வில் அது டத்தில் இருவரு
மற்றொரு மகுடமாக அமையும்
வைத் தெரிவித்து
 
 
 
 
 
 
 
 
 


Page 19

***
SLSLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ணமாக இடையில் ITG) தென்னா
SIGODNJugoslágsigangguh GATTUNELIEUTREDE
யைப் போட்டித்
gang (UDI iniaalalang na 1ள மோசமாகத் உலகக் கிண்ணப் போட்டி போட்டியான சிம்பாப்வேயுடனான
லி அறிவிப்பாளர் களின் சுப்பர் சிக்ஸ் நிலையில், க்கம் செய்யப்ப அவுஸ்திரேலியாவுடனும் இந்தியா
வுடனும் இலங்கை தொடர் தோல் ட்டி நடைபெற்ற விகளைத் தழுவியபோதும் அரை தென்னாபிரிக்க யிறுதிக்குள் நுழைவதறகான பணியாற்றிய ஒரு * Գրանա இன்னும் இலங்கை இந்த முட்டாள் அணிக்கு இருக்கின்றது என்றே பயர்கள் மிகவும் கூற வேண்டும் புள்ளிகளின் அடிப் னக் கூறியதோடு படையில் இதனைச் சற்று கெட் அணியின ஆராய்ந்து பார்ப்போமாயின், இச் ளையும் சேர்த்துத் செய்தி எழுதப்படும் 1032003 ர். இது குறித்து காலை வரை உள்ள பெறுபேறு கட் அணி முகா களின்படி தலா 16 புள்ளிகளைப் ஜயசுந்தர கடும் பெற்று அரையிறுதிக்கு உறுதி ரிவித்ததையடுத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அவுஸ் ளர் பதவிநீக்கப் திரேலியாவும் இந்தியாவும் உள்
ELDE)
நன்றாக ஆடி கிறது இந்தியா, ன் தற்போதைய ஆட வேண்டும். விக்கு மிக முக்கிய கள் எப்போதுமே வரும் விதத்தில் தற்போது ஒரு விளையாட ஆரம் எர். அவர்கள் லையில் இல்லை. பெண்டண்டபத் து. பத்தரிகையில்
6761576) : i ன்களை எடுத்தவர் ான்றவர் கோப் என்ற சாதனையைப் வெல்ல அவ படைத்துள்ளார் சார்ந்துள்ளது. giğefladı. fhai) இலங்கையுடனான
55IIIT. 鷲 வெற்றிக்கு ஆட்டத்தில் 46 இந்தியா நம்பி ரன்களிலிருந்து F600 GL SOLidat பவுண்டரி அடித்து G0jFIDGöI GOGLIGÜL 50வது ரன்னை
எட்டியபோது, இந்த
யூனிவம் விலக மறுப் ாம் விலகத் தீர்மானம்
600atá, cyfrifâs, Glas' ஸ்தானின் தோல் பேற்றுப் பதவி தலைவர் வக்கார் LLITÍ,
தால்விக்கு காப் ற்றஞ்சாட்டுவது எனவே நான் லிருந்து விலகப் M A14/Tft J.)
துணைத் தல்ை நந்து இன்சமாம் தீர்மானித்துள் Ujaisi 73 Isä ன் பொறுப்பை 5 ITGBT FITILITGOT GOGOST, JEITÜLGST து விலகத் தீர்மா ான்றார் அவர், GWOf), GLDGADIT GYIf மற்றும் வீரர்கள் நிருபர்கள் கூட் ம் தங்கள் முடி GiGIGIT.
Juli
Ü
ளன. அதற்கடுத்தபடியாக முதற் சுற்றிலிருந்து கொண்டு வந்த 10 புள்ளிகளுடன் கென்யாவும் 8 புள்ளிகளுடன் நியூசிலாந்தும், 75 புள்ளிகளுடன் இலங்கையும், 35 புள்ளிகளுடன் சிம்பாப்வேயும் உள்ளன. இதன் பிரகாரம், இலங்கை அரையிறுதிக்குள் நுழை வதாயின் பின்வரும் நிகழ்வுகள் இடம்பெற வேண்டும்.
1. எஞ்சியுள்ள ஒரேயொரு
சொந்தச் சாதனையை
முறியடித்தா
ஓர் உலகக் கோப்பைப்
போட்டியில் அதிக
எதிர்பார்த்த அளவுக்கு நாங் கள் விளையாடவில்லை. இதற்
ETE Dia GTEGGT Dagh வேண்டும். இது வருந்தத்தக்க விஷயம்தான். ஆனால் நாங்கள் கடுமையாகப் போராடினோம். எங்களைத் தவிர இதற்கு யார் மீதும் குற்றஞ்சாட்ட முடியாது என்றார் கான்.
அணியில் அனைவரும் சிறப் பாக ஆடத் தவறிவிட்டனர் என் றார் வக்கார் யூனிஸ்
எவ்வாறெனினும் பாகிஸ்தான் அணிக்குள் ஏராளமான உட்பூசல் நிலவுவதாகச் சுட்டிக்காட்டப்பட் டுள்ளது சிறந்த சுழல் பந்துவிச் சாளரான சக்லைன் முஸ்தாக்கை அணியில் சேர்த்துக்கொள்ள நட வடிக்கை எடுக்காதது குறித்து வக் கார் யூனிஸ் மீதும் சக வீரர்கள் பலரும் ஆத்திரத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணியின் முத்த வீரர்களின் ஒய்வு குறித்த முரண் பட்ட தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.
போட்டியில் இலங்கை அவசியம் வெற்றி பெற்றாக வேண்டும்.
2. அத்துடன், எஞ்சியுள்ள இரு போட்டிகளிலும் கென்யா அல்லது நியூஸிலாந்து தோல்வியுற வேண் டும்.
இதுவரை இடம் பெற்ற ஒட்டு மொத்தமான போட்டிகளை ஆராய்ந்து பார்க்குமிடத்து முதற் சுற்றிலே நியூஸிலாந்து மேற்கிந்திய தீவுகள் போன்ற பலம் வாய்ந்த அணிகளை வெற்றி கொண்டும் தென் ஆபிரிக்காவுடனான போட் டியை சமன் செய்தும் தனது திற மைகளை வெளிக்காட்டிய இலங்கை அணி சிம்பாப்வேயினை வெற்றி கொள்வதற்குக் கூடுதலான வாய்ப்பு உள்ளது. அதேபோன்று அவுஸ்தி ரேலிய அணியும், சிம்பாப்வே அணியும் கென்ய அணியை வெற்றிகொள்வதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது. எனவே இலங்கை அணி அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு இலங்கை அணி யின் கைகளில் மட்டும் தங்கியி ராத போதும் இன்றும் பிரகாச மாகவே உள்ளது.
உலகக் கோப்பையில் இது வரை சச்சின் குவித்த ரன்களின் மொத்த எண்ணிக்கை 524 ஆக உயர்ந்தது. இது வரை 523 ரன்களே சாதனையாக இருந்தது. 1996ல் அதைச் சாதித்தவரும் சச்சின்தான். இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இரண்டாவது முறை யாகவும் சதத்தை நூலிழையில் தவறவிட்டார் சச்சின்
பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் 98 ரன்களை afslørt mislu gör før, gayri 1899. u Lair 97 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் ஆட்ட
செய்யப்படுவதற்கான சாத்தியம் அதிகரித்துள்ளது. இலங்கை அணியின் சமிந்த வாஸ் அதிக விக்கட்டுக்களைக் கைப்பற்றி பந்துவீச்சாளர்கள் வரிசையில் முன்னிலையில் இருக்கிறார்.
DiTiiij 16-22, 2003
UUUU"பம்பாய் நகரப் பகுதியில் அடிக் டி பாடசாலை மாணவிகள் காணா மல் போவதும் கொலை செய்யப்பட் க் கிடப்பதுமான சம்பவங்கள் ாவல்துறையினரைத் திக்குமுக்காட வைத்தது. பருவமடையாத பாட
· na IDITagorang GO) GI J, Galiliit ளைக் கொண்டு கடத்திப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய அந்த வசதி படைத்த காமுகன் பல கொலைகளை பும் செய்திருக்கிறான்.
ஒரு நாள் கூலியாட்கள் ஒரு பாடசாலை மாணவியைக் கடத்திக் கொண்டு அந்தக் காமுகன் ரவியிடம் கொடுத்தனர். கடத்தப்பட்ட அந்தச் சிறுமி ரவியைக் கண்டதும் "மாமா" என்று அழுது கொண்டு கட்டிப் பிடித் நாள் கடத்தப்பட்ட அந்த மாணவி ரவியின் அக்காவுடைய மகள் என்பது நான் உண்மை. ஆனால் அந்தக் காமுகன் ரவியின் கண்களுக்கு சிறுமி தனது அக்காவுடைய மகள் என்பது PATIJAla)00), JAJOWA) IDU MID JI கொண்டிருந்தது. அவன் சிந்தனை கள் மழுங்கடிக்கப்பட்டிருந்தன. அவ லுடைய அக்காவுடைய மகளும் அவ ளது காமப் பசிக்கு இரையானாள். பசி தீர்ந்ததும் அநாதரவாக விடப் பட்ட அந்த மாணவி மருத்துவ மனை பில் அனுமதிக்கப்பட்டாள். அவள் காவல் துறையிருக்குக் கொடுத்த தக வலின்படி காமுகன் ரவி கைது செய் பப்பட்டான். அவன் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததை மனநல நிபு னர்கள் ஊர்ஜிதம் செய்தனர். பின் மனநல மருத்துவ மனையில் அனு மதிக்கப்பட்டான்"
பெரிய தம்பி நான் கூறியவற் றைக் கவனமாகக் கேட்டுக் கொண்டி
ருந்தார்.
"பெரிய தம்பி நான் சொன்ன
S S S S S S S S
உளவியல் ரீதியான ஒரு நோய் இருக்க வேண்டும் உடலில் ஏற்படும் நோய் களை விட மனத்தில் ஏற்படும் நோய் கள் ஆபத்தானவை. ஜீரணிக்க முடியா தவை."
"ஐயா. நீங்கள் கூறிய உதாரணங் களிலிருந்து நமது பிள்ளைகளை நாமே கவனமாக வளர்க்க வேண்டு மென்று தெரிகிறது"
"ஓம் பெரிய தம்பி நமது நாட்டில் ஏற்பட்ட போராட்டமும் இடப்பெயர்வு களும் அகதி வாழ்க்கையும் பலருடைய மனதைக் கல்லாக்கிவிட்டது சமுதாயப் பார்வை, சேவை மனப்பான்மை, ஒற் றுமை என்பவை சுத்தமாக மறைந்து விட்டது. குறிக்கோள் இல்லாத வாழ்க்கை, தானுண்டு தன் குடும்பம் உண்டு என்ற குறுகிய எண்ணம் சேமிப்பின்மை ஆடம்பரம், குடிவெறி
பாட்டிற்கு மாறான நிலையில் எமது ஈழத் தமிழர்கள் முகாம்களில் வாழ் கின்றார்கள். இதற்கெல்லாம் அவர் களின் மன அழுத்தமே காரணமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. எனவே பெரியதம்பி முகாம் வாழ்க்கை யில் ஏற்படும் புதிய சவால்களை நாங்கள் எதிர்நோக்கத்தான் வேண் டும். நமது தாய் நாட்டிற்குச் சென்று சுதந்திரமாக வாழ வழி வரும் வரை இப்படியான பிரச்சனைகள் எம்மைச் சூழ்ந்து கொண்டேதான் இருக்கும்." "சரி ஐயா, உங்களது ஆலோசனை களுக்கு நன்றி" என்று பெரியதம்பி எழுந்தார்.
"பெரியதம்பி சந்திரனை நான் உங் கள் முகாம் தலைவருடாக அழைத்து அவரை நல்வழிப்படுத்த முயற்சி செய் கிறேன். எங்கே உங்கள் மனைவியையும் மகன் ரூபிணியையும் கூட்டி வாருங்க"
என்று கேட்டுக் கெ சந்தோசமாக விை
TT.
நான் முகாம் டுக் கொண்டபடி பின் முகாம் தை கூட்டி வந்திருந்த
இரு வரையும் வேற்றேன்.
"வாருங்கள் த இந்தக் கதிரைகளி என்று கேட்டுக் ெ
"ஐயா நீங்கள் தன்படி சந்திரனை கிறேன்" என்று தை "சரி தலைவே நான் சந்திரனுடன் வேண்டும். நீங்கள் வெளியில் இருங்க ரைக் கேட்டுக் கொ எழுந்து வெளியில் "சந்திரன்! உங் வரச் சொன்னேன்
"ஓம்" "நீங்கள் முகா
தைகளுடன் தவறா தாகக் கூறுப்படுவ சொல்லப் போகிற "5Től 917 l353 என்ற சந்திர படியே இருந்தார் "சந்திரன் குற் திருந்தும் பல தட நடந்து கொண்டீர் அமைதியாக இ "சந்திரன், நீங் ரூபிணி என்ற குழந் பக்கம் கூட்டிச் ெ எடுத்துக்கொள்வே தது என்று கூறுங் தொ
அந்தக் இரும்பு வேலை செய்பவனுக்குக் கடுமையாக வேலை செய்து அலுத்துப் போய்விட்டது.
தனக்கு உதவியாக ஒரு
இளைஞனுக்குப் பயிற்சி கொடுக்கத் தீர்மானித்தான் வேலை கேட்டு வந்த இளைஞனிடம் இதைப் பாரப்பா, நான் என்ன சொல்கிறேனோ அதை அப்படியே செய்தாப்போதும் சும்மாகேள்வி கேட்டுட்டிருக்கக் கூடாது" என்று எச்சரித்தான். "சரி என்று தலை ஆட்டினான் இளைஞன். கொல்லன் ஒரு பெரிய இரும்புக் கம்பியை எடுத்தான். அதன் மீது உளியைப் பொருத்திக் கொண்டான்.
தம்பி அந்தச் சம்மட்டியை எடு" இளைஞன் எடுத்தான். "நான் தலையை ஆட்டினதும் சம்மட்டியால ஓங்கி அடி" என்றான். அப்படியே செய்தான் இளைஞன், ஊர்க்காரர்
கொல்லனுக்காகக் காத்திருந்தார்கள்.
gamatus
(jë gollon, Lirsosh, கார்த்திகை முதற்கால்) எடுத்த கருமங்களில் வெற்றி தொழில் மேன்மை, பண வரவு என்பவை களுக்கு இடமுண்டு உத்தியோகத்தர் எதனையும் யோசித்துச் செய்வது நல்லது மாணவர்களுக்கு கல்வி உயர்ச்
ாள் நல்ல இலாபம் பெறுவர் அதிர்ஷ்ட நாள்- செவ்வாய்
ரஷ்ட இலக்கம் 03 LLIN(கார்த்திகை பின்முக் கால் ரோகிணி மிருக ரிடத்து முன்னரை) நினைத்த காரியம் கைகூடும் அலைச்சல் அதிகரிக்கும் அதற்கேற்ற இலாபமும் கிடைக்கும் சிறு உபாதைகள் ஏற்படலாம் உத்தி யோகச் சிறப்பு மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள் வியாபாரிகள் ' குறைந்த இலாபம் பெறுவர். FID அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 06
DT iiij 16-22, 2003
யூர்ப் பயணம் உத்தியோகத்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறு Airgit Longsgrafi godes Duff i f விவசாயிகள், வியாபரிகள் நல்ல சியுண்டாகும் விவாசாயிகள் வியாபாரி வருமானம் பெறுவர்
நாள் வியாழன். அதிர்ஷ்ட இலக்கம் 05
இடப் பெயர்வு மாற்றம் வார இறுதி யில் நிலைமை மேம்படும் உத்தியோ கத்தர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவர் உயர்வு கிடைக்கும் வியா பாரிகள் லாபம் பெறுவர் விவசாயிகள்
சிரமப்பட வேண்டியிருக்கும் அதிர்ஷ்ட நாள்- செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 03
60 தொடங்கி 2008 வரை
மிதுன
மிருககிரிடத்துப் பின் னரை திருவாதிரை புனர்பூசத்து முன்முக் கால்) பணவரவு வெளி
esÎTăgas Losino
(புனர்பூசத்து நாலாங் Աժմ, ஆயிலியம்) செலவு அதிகம் தொழில்
பெறுவர்.
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) பணவரவு 鲇。QQ)s莎L வழக்கு முடியும் உத்தியோகத்தர்கள் பொறுப்புகள் அதிகரிக்கும் வியா பாரப் பங்காளிகளிடம் மனக்கசப்பு ஏற்படலாம் விவாசாயிகள் குறைந்த இலாபம் அடைவர் மாணவர்கள் கல்விப் பேறு அதிர்ஷ்ட நாள்- திங்கள்.
அதிர்ஷ்ட இலக்கம்- 03
asssör உத்தரத்துப் பின்முக் கால் அத்தம் சித்திரை யின் முன்னரை) மன மகிழ்ச்சி தம்பதிகளிடையே அன்பு பெருகும் உத்தியோகச் சிறப்பு மாண வர்கள் ஆசிரியர்களுக்குக்குக் கீழ்ப் படிந்து நடப்பது நல்லது வியாபாரி கள் விவசாயிகள் மத்திம இலாபம்
அதிர்ஷ்ட நாள்- திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 02
(
La un 600 lb |
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 20

ண்டேன். மூவரும் பெற்றுக் சென்ற
லைவரைக் கேட் pன்று நாட்களின் வர் சந்திரனைக் ". . . .
91 GOT LI L-GOT GIBT லவர் சந்திரன் உட்காருங்கள்" T6örGL6). கட்டுக் கொண்ட க் கூட்டி வந்திருக் வர் சொன்னார்.
oppresör Gnsmisiusiu Gassiivsumb Grimuliu. Guru sous solo வேறொன்றுமில்லை காதில பூ கந்தசாமி
பிறிண்சிப்பல் கூப்பிட்டார் போனன்.
Sammarö föras ains"LITI GLITT GOIGS. இப்ப மொனிட்டர் கூப்பிடுற அளவுக்கு வந்திட்டுது நாளைக்குப் பியோன் கூப்பிடுவார் போக ஏலுமோ? நியாயமான கேள்விதான். இந்தக் கதிக்கு வந்திருக்கிறதா அங்கலாய்க்கிறது
மிகவும் நன்றி ஒண்டும் பள்ளிக்கூடப் பிள்ளைகளில்லை. நாங்கள் என்னவோ கெளரவ மாண்புமிகு
தனியாகப் பேச கொஞ்ச நேரம் ள்" என்று தலைவ ண்டேன். தலைவர்
சென்றார். களை ஏன் இங்கு என்பது தெரியுமா"
எண்டெல்லாம் உசத்தியான அடைமொழி போட்டுப் பேசுவமே, அந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொஞ்சப் பேர்தான். அதாவது கூட்டுக் கட்சி பா.உ கள்.
இந்தப்புறுபுறுப்பும் உள்ள இருந்து கேட்டதுதான். பாராளுமன்ற உறுப்பினரெண்டால் திறக்காத கதவும் திறக்கும் அடிக்காக சலூட்டும் அடிபடுமெண்டு தவியாய் இருந்தவைய TTT TT S TlT TT L TLTT LLLLLTT LLTLLLLLLL S LTL YTTTLLTL வெளியால காட்டாட்டாலும் உள்ளுர அவமானம் உதைக்கத்தானே செய்யும்.
அது வாயால கொட்டுறதயும் சிலதுகளால கொன்ரோல் பண்ண முடியுதில்லை. நம்பகமெண்டு நம்பி நம்ப முடியாதவைக்கு உளறிக் கொட்டிப் போட்டினம்.
உளறலோ, குழறலோ, பரிதாபமானநிலைமையெண்டதுமட்டும்புரியுது. கம்மெண்டால்
லுள்ள சில குழந்
காலடியில போய் நிக்கிற நாய்க்குட்டிகூட வண் மாஸ்ரர் எண்டால்தான் சொல்லுக் கேக் கும். இங்க ஊருக்கொருத்தரா ஏழெட்டுப் பேர் நிண்டு ஆளாளுக்குக் கூப்பிட்டால் நாய்க்
GOLD II* குட்டிக்குக்கூடப் பயத்தியம் பிடிக்குவிமல்லோ ஆறான் சொல்லேல்ல, அவுங்க விசான்னழு
உண்மைதான் வன்னிக்குப் போய் வாறதுதான் பரவாயில்லையெண்டு பாத்தால்
O
LLLLLLLLLYLT TT TTT LLLLLL LLTL LLLLLLLL0LLLLLLL LLLLLLL LTTT
அளவுக்கு எம்பிக்கள் வெறும் ஈக்களாக் குறைஞ்சு போயிட்டனமோவெண்ட தன்மான நடந்துகொண்ட உணர்வு தலைதூக்கிறது நாயந்தான்.
தைப் பற்றி என்ன 枋” | குற்றம்தான்."
தலை குனிந்த
ஆனால்பாருங்கோ, உதே உணர்வு அப்ப, எப்ப.? அப்பவே வந்திருந்தால் தேர்த லுக்குறிக்கக்க ஆற்ரநிழலில நிக்கிறமெண்டாவது அண்ணாந்து பாத்திருக்கலாமெல்லே? தேர்தல் எண்டுவந்தால் ஆற்ர தோளில ஏறியாவது தேரேறலாமெண்டு வெளிக்கிட்ட வைக்கு இப்ப தேர்ச் சில்லல கட்டி இழுபடுற நிலையாப் போச்சு.
சங்கரியாரின்ர சங்கதியக் கேக்கக்கதான், சங்கதி முத்திப்போட்டுதெண்டு தெரியுது. ம் என்று தெரிந் என்னதான் இருந்தாலும் அந்தாள் முத்த மனிஷன் தேர்தல் களம் பல கண்ட மனிஷன்.
வை ஏன் இப்படி
J. G.T."
ருந்தார் சந்திரன் |J. Git 4,60)LfluIIT3 தையைக் காட்டுப் சன்றதை மட்டும் ாம் என்ன நடந்
G."
எழுதும்.
/னரை சுவாதி விசாகத்து முன்முக்கால்) தொழிலில் றைமுக எதிர்ப்பு பொருள்வரவு மதம் உத்தியோகத்தர்கள் மேலதி ரிகளினால் தொல்லை மாணவர் ருக்கு கல்வியில் வளர்ச்சியுண்டாகும் வசாயிகள், வியாபாரிகள் மத்திம som Daði offi திர்ஷ்ட நாள் செவ்வாய்
蠶 - 0 ருட்சிகம்:-
விசாகத்து நாலாங்கால் அனுஷம் கேட்டைவினன் விவகாரங்கள் வந்து F(5ʻub, 6)JT g LDğig5u5)lai) G)Lurf)Guumri தவி பிரச்சனைகள் தீரும் மான ர்கள் படிப்பில் அக்கறை செலுத்து
து நன்மை பயக்கும் வியாபாரிகள்
வசாயிகளுக்கு பணமுடை உரு ாகும்.
திர்ஷ்ட நாள் வெள்ளி திர்ஷ்ட இலக்கம் 05
கும்பம் - சூரியன் புதன் இடபம் - இராகு, கள்க்கடகம் - வியாழன் விருட்சிகம் - கேது, தனு - செவ்வாய், மகரம் - வெள்ளி
சந்திரன் கும்பம், மீனம், மேடம் இர
题g则一 முலம்பூராடம் உத்தர Ls莎娜 呜呜) தொழில்பிரச்சனைகள் திரும் பணவரவு திருப்திதரும் பெரியோர்களின் உதவியுண்டாகும் உத்தியோகத்தர் சிலருக்குப் பதவி Փ աtioվ, լոnomrolյի եon govoւիլլիoi: முன்னேற்றம் விவசாயிகள் வியா பாரிகள் மத்திம இலாபமடைவர் அதிர்ஷ்ட நாள் புதன்
அதிர்ஷ்ட இலக்கம் 02
Loassorio:- உத்தராடத்துப் பின்முக் கால திருவோணம் அவிட்டத்து முன்னரை) மனக்குழப்பங்கள் தீரும் ஆன்மீகத்தில் 1517 LLIE p. 53573Almer Guadroup. Lorr6oor வர்கள் படிப்பிலும் கலைகளிலும் திறமையை வெளிக்காட்டுவர் வியா LJIT fason 676JJITL ĴJ, 6/7 @@I)T Lib 9/60) L
அதிர்ஷ்ட நாள்- செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 03
UITGÁN EGENDÜLILI DÖD GissueIDED
ாசிகளில் இ
ஆரும் கம்பு வைச்சு நட்ட கத்தரி வெருளிபோல சொந்தக் காலில்லாத ஆளில்ல. யாழ்ப் பாணத்தில, போன லெக்ஷனில கூட வோட்டெடுத்தவரும் அந்தாள்தான்.
இப்ப கொஞ்சக் கொசுறுகள் - அரசியல் கஷ்டகாலத்தில எங்கயிருந்தவையெண்டே தெரியாத முஞ்சிகள் - இப்பவும்கூட இருக்கிற சிலமனே இல்லாமல், முகத்தில இலையான குந்தினாலும் சிலிர்ப்புக் காட்டாத பேர்வழிகள் - இருந்த கதிரையிலேயே இருந்திட்டால் போதுமெண்டு இருக்குதுகள். ஆனால் இப்ப இருக்கிறவைக்குள்ள தங்கட கட்சியின்ர எல்லாத் துன்ப துயரங்களிலயும் நிண்டு பிடிச்சாள் அந்தாள்தான். யாழ்ப்பாணத்தில கூட்டணியெண்டு சொன்னால் அதின்ரநல்லதுக்கும் கெட்டதுக்கும் கிளைம்பண்ணக்கூடின ஓதோரொட்டியான ஆளெண்டால் சங்கரியாரேதான். மற்றவையெல்லாம் மலைக்கும் மடுவுக்குமிடையில இருக்கிற வித்தியாசம்
இந்தக் கணக்கில இருக்கக்க, ஆளை வேரோட கிண்டி வெளியால எறியச் சில பெருச்சாளிகள் புத்தெடுக்கினமாம். தங்களால முடியாத காரியத்தை பெரிய கையப் பிடிச்சுச் சாதிக்கிறதுக்கு முண்டியடிக்கினமாம்
ஒரு கட்சியின்ர தலைமையை இன்னொருத்தர் சொல்லிவிச்சு மாத்திறதெண்டால் கட்சிகளுக்கெண்டு என்ன சுதந்திரம் மிஞ்சிக் கிடக்கப்போகுது? பாலஸ்தீனத் தலைவர் யாசீரை மாத்தச் சொல்லி புஷ் கேக்கிறதுபோல கிடக்கு ஈராக் தலைவரை மாத்தாட்டால் புஷ் கோவிப்பாரெண்டு அரபு நாடுகள் சொல்லுறமாதிரியும் இனி எங்கட பேப்பர்கள்
ஆனாலும் பாருங்கோ சங்கரியார் நிண்டு பிடிக்கிறதா நினைச்சிட்டார். வன்னிக்கு வரவழைக்கப் பாத்தினம் மற்றவை போய் வரட்டுமெண்டிட்டு ஆள் இந்தியாவுக்கு வெளிக் கிட்டிட்டார். இது சரிப்பட்டுவாற காரியமில்லைக் கண்டியளோ ஒரு கட்சிக்க மாற்றம் செய் யிறதெண்டால் அந்தக் கட்சிக்காறரெல்லாம் ஒத்து முடிவெடுக்க வேண்டிய விஷயம்.
சேனைக்கு அதிபதியாய் இருக்க வேண்டினவருக்கெல்லாம் ஏன்தான் இந்தச் சின்னப்புத்தியோ தெரியேல்லை. சில்லறைப் புத்தியெண்டால் இன்னும் தகும். முந்திச் சொன்ன ஒரு குதிரைக் கதையத்தான் ஞாபகப்படுத்த வேண்டிக் கிடக்கு ஆளுக்கு.
ஒரு குதிரைக்கும் கொம்புமானுக்கும் குளத்துத் தண்ணிக்குச் சண்டை வந்திட்டுதாம். கொம்பைக் கண்டு பயந்த குதிரை வேட்டைக்காரனிட்ட போய் மான் றெச்சி ருசியெண்டு சொல்லி ஆசைகாட்ட அவனோ, குதிரையில ஏறிப்போய்மானை வேட்டையாடித்திண்டிட்டு குதிரையை நிரந்தரமாவே கடிவாளம் போட்டுச் சவாரிக்கு வைச்சுக்கொண்டானாம். தேவையோ இது..?
അ
வ்வாரம் சஞ்சரிப்பார்
கும்பம்:- அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக் Arai) Egor outro. Outfia அளவில் நன மையோ தீமையோ ஏற்படாது காரியானுகூலம் உத்தி யோகத்தர்களில் பணம் புரளும் துறை களில் பணிபுரிபவர்களுக்கு உகந்த வாரம் ün(盘), வியாபாரிகள் குறைந்த இலாபமடைவர் அதிர்ஷ்ட நாள் வெள்ளி
அதிர்ஷ்ட இலக்கம் 06
பூரட்டாதி நாலாங்கால் உத் திரட்டாதி ரேவதி) வாரமத்தி யில் அயச் செய்தி வரலாம். பண உதவி திறமைகள் மதிக்கப்பட்டு பாராட்டப்படும் உத்தியோகச் சிறப்பு வெளியிடப் பயணம் மாணவர்கள் விதிகளில் எச்சரிக்கை தேவை விவசாயிகள், ou munnfarolin o fu 30a) i LuLDIGOL 6 yi அதிர்ஷ்ட நாள்- திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 02̄ ܒ էլ է Հուլի ու լի եւ եւ լՀ , Burunul Lunauteu lupus
S EASTREE, COLORO -
இடையிலான கிரிக்கெட் போட்டியை ஒரு யுத்தம் போல் கருதிக்கொண்டு இரு நாட்டு இரசிகர்களும் தங்களுக் குள் மோதிக்கொண்டாலும் இந்த அணிகளில் விளையாடும் வீரர்கள் பெரும்பாலும் நட்பாகவும், ஒற்றுமை யாகவுமே இருக்கிறார்கள்
இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு
| || NEAMENANN
இடையிலான லிக் போட்டிகளின்போது இங்கிலாந்து வீரர்களைத்
உலகக் கின்னப் போட்டியில் தனது குரு வான வசீம்
பின்னர் சந்திக்கக் கிடை
துவம்சம் செய்த இந்திய றாள்
வேகப் பந்து வீச்சாளர் நெஹ்ராவுக்குப் பந்துவீச் ஆஷிஷ் தேகம் வந்தால் உடனே அவள் நெஹ்ரா பேசுவார். அக்ரமும் மிகு
சந்தேகத்துக்குத் தெ பார். இந்த உறவு வ W. அக்ரமை வெகு
வழங்கிய ஆே 3) GULLI GLJ GITT தெனத் தெ நெஹற்ாா அளிக்குக் கின் சீட்டுக்கள் என கெட் தொடர்பி இந்தியரா-பாகிஸ்த தில்லை எனத் தெரிவிக் ஒரு நாள் போட்டிகள் பற்றிய முதல் வீரர் என் அக்ரம் கிரிக்கெட் வா அறிவித்துள்ளார். ஜாசின் லா அவுர பந்துவிச்சப் 蠶". விய அணிவமுள்ள மற்றொரு போட்டிகளின்போது இந்திய அணி அவுஸ்தி மெக்சிராத் திறந்த linn தோற்பதற்குக் காரணமாக இருந்தவ் வீச்சாளர் இந்த அன சிம்பாப்வேயுடனான ஆரம்பப் போட்டிகளி
பந்து விசினார்.
சுப்பர் சிக்ஸ் சுற்றின் இலங்கை அளியுடனா லஸ்பி இடம்பெற்றிருக்கவில்லை
LEMMEFNINGINI ELIT GJONI IL ETT LIIT ETT UTGITTOTIEV
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 21

DSDDLL DDD LL DLDDLD D S
பவம் வாய்ந்து இங்கிலாந்து அணி இம்முறை இரண்டாவது
பொகளின் அழகோ இரகசியம் அதை சிறுக்குதி ாங்காது யாள்ள நிகைகள் மின்னிப் பேசுகின்றன தெரிவாகாமலேயே ■■
LAIKAANSAINT
இரு ந்து TITUITIVALDĪJUMU LLI
விடைபெற்றது SEASTREE, COLOMBO
| " ) na ng
மின்னப் போட்டியுடன்
H
மட்டுப்படுத்தப்பட்ட ஒவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வுபெறும் ஏராளமான முத்த வீரர்களின் வரிசையில் தகுநர் ஹுசைனும் ஒருவர் இவர் இனிமேல் ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு தலைமை தாங்கமாட்டார் என அறிவிக்கப்படுகிறது ஆனால் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவாரா ஏன்பதில் நிச்சயமற்ற நிலை இந்திய முஸ்லிம் தம்பதிகளுக்குப் பிறந்து இங்கிலாந்து ரிக்கெட் அணியைப் பல வருடங்கள் சிறப்பாக வழி நடத்திய பெருமையுடன் நசார் ஹுசைன் ஓய்வுபெறவுள்ளார்.
-
இநீறு
கிடைத்த மிகப் பெரிய மகிழ்ச்சி அக்ரமை இரண்டு வருடங்களின் பத்ததுதான் என்று கூறியிருக்கி
சுத் தொடர்பான ஏதேனும் சந் வசீம்அக்ரமிடம் தொலைபேசியில் ந்த மகிழ்ச்சியுடன் நெஹ்ராவின் ாலைபேசியிலேயே விளக்கமளிப் ருடக் கணக்கில் தொடர்கிறது. வாகப் புகழும் நெஹ்ரா ஒரு பந்து வகையில் வசீம் அக்ரம் தனக்கு லோசனைகள் அறிவுரைகள் தன் ாச்சிக்கு உந்துசக்தியாக அமைந்த ரிவிக்கிறாள். வம் சஹீர்காணும் கங்குலியின் நடத்த இரண்டு முக்கிய துருப்புச் க் கூறும் அக்ரம் தன்னிடம் கிரிக் ல் ஆலோசனை கேட்க வருபவள் னியரா என்பது பற்றிச் சிந்திப்பு கின்றாள். பில் 500 விக்கெட்டுக்களைக் கைப் பெருமையைப் பெற்றுள்ள வசீம் ழ்விலிருந்து ஓய்வு பெறுவதாக
萨
TITUT
Tarry T at ாவிந்திரா கா
ாமி | ii | it if all ulimi juli |||||||||||||||| III IUNII
In the का सा गा । ।ा ।
in ரா பப்பா ம்ா 1ாய் இருக்கும்
ா பா பாம் ருக்கும்
in rin
ராய் பெரியாரும்
Air IT
ாங்கும் சிலஸ்பி லீக் ரேலியாவிடம் மோ
ம் இவர் சிறப்பாகப்
முதல் போட்டியில்
க இவர் ஆடவில்லை அதனாலென்ன நாம் பார்த்துக் கொள்ள காட் டோமோ என்பது போல் : மெக்சிராத்தும் பிரட்வியும் இலங்கை வீரர்
நொருக்கி குடும் பிரான்ஸ்
nif. Trwy Gy பொருட்ா
a ETO-ETI IJби ாானாக
அன்னியுடனான
குடும்பம் காபா ஆண்ார்த் துடும்பம் மற்றும் சாடாப் LLL LL TTS S S S S L LLTT SS T TT S T TT T S S TTT TT TS
போட்டியில் குஞ்ாருட்டிமா மற்றும் நாடா மா நா ரினாமா ANA விதை ST L S L TT TT TL S S L S S L L L L S L LLL T D S L T LLS
திய DDL DDD D S SZ u u S TT L S L L L S S TLTLLLLLLL L SSZL LLLTT LL LLLS
LL LLLLLLTT S L L L L TT L TTT S TTTT S TTTT LLLTY TLS MAJALMENNIŹLI S S S K S LLL S Y S TT SYYY LLLLLL T TTTT LLLLLL LL L YS ஆரத்தழுவி Twin wITE ாங்கம் HAlyTTTTIIIirimi VIIIy.TClivitiy
ITIM TOM
ா + மா நோட கொழுப்பு
GEGEE
2,200
TTI TILLINI