கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.03.30

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAMURAS R A NANNA
 

25 LIII 100 O3
WE
: es rest sa
ப
sing

Page 2
ஒருநாள் ஒரு பிச்சைக்காரன் ஒரு துறவியின் இருப்பிடம் சென்றான் துறவியோ சொகுசு மெத் தையில் அழகுக் கூடாரத்தில் தங்கக் கட்டிலில் இருந்தார். இதைக் கண்ட பிச்சைக்காரன் இதென்ன அநியாயம் என்றான். பின் "ஐயா! மதிப்புக்குரிய துறவியாரே! உங்கள் ஞானம் பற்றியும் துறவு பற்றியும் பெரிதும் கேள்விப்பட்டி ருக்கிறேன். ஆனால், உமது இந்தக் கோலம் சொகுசான சுற்றுப்புறம் என்னைக் குழப்புகிறதே என்றான். துறவி சிரித்துக்கொண்டே சொன்னார் இவைகளை எல்லாம் இப்படியே விட்டுவிட்டு உன்னுடன் - வர நான் இப்பொழுதே தயார் சொல்லியடிபடியே எழுந்து நெஞ்சில் செருக்கும் மஞ்சக் கனவும் இல்ல விறுவிறுவெனப் பிச்சைக்காரனுடன் நடந்தார் சிறிது தூரம் o. oł? சென்றதும் பிச்சைக்காரன் பதைபதைத்து எனது பிச்சை செய்யப்படுவதாக என்று பிரார்த்திக்கும்ப ாத்திரத்தை உங்கள் கூடாரத்திலே விட்டுவிட்டேன் அது அனைவரும் பெறவும் அனுமதியுள்ள சமுக இல்லாமல் என்ன செய்வேன்? தயவுசெய்து கொஞ்சம் இங் "கடவுளே, எனக்கு ஏழ்மையும் வேண்டாம் ெ கேயே இருங்கள் அதை எடுத்து வந்துவிடுகிறேன்" என்றான் போதுமானது. அதுவும் நான் உயிரோடு
துறவி சொன்னார் தங்கக் கட்டிலும் பட்டு மெத்தையும் என்று விவிலியத்தில் பழமொழி ஆகமக்கார அங்கேதான் இருக்கின்றன என் இதயத்தின் மேல் அல்ல. உன் ரக பற்றிய கருத்தியலின் அடிப்படையில்த பிச்சைப் பாத்திரம் உன்னை இந்தத் துரத்துத் துரத்துகிறதே தாழ்வுமில்லை ஏழை செல்வன் ஒடுக்குவோ லத்தில் இருபது பற்று இல்லை : மனதில்: 獻  ́၊ `” ಇಲ್ಲ′ உன் மனதிலிருந்து உலகம் |uflau :? (மாற்கு 430-32)
"LLT°、T町 芭" தயாபரி சூழலிலும் இந்த விண்ணரசு அவசியப்படுகி
கவிதைப் போட்டி இல502 பரிசுக்குரிய கவிதை
ஒடி ஒடி ஒய்ந்து
SS திரு
முன்மொழியப்படுகிறது. அரசு அதாவது இதயத் இந்த விண்ணரசு செ லோரும் இன்புற்று வாழும்
மாதர் அரு கூட்டும் வாழும் உலகு" என்பது வாழும் உலகு இது ஒரு இராச்சியம் அடையப்பட սցիպլի, մlaylպin, u:
ELih alGIGIGI SLI ligsigesten Glušies Guigj E656 langanisi
GBLITTGGOTTrio
உணவு இன்றி ஓடாய்
GLIII GeorfTo
இனி இழக்க எதுவுமில்லை
ஏழை எம் உயிர் தவிர விடி(வு)யல் எப்போது?
DLSS S L LL LLLLL L LSYYJ LLLLLLLrLL L STTTTTTTS TTTS
V (9LDL இழப்பதற்கே இல்லை
கால சூரியன் நாளை நமக்கே ஒய்ந்துவிட்டோம் இனியும்.
"ஓடி ஒடி ஒய்ந்துவிட்டதா கால்கள் இயலாது என்று
தேடி தேடி களைத்துவிட்டதா உடல்கள் இருந்தும்-ஏங்குகின்றோம்.
ஓர் நிம்மதி விடியலுக்காக
மூக்கன் விஜயதீபம்-பசறை
நிரந்தரம் தட்டு வச்சி கட்டிய பங்களா எல்லாம் தரைமட்டமாகிப் Gumrangsaraj Gaaf LDUż55 ugluyub
AAAAAULINJI IIMIIITaj JJJJJ JJ JJ II
தூக்கி தூக்கி தேய்ந்துவிட்டதா கைகள். தொல்லைகள் தொடர்கிறதா? துயரங்கள் பெருகின்றதா? மரம் தாங்கும் நிலம் போல மனம் தாங்க மதியுண்டு கலங்காதே மனமே
s சூரியன் நாளை ιρά Gα Γ'
எண்ணத்தில் தோன்றும் அதிகமில்லாமல், தபால வையுங்கள் அனுப்பப்ப
EP CSILIFAla Lil A. LIAAA ܒܗܐ ܪܡܐ'alܩ ܒܡܫ
விடியும் Singa Cald. U blot (U99 otvo GÄLITT UT ilio KLDäks பரிதாபம் ஹாலி-எல. ஆதரிக்க யாரு உனக்கு விழுதில்லை. சுமையோடு வருவோர்க்கு பிரதிபலிப்பு இளைப்பாறும் வயதில் க இமை முடிச்சாய பல பெட்டி கொண்டு நிலையில் நாம் இல்லை חחש משמש5) மெல்லாம் இருட்டு துணையான மரமே பொது கட்டி வந்து பாழாய்ப் போன போரு இன்று மட்டும் உனைக்கட்சிச் சின்னமாய் நடு வீதியோரத்தில் பலிக்கடாவாகிய நாங்கள் மடிந்தேன் உனக்கு கொண்டோர்கள் இன்று நலமற்று வீற்றிருக்கும் ஊர் இழந்தோம் வீடு 3.
நம்பிப் புறப்படு நாளை கிளையாகப் பிரிந்து
விடியட்டும் கிழக்கு பலம் குன்றி நிற்கும்
தி கணேஷ்-காந்தியூர் பரிதாபம் பாராய்
ஏதஸ்னிம் சமீரா-மருதமுனை.
இனந்தெரியா இவர்களின் கவனிப்பார் அற்று மரத் முகக்குறி காட்டிடும் தஞ்சம்-நாட்டில் இது . GFIT as GYLDIG GOT? 5ispGISS005 957 U5
பூக்கவில்லை ஏ.எல்.மொஹமட் நவாஸ்- ஏ.ஆர்.எம்.இக்பால்
மிறாவோடை-94 வானத்தில். நட்சத்திரம் பூக்கின்றது. அனாததமா? வருததமா? ஏன் இந்த மெளனம்? Gunna பூமியில். எணனா விளைவுகளால் ஊரிழந்து உறவிழந்து விவசாய பூக்கள் பூக்கின்றது. அகதிகள் ஆவது சொத்திழந்து சுகமிழந்து assess G எம் வாழ்வில் விரதங்களால் பெற்றபிள்ளை தானிழந்து Liaisoon as வறுமையைத் தவிர. கைதிகள் சாவதும் பேதலித்து வாழும் எமக்கு பேரில் சில வேறு எதுவுமே இயற்கை அளித்த அனர்த்தமா? சொந்த இடம் திரும்பியதும் அனைத்ை பூக்கவில்லை. இல்லை இந்த சோகமெல்லாம் பெற்றோர் தமிழாம்பிகை எஸ்.ஜெகன் இனங்கள் கொடுத்த வருத்தமா? மறைந்திடுமா? மரத்தடியி நானாட்டான் பரியநேசி-கருத்துறை (தெற்கு) ஹப்புத்தளையூர்-மனோ கோபாலன் ரா.தமிழ்
L B SD iiS iiS iS DS DS DS DS DS DS DS DS DSD DSD Di iiSi iS iDB SB MSB DSB iD iSi iSL DL D SL LSL LSL iiSL iL iiS D SL D LDiDS D DS DSD D L LSS அன்பின் தினமுர.ே
உன்னை வாழ்த் surfass friensus-si
சுவைகளும் பலவித
எல்லா விதமான தில்லை. உன்னில் நா
உன் முச்சே எம் பேச்சு ஐந்நூற்றைந்து இதழ்
தெவிட்டாத தேன் மொழியில் வியாழன் விடிந்த வேளை சுவை மிக்க செய்திகளை எம் விழி எதிர்பார்த்திருப்பது 3.GOGLIGOLÜ GLİT GÜ. LIÇ ಟ್ವಿಯಾ அள்ளித் தரும் தினமுரசு தினமுரசு தினமுரசே!. வாசகர்களும் உண்ை
伊、 '6, 0, தரணியில் தலை நிமிர்ந்து ஏன் தமிழ்நாடு இர லிருந்து மேலும் பல இன் சுவை கரத்தினில் காத்திரமாய் தவழ்வது கணம ஆடிப்போன அம்சங்களை ஏந்திய வண்ணம் தினமுரசு தினமுரசு தினமுரசே. சுவைக்கத் தெரிந்தவ
எம் கைகளில் வந்து தவழு மாணவர் முதல் மாவீரர் வரை நம் நாட்டிலும் கிறாய், தொடர்ந்தும் சிறப்புற மன மகிழ்ந்து சுவைத்திடுவது "ವ್ಹಿ. வரவேண்டும் என எதிர்பார்த்து தினமுரசு தினமுரசு தினமுரசே! க்கம் ச வாழ்த்துகிறேன். வண்ண வண்ணக் கவியுடனும் ளுககு முதாயத
துடிப்பையறிந்து மக்க ஏ.எல்.மொஹமட் நவாஸ், வளமான கதை, கட்டுரை தருவதும் றால் இவ்வுலகிலே த.
மீறாவோடை-04 தினமுரசு தினமுரசு தினமுரசே! பத்திரிகையென்று அ
வனப்பு மிகு மாப்பட அமைந்துள்ளன. இன் என இனிய தினமுரசே! பக்கங்களும் வாசகர்களின் நல ஐந்நூறாவது இதழில் காலடி , மனதைக் கவர்ந்திழுப்பதும் யும் அனுப்பி வாசகர்
வைத்து புத்தம் புதிய அம்சங் திரிகையென்றால் அ ாளைர் நாங்ரியூடு-ாவை வார தினமுரசு தினமுரசு தினமுரசே! உன் வாசகர்கள்
சியம் என்ற முனைப்புடன் வாச இந்நூற்றைந்து இதழ்தனிலும் மேலும் கள், புதுமைகள் என் கர்களின் இதயமெங்கும் பொங்கி நூதனமாய் நயமுடன் நற்பெயர் LT
வலம் வரும் உன் சேவை வளர பரப்புவதும் நாங்கள் இவ்வுலக இ
G. வாழ்த்துகிறேன். தினமுரசு தினமுரசு தினமுரசே. முன் விடியலில் தான் சி இன்பராஜ்-மீசாலை மேற்கு திருமதி ஆரிபா பாறூக்-மூதூர், GTüD. 6
LSLSLS
5ar
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Glanstand MagiğTEMATIGDÖGGGGGTTILLIGITA
விண்ணரசு என்ற ஒரு சொல் விவிலியத்தில் கொட்டாவி விடுவது ஷைத்தானின் தூண்டு o¶ தலாகும் தொழுகையின் போது யாருக்கேனும் : "A" கொட்டாவி வந்துவிட்டால் தன்னால் முடிந்தவரை ார்க்கமல்ல பரலோக இராச்சியமல்ல எல் அதனைத் தடுத்துக்கொள்ளுங்கள் கொட்டாவிவிட ஒரு சமுக நிலைமையைக் கொண்ட அரசு வாயைத் திறப்பதும் ஹாஹா என்று சத்தமிடுவதும் பைங்கிளியும் ஆடற் பருந்தும் 蕊LL(
6լյրձ), : தூண்டுதலே அன்றி வேறொன்று
கற்பனை இராச்சியம் அல்ல Ša in வேண்டிய அரசு 22 Ju Lasnm) கையும் போரும் இல்லாத உலகு அரசு அல்லாஹற் கொட்டாவி விடுவதை விரும்பவில்லை. ாத அரசு விண்ணரசு ورو சோம்பேறிகளின் கெட்டதும் அருவருக்கக் 'Co | Guna: 'ಸ್ತ್ರ್ಯ கூடியதுமான செயலாகும் 4-9- dri. Z9)JLD GYVUOJ, 979/23/a02 2900000 தைய படைக்கவும் : inq577 மேலும் கொட்டாவி விடும்பொழுது Эшлбош சல்வமும் வேண்டாம் அன்றாட உண்வே ஆயாசமாகத் திறந்து பயங்கரமான சத்தம் எழுப்பி ருக்கும்போதே எனக்குத் தர வேண்டும் னால் அது மனிதனை வழி கெடுக்கும் ஷைத்தானுக்கு கடவுளைப் பிராத்திப்பது இந்த வினை உச்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுக்கிறது. ான் இந்த விண்ணரசில் உயர்வுமில்லை எனவே கெட்ட ஆவி என வர்ணிக்கப்படும் கொட் ன் ஒடுக்கப்படுவோன் இல்லை. படித்தவன்
த சாதி நிற பிரதேச வேறுபாடு இருப்ப டாவி வந்தால் * நாம் ೨.ಸಿಹಿ முயற்சிக்க து விண்ணரசு பற்றிய கடுகுமணி உவமை வேண்டும் அப்படியும் அது தன்னை மீறி வந்துவிட்டால் அன்றைய சூழலில் மட்டுமல்ல, இன்றைய வாயைக் கையால் முடிக்கொள்வது நலமாகும்.
ன்றது. g-TTS T856OT66 எம்.சி. கலீல்-கல்முனை-05
Tü ELIlg286).505
(OstamisluuletaalsuGi) மன்னாள் மாவட்டத்தில் கடந்த காலங்களை விட இவ்வருடம் அதிகமாக நெற்செய்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. காலபோக அறுவடைக் ) இவ்வேளையில் விவ சாயிகள் தமது நெல்லை நியாய விலைக்கு விற்பனை செய்ய எவ்வித ஏற்பாடுகளும் செய்யப் படவில்லை என்பதை மாவட்ட விசனத்துடன் தெரியப்படுத்துகின்றனர்.
ಸ್ತ್ರ್ಯ சிவப்பு அரிசி தரும் நெல்லின் விலை 700 ரூபாவிற்கும் சம்பா இனத்தின் விலை 850 தொடக்கம் 900 ரூபாவாகவும் தனியார் அரிசி ஆலை முதலாளிகள் கொள்வனவு செய்கி
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை றார்கள் இந்நிலை தொடருமாயின் மன்னர் ட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி மாவாட்ட விவசாயிகள் நட்டமடைவதுடன், எதிர் வேண்டிய கடைசித் திகதி 05.04.2003 II: வரும் காலங்களில் நெற்செய்கையைக் கைவிடும் - நிலையம் ஏற்படலாம். ர், த.பெ. இல-1772, கொழும்பு || வாக்குறுதிகளை மட்டும் அள்ளி வீசும் |- மன்னாள் அரசாங்க அதிபர் திரு விஸ்வலிங்கமும், மில்லை STIäléoss Gn-LLüo! விவசாயிகளின் பிரச்சினைகளைக் கண்டு ளைப்பாறும் குடியிருக்க ஒரு குடிசையில்லை. கொள்ளத் தெரியாதகமநல உதவி ஆணையாள நிவாரணம் என்ற பெயரில் ம், ஒட்டுக் கேட்க மட்டும் விவசாயிகளைத் A5695 வந்த தெல்லாம் வழிமாறி தடிவரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் என்ன
. . . போனதால். செய்து கொண்டிருக்கிறார்கள்? முந்தோம் நிர்க்கதியாய் மறதைகள GIGOJ மண்ணின் மைந்தர்கள் என்று புகழ்படும், தடியில் மரத்தடியில் நாங்கள். மண் வாசனையே இல்லாத மன்னாரில் பிறந்த ானற உயரதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கி திேனம் சுருக்கிச் றார்கள்? பெயருக்கு மட்டும் இருக்கும் விவ Golgint 6öT GOTIT 6). . , ! சாயிகள் சங்கங்களும், கம விதானைமாரும்: தவிப்பு விவசாய அமைப்பின் தலைவர்களும் என்ன செ ய்து
எம் தேசத்தின் முடிந்த வீடுகள் அழிப்புத்தில் நாம்'வித்த | கொண்டிருக்கிறார்கள் லங்களிலும் துன்ப துயரங்கள் கண்துடைப்புக்காக கூட்டுறவுச் சங்கத்தால்
வடி புதைப்பு இழப்பு இம்சைகளை நியாய '? கொள்வனவு செய்கிறோம்
நம் சந்தேகத்தின் ஒரு நூலாக வெளியிட்டால் | என்று கூறி, பின் இடைநிறுத்தப்பட்டதற்குக் றயிலடைப்பு இந்த வருடத்துக்கான 5 IT IT GODTÜ) GTGGTGOT? SF, G,g; T. g. pavid Élumu
யும் இழந்த நோபல் பரிசு எமக்குத்தான் விலைக்கு நெல் கொள்வனவு செய்ய ஏன் ஏற்
ள் கவலையுடன் \கிடைக்கும் பாடு செய்யப்படவில்லை.
தவிப்பு ஏ.எப்.எம்.றியாட்- கடந்த வருடம் கால போக நெல்லை வாணன்-இரத்தினபுரி முள்ளிப்பொத்தானை ச.தொ.க கொள்வனவு செய்ய முன்னாள்
அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா மற்றும் அமைச்சர் றெஜிரணதுங்க ஆகியோர் நானாட்டான் பிர ஜைகள் குழுத் தலைவர் திரு சந்தாம் பிள்ளை அவர்களின் வேண்டுகோளின்படி உடனடியாக நேரடியாக அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டும் அதை நடைமுறைப்படுத்தாக கையாலாகாத தன்மைக்கு காரணம் யார்?
stof(5] [06ör Gini 6lagi ing Ggのaucmの山 山i&g Qg山 ன சுவைக்கின்றனர். : உருவாக்க தியாவின் கூட ஒரு சுதந்திரமாக செயற்பட வேண்டும் விவ வரலாறும் உண்டு சாயிகளின் நலத்தைப் பேண வேண்டும். னுக்குத்தான் அதன் ரசனையும் தெரியும் பாதுகாக்க வேண்டும் விவசாயிகளின் ஒருமித்த தற்போது பத்திரிகைகள் அதிகரித்துக் சக்தியை உயரதிகாரிகள் உணரச் செய்ய னைத்தும் கட்சிகளுக்கும் அரசாங்கத்திற் வேண்டும். ill , 38°ᎳᎢ Ꮝ காலத்திற்கேற்ப தன வாசகர் ஆர். சுதா பெரிய கடை மன்னார். ற்கும் ஏற்ற முறையில் மக்களின் நாடித் S S SS SS SS SS S S S S S S S SS S ளுக்காகவே வெளியாகின்ற பத்திரிகையெண் SS மிழ் பேசுகின்ற பத்திரிகைகளில் "தினமுரசு" . שושעש "פיי6-"ש
e,88151861- Ο I LIII Ο ΕΕΘΑ).
டித்துக் கூறும் அளவு அதன் ஆக்கங்கள்
துவதற்கு வார்த்தை டைக்குழி திக்குதே!. 1ள் பலவிதம். அதன் ம். எல்லோருக்கும் சுவைகளும் பிடிப்ப ண் அடைந்த ரசனை இலட்சக்கணக்கான
றும். தொடர்புகளுக்கும் ன்களையறிவதற்காக பத்திரிகையுடன் மடலை தினமுரசு வாரமலர், களின் குறைநிறைகளையும் கேட்ட ஒரே பத் த.பெ.இல-12,கொழும்பு. "தினமுரசேயாகும்" தொலைபேசி: 04:514282 ற்போது எதிர்பார்ப்பது உலகில் வன்முறை தொலை நகல் (tax)-074-513266
நாளுக்கு நாள் அதிகரிப்பதால் உன்னை F-GLouis: (E-mail):-
ண்மை விடயங்களையறிய யாரு மே இல்லை. murasu Ostnetk
ருளில் ஒளிந்துள்ள பறவைகள் உன் வியா
எங்கள் சுதந்திரமே உள்ளது.
ஸ். பரீஸ் அகமட்-ஜித்தா சவுதி அரேபியா
DJ Be Diri 30-ig. 05, 2003

Page 3
FT355.53, JG2III ၈ ကြီးရှူးရှူးကြီ;
பக்தாத்தை நோக்கி முன்னேறிச் செல்லும் அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் மீது தீவிர எதிர்த் தாக்கு தல்களை மேற்கொண்டு வரும் ஈராக்கிய குடியரசு இரான வம் 50க்கும் மேற்பட்ட அமெரிக்கத் துருப்புக்ளைக் கொன்றும் நூற் றுக் கணக்கானோரைக் காயப் படுத்தியும் இருப்பதாக ஈராக் அறிவித்திருக்கிறது.
இரு தரப்பிலும் கொல்லப்பட்ட வர்களின் எண்ணிக்கை குறித்து முரண்பட்ட சில நேரம் மிகைப் படுத்தப்பட்ட தகவல்களே வெளி வருகின்றன.
மேற்குலக ஊடகங்கள் நேசப் படையணியின் இழப்புக்கள் குறை வாக இருப்பது போலவும் அவை பக்தாத்தை அண்மித்துவிட்டதாக வும் செய்திகளை வெளியிட்டு வரும் அதே நேரம் அரபுலக செய்தி ஸ்தாபனங்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் அமெரிக்க,
பிரிட்டிஷ் படைகள் கூடுதலான அளவு உயிரிழப்புக்களைச் சந்தித் தாகத் தெரிவிக்கின்றன.
I03 - 9/GOLDFflj545Ü Lu 60) LALÍNGOTT 56MilrfluLIFT GT 287 100 Lj, g]a) IT, LI, J, மோதலில் கொல்லப்பட்டதாக டுபாயில் இருந்து ஒளிபரப்பாகும் அரேபிய தொலைக்காட்சி சேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் தகவல்களை மேற் கோள் காட்டி வெளியிட்டுள்ள இந்தச் செய்தியில் கூட்டுப் படை கள் பலத்த சேதங்களை எதிர் கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க தற் போதைய யுத்தத்தில் இலக்ரோ னிக் சாதனங்களைச் செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பத்தை ரஷ்யா ஈராக்கிய இராணுவத்திற்கு வழங்கி வருவதாக வாஷிங்டன் குற்றஞ் சாட்டியுள்ளது.
இரவிலும் பகலைப்போல பார்க்க உதவும் கண்ணாடிகள்,
தாங்கி எதிர்ப் போன்றவற்றை யோகித்தது தெ ரிக்க ஜனாதிப ரஷ்ய அதிபர் 4 உடன் தொை யாடியதாகத் தொ
ரஷ்யா வழங்
ஐக்கிய தே பூரீலங்கா முஸ் 6TID.LÎă,6 gola) அண்மைக் கால துள்ள முறுகல் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிர பிளவுகளைத் அபாயம் எழுந்
a fuggia) -
asismis Oristiagulangungunaananawi SeniūLlyšiflamanšoj širensliğ BigLEGIETIGIA"- 855 I 2 Juli
இளைஞர்கள் வெளிநாடு களில் சுற்றித் திரிவதால் மாத் திரம் எதையும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாது. இங் குள்ள மக்களின் அநுபவங்களை அடிப்படையாகக் கொண்டும் ஆழ மான அறிவின் மூலமுமே தீர்வைத்
தேட முடியும் என்று இலங்கைக்
eiger Grena Gögsburg)
கான இந்திய உயர் ஸ்தானிகர் நிருபம் சென் கொழும்பில் நை பெற்ற வைபவமொன்றில் உரை யாற்றும்போது தெரிவித்தார்.
யாழ் நூல் நிலையத்திற்கு
இந்திய அரசினால் வழங்கப்பட்ட
செயலளவில் உறுதி செய்யவேணன் டிய அவசியத்தை வலியுறுத்தி
GOTTFT,
யாழ். நூல் நிலையத் திறப்பு விழா தொடர்பான சர்ச்சையில் முன்னாள் மேயர் செல்லன் கந்தை யன் துணிச்சலாக நடந்துகொண்
டதையிட்டு ந பாராட்டுத் தெ
இந்தியா அ6 இந்த நூல்கள் கொண்டு உரை விடுதலைக் கூட்ட வி.ஆனந்தசங்க சமாதான முயற்
3 Jeff BFGOOGLU Güglibro da Gogá) urĝañ..
புதன்கிழமை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ബേയ്ക്കേ நிறுத்தத்தின் காரணமாக அரசாங்க செயலகங்கள், திணைக்
பதன் அவரியத்ை நான் இப்பே சைக்குரிய நபர றேன். ஆனந்தச துணிச்சலாகப்
நூல்களை அன்பளிப்புச் செய்யும் களங்கள் வங்கிகள் அனைத்தும் சிலர் கூறுகிறார்
வைபவம் திங்கள் அன்று இந்திய கலாசார நிலையத்தில் நடை பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித் தார். அத்தகைய ஆழமான அறி
வுத் தேடலுக்கு இந்த நூல்கள்
உதவுமென்று அவர் கூறினார்.
இலங்கையின் சமாதான முயற் சிகள் குறித்துக் கருத்துத் தெரி வித்த நிருபன் சென் ஜப்பான் பேச்சுக்களில் எட்டப்பட்ட முடிவு
களின் அடிப்படையில் ஜனநாயகம்
பன்முகத் தன்மை என்பவற்றைச்
முற்றாக செயலிழந்ததுடன் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக் கப்பட்டது.
அரச ஊழியர்களின் சம்ப ளத்தை 4 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரி இந்த வேலை நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அன்றைய தினம் தலைநகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
சங்கங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
---------------E -ܠܐ-----------
360plašas iš gTšögštö pečení imidlyetů seniemi
ஈராக் மீது அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் விடுத்துள்ள அந்த அறிக்கையில் சர்வதேச ஜனநாய கத்தைக் குழி தோண்டிப் புதைக் கும் விதத்திலும் உலகளாவிய ரீதி யில் மனித தர்மத்திற்கு மாபெரும் ஆபத்தை இழைக்கும் வகையிலும் அமைந்துவிட்ட இந்தப் போர் நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
D_Q)á)a) Q)LG FIT LIQ)L'éFLD LD5 கள் ஈராக் மீது தாக்குதல் நடத் தப்படுவதற்கு எதிராகக் கிளர்ந்
Drij 30-31.05, 2003
துள்ள நிலையில், அமெரிக்கா இத்தகைய கொடுரமான முடிவுக்கு வரக் காரணம் அந்த நாட்டில் இத்தகையதொரு யுத்தம் நடை பெறாமையேயாகும்.
அவ்வாறான யுத்தம் நிகழ்ந்து
யுத்தத்தின் கொடுமைகளை அமெ
ரிக்க அரசியல்வாதிகளும், இரா ணுவ அதிகாரிகளும், அமெரிக்க மக்களும் இதுவரை அறியவில்லை.
அதே நேரம் ஈராக் மீது தாக்
குதல் நடத்தப்படுவதற்கெதிராக,
அதன் கொடுரங்களை உணர்ந்து
50க்கும் மேற்பட்ட தொழிற்
மையில் அப்படி பேசமுடியாத மீதமிருக்கின்றன ஆபத்து இரு தென்று ஆனநத இந்த நிகழ் லன கநதைய னார். இந்த நிக செயலாளர் ந தேவானந்தா உ அரசியல் முக்கி G).J.T60öTLGOTT.
} ៣យ கிழக்கு மா 60 LD95 TLD
G பாதுகாப்புப் வருகின்றது. பொது மக்கள் °F伊 °_矿T@ துள்ளது.
முக்கிய படை டிய பகுதிகளில் இரவு நேர ந செய்யப்பட்டு, ே கைகளும் அதிக படையினரின் மற்றும் ரோந்து
எதிர்ப்புத் தெரிவித்துவரும் அமெ அதிகரிக்கப்பட்
ரிக்கர்களின் ஒரு பகுதி மக்களுக்
DL Lå 4,6ITL
கும் உலக மக்களுக்கும் நாம் வெபர் அரங்க
நன்றி கூற வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மணிக்கு பின்னி
படையினர் த
 
 
 
 
 

Walsila JaiLL BEGIGigi
IO அமெரிக்கா குற்ற FTI,
ஏவுகணைகள் ஈராக்கிற்கு விநி ாடர்பாக அமெ தி ஜோர்ஜ் புஷ் பிளாதிமீர் புடின் பேசியில் உரை விக்கப்பட்டுள்ளது. கியுள்ள தொழில்
நுட்பத்தின் அடிப்படையில் ஏவு கணைகளை செயலிழக்கச் செய்ய வும் அதி நவீன தொலைத் தொடர் பக் கருவிகளின் செயற் திறனை மழுங்கடிக்கவும் ஈராக்கினால் (уцциг атғат аутарты — 09 2122 காரிகள் கருதுகின்றனர்.
எவ்வாறெனினும் இந்தக் குற்
DJ FITLC, JJ GDGIT U GPLIII (DDIs துள்ளது. இது அமெரிக்காவால் நிரூபிக்க முடியாத எந்தவித அடிபடையும அறற குறறன JITTI (I, GJILAT IJC III CAIGDIGITs Talfa)IAM ITU அமைச்சர் இகார் இவானோ தெரிவித்திருக்கிறார்.
விருத்தியைத் தடுக்கிறார்கள் |i|Ii]aÜi|3.85.ă.(păiugițiilăbiile
சியக் கட்சிக்கும், பிம் காங்கிரஸின் ருக்கும் இடையில் மாக உருவெடுத் நிலை, அமைச்சர் தலைமையிலான ஸுக்குள் மீண்டும் தோற்றுவிக்கும் துள்ளது. பும்பாறைக்கு விஜ
யம் செய்த ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் அந்த மாவட்டத் தின் கீழ்மட்ட ஐதேக உறுப்பினர் கள் மத்தியில் உரையாற்றிய போது பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை யும் அதன் தலைமைத்துவத்தையும் கடுமையான வார்த்தைகளால் தாக்கினர்.
அம்பாறை மாவட்டத்தில் ஐதேக அபிவிருத்திப் பணிகளை
- மேற்கொள்ள பூரீ லங்கா முஸ்லிம்
|06|jej jкi
வருபன் சென் ரிவித்தார்.
ன்பளிப்புத் செய்த ளைப் பெற்றுக் நிகழ்த்திய தமிழர்
காங்கிரஸ் தடையாக இருந்து
வருகிறது என்று ஐதேக உறுப் பினர்கள் தமது கட்சியின் முக் கியஸ்தர்களது கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
இதன்போது சுகாதார அமைச் சரும் அம்பாறை மாவட்ட ஐ.தே.க.
எம்பியுமான பிதயாரத்ன ரவூப்
ஹக்கீமை கடுமையாகச் சாடி
| cornii. தற்போது நாட்டில் நடை
பணியின் தலைவர் பெறுவது ஐ.தே.கவின் ஆட்சியே f இலங்கையின் தவிர முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி சிகளில் இந்தியா அல்ல என்பதை அக் கட்சியினர் புசெய்ய வேண்டி நினைவில் கொள்ள வேண்டும் ந வலியுறுத்றினார் என்ற தயாரத்ன குறிப்பிட்டார்.
ாது மிகுந்த சர்ச் ாக மாறியிருக்கி
ங்கரி சகலதையும் பேசுவார் என்று
கள் ஆனால் உண் பலல, எனனாலும LIGA) Gas) LLIBIJI, GMT ா, எங்களுக்கும்
LS0S0SLS0SLSLSLSLS
நாயை ஆட்டுவிக்க நினைக்கக் கூடாது என்று அமைச்சர் தயா ரத்ன கூறியிருக்கிறார்.
ஐ.தே.க. உறுப்பினர்களால் முகாவுக்கு எதிராக முன்வைக்கப் பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்ந்து பிரதருக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்குடன் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் செனரத் கபகொடுவ அம் பாறைக்கு விஜயம் செய்யவுள் GITTIT,
இதேவேளை ஐ.தே.க.வுடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணி அரசாங்கத்துக்கு நிபந்தனை யற்ற ஆதரவு வழங்குவது தொடர் பில் முஸ்லிம் காங்கிரஸுக்குள் இரு வேறுபட்ட கருத்துக்கள் நிலவு கின்றன. சிலர் ஐதேக தலைமை யிடம் இது குறித்துக் கடுமையான ஆட்சேபம் தெரிவித்து அரசாங் கத்துக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் எனக் கூறிவரும் அதே நேரம், மற்றப் பிரிவினர் ஐ.தே.க. வுடன் தொடர்ந்து நல்லுறவைப் C2 varsisir G"fizား၏++#မ္ဘာ့ဆော် அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
LP" GITGOG) ஆட்டலாம் GJIT GA)
சீன நாட்டவர்களின் சடலங்களை
தேடும் முயற்சி தொடர்கிறது
கடந்த வாரம் வட கடலில்
கவே செய்கிற தாக்குதலுக்குள்ளாகிய சீன மீன் சங்கரி கூறினார். பிடிப் படகில் இருந்து கொல்லப்
வின்போது செல்
பட்டவர்களின் சடலங்கள் ஆங்
ம் உரையாற்றி காங்கே கரையொதுங்கும் அதே
bச்சியில் ஈபிடிபி IT LIII 95LD LL695 6 T670) ட்படப் பல தமிழ் பஸ்தர்கள் கலந்து
வேளை திங்கள் மாலை வரை கரையொதுங்கிய 7 சீன நாட்டவர் 35 Glifla87 AFL GJIGJE, GT GIJF GIGIIT tiuj, கிழமை மாலை கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டன.
ஏனையவர்களின் சடலங் களைத் தேடும் முயற்சியில் கடற் படை தொடர்ந்தும் ஈடுபட்டுள் ளது. இந்தச் சம்பவத்தில் குறைந்த பட்சம் 18 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சம்பவம் இடம் பெற்ற மறுநாள் இது குறித்து தமது கவலையை கொழும்பி லுள்ள சீனத் தூதரகம் இலங்கை வெளிநாட்டு அமைச் சுக் குத் தெரியப்படுத்தியிருந்தது.
ள் மத்தியில் தலை தூக்கும் அச்ச உணர்வு
காணத்தில் இரா ளை அண்மித்த வறு இடங்களிலும் லப்படுத்தப்பட்டு இந்த நிலைமை மத்தியில் ஒரளவு வத் தோற்றுவித்
முகாம்களை அண் பொதுமக்களின் டமாட்டம் தடை ாதனை நடவடிக் ரிக்கப்பட்டுள்ளது. கணி காணப்பு நடவடிக்கைகளும் டுள்ளன. பு நகரிலுள்ள ற்குள் மாலை 6 ர் செல்வதற்கும் ட விதித்துள்ள
க்கில் படை முகாம்கள் புனரமைப்பு
துடன் உள்ளே செல்பவர்கள் நுழை வாயிலுள்ள சோதனைச் சாவடி யில் தீவிர சோதனைக்குட்படுத் தப்பட்ட பின்னரே பகல் நேரங் களில் செல்ல அனுமதிக்கப்படு கின்றனர்.
வெபர் அரங்கை அண்மித்ததா கவே மட்டக்களப்பு மாவட்டப் படையணிகள் கட்டளைத் தலை மையகம் அமைந்துள்ளது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள விசேட அதிரடிப்படை முகாம் களும் மீண்டும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதேவேளை கடந்த வாரம் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த அமைச்சர்கள் குழுவினரி டம் முஸ்லிம் மக்களின் பாதுகாப் புக் குறித்தும் கலந்துரையாடப்பட்
டுள்ளது.
கிழக்கிலுள்ள முஸ்லிம் மக் களுக்கு பாதுகாப்பு அளிக்கும் எந்தவொரு படைமுகாமும் உட னடியாக அகற்றப்படமாட்டாது என்றும் அவ்வாறு அகற்றப்பட் டால், அதற்கு மாற்று வழியிலான பாது காப்பு நடவடிக்கைகள் மேற
கொள்ளப்படும் என்றும் பாது
காப்பு அமைச்சர் திலக் மாரப் பன அங்கு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு விசேட அதிரடிப்படை முகாமை அங்கிருந்து எக் கார ணம் கொண்டும் அகற்றக் கூடாது என்றும் முஸ்லிம் பிதிநிதிகளால் அங்கு வலியுறுத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது.

Page 4
முரசம்
BLITTINGÖ 3 guyub Egjöfib 2STLiileisslait elgioli அன்புள்ள உங்களுக்கு GIGGS Orisso.
கீழைத் தேசத்தவர்களுக்கு நாகரிகம் தெரியாதென்றும், பண்பு தெரியாதென்றும், நியாய அநியாயங்கள் தெரியாதென்றும் நடுநிலைமை, பக்கச்சார்பின்மை, உண்மை, என்பவற்றைக் கடைப்பிடிக்கத் தெரியாதென்றும் தாமே பத்திரிகா தர்மத்தின் உத்தம புத்திரரென்றும் பறைசாற்றிவந்த மேலைத்தேச நவின
MT LL LLL rtL0LL Y L Y L L L TLLLL LL LLLLLL சிதறுதோங்காயாக அம்பலப்பட்டுப் போயுள்ளது இப்போது நடந்தேறும் HInd. யுத்தத்தில்
ஒரு தேசம் அழிகிறது. அதில் வாழும் அப்பாவி மக்கள் ஈவிரக்கமற்ற வகை தொகையற்ற பாரிய குண்டுத் தாக்குதல்களால் தயவு தாட்சன்யமற்றுக் கொன்றொழிக்கப்படுகிறார்கள். ஆனால் இந்த உலகளாவிய தொலைக்காட்சிச் சேவைகளும் செய்தி நிறுவனங்களும் இவ் அழிவின் கொடுமையையும் அநீதியையும் பற்றி என்ன செய்தியைக் கூறுகின்றன?
அவர்கள் காட்டுவதும் கூறுவதுமெல்லாம் வெறும் யுத்தப் பிரதாபங்களாகவே இருக்கின்றன.
அழிவில் சிக்கியுள்ள மக்களின் el alarinari i Qi, el II". Era öUD 'Liviiinu'à GlaritiqDifflaristoiró, 19:46hu Drfdistara | Ludija BRANDITA ESTEFISIKA Karfasö குண்டுவீச்சுத் திறனையும் ஏவுகணைகளின் அதிசய சக்திகளையும் காட்டி, பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்வதையே தமது திறமை மிக்க சேவையென்பதாக நடந்துகொள்கின்றன.
யுத்தத்தை நியாயப்படுத்துவது ஒருபுறம் இருக்க யுத்தத்துக்கு பிடிபணிந்துவிடு என்ற உளவியல் பிரசாரத்தையே இவை முன்வைக்கின்றன. இந்தச் சர்வதேச பிளடகங்கள் யூத்த நாயகர்களுடன் எழுதப்படாத ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்டு செயற்படுவதாகவே உணர முடிகிறது.
சதாம் ஹ சைன் இறந்துவிட்டார், அல்லது அவரின் கட்டுப்பாட்டில் ராக் பாதுகாப்பு இல்லை, அவரின் படைகள் சரணடைகின்றன, ஈராக்கிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படப் போகின்றன, யுத்தம் விரைவில் முடிந்துவிடும், உலக நாடுகள்தோறும் நடத்தப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், நடந்தேறும் காரியங்களை ஒன்றும் செய்யப்போவதில்லை, எல்லாம் விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும் என்ற செய்திகளைத்தான் இவை மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்திக்கொண்டிருக்கின்றன.
இவற்றைக் கடந்து இங்கு நிகழ்ந்தேறும் மனித குலத்துக்கெதிரான பகிரங்கமான குற்றத்தைப் பற்றிய எந்தத் தார்ப்பரியங்களும் இங்கு கேள்விக்குட்படுத்தப்படவில்லை. கேள்விகளுக்குக் கட்டுப்படாத இந்த யுத்தம் செய்யும் அநீதியை விட, கேள்விகளையே வாயடைத்துவிடும் இந்த இளடகங்களின் அதர்மமே மோசமானதெனத் தோன்றுகிறது.
ஒரு குழந்தையின் இரத்தம், ஒரு தாயின் கண்ணிர் என்பவற்றுக்கு முன்னால் இந்தக் கமெராக்கள் கண்களை முடிக்கொண்டன. அவை பொழியப்படும் குண்டு மழையில் சந்தோசம் காண்கின்றன. மக்களுக்காகவே இயங்குவதாகப் பாசாங்கு செய்யும் இவ் ஊடகங்களின் உண்மை வேஷத்தை அம்பலப்படுத்துகின்ற கைங்கரியத்தையாவது இந்த யுத்தம் செய்துள்ளதென்ற ஒன்று மட்டுமே இங்கு விளைந்த நன்மை. வாழ்க ஊடக தர்மம்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
ஆசிரியர்
க்கோனில் இம்முறை நடந்த பேச்சுவார்த்தையில், இது வரை நடைபெற்ற பேச்சுவார்த் தைகளை விடச் சில விடயங்களில் விசேட அம்சங்கள் காணப்படுகின்றன.
ஜப்பானின் சமாதானத் தூதுவர் அகாசி இதில் பங்குபற்றியது முக்கியமானவொரு அம்சமாகும்.
"ஜப்பானில் யூன் மாதம் நடைபெறவிருக்கும் உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்திற்கு முன்னர் அரசியல் தீர்விற்கான அடிப்படை வரைபுகள் செய் யப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் இயன் மார்ட்டின் அவர்கள் "இலங்கை அரசும் புலிகளும் மனித உரிமை தொடர்பில் ஓர் உடன்பாட்டிற்கு வர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
"சமாதானச் செயற்பாட்டின் முன்னேற்றத்தைப் பொறுத்தே நிதி உதவிகள் கிட்டும்" என்று அகாசி மிகத் தெளிவாகத் தெரிவித்திருந்தார்.
இந்த உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்திற்கு முன்னர், ரிச்சார்ட் ஆர்மிடேஜ் தலைமையில் அமெரிக் காவில் ஒரு கூட்டம் நடத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
திருமலைக் கடலில் நடைபெற்ற புலிகளின் கப்பல் முழ்கடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அரச பிரதிநிதி கள், கடற்படை, புலிகளின் இராணுவ, அரசியல் பிரதி நிதிகள் முன்று வாரத்தில் கலந்து பேசுவதெனத் தீர்மானிக்கப்பட்டது.
இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு விற்கு இத்தகைய விவகாரங்களில் கூடுதல் அதி Ti
காரம் அளிப்பது பற்றிப் புலிகள் தரப்பில் வலியுறுத்தப் பட்டது.
தவிர வடக்கு-கிழக்கில் உள்ளுராட்சித் தேர்தல் நடத்துவதற்கும் புலிகள் அரசாங்கத்தின் கோரிக் கைக்கு உடன்பட்டனர். அதுவும் தமது கண்காணிப் பின் கீழ் தமக்கு ஆதரவான சக்திகளைத் தேர்தலில் I6DlähiöIGIÖ LubÓGLI LIITavifhasib GÖMÜLÖNLÖTT 35 பி.பி.சி. தமிழ்ச் சேவையில் சொல்லப்பட்டது.
இதனையும் அரச தரப்பினர் ஏற்றுக்கொண்டி ருக்கிறார்கள் போல் தெரிகிறது.
அவசர மனிதாபிமானப் பணிகளுக்கான அபிவிருத் திக் குழுவின் நடவடிக்கைகளை அமுல்படுத்துவதில் உள்ளுராட்சிச் சபைகள் பெருந்துணை புரியும் என்றும் பாலசிங்கம் தெரிவித்திருந்தார்.
ஆனால் சிரானின் வடக்கு-கிழக்கின் அபிவிருத்திப் பணிகளை அரச சம்பந்தமில்லாமல் தானே முற்றுமுழு
தாக மேற்கொள்வதற்குப் பாலசிங்கத்தால் விடுக் கப்பட்ட கோரிக்கையைப் பீரிஸ் ஏற்றுக்கொள்ள வில்லை.
அது சுயாதீனமாகச் செயற்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை அமைச்சர் மிலிந்த மொறகொடவினால் நிராகரிக்கப்பட்டது.
பாலசிங்கம், கருணா ஆகியோருடன் தனிப்பட்ட முறையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்புத் தொடர்பான விடயங்களில் கருத்துக்கள் சாதகமாகப் பரிமாறப்பட்டதாக ஹக்கீம் தெரிவித்திருந்தார். வன்னியில் எதிர்காலத்தில் பேச்சு வார்த்தைகள் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. புரிந்துணர்வு உடன்படிக்கையில் அரச தரப்பில் ஜனாதிபதி கையெழுத்திடாததால் அது தங்களைக் கட்டுப்படுத்தாது என்ப் படையினர் கருதுகிறார்கள் என்று பாலசிங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிப் படைத் தரப்புடன் பேசுவதாகப் பீரிஸ் தெரிவித்திருந்தார்.
টীকা (60)II
 
 
 
 

ஆனால் ஹக்கோன் பேச்சுவார்த்தையின் இறுதியில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் பல விவாதத்துக்குரிய விடயங் களைப் பாலசிங்கம் தெரிவித்திருந்தார்.
அரசியல் தீர்விற்கு முன் பொருளாதார விட யங்கள், புனர்வாழ்வு விடயங்கள் முக்கியமா னவை. வடக்கு-கிழக்கின் இடிபாடுகள் மறுசீரமைக்கப்படுவது முதன்மையானது என்று தெரிவித்தார். கடந்தகால இராணுவ நட வடிக்கைகளில் அரசுக்கு ஆயுதங்கள், பயிற்சி களை வழங்கியது சர்வதேச சமுகமே. அத னாலேயே வடக்கு-கிழக்கில் பேரழிவு ஏற் பட்டன. எனவே தற்போது அந்த அழிவுகளைப்
*400 சிறுவர் சிறுமியரை அவர்களின் பெற் றோரிடம் திருப்பி ஒப்படைத்திருக்கிறோம்" என் றார்.
ஆனால் "மனித உரிமை விடயங்கள் கருத் திற்கு எடுக்கப்படாவிட்டால் சர்வதேச உதவி கிட்டாது" என்பதை நோர்வே பிரதி வெளிவிவ கார அமைச்சர் விதார் ஹெல்கீசன் தெரிவித் திருந்தார்.
அடுத்த கட்டமாக அதிகாரப் பகிர்வு பற்றி அறிந்து வருவதற்குப் புலிகளின் முத்த உறுப் பினர்கள் அடங்கிய குழுவொன்று பிற நாடு களுக்குச் செல்லவிருக்கிறது.
யுத்தத்தில் இருந்து மீண்டு சமாதானப்
புனர் நிர்மாணிப்பதற்குச் சர்வதேச சமுகம் நிதியுதவியை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் முன்றாவது தரப்பாகப் பங்குபற்றுவது பற்றித் தெரிவிக் கையில் "முஸ்லிம்களுடைய பிரச்சினைகள் பேசப்படும் போது மட்டும் அவர்கள் முன்றாம் தரப்பாகப் பங்குபற்றலாமே அல்லாமல் மற்றும்படி அவர்கள் அவ்வாறு பங்குபற்ற முடியாது. 26 வருடம் புலிகள் இரத்தம் சிந்திப் போராடியது முன்றாம் தரப்பை அனுமதிப்பதற்காக அல்ல. அதற்காக முஸ்லிம்களைப் புறக்கணிக்க வில்லை. அவர்களையும் எமது மக்களின் ஒரு பகுதியினராகவே கருதுகிறோம்" என மேலும் தெரிவித்தார்.
"மனித உரிமை என்னும் போது அது சுய நிர்ணய உரிமையைத்தான் குறிக்கிறது" என்றார் "சிறுவர் சிறுமியரை ஏன் திரட்டுகிறீர்கள்" என்று கேள்வி எழுந்தபோது "அவர்கள் பசியின் காரணமாக எம்மிடம் வருகிறார்கள் அவர்களை போஷித்துப் பராமரிக்கிறோம்" என்றார்.
DGD DUUG,
பாதையில் செல்வதும் கடினமான நெடும் பய ணமே. இங்கும் பல தடைகள், சந்தேகங்கள், புரிதலின்மைகள் இருக்கின்றன. அவை அகற் றப்பட வேண்டும்.
ஆனால் மக்களின் கனவுகள் கானல்நீராகி விடக்கூடாது.
வடக்கு-கிழக்கில் உள்ள மக்கள் சமாதா னத்தின் பலாபலன்களை நுகர்வதற்கு ஆவ லாய் இருக்கிறார்கள். தமது பிரதேசங்களில் சுயமரியாதை, கெளரவத்துடன் வாழ விரும்பு கிறார்கள். புலம் பெயர்ந்த தமிழர்களிலும் கணிசமானோர் சொந்தப் பிரதேசங்களில் வந்து வாழ விரும்புகிறார்கள்.
ஆனால் அதற்கான அரசியல், பொருளா தார, ஜனநாயகம் இல்லாத நிலை காணப்படு கிறது. நம்பி எதனையும் ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுகிறது.
இறைவனின் படைப்பு என்று கூறப்படுப வற்றில் கூட பன்முகத் தன்மைதான் அழகா னது என்பார்கள், விஞ்ஞான ரீதியானதும் அது தான். ஆனால் அந்தப் பன்முகத் தன்மை எமது பிரதேசங்களில் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. இது ஏற்றுக்கொள்ளப்படாத வரை வடக்கு கிழக்கில் வாழ்க்கை பிரகாசிக்காது. மனித உரிமை, முஸ்லிம் மக்களின் தனித் துவம், வடக்கு-கிழக்கில் சுயாதீன தேர்தல்கள் நடத்துவதற்கான ஜனநாயக சூழல் என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
பாலசிங்கம் அவர்களின் பேச்சுக்களில் இவை எதிரொலிக்காதது துரதிர்ஷ்டமானது. சமாதானத்தில் ஆர்வமாயிருந்த நாட்டின் தென்பகுதியில், பொருளாதாரச் சுமைகள் எல்லாவற்றையும் மறக்கடித்துவிடும் ஆபத் தைக் கொண்டுள்ளன. இது வரை மேற்கொள் ளப்பட்ட முன்னெடுப்புக்கள் பாரதூரமாகப் பாதிக்கப்படக் கூடிய நிலை தோன்றியுள்ளது. இதே போல் ஈராக் யுத்தத்தையடுத்து அடி யோடு மாறியுள்ள சர்வதேச சூழ்நிலை எமது பிரச்சினைகளில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் முக்கிய கவனத்துக் குரியதாகும்.
உலகத்தின் கவனம் எமது பிரச்சினை களில் குறைந்துவிடலாம் என்ற அபிப்பிராயங் கள் நிலவுகின்றன. உதவி வழங்கும் நாடு களின் கூட்டமும் இப்போது சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஈராக்கின் புனரமைப்பில் நாட்டம் கொள்ளலாம் என்று அபிப்பிராயங்கள் நிலவினாலும், பழையபாணி காலாவதியான யுத்தவாதங்களைப் பழையபடி தூசிதட்டி எடுக்க முடியாது. ஏனெனில் சாடைமாடையாக எழும் வன்முறைகள் கூட இலங்கையைப் பொறுத்தவரை சர்வதேச சமுகத்தை முகம் கோணச் செய்கின்றன.
DITriä 30-gûl. 05, 2003

Page 5
ஈராக்கிற்கு எதிரான கொடிய யுத்தம் தொடர்கிறது. ஈராக்கின் பழம்பெரும் நகரங்கள் எரிந்துகொண்டிருக்கின்றன. யூபிரட்டீஸ் நதிக்கரையில் செழித்தோங்கிய ஒருநாகரிகம், ஒரு கலாசாரம், ஒரு மானிட வாழ்வு அழிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது.
2ம் உலக மகா யுத்தத்தின் பின் உலகின் ஏகோபித்த கோரிக்கையைச் செவிமடுக்காமல் உலக மகா சபையான ஐ.நா.வின் குரலைக் காதில் போட்டுக்கொள்ளாமல் அகங்காரத் துடன் ஈராக்கின் மீது யுத்தம் நடாத்தப்படு கிறது.
ஒரு விலங்கைத் தனிப்பட்ட மனித நுகள் விற்காக வேட்டையாடிப் பங்கு போடுவது போல் அல்லவா ஈராக்கின் மீது தாக்குதல் நடத்தப்படு கிறது. ஈரல் உனக்கு எலும்பு எனக்கு இறைச்சி எமக்கு என்பது போல் மிக வக்கிரமாக ஈராக்கிய யுத்தம் நடைபெறுகிறது.
ஈராக்கிய மக்களின் மீது, நகரங்கள் மீது குண்டுவீசி அமெரிக்காவினாலும், பிரிட்டனாலும் எண்ணெய்க் கிணறுகள், துறைமுகங்கள், நக ரங்கள் சுற்றி வளைக்கப்பட்டுக்கொண்டிருக் கின்றன.
இந்த அயோக்கியத்தனத்திற்கு எதிராக உலகின் அத்தனை நகரங்களிலும் மக்கள் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. முக்கியமாக, போரில் வரிந்துநிற்கும் அமெரிக்க, பிரித்தானிய நகரங்களில் லட்சோப லட்சம் மக்கள் ஒன்று திரண்டுள்ளனர். நவீன காட்டுமிராண்டித்தனங் களை உலகின் எந்தச் சமுகமும் ஏற்றுக்கொள் ளாது என்பதை இப்போது நடந்துகொண்டிருக் கும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் எடுத்துக் காட்டுகின்றன.
ஈராக்கிய மண்ணிலும் எல்லோரும் போல சிறுவர் சிறுமியர் வாழ்வதற்கான தமது விருப் பத்தை, தமது உருக்கமான தொலைநகல்கள், கடிதங்கள் முலம் உலக மக்களுக்கு அனுப்பி யிருந்தார்கள்.
ஈராக்கிய வைத்தியசாலைகளில் குழந்தை களும், ஏதுமறியாப் பச்சிளம் பாலகர்களும் படு காயங்களுடன் சுவரையும் கூரையையும் வெறித்தபடி வேதனை முனகலுடன் வீழ்ந்து கிடக்கிறார்கள். சிறுவர், சிறுமியரைக் கொலை செய்பவர்கள் உலகத் தலைவர்களாக முடி யுமா? இவர்களின் வல்லமையின் அழகு இது தானா? என உலகம் கேட்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி புஷ் சாந்த சொரு பியாக, மிகவும் சீரியசாக, உயிரியல் இரசாயன ஆயுதங்களை வைத்திருக்கும் ஈராக்கிய ஆட்சியாளர்களிடமிருந்து ஈராக்கிய மக்களை விடுவிப்பதற்காகவே போர் புரிவதாகத் தொலைக் காட்சியிலும், வானொலியிலும் உரையாற்று கிறார்.
உலகின் மிகப் பெரிய நடுநிலை தவறா ஊடகங்களின் உளவியல் யுத்தத்தில், ஹிட்லரின் மந்திரி கோயபல்ஸ் கூடத் தோற்று நிற்கிறான். ஈராக்கைச் ஆழ்ந்துள்ள மிகப் பெரிய ஆபத் தைக் களைவதற்காக அமெரிக்காவும் பிரிட்ட ணும் அர்ப்பணித்திருப்பதாக அவை பாசாங்கு பண்ணுகின்றன. 1000, 2000 என குருஸ் ஏவு கணைகளும் ரொமகெள ஏவுகணைகளும் ஈராக் கின் மீது நாளாந்தம் வீழ்ந்துகொண்டிருக்கின் றன.
ஈராக் தாக்கப்படுவதைப் பற்றி, பாக்தாத்தும் ஈராக்கிய நகரங்களும் பற்றி எரிவதைப் பற்றி ஆரவாரமாகச் செய்தி வெளியிடும் இந்த நிறு வனங்கள் ஈராக்கிய மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புக்களை அலட்சியப்படுத்த அல்லது இருட்டடிப்புச் செய்ய முனைகின்றன.
ஐ.நா. வின் செயலாளர் நாயகம் கொபி
அனான் "ஈராக்கின் மீது தாக்குதல் ஆரம்பிக்கப் பட்ட நாள் உலகத்திற்கு ஒரு துக்கநாள்" எனத் தெரிவித்திருந்தார். பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் "இந்தப் போரை ஆரம்பித்தவர் களைக் கடவுள் தண்டிப்பார்" என்று தெரிவித் திருந்தார்.
சதாம் ஹுசைனை வேட்டையாடுவதற் கான தாக்குதல்களின் பின்னான முன்று மணி நேரத்தில் ஈராக் தொலைக்காட்சியில் தோன்றி, "சின்ன புஷ் ஒரு கிரிமினல்" என்று சதாம் கூறி யுள்ளார். ஈராக் மக்கள் இறுதி முச்சு வரை போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்
ஆனால் இந்த யுத்தம் ஆரம்பித்த உட னேயே அமெரிக்க ஹெலி ஒன்று வீழ்ந்து நொருங்கி 18 பிரித்தானிய அமெரிக்கப் படை யினர் பலியானார்கள் குவைத்தில் உள்ள அமெ ரிக்கப் படை முகாம் ஒன்றில் கிரனைட் வீசப் பட்டுப் பலர் படுகாயமடைந்தனர். ஹெலி ஒன்று வீழ்ந்து நொருங்கி 4 பேர் பலியானார்கள். பிரித்தானிய விமானம் ஒன்று அமெரிக்காவின் பற்றியோட் ஏவுகணையால் தாக்கப்பட்டு வீழ்ந் தது. சர்வதேச பத்திரிகையாளர் ஒருவர் அமெ ரிக்கத் துருப்புக்களால் தவறுதலாகச் சுட்டுக் | கொல்லப்பட்டுள்ளார். சிலர் காணாமற் போயுள் ளனர். இத்தனை விபத்துக்கள் மாத்திரம் நடந் துள்ளன.
அமெரிக்க மக்களோ பிரித்தானிய மக்களோ தமது புதல்வர்களதும் புதல்வியரதும் பிணங்கள் தமது நாட்டுக்கு வருவதை விரும்பவில்லை.
1970களின் நடுப்பகுதியில் வியட்நாமிய யுத்தத்தில் அமெரிக்க இராணுவத்துக்குக் கசப்பான அநுபவம் ஏற்பட்டது. அங்கவீனர்கள், காயமடைந்தவர்கள், மரணித்தவர்களின் உடல் கள் வந்துகொண்டிருந்தபடியால் ஆத்திர மடைந்த அமெரிக்க மக்கள் வீதியில் இறங்கி அமெரிக்கப் படைகளைத் திருப்பி அழைக்குமாறு நிர்ப்பந்தித்தார்கள்.
முகம் கொடுக்க முடியாத எதிர்ப்பையும் கடுமையான கண்டனங்களையும் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டிருக்கும் உலக சமுகம், அமெரிக்க, பிரித்தானியப் படைகளை விடவும் அவர்களின் பிரமாண்டமான நவீன ஏகபோக வெகுஜன ஊடகங்களை விடவும் அவர்களின் உளவியல் யுத்தத்தை விடவும் பலமிக்கது.
மிகப் பெரிய பாரம்பரியம் கொண்ட பிரான்ஸ், ரஷ்யா, ஜேர்மனி போன்ற மேற்கத்தைய ஐரோப்பிய நாடுகளின் நிர்ணயகரமான யுத்த எதிர்ப்பு முக்கிய அம்சமாகும்.
18ம் நூற்றாண்டில் 16ம் லூயியையும் அவ ருடைய நிலப் பிரபுத்துவ கொடுங்கோன்மை ஆட்சியையும் தோற்கடித்த பாரம்பரியம் கொண்டவர்கள் பிரான்ஸிய மக்கள். பின்னர் 72 நாள் தொழிலாளர் ஆட்சி அதிகாரத்தை நடத்திய நாடு பிரான்ஸ். 1960 களின் பிற்பகுதி யில் 70 களின் முற்பகுதியில் மாபெரும் மாணவர் எழுச்சிகளைக் கண்ட நாடு பிரான்ஸ், வியட்நாமி லும் அல்ஜீரியாவிலும் கசப்பான அநுபவங் களைப் பெற்ற நாடு. எனவே உலகின் மீது ஆதிக்கம் செலுத்த முனையும் போக்கிற்கு
525 // 202 426/22 4242 35غلاحے தைக் கேட்டால், எங்கடசனம் உ கள் விட்டு வைக்கப் போறாங்கே டிட்டு எங்கட விடுதலைக்கு அமெரிக்காவும், இந்தியாவும். ளெல்லாம் எப்பிடித் தடையாய் நி எண்டு முற்போக்காய் நடந்து(?) பாக்கும் வாழ்க தமிழ் ஜனநாய அரசியல் தீர்வைப் பேசி இ தரலாம் எண்டு ஜப்பான் சொல்ல, பொருளாதார அபிவிருத்தி நட யோசிக்கலாம் எண்டும் அழி வெளிநாட்டு ஆக்கள்தானே : செய்த நிதி உதவியளாலதான் இப்ப திருத்திறதுக்கும் அவை போட்டிருக்கிறார் போடு
பாருங்கோ இனி எங்கட்
geräisinfluminflui L. Qögluiĝis தூதுவர் லைபிரிக்கு புத்தக அன்பளிப் புச் செய்த வைபவத்துக்குமாவையாரும் ußgauUnio ungüungsar GaLLoflé கிளையைப் பகிஷ்கரிக்கிறவர் இங்க வந்தது ஏதும் சங்கரியாரில பாசத்தி லயோவெண்டு யோசிச்சவை சிலபேர் இல்லையில்லை'அவற்ர மகன் தமிழ்நாட்டு யூனிவசிட்டியிலபடிக்கிற படியா இந்தியாவுக்குத் தன்னைக் கொஞ்சம் நல்ல பிள்ளையாக் காட்டத்தானெண்டு சொல்லினம் விஷயமறிஞ்சவை ஆனால் வந்தவரை யாரும் வரவேற்கேல்லை ஆளுக்கு முன்னாலயே மேயர் கந்தையன் நடந்தகதைய விலாவாரியாய் பேச எழுந்து ஓடினவர் எங்கபோனார் எப்பிடிப் போனாரெண்டே தெரியாதாம்.
லைபிரரி என்டவுடன சங்கரியாற்றை வீரம்தான் ஞாபகம் வருது முதுகெலும்பு இருக்கிறதைக் காட்டிப்பேசியிருக்கு மனுசன் தனித்துவத்தைவிட்டுக் குடுக்கேலாது, ஏகப்பிரதிநிதித்துவத்தை ஏற்கேலாது எண்டெல்லாம் ஆராவது சுயமரியாதையோட பேசுற
DTij 30-9.05, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எதிராக நிர்ணயகரமான எதிர்ப்புக் கிளம்பி யுள்ளது.
சோவியத் யூனியனின் தலைமையிலான சோஷலிச நாடுகளின் சிதைவு உலக சமநிலை யில் குழப்பத்தையும் விபரீதமான விளைவுகளை யும் ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாதிமீர் புட்டின், ஈராக்கின் மீதான இந்த சர்வதேச விதிகளுக்கு முரணான
தாக்குதலைக் கண்டித்ததோடு ஈராக்கின் இறை
மையை மீறும் செயல் எனவும் வர்ணித்துள்ளார். ரஷ்யர்கள் ஏகாதிபத்திய செயற்பாட்டிற்கு எதி ராக அணிதிரண்டு நிற்கிறார்கள்.
த்திற்கு
$IIII)
ம்ே உலக மகா யுத்தத்தில் பாசிசத்தின் கொடுரங்களை அநுபவித்த ஜேர்மனிய மக்க ளும் அவ்வாறுதான்.
2ம் உலக மகா யுத்தத்தின் பின் உலக ஒழுங்கில் பாரிய மாற்றம், சோவியத் யூனியனின் கிழக்கு ஐரோப்பாவின் பிறழ்வுடன் 1990 களில் நடந்தது.
தற்போது உலக ஒழுங்கு இன்னொரு தடவை தீவிர மாற்றத்துக்கு உள்ளாகிறது. ஐரோப்பாவினுள் தீவிர கருத்து வேறுபாடு ஏற் பட்டிருக்கிறது. சீனா, இந்தியா ஆகிய வலிமை மிக்க ம்ே உலக நாடுகள் ஈராக்கிற்கு எதிரான நடவடிக்கைகளை விசனத்துடன் நோக்கு கின்றன. இந்தியாவில் பரவலாக ஆர்ப்பாட்டங் கள் நடைபெறுகின்றன.
சிதைந்து போன ஆப்கானில் கிடைத்த வெற்றி அமெரிக்காவிற்கும் பிரிட்டனுக்கும் ஈராக்கில் இலகுவாகக் கிட்டிவிடாது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட காலத்திற்குள் யுத்தத்தை முடித்துவிட முடியாதென இப்போது புஷ் ஒப்புக் கொள்கிறார்.
தந்தையர் நாடுகளின் பாதுகாப்பு, வெற்றி என்ற போர்வையில் உலகைப் பங்கு போடுவ தற்காக நடைபெற்ற முதலாம், இரண்டாம் உலக மகா யுத்தங்களை முற்போக்காளர்கள் தீவிரமாக எதிர்த்தார்கள் மக்களை இந்தக் கோசங்களுக்குப் பின்னால் அணிதிரளாமல் தடுத்தார்கள்.
தற்போது வாஷிங்டன் போஸ்ட் போன்ற அமெரிக்கப் பத்திரிகைகள் சரி பிழைகளைப் பற்றிப் பேச முடியாது, எமது ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தின் வெற்றியே முக்கியம் என்று
முழங்குகிறார்கள். முரண்பாடுகள் தேவை யற்றவை, எல்லோரும் ஒன்றாக நிற்க வேண்டும் என்று மேலாதிக்க வெளிப்பாட்டைக் காட்டு கின்றன.
உலகளாவிய வெகுஜன ஊடகங்களின் நடுநிலை என்பது தனது முகத்திரையைக் கிழித் துக்கொண்டுள்ளது.
ஆனால் வீதியில் இறங்கியிருக்கும் கோடானு கோடி மக்களின் கடுஞ்சினத்தை மீறி எந்த வல்லாதிக்க சக்தியும் எதனையும் செய்து விட முடியாது. இது வரை காலமும் மனித குலத்தை நேர்வழியில் கொண்டு சென்ற வரலாறுகள் யாவும் உலக மக்களின் பெரும்பான்மையினரின் செயல்களின் ஊடாகவே எழுதப்பட்டன.
ஈராக்கில் ஏற்பட்டுள்ள இன்றைய நிலைக்குப் பணத்திலும், போதையிலும் மிதக்கும் மத்திய கிழக்கின் மன்னர்களது பொறுப்புணர்வற்ற போக்கும், பணம் இருந்தால் அறிவு தேவை யில்லை என்ற அவர்களின் நிலைப்பாடும் இந்தப் பயங்கர விளைவுகளுக்கு ஏதொவொரு விதத் தில் பங்களித்திருக்கின்றன.
எண்ணெய் விலையை நிர்ணயிப்பதில் அவர் களுக்கு இருந்த பிடி காலாவதியாகிறது என்
பதைப் புரியாமலே அவர்கள் பலியாகிக்கொண்டி
■硫。雨而富蔷 墨*雷雷 "鹰蟾
மல்ல, மத்திய கிழக்வின் தலைவிதியே நினைத்
துப் பார்க்க முடியாத பயங்கரத்தில் சென்று கொண்டிருக்கிறது.
பனாமாவின் ஜனாதிபதி நொறிக்காவைக் கைதுசெய்தவர்கள், சேர்பியாவின் ஸ்லாவிய இன ஜனாதிபதி மிலோசிவிக்கைக் கைதுசெய்த
வர்கள், நற்போது ராக்கிய ஜனாதிபதியையும்
அவரது புதல்வர்களையும் வேட்டையாடத் துணிந்துவிட்டார்கள்.
இந்த விதி இனிமேல் உலகின் எந்தப் பகுதிக்கும் பிரயோகிக்கப்படலாம்.
ஐ.நா. வை அர்த்தமிழக்கச் செய்யும் முயற்சியைத் தோற்கடிப்பதும், தமது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப சில நாடுகள் செயற்படும் போக்கிற்கு முடிவு கட்டுவதும் இன்றைய வர லாற்று அவசியமாக எழுந்துள்ளது.
இந்தப் போக்கு அனுமதிக்கப்படுமானால் உலகளாவிய அளவில் மனித குலத்திற்காக உருவாக்கப்பட்ட உயர்ந்த கோட்பாடுகள், விழுமியங்கள், நடைமுறைகள் யாவும் செயல் இழந்து போகும்.
ஒரு சமுகம் அல்லது நாடு அல்லது தேசம் தனது தலைவிதியைத் தானே நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமை என்பதும் சேர்ந்துதான் அர்த்தம் இழந்து போகும்.
இதை விட உலகளாவிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெண்கள் உரிமைகள், தொழி லாளர் உரிமைகள், சிறுவர் உரிமைகள், உலக சுற்றாடல் பாதுகாப்பு மொத்த உலக மக்களின் நலன்களுமே பேரபாயத்தில் தள்ளப்பட்டுவிடும். ஏதொவொரு வகையில் தனிப்பட்ட நாடு களுக்கு அப்பால் ஐ.நா. என்ற உலக நிறு வனமே இவற்றுக்கான ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டு வந்தது.
ஐ.நா.வே தூக்கி வீசப்படும்போது அத னைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
நியாயமான உலக சமுகத்தின் பலத்தினால் நிலைமை சீரமைக்கப்பட வேண்டும்.
SS 62/
னை 'பாவம் உந்தாளை அவங் I?' sigir:0lit('. Glu() (pé a ailt. ஜனாதிபதியும் ஜேவிபியம் இன்னுமின்னும் வெளிச் சக்திய to Tsirlos Gus in Gun" முழுச் சீவியத்துக்கான வழியைப்
டோஸ் குடுக்கப் போகினம் இந்தியாவென்டாலென்ன ஜப்பானெண்டால் என்ன அமெரிக்காவெண்டாலென்ன எங்கடை வழிக்கு வராட்டில் தமிழின எதிரிகள்தான் தமிழ் மக்களுக்கு ஏதாவது விளங்குதோ:
யாழ் நூலகத்தைத் திறவாதே திறவாதே எண்டவையள் நூலகத்தைக் கட்டி முடிச்சுத் திறக்க இருந்தவையத் துரத்தியடிச்சு விட்டு இப்ப தங்களுக்குத் தோதான ஆக்களைக் கொண்டு திறக் கத் தெண்டிக்கினமாம் யாழ் பல்கலைக் கழகத்தில தமிழ்த்
o துறைப் பேராசிரியராயிருந்த பேராசிரியர் மோகனதாஸைக்
ாக்கத்துக்கு வந்தால்தான் நிதி ஆலோசகருக்கு வந்தது கொதி தால்தான் பேச்சு தொடருறதை புகளுக்குக் காரணமே இந்த வை இலங்கை அரசாங்கத்துக்குச் ழிவுகள் நடந்தது ஆனபடியால் உதவத்தான் வேணும் எண்டு
கொண்டு திறப்பிக்கச் சொல்லி நூலக ஆலோசனைக் குழுவில குசுகுசுத்திச்சினமாம் வெளுக்குது வேஷமிண்டானாம் எங்க போச்சுது உவையின் அழிவுச் சின்னக் கதையும் திருத்த வேலை முடியேல்லையெண்டபம்ஸாவும் கதைஇப்பிடிப் போறது தெரியாத மற்றவொரு பெரும் பேராசிரியர் லைபிரரிய அழிவுச் சின்னமாய் பேணவேணு மெண்டு பகன்று வரலாற்றுப் புத்தகத்தில உதாரண புருஷராகி நிக்கிறார் ம் அறிவைப் பேண வேண்டியவையெல்லாம்
அழிவைப் பேண வேணுமென்டக்க அறிவுத் தாகம் கொண்ட
த்திரிகைக்காரர் ஜப்பானுக்கும்
யாழ்ப்பாணச் சமூகம் உவையிட்டப் படிச்சால் அம்போதான்

Page 6
  

Page 7
மோதிடக் கடகம்
Մ5/
áa, a சீ. மனித நாகரிகத்தின்
razonó256%7. ங்கள் பாசிச வெறிக்குப்
பொல்லுப்
நடத்து உன் கொலைவெறிச் சடங்கை,
செத்துவிழம் :
உன் இதயத்திற்க ட
மேகங்களைக்கூட ஒட
ஓ காற்றே! ā no GU இளந்தாறல் மழையே! ஒரு பூவே.
அச்சம் இல்லை, அச்சம் OOOOO2560.5
எமது மண்ணின்
தொண்டை கி
MAJ சூரியன் உதயமாகி
மழை, இனி இம் மண்ணில் பெய்ய மறுக்கும். மா கடல்கட்ட இக் கரையினில் வந்து
உன் விதிகண்டு நாணிடு ந
ப் பூமியில் இனிப் பூக்குமோ..?
இனி நாம் மதிப்பதே இல்லை. நாளை நிச்சயம், நாளை நிச்சயம், எம் வசந்தத்தைச் சிறையிட்ட சிறைக் கதவுகள் சிதறம், சிதறம்!
sizasa ஈழக் குழந்தைகள் உருண்டு புரளும்
நானும் அன்ற உயிருடன் இருந்தால். ஒருபிடி மண்ணை இறுகப் பற்றி எதிரியின் சமாதிமேல் கால்களை 2ளன்றி எனது கையை உயரே உயர்த்தி
தொண்டை கிழிய, எட்டுத் திக்கும் எதிரொலி கேட்க, உலகை நோக்கி உரத்தே கத்தவேண்.
"இறுதியில் வென்றது எமது மக்களே” நாளை வசந்தம் இம் மண்ணுக்கு வரும். மழைத்துளி வீழ்ந்து மண்ணை முத்தம். பூக்கள் மலரும் காற்று வீசும். கடலலை கரையில் மோதிச் சிரிக்கும்.
ருளைக் கிழித்தே ஒளியைத் தருவான்!
வசந்தத்தைச் சிறை நீட்போம்
ஓ! சூழதேசத்து இனிய வாடைக்காற்றே.
ம் பிண வாடையைச் சுமக்கும்
ாணிடு!
றிடு
4%ნ 44 இ
மரணச் சடங்குகளிங்கு அரங்கேறட்டும்!
பச்சிளம் குழந்தையும், பள்ளிச் சிறுவனும்,
நீ
பள்ளிகள் கடைகள் கோவில்கள் தொட்டு உன் ஓமத் தீயைப்போய்க் கொளுத்து கொளுத்து. ஓங்கிய கவலைகள் விண்ணை முட்டி எட்டிப் பார்த்தத் திகைத்த நிற்கும்
விரட்டட்டும்.
த்த நடக்கும் கொள்ளுப் பாட்டியும், ஒரு கர்ப்பிணிப் பெண்ணம்.
அதகா இது அற்புதம் அற்புதம்!
எள்ளி நகைக்க, எள்ளி நகைக்க, காறி முகத்தில் உமிழ்ந்திட, உமிழ்ந்திட,
கண்ணை முடிச் சுட்டுத் தள்ளு.
பிணங்களைக் கொணர்ந்து எாங்கும் தோரணமாய்ப் போடு மண்ணை நனைத்த இரத்தத்தின் சரம்
006ტნტრ6l:9 46თ 4 —//2ნ/-
1978ல் இலங்கை அரசியலில் மிகப் பெரும் மாற்றமொன்று நிகழ்ந் தது. 1977 தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி படு தோல்வியடைந்து ஜே.ஆர் தலைமையி லான ஐக்கிய தேசியக் கட்சி முன்றில் இரண்டு பாராளுமன்றப் பெரும்பான்மை ஆசனங்களுடன் ஆட்சியைக் கைப்பற் றியதையடுத்து இவ் வாய்ப்பைப் பயன்படுத்த ஜே.ஆர். தன்னை அசைக்க முடியாத தலைவராக நிலை நிறுத்திக்கொள்ளும் திட்டங்களில் உடனடியாக இறங்கினார். 1978ல் மற்றுமொரு புதிய அரசியல் யாப்பைப் கொண்டுவந்தார். அதில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தி, பாராளு மன்றத்தின் அதிகாரங்களை நலிவடை யச் செய்து ஜனாதிபதியின் கரங்களில் அனைத்து அதிகாரங்களையும் குவித் துக் கொண்டதுடன் சர்வஜன வாக் கெடுப்பொன்றை நடத்தி, தானே நிறை வேற்று ஜனாதிபதியாகவும் ஆகிக் Glassrailri.
கூட்டணியின் தலைமையில் நம்பிக் கையிழந்த நிலையில் தமிழ் இளை ஞர்கள் மத்தியில் முளைவிட்டிருந்த ஆயுதப் போராட்டச் செயற்பாடுகளை ஒடுக்குமுகமாக ஜே.ஆர். பயங்கரவா தத்தடைச் சட்டம் என்ற கொடுரமான
Drij 30-9.05, 2003
அடக்குமுறைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இச் சட்டத்தின் கீழேயே இன் றும் தமிழ்ச் சிறைக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது எதிர்க் கட் சியாயிருந்த தமிழர் விடுதலைக் கூட்ட ணியினர் மற்றுமொரு காட்டிக் கொடுப் பைச் செய்தனர். ஜே.ஆருக்கு நல்ல விதமாக நடந்துகொள்வதற்காக, இச் சட்டம் தெற்கில் நிலவும் அவசரநிலை மைகளைச் சமாளிக்க ஒரு சில மாதங் களே நீடிக்கும் என்று சமாதானம் கூறிக்கொண்டு அதனைப் பாராளுமன் றத்தில் எதிர்க்காது ஒதுங்கிக்கொண் LGOrii.
ஆனால் இச் சட்டம் அமுலுக்கு வந்தவுடன் முதலில் பலிகொண்டது தமிழ் இளைஞர்களைத்தான். அவர் கள் வேறு யாருமல்ல. டேவிட்சனின் ஊரைச் சேர்ந்த, டேவிட்சனுக்கு ஒரு வகையில் உந்துசக்தியாக விளங்கிய இன்பம், செல்வம், பாலா ஆகிய நவாலி யைச் சேர்ந்த இளைஞர்களும் அவர் களுடன் சேர்ந்தியங்கிய கோப்பாயைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவனும் 1979ம் ஆண்டு பொலிஸாரால் இரவோ டிரவாகக் கைது செய்யப்பட்டுப் படு கொலைசெய்யப்பட்டார்கள். (அற்புத னின் டயறி - 4ல் இவர்கள் 1981ல் படுகொலை செய்யப்பட்டதாக தவறுத
லாகக் குறிப்பிடப்ப தம் செய்துகொள் செல்வம் ஆகியோரி ணைப் பாலத்துக்கு தீவுச் சந்தியில் வீச அன்று முழு யாழ் உலுக்கிவிட்ட நிக னின் உணர்வுகை இதேவேளை இரக வந்த ஒரு ஸ்தாப அவன் எதிர்பார்த்தி அவனுக்குக் கிை தொடர்பு அவனுக் Eurrådså Hubib ud தியது.
DITØRSTGAusiasai 69łGO பட்ட மிகச் சிறந்த மிகச் சிறந்த மே அவனுக்கு மாணவ பழகித் தலைமை தலைமைத்துவப் இருந்தது. இவை தில் அவன் குறித்து GD35LITGOT (pl. Gas G அவசியத்தை அவர் இயக்கத்துக்கு உ பகிரங்க அயை கள் அரச உளவுப் சியான அவதானிப் களைப் பொதுமக் களும் சூழ்ந்திருப் கத்தில் உள்ள மு ணும் இவர்கள் திருக்க வேண்டிய தலைமறைவாகச் இவர்களைப் பொறு மானது. அப்படி மறைவாக்குவது ப பகிரங்க அரங் செயற்பாடுகளை ஆகிவிடும். அதன்
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுவிட்டது - திருத் |ளவும்) இன்பம் i 2 Liba56 LIGS 9łLITT GÅ UDG3öIGOL பட்டிருந்தன. இது ப்பாணத்தையுமே வு. அது டேவிட்ச ாயும் உசுப்பியது. யமாக செயற்பட்டு னத்தின் தொடர்பு ாத ஒருவன் முலம் டத்தது. அந்தத் ருந்த சிந்தனைப் ாற்றத்தை ஏற்படுத்
ܓ.
r*r ** *
ன்றைய காலத்தில் னவராலும் கவரப் ாணவர் தலைவன். டைப் பேச்சாளன். களுடன் இசைந்து கொடுக்கக்கூடிய |ண்பு இயல்பாகவே ய மற்றொரு புறத் சில முன்னெச்சரிக் எடுக்க வேண்டிய சார்ந்த விடுதலை ணர வைத்தது. ப்பில் செயற்படுபவர் பிரிவினரின் தொடர்ச் ல் இருப்பர். அவர் களும் ஆதரவாளர் ர். அத்தோடு சமு கிய பிரமுகர்களுட தாடர்புகள் வைத் நக்கும். அதனால் சயற்படுவதென்பது ந்தவரை அசாத்திய வர்களைத் தலை புறம் இவர்களால் ல் ஆற்றக்கூடிய pடக்கிவிடுவதாவும் ால் இவர்களைக்
D Grund
DJIJEr
கட்சியின் இரகசிய வேலைத் திட்டங்க ளுடன் நேரடியாகச் சம்பந்தப்படுத்து வது ஒருபுறம் வெகுஜன அமைப்பையும் பாதிப்புக்குள்ளாக்குவதுடன் மறுபுறம் இரகசிய அமைப்பையும் ஆபத்தில் சிக்க வைத்துவிடும் என்ற எச்சரிக்கை அவர் களிடம் இருந்தது. அதனால் தற்போ தைக்கு டேவிட்சனை இரகசிய வேலைத் திட்டங்களில் தொடர்புபடுத்தாமல் பகிரங்க அரங்கில் செயற்படச் செய் வதே பொருத்தமானதென அவன் சார்ந்திருந்த விடுதலை இயக்கம் முடிவு செய்தது. அதனால் ஈழ மாணவர் பொது மன்றத்தைப் பகிரங்க அரங்கில் தலைமை கொடுக்கும் பொறுப்பை அவ னிடம் விட்டிருந்தது. இதேவேளை சுகு 6յ&ժա ஸ்தாபனத்தின் சார்பில் Hp
Nru
ہر چھ * மாணவர் பொது மன்றத்தினை பின் னணியில் நின்று வழிநடத்தி வந்தான். ஈழ மாணவர் பொதுமன்றமென்பது தமிழ் பேசும் மக்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும், அதில் மாணவர்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிகளுக்கு எதிராகவும், மாண வர்கள் மத்தியில் செயற்பட்டு வந்த வெகுஜன அமைப்பு. அதன் பின்னணி யில் ஒரு இரகசிய ஸ்தாபனம் உள்ள தென்பது அப்போது வெளியே தெரி (IIT).
அந்த எச்சரிக்கை உணர்வு, பின் னாளில் டேவிட்சன் கைது செய்யப்பட்ட போது பாதிப்புக்கள் ஏற்படாதிருக்கப் பெரிதும் பயனளித்தது.
ஆனால் அற்புதனைப் பொறுத்த வரையில், அவனை நேரடியாக இரகசிய ஸ்தாபனத்திற்கு உள்வாங்குவதென அவ் இரகசிய அமைப்பால் முடிவு செய் யப்பட்டது. அற்புதனின் உணர்வும் தீவிரமும் அர்ப்பணமும் அவனை அதற் குத் தகுதிவாய்ந்தவனாக அடையாளம் காண வைத்தது. அவன் தலைமறைவு வாழ்க்கைக்குச் செல்ல நேர்ந்துவிட்ட தால் அவனிடம் பேச்சாற்றல், நடிப் பாற்றல் போன்ற பல திறமைகள்
உள்ளுறைந்திருந்தபோதும் அவற் றைப் பொது அரங்கில் வெளிப்படுத்த அதிக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஏனெனில் அவன் தன்னை ஸ்தாபனத் தின் இரகசிய வேலைத்திட்டங்களில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டான். ஈழ மாணவர் பொதுமன்றத்தை நேரடியாக அடையாளம் காட்டிக் கொள்ளாதவாறு ஒரு சில பொதுவான மாணவர் போராட்டங்களை முன் னெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் மாணவர் ஒன்றியம். அப்போது ஏற்பட்ட கல்வி வெள்ளை யறிக்கையென்பது இலங்கையின் சகல மாணவர்களுக்கான பொதுப் பிரச் சினையாக இருந்ததால் அப் போராட் டத்தை முன்னெடுப்பதென முடிவு செய்து, ஒவ்வொரு பாடசாலையின் உயர்தர மாணவர் சங்கத்தின் இவ்விரு பிரதிநிதிகளை அங்கத்தவராகக் கொண்டு இம் மாணவர் ஒன்றியம் அமைக்கப்பட்டது.
அதன் இரண்டாவது கூட்டம்தான் (சென்ற இதழுக்கு முந்திய இதழில்) முன்னர் குறிப்பிடப்பட்ட யாழ். பெரு மாள் கோவிலருகே வாகீசன் என்ற இளைஞனின் வீட்டில் நடந்த கூட்டம். அதில்,
யாழ். திறந்தவெளி அரங்கிலேயே மாணவர் ஒன்றியத்தின் பொதுக்கூட் டத்தை நடத்துவதென டேவிட்சன் தலைமையில் முடிவு செய்யப்பட்டது. டேவிட்சனும் அற்புதனும் மாணவர் களுக்கு உற்சாகம் கலந்த வார்த்தை களால் நம்பிக்கையூட்டினர்.
பொதுக்கூட்டமொன்றை நிகழ்த் துவதென்பது அந்தக் காலத்தில் சுலப மானதல்ல. அதுவும் மாணவர் ஒன் றியம் போன்ற மாணவர் அமைப்புக்கு அதற்கான நிதி, மற்றும் இதர ஏற்பாடு களைச் செய்வது மிகவும் சிக்கலான காரியம், மாணவர் அமைப்பிடம் இருந்த ஒரேயொரு பலம் அவர்களது உற்சாக மும் அர்ப்பணமும்தான். ஆனால் ஒரு துண்டுப்பிரசுரம் அடிப்பதற்கோ, சுவ ரொட்டிகள் ஒட்டுவதற்கோ, போக்கு வரத்துகளுக்கோ, அல்லது மேடைய மைத்து, ஒலிபெருக்கிகள் பிடித்து, மின் விளக்குகள் பொருத்தி கூட் டத்தை நடத்துவதற்கே சாதாரண பாடசாலை மாணவர்களின் நிலையில் பெருந் தொகை நிதி தேவை. வெறும் உற்சாகமும் அர்ப்பணமும் நிதியாக மாட்டாது. அத்துடன் இத்தகைய கூட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்துவிடும் என்ற அச்சத்தில் ஒலிபெருக்கிகள், மின்சார விளக்குகள் வழங்க எவரும் முன்வர மாட்டாத நிலை.
ஆனால் அந்தப் பிரமாண்டமான வேலைத்திட்டத்தைச் செய்து முடிப்ப தென அவர்கள் முடிவெடுத்துவிட்ட னர். அதற்கான பணிகள் துரிதகதியில் திட்டமிடப்பட்டன. மாணவர்களை
தொகுதிவாரியாகக் குழுக்களாகப் பிரித்து சகல பாடசாலைகளுக்கும் டியூட்டரிகளுக்கும் அனுப்பிப் பொதுக் கூட்டத்துக்கான பிரசாரங்கள் மேற் கொள்ளப்பட்டன. நிதி சேகரிப்பு வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர். இதேவேளை பொதுநலனில் அக்கறை கொண்ட பிரமுகர்களையும், வர்த்தகள் களையும் அற்புதனும் டேவிட்சனும் அணுகி அவர்களின் ஒத்துழைப்புக் களையும் நிதியுதவிகளையும் திரட்டி னர். மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக, பல்வேறு தொழிற் சங்கங் கள், பொது அமைப்புகள் என்பவற்றை யும் அணிசேர்த்தார்கள். அற்புதனின் நண்பர்களாயிருந்து அவனுடன் இரக சிய ஸ்தாபனத்தில் இணைந்து கொண்ட டென்சில், றோகன், ஆகி யோர் இப் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் முன்னின்று உழைத்தனர்.
பாதங்கள் இன்னும் படியும்.

Page 8
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று காட்டும் மறைகளெல்லாம்-நீவின்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங் இருந்தனர். அவன் இறக்கும் தறுவ
souriassif urls' Gyr.
9, LILlUliinGPfLu பாரதியார்
பாப்பா முரசு சிறுகதை
பூதலூரில் LIGOOT355 ITU 95. கிழவன் ஒருவன் வசித்து வந்தான். அவனுக்கு
J. LTTGITLDITGOT சொத்து இருந்தது. சரியான கஞ்சன். கருமித்தனம் LIGO GOOGL இவ்வளவு சொத்துக்களையும் சேர்த்து வைத்தான். கிழவனுக்கு GIL15TGOTS). தன்னுடைய சொத்துக்களில் பாதியைத்
கிழவனுக்கு முன்று மகன்கள்
கொள்ளுங்கள் என்று இறந்தான்.
முன்று பேருக்கு
தங்கமாக மாற்றி முன்று பானைகளுக்குள் போட்டுப் பூமிக்கு அடியில் புதைத்து
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 05.04.2003 வர்னம் தீட்டும் போட்டி இல: 490 εξισοτουριστεί ελιπ σιρου ήτ த. பெ. இல . 1772 கொழும்பு.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 487 பரிசுக்குரியவர்: வைதேகி தேவராசா,
37, 3ம் ஒழுங்கை, கண்ணகிபுரம், உவர்மலை
பாராட்டுக்குரியவர்கள்:
எம்.வை.எம். ஹவஸைன், 42சி ஹிரும்புற குறுக்கு வீதி, காலி என்.டி. பாத்திமா ஆஸிகா, 50, பிரதான வீதி, மாதம்பை
செல்வி அபிநயா வாலசிங்கம், 2008 பெயிலி குறுக்கு வீதி, மட்டக்களப்பு
எஸ். சோபிதா, Jl. Gl 24, புளூமெண்டல் தொடர்மாடி கொழு-13
கு, துஸ்யந்தன், சி. egoriru தீபா, 7/8 கன்னாரத் தெரு, கொழும்பு-13 பு/ஆண்டிமுனை மகா வித்தியாலயம் உடப்புசிலாபம்
கோ. ஆர்த்தி, எம். பிரகாஷினி,
பரமன் ஒழுங்கை ஆரையம்பதி-01. தம கல்லூரி, பண்டாரவளை
எம்.எஸ். பாத்திமா ஷகீலா 486 சேனசு ஒழுங்கை, பலகஹமுல, பலாங்கொட SS
தே. அமில்டன் தேவராஜ், திருவள்ளுவர் வீதி, உக்குளாங்குளம், வவுனியா
Տ
யில் முன்று மகன்களையும் கூப்பிட்டு மிகுந்த மகிழ்ச்சியை ஆளுக்கு ஒரு பானை எடுத்துக் ஆனாலும் யாருக்கு
இ
SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L TTTT TTTTT TTT
செத்துப் போய்விட்ட 6)a)LILIL L6ălii.
"நிச்சயமாக பா பெரியதுமாக இரு GALINIU LITT GODGOI GIGGI தான் வீட்டுக்கு மு:
DIT GST GILJITALIAJGð7.
"அதெல்லாம் கி பாரத்தின் முக்கிய ெ தானே கவனிதது வர எனக்குத்தான் பெரி ணனாக இருந்தா சாமர்த்தியம் போதா சொல்வார். அதனா தானே வியாபாரத்ை எனவே, எனக்குத்த என்றான் நடுவிலா "நான் கடைக்கும் வுடன்தான் அப்பா ரத்தில் அதிர்ஷ்டம் சொல்லி அப்பா மிகவும் செல்லமாக என்னைக் கொண் காரியத்தையும் துவ எனக்குத்தான் பொ றான் கடைக்குட்டி இப்படியே வாய் கைச் சண்டை ஆகி ருக்கும் பலத்த கா ஒரு வழியாகச் சணி
பிறகு முவரும் இடத்திற்குச் சென்று பூ புதைக்கப்பட்ட முன் யும் எடுத்தனர். முன் ஒரே அளவாக இ இருந்த தங்கமும் ச தது. அதைக் கண்ட ரர்களும் தாங்கள் ே டையை நினைத்து ெ குட்டிப் பாப்பா எந்தப் பிரச்சினைய பேசியே தீர்த்திடலா கச் சண்டை போட் எதற்காக கெடுத்து பேரை வாங்க வே
EGGII.
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் இந்த விஷயம்
பக் கொடுத்தது.
எந்தப் பானை ல்லாமல் அப்பா ாரே என்று கவ
னை சிறியதும், க்கும். எனவே
க்குத்தான். நான்
ந்த மகன்" என்
டையாது வியா பாறுப்பை நான் தேன். அதனால் ULIJ LITT GOOGDI, -96007 லும் உனக்குச் து என்று அப்பா என்னை நம்பித் த ஒப்படைத்தார். ான் சொந்தம்" it.
டி நான் பிறந்த வுக்கு வியாபா அடித்தது என்று என்னைத்தானே வைத்திருந்தார். டுதானே எந்தக் Aனார். எனவே Wu UITG0607," GIGO)
சண்டை முற்றி, அடிதடியில் முவ யம் ஏற்பட்டது. டை ஒய்ந்தது.
|ப்பா சொன்ன
மியைத் தோண்டிப்
] LTഞങ്ങ4, ഞണ് பானைகளுமே ந்தது. உள்ளே மபங்காக இருந் முன்று சகோத ாட்ட வீண் சண் ட்கமடைந்தனர். களே!. நீங்கள் ாக இருந்தாலும் ம. அநாவசியமா டு உங்க பேரை
க்கணும்? நல்ல
ண்டும் பிள்ளை
JшDavi DJ3;
| டிரம்ஸ் வாசிப்பது போல் தட்டிக் கொண்டிருக்கும். சிலநேரங்களில்
விஷயம் பேசுவோமா?
விடுகதைகளும் விடைகளும்
உசி போட்ட வைத்தியர் 8) புத்தாண்டில் புகுந்த பாடிக் கொண்டு போகிறார். விருந்தாளி தங்குவதோ அவர் யார்? ஓராண்டு. வரும்போது வெண் சிவப்பு அவன் யார்? வளர வளரத் தகதகப்பு 9) வெயிலில் மலரும் காற்றில் போகும் போது கடும் சிவப்பு உலரும் அது என்ன? அது என்ன? 10) கல்விட்டுத் தாத்தா உயிரில்லாத நீதிபதி உரிய மெதுவாகத்தான் நடப்பார் தீர்ப்பு வழங்குவார். அவர் யார்?
அவர் யார்? 4) மழைக்காலம் வந்துவிட்டால்
மகராசி பாட்டெடுப்பாள் (TICso (OI) ISO9Impo (6) 210/81 UTT2 III 1999 (1999 (8) 35)1189901 (L) 5) தலையைச சிவினால் தாளில் ဇုက္ကုစ္သla[၅ (9) 9றாகு (6) 5-UU9 21919 UTTP 1J9 (O9rt995 (y) 蛤山崎(E) தீக்குளித்தாலும் திடமாக Igmy', (c) na) is 19 ()
இருப்பவர் அவர் யார்? y Gof வயலில் உழுதவன் ஊதியம் எஸ்.கே ருஸ் 9ഞ0ണ്ഡ
தரம் 0A
வாங்கவில்லை. அவன் யார்?
பு/மு.ம.வி. நுரைச்சோலை
ao O
எலி போல் உருவம்கொண்ட கொறித்துத் தின்னும் பிராணியான இதன் பெயர் ஜேர்பில், இப் பிராணி மத்திய ஆசியா, ஆபிரிக்காவின் வறண்ட பகுதிகளில் வசிக்கிறது. இது தனது பின்னங்கால்களில் உட்கார்ந்துகொண்டு முன்னங் கால்களைத் தரையில் தட்டும் வழக்க முடையது. அதுவும் ஒரு விநாடிக்கு ஒருமுறை என்ற அடிப்படையில்
மிகவும் வேகமாக டிரம்ஸ் வாசிப்பது போல் தட்டிக்கொண்டிருக்கும.
L 芭 25LL. L-CU)
குட்டி குட்டி
குட்டீஸ், கடலில் சுறா மீன்கள் இருப்பதும் அவை ரொம்பஆபத்தானவை என்ப தும் உங்களுக்குத் தெரியும் R சுறா மீன்கள் பற்றி உங்களுக் குத் தெரிந்திருக்காத இன் R னொரு விஷயம் உண்டு சுறா மீன்கள் 24 மணி நேரமும் நீந்தியபடிதான் இருக்கும் அவை ஒரே இடத்துல இருக் காது ஏன் தெரியுமா?
சுறா மீன்களின் உடல் அமைப் சுறா மீன்கள் பற்றி இன்னொரு புப்படி அவை நீந்திக்கொண்டு இருந் தகவல் இந்த மீன்களுக்கு காதும்,
IL) =2 நதககோ தால்தான் அவற்றின் வாய் வழியாகத் முக்கும் ரொம்பக் கூர்மை பல மிட் தண்ணீர் போய் சுறா மீன்கள் சுவா டர்களுக்கு அப்பால் கொஞ்சம் மீன்கள் 蠶 ரத்தம் கடலில் சிந்தினாலும் அதை L55 NoD 5 KOOTIDIGI0735 IT GOOTILAL(O) DØD AT KIFONDII
பாறை இடுக்குகளில் மாட்டிக்கொன மோப்பம் பிடித்து இடத்துக் டாலோ சுவாசிக்க முடியாமல் குப் போயிடும் தவிர ரொம்ப தொலை செத்தே போயிடும் ஆச்சரியம் இருக் வில சத்தம் ஏற்பட்டாற்கூட அதைச் குதல்லவா? சுறா மீன்களால் கேட்க முடியும்
■2 /
STS SSG S LLLL S S LLLLS G இவ்வாரம்- நீல்த்ல் வாழும் நீளமான உரங்கள்
foir io" மீற்றர் 219.
(1) Մոց լոáóÇÙնսոլուց IO.7 35
(2) நாடாப் பூச்சி 10.0 33 )ே ஆபிரிக்க யானை 24
(4) முகத்துவார முதலை 5.9 19 (5) ஒட்டகச் சிவிங்கி 5.8 19
(6) வெள்ளைக் காண்டாமிருகம் 4.2 14
() நீர்யானை 40
(8) அமெரிக்கக் காட்டெருமை 3.9 13 (9) அரேபிய ஒட்டகம் 3.5 12
(10) சைபீரியப் Laj) 莒、 II
ஒவ்வொரு இனத்திலும் நீளம் கூடியது. # தலையில் இருந்து பாதம் வரை அல்லது தலையில் இருந்து வால் வரை.
SS S SSS SS SS SSS SSS SSS SSS SSS (அறிவுத்தேடல்) : GINTJÜLI சென்ற வாரப் புதிரின் விடை: ܢܬܝ܂ 5 دھکر
இரண்டாவது முக்கோணி முக்கோணத்தில் உள்ள புள்ளி முதலில் 8 2
இட
ம் சுழியாக அடுத்த கட்டத்திற்குச் செல்
கிறது. ஒரு சுற்று பூர்த்தியானதும் மீண்டும் கேள்விக்குறியிட்ட இடத்தில் வந்த திசையிலே இப்போது வலஞ்சுழியாக) வரவேண்டிய எண்ணைக்
அடுத்தகட்டத்திற்கு மாறுகின்றது) கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
DITriä 30-3, 05, 2003

Page 9
LITLDL LIGrad கன்ற தொ கொடி மிருந் படுகிற
குழந்தைகளை அமர வைத்துத் தள்ளிச் செல்
சக்கரக் கதிரை பெரும்பாலும் ஒரு குழந்தைக்கு ஏ விதத்தில்தான் தயாரிக்கப்படுவதுண்டு தப்பித்தவ
இரட்டைக் குழந்தை பிறந்துவிட்டால்.
பிரிட்டனில் வசிக்கும் ரிச்சட்சன் தம்பதிகளுக்கு முதல் பிரசவத்திலேயே
குழந்தைகள் பிறந்தன. எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் தவித்தார்கள்
நிலையில்தான் 4 குழந்தைகளையும் ஒன்றாக வைத்துத் தள்ளிச் செல்லக்கூடி
சக்கரக் கதிரை ஒன்றைப் பிரத்தியேகமாகத் தயாரித்துக் கொண்டால் என்ன
யோசனை ரிச்சட்சனுக்குத் தோன்றியது.
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS SSSSSSSSSSSSS
Di 30-ig. 05, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள்ளை முள்ளால் வேண்டும் என்பது
விஷத்தை விஷத் கற்றும் சீன மருத் ற மிகவும் பிர
ரைகளைத் தயா விஷம் தேவைப்படு இதற்கென சீனா ஆபத்தான விஷப் 56û)6ቨ வளர்க்கும் ணகள் பல இயங்கு 。 河 -判虧
ய நாகம் ஒன்றிட விஷம் எடுக்கப் 芭,
== == ==
KKZ ஆசிய நாடுகளில் வேகமாகப் பரவிவரும் ஒரு வகை முளைக்காய்ச்சல் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது விரைவில் தொற்றக்கூடிய இந்தக் காய்ச்சல், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த தாதிமார் ஊழியர்கள் பலரையும் ஆட்கொண்டிருக்கிறது. ஹொங்கொங் கம்போடியா வியட்நாம் சிங்கப்பூர்
மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும், |சத்திரசிகிச்சை செய்யும் மருத்துவர்கள் போல பாதுகாப்பான
உடையணியப் பணிக்கப்பட்டுள்ளார்கள் இந்தக் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது என்று இன்னமும்
கண்டறியப்படவில்லை.
-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -ܠܐ
முடித்து வைப்பதென்ற விவஸ் தையே இல்லாமல் போய்விட்டது. தாய்லாந்தின் தலைநகரமான பாங்கொக்கில் கடந்த வாரம் ஒரு ஜோடி முயலுக்கும் ஒரு ஜோடி கோழிக் கும் திருமணம் செய்து வைத்தார்கள். இந்த விசேட திருமண வைபவத்தில் நாய், பூனை ஜோடிகள் பலவற்றுக்கும் சுயம்வரம் நடந்தது. மாங்கல்யம் தந்துனா. எனும்போது மறுபக்கத்திலிருந்து மியாவ் மியாவ் என்று
வருமோ.
S S S S S S S S S S SS SS SS SS SS SSSSSSS SSSS S
”یقیے تقGr برقیے * rTesOTتقریعے HTTP<حک சிறைக்கைதிகள் தப்பித்துச் செல்லும் காட்சிகளை எளிதில் புகைப்படம் பிடிக்கக் கிடைப்பதில்லை. ஏனெனில் பெரும்பாலும் கைதிகள் தப்பிச் சென்ற பின்னர்தான் விஷயம் பொலிஸாருக்கே தெரியவருகிறது.
ஆனால் இத்தகைய சம்பவம் ஒன்றைத் தன் கமராவுக்குள் அடக்கும் அரிய சந்தர்ப்பம் ராய்ட்டர் செய்தியாளர் ஒரு வருக்குக் கிடைத்தது.
கோதமாலா நாட்டின் சிறைச்சாலை ஒன்றில் சுவரை உடைத்துக்கொண்டு கைதிகள் தப்பிச் செல்லப்போகும் தகவல் முன்கூட்டியே கசிந்துவிட்டது.
பொலிஸார் சிறைச்சாலைச் சுவர்களுக்கு வெளியே காவல் நிற்க அவர்களுக்குப் பின்னால் புகைப்படப்பிடிப்பாளர்கள் நின்றிருந்தார்.
ஒருவர் சுவரை உடைத்துக்கொண்டு வெளியே வர தலைக்கு மேலாகப் பொலிஸ் துப்பாக்கி

Page 10
அபிநயறி வேதனை
இப்பில் என்னயும் என் அம்மா அனுராதா மாதிரி கவர் டான்ஸ் * Ent கப்டரங்களே என் நடிப்புத் திறமையை யாருமே மிஞ்ந்த் மாட்டேங்கிங் கள்ே என்று மிகவும் வேதனையுடன் பும்பும் அபிநயர் g : T செந்தப் பட்டு தயாரித்தும்படி வற்புறுத்தி வருகிறார் இதில் அபத்மபூர் கதாநாயகியாக நடித்து இத்தி த் நிக்கே தினது தடிப்புத் திறமையை
வெர்ரம் போட்டுக் காட்டப்
போகிறாராம்
முள்ாழ
- LI LILLET ILLU LIETOWN வா நிஜமாகவே கார்த் வருகிது ~ — தில் நல்ல் ஒத்துழைப் ஒரு சாதர் இசைக் கலைஞனாக கிரன் *Q-嘻量叫蠱 இருக்கும் நான் படிப்படியா வளர்ந்து உலக ராக் தில் காஷ்மீர் படத் இன் டர்ன் அப்போது பொள் நடிகர்களுட தின் பிரதிக் கட்டப் எனக் கைது செய்து சிறையில் அடைகிறது பிறகு ஏன்
படப்பிடிப்பு நடைபெறு அப்படி என்ன பெரிதாகத் தவறு செய்தேன் ஆள் 'து புது என்று கேட்கிறீர்களா எாரி கதையை இதற்கு அவருக்கும் ந்ல்ஸ் ரசி மேல் நான் சொல்லக் கூடாது காஷ்மீர் பார்த்துத் "...?
ன்ன்பதாலேயே இல் தெரிந்துகொள்ளுங்கள் எனறு மிகவும் உற் வளவு 1 தயாகப் பெரிய காத்திக் சொன்ன நேரத்துக்கு அமெரிக்கா
ழைத்துக்கொள்புரு முர்பாகயே படப்படிப்புத் தாந்துக்கு பந்து மாறு கிறார் காஷ்மீர் படத் கத்திருக்கிறாராம் பழைய இடத்தை எப்படியும் TLT TT u T TTYLTTS SYYY S L L T Y T S uTT L LL இன்று படத்துக்கும் நடிககு அவர் இது நம்ம பூமி படத்தப்
■■ 』專「蠱 பிறகு ராதாவி தயாரிக்கும் புதிய படமொன்றில் Jes, kontri G.BGR Tran. டிரா இல் அவரது ாே வா TAGAINNÍTETT KONTRALIA) ILIAKALA ET LITT
III, II u III F. He in
A MINIMI
AUTÖNG றிந்தி |}|}|## f{T}
ார்
DIT IT IN ாள் மரு தாயும் சேயும் வர்த்தகப் குமாம் ெ குறைந்தாவி ஏற்கனவே மாதுரி கர்ப் வெளியாயி அர்ரம வழங்கும் ரி என்று விள்ை திட்ஷித்துக்கு *壘』
புரிந்
விட்டில் டட் புரிந்துகொன்
III இதனால்
ரேயடியாக துணிந்துவிட் ராபோதே F நடிப்புத் திர - - கிடக்காத 高 விக்கதிகமாக
"T
 
 
 
 
 
 
 

67лтi bi gjajne or Lon ஷகீலா ரொம்பத்தானி மாறிக்கொண்டு தெரிந்தவர் இப்போது முக்காடு போட்டுக்கெ
பித்துள்ளார்
சமீபத்தில் வந்த அன்புத் தொல்லையில் பதில் ஹீரோயினாக நடித்த ரவளிதான
இப்போது துளித் துனியாய் என்ற பட கிராராம் எப்படித் தெரியுமா?
ஆபாசப் படங்களைப் பார்த்துப் பா வர்களுக்கு அறிவுரை புத்திமதி கூறித்
நியூவிவிருந்து
சிம்ரன் முடிவ
நியூ படத்தில் கமலுக்குப் போட்டி ட சூர்யாவும் சூப்பர் Ki ெ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய
இப்போது இப் படம் குறித் பரப்பு நியூ படத்திலிருந்து
ராம் படம் குறித்து சூர்யா செ
ஒன்றாக இருந்ததாம் இதா
ஆகிவிட்டாராம்
மேலும் ஏகத்துக்கும் சூடான படம் புராவும் வைத்து சிம்ரா கொண்டு போய்விட்டாராம் தன்னை வாலி பட
டரக்டர் என்பது "
கொடுத்தார்
தள்ளை
anafia
* இன்று முதல் என்ற படத்தில் ஒரு காட்சியில் நாயகி தந்திதா மாபுக்குள் ஐஸ்கிரீம் விழுந்துவிடுகிறது. ஐஸ் குளிர் ATTUM முடியாத நந்திதா கக்குலுக்கி நெவிந்து ரசிகர்களைக் குளிர வைத்திருக்கிறார். SLLSM SM S S S S S S SLSLSLS S SMSSSSMSSSS
A. நக் வாங்கு நதால் கொடுங்கள் என்று இயக்குநர்களிடம் GI ருகிறார் மா சொக்கத் தங்கம் படத்தில் விஜயகாந்தின் தங்கையாக நடித்தவர்
LS LSDDS TS S S S S S S S SMS S S SMSS DSDSDS
கேட்கும் சம்பாத்தாள் அதிர்ந்துபோயிரு க்கிறது தயாரிப்பாளர்கள் வட்டாரம் ரம் கட்டால்பதில் தயாராகவே வைத்திருக்கிறார். இது UMU முன்னணி மட்டுமே நடித்திருக்கிறாராம் இதுவரை அதுபோல் யாருடனுழு நடித்ததில்லை
ய - - - - - - - = =
கார் விருது என்ன பெரிய ஆஸ்கா விருது மற்ற விருது மாதிரி அதுவும் ஒரு வளவுதான் படம் நமக்குத் திருப்தியா நல்ல படமா இருந்து அது போ சேரனும் அவ்வளவுதான் அதுக்கு விருது கிடை சதுர்னா வெளிகுட் வில் கொடுக்கிறதால ஆஸ்கா விருதை பெரிய விருத நினைக்கிறதா?
ந்து தள்ளுகிறார் மணிரத்னம்
SSLLSS S S D S S S S SS DDSDS S DSDSDS
சர்சைன் எதுவென்று யாரர் கேட்டாலும் அவர்கள் நீரத்தான் கட்டுவர்கள் பசி எடுக்கும் அண்டா நிறைய சாப்பிடத் தோறும வைகள் சுலபமாக ஜீரணமாகும் உடல் வலுவாகும் தசைகள இறு வுேப்புக்கு வரும் என்று கூறுகிறார் நடிகை ரதி
முந்தைக்கு அம்மாவானர் மாதுரி தீட்ஷித் ரையுலகில் நீங்காத இடம் ஒன்றைத் தனதாக்கிக்கொண்ட ரி தீட்ரித் ஆண் குழந்தை ஒன்றுக்குத் தாயாகியிருக்கி
ம் நீக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் துவமனை ஒன்றில் மாதுரிக்கு ஆண்குழந்தை பிறந்தது.
தலமாக உள்ளனரென்று அறிவிக்கப்பட்டுள்ளது பெரும்புள்ளி ஒருவரை இரண்டாண்டுகளுக்கு முன்னர் சய்துகொண்ட மாதுரி தீட்ஷித் திருமணத்தின் பின்னர்
ான திரைப்படங்களிலேயே நடித்தார்
ஒப்புக்கொண்ட சில படங்களில் நடிக்கும் போது பமாக பிருந்தார் என்று முன்னதாகச் செய்திகள் MAE SAW பில் நடந்து முடிந்த சினிமா எக்ஸ்பிரஸ் விருது ழ்வில் தேவ்தாஸ் திரைப்படத்தில் சந்திரமுகி துளின் பாத்திரத்தில் நடித்ததற்காக மாதுரி சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்
Gao LTasi துகொண்ட விந்தியா
யாக மட்டுமே நடிப்பேன் என்று சொன்னால் ார வைத்துவிடுவார்கள் என்பதை லேட்டாகப் ட விந்தியா தற்போது படத்துக்குப் படம் தன் வையை விரிவுபடுத்திக்கொர்ைடே வருகிறார் ருக்கு நிறைய புதுப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. கவர்ச்சி நடிஎம்களுக்குச் சவால் விடும் வகையில் கர்களே ஏன்?" என்று கெட்டபோது "காற் துற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம் என் மையைப் பல படங்களில் வெளிப்படுத்தியபோது வரவேற்பு கவர்ச்சி காட்டி நடித்தபோது அள கிடைத்தது என்று யதார்த்தமாகப் பதில் கூறுகி
TT 5

Page 11
றிவிட்டார் ஷகீலா மலையாளப் படங்களில் முழுக்க முழுக்க குறையாக தமிழ்ப் படங்களில் நடிக்க ஆரம்
பாட்டுவார் என்று எதிர்பார்த்தால் அவருக்குப் மில் திக்குமுக்காட வைத்தார். கீலா படு வித்தியாசமான கேரக்டரில் நடிக்
பல்வேறு கவர் கனவுகளில் திளைக்கும் மான ஆசிரியை வேடத்தில் வருகிறாராம் ஷகீலா SS SL LSS LSS LSLSLS S S LSL SL S LS SL LSL S SLS
புவி செய்துவிட்டதாக சிம் elleal Ei ரவி கருதினாராம் இதனால் படத்தில் இருந்து விலகிவிட்ட
தாகக் கூறுகிறார்கள் CACAF, na צויר ק
THOMA IF டைரக் முதல் கொஞ்சம் கவலை
கைப்படம்ப்ட்ட சூர்யா அவருக்குப் பாடம் புகட்டவும் தயாராகி னொரு பர விட்டதாகத் தெரிகிறது முத மிலில் சிம்ரனின் டூப்ளிட்ட்ை என்று செய்தது போட்டு ஓவர் செக்ளைப்
அப்செட் புகுத்த தினத்தாராம்
அந்த யோசனையை காட்சிகளை ஒதுக்கிவிட்டு சிம்ரனை விடச் பிரஞ்சுக்குக் சூடான கிரனை அணுகியுள்
|னாராம் தாக்கிவிட்ட பாம் என்றால் எதற்கும் வில் விட்டுச் Usul என்ற தலையில் இரும் 'கும் ரசர் மட்டும் தல்ை அதிகமாாட்டிவிட்டால் சூப்பர் டூப்பர் யா மிளி செக்ஸ், கிர்களை வைத்து நியூ படத்தை படு சூடாக எடுக்கத் திட்டமிட்டுள்
Kif I II III I IiihI I LI JIT.
EslIäsi_si SBöIIüIII
விவகே இப்போது தமிழ் சினிமாவில்
பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக்கெ மிகவும் பார்பார்ப்பது ஷங்கரின் பாய்விம படங்களிலும் விந்தியாசமாள் கொணத்தில் ந என்றார் விவேக்
பாய் மிகாதல் சடுகுடு த்ரோ சாசோக்கு 2 டன்க்கு 8 பு
சு உள்ளிட்ட படங்களில் நடி மேலும் த்ரோவில்
றார் விவேக்
விவேக்குடன் நீ தாம் இய நடிக்கச்
Elast E
இரண் ini. கொடு i TAT-TFAL படத்துவ
Mart triff மறுநிமிஷமே "நா படுகவர்ச்சிய ஆடுவே வாய்ப்பைப் பெற்றாராம் நடிகைகளும் போட்டி போட்டு
. பறீகாந்தும் த்ரிஷாவும்
EGITIgGallisih adalamiños GMT | Gigi LIGaleã919) : சமீபத்தில் பின்னணி இசை O i tij teorolfi II i
リリエ கருது ரொம்ப பதாதம் இதற்கு முன்னால் எந்த பொனனையாவது நீங்க இது விக்க இருக்கீங்களா என்று இயக்கு Sதுர்ஆந்தோஷ் பற்றி அறிவியாகிக் ஆர்ஆத்துள்ள படத் Sதில் இருக்குட்லு ஆருந்திருவு விரும்
NJABATERITAS Sதிர்ரு இரு Sருத ஒரு இட Sரல்கி ஆதிக்க முடி=
STRE SUBGIGANTERNEM
இறு ဦးချိုးနှီးနီနီ၊ E.
FGingeISIS
■
■
ITTF 8 5 20
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிறார் மும்தாஜ் காதோடு சொல்கிறோம்
Nan luar இருக்கிறார் தனது கவர்ச்சிகளுக்குப்போதிய மவுசு இல்லை என்று ாண்டிருக்கிறார் Logo TGV TMT பெருங்கவலையில் இருக்கிறார் அல்போன்ா திரைக்கு நறும் விக்ரமின் இவ்வித முன்னால் இரசிகர்களுக்கும் திரைக்குப்பின்னால் இயக்கு கச்சுவை படமாக்கப்பட்டுள்ளதுநர் தயாரிப்பாளர்களுக்கும் என்னதான் அள்ளி வழங் ன்ாலும் ஆன பயன் எதுவுமில்லை என்ற ஆதங்கத்தில் அன்பே அன்பே நித்திக்குதேஷகீலாவைப்போல்குனத்திர வேடங்கள வேட்டையாட ர்த்திபன் கனவு மற்றும் காதல் ம்பத்திருக்கறார் அவியொன் இதற்கா
": EPIT இன்னொரு ரவுண்ட் திரைக்குப் பின்னால் சேவை செய்யத் ம்தாராட்ள் இணைந்து நடிக் இருப்பதைப் பலருக்கும் சூசகமாகத் தெரியப்
படுத்தி வருகிறார் | *" முதலில் முமதி: மறுத் ரவெர்னா படத்தில் நீர் உடையில்கிறது NO வற்புறுத்தலின்பேரில் கடித்திரு க்கிறார் ரதி இந்தப்படத்தின் வாய்ப்பைப் பெற மமதித்திருக்கிறார் படக்குழுவில் முக்கியமில்லாத ஒரு மீனாக்காரருக்குக் LLSSLSSLS SLLSLLLLLSSLL LSLSLS TTTT TTTT L TTTLLTT TT T TT T T L TTTLT LLL0
sirgIDITei) GIGIrtii6laYOTuNE6 55
ற்கும் சங்கவி Tர்ஜினிப்ட்த்தில் மீன் டு பேர் படத்துக்காக உரித்து
வருகிற ஜூடி மாதம் கே.எஸ்.ரவிகுமார்
Ā" இயக்கத்தில் ரஜினிகாந்த் தடிக்கும் புதிய படத்தின் ாட்டுவதில் அறிவிப்பு வெளியாகிறது நாட்டாம மற்றும் யாக இருக்கிறாராம் படையா படத்தின் ாடவில் இந்தப் ாதிரா சவுத் 關 பாடுக்கு " த்தின் கதை அமைந்துள்ளது. இதில் முன்து
ஆடரங்கண்ணு தெரிஞ்சு கதாநாயகிகள் நடிக்கின்றனர் அவர்களில் ஒருவர் ணும் அவருக்குப் போட்டிய ay na ang தகவல்
அடம் இந்த ே S SS S S S S S S S S S S சங்கவி இப்படி இரண்டு AO கொண்டு ஆடியிருப்பதால் CLP GFDJ3535 ADATAT=
இரகர்களுக்கு tourie Least சிம்ரன்
NETFÄLILL- ம்தான் |-

Page 12
ര
gressenger
கனவுகளை மெல்ல கலைத்து விட்டுத்தானே வாழ வேண்டும். என வருகிறது கனவுகள் பணம் தேடும் மனமும் பிணமாகு முடலும் பறிபோகும் வாழ்வும் பறிபோய் வட்டும்
பண்பட்ட இதயம் புண்படா நிலையொன்று தோன்றிட வேண்டும். 676մug/aյմ: கனவாகிப் போகிறது.
கனவுகளைக் கலைப்பதற்கு வழியேது தேடி வருந்தவே முடிகிறது.
காதலிற் கனவு. பின்
கற்பனை பலதானும் கனவு
காதல் கழிகையில்
வாழ்க்கை தேடிக் கனவு வாழ்வது வந்தபின்
ஏதேதோ கனவு.
67 Lily. 4 Gioli.) எல்லை சமைப்பது? காவி தரிப்பதோ காலம் கடப்பதோ மினண்டும் கனவு மிளாத கனவால்
D/760ažLGE UDGØTyp ub . மனமதனி மகிழ்வும்! சி.மதியழகன்-அல்வாய்
எனக்குள்.இ
ஒவ்வொரு
இதய 60//TFےa(Beaز நிலாப் பொழிவிலும் நங்கூரமிட்டு σταυροΤρύάρολογγι) நிற்கின்றது உன நினைவு Guarda/alpur
உன்னை என கண்களும்
நிர்ப்பந்தம் எனக்கு.
LOGIJLITLGUo
தேடவில்லை மகிழ்ச்சிப் பிரவாகம் என் கால்களும் உனக்காய் தோற்றுப்போன பிறகு அவையவில்லை. வாழ்வதற்கான ஆவல்
துளியேனும் இல்லை எண்ணிடத்தில். அப்படி இருந்தும் நீ எப்படி என்னுள் இந்த பூமியின் LIGGJØSETTIIN புறக்கணிக்கப்பட்ட
L//rz:/7/ჟ67/6)
1980 எவரும் வந்து
விடக்கூடாது என்பதற்காய்
கைவிடப்பட்டிருக்கிறது
நமது நிலாச் சோறு. வெட்டவெளித் தனிமையின்
நிபுகுந்தாயா விஷப்பற்களில்
காதலித்துக் காய்ந்துபோன அரை அங்குலம் ஏனும் நகர கனவுகள். மறுக்கின்றாயே!
I எந்தக் கல்லறையில்
"து போனதனால் கிள்ளியெறிவது புனரமைப்பு செய்வதற்கு முரட்டுத் துரத்தி
ஆா முணுமுணுயன
பூக்களுக்குப்
இதயம் கனக்கின்ற போது பதிலளிக்கத் தெரியாமல் தான்றி இருப்பதை நானே Eಇಂಗಾ
கொழும்பு-கவி ஒரு மயானத்துப்
Glujuus பெயர் கசிவகுமார் Օլյար: , go)goj () је дошао Quu@l: 22 முகமது பைசல் Գնաց: 23 முகவரி 905-டி Giugi: 18 முகவரி: Luajo, GaväGCTTGGf. || ||Gupa, Guff 18 பெனிகுயிக் லேன் கண்டி வீதியாலையூற்று 11 பலல்ல விதி புதிய
தெரு, வெலிகம -luturg (lung, lungi (Burg, Clureg Gurég | | | ::ՈրՈ: (). : பத்திரிகை வானொலி ரி.வி. பத்திரிகை
mmmmmmmmmmmmmmm
EDIGING
புதுக் கவிதை என்றால் என்ன?
இவ் வினாவுக்கு விடையளித்தல் மிகமிகக் கடினமேயாகும். கவிதை என்றால் என்ன? இலக்கியம் என்றால் என்ன? என்னும் வினாக்களுக்கே இன்னும் விடை கண்டாகவில்லை. இனியேனும் விடை காண்போம் என்னும் நம்பிக்கையும் இல்லை. ஆனால் இவற்றிற்கு விடை காண்பதைவிட இவை விளங்கிக் கொள்ளப்படுதலே இன்றியமையாதது கவிதை என் றால் என்ன என்பதை உணர்த்துவதைக் காட்டிலும் ஒரு கவிதையை உணர்ந்து சுவைப்பது எளிமையான பணியாக விளங்குகிறது. இதனால்தான் கவிதை என்பதை வெறும் வரிவடிவத் தொகுதியாக அமைந்த எண்ண வார்ப்புகளாகக் கருதாமல் மனித மனம் பெறுகின்ற அநுபவமாகக் கருதுகிறார்கள் ஒரு கவிதையைப் படிப்பதனால் ஏற்படும் இன்பம் ஒரு குழந்தையின் புன்சிரிப்பைக் காண்பதனா லும் ஏற்படலாம். இளைஞர்களுக்கு அவர்களது காதலிகளே கவிதையாகவும். தாய்மார்களுக்குத் தமது குழந்தைகளே கவிதையாகவும் காட்சி தருவதில்லையா இதனால்தான் கவிதையை "சுயத்தின் கசிவு" (The Sweingsel) என்றார் ஒருவர் ஃபிளேபர் என்னும் கவிஞர் தன்னையே "மனித வடிவத்தில் அமைந்த ஒரு பேனாவாகக்" குறிப் LOLLITis (I Am a Pen in human sorm) o.oriolai G.54 palITa) விளங்கிக் கொள்ள வேண்டிய கவிதையை வரிவடிவப் பாகுபாட்டால் வரையறை செய்வது அறிவுடைமை ஆகுமா? உரைநடை கவிதை என்ற இரண்டுமே தமது புற உறுப்புகளாகச் சொற்களைக் கொண்டமைகின் றன. ஒரு சொற்கூட்டம் "கவிதையா? உரைநடையா? என்பதனை மனத்தின் அநுபவமே தெரியக் காட்டவல்லது.
உணர்வின் உந்துதல்களின்றிச் செய்திகளை வழங்குவதற்குக் கவிதை வடிவத்தைப் பயன்படுத்திய யாப்புப் பயிற்சியாளரும் சமகால வாழ்வைத் திறனாயும் முகத்தானும் தமது பட்டறிவைப் பிறரொடு பகிர்ந்து கொள்ளும் வகையிலும் உணர்வுத் தெறிப்புகளை உரைநடையில் வழங்கிய எழுத்துக் கலைஞர்களும் இருபதாம் நூற்றாண்டில் பல்கிப் பெருகினர். இதன் விளைவாகக் கவிதைத் தன்மை மிக்க உரை நடையும் உரைநடைத் தன்மை மிக்க கவிதையும் தோன்றின. கவிதை, உரைநடை இரணி டிற்கும் வேறுபாடு காணபது மேலும் கடினமாகிவிட்டது. இத்தகைய காலச் சூழலிலேயே புதுக் கவிதை ஓர் இலக்கிய வகையாக எழுச்சியுற்றது.
LITä Li apa புதுக் கவிதையின் தேக்கநிலை என்ற நூலிலிருந்து
குண்டு மழை பொ உடையாத கணின.
காதலர் தினம்
பெப்ரவரி மாதத்தி பிறக்கும் ஐந்தாம்
குளம்!
புன்னகை
தேவைப்படும் நேர
உதட்டில் மலரும்
சூதாடுபவர்கள் Lari GAJo67) கண்ணாம்பூச்சி சுெ
கன் 'கள்' விண் சென்று திரு விண்வெளி ஓடத்ை
(păsto பிணமாகும் வரை பிறப்புடன் கிடைத்
ஒப்பந்தம் போரை கட்டி வை பேனா நெய்த கயி
காதலித்து பிரி சிந்தை கருகாமல் ாட்டு வேதனை ெ
ԶՄou! உலகில் அனைத்ை உறங்க வைக்கும் !
鼩0! LJGMGMGDd5(3). DGLIsla) இரு ரோஜ இதழ்
BLD2
கவிதை நெஞ்
廊国s *ā முன்னோடிகளில்
pigs).
Grug Gataloegr' கவிதையை இலகு நெரிசல்களுக்குக் வடிவங்களாலும் அந்த வகை கிண்டலுக்கென்ே இவ்வாரச் சி
1. சொந்த CEITěLEITS இந்தளவும் இக்கணே சிந்தை இ
*T
2. gFlshu GlL goldusuncogu அவர் உை அவ்விடத அவசரமாய்
*
3. Lumif I LIGGÖTLIGODLU og rífli 9. ஓர் தளிரு Cauff G
*
4, unres LurTGsiörLGauG: "ஏஞ்சாமி இவள் களி ஆம், சே
5. காதலர் gssårsagful Longo (i. scorestle
 
 
 
 
 
 
 
 
 

LS SS ST TS MS SMS SM S M S M SM SM S SM SS MS SMT M S M S SMS S MSM SMM SMSMS
ல  ை
குழல் v voqsimovAQSAyy v னரைக் 6) IGITLDITSO 6, III 260615 றதே. வி அறுந் H தேடுவார் யார்?
90/55/ றுக் கிடக்கும் இன்றோ நாளையோ ஆயிரம் காலம் வாழும் பயிரென ' ஹிருதயத்தில் நிச்சயம் வரும் மரணம். ஆண்றோர் கருதிய வாழ்க்கையை талшы- ga நோயிலும் பிணியிலும் நொந்துள்ளவர்களை a. ஆத்மாவை காவிச் செல்ல நண்முறையில் நடாத்திடும் நாள்களிது.
இன்னொரு எந்தவிடத்தில் வேதங்கள் ஓதி வெந்தணல் சுற்றி .ெ எந்ரபத்தில் வேண்டிய தேவதையின் ஆசிகள் பெற்று ಹೆಲ್ಪ್ ಆಕ್ಷ್ எவரும் அறியார் பாதகமற்ற பயணி பெறு நாளொன்றில்
ΟΝΟΙ அவரைத் தவிர. பண்பாட்டுடன் பலபேர் வாழ்த்தும் அரங்கேற்றம் 罗分上 நிச்சயம் வரும் உண்மையேயன்றி வேறொன்றில்லை என
ஓர் நாள். உருக்கமாய் பேசிடும் உத்தமராம் உயிரை கிள்ளி ரெல்ல. கணிகண்ட தெய்வமாம் கணவரென ழிந்தாலும் கருதியே வாழும் பெண்கள் காலம் 12. அன்று -
வெற்றுடலாய் நான் கிடக்க எடுபிடி வேலையென மாற்றுநாட்டுப் சுற்றி பிரசாவுரிமையும் பெற்றவரெனிறே ப்-"காதலருக்கு" குழிந்தழும் சொந்தங்களை தடுத்திட முடியா தகுதியில் அவர் 1ணி குழந்தை பாராமலே போய் விடுவேனி தாலிகட்டிட தலை குனிவாள் பெண்
மரணத்தின் கரம் பற்றி. ***
எங்கிருந்தாலும் வாழ்க என எண்ணிக் த்தில் அந்தம் தெரியும் டுெம் காதலன் உள்ளூர அழுதிட ஆதியும் தெரியும் தங்கக் கட்டியுடன் தரமான தம்பி என நடுவில் தரகர்கள் சொல்லில் தடுத்திடார் தந்தை வாழ்ந்துவிட்ட எண்னை *** @il) Լ0U60WL05/ 60% வெற்றி நடை போடும் வாழ்வு racial கொள்ளும்போது வந்திடாதா என ஏங்கிய கணினியை
காலச் செடியில் பற்றிப் பிடித்திடும் பால்வினை நோய் பூத்திருக்கும் பாரம்பரியத்தில் இல்லாத எயிற்செண்பர் இதை ம் இயந்திரம் எனக்கான கவிதை - த மிஞ்சு ീ0 பாசத்தால் பொங்கிய பந்தங்கள்
ഉ. பழிச் சொல்லில் சேர்த்திடக் கூடாதென இருகேனும் Dysonor Gito al III, com . பதுக்கியே வைப்பர் நோயினி நிலையை 5 Ol. காத்திருக்கிறேன் தேசத்தின் மூலையெலாம் தென்றலாய் பரவிடும்.
என்னை உனக்குள் *** புதைத்து ஆசைக்கும் அண்புக்கும் அழிவிலா da முளைவிட வாழ்வுக்கும் வளத்துக்கும் வழங்கிய
GITIPELD சிவகுமார் நேசக் கரங்களை நேசிக்க மறுத்ததன்
U.S. 6000 நேர்மையற்ற வாழ்வன துயரன்றோ இது. தல் Sinopea 47. வசந்தன்.
LL SLSLLLS S D S D S D S D S D S D S ப்யும் நெருப்பு பெற்ற மனம் பத்து பரிதவித்து இறைவனிடம்
Italdalia) இறைஞ்சுகிறேனர் சி கிடந்தே எதிர்காலத்தில்-எண் LÉ L
த்திரை பணத்தைச் சேமித்தேன்-உன் பிள்ளை
pala/Thadassas/ அவனி பிள்ளையால் பதவிகள் தேடிவந்தன அநாதை ஆசிரமத்துக்கு fluth பகட்டான வாழ்வுடன் வந்துவிடக்கூடாதே தர்ம நிறு/மனைவிவம் சிததி நிஹாராதெஹிவளை-கொழும்பு
|யன்-யாழ்ப்பாணம்
LGU.605 G51606).5/all LIII/
枋岛
கவிதையின் ஒரு தனித்துவ வளர்ச்சிப் போக்கின் முக்கியமான ஒருவர் மகாகவி என்கிற து.உருத்திர
பண்பும் அங்கதமும் மிளிர யாப்பினுள்ளேயே செய்தவர். சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை கொடுத்ததோடு, புதிய புதிய
கலை வடிவம் கவிதைக்குச் சுவை கூட்டியவர்.
பில் அவர் பயன்படுத்தி வெற்றிகண்ட குறும்பா,
ற பிரத்தியேகமாக அமைந்த கவி வடிவம்
ப்புக் கவிதைகளாக மகாகவியின் குறும்பாக்கள் சில.
%
த்திற் கார், கொழும்பிற் காணி
வீடு, வயல், கேணி கொண்டுவரின் வாணியின்பாற் ழப்பான் தண்டபாணி
ருமான் இந்நிலத்தில் வந்தார் ப் பக்கம் நடந்தார்
கண்டால் விடுமா | 5rtL2 9ILILJ6öT த் தம்விடை இவர்ந்தார்.
ான்ற பாரிய பணத்தள் மெல்லிய உளத்தள் தந்தி மரத்து
D STSOOTITUTITL
வார்ப்பித்தார் அத்தள்.
லி ஆடையை உரிந்தார் Trr essiouTié g SDLoi55rrf " என்றழுதாள்
ësesës as 68är 688TÓlym Gör லை ஆயிரமாய்த் தந்தாள்!
ன் ஓவியம் வரைந்தான்
உள்ளார் என நினைந்தான் எண்டோட மறு
தீது புரிந்தார்!"
SIGOT DIGONOTñT 5g5 IT Gör.
6. நல்லையர் நெஞ்சுருகி நைந்தாள் நம் பெருமான் "வா!" என்று வந்தார்
நில்லையா? என்றடியார் நேரே போய்த் தம் மனைவி செல்லம்மாள் சேலையுள் மறைந்தார்.
* 1. தொலைபேசியிற் பேசிப் பேசித் தொந்தரவுக் குள்ளானான் காசி மலரை மணந்தான்! எனினும் வாழ்கின்றான், மீண்டும் அதே தொலைபேசியிற் பேசிப் பேசி
*
8. கம்பர் காவியத்தைச் செய்தார் கண்டபடி ராவணனை வைதாள் எம்போல்வார் இன்றெடுக்கும் இவர் விழாவுக்கு இங்குவர நம்பிக்கையாக விசா எய்தார்.
* 9. குலோத் துங்கன் வாகையொடு LÉcoëTLIT6ét குவலயமே நடுங்க அரசாண்டான் "உலாத் தங்கள் பேரில் இதோ!" ஒரு புலவர் குரலெடுத்து 'நிலாத் திங்கள்." எனத் தொடங்க மாண்டான்.
DIT iiij 30-5, 05, 2003

Page 13
விரும்புபவை அனைத்தும் நல்ல வைதான் என்று அர்த்தமில்லை. காத லும் அப்படித்தான். உங்களுக்குப் பிடித்திருக்கிற காரணத்தினாலேயே உங்கள் காதலர் நல்லவராகத்தான் இருப்பார் என்பதற்கில்லை.
காதலர் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ள இதோ சில டிப்ஸ். இதயத்தில் தொடங்கிக் கண்களில் முடிகிற காதலெல்லாம் கதைகளுக் குத்தான் சரி. நிஜ வாழ்க்கைக் காதல்களில் உடற் கவர்ச்சியே பிர தானம் உங்கள் காதலர் கண்களைப் பார்த்துப் பேசுவதில்லையா? சதா சர்வ காலமும் செக்ஸ் பேச்சுக்கே முக்கியத்துவம் தருகிறாரா? எதேச்சை யாகத் தொடுகிற மாதிரி உங்களி டம் சில்லறை சில்மிஷங்கள் செய்கி றாரா? காதலர்களின் மன நெருக்கத் துக்கு செக்ஸ் அவசியம் என்கிற ஆண்களின் ரகமா உங்கள் காதலர்? அவரிடம் கல்யாணம் வரை ஜாக்கிர தையாகவே இருங்கள். அவருக்கு உங்களை விட உங்கள் உடல் மீதும், இளமையின் மீதும்தான் மோகம் அதி
D.
* காதலிக்க ஆரம்பித்த புதிதில் அதைப் பற்றி வெளியே சொல்ல எல் லாருக்கும் தயக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால் வருடக் கணக்கில் காதலித்தும், தன் காதலை நண்பர் கள், உறவினர்கள் என யாரிடமுமே சொல்லாமல் மறைத்துக் கொண்டி ருக்கிறாரா? உங்கள் காதலர் உங்க ளுக்கு எந்த நிமிடமும் குட்பை சொல் லலாம் ஜாக்கிரதை'
* ஜன நடமாட்டம் அதிகமில்லாத இடங்களுக்கும், வெளிச்சமில்லாத பகுதிகளுக்கும் மட்டுமே உங்களை அழைத்துச் செல்ல ஆசைப்படுகி றாரா? அவர் உங்களைக் கவுக்கப் பார்க்கிறார் என்று தெரிந்து கொண்டு அவருடன் தனிமையில் செல்வதைத் தவிருங்கள்
* உங்கள் காதலரைப் பற்றி உங் களுக்கு என்னவெல்லாம் தெரியும்? அவரது வேலை, குடும்பப் பின்னணி நண்பர்கள் வட்டம் என எதையுமே உங்களிடம் சொல்லாமல் மழுப்பு கிறாரா? அவர் நம்பிக்கையானவர்
இல்லை எனப் புரிந்துகொண்டு விலகுங்கள்
* D BIJ ai Goiana), Finlatin, சொத்து விவரங்கள் போன்றவற் றைப் பற்றியே அதிகம் பேசுகிறாரா?
அவருக்கு நீங்கள் முக்கியமில்லை.
நீங்கள் கொண்டு வரும் பணம்தான் முக்கியம் இப்படிப்பட்ட நபர் உங்க ளுக்கு ஏற்றவர் இல்லை.
* உங்கள் காதலுருக்கு உங்க ளைப் பிடிக்குமா? அப்படியானால் உங்களுக்குப் பிடித்த எல்லாமும் அவருக்குப் பிடிக்க வேண்டும் உங் கள் உறவினர்களையும் நண்பர்களை யும் வெறுத்து ஒதுக்கும் ஆசாமியாக அவர் இல்லாமல் பார்த்துக்கொள் ளுங்கள். நீங்கள் மட்டும்தான் வேண் டும் என நினைத்தால் அது சுயநலம் அந்த எண்ணம் பிற்காலத்தில் உங் கள் வாழ்க்கையின் அமைதியைக் குலைத்துவிடும்.
* காதலிக்கிற காலத்தில் எல்லாக் காதலர்களுக்கும் பொஸஸிவ்னஸ் இருக்கும் அதில் தப்பில்லை. ஆனால்
SSL S S S S S S LSSLS LS LS S S S S LS LS S LS LS
செல்வாஸின்)—"
சல்வார் பரிசுப் போட்டி
நவநாகரீக மங்கையர்
g5ULDT60 Öቻ
அனுப்பினால் போதுமானது
ல்வார்களுக்கு தலைநகரில் bITGLID
fe VAJ
No. 4, Nelson Place Wellawatta, Colombo-06. Tel: 552328
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
"கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி:05- 04-2003 அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல12 கொழும்பு
Elija sumЈLћ шпићећај нтGosumio bleFLyecesitio suITEFileña algólengLibl
Saisinsiliam Djib ar Gibsol Tlf
இவர்தாளர்
Lifaj, Gllumith GITEFA
Sè இல'1, முகத்தான் குளம், செட்டிகுளம்.
க. சத்திய கெளரி,
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
DTij 30-g.05, 2003
காதலர் நல்லவா கெட்டவர
பொஸஸிவ்னவின் சந்தேகம், அது ஆபத்து என்பதை ளுங்கள் அணி விடம் உறவுக்கார னால் கூட சந்ே பார்க்கும். பேசும் கால நிம்மதியைக் எமன் என முன் கொண்டு விலகுக் * நீங்கள் ( இடத்துக்குத் திடீ றாரா? நீங்கள் இ பார்த்து அலுவல போட்டு உங்களை றாரா? இந்த மாதி ஆசாமியுடன் உங் கும் நிம்மதியாகக் முடியுமா? அவர் என்று கண்டுகெ விட்டுக் ெ பான்மை காதலிக் அவருக்கு இருக்க அவர் வலையில் தெரிந்து எந்த வி களை மிரட்டியே எல்லா விஷயங்களு விட்டுக் கொடுக்க பதோ சரி வரா காதலைக் கண்னை தூக்கி எறியுங்கள் * காதல் என் GMT jЛd) (UDI) ILI G JEGA) LIT GOST LI GL u போதெல்லாம் உர வுற மீனில் நழுவு போது அவருக்கு டைம் பாசிங் ஒரு விலகிடுதல் உங்களு * காதலைத் து சில நாட்களுக்கு தைத்த மாதிரி வ யும் அந்தக் காத தப்பித்திருக்காவி யிருக்கும் என யே ஆறுதலடையுங்கள் நெக்ஸ்ட் டைம்
ـــــــــــــــے۔ ܐܠܐ
صS
51D) 2-L-9) மீறிய் வெப்பம் : இரசாயன மாற்ற தான் சன்ஸ்ட்ரே உடலிலிருந்து அ
հիաի 60հյաn g ( உடலில் இருக்கும்
தோலின் வெப்ப
சூடாக இருப்பது
உடலின் வெப்பமு கிறது. நாம் சு?
தோலில் படுவது
பதம் குறைவாக காரணங்களால் வெப்பம் வெளியே
GEFGÖGUITGRuslait GITTIIb South BFGÖGNUM பி.கு:
MULO9u6 | அதிஷ்டசாலியாக இத்தகைய சூழ்நி Gluuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . டம் இல்லை எ 的 | தெரிவு செய்யப்படு GDIT Fin 960L. (ᏌᎮᏪ56lᏗ S S S S S S SSS SSS SSS SSS SSS SS SS SS கிறவர்கள் 岛、 p Loülეს GhailILuid S S S S S S S S S S S S S S S S S S S S S S S Կ**ասեր " ":" வெப்பத்திற்கு ஆள தொழில்: . அனுப்பினால் தனியால் fa) i
சுரிக்க உதவும். கூடும் 2.DüEDD-6pitenin-5lgısıflüUEDLğ görenin
κ βήφ σε
பாதிக்கப்பட்டவர் யில் உள்ளவராக முக்கியத்துவம் ெ அளிக்க வேண்டும் முன்று விதமாக
I. நீணன் L. G.
அதிகமான வியர் சத்து வெளியேறு: கப்படுகிறது. இதன் மற்ற உறுப்புக்களு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடுத்தக் கட்டம் அத்துமீறினால் உணர்ந்து கொள் எனிடம், அப்பா ஆண்களிடம் பேசி '( ' ') V_W Y \ V Y V N... தகப் பத்தியுடன் இந்த வாரம் நெல்லிக்காயை எப் முன்றையும் அரைத்து பதது நாடகள ஆள் உங்கள் எதிர் படி விட்டு வைத்தியத்துக்குப் பயன் தேமல், படை சொறி சிரங்கு கெடுக்கப்போகிற படுத்தலாம் என்று தெரிந்துகொள் இருப்பவர்கள் மேலுக்குப் பூசி ஒரு
ாடியே தெரிந்து வோம். மணி நேரம் கழித்து அரப்புத் தூள் | 4, Gi. * சோகை உள்ளவர்கள் தினமும் போட்டுக் குளிக்க வேண்டும்.
வலை பார்க்கும் நெல்லிக்காயைத் துவையல் செய்து * நெல்லிக்காயைக் காய வைத்து விசிட் அடிக்கி சாப்பிட்டால் குணம் பெறலாம் இர தூள் செய்து வைத்துக்கொண்டு ஸ்லாத நேரமாகப் வில் சாப்பிடக் கூடாது. அந்த தூளில் ஒரு கரண்டி அளவு கத்துக்கு ஃபோன் * உங்களுக்குப் பசியே இல் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு
ú uppó) ola Tiflia) : 8904/1? நெல்லிக்காயை வேகவைத்து ஒரு டம்ளர் சுடுநீர் அருந்தினால் ரி வேவு பார்க்கிற களால் காலத்துக் குப்பை கொட்ட நல்லவரில்லை ள்ளுங்கள் காடுக்கிற மனப் நம் போதிலிருந்தே வேண்டும். நீங்கள் விழுந்துவிட்டது ஷயத்துக்கும் உங் பணி வைப்பதோ, க்கும் நீங்கள்தான் வேண்டும் என் து. அப்படிப்பட்ட ண முடிக்கொண்டு
றால் அது கல்யா வண்டும். ஆனால்
ச்சை எடுக்கிற ங்கள் காதலர் கழு றெ டைப்பா? அப் க் காதல் என்பது வேடிக்கை விட்டு கொட்டை நீக்கி அப்படியே ஒரு இரத்தக் கொதிப்பு மட்டுப்படும். நக்குப் பாதுகாப்பு - நாளைக்கு ஐந்து நெல்லிக்காய் வீதம் நெல்லிக்காய், வெற்றிலை 3, ாக்கியெறிந்தவுடன் பத்து நாள் சாப்பிட்டால் போதும் பத்து மிளகு முன்றையும் அரைத்து இதயத்தில் முள் * வாந்தி வருவது மாதிரி இருப்ப சிறு சிறு அடை போல தட்டி விக்கத்தான் செய் வர்கள் பிரயாணத்தின்போது குமட் வெய்யிலில் காயவைத்து எடுத்து லிலிருந்து நீங்கள் டல், வாந்தி வருபவர்கள் ஒரு நெல் தேங்காய் எண்ணெயில் போட்டு ட்டால் என்னாகி லிக்காயை மென்று தின்றால் வாந்தி வைத்து அந்த எண்ணெயைத் தினம்
ாசித்துப் பார்த்து வராது. தலைக்குத் தடவி வந்தால் முடி உதி
T. G) Lulli Lio GU65 * நெல்லிக்காய் இரண்டு கொஞ் ரல், இள நரை போன்றவை அக
சம் துளசி, ஒரு கொத்து வேப்பிலை லும்,
SSS SS SS SS SS SS SSS SSS SS S SS S SS S SS S SS SS S SS SS S SS SS SS S SS S SS S SSS SS SS SS SS SS SS SS SS SS SS SS
. சன் ஸ்ட்ரோக்கன் அறிகுறிகள் தலைவலி, தலைசுற்றுதல், மயக்கம் பேச்சு இழப்பு கண்பார்வை கலக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும் மேலும் முச்சுத் திணறலும் தோல் பகுதியில் வறட்சியுடன் நாடித் துடிப் பும் அதிகமாகும்.
க்குள் அளவுக்கு ஊடுருவும் போது வெப்பத்தால் பாதிக்
கப்பட்டவரை நிழலான இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் உப்பு
ம் ஏற்படுவதைத் ாக் என்கிறோம். LDT6õI GGILILID
வெளியேறுவதால் கலந்த தண்ணீர் அல்லது நீர் ஆவியாகும். எலக்ட்ரால் பவுடர் கலந்து ம் தணியும்போது கொடுக்கலாம். உடம்பு ம் குறைந்து விடு முழுவதும் தசைகள் இழுத் பாசிக்கும் காற்று துக்கொள்ளாமல் இருக்க அதிக வெப்பம் மசாஜ் செய்யலாம் தலை காற்றில் ஈரப் யில் நெற்றியில் இரத்தக் இருப்பது போன்ற குழாய்களில் வெடிப்பு உடலிலிருந்து ஏற்படுவதைத் தடுக்கத் றுவது குறைகிறது துணியை உடல் மீது போட லயில் காற்றோட் லாம். இத்தகைய முதலு OTDITG) நிலைமை தவிக்குப் பிறகு நோயா றது. 986ᏈᏜᏓuiᎢ Ꮝ ளியை உடனே அருகில் தங்கி அதிகமாக இருக்கும் மருத்துவமனை ாகி அந்த வெப்பம் மோசமாகிறது. யில் சேர்க்க வேண்டும்
53,1 (BLIT.J. Guin இறந்து Gl 2. உடலில் அதிகமாக வெப்பம் |சன் ஸ்ட்ரோக் வராமலிரு
ஸ்ட்ரோக்கால் இருக்கும்போது தT ல் இரத்த Ձւ-ն: கோடையில் இரண்டு வேளை
அதிகரிக்கிறது. ஆகையால் வெப்பம் நீண்டநாள் வியாதி தோலிலிருந்து வெளியாகும். இந்த குளிப்பது நன்மை தரும் வெறும் ருந்தாலும் மிகவும் பாதிப்பு வெய்யிலில் அதிக நேரம் வயிற்றுடன் வெய்யிலில் வேலை ாடுத்து சிகிச்சை , பார்ப்பவர்களுக்கு ஏற்படும். செய்ய வேண்டாம் நடக்க வேண்டாம் வெப்பத் தாக்குதல் * முன்றாம் நிலையில் சன் ஸ்ட் தலைக்குத் தொப்பியும், குளிர் J. Gooi மமை தாக்கும் ரோக்கல் அதிகம் பாதிக்கப்பட்ட ணாடி அணிவதும் பருத்தி ஆடை நரம் கடுமையாக அணிவதும் வெப்பத்தைக் குறைக்கும். செய்யும்போது இளநீர் மோர், பழரசம் போன்றவை வையுடன் உப்புச் வெய்யிலுக்கு நல்லது நீண்ட நேரம் தால் தசை இழுக் இந்த நிலையில் உள்ளவர்களை வெய்யிலைத் தவிர்ப்பது நல்லது ால் நோயாளியின் 16 மருத்துவமனையில் சேர்க்க அதிகம் தண்ணீர் குடிக்க வேண் ம் பாதிக்கப்பட்டு வேண்டும் டும்.
வர்கள் கவலைக்கிடமான நோயாளி களாக இருப்பார்கள். இது சாதார ணமாக கடும் வெய்யிலில் ஏற்படும்.

Page 14
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக பளிச்சென்றிருந்த முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அருணனுக்கு
O உற்சாகம் தோன்றி CS சிந்தித்துப் பார்க்க. KO
உற்சாகப் பொழுது
O O எப்போதும் காரண அறிவில் சமத்துவம் வேண்டும் டுேத்து ெ
முடியாது. அது அ சில சமயம் மனதி கிடக்கும். சில சமய வெளிச்சமாக இரு
மனித சமுதாயம், சகல துறைகளிலும் சகல வழிகளிலும் சமமாக வளர்ச்சி பெற்று சகலரும் உயரும் வரை அறிவு ஜீவிகளிலிருந்து தப்ப வழியில்லை. அப்படிப்பட்ட வளர்ச்சி எந்தக் காலத்திலும் வரப்போவதில்லை. ஆனால் இப்போை உடலாலும், உள்ளத்தாலும் எல்லாரும் ஒரேவிதமான வளர்ச்சி பெறுகிற வெளித்துக்குக் சமுதாயம் உப்புச்சப்பற்றது. முட்டாள்தனமானது. எதிரே இருந்த அ
ஒரு சமுதாயத்தில் ஏதாவது ஒருவர் சிறப்பாகத்தான் இருப்பார். ஒரு இருவரும் நெடுநே திறமை மிக்க சித்தார் கலைஞர் மற்றவரை மிஞ்சி வாசிக்கக் கூடும். பேசாமல் இயற்கை இதைத் தடுக்க வழியே இல்லை. ஒரு நாட்டியக் கலைஞர் மற்றவர்களை ಛಿಜ್ಜೈ súlu- உயர்ந்து விளங்கக் கூடும்.அதை ஒன்றும் செய்ய முடியாது இரண் டையும் இரண்டையும் கூட்டத் தெரியாதவர் கூட்டத்தில் ஒரு ஈன்ஸ்டீன் யொருவர் விழிகள தோன்றக் கூடும். எந்தச் சூழலிலும் அறிவாளிகள் மேலோங்கித்தான் பருபடியும் இரு
இருப்பார்கள். வெகு சமீபத்திலிரு நாம் பழைய அறிவாளிகள் விஷயத்தில் சலித்துப் போய், புதிய அறி அழகின் அம்சங்க வாளிகளை உருவாக்குகிறோம். இது இயற்கை, மாறிவரும் சமுதாயச்
சூழலில் சிலவகை அறிஞர் கூட்டம் பயனற்றுப் போய்விடும். புதுவகை அறிஞர்களை நாம் பதிலுக்குக் கொண்டு வருவோம். அவளைப் பார்த்த ஒரு இரத்தப் புரட்சி மூலம் ரஷ்யா அப்படிப்பட்ட மாற்றத்தைக் கொண்டு - அவள் சந்திர வத வந்தது. பழைய அறிஞர் கூட்டத்தை அது ஒழித்துக் கட்டியது. ஒரு புதிய கன்னங்கரேலென் வர்க்கம் அங்கே தோன்றியது. அது ஆளுமை கொண்டது. பழைய எந்தக் கலைந்திரு. - - GOD5 LJLJL L 55 GIFT 3) கூடடததையும GSL, இந்தப் புதிய வர்க்கம் அதிக அதிகாரம் பெற்றது. முங்கிை சீனாவிலும் இதே கதைதான். நினைவுபடுத்துபை அறிவுக் கூர்மையில் வேறுபாடு இருக்கும்வரை, திறமையில் வித்தியாசம் - தோள்களிலிருந்து இருக்கும் வரை, அறிவும் திறமையும் மிக்க சிலரால் சமுதாயம் ஆளப்படுவது கைகளும், சிறுத்து தவிர்க்க முடியாதது. அவர்களால் ஆளப்படும் கூட்டமும் இருக்கவே தளத9த்திருந்த g Glgiliul படிந்திருந்த LINGSI ( சய்யும். இரு வகையினரும், ஒருவருக்கு மற்றவர் கட்டாயத் தேவை. பார்க்கும் எவரைய பழைய அறிஞர் போய்ப் புதிய அறிஞர்கள் வருவார்கள். காரணம், பழைய கொள்ளும்படி அ அறிவை நாம் மடத்தனம் என்று நினைக்கிறோம். கதை இப்படியே கருவண்டுக் கண் போய்க்கொண்டுதான் இருக்கும். விற்களுக்குக் கீழே
இன்றும் கூட, புத்திசாலித்தனத்தில் சமத்துவம் வேண்டுமென்று யாரும் பார்த்தன. சொல்வதில்லை. அறிவில் குறைந்தவர்கள், அறிவாளிகளுக்குச் சமமாகத் அருணன் முளைச் தாம் உயர வேண்டுமென்று கேட்பதில்லை. இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் போல் ஏறிக்கொன
பிறகு அப்படிப்பட்ட முழக்கத்தை நாம் கேட்கலாம். ஏனென்றால் விஞ்ஞானம்,
வெளியேறிய கண்
ஐம்பது ஆண்டுகளில் அறிவுக் கூர்மையை அப்படி வளர்க்கும் திறமையைப்
பெற்றுவிடும்.
அப்போது ஒவ்வொரு குழந்தையும் தான் முட்டாளாக இருக்கப் போவதில்லையென்றும், எல்லாரையும் பேல அறிவு பெறத் தனக்கும் உரிமை
இருப்பதாகவும் கூறும். ஆனால், அதை இன்று சொல்ல முடியாது. அதற்கான
6)ITijLLI இப்போது இல்லை.
இரண்டு
பிள்ளைகளுக்கிடை இடைவெளி வேண் என்கிறார்கள். நம எதற்காக இந்த இ அக்ஷயாவின் அழ
சற்று விரிந்தன.
ஓஷோவின் ஆனந்த நடனம் நூலிலிருந்து. அவள் விெய
* மீண்டும் சண்டை துவங்குமாக இருந் தால் அதற்கு யார் காரணமாக இருப் LITII86II? ஏ.எல்.எம். றிசாத், காத்தான்குடி-06. துவங்குகிறவர்களுக்கு எதிராக ஹர்த்தாலும் கடையடைப்பும் நடத்த முடியாமலிருக்கும் நாம்!
区ー事区 * எட்டாவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் ஹைலைட் என்ன?
பி.எம்.எம். பைசல், கரம்பை இறுதிப் போட்டி நாணயச் சுழற்சியில் கங்குலி வென்றுவிடு கிறார் துடுப்பாட்டமா? களத்தடுப்பா? கங்குலி சொல்ல வேண்டும். அவுஸ்தி ரேலியாவையே முதலில் துடுப்பெடுத் தாடும்படி சொல்கிறார் கங்குலி அப் போது பொன்டிங் சிரித்தாரே ஒரு சிரிப்பு, அதுதான் ஹைலைட்/
Σ.Κ. σ' Σκ * உங்கள் சின்ன வயது ஆசைகளில் ஏதாவது நிறைவேறியிருக்கிறதா?
கே. ஜெகஜீவன், பூண்டுலோயா நிறைவேறியிருக்கிறது. அம்மா என் தலைமுடியைச் சீப்பால் இழுத்து வாரும்போது, தலைமயிர் இல்லாமல் இருந்தால் நல்லாயிருக்குமே என்று சின்ன வயதில் நினைத்திருக்கிறேன். 区闾区 * ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். அவளைப் பார்க்காமல் ஒருநாள் கூட இருக்க முடியவில்லை. எண் காதலியை அடிக்கடி பார்ப்பதற்கு ஏதேனும் உபாயங்கள் சொல்லுங்கள்
மயூரன், நீர்கொழும்பு. திருமணம் செய்துகொள்ளுங்கள்
区 リー』区 * திருமணம் முடித்தவர்கள் தேனிலவு போவது ஏன்?
க.அஜந்தகுமார், அக்கரைப்பற்று-07
ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும்
சிந்தியா )
எங்காவது போய் மறந்துவிட்டு வருவ தற்காக இருக்கும்!
Σ.Κ. σ' ΣΚ * நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் கமல் ஹாசன்-உங்கள் வாக்கு யாருக்கு
ஏ. ஜீவா பிரியதர்ஷி, மட்டக்களப்பு
அவருக்குள்ளே இருக்கின்ற நடி கரை இயக்கிக்கொண்டிருக்கும் கமல் ஹாசனுக்கு
区°区 * ஈராக் யுத்தில் சிஎன்என்னும், பிபிஸி. யும் தரும் செய்திகளைப் பார்த்தீர்களா? கே.எஸ்.பேரின்பன், கந்தளாய்-02. அன்று நடுநிலை ஊடகங்கள் என்று நம்பச் சொன்னவை. இன்று எந்த அரசாங்கங்களின் ஊதுகுழல்கள் என்று காட்டிவிட்டன. 区ー』区 * மேற்கத்தியப் பாடல்களில் என்ன இருக்கிறதென்று அந்த இரசிகர்கள் இப்படி உருகுகிறார்கள்?
பி.விக்னேஸ்வரன், ஹட்டன், ஒரு உராணம் 70கள் 80களில் உலகைக் கலக்கிய பொப் இசைக் குழுவினர் அபா ABBA இவர்களது பிரபலமான ஒரு பாடலில், காதலில் தோற்ற பெண, இன்னொருத்தியோடு காதலனைக் கேட்பதாக வரும் வரிகள்:
அவள் முத்தமிடுகிறாளா? அது என் முத்தத்தைப் போலிருக்கிறதா? அவள் உன் பெயரைக் கூப்பிடும் போது நான் கூப்பிடுவது போல உணர்கிறாயா?"
区ー4区
மதுரமாகச் C.
உதிர்ந்தன. "விவா
வரை இந்த இடை இருக்கட்டும்"
25 ணன் விழிகள் அழகிய உருவம் !
PLசஞ்சரித்தன் சந்
கண்களோடு சொ "கல்யாணம்தான் என்றால் அதை முடித்துவிடலாம்"
* ரம்பா என்னவ இ.தவக்குமரன் முன்னாள் நம் XiK4
* ஆசையை ஒழித் சிறக்கும் என்கிறா பாடல் ஒன்று கூட அகிலம் உனக்கு." விட்டவர்களுக்குத்த
STúD.GTLD.GTLD. L6)
ஆசையைத் து அகிலம் எதுக்கு?
தின
 
 
 
 

고IIIIIIIII고
து பகல் ரிக்க முடியாத யது. மனது தது. இப்படியான பகளுக்கு
ாத்தைக்
|ப்படித்தான். ல் இருள் முடிக் பம் மனது நிறைய க்கும்.
தய காரணம் அவன் க்ஷயா, ரம் எதுவும்
LINGS பொங்கியெழும் ழிகளைக் , ஒரு வரை IITC) |ந்தார்கள். ந்ததால் அவள் ஸ் அருணனைப் க்கும் நிலைக்குக்
னமும்,
குழல்களும் ந்த நிலையிலும் Flouis
6ᏁᎫ வயாக அவள்
நீண்ட 荡
டையும், தரையில் னெழில்களும் பும் உன்மத்தம் மைந்திருந்தன. கள் இரு கறுப்பு
விஷமமாகப்
குள் விஷம் ண்டிருந்த ாவது பேசிச் iள விழைந்தான்
யில்தானே
டும்
க்குள்ளும் GODLGGJ Grif?” கிய நயனங்கள் ரோட்டம் மிகுந்த அதரங்களிலிருந்து
சாற்கள்
கம் முடியும் GaIGY)
9ഖങg| பூராவிலும் ற நகைத்த
நமக்குள்ளே தடை }նGun Gց,
அவனை ஏறெடுத்து நோக்கிய அவள் விழிகளில் வியப்பு விழிகளில் வியப்பு வழிந்தது. "பெற்றோரும் பெரியவர்களும் மற்றோரும் மந்திரங்களும் சடங்குகளும் இல்லாமல் கல்யாணமா? என்ன விளையாடுகிறீர்களா?"
"விளையாடவில்லை. நீ சொல்வது அங்கீகரிக்கப்பட்ட திருமண முறைகளில் ஒரு வகைதான். வேறும் இரு திருமண முறைகள் நம் தமிழர் வாழ்வில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது"
குவளை மலரிலும் அழகிய கண்ணாள். மயின் சாயலின் அழகிய பெண்ணாள்.
"வேறும் முறைகளா?" "ஆமாம் அக்ஷயா காந்தர்வ விவாகம், ராக்ஷச விவாகம் என்று மேலும் இரு விவாக முறைகள் சொல்லப்பட்டிருக்கின்றனநீ கேள்விப்பட்டிருப்பாய் யாருமறியாமல் இரகசியமாக மணம் புரிந்து கொள்வதற்குப் பெயர் காந்தர்வ விவாகம், அது போல, பெண்களை அவர்கள் இருப்பிடங்களிலிருந்து தூக்கிச் சென்று மணம் புரிவது ராக்ஷச Gfaili."
"ம். நீங்கள் என்ன செய்துகொள்வதாக உத்தேசம்" குறுகுறுவென அலைந்த அவள் விழிகளில் இகழ்ச்சி வழிந்துகொண்டிருந்தது. "உன்னைத் தொட விவாகம் அவசியமென்றால் இரண்டில் ஒன்றை இப்போதே செய்துகொண்டு." "செய்துகொண்டு. உதடுகளை மடித்துக் கண்களில் சிரிப்பை உதிர்த்துக் கேட்டாள் அக்ஷயா, அவளை நெருங்கிச் சென்ற அருணன், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அவளைத் தொடாமல்,
தேவையென்றால் இப்போதே நாம்
செய்துகொண்டுவிடலாம்." என்றான் இரகசியமான குரலில் அக்ஷயா சிரித்தபடியே எழுந்து அவன் பின்புறமாக வந்தாள் அவனைப் பார்க்கப் பரிதாபமா? இருந்தது. மெல்லக் குனிந்து இரு பூங்கரங்காலும் அருணன் கழுத்தை வளைத்தாள் இரு பூச்செண்டுகள் முதுகில் அழுந்தியதை அவன் Ꭷ-6ᏡᎢfᎢbg5fᎢᎧM . அவ்வளவுதான் அருணன் வேகமுற்றான். பின்புறமாகத் தன் கைகளை ஏவி அவள் முதுகை வளைத்து எதிர்ப்புறமாக அவளை இழுத்தான். அப்படிச் சுற்றி இழுக்கப்பட்ட அக்ஷயாவின்
மென்மையான உடற்கூறுகள் அவன்மீது தவழ்ந்து திரும்பியதால்
திக்குமுக்காடிய அருணன் பெருமுச்சு விட்டு, அவன் முன்னே வந்துவிட்ட அந்த எழில் தேவதையைத் தனது இரு கைகளாலும வளைதது இறுக்கினான். அவன் கை படப் பட அவள் அங்கங்கள் துடித்தன. உடலோடு உடல் நெரிந்த நிலை; உணர்ச்சிகள் அத்துமீறித் தெறிக்கும் நிலை அறிவு பறிபோன
நிலை ஆசை அலைகள் உடலெங்கும் ஊடுருவி மயக்கமுட்டிய விவரணத்திற்கு அப்பாற்பட்ட தனி சொர்க்கம்.
அச் சொர்க்கத்திற்குள் ஈர்க்கப்பட்ட இருவருக்கும் வாய்ச் சொற்கள் பயனின்றிப் போயின. சொல் இல்லையே தவிர செயல் நின்றுவிடாத நேரம் அது உடல்கள் இரண்டும் மேலும் மேலும் இறுகிக்கொண்டதால் ஏற்பட்ட இன்ப வலியில் இருவரும் சுகத்தின் சுனையில் ஆழ்ந்து கிடந்தனர். எத்தனை மணித்துளிகள் கடந்தனவோ. இருவரும் சுய நினைவிற்கு மீண்டபோது சூரியன் மேற்கில் சரிந்துவிட்டிருந்தான் அக்ஷயா அவசரமாக அவனிடமிருந்து விடைபெற்று வீடு நோக்கி நடந்தாள். நீண்ட கூந்தல் பின்புறம் அசைய அவள் நடந்து செல்லும் அழகைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் அருணன், மலைச்சாரலின் வளப்பத்தால் அங்கேயுள்ள சுனைகளில்
திருக்கும் அகன்ற தழ்களையுடைய குவளை மலரும் கூட, அதோ கூந்தலசைய நடக்கும் அவளின் கண்களைப் போல் அழகாய் மலர்ந்து விழிக்க முடியாது. அந்த மலைகளில் உலவும் அழகிய மயில்களுக்கும் இவள் சாயலைப் பெற்றுக்கொள்ளுதல் சாத்தியமில்லை. ஆழ்ந்த பெருமுச்சொன்று வெளிப்பட்டது அருணனிடமிருந்து குன்றநாடன் குன்றத்துக் கவாஅன், பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும் அஞ்சலோதி யசைநடைக் கொடிச்சி கண்போன் மலர்தலு மரிதிவள் தன்போற் சாயன் மஞ்ஞைக்கும் அரிதே.
(ஐங்குறுநூறு-299)
击
III I III
GRATITIñi?
திருகோணமலை, 603 L/7607/Tsj/
XX விடுங்கள் வாழ்வு கள். திரைப்படப் "ஆசை துறந்தால் ாண்கிறது. ஆசையை ானா இந்த உலகம்? ற்லார், குருநாகல், ந்துவிட்டால் பின்
* இப்போதெல்லாம் விவகாரமான ஜோக் எதுவும் நீங்கள் சொல்வதில் லையே?
எச்.எம்.றிபாஜி, திருகோணமலை இந்த விவகாரம் போதுமா பாருங் Ꭿ56i7.
சிநேகிதி உன் கணவர் நித்திரை யில் குறட்டை விடுவாராமே! புதிதாய்க் கல்யாணமானவள்:
தெரியவில்லையே கல்யாணம் ஆகி ஒரு கிழமைதானே ஆகிறது.
区ー事区 * பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதாவைப் பிடிக்காதா சிந்தியாவுக்கு அவரை மறந்துவிட்டீர்களா?
கி. அருள்ராஜ் கொக்காகலையூர். மாலையில் யாரோ மனதோடு பேசவும், போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கணிணிர் விட் டும். நெஞ்சை உருக்கிக் கொண்டி ருக்கும் வரை அந்தக் கணிர்க் குரலுக் குரியவரை எப்படி மறக்க முடியும்
区ー事区 சமீபத்தில் என்ன வாசித்தீர்கள்? எஸ்.ரேணு, சூசைப்பிள்ளையார்குளம், அமெரிக்க எழுத்தாளர் ஜாக் லணி டனின் கானகத்தின் குரல்' 1958 இலேயே பெதுரன் அவர்களால் தமி ழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட
இந்த நாவலைப் புதுமைப்பித்தன் பதிப்பகத்தினர் இப்போது மறுபதிப் பாக வெளியிட்டிருக்கிறார்கள்
பக் என்ற ஒரு நாயைப் பற்றிய கதை அன்பு, கோபம், வன்முறை, பழிவாங்கும் உணர்வு, குரோதம் நயவஞ்சகம், மகிழ்ச்சி சகோதர பாசம் போன்ற பல்வேறு குணங்களும் உரு வாகும் சூழ்நிலையையும் தொல்லைகள் கொடுர அடக்குமுறைகளுக்கு ஆட் படும் போது என்னதான் அமைதியும், மேன்மையுமாக வாழ்கிற ஜீவனும் தவிர்க்க இயலாமல் மீணடும் ஆதி குணங்களுக்குத் திரும்ப நேர்வதையும் அருமையாக வெளிப்படுத்தியிருக்கும் நாவல்.
区°区
*சிந்தியா, தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பதுண்டா?
ஏ. சிவராகிணி, திருகோணமலை
டெல்லிச் சிறைச்சாலையில் உணர் மையில் நடந்த சம்பவம் என்று எங்கோ படித்தேன். யாரோ ஒரு வள்ளலின் உபயத்தில் ஒரு நாள் முழுவதும் சிறைக்குள் கைதிகள் தொலைக்காட்சி பார்ப்பதற்கு ஒழுங்கு செய்திருந்தார்கள் அடுத்த நாள் எப்படியிருந்தது என்று கேட்டதற்கு ஒரு கைதி சொன்ன பதில்: "இதுவும் தண்டனையின் ஒரு பகுதி என்று நினைத்தேன்."
DiTiiij 30- 6. 05, 2003

Page 15
னோத் துக் குப் பொழுது போக வில்லை. அன்று அவனது காரி யாலயத்தில் வேலைகளும் நெருக் கடியில்லை. சனக் கூட்டமும் இல்லை. அந்நேரம் சிந்தித்துப் பார்த்தான். தனது இலவச புகை யிரதப் பயணச்சீட்டு ஞாபகம் வந்தது. அவன் ஒரு அரச ஊழி
யன், அதனால் அவனுக்கு வரு டத்துக்கு முன்று செற் புகையிரத இலவச பயணச்சீட்டு உண்டு. அவன் இந்த வருடம் இன்னும் எவ்வளவு பயணச்சீட்டு உள்ளது என அறிய அது சம்பந்தமாக கட மையாற்றும் ரகுவிடம் போனான். ரகுவும் பதிவேட்டில் பார்த்துவிட்டு அந்த வருடத்துக்குரிய பயணத் துக்கு ஒரு செற்தான் (போக வர) இருக்கிறது என்று சொன் னான். வினோத் இதற்கு முன் இரண்டு செற் பாவித்தது அப்போ தான் அவனுக்கு ஞாபகம் வந்தது. வருட இறுதி ஆகிவிட்டதால் மீதி இருந்ததையும் பாவிக்கலாம் என்று யோசித்து அன்று மாலை வீடு வந்தான், வினோத்துக்கு இரண்டு பிள்ளைகள் பத்து வயதிலும் பதி னொரு வயதிலும், வீடு வந்தபின் தன் மனைவி கோகிலாவிடம் புகையிரத பயணச்சீட்டைப் பற் றிக் கூறி 'இம்முறை எங்கு போக லாம்" என்று கேட்டான். அவன்
ரண்டு புரண்டு படுத் தும் தூக்கம் கண்க ளைத் தழுவ மறுக்கின் றது. நடுஇரவின் நிசப் தத்திலே கடந்த கால கசப்பான நினைவுகள் தொடந்து துரத்துவ தால் தூக்கத்தைத் தொலைத்து எத்தனை இரவுகள் இம்சிக்கப் படுவது நாளைய விடியலாவது வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்துமா? என்ற சிந்தனை யோடு தூங்கிப் போனான் சந் தோஷ்
வானகத்தில் நடக்கும் அற்புத இயக்கம் தொட்டு வையகத்தில் விளைகின்ற விசித்திர நிகழ்சிக ளெல்லாம் கருணை வடிவான கடவுளின் செயல்கள் என்றால் அப்பாவிகளை அவஸ்தைப்படுத் துவதும் அவன் செயலே. மனித நேயத்தை மலிவாய் விற்கும் மனிதனோ. வலிமையினால் எளிய வனை அடக்கி, ஒடுக்கி அல்லற் படுத்திக் கொண்டிருக்கிறான். இறைவனின் படைப்பில் பேதங்கள் கிடையாது துன்பம் செய்தோ ரைச் கூட தூசிக்காத அவனின் படைப்புகள் மட்டும் ஏன் இப்படி விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது என்று சந்தோஷ் சிந்தனை செய் யாத நாளே கிடையாது.
அவரவர் தோற்றங்களை மணி தன் விரும்பித் தேர்ந்தெடுப்ப தில்லை. அந்தளவுக்கு மனிதனுக்கு வசதி வாய்ப்புகளும் வழங்கப்பட வில்லை. உடலும் உள்ளமும் இனி மையுடைய நல்லவர்கள் எம்மி டையே சிலர் அந்த வகையில் சந் தோஷ் உடலால் மட்டுமே ஊன மானவன். ஆனால் மனதால் மகத் துவமானவன் புறவடிவத்தில் அழ கிய தோற்றம் பெற்றிருந்தாலும் உள்ளடகத்தில் கசப்பான தீய பழக்கங்கள் கொண்டவர்கள் அநேகம் பேர் தோற்றத்தையும் தோலையும் பார்த்த நிவேதா அவ னின் உள்ளத்தை ஒரு தடவை
Drij 30-9.05, 2003
மனைவி கோகிலா மிகவும் சிக்கன மானவள் வீட்டுச் செலவு மற்றும் வேலைகள் எல்லாம் திட்டமிட்டே செய்வாள். அதனால் அவனிடம் "நாங்கதானே இரண்டு முறை பயணம் செய்துவிட்டோம் கண்டி கதிர்காமம் என்று கிட்டடியில் அந்தச் செலவைக் கூட ஈடு செய்ய முடியவில்லை. கடன்கள்
இன்னும் தீர்த்து முடியவில்லை.
அதனால் இம்முறை பயணம் வேண்டாம் என் அண்ணாவும்
அணிணி கனகாவும் கண்டி பார்க்க வேணும் என்று நெடுக சொன்னபடி இருக்கிறார்கள் பேசாமல் நீங்கள் விடுமுறை போட்டுவிட்டு இந்த இலவச பயணச்சீட்டை அவர்களுக்குக் கொடுங்கள் கஷ்டமான நிலையில் அண்ணா அணிணி இருக்கிறார் கள்" என்றாள், வினோத்துக்கு அப்படிச் செய்ய விருப்பமில்லை.
ஒருவருடைய இலவசப் பயணச்
சீட்டை இன்னொருவர் பாவிப்பது குற்றமாகும். அதுவும் ஒருவரின் அரச சலுகைகளாக அந்த ஊழி யருக்குக் கொடுக்கப்படுவது அப் படிப் பாவிப்பது தெரிந்தால் விப ரீதமாகிவிடும் என்பது அவனுக்கு தெரிந்ததே என்றாலும் கோகிலா வின் பேச்சைத் தட்ட அவனால் முடியவில்லை. அரை மனதுடன் ஒப்புக்கொண்டான். மறுநாள் கரியாலயத்தில் இரண்டு நாள்
எண்ணிப் பார்த்திருந்தால் மன தளவில் இவன் இப்படியெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கமாட்டான்.
சந்தோஷ் நிவேதா இருவரும் ஒரே கிராமத்தவர்கள் ஒரே பாட சாலையிலே கல்வி கற்றார்கள் நிவேதா மீது ஆழ்ந்த அன்பை மட்டுமல்லாமல் நல்ல அபிமானத்
தையும் வைத்திருந்தான் சந்தோஷ் அங்கவீனமாகப் பிறந்ததாலோ என்னவோ அவனுடன் அதிகமாக யாரும் பழகுவதே கிடையாது. இதனால் பல்வேறு மன உளைச் சல்களுக்கு உள்ளாகிப் போனான் சந்தோஷ் இவ்வாறான சூழ்நிலை யில் தன் காதலை எப்படி அவ
விடுமுறை போட்டு துடன் போவதாக சீட்டுகளையும் ெ வந்தான் கோகில யாயிருந்தது. தன் ரகுவிடம் அதை அண்ணியையும் பு
கூட்டிப் போகச் கண்டிக்கு அவ கனகாவுக்கும் ச அடுத்த வீட்டுச் விடம் தாங்கள்
தாயும் வினோத் போக இலவச பா பெருமையாகக் க உஷா தனது கண போது கூறினாள்
S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
ளிடம் சொல்வது தன்னை ஏற்றுக் என்று பல்வேறு குழம்பிப் போ காதலை சொல்ல வருடங்களைக் க அப்போதுதா குத் தன் நணன்
வார்த்தைகள் கி இங்கு பார் ச உள்ள குறைகை கவலைப்பட்டுக் ெ முட்டாள்தனம்
னது அதிசயம மானது, விந்ை அதே நேரம் அசி
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விட்டு குடும்பத் இலவச பயணச் ற்றுக்கொண்டு ாவுக்கு மகிழ்ச்சி து அணணன க் கொடுத்து
ள்ளைகளையும்
G) FITGGTGOTT Gili
எளின் அண்ணி ந்தோஷம் தன் சினேகிதி உஷா கண்டி போவ
தங்களுக்குப் ாஸ் தந்ததையும் றினாள். இதை வன் வீடு வந்த
சொன்னால் GESITGI GITGIMIT, சிந்தனைகளால் por gjGgno); ாமலே இரண்டு ழித்தான். ன் சந்தோஷிற் LIGGINGS DGI,
எஸ். மனோகரன்
உஷாவின் கணவன் ரமேசுக்கு வினோத்தை அவ்வளவு பிடிக் காது நீண்டகாலமாக ஏதோ விடயத்தில் தகராறு இருவரும் பேசுவதில்லை. இதைக் கேட்டதும் அவனுக்கு இப்போ அவனைப் பழிவாங்கும் எண்ணம் வந்துவிட்
நாளே புகையிரதத் திணைக் களத்துக்கும் புகையிரத நிலைய அதிபருக்கும் இரகசியமாக அரு கில் இருந்த கொம்யுனிகேஷன் நிலையத்துக்குப் போய் போனில் தகவல் அறிவித்துவிட்டான். மறு நாள் காலை கடுகதி வண்டியில் கோகிலாவின் அண்ணா குடும்பம் கண்டிக்குப் புறப்பட்டது. ரமேசும் புகையிரத நிலையம் வரைபோய் அவர்களுக்குத் தெரியாமல் அவதானித்துவிட்டு வீடு வந்தான். அன்று பகல் அவன் சாப்பிட்டுக் கொண்டே தன் மனைவி உஷா விடம் தான் செய்த திட்டத்தைக் கூறினான். அதைக் கேட்ட அவன் மனைவிக்கு அவன் செய்த காரியம் பிடிக்கவில்லை. அவனை ஏசித் தீர்த்தாள் ரமேசும் அதைப் பொருட்படுத்தாமல் இந்நேரம் நடு வழியில் வகையாகச் சிக்கியிருப் பார்கள், எங்கே போய்ச்சேரப் போகிறார்கள் கண்டிக்கு என்று குதூகலத்துடன் சாப்பிட்டுவிட்டுப் படுக்கப் போனான்.
ஆனால் ரமேஷ் கொடுத்த
தகவலைப் பெற்ற அந்தப் புகை யிரத நிலைய அதிபர் வினோத்தின் மாமா என்றும் முன்னெச்சரிக்கை யாக, பயணம் செய்யவந்த கோகி
SIGITIGÒ SUTIIITaf6 2.GOOI If
டது. அதற்கான சந்தர்ப்பம் இதுதான் என அவன் மனது கூறியது வினோத் அவனுடைய இலவச அரச பயணச்சீட்டை மற்றவருக்குக் கொடுத்து துஷ்பிர யோகம் செய்வது தெரிந்ததும் அவனுடைய மச்சானும் குடும்ப மும் பயணம் செய்யும் முதல்
ரமானது நிலையற்றது. நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருப்பது மெய்யிலே பொய் கலந்திருப்பது போல அழகிலும்கூட விகாரம் கலந்துள்ளது எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு உன் காதலை அவளிடம் சொல் நிச்சயம் ஏற் றுக் கொள்வாள் என்று தைரியம் கொடுத்தான் நண்பன் நிகில்
மறுநாள் "ஹலோ நிவே குட் மோனிங் உங்களோட கொஞ்சம் கதைக்கணும்.
"என்ன சந்தோஷ் சொல் லுங்க"
"அது ஒண்ணும் இல்ல."
அப்ப நான் போறேன்" என்று போக முயன்றவளை "நிவே நான் உன்ன லவ் பண்ணுறேன் இரணடு வருடமா நல்லா யோசித்து ஒரு முடிவு சொல் என்று பட்டெனச் சொல்லி முடித் தான் சந்தோஷ்
பேசி முடிந்துவிட்டதா இல்ல இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா? இல்ல எனக்கு தெரியாமல்தான் கேக்குறேன் உனக்கு என்ன மன சுல பெரிய அரவிந்தசாமி அஜித்
நீாத கல்விக் கலாசாலை
டைத்தது. ந்தோஷ் நமக்கு ள நினைத்துக் காண்டிருப்பது உலகம் அழகா னது விநோத தயானதுதான். கமானது விகா
D Gruf DUQUE
துனு நினைப்பா. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந் தாக முடியாது தெரியுமா? கை கால் எல்லாம் நல்லா இருக்கிற வங்களுக்கே வாழ்க்கையைச் சரி வர அமைத்துக்கொள்ள முடிவ தில்லை. உனக்கு. இங்க பாரு சந்தோஷ் கனவுகளையெல்லாம்
லாவின் அண்ணன் குடும்பத்துக்கு விஷயத்தைக் கூறித் தன்செலவில் அவர்களுக்கு அதே வகுப்புக்கு டிக்கட் எடுத்துக் கொடுத்துப் புத்திமதி கூறி அந்த விபரீதத்தி லிருந்து காப்பாற்றி அனுப்பி வைத்ததும் ரமேசுக்கு எங்கே தெரி யப்போகிறது?
முட்டை கட்டி வைத்துவிட்டு வேலை யைப்பாரு என்ன புரியுதா என்று விடைபெற்றுக் கொண்டாள் நிவேதா.
ஒரு கணம் ஆடிப் போனான் சந்தோஷ் அழுது புலம்பினான். காலங்கள் உருண்டோடின நினைக்கத் தெரிந்த மனதிற்கு மறக்கவும் தெரியும் என்றால் சந்
தோஷ் விடயத்தில் அம்மொழி பொய்த்துப் போனது முதல் காத லோடு முதுமையும் பெற்றான்.
தனது மீதிக் காலத்தைக் கழிப் பதற்கு முதியோர் இல்லத்தை நாடினான். சற்றும் எதிர்பாரா மல் நிவேதாவை அங்கு சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது சந்தோ ஷிற்கு "மனம்போல வாழ்வு" என் பார்கள் மனதிற்குப் பிடித்தவ னையே திருமணம் முடித்தும் மர ணம் அவனை வெகு விரைவில் தழுவிக்கொள்ள விதவையாகிப் போன நிவேதா பிள்ளைகளை வளர்க்கப்பட்ட கஸ்டங்கள் ஏரா ளம் இழப்புகள் அதிகம் அதில் ஒன்றுதான் விபத்தொன்றில் இரண்டு கால்களையும் இழந்தது பிள்ளைகள் நல்ல நிலையில் இருந்தும் ஊனமான தாயை வைத் துப் பார்ப்பதற்கு எவரும் முன் வரவில்லை. முடிவு முதியோர் இல்லத்தில் முடங்கிக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டாள் நிவேதா. "கால மாற் றத்தை பார்த்தாயா நிவே கசப் பான நினைவுகளைக் களைந்து எறி உனக்காக நானிருக்கி றேன்" என்றான் சந்தோஷ், ஊன முற்ற மனத்துடன் வெட்கித் தலை குனிந்தாள் நிவேதா.

Page 16
மெரிக்கா உக்கிரமான போரினைத் துவக்கி விட்டது. சிறிது சிறி
தாக ஈராக் அழிந்துகொண்டிருக் கிறது. பி.பி.சி. சி.என்.என். போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களுக் கும் அமெரிக்க அரசிற்கும் எழுதப் படாததோர் ஒப்பந்தம் இருப்பதாக வும், அதன்படி, எந்தத் தொலைக் காட்சியிலும், அமெரிக்கக் குண்டு வீச்சின் காரணமாக ஏற்படும் அழிவுகள் பற்றிய காட்சிகள் ஒளி பரப்பப்படாது என்றும் முத்த பத் திரிகையாளர்கள் வெளிப்படையா கவே எழுதுகிறார்கள்
பொதுமக்கள் குறிப்பாக முன் றாம் உலக நாடுகளிலுள்ள முஸ் லிம்கள், ஈராக் சந்திக்கும் கொடு மைகள் பற்றிய காட்சிகளைச் சின் னத்திரையில் கண்டு கொதித்தெழு வார்கள். இது பின்னர் தேவையில் லாத பிரச்சினைகளை அமெரிக்கா விற்குக் கொடுக்கலாம். எனவே ஈராக் நிகழ்ச்சிகளை உலகின் கண் களிலிருந்து மறைக்கும் ஒரு மன் னிக்க முடியாத சதிச் செயலில் அமெரிக்கா இறங்க, புகழ் பெற்ற செய்தி நிறுவனங்களும் அதற்குத் துணை போகின்றன. ஆனால் செய்தி நிறுவனங்களைச் சொல்வா னேன்? உலகளாவிய அளவில் பெரிய அளவில் அமெரிக்காவினை எதிர்த்துக் கண்டனக் குரல்கள் எழுந்துவிடவில்லையே
ஐக்கிய நாடுகள் அவையில் அமெரிக்காவைக் கடுமையாக எதிர்த்த பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ் யாவும் கூட ஏதோ சடங்கிற்கு தாக் குதலைக் கண்டித்துவிட்டு வாயை முடிக்கொண்டுவிட்டன.
ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்றா லும், எந்த அரசும் அலட்டிக் கொள் வதாகத் தெரியவில்லை. இதைக் கணி டெல்லாம் அஞ்சப்போவ தில்லை என்றுதானே புஷ்ஷும், பிளேயரும் முழங்கிக்கொண்டி ருக்கின்றார்கள்.
அவுஸ்திரேலியாவில்தான் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்
றன, ஆனால் அந்நாட்டுப் பிர SADIŤ daÑIT ADITELJ GLATT IføRYGGT 95 få கிறார்.
மக்கள் எதிர்ப்பைப் பற்றி இன் றைய காலகட்டத்தில் எந்த அர சுமே கவலைப்படுவதில்லை. அதி கார இயந்திரம், பொலிஸ் மற்றும் இராணுவ பலம் தங்கள் கையி
“இரண்டு தசாப்தங்களுக்கு மேற்பட்ட காலம் இரத்தம் சிந்திப் போராடியது மூன்றாம் தரப்பொன்றை யும் சேர்த்துக்கொண்டு பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அல்ல்" என்று புலிகள் ஆலோசகா அண்டன் பாலசிங்கம் ஜப்பானில் வைத்துத் தெளிவாகக் கூறியிருக்கிறார்.
அடுத்த சுற்றுப் பேச்சில் தனித் தரப்பு, அதற்கடுத்த சுற்றுப் பேச்சில் தனித் தரப்பு என்று கூறிக்கொண்டு காலம் கடத்தி வந்த முஸ்லிம் காங் கிரஸ் தலைமை வாயடைத்துப்போயி ருக்கிறது.
முஸ்லிம்களுக்காக எந்த நேரத் காத்திருக் கிறோம் என்பது போல் சில காலம் வாய் வீச்சு அரசியல் நடத்திக்கொண் டிருந்த கிழக்கு மாகாண இளம் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இப் போது தானுண்டு தன் வேலையுண்டு என்ற கையறுநிலையில் மெளனித்து விட்டார்கள் போல் தெரிகிறது.
ரத்இழிற்ேதி
லிருக்கும்போது எதை வேண்டுமா னாலும் செய்யலாம் என்பதுதான் பரவலான அணுகுமுறையாக இருக் கிறது.
குறிப்பாக, துருக்கி நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள், மிக அதிக அளவில் முஸ்லிம்கள் வாழும் நாடு ஈராக் மீதான போருக்குக் கடும் எதிர்ப்பு அங்கு துருக்கியிலிருந்து ஈராக்கை அமெரிக்கா தாக்க அனு மதிக்கக் கோரும் தீர்மானம் ஒரு கட்டத்தில் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. ஒத்துழைக்கா விட்டால் பொருளுதவி கிடையாது என அமெரிக்கா மிரட்ட உடனேயே
எங்களது விண் பகுதியைப் பயன் படுத்திக்கொள்ளுங்கள் என நாடா ளுமன்றம் வேறொரு தீர்மானம்
இயற்றியது. உதவியினால் பயன்
பெறப்போவது மக்களா என்ன அரசியல்வாதிகள்தானே. பல மில்லி யன் டாலர்களை விட்டுவிடுவார்க ளா? நுனி நாக்கைச் சப்புக்கொட் டிக் கொண்டு களத்தில் இறங்கி os. LTT J. G.I.
மக்கள் எதிர்ப்பார்களேயா னால், இருக்கவே இருக்கிறது பொலிஸும் இராணுவமும் நிலை கட்டுக்கடங்காமல் போனால் புஷ்ஷே உதவிக்கு வருவாரோ முஸ் லிம்கள் அதிகமாக வாழும் ஒரு நாட்டிலேயே இப்படியொரு நிலை யானால் மற்ற நாடுகளைப் பற்றிக் GEL'S Gau GaNGOS LITÚD.
180க்கும் மேலான நாடுகள் ஐக்கிய நாடுகள் அவையில் அங்கம் வகிக்கின்றன. அந்த அவை போருக்கு ஒப்புக்கொள்ளவில்லை. சதாம் ஹுசைனிடம் பேரழிவு ஆயு தங்கள் இருப்பதாக வைத்துக் G)J 176387 L/79||5, 9763),54 d5 68370) பிடித்து அழிக்க நிறையக் காலம்
தேவைப்படும், 6 வேண்டும், பத் மேலாக ஈராக் துயரங்களைச் றார்கள் இன்னு
LIII
அவர்கள் மீது தி: எனப் பல்வேறு புஷ் கேட்கவில் வேலை செய்கிற ஏமாற்று வேலை நாடுகளின் எடு
வான கருத்து அதனுடைய சட்ட மதிக்கமாட்டேன் Då SGOGINI & ISITÜL மானாலும் செய் கரிக்கிறார் புஷ்.
இந் நிகழ்வு தலைவர்களும் த வர்களும் என்ன கடந்த ஈராக் யாரும சிலிாத6 இன்னுஞ் சொல் போதைய சந்திர flias alpin GIa இறங்கிப் பெற் கொள்ள அனுப்
அப்போதாவு
தனித் தரப்பு என்ற த
S S S S S S S S S S S S S S S S SLS L S S S S S S S S S S S
முஸ்லிம்களுக்காக எந்த நேர கிளர்ச்சி செய்யக் காத்திருக்கிறோ போல் சிலகாலம் வாய்வீச்சு அரசிய
கொண்டிருந்த கிழக்கு மாகா பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது தானுண்டு தன் வேலையு
கையறு நிலையில் மெளனித்துவி
போல் தெரிகிறது.
புலிகளின் தலைவருடன் முஸ்லிம் கிரஸ் எம்பிக்க காங்கிரஸ் தலைவர் செய்து முழிக்க வேண்டி கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று காணப்ப இன்னமும் உயிருடன்தான் இருக்கி ”uslgoslait
றதா என்பது அவர்கள் இருவரைத் தவிர வேறெவருக்கும் வெளிச்ச மில்லை. ஆனால் அந்தப் புரிந் துணர்வில் உருப்படியாகச் செயலில் காட்டிய ஒரு அம்சத்தைக் கூறுங்கள் என்று கேட்டால் முஸ்லிம் காங்
லில் தாக்கப்பட இம்முறை தனித் சென்றிருக்க மு சினைதான் விஷ விட்டது" என்று ெ வைத்து ஒரு பே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எடுத்துக்கொள்ள தாண்டுகளுக்கும் மக்கள் பல்வேறு
சந்தித்து வருகி
மொரு போரை
க்கும் துணிச்
பதே சரி என்ற சூழலில் ஈராக்
Sin படத்திருந்து
கைத் தணிடித்தது நியாயமே.
galibang
வளவு பெரிய வல்லரசாக இருந் தாலும் சரி. ஐநாவின் அனுமதியில் லாமல் வேறொரு நாட்டினைத் தாக்கக் கூடாது என்று கூறுகிறார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை வேலூர் ச் சிறையிலிருக்கும் வைகோ தான் வளைகுடா வாழ் இந்தியர்களுக்கு ஆபத்து ஏது மின்றித் திருப்பி அழைத்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத் திப் பிரதமருக்குக் கடிதம் எழுதி னார். போகிற போக்கில் சதாம் நமது நண்பர் என்று கூறியிருக்கி றார். அவ்வளவுதான்.
கலைஞர் கருணாநிதி ஏதோ ஒரு கேள்வி-பதில் பகுதியில் போரை எதிர்த்து இரண்டு வார்த்தை
Sofia, Galgoritid நாடுகள் கதறியும் லை. சண்டியர் ார். ஐநா வே ஒரு ), GAJGa52a8)uD uß52ásags பிடி என்ற பொது
உண்டு. ஆனால் திட்டங்களைக் கூட என் நாட்டு பற்ற எது வேண்டு alai GIGNä Gla. Tä
ாளுக்கு இந்தியத் மிழ் நாட்டுத் தலை கூறுகிறார்கள்? போரின் போதே தழுநதிடவில்லை. AULUGLJITGGTTGAJ PLI சேகர் அரசு அமெ ள் சென்னையில் றோல் நிரப்பிக் தித்தது.
து குவைத்தை மீட்
ஆனால் இப்பாது என்ன? ஆதா ரங்கள் ஏதும் இல்லாமலேயே புஷ் ஈராக்கின் மீது பல்வேறு குற்றச் சாட்டுக்களை வைக்கிறார். அதனை நிர்முலமாக்கிவிடத் துடிக்கிறார். இதென்ன அயோக்கியத்தனம் எனக் கேட்க இந்தியாவில் எவருக்கும் துணிச்சலில்லை.
வாஜ்பேயிஅரசு வருத்தம் தெரி வித்திருக்கிறது. தாக்குதல் ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல எனக் கூறி யிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சிகளுடன் நடந்த ஆலோ சனைக் கூட்டத்தில் பிரதமர் நமக்கு வாஷிங்டனோடும் பாக்தாத்தோடும் நல்லுறவு நிலவுகிறது. அதை நாம் கெடுத்துக்கொள்ளக் கூடாது. எனவே எவரையும் பகைத்துக்கொள் ளாமல் நாம் செயற்படுவோம் எனக் கூறிவிட்டார். தாக்குதலைக் கண்டித் துத் தீர்மானம் இயற்றுவோம் என்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனையை அரசு நிராகரித்தது.
பொதுவாகவே சதாம் ஹுசைன் அரசிற்கும் இந் தயாவிற்கும் தொடர்ந்து இணக்கமான உறவு இருந்து வந்ததன் காரணமாக, முஸ்லிம் எதிர்ப்பாளர்களாக இருந் தும் சங்க பரிவாரத்தினர் ஈராக் மீதான போரினை எதிர்த்தே флај () дп() јJ, ally flaipali. Gla 687 aoast u Ga) JJJJ, LHlav II. U அமைப்பொன்று ஈராக்கின் இந்தி யத் தூதரை அழைத்துக் கருத் தரங்கமொன்றை நடத்தியது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அமெரிக்காவை வன்மை யாகக் கண்டித்திருக்கிறார். எவ்
லரும் ண்டு என்ற
rige
*ಸ್ಥ್ ய நிலையில்தான் கிறார்கள்.
பல் கிழக்குக் கட திருந்தால், நான் தரப்பாக ஜப்பான் Jún. SüLá, új த்தைக் கெடுத்து மான நிலையத்தில் டு. போட்டிருக்
கிறார் ரவூப் ஹக்கீம்.
(ஒரு வேளை அரசாங்கக் குழு வுடன் ஒரே விமானத்தில் போகாமல் தனியாக வேறொரு விமானத்தில் ஜப்பான் செல்வதைத்தான் ஹக்கீம் அவ்வாறு அர்த்தப்படுத்தினாரோ தெரியவில்லை)
எவ்வாறெனினும் புலிகள் தரப் பினர் தற்போது வெளியிட்டுவரும் கருத்துக்கள் ஒன்றும்பதியவையல்ல. அவர்கள் ஆரம்பம் முதலே கூறிய தைத்தான் இப்போதும் சொல்கி DITT5GT.
"முஸ்லிம் மக்களை நாம் தமிழ் மக்களிலிருந்து பிரித்துப் பார்க்க வில்லை. முஸ்லிம்களை நாம் புறந் தள்ள மாட்டோம் என்றுதான் புலிகள் திரும்பத்திரும்பக் கூறிவருகின்றனர். உண்மைதான் போராட்டத்திற் காக நிதி சேகரிக்கும் விஷயத்தில் புலிகள் முஸ்லிம்களைத் தமிழ்மக்களில் இருந்து பிரித்துப் பார்க்கவில்லை. ஆட்களைக் கடத்துவதில், உடமை
உதிர்த்திருக்கிறார். மற்றப்படி தி.மு.க எதிர்க் கட்சிகளுடன் இணைந்து அமெரிக்காவைக் கண் டித்து நாடாளுன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும் எனக் கோரியிருக் கிறது. முதல்வர் ஜெயலலிதா பிரச் சினையில் ஆர்வம் ஏதும் காட்டுவ தாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டி லும் சரி, அகில இந்திய அளவிலும் பொதுமக்களைப் பொறுத்தவரை ஈராக் யுத்தம் அர்த்தமானது என்ற மனப்பான்மை நிலவுகிறது.
நீடித்தால் பெற்றோல், டீசல் விலை உயரும், விலைவாசி எகிறும் என்ற கவலை அதிகமாக இருப்பது அவர்களுடன் பேசும்போது தெரிய வருகிறது. அதற்கு அப்பாற்பட்டு தார்மீக ஆவேசம் ஒன்றும் காணோம்
இளைஞர்கள் சென்னையில் சச் சின் டெண்டுல்கரின் கட்டவுட்டுக்கு ஐயரை அழைத்துப் பூஜை செய்து இந்திய வெற்றிக்காக மனமுருகி வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.
Fifi
அந்த அளவுதான் உலக விவ காரங்களில் மக்களுக்கு ஆர்வம்
அமெரிக்கத் தூதுவர் அலு வலகத்தின் முன் விசா வேண்டித் தவம் கிடப்போரின் எண்ணிக்கை குறையவே இல்லை என்பதும் குறிப்பிடத் தக்க விஷயம்.
நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனுமின்றி, ஜீவிப்பதில் மட்டுமே உலகெங்கும் மாந்தர்கள் கவனம் செலுத்தி வருகையில் புஷ் போன் றோரின் அராஜகங்கள் வளரத் தானே செய்யும் O
களை அபகரிப்பதில், வரி அறவிடுவ தில். என்று எதிலுமே முஸ்லிம் களுக்கென்று வடக்கு-கிழக்குப்பகுதி யில் விசேட சலுகை கிடையாது.
ஆனால் யதார்த்தம் என்ன வெனில் முஸ்லிம் சமூகம் தன்னை மத கலாசார ரீதியில் தனித்துவமான ஒரு சமூகமாகக் கருதுகிறது. தனது தனித்துவ உரிமைகளைக் கோ நிற்கும் ஒரு சமூகத்திடம் உங்களை நாங்கள் பிரித்துப் பார்க்கவில்லை எனப் புலிகள் கூறுவது, சிங்கள அர சியல் தலைவர் ஒருவர் "நாம் தமிழ் மக்களைச் சிங்களவர்களிலிருந்து பிரித்துப் பார்க்கவில்லை. சமஷ்டி, சுயநிர்ணயம் என்றெல்லாம் ஏன் கேட்கிறீர்கள்? நாம் எல்லோரும் ஒன் றாக வாழ முடியும்தானே' என்று கேட்பது போல இருக்கிறது!
பூனை பையில் இருந்து வெளியில் வரத்தொடங்கிவிட்டது. தனித்தரப் பாக பங்குபற்றுவோம். முஸ்லிம் களின் அரசியல் உரிமைகளை வென்று தருவோம் என்று கூறிவந்த முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைவரும் இன்று என்ன சொல் கிறார்கள்?
IDITá 30-6:I. 05, 2003

Page 17
நெஞ்சினில் என்ன
Eజా
உடல் நோய்களால் பாதிக்கப்பட்டவர் \ களை விட உளநோயினால் பாதிக்கப்பட்ட
வர்களே அதிகமாகக் காணப்படும் இன் றைய காலகட்டத்தில், உள நலம் உளப் பாதிப்புக்கள்: அறிந்துகொள்வதும் இவற்றிற்கான வைத் திய முறைகளை அறிமுகப்படுத்துவதும் அவசியமாகிறது.
எனவே மேற்படி உளவளத் துறையில் அநுபவம் பெற்றவர்களும், நிபுணர்களுமான வைத்திய கலாநிதி திரு.த.கடம்பநாதன் (எம்.பி.பி.எஸ், எம்டி, உள மருத்துவம் அவர்
உள நோய்கள் பற்றி
2_
罗
அனுமதியைப் ெ
விஞ்ஞான பீடத்து கிடைத்தது. சப் ஆசிரியையாக வ ஆரம்பத்தில் பெற் புத் தெரிவிக்காத கணணி வகுப்புக்க நிர்ப்பந்தித்தனர். வகுப்புகளுக்கு ே
லான கணனி வ
சென்றாள். ஆரம்
களும் உளவியலாளர் திருதிசுவீந்திரன். கொடுக்க முடிந்த .. .. .. .. .. .. .. .. .1 9J GIGITATGM) (POL-ULUI (பி.ஏ.எம்.ஏ, எம்பில் Ο ΘΤ மருததுவத ளின் ஊக்கம் கு துறை விரிவுரையாளர்) அவர்களும் பெறுபேறுகளும்
இணைந்து தமது அநுபவங்களைப் பகிர்வ பித்தன. பெற்றே ᏓᏝᎱᎢ Ꭿ5 e9lᎧ16ᏡᎧiᎢ Ꭿ5 . துடன் உளவியல் சம்பந்தமான வாசகர் கும்படி நிர்ப்பந்:
"சமந்தி, 23 வயது, பல்கலைக் கழக மாணவி. இவள் பல்கலைக் கழகத்திற்குச் செல்ல மறுத்ததன் காரணமாகப் பெற்றோரினால்
உள மருத் துவப் பாவக் கு அழைத்துவரப்பட்டாள். இவ ளுடன் நடந்த உரையாடலில் பின் வரும் மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெற்றன. இவளின் பெற்றோருக்கு இவள் ஒரேயொரு
களின் கேள்வி களுக்கும் பதிலளிக்க முன்வந்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப் படுத்திக் கொள்கிறோம்.
பிள்ளை, சிறுவயதிலிருந்து இவள் இசை, வலைப்பந்து என்பவற்றில் ஆர்வம் கொண்டிருந்தாலும் பெற்றாரின் விருப்பம் வேறு வகை யில் இருந்தது. பெற்றோர் இவள் ஒரு வைத்தியராக வரவேண்டும் என்ற ஆவலைக் கொண்டிருந் தனர். முன்று முறை உயர்தரப் பரீட்சை எழுதிய பொழுதும் அவளால் வைத்திய பீடத்துக்கான
சாதாரண பொழு அவளால் கைவிட குறைய ஆரம்ப தன்னம்பிக்கை கு பரீட்சை என்றா பித்தாள் இறுதி பல்கலைக் கழகத் தாள். எவ்விதமான பயமுட்டுதலும்
போயின. நண்பர் சனைப்படி அ6 வைத்திய ஆலோ இவள் ஒரு மனநே இன்றைய நிலை யாவை? இவளின்
ரசு குறுக்கெழுத்துப் ே
அறுப்பி 250 நபரிசுபெறும் அறி ஆயிஷா எம். இக்பால் மேபா என் பளில் 57ஏ பெ
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள்
அடங்கிய இப் போட்டியிலே
ஆர்வமுடன் பங்கு கொண்டு 1. SIGYÜ. 65)J9), S(jú0.J.J. II, J,ója) I. LDL |uflar choonoII uqib, LITUIL(65606ILLb பெற 2. செல்வி எஸ்.எம். எவதிஸ்ரா அனோஜா. ப 3. தேவராஜன் ஆனந்த குமரன் ஹேகித்த வ வாழ்த்துகின்றோம். 4 செல்வி ப்ரணவி, ஞா. உட்துறைமுக வீதி, திரு 5. எஸ். ஜோர்ஜ் நியூன்ஹம் சதுக்கம் கொழும்பு6. எம்ஜே றஸா ஹுஸைன் பியரத்னாராம இடம் குறுக்கெழ்த்தப் GLIITILL 7. எஸ். ஜெயச்சந்திரராசா இராசேந்திரன்குளம் 8 ககமால்தீன் புன்னக்குடா வீதி, ஏறாவூர்1. 2 3. 4. 5 9 ஏ.ஆர்எம் அபூபக்கர் அலுத் வீதிய வெலிகம, 10 ரட்னம் கிருஸ்ணகுமார் பிற்றத்மலை பே
6 7 8 இடமிருந்து வலம்
(1) பின்லேடன் குறி 9 10 11. 12 வைத்த அமெரிக்கக்
கட்டடம் (7) நிறை உணவு 13 14 15 16 (திரும்பியுள்ளது)
(9) ஒடுமீனோட உறுமீன்
வரும் வரை வாடி
17 18 19 நிற்குமாம்.
(குழம்பியுள்ளது) (13). மனிதன் 20 2. 22 23 இதிலிருந்துதான்
தோன்றினான் என்கிறது விஞ்ஞானம். (17), gao ro.
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி (2O). பூமி,
02.04.2003க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப (22) துவாரம்
வேண்டிய முகவரி 6ᏡᎶᏁ. குறுக்கெழுத்துப் போட்டி இல-12 மேலிருந்து கீழ் (குழ தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு. () ஒல்லாந்தர் வருகையின் (10) வ
தங்கள் சரியான முகவரியையும் காசுக்கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த
நினைவுச் சின்னமான புெ
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250/- LDITLD. (III). த6
- (4) சிலை செய்யப் ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர் தினமுரசில் (19)、
பிரசுரமாகும்.
DIT iiij 30-gül. 05, 2003
பயன்படும்.
(60)T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

50.
丁 丁飞季 ள மருததுவம
வளர்ப்பது எப்படி?
பற முடியவில்லை; இப் படியான
க்கான அனுமதியே எத் த
மந்தி தான் ஒரு னையோ சம்பவங்களை நீங் ரவே விரும்பினாள் கள் அறிந்தும் கேட்டும் இருப் றார் இதற்கு எதிர்ப் பீர்கள். இவள் oy "ಊಂ। போதும் பின்னர் நோயாளி என நீங்கள் கருதி
னால் எத்தனை “மனநோயா ளிகளை" உங்கள் அயலில் அல்லது உறவில் அல்லது உங்கள் கிராமத்தில் உங்க ளால் எண்ண முடியும்.
ளுக்குப் போகும்படி UGlds 60Gd, p5 DGA) ITE, GNG) IGNÍNGIT Ifus) குப்புகளுக்கு அவள் பத்தில் அதற்கு முகம் போதிலும், பின்னர் ாது போகவே அவ றைந்தது. பரீட்சைப் குறைவடைய ஆரம் ார் இதன் காரண கூடிய நேரம் படிக் தித்தனர். அவளின் முதுபோக்குகளையும் நேர்ந்தது மகிழ்ச்சி
gausir உளநோயாளியல்ல; உள ஆரோக்கியம் | பாதிக்கப்பட்டவள். பெற்றோரின் அளவுக்கதிகமான நெருக்கீடுகளும்,
த்ெதது. அவளின் பெற்றோரைக் றைய ஆர ம்பித்தது. கவலைக்குள்ளாக்கக் 5ʻa) LJuLuuL– <24U uD கூடாது எனத் தனது யாக ஒரு நாள துக்கே செல்ல மறுத 臀 凸 * OI 2DA03 TT35CUDLL-90)JLD வெளிப்படுத்தத் பிரயோசனமற்றுப் தயங்கியமையுமே
ஒருவரின் ஆலோ இதற்குக் வளின் பெற்றோர் es mTUJ600Trši8TIT(95ŭo
சனையை நாடினர். ாயாளியா? இவளின் க்குக் காரணங்கள் சுயகெளரவத்தை
ஆம், இவள் ஒரு உள நோய்க்குட்பட்ட பெண் அல்ல.
உள ஆரோக்கியம்
пI Ig
பாதிக்கப்பட்ட ஒருவர் பெற் றோரின் அளவுக்கதிகமான எதிர்பார்ப்பு இதற்கு ஒரு கார னமாக அமையினும், தனது விருப்பத்தை வெளிப்படுத்து வதில் தயக்கம் காட்டியதும், நந்தெரு கிண்ணியா-06 கவலையுறச் SYLL Y S SY S S YSS0 E S SS 00 LLLS ..."...": LÄ, J, STÜL. ள்ளிமுனை மன்னார் அமைகின்றன, அவள் தனது
த்தளை. எதிர்பார்ப்புகளை ஆலோச நகோணமலை, னைகளை வெளியிட முனைந் 13. தபோது காலங்கடந்து விட்டி தெஹிவளை. ருந்தது.
வவுனியா உண்மையில் வைத்தியரு 03. டன் நடந்த உரையாடலின்
பின்னர் அவள் உள்ளத்தின்
நற்பிரிவு அப்புத்தளை பாரிய சுமை ஒன்று குறைந்த
தாக உணர்ந்தாள பெற்றோ GUINTILL தம் தங்கள் பக்கத்தில் 50L பெற்ற தவறுகளை உணாநத
னர். குடும்ப உளவளத்துணை முறை முலம் சமந்தியின் உள ஆரோக்கியம் மட்டுமல்ல, அக் குடும்பத்தின் உளநலத்தையே
() FilU விருத்தி செய்ய முடிந்தது
அவளின் தேவைகளை முதன்மைப்படுத்துதல் முலம் முதலில் பல்கலைக் கழகத் தேர்வுக்குத் தோற்றுவதென இணக்கம் காணப்பட்டது. மேலதிகமாக கிழமைக்கு ஒரு தடவை கணனி வகுப்புகளுக் குச் செல்வதாகவும் பல்கலைக் கழகப் பரீட்சையின் பின்னர் G)6/67f76)JITiflis J. Goor Gos) Luff!"
ங்குசத்தைக் கையில்
த்திருப்பவன் சைக்குத் தோற்றுவதா, இல் Dம்பியுள்ளது) லையா எனத் தீர்மானிப்பதா ழிபடத்தக்க யும் இணக்கம் காணப்பட்டது. 7)(3urrir. இவற்றை விட அவளின் வெகு நாளைய விருப்பின்படி ԾT ID, வீணை கற்றுக்கொள்ள ஒழுங் ன்ைமகன். குகள் GF i LÜLILLGOT.
அவளின் நிகழ்காலப்
DGof DUQUE
பிரச்சனைகளுக்குச் சுமுகமான, பெற்றோரின் ஒத்துழைப்புடனான முடிவு கிடைக்கப் பெற்றதால் சமந்தியின் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. அவள் பல்கலைக் கழகம் செல்லுவதற்கும், பிரத்தி யேக வகுப்புகளுக்குச் செல்வ தற்கும் சம்மதம் தெரிவித்தாள். பெற்றோரும், தாங்கள் இவ்வளவு காலமும் எந்த நேரமும் துக் கத்திலும் விரக்தியிலும் வாழ்ந் ததாகவும், வெகு நாட்களின் பின்னர் தங்களால் மனம் மகிழ முடிகின்றது என்றும் கூறினார்
5 GT.
நீண்ட காலமாக விமர்ச னங்களுக்கு உள்ளாகியதாலும் தொடர்ந்து தோல்விகளைச்
சந்தித்ததாலும் சமந்தியிடம் தன் னம்பிக்கை அற்றுப்போயிருந்தது. இவளின் தன்னம்பிக்கையை வளர்ப்பதென்பது பெரிய சவா லாக மாறியது.
தொடர் உரையாடல்களின் முலம் இவளின் தன்னம்பிக்கை யைச் சிறிது சிறிதாக அதிகரிக்க முடிந்தது. அவளைச் சந்தோஷ மடைய வைக்கும் வகையில் சுயமாக செயல் அட்டவணை ஒன்றைத் தயாரிக்கும்படி ஆலோசனை கூறினோம். மேலும் அவளின் ஆற் றல்களை எழுதும்படியும் அதனை
நாளாந்தம் அதிகரிக்கும்படியும்
கூறினோம் பெற்றோரிடம் அவ ளுடன் சிறிது நேரத்தை அவளுக் காகப் பயனுள்ள முறையில் செல விடும்படி ஆலோசனை பகர்ந் தோம் படிப்படியாக இம் முறை களின் மூலம் அவளின் தன்னம் பிக்கையை வளர்க்க முடிந்தது.
இப்போது இவள் முன்று வெவ் வேறு துறைகளில் பிரகாசிக்கும் ஒருத்தியாக மாறிவிட்டாள் பல் கலைக் கழக விரிவுரையாள ரான சமந்தி கணனி தொடர்பான விடயங்கட்கு மற்றவர்களுக்கு ஆலோசகராக இருப்பது மட்டு Daiba); F Dhu NaOT 5 GlaDOTT ETT GOTi, கேட்காத பல்கலைக் கழக இசை நிகழ்ச்சிகள் இல்லை என்றே கூற GUITLD.
சமந்தி ஒரு வகையில் அதிர்ஷ்டக் காரி பெற்றோருடைய நண்பர் மட்டும் தகுந்த ஆலோசனையை வழங்கியிருக்காவிடில், தொடர்ந்து நெருக்கீடுகளுக்கு முகம் கொடுக் கக் கூடிய ஆற்றலை இழந்துவிட்ட நிலையில் மனச்சோர்வு நோய்க்கு இவள் உட்பட்டிருக்கக் கூடும். சில வேளைகளில் தாங்கொணா வேதனையில் உயிரை மாய்த் திருக்கக் கூடும் பல்கலைக் கழக சமுகம் ஒரு திறமையான விரிவுரை யாளரையும், இசையுலகம் ஒரு வீணை மேதையையும் இழந்திருக் கும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டி ருக்கும்.
மேலும் உயர் அதிகாரிகளா யிருந்த சமந்தியின் பெற்றோர்கள் தத்தமது அலுவலகங்களிலிருந்த, பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களால் உள ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட வர்களைச் சிகிச்சைக்காகவும் உள வளத்துணைக்காகவும் உளமருத் துவத் துறைப் பிரிவுக்கு அனுப்பும் அளவுக்கு அவர்களின் உள ஆரோக்கியமும் விழிப்புணர்வும் வளர்ந்தது எனக் கூறாதுவிடில் சமந்தியின் இச் சரிதம் பூரணத்
g5/6NILD600L (LINT35J,
(தொடர்ந்து வரும்)

Page 18
உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு முரசு நடத்திய போட்டி யில் நாம் கேட்ட கேள்விகளுக்கு ஏராளமான வாசகர்கள் மிகச் சரியான விடைகளை அனுப்பியி ருந்தனர்.
நாம் கேட்ட ஆறு கேள்விகளில் முதல் ஐந்துக்கும் சரியான பதிலை எழுதி இறுதிப் போட்டியில் ஆட்டநாயகனாகத் தெரிவாகுபவர் யார் என்ற கடைசிக் கேள்வியில் கோட்டைவிட்டவர்களின் எண் ணிைக்கைதான் மிக அதிகம்
பிரமித்துப் போகும் அளவு தபாலட்டைகள் வந்து குவிந்தன.
போட்டியில் பங்குபற்றிய அனைத்து வாசகர்களுக்கும் முர சின் பாராட்டுக்கள் சரியான விடையெழுதியவர்களுள் அதிர்ஷ் டசாலிகளாகத் தெரிவு செய்யப் பட்ட முன்று பேர் இவர்கள்தான்.
GTë Grib GoolDITulci), தபாற்கந்தோர், ஏறாவூர்
கே.ரவிகுமார் நையின்சா டிவிசன், மவுசாக்கலை குரூப், மஸ்கெலியா
எம்.முருகானந்தன் ஆனந்தவாச 12/12, D.LüLI, flaJITLib.
பரிசைப் .ெ தகவல் தபால் மு படும்.
இப்போது ச4 கள் தெரிந்திருக் ஒரு ஞாபகமுட் 1) அவுஸ்திரே
2) அவுஸ்திே
3) சச்சின் ெ
4) சமிந்த வ
5) சச்சின் ெ
6) Afläsk) GALJ,
யான பதற்றம், உணவையும் தூக் கத்தையும் மறக்கக் கூடிய கிறக் கநிலை, இப்படித்தான் இந்திய இரசிகர்களின் உணர்வு, மார்ச் மாதம் 23ம் திகதி வரை இருந்தது. 20 வருடங்களின் பின் மீண்டும் இறுதிப் போட்டியில் தோன்றும் தங்கள் வீரர்கள் எப்படியும் சாதிப் பார்கள் என்று அவர்களின் கன வுக் கோட்டையின் மீது முதலாவது
வெட்டு аға ғrarш4 நீர்க்கப்பட்டுவிட்டது. ஒருநாள் போட்டிகளில் நாணயச் சுழற்சி யில் வென்றால் பாதிப்போட்டியை வென்றது போன்றுதான்" என்ற கோட்பாட்டிற்கமையகங்குலியின் உதடுகள் முலம் பொணி டிங் பாதிப் போட்டியை வென்றுவிட் in தொடக்கம் இது தான் கங்குலிக்குக் கிடைத்த தங்க வாய்ப்பை விதி பொண்டிங்கின் பொக்கற்றுக்குள் திணித்துவிட்டது. சரி, ஏதோ சில காரணங்களுக் காக (ஒப்பீட்டளவில் அது பலவீன மான காரணங்களாய் இருந்தால் கூட) இப்படி ஒரு முடிவெடுக்கப் பட்டிருக்கின்றது என ஆசுவாசப் பட்டுக்கொண்டு நிமிர்ந்து உட் கார்ந்தால், முதற்கோணலாய் சகிர்கானின் பந்துவீச்சு, முதல் ஓவரிலேயே 15 ஓட்டங்கள் இந்திய இரசிகர்கள் உள்ளங்களில் ஓங்கி, ஓங்கி அலை அடிக்கின்றது. மீண் டும் முடிவு பற்றி குறுகுறுப்பு, முணு முணுப்பு தடியைக் கொடுத்து அடி வாங்குபவன் கதையாய் கங் குலியின் நிலை, யாவும் ஸ்தம்பித்துப் போனது போன்ற நிலையில் பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்கக்கூட மறந்து போய். ஒட்டங் களை வாரி வழங்கிக்கொண்டி ருந்த சகீர்கானை, முன்றாவது ஒவ ருடன் இடை நிறுத்தியது, புத்தி சாதுரியமான செயல் என்றாலும், இரண்டாவது தடவையாக சகீர் கானை பிழையான தருணத்தில்
8
சொல்ல வேண்டும். புதிய பந்தில் பந்துவீசத் தடுமாறிய சகீர்கானை, பந்து கொஞ்சம் பழுதான நரிலையில், கல் கிறிஸ் ட்டும், ஹெய்டனும் ஆட்டமிழந்திருந்த போது பொண்டிங்கும், மார்ட்டி னும் புதுத் துடுப்பாட்ட வீரர்களாய் இருக்க, பந்துவீச அழைத் திருந்தால் முடிவுகள் மாறியிருக்க லாம். இரண்டாம் தடவை சகீர்
zirari அழைன்னப்பட்டபோது கள் இருவரும் தங்களை நன்கு வலுப்படுத்திக்கொண்டு எந்தப் பந்துவீச்சையும் எதிர்கொள்ளும் நிலையில் இருந்தார்கள். எல்லாப் பந்துகளையும் அவர்கள் எல்லைக் கோட்டுக்கு அப்பால் அனுப்பவே துடித்துக் கொண்டிருக்கின்றார் is a என்பது தெரிந்தும் கொஞ்ச மும் தந்திரமாய் பந்துவீசாமல் குறி பார்த்து மட்டைக்கே வீசிக் கொண்டிருந்தார்கள் இந்திய வீரர்கள் 40 ஓவர்களில் 250 ஓட் டங்களைப் பெற்ற பின் தலைக்கு GlpGay Gaugi GT in Guit GOT that சாணி என்ன முழம் என்ன என்ற கணக்கில் தாறுமாறாய் பந்துவீசும் போது, மித வேகப் பந்துவீச்சா ளர்களைப் பயன்படுத்தியிருந் தால் 360 இலக்கு சில வேளை களில் 320 ஆகவோ, 330 ஆகவே மாறியிருக்கவும் கூடும்.
அழுத்தத்துடனான ஆரம்பத் துடுப்பாட்டத்திற்கும், அழுத்த மில்லாத ஆரம்பத் துடுப்பாட்டத் திற்குமிடையிலான வேறுபாட்டை சச்சினின் துடுப்பாட்டம் தெளி வாய்க் கோடு காட்டியது 360 என்ற பாரிய இலக்குடன் கள மிறங்கும்போது எந்த ஓர் அபார துடுப்பாட்ட வீரரும் தமது துடுப்பு மட்டையோடு, அழுத்தத்தையும் தூக்கிக்கொண்டே களம் விரை வர், அதிலும், பொதுவாகவே அணியினைத் தன் தோள்களில் தாங்குபவர் என வர்ணிக்கப்படும்
சச்சினுக்கு இது அழுத்தம் இருந் இலக்கைப் பார் ஒரு ஓவருக்கு 7 இலக்கை இலகு கொண்டு ஆட நம்பிக்கை கொஞ தெரியும். இதில் வெனில் விக்கட்டு வேண்டும். ஆன முதல் ஒவரிலேே மிழந்தது கனவுச் வெடிகுண்டு வி னது. சச்சின் கு டங்களையாவது ஷேவாக்கின் அ ஆட்டத்தின் மு அதிசயம் நிகழ் சச்சின் வீழ்ந்த யும், சேவாக்கு ஆடிய அந்த குறைந்தது 150 யாவது சென்றி வெற்றி சாத்தி கென்யாவிற்கெதி போன்று கங்குெ சிறந்ததொரு இ போட்டியை மார் மான வாய்ப்பிரு ah'll என்ே ஒட்டம் எதுவும் முக்கிய கட்டத்தி asi i ujin. Ja ADAL போல் ஆடுவை Աungյա Աunov 5 பெறுவதிலேயே ட்றாவிட்டும், அத களைக் குவிக்கு மைக்கு மாறாகப் டித்ததும் தோ ETT TÖÖSTEJJE57. 9J J,63)a) IIIIÜLJ( வலுவான ஒரு வ யாவும் தவற6 இருப்பை கே. G)4. IT GOSILITT.
யாவற்றுக்குப் இலக்கையும் இ பிடிக்கும் வல்ல வர்கள் என இர அளவிற்குத் தன தொடர்ந்து ஷேவாக்கின் "ர இந்தியாவின் ெ நம்பிக்கை கலை சித் தருணம் 6 களை ஒடிப் பெ தனது வேகத்தை வுபடுத்த வேண் கின்றது.
இந்தியாவின் கூறிய காரணா றையும் விட மிக காரணம் ஒன்று அதுதான், "அவு கள சகல துை ԱՔւգ-աT5 Փ|676|- வெளிக்காட்டின
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 

பற்றுக்கொள்ளத் pலம் அறிவிக்கப்
கலருக்கும் விடை
கும் இருந்தாலும் -6ylᏧ5 ᏧᏂ fᎢᏧ5 , ,.
ரலியா- இந்தியா ரலியா
டண்டுல்கர்
IT Gʻi)
டண்டுல்கர்
ாண்டிங்
H.
எல்லை மீறிய தும், 360 என்று ப்பதை விடுத்து, ஓட்டங்கள் என வாக எடுத்துக் முற்படும்போது நசம் அதிகமாய்த் முக்கியம் என்ன கள் விழாதிருக்க ால் பரிதாபமாக ய சச்சின் ஆட்ட கோட்டைக்குள் ழுந்தது போலா றைந்தது 50 ஒட் எடுத்திருந்தால் னறைய அபார
ந்திருக்கக்கூடும். பின்னும், கங்குலி D 9/35 TL-LLUIT Gü) இணைப்பாட்டம் ஒட்டங்கள் வரை ருந்தாலும் கூட யபபடடிருககும், நிராய் ஆடியது பி தன் வாழ்வில் ன்னிங்ஸாக இப் றுவதற்கு போது ந்து கை நழுவ
பெறாமல் கைப் Ιού 3. Προ)ου οιΙΠΠη
BOLNIAU AUGUPUU. 厚 விடுத்து எப் றறை இட்டததைப் குறியாய் இருந்த திரடியாய் ஒட்டங் ம் யுவராஜ் வழ பந்துகளை வீண வியின் முக்கிய sful, as Qij, த்ெதக் கிடைத்த ாய்ப்பை மொங்கி பிட்டுக் தனது விக்குள்ளாகக்
மேலாக, இந்த பர்கள் துரத்திப் DIGOLD GEIT GOOTIL சிகர்கள் நம்பும் து அதிரடியைத் கொண்டிருந்த ன் அவுட்" தான் பற்றியின் மீதான ந்து போன கடை னலாம். ஒட்டங் றுவதில் ஷேவாக்
இன்னும் விரை டயது அவசியமா
சரிவிற்கு மேலே கள் எல்லாவற் மிக முக்கியமான இருக்கின்றது ஸ்திரேலிய வீரர் றகளிலும் நம்ப அபார திறமையை ார்கள்" என்பது
JIDGovori
DUGU :
Dmii 30-3I. 05, 2003

Page 19
  

Page 20
ஆகியோர் விக் கான நிலையில் பி போட்டிக்குள் கொண்டு செல்லும் ராகுல் ட்ராவிட் துடுப்பாட்டக்கா Ali, GINI ALLIT LAYI GAYILILI KİLİTLİ இந்திய அணியில் உள்ள பலம MTLIIIMIT hóll,
உலக சனாப் போட்டியில் ஆட்டத்தில் கையம் ட்ராவிட்டும் இட்டு சென்றார்கள்
ட்ராவிட்டுக்கு இரசிகர்களை விட செய்தி
கடந்த காலங்களில் கங்குவியை
AAANA S0 D D S D D D DD LLLS LLLL TTT LLS
SEASTREET COLOMRO
ரங்களில் சிக்கியிருந்தவர் இந்திய
- அன்ரியின் நடுத்தர வரிசைத் துடுப்பாட நடிகைகள் பலருடன ட்ராவிட்டுக்கு இக்காரர்கள் இந்திய கிரிக்கெட்டின் மிகப் இவரது ஆட்டத்தைக் காணபது பெரும் பலம் தப்த் தவறி சச்னும் செல்லும் ஹிந்தி நடிகைகளும் குே ாங்குலியும் ஆரம்ப ஓவர்களிலேயே பெவில் கினை இறுதி ஆட்டத்தைக் கான் யணுக்குத் திரும்பிவிட்டால் திடுதிடுவென சினிமா நட்சத்திரங்கள் தென்னாப்
ஒருவர் பின் ஒருவராக ஆடுகளத்துக்குச் இதுவரையில் நடைபெற்ற ಸ್ನ್ಯ செல்லும் நிலை இப்போது இந்திய அணியில் சிறப்பாக ஆடிய இந்திய விர
குறைத் துவிட்டது போக்கில் ஹிந்தி நடிகைகள்
- நடுந்திர வரிசை ஆட்டக்காரர்களான கிரிக்கெட்டை விட்டு முகமட் கைஃப்ராகுல் ட்ராவிட் யுவராஜ்ரி "A " ' விடுவ இந்திய விளையாட்டு ருசி
, ), :
15
LLUIT
- ஒற்று - EE - || - |
y 'Myfi
EI: L.
கெனா டெ
Fiis gilfauf
பெறாமலேயே போட்டித துெ
III || || || || || || ||||||||||||||| மாபா
his is
TT In it in TT
is that if
|ITA|| FNETEN 7.1 mm met
It is It
ANTI, III || || |||||||||||||| VIII
in
|
1+11T=11:11:11 ܡܕܒ+1 ܠܐܒ
III. T. T. நடுமா டா
மட்டும்தன்
இங்ா கொடுத்து வினய எதிர்பார் திற்குத் தெரிவு இங் ைஅன
அரையிறுதி கென்யா தோ
வீரர்களின் பது முந்து து
A ான முடியும் 蔷)。 தரத்துக்குப்பு துடுப்ப
| | || || பின்னும்
வேண்டி | Nint|| || ||||||||||||||||||||||||||| 7 Titus - போதிய Illin || ||T || ||
॥ முதல்தர
LL u LL LLLLL Y LLL Y q YYY u DS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLL 0 K SLS
நக்கும் அணியை மீாடும் ಹಾರಿಸಿ' ஆறறல் உளவாள
ராக அணியில் இணைந்து தற்சாகமாக அதுவே பின்னர் நிரந்தரமாகி இப்போது தூண்களில் ஒன்றாக கருதப்படக்
நியுளிலாந்துக்கு எதிரான் முதல் சுற்று 国 ரின் அழகோ இரகசி (a 4 1 DJulius I sur ardhur Cant guan Lu La logo இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு ாங்காது யாள்ள நகைகள் மின்னிப் பேரின்
』*
Լիդ III իլ կիրներ
ரசிகைகள்தான் அதிகம் என்பது போன
: இவரும் பல காதல் சமச்சா
ந்திரிகைகளில் பரவலாக ட்ராவிட பற்றிய ந்துகொண்டிருந்தன. இந்திய திரைப்பட
நட்பு இருந்ததாகக் கூறப்படுகிறது கென்றே விமானமேறி வெளிநாடுகளுக்குச் கத்தான் செய்கிறார்கள் இம்முறை டிஸ்கா தற்காகவும் பல முன்னணி ரிக்காவுக்குப் பறந்தனர்
கமான போட்டிகளி கள் ஜோஹன்னர் போச் சேர்ந்ததும் LIL III-AGIflii II, III II
களோ என்று க ஒன்று in திருந் 寺
SEASTRECOLOMBIO
Filmiau
அன்னியின் தன் வரும் படத்தில் அவ்வளியின் சிறப்பு துடுப்பாட்டக்காரரும் இவர்தான் மிகவும் நிதானமாக
விளையாடுறா துடுப்பாட்டத்தில் ஆட்ட
ஆக்கங்களைப் போலவே
ரப்புணர்வையும் கான் முடிகிறது தது அன்
அரையிடுதி
தெரிவானது குறித்து என்பவர்கள் வெரிக்காட்டும்
A
டிகோலேயிடம் இல்லை
இதற்குத் தரங்கள்
தகுதியானவர்கள்தான்
என்று அவர் சுறுகிறார்
ITU I Tali 17:17 LITill:77
கவில்லை எத் விளையாட்டுத்து க்கெட வல்லு அமைப் அந்த நாட்டில்
முன்கூட்டியே இதுவரை அவமும் வு காவில் கிரிக்கெட்டுக்குப் III al III, II, III Д Пш. அளவில் *毽,T) முக்கியத்துவம் பட்டிகான கொடுக்கவில்ல்ை ரயிறுதி ஆட்டம் ஆனால் இந்தத் முர்ன்ேறு EGINNTIL
கள் என்று போட்டியோடு
■ - ili Ilirij I. தாம் யாரு ஆரியின்
முன்னேற்றத்திற்காக என்ற மன்ோதிடம் aflfj; ETT NY 9/TE ான்டு கட் வரலாற்றி நிதி வழங்
է 11, 11 -
* முன்வந்திருக்கிறது
ili ili ljilji. ாட் அந்தர்குப்
LLEN, ANTINO பரில் அரையிறு பந்த அ ைகென்யா
|- பெண்களும்
JWNTA
,,GT GITIEJ ஆரம்பித்து
யப் போல அதிர்ஷ்டம் ன்னொரு அயன் தொல் திருந்து அரையிறுதி ஆட்டத் *) - ) III J. சோகத் தொற்கடித்த
BRAND NEW HE TRACTORS
ஆட்டற்றில் இந்ாவிடம்
பொதும் அவ I Nn பாடியது முதல் அரையிறு
ரேபியாவிடம் படுதோ II, INVALI 'L CON INTI W war E L'IL VIII காளப்பட்டது கென்யா அமர்ந்த அரிதாகதான காவின் ஆரம்பப்பந்து BAGI EIGIA, YAITANTIAM yn gwyfyny'r rhai படத் துறையில் கொ வாடிகள் முன்னேற
Rs... 230,000/=upwards 2 YEARS GUARANTEER 5 FREESERVICES
15ᎻᏢ-20ᎻᏢ-30ᎻᏢ-45ᎻᏢ . FREE colour TV (ATTITY WHEN YOU BLY ATRACTOR
RECOLOURTVAT WHEN YOUBUYONOUR
EASY PAYMENTERMS
Contact snow to Reserve your tractor
55, PHPPLIMSLPeel, PaMunkade, Delwela el: M/84/5, CYWAI-20KM/WIK2, WWWW-35 I 695, Fox, WIMMIG
பபதாகச் சுட்டிகாட்டும் முறையான பயிற்சியும்
வசதிகளும் செய்து ப்ரல் கென்யா து Krahan influir தறி விடு என ரா
IM 30 (05, 200
TT TTTTT TT TTLTTTT TTTT LLLLST TTTSLTLTTT T TSHT TTTTTT TL LL