கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.03.23

Page 1
LLLL LL LL LLL Y LLL
 

f 22
IDII 23-29, 200
AM WIEDEN KAY
వాTTE деген алабы தினமுரசு

Page 2
Ger DD gefn
நாள் தோறும் நாம் தூய்மையான மொழியினைப் பேசும்போது அதில் இருந்து SS GጨI6 ஒளிவெளிப்படும் இறைவனின் ஒளியே இறைஅமுதமாக நோக்கம் கருதியும் கருத வெளிப்பட்டு எமக்கு உணவாகக் கிடைக்கின்றது. பிரார்த்திப்பது இதன் ெ உருவமே ஒளியாக உள்ளது. ஒளியே உருவமாக விவிலியத்தின் கருத்தியல் உள்ளது. இறைவன் ஒளியுடன் ஒன்றாக உள்ளார். போதும் ஆன்மீகத்துடன் இறைவன் உருவத்துடன் ஒன்றாகி உள்ளார். இது ஆன்மீக செயற்பா இறை சக்தியில் இருந்து வெளிப்படும் ஒளி அடைத்துவிடுவதாகும் த எல்லாவிதமான இருளையும் முற்றாகவே நீக்கிவிடும். - தமது சொந்த நலன்க இறைவன் எம்அத்தினை ஒளிமயமாக்கிஎம்முடனேயே. : இருக்கின்றார். கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும் சர்வத்திற்கும் வேண்டிய எல்லா வளங்களையும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய் இறை ஜோதியானது தன்னகத்தே கொண்டிருப்பதுடன் (அடிமைத்தனத்தையும்) உடைப்பதும் எவ்வித களங்கமும் இல்லாத ஒளியை எம்முள்ளேயும்: வறியோர்க்குத் தங்க ஏற்படுத்தி அதனோடு இறைவன் ஒன்று கலக்கின் 1: கொடுப்பதும் அன்றோ நாம் விரும்பும் ADITIT. வனே கூறுகிறார்.
* எமது உடலின் தாற்பரியம் ஒளியினால் தெளிவு தன்னலம் கருதி தன்னை வருத்திக்கெ பெற்றுவிடும் நாம் தவ வாழ்வினை மேற்கொள்ளும்போது மனித விடுதலையை மனங்கொண்டு தன்னை எம்மில் இருந்து ஒளி வெளிப்படும் விவிலியம் இனி நோன்பு பற்றி திருமுலர் திருமந்திரம் முடியும் அதாவது மனிதகுல விடுதலைக்காகப்
சி. உமாசங்கள் அடிகளாரின் உரையிலிருந்து
கவிதைப் போட்டி இல50 (இடம் உள்ளவரை இடம்
Llyögsiis பரிசுக்குரிய கவிதை Elludini melög tó6langbest
El GT, GT வன்முறையின் பரிசு
வாள் எடுத்து.
உயிர் உடைமை இழப்போர் வண் முறையில்
இரத்தக் கண்ணி வடிப்போர் இறங்கினால் சொந்தம் பறி கொடுப்போர் வீடுகள் எங்கும்.
மரண ஒலங்கள். வேதனையால் துடிப்போர் வீதிகள் எங்கும். அநாதைகளாய் இருப்போர் LDLIITIGST GESITAJAKSI. இத்தனை போர் அத்தனைக்கும் மனிதனே. காரணமே கொடும் போர்- இதைத் தவிர வேறு
எதையும் காண மாட்டாய்.
எஸ்.ஜெகதீஸ்வரன்-நானாட்டான்
எனவே மறந்தேனும்
sorolato a Galla)aNLIJIET நினைக்காதீர் வாட்போர்
கமலராஜன்-திருகோணமலை
வித்தைத் திறனுண்டோ? அரும்பாடுவட்டு காட்சி காட்டும் மனிதர்ககோ சாதனை விமானங்களாய் பறந்து காட்டி சரிந்து தலைகீழாய் விழுந்து மீண்டும் எழுந்து புது உருவில் சாகசம் காட்டும்
அதிகமில்லாமல், * AEK
"..." 鷺 சமாதானக்காலம் Σκοςνιμη πέμα αγά அஓப்பப்ப komsi ADGAI of 9 Inifil in? کیے ہیں۔h
செல்வி கெளசிகா மகேந்திரன் அந்தரத்தில் நின்று ܒܗ ܕܡܩal4 ܠܡܘ ஆடும் மனிதா? தினமுரசு வாரம6 9 GOISOTITGLD.
FIT5606 as as Tag SS
வழி தவறிய வையகம் : மனிதன் நிலையான கலை
"பாலுக்குப் பரிதவிக்கும் சமுகம் இங்கே அடித்துக்கொள்ளாதீர்கள் காலங்கள்-பல af கூழுக்குச் சண்டையிடும் குலங்கள் இங்கே மனிதனை மனிதன் உருண்டோடிய போதிலும் மு தோலுக்குள் மாறுபடும் இனங்கள் இங்கே கொன்ற காலம் நவீனங்கள்-பல * வாளுக்குள் சண்டையிடும் மனிதர் கண்டு "Iġġ SITUD ΤίοςOIO எத்தனித்த போதிலும்
шииттill:81 frfll:4ілері” жемштей /* * *aña Ap வழிதவறிப் போன்ன்றதா Jyrkiv Åga 雷* *
நா.ஜெயபாலன்-பிபிலை, சமாதானக்காலம் ஏ.எல்.மொஹமட் நவாஸ்ஜேலக்கி உதயச்சந்திரன்- மீறாவோடை-04 புரிந்துகொள்ளுங்கள் பெரியகல்லாறு மனிதனே-நீ. மனிதனாக. பழக்கதோசம்
இது விளையாட்டா?
Dit antai) NQ ೩ಲಕ್ಷ್* "Gauntai எடுத்தவன் Llul). பிறர் கால் பிடித்தும் வாளால மடிவான "@... பழக்கமில்லை இயேசுவின் வார்த்தையை
o.srosali GLIIta/Gal மற்றவர்களையும்
நினைத்தால்.
ஏற்காத உலகமே மீள் குடியேற்றத்தில் இங்கே மீண்டுமோர்
கால் வாரிப் பழகவும் இல்லை வாள்வீசிப் பழகினோம் தோள் நிமிர்ந்து நிற்கிறோம்.
ஊரில் மட்டுமல்ல. jinfla
கவிநேசன்-அர முகமட் இக்பால் எச்சரிக்கையா உலகத்திலே J59 60T-9, U, (yp நிவிதிகல. செ. ஞானராசா-மடுக்கோவில் யுத்தம் தோன்றாது.
தமிழாம்பிகை எஸ்.ஜெகன்
நானாட்டான்.
பூத்த இவ்வாண்டு உனது வாழ்விலும் 500வது முரசுக்கு தேன் கிண்ண வசந்தம் தூவி மணம் பரப்பிட, என் அடியேனின் வாழ்த்துக்கள் தேனூறும் க கவியை தொடராக்குகின்றேன். ஐந்நூறு முரசு தந்து தித்திக்க வை எழில் கொஞ்சும் நாடாம் அனைவரது மனதினிலும் தினமுரசு உ இலங்கை தனிலே-அழகு அழியாத இடம்பிடித்த திருப்தியான மொழியாம் தமிழினிலே, அபிமான முரசுக்கு வார இதழாய், வண்ண மலராய் 'து' ' பாப்பா முர தினமுரசு' எனும் பெயருடன் அடியேனின் வாசித்துச்சி பாலர் பல் பவனி வரும் வண்ண மலரே. கவிதைப் போட்டியையும் GJGOTGSOT GJG ಙ್¶" | ಬ್ಲೌಜ಼i Po Lifij, 9, :: " 'ಸ್ತ್ರ್ಯ (LP அழகினைப் பார்த்தவுடன் பொன்னான வாழ்த்துக்கள் ': உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை ᏍᏓᎸ-60 ᏄᏓ. LITTäjiä (9,5- குறைகளைக
* gist?-*@lp-9(5 தகவல் பெட்டிதனில் o El 6 U5.
போதை எனக்கு. அழகு மலரே உன்னை வர்ணிப்பதற்கு வார்த்தையோ குறைவுதான் என்னிடம்-ஆயினும்
莎娜6u° U°凯阿岛
தன்னடக்கமது கொண்டு தரணியிலே உலாவரும் அத்தனை தரமான முரசுக்கு அலுக்காமல் தந்திடுவேன் வாழ்த்துக்கள்
உன் வருகை ஒவ்வொரு '? வாரத்திற்காய் சினிமாச் செய்திகளை * ԳԱՐ Эшла) விழி வைத்து சிறப்பான HL-ի "Ֆt-3" வாழ்க தின காத்திருக்கும், இவள், சிருஷ்டித்த முரசுக்கு GIT, dig
மட்டக்களப்பு எல்.பி.ஜீவராணி- சிரம் தாழ்த்தும்
Gaullustrait. ՊIII Մ55/5961։
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

UTGÖLGIGÖLDINGÖ GIGÖNGUAP
உடலை ஒரு வேளையோ, இரு ளயோ பட்டினி போடுவதாகும். மலும் நோன்பிருந்து இறைவனைப் பாருள். ஆனால், நோன்பு பற்றிய மிகவும் மாறுபட்டது நோன்பு πί சம்பந்தப்படுத்தியே பேசப்படுகிறது. டை ஒரு குறுகிய வட்டத்திற்குள் டைமுறை வாழ்க்கையில் மனிதர்கள் மு நக்காகவே நோன்பிருக்கிறார்கள் ார்கள். ஆனால் விவிலியம் நோன்பை ாகவே கருதுகிறது.
நுகப்பிணையங்களை அறுப்பதும் தும்
lfsemi fellsji
பெற்றோரைத் துன்புறுத்துதல் பற்றி அல் குர்ஆன்
பின்வருமாறு எச்சரிக்கின்றது.
(நபியே) உமது இரட்சகன் தன்னைத் தவிர (மற்றொரு வரையும் வணங்கக் கூடாது என்று கட்டளை இட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக் கின்றான். அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ துமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர் களை விரட்டவும் வேண்டாம் அவர்களை நிந்தனையாகச் சி என்று சொல்லவும் வேண்டாம் அவர்களிடம் (எதைக் கூறிய போதிலும் புஜம் தாழ்த்தி மிக்க மரியாதையாகவும் (அன்பாகவுமே பேசும் அவர்களிடத்தில மிக்க அன்புடன் எவ்வகை நுகத்தையும் பணிந்து நடப்பிராக மேலும் என் இறைவனே! நான் குழந்தை
சித்தோர்க்கு **Գջինացին, யாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள்
ங்கொடுப்பதும் உடையற்றோர்க்கு நோன்பு என்று (எசா 53:1-14) இறை
ள்வதிலும், சமுதாய விடுதலையை வருத்துவதே உண்மையான நோன்பு ஒரேயொரு தேர்வுதான் இருக்க
பாடுபடுதல் உழைத்தல் என்பதாகும் வேண்டியதாயிருக்கிறது.
செய்யது புகாரி ஸஹானா, அந்-நூர் தேசிய கல்லூரி, வாழைச்சேனை.
g-TT63,6060T.
jů ELTL2CO.504
விதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி
வேண்டிய கடைசித் திகதி 29.03.2003 தப் போட்டி இல504 vi, g,6)LI. (3) Ge-1772, 6).J.T(LÇıbII.
வளர்த்த பிரகாரமே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக" என்றும் நீர் பிரார்த்திப்பீராக!
அல் குர்ஆன் (17:23, 24)
(மனிதனே! நீ எனக்கும் உன்னுடைய தாய் தந்தைக்கும் நன்றி செலுத்துவாயாக முடிவில் நீ என்னிடமே வந்து சேர
அல்குர்ஆன் 3114)
வளரும் போர்? G6168irl ITLo ளையும் பயிரை உருவிய வாள் ளையிலே தெரியும் உயிர் பெறுவது ணையும் விளக்கை ஒருவனின் தலை ரியிலே தெரியும் உருளுவதிலா? ஊரும் போரை இவர்கள் θενται πιο, ¶rwwhዓew „ïïፃጭ0•orrክህ... lalu to pu
பரியநேசி, உருக்குலைந்து விடும். களுத்துறை (தெற்கு) ஏ.ஏ.எம்.றிபாஹிம் காத்தான்குடி-06 கிப் போனது போராடு | Guni վfflag வாள் ஏந்திப் போராடு டிக்காக-இங்கே வாழ்வோடு போராடு ற்காக போர் இதற்கு எங்கு மாநாடு
நடைமுறையில் ldatid தளராமல நீ ஆடு ானம்தான் வெற்றி பெறலாம் ப்போனது நம் நாடு
மச்சந்திரன் தவேந்திரன். யார் தருவார் நமக்கு ஹாலி-எல. -- ஈடு
sastülflugஏ. ஆர்.எம். இக்பால்இரத்தினபுரி, வ த்திலே க விதைதந்து (). த்திட்ட னக்கு வாழ்த்துக்கள்
தந்து ஈர்த்து 1ணப் படங்களுடன்
வருமுனக்கு ழ்த்துக்கள்
உன்னுடைய நிந்து ஆக்கங்கள் *°莎阿T山 அனைத்தும் ಇಂಗ್ಲ போற்றுதற்குரியதே. I AU தொடர்ந்து பக்கச் 岛 š°TuT山 GUGLILIL) சார்பறற முறை 6/60/60/կմ: ೭6T LIGONOf ԹՅՈւՄ: தந்திட்டு நெஞ்சார வாழ்த்தும் ாண்டிய வேளை உனது 500 ரசுக்கு ஆவது இதழுக்கும் 10 வாழ்த்துக்கள் ஆண்டு நிறைவுக்கும் DJ49; என் மனம் கனிந்த LUGOSf. வாழ்த்துக்கள் ணிக்கன் இளங்கோ- கே.சந்திரகுமார்LDLLöser, GTÜLI. LDLLása, STÜLI. TIDIGvi
DJIJEr
LITLITEDG) SGUGIFä fuseDLuqui LOGOGUE Dນີ້ຕ້ubl
பாடசாலை சீருடை முன்னாள் ஜனாதி தி அமரர் ஆர்.பிரேமதாஸ் அவர்களி னால் அறிமுகம் செய்யப்பட்ட காலம் முதல் தோட்டப் புற மாணவர்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமல் கிடைத்தது. ஆனால் தற்போதைய அரசாங்கம் இதற்கான புதிய திட்டம் ஒன்றை அறி Uplo செய்து இருக்கின்றது. இத்திட்டம் முற்று முழுதாக மலையக மக்களின் வாழ்வையும், தொழிலையும் பாதிக்கும் திட்டமாகும்.
இவ்வுடைக்காக வழங்கப்படும் பத் திரத்தைக் கிராம சேவையாளரிடம் சென்று கையெப்பமிட்டுப் பெற வேண்டி Nuorong (ag Calomra, oslao Glor 188AJL, நாள் சம்பளத்தையும் இழந்து சென்று பெற வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இது இவ்வாறு இருக்க தற்காலிக சம்ப ளத்திற்கு விவசாயப் பண்ணைகளில், கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர் கள் வாழ்க்கையை இந்த வருமானத் திலேயே நடத்துகின்றனர். இவர்கள் ஒரு நாள் தொழில் செய்யாவிட்டால் அன் றைய தினம் சம்பளம் இல்லாமல் போகின் றது. உணவுக்குகூட பெரும் சிரமம் ஏற்படும்.
எனவே, இத்திட்டம் நாட்டில் ஏனைய பகுதிகளுக்கு எளிதாக இருக்கலாம். ஆனால் மலையக மக்களுக்கு மிகப்பாதிப் பையும் பொருளாதாரச் சிக்கலையும் ஏற்படுத்துகின்றது. எனவே, மலையக அரசியல் தலைவர்கள் இந்த நிலையைக் ட்டத்தை மாற்றியமைத்து சீருடையை இலகுவாகப் பெற வழியமைப்பார்களா?
இராமநாதன் இரவிராம்.
LDL685 T LDDOLD ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு தொலைபேசி: 04:514282 Garrana) sassi) (Fax)-074-513266 FF-GLDLSlso: (E-mail)-
murasu@dialogsl, net edimurasu (a dialogs.net
மார்ச் 28-29, 2003

Page 3
ஈராக்
யுத்தம் எந்த நேரத்திலும் ஆரம் பிக்கப்படலாம் என்ற நிலையில் மத்திய கிழக்கில் தொழில் புரியும் இலங்கையர்களின் நிலை குறித்து இங்குள்ள அவர்களின் உறவினர் கள் அச்சங்கொள்ளத் தேவையில் லையென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறி
வித்துள்ளது.
மீதான அமெரிக்க
இலங்கைத் தொழிலாளர்
நாடாகவும் குன்
களின் பாதுகாப்புக் கருதி முன் படுகிறது. னேற்பாடுகள் செய்யப்பட் போர் முன டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள் நாடுகளுக்குத் GT5). குவைத் வாசிகள் குவைத்திலேயே அதிக அளவி நிலையில் இல லான இலங்கைத் தொழிலாளர் பெண்கள் தொ கள் பணிபுரிகின்றனர். ஈராக் தூதரகம் கூடிய மீதான தாக்குதலின்போது அதி வதாக அறிவிக் களவு அச்சுறுத்தலுக்குள்ளாகும் GuiTi (up
இந்திய உளவுத்துறை
தமிழ் நாட்டிலுள்ள பஜ்ரங்
தல் என்ற தீவிரவாத அமைப்புக்கு
டிசம்பர் மாதம் வன்னிக்குச் சென்று புலிகளின் தலைமையுடன்
பேச்சுக்களை நட உளவு நிறுவன
இலங்கை புலிகள் இயக்கம் பயிற் பேச்சுக்களை நடத்தி இருப்பதாக தெரிவிக்கின்றது சிகளை வழங்கத் திட்டமிட்டுள்ள இந்திய புலனாய்வப் பிரிவுகளுக்குத் Galiak 67 uni651 தாக இந்நிய புலனாய்வுப் பிரிவுகள் தகவல் கிடைத்துள்ளது. பிவர்கள் விறயம் செய்ததா சந்தேகம் தெரிவிக்கின்றன. இருவரும் இலங்கையில் தங்கி மேலும் தெரிவிக் பஜ்ரங்தல் என்பது இந்தியா யிருந்த சமயம் பஜ்ரங்தல் உறுப் இது தொடர் வின் தலித் இனக் குழுக்கள் மத் பினர்களைக் கடல்வழியாக காரிகள் ஏற்கல் தியில் காணப்படும் ஒரு குண்டர் வன்னிக்கு அனுப்பி புலிகளிடம் களை ஆரம்பி படையாகும். பயிற்சி பெறுவது குறித்துப் தெரிவிக்கப்பட்டு : மட்டுநகரில் ஆர்ப்ப அதி தீவிரப்போக்குடைய ' கடந்த வாரம் தமது கப்பல் தனர்
11ይ) [TffiffJ,Gህ ፴
o | 23**HH-25429 எதிர்ப்புத் தெரி தமது இந்த நடைபெற்ற இனக்கலவரங்களின் வித்தும் தென்னிலங்கை சிறை ஆதரவு தெரிவு போது முஸ்லிம்களுக்கு எதிரான களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனறைய தினம் வன்முறைகளில் பஜ்ரங்தல் அமைப் தமிழ் அரசியல் கைதிகளை விடு கட்டாயம் சடு பினரே களத்தில் நின்று செயற் தலை செய்யக் கோரியும் 2TULT வேண்டுமென்று பட்டதாகக் கூறப்படுகிறது. டப் பேரணி ஒன்றை மட்டக்களப் மைப்புப் பார
இந்த அமைப்பைச் சேர்ந்த பில் 19ம் திகதி புதன்கிழமை பினர்களுக்குப்
நடத்த புலிகள் ஏற்பாடு செய்திருந் திருந்தனர்.
இரண்டு முக்கியஸ்தர்கள்
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
தருகோணமலைத் துறை முகத்தை அண்மித்த உயர் பாது காப்பு வலயத்துக்குள் திங்களன்று கைது செய்யப்பட்ட புலி உறுப் பினர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு அன்றைய தினமே பிணையில் விடுதலை செய் யப்பட்ட போதிலும் இவர்கள் கட லுக்குள் வீசியதாகக் கூறப்படும் பெட்டிகளில் இருந்த ஆயுதங்கள் எவை என அறியும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட புலி உறுப் பினர்கள், படகில் இருந்த சுமார் 20 பெட்டிகளைக் கடலுக்குள் வீசியதாகவும் அவற்றில் என்ன இருந்தது எனத் தங்களுக்குத் தெரியாது எனவும் துறைமுகப் பொலிஸாருக்கு அளித்த வாக்கு முலத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்தப் புலி உறுப்பினர்கள்
djihшпылыш75і япѣвітыт ця” ва пулл7ылі கடலுக்குள் வீசிய பெட்டிகளிள் இருந்தது :
முல்லைத்தீவில் இருந்து சம்பூர் அந்த செல்லி முகாமுக்குச் செல்லும்போதே திரு களில் புலிகள் இ மலை உயர் பாதுகாப்பு வலயத்துக் ஒருவரின் தொன் குள் வைத்துக் கடற்படையின தொடர்ச்சியாகப் ரால் கைது செய்யப்பட்டனர். தெனப் பொலிவு
இவர்கள் பயணம் செய்த ைெ படகை நிறுத்துமாறு கடற்படை சின்னப்பு க
யினர் உத்தரவிட்டபோதும் அதை நிறுத்தாமல் சென்றனர். எச்
20, iD Lisa GT நிமலதாஸ் (வ
சரிக்கை வேட்டு தீர்க்கப்பட்ட "?
பின்னர் படகு நிறுத்தப்பட்டது. I o o
ஆனால் கடற்படைப் படகு இவர் உறுப்பினர்களே
LULL6)/Té567.
களை நெருங்குவதற்குள் புலி உறுப்பினர்கள் தமது படகில் இருந்த பெட்டிகளைக் கடலுக்குள் வீசிவிட்டதாகக் கூறப்படுகிறது.
படகில் ஒரு சில சிறிய ஆயுதங் களும் செல்லிட தொலைபேசிகள்
இரண்டும் கைப்பற்றப்பட்டன
அவசரநிலைமைக்குமுகம் கொடுக்கும்பயிற்சி
கேந்திர நிலையங்களில் ஆரம்பம்
அவசர நிலைமையின்போது
வடக்கு-கிழக்கு பகுதிகளில் படையினருக்கும் புலிகளுக்கு மிடையில் அதிகரித்துவரும் முறு கல் நிலையைத் தொடர்ந்து கொழும்பில் கேந்திர முக்கியத் துவம் வாய்ந்த பல இடங்களில் பெருமளவில் பாதுகாப்பு அதி கரிக்கப்பட்டுள்ளதோடு அவசர நிலைமை ஒன்றின்போது எவ்வாறு செயற்படுவது என ஊழியர் களுக்குப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.
DITiä 23-29, 2003
துறைமுக ஊழியர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது
தொடர்பிலான பயிற்சிகள் கடந்த
Gener
கடந்த வார பரப்பில் புலிகள படையினரால் த
சம்பவத்தையடுத் திருப்பி அழைக்க உறுப்பினர்களும்
பலர் முன்னர் க இடங்களுக்கு மீன வில்லையெனத் (
கப்பல் தாக் மறுநாள் யாழ்ப்பு ILDGOT GOTTTTT LIDADADJI இடங்களில் அர
வாரம் முதல் வெவ்வேறு பிரிவு ஈடுபட்டிருந்த பு களாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தலைமையின் 2 அத்துடன் துறைமுக ஊழியர் ரில் வன்னிக்குத் களின் சேவை அடையாள அட் கப்பட்டார்கள் டைகளும் புதுப்பிக்கப்படுகின்றன. அன்ரன் பாடு
தலைநகரில் சிவில் உடை தரித்த சந்திப்பொன்றிற் பொலிஸார் பாதுகாப்புக் கடமை வன்னி சென்றதா களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பில் தெரிவிக்கப்
 
 
 
 
 
 
 
 
 

வைத்தே
டால் அண்டை தப்பிச் செல்ல
தயாராகிவரும் MEIGOJ, Liu L u GOGNI டர்பில் அங்குள்ள கவனம் செலுத்து கப்பட்டுள்ளது.
ரும் பட்சத்தில்
EELD த்தியதாக இந்திய 多喜亭asa 9°丛
GOTITiri (silic, in 巔 舅顧巔mm FAKÜLL 09 ATATU5J.
பில் இந்திய அதி
த்திருப்பதாகவும் ள்ெளது.
தப் பேரணிக்கு விக்கும் முகமாக மட்டக்களப்புக்கு முகமளித்திருக்க தமிழ் கூட்ட ாளுமன்ற உறுப்
புலிகள் அறிவித்
கருதப்
குவைத்தில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களை டுபாய் மற் றும் ஒமான் ஆகிய நாடுகளுக்கு அவசரமாக மாற்றும் திட்ட மொன்றை அங்குள்ள இலங்கைத் தூதரகம் தயாரித்திருக்கிறது.
இந்த இடங்களில் ஒரிரு வாரங்கள் பணியாளர்களைத் தங்கவைத்து குறுகிய காலத்துக் குள் போர் ஓய்ந்தால் மீளவும் வேலைத் தளங்களுக்கு அனுப்பப் படுவார்கள் யுத்தம் நீடித்துச் செல்லும் ஆபத்து தென்படுமாயின் டுபாயிலிருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று தெரிய வருகிறது.
எவ்வாறெனினும் தற்போதைய நெருக்கடி நிலையில் மத்திய
கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மிகவும் கதியிலேயே செயற்படுவதாக நாடு களில் உள்ள பலர் குற்றஞ்சாட்டு கின்றனர். தூதரகத்திலுள்ள அதி காரிகள் தற்போதைய அவசர நிலைமையையும் தங்களது சுயலா
பத்திற்காக பயன்படுத்த முயற்
மறத
சிப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
முனி னதாக இலங்கையி
லிருந்து தொழில் அமைச்சின் அதிகாரிகள் பலர் மத்திய கிழக்கு 15 TC5735 GZ55|(953F GoldF GÖTANDI GJG90677 (95 LAT வில் போர் முண்டால் இலங்கைத் தொழிலாளர்களைப் பாதுகாக்கும்
நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந் தனர் என்பது குறிப்பிடத்
亭亭亭、
ாறான முயற்iவறு
| 1552 GUIDELIGGE SIGNIFACIÓ
70a), algo Tufa 66887
ஹெல்கீசனிடம் ரிடிஎஃப் வலியுறுத்தல்
நோர்வே பிரதி வெளிவிவ I am J. அமைச்சர் விதார் ஹெல் கீசனை கடந்த வாரம் சந்தித்த தமிழர் ஜனநாயக முன்னணியின் க்கியஸ்தர்கள் சமாதானப் பேச்சுக்களில் பல கட்சிப் பிரதி நிதித்துவத்தின் அவசியத்தை வலி யுறுத்தியதோடு ஜனநாயகம், பன் முகத்தன்மை ஆகியவற்றின் தேவை குறித்தும் ஹெல்கீசனிடம் எடுத்துக் கூறினர்.
தமிழர் ஜனநாயக முன்னணி
== == == யில் அங்கம் வகிக்கும் ஈ.பி.டி.பி.
Thijiblт7
தொலைபேசி யக்க முக்கியஸ்தர்
ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி களின் பிரதிநிதிகள் ஹெல்கீசனுட TYTUC" இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்கள்
தற்போதைய சமாதான முன் னெடுப்புக்களில் இனப்பிரச்சனை யுடன் சம்பந்தப்பட்ட சகல தரப் பினரதும் கருத்துக்களைப் பெற்
றுக்கொள்ள வேண்டுமெனத் தெரி வித்த இவர்கள் அவ்வாறு இல் லாது போனால் குறிப்பிட்ட இரு பிரிவினர் மாத்திரம் எடுக்கும் முடிவுகளுக்கு ஏனையவர்கள் கட் டுப்படாத சூழ்நிலை தோன்றக் கூடும் என்பதையும் ஹெல்கீசனின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். நோர்வே அனுசரணையுடன் நடந்த இஸ்ரேல்-பலஸ்தீன ஒப்பந் தத்தின்போது அங்கு செயற்படும் கடும் போக்கு அமைப்புக்களின் கருத்துக்கள் பெறப்படாததினால் தற்போது அங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை இவர்கள் உதாரணங் காட்டினர்.
இந்தச் சந்திப்பின் போது புரிந்துணர்வு உடன்படிக்கையில் காணப்படும் குறைபாடுகள் தொடர் பாகவும் எடுத்துக்கூறப்பட்டது.
லைபேசி இலக்கம்
பதிவாகி இருந்த ார் தெரிவித்துள்
கடந்த வாரம் தாக்கப்பட்ட பு), ஜேசுதாஸன் புலிகளின் கப்பலில் புலிகள் இயக் பது 23, யாழ்ப் கத்துக்கு சர்வதேச ரீதியில் ஆயுதக் கரம் துரைசிங்கம் கொள்வனவில் ஈடுபடும் குமரன் பூர்) ஆகிய புலி பத்மநாதனும் கேபி) இருந்ததாக கைது செய்யப் வெளிவந்த தகவல்களைப் புலிகள்
மறுத்துள்ளனர்.
ந்தையன் (வயது
ன்ற புவிகள் சிலர் திரும்பவில்லை)
ம் கிழக்குக் கடற் இவ்வாறு சென்றவர்களில் கீழ் ரின் கப்பல் கடற் மட்ட உறுப்பினர்களுடன் ஆயுதப் ாக்கியழிக்கப்பட்ட து வன்னிக்குத்
திரும்பி வந்துள்ளனர். முக்கிய மானவர்கள் வன்னியிலேயே தங்கி விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எப்பட்ட புலிகளின் ள் முக்கியமான டமை யில் இருந்த
Flpjöllu öúualli Eö.ll. Elsleðama)
இந்தக் கப்பலில் கே.பி. என்ற பெயரில் எவரும் இருக்கவில்லை யென அன்ரன் பாலசிங்கம் கூறி யிருக்கிறார். இறந்தவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் முழ்கடிக்கப் பட்ட இந்தக் கப்பலில் குறைந்த பட்சம் இரண்டு வெளிநாட்டவர் கள் பணியாற்றியதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது. இவர்கள் இரு
பிரிவு உறுப்பினர்கள் சிலரும் வரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்க மீண்டும் இந்த நகரங்களுக்குத் ளென உறுதியான தகவல்கள்
வெளிவரவில்லை. ஒருவர் ஈராக் நாட்டவர் என ஊர்ஜிதமற்ற தக வல் ஒன்று தெரிவிக்கிறது.
தெரிய வருகிறது. குதலுக்குள்ளான
ாணம், வவுனியா,
முஸ்லிம் எம்பிக்களுடனான
இரத்த
ம் கிழக்கின் சில சியல் பணிகளில் லி உறுப்பினர்கள்
GL , Gilla) முஸ்லிம்களின் பங்களிப்புத் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை ?" C முஸ்லிம் பாராளுமன்ற குழுவுக்கும் கு1999 புலிகளுக்குமிடையில் நடைபெற
சிங்கத்துடனான விருந்த சந்திப்பு புலிகளால்
காகவே இவர்கள் Tags LI L-Gallas Girl F Tir
பட்டிருந்தது.
இரத்துச் செய்யப்பட்டது.
இத் தினத்தில் சந்திப்பை நடத்த வசதியில்லையெனப் புலிகள் சார் பில் முஸ்லிம் எம்பிக்கள் குழுவுக்கு
அறிவிக்கப்பட்டதாகப் பாராளு மன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜப்பானில் செவ் வாய்க்கிழமை ஆரம்பமான ஆறா வது சுற்றுச் சமாதானப் பேச்சுக் களின் போதும் முஸ்லிம்கள் தொடர்பான விவகாரம் பேசப்பட மாட்டாது என முன்னதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

Page 4
முரசம்
SIGILOJN EST SMIJIŘGasfoggih RJITääluuljji அன்புள்ள உங்களுக்கு cars. அமைதியான உலகம் இந்த நூற்றாண்டிலும் ஒரு கனவாகப் போகிறது. அமெரிக்காவே இந்த நூற்றாண்டின் உலகக் கலகத்தை ஆரம்பித்து வைக்கவென முன்னிற்கிறது. ஈராக் மீதான யுத்தத்துக்கு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைத் தலைவரும் ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையும் மறுத்தாலும் தாம் யுத்தம் புரிந்தே திருவோமெனக் காங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது. ராக் மீது யுத்தம் தொடுப்பதற்கான ஒப்புதல் தொடர்பான இரு Guanorai garibadiasi படுமென்று தெரிந்த இறுதிக் cmLL。 9lglipf。 an casou ao DMITGÖ STILIGIÖS பெறப்பட்டுள்ளது. இந் நிலையிலும் ஈராக்கினால் தோன்றியுள்ள அபாயத்தைத் தாமே கையாளப் போவதாகக் கறி அமெரிக்கா யுத்த முனைப்பில் இறங்கியுள்ளது. இம் மடல் எழுதப்படும் தறுவாயில் அது ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹ சைனையும் அவரின் அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களையும் நாட்டை விட்டு வெளியேறும்படி 48 மணிநேர அவகாசம் வழங்கியுள்ளது. இம் upissassoir urraio 2 avas musim Gaisarfaðir அபிப்பிராயங்களையும் ஐ.நா. சபையையும் புறந்தள்ளிவிட்டு அமெரிக்காவால் தன்னிச்சையாக எடுக்கப்படுகிறது. சென்ற தடவை 1990 ஜனவரி 17ம் திகதி ஈராக் மீது தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியின் தந்தை ஜோர்ஜ் புஷ் மேற்கொண்ட
கலந்துகொண்ட பிரான்ஸ் இம்முறை ஈராக் மீதான தாக்குதலைக் கடுமையாக எதிர்க்கிறது. அத்தோடு ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்களான ரஷ்யாவும் சீனாவும்கூட எதிர்க்கின்றன. ஜேர்மனியும் எதிர்க்கிறது. அமெரிக்காவின் யுத்த நிலைப்பாட்டை ஆதரித்துவரும் பிரிட்டனிலும் ஆளும் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் கிளம்பி பாராளுமன்றத்தின் சபாநாயகரே இராஜினாமாச் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளெங்கிலும் பல கோடிக்கணக்கான மக்கள் ஈராக் மீது யுத்தம் தொடுக்க வேண்டாமெனக் கோரி எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தி வருகின்றனர். ஈராக் மீதான யுத்தம் இன்று ஒரு அவசரமான காரியமில்லை என்பதை பல்வேறு இளடகங்களும் வலியுறுத்தி வருகின்றன். இந்தியா இந்த யுத்தத்தில் அமெரிக்கக் கப்பல்கள், விமானங்களுக்கு எண்ணெய் கொடுக்க மறுத்துள்ள ീബ്നീസ്സ, ബur(iഖങ് தயவையும் அண்மையில் அதன் விலையுயர்ந்த யுத்தக் கப்பலொன்றையும் பெற்றுக்கொண்டுள்ள இலங்கை அரசாங்கம் இது விடயத்தில் ஒரு மெத்தனப் போக்கான தன்மையைக் கடைப்பிடிப்பது மனசாட்சிக்கு விரோதமானதாகப் புலப்படுகிறது.
இது வெறும் ஈராக் மீதான புத்தமாக மட்டும் நின்றுவிடப் போவதில்லை. அரபுத் தேசியவாத உணர்வலைகளைக் கிளறி, முஸ்லிம் உலகத்தை ஆத்திரப்படுத்தி மீண்டும் ஒரு எதிரும் புதிருமான துருவங்களாகப் பிளவுண்ட பகிரங்கப் படுத்தாத முன்றாம் உலக மகாயுத்தத்தை GETËDIGjgjgjguigi CLITED.I. அது ஏற்படுத்தப் போதும் கடுகாட்டின் சாம்பருக்கு அப்போது அமெரிக்கா பொறுப்பேற்குமா
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
Infor
LIIT
ழ் உயர் பாதுகாப்பு வலயங் கள் தொடர்பாக கடந்த டிசம்பரில் ஏற்பட்ட நெருக்கடி கள் தணிவதற்கு முன் முல்லைத்தீவிற்கு மேற்கே கடலில் புலிகளின் கப்பல் கடற்படையினரால் முழ் கடிக்கப்பட்ட சம்பவம் புதிய நெருக்கடியாய் எழுர் துள்ளது.
சில வருடங்களுக்கு முன் எம்.வி. அகட் என்ற
பெயர் தாங்கிய கப்பல் இந்தியாவிற்கருகாமையில்
சர்வதேச கடற்பரப்பில் வைத்து தாக்கியழிக்கப்பட்ட தும் அதில் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒரு வரான கிட்டு மரணித்ததும் பலருக்கும் மறந்திருச்
5Tl.
இக் கப்பலில் தப்பியவர்கள் இந்தியக் கடற்படை யினரால் கைதுசெய்யப்பட்டு தென்னிந்தியாவில் சிரை வைக்கப்பட்டிருந்ததும் பின்னர் நீதிமன்றத்தில் வீடு விக்கப்பட்டதும் பலருக்கும் தெரிந்த சங்கதிகள் தான்.
தற்போது முல்லைத்தீவிற்கு மேற்கே கடலில் முழ்கடிக்கப்பட்ட கப்பல் சர்வதேசக் கடற்பரப்பில் வைத்துத் தாக்கப்பட்டதாகப் புலிகள் குற்றஞ்சாட்டு
கிறார்கள். அதாவது 240கடல் மைல் தூரத்தில்
வைத்து முழ்கடிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டுகிறார் கள். அந்தக் கப்பல் சரக்குக் கப்பல் என்றும்
| 5ÜLIGij
BaleMÜLLLL
அதனைச் சர்வதேசக் கடற்பரப்பில் வைத்துத் தாக்கியழித்தது பாரதூரமான யுத்த நிறுத்த மீறல் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இலங்கைக் கடற்படையினர் அக் கப்பலை தாம் 185 கடல் மைல் தூரத்தில் இலங்கையின் வர்த்தகச் கடல் எல்ைைலக்குள் வைத்துத் தாக்கியழித்ததாக கூறுகிறார்கள். அதுவும் கப்பலுடன் தொடர் கொண்டு தகவல்களைப் பெற முயன்றபோதும் முரண் பாடான தகவல்கள் கிடைத்தது. சோதனையி வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இறுதியாக கப்பலி இருந்து கடற்படையினர் மீது தாக்குதல் மேற் கொள் ளப்பட்டது. இதனால்தான் தாம் திருப்பித்தாக்கி தாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அரசு கடற் படையினரின் செயற்பாட்டை நியாயபூர்வமான தெனவும் சட்டபூர்வமானதெனவும் தெரிவித்துள்ளது இதற்கிடையே இலங்கை யுத்தநிறுத்தக் கண காணிப்புக் குழு கப்பலை அவதானித்தவுடன் ஏன் தமக்கு அறிவிக்கவில்லை என்று கேள்வி எழுப் யிருந்தது. அரசாங்கம் கடந்த 10ம் திகதி காலை மணிக்குத் தமக்கு இக் கப்பல் விடயத்தைத் தெ வித்ததாகவும், புலிகளின் கிளிநொச்சி தலைமை கத்திற்கு காலை 10.00 மணியளவில் தாம் அறிவித் போது அதையிட்டு புலிகள் எதுவும் தெரிவிக்கவில்6ை யென்றும் பின்னர் 12.00 மணியளவில் தமது கப்பல் தான் என்று அவர்கள் தெரிவித்ததாகவும் யுத் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் கூ யிருந்தார்.
கிளிநொச்சியில் நீதிமன்ற வளாகத் திறப்பு நிகழ்ச் யில் பங்குபற்றியிருந்த பாலசிங்கம் இச் சம்பவம் ஒரு பாரதூரமான சம்பவம், கடுமையான விளைவுகை ஏற்படுத்தக்கூடிய சம்பவம் என்று தெரிவித்ததோ எத்தகைய ஆத்திரமுட்டல்கள் நிகழ்ந்தாலும் சமாதான முயற்சிகளில் இருந்து புலிகள் விலகிவி மாட்டார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் இக் கப்பல் தாக்கப்பட்ட உடனேே
| அரச கட்டுப்பாட்டிலுள்ள வடக்கு விழக்குப் பகு
களில் பரபரப்பான நிலைமையொன்று தோன்றியது யாழ்ப்பாணத்திலும் வவுனியா மன்னாரில் இருந்து புலிகளின் அரசியல் அலுவலகங்களில் இருந்தவர்கள் சகல பொருட்களையும் கழற்றிக்கொண்டு நிரந்த மாக வெளியேறுவது போன்றவொரு தோற்றப்பாட்ை ஏற்படுத்தினார்கள். என்ன நடக்குமோ ஏது நட குமோ என்றவொரு பரபரப்பு மக்கள் மத்தியில் காண பட்டது.
ஆனால் புலிகள் யாழ் குடாநாட்டில் இருந்தே
அல்லது மன்னார்-வவுனியா ஏனைய இடங்களி
ဤရှား
 
 
 
 
 

இருந்தோ வெளியேறும்போது கம்யூட்டர் அன் டனாவையும் கழற்றிக்கொண்டே வெளியேறி னார்கள், கப்பல் தாக்கப்பட்ட அன்றைய இரவு கிளிநொச்சியில் பதற்றமும் பரபரப்பும் காணப் பட்டிருக்கிறது. புலிகளின் பூநகரி மற்றும் முக்கிய நிலைகள் பலப்படுத்தப்பட்டன. கிழக்கில் அரச கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளில் புலிகளின் படையணிகள் உசார் நிலையில் வைக்கப் பட்டன.
இவ்வாறு வன்னிக்கு அழைக்கப்பட்டவர்
ழ்கடிப்பு - Biflu2
களில் முக்கிய பொறுப்பாளர்கள் வன்னியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு, குறைந்த அளவிலான சிலரே திரும்ப அனுப்பப்பட்டுள்ளார்கள். இது நிலைமையை இன்னும் சந்தேகத்துடனேயே நோக்க வைக்கிறது.
இதேவேளை புலிகளின் தலைவர் பிரபாவும் முக்கிய பொறுப்பாளர்கள் சிலரும் ஜப்பான் பேச்சுவார்த்தையைப் பகிஷ்கரிக்க வேண்டு மென்றும், இத் தாக்குதலுக்குத் தகுந்த பதிலடியொன்று கொடுக்க வேண்டுமென்றும் கருதுவதாக நிலைமைகள் உணர்த்தின.
அதனால் ஜப்பான் பேச்சுவார்த்தைக்குச் செல்வதற்கான தலைவரின் அனுமதி கடைசி வரை தாமதிக்கப்பட்டு பின்னர் பாலசிங்கம் ஒருவாறு அதன் பிரதிவிளைவுகளை எடுத்துக் கூறி அனுமதி பெற்றுக்கொண்டார்.
எவ்வாறாயினும் புலிகளின் பதிலடி விரைவில் நிகழலாமெனவும் கடற்படை அதன் முதல் இலக்காக அமையலாமெனவும் பலராலும் எதிர் பார்க்கப்படுகிறது. அது பதிலுக்குப் பதில் என்ற நடவடிக்கையாக மட்டுமே இருக்கும். மீண்டும் யுத்தத்தில் இறங்குவதாக இருக்காது எனக் கருதப்படுகிறது.
அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் வன்னி யில் வந்திறங்கிய கையோடு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் புதிய-பழைய தலை வர்கள் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந் தித்தார்கள். அவர்களின் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளும் இராணுவ சிப்பாயும் பிரபாகரனின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால் கப்பல் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நோர்வே வெளிவிவகார அமைச்ச ரின் இலங்கை விஜயம் திடீரென இரத்துச் செய் யப்பட்டது. இலங்கை வந்த நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கிசன் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்த போதும் இம்முறை பிரபாகரனை சந்திக்க முடிய வில்லை. வன்னியில் பாலசிங்கம், தமிழ்ச் செல்வன் போன்றவர்களையே சந்திக்க முடிந் தது. சமாதானப் பேச்சுவார்த்தைகள் சீர் குலைந்துவிடக் கூடாது என்ற நோர்வேயின் அக்கறையை பிரபாகரனிடம் தெரிவிப்பதாக பாலசிங்கம் கூறியிருந்தார்.
பிரபாகரனை சந்திப்பதற்கான நிகழ்ச்சி நிரலுடன் வன்னிக்கு விஜயம் செய்த நோர்வே குழுவினர் அவரை சந்திக்க முடியாமல் போனது இது முதலாவது நிகழ்ச்சி எனலாம். கடலில் நடைபெற்ற சம்பவங்கள் எத்தகைய அதிருப்தியை புலிகளின் தலைவரிடம் உரு வாக்கியிருக்கிறது என்பதற்கு இதுவொரு உதாரணமாகும்.
இதன் பின்னர் பளைப் பகுதியில் புலிகளின் தமிழீழ வைப்பகம் ஒன்றைத் திறந்து வைத்த பாலசிங்கம் தமிழ் மக்களுக்கு சமஷ்டி அமைப்பை வழங்க சிங்கள மக்கள் தயாராக
de Gavi
DJ Br
இல்லாத நிலை காணப்படுகிறது, அது அவ் வாறுதான் என்றால் தற்போதைய புலிகளின் நிர்வாகம் எதிர்காலத்தில் தமிழீழ நிர்வாகமாக மாறும் எனவும் எச்சரித்திருந்தார்.
ஆனால் ஐக்கிய தேசிய முன்னணி பதவிக்கு வந்த பின்னர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிங்கள மக்கள் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட நம்பிக்கைகள் இம்முறை புலிகளின் வைப்பக திறப்பு நிகழ்ச்சியில்
Taania, ஆற்றிய தொனிக்கவில்லை.
அரச தரப்பை பொறுத்தவரை பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பன அவர்களுக்கு கப்பல் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சுப. தமிழ்ச்செல்வனால் கடும் ஆட்சேபனை தெரி விக்கப்பட்டு எழுதப்பட்ட கடிதத்திற்கு தமது நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்காமலேயே பதில் கடிதம் பாதுகாப்பு அமைச்சரால் எழு தப்பட்டது.
கடற்படை தளபதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கடற்படையின் நட வடிக்கைகளை ஆதரித்து அறிக்கை விட்டிருந் தனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக சற்று நெகிழ்வுப் போக்குடன் பேசும் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அவர்களும் கடற்படையினர் சட்டபூர்வமாகவும் நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற் கான நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
தேர்தலுக்கு முன்பிருந்தே புலிகளுக்கு நம்பிக்கை ஊட்டி சமாதானப் பேச்சுவார்த்தை களுக்கு அழைத்து வந்த அமைச்சர் மிலிந்த மொறகொட கப்பல் தாக்கி அழிக்கப்பட்டதற்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சாந்த கிரியிடம் இது ஒரு மிகக் கச்சிதமான வேலை எனப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சிறீ லங்கா சுதந்திர கட்சி - ஜே.வி.பி. பேரணியில் உரையாற்றிய முன் னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலேயே புலி களின் கடற் கலம் தாக்கியழிக்கப்பட்டதாக கூறியிருந்தார்.
எது எவ்வாறு இருப்பினும் சமாதானப் பாதை இப்போது கரடு முரடான பாதைக்கு திரும்பியுள்ளது. இது செப்பனிடப்பட வேண்டி யிருக்கிறது.
புலிகள் எப்போதும் இலங்கை அரசுடன் சமமான ஒரு அந்தஸ்து தொடர்பாக அக் கறை கொண்டிருக்கிறார்கள். வெளிப்படை
T
யாக கூறாவிட்டாலும் தமது படை, தமது நீதி மன்றம் என்பன அரச படைகளுக்கு மாற்றா னவை என்பதை நடைமுறையாக்கிவிட முயற் சிக்கிறார்கள்.
இராணுவ சமநிலையே யுத்த நிறுத்தத்தின் அடிப்படையாக இருக்கும்போது, இலங்கை அரசு ஆயுதங்களை இறக்குமதி செய்யும் போது, பயிற்சிகளை வழங்கும் போது இரா ணுைவ சமநிலை குலைகிறது. எனவே தாமும் சமநிலையைப் பேணுவதற்காக அதனை மேற் கொள்ள வேண்டியிருப்பதாக பாலசிங்கம் தெரி வித்திருந்தார்.
இதற்கிடையே தமது சரக்கு கப்பல்கள் வர்த்தகம் தொடர்பான விடயங்களை உள் ளடக்கும் விதமாக புரிந்துணர்வு உடன் படிக்கை திருத்தப்பட வேண்டும் என்று புலிகள் தெரிவிக்கின்றார்கள்.
தமது நடவடிக்கைகள் முழுவதற்கும் சட்ட பூர்வமான அந்தஸ்தைப் பெறவே புலிகள் முயற் சிக்கிறார்கள் போல் தெரிகிறது.
ஜப்பான் ஹக்கோனில் நிகழும் பேச்சு வார்த்தைகள் கப்பல் விவகாரத்தில் நங்கூர மிட்டு நகராது நின்று விடுமோ என்பதுதான் பேச்சுவார்த்தையில் அரசியல் தீர்வு பற்றி இம் முறையாவது பேசப்படுமாவென எதிர்பார்த் திருக்கும் மக்களின் கவலை.
IDI i 23-29, 2003

Page 5
TrenčuguITTE LIDEČEGG
தனிப்பட்டவிரோதத்தில் எம்பிக்கள்)
டந்த காலங்களில் நடைபெற்ற யுத்த நடவடிக்கைகளின்போது அப்பாவிப் பொதுமக்களை அடிக்கடி மனிதக் கேடயமாகப் பயன்படுத்திப் பலிகொள்ளப்பட்ட சம்பவங்கள் பரவலாக இடம்பெற்ற, நீண்ட வரலாற்றைக் கொண்ட பிரதேசம் மட்டக்களப்பு மாவட்டம் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.
அந்தக் கசப்பான சம்பவங்களின் மீள் நினைவூட்டல்களாய் இன்னமும் நூற்றுக்கணக்கான விதவைகளும் அனாதைச் சிறுவர்களும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அனாதரவான நிலையில் சமுகத்திலிருந்து விடுபட்டவர்களாய் பரிதாபகரமான நிலையிலுள்ளனர்.
யுத்தத்தின் பேரழிவுகளால் தாய் தந்தையரை இழந்த நூற்றுக்கணக்கான அனாதைக் குழந்தைகள் அகதி முகாம்களில் உறவினர்களின் தயவிலும், இன்னும் பலர் அனாதைச் சிறுவர் ஆச்சிரமங்களிலும் உள்ளனர். இதைவிட இன்னும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மட்டக்களப்பு நகரிலுள்ள வசதிபடைத்தோரின் வீடுகளில் வேலைக்காரச் சிறுவர்களாக உள்ள கொடுமை வெளியுலகிற்குத் தெரியாத ஒன்றாகவேயுள்ளது.
அரசுக்கும் - புலிகளுக்குமிடையே ரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு ஒரு வருடமும் முன்று ாதங்களும் கடந்துள்ள இவ்வேளையிலும் கூட அகதி முகாம் வாழ்க்கை, போரினால் ாதிக்கப்பட்டுத் தாய் தந்தையரை இழந்து அனாதைகளான சிறார்களின் துயரம், கணவன்மாரைப் பறிகொடுத்த விதவைகளின் கைவிடப்பட்ட வாழ்க்கை என்பன இன்னமும் அப்படியே, முன்னைய காலங்களின் வாழ்வைப் போலவே தொடர்ந்துகொண்டிருக்கிறது.
ஆனால் மாவட்டத்தின் முக்கிய அரசியல் ள்ளிகளினதும் முக்கிய பிரமுகர்களினதும் நல்வர்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகை தந்து, இன்றைய சமாதான சூழ்நிலையை, சுகபோகங்களுடன் சுற்றுலாப் பணிகளைப் போன்று பன்படுத்திக்கொள்வது கவலை கொள்ளத் தக்க ஒரு விடயமாக உள்ளபோதிலும் அதைப்
றி எந்தத் தரப்பும் கவலைகொள்வதாக -മജ,
இதைவிட யுத்த காலங்களில் மனித உரிமை, சட்ட உதவி என்ற கோசங்களுடன் நமது வியாபாரத்தைப் பெருக்கிக்கொண்ட மனித உரிமை அமைப்புக்கள், பெண்கள்
மைப்புகள் உட்படப் பல தொண்டர் றுவனங்கள் தற்போது மீள்குடியேற்றம், விதவைகள், சிறுவர்களைப் பராமரித்தல்,
தொழில் வாய்ப்பு முயற்சி என்ற பார்வையிலும் பேரணி, ஒளர்வலம், கருத்தரங்கு என்ற நிகழ்ச்சித் திட்டங்களுடனும் காலம் கடத்திக் கண்டிருப்பதையும் பரவலாக அவதானிக்க
கின்றது.
இதற்கெல்லாம் அப்பால் மாவட்டத்திலுள்ள ன்று மக்கள் பிரதிநிதிகளான ஜோசப் ாஜசிங்கம், ஞா. கிருஷ்ணபிள்ளை
வள்ளிமலை), தம்பிராஜா தங்கவடிவேல்
போர் தம்மிடையேயான தனிப்பட்ட பகைமைகளை வெளிக்காட்டும் போக்கையே
நிக்கிறம் இ
செய்யிற வேலை முல்லைத்தீவுக் கடலில கவிண்ட கப்பலா எண்டு மற்றவை இ
Tü23–29,2003
வண்ணை ஆனந்தன் ஜேர் மனியில் காலமானார் எண்ட செய்தி யைக் கேட்டவுடன. முகத்தில தாடி யும் மொழியில ஆவேச அடுக்குமாய் 955 (315 (TLD 916uFF. ĜLD60) Lula) முழங்கின கோலம் ஞாபகம் வந்துது 'மரம் பழுத்தால் வெளவால் வரும் வின் கால்களில் ஆயுதங்களும் வரும் எண்டு நாடி களைச் சூடாக்கி விட்டதில அவருக்கும் பெரிய பங்கு ரிக்குருட்டிங் எவ்வளவு பேை அதன் பிறகு அழிவுகளும் வரும் என்பது அவருக்கும் புலியருக்கும் எடுத்து விடுறது ருந்திருக்கும். நாங்கள் தற்குறிச் சமூகமாய்ப் பிரச்சனையும் வராதெல்லே எல் தை விளக்கிச் சொன்னால்கனபேருக்குக் பேசுறவை இதுக்கேன் வில்லங்க வரும் எல்லாம் விவேகத்துக்குப் புறம்பாய் 醫
தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றனர். இம் முவரும் ஒன்றுபட்டு மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகளையும் இனங்கண்டு, இவற்றைத் தீர்ப்பதற்கான வேலைத்திட்டங்கள் எதனையும் மேற்கொள்வதற்குத் திராணியற்ற நிலையிலேயே உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
எந்தவொரு பொது வைபவங்களிலும் இந்த முன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாகக் கலந்துகொண்டது மிக அரிது என்பதற்கப்பால் கலந்துகொள்வதில்லை என்பதே உண்மையாகும். இவர்களில் வெள்ளிமைலை மட்டுமே மாவட்டத்தில் அடிக்கடி காணக்கூடியவராக உள்ளார். ஏனைய இருவரும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்திலும் தலைநகர வாசஸ்தலத்தில் தங்கியிருப்பதிலுமே கூடுதலான காலத்தைச் செலவிடுவது வாக்களித்த மக்களுக்கு பெரும் சஞ்சலத்தையும் ஆத்திர உணர்வையும் தோற்றுவித்துள்ளதை மறைக்க முடியாத நிலைமையே காணப்படுகின்றது.
மட்டக்களப்பில் முன்னர் அடிக்கடி இடம்பெறும் ஆர்ப்பாட்டப் பேரணிகளில் முன்னுக்கு நின்று முகம் காட்டிய இந்த மக்கள் பிரதிநிதிகள், தற்போது முகம் காட்டத் தயங்குவது பலருக்கும் வியப்பாகவேயிருக்கிறது. ஆனாலும் ஆர்ப்பாட்டப் பேரணிகள் இப்போதும் அடிக்கடி இடம்பெறவே செய்கின்றன.
இதைவிட வேலைவாய்ப்பு உட்பட முக்கிய விடயங்கள் தொடர்பாக இவர்களைத் தேடிச் செல்பவர்களிடம் "நீங்கள் எனது தொகுதியில்லை, நீங்கள் அவரிடம் போய்க் கேட்பதுதான் நல்லது' என்று பட்டென்று பதில் சொல்லித் தேடிச் செல்பவர்களை அவஸ்தைப்பட வைக்கின்ற
கைங்கரியங்களிலும் இந்த மக்கள்
பிரதிநிதிகள், ஈடுபடுவதையும் காணக்
கூடியதாகவுள்ளது.
துப்பாக்கிச் சத்தங்கள் மட்டுமேயில்லாத இன்றைய சமாதான சூழ்நிலையில் போரின் கொடுரங்களால் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள விதவைகள், அனாதைச் சிறார்கள், அகதி முகாம் வாழ்க்கை என்பன இன்னமும் தொடர்கதையாகவேயுள்ளது. இவர்களின் பெயரால் காலத்துக்குக் காலம் வெவ்வேறு வடிவம் எடுத்து தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் அரசியல்வாதிகளும் அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும் எந்தச் சூழ்நிலையிலும் மாற்றமடைய முடியாத ஒரு சடப்பொருளாகவே இங்குள்ளவர்களின் கண்களுக்குள் ஊசலாடிக்கொண்டிருக்கிறார்கள்
போருக்கான ஓய்வை மட்டுமே எதிர்கொண்டிருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்கொள்ளப்பட வேண்டிய அடிப்படைப் பிரச்சினைகள் எல்லாம் அப்படியே அமுங்கிப் போய்க் கிடக்கின்றன என்பதே இன்றைய யதார்த்தம், O
ருக்க ஆலோசகர்தான் தன் Gleşim gör GOTIT”, “g, ugrišleis GOOGTë என்ன? இராணுவச் சமநிலைை தான் எண்டு கேட்டிட்டுக் கந் னார்'ஏன் சும்மா விதண்டாவா இராணுவச் சமநிலையை வைச் ஆமிக்கு ஆயுதங்கள் வாங்க வளவைப் புலியளுக்கும் ஒதுக்கி
ற எண்டு ஹஹஹா தமிழனா
கந்தப்பு வாத்தியாரின்ர
சரக்குக் கப்பலா தமிழ்ப் பேப்பரிலயும் பாத்துப்
ësirën shuë (90për Tit :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LS
யாழ் பொதுநூலகத்தைத் திறந்துவைக்கும் முயற்சியுடன் சூடுபிடித்த முரண்பாடு இன்று பாரிய விரிசலாக மாறியுள்ளது. புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கூட் டிய கூட்டத்திற்கு சங்கரி அவர்கள் பிரசன்னமாக lanana. புலிகள் தங்களுடன் ஒத்துப்போகக் கூடிய அரசியல்வாதிகள் மீதுசுவட கடுமையான நிர்ப்பந்தங்களைப் பிரயோகிக்கிறார்கள் என்பதே உண்மையாகும். மிகச் சாதாரண நியாயங்கள், மிகப் பொதுவான உண்மைகள் தொடர்பாக செயற்பட முடியாதளவிற்கு நிர்ப்பந்தங்கள் கொடுக்கப்பட்டதன் விளைவாகவே சங்கரி அவர்
தனிவழியை நாடவேண்டி ஏற்பட்டது. அடிப்படையான அரசியல் கண்ணியம், தாள்மீக விழுமியங்கள் காப்பாற்றப்படாததன் விளைவே அதுவாகும் .
தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்கள் மத்தியில் ஒரு முக்கியமான மிதவாத அரசியல் கட்சியாகும். வெவ்வேறு அரசியல், சமுக சக்தி களை இல்லாமல் செய்யும் வேலைத்திட்டத்தின்
ஒரு அங்கமாக தமிழர் விடுதலைக் கூட்டணி மீதும் அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது.
உதாரணமாக ஏகபிரதிநிதித்துவக் கொள் கையை ஏற்றுக்கொள்ளாமல் கடந்த பாராளு மன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் சுதந்திரமாக அல்லது தனித் தனியாக நின்றிருந் தால் மக்களின் உள்ளக்கிடக்கை தெளிவாக கடந்த தேர்தலில் தமிழர் கூட்டமைப்பினுள் இடம்பெறாமல் தனித்து நின்ற ஈ.பி.டி.பி. இரண்டு பிரதிநிதித்துவங்களை யாழ் குடாநாட்டில் பெற்றுக்கொண்டது. தமிழர் கூட்ட மைப்புப் பெற்ற வாக்குகளில் 50 வீதத்தை அது பெற்றிருந்தது. தமிழர் கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய கட்சிகள் கூட்டமைப்புப் பெற்ற வாக்கு களின் 70 வீதத்தைப் பெற்றிருந்தன. வவுனியாவில் புளொட் ஒரு பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்றி ருந்தது. உண்மையில் சுயாதீனமான அபிப்பிரா யத் திரட்டலால்தான் மக்களின் அபிலாசைகளை வெளிக்கொணர உதவும்.
தமிழ் அரசியல் கட்சிகள் பல பயத்தின் நிமித் தம் சுயாதீனமாகச் செயற்பட முடியாத நிலைக் குத் தள்ளப்பட்டுள்ளன. இந்த அடிபணியச் செய் யும் போக்கிற்கெதிராகச் சிலர் முதுகெலும்பை நிமிர்த்துகிறார்கள். இது சமகால வரலாற்றுத் தேவைகளில் ஒன்றாகும்.
வில்லியம் தெல் நாடகத்தில் நடுத்தெருவில் வைக்கப்பட்டிருக்கும் அரசனின் தொப்பிக்கு எல்லோரும் சலாம்போடுமாறு உத்தரவு மந்தை கள் போல் எல்லோரும் சலாம் போட்டார்கள். காலப்போக்கில் அதுவே வழமை என்றளவிற்கு உணர்வுகள் மரத்துப்போயின. ஆனால் சலாம் போட மறுத்த வில்லாளன் வில்லியம் தெல் தனது பிள்ளையின் தலையில் அப்பிள் பழத்தை வைத்து
奥 அம்பு விட நிர்ப்பந்திக்கப்பட்டான்.
வரலாறு வில்லியம் தெல்லின் பெயரைத்தான் ಅನ್ತರಾಗಿ வைத்திருந்தது. மந்தைக் கூட்டத்தை யல்ல. தானே கடவுள் என்று அகங்காரப் பிரகட னம் செய்த இரணியனுக்கு மகாஜனங்கள் எல் லாம் அடிபணிகையில் பிரகலாதன் அதை மறுத் தான். வரலாறு பிரகலாதனுடைய பெயரைத்தான் பொறித்தது. அடிபணிந்த மகாஜனங்களை ტlaქსის).
இதுதான் இயல்பு இதுதான் வழமை என்ற நிலைகளில் ஏற்பட்ட மீறல்கள்தான் எப்போதும் சமுதாயத்தில் மாபெரும் மாறுதல்களை ஏற்படுத்தின.
ஏன் மனித குலத்தின் உருவாக்கத்தில் நாம்
LL L L L
விடப்போறஅறிக்கையில பலியள்தான் பிழை எண்டு சொல்லு
விதிகளும் முரண்பாடுகளும்
அதனைக் காண முடியும், குரங்கு போன்ற முதாதையர்கள் சிலரில் ஏற்பட்ட தற்செயல் மாறு தல்கள், மானிடரின் உதயம் என்னும் பொது விதியாய் மாறவில்லையா?
இயற்கைக்கு ஏற்புடையதை அல்லது சமுக ஏற்புடையதை மாத்திரம்தான் வரலாறு அனுமதிக் கும். அவ்வாறுதான் சமுகம் பின்தங்கியதிலிருந்து முன்னேறியதற்கு 'பழையன கழிதலும் புதியன புகுதலும்" பூமியில் நிலவிற்று.
இன்று எமது சமுகத்தில் அறிவு உட்பட எல்லா விடயங்களிலும் மேலாண்மை செலுத்தும் போக்கிற்கெதிராக பன்முகத்தன்மை, ஜனநாய கம், அறிவின் சுதந்திரம் என்பன உறுதிப்படுத் தப்பட வேண்டியிருக்கின்றன. சாதாரண உண் மைகளுக்காகப் போராட வேண்டியிருக்கிறது .
எனவே வேறு வேறு கட்சிகள், தனிமனிதனின் ஆளுமைகள், வேறு வேறு கருத்துகள் என்பன பேணப்பட வேண்டும். நூறு மலர்கள் மலரட்டும். நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும்.
குறிப்பிட்ட ஒரு ஆசிரியரின் அதிகாரமும் திணிப்
பும் நிறைந்த வகுப்பறையில் மீறலைக் காட்டும் மாணவன் முக்கியமானவன். ஏனெனில் அந்த வகுப்பறையைப் பிடித்துள்ள நோயை அவனே பிரதிபலிக்கிறான்.
மரபு சார்ந்த அதிகார வகைப்பட்ட பழைமை வாத வகுப்பறைகளில் மீறலைக் காட்டிய பலர் மாபெரும் விஞ்ஞானிகளாக, இலக்கியப் பிரமாக் களாக, தத்துவவியலாளர்களாக இருந்திருக் கிறார்கள்.
எமது சமுகத்தில் தற்போது புனிதமானவை என்று கருதப்படும் சில சக்திகள் பற்றிய மீள் பார்வை அவசியம். இடையறாது இந்த மீள் பார்வை இருக்காவிட்டால் எமது சமுகம் பின்தங்க லில் உறைந்துவிடும்.
எப்படி பூணூலங்காவின் பேரினவாத திமிர்த் தனத்திற்கு ஒடுக்கப்பட்ட சமுகங்கள் அடிபணிய முடியாதோ அதே போல் தமிழ் சமுகத்தில் மாற்றுச் சிந்தனைகளை மறுதலிப்பவர்களிடமும் அடிபணிய UPLULIITTGEN
தகர்
நூல் நிலையம் திறப்பதற்கு எதிரான வன் முறை பகுத்தறிவிற்கு எதிரானது. ஏனவே அந்த முடத்தனம் ஈவிரக்கமின்றி எதிர்க்கப்பட வேண்டும். அதே போல் ஒவ்வொரு மனிதனும் தனது மனச் சாட்சிக்கேற்ப செயற்பட அனுமதிக்கப்பட வேண் டும்.
தமிழ் பாரம்பரியத்தில் இந்த முடத்தனங் களுக்கெதிரான போக்குகள் நிறையவே காணப்படுகின்றன. "யாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்கிறார் அப்பர். "கற்றார் கண்ணுடையார் கல்லாதார் கண்ணிரண்டில் புண் எனுடையார்' என்கிறார் திருவள்ளுவர். "மாதர் தம்மை இழிவுசெய்யும் மடமையைக் கொழுத்து வோம்" என்கிறார் பாரதியார், சகல விதமான கொடுமைகள், முடத்தனங்கள், அடிமைத்தனங் களுக்கெதிராகவும் கிளர்ந்தெழுந்தவர், சுயமரி யாதைக்காரர் ஈ.வே.ரா. பெரியார்.
எனவே "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முத்த குடியை" உருவாக்கும் முட்டாள் தனங்களுக்கெதிராக இன்றைய தமிழ் சமுகம் விழிப்பாயிருக்க வேண்டும். இல்லையேல் இங்கு தமிழ் சமுகம் வாழ்ந்ததென்பதற்குச் சுவடே இல்லாமல் போய்விடலாம். ஏனெனில் நரகத்தில் எவரும் வாழ விரும்பமாட்டார்கள்.
Sotilulilou BLITTGAVUUTTUI கொண்டு வந்திருந்தால்தான் பப் பேணுறதுக்கு அதுவேனும் தப்பு வாத்தியார் உடன சொன் தப்பட்டுக் கொண்டு நிப்பான் சிருக்கிறதுக்கு பட்ஜெட்டில் sjólsta gg égélö16|DT Slói விடுறது அதேமாதிரி ஆமிக்கு எடுக்கினமோ அதேயளவு பிறகு சமநிலையில ஒரு லாத்தையும் விட்டுக் குடுத்துப் ப்பட்டுக்கொண்டு நிக்கினம்?
கொக்கா
தேமாதிரியான ஆகடியத்தை coarsei Gurgo sort 355 ப்பல் தாண்டது சம்பந்தமாய்
வினமாயிருந்தால், அவையின்ர செயற்பாடு கேலிக்குரியது: பலியள் அந்தச் சம்பவத்துக்குப் பதிலடி குடுக்க வேண்டிவரும் எண்டு முன்கூட்டியே எழுதி எச்சரிச்சிட்டினம் பின்னை தமிழன் பிழைவிட்டால் ஆரும் வாய் திறக்கப்படாதெல்லோ
(மீண்டும் முந்தின பந்திக் கடைசி வரி) கிரிக்கெட் திருவிழா முடிவுக்கட்டத்துக்கு வந்திட்டுது ಛೀ கப்பைத் தூக்கப் போகுதெண்டு கனபேர் சால்லத் தொடங்கியிட்டினம் அப்பிடித் தூக்கினால் அது விளையாடப்போன குழுவில இருக்கிற பதினைஞ்சோ இரு வதோ பேருக்கு மட்டும் சொந்தமான வெற்றியில்லை வீரர் களின் சுயநலத்தைக் கைவிடப்பண்ணின இந்தியப் பொதுசனம் முழுதுக்குமான வெற்றிதான்
அவுஸ்திரேலியாவுடன் படுகேடாய்த் தோத்தபோது கொடும்பாவிகளைக் கொளுத்தின சனம் பாகிஸ்தானுக்கெதி ராய் டெண்டுல்கர் 96 அடிச்சு வெளிய வரும் போது மெரீனா பிச்சில் பெரிய ரீவித் திரையில் பாத்து உணர்ச்சி வசப்பட்டு திரைக்குமுன்னால கற்பூரங்கொளுத்திக்கொண்டாடுது இந்திய ரசிகரவைக்கு கிரிக்கெட் எண்டது விளையாட்டில்லைக்கண்டியளோ

Page 6
| NAM / E E N CC ERRAVOC
95 TLDT 60T
Wall Tiles, ps Floor Tiles ഗ്ഗ
/
மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonest போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள் Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka. Tel:3425197-8
184-A. Havelock Road, Colombo-05. e:01-507,334.
500ற்கும் மேற்பட்ட அழகிய பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு
Sl5T)||Jí " II)
A sňLGü Luganof GgiùGUI
சவுதி அரேபியா IL॥38॥
இருவழிப் பயணச் if (N), Q GOOTG). தங்குமிடம், மருத்துவ வசதிகள்
GalenomulaElb நானு ஆச்சாரியார்
எங்கள் அன்புத் தெய்வமே ஐயா ஆறு ஆண்டு காலங்கள் ஓடி மறைந்தாலும் எம் இதயத்தை விட்டகலாமல் அன்பின் திருவுருவாய் வாழ்வின் வழிகாட்டியாய் எங்களை வாழவைத்து மீளாத்துயிலில் ஆழ்ந்த எமது அன்பக்குரியவரே ஆறாந்துயருடன் உங்கள் ஆத்மசாந்திக்காக எல்லாம் வலல இறைவனைப் பிராததிக்கின் றோம்.
a gree, வெளிநாடு l படுவதற்காக கடவுச் 胱创 LISTIDO UL呜前,剑阿öLTás 砷 அனுமதிப் பத்திரம் என்பவற்றுடன் GJIT SALDI.
752, 2nd Floor, Armour
உங்கள் பிரிவால் துயருறும் மனைவி பிள்ளைகள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் உற்றார்,
உறவினர் தகவல் நானுரங்கநாதன் பலர்மோ இத்தாலி
LL L L L L L L L L L L L L L L L L L L L
மலையாள மாந்திரிக சித்தர் பேராசிரியர்
பாக்டர் PA DAN P அவர்களைச் சந்தியுங்கள் பிரித்தவர் ஒன்று சேர - 2. காதல் கைகூட
கணவன் மனைவி ஒரு வரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க காதலன் காதலி தேடிவர 5. எதிரியின் தொல்லை இன்றி நிம்மதி பெற
குபேர வாழ்வு பெற
குழந்தைப் பாக்கியம் பெற
8 திருமணம் தோஷ நிவர்த்தி பெற 9 வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் பெற 10 ஓடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க 12 தீராத நோய் திர 13 தெய்வீக சக்தியால் ஒளடதம் முலம் கூந்தல் வளர
14 கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 15 கையில் பணம் சேர
16 அதிஷ்ட விடு கட்ட
1556TI 6JT LIDTTIEBOT055 9560 DUIDIGA மைத்துத் தன்னடக்கத்துடன் தேவை புரியும் F சாமி ஐயா அவர்களைத் கண்டு உங்கள் குறைகளை நீக்கி வாழ்வில் பெறுங் கள் அது மட்டுமா வாழ்வில் தோல்வியில் துவண்டு ஐயாவின் ஆசிர்வாதம் பெற்றபின் வெற்றி பெற்றவர்களின் திட்டவட்ட மான, தெளிவான நூற்றுக்கு நூறு உண்மையென் வங்களால் உறுதி செய்யப்பட்ட ஜாதக விவரணம்
இது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை. விவரணம் சாஸ்திரம் சாஸ்திரத் ன் சாம்ராஜ்யம் மலையாளம் கொச்சியம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரிகம் மாந்திரிகத்தின் அரசர், பேராசிரியர் டாகடர் PA சாமி ஐயா அவரதள் இது ஒரு மயங்க வைக்கும் மாத்திரை அல்ல மாயாஜால் வித்தையும் அல்ல பரிபூரண மலையாள துர்க்கையின் தெய்வீக அற்புத அருள் கடாட்சமே
அருள்குர்த்துடன் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது நடக்கப்போவது நடக்க இருப்பது உங்கள் விதியின் விவரம் என்ன அன்றைய வருடம் எப்ப்டி அன்றை மாதம் எப்படி அன்றைய நாள் ILLII: 蠶 Աhվն), குறிப்பாகச் செய்யும் தொழிலை செய்யாதவ்ன் கெட்டான் செய்யத் தெரியாத தொழில் செய்தவனும் கெட்டான் என்ற வாக்கியத்திற்கு
உங்கள் குறைகளை திட்டவட்டமாக வருடங்களாகத் தனக்கென
Sju arhias, sifiso எப்டி அமைய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள்லும் உங்களின் குழந்தையால் உங்களுக்கு யோகழர் (ங்கள் திருமணம் பாழுது எங்கு நடைபெறும் ဤးနှီး என்ற விபரங்களை Gangi M (algítsun í eigsflói
ன் இரகசியம் அறிந்து
இல்லும் வாஸ்து சாஸ்திர முறையில் அமைய வேண்டுமா உங்கள் பிறப் காள்ள காண்ட அடிப்படையில் ஜாதகம் எழுதிக் கொள்ளவும்
ஜேர்மனி அன்பர் அனாவின் மடல், பிரிந்த குடும்பம் ஒன்று கூடியது.
M கருணை மிகுந்த கண்ணியத்துக்குரிய ஜயா என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் தேவை ஐயா ஒரு
(வருடமாக இது கனவ வேற்று மத Glucký (Gymn பு ஏற்பட்டதால் தினமும் என் கணவனால் நொந்து வெந்து கொண்டிருந்தேன் என் மன வேதனையை என் தோழியிடம் கூறி ஆறுதல் அவர் மூலமாக உங்களின் சக்தியை றிந்து தொடர்பை ஏற்படுத்தி என் நிலைம்ைகளை விளக்கினேன். உங்கள் பூந் துர்க்கை 鷲 ரஜஅருள் கிடைக்கப் பெற்று ஐயா இப்பொழுது என் கணவர் மனம் திருந்தி ஒன்னிடமே வந்து விட்டார் என்னோடு மிகவும் பிரியமாகவும் அன்பாகவும் நடந்து கொள்கின்றார் எனது வாழ்வில் நான் ಙ್ಞ சந்தோசமாகவும் இருக் கின்றேன் எல்லாம் உங்கள் அருள் மையால் நடந்தது எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய உங்களுக்கு > "Ꭶ ஆயிரமாயிரம் நன்றிகள்
* பெருமைக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு
எனது மகளுக்கு 0 வருட காலமாக இருந்த மனப்பிரச்சனை, மனப் பயம் பைத்தி யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருளால் பூரண சுகம்
கிட்டியது உங்களுக்கு எனது நன்றிகள்
வழி காட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கை அம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்.
லண்டன் அன்பரின் மடல், என் இனியவள் என்னிடமே வந்தாள்
மதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில்
சேர வைத்தமைக்கு ஆயிரம்
S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S
* அன்புள்ளம் கொண்ட ஐயா தலையில் தலைமுடி உதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Upon successfully completion of first Level in Malaysia, You will directly transfer to a University in U.K/U.S.A.
Minimum Entry Requirement G.C.E.OIL
Famous consultants since 1995 Well recommended by satisfied students Excellent training consultant Hot line 24 hours Services.
33-4/3, Galle Road, Colombo-06, Sri Lanka. I Tel 01553747O-559074 Fax: 559074 E-mail: CCCGDeureka,
6 Luanitarisin, Leonitatisminingen Gligional Glasnysicism | g5 soloeso II , CHILIITTUI Le Gesco
சேவைக் காலமான 2 வரு டத்திற்குள் பிரச்சனைகள் ஏற்படின் உடனடியாகத்
தீவு பெற்றுத் தரப்படும்.
NA INTERNATIONAL populver Supplygu
I Tel O74-610301
J*01üü0乙 Fax O747243.24.
Mobile - 072_426660 E-mail. zahanadialogs.net
LI NO 18.
ஜேர்மனி அன்பரின் மடல் தெய்வீக சக்தியில் பேசும் மழலை மனித தெய்வமே உங்களின் தெய்வீக சக்தியினால் பேசாத எம் 03 "म"g beg "o 9" )+Goon gaugeTطاeماہنچ ஆனந்தததில் Միե ունեք, உங்களுக்குக் கோடாறு கோடி நமஸ்காரங்கள் LLLLLLLLSLSYL LLLLLZSLSLLLLLZ LLLLLL S LSZS LSLS L L L L மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தங்களின் அருள் சக்தியின் மூலம் ண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த எனது வெளிநாட்டுப் பிரயாணம் தங்களோடு தொடர்பு ஏற்படுத்திய பின் உங்கள் சக்தியினால் கதியில் எனக்கு வாய்ப்புக்
மாத்தளை அன்பரின் மடல், கை கூடிய திருமணம் ஐயா அவர்களுக்கு திருமணம் செய்ய இஸ்டமில்லாமல் இருந்த எனது மகளுக்கு திருமணத்தில் விருப்பம் தெரிவித்து ஒரு கிருபையால் தந்து நல்லபடியாகத் திருமணத்தை முடித்துத் தந்தீர்கள் எங்களது
மனமார்ந்த நன்றிகள்
நாடு செல்லவும் தங்கள்
*芭师*
யாழ்ப்பாணம் அன்பரின் மடல், அச்சொட்டான ஜாதக பலன்
யா அவர்களுக்கு என்னுடைய ஜாதக பலனை விரிவாக அறிய
Ց ՄԵՄԱՍԱՔԱ : அடைகின்றேன் என்றென்றும் உங்களுக்கு நன்றி
சுவிற்ஸர்லாந்து சுரேஷின் மடல் அன்புள்ளம் கொண்ட ஐயாவுக்கு சுரேஷர் எழுதிக் கொள்வது ஆச்சரியமும் ஆனந்தமாய் இருக்கிறது உங்கள் சேவை நான் பணம் அனுப்பி என் பிரச்சனையை தொலைபேசி வாயிலாக ஏன் காதலியை அழைத்துத் தாருங்கள் அவள் என்னால் வாழ முடியாது" என்ற எனது அழுகைக் குரலுக்கு மனமிரங்கி தொலைப்ேசி வாயிலாகவே ஒரு ம திற்குள் 100 மைலுக்கு அப்பால் இருந்து நீங்கள் செய்த அருள் சக்தி மாந்திரிகத்தின் சக்தியால் என காதலிஎன்னை வந்து அடைந்து விடடாள் தங்கள் சேவை மீண்டும் மீண்டும் மக்களுக்குக்
சுவிஸ் அன்பரின் மடல், நீண்டு வளர்ந்த கூந்தல் ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக முடி உதிர்ந்து முடிகட்டையாகி வெளியில் செல்ல முடியாது வெட்கப்பட்டுக் கொண்டி ) ருந்த எனக்கு உங்கள் அருள் சக்தியின் மூலம் கூந்தல் நீண்டு கறுப்பாய் இருக்க அருள்புரிந்தீர்கள் ஐயா! உங்களுக்கு எனது *
ஒப்டன் அன்பரின் மடல், சுகமாகிய புற்றுநோய்
ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்ட என் மனைவிக்கு தங்களின்அருள் சக்தியின் மூலம் பூரணமாக
டைத்தது எங்கள் வாழ்வில் ஒளி வீசிய உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்
மனமார்ந்த நன்றிகள்
θέσιο
Holline: Imran-07777766616
கொழும் அன்பரின் மடல், தீய பழக்கத்தில் இருந்து மீட்பு ஐயா அவர்களுக்கு தீய பழக்கம் உள்ள எனது தம்பியை மீட்டு அவருக்கு புது வாழவும், அவருடைய மகளுக்குத் க்கு வாய் குணமடையவும் எனது மைத்துணிக்கு கிடைக்க வேண்டிய காக் கிடைக்கவும் எனது மைத்துனனின் மகன் வெளி
அருள் சக்தியின் மூலம் நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். லெபனான் அன்பர் வரைந்த மடல், மனநோயில் இருந்து மீட்பு LGOTLD மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக இருந்து வந்த எனது நோய் பூரணமாகச் சுகம் பெற்று இவ்வு லகில் என்னைம் ஒரு சாதான பெண்ணாக வாழ வழியமைத்துக் கொடுத்து நீண்டநாள் நரக்வேதனையில் இருந்து மீட்டுத்
SLA AAAAA A L L L L L L L L SS L L L L L L L L L L S S L LLLL LL LLL LL LLL LL Ges GT.6Tea 5 estos
(கொழும்பு தெற்கு)
2.
8ம் 4kޑރ;
Opticians
நீங்கள் அடுத்த முறை முக்குக்கண்ணாடி அல்லது
Cl-. - - வாங்கும்போது முக்குக் கண்ணாடி
தயாரிப்பில் விற்பன்னர்களும் கண்டாக்ட் லென்ஸ் தயாரிப்பில் கைதேர்ந்தவர்களுமான எம்மை நாடுங்கள்
േട39, 16 ബട്ട, ബബ്ബ LL S S S S0SLS S L LSLLLLLL W 1 ᏍᏉ62?7 1 177ᎮᎦ7 "
பிரதி புதன்கிழமைகளில் முன் அனுமதியுடன் சுணி வைத்திய நிபுணர்களைச் சந்திக்கலாம் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
S SS SS SSS S SSSS S உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து SLLLLLLLL LL LLL LLLLLLLT TT LY YLYL TTLLLLL L LL S LL LLL நன்மை பெறுங்கள் நேரில் வரவும வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாாககலாம்
SLS L SLLM SSSS LSz YL S L L L L L S S S S S 14224 காலி வீதி, வெள்ளவத்தை,கொழும்பு-06.
சந்தைக்கு எதிர்ப்பக்கமாக
ட்டியது. உங்களுக்கு எனது '?
வளிநாட்டு வரனைத் தங்கள்
தந்தீர்கள் தாங்கள் கூறியது போல் அனைத்தும் )
*
βυου Πιρου நேரத்
டைக்கத் துர்க்கையின் ஆசிர்வாதங்கள்
உலக மாந்திரிக சக்கரவர்த்தி
TO, LOT, PKSamy (D.CAN), SiOurgadev manthaka Uchada Feedlam
67. OTANEMASIL COIOINOK
P. 34.2464,34483,342.463,765 337 FAXA: 009434433
mai dipkisan stnet.k.
பார்வை நேரம் கொழும்பில் காலை 00:00 மணிவரை வெளிநாட்டவர் தொபே தொடர்பு காலை 000 இரவு 900 மணிவரை மட்டுமே இலங்கை தேரப்படி நுவரெலியாவில் காலை 300-600 மணிவரை
83, Daily Fair Complex, Kandy Road, NuWara - Eliya (நுவரெலியாவில் மட்டுமே கிளை உண்டு)
T.P. O52-2508,35097,23093, Fax:009452-2508 W.W.W. imexpo anka. Com, dr.pk Sammy
LL S
T
மார்ச் 28-29, 2003

Page 7
சுதந்திர கீதம்
எங்கள் நாட்டில் சுதந்திரகீதம் ஒருநாள் இசைத்தேதீரும் மலைகளைத்தகர்த்த மனிதர்களாக காவியம் எங்களைக் கூறும்
எங்கள் விழிகளில் ஈரம் இல்லை அனல்கள் அதிலே தெறிக்கும். நெஞ்சம் என்றும் துவண்டதுமில்லை வீரம் கொண்டே ஜொலிக்கும்
மக்கள் சிந்தியரத்தம்தானே எங்கள் நாட்டின் கங்கைகள் கங்கை பாய்ந்த இடங்களிலெல்லாம் விளைவோம் விடுதலை வீரர்கள்
வீரம் நெஞ்சில் அனலாய் ஒளிரும் தீபம் விழியில் ஒளியைச் சுடரும்
இழப்புகளொன்றும் மறப்பதற்கீல்லை உறக்கம் இனிமேல் நமக்கீல்லை. இறப்பும் எம்மைத்தடுப்பதற்கில்லை சுதந்திரம் ஒன்றே எமதெல்லை.
சத்திய யுத்தத்தில் சரித்திரம் பிறக்கும் ரத்தம் தோய்ந்த கொடி பறக்கும். ஆயுதமேந்திய கரங்கள் உயரும் அனைத்தத்தடைகளும் உடையும்
வீரம் நெஞ்சில் அனலாய் ஒளிரும் தீபம் விழியில் ஒளியைச் சுடரும்
சுரண்டல் ஒழித்தேசமத்துவம் செய்யும் சுதந்திரதேசத்தை நிறுவிடுவோம். ஒருமை உழைப்பால் வறுமைகளைந்தே பெருமை வாழ்வை நாம் படைப்போம்
L66 அற்புதனின் அரசியல் வாழ்க்கையில் தவிர்த்துவிட்டுச் செல்ல முடியாத ஒருவன் டேவிட்சன், பிற்காலத்தில் இந்தியாவில் இருந்தபோது டேவிட்சனுடனேயே அற்புதன் சேர்ந்திருந்து ஸ்தாபனப் பணிகளை மேற்கொண்டு வந்தான். அப்போது டேவிட்சன் ஈழமணி என்ற மாற்றுப் பெயரில் இந்தியாவில் செயற்பட்டான்.
டேவிட்சன் சிறுவனாக இருந்தபோதே அரசியல் ஈடுபாடும் பேச்சாற்றலும் கொண்டிருந்தான். அவன் பத்து வயதுச் சிறுவனாக இருக்கும்போதே, தந்தையுடனும் சிறிய தந்தையாகிய ஆரோக்கியநாதன் மற்றும் மைத்துனனாகிய "மித்திரனென்று அழைக்கப்படும் அன்ரன் மாஸ்ரருடனும் சேர்ந்து அரசியல் கூட்டங்களுக்குப் போய் வருவான். மாலை வேளைகளில், விடுமுறை நாட்களில், தனது அயல்வீடான மாமியின் வீட்டுக் கூரை மேற்தளத்தில் அவன் ஏறிநின்று பேசும் ஆற்றலை அவ் வட்டாரத்துச் சனம் கூடியிருந்து ஆவலுடன் பார்த்திருக்கும். அவனது ஊர் நவாலி, நவாலி மக்கள் ஒற்றுமையும் கூட்டுறவும் கொண்ட இறுக்கமான சமுகமாக வாழ்ந்தார்கள். நவாலி தேவாலயம் அவர்களின் மையமாக விளங்கியது. நாவாலி சென் பீற்றஸ் சனசமுக நிலையத்தில் நிர்வாகக்குழுத் தலைவராகவும் டேவிட்சன் செயற்பட்டான். அத்துடன் அங்கு மிகவும் பிரபலமான உதைபந்தாட்டக் கழகமாக விளங்கிய நவாலி சென் பீற்றஸ் உதைபந்தாட்டக் கழகமும் அத் தேவாலயத்தின் வளவில் இயங்கியது. முடியப்பு மாஸ்டரென அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் டேவிட்சனின் தந்தை மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தார், அமைதியும் பரிவும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறையும் கொண்ட
DITiä 23-29, 2003
அவர் நவாலியிலும் மானிப்பாய் வட்டாரத்திலும் கண்ணியமான ஒரு மனிதராக மதிக்கப்பட்டார். இவற்றின் பின்புலத்தில் டேவிட்சன் என்ற அச் சிறுவனில் சுடர்விட்ட பேச்சாற்றலும் அரசியல் செயலார்வமும் அவ்வூர் மக்கள் அனைவராலும் உற்சாகப்படுத்தப்பட்டு வந்தது. மானிப்பாய் இந்துக் கல்லூரி அக் காலத்தில் மாணவர்களின் கல்வியுடன் நின்றுவிடாது தனித் திறமைகளையும் ஆற்றல்களையும் வளர்ப்பதில் மிகவும் அக்கறைகாட்டியது. விளையாட்டுப் போட்டிகளுடன், பேச்சுப் போட்டிகள், நாடகப் போட்டிகள், பாட்டுப் போட்டிகள் ஆகியவற்றை வருடம் தோறும் நிகழ்த்திப் பரிசளித்து ஊக்குவித்து வந்தது. அக் காலத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் இல்லப் போட்டி நாடகங்கள் மிகவும் பிரபல்யமானவை. இத்தகைய கல்லூரிச் சூழலும் டேவிட்சனின் இயல்பான பேச்சாற்றலுக்கு மிகவும் உந்துசக்தியாய் அமைந்தது.
நாவாலியில் இன்பம், செல்வம் என்ற இரு இளைஞர்கள் தீவிரவாதப் போராட்ட நடவடிக்கைகளில் இரகசியமாக இயங்கி வந்தனர். அவனது
தமிழர் விடுதலைக் பெற, குறிப்பாக ம தொகுதி கூட்டணி தர்மலிங்கத்தின் முன்னின்று உழை ஆனால் தேர்த வெற்றியீட்டிய பின் தாம் வெற்றியீட்டுவ வழங்கிய வாக்குற காற்றில் பறக்க வி பாராளுமன்ற வாழ் தக்கவைத்துக்கெ ஈடுபட்டனர். தேர்த இரத்தத் திலகமிட் GDGol Guifada,
padilni, Luigi 刁同*可ā马
வட்டாரத்தில் உலவிய அவர்களை அவன் நேரடியாக அறிந்திருந்து upaĞLIGIGöı.
1972ம் ஆண்டில் சிறிமாவோ தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் இலங்கை குடியரசு நாடாக்கப்
பட்டது. அப்போது இலங்கைக்கான
புதிய யாப்பு குடியரசு யாப்பு என்ற பெயரில் முன்வைக்கப்பட்டது. அது வரை அமுலிலிருந்த சோல்பரி சட்டமுலத்தில் 29ஆவது சரத்தாக இருந்துவந்த சிறுபான்மை இனங்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் இந்தக் குடியரசு யாப்பில் நீக்கப்பட்டிருந்தன. அதனால் சிறுபான்மை இனங்கள் பாரதூரமான அச்சுறுத்தல்களுக்கு ஆளாக நேரிடுமென்பதால் அதனை தமிழ்த் தரப்பினர் கடுமையாக எதிர்த்தனர். அந்த எதிர்ப்பில் டேவிட்சனும் தன் சிறு பராயத்திலேயே கலந்துகொண்டு இன்பம், செல்வம் ஆகியோருடன் சேர்ந்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தான். 1974ல் இலங்கைத் தமிழர் போராட்ட வரலாற்றில் முதலாவது ஆயுதப் போராளியென மதிக்கப்படும் உரும்பிராய் சிவகுமாரன் வீரமரணமடைந்தான். அவனது வீரமரணத்துக்கு நவாலியூர் மக்கள் செலுத்திய அஞ்சலிக் கூட்டத்திற்கு டேவிட்சன் முன்னின்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தான். 1976ல் தந்தை செல்வா மரணமடைந்தபோதும் அவன் இளைஞர்களுடன் சேர்ந்து ஒலிபெருக்கி பூட்டி அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்துவதில் முன்னின்றான். 1977ல் நிகழ்ந்த பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து மக்கள் முன் வாக்குக் கேட்டது. அப்போது கூட்டணியின் சார்பில் மானிப்பாய்த் தொகுதிக்கு (உடுவில் தொகுதிக்கு) வேட்பாளராக நின்ற தர்மலிங்கத்தின் சார்பில் நவாலிச் சந்தை மைதானத்தில் நிகழ்ந்த பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றினான். அத் தேர்தலில்
எந்தத் தமிழீழக் ே மக்களாணை கோ
அதனையிட்டு முன் மேற்கொள்ள விை நம்பி வந்த இளை காட்டாது, தலை6 கைவிட்டுவிட்டபோ கொதித்தனர். அ6 பொலிஸாரால் தே கைது செய்யப்படு கூட்டணித் தலை6 பிள்ளைகளை வெ முறையில் அமைச் சிபாரிசைப் பெற்று வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்த சு இளைஞர்களுக்கு ஏமாற்றத்தையும் அவநம்பிக்கைகை ஏற்படுத்தின. உய இலட்சியங்களையு கோட்பாட்டையும், இளைஞர்களின் 8 தியாகங்களையும் பாராளுமன்ற ஆச பகடைக்காய்களா கூட்டணி அரசியல் பயன்படுத்தியது எ உணர்ந்தவர்களில் ஒருவன். அந்தச் தனக்கிருந்த தூய் விடுதலை உணர் அரசியல்வாதிகள்
काaणी
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

,"Lഞ്ഞ് ിഖ്)
னிப்பாய்த் Gall "Lurt Grifir வெற்றிக்காக
6.
ASGS) yrir arallt'. Lloesofurf.60urfir தற்காக திகளைக் டுவிட்டு
வைத
ாள்வதில் லுக்கு முன்னர் நி, உணர்ச்சிகர ளை ஆற்றி,
as Trfa, Goad, as stas ரினரோ னெடுப்பும் ATTALJITqöl, 35ib69)LD ஞர்களுக்கு வழி மை வழங்காது து இளைஞர்கள் இளைஞர்கள் டப்படும்போதும் ம்போதும், பர்கள் தமது LasäGaSLITSI ஈர்களின்
ப் பாதுகாப்பாக பநலங்கள் மிகுந்த
mub
fա ம் தமிழீழமென்ற அதன் மீதான ர்ப்பணத்தையும் வெறும் எங்களுக்கான 6 LDiʼ(6G3LD
9ഞ്ബഞID ன்பதை முதலில் டேவிட்சனும் சிறு பராயத்தில்
6010ሀ11ff601 வை இந்த எவ்வளவு
JLD6hof
D奥、
ܠܐܡܠܠ ܥ - 29 మె
jLIfjIÉlöbl.
சுலபமாக தங்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திவிட்டார்களென்று உணர்ந்தபோது அவனுக்கு ஏற்பட்ட இயல்பான கோபத்தால் அவன் ஒரு காரியம் செய்தான். அது கூட்டணித் தலைமைக்கு மிகப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.
அவன் சில வாரங்களாக நூல் நிலையத்திலேயே உட்கார்ந்திருந்து 1977 தேர்தலுக்கு முன்னர் கூட்டணித் தலைவர்கள் பேசிய பேச்சுக்களையும் வழங்கிய விக்குறுதிகளையும் திரட்டினான். தேர்தலின் பின்னர் அவற்றிலிருந்து மாறுபட்டு கூட்டணிப் பாராளுமன்ற
உறுப்பினர்கள் பேசிவரும் கருத்துக்களையும் திரட்டினான். இரண்டையும் ஒன்றுக்கு ஒன்று எதிராக மேலும் கீழுமாக எழுதி, a LouiçI LD556 GTI ஏமாற்றிவிட்டனரென்பதை ஜயந்திரிபற அம்பலப்படுத்தும் ஒரு ஆவணக் கட்டுரையாக வகுத்து அன்று தமிழர் விடுதலை உணர்வை முன்னிறுத்தி எழுதிவந்த சுதந்திரன் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தான்.
சுதந்திரன் கூட்டணியின் பத்திரிகை, எனினும் கூட்டணியினரின் பிற்கால நடவடிக்கைகளில் அப்போது சுதந்திரன் ஆசிரியர் கோவை மகேசனும் அதிருப்தி கொண்டிருந்தார். அவர் அக் கட்டுரையை அப்படியே பிரசுரித்தார். அது கூட்டணியினருக்குப் பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தியது. அக் கட்டுரை பற்றி கூட்டணியின் செயற்குழுவிலும் விவாதிக்கப்பட்டது. மானிப்பாய் பா.உ. தர்மலிங்கம், தனது தொகுதியில் இப்படி எவரும் கட்டுரை எழுதியிருக்க முடியாதென்றும் இது கோவை மகேசன் கூட்டணியை அம்பலப்படுத்துவதற்காகத் தானாகவே எழுதிவிட்டு வேறு ஒருவரின் பெயரில் வெளியிட்டுள்ளாரென்றும் பத்திரிகை
விட்சன் பேராசிரியர்
கைலாசபதி, அதிபர் திருவெங்கடாச்சாரி
ஆகியோரு பு
செய்தான்.
ஆசிரியர் மீது குற்றம் சாட்டினார். இதனால் வேறு வழியின்றி கோவை மகேசன் டேவிட்சனிடம் இக் கட்டுரையை எழுதியமைக்கு பகிரங்கமாக உரிமை கோரித் தன்னை இவ் அபாண்டக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து உதவ முடியுமா எனக் கோரினார். டேவிட்சன் இதனால் தனக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் எதைப்பற்றியும் பொருட்படுத்தாது ஒப்புக்கொண்டான். அதனால் மற்றுமொரு சுதந்திரன் இதழில் அக் கட்டுரையை எழுதியவர் இன்னார்தான் என டேவிட்சனின் விபரங்களுடன் கோவை மகேசன்
வெளியிட்டார். இதையடுத்து அவனைச் சுற்றி ஏற்பட்ட பெருத்த வாதப் பிரதிவாதங்களுக்கு அவன் பதிலளிக்க வேண்டியிருந்தது. அப்போது டேவிட்சன் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் உயர்தர வகுப்பில் பயின்றுகொண்டிருந்தான். மானிப்பாய் இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவர் மன்றத்தின் தலைவனாக 1979ல் தெரிவுசெய்யப்பட்டான். 1980ல் மாணவர் மன்றத்தால் ஏற்பாடு Galluru'L 6JT. IGLITGF601 விருந்துக்கு பிரதம விருந்தினராக
அந்தச் சிறு பராயத்தில் தனக்கிருந்த bIILLIGODLADLILIIGO விடுதலை உணர்வை இந்த அரசியல்வாதிகள் 666616) di GLIDTG தங்கள் சுயநலத்துக்குப் LIII6ÍLI(bj.f விட்டார்களென்று உணர்ந்தபோது அவனுக்கு ஏற்பட்ட இயல்பான கோபத்தால் அவன் ஒரு காரியம்
வந்திருந்தவர் யாழ் பல்கலைக்கழக உபவேந்தரும் இலக்கியவாதியும் முன்னாள் தினகரன் பத்திரிகை பிரதம ஆசிரியருமான பேராசிரியர் கைலாசபதி, அவ் விருந்துக்குத் தலைமை தாங்கிய டேவிட்சன் பேராசிரியர் கைலாசபதியுடன் அன்றைய அரசியலை விவாதித்தான். விருந்தின் பின் விடைபெற்ற பேராசிரியர் கல்லூரி அதிபரிடம் வியந்து சொன்னார், "இந்த வயதில் இவ்வளவு திறமையாக அரசியல் பேசுகிறானே இவன் எதிர்காலத்தில் பிரகாசிப்பான்' அந்த வார்த்தை அடுத்தடுத்த வருடங்களிலேயே உண்மையாகியது.
பாதங்கள் இன்னும் படியும்.
*(மித்திரன். அன்ரன் என்ற பெயர்கொண்ட இவர் மாஸ்ரரென்று அழைக்கப்பட்டவர், அக் காலத்தில் ஈழவிடுதலை இயக்கத்தில் செயற்பட்டு, கைதுசெய்யப்பட்டு சிஐடி பஸ்தியாம்பிள்ளையால் புலன் விசாரணைக்குட்படுத்தப் பட்டவர். நவாலியில் தீவிரவாத நடவடிக்கைகளில் இயங்கிவந்த இன்பம், பாலா ஆகியோருடனும் தொடர்பு கொண்டிருந்தவர். பின்னாளில் டேவிட்சன் செயற்பட்ட அதே போராட்ட அமைப்பில் இணைந்து அதன் செய்தித் தொடர்பு நிலையமான எபிக்கின் பொறுப்பாளராக இந்தியாவில் செயற்பட்டார்.)

Page 8
போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணும் நிலையாமே-உப
வன் என்னைக் காப்பாற்றுவான்" சான்றவர் கண்டனரே. என்று கூறிவிட்டு, தன் வீட்டின் Jn.000
மேல் ஏறி அமர்ந்துகொண்டான்.
Billrossiflu பாரதியார்
பாப்பா முரசு சிறுகதை றிச் சென்ற ஒரு படகு வெங்கிட்டின்
அருகே வந்தது. "வா தம்பி ஏறிக் "அது 'மு' :ெள் என்பதை ஒரு
து ' நான் வரவில்லை :ள் ல்ெ தொடர்ந்து கொட்டிவிட்டு ஒரு வழி '
லுங்கள். இறைவன் என்னைக் கா ULJIT 35 @ LiAjj5g5gjJ!
அந்த மழைக்கு தேனடை கிரா மம் தாக்குப்பிடிக்கவில்லை.
பாதி அளவு வெள்ளம் சூழ்ந்து விட்டது போதாக்குறைக்கு அந்தக் கிராமத்திலேயே மிகப் பெரிய ஏரியாக இருந்த முல்லை ஏரியும் வெள்ளத் தால் நிரம்பி உடைப்பெடுத்துவிட்டது.
சாந்தநிலையே வேதாந்தநிலையென்று
உடைமைகளை வாரிச் சுருட்டி எடுத் துக்கொண்டு வேறு ஊருக்குச் செல் லத் தொடங்கினர்.
ஆனால், அந்தக் கிராமத்தில் வசித்த வெங்கிடு என்ற இளைஞன் மட்டும் வேறு ஊருக்குச் செல்ல முற்படவில்லை.
பலரும் அவனைக்
என்று திக்குமுக்காடிப்போன வெங்
நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்தது. வெங்கிடு அமர்ந்திருந்த கிளையைத் SS SS SS SS S S SS SS SS SS SS SS S SS S S SS S S
JALILIll
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 29.03.2003 வர்னம் தீட்டும் போட்டி இல: 489 ε5 ασταυριτες ε, ιπτσι ρου ήτ த பெ. இல . 1772 Glsrruptol.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 486 I I fla, tj. (a, flu. I o ti.
சி. சரணியதீபா, பு/ ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயம், உடப்பு
பாராட்டுக்குரியவர்கள்:
er seseorsunt
பி44 சென், செபஸ்தியன் தெரு கொழு-12 செல்வி நிரோஷா,
அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி, திகாரி
,rتھے ...rryمازeبسlegگم> تانگوبسeg இந்துக் கல்லூரி, கொழும்பு-04 மு. கெளSதிகா,
10. அருணகிரி வீதி, திருகோணமலை
செல்வி பத்மநாதன் திவ்யா, டெமேரியா குறுப், முதலாம் பிரிவு, பசறை
கே. யோகேஷ், 44 அளுத்கம வீதி, மத்துகம,
தே. அமில்டன் தேவராஜ், 234 உக்குளாங்குளம், வவுனியா ஜி. துஸ்யந்தன், 17A, கன்னாரத் தெரு, கொழும்பு-13
S.
வீதனோஜனா, சைவப்பிரகாசர் மகளிர் கல்லூரி, வவுனியா
Ggrt. TüDurt
சைவ மங்கையர் கழகம் கொழும்பு-06
கிளையில் வெங்கிடு அப்போது கிராம மக்களை ஏற் அவன் அருகே வ
தம்பி வா! முல்
விட்டது. இன்னும் இந்த மரமே முழ்க படகிலிருந்த ஒரு ெ
பாற்றுவான்" என்று சொல்லிப் பட கடவுள் என்னைக்
அந்த ஏரி வெள்ளமும் தேனடை கில் ஏற மறுத்தான் வெங்கிடு நான் எதற்கும் பய கிராமத்தைச் சூழ்ந்துகொள்ள படகு சென்றுவிட்டது. எனறான வெங்கி அதற்கு மேலும் அங்கு இருந்தால் . வெங்கிடு இறைவனைப் பிரார் படகிலிரு நதவ அனைவரும் செத்துவிடுவோம் என் தித்துக்கொண்டே இருந்தான். வினோதமாகப் றெண்ணிய கிராம மக்கள் தங்கள் 3' நீர் மட்டம் உயாநது சென்றனர்.
கொண்டே இருந்தது. சில மணி சில மணி நேர
நேரங்களில் அவனது குடிசை வெள் வெள்ளத்தில் மரத் ளத்தால் முழ்க, எப்படித் தப்புவது கியது.
பிறகு தொடர்ந்து பிரார்த்திக்கத் தெ
ஆனால் வெள்ளம் அந்த கடிக்கும் அளவி கொண்டிருந்தது.
அப்போது மு வந்தது. அதிலும் வெங்கிடு.
அன்று மான இருந்த மரம் வெ நீச்சல் தெரியாத ெ ளத்தில் முழ்கினா ஒரு சில நிமி திணறி அவன் இ இறப்பிற்குப் பின் வனிடம் சென்றான G.IILID.
"என்ன இறைவு தனான என்னை விட்டாயே, இறை என்பதை உறுதிப்ப வரை எவ்வளவு ஆனால், இறைவன் தற்குச் சாதகமாக செயல் அமைந்து காப்பாற்ற ஏன் நீ இல்லை?" என்று ே அனைத்தையும் "பக்தனே! உனது நான் நன்கு அறி பிரார்த்தனையின் காப்பாற்ற முதல் வைத்தேன். அது என்பதைப் புரிந்து னாக இருந்தாய். பிரார்த்தனையை மேலும் படகுக6ை தேன், அதையும் வில்லை. அதனா: னைப் பற்றித் தவி களே என்பதைக் தாமல், உனக்குப் உனக்கு இறப்.ை முடனுடைய மு ஏற்றதென்று சொ கொடுத்த சந்த படுத்தி இறைவனுக் தெரியாத நீ வாழ் தான் மேல்" என் தலை கவிழ்ந்
ଶ୍ରେତ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| GG5E5E5E5T GEDULEGT
() மரத்துக்கு ஐந்து காய் ஐந்தும் () உரக்க கத்தி ஊரைக் கூட்டுவான் ஒவ்வொரு உயரம் ஆனால் காவலுக்கு கெட்டிக்காரன் அவை என்ன? அவன் யார்? (2) தரையில் போட்ட புவை 8) шо60) ULI LIIT (T606IIITGITG01
யில் போட்ட பூ ழ நேரம் எடுக்க முடியல்லே கண் கவர் நிறத்தில் கவருவான் அது என்ன? அவன் யார்? (3) ஓங்கி வளர்ந்தவன் 9) இருப்பதை இருந்தபடியே
இசையிலும் கெட்டிக்காரன் காட்டுவான் அவன் யார்? அவன் யார்? (4) ஒடிக் கொண்டிருப்பான் 10) விழுந்தாலும் குதிப்பான் உள்ளுக்குள்ளேயே. எறிந்தாலும் குதிப்பான் ராம மககளை அவன் யார்? அவன் யார்? ன்னொரு பகு (5) இறங்கியவன் ஏறினால் ந்தது. மரத்தின் - ஏறியவன் இறங்குவான் வைய பாதததும அவன HITTP- 酶缅n 0 611) 1999.1999 6 历弘 நின்றது. இரட்டைக்குழல் துப்பாக்கி ஒளி0m 8. mLIST 'L லை ஏரி உடைநது மழையில் நனைந்தால் (1901Q] ĝ - @@dfi) "9 (1996“ĝCŭc09 ö naŭaj (9 * g சிறிது நேரத்தில் வெடிக்கும் 99 சி யமன்: ' முதுரி 8
விடும்" என்றார் அது என்ன? Iñi. Si GLITAIKLILIIT!
காப்பாற்றுவான்.
(109LI93) "C 1999 ISO 909
----------------------
|GH F.II වූ II )
3.
| )
உலக அளவில் வெள்ளைப் 1 ܥܠ ܀ ---- ο புலிகளின் எண்ணிக்கை தற் போது 62 மட்டுமே. இதனால்| ܕ ܠ ܐ ܢ ܛ ܀ இவற்றின் எண்ணிக்கையைப் |பெருக்கத் தீவிர முயற்சி மேற் | கொள்ளப்பட்டு வருகிறது. சமீ பத்தில் அமெரிக்காவில் புளோ ரிடா மாகாணத்தில் உள்ள |ஒவெய்டா நகர மிருகக் காட்சிச் சாலையில் ஒரு வெள்ளைப் பெண் புலி இரண்டு குட்டிகளை 1ங்கள் கழிந்ததும் G உலகில் " புலிகளில் ஈன்றது. இந்த அபூர்வ புலிக்குட்டிக்ளைப் தின் கிள் முழ் வெள்'ைஇம் மிகவும் அபூர்வ பார்ப்பதற்குத் தினமும் ஏராளமான
மானது. இதன் உடல் வெள்ளை வெளேர் Guita, Gi வந்து செல்கின்றனர்
இருக்கும். அதே நேரம் பொது EEEEEEEE கும் மனம் தளர்ந் . புலிகளின் மீது காணப்படும் கறுப் · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · தின் உச்சிக் கிளை புக் கோடுகளும் இவற்றுக்கு உண்டு.
59,10)4. Tạ}ổi Lff6ổi. H. H. - - - - - - -
". படத்தில் இருக்கும் பூவின் பெயர் | IT LAJÉNGGIT GSI. ஆர்ம் லில்லி. ஆர்ச்சிட் வகை பூக்கள் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தப் பூவினுள் ஒளிந்து கிடக்கும் தவளையாரின் பெயர் ஆர்ம் லில்லி ப்ராக். இவர் எப்பவும் இந் தப் பூக்களின் உள்ளே அடக்கமா அசை LI L-ĠU) யாமல் அமர்ந்துகொண்டு தனது பிங்க் நிறக் கால்களை உடம்பிற்கும் கீழ் மறைத் துக் கொண்டு அமர்ந்திருப்பார் பூச்சி, லயே வெங்கிடு சிலந்திகள் பூவினருகில் வந்தவுடன் அப் ள்ளத்தில் முழ்க, սգGա உஷாராகி, தனது வாயினால் வங்கிடுவும் வெள் அவர்களை லபக செய்துவிடுவார். நீர், நிலம் இரண்டிலும் வாழும் பிராணியான
ÜLL LDITLGLGI!" . ர்கள் அவனை
பார்த்துவிட்டுச்
மரத்தையே முழ் பிற்கு உயர்ந்து
மன்றாவது
ஏற மறுத்தான்
T. டங்களில் முச்சுத் இது சாதாரண தவளைகளை விட அளவில் நந்தான். சிறியதாக இருக்கும். அதாவது 25 செ.மீ.
னே அவன் இறை நீளமுடைய இந்தத் தவளை 45 செமீ அவனுக்கு ஒரே உயரத்திற்குத் தாவிக் குதிப்பார் என்றால்
பார்த்துக்கொள்ளுங்களேன்!
ன் இருக்கிறான்
இல்லை என்ப
it poli, ui, இப்படி வஞ்சித்து
டுத்த நான் கடைசி 2
போராடினேன்.
' இவ்வாரம்: நிதில் வாழும்பர பாலு பிட்டது. என்னைக்
முயற்சி செய்யவே பாலூட்டி நீளம் நிறை பட்டான் வெங்கிடு மிற்றர் அடி கிலோ இறாத்தல் கேட்ட இறைவன், ) ஆபிரிக்க யானை 7.3 24 7,000 14,432 அதீத பக்தியை 2 வெள்ளைக் காண்டாமிருகம் 42 |14 3600 1937
வன். உன் முதல்
சி' 19 நீர்யானை 4.0 13 2,500 5,512 பாதே உன்னைக்
பதை அனுப்பி 4) ஒட்டகச்சிவிங்கி 58 || 19 || III,600 || 3527 என் வேலைதான் 5) அமெரிக்கக் காட்டெருமை J.9 I,000 2,205 கொள்ளாத 6) அரேபிய ஒட்டகம் 3.5 |12 690 1521 மேலும் நீ செய்த - I) போலாந்துக் கரடி 2.6 & 600 || II, 323
செவிசாய்த்து,
8) Աp610 30 IO 550 1,213 அனுப்பி வைத்
9) சைப்பிரியப் புலி III 3OO 661
புரிந்துகொள்ள மற்றவர்கள் என் 10) கெரில்லா
ாக நினைப்பார் டப் பொருட்படுத்
""""|- தித் (அறிவுத் தேடல்) இந்த வரப் புதி குக்குப் ज्यां ॥ கீழிருக்கும் 3 வாங்க, உனக்குக் OO
220
485
2.0
TZEEE
முக்கோணங் safaylib at பத்தைப் பயன் OO
7. Աp
நன்றி செலுத்தத் O A. மேலே கேள்விக் தை 6ĵLj: சாவது 9 வட்டங்கள் "- "ட குறியிட்ட ITT 9, L6GT. — 7 G)Ji`LL/Éi J; Gii இடத்திற்கு ான் வெங்கிடு. = 2 GILLIila, Gi வரும்?
YANG Dlí 23-29, 2003

Page 9
Gully
===========
ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தில் பயன்படுத்தப்படவிருக்கும் அமெரிக்கா WS-3 ரக போர் விமானம் S-38 ரக எண்ணெய் தாங்கி விமானம் ஒன்றிடம் இருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்கி
வளைகுடாக் கடற்பரப்பில் கடந்த வாரம் க்ளிக் செய்யப்பட்ட படம் இது நெடுந்து பயணிக்கும் போர் விமானங்களுக்கு ஆகாயத்தில் வைத்தே எரிபொருள் நிரப்பும் வச
அமெரிக்கா 1991ம் ஆண்டு வளைகுடாப் போரின் போதும் பயன்படுத்தியது.
SL S LSL LSL S LSL S L S SLS SLS S S LS S LS LS LS LS LS S SLSL S LS L SLS S S S SLSLS S S SS SS SLSSS SS SS SSL SSS S S S LSLS
-
LL S S S S S S S S S SSS SSS SS SS SS S S S S S S SS
*
தந்தற் வேணு
"O"
Di 23-29, 2003
 
 
 
 
 
 
 
 
 
 

IIT JIDGvi
(UDJ.J.
என்றி வேர்பிச் என்ற ரஷ்ய யுவதியின் பொழுதுபோக்கு விதம் விதமான அயன் பொக்ஸ்களைச் சேகரிப்பது பல வருட கால முயற்சியின் பயனாக அரிய அயன் பொக்ஸ்கள் பல வற்றைச் சேகரித்து வைத்திருக்கிறார். இவர் விரல் நுனியில் வைத்திருப்பது உலகிலேயே மிகச் சிறிய அயன் பொக்ஸ்'
சிலர் உரையாற்ற ஆரம்பித்தால் தூங்கியவர்கள் விழித்துக்கொள்வார்கள் இன்னும் சிலர் பேசத் தொடங்கினால் தூக்க மாத்திரை உட்கொண்டது போல் அயர்ந்து தூங்க முடியும் இங்கே உரையாற்றுபவர் அனேகமாக இரண்டாவது
வகையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் சீன காங்கிரஸ் கூட்டம் ஒன்றில் முக்கிய அரசியல்வாதி ஒருவர் உரை நிகழ்த்தும்போது சக கட்சி உறுப்பினர்கள் பலர் அயர்ந்து தூங்கிவிட்டார்கள் இப்படித் தூங்கிக் கட்சியின் மானத்தை வாங்கி பதற்கா இவர்கள் மீது விசாரணை நடக்கிறது.
"முற்றிலும் விதிாமனதொரு எதிர்ப் பேர்ட்ம்" ஆர்ஜென்டீனா அரசாங்கம் சிக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் பொருட்டு அதன் வசமுள்ள தங்கச் சுரங்கம் ஒன்றில் அகழ்வுப் பணியைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறது. ஆனால் இந்தத் தங்கச் சுரங்கத்தில் கைவைத்தால் சுற்றுப்புறச் சூழல் மோசமாகப் பாதிக்கப்படும் என்று கிரீன்டீஸ் என்ற சூழல் பாதுகாப்பு இயக்கம் போர்க்கொடி தூக்கியுள்ளது. தலைநகர் புவனர்ஸ் அயர்ஸ்ஸுக்கு அருகில் இந்த இயக்கம் நடத்திய எதிர்ப்பு நடவடிக்கைதான் இது தங்க நிறத்தில் செய்த நூற்றுக்கணக் கான மண்டையோடுகளை வீதியில் வைத்து அவற்றுக்கு அருகே முக்கிய அரசியல்வாதிகளின் பெயர்களை எழுதி வைத்தார்கள் மண்டை ஒடுகளுக்குப் பொலிஸார் காவல் நிற்கின்றனர்.

Page 10
Ligj GJITS
இலங்கை நடிகை MOITT,
செட்டிநாடு ஹவுள் என்ற படத்தில் நடிப்பு தற்காக கால்ட் ஒதுக் கொடுத்த மீனா வக்கு அட் LINT தொயும் கொடுக்கப்
பட்டது. ஆனால் தி ரென்று அந்தப் பட துக்கு செட்டிநாட்டு தங்கம் என்று பெயர் Ir IT, FI, III L, GR, IT (Tel.
"TI CIT 盧 W m』 L அாக ஒப்பந்தம் மெயப்பட்டுள்ளார் இன்னமும் மினாவுக்குத் தகவல் தெரிவிக்கவில்
Fujisas
வாழும் জন্ম
சேர்ந்தே இருப்பதாகச் சினேகா புகழ் பாரும் பட்டு வரும் மண்வாசனை நாயகியும் அவரது ஒளிப்பதிவாளர் கணவரும் விஜயகாந்தி பொது தரித்தனியாகப் பிரிந்து வாழ்க்கை விஜயகாந்த் எந்தக் கதாநாயகியையும் பிப்படி நடத்தி வருவதாக ஒரு முன்னாள் கதா பட்டவர்த்தனமாகப் புகழ்ந்து பேசியது கிடையாத நாயரி சொல்கிறார் எங்கே தாங்கள் l, என்னை நினைத்து படத்தின் வெற்றி விழாவி பரிந்து வாழ்வதை அறிவித்தால் பத் பேசிய அவர்சினேகாவைப் பற்றிக் குறிப்பிடுகையில் ாகை கண்னாமினனாவென்று எழுதி ரிச்ச பணக் குழி விழுறும் அசல்வாது ac fellyfr A விந்து வருமே அழுத்துகின்ற காவே. என்றுபேர அருகில் அமர்ந்திருந் in Tris' சினேகாவின் முகம் வெட்கத்தில் சிவநிதிது"
தினபுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மீண்டும்ஹிரோயினாகும்சங்கவி பஞ்
சங்கவி தனது தளராத முயற்சியால் மீண்டும் தமிழில் தமிழ் ஹிரோயின் சான்ஸ்களைப் பிடித்து வருகிறார் அதிகரிக்க விஜய்யுடன் நடித்து படா படா கவர்ச்சியெல்லாம் காட்டிய E. இவரை பின்னர் விஜய் கண்டுகொள்ளவில்லை வாய்ப்புக்கள் ஆக்கி இஸ்லாமல் போகவே யாரோ சொன்ன யோசனையைக் கேட்டு இப்போ உடம்பைக் குறைத்தார் மும்பை ஒல்லிக் குச்சியாய் மாறிய அவர் ரஜினியைச் சந்தித்துப் பஞ்சாபி பேசி பாபாவில் ஒரு சின்ன ரோல் வாங்கினார் பாபாவின் வந்தவர் ரெக்கமென்டேசனில் பஞ்ச தந்திரத்திலும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. ಇಂ॥ அதுவும துக" வேடமதான 臀
அதற்குப் பின் ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதை ' யடுத்து ஹைதராபாத்துக்குப் பறந்து போய் தெலுங்ல்பிருந்த ? முயன்று பார்த்தார் அங்கு இவரைப் பார்த்த தயாரிப்--- பாளர்களும் இயக்குநர்களும் உடம்பை ஏற்றிக் கொண்டு குளி வந்தால்தான் சான்ஸ் என்று கூறிவிட்டதால் மீண்டும் குண்டாகும் முயற்சிகனில் இறங்கினார் 團 டுேம் C சொந்த ஊரான மைசூருக்கே ulimi 2. Lee உடம்பை ஏற்றினார். இதன் பின்னரும்கூட தெலுங்கள் ஏற்க வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. இதனா நொந்து போயிருந்த குளித்த அ அவர் மீண்டும் தமிழ் பக்கம் வாய்ப்புத் தேடினார் குளத்தில்
தீவிர முயற்சியின் பலனாக இரண்டு பேர் என்ற படத்தில் ü နွား ~ -)
சான்ஸ் கிடைத்தது. இதில் ராம்கிக்கு ஜோடியாக நடித்துதால் குள வருகிறார் இந்தப் படத்தின் சூட்டிங்குக்காக சென்னை வந்த தன் சில சங்கவி தொடர்ந்து தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்துபடப்பிடிப் கேட்கும் விதத்தில் கேட்க பாதுகாப்பு என்ற படத்தில்காமல் ஹிரோயினாக நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது இயக்கத்தில் மேலும் பல தயாரிப்பாளர்களைச் சந்தித்த வண்ணம் டிப்புப் ப இருக்கிறார் சங்கவி இவர் மீண்டும் ஒரு ரவுண்ட் வந்தாலும் விட் கூறு ஆச்சரியப்படுவதற்கில்லை. SB"I") க்கிறது
LImigluotoi gËGJËSITETairat gëzi? படம் சரியா பார்த்பன் பிரமாணடமாக அரி வித்துவிட்டு மத்த முடிய படங்களின் வரிசையில் ஏவோேவும் சேர்ந்துகொள்ளும் போவத் தெரிகிறது
ஏற்கனவே சோத்துக்கட்சி கருப்பண்ணசாமி என இரண்டு படங்களுக்கு பரபரப்பாக விளம்பரங்கள் செய்து பூஜை போட்டார் பார்த்திபன் இவற்றுக்காக ஸ்பெஷல் அழைப்பிதழ்கள் அடித்தார் சென்னை அன்ைனா சாலை யில் வித்தியாசமான கட்அவுட்கள் வைத்தார்
பத்திரிகைகளிலும் விளம்பரங்கள் தந்தார். ஆனால் ஒரு ஷாட்டெட் எடுக்காமல் முடி வைக்கப்பட்டன.
இதே வரிசையில் தற்போது ஏவேலோவும் சேர்ந்து I GAU) கொர்டுள்ளது ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகப் சில புதுமுகங்கள் AWM || || போக்கும் முதல் பார்த்திபன் படம் என்றெல்லாம் இதற்கு கைப்பற்றி வருவது சளே விளம்பரமும் தரப்பட்டது இதற்கா ரஹ்மான் பர்த்திபன் அதிர்ச்சியை ஏற்படுத்திய போட்டோ செஷனும் நடந்தது இருவரும் இணைந்திருக்கும் சொல்லலாம் என்னதான் விடில்கள் வெளியிடப்பட்டன என்று சொல்லிக்கொனடா ஆனால் டோவுக்கு பார் கொடுத்ததோடு தொடர்ந்து Ayiti வைத்து ரஹமான் ஒதுங்கிக்கொணடதாகத் தெரிகிறது அவர் என்பதில் அவருக்குச் சந பாட்டுப் போட்டுத் தரவும் இல்வை தருவதாக உத்தர II Van III of IT: வாதமும் தரவில்லை சம்பளத்தை கம்பெனிக்குத்
இதனால் கொஞ்சம் ஒத்திவைக்கப்பட்ட லகுறைத்தும் வாங்கிக்கொண்டு படத்தை இப்போது மொத்தமாகவே பார்த்திபன் கைவிட்டுகள் தெரிவிக்கின்றன. விட்டதாகத் தெரிகிறது கொஞ்ச நாளைக்கு நடிப்பில் == == == == =
ly, மட்டுமே KLIA TA PIA பார்த்திபன் ந்ெது
தாகச் சொல்கிறார்கள்
SeS uu S K S T S LS LS TLCCTLMMLTY S S த்ரிஷாவின் எதிர்பார்ப்பு ஆஸ்கார் ரவிச்சந்திரன்
சாமி படத்தில் விக்ரமுடன் ஜோடி இயக்கியிருக்கும் மனசெல் சேர்ந்திருக்கும் த்ரிஷா அந்தப் படத்தை ரொம்பவே இரணங்களால் வெ எதிர்பார்க்கிறார் என்னதான் மணிரத்னத்தின் இப்போது அனைத்து
படமும் தனக்குக் கிடைத்திருந்த போதிலும் இந்தப் it."." ".
படத்தில் தன்னைப் Gua வைக்கும் அளவுக்கு வெளிவந்துவிடுமாம் 省。 வித்தியமான கேரக்டர் என்று குறிப்பிடும் தர ஒதாடர்ந்து சந்தோஷிற்கு இதைத் தொடர்ந்து மாறுபட்ட அதாவது கதையோடு இயக்கும் வாய்ப்புகள் கிடை தனது கேரக்டருக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் லும் முதல் படம் வெளிவந் இருக்கிறது என்பதைக் கேட்டுத் தெளிவான 40 kg u Mali இயக்கு பிறகுதான் ஓகே சொல்கிறார் கப்போவதாகச் சொல்கிறா

Page 11
offr/? Loop. 67L.G.777
பஞ்சாபி நடிகைகளின் ஆதிக்கம் ானுக்கு ஜோடியாக்கினார் அப்பா 19 -- Ayiti த்துள்ளது ஒரு காலத்தில் தெலுங்கு இதையடுத்து சோனியா என்ற பெணனையும் மலையாளிகள் தமிழ் வளிமாவை மும்பையில் இருந்து கொணடுவந்திருக்கிறார்கள் இவரும் பஞ்சாபிதான் வளர்ந்தது மும்பையில் ாபிகளின் காலம் போவிருக்கிறது. அப்பா இருப்பது பெங்களூரில் கனனடத்தில் இரு து விழுத்து வரப்பட்ட சிம்ரன் LILIST) நடித்தவர் தெலுங்கிலும் நுழைந்து சினிமாவில் கடகடவென முன்னுக்கு பார்த்தவர் அங்கெல்லாம் தேறாமல் போனதால்
தமிழுக்கு வந்திருக்கிறார் அந்தர் மும்பையில் இருந்து சாமியை இப்போது இந்த சார்மியும் சொனியாவும் இவரது உண்மையான பெயர் ஷாமி இணைந்து ஆகா எத்தனை அழகு என்ற படத்தில் சாபியே இந்தியில் துண் நடிகையாக நடித்து வருகின்றனர். இதில் சோனியா என்ற பிடித்துக் கொண்டுவந்து சிவம்பர இன்னொரு நடிகையும் அறிமுகமாகறார்
சோனியாவுக்கும் சார்மிக்கும் இடையே உடையைக் களைவதில் பெரும் போட்டியே நடந்துள்ளது BHITLEF Steingih படத்தை இயக்குநர் சரணிடம் உதவி இயக்கு நராக இருந்த கண்மணி இயக்குகிறார் வித்யாசகர் IflelLL FIBATTEIGT | Gaña கும்மாளம் படத்தில் நடித்த
மிதுன்தான் இந்தப்படத்தில் ஹீரோ ம்புகிறேன். படத்துக்காகக் குளத்தில் காதல் அழிவதில்லைக்குப் பின் தெலுங்கு பிருந்ததால் அனா படத்துக்காகக் மலையாளத்தில் தலா ஒரு படத்தில் நடித்துவிட்டார் சொன்ன மறுநிமிடமே தயாராகிவிட்டார். ஆண்ால் அங்கெல்லாம் அவ்வப்போது னோவுக்கு நீச்சல் தெரியாது neu, வருவதோடு சரி நிரந்தர ராணக் கொடம் றிப் பாதுகாப்புக்காக நீச்சல் வீரர் பாக்கத்தில்தான் ஆகா எத்தளை அழகு படம் பட்டு பிருந்தனராம் நல்லவேளை தவிர காதல் கிரீசு படத்திலும் வாசுவின் பெயர் வரை எந்தவித அசம்பாவிதமும் நடக்குட்டப்படாத படத்திலும் நடித்து வருகிறார் பித்து இருக்கிறார் ஷாஜிகைலாஷ் சாமி கதை இப்படி இருக்க சோனியாவும் வளரும் அனா படம் அரிக்குமாரின் சில படங்களில் புக ஆசியுள்ளார் கஸ்தூரிராஜா ஒரு மைல் கல்லாக அமையும் என்று தயாரிக்கப் போகும் காதல் கொண்டேன்' படத்தில் ந்தளவுக்குக் கதையில் வித்தியாசம் இவர்தான் ஹீரோயினாம் IJE STI ( தமிழில் பஞ்சாப் அலை வீசிக்கொண்டிருக்கிறது
. . . . . . .
In உள்ளூர என்றே
JL)  ைையது MEMILIEI EITT
III I IKUE;
Tigil
தகவல்
R
|լոգուի
தெரவு li பாலும் பாடுகளும் விருக்கிற - T書 தாதி படங்களை து என்றா
ெ 1 1 50,000 llܘܠܐ .
". விெஸ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேனிலவைத் தள்ளிப்போட்ட இயக்குநர் WINTIGUNUN 川* Gili III f
* 历J"** illi, TYTUTY "FA" TITT
இதற்டையே கடந்த வாரம் மதுரையை சேர்ந்த நிரீன் பானு என்ற ug: பெண்ணை மண்ம்முடித்த அவர் காதல் சடுகுடு படத்தை ஏப்ரல் மாதம் திரைக் குக் கொண்டுவரும் இறுதி கட்டப் பணிகளில் முழ்கியுள்ள இதனால் புது மாவியுடன் மேற்கொள்ள இருந்த வெளிநாட்டுத் தேலைவுப் பாத்துக் கேள் செய்துவிட்டார் மனைவியும் கனவனின் தொழில் பத்தியைக் கண்டு இவ்விதி காதல் டுருடு படம் வெளியா வெற்றிபெற்ற செய்தியைக் கேட்டTவு பயாம் மேற்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டா இப்போது இருதல் இருடு LL LLL LLLS TTS S TLTLTL TL LYYYY SYT TT T Y S TLTTDL SZYYZLLLLLLL L LLLLLLLKYS
ார் S S S SLS LSSLS S S S S S MS MS S S S S SDSSS S . . . . . .
குளிர்ா விாப் ifil ராளமான இளம்ாடல்களின் ஹீரோவாக நடிக்கிறார் விக் |- **毽
குறைவு காரணமாக ருத்துவமனை LT TYY DD |- பிரபல தொழிலதிபர் ஒருவரின் கண் நக்மா திருமம் துெ கொள்ளவிருக்கிறார்
ந்ெஇர் தனக்கு நல்ல பெரு விட விரு காந்தும் இயக்குநர் பாரம் *市」毒」華閭 figlia ja siis iš இந்ா மலைப்
Hill Insisi gürke, வருகிறது இவர் 、鬣
■ *「 」 இது இழு
இரு இம்ஆந்தி
isinig
鼩、
REGREBSFÜGGET Og
nings இருெம் சின் இ
இறா

Page 12
சிறையான மனமதில் சிம்மாசனம் கொண்டு வறையறை இல்லாமல் வன்முறை புரிபவள் திரை விலக்க மறுக்கிறாள் gag:4p. (9) Lu62/677.
***
தெள்ளு தமிழதனில் தேனி கலந்து சொல்லு(ம்) மொழிதனில் சுவை கலந்து கள்ளுறும் கவிதனில் கலை கலந்து களைப்புத் தருபவள் கண்ணாம்பூச்சியாடுகிறாள்.
katik
தனிமையை எனக்கு தந்து விட்டவள்-அதன் இனிமையில் நான இம்சிக்கப் படுகையில் துணிபோட்டு மறைக்கிறாள் தூயவள் முகத்தை
*** கடுகதியாய் திரிந்தவனை கைக்குட்டையில் அடக்கி நடுநிசியிலும் எனை நரகத்தில் தள்ளி விடுகதை போடுகிறாள் 6/60674/7. L/77 67627627
- பருவத்தின் வழி தெரியாமல் பரிதவிக்கும் வேளையில் சிறுவதியாய் எனக்கு சிந்தனையில் பட்டவள்
ᏪᎠ .
.....
கண்ணாம்பூச்சி ஏனடி.
GEWILLIITILIDGE)
Pig. 96flap 16.
புதையலாய் என்னுள் புகுந்து கொண்டவள் இதயம் நுழைந்து இறுக்குகிறாள் உயிரை D.554L/LD/Ta9/ILDGi) உக்கிரம் காட்டுகிறாள் ***
உள்ளத்தில் இருந்த AIGOLD LIGOG.d6067 மல்லுக்கு இழுத்து மறுவடிவம் தந்தவள் கள்ளத்தனம் புரிகிறாள் கபடமில்லாதவளாய்
- நாட்களின் நகர்வினை நன்குணர்ந்தவள் பாற்கடலில் மூழ்கும் பாலகன்-இவனுக்கு சொற்களை அளக்கிறாள் சொல்லும் வார்த்தைதனில் *** யுத்தமாய்போன-எண் யுக வாழ்வதனில் சத்தமில்லாமல் வந்து சந்தம் இசைப்பவள் அர்த்தம் தேடவென-எனை அலைய வைக்கிறாள். *** எண்ணங்கள் பலவற்றை என்னுள் வளர்த்து 6/6IOVÝ6027D25745677 LIGJIGJ ITA5
வலம் வருபவள் மின்னலாய் மறைகிறாள்
பழுத்த மாங்கனியாய் பார்வைக்கு பட்டவள் வழுக்கி விழுந்தாற்போல் 6)/FID7ál J. (ELIGOTa/67 முழுக்க நனைந்தும் முகத்தை முக்காடால் மறைக்கிறாள்
***
பழகிப் பார்த்தால்
LubGLI15th-676. DG/6 அழுகிப் போகும் அங்கத்தவர்களை எண்ணி
விலகிச் செல்கிறாள் விருந்தாளியைப் போல் ***
அத்தனை சொந்தத்தினையும் அப்புறப்படுத்தி-பின் சித்தமாய் உனையேற்க சிந்தித்தவனை-தாயில்லா தத்துப் பிள்ளையாக்கி தவிக்க விடுகிறாள்.
-
ஏனடி கண்ணாம்பூச்சி எண்ணிடம் காட்டுகிறாய்
--—
மின்மினிகளுடன் *** IGlGOGOGl@jಿ:
அந்த இனிமையான
இரவுகளிலும் நின்
நினைவுகள் என கனவில் வந்து நித்திரையை குழப்புகி
உர்ைனையே எணிணி ஏங்கும் என இதயம் நித்தமும் கணிணி பூக்கள் விதைக்கின்றது
*** நேசித்த சந்ததி நீ எப்படி நெருப்பாய்
Egon
புரிந்துணர்வின் நீ புரியும் புனிதத்துவம்
அகல் விளக்கினி
நகல் சுடராய் எரிகின்ற
வானிடியைத் தாங்கும் GLI சிண்டிய வலுவெனக்குண்டு ஆனாலும் கருமேகங்கள்-இண்று உன் காலடி ஓசையைத் கணிணித் துளிகளால் தாங்கும் அநுதாபிக்கின்றது
கதி எனக்கில்லை.
***
சரணம் பாடுகிறேன்
சந்திக்க வருவாளென கரணம் தப்பும் முன்
காண வராவிடில்
மரணம் தானி வந்து
மர்மம் தீர்க்க வேண்டும்.
ஏ. சதீஷ்-மஸ்கெலியா,
வால்ட் விட்மன் கவிதைகள் நூலிலிருந்து சில கருத்துக்கள்
அறிவற்றதாயும் தோன்றும்
"அனைத்து மனித சமுதாயத்திலும், ஒரு தலைசிறந்த மகாகவியே மாறுத லற்ற ஒரே சீரான முழு மனிதன், அவனிடமிருந்தல்ல, அவனுக்குப் புறத்தி ருந்தே அப்பாவிலிருந்தே பொருள்கள் கேலிக்குரியதாயும் பித்துக் குளித்தனமாயும்
'தன்னுடைய 7ܨܪܶܗar=ܡr%709-ܙܟ ଜ= ஒன்று za saglalabas தகள் ஸ்தானத்திலே
நிலைபெற்றுள்ள ஒன்று கெட்டதுமல்ல.
உடைமையழிந்த அகதி நிலைகண்டு. ஓய்வின்றி உழைத்த தோட்டாக்கள்
இன்று
ஓய்வெடுத்த ஓராண்டு மாண்டுபோன சாரத்து
மயான அமைதி
செலுத்துகின்றது. spGILK575675, L
ஒழிந்து விட்ட இனவா
Geoga ஒவ்வொரு நிமிடமும் சிரிக்கின்றது. இலக்கணங்கள் தெரிய சடங்களே இன்று புரிந்துணர்வை புரிந்துகொள்ள புரியை Օլյար: பெயர்: கேரி, காந்தன் பெயர் ' அ அனிஸ் ճԱԱՖ) * - f. Lai Lunas Ursis பதில்காணும் புதுமைப் 6նա5): 26 முகவரி: 6նա5): 22 ஒர வேளை முகவரி P0 BOX 70315 முகவரி: சிலேடைகள் இவர்களு Gunflu7 buJupango, Al-SHAMAL PO BOX-5536 புரியாததாலோ.
Gyu-07. DOHA -- QATAR CAPAROL DOHA QATAR || || (SuDIT பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு செல்வகுமார்оupao IPштетерои. 6Q/4p60) LDULIT 607 6:06QJ. ரி.வி. பத்திரிகை கி SLLL LLLL L L L L L L L L L L L L L L L LLL L LLLLL L LLLLL LLL LLLL L LL LLL LLL LLLS LL LLL LLL LLLS கவிதை நெஞ் மனிதர்கள் மட்டுமென் இருக்கிறது. அந்த அ
ό07//Τό, , ,
நிலவின்2
நீ என்னைக்
காதலிப்பதாகச் GlencijaslasliLITIi.
இதனால்
Lumir Lumtufaoi
satsi
ந்து போனதே
"ஒவ்வொரு பொருள் அல்லது குணத்தின் மீதும் ஒரு கவிஞன் அதனுடைய பொருத்தமான தராதரத்தை அதிகமுமின்றி, குறைவுமின்றி சமமாக அள்ளிப் பொழிகிறான். மாறுபட்ட யாவற்றுக்கும் அவனே மத்தியஸ்தன். அவனே திற வுகோல், எவை எவற்றிற்கு எவை எவை தேவையோ, அவ்வகைகளைத் தருபவன் அவனே. எவை எவை சரிபார்த்துத் தணிக்கை செய்யப்பட வேண்டுமோ அவ்
krikk செடி முளைக்கும் ( விதை கிழிக்கப்படுவதில்ை எனது கனவுகளில்
T
வவைகளைத் தணிக்கை செய்பவனும் அவனே. 67 TEIT DIE Ü GELIITaf2 "சமாதான காலத்திலே அவனுடைய கவிதைகளில், சமாதானத்தின் சக்தி, : பெருமை. ஒளி செல்வம் சிக்கனம் கட்டடங்கள் மற்றும் ஆன்மா பூரணத்துவம் காதல் முதலிய யாவும் ஒலிக்கும். பிளக்கப்படுகிறதே!
போர் முண்டுள்ள காலத்திலோ, அவனே போரின் மிக மிகப் பயங்கரமான : சக்தியாக விளங்குவான். நால்வகைச் சைன்யங்களையும் தானே அணிவகுத்து ஆனால் காதல்
நடத்தும் திறன் பெற்றவன் அவன் அங்கே சுறுசுறுப்பின்றி மந்தகதியுற்றால், அவசிய அவன் தன் பாக்களால் மக்களின் நரம்புகளை எல்லாம் முறுக்கேற்றி பச்சை ಙ್' இரற்றம் பரிமாறர் ரெய்றிடுவாள். அரசியல்வாதியைப்
"பழக்க வழக்கங்கள் அடங்கி நடத்தல், சட்ட திட்டங்கள், இவைகள் எங்கா
இந்தக் காதல் இந்தக் காதல் இவ்வளவு வன்மு.ை இவ்வளவு மென்மை இவ்வளவு மிருதுவ இவ்வளவு நம்பிக்ை இந்தக் காதல் பகல் பொழுதைப் GJITaflaDAU GLIDITELDIZ
Gugh) எப்போதாவது, a la சாக்கடையாகலாம். அவன் தேங்குவதே Gajaya).
"அவன் வாதம் செய்பவனல்லன் அவனே தீர்ப்பு ஒரு நீதிபதி தீர்ப்பளிப்பதைப் போல அவன் திாப்பளிப்பதில்லை, மாறாக நாதியற்ற பொருள்களின் மீதும் அதைச் சுற்றிலும் ஒளி வீசும் கதிரவனைப் போன்றது அவன் தீர்ப்பு
"அவன் மாந்தர்களிலும் மாதர்களிலும் சொர்க்கத்தைக் காண்கிறான். அவர்களைக் கனவாகவோ அற்பமாகவோ காண்பதில்லை அவன்.
"மிகச் சிறந்த ஒர் உன்னதமான கலைஞனைப் போலவே மிகச் சாதாரண கடைப்பட்ட கலைஞனும் ஒரு மகாகவியின் பார்வையில் மேன்மை மிக்கவனே, பூரணமானவனே.
"அவன் ஒரு தீர்க்கதரிசி ஒப்பற்றவன் அவன் அவனுள்ளே முழுமை பெற் மோசமாக இருக்கு றவன் பிறர் யாவரும் அவனைப் போன்றவர்களே ஆயினும் அதை அவன் - வானிலையைப் பே மட்டுமே காணர்கிறான்; பிறர் காண்பதில்லை. இவ்வளவு நிஜமான
"எவ்வகைப்பட்ட நிபந்தனைகளுக்கும் விதிகளுக்கும் அவன் கட்டுப்படுவதில்லை இவ்வளவு #
GAUSYTANI காத்திருப்பதில்லை. அவனே நிபந்தனைகளின் விதிகளின் தலைவன் 29
ஒவ்வொருவருக்கும் அவரவர் கண்பார்வை எதைச் செய்கிறதோ அதையே
அவன் மக்கள் சமுதாயத்திற்கு முழுமையாகச் செய்கிறான். ம்ே இவரது
шtflagтширталдуушот00
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து. SSS SSS SS SS SS S SS S SS
տոլմa/Լւում 676ծlաց - அனலில் துடிக்கும் புழுவாய் உன் நினைவு சில்லுக்குள் சிக்கித் தவிக்கிறது என உள்ளம்
- ஒன்றுமட்டும் சொல்லுகிறேன் உணி காதல் கல்யாணத்தில்
முடிந்தாலும் என் காதல்
கல்லறையில்தானி என்பது மட்டும் எனக்கு நிச்சயம்
இராமச்சந்திரன்
தவேந்திரன்-ஹாலி-எல.
rt
*
|
உங்களுக்கின்னும்
எனை அலுக்கவில்லையா? ஏனினினும்
நீங்கள் எனை வெறுக்கவில்லை? க்கு ***
சுவரின் ஓர் மூலையை நோக்கியதாகவே 6/60/ L/7/7606/uլլի தத்தை என் ஜீவனும்
பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தது. - 7 நேற்று வரையான
நிகழ்வுகள். பூக்கள் எனை முத்தமிடத் துடிக்கும். தென்றல் எண்னோடு O607 நட்புக்கொள்ள விரையும்
a) G44460/26/ 676074477
வத்த
இாகுல் (இாயங்கள்.
இத கவிதையல்ல. ஓர் காதல் நெஞ்சினி கதறல்கள். என விழிகள் சிந்தும் கண்ணர் மழையின் சாரல்கள்.
***
கவிதைகளும் காவியங்களும் சொல்லாத காதல் காயங்கள் என நெஞ்சோடு.
***
476)իլիկլի,,, கங்கை நதியும் கொள்ளாத
SEGOzý602f7 QN60/677607 Lb என கணிகளோடு.
***
காதலியின் நெஞ்சம் மஞ்சமான இரவுகள் இன்பம் தான்! என தலை கோதிய அவள் பொனி விரல்களும் என சொந்தம் தானி *** அவளை ஒட்டி நின்ற பொழுதுகள் கொஞ்சம் தானி அவை என வாழ்நாளினி
ayudliigub 55/T6až / என காதல் புனிதம் தானி ***
என நெஞ்சம் ஒரு நந்தவனம் தான் அங்கே மலர்ந்ததெல்லாம் அவள் பூ முகம் தான் ***
уen/6/7лай என மனமெங்கும் சந்தோஷ மழை தான்! அந்நாளில் என வாழ்வே வசந்த மயம் தான்!
அன்று மஞ்சமான நெஞ்சம் இன்று வஞ்சம் செய்ய. சொந்தமான விரல்கள் எண் நெஞ்சைக் காயம் செய்ய. இரவுகள் எரிமலையானதே வழிகளும் எரிந்து போனதே.
*** பூந்தென்றலே புயலாக வச மல்லிகைப் பந்தல் studira G.5. 1505/17 மலர்த் தோட்டம் இன்று மயானமானதே.
to
மனதை மையம்
Ga/760.Late
LDITU/Lh G)zužu. என கனவுகளும் காயமானதே வாழ்வே குனியமானதே.
*** கங்கை என நாண் நினைத்தது கானல் ஆனதே. 4/GLOJIDIU 6760/606274 குழிந்தது. இன்று அனலாய்ப் பொழிந்ததே. *** அன்பிற்கு அரிச்சுவடி எனிறேன். என காதலி அவள் என இருதயத் துடிப்பு எனிறேன்.
***
இரக்கமற்றவள் Gas/IGIgga LIDUL|llata என இதயத்தில் கொள்ளி வைத்துப் போனாளே. *** புனிதம். அமிர்தம். என்ற எண் காதல் இன்று தீப்பந்தமாக வசந்தம். எண் சொந்தம் என்ற எண் காதலி
க்கு
ld
ழக்கு
% شالومضية)
சங்களுக்கு
றில்லாமல் உயிர்கள் அனைத்துக்குமே காதல் அவசிய அவஸ்தையாக வஸ்தையைச் சொல்லும் இரு கவிதைகள் இவ்வாரச் சிறப்புக் கவிதை
உயிர்வாழத் துடிக்கும். இந்நிகழ்வுகள் எலாம் இன்னும் சில Ја тi, வினாடிகளில்.
***
ஆனால் இன்று
ஷர்மிலா
ஏ. எஸ் அனுராதபுரம் ***
ள்ளேயும்
T?
LITTg
Geir
芭
žшта).
சகாயதாஸ்
UITOT
IITOT
T யிழந்த
ால் அழகாக
இருக்கும்போது அந்த
ΤΠ)
இந்தக் காதல்
இந்தக் காதல்
JITA
இந்தக் காதல் இருட்டிலுள்ள குழந்தைபோல் பயந்து நடுங்கியும் ஆனாலும் இரவின் மத்தியிலும் நிதானமிழக்காத மனிதனைப் போல் தன்னைப் பற்றிய ஒரு நிச்சயத்துடன் மற்றவர்களைப் பயமுறுத்திய அவர்களைப் பேசவைத்த வெளிறச்செய்து இந்தக் காதல் நாம் கண்காணித்தோம் என்பதால் கண்காணிக்கப்பட்ட இந்தக் காதல் துரத்தப்பட்ட புண்படுத்தப்பட்ட தொடரப்பட்ட முடிக்கப்பட்ட மறுக்கப்பட்ட மறக்கப்பட்ட இந்தக் காதல்
நாம் அதை துரத்தி புண்படுத்தி தொடர்ந்து (pկե58;/ Lնն):55/
மறந்தோம் என்பதால் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதுடன் முழுமையாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் இந்தக் காதல் முழுமையாக உன்னுடையது
என்னுடையது எப்போதும் புதுமையான ஒன்றாக இருந்துகொண்டிருப்பதோடு அல்லாமல்
PTPTøgஒரு தாவரத்தைப் போல் அவ்வளவு நிஜம் ஒரு பறவையைப் போல் அவ்வளவு துடிப்பு கோடைகாலத்தைப் போல் அவ்வளவு சூடானது அவ்வளவு உயிர்த்திருப்பது நாம் இருவரும் போகலாம் திரும்பி வரலாம் மறந்துவிடலாம் மீண்டும் உறங்கிப்போகலாம் விழித்துக் கொள்ளலாம் அல்லலுறலாம் முப்படையலாம் சாவைப் பற்றிக் கனவு காணலாம் விழிப்புடன் இருக்கலாம் புன்னகைக்கலாம்-சிரிக்கலாம் பின்னர் இளமையும் அடையலாம் அங்கேயே நின்றுவிடுகிறது நம் காதல் கழுதையைப் போல் பிடிவாதமாக ஆசையைப் போல் துடிப்பாக
வாழ்வே மாயம் தான் மனமெங்கும் காயம் தான்
6762/6060/LÍ L/lfsög/ GLIIIa என இதயத்தில் ஆறாத காதல் காயங்கள். விழிகளில் காயாத கணிணி மழைத் தூறல்கள்.
ஞாபகத்தைப் போல் கொடியதாக மனக்குறைகளைப் போல் முட்டாள்தனமானதாக நினைவுகளைப் போல் மென்மையாக பளிங்கைப் போல் குளிர்ச்சியாக பகல்பொழுதைப் போல் அழகாக குழந்தையைப் போல் மிருதுவாக Lactarepsulot 15ůsoudů LITiršálpg ஒன்றும் சொல்லாமல் நம்முடன் பேசுகிறது நான் அதைக் கேட்கிறேன் நடுங்கியபடியே
கத்துகிறேன் உனக்காகக் கத்துகிறேன் எனக்காகக் கத்துகிறேன் தயவு செய்து கேட்கிறேன்
T60Tsastess Lolotassists LD ஒருவரையொருவர் நேசிக்கும் நேசித்த அனைவருக்காகவும் ஆம்.நான் உன்னிடம் கத்துகிறேன் உனக்காக எனக்காக எனக்குத் தெரிந்திராத மற்ற அனைவருக்காகவும் அங்கேயே இரு
அசையாதே
போய்விடாதே காதல் வயப்பட்டிருந்த நாங்கள் உன்னை மறந்துவிட்டோம் ாங்களை ரீமறந்துவிடாதே Lo DOI of LL.D. gigs allot எங்களுக்கு
Luigliasu எங்களை உறைந்துபோக விட்டுவிடாதே மிகத் தொலைவிலும் எப்போதும் Tiál(Bjögsiglið இருக்கிறாய் என்று தெரிவி காலந் தாழ்ந்து ஒரு வனத்தின் மூலையில் நினைவின் கானகத்திலிருந்து திடீரென்று வெளிப்படு எங்களுக்குக் கரம் நீட்டு
எங்களைக் காப்பாற்று.
ழாக் ப்ரெவர் தமிழில்வெபூீராம்
Dmitä 23-29, 2003

Page 13
இன்றைய பெண்களுக்குத் தானாகக் கருச்சிதைவு ஏற்படுவது அதிகரித்துள்ளது. முதலில் கருச் சிதைவுக்கான காரணத்தைத் தெரிந்துகொள்வோம். சிசுவிடம் காணப்படும் குறைகள் அல்லது கணவன்-மனைவியிடம் காணப் படும் குரோமோசோம் அமைப்பு முறையில் மாற்றம் இருந்தால் கரு சிதையலாம். இது உறவு முறைக்குள் திருமணம் செய்து கொள்பவருக்கு அதிகம் ஏற்படும்.
பிரசவ கால நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், அதிகமாக தைராய்டு சுரப்பி சுரப்பது சிறு
அசாதாரண கருப்பைவாய் மற்றும் கருப்பை அமைந்திருந் தால் கருச்சிதைவு ஏற்படலாம்.
அடிக்கடி டி அன்ட் சி அறு வைச் சிகிச்சை செய்துகொள்பவ ருக்கும் கருச்சிதைவு ஏற்படலாம். நாள்பட்ட இரத்தச் சோகை, ஹீமோகுளோபின் அளவு கர்ப் பிணிகளுக்கு 1 கிராமுக்கும் குறை வாக இருக்கும்போதும் இரத்தச் சோகை ஏற்பட்டுக் கருச்சிதைவு GJ DLIL GJITLD.
LIT is Gan) It flat TGi DIT Gnsai), ரூபெல்லா, செட்டோ மெகெல்லா மற்றும் ஹெர்பஸ் ஆகிய வைர ஸும் கருச்சிதைவைத் தூண்ட லாம். குழந்தையின் இரத்தம்
கருச்சிதைவு அதிகமாச்ச
நீரக நுரையிரல் கோளாறுகள்,
ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கருச்சிதைவு நிகழலாம்.
தைராய்டு வீக்கத்தால் முளையி லிருந்து ஏதேனும் திரவம் சுரக் கிறதா? கருப்பையின் அதிக எடை யினால் வயிற்றினில் ஏதேனும் எடை அதிகரிப்பா? கருப்பையின் அதிக எடையினால் வயிற்றினில் ஏதேனும் எடை அதிகரிப்பா? கருப் பையின் வாய்ப் பகுதி சோதனை, சினைப்பை சோதனை போன்ற சோதனைகளைச் செய்து அதன் முடிவுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். இவை அனைத்தும் இயல்பாக இருக்கும்போது கீழ்க்
கண்ட பரிசோதனைகளை மேற்
கொண்டு, கருச்சிதைவிற்கான காரணங்களைத் தொந்து G)4, IT GIGIT GUITLD.
1 ஹிமோகுளோபின் பரி சோதனை முலம் சோகையின் தாக்கத்தைத் தெரிந்துகொள்ள
GIT to.
2 மலத்தினை ஆராய்வதன் முலம் வயிற்றினில் ஏதேனும் புழுக் கள் உள்ளதா என்பதை அறிய ου Πιρ.
3. சிறுநீர்ப் பரிசோதனை முலம் தொற்றுகள் பற்றித் தெரிந்து G).5IIGil GIIa)[Ild.
4.இரத்தப் பிரிவு பரிசோதனை 5. நீரிழிவு நோயாளியின் இரத் தத்தில் சர்க்கரையின் அளவு.
S S S S S S S LS S LS LS LS LSL S LS S S S S LS LS LSSS S
செல்வாஸின்)-
சல்வார் பரிசுப் போட்டி
ma,fas uprigo)asury
|56ւIIb gyLDIT60 F6
amia@き● தலைநகரில் நாடும் @&্য
VAJ
No. 4, Nelson Place Wella watta, Colombo-06, Tel: 552328
GLüb
6 சிறுநீரக சோதனை
7 கனவனின்
, ഞങ്ങt.
8. தைராய்டு 9. குரோே அமைப்பில் மா ளதா என்பதை அ மேற்கண்ட ே நோயாளியின் 2 யும் தெரிந்துகெ தொடர்ந்து ஏற் வுகக்கான சரியா தெரிந்துகொணி வேண்டிய கவன அறிவுறுத்தலாம் அடிக்கடி கரு களுககான கவர் நோயாளி இ னால் பாதிக்க அவர்கள் புரோ கட்டுப்பாட்டைப் மேலும் இரும்புச் சத்து அதிகமு களை எடுத்துக்ே நோயளிகளு றால் சர்க்கரைை கொள்வதைத் த6
உயர் இரத்த தால் இரத்த குறைக்கக்கூடிய சாப்பிடவும் மற்று உப்புச் சத்தின் அ மளவு குறைக்க
ஹைபோதை கள் மருத்துவரி யுடன் எலட் ரா ց, 60673 ցրլյլ Ոլ சிறுநீரகத்தில் இருந்தால் அதற் மருததுவரை அ எடுத்துக்கொள்ள கருப்பையின் குறைபாடுகள் இ காலத்தின் முன்ற அல்ட்ரா-சவுணி முலம் கண்டுபிடி பொது அனஸ்தீ ஹிரோத் கர்ஸ் வாய்ப்புறத்தைச்
பிறகு இவர்க வரை பெட் ரெ வேண்டும் என் தையல்-கர்ப்ப க வாரத்தில் பிரிக் கருப்பையில் அமைப்புகளோ களோ, நார் கழை நோயாளிகள் முழு கொள்ள வேண்டு கருச்சிதைவைத்
(வி
மகளிர் மட்டும் 3மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
மாதுளம்பழ வைத்தியமாகப்
என்று தெரிந்து * முச்சடைப் மாதுளம்பழத் தே இரண்டையும் ே
| alagananan gumi UN EFGÜGITIM குெ பிழிந்து அந்தச் அதிஷ்டசாலியாக கற்கண்டு":ே | . ܝܐ GULLIT S S தெரிவு செய்யப்படு குணம் பெறலாம்
முகவரி.
கிறவர்கள் 岛u°5° ". வாயில் பு SS 'TE மாதுளம்பழச்சா தொழில். அனுப்பினால் பிர சேர்த்து 3 தட
|கரிக்க உதவும் L2-ariano-Briano-Glassium-5 gainin |
"ேகப்பளை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி:29- O3-2OO3
வாய்ப்புண் குண துர்நாற்றம் இரு
மாதுளம்பழ ஜூ அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர், தபெஇல-1, கொழும்பு k IDITUIGOGT
S SS SS SS SS SSL S S S S S S S S S S SL S SL S S S S S L S S S 芭
பிழிந்து சாறு எ
Sigj Gurgib urusë (gj FGJIsumi? நீர்கொழும்பு வாசகிக்கு அதிவர்டம்
saisiinsamurTDub GF GibGLITs CY மேரி தவதாசினி,
Irfan GILIONULİ) GIFTEFA
Sè 227/16, கடக்கரைத் தெரு, நீள்கொழும்பு.
போதுமான அள
FitILLITG) களுக்கு ஏற்படும் விலக்கு போன்ற * மாதவில
பரிசுபெற்ற MMLL L LTMMM MTTT TTLLLLLTTL MML LTS TLL LLTL BDLlLTTL TTTTMMLLLLS
அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? ಇಗ್ದಶಿ இளம் ()ш இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம் Lîleja) F தோலுட அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம். 9IG00 U 35g / LI FLD
DITiä 23-29, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இயக்கம் பற்றிய
விந்து பரிசோ
சோதனை
மாசோம்களின்
தல் ஏற்பட்டுள் |றியும் சோதனை
ாதனைகளையும்
டல் அமைப்பை ாள்வதன் முலம் படும் கருச்சிதை ன காரணத்தைத் டு மேற்கொள்ள ப்பு முறைகளை
ச்சிதைவானவர் னிப்புகள். ரத்தச் சோகையி ப்பட்டிருந்தால் ட்டின் உணவுக் பின்பற்றலாம். சத்து கல்சியம் ள்ள மாத்திரை Ma. It gil Gita) It id. குே நீரிழிவு என் நேரடியாக உட்
பிர்க்க வேண்டும் அழுத்தம் இருந்
அழுத்தத்தைக் மாத்திரைகள் ம் உட்கொள்ளும்
அளவையும் பெரு
வேண்டும். ராய்டு உள்ளவர் ன் ஆலோசனை சின் மாத்திரை a) Tip.
குறைபாடுகள்
குரிய நேப்ராலஜி
ணுகிச் சிகிச்சை
வேண்டும். வாய்ப்புறத்தில்
ருப்பதைக் கர்ப்ப
ாவது மாதத்தில்
ட் சோதனை டக்கலாம், பிறகு ஸியா முறையில் தையல் போட்டு, FIf G) FİNLIGAOIT LID. ள் பேறு காலம்
ஸ்டில் இருக்க
பது முக்கியம்
|bgეlai) 36 ாலத்தில் பஞ்சில் நனைத்துக்
கப்பட்டுவிடும்.
அசாதாரண அல்லது கட்டி லளோ இருந்தால் ஒய்வு எடுத்துக்
ம். இதன் முலம் தவிர்க்கலாம்.
ட்ரு வைத்தியம் )
நான்கைந்து தடவை அருந்தினால்
ம் எப்படி வீட்டு பயன்படுகிறது கொள்ளுங்கள். பு உள்ளவர்கள் ால், அறுகம்புல் சர்த்துச் சாறு சாறுடன் பனங் துக் குடித்துக் , ன்ை இருந்தால், றினை சர்க்கரை வை அருந்திட ம் பெறும் வாய் பின் அடிக்கடி so fITLILNLGUILO. முத்துக்களைப் டுத்து அத்துடன் வு தேன் கலந்து தபேதி, பெண் - அதிக மாத வை மட்டுப்படும். க்கு சரியாக ண்கள் மாதுளம் ன் சேர்த்து மசிய நெய்யில் கலந்து
பெண்களிடம் வயதைக் கேட்கக் கூடாது என்பார்கள். அவர்களாகத் தன் வயதைச் சொல்லாவிட்டாலும் சருமம் அதைக் காட்டிக் கொடுத்து டும். கூந்தலில் எட்டிப் பார்க்கும் வெள்ளை முடிகளும், சருமத்தில் தென்படும் கோடுகளும் முதுமையின் ஆரம்பத்தின் அர்த்தம்
முப்பதுக்கு மேற்பட்டவர்கள் பியூட்டி Unflays (LMGM GITaylo GLIMi இப்போது பள்ளி மாணவிகள் கூட அங்கேயே பழி கிடக்க ஆரம்பித் திருக்கிறார்கள் விளைவு?
இருபத்தைந்தின் தொடக்கத் திலேயே அவர்கள் முகத்தில் சுருக் கங்கள் தொய்வுகள். சருமச் சுருக் கங்களைப் போக்க, அவை வராமல் தவிர்க்க இதோ சில ஆலோசனை கள் சுருக்கங்களுக்கான காரணங்
சருமம் ரொம்பவும் வறண்டு போயிருந்தால்,
ரொம்பவும் குளிர்ச்சியான சூழ லில் இருப்பதால்
பதினெட்டு வயதுக்கு முன்பே பேஷியல், பிளீச்சிங்க் போன்ற வற்றை ஆரம்பிப்பதால்
தவிர்க்கும் முறைகள்
நீங்கள் உபயோகிக்கும் சோப் பில் மாயிச்சரைசர் உள்ளதா என்று பாருங்கள் மாமிசசரைசர் இருந்தால் சருமம் வறண்டு போகாது. சுருக்கங் கள் வராது.
* மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாலாடையை முகத்தில் தடவி, ஊற
ட்டுக் கழுவவும்.
கண்களைச் சுருக்கி எதையும்
பார்ப்பதைத் தவிர்க்கவும் கண்களை அகல விரித்து, மேலும், கீழுமாகவும்,
இடவலமாகவும் சுழற்றிவிடுவது
சுருக்கங்களைத் தவிர்க்க நல்ல
உருளைக்கிழங்குவேக வைத்த
கண்களின் மேல் வைத்துக் கொண்டு ஒய்வெடுக்கவும்.
* அடிக்கடி நெற்றியைச் சுருக் க்கொள்வது, அளவுக்கதிக சிந் தனை, தலைவலி போன்றவற்றால்
நெற்றியில் சுருக்கங்கள் விழலாம்.
{{ජිබුට්‍රමාණූ)ණ්yඛJ292දී)
இதைத் தவிர்க்க பருவங்களில் ஆரம் பித்து நெற்றியை நோக்கி அழுத்த மாக மசாஜ் செய்யலாம்.
* வெள்ளை மற்றும் கரும்புள்ளி களால் சிலருக்கு மூக்கின் மேல் சுருக்கங்கள் ஏற்படும். சிலருக்கு மூக்கின் மேல் உள்ள சருமம் மட்டும் வறண்டு போயிருக்கும். தண்ணீரில் வேப்பிலையைப் போட்டுக் கொதிக்க விடவும். அந்தத் தண்ணீரில் முகத் திற்கு ஆவி பிடிக்கவும். பிறகு சிறிது கசகசாவை, பால் விட்டு ஊறவைத்து, அரைத்து மூக்கின் மேல் தடவி, பெருவிரலால் வட்டவடிவத் தில் மசாஜ் செய்யவும். இதனால் வெள்ளை மற்றும் கரும்புள்ளிகள் அகன்று, சுருக்கமும் தவிர்க்கப்படும்.
இ
பப்பாளிப்பழத்தோடு, குவின் சீட் கிரீம் மற்றும் கிளிசரின் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் முகச் சுருக்கங்கள் தவிர்க்கப் படும்.
அழகுக் கலை நிபுணரிடம் முத ல் மசாஜ் செய்யும் சரியான ஸ்ட் ரோக்குகளைத் தெரிந்துகொண்டு பிறகு செய்வது பாதுகாப்பானது. அப்படி மசாஜ் செய்யும்போது அடிக் கடி கைகளைக் குளிர்ந்த தண்ணீர்
யிடன் மென்று தின்று ஒரு டம்ளர்
பால் அருந்தி வரலாம்.
* மாதுளம்பழத்தை இடித்துச் சாறு எடுத்து அத்துடன் பனங் கற்கண்டு சேர்த்து சர்பத் போல மணப்பாகு தயாரித்து வைத்துக் கொண்டு தினமும் நீர் சேர்த்து சர்பத் போல சாப்பிட்டு வர
உடம்பு குளிர்ச்சியாகும் குழந்தை இல்லாத தம்பதிகள் இப்படிச்
சாப்பிட்டு வர உடல் உஷ்ணம்
குறைந்து தாது விருத்தி அதிக
மாகும்.
* கர்ப்பமாக இருக்கும் பெண் கள் மாதுளம்பழத்தை அடிக்கடி சாப்பிடலாம். இதனால் வாந்தி, குமட்டல், மசக்கை போன்ற துன்பங்
துக்கொள்ள வேண்டும்.
இதையடுத்து கால் கப்பப்பாளிப்
பழம், முல்தானி மிட்டி அல்லது
கடலை மாவு ஒரு மேசைக் கரண்டி,
போடலாம். பப்பாளியைத் தவிர,
பச்சை வாழைப்பழம், ஆப்பிள், கொய்யா போன்ற பழங்களையும் இதற்கு உபயோகிக்கலாம்.
வாஷிங் சோப், பிளீச் போன்ற
வற்றைக் கையாள்வதால் கைகளில் சுருக்கங்கள் வரலாம். அதிக நேரம்
கைகளையும், கால்களையும் தண்ணி ரில் வைத்திருந்தாலும் சுருக்கங்கள் வரும். இவற்றைத் தவிர்க்க அடிக்கடி பெடிக்யூர் மற்றும் மெனிக்யூர் செய்து கொள்ள வேண்டும்.
* கர்ப்பம் தரித்த நான்காவது மாதத்திலிருந்து பால் ஏடு, கஸ்தூரி மஞ்சள், தேன், எலுமிச்சம்பழச்சாறு
அனைத்தையும் கலந்து வயிற்றின்
கள் குறையும் மாதுளங்கா ரசாய மேல் தடவி, Sa LSa மென்மையாகத் னம் என்கிற மருந்து கர்ப்பமான தடவிவர பிரசவத்திற்குப் பிறகான பெண்களுக்காக் இன்று கடை சுருக்கங்கள் தவிர்க்கப்படும் பிர களில் கிடைக்கிறது. அதனை வாங் சவத்திற்குப் பிறகும் இதைச் செய்ய கிப் பயன்படுத்தலாம்.
GJITLD.

Page 14
亚圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆画圆圆圆圆圆圆圆圆圆圆圆匣 zituzte Teiligile Tripzig
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். விழுந்து கிடந்த L
O சிந்தித்துப் பார்க்க
(காதலைச் சிறைவைப்பின்.
அன்பு அல்லது காதல், தனிமனிதர் சம்பந்தப்பட்டதல்ல; அது ஒரு மனநிலை ஒரு மனிதனுக்குள் சிறைப்பட்டுக் கிடப்பது அற்பமான அன்பு வாருங்கள், அன்பு பற்றிய சிக்கலின் ஆழத்திற்குச் சென்று பார்ப்போம்.
ஒரு வருடைய காதல் இன்னொருவரோடு மட்டும் அடைபட்டுவிட வேண் டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். யாராவது உங்களைக் காதலித்தால், அவர் உங்களை மட்டுமே காதலிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்;
வேறு யாருடனும் அவர் தம் காதலைப் பங்கிட்டுக்கொள்ள முடியாது.
கூடாது. நீங்கள் உங்கள் காதலரை ஆட்டிப்படைக்க விரும்புகிறீர்கள்;
உங்களுக்கு மட்டுமே என்று ஆக்கிரமித்துக்கொள்ள விரும்புகிறீர்கள்.
நாம் உடைமை கொண்டாடுவது பொருள்களை மட்டுமல்லாமல், ஆணன்,
பெனர்களையும்தான் முடிந்தால், கதிரையும் நிலாவையும் விண்மீன்களையும் கூட உடைமை கொண்டாட ஆரம்பித்துவிடுவோம். அதனால், காதலையும்
உடைமைப் பொருளாக்க நாம் தவிக்கிறோம்.
ஏனென்றால், நமக்குக் காதலென்றால் என்னவென்றே தெரியவில்லை. காதல் பலருடன் பகிர்ந்துகொள்ளப்பட்டால், அது சிதறுண்டு, தேய்ந்து, செத்துப் போய்விடும் என்று நினைக்கப் பழகிவிட்டோம். ஆனால், அன்பு பங்கிடப் பங்கிடத்தான் பெருகும். அதை நாம் கட்டுப்படுத்தினால், அது
வற்றி வரண்டு செத்துவிடுகிறது. அப்படிச் செய்வது இயற்கைக்கு விரோத
மாகும் கொடுமையாகும்.
ஒர் அருமையான கதை என் நினைவிற்கு வருகிறது.
பெளத்தப் பெண் துறவி ஒருவரிடம் புத்தரின் சந்தனமரச் சிலை ஒன்று
நந்தவனத்தின் ந
ஒன்றின் மீது அம கிருபன்
காத்திருப்பதிலும்
பின்புறத்திலிருந்து
கரங்கள் அவன :
பொத்தின.
அந்தக் காந்தள் பிரித்துத் தன் கர அடக்கியவாறே, "பு
என்று கேட்டான்.
அவள் முன்புறம் வேறு யாரையும்
எதிர்பார்த்தீர்கள சீறினாள்.
இல்லை, உன்னை
என்னருமைப் பெ சொல்லி, அவள் பற்றி முன்புறம் அ இழுத்தான் கிருப
அவன் முன்னால் எழிலுடன் நின்ற
தேவதையை வைத் வாங்காமல் பார்த்
இருந்தது. அவளுக்கு அதன் மேல் மிகவும் ஆசை. அதனால் எப்போதும் ஏதோ ஒரு மகிழ் இதைத் தன்னிடமே வைத்துக்கொண்டிருந்தாள் ஒரு துறவியாக இருந்ததால், பரவசத்தில் அவ
அவள் தொடர்ந்து பயணம் சென்றுகொண்டே இருந்தாள். அங்கங்கே
பெளத்த மடாலயங்களிலும் கோயில்களிலும் தங்கினாள் அந்தப் புத்தர் சிலையை மட்டும் பத்திரமாகத் தன்னிடமே வைத்திருந்தாள்.
ஒருமுறை அவள் ஆயிரம் புத்தர் ஆலயத்தின் விருந்தினராக இருக்கும் வாய்ப்புப் பெற்றாள். அங்கே எங்கு பார்த்தாலும் புத்தரின் f333333.377.Jf 33333.67. மாலை வழிபாட்டின்போது அவள் தன் சந்தனச்சிலை முன்னால் அமர்ந்து தேவலோகத்திலிரு ஊதுவத்தி கொளுத்தி வைத்தாள் காற்று வீசியதால், நறுமணம் எங்கும் பர அப்ளரஸ் போல விச் சூழ்ந்தது. மற்ற ஆயிரம் சிலைகளையும் தழுவியது.
அந்தப் பெண்ணுக்கு அதைக் காண வருத்தமுண்டாயிற்று தன் சிலைக் குக் கொளுத்திய மளதுவத்தியின் மணம் மற்றச் சிலைகளுக்கெல்லாம் கிடைப் பதா என்று அதனால் தன் சிலையைக் சுற்றிக் குழாய் போல ஒர் அமைப் பைச் செய்து Ounuza, Ch. P557-מתועש 战 иѣр. ဟီးana)#@၄ ဟီး(မ္ဘနှီး சென்றுவி ாதபடி
என்ன ஆயிற்று தெரியுமா? அந்தப் புகை முட்டத்தால் புத்தர் சிலை மாற்றுத் தங்கம்
கறுப்பாகி அசிங்கமாக மாறிவிட்டது அதைப் பார்த்து அவள் மிக மிக வருத்தப்பட்டாள் அபூர்வமான சந்தன புத்தர் அப்படி ஆகிவிட்டாரே
என்று அதனால், அந்தக் கோயிலின் தலைமைக் குரு விடம் சென்று, "என் புத்தர் சிலை நாசமாகிவிட்டது என்ன செய்யட்டும் சுவாமி" என்று கேட்டாள்.
அதற்கு அவர், "யாராவது ஒருவர் சத்தியத்தை அடைத்து வைத்து, தனக்கே என உடைமை கொண்டாட முன்வரும்போது, இப்படிப்பட்ட
விபத்து அரு வருப்பு ஏற்படத்தான் செய்யும் உண்மை, எங்கும் இருக்க வேண்டும் அதுதான் அதன் இயல்பு அதைத் தனியுடைமை கொண்டு
ஆக்கிரமிக்க முடியாது" என்று பதிலளித்தார்.
இன்று வரை, மனிதகுலம், காதல் என்பது இருவர்க்கிடையிலான உறவு என்றுதான் நினைத்து வந்திருக்கிறது. காதல் மனதின் ஒரு நிலை வெறும் உறவல்ல என்பதை நாம் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை. LLLLLL L LLLLL L L L L L L L L L L L LLLLL L LL LLL LLL LLLL L LLLLL S TTTT ԱՔւգ (UT,
* கவிழ்ந்தது சரக்குக் கப்பல்தானா? எம். கியாஸ், அஸ்வி, கம்பளை இராணுவ சமநிலையைப் பேணு வதற்கு முயற்சி செய்வதில் என்ன தவறு? என்று ஆலோசகர் கேட்பதை வைத்துப் பார்த்தால், சரக்கு என்பது ஏலம் கராம்பு, கறுவா வகையறாக் கள் அல்ல என்றே தெரிகிறது.
O * பராசக்தியிடம் பாரதி வேண்டிய வற்றில் ஒன்றை மட்டும் கேட்கலாமென் றால் நீங்கள் எதைக் கேட்பீர்கள்?
வீ.ஜெயராஜ், கோரகல்லிமடு, இந்த மாநிலம் பயனுறுவதற்கு வல்லமை பேராசையாகும் என் றால், குறைந்த பட்சம் உளம் வேண டியபடி செல்லும் உடல்/
* நம்மை நாமறிவதில்லை" அப்படி யென்றால்.?
மார்க்கண்டு வாணி, கிரான் தத்துவக்காரர்கள் ஏதேதோ சொல்வார்கள். நான் எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.
சமீபத்தில் ஒரு நண்பர் சோய விண் ஆபிரிக்கக் கவிதைகள் மொழி பெயர்ப்புப் புத்தகம் எங்கு கிடைக்கும்? உடனடியாக வேண்டுமே." என்று கேட்டார். பூபாலசிங்கம் கடையில் கிடைக்கும். ஏன் என்ன அவசரம்?" என்று கேட்டால், ஆனந்தவிகடனில் சுஜாதா அந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதியிருக்கிறாராம். நண்பருக்கு நம் கவிஞரின் மேல் அலாதிப்பிரியம் வந்துவிட்டது!
OO * சாப்பிடுவதற்கு முன் கடவுளை வணங் கும் பழக்கம் சிந்தியாவுக்கு உண்டா? சி.சூரியகுமார், மான்காடு இல்லை, எண் வீட்டுச் சமையல் சாப்பிடக்கூடிய மாதிரியே இருக்கும்.
சிக்கொண்டிருந்
உணர்ச்சி நிறைந்
நந்தவனச் சூழ்நி மற்றுமொரு புஷ்ப நின்ற கேசினி,
தோன்றினாள். அவள் அழகிய சி
மாலை ஒளியையும்
48738fait, le 37 away, J. C.J. To
ஜொலித்தது. அவ இறுகக் கட்டியிரு பாதங்களைத் தங் தலைப்பால் தொ
முடிவிட்டாலும், ம் செஞ்சாந்து பூசிய
தாமரை இதழ்கள் அழகுடனும் மென் விரிந்து நின்றன.
அசைந்தபோது தழுவி நின்ற மே6
அசைந்தது. ஆன தாங்கி நின்ற பரு
இடங்களில் ஏறி இடங்களில் சரிய
இணையற்ற இலா பகுதிகளைத் துரு கிருபனின் கண்க அந்த மலர்க் குவ
* அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி சஞ்சரித்தபடி இ யில் இந்தியாவும் வில்லனாகச் செயற் கரங்கள் அவள் பட்டு வருவதாகப் பத்திரிகைகள் எழுது விடவில்லை.
கின்றனவே?
மு. சபேசன், கொழும்பு-05 அரசாங்கத்தைத் தர்மசங்கடத் தில் மாட்டிவிடும் வேலைதான். அவர்கள்தானே உடனுக்குடன் இதை மறுத்து அறிக்கை விட வேண்டியிருக் கிறது!
OO * கென்யா அரை இறுதிக்குள் பிர வேசித்தது எவ்வாறு?
ஐ.விநாயகமூர்த்தி, பொகவந்தலாவ
களத்தடுப்பே கரைசேர்க்கும் என்று சந்திப் பட்டேல் உணர்த்திய மந்திரத்தால்
OO * நமது அணி சறுக்குகிறது இந்திய அணி வெற்றிக் கோட்டை நெருங்கு கிறதே.
எச்.எம்.றிபாஜி, திருகோணமலை கங்குலியின் தியாகம்தான் இந்தி யாவை இறுதியாட்டம் வரை கொண்டு வந்திருக்கிறது. தான் இறங்கிக் கொண்டு சச்சினையும் செவாக்கை யும் முன்னுக்கு விட்டது போல, சனத்தும் அவிஸ்கவை ஆரம்பத் துடுப் பாளராக முதலிலேயே விட்டுப் பார்த் திருக்க வேணடும் அல்லது களு விதாரணவைச் சேர்த்துக் கொணர்டி ருக்க வேண்டும் களத்தடுப்புக்கு உற்சாகம் ஏற்ற உபுல் சந்தனவையும் அழைத்திருக்க வேணடும் இல்லா விட்டால் இதற்கெல்லாம் புது வீரர்
அவன் கரங்களில்
&6007 (UT6նg/ *
வேணடும்.
* மணிரத்னத்தின்
என்.எம். நிஸாம், Ö /0606ህ 6∂)6) எடுக்கப்போவதா பிறகு அந்தக் கை விக்ரம் சூர்யா, வைத்து முன்று 60)UIL LILIDT44 றார்கள். அந்த விட்டது. இப்போ இசையில் ஹற்கு வைத்து ஹிந்தி போகிறார் என் நடக்குமா தெரி
* தமிழ் மக்கள் உ6 என்ன வேண்டும் அனுமதிக்கப்பட்டி súl. Ln பெனர்புலிக களைக் கட்டிக்ெ சரக்குக் () கப் (DT3 5LLOTL : ஆயுதங்கள் சகிதம் கடலட்டை பிடி றெல்லாம் பொது
 
 
 

டுவே குறுக்காக ரக்குற்றி ாந்திருந்தான்
ஏதோ ழதி வைத்தவனை கொண்டிருந்த
இரு மலர்க் ர்ைகளைப்
விரல்களைப் ங்களுக்குள் ார் கேசினியா"
வராமலேயே
" என்று
த்தான் ண்ணே" என்று மலர் விரல்களைப் [ഖങ്ങബ
it.
அதியற்புத அநதத
தகன
தான்.
சியின்
முகம் சுடர் 2து உதடுகள் திருந்தன. லையில் செழித்த
ம் போல வந்து
நது இறங்கி வந்த வே அவனுக்குத்
வந்த வதனம்,
மஞ்சள் sa Tuļi
டு பத்தரை LG) ள் சிற்றிடையில் ந்த பாவாடை கள் சரிகைத் ட்டு றித் தெரிந்த
பாதவிரல்கள் GLIΠου மையுடனும் அவள் சற்று
வள் மார்பைத் ாடையும் ாலும் அதைத்
வமொட்டுகளை ததால் சில நிற்கவும் சில பும் முற்பட்டு
IGORÓTULUI த்திக் காட்டின. ள் வண்டுகளாகி
LIGASING) நந்தபோதும், மலர் விரல்களை
| (ჭaწჟolფუfluffეწ|
ண்டுபிடித்திருக்க
Ο அடுத்த படம் என்ன? காத்தான் குடி-02. த்து ஒரு படம் கப் பேச்சிருந்தது. 3560) LIJÄ SITGGOOTIT LÊ). ஷாம் ஆகியோரை ஹீரோக்கள் கதை போகிறார் என் பேச்சும் நின்று ஏ.ஆர்.ரஹற்மான் திக் ரோஷனை ULLİ: 3`u/iz Ü | பேச்சு இதுவும் ബി.ബി.
Ο tமையில் தங்களுக்கு என்று கேட்பதற்கு நக்கிறார்களா? லதி, கொழும்பு-13. Ձ6նւյն սւգ, ாள்ள விடு கடலில் ல்களைச் சுதந்திர டு ஏவுகணைகள் கடலுக்குச் சென்று தற்கு விடு' என் D3467, 360LLIGOLÜ
do DJU,
圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
விரல்கள் துடித்தன. அவள் விரல்களுடன் அவன் விரல்கள் பின்னின.
அவளெதிரே கிருபனும் எழுந்து நின்றான். அவளது மென்மையான மலர் விரல்கள் தனது முரட்டு விரல்களுடன் பின்னி அவற்றை நெரித்தபோது, அந்த முரட்டு விரல்களுக்கும் சிறிது வலியேற்பட்டதை உணர்ந்த கிருபன், அடடா வலிய மென்மை என ஒரு கணம் வியந்தான். அந்த மென்விரல்கள் சொல்லிய கதையை ஊகித்தும் உணர்ந்தும் நின்றான் பல விநாடிகள். அவன்
விரல்களும் கேசினியின் விரல் களைச் சற்று வலி எடுக்கும் வண்ணம் நொறுக்கின. அந்த வலியால்தான் எத்தனை ஆனந்தம் அவளுக்கு இன்னும் என் உடலை ஏன் நொறுக்கவில்லை இவர்? என்று கிருபனை உள்ளூரக் கடிந்துகொண்டாள் அந்த ஏந்திழை, நெருங்கி நிற்கையில் அவன் மீது உராய்ந்த பட்டுச்சேலைக்கும் ஏதோ உணர்ச்சி இருப்பதாகப் பட்டது கிருபனுக்கு அவள் விரல்களிலிருந்து தன் விரல் களை விடுவித்து அவள் தோள் மீது வைத்து அவள் கண்களுடன் தனது விழிகளைக் கலந்தான் அந்தக் கண்களில் இன்று அதிகம் புதுமை இருப்பதாகத் தோன்றியது கிருபனுக்கு சாதாரணமாகவே வெட்கம் சொட்டும் கர்ைகள் இன்று அதிக வெட்கத்தைக் கொட்டின. வெட்கத்தோடு ஒரு சலனமும் லேசாக வெறியும் கலந்திருந்ததாக நினைத்தான் கிருபன் கேசினியின் மனத்திலும் இன்ப எண்ணங்கள் மலர்ந்து பரந்தன பெரிதாக நீரோட்டம் மிகுந்த அவள் இதழ்கள் இரு கோடிகளுக்கும் இழுபட்டுத் துடித்தன. "ம்" என்ற மெல்லிய முனகல் வெளிப்பட்டது அவளிடமிருந்து அவளை மேலும் நெருங்கிய கிருபன் 'கேசினி என்று மெதுவாக ஒருமுறை அழைத்தான். அவளிடம் மேலுமொரு 'உம்' ஒலிதான் கிளம்பியது பதிலுக்கு "என்னிடம் எதுவோ கேட்டாய்” அவன் உதடுகளிலிருந்து பிறந்த ஒலி அவள் பட்டுக்கன்னத்தில் மோதிச் சிவக்க வைத்தது. தோள்களிலிருந்த அவன் கரங்கள் அசைய முற்பட்டதால் சங்கடத்துடன் நெளிந்த கேசினி, "என்ன கேட்டேன்?" என்றாள் இர
புகள், ஹர்த்தால்கள் முலம் கேட்டு வருகிறார்கள்தானே!
OO * கடி ஜோக் ஒன்று எடுத்து விடுவீர்களா?
கே.சுதாகர், அக்கரைப்பற்று-09 சரி குடி கடி ஜோக் ஒன்று: "என்னடாப்பா கையில கட்டு” "மாடிப்படி ஏறும்போது வழுக்கி விழுந்துவிட்டேன்"
"உன் வீட்டிலதான் மாடிப்படியே கிடையாதே."
ராத்திரியில் போகும்போது அது தெரிந்தால்தானே"
* சச்சின் டெண்டுல்கரின் சாதனை உங்கள் பார்வையில்.
எஸ். ரஜினிகாந்த், முன்னேஸ்வரம்
எதிரிகளையும் பணிய வைக்கும் அவர் திறமையைத்தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
இங்கிலாந்தின் அண்ட்ரூ கடிக், "சச்சின் ஒன்றும் கொம்புமுளைத்தவர் அல்ல. எனக்கு மற்றவர்களைப் போல அவரும் சாதாரண ஆட்டக்காரர் தான்" என்று தெனாவெட்டாகச் சொன்னார். பாகிஸ்தான் சொயிப் அக்தர், "சச்சினை வந்தவுடன் பெவிலி யனுக்குத் திருப்புவேன்" என்றார். இது பற்றியெல்லாம் துருவித் துரு விக்
மீது அதிகமாக
Ii Ogieriglio OLGoeba நெஞ்சத்திலும் நிறைந்தவள் நீ.
கசியக் குரலில், "யாரை எதிர்பார்த்துக் காத்திருந்தேன் என்று கேட்டாய்” "iDD." கிருபனின் பலமான உடல் அவள்
அழுந்தவில்லையாயினும் ஒரளவு பட்டுக்கொண்டே நின்றதன்
அங்கங்களில் உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடவே செய்தது. இதயமும் பெரிதாக அடித்துக்கொண்டது. அவள் தோள்களிலிருந்து கையை எடுத்த கிருபன் அவள் மலர் விரல்களைத் தன் கையில் ஏந்தினான்.
"அழகிய பூக்குலை போன்ற இந்தக் கைவிரல்களினால்தானே என் கண்களைப் பொத்தினாய்"
LD
இந்த மலர்களின் வாசனை எனக்குத் தெரியாதா? என் படுக்கையில் மட்டுமல்ல நெஞ்சத்திலும் அமர்ந்திருப்பவள் நிதான் என்பது உனக்குத் தெரியாதா? கேசினி பேச்செழாமல் அவன் தோளில் தலை சாய்த்தாள். அவள் கேசத்தை விரல்களால் தடவியபடியே, "பணைத்த தோள்களையும், மயில் போன்ற மனதுக்கினிய தோற்றமும் கொண்ட என்னருமைத் துணைவியே." என்று அவள் காதுக்குள் மெல்ல அழைத்தான் கிருபன் அவள் சற்று அசைந்து முக்கை அவன் கழுத்தில் உராய்ந்தாள். வேறு யாரை நான் எதிர்பார்த்திருப்பேன்? உன்னையே நினைத்தபடி இருந்த மனதில் நெருப்பேறியிருந்த நிமிடங்கள் அவை என் நெஞ்சில் நீயல்லாது வேறு யார் இருக்க முடியும் என் முட்டாள் பெண்ணே?" என்று கேட்டபடி அவள் முகத்தை நிமிர்த்தி முத்தமிட்டான் கிருபன் சிலம்பகமழ் காந்தள் நறுங்குலை யன்ன நலம்பெறு கையின் என் கண்பதைத் தோயே! பாயல் இன்துணை யாகிய பனைத் தோள் தோகை மாட்சிய மடந்தை! நீயல துளரோஎன் நெஞ்சமர்ந்தோரே?
(ஐங்குறுநூறு 293)
கேட்டபோதும் எந்தப் பதிலும் சொல் லாமல் இருந்தார் சச்சின் கடைசியில் அன்ட்ரூ கடிக் முன்று ஓவர்களுக்குப் பின் தானாகவே பந்துவீசப் பயந்து விலகிக்கொணர்டபோதும், அக்தரின் பந்தில் கவர்திசையில் பறந்த அந்த சிக்ஸரை அவர் வாழ்நாளில் மறக்க முடியாது என்று தலைகுனிந்த போதும். பேசாமை விளங்கும் தானே' என்று தாயுமானவர் சொன் னதை உணர்த்தியது போலிருந்தது. ஏன் கங்குலிகூட தன் இடத்தை விட்டுக் கொடுத்துவிட்டு சச்சினின் ஒவ்வொரு அடிக்கும் எழுந்து நின்று கைதட்டி இரசிக்கும்படிதானே ஆகியது!
சச்சினைப் பிடிக்காதவர்களும் பாராட்டும்படியாக களமெலாம் சிறக்க எழுகிறது அவர் கைவணன்
OO * சமீபத்தில் படித்ததில் பிடித்த கவிதை து பிரபாஹர், ஹப்புத்தளை
விக்ரமாதவித்யன் கவிதைகள் தொகுப்பிலிருந்து ஒரு குட்டிக் கவிதை
வானத்தில்
நிறைய நட்சத்திரங்கள்
LÁS)
போர்த்திரு ப்பது மழை
DITriä 23-29, 2003

Page 15
வான்ட் ரூ சீ மை கரான ட்பா இம் மீடியட்லி (எனது தாத்தாவை நான் உடன டியாகப் பார்க்க வேண்டும்) வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு உள் நுழைந்த விந்தன் கத்தினான். ஒரு நாளும் இல்லாத விதமாய் மகன், இப்படிக் கேட்டதும் தனு திடுக்குற் றுப்போனாள்
மெல்ல மெல்ல நடந்து அவன ருகே வந்தாள் விந்தன் இருந்த கதிரையின் கைப்பிடியில் அமர்ந்து அவன் வைத்திருந்த புத்தகப் பையை வாங்கினாள் மெதுவாகத் தலையை வருடினாள் அவன் அணிந்திருந்த தடித்த "கோர்ட்"டைக் (மேல் சட் டையை கழற்றி எடுத்தாள் கழுத்துப் பட்டியை அகற்றினாள் அப்படியே குனிந்து சப்பாத்து லேசுகளையும் மெல்ல அவிழ்த்தாள்
தம்பி. காலை கொஞ்சம் நீட் டுங்கோ. சொக்ஸ் கழட்டுவம்" என் றாள். அவன் மீண்டும் தலையைச் சிலுப்பி
"வெயர் இஸ் மை கிரான்ட்பா" (எங்கே எனது தாத்தா) என்றான். ஒகே. ஒகே. ஐ.வில் லெட் யூ நோ. (நான் உனக்கு தெரிவிக்கிறேன்) என அவள் பதிலளித்தபடி எழுந்து நடந் தாள் பொடட்டோ சிப்ஸ். சீஸ். சில பாணி துண்டுகள் நிரம்பிய தட்டு ஒரு கையில். மறு கையில் ஒரு கோப்பை தேனீருடன் அவள் திரும்பி வந்தாள் கதிரையை விட்டு அசையாமல் தாயையே உற்றுப் பார்த்தபடி இருந்தான் விந்தன்
"கான் யூ காவ் சம் சிப்ஸ்" (நீர் சிலவற்றை சாப்பிடுகிறீரா?) என் றாள் அன்பு ஒழுக
(No, I want to see my grandpa first) நோ. ஐ வான்ட் ரூ சீ மை கிரான்ட்பா ஃபெஸ்ட்" விந்தனின் குரல் உறுதியாக ஒலித்தது.
கொணர்டு வந்த தட்டையும், தேனீர்க் கோப்பையையும் அருகில் இருந்த மேசையில் பக்குவமாக வைத்துவிட்டு அவனருகே போய் அமர்ந்தாள்.
"4" G|5|TÜlıq" (yolunaughty) at Gör p படி அவன் விலகினான் "வட் I, it uair (5 III" (What happen to you) அவள் வினவினாள் அவன் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. உம் மென்று முகத்தை வைத்துக்கொண டிருந்தான் மெல்ல எழுந்து வாசல் கதவு வரை சென்றவள் திரும்பி வந்து அறையின் வெப்பக் கண கணப்பைச் சரிப்படுத்தினாள் லணி டனின் குளிர் உடலை நடுங்கச் செய்ததை விடவும் அதிகமாக மக னின் கேள்வி உள்ளத்தை நடுங்கச்
ன்ைனையில் அடைக் கப்பட்டிருந்த சேவல் கூவியதும் திடுக்கிட்டு எழும்பிய மதன் கடிகாரத்தின் மீது கணிகளை ஒடவிட்டான் காலை ஐந்து மணியைக் காட்டி யது அவசர அவசரமாகப் படுக் கையை உதறியடித்துவிட்டு முகத் தைக் கழுவிக்கொண்டு அரை குறையாக அயனிங் செய்யப்பட்ட சேட்டையும் ட்ரவுசரையும் உடம் பில் மாட்டியவண்ணம் அம்மா ஊற்றி வைத்திருந்த தேனீரைக் குடித்துவிட்டு வழமையாகக் கொணி டு செல்லும் தனது பையைத் தோளில் மாட்டியதோடு ஒட்டமெடுக்கின்றான், பஸ் வரும் அந்த மெயின் ரோட்டை நோக்கி
சுமார் ஒன்றரை வருடகால மாக அந்தப் புடைவைக்கடை யின் சம்பளம் மதனின் குடும் பத்தை ஒட்டிக் கொணடிருக் கிறது மிகவும் வறுமைக்குள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிற குடும்பம்தான் மதனின் குடும்பம் தைப் பொங்கல்" தனத்தைக் கொண்டாடுவதற்காக டவுனுக்குப் போய் சாமான் வாங்கவரப் போன மதனின் அப்பா பஸ் அக் எயிடன் டில் இறந்துவிட்டார். அன்று முதல் இன்று வரையில் குடும்பச் சுமை மதன் தலையில் தான் அம்மா வீட்டு வேலை களைக் கவனித்துக்கொண்டிருப் பாள் ஆசைக்கு இரண்டு தங்கை
மார்ச் 28-29, 2003
செய்தது.
தொலைபேசியின் எண்களைச் சுழற்றினாள் தனு 00941 597087
உறுதியாகத் ெ படக் கென றிச தொலைபேசித் ெ
என்ற எண்கள் அழுத்தப்பட்டு டித்துவிட்டான்.
முடிந்ததும் தொலைபேசியின் மணி ஒலித்தது கேட்டது ஹலோ தனுவுக்கு இ ஹலோ, நான் தனு பேசுறன்"Wes இன்னும் அதிக
Good Morning. How are you'grain)
ஒலித்தது. மறுமுனை.
அம்மா எணேய். அப்பா இல்
சிறிய பராயத்தில் சைவத் தமிழ் பாட போனது நினை
லையே. ஒருக்கா கதைக்கச் சொல் பிஞ்சுப் புளியங்க ël GJ, IT 9101.9 TDITij" "What. வழியே கடித்துத் hat. Why." up indi கொழும்பி வந்து சேர்வது
லிருந்து அவசரம் விளங்காமல் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தாள்.
"அது பிறகு ஆறுதலாய் சொல்லு றன். இப்ப அப்பாட்டைக் குடணை" தனுவின் பதிலில் வேகம்
பொறுக்கவும் நெல் தன் வயது ஒத்தவர் பெரியவளானது. கண்ணில் நிழலா
"இஞ்சை வாங்கோப்பா. உங் களைத்தான் கதைக்கட்டாம். லண்ட னில இருந்து தனு எடுத்திருக்கி றாள்" எனக் கூறியபடி கமலம்மா தொலைபேசியைக் கணவனிடம் கொடுத்தாள் என்னப்பா. இந்த நேரம்" அலுத்துச் சலித்தபடித் அவர் றிசீவரை வாங்கனார். "ஹலோ, தனு. நான் இங்கை அப்பா பேசிறன் சொல்லும் என்ன அவசரம். என்ன பிரச்சனை"
இல்லையப்பா. இவன் விந்தன் பள்ளிக்கூடத்தால வந்த நேரம் தொடக்கம் அடம்பிடிக்கிறான உங்களோட கதைக்க வேணுமாம்" "என்ன இருந்தாலும் அவன் என்ர பேரன் எல்லே" எனச் சத்த மிட்டுக் கூறிப் பெலத்துச் சிரித்தார். "எங்க அவனிட்டக் குடு. நான் கதைக்கிறன்"
'விந்தன் கம் கியர். கியர் இஸ் Jamii KNJITIT GöIL LIIT" (Winthan Come here, Here is your gnandpa) plagi அழைத்தாள் ஒடிச் சென்று தொலை பேசி றிசிவரை அவன் பறித்தான்.
"Hello Grandpa. How are you."
"yes I am fine, HOW are you” “fine, Will you come On tomOr.
பத்தாம் வகுப்பு கும் சமயத்தில், ! வீச்சுச் சம்பவம் ஒன கனடதும். அத Egitti f Girl
TOW, நண்பிகள் சிலரு why பயிற்சிப் பாசறை ெ "To take me to school செய்ததும். தமிழ்
"How Can I..." on f Lng, it is முழித்தார்.
"I don't know... you must Come on tomorrow to take me to School. Other wise I will not go"
LDΠαδ1 Ιρ 4 Πό α, (3) வியர்வை சொரிந்த தியதும். எல்லாம் அலைக்கழித்தது. இப்போது எடுத்து
கள் இரு வரும் கல்விக் கடலில் நோக்கப் பற நீந்திக்கொண்டிருக்கின்றனர். "வாப்பா. இப்பத்
தோட்டத்துப் பாடசாலையில் அம்மாவின் அன்பு சாதாரணதரம் வரை படித்து பதில் கொடுத்துவ விட்டு, குடும்ப வறுமை தலைசூழ்ந் யில் போட்டு
அந்த ஒற்றை நா
தாலும் சமாளித்துக்கொண்டு உயர்தரம் வரை பக்கத்து டவுன் பாடசாலையில் படித்தான் மதன் வறுமையின் கொடுமை அதிக மானதால் கல்விப் பயணம் பாதி யில் நிறுத்தப்பட்டது. இந்தப் புடைவைக்கடை சம்பளம் ஏதோ பாதி வயிற்றை நிரம்பியும் வாயை நிரப்பியும் எந்த முலைக்கு இந்த முவாயிரம் ரூபா சம்பளம் வீட்டுச் சாமான் வாங்கவே இரண்டாயி ரம் ரூபா போகுது மிச்சத்தக் கொண்டு என்ன பண்ணுறது.
மாதாமாதம் தங்கைகளின் டியூசன் காசே ஐந்நூறு ரூபா வேணும் சிலம்பரம் கடையில் உள்ள கடன வேற அடச்சி விட னும் வீட்டிற்குப் போனால் அம்மாவின் முணுமுணுத்தல் வேறு
தங்கைகள் இரு வரும் வரவர 6)լյրՂա լՈ61 6061 3, 67 2 61 601 601 செய்வது என்று யோசித்தவாறு கடை வேலை முடித்து வீட்டை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெரிவித்த அவன் வரை வைத் து தாடர்பைத் துணி
k★* ப்போது கவலை மாயிற்று தனது 9ILDLDLDLDTGILGBT சாலைக்கு நடந்து வுக்கு வந்தது. ாய் பிடுங்கி வழி துப்பியபடி வீடு இலந்தைப்பழம் லிக்காய் தேடவும் களுடன் திரிவது. GT GUGUIT ID ID60/ Ա,
LLUS).
ப் பரீட்சை நடக் விமானக் குண்டு 1றைக் கன்ைனால் as cas)cy Glity,
ட்டு நின்றதும். டன் இணைந்து நோக்கிப் பயணம் p Ingoi J. Tj, J, பாராடுவதற்காக தும் குருதி சிந் நினைவுக்கு வந்து இந்தக் கதைகளை ச் சொன்னால்
ப் படுகறான தா வர்ரியா." | வார்த்தைக்குப் பிட்டு திண்ணை வைத்திருக்கும் ற்காலியில் உட்
இவனுக்கு விளங்கப்போவதிலலை. ஆனாலும் நாங்கள் யார்? ஏன் இங்கு வந்தோம்? சிங்கள அரசின் எதேச் சாதிகார அடக்குமுறை எப்படிப் பட்டது? இவற்றைச் சாடையாக என் றாலும் இவனுக்குச் சொல்லி வைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இதனை உணர்ந்தவளாக எழுந்து நடந்தாள். தன் அறைக்குள் சென்று உலக உருண்டை ஒன்றையும் பெரிய உலகப் படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டு வந்தாள் "விந்தன் கம் 3.7 LJ ri " (Come here) _9J aJ oni அழைத் தாள் அவன் அசைய வில்லை. அவனிருந்த கதிரையின் அருகே சென்று நிலத்தில் உலகப் படத்தை விரித்தாள்.
'ஹியர் இஸ் சிறிலங்கா" (Hereis Srilanka) அவள் தொட்டுக் காட்டி னாள் விந்தன் புருவத்தை உயர்த்திப்
பார்வையைச் செலுத்தினான்.
"வி ஆர் சிறிலங்கன்ஸ்" (We are Srilankans)
அவள் சொன் GOTTO “SO” அவன் பதிலில்
தொனி "வீ ஆர் அசைலம் சிக்கர்ஸ் anjuli" (We are asylum Seekers here) laug13, சொற்களில் தடு DTppin, "What" அவனது குரலில் வியப்பின் தொனி
"yes, we came from Srilanka. That is our mother land' தனு விளக்கினாள்.
"where is our motherland' Gaol வினவியபடி அருகே வந்து குந்தினான் விந்தன்
சுட்டுவிரலால் தொட்டுக் காட்டி னாள் இந்து மா சமுத் தரத் தனி
இளையவன்)
நடுவே சிறு பொட்டாய் கிடந்த அப் பள்ளி அவளது சுட்டுவிரலில் மறைந்து கிடந்தது. அவளது கையை விலக்கி அந்தச் சிறு புள்ளியை உற்று நோக்கினான் விந்தன் அவள் தட்டிலிருந்த சில உருளைக்கிழங்குப் பொரியலை எடுத்து அவனுக்கு ஊட்டினாள் அவற்றை இடை
கார்ந்து கொண்டு
தங்கச்சி. தண்ணி கொஞ்சம் கொண்டு வா" என்று முடிக்கும் முன்பு மேலும் தொடருது அம்மா வின் முணுமுணுத்தல்
"என்னப்பா இன்னக்கி ஒனக்கு சம்பளம் கொடுத்தாச்சா? உங்க அப்பா செத் தன்னக்கி வச் ச நகைக்கி துண்டு வந்திருக்குது. என்ன செய்யிறதுன் னுதான் நானும் இவ்வளவு நேரம் யோசிச் சிட்டிருந்தேன்" அம்மா சொல்லி விட்டு குசினியினுள் புகுந்து Ons LL ITGI.
என்டைப்பா சோதனை மேல் சோதனையா என்று தலையில் கையை வைத்தவாறு தங்கை மாலா கொணி டுவந்த தணி ணரை வாங்க முன் னால் கிடக்கும் ஸ்டூலில் வைத்ததும் "அண்ணா. இன்னக்கி ஒனக்கு சம்பளம் தானே நாளைக் கு எனக்கு ஒரு குடை வாங்கித் தருவாயா?. இங்கப் பாரு இன் னக்கி புத்தகமெல்லாம் மழையில் நனஞ்சி என்னாச்சினு." என மழையில் முழுக்க முழுக்க நனைந்து ஊறிப்போன கொப்பி களை புத்தகப் பைக்குள் இருந்து வெளியில் எடுத்துப் போடுகின் றாள் மதனின் முன்
மனம் குமுறுகிறது. ஏழைக்கே இந்தக் கதியா?. இறைவா இப் படிப்பட்டவர்களுக்கு நிதான்
மறித்துக் கையில் வாங்கிக் கொண்ட aflögaði “Please Show mewhere are We now" at airpit air.
"ஹாவ் இட்" எனக் கூறியபடி உலகப் படத்தைச் சிறிது அசைத்து "Here is England' or gold, as it டினாள்.
அவன் உற்றுப் பார்த்தான் "Where is London” află aflaătit ai
"Here' அவள் சுட்டிக் காட்டி GOTITGT
"It is too far from Srilanka' வியப்பு மேலிட விந்தன் தெரிவித்
TGOT .
'It is t00 flar" அவளும் தலை அசைத்தாள்.
"Why did you Came here" அவனது கேள்வி.
“Because” (Taji () (2\pở4, 9,60) அங்கே இனப் பிரச்சனை. யுத்தம். போர். ஆமிப் பிரச்சனை' என்று சொல்ல முனைந்தாள் அவன் மெளனித்து நின்றான் "நீ அப்ப farao til florg)3) " GIAT i Glg Tayasu, படி அவள் தொடர்ந்தாள் 'இரா ணுவ அட்டூழியம், சித்திரவதைகள் படுகொலைகள்" எனப் பட்டியலை நீட்டி விரித்தாள் அவன் பொறு மையாக ஆனால் நிதானமாகக் கேட்டுக் கொணி டு இருந்தானி உண்ரை அப்பாவும் ஒரு காலத்தில் போராளியாக இருந்தவர். அம்மா வும் கூடத்தான் அதனால் உயிரா பத்தை எதிர்நோக்க வேண்டி வந் தது. அப்பதான் தப்பியோடி இங்கை வந்து சேர்ந்தோம் இங்கை அரசியல் அடைக்கலம் கோரி இருக்கிறம் அதால பாஸ்போர்ட் இல்லை, நாங் கள் சிறிலங்காவுக்கும் போக ஏலாது அங்கே இருக்கிற தாத்தா பாட்டியை ஸ்பொன்சர் செய்து கூப்பிடவும் ஏலாது" கவலையும் கண்ணிருமாக தனு தன் கதையைக் கூறினாள் தாயின் தலையை மெல்ல வருடி னான் விந்தன்
"மம். ஹியர் இஸ் சிறிலங்கா இட் இஸ் வெரி குளோஸ் ரு திஸ் பிக் லான்ட்" என்றான் இந்தியாவைச் சுட்டிக் காட்டியபடி "வை டிட் யூ எவொய்ட் திஸ் லான்ட் அண்ட் கம் ஒவர் தஸ் ஃபார்டுவ (லாரன்ட்”
(Why did you avoid this Land and come over this saraway land')
விந்தன் கேள்வி எழுப்பினான் இப்போதும் நீ சின்னப் பிள்ளை எனச் சொல்ல அவளால் முடிய வில்லை. இந்த வேளையில் கையில் கார்ச் சாவியுடன் வந்து சேர்ந்த மாதவன் என்ன நடக்குது அம்மா வும் பிள்ளையும் என்றான்.
பதில் சொல்ல வேண்டும் திணி ணையில் போடப்பட்டிருக்கும் படங்குக் கட்டிலில் குப்புறப் படுத்தவனுக்குக் கண்ணிர்தான் கவி வடித்தது. நகை திருப்புவ தற்கு நாளைதான் கடைசி நாள் என்ன செய்வது
அப்போதுதான் அவனுக் கொரு ஞாபகம் வந்தது. தன் நண்பன் போன வாரம் சீட்டுக் காசு வாங்கியதாகவும் அவன் வேலை செய்யும் கராஜில் வேலைக்கு ஆள் தேவைப்படுவ தாகவும் மனதைச் சற்று தெளிவு படுத்திக்கொண்டான்.
இr: s தவேந்திரன்-ஹாலி-எல
ரமேஸ் இந்த உதவிய மட்டும் எப்படியாவது செய்யுடா, அதோட உங்கட கராஜில் என்னையும் ஒரு வேலையாளா போட்டுவட்டுரு g) në J. G.) LIT Gig) i G J Tabas). அங்க சம்பளம் கூடத்தானே"
மறுநாள் காலை ரமேஸைப் பிடித்துக் கெஞ்சிப் பெற்ற ஐந்தாயிரம் ரூபா பணத்தை நகை திருப்புவதற்காக அம்மா விடம் கொடுத்துவிட்டுப் புறப்படுகிறான் அந்த கூடுதலாகச் சம்பளம் கொடுக் கப் படும் 5 UT IT g

Page 16
இந்தச் செய்தியை நீங்கள் வாசிக் கும்போது அமெரிக்கப் போர் விமா னங்கள் ஈராக்கைத் தாக்கத் தொடங் கியிருக்கக் கூடும்.
திங்கட்கிழமை இரவு முதல் பாக் தாத்தில் உள்ள வெளிநாட்டவர்கள் பெரும்பாலும் அங்கிருந்து வெளி யேற ஆரம்பித்திருந்ததாகக் கூறப் படுகிறது. ஆயுதக் கண்காணிப்பாளர் களையும், சர்வதேச அணுசக்தி அமைப்பின் உறுப்பினர்களையும் ஈராக்கைவிட்டு அகன்று செல்லுமாறு அமெரிக்கா இந்த நிறுவனங்களுக்கு
உத்தியோக பூர்வமாக அறிவித்துள் G
அமெரிக்கா எந்த நேரத்திலும் ஈராக்கைத் தாக்கலாம் என்ற நிலை யில் ஈராக் நகரங்களிலும் அயல் நாடுகளான குவைத் சவூதி அரே பியா போன்றவற்றின் எல்லைகளிலும் மக்கள் மத்தியில் பதற்றம் தொடங்ரி விட்டதென அங்கிருந்து வரும் செய்தி கள் தெரிவிக்கின்றன.
பாக்தாத்தில் நாளாந்தப் பணிகள் வழமை போல் நடைபெற்றாலும்
ஈராக்கை அமெரிக்கா தாக்கத் தொடங்கினால் இலங்கையில் அதன் எதிரொலி எப்படியிருக்கும்? மக்கள் மாதங்களாக ബ يح (لى الخالي ويضم மெ இந்த கேள்விக்கான விடையைத் தேடும் முயற்சியில் ஏற்கனவே இறங்கி விட்ட இலங்கை அரசாங்கம் சில முன்னேற்பாடுகளையும் செய்து வைத் திருக்கிறது.
ஈராக் நெருக்கடியைத் தீர்ப்ப தற்கு எடுக்கப்படும் இராஜதந்திர முயற்சிகள் அனைத்தும் ஒரு குறிப் பிட்ட அளவைக் கடந்து முன்னே றாத நிலையில் அமெரிக்கா தன்னிச் சையாகப் போரில் இறங்கலாம் என்ற சூழ்நிலையில் அவ்வாறான ஒரு யுத் தத்திற்கு எப்படி ஈடுகொடுப்பது என கொழும்பு அரசாங்கம் தீவிர மாகச் சிந்திக்கத் தொடங்கியுள்ளது. வளைகுடாப் பிராந்தியத்தில் வெடிக்கும் பாரிய போர் ஒன்று இலங்கையை அரசியல், சமுக, பொரு ளாதார ரீதியில் மிக மோசமாகப் பாதிக்கக் கூடியது.
ஈராக்கை அமெரிக்கப் படைகள் தாக்கத் தொடங்கினால் மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும் நாடு களில் இலங்கையும் ஒன்று இந்த உத்தேசப் போர் மாதக்கணக்கில் நீடிக்குமாயின் மிக மோசமான பிரச்சினைகளை இலங்கை மக்கள் எதிர்கொள்ள நேரிடும்.
மத்திய கிழக்கில் சுமார் 10 இலட் சம் இலங்கையர்கள் பணியாற்று மின்றனர். இவர்களின் உயிர்களுக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லாவிட்டா லும் கூட வளைகுடாவில் முளும்
TKG
அடுத்து ஒரிரு தினங்களில் தங் களைச் சூழ்ந்துகொள்ளப்போகும் ஆபத்தை உணர்ந்த மக்கள் அச்சத் துடன் காணப்படுவதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
நகரின் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. மேலதிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இராணுவ வீரர்கள் அணிவகுத்துச் செல்லும் காட்சிகள் ஈராக்கிய தொலைக்காட்சியில் அடிக்கடி காணன் பிக்கப்படுகின்றது. மக்களின் மனதைப் பயம் கவ்விக் கொண்டுள்ள நிலையில்
ஈராக் முழுவதும்
4 இராணுவ GAISAJULUIšJESSIT Tesiu பிரிக்கப்பட்டு 4 தள பதிகளிடம் அவற்றின் பாதுகாப்பு
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
S S S S
அவர்களை ஆறுதற்படுத்தும் முயற் சியாக இது வர்ணிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் சுமார் ஒரு மாத காலத்திற்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் ஈராக் மக் களுக்கு அந்த நாட்டு அரசாங்கத் தினால் ஏற்கனவே விநியோகிக்கப்பட் டுள்ளது.
அமெரிக்கா தாக்கினால் ஈராக் கின் பதில் தாக்குதல் எவ்வாறானதாக இருக்கும் என்பது குறித்து குறைந்த அளவிமுான தகவல்களே வெளிவரு கின்றன.
σασα முழுவதும் இராணுவ வலயங்களாகப் பிரிக்கப்பட்டு 4 தள பதிகளிடம் அவற்றின் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரிவுகளுக்கு சதாம் ஹுசைனின்
போர் இத்தனை பெரிய தொகையி னரின் தொழிலுக்கு அச்சுறுதலை உண்டாக்கும். வீட்டுப் பணிப் பெண் களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஆணிகளில் அனேகமானவர்கள் தொழிற்சாலைகளிலேயே வேலை
செய்கிறார்கள் போர்க் காலத்தில் ஏற்றுமதி இறக்குமதிகள் தடைப்படு வதும் உற்பத்திகள் இடைநிறுத்தப் பட்டு வேலைத்தளங்கள் முடப்படு வதும் புதிய விடயமல்ல,
தேயிலை ஏற்றுமதி தைத்த ஆடை களின் ஏற்றுமதி வெளிநாட்டுப் பணி யாளர்கள் அனுப்பும் பணம் இவை முன்றும்தான் இலங்கைப் பொருளா தாரத்தின் முலவேர்கள் ஈராக் போர் இம் முன்று பொருளாதார மார்க்கங் களையும் அடைக்கக் கூடியளவு சிக்க ᏍfᎢ60Ꭲgil ,
ரஷ்யாவுக்கு அடுத்து ஈராக்குத் தான் இலங்கை அதிகளவு தேயி லையை ஏற்றுமதி செய்கிறது. இந்த ஏற்றுமதி முற்றாகத் தடைப்படும் வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே உள்
பலத்த பின்னடைவுகளைச் சந்தித்து
மகன்மார்தான் விமான எதிர்ப்பு
alfa)IT GOT JELLIGA
சதாம் ஹுசைன்
அமெரிக்கா
களில் பயன்படுத்
ஆயுதங்கள் பல
ஈராக்கில் பரீட்சி நவீன கருவிகள் களப் பரிசோத ஈராக் மக்கள் ஆக் 1991ம் ஆண்டு மிக்க ஈராக் ப வகையான பழை முறை அமெரிக்கப் ஈராக் இராணுவ ፴16û[ .
போர் முன்று நீடிக்காது என் இராணுவ நிபுன ஆனால தரைப ரான போர் அ முடிவுக்கு வராெ விக்கப்பட்டுள்ளது மத்திய கிழ முழுவதுமே ஓரள
SigUIfig୩ଥି ଗg୍ଗ
வரும் நிலையில் ஏற்றுமதியும் த விளைவு பாரதூ கும் தேயிலைக் களைத் தேடிப் பி πουLIIDΠοδΙ 3, ΠΠ.
கென்யா, இந்தே நாடுகள் தரமான தேச சந்தைக்கு
இலங்கைத் ே துவமான ஒரு கூட நினைத்த மா தேயிலையையும் முடியாது. இது நியச்செலாவண வெகுவாகப் பாது
GIGNOST GINGSST i அடுத்துள்ள மிக சம் போக்குவரத்து ஆகியவற்றுக்கு மின்சார உற்பத் யத்தை நம்பியிருக் போர் முணி விலை குறிப்பிடத் ரும் சாத்தியமிரு இப்போது சர்
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காணப்படுகிறது. குவைத்தில் ஈராக் கிற்குச் சமீபமாக உள்ள நகரங்களில் வசிக்கும் மக்கள் அயல்நாடுகளுக்குத் தப்பிச் செல்ல ஆயத்தங்களை மேற் கொண்டு வருகிறார்கள் 1991ம் ஆண்டு வளைகுடாப் போரின்போது வீடு வாசல்களை விட்டு அவசரமாக அயல் நாடுகளுக்கு ஒடித் தப்பிய அநுபவம் உள்ள குவைத் வாசிகள் இப்போதே முட்டை முடிச்சுக்களைத்
பொறுப்பாளர்கள். மற்றும் முழு அள ளைத் தளபதியாக
விளங்குவார். முன்னைய போர் தாத அதன் புதிய வற்றை இம்முறை க்கவிருக்கிறது. அதி பலவற்றுக்கு முதல் POGOI GTasla GITJ. கப்பட்டுள்ளார்கள். குவைத்தை ஆக்கிர பன்படுத்திய அதே ய ஆயுதங்களே இம் படைகளை எதிர்க்க த்தின் கைவசமுள்
நாட்களுக்கு மேல் பதே அமெரிக்க னர்களின் திட்டம் படைகளுக்கு எதி ந்தனை சுலபத்தில் தன ஹேஷ்யம் தெரி 1. க்குப் பிராந்தியம் வு பதற்றத்தில்தான்
S S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S ls. gue
ஈராக்கிற்கான டைப்படுமானால் ரமானதாக இருக் தப் புதிய சந்தை டிப்பது அத்தனை யமல்ல, இந்தியா,
னேசியா போன்ற தேயிலையை சர்வ நியோகிக்கின்றன. நயிலைக்குத் தனித் டம் இருந்தாலும் திரத்தில் மொத்தத் விற்றுத் தீர்க்க லங்கையின் அந் க் கையிருப்பை க்கும். விலை அதிகரிப்பு ம் சிக்கலான அம் கைத்தொழிற்துறை
மாத்தரமணி றி க்கும் பெற்றோலி கும் நாடு இலங்கை LITG) GT GORGIGGOST Li தக்க அளவில் உய க்கிறது. வதேசச் சந்தையில் Davi
தயார் செய்துவிட்டார்கள்
எது எப்படியிருந்தாலும் இந்த
யுத்தம் மற்றொரு மிகப் பெரிய மனித அவலத்தின் சின்னமாகவே முடியும் எனக் கவலை தெரிவிக்கப்படு
கின்றது. வளைகுடாப் பிராந்தியத்தில் 3 இலட்சம் அமெரிக்க பிரிட்டிஷ் துருப்புக்கள் நிலைகொண்டுள்ளன. நூற்றுக் கணக்கான போர் விமானங் களும் போர்க் கப்பல்களும் தம்வச முள்ள கொடிய ஆயுதங்களை ஈராக் மீது குறிவைத்துக் காத்திருக்கின்றன.
துருக்கி தனது மண்ணில் அமெ ரிக்கப் படைகள் நிலைகொள்ள அனு
ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 70 டொலர் அளவில் இருந்து வருகிறது. ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தால், பல நாடுகள் எண் ணெயை வாங்கித் தமது இருப்பை அதிகரிக்கத் தொடங்கும் போர் பல மாதங்கள் நீடிக்கும் பட்சத்தில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 150-200 டொலர்கள் வரை உயரக் கூடும் என்றும் பொருளாதார நிபு ணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மைய ஆண்டுகளில் ஆசிய
நாடுகள் பலவற்றில் தொழிற்சாலை கள் அதிகரித்துள்ளது. அதனால், அவற்றின் பெற்றோலிய நுகர்வும் அதிகரித்துள்ளன. அந் நாடுகளின் தொழில் நிலைமை மசகு எண்ணெ யைச் சார்ந்ததாகிவிட்டது. எனவே மசகு எண்ணெயின் விலையில் ஏற் படக்கூடிய ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந் நாடுகளின் பொருளாதா ரத்திலும் பாதிப்புகள் இருக்கும்.
கடந்த ஆண்டில் மசகு எண் ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு சராசரியாக 50 டொலர்களாக இருந் தது. அவ் விலை 10 சதவீதம் உயர்ந் தால், ஆசிய நாடுகளின் பொருளா தாரத்தில் 0.23 சதவீதச் சரிவு ஏற் படும் பணவீக்கம் 11% அதிகரிக்கும். இப்போதைய நிலையுடன் ஒப் பிட்டால், ஆசிய நாடுகளின் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 3.1%
மதி வழங்காத நிலையில் வாஷிங்டன் அதிகாரிகள் தமது போர்த் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டி ஏற்பட்டது முன்னதாக ஈராக்கின் பின்புற எல் லையை முற்றுகையிட்டு, துருக்கியில் தனது படைகளை நிறுத்தி வைக்க அமெரிக்கா துருக்கி அரசிடம் அனு மதி கோரியிருந்தது. இதற்குச் சமான மாக 1500 கோடி டொலர்களை வழங்குவதாகவும் உறுதியளித் திருந்தது. ஆனால் இது தொடர்பான பிரேரணை துருக்கி பாராளுமன் றத்தில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்ததையடுத்து அமெ ரிக்கா செங்கடலில் விமானந்தாங்கிக் கப்பல்களை நிறுத்தி அங்கிருந்த வாறே ஈராக்கைத் தாக்கும் புதிய திட்டத்தை வகுத்தது.
ஈராக் மீது தாக்குதல் நடத்த ஐநா சபையின் அனுமதியைக் கோரும் இரண்டாவது தீர்மானம் தோல்வியடையும் என்பது நிச்சயமான
நிலையில் அதனை வாக்கெடுப்புக்கு விடுவதில்லை என்ற முடிவை அமெ ரிக்கா அறிவித்தது.
ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் சதாமும் குடும்பத்தினரும் நாட்டை விட்டு வெளியேற குறுகிய கால அவகாசம் வழங்கினார்.
சரிவு ஏற்படும் பணவீக்கம் 14% அதி கரிக்கும் என்று ஹொங்கொங் செய் தித்தாள் ஒன்று சுட்டிக்காட்டி யுள்ளது.
இந்த நிலைமை இலங்கைக்கும் பொருந்தக் கூடியது.
தற்போதைய அமெரிக்கப் போர் திட்டத்தின் பிரகாரம் ஈராக்கைத் தாக்கத் தொடங்கினால் சுயஸ் கால் வாயூடாக நடைபெறும் வர்த்தகப் போக்குவரத்துக்கள் முற்றாகத் தடைப்படும் வாய்ப்பிருக்கிறது. இதுவம் இலங்கைக்குப் பாதகமான JUDI LDJ LIDIT (ALD.
எவ்வாறெனினும் நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும் நோக் குடன் இந்தியாவிடம் இருந்து மசகு எண்ணெயைத் தருவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரி கிறது.
அத்துடன் உள்நாட்டில் அத்தியா வசியப் பொருட்களுக்குப் பற்றாக் குறை ஏற்பட்டால் அதனைச் சமா ளிக்கும் பொருட்டு தனியார் துறை யினரின் அவசர உதவியைப் பெறும் சட்டமுலம் ஒன்றுக்கு கடந்த வாரம் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டது. இந்த உத்தேச சட்டத் தின் பிரகாரம் நெருக்கடி நிலை யின்போது தனியாருக்குச் சொந்த மான களஞ்சியங்களை அரசாங்கம் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டி ருக்கிறது.
இவ்வாறாக ஒரு சில முன்னேற் பாடுகளை அரசாங்கம் செய்திருந்தா லும் கூட போர் மாதக் கணக்கில் நீடித்துச் சென்றால் எவ்வாறு தாக் குப்பிடிப்பது என்பது சிக்கலான விஷயம்தான் பல மாதங்களுக்குத் தேவையான பொருட்களை உள்நாட் டில் களஞ்சியப்படுத்தி வைக்கும் வசதி இங்கு கிடையாது. அப்படி பெருந்தொகைப் பொருட்களை வாங் கும் அளவுக்கு நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பும் ஆரோக் கியமான நிலையில் இல்லை.
DITriä 23-29, 2003

Page 17
நெஞ்சினில் என்
===s~ "
& உடல்நோய்களால் பாதிக்கப்பட்டவர் 96 \ களை விட உளநோயினால் பாதிக்கப்பட்ட ریت . வர்களே அதிகமாகக் காணப்படும் இன் களும் மிகைப்ப றைய கால கட்டத்தில், உள நலம் உளப் படுகின்றன. இ பாதிப்புக்கள் உள நோய்கள் பற்றி புறத்தில் இந்த நி அறிந்துகொள்வதும் இவற்றிற்கான வைத் நபரின் குணாம் திய முறைகளை அறிமுகப்படுத்துவதும் புறக்கணிக்கப்படு அவசியமாகிறது. கத்தில் இத்தன எனவே மேற்படி உளவளத் துறையில் / சமூகம்பழக்கப்ப அநுபவம் பெற்றவர்களும், நிபுணர்களுமான இவற்றைச் சில வைத்திய கலாநிதி திரு.த.கடம்பநாதன் / தீவாக ஏற்றுக்ெ (எம்.பி.பி.எஸ், எம்டி, உள மருத்துவம்) அவர் ஏற்படுகின்றது. களும் உளவியலாளர் திரு திசுவீந்திரன். இவற்றிற்குப் (பிஏஎம்ஏ, எம்பில், உள மருத்துவத் கூற முடியும், ஒ
துறை விரிவுரையாளர்) அவர்களும் இணைந்து தமது அநுபவங்களைப் பகிர்வதுடன் உெ வியல் சம்பந்தமான வாசகர்களின் கேள்வி களுக்கும் பதிலளிக்க முன்வந்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
GORJU LJILJGUITI தால் மனம் நொர் முன் பாய்ந்து தற் டார். இப்படியா களை வாசிக்குப் துக்கமடையலாம் செய்தியின் பின் களை எத்தனை இன்றைய காலகட்டத்தில் உளப் சாதனங்கள் உளப் பிரச்சனைகள் றோம்? பிரச்சனைகள் தனி நபருக்குரிய குறித்துப் பரபரப்பாகவும், உணர்ச்சி எத்தனையோ பிரச்சனையாக மட்டுமல்லாது குடும் யூட்டும் வகையிலும் செய்திகளை வாய்ப்பின்றி இரு பப் பிரச்சனையாக சமூகப் பிரச் வெளியிடுகின்றன. இவை தொடர் ஏன் இவன் மட்டு சனையாக ஏன் சிலவேளைகளில் பான விழிப்புணர்வும் சமூகத்தில் முடிவெடுத்தான் தேசிய பிரச்சனையாகப் பரிணமித்து இருக்கவே செய்கின்றது. ஆயினும் அவ்வேளையில் மனித இனத்திற்கே சவாலாக துரதிர்ஷ்டவசமாக இந்த நிகழ்வு அல்லது நன்கு : அமைந்துவிடுகிறது. களைப் பற்றிய விபரங்களும், அதற் சியா இந் நிகழ் இன்றைய தகவல் தொடர்பு கான சமூக கலாசாரப் பின்னணி ஏதாவது மாற்றங்
SS SS SS SS SS SS SS SS SS SS SS S
ரசு குறுக்கெழுத்துப் ே
குறுக்கெழுத்துப்பட்டி இவ09க்கான
II 250 elI EI): செலவிஆர் நித்தியா 2 g பியதிஸ்லபுர அ
அடங்கிய இப் போட்டியிலே UTILIGIÚ Glub 10 GEDE
25T6 (LAL-60T LIE (5 கொண்டு 1 ஏசகாயம் சென்றல் கிளினிக் வெளிமட
வாசக நெஞ்சங்களே! உங்கள்
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள்
பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற 2 லிபவானி புங்குடுதீவு யாழ்ப்பாணம்
3 என் றஞ்சிதமலர் ஜே.பி.வீதி, புத்தளம் 4 இராசையா மகாலட்சுமி கோண்டாவில் மேற் 5 செலவிஜேமொறின்புளோறிட வட்டக்கண்ட 6. செல்விசிமிருளாளினி தெளிவத்தை தோட்டப் குறுக்கெழுத்தப் போட்டி 7 செலவிதிஆர்த்திகா, அழுத்வத்த வீதி, சி 8. திருமதிதிலகேஸ்வரி சிவஞானம் போடை 2 3. 4 g. முருகேசு சிவபாலன் பிரதான வீதி, பண்டார 10. மகுருச்சந்திரன், சிவன் வீதி, திருகோன
வாழ்த்துகின்றோம்.
இடமிருந்து வலம்
(1) தமயந்தியின் 9. 10 11. 12 துணைவன்.
ஒன்று. 13 14 15| 16| 9 ஒரு பறவை
இனம். இவற்றில் சில பறக்கத்
17 18 19
(திரும்பியுள்ளது) 21. 22 23 (III). ஐம்பொறிகளில்
960T (). (14). பல மனிதர்களை மிருகமாக்குவது சூரிய விடையைக் கூப்பனில் நிரப்பி, அஞ்சலட்டையில் ஒட்டி (குழம்பியுள்ளது) 04.2003க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப (17) திரு -ಅ"ಅ எதிர்பால், ாடிய முகவரி (22), ஆசிரியர்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-11 மேலிருந்து கீழ் தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு. ா சரியான முகவரியையும், காசுக்கட்டளையை மாற்றக்கூடிய அணிமித்த (III). சிவாஜி , GG Gorg Goti ஒன்பது வே உத்தின் பெயரையும் குறிப்பிடுக (3) தண்ணிரில் வாழும் (தலைகீழா வியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250/= (4). அரு ச்சுனனின் அம்பு (குழம்பி பரிண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர் தினமுரசில் () பாரம் என்றும் பொருள்படும் ாகும் (4) பாம்பாட்டியின் கருவி (குழம்
DIT iiij 23-29, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காயமே.
ா மருத்துவம்
டுத்தி வெளிப்படுத்தப் 56ör 5 TOT GOOTLDT35 622 (U5 கழ்வுக்குள்ளாகும் தனி ங்களும், உணர்வுகளும் ம் அதேவேளை, மறுபக் கய நிகழ்வுகளுக்குச் டுப்போகின்றஅல்லது
பிரச்சனைகளுக்குத் ாள்ளும் அவலநிலையும்
பல உதாரணங்களைக் ரு பொதுவான நிகழ் "வேலை கிடைக்காத தவாலிபர் புகையிரதம்
கொலை செய்துகொண்
ன பத்திரிகைச் செய்தி போது உங்களில் பலர் பரிதாபப்படலாம். இச் னணியில் உள்ள தகவல்
பேர் அறிய முற்படுகி
இளைஞர்கள் வேலை நக்கும் இக் காலத்தில் ம் தற்கொலை செய்ய 23g6T(55LDGTLDTS எடுக்கப்பட்ட முடிவா? திட்டமிட்ட ஒரு முயற் வுக்கு முன் அவனிடம்
கள் தெரிந்ததா?
9
nummemmon
வீதி, பண்டாரவளை
கு, கோண்டாவில் as, insign.
மேற் பிரிவு பதுளை
AN TILLS. ஸ் எஸ்டேட்டிக்கோயா.
ዘ6ኽûበ[.
LDGA).
GEOGLIITILIS ') elem_i:
2. | 4
*ფ7 آروہی
7 Jfr | f
9 10 11
27 )
12 13 1. 15 し | ó 成)
17 8. s'
20|| 21 22 0 | ff |ഞമ്മ/
பத்தில் நடித்த படம் க உள்ளது) |ள்ளது) குழம்பியுள்ளது)
யுள்ளது)
JIDavi
--—
— உண்மையில் இந்த வாலிபன் மூன்று மாதங்களாக மனச் சோர்வு நோயினால் பாதிக்கப் பட்டிருந்திருக்கின்றான். ஏன் இவன் வைத்தியரையோ, உள வளத் துணையையோ நாட வில்லை? ஏன் அவன் பெற்றோ ரும் நண்பர்களும்கூட இது பற்றிச் சிந்திக்கவில்லை?
எங்கள் தமிழ் சமுதாயத்தில்
நிலைமையினால் தத்தமது குடும்ப அங்கத்தவர்களின் நடையுடை பாவனைகளில் மாற்றங்கள் தென் பட்டபோதும் அவற்றை ஏதாவது "வாழ்க்கை நிகழ்வுகளுடன் சம் பந்தப்படுத்தவோ அல்லது அதனை சாதாரணமானதாக்கவோ முயற் சிக்கின்றனர். இதனை வெளியில் தெரியாது மறைப்பதே தங்களின் பாரிய கடமையாகக் கருதும்போது உதவியை எவ்வாறு நாட முடியும். மேலாக, இந்த சுயமறுதலிப்பு கார ணமாக அவர்களினால் அந்த நபரில் ஏற்படும் ஆபத்து விளைவிக்கக் கூடிய அறிகுறிகளையோ அல்லது தற்கொலை எண்ணங்களையோ கவனிக்க முடியாமல் போய்விடுகின் "@·
ஒரு சிலர் உதவியை நாட வேண் டும் என்று நினைத்தபோதிலும் தத்தமது பகுதிகளிலுள்ள உளநல நிறுவனங்கள் பற்றிய அறிவின்மை காரணமாக அவர்களால் அதனைச் செயற்படுத்த முடிவதில்லை. பெரும் பாலானவர்களுக்கு உளநல வைத் தியசாலைகள் என்னும்போது கொழும்பில் "அங்கொடையும், யாழ்ப்பாணத்தில் "மந்திகையுமே" ஞாபகத்திற்கு வரும் தீவிர மன
'ഖൈ கிடைக்காததால் மனம்
நொந்த வாலிபர் புகையிரதம்
முன்
பாய்ந்து தற்கொலை
Go) Fuit
வாசிக்கும்போது
உடற்பாதிப்பைக் கண்டுகொள் ளும் அளவுக்கு உளப்பாதிப்பைப் பெரிதுபடுத்துவதோ விரும்பு வதோ இல்லை, உளப்பாதிப்பு என்பது ஒருவரின் தனிப்பட்ட ஆளுமைக் குறைபாடாகவே பெரும்பான்மையினரால் பார்க் கப்படுகிறது. அப்படியான ஒரு
வர் இருப்பது அவரின் குடும் பத்திற்குச் சமூகத்தில் இருக்கும் மதிப்பைக் குறைக்கும் என்றும் பார்க்கப்படுகிறது. மனநோயா GITT 8,6 என்றால் அவர்கள் தீண்டத்தகாதவர்கள் போலவும், வன்முறையாளர் போலவும், மற்றவர்களால் கணிக்கப்படுகின் றாள்கள்.
சில சந்தர்ப்பங்களில் இவர்களைக் கேலிக்குரியவர் 95 GITT 85 Guilb, gol Gwlff gejus IT யோகங்களுக்கு ஆளாக்கிவிடும் கொடுமைகளும் இடம் பெறு கின்றது.
இப்படியாக உளநலம், உளப் பாதிப்புக்கள் உளநோய்கள் பற்றிப் பேசுவதே சமூகத்தில் தங்களுக்குக் களங்கத்தை ஏற் படுத்தும் எனக் கருதும்
செய்துகொண்டார் இப்படியான பத்திரிகுைத் செய்திகளை
உங்களில் பல
துக்கமடையலாம். பரிதாபப்படலாம்.
தியின் பின்னணியில் D Gitar
தகவல்களை எத்தனை பேர் அறிய முற்படுகிறோம்
நோயாளிகள் சிகிச்சை பெறும் இவ்விடங்களுக்குத் தம் உற்ற வர்களை அழைத்துச் செல்ல ஒரு வகையான பயமும், தயக்கமும் ஏற் படுகின்றது. இதனால் உளப் பாதிப்புக்குள்ளான நபரைத் தம் வீட்டினுள்ளே "பாதுகாத்து வைத் திருக்கின்றனர், உளப்பாதிப்பு தீவிர மடையும்போதோ அல்லது குடும்பத் தின் பாதுகாப்புக்கே உளநோயாளி யால் பாதிப்பு ஏற்படும்போதேதான் மேற்படி வைத்தியசாலைகளை நாடு கின்றனர்.
உண்மையில் இன்று உள மருத்துவப் பிரிவுகள், அனைத்து போதனா வைத்தியசாலைகளிலும் பெரும்பாலான பொது மருத்துவ மனைகளிலும் முப்பதிற்கும் மேற்பட்ட ஆதார/தள வைத்தியசாலைகளிலும் இயங்குகின்றன. இங்கு உள வளத்துணை முதல் சிகிச்சை வரை யிலான பல்வேறுபட்ட சேவைகள் அளிக்கப்படுகின்றன. சிறுவர் முதல் வயது வந்தவர்கள் வரைக்கும் சிகிச்சைகளும் உதவிகளும் வழங் கப்படுகின்றன.
(தொடர்ந்து வரும்)

Page 18
அவுஸ்திரேலிய அணியிடமும் GDRTUIGE, E TITLE
கடந்த ஒரு மாத காலத்திற் கும் மேலாக கிரிக்கட் இரசிகர்களை ரி.வியுடன் கட்டிப் போட்டிருக்கும் 8வது உலகக் கிண்ணப் போட்டி அதன் இறுதிக் கட்டத்தை நெருங் கிக் கொண்டிருக்கின்றது. வர லாற்றுச் சாதனையாக ரெஸ்ட் அந்தஸ்துப் பெறாத நாடாகிய கென்யா, அரையிறுதி வரை முன்னேறி புருவங்களை உயர்த்த வைத்திருப்பது இவ் உலகக் கிண் ணத்தின் சிறப்பம்சமாகும். கென் யாவோடு, தொடர்ச்சியாக 15 போட்டிகளில் வெற்றி பெற்று வெற்றிப்பாதையில் செல்லும் அவுஸ்திரேலியாவும், அவுஸ்திரே லியாவுடனான போட்டியின் பின் சிலிர்த்துக் கொண்டு அற்புதங்
துக்கொண்டாலு யாவும் பலவீனங்
அணிதான் என மறந்துவிட முடிய துடனான போட் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்ட லாந்துடனான நான்கு அணிகளில் முன்று அணி துடுப்பாட்டத்தில் கள் உலகக் கிண்ணப் போட்டி றியதை வெளிப்ப அரை இறுதிக்கும் தெரிவு செய்யப் முடிந்தது. மேலும்
Ð GRIGOfjLINTAS
பட்டுள்ளன என்பதும் ஆச்சரிய
மான உண்மைதான் (தென்னா பிரிக்காவின் துரதிர்ஷ்டம், கென்
னால் இது வரை போட்டிகளிலும் யீட்டிய பொழுது
நாயகனுக்கான
கும் பட்டியலில் மு களையும் இந்திய
டெண்டுல்கரும், சமிந்த வாஸும்
இது எதனை உ என்றால், தொட GOLDG)GI GaG வீரர்கள் அவ்வ என்பதையே
களை நிகழ்த்திவரும் இந்தியாவும் யாவின் திறமையுடன் கூடிய ஒவ்வொரு கட்டத்தையும் கரணம் அதிர்ஷ்டம் நான்காவது அணியை தப்பினால் மரணம் என்ற நிலை இடம்மாற்றியது அதிலும் அரை Lu G5)LILJIT 3st`i Lu II யில் கடந்து வந்த இலங்கையும் யிறுதிப் போட்டியில் மீண்டும் h( அரை இறுதிப் போட்டிக்குத் தெரி இலங்கையும் அவுஸ்திரேலியாவும் " வாகியுள்ளன. நடப்பு சாம்பிய மோதுகின்றன. ஆச்சரியங்களை ಇಂಗ್ಲಿ" GOOTG னான அவுஸ்திரேலியா கடந்த கு வாக்குவதில் வல்லவர்களான னமே. யாரோ செப்டம்பர் மாதத்திலிருந்து விளை இலங்கை அணியினர், கடைசி ' என்ற நம்பிக் யாடிய கடைசி 25 ஒரு நாள் விர முர்க்கமாய்ப் போராடும் " oż போட்டிகளில் இரண்டு இரண்டு தமது முன்னைய குணாம்சத்தை ' '''''''''''''''''''' போட்டிகளிலேயே தோல்வியைத் மீண்டும் உள்வாங்கிக்கொள்வார் உண்டு. இவை தழுவியுள்ளது. அந்த இரு களாயின் மீண்டும் ஒரு தரம் இறு ". போட்டிகளும் இலங்கையுடனா திப் போட்டியில் இலங்கை அணி யாதான 覽 னதே என்பதுதான் ரிக்க யினரைக் காணும் வாய்ப்புக் ' பொன்டிங்கை இப்போதும் கல கிடைக்கும். "..." வரப்படுத்தும் விடயமாக இருக்கும் உலகின் முதல்தர அணியாக அவுஸ்திரேலிய என்பது திண்ணம் கடந்த செப் இருந்தாலும் துடுப்பாட்டம்பந்து :) டம்பரில் இலங்கையில் நடை விச்ச களத்தடுப்பு என சகல முடிவுகள் வெள் பெற்ற மினி உலகக் கிண்ணப் துறைகளில் மிளிர்ந்தாலும் இச் செய்தி எழு போட்டியிலே அரை இறுதிப் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித் தைக் கருத்தில் S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S SS SS S SS SS SS SS SS
கோடி
238 ადა: இல்ை
溪 இந்திய அணிதான் உலகக் கின்ைனத்தை வென்று வரும் என்று இந்திய இரசிகர்கள் மட்டு மல்ல உலகம் முழுவதுமுள்ள அவ் AJEMI NDAJ IJ IJAJ IJ IJ IJ In உறுதியாகக் கூறத் தொடங்கிவிட்ட 667 17, 5 ITT 25 Gol,5L 9(U5 1573FFLIEIDDIAD ஆட்டம் எதையும் சரியாகக் கணித் துக் கூற முடியாத விளையாட்டு. எவ்வாறெனினும் இந்திய அணி யின் பலம் பலருக்கும் நம்பிக்கை யளிக்கக்கூடிய விதத்தில்தான் இருக்கிறது.
இந் நிலையில் உலகக் கிணி ணத்தை வென்றால் இந்திய கிரிக் கெட் வீரர்களுக்குக் கிடைக்கப் போகும் பெருந்தொகைப் பணம் குறித்து முன்கூட்டியே அறிவிக் கப்பட்டுள்ளது.
கிண்ணத்தை வென்றால் ஒவ் வொரு வீரருக்கும் இலங்கை ரூபா வில் 2 கோடி 60 இலட்சம் ரூபா
8
கிண்னம் பெற்றால்.
luncil
கோடியாய். கொட்
LDLIT. I || 3553)|| "జయ గోపయి
கிடைக்கும் (வீரர்களின் தனிப்பட்ட 凸硕芭,<别° ஸ்பொன்ஸர் தொகை இதில் ஆட்ட நாயகன் வ அடங்காது) குறைவாக D. Gitan திரேலிய கெப்ட டிங் ஆச்சரியம் ெ
கென்யாவுடன் சிறப்பாகப் பந்:
★* ★ இறுதிப் போட்டி நடைபெறும் மார்ச் 23ம் திகதி இந்திய விமான சேவை தென்னாபிரிக்காவின் ஜோஹன்னஸ் பேர்க் நகருக்கு மேலதிக விமான நடத்தவிருக்கிறது.
#န#j ##ကြုံ #ဖုနှ### n#&၊ !! லும் விமானங்களிலும் அடிக்கடி ஸ்கோர் விபரத்தை அறிவிக்குமாறு
Gaj JD)GlejGOGII
இந்திய விமானத்துறை அமைச்சர்
அறிவுறுத்தியுள்ளார்.
★**
இந்திய கிரிக்கெட் அணியின் ராகுல் ட்ராவிட்டிடம் "உங்களுக்கு எதிர்கொள்ளச் சிரமமான பந்து களை அதிகம் விகம் 5 வீரர் களின் பெயர்களைக் கூறுங்கள் என்று இணையத்தளம் ஒன்று GՖւLGLIII Ֆ
40 மெக்சிாத் வசீம் சாதனை புரிந்து அக்ரம் ஷேன் வோர்ன், முத்தையா மேன் ஒஃப் த முரளிதரன், ஷோன் பொலக் காதது தொடர் என்று கூறியிருக்கிறார். தனது ஏமாறறதல்
இவர்கள் ஐவரும் அபாரமாகப் "..." பந்துவீசக் கூடியவர்கள் துடுப் பாட்ட வீரர்களுக்கு எந்தச் சந்தர்ப் களில் எதிரணி பத்திலும் மனதைச் சுதந்திரமாக நாயகனாகத் ெ வைத்திருக்க அனுமதிக்க டார்கள் ஒவ்வொரு பந்தின்
gՊլույույGoսպ மூலம் துடுப்பாட்டக்காரர்கள் மீது தில் பிளிக் நே மேலும் மேலும் அழுத்தத்தைப் afii, tiajivanj,
ஆகியோர் தமது பிரயோகிக்கக் """"""""""""""10 añuma G அந்தப் பேட்டியில் ட்ராவிட் தெரி போதும் ஆட்.
வித்திருக்கிறார். தெரிவு செய்யப்
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் அவுஸ்திரேலி EasGil Għal IT GOasil பதை யாரும் ாது இங்கிலாந்
LLLSSSSSSSSSSSSS
டியிலும், நியூஸி போட்டியிலும் அவர்கள் திண O)LLLIT 4, 3, 4, TG007 | ஒரு விடயத்தை கவனித்தோமா இடம்பெற்ற 9 அவர்கள் வெற்றி நிலும், தொடர் புள்ளிகள் வழங் pதல் இரு இடங் JITGnħegoli gej flgoi
இலங்கையின் பிடித்துள்ளனர். ணர்த்துகின்றது ர்ச்சியாகத் திற க்காட்டக்கூடிய Eயில் இல்லை அதாவது ஒரு ர் கைகொடுத்து GTGTi, Gaught ார்த்தால் இது போன்று தோன் மையில் இது பல ஒருவர் சாதிப் கையில் யாருமே பொறுப்பைத் 1ாத நிலையும் ால்லாவற்றையும் தால் அவுஸ்திரே ഞ്ഞ54, ഞdL 0 சதவீதம் நம்பு
இதிெ
ன்று இலங்கைஅணிகளுக்கிடை றுதி ஆட்டத்தின் யாகும் முன்னர் தப்பட்டது என்ப கொள்க) இ
ங்கின்வக்கார்-வசீம் மனக்கசப்பு
a68 བྱེ་
வேல்ட் கப்பை வென்றாலும் வெல்லாவிட்டாலும் இத்தனை தூரம் வந்துவிட்டு வீட்டுக்கு வெறுங்கையோடு போக முடியுமா? மனைவி பிள்ளைகளுக்கு துணி மணிகளை வாங்க டேர்பன் நகரில் உள்ள ஜவுளிக் கடைகளை வலம் வந்தார் சச்சின்,
நாயகன்
Juligj
ரி வீரர்களுக்கு ருது கிடைப்பது தையிட்டு அவுஸ் is fligail (). Imrgil தரிவித்துள்ளார். ான ஆட்டத்தில் துவீசி ஹாட்ரிக்
கேள்விக்குள்ளாகும் பாகிஸ் தானின் கிரிக்கெட் எதிர்காலம் பாகிஸ்தான் அணி உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேற்றப் பட்டதன் பின்னர்தான் அவ்வணிக் குள் நிலவும் உட்பூசல்களின் ஆபத் தான நிலைமை முழுவதுமாக
ஆரம்பித்துள்ளது. ou fix அக்ரமுக்கும் வகார் யூனிஸுக்கும் இடையில் நிலவும் ண் கருத்து வேறுபாடு அல்லது மனக் கசப்பு காரணமாக பாகிஸ்தான் பிரிவுகளாக உடைந்து LdB SIDS). ': ாேமாவில் பயிற்சி ஆட்டங்களில் அக்ரமும், வகாரும் ஒரு வா முகததை ஒரு வா பாாத : துக்கொள்ளாமல் பயிற்சி செய்தது வீரர்கள் ஆட்ட o: போட்டித் தொடரில் ரிவு செய்யப்ப இருந்து வெளியேறிச் செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத் திலும் இவர்கள் இருவரும் தமது மனக்கசப்புகள் வெளிப்படும் விதத் ல் ஷேன்பார்ட் தில் நடந்துகொண்டதாகக் கூறப் ணி அவுஸ்திரே படுகிறது. ால்வியடைந்த வசீம் அக்ரமின் கெப்டன் பத நாயகனாகத் வியைக் கைப்பற்ற வக்கார் அணிக் LL{s, குள் தனக்கு ஆதரவானவர்
: .%ܘ სტრებს.
உனான ஆட்டத்
Do , G4S G&T LIIIT GaĵGi)
JIDGuori
களைத் திரட்டத் தயாரான நாள் முதல் ஆரம்பித்ததாகக் கூறப்படும் இந்த மனக்கசப்பு உலகக் கிண்ண ஆட்டங்களின்போது பளிச்சிட்டது கெப்டன் பதவி பறிபோன நிலையிலும் வக்காரின் அணியில் அக்ரம் தொடர்ந்து விளையாடிய தற்குக் காரணம், அவர் தனது சொந்தச் சாதனை இலக்கு தொடர் பாகக் கவனம் செலுத்தியதுதான் என்று பாகிஸ்தான் பத்திரிகைகள் எழுதியுள்ளன.
இப்போது வசீமுக்கு ஆதர வான குழு, வக்காருக்கு ஆதர வான குழு என்று இரண்டு பிரிவு கள் பாகிஸ்தான் அணிக்குள் செயற்படுகின்றன.
இந்த இருவரும், அடுத்தவ தமது கிரிக்கெட் வாழ்வை நாசமா கச் சதிசெய்வதாகப் பரஸ்பர குற்றஞ் சாட்டிக்கொள்கின்றனர் இந் நிலையில் பாகிஸ்தானி கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கவலைகொண்டுள்ள முத்த கிரி கெட் வீரர்களான இம்ரான்கான ஜாவிட் மியண்டாட் போன்றே அக்ரமுக்கும் வக்காருக்கும் இடை யில் சமாதான முயற்சியில் ஈடுப டுள்ளனர்.
DITiä 16-22, 2003

Page 19
"எமது முகாமில் வெயில் அதிகமாக இருப்பதால் றோட்டிற்கு அருகிலுள்ள புளிய மரத்தின் நிழலில் ாயை விரித்துப் படுத்திருப்பேன், முகாமிலுள்ள குழந்தைகளும் நிழலுக் ாகப் புளியமரத்திற்கே வந்து விளை ாடிக் கொண்டிருப்பார்கள். அன்று பெரியதம்பியுடைய மகள் ரூபிணியும் இன்னும் முன்று நாலு பிள்ளைகளும் விளையாடிக் கொண்டிருந்ததால் எனக்கு நித்திரை வரவில்லை."
"சரி சந்திரன் குழந்தைகள் சத்தம் போட்டு விளையாடியதால் நித்திரை வரவில்லையா? அல்லது குழந்தைக ளைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது நித்திரை வரவில்லையா?" சந்திரனால் பதில் கூறமுடியவில்லை. தடுமாற்றத்துடன் காணப்பட்டார்.
"சரி தொடர்ந்து சொல்லுங்கள்" அன்று ரூபிணி சிவப்பு நிறத்தில் சட்டை போட்டிருந்தாள். அவள் விளையாடும்போது அவளையே பார்த் துக் கொண்டிருந்தேன். சற்று நேர தில் நான் உணர்ச்சிவசப்பட்டு
GILGOT, பிறகு அருகிலிருந்த கடையில் ஐந்து ரூபாய்க்கு இனிப்பு வாங்கி ரூபிணிக்கு கொடுத்தேன். இனிப்பை வாங்கிக் கொண்ட ரூபிணியின் கையை பிடித்தேன். திமிறிவிட்டு "தாங்ஸ் அங்
ள்" என்று சொன்னாள்
மீண்டும் ஐந்து ரூபாய்க்கு இனிப்பு வாங்கிக் கொண்டு அடுத்த புளிய மரத்திற் கீழ் சென்று ரூபிணியை கூப் பிட்டேன். ரூபிணி வந்து இனிப்பை வாங்கினாள் கடும் வெயிலாக இருந்த தால் வெளியில் ஆள் நடமாட்டம்
భ
(E3 -
&
றேைம்
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்-04
இருக்கவில்லை. மேலும் இனிப்பு வாங் கித் தருவதாகச் சொல்லி ரூபிணியைக் கூட்டிக்கொண்டு காட்டுப் பக்கம் போனேன், குயிE பயத்தினால் சத் தம் போட்டதால் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முனியாண்டிக் கிழ வன் கண்டுவிட்டார். அவ்வளவுதான். ரூபிணியை விட்டுவிட்டு ஓடிவிட்டேன். ஐயா! நான் செய்தது பிழைதான். பல தடவை இப்படியான பிழைகளைச் செய்திருக்கிறேன். அழகிய பெண் குழந்தைகளைக் கண்டால் என்னைய றியாமலேயே உணர்ச்சி வசப்படுகி றேன். தயவு செய்து என்னை மன்னி யுங்கள்" என்று சந்திரன் மனம் நொந்து கூறினார்.
"ஓம் சந்திரன்! நீங்கள் செய்வது பிழை என்று உங்களுக்கு இப்போது தெரிகிறது. நல்லது பிழை அல்லது தவறு என்று தெரிந்திருந்தும் மீண்டும் மீண்டும் தவறியிருக்கிறீர்கள்"
ஓம் ஐயா! நான் திடீரென உணர்ச்சி வசப்படுவதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை" என்ற சந்திரன் தலை குனிந்தபடியே இருந் g5 FTIT.
"சரி சந்திரன், நடந்தவை நடந்த வையாக இருக்கட்டும். ஆனால் உங்க ளால் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளை களின் எதிர்காலம் மிக மோசமாக அமைந்துவிடும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் உங்களுக் கும் பெண் குழந்தைகள் இருக்கின்ற னர் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
மனித வாழ்க்கையில் ஒவ்வொரு பருவத்திலும் பருவத்திற்கேற்ற அது
A
صبر
தடம் தெரிந்தது.
صبر
பவங்களைப் பெறுகி பருவத்தில் பெறும் அநுபவத்தை விட ே மாக அல்லது மேல போது மனித மனங் யில் பாதிப்புக்குள்ள குழந்தைகளுடன் தகாத உறவுகள் மனதைப் பாதித்தி குழந்தைகள் பருவ குற்றவாளிகளாக ம கும் அல்லது சா பண்புகள் நடைமு வேறுபட்டவர்களாக GJITËT E Gili.
வயதுவந்தவர்க உணர்ச்சிக்குப் பல யான குழந்தைகளுக் கான ஆற்றுப்படு கவுண்சிலிங்) அம செய்வதும் குழந்ை றுவதும் அவசியம் எவ்வளவு பெரிய
செய்திருக்கிறீர்கள் 6 கொள்ள வேண்டும் உங்கள் மனதில் ஏதோ ஒரு தாக்கம் இப்படியான செய தூண்டுகிறது என
எனவே நீங்கள் செய்யும் மனநல சென்று சிகிச்சை பெ is Git."
"சரி ஐயா" என் ரன் திருப்தியுடன்
மனநல வைத்தி குப் பின் சந்திரன் ! கொண்டிருக்கிறார் தொட
அளவு இருட்டு, அப்போது பளார்' என்று சத்தம் கேட்டது. குகையில் இருந்து வெளியே பில் க்ளிங்டனின் முகத்தில் அப் பட்டமாக
1) அழகிய பெண் நினைத்தாள் இந்த
என்னைத் தொட நினைச்சு கிழவியைத் ெ அவதான் அறைஞ்சிருப்பா
2) கிழவி நினைத்தாள் இந்த பில்லுப் பொண்ணு கிட்டே சில்மிஷம் பண்ணியிரு நல்லா ஒரு அறை விட்டிருக்கா, 3) பில் க்ளிங்டன் நினைத்தார்: ஜார்ஜ்
பொண்ணு கிட்டே விளையாடி இரு தவறுதலா என்னை அறைஞ்சுட்டா, 4) ஜார்ஜ் புஷ் நினைத்தார். இன்னொரு
க்ளிங்டனுக்கு இன்னொரு காட்டு கா
ரயிலின் ஒரு கம்பார்ட்மெண்டில் நான்கு பேர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். பார், யார் தெரியுமோ, பில் க்ளிங்டன், ஜார்ஜ் புஷ் அழகான ஒரு இளம் பெண், தடிமனான ஒரு கிழவி போய்க் கொண்டிருந்த ரயில் ஒரு குகைக்குள் நுழைந்தது. கண்ணே தெரியாத
Gun Lú, (9/# #r6/N6of), LIU 680 f), கார்த்திகை முதற்கால்)
&#äesõio:-
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) தொழில் GuD6or69)LD, UGSST3 (6).JPG06). உறவினர் உதவி வீண் குறைகேட்டல் டம் புதிய முயற்சி உத்தியோகக் கஷ்டம் பா மாணவர் கல்விதேக்கம் விவசாயிகள் முய
(மிருகசீரிடத்துப் பின் னரை திருவாதிரை முயற்சி பலிதம் பண புனர்பூசத்து முன்முக் வரவு பெரியோர் நட்பு உயர்ந்த கால்) செய்தொழில் மேன்மை, பன நிலை உத்தியோகத் தர்களுக்கு வரவு வெளியிட உதவி பெரியோர் மேலதிகாரிகள் பாராட்டு மாணவர் பகை உத்தியோகக் கஷ்டம் பொறுமை கல்வி உயர்ச்சி பரீட்சைகளில் யிழப்பு மாணவர் கல்வி உயர்வு
வெற்றி விவசாயிகள் வியாபாரிகள் பரீட்சைகளில் சித்தி விவசாயிகள் HÂ' ...) - ում, வியாபாரிகள் குறைந்த இலாபம் : հին அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் செவ்வாய் 91STS) அதி
அதிர்ஷ்ட இலக்கம்-05 அதிர்ஷ்ட இலக்கம்:-04 assroof:-
6ffé55Les Lot
(புனர்பூசத்து நாலாங்
கால் பூசம் ஆயிலியம்) தொழில் கஷ்டம் வீண் தொல்லை செலவு மிகுதி உறவினரால் தொல்லை. மறைமுக எதிர்ப்பு கடன் படல், உத்தியோக முயற்சி மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள் வியா பாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள்
அதிர்ஷ்ட இலக்கம் 02
இடபம்
(கார்த்திகை பின் முக்
கால் ரோகிணி, மிருககிரி டது முன்னரை தொழில் சிறப்பு கஷ்டம் அன்னியர் உதவி பிர ா மிகுதி உத்தியோகச் சிறப்பு தொல்லை நீங்கும் மாணவர் - Queetanl0, 6 ibilgailurmui7an 67, 6,77 ur7
-ன் மத்திம இலாபம்
ভাগা :- பதன் இலக்கம் 06
(உத்தரத்துப் பின் முக்கால், அத்தம் சித்தி ரையின முனி னரை) தொழில் பலிதம் செலவு மிகுதி வினர் குறை கேட்டல் பெரியோர் தெ உதவி, பணக் கஷ்டம் உத்தியோக தே மேன்மை மாணவர் கல்வி மந்தம், உத் விவசாயிகள், வியாபாரிகள், குறைந்த உய 9ownալի, அதிர்ஷ்ட நாள்- திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 04
DTİöf 23-29, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றோம். அந்தந்தப் அறிவை விட தடலைவிட அதிக திகமாகப் பெறும் கள் ஏதோ வகை ாகின்றது. நீங்கள் கொண்ட குழந்தைகளின் ருக்கும். அந்தக் - - - MIDIPIMLADISJ) பிறகு நாடே கலங்கிநிக்குது. பத்திரிகைகள் ாறவும் வழிவகுக் தாறுமாறா எழுதுது அவனவன் சார்பை னிதப் அவனவன் அப்பீடியே கக்கித் தள்ளுறான். 5 ITUGOOT LD தய ஆங்கிலப்பத்திரிகையை எடுத்துப்படிச்சால் முறைகளிலிருந்து ஒரு கதை, தமிழ்ப் பத்திரிகைகளை க் காணப்படு எடுத்துப்படிச்சால் அதுக்குத்தலைகீழான கதை, சிங் களப் பத்திரிகைகளை !!!!!!!းါ”့် ""|| வைச்சு பாத்தால் ஏதேதோ கதை எது நஜக கதை எது யாகும் இப்படி கற்பனைக் கதை, எது நிஜம் கலந்த கென குழந்தைக் கற்பனை, எது கற்பனை கலந்தநிஜம். த்தல் (சைல்ட் எல்லாமே குழப்ப மயம், ர்வுக்கு ஏற்பாடு எதைச் சொல்லிறன் தெரியுமோ? அட
தகளைத் தேற் அத நான் இன்னும் சொல்லேல்லையா? எதைச் சொல்லிறனெண்டே தெரியாத மாதிரி
குற்றத்தைச் வாசிச்சு, கடைசியில சொல்லாமலே போயி டுறபழக்கம் எனக்கும் தொத்திட்டுதுபோல, DI I
கதையத்தான்.
கப்பல் பாக்கப் போன சேவகனின்ர ான்பதைப் புரிந்து கிடைச்சிருக்கு அதையும் ஆளாளுக்கு ஒவ் D. வொரு தினுசாச் சொன்னால் நான் எதை
தான் உங்களை இவை மாறி மாறிச் சொல்லுற கதை லைச் செய்யத் களில இருந்து நானே கேள்வி கேட்டுப்
பாருங்கோ, நான் ஏற்பாடு "என்ன நடந்தது?" வைத்தியரிடம்
"கப்பல் எங்க வந்தது?" "கப்பல் நடுக்கடலுக்கு வந்தது."
Fந்திரன், நீங்கள் எழுதிற எங்கட பத்திரிகைகளை வாசிச்சு
நான் சொல்ல வந்தது எங்கட கப்பல்
கதையப்போல அரைகுறைக் கதைதான்
முன்பு ஏற்பட்ட யெண்டு கேக்கிறது.
நினைக்கிறேன். பதில் சொல்லுறன். கப்பல் கதை புரியுதோ
"கப்பல் வந்தது. கப்பல் தாண்டது." ற்றுக் கொள்ளுங்
"கப்பல் எங்க போனது?
II) கூறிய சந்தி "கப்பல் தாண்டு போனது." 45 TGOOTLU LILL-FTT. "அடச் சி. கப்பல் தாழ முன்னம் பரின் சிகிச்சைக் எங்க போனது."
"தாழப் போனது."
"அதில்லை, எந்தநாட்டுக்குப்போனது?"
- .ر%4 டர்ந்து வரும். ಇಂಗ್ಲಿಹಿಲ್ವರು Gurಿಹ್ನ೧೩
எந்த நாட்டிலயிருந்து வந்தது?
"எந்தநாட்டிலயிருந்தும் வரயில்லை." "சரி, கப்பல் வருகுதெண்டு யார் சொன்னது?"
"யாரும் "வந்த கப்பலைத் தேடிப்போனது யார்?"
திருந்தி வாழ்ந்து
ஒரு அறைச் ந: வந்தது ரயில் நேவி.
நித்து ரபி விேப் போகச் சொன்னது யார்?" அறை வாங்கிய யாருமில்லை."
"நேவி கப்பலைக் கண்டதா?” "கண்டது."
நக் க்ளிங்டன், டு என்ன செய்தது?"
கண்டு என்ன செய்தது? 5TLI)-(5 UUT91. "கண்டிட்டு கண்டிட்டதாச் சொன்னது."
யாருக்குச் சொன்னது?" " *■ "யாருக்கும் சொல்லேல்லை. தனக்குத் ப்பான், அதான் தானே சொல்லிக்கொண்டது."
"கப்பலுக்குள்ள என்னத்தைக் கண்டது" 'கப்பலுக்குள்ள என்ன இருந்த HOF அந்த தெண்டு தெரியேல்லை." UUTC) 21, "கப்பலுக்குள்ள ஆயுதமும் இருந்த
தெண்டு யார் சொன்னது?"
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSS
OBT6ởT GnsmrGivenu Glass56 Usumib G Lurruilu.
Gurrugonus 56.
வேறொன்றுமில்லை
காதில பூ கந்தசாமி
= 'ആ "op af filar II ni Girl" "கப்பலுக்குள்ள சரக்குத்தான் இருக் கெண்டு யார் சொன்னது?" "புலிகள் சொன்னது." "பாதுகாப்பு அமைச்சர் என்ன சொன் COTITA?”
"கப்பலுக்குள்ள ஆயுதம்தான் இருக் கெண்டு நேவிக்கு யார் சொன்னது?
"தெரியாது." "கப்பலைத் தாக்கச் சொல்லி உத்தர விட்டது அமைச்சரா?"
'ഝേ' "கப்பலைத் தாக்க வேண்டாமெண்டா வது அமைச்சர் உத்தரவிட்டாரா?"
*ബ" "கப்பலைத் தாக்கச் சொல்லி ஜனாதி பதி உத்தரவிட்டாரா?"
'இல்லையெண்டுறார் அமைச்சர்." "எவற்றையும் உத்தரவில்லாமல் எப்பிடிக் கப்பல் தாக்கப்பட்டது?"
"எப்பிடியோ தாக்கப்பட்டிட்டுது." "சரி, கப்பல் சர்வதேசக் கடலுக்கையா நிண்டது."
'്യ്"," "சர்வதேசக் கடல் இலங்கைக்குச் சொந்த மானதா?”
'ങ്ങെ'," "சர்வதேசக் கடலில போற கப்பலைத் தாக்க இலங்கைக்கு அதிகாரம் உள்ளதா?" 'இல்லை எண்டும் சொல்லலாம் ஆமெண்டும் சொல்லலாம்."
"அரசாங்கம் எப்பிடிச் சொல்லுது?" "ஆமெண்டு சொல்லாமல் இல்லை யெண்டும் சொல்லாமல்."
"கண்காணிப்புக்குழுஎப்பிடிச்சொல்லுது?" 'இல்லையெண்டும் சொல்லி, ஆமெண் டும் சொல்லி."
"எல்லாத்தையும் விடுங்கோ, இது யுத்த நிறுத்த மீறலா?"
'பாரதூரமான மீறல் எண்டுது தமிழ்ப் பத்திரிகை. பாரதூரமான மீறலெண்டுது சிங்களப் பத்திரிகை."
'ரெண்டு பாரதூரத்துக்கும் என்ன வித்தியாசம்?"
"மீறினவையள் யாரெண்டதுதான் வித்தியாசம்."
"சரி, கடைசியில என்னதான் நடந்ததா விளங்குது?"
"கப்பல் வந்தது. கப்பல் தாண்டது." "கப்பல் எங்க வந்தது? "கப்பல் நடுக்கடலுக்கு வந்தது." "கப்பல் எங்க போன. அடப்பழைய குருடிக் கதையா திரும்பத் திரும்ப அதைத் தான் கேக்கிறன். ஆனால் எப்பிடிக் கேட்டா லும் எத்தின தரம் கேட்டாலும் இதத் தவிர எந்தப் பதிலும் கிடைக்குதில்லை. உங்க ளுக்குக் கிடைச்சால் தயவு செய்து காபூ கந்தசாமி அற் ஈமெயில் டொட் கொம்முக்கு ரகசியமா மெயில் பண்ணிவிடுங்கோ."
"தேங்யூ"
குகை வரட்டும், ட்டுறேன்.
-
| →
D. ITSapio B56ADÜLALLADİU) ö5üLEDE
மீனம்- சூரியன், புதன் இடபம்- சனி, இராகு கர்க்கடகம்- வியாழன், விருட்சிகம்- கேது, தனு- செவ்வாய், கும்பம்- வெள்ளி, சந்திரன் விருட்சிகம், தனு, மகரம், கும்பம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
முலம் பூராடம் உத்த ராடத்து முதற்கால்) செய்தொழில் நன்மை புதிய முயற்சி உயர்ந்த நட்பு காரியா ணுகூலம் பண வரவு உத்தியோக GLD6isr Ga)LD, GLDa)g5asmrfilds Git p. gisGa5), மாணவர் கல்வி மந்தம் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 01
NAசித்திரையின் பின்னரை /சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தொழில் கஷ் வீண் தொல்லை, குடும்ப சுகம் திப்பு பிரயாண மிகுதி உத்தியோக |ற்சி அன்னியர் உதவி மாணவர் հի GլD6ց հոլի, հՈ6ւյց n լից, հի, ாபாரிகள் மத்திம இலாபம் ர்ஷ்ட நாள் செவ்வாய்
அதிர்ஷ்ட இலக்கம் 02
அவிட்டத்துப் பின்னரைசத யம் புரட்டாதி முன்முக்கால்) தொழில் நன்மை பண வரவு வீண் தொல்லை நீங்கும் பெரியோர் நட்பு கெளரவம், உத்தியோகச் சிறப்பு மாணவர் கல்வி மாற்றம் விவசாயிகள் osuu II LITT Ffasgi (SMA) TILLÉ). I அதிர்ஷ்ட நாள் திங்கள்
அதிர்ஷ்ட இலக்கம் 05
LDésirün:- விருட்சிகம்:- உத்தராமத்துப் பின் பூரட்டாதி நாலாங்கால் விசாகத்துநாலாங்கால், முக்கால் திருவோணம் உத்தரட்டாத, ரேவதி)
அவிட்டத்து முன்னரை) அனுஷம் கேட்டை) முயற்சி பவிதம் கடன்
தொழில் சிறப்பு காரியானுகூலம் கெளரவம், பெரியோர் உதவி உத்தி யோகக் கஷ்டம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த
தொல்லை, நண்பர்கள் உதவி வெளியிட வாசம் அன்னியர் சகவாசம் உத்தியோகக் கஷ்டம் மனக் கலக்கம் மாணவர் கல்வி குழப்பம் விவசாயிகள் வியாபாரிகள்
ாழில் சிறப்பு பிரயாண மிகுதி சுகம் பாதிப்பு கடன் தொல்லை, தியோக மேன்மை மாணவர் கல்வி ர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள்
றந்த இலாபம் GRAVIT Luth. குறைந்த இலாபம் ரஷ்ட நாள்- பதன் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் செவ்வாய் iஷ்ட இலக்கம் 05 அதிர்ஷ்ட இலக்கம்- 03 அதிர்ஷ்ட இலக்கம் 01
DGDi JUGGU

Page 20
மிகச் சிறிய கிரஃபைட் குள
ஆனால் அது செய்யும்
ரியமோ மிகப் பெரியது.
LL ரகத்திவான இந்தக் குண்டுகளை து ஆண்டு சோபியா Aflaai
* * ே
A STAR GA
- List
ஒகார் விருது வழங்கும் விழாவில் விரு தைப் பெற்றுக் கொண்ட நடிகரோ நடி கையோ அரசியல்வாதிகள் போல் மணிக் கரக்கில் பேசிப் பார்வையாளர்களை வெறுப்பேற்றுவதில்லை
1942ம் ஆண்டு கிரீன் காசன் என்ற பிரிட்டிஷ் நடிகர் இந் தரை நிமிடங்கள் ஆற் றிய உரைதான் ஒளி கார் விழாவில் நிகழ்த்தப்பட்ட நீண்ட உரை யாக" நீண்ட காலம் பதி
வீட்டிலும்
வில் இருந் மாதி
■雪』 குனோத்
1990ம் ஆாண்டு இருக்கிற
முதல் ஒஸ்கார் உரை 10 செக் எடுத்து
கண்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் குத்திக்
இரத்தம்
விருது பெற்ற மகிழ்ச்சியில் கடந்த ஆண்டு சிவப்பாகிப் போகிறது நடைபெற்ற விழாவின்போது நிமிடங்கள் நபரைப் பாருங்கள் கை உர்ைச்சி பொங்க ஆனந்தக் கண்ணிரு டன் வைத்து முகம் முழுவதையு
உரையாற்றினார் ஹொலிவூட் நடிகை ஹாலே நிர க்கிறா : A TALITAT GE LITIg
L
மொன்ஸ்டர்வர் பெல்' என்ற திரைப் سمى"/*,"""" படத்திற்காக சிறந்த நடிகர்சா ஒஸ்கா விருது ஹார்ே பெரிக்குக் Misri கிடைத்தது. இந்த என்ற இந்த விருதைப் பெற்ற இளைஞர் UPPFATTNING ii | tliltil
கறுப்பா Las T Tauru i நடிகையும் இவர் சாதன்ைபு
Ꭽ" " . புத்தக அடுத்தி வார அலுவலகத்தில் முதல் இலங்கையில் இந்தச் திரையிடப்பட * ■ HITH HIGHT HALL கும் டைஎன த டே' நிழ்த்திக்
என்ற ஜேம்ஸ் பாண்ட் படத்தள் கலக்கி யிருக்கிறார் ஹாே
காட்டினார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Red as a Newspaper at the GPO CD/ENIEWS/2001
மேற் கொனன்ட நடவடிக்
கையின் . 5:1 ܒ போது பெண்களின் அழகோ இரகசியம் அதை நேட்டோ ாங்கா வா Elitelli ufler poi இராது "臀
ராணு வம முதி தடவை பாகப் பயன்
படுத்தி
யது. இந்தக் குண்டுகளில் இருந்து வெளிப்ப்டும் கதிர்வீச்சு சுற்றுவட்டாரத்
தில் உள்ள மின்சார இலத்திரனியல்
நிலைகளைச் செயலிழக்கச் செய்யக்கடியன் பூபர் வயர்களையும்
ார சேகரிப்புகளையும் செயலிழக்க வைக்கும் ஆற்றல்
இந்தக் குண்டுகளுக்கு
இருக்கின்றன. IT LI JFI
ஏற்படுத்தாமலே நரம்பு
மண்டலத்தில்
தாக்கம் ஏற் படுத்தி உயிரைக் ங்கள் குடிக்கும் மற் நான் இந்த றொரு அந்திர TALIJFTIGT க்ஸ் இது ராகக்கூட து ஒன்றை இதைப்
முகத்தில் பயன்படுத்த TE TIITLIT GALI முடியும் உத்தே கசியாத குறையாக ஈராக் போரின் அந்த இடம் இந்த போது இத்தகைய ர்களை மட்டும் மீதம் குண்டுகளைப் ம் இத்தகைய க்ளிப்களால் பெருமளவில் பிரண்டல்ல, JPEG TIMUR. பயன்படுத்த நடன மரத்தினால் தயாரிக்கப்பட்ட அமெரிக்கா பர் தன் முகத்தில் பொருத்திச் சாதனை திட்டமிட்டுள்ளது
DIE ZA 29 ADDR
■
ziren, 4 iturg FAILGARAIPENA ETurgo