கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.04.06

Page 1
RSEISHIll as Nys Paperin SH I.
NAS NK NA S NATIONA
 

-s . O I. O "CICO

Page 2
U இறைவனுக்கு உனது எல்லாச் செயற்பாடு களையும் அர்ப்பணிக்க வரும் விளைவு பற்றிய மிதமிஞ்சிய சிரத்தையோ தொடர்போ இல்லாமலும் நான் தான் செய்கிறேன் என்று தப்பான சிந்தனையும் இன்றி நீங்கள் செய்யும் அத்தனை செயற்பாடுகளையும் இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டும் உபகாரம் செய்யாவிட்டாலும் அபகாரமாவது செய்யாமல் இருங் கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளாமலும், சண்டையோடாமலும் திட்டிக் கொள்ளாமலும் சாடி சொல்லாமலும் வெறுக்காமலும் ஒரு குடும்பமாக வாழுங் கள் காக்கைகளாகவே கொத்திக் கொத்தி அழுகிப்போன பண்டங்களை எத்தனை நாட்களுக்குத் தின்னப்போகி
விடுங்கள் அதிகப் பிரசங்க பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளுங்கள் மற்றவர்களின் கெட்டதை விரலால் சுட்
டிக் காட்டாதீர்கள். அந்த விரலை உங்கள் பக்கமாகத்
தால் பகவான் நூறு அடிகள் முன்னுக்கு வருவார்.
(சத்ய சாயி போதனைகள்) அன்யதா சரணம் நாஸ்தி. ச.சோமசுந்தரி, வத்தளை.
கவிதைப் போட்டி இல.503 பரிசுக்குரிய கவிதை வீண் புத்தம் நெம்பிவிட்ட நீர் நிமிர்ந்து பார்க்கிறீர் வந்து விழுவனோ வாய்க்குள் பூஷரே Gregor Georg uit op DJs GO)3SII in எடுத்துக் கொள்ளுமே எண்களை விடு ஐயா ஏன் வின்ை யுத்தமே எம்.என் கவிதா-பாண்டிருப்பு
ر
எலிகதை நேற்றிருந்த நிலையில்லை இன்று நித்தம் ஒரு மாற்றம் வரும் உலகில், போற்றுவாரும் தூற்றுவாரே பின்னால் போராளி பாராளும் புதுமை கூட உண்டு காத்திருந்து கதைமுடிக்கும் பூனைதன்னை, பார்த்திருந்து பழமுடிக்கும் எலியும் இங்கே உண்டு
நா.ஜெயபாலன்-பிபிலை.
என்னதான் என்னும். பற்பல வேஷம் போட்டு பகடையை நோக்க வைத்து வலையினில் வீழ்த்தி யெம்மை குலைத்திடும் திட்டம் கண்டும். குலைந்திடா உறுதியோடு நடைபோடும் எம்மைப் போல என்ன தான் எண்ணு எலியும் தான் பூனை கண்டு
சி.மதியழகன்- அல்வாய்
ADITI பக்தியோடு ஜெபித்த செய்யும் ஜெபத்தைக் மனம் திரும்பி உ விரும்புவோரின் ெ
* தேவன் சோர்
தருகிறார் சத்துவமில்லாதவனுக்கு கிறார். எனவே நமக்கு ஏற்படும் கட் நீர்கள் எங்கே கேட்டாலும் கெட்டதை அங்கேயே விட்டு இன்னல்கள் குறித்து கவலைப்பட
வேண்டும்
வேதத்தில் நமக்காக முப்பத்
திருப்பிக் கொண்டு உங்கள் கெட்டதை நீங்கள் திருத்தி உள்ளன. அந்த வாக்குத் தத்த வசன் கொள்ளுங்கள் பக்தன் ஒரடி எடுத்து முன்னால் அதன்படி ஜெபிப்போமானால் நம்
மான வல்லமை இருக்கும்.
Lib2.GIGIT GAIRIMIT 9 Lih
Llyysiat Saludini molup Milangais
மிந்த
எண்னத்தில் தோன்றும் அதிகமில்லாமல் தயா
48) Հալկեյ48)1, UJULIUL
99p". விளையாட்டு தினமுரசு வாரம வாழ்ந்திடுவோம் அதிகாரத்தைக் மருதந்திரம்
கைவசம் வைத்து அபலைகளைத் தம் வசமிழுத்து பிள்ளையையும் கிள்ளி
தொட்டிவையும் ஆட்டும்
எலியே பதுங்கி பதுங்கி உங்கள் கூட்டத்தை நான் அழித்தது போதும் பயந்து பயந்து நீங்களும் வாழ்ந்தது போதும் பிரியும் வேண்டாம் நமக்குள் எதிர்ப்புகள் சமாதான யுகம் வந்திட்டது இனி ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம் வா. இராமச்சந்திரன் தவேந்திரன் ஹாலி-எல.
கண்டெலி விளையாட்டு.
மனிதாபிமானமற்ற Jták a fia Gifgi
golstuff, 8 MGö #0mynlegðiகுவெல, உக்குவெல,
ஈராக்கின் எலியோ ஈயைபோல் துள்ளிட அமெரிக்க பூனையோ நோ அதை பிடிக்க முடியவில்ை மருந்தாலாவது முயற்சிப்ே மந்திரத்தால் முடியாததை தந்திரத்தால் சாதிப்போம் திட்டம் தீட்டுகிறதோ பூனை SULBB560 GT3 (TGN).
. ஆதிக்கவெறி LDTDDLD
ஈராக்கை மிரட்டும் எட்டி பிடித்துணை নালা வேதனை அமெரிக்காவைப் போல் துன்புறுத்திட பசிக்காமலும் என்னை பழம தழுவ இந்த எலியை நான் எண்ணவில்லை புசிக்காமலும் பந்தாடும் அது நழுவி Lópur (6946 pmti எத்தனை காலம்தான் எஜமானே இதில் எகிறித் பூனையார் எதிரிகளாகவே இருப்பது உனககு இன்பம் பூனை வா டு. பரவசத்துடன் வா! எனக்கோ துன்பம்-இதனால் நடககும சா இதைத்தான் மானிட்ரெல்லாம் மதிகெட்டு சுற்றத்தாருக்கு துயரம் சண்டையில் ஆதிக்க வெறி என்பதோ எம்மோடு இணைந்துவிட்டனர். சு. சுபா, பெயாவெல், சிநாகேந்திரன் ஆரையம்பதி-03 இறத்தோட்டை ஷஹான் II இனிய முரசே
Gumarass) EFTEUDGA) NA
ை
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு
502 தினமுரசு இதழில் பல தரமான ஆக்கங்கள் இடம்பெற்றமையிட்டுப் பெரும் மகிழ்ச்சி அடைகின் றோம். ஆன்மீகம் தந்த சாதகனும் சாதனையும், மற்றவர் துன்பம் மகிழாதீர் ஆக்கங்கள் சிந்தனைக்கு விருந்து படைத்தன. கிழிக்கப்படாத பக்கங்கள் சிறு கதை அருமையாக இருந்தது. உயிரோட்டமான பாத்திரங்களை வைத்து கதையினை அருமையாகக்
கையாண்டுள்ளார் கதாசிரியர். நன்றி.
மங்களா வாமதேவன், தங்களா வாமதேவன்LDL LL&5&35 GMTÜ Lu .
உன்னில் வரும் முரசம் உங் ரடி அய்யாத்துரை அனைத்து அதற்கு மெருகூட்டுவதாக கவிை அறிவுத் தேடல் அமைகின்றன தொடர எனது நல்வாழ்த்துக்க தமிழ் முரசு படித்தே சாகவேன தினமுரசின் மணம் வீச வேன்
வாழ்க தமிழ் முரசே வளர்
ஹாலி-எல
என் அன்பிற்கினிய முரசே!
வாரம் ஒரு முறை பூத்திட்ட உன்னை என்றும் எதிர்பார்த்தேன். 500 ஆவது இதழாய் என்னுள்
பூத்த நீ-என்றும் பல்லாண்டு சிறப்பாய் பூக்க என்றும் தளராமல் வாழ வளமாய் வளர வாழ்த்துகிறேன். வாழ்க! வாழ்க வாழ்கவே
எஸ் நிரஞ்சனி, பதுளை
ܠ ܗ
அறிவிற்கினிய முரசே!
என் விழிகளுக்குள் அலைப வுகளை நான் எப்படி வார்த்தை உன் ஒவ்வொரு ஆக்கமும் பூபாளம் பாடுகிறது. அதில் படிப்பது சிறுகதை, கவிதை, குறு: ஏனையவையும் சிறப்பாக அை உன் சேவை என்றும் அனை போல் தொடர என் வாழ்த்து ). ഇൺIT ഉpT
எனை ஈர்க்கும் முரசே,
ஒவ்வொரு வாரமும் வரு எதிர்பார்த்து இருப்பேன் ந வரும் நாளோ வ அன்று புது வருஷம் உன் வசனமோ, எனை ஈக்கும் ஒ கே. ஜெனித்த
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2LüLIgGILI
சிலர் கடமைக்காக ஜெபிக்கி ள் அது தவறு உண்மையான வேண்டும் தேவன் துன்மார்க்கர் களார். ஆனால் பாவத்திலிருந்து மையான மனமாற்றம் அடைய த்தை நிச்சயம் கேட்பார்
è别Q)
iene liguil
மனிதன் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் அவனிடமே கையேந்தி நிற்க வேண்டும்
நாம் அவனுக்கு நன்றி செலுத்தினால் நாளை மறுமையில் நமக்குக் கிடைப்பதுதான் சுவர்க்கம்
மாறாக எவன் ஒருவன் தனது வலிமை தனது அழகு தனது செல்வம் தனது அறிவு
ன் இவ்வுலகில் எமக்களத்த சன்மானங்களுக்கு
போகிறவர்களுக்குப் பலனைத் ஆகியவற்றின் அடிப்படையில் எம்மைப் படைத்த
சத்துவத்தைப் பெருகப்பண்ணு தொல்லை, பிணிகள் மற்றும் பல து தேவனைக் குறித்து ஜெபிக்க
ன்ைடாயிரம் வாக்குத் தத்தங்கள் களையும் நாம் பற்றிக் கொண்டு
கிளாப் 面阻mLg函a Dó
இரு
gör eẾGET 6ño.
சுவர்க்கத்தில் பிரவேசிக்க மாட்டான்" என்று
ஆதாரம் முஸ்லிம் ஆகவே நாம் அல்லாவற்வின் கட்டளைகளுக்கு
டைய ஜெபத்திற்கு இன்னும் அதிக அடிபணிந்து இறை தூதர் வழிமுறைகளைப்
பின்பற்றி ஈருலக ஈடேற்றம் பெறுவோமாக
அல்லாவற்வை மறந்து கர்வம் கொள்கின் றானோ அவனுக்குக் கிடைப்பதுதான் நரகம்
கருணை நபி அவர்கள் கூறுகிறார்கள் 'ஒரு மனிதனின் உள்ளத்தில் கடுகளவேனும் "கர்வம்"
ப்பின் அவன் நாளை மறுமையில்
எம்.சி. கலீல்-கல்முனை-05
— கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை பட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 1204.2008 தப் போட்டி இல506
ni L. G. @no 1772, GNU, IFC Erfo I
dista
n
tip. Jiri).
நோயால் வாடி மடிவாய் வீட்டுத்தினியை உண்டு உறங்கும் செல்லப் பூனையே நாடு சுற்றி உயிரைப் பணயம் வைத்து உணவு தேடுபவன் நான் பசிக்கொடுமை அறியாது என்னைப் பறக்க அடிக்கும் நீ உணவிருந்தும் நோயால் வாடி உட்கொள்ளாது மடிவாய்
செல்வி கெளசிகா மகேந்திரன்-உடுவில்
ழுமா?
பாலில் விழலாம் பாயில் விழலாம் பிய எலியும்கூட
விழலாம்-ஆனால் ப் பேச்சு நழுவி sepjög as'00loft?
சந்தியாகோ-கண்டி
5ள் பக்கம், அதி முதலிடமே தேன்கிண்ணம்
உனது பணி "சாகும் போதும் டும் சாம்பலிலும் டும்
o ugat).
தமா நதிக்கரை
பும் உணன் நினை ால் வர்ணிப்பது ன் மனதுக்குள் ான் விரும்பிப் கழுத்துப்போட்டி துள்ளன. ாத தீபங்களைப் GI! -மாணிங்களை
முரசே உன்னை
தம், எனக்கோ தழ்களில் வரும் வாரு வாரமும் அக்கரைப்பற்று
ன்பான முரசே!
(Laridura klasai முரசே
DITSO 350 போதைய முரசு வாசகன் தற்போது A) Go SG தினமுரசு பத்திரிகையை வாசித்து வருகின்றேன். அனைத்து விடயங்களும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. முரசின் ஒலி இவ் DiaGa, Goa) in ஒலிக்கட்டும் இன்னும் பல நல்ல ՓԱ555/55606IIILD «Ուայեies 60)onպմ சுமந்துவர எனது வாழ்த்துக்கள் ரி.கே.பிருதிவிராஜன்
GTGCTGÖTSLIGIÚ GIT) மக்களுக்குப் போக்குவரத்து | blatitititjuliii dlani čitajlan?
எழில் கொஞ்சும் மலையகத்தில் மஸ் கெலியா சாமிமலை பகுதியிலுள்ள எணன் டேல் தோட்டமானது சாமிமலையி லிருந்து கிட்டத்தட்ட 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. எனினும் இப்பாதை அக்காலம் தொட்டே பாரிய அளவு பழுத டைந்து குன்றும் குழியுமாக உள்ளதோடு போக்குவரத்து வசதி இல்லாமலிருப்பதும் வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது.
நாளாந்தம் இங்கிருந்து சாமி மலைக்கோ, அல்லது மஸ்கெலியா, ஹட்ட லுக்கோ செல்லும் மக்கள் அதிகமாக LDmit 2 à 5 g|Trin 67 cij1560)Lunesië சென்று பின்பே வாகனங்களில் செல்ல முடியும். இங்கிருந்து ஹட்டனுக்குக் äGG கற்கச் செல்லும் பிள்ளைகளும் கால் நடையாகவே செல்கிறார்கள் ஒரு கர்ப்பிணித் தாயை வாகனத்திலாயினும் இப்பாதையில் கொண்டு செல்வது அச்சமாக உள்ளது. சாமிமலையிலிருந்து எந்த ஒரு வாகனத்தில் போவதானாலும் 150/- ரூபாவுக்கு மேல் கொடுக்க வேண் டும்.
தேர்தல் காலங்களில் இந்தப் பாதை யைச் சீரமைத்து பஸ் சேவையை ஆரம் பித்துத் தருவதாகக் கூறும் அரசியல் வாதிகள் தேர்தல் முடிந்து எம்பி அமைச்சர் பதவிகள் கிடைத்ததும் தாம் கொடுத்த வாக்குறுதியை மறந்துவிடு கிறார்கள் பாதையைப் புனரமைத்து அர சாங்க பஸ் சேவையை ஆரம்பித்து வைக்குமாறு போக்குவரத்து அமைச்ச ரிடம் எனண்டேல் வாழ் மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். செல்வி ஆறுமுகம் பத்மா-சாமிமலை, mu mu mu na m m m
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு தொலைபேசி: 074-514282 தொலைநகல் (Fax)-074-513266 FF-GLoúléü: (E-mail):- muras (Ostnet.
LISI GOTT
06-12, 2003

Page 3
ஈராக்கில் அமெரிக்கப் படை களின் கணிமுடித்தனமான தாக்குத லால் பொது மக்களுக்கு ஏற்படும்
யில் வைத்து அமெரிக்கப் படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக் கானது. இதன்போது குழந்தைகள் அனைவரும் உயிரிழந்ததுடன் இரண்டு பெண்கள் தவிர ஏனைய அனைவரும் ஸ்தலத்திலேயே கொல் லப்பட்டனர். இவர்களில் இருவர் கர்ப்பிணிப் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
சோதனைச் சாவடியில் வாகனத்தை நிறுத்துமாறு கூறியும் அது நிறுத்தப் படாததினால் உடனடியாகவே துப் பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட தாக அமெரிக்கப் படையினர் சார்பில்
உயிரிழப் பக் கள் துரிதமாக அதிகரித்து வருவதோடு குண்டு வீச்சுக்கள், விமானத் தாக்குதல்களுக்கு மேலதிகமாக தரைவழிச் சண்டை களின்போதும் பொது மக்கள் பெரு மளவில் கொல்லப்படுகின்றனர்.
செவ்வாய்க்கிழமை கர்பலா என்ற இடத்தில் நடந்த சம்பவமொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் அமெரிக்கப் படைகளின் தாக்குத லுக்கு உள்ளாகி உடல் சிதறிப் பலியா
GOIt is Git. தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த பட்சம் பத்துப் பெண் இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துத் களும் ஐந்து வயதுக்கும் குறைந்த தெரிவித்திருக்கும் பென்டகன் பேச்சா
குழந்தைகளும் பயணம் செய்த வாகனம் ஒன்று கர்பலா சோதனைச் சாவடி
ளர் ஒருவர் தமது படையினர் மிகவும் சரியான காரியத்தைச் செய்ததாக
வர்ணித்திருக்கிற
இதுவரையில் குப் பகுதி நகரங்க பொது மக்களின் விட அதிகம் என் பேர் வரை காயம6 ரஷ்யாவுக்கான ஈ பாஸ் கலாஃப் தெ கடந்த வாரம் ஒன்றின் மீது கொண்ட ஏவுகை 20க்கும் மேற்பட்ட இடத்தில் கொல்ல அடுத்து கர்பலாவி அகோரப் படுகெ கில் பெரும் சுெ படுத்தியுள்ளன.
ஈராக்கில் அ களுக்கு எதிராக
--
EEEEEEEEEEGGESi Galois
D
இலங்கையில் யுத்தத்தைக் கேட்பது ஏன்?
W
"ஈராக்-அமெரிக்க யுத்தம் தொடர்பாகக் கவலை தெரிவிப்பவர் கள் இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தில் இளைஞர்கள் கொல்லப் படுவது குறித்துக் கவலை கொள் ளாதிருப்பது ஏன்" என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பி qGT GITITir.
LIDL paõITIÓ filii Ian Dijgfjgf புகள் எதிர்ப்பு யாழ் நகரின் மையப் பகுதியில் மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் படை முகாம் அமைப்ப
தற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை ஆட்சேபித்துப் பாரிய
பிரதமர் கேள்வி
"ஈராக்கில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் இலங்கையில் யுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனக் கோரி எமது இளைஞர்களைப் பலி கொடுக்க முயற்சிப்பது ஏன்" என்று அவர் வினா எழுப்பினார்.
மாத்தறையில் עחוף இறுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன் உரையாற்றிய பிரதமர் விக்கிர மசிங்க வெற்றியிட்ட முடியாத போர் ஒன்றுக்காக இளைஞர்களைப் பலி கொடுக்கத் தான் தயாரில்லை எனக் குறிப்பிட்டதோடு சகல இளைஞர் களையும் வாழவைப்பதே தமது நோக்கம் எனக் குறிப்பிட்டார்.
õETõräTEufILJä
G.
ஏ-9 வீதி வழிய செல்லும்போது ஒ
புலிகளின் சோத
வெளிநாட்டில் இ
களுக்கு வழங்கப்
சலுகை முறை முடி
க அறியக் கிை எதிர்வரும் ந நாட்டில் இருந்து 6 மிருந்தும் அவர்கள் பாருட்களுக்கு விருப்பதாகத் ெ துெ.
வெளிநாட்டுப் பொருட்களுக்கு வ கப்பட்டிருந்ததால் சோதனை நடவடி
Ta, GGI STGVSTüL
2517
அளவில் மக்கள் போராட்டங்களை ஒழுங்கு செய்யப்போவதாகப் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மார்ச் மாதம் 16ம் திகதி முல்லைத்
@g தொடர்பாக சுபதமிழ்ச் தீவுக் கடலில் வைத்துச் சீன மீன்பிடிப் செல்வன் பாதுகாபபு அமைச்சா படகு தாக்கப்பட்டு அதிலிருந்த சீன திலக் மார்பனவுககு எழுதிய கடி மற்றும் இலங்கைக் கடற்றொழிலாளர் தத்தில் மேற்படி இடத்தில் இரா கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர் அவ முகாம் அமைக்கப்படுவதற்கு பாக இலங்கைப் போர் நிறுத்தக் எதிராகப் uTu மககள போராட் கண்காணிப்புக் குழு வழங்கிய தீர்ப்பு டங்கள் வெடிக்கும்" என எச்சரித் தமக்குக் அதிருப்தியளிப்பதாக ஈழ
திருந்தார். மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலா இந் நிலையில் இந்தப் படை எர் நாயகமும் பாராளுமன்ற உறுப் முகாமை அமைக்கும் பணியில் 30க்கும்
பினருமாகிய டக்ளஸ் தேவானந்தா மேட்பட்ட படையினர் இயந்திராதிகள் தெரிவித்துள்ளார். சகிதம் ஆரம்ப கட்டப் பணியில் ஈடு இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பட்டுள்ளனர். ر. கடற்படையும், புலிகளும் அல்லாத
எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடு முன்றாவது ஆயுதக் குழு ஒன்று படுமாறு பொது மக்கள் தூண்டப் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறிய பட்டு வருவதாகவும் யாழ் தகவல்கள் ஸ்கென்டினேவிய கண்காணிப்பாளர் தெரிவிக்கின்றன.
கள் அவர்களை நிராயுதபாணிக DOHOOOOH
அந்த வாரம் ஜனா
இந்தியாவிEயம்
முன் றாணிடு ாலத்துக்குள் திருமதி குமாரதுங்க முன்றாவது
ஜனாதிபதி சந்திரிகா குமார தங்க ஏப்ரல் மாதம் இரண்டாவது
நாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
■00■2,2003
ளாக்க அரசாங் நடவடிக்கை எடுக் கேட்டிருந்தனர்.
as Gots Ital fun தீர்ப்பு தொடர்பாக னந்தா தனது அதி படுத்தி, அந்தக் கு மேஜர் ஜெனரல் ட் னுக்குக் கடிதம் ஒன GYTTIT,
புலிகள் மட்டு உள்ள ஒரே ஆய கடந்த ஒரு வருட லிருந்து அனைவ மேலும் இலங்ை தவிர்த்து வேகமா இயந்திரப் படகுகளு சுற்றியுள்ள கடற்ப மாக நடமாடக்க புலிகளிடம் மாத்தி
அத்துடன் முல்லி
பகுதியில் புலிக நடமாட முடியும்
படைகள் தவிர்த்து களை உபயோகிக் LINGOTIS GOOGMI åk GNSIT
TTjtai) ந்தியாவுக்கு விஜயம் தடவையாக இந்தியாவுக்கு விஜயம் :? Q9 (5 O2 ă பும் புலிகள் ". ஜனாதிபதி தனது இரண்டு நாள் ஜனாதிபதி குமாரதுங்க சமாதான முனறாம குழு ம உத்தியோகபூர்வ புதுடில்லி பயணத் முயற்சிகளின் தற்போதைய போக்கு அத்தம் என்றும் தின்போது இந்தியப் பிரதமர் அடல் குறித்து இந்தியத் தலைவர்களுடன் "த தனது 444
பிஹாரி வாஜ்பாய் உட்பட அந்நாட் கலந்துரையாட இருப்பதுடன் தனது ருக்கிறார். டின் உயர்மட்ட அரசியல் தலைவர் அடுத்த கட்ட அரசியல் நகர்வு தொடர் மேலும் கடந்த களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ள பாகவும் கருத்துக்களைப் பரிமாறுவார் திருகோணமலையி
என எதிர்பார்க்கப்படுகிறது. யினரை ஏற்றிச்
ОПТИ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T. ஈராக்கின் தெற் fai) GESTIGDGADLILILLண்ணிக்கை 600ஐ றும் சுமார் 5000 டந்துள்ளதாகவும் ாக் தூதுவர் அப் ரிவித்திருக்கிறார். சந்தைக் கட்டடம் மெரிக்கா மேற் ணத் தாக்குதலில் பாது மக்கள் ஒரே பட்ட சம்பவத்தை ல் நிகழ்ந்த இந்த T60)a)å GIT BITLa ாந்தளிப்பை ஏற்
GIDIfi, ag i Lu60).L. அடுத்தடுத்து தற்
கொலைத் தாக்குதல்கள் நடை பெற்று வரும் நிலையில் தம்மைக் கடந்து செல்லும் அனைத்து வாகனங் களையும் பொது மக்களையும் ஆபத்து
நிறைந்தவர்களாகப் பார்க்கத்
கொழும்பு ஊறுகொடவத்தை பகுதியில் மர்ம விடொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமி மீட்கப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த வீட்டில் மேற்கொள்ளப்பட்டதா கக் கூறப்படும் மோசமான குற்றச் செயல்களுடன் பிரதேசத்தின் முக்கிய அரசியல்வாதிகளுக்கும் பொலிஸா ருக்கும் தொடர்புகள் இருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில்
GŬ LILIGIuflaŭras ĉi (ji) ந்தை வரி அறிமுகம்
ாக யாழ்ப்பாணம் மந்தையில் உள்ள னைச் சாவடியில் ருந்து வருபவர் பட்டிருந்த வரிச் -வுக்கு வரவிருப்ப டக்கிறது.
It's Gila Gaugif பரும் பயணிகளிட கொண்டு வரும் வரி அறவிடப்பட தரிவிக்கப்பட்டுள்
LIVLIGNOSYNEGYsNGS ரி விலக்கு அளிக் அவர்களுக்கான க்கைகளும் குறை ட்டன. இனிமேல்
இந்த நிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறெனினும் இந்தப் புதிய நடைமுறை எப்போது முதல் அமு லுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட ബിസ്മെ,
தொடங்கியுள்ள ஆக்கிரமிப்புப் படை யினர் சோதனைச் சாவடிகளில் எவ் வித முன்னெச்சரிக்கையும் இன்றிப் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்து வதாக ஈராக் குற்றஞ்சாட்டியுள்ளது.
இருந்து தெரிய வந்துள்ளது.
சிறுமி மீட்கப்பட்ட தினத்தன்று ஆத்திரமுற்ற பொதுமக்கள் இந்த வீட்டை எரித்தபோது முக்கிய தடை யங்கள் பலவும் எரிந்துபோயுள்ளதாக விசாரணையாளர்கள் நம்புகின்றனர். எவ்வாறெனினும் கைது செய்யப் பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமுலங்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் வைத்து நோக்கும் இடத்து இவ் வீட்டில் பாரிய குற்றச் செயல் ஒன்று அரசியல் பின்புலத் துடன் நீண்டகாலமாக நடந்து வந் திருக்கலாம் என நம்பப்படுகிறது.
உடல் உறுப்புக்களை அகற்றி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தல், இங்கிருந்து வெளிநாடொன்றுக்கு சிறுவர்களை அனுப்பி அங்கே வைத்து உடற் பாகங்களை அகற்று போன்ற மோசமான சட்ட فهو لا விரோதச் செயல்கள் இந்த வீட்டை மையமாக வைத்து இடம்பெற்றிருக்க லாமெனக் கருதப்படுகிறது.
உள்ளாட்சித்தேர்தவில்ானத்தர்ப்பது
பல்கலைக்கழக மாணவர்கள் கருத்து மோதல்
வடக்கு கிழக்குப் பகுதிகளில்
உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப் படலாம் என்ற செய்தி வெளியாகியது முதல் யாழ்.குடாநாட்டில் செயற் படும் தமிழ்க் கட்சிகள் தமது அடிமட்ட உறுப்பினர்களுடன் தொடர்பு
fl fjÍLILöEft L|alöEfleft
Bătălii elefărătipulaIbil
மும், புலிகளும் வேண்டும் எனக்
ளர்களின் இந்தத் வடக்ளஸ் தேவா ருப்தியை வெளிப் ழுவின் தலைவர் ரைகிவ் ரெலிப்ச "றை அனுப்பியுள்
ம இலங்கையில் தக்குழு என்பது கால அநுபவத்தி ம் அறிவார்கள். கக் கடற்படையை செல்லக்கூடிய நம் இலங்கையைச் குதியில் சுதந்திர டிய வசதியும் மே இருக்கிறது. லத்தீவுக் கடற் ருக்கு மட்டுமே இலங்கை ஆயுதப் ன்னியக்க ஆயுதங் ம் பெண் உறுப் ண்டுள்ள அமைப் ரமே என்பதால் பழிபோடுவது
டக்ளஸ் தேவா த்தில் குறிப்பிட்டி
31ம் திகதி இரவு ல் இருந்து படை
சென்ற லங்கா
முதித்த கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து கண்காணிப்புக் குழு பேச்சாளர் இதுவும் "புலிகளல்லாத தமிழ்க் குழு வொன்றின் செயலாக இருக்கலா
ராட்சி சபைத் தேர்தல்களில் யாரை ஆதரிப்பது என்பதில் யாழ்பல்கலைக் மாணவர்களிடையே பலத்த
கொள்ள ஆரம்பித்துள்ளன.
தமிழ்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளது உயர் மட்ட உறுப்பினர்களும் தமது ஆதர வாளர்களைத் தனித் தனியாகச் சந்தித்துத் தமது கட்சிகளின் வெற் றியை உறுதிப்படுத்துமாறு கோரி வருகின்றனர்.
கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர்கள் மக்க
| ಇಂಗಿಹಾಸ! குறைகளைக் கேட்டறிவதிலும் வாக்குறுதிகளை வழங்குவதிலும் ஆர் -டக்ளஸ் தேவானந்தா
வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் உள்ளு
விவாதங்களும் கருத்து மோதல்களும்
தோன்றியுள்ளன. மென கூறியது பற்றியும் டக்ளஸ்
கடந்த பொதுத் தேர்தலின்போது
தேவானந்தா தனது கடிதத்தில் அதி தமிழ்க் கூட்டமைப்பின் வெற்றியில்
ருப்தி தெரிவித்திருக்கிறார்.
கண்காணிப்புக் குழுவின் இவ்வா றான கருத்துக்கள் புலிகள் மேலும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடு வதற்கு தூண்டுதலாக அமையும் என
கிறார்.
பெரும் பங்கு வகித்த பல்கலைக்கழக
மாணவர்கள் கூட்டமைப்பின் மந்த
மான செயற்பாடுகள் குறித்துக் கடும்
அதிருப்தி தெரிவித்ததோடு இனிமே லும் இவர்களை ஆதரிப்பதில் பய அவர் தனது கடிதத்தில் கூறியிருக்
னில்லை என்ற நிலைப்பாட்டில் plgi GISTIT.
இம்மாத இறுதியில் முக்கிய அரசியல் முடிவுகள்
தமிழ்-சிங்களப் புத்தாண்டு விடு முறையின் பின்னர் கொழும்பு அர சியல் அரங்கில் குறிப்பத்தக் மாற்றங்கள் நிகழக்கூடும்மென அர சியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.
எதிர்க்கட்சியான பொஜமு. அதி காரத்தைக் கைப்பற்றும் முயற்சியின் முதற் கட்டத்தை ஏப்ரல் மாத இறுதி யில் சடுதியான அரசியல் தீர்மானங் களை எடுப்பதன்முலம் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் லண்டனில் நடை
பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற் றிய ஜனாதிபதி சந்திரிகா குமார துங்க தான் அரசாங்கத்திற்கு போதிய ளவு அவகாசம் வழங்கிவிட்டதாகவும் எதிர்காலத்தில் தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தவேண்டி ஏற்படலாம் என்றும் கூறியிருந்தார்.
அரசாங்கம் புலிகள் விடயத்தில் அளவுக்கதிகமான விட்டுக்கொடுப்புக் களை மேற்கொண்டு வருவதாகவும் இந்த உரையின்போது திருமதி குமார துங்க குற்றம் சாட்டியிருந்தார்
என்பது குறிப்பிடத் தக்கது.

Page 4
éIIIögb(ideig Beautiennes Grealitani flaenau?
அன்புள்ள உங்களுக்கு
s
உலகம் முழுவதையும் அதிக்கியில் ஆழ்த்தியபடி மனித நாகரிகத்தைக் கேள்விக்குள்ளாக்கியபடி ஐக்கிய
sin(Basa a KLINGING அர்த்தமில்லாததாக்கிவிட்டு வடக தர்மங்களைக் கேள்விக்குள்ளாக்கியபடி நடந்தேறிக்கொண்டிருக்கும் அழிவுகர ஈராக் யுத்தம் இப்போது பெருத்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. தொலைதுாரத்திலிருந்து ஏவுகனைத் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்கள் முலம் ஏற்பட்ட பேரழிவுகளில் ஈட்டிய வெற்றிகள் தற்போது ஈராக்கின் தெருக்களில் நிகழும் நேரடிக் சமர்களில் சவால்களுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது. யுத்தத்தை இரு வாரங்களுக்குள் முடிக்கலாமென மனக்கோட்டை கட்டியிருந்தவர்கள் இப்போது யுத்தம் எத்தனை நாள் எடுத்துக்கொள்கிறதோ அத்தனை நாள் எடுக்கும் என்று விரக்திக் குரலில் கூறுகிறார்கள் எப்படியும், எத்தனை நாள் சென்றாலும் இறுதி வெற்றியை அடைந்தே திருவோம் என்று அமெரிக்க அதிபர் கூறுவது அந்த வெற்றிக்கு அர்த்தமுண்டா என்ற கேள்வியை அமெரிக்க மக்களின் மனங்களிலேயே ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலேயே யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மிக க்கரமாக நடைபெறுகின்றன. உலக நாடுகள் தோறும் நாளுக்கு நாள் எதிர்ப்பு அலைகள் விஸ்தரித்துச் செல்கின்றன. as carnasar Sabaoru நாடுகளின் அரசாட்சிகளுக்கு அமெரிக்காவின் யுத்தத்துடன் ஒத்துப் போக முடியாத பெருத்த நெருக்கடிகளைத் தோற்றுவித்து மிகுந்த தலையிடிகளைக் கொடுக்கின்றன பாகிஸ்தானிலும்
un sa Aasia நடந்தேறுகின்றன.
இது அமெரிக்காவுடன் பாகிஸ்தான் அதிபர் கொண்டுள்ள நட்புறவுக்கு ஆபத்தானதாகி வருவதுடன் அவரது ஆட்சியையே ஆட்டம் காண வைத்துவிடும் எச்சரிக்கையாக எழுந்து வருகிறது. இந்தியாவிலும் G S. Grii Jin. Nas மும்முரமாகி வருகின்றன. ஈராக் リ●●● cm "_cm எடுத்துச் செல்வதன் முலம் மட்டும் நல்லெண்னத்தை ஏற்படுத்தி விடலாமென முயற்சிக்கிறார்கள் புத்தத்தை பிரகடனப்படுத்தியவர்கள்
Jej sy FINAŁ
。「cm cm。 。
பெற்றுக்கொள்வது தவிர்க்க முடியாததாக இருக்கலாம். ஆனால் செழுமையாக வாழ்ந்த அந்த மக்கள் தமது வாழ்வையே Ai வழங்குவதை மகிழ்ச்சிகரமானதாகவ a Gossa alamargir Gregori:M * 蠍 uà、 இலங்கையின் நிலை என்ன என்பது மர்மமாக இருக்கிறது அரசாங்க சர்ான எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை. வெறுமனே இந்த புத்தத்தால் மத்திய கிழக்கிலுள்ள இலங்கையருக்குப்
ாதிப் ஏற்படாதிருப்பது பற்றி மட்டுமே அரசாங்கம் பிரஸ்தாக்கிறது. நாம் * ●●リ cm data35b5 a5 Inbama TraFanou
இழக்கலாமா?
ர் ராபில்
GODINA YAIKU
லங்கையின் கிழக்குக் கட 母 பகுதியில் சுண்டிக்குளத்திற் 16 மைல் தொலைவி இலங்கை-சீன கூட்டு மீன்பிடி நிறுவனமொன்றிற்கு சொந்தமான மீன்பிடிப் படகு ஒன்று தாக்கப்பட் சம்பவமும் அதில் தொழில் புரிந்த 23 பேரில் 8 மீனவ
| மாத்திரம் காப்பாற்றப்பட்டதும் பலருக்கு மற
திருக்காது. எஞ்சியோருடைய சடலங்கள் இப்போது கரையொதுங்கிக் கொண்டிருக்கின்றன.
திருகோணமலையிலிருந்து 240 கடல் மை தொலைவில் புலிகளின் கப்பல் தாக்கப்பட்டு சி நாட்களில் இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது இச் சம்பவம் பற்றி விசாரணைகளை மேற்கொண் இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு இந்த தாக்குதல் சம்பவத்தில் புலிகளும் சம்பந்தப்ப வில்லை. இலங்கைக் கடற்படையினரும் சம்பந்தப்ப வில்லை இன்னுமொரு ஆயுதக்குழுவே சம்பந்தப்பட் தாக வலு நிச்சயமாகத் தீர்ப்பை வழங்கியிருந்தது யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளராக ரொல்ஹிசன் இப்டித்தான் அறிவித்தார். உண்மையி இப் படகிலிருந்து காயத்துடன் தப்பியவர்களின் கூ றுக்கள் எவையும் புலிகளோ அல்லது இலங்கை கடற்படையினரோ சம்பந்தப்பட்டிருப்பதாக எந் ஆதாரத்தையும் கொடுக்கவில்லை என்கிறது யுத் நிறுத்தக் கண்காணிப்புக் குழு
8-8 படகுகளில் வந்தவர்கள் படகை தாக்கினார்கள்.
தாக்கியவர்கள் ஆண்களும் பெண்களுமா
சிவிலுடையில் இருந்தார்கள்.
அவர்கள் வந்த படகுகளில் பல பின்னிணைப் இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்தன.
தாக்கியவர்கள் இலங்கை மொழியில் பேசியதா தப்பிய சீனரும், தமிழில் பேசியதாக தப்பிய இலங்ை யரும் தெரிவித்துள்ளனர். ஆனால் காயமடைந்தவ களுடன் நன்கு ஐயந்திரிபற உரையாடிய யுத் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் அவர்களி கூற்றுக்களில் முரண்பாடு இருப்பதாகவும் பு களுக்கோ கடற்படையினருக்கோ சம்பந்தமில்ை என்றும் நிறுதிட்டமாகக் கூறுகின்றனர்.
அப்படியானால் கிழக்குக் கடலில் அதுவும் இல கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் கரைக்கு மி அண்மையாக நாவாய் விடும் துணிச்சலும் ஆற்றலு யாருக்கிருக்கிறது. அவர்களின் நோக்கமென்ன? உண்மையில் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்கு வின் அறிக்கை கிழக்குக் கடற்பிராந்தியத்தில் இலங்கை asற்படையினதும் புலிகளதும் கண்காணிப்பைக் கே விக்குள்ளாக்குவதாகவே இருக்கிறது. இந்த இ பகுதியினருக்கும் தெரியாமல் அதுவும் சுண்டிக்குள திற்கு 16 கிலோமீற்றர் தொலைவில் கடற்புலிகளுக்கு தெரியாமல் ஒரு சம்பவம் நிகழுமானால் அது ஆ சரியத்திற்குரியதே .
15 வருடங்களுக்கு மேலான மீன்பிடித் தை கடந்த வருடம்தான் ஓரளவு தளர்த்தப்பட்ட அதுவும் தமிழ் மீனவர்கள் பல்வேறு பாஸ் நை முறைகளினூடாகவே அரச கட்டுப்பாட்டுப் பகுதி லிருந்து மீன் பிடிக்கச் செல்கிறார்கள். புலிகளு
தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து கள
காணிப்பை வைத்திருக்கிறார்கள்.
நிலைமை இப்படி இருக்கும்போது யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவது ஆயுதக் குழு ஒன்று ச பந்தப்பட்டிருப்பதாகத் தெளிவாகக் கூறியுள்ள ஆனால் இது பொத்தம் பொதுவாகத்தான் கூறப்பு கிறது. யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவி
TTTTTT 0T TTLSTLLLLLT LLTLLLLLLL
us ளிமைப்படுத்தல் இரு
| உணர முடிகிறது. அவர்களால் தெளிவாகக் சு
முடியாத ஒன்றைத் தமது தீர்ப்பில் உறுதியாக
| சொல்லியிருக்கிறார்கள்
கடந்து போன இரண்டு தசாப்தங்களில் வட கின் கிழக்குக் கடற்பரப்பில் 3வது குழு ஒன்று பட களைச் செலுத்தியிருக்குமானால் அது ஆச்சரியத்தி
I ஆச்சரியமானது. அவ்வாறுவது குழு ஒன்று இல கையின் கிழக்குக் கடற்பரப்பில் செயற்பட்டதாக 2
கங்களுக்கோ பொதுமக்களுக்கு எட்டிய அறிதலிே இருக்கவில்லை. 1986 இல் மாற்று அரசியல் இயக்க களின் செயற்பாடுகள் புலிகளால் முடக்கப்பட்டத பின் அந்த இயக்கங்கள் வடக்கு-கிழக்கில் தம இருப்பு செயற்பாடுகளுக்காகவே போராடி வருகி றன. பல நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை தமது தலைவர்கள் பலரையும் இழந்த இந்த அை புக்களில் ரெலோவும் ஈபிஆர்.எல்.எப். சுரே
ՎԱՊոՊար:
ZA
அணியும் புலிகளுடன் சேர்ந்து செயற்படுகின்றன.
o தின
 
 
 

கபிடிபி, ஈ.பி.ஆர்.எல்.எப். வரதர் அணி
புளொட் ஆகியன வடக்கு-கிழக்கில் ஜன
நாயகம், பன்முகத்தன்மை, மனித உரிமை
களை வலியுறுத்தி வருகின்றன.
தாம் வடக்கு-கிழக்கில் செயற்படுவதற்
கான உரிமையை வலியுறுத்தி நிற்கின்றன.
அப்படியானால் கிழக்குக் கடலில் உலா
வருவதற்கும், சீன மீனவர்களின் படகைத் தாக்குவதற்குமான, அந்த முதுகில் குளிரெடுக்
|Tး வல்லமை மிக்க சக்தி எது?
வ பற்றி எதுவும் யுத்த நிறுத்தக் கண் க் குழுவின் அறிக்கையில் குறித்துரைக் கப்படாமல் போனது துரதிர்ஸ்டமானதே.
பொதுப் புத்திக்குப் பொருந்தாத ஒரு தீர்ப்பு வழங்கப்படுகையில் அந்த வித்தியாசமான தீாப்பிற்கு விளக்கம் தரப்பட வேண்டும். அண் மையில் பொலனறுவைப் பகுதியில் வேற்றுக் கிர கத்தைச் சேர்ந்த மர்ம மனிதர்கள் வந்திறங்கிய தாகச் சொல்லப்பட்டது. நல்ல வேளையாக வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த மர்ம மனிதர்களே மர்மப்படகில் வந்து சீன இழுவைப்படகைத் தாக்கியதாக யாரும் திட்டவட்டமாகக் கூற வில்லை. அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் அது ayüb armu göğSALILDIT85%ADITib.
புலிகளின் பகுதிகளில் நீண்ட தூரம் ஊடுரு வித் தாக்கும் ஒரு குழுவை இலங்கை இராணு வம் வைத்திருந்ததாக 2001, 2002 காலப்பகுதி களில் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டு வந்தது.
si
ங்
品
இந்த அமைப்பினால்தான் புலிகளின் முத்த
உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டதாகத்தக
வல்கள் அப்போது வெளியாகின. பின்னர்
* ஐ.தே.முன்னணி அரசு பதவிக்கு வந்தபின் அத்துருகிரிய மிலேனியம் சிட்டியிலிருந்து செயற்
பட்ட குழுவினரே இதற்காக நியமிக்கப்பட்டு
இருந்ததாக விசாரணை ஒன்றின்போது பகிரங்
கப்படுத்தப்பட்டது.
தரைப்பகுதியில் இத்தகைய ஊடுருவல்கள்
வெவ்வேறு காலகட்டங்களில் யுத்தம் புரிந்த
இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
சீன மீனவர்கள் வடக்கு-கிழக்கின் கிழக்
" குக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதென்பது
அரசின் சர்வதேச பாதுகாப்பு வலையில் ஓர்
அங்கமுமாகும்.
அதாவது திரும்பவும் யுத்தம் ஒன்றிற்குச்
செல்வதைத் தவிர்ப்பதற்காக இலங்கை அரசு
வடக்கு-கிழக்கு விவகாரங்களில் சர்வதேச
சமுகத்தின் கவனத்தை ஈர்க்க முனைகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு நாடு
* களுடன் பொருளாதார கூட்டுச் செயற்பாடுகள்
ஏற்படுத்தப்பட்டுள்ளன. தவிர வடக்கு-கிழக்கில்
மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடும் வெவ்வேறு
வெளிநாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன.
மற்ற நாட்டவர்கள் தொடர்பில் அவர்கள்
மிக நெருக்கமானவர்களாக இருப்பினும் தமது
நலன்கள் என்று வந்துவிட்டால் புலிகள் தாக்கு
தலில் இறங்குவது ஒன்றும் புதிதான விடய
LDGA),
உதாரணமாக வடக்குக் கடற்பகுதியில் சந்
தேகத்திற்கிடமான புலிகளின் படகு ஒன்றை
புத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர்
У Сада, оделић upustoćшта терапеONJud குழுவைச் சேர்ந்த வெளிநாட்டவரையும் தமது
Davi
JD UJEr
படகில் தமது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத் திற்குக் கொண்டு சென்று சேர்த்தனர்.
நெடுந்தீவுப் பகுதியில் புலிகளின் படகை வெளிநாட்டவரான கண்காணிப்புக் குழு உறுப் பினர் சோதனையிட்டுக்கொண்டிருக்கும் போதே படகுக்குத் தீ வைத்தனர்.
தம்முடன் பரிச்சயமுள்ள, அடிக்கடி தொடர்பு கொள்ளும் சட்டபூர்வமான சர்வதேச பிரதிநிதிகள் விடயத்திலேயே சில சந்தர்ப்பங் களில் புலிகள் இவ்வாறுதான் நடந்துகொண்டி ருக்கிறார்கள்.
எனவே தமது ஆதிக்கத்தில் உள்ளது என்று கருதும் கடற்பிராந்தியத்தில் தமக்குப் பரிச்சயம் இல்லாதவர்கள் தொடர்பில் எப்படி நடந்துகொள்வார்கள் என்பது முக்கியமான தாகும்.
புலிகளோ, அரசாங்கமோ இந்தக் கொடு மையான தாக்குதலைச் செய்யவில்லையென் பதற்கு கண்காணிப்புக் குழு தெரிவித்திருக்கும் காரணம் அதற்கான ஆதாரங்கள் தமக்குக் கிடைக்கவில்லையென்பதே. ஆனால், முன்றா வது குழுவொன்றுதான் இச் சம்பவத்தைச் செய்திருக்கிறது என்பதற்கு என்ன சான்றுகள் கிடைத்திருக்கின்றன? அதற்கும் சான்றுகள் இல்லை. சான்றுகள் இல்லாததால் அரசோ, புலிகளோ செய்யவில்லையென்றால், முன்றா வது குழுவும் செய்யவில்லையென்றுதானே
ஆகும். எப்படி ஆதாரமில்லாமலே முன்றாவது ஆயுதக் குழுவொன்றுதான் செய்ததாகக் கண்காணிப்புக் குழு தீர்ப்புச் சொல்ல முடியு மென்பது வியப்புக்குரியதாகிறது. ஏந்தத் தரப் பைக் குறை சொன்னாலும் பிரச்சைனையாகி விடும் என்பதற்காக முன்றாவது தரப்பு ஒன் றின் மீது பழி சுமத்தப்படுகிறதென்ற அபிப்பிரா யத்தை இது தோற்றுவிக்கிறது.
உண்மையில்லையென்று நாட்டுமக்களின் பொதுப் புத்திக்கு நன்கு தெரிந்த ஒன்றை அது உண்மையென்று கூறுவதன் முலம் உண் மையில் நடுவராகச் செயலாற்றுவதற்குரிய தகுதியையே அது இழக்க நேரிடும்.
மற்றொரு விடயம் முன்றாவது ஆயுதக் குழு என்று அனாமதேயமாக ஒரு கூற்றைக் கூறுவ தானது இச் சம்பவத்தில் இந்தியா அல்லது அதன் உளவுப் பிரிவினர் சம்பந்தப்பட்டிருக்க லாம் என்ற ஊகத்தை ஊடகங்கள், குறிப்பாகத் தமிழ் ஊடகங்கள் ஏற்படுத்தவும் வாய்ப்பளித் துள்ளது. இது இந்தியாவுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும் விடயமாகிறது. ஏனெனில் இந்த முன்றாம் ஆயுதக் குழு எதுவென்பது மட்டுமல்ல, அது இந்தியா அல்ல என்பதும்கூட இங்கு அறுத்துறுத்துக் கூறப்படாததால், அது இந்தியாவாகவும் இருக்கலாம் என்பதற்கே இங்கு இடம்விடப்பட்டுள்ளது.
ஆகவே, இத்தகைய அதி முக்கியமான விட யங்களில் கண்காணிப்புக் குழுவினர் பொறுப்பு வாய்ந்த வகையில் நடந்துகொள்ள வேண்டும். ஏனெனில் இங்கே சிக்கலில் சிக்கியுள்ள மக்கள் அரசு, புலிகள் என்ற இரு தரப்பையும் விட முன் றாம் தரப்பொன்றிடமிருந்தே நீதியையும் உண் மையையும் எதிர்பார்க்கிறார்கள்
gi. 06-12, 2003

Page 5
ராக்கின் மீது தொடுக்கப்பட்ட யுத்தம் எதிர்பார்த்தது போல் புதை சேற்றில் கால் வைத் தது போல்தான் ஆகிவிட்டது. கோலியாத்தும் தாவீதும் கதை இப்போது அரங்கேறிக்கொண்டி ருக்கிறது. சின்ன தாவீது கோலியாத்தை வீழ்த் தியது போல பல சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ரோமக் குருஸ் ஏவுகணைகளை விட மக்க ளின் உணர்வுகள் பலமிக்கவை என்பதைச் சம்பவங்கள் மெளனமாக எடுத்துரைக்கின்றன.
மத்திய கிழக்கின் எண்ணெயைக் கட்டுப் படுத்துவதற்கான அமெரிக்க, பிரித்தானியாவின் நடவடிக்கைகள் இன்று நேற்று ஆரம்பித்தவை யல்ல. யூதர்களுக்கு இஸ்ரேலை உருவாக்கிக் கொடுப்பதில், இற்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் கரங்கள் முக்கியமானவை.
ம்ே உலக மகா யுத்தத்தின்போது ஜேர்மனி யிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்த யூதர்கள் அநுபவித்த கொடுரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்கள் 0ே லட்சம் பேர் ஹிட்லரின் பட்டினி வதை முகாம்களில் கொல்லப்பட்டார் கள், 16 லட்சம் சிறுவர் மாத்திரம் கொல்லப் பட்டார்கள். யூதர்களுக்கு ஹிட்லர் இழைத்த குற்றமென்பது மனித குலத்திற்கு எதிரான மாபெரும் குற்றம், ஐரோப்பாவைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு ஹிட்லர் தூய ஆரிய இரத்தத்தைப் பற்றிப் பேசி னான், ஐரோப்பாவை ஜேர்மனியர்கள் ஆளப் பிறந்தவர்கள் என்றான். தனது பாசிச ஏகாதிபத் திய அபிலாஷைகளுக்காக அவ்வாறு செயற் பட்டான். கம்யூனிஸ்ட்டுக்களும் முற்போக்காளர் களும் புதைகுழிக்கு அனுப்பப்பட்டார்கள்.
யூதர்கள் உலகம் முழுவதும் சிதறினார்கள். அவர்கள் மீது அனுதாபப்படுவதாகப் பாசாங்கு செய்த வட அமெரிக்காவும் பிரித்தானியாவும் மத்திய கிழக்கில் யூத தேசமொன்றை நிறுவி மனித குலத்திற்கு எதிரான குற்றம் இழைப்ப தற்கான சியோனிஸ அடித்தளம் ஒன்றை இற்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன் அமைத் தார்கள்.
அப்போதுதான் பாலஸ்தீனர்கள் அகதிக ளானார்கள். ஒட்டகங்களில் திரிந்துகொண்டு கோதுமை ரொட்டியைச் சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்திருந்த அராபிய நிலப்பிரபுக்கள் சிலருக்கு டொலர்கள் வழங்கப்பட்டன. நிலப்பிரபுத்துவ எண்ணம் கொண்ட இவர்கள், உணர்வுகள் எதுவுமற்றுத் தமது ஆடம்பர வாழ்வுக்காக எண் ணெயைச் சூறையாடுவதற்கு அனுமதித்தார்கள். ஆனால் அரபு உலகத்தில் சமகால வரலாறு சில குறிப்பிடத் தகுந்த தலைவர்களை உரு வாக்கியது. எகிப்திய காலஞ்சென்ற ஜனாதிபதி அப்துல் நசார் அதில் முக்கியமானவர். அணி சேரா அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவர்.
தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்ட,
நடுச்சபையில நடுவில துர பதி துயிலுரியப்படக்க தருமர் தொடக் கம் எல்லாரும் வாய்பாத்துக் கொண்டி ருந்த கணக்கா இப்ப ஈராக்கை நாசம் செய்யக்க நாங்களெல்லாம்நாமுண்டு நம் பொழுதுண்டெண்டு நியூசப்படிச் சுக் கொண்டிருக்கிறம் இதில கேவ வம் என்னெண்டால் ஈராக்கிட்டயே காசு வாங்கிக் கட்சி நடத் திக் கட்டிடம் கிட்டிடமெல்லாம் எழுப்பிப் பெயின்ற் பூசித் திறப்பு
இஸ்லாமிய சோஷலிசத்தை வலியுறுத்திய, பெண்கள் உரிமைகளுக்கு முக்கியத்துவமளித்த கடாபி போன்ற தலைவர்களும் அரபுலகில் உருவானார்கள்.
மத்திய கிழக்கின் புத்திசாலிகளான அர சியல் தலைவர்கள் தமது செல்வங்கள் கொள்ளை போவதையும் பாலஸ்தீன மக்கள் ஒடுக்கப்படுவதையும் கடுமையாக எதிர்த்தார் கள். இவர்கள் மேற்குலக ஆட்சியாளர்களால் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.
அவர்கள் பயங்கரவாதத்துக்கு உதவுபவர் கள் என்றும் சித்திரிக்கப்பட்டார்கள். 1980 களின் முற்பகுதியில் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத் திற்கு உலகம் முழுவதும் எழுச்சிமிகு ஆதரவு இருந்த காலத்தில், அரபு புரட்சியா பாலஸ்தீன விடுதலையா முதன்மையானது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதில் மாறுபாடான கருத்துக்
கள் இருந்தன. எனினும் அரபு உலகத்தில் ஏற்படும் மறுமலர்ச்சிதான் பாலஸ்தீனர்களின் விடுதலைக்கும் வழிவகுக்கும் எனச் சில புத்தி ஜீவிகள் கூறினார்கள். அது தீர்க்கதரிசனமிக்க கருத்தாகவே இருக்கிறது.
இஸ்லாமிய அடிப்படை வாதம் அதிகாரத் திற்கு வந்தாலும் 1979 ஈரானியப் புரட்சி விவ சாயிகள், மத்தியதர வர்க்கப்பகுதியினரது எழுச் சியாகவே அமைந்திருந்தது. ஈரானில் உணர்வு ரீதியாக ஏற்பட்ட மாற்றத்தைச் சகிக்க முடியாத தாலேயே வட அமெரிக்கா ஈராக்கிற்கும் ஈரானுக் கும் இடையே தீவிர முரண்பாட்டை ஏற்படுத் தியது. சியா சுன்னா முஸ்லிம் சமய வேறுபாடு களையும் இதற்குப் பயன்படுத்திக்கொண்டது. இப்போது 2001 செப்டம்பர் 11 சம்பவங்க ளுக்குப் பின் கலாசாரங்களுக்கு இடையேயான
త్రాలేg2 ఆల7లై
லாற்ர வேஷத்தையும் வெளுக்க striest 0lumcillsinimir si556 கினமெண்டதை ஊறுகொடவத் யிருக்குங்கோ இத்தனை பெரி நடந்திருக்கு டொட்டர்மாரெ காரியமெண்டு அறியக்க நெரு இதுக்கும் அப்பனான வேலை ဗျွိ ஆக்களா இப்ப பொ என்ன அநியாயமாயி
விழாச் செய்தவை கூட ஈராக்குக்கு அடி விழக்க மூச்சுக் காட்
முடங்கியிருக்கினம் அ : ူမျိုးမျိုးမျို எறும்பு நசிஞ்சாலும் கத்திற என்ஜி ஒக்களெல்லாம் எங்க போச்சினமோ தெரியேல்லை ஊடகங்களெல்லாம் அழிவுகளை மறைச்சு ஆருக்கு வெற்றியெண்டு வீரம் காட்டத்தான் விழுந்தடிக்குது
ஈராக் யுத்தம் ஒரு நன்மைய மட்டும் செய்திருக்கு எல்
gü. 06-12, 2003
கையில தந்திட்டுத் தாராளமா இந்த யூனிபோம்காரர் கெட்டுப் வெளிப்ால தேடுறத விட்டிட்டு குள்ளதான் தேடிப் பிடியுங்கோ
சீனக்கப்பல் அடிபட்டது சொன்ன கதையக் கேட்டுச் தெரியேல்லை. அரசாங்கமும் ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யுத்தம் பற்றி முரண்பாடு பற்றி, அமெரிக்கத் தலைமைகள் கூறியதன் பின் ஆன்மீக உலகம் உலகளாவிய அளவில் இரண்டாகப் பிளவு பட்டுள்ளது.
உலகில் வாழும் முஸ்லிம்கள் இந்தப் பூவுல கில் தமது வாழ்வு, பாதுகாப்பு, சுதந்திரமான நடமாட்டம் தொடர்பாகத் தீவிரமாகச் சிந்திக் கத் தொடங்கிவிட்டார்கள்.
ஏரியல் ஷரோன் போன்றவர்கள் பாலஸ்தீன அகதிகள் முகாம்கள் மீது நடத்திய தாக்குதல் களைக் கண்டிக்காத அமெரிக்கா, அதனிட முள்ள இரசாயன உயிரியல் ஆயுதங்கள் பற்றிக் கேள்வி எழுப்பாத அமெரிக்கா சதாம் ஹூசைனை மாத்திரம் தண்டிக்க முற்பட்டிருப் பது ஒன்றும் விளங்கிக்கொள்ள முடியாத விடய Daba).
இங்கு மனித உரிமைகள், ஜனநாயகம்
என்பன கூட குறிப்பிட்டவொரு உலகளாவிய நிறத்தவருக்கு மொழி பேசுபவர்களுக்கு வர்க் கத்திற்கு என்றாகிவிட்டது.
ஆனால் உலகளாவிய அளவில் அமெரிக்கத் தலைமையால் உணர்வுகள் கிளறிவிடப்பட்ட இஸ்லாமிய சமுகம் போரில் பங்கேற்க மக்காவுக் குப் புனித யாத்திரை செய்வது போல் ஈராக் கிற்குப் புறப்படத் தயாராகிவிட்டது.
உலகின் வெவ்வேறு சமுகங்களில் மக்கள் அவர்களின் உணர்வுகள், அவர்களின் வாழ் விடங்கள், கலாசாரம், பொருளாதாரம் என்பன அவர்களுடையது என்பதை ஏற்றுக்கொள்ளா மல் அவர்கள் மீது அகங்காரமாகப் போர் தொடுக்கும்போது வெஞ்சினம் விஞ்சுகிறது.
இப்போது ஈராக்கியப் போர்க்களம், அமெரிக் காவும் பிரிட்டனும் இதை ஆரம்பிப்பதற்கு முன்
னர் போட்டிருந்த கற்பனைப் படத்தை அடி யோடு மாற்றிவிட்டது.
இயற்கையின் விதிகளுக்கும் வரலாற்று விதிகளுக்கும் முரணான, எந்தப் பிரமிக்கத் தக்க விஞ்ஞானக் கண்டுபிடிப்பும் சாதாரண மக்களின் நியாயங்களின் முன் தோற்றுவிடும்.
தொன்மையான எமது தமிழ் இலக்கியங்க ளிலும் இவற்றைக் காணலாம் கண்ணகி என்ற சாதாரண மனுசியின் நீதி கேட்டு எழுந்த குரல் பாண்டிய மன்னனை நிலத்தில் விழ வைக்கவில் GOGOLLUIT?
பசு ஆராய்ச்சி மணியை அடித்து மனுநீதி சோழனிடம் நீதி கேட்டு நிற்கவில்லையா?
ஈராக்கிய மக்கள், கரும்புகை ஆழ்ந்த தி நாக்குகள் வான்முட்டும் பசாராவிலும், நாஜாப்
பிலும் பாக்தாத்திலும் உலக மானிடத்திடம் நீதி
கேட்டு நிற்கிறார்கள்.
உலக சமுகமும் சமுத்திரம் எனத் திரண்டு நின்று ஈராக்கிற்குத் தனது தார்மீக ஆதரவை வழங்குகிறது.
ஈராக்கிய மக்கள், கரும்புகை சூழ்ந்த தீ நாக்குகள் வான்முட்டும் சரவிலும், நாஜரப்பிலும் பாக்தாத்திலும் உலக மானிடத்திடம் நீதி கேட்டு நிற்கிறார்கள்
தென்னாசியாவில் மிகப் பெரிய நாடான இந்தியாவின் உணர்வுகள் ஈராக்கிற்கு ஆதரவா கவே இருக்கின்றன.
இங்கும் எமது நாட்டிலும் ஆர்ப்பாட்டங்கள், போர் எதிர்ப்பு இயக்கங்கள் நடைபெறுகின்றன. கல்முனையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் வீதியில் இறங்கினார்கள். யாழ்ப்பாணத்திலும் முஸ்லிம் மக்கள் தமது எதிர்ப்பைக் காண்பித்தார்கள்.
பெரும் விடுதலைப் போராட்டத்தை நடத்து பவர்கள் என்று இறுமாந்திருக்கும் தமிழ் சமுகத் தின் உணர்வுகள் எங்கே போனது? எங்காவது ஒரு ஆதரவு ஆர்ப்பாட்டம், அறிக்கை வெளியிடப் பட்டதா? உலகின் ஒரு பகுதி மக்களுக்கு எதிராகக் குற்றம் இழைக்கப்படுகையில் தமிழ் சமுகம் ஏன் மெளனமானது? சர்வதேசமெங்கும் பரந்தும் சர்வதேசிய அரசியல் உணர்வு இல்லா மல் போனதேன்? இது தமிழ்ச் சமுகம் நடத்துவ தாகக் கூறப்படும் போராட்டத்தில் இருக்கும் நோயின் பிரதிபலிப்பு இல்லையா?
சிந்திப்பதற்கும், பேசுவதற்கும் சுயமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இரண்டு தசாப்தங்களாக உருவாக்கப்பட்டு வந்த அச் சுறுத்தலின் விளைவா இது? சுதந்திரம், மக்கள் எழுச்சி என முழங்கும் தமிழ்ப் பத்திரிகைகள் இந்த விடயத்தில் முச்சுக்கூட விடுவதில்லை.
வைச்சிருக்கு ாவுக்கு கறள் பிடிச்சுப் போயிருக் தைச் சம்பவம் தெளிவாக்காட்டி ய கிறிமினல் விஷயம் கனநாளா ல்லாம் ஜொயின்டா நடத்தின சு திக்கெண்டுது இதென்ன யெல்லாத்துக்கும் லைசென்ஸ் லிஸ்தான் மாறியிருக்குப் போல நந்தாலும் பரவாயில்லை. காசைக் நடத்துங்கோவெண்ட அளவுக்கு Gumi Södlorio. Giorilagosti முதலில பொலிஸ் ஸ்டேஷனுக் பாதிக் களவு தானா நிக்கும் குளங் கடகண்காணிப்புக் குழு : அழுகிறதா எண்டு சய்யேல்ல, ரெண்டெழுத்தாரும்
செய்யேல்லை. மூன்றாம் குழு வொண்டுதான் செய்ததாச் சொல்லிச்சுதே இந்த வருஷத்தின்ர மிகப் பெரிய ஜோக் அது தான் பாருங்கோ ரெண்டெழுத்தார் கோலோச்சுறமுல்லைத்தீவுக் கடலில மூன்றாம் குழு போய் நாவாய் விட்டு மகிழிறதென்ப கற்பனை ஒரு சுகமான கற்பனைதான் ஆனால் அவைதான் சீனப் படகச் சின்னாபின்னப்படுத்தினதா ஆதாரமில்லாமலே அபாண்டம் சொல்லக்கதான் கண்காணிப்புக் குழுவுக்கு மேலயும் நம்பிக்கை கெடுகுது எப்பிடியையா முடியும் உது ஒரு கதைக்குக் கேக்கிறன் முடிஞ்சால் உந்தக் கண்காணிப்புக் குழுக்காரர் ஒரு போட்டை விட்டு முல்லைத்தீவுக் கடலில ஒரு கிலோ மீன் பிடிச்சுக் கொனந்து தரட்டும் பார்க்கலாம்.
அடுத்து ஒரு புதுக்கதை இப்ப திருகோணமலையில இலங்கைக் கப்பல் லங்கா முதித்தவ அடிச்சது யாரெண்டு எம்.ரி.வி கேக்க அதுவம் மற்றக் குழுக்களா இருக்கலாம் எண்டு கண்காணிப்புக் குழுக்காரர் சொல்லிச்சினமே அதுதான் கிளை மாஸ் எது? முழுப் பூசணிக்காயச் சோத்துக்க மறைக்க வேணு GLOGOS MIGO : போங்கோ அதுக்காக ஏன் மரத்தில இருக்கிறமாங்காயச் சாட்டுவான் இங்கயிருக்கிறவையெல்லாம் மாங்காய் மடையரென் நெனப்போ

Page 6
95 TLDT 60T ser Wall Tiles, Insur Floor Tiles மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள்
Naveen Ceramic No.307. George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka, Tel:345197-8 எமது புதிய காட்சியறை 184A, Havelock Road, Colombo-05. Te01-507334 500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள் உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
சந்தாக் கட்டன
இலங்கையில் தபால் காரணமாக சந்தாக் கட்ட6
<别、 சம்பந்தமான
சந்தா செலுத்தி தபாலில் of still Gaiti. D.D. Enterprise காசோலைகள் அல்லது வங் யாளர் தினமுரசு 16A Nelso) Srilanka என்ற முகவரிக்கு அ இந்த முகவரிக்கு வந்து நேரி
FF-GLDuSci): (E-mail
உங்கள் வாழ்க்கையை சந்தே நாடி ஜோதிடத்தில் உங்கள் எல்லாப்பிரச்சனைகளையும் தீர்ப் A.L. Glugi Gegela Alya தொலைபேசியில் தொடர்பு சுெ IS-N-1
142-24, காலி வீதி, வெ6 சந்தைக்கு
சுவிற்சர்லாந்தில் GLS CHURமாநிலத்தில் தமது சொந்த வீட்டில் வாழ்ந்துவரும் எனது தொட்டப்பா, தொட்டம்மா ஆகிய Auto/Bambuaf G, innri VIII Gnú si DTTEITúli fall
RA. EN DIT ITALJUDI
தம்பதியினர், 09.04.2003 அன்று இல்லறத்தில் இணைந்து
25 ஆண்டுகள் இனிதே நிறைந்து வெள்ளிவிழாக் காணும் இவ்வேளையில் இவர்களை நூறாண்டு காலம் வாழ
GauiTjpg|Lauffa56 சுவிற்சர்லாந்தில் வாழும் தொட்டமகள் 500sonathan obind (அபீனா)
கசைநாதன், அநட்செல்வி அபர்ணா அரணியா
LLLL L L L L L
リ BarGENELING GULAS DEDIGUNG மாந்திக சக்தி
மலையா மாந்திரீக சித்தர் பேராசிரியர் LLLL L SY S LLL LL T ZYT mL பிரிந்தவர் ஒன்று சேர
Tബ ഞGL, கணவன் மனைவி ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க காதலன் காதலி தேடிவர எதிரியின் தொல்லை இன்றி நிம்மதி பெற குபேர வாழ்வு பெற 7 குழந்தைப் பாக்கியம் பெற 8 திருமணம் தோஷ நிவர்த்தி பெற, 9. வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் பெற 110 ஓடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க
12 தீராத நோய் தீர, 13 தெய்வீக சக்தியால் ஒளபதம் முலம் கூந்தல் வளர 14 கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 15 கையில் பணம் சேர 16 அதிஷ்ட வீடு கட்ட
உங்கள் விதியைத் தெரிந்து கொள்ள உங்கள் குறைகளை திட்டவட்டமாக தெளிவா மாநதர்த துறையில் வருடங்களாகத் தனக்கென பாணியை அமைத்துத் தன்னடக்கத்துடன் தேவை * FK சாமி ஐயா அவர்க்ளைத் கண்டு ளை நீக்கிவாழ்வில் ெ 影 பெறுங் s ட்டுமா வாழ்வில் தோல்வியில் துவண்டு ஐயாவின் ஆசீர்ஜாதம் பெற்றபின் வற்றி பெற்றவர்களின் திட்டவட்ட மான தெளிவான நூற்றுக்கு நூறு உண்மையென உங்களால் உறுதி செய்யப்பட்ட ஜாதக விவரணம்
E. இது தர்மத்திற்கு இணையாவது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை விவரணம் சாஸ்திரம் சாஸ்திர சாம்ராஜ்ய்ம்மலையிாளம் கொஞ்சியம் மலையாளத்தின் முகத்தும்ம்ாந்திரீகம் மாந்திரீகத்தின் அரசர் பேராசிரியர் Tisli PK end Aligst இது ஒரு மயங்க வைக்கும் மாத்திரை அல்ல, மாயாஜால வித்தையும் அல்ல பரிபூரண மலையாள துர்க்கையின் தெய்வீக அறித அருள் காட்சமே
அருள்ஞானத்துடன் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது நடக்கப்போவது நடக்க இருப்பது உங்கள் விதியின் விவரணம் என்ன?அன்றைய வருடம் எப்ப்டி அன்றை மாதம் நான் எப்படி என்பதை
குறியாகி செய்யும் தொழில் :ெ QGCLMadir. 醬 தெரியாத தொழில் செய்தவனும் கெட்டான் என்ற விக்கியத்திற்கு bù isola ಛೀ எப்டி அமைய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளலும் உங்களின் உங்களுக்கு யோகழர்
உங்கள் திருமணம் எப்பொழுது எங்கு நடைபெறும் எத்தனையாம் திகதி என்ற விபரங்களை TIMO CASION INGKANG இல்லம் இஸ்து சாஸ்திர முறையில் அமைய வேண்டுமடங்கள் பிறப்பின் இரகசியம் அறிந்து கொள்ள காண்ட அடிப்பில்டயில் ஜாதக எழுதிக் கொள்ளவும்
ஜேர்மனி அன்பர் அனாவின் மடல், பிரிந்த குடும்பம் ஒன்று கூடியது * கருணை மிகுந்த கண்ணியத்துக்குரிய அவர்க என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் தேவை ஐயூா ஒரு எனது கணவர் வேற்று மத பெண்ணோ தாடர்பு ஏற்பட்டதால் தினமும் என் கணவனால் வெந்து Clanski ಙ್ಗಣ್ಣಿ Il Gia LD60 ಕ್ಲಿಙ್ಗ என் தோழியிட்ம் கூறி ஆறுதல் தேடும்ற்ேது அவர் மூலமாக உங்களின் சக்திை
றிந்துகொண்டு, : தாடர்பை ஏற்படுத்தி என் நிலைம்ைகளை விளக்கினேன். உங்கள் சக்தியால் ரீ துர்க்கை ன்பூரஐ.அருள் கிடைக்கப் பெற்று ஐயா இப்பொழுது என் கணவர் மனம்திருந்தி ஒன்னிடமே வந்து விட்டார் என்ஜோ மிகவும் பிரியம்ாகவும் அன்பாகவும் நடந்து கொள்கின்றார். எனது வாழ்வில் நான் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இருக் கின்றேன். எல்லாம் உங்கள் அருள் மகிமையால் நடந்தது எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய உங்களுக்கு எனது ஆயிரமாயிரம் நன்றிகள்
லித்தவர் பூரண நலம்
பெருமைக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது மகருத்த0 வருட காலமாக இருந்த மனப்பிரச்சனை, மனப்பயம், பைத்தி யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருள்ால் பூரண சுகம் கிட்டியது. உங்களுக்கு என்து நன்றிகள்
ATLLLLLL TT LLLLL S LLLS TTLTLLL TTTTLLLLS S SLTLTLLTTL TTTYS TTL TTTTTTT S TL TTTLLTT TTTTT LLL LLTLLL TLLLLL
காட்டியமைக்கு என்றென்றும், நீங்களுக்கும் துர்க்கிை அம்மனுக்கும் நன்றிறுேகின்றேன்
S LL LLLLLL L L S L TTTTLTT LLLL TLT TTT TTTTTL
என்னைப் பிரிந்து சென்ற எண் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில்
மதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து, வந்து சேர வைத்தமைக்கு ஆயிரம் நன்றிகள் SL
o) III U
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLS 662 6Tes Tesa 56O35
(கொழும்பு தெற்கு)
ரிங்கப்பூரில் தங்குமிட வசதி
Cla, Taptou-Clgi i брат - glni ப்யூரில் முறையைக் கழிக்க, திருமணப்பதிவுசெய்து, திருமணம் lgiju ಛಿನ್ದೆ ճԱՄՆ வாருக்கு தளபாட சாமான் ளோடு சகல வசதிகளுடனான ங்குமிட் வசதியும் இலங்கை முறைப் டி கல்யான ஏற்பாடுகளும், அவர
2 Opticians நீங்கள் அடுத்த முறை மூக்குக்கண்ணாடி அல்லது கண்டாக்ட் லென்ஸ் வாங்கும்போது முக்குக்கண்ணாடி தயாரிப்பில் விற்பன்னர்களும் கண்டாக்ட் லென்ஸ் தயாரிப்பில் கைதேர்ந்தவர்களுமான எம்மை நாடுங்கள் பர் வசதிக்கு ஏற்ப செய்து தரப் இல539 காலி விதி வெள்ளவத்தை asTabacud டும். விமான் நிலையத்திலிருந்து (ரொக்வி பெற்றோல் நிலையத்திற்கு திரில்) இலவச வாகன வசதி சலுகைக் பிரதி வியாழக்கிழமைகளில் முன் அனுமதியுடன் கண் வைத்திய நிபுணர்களைச் சந்திக்கலாம் கட்டணத்தில் வாடகைக் கார் LSL L L L L L L L L L L L L L L L L L L L L L LS மேலதிக விபரங்களுக்கு S
ALIANUGRAAMA 鄭 །༽ 然。
心 DAN v) / |
SERVUTIGE и два пија || || Сиботоп Спитijeste coolegui.
Plaza, Singapore-079903 அஸ்மா வீசிங், தொய்வு இழுப்பு இளைப்பு மாய்ச்சல், மூச்சுத்தட்டல் . . . . . . . . மூச்சடைப்பு நெஞ்சுச்சளி, மண்டைச்சளி, கக்கல், இருமல், தடிமன் Gjiri Gysi Li G's Tatalysis மூக்கால் நீர் வடிதல், மூக்கடைப்பு நாசி அரிப்பு மூக்கரிப்பு தும்மல்,
மூக்கினுள் சவ்வு வளர்தல், கண்கடி கண்ணரிப்பு தலைவலி, பீனிசம் போன்ற குணங்களுக்கு நிரந்தர சுகம்பெற அஸ்மா சிசிக்சை நிபுணர் டொக்டர் சுறாஜ் சோமசுந்தரம் அவர்களை இல.25 சில்வெஸ்டர் வீதி, கல்கிசை (மவுண்ட்லெவினியர்) (கொழும்பு எனும் இடத்தில் பழைய நோயாளர்களும் முன்அனுமதிபெற்ற புதிய நோயாளர்களும் தினமும் LCMMMTtMtTT 0SL GL TMMM T 0 S L LLLL MMMML MMMMTLLaLLLLSS MTTTLaLS வியாழன், சனி கிழமை நாட்களில் காலையில் 9.00 மணிமுதல் 12.00 மணி வரையும் சந்தித்து சிகிச்சை பெறலாம். புதிதாக வரும்
வசதியாக கைத் தொலைபேசி in OO65-975 1494.1
ந்தா விபரம்
அதிகரிப்பு விபரம்
ல் கட்டண அதிகரிப்பு நோயாளர்கள் மேற்கூறிய நாட்களிலும் நேரங்களிலும் தொலைபேசி ணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இலக்கம் 074-201582 மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு விபரம் பின்வருமாறு: சிகிச்சை அளிக்கப்படும் நாளையும், நேரத்தையும் முன் அனுமதி
பெற்ற பின்னர்தான் (பதிவுசெய்து வர வேண்டும். வி 074 - 201582 இருமுறைவைத்தியம் செய்து பாருங்கள் பலன் தெரியும்
ருவருடம் 16 மாதம் 13 மாதம்
ஒருமுறைவைத்தியம் செய்துபாருங்கள்பலன் தெரியும்
第 3000 ரூ.1500 ரூ.750
கு. 2000 ரூ.1300 ரூ.650 ஊசிகள் போட்டும் காஸ் (புகை பிடித்தும், சுகம் கிடையாமலும், பாடசாலைக்கு 历,$50 els.450 ரூ.250 ஒழுங்காகப்போக முடியாமலும், ஏன் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த வேளையில்
எத்தனை முறைநோயின் கொடுமையினால் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்ட தினமுரசு வார மலரை பெற நான் இப்பொழுது ஒனறரை வருடங்களாக நிம்மதியாக மூச்சு விடுகிறேன். என்கிறார் 8 எனும் பெயரில் எழுதப்பட்ட வெள்ளவத்தை மூர் விதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவன் றொஜர் இமானுவேல்
status.
கிக் கட்டளை களை முகாமை In Place, Wellawatta, Colombo-06. ஒரு நாள் மருந்துடனேயே இரண்டரை வருடங்களாக இருந்த மாய்ச்சல் அறவே னுப்பி பெற்றுக் கொள்ளலாம். போய்விட்டது என்கிறார் காததானகுடி யைச் சேர்ந்த முகமட் லத்தீப் sout
பணம் செலுத்தவும் முடியும் 1992ம் ஆண்டு தொடக்கம் என்னை வாட்டி, துன்பப்படுத்தி, தற்கொலை செய்ய ):- murasu (GDsltnet. Ik இருந்த என்னை ஒரு மாதத்திற்குள் முழு சுகம் அடைய வைத்த Dr. சுறாஜ் சோமசுந்தரம் அவர்களின் வைத்திய சேவையைப் பாராட்டுகிறேன்.என்கிறார் அக்கரைப்பற்று பனங்காட்டைச்சேர்ந்த கதங்கவேலு. ஆறு வருடங்களாக இந்நோயால் பட்டதொல்லைகள் நீங்கிநிம்மதியாக இருக்கிறேன் 5 TILLD என்கிறார் மன்னார் எழுத்தூரைச்சேர்ந்ததிருமதிமகேஸ்வரி இராஜேந்திரம் என்பவர் ாஷமாக்குங்கள் காண்டம் என்னும் அண்டை வெளி எல்லாம் காற்று இருந்தும் சுவாசிக்க முடியாமல் இருந்த என்னை பலாபலனை தெளிவாக அறிந்து பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் 4A - ClaJaro #Liêu M. TITTAUTUMUTUD
சுவாசிக்க வைத்த தெய்வம் என்கிறார் தற்போது டுபாயில் வேலை செய்யும் இலக்கம் 15 பராக்கிராம வீதி கொழும்பு 14 ஐச் சேர்ந்த ராஜன் என்பவர் இப்படி ஒரு சுகம் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் சிகிச்சை பெ LTLTTTLL TT LLLTT LTL TLLLLLLL LLLLTTT tt TM yeeTTT LLLLTLY என்பதை நேரில் கண்டறிந்தேன் என்கிறார் and suorueara elevuer pertura பாடுபட்ட 264/, வெலியமுல்ல வீதி, எகித்த வத்தளை யைச் சேர்ந்த ராக்கம்மா தாமோதரம் என்பவர். இப்போது தான் மூச்சு வந்து ஆறுதலாக விட்டு வேலைகளையும் செய்து வாழ்க்கையில் சந்தோசமாக இருக்கிறேன். என்கிறார் அட்டாளைச்சேனை எதிர்ப்பக்கமாக பாலத்தடியைச் சேர்ந்த திருமதி எஸ் பாத்திமா
பல வருடத்தும்மல், மூக்கால் நீர் வடிதல் பறந்து போனது என்கிறார் மட்டக்களபடி
4-5 1975.4 பெரியபோதிவு அண்ணாத்துரை மி 074 201582
SL SS
ஜேர்மனி அன்பரின் மடல், தெய்வீக சக்தியில் பேசும் மழலை மனித தெய்வமே உங்களின் தெய்வீக சக்தியினால் பேசாத எம் 03 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்தத்தில் மூழ்க வைத்த உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்கள்
மட்டக்களப்பு அன்பரின் மடல், துரிதகதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு
மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தங்களின் சக்தியின் மூலம் நீண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த எனது வெளிநாட்டுப்பிரயாணம் தங்களோடு தொடர்பு ஏற்படுத்திய பின் உங்கள் சக்தியினால் துரித கதியில் எனக்கு வாய்ப்புக் கிட்டியது. உங்களுக்கு எனது
மாத்தளை அன்பரின் மடல், கை கூடிய திருமணம்
ஐயா அவர்களுக்கு திருமணம் செய்ய இஸ்டமில்லாமல் இருந்த எனது தருக்கு திருமணத்தில் விருப்ப்ம் ெ ஒரு வெளிநாட்டுவரனைத் தங்கள் |கிருபையால் தந்து நல்லபடியாகத் முடித்துத் தந்தீர்கள் எங்களது ॥೮೫ 568, DST,
கொழும்பு அன்பரின் மடல், தீய பழக்கத்தில் இருந்து மீட்பு ஐயா அவர்களுக்கு தீய பழக்கம் உள்ள எனது தம்பியை மீட்டு, அவருக்கு புது வாழ்வும், அவருடைய மகளுக்குத் க்குவாய் குணமடையவும் என்து மைத்துணிக்கு கிடைக்க வேண்டிய காக் கிடைக்கவும் எனது மைத்துனனின் மகன் வெளி நாடு செல்லவும் தங்கள் அருள் சக்தியின் மூலம் நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்ப்ட்டுள்ளோம்.
லெபனான் அன்பர் வரைந்த மடல், மனநோயில் இருந்து மீட்பு | aliai மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக စို့နှီ வந்த எனது நோய் பூரணமாகச் சுகம் ಇಂಗ್ಡಿ! |லகில் சாதாரண பெண்ணாக வாழ வழியமைத்துக்கொடுத்து நீண்டநாள் நரக்வேதனையில் இருந்து மீட்டுத்
கந்தமைக்கு நன்
யாழ்ப்பாணம் அன்பரின் மடல், அச்சொட்டான ஜாதக பலன்
saiggsäg Tsi .." பலனை விரிவாக ಶಿಶ್ಠಿ தந்தீர்கள். தாங்கள் கூறியது போல் அனைத்தும்
Måløy
maior (0) TW .
Iaraii
his relugssongs,Glasm (uplbu-O6.
蚤
கழ்வதையிட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். ன்றும் உங்களுக்கு நன்றி
சுவிற்ஸர்லாந்து சுரேஷின் மடல் அன்புள்ளம் கொண்ட ஐயாவுக்கு சுரேஷர் எழுதிக் கொள்வது ஆச்சரியமும் ஆனந்தமாய் இருக்கிறது உங்கள் சேவை பணம் அனுப்பி என் பிரச்சனையை தொலைபேசி வாயிலாக 'ன் காதலியை அழைத்துத் தாருங்கள். அவள் இல்லாமல் | golygfyr 1999 yn gysig gangeg, pysgetsys golygythig மனமிரங்கி, தொலைப்ேசிவாயிலாகவே ஒரு நேரத் திற்குள் 100 மைலுக்கு அப்பால் செய்த அருள் சக்தி மாந்திரிகத்தின் சக்தியால் என் காதலின்ன்னை வந்து அட்ைந்து விடடாள். நீங்கள் சேவிைண்ேடும் மீண்டும் கேளுக்குக் கிட்ைக்கத் துர்க்கையின் ஆசிரவாதங்கள் M சுவிஸ் அன்பரின் மடல் நீண்டு வளர்ந்த கூந்தல் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாகமுடிஉதிர்ந்து முடிகட்டையாகி வெளியில் செல்ல முடியாது. வெட்கப்பட்டுக் கொண்டி) ருந்த எனக்கு உங்கள் அருள் சக்தியின்மூலம் கூந்தல் நீண்டு கறுப்பாய் இருக்க அருள்புரிந்தீர்கள் ஐயா! உங்களுக்கு எனது M Deauff}5 58ải|fladi.
ஒப்டன் அன்பரின் மடல், சுகமாகிய புற்றுநோய் * ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்டான் மனைவிக்கு தங்களின்அருள் சக்தியின் மூலம்பூரணமாக சுகம் கிடைத்தது. எங்கள் வாழ்வில் ஒளி வீசிய உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் உலக மாற்றிரீக சக்கரவர்த்தி in Jo
LLLLLL LLLL L L L L L L L L L L L L L 0 LLLS 0 0 LLS S L aLLS
துவரெலியாவில் பல 00
33 Daily Fair complex, Kandy Road Nuwara. Eliya 22:52, KZIk 247 (நுவரெலியாவில் மட்டுமே கிளை உண்டு)
IIICA-I-AA/: pos2-2508, 35097,23093, Fax. 09452-2508
W.W.W. imexpo anka, com, dr.pk Samy
S S S S S SS SSS SSS S S S SSS SSS SSS SSS SSS SSS SSS S S SS
|1="i"
CD, CD, CD, CD, CD, CD, CD, CD, CD, CD, CDC
al
ST 06: 12, 2003

Page 7
தோர் நாடோ?
ஈதோர் நாடோ இங்கோள் தர்மமோ? சூதோர் வேதமோ? கடலைக்கோர் ஆட்சியோ?
ஏடோ எழுத்தோ? - இங்கு அறிவொரு சூனியமோ?
எண்புகளின் கணக்கெடுப்போ?
கொல்வோரே வாழ்வாரோ? விலையற்ற இழிபொருளாய் உயிரிங்கு மலிந்து போய்ச்சோ?
யாதோர் மொழியுமிம் முடர்க்குப் புரியாதோ? -சுடும் துப்பாக்கி ஓசையதன் பாசையொன்றே புரிவாரோ?
நாடேறி வந்தனரோ நெறிகாக்கும் மனிதரென்ற காடேறி வாழ்கின்ற விலங்கினங்கள் மேலன்றோ?
எண்ணென் றிருப்பதெல்லாம் வெறும்
கொலைதானிங் குயர் தொழிலோ
தவிர வேறு யாரும் இத்தகைய பிரமாண்டமான பொதுக்கூட்ட மொன்றை அதுவரை நடத்திய தில்லை. திடீரென ஒரு மாணவர் இயக்கம் தோன்றி யாழ் திறந்த வெளியரங்கே நிரம்புமளவு பெரும் சனத்திரளைக் கொண்ட பொதுக் கூட்டமொன்றை நடத்துவதென் பது யாவருக்கும் அன்று 1981ல் ஒரு திகைப்புக்குரிய விடயமாக இருந்தது. இவ்வாறான கூட்டங் களைத் தாம் மட்டுமே நடத்த முடியுமென எண்ணியிருந்த அரசி யல் கட்சிகள் குறிப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் இக் கூட்டத்தையிட்டுக் கிலியடைந் தனர். பொலிஸாரும் இதை ஒரு வில்லங்கமான தோற்றப்பாடாக இனங்கண்டனர்.
அதனால் தாம் இக் கூட்டத் துக்கு தவறுதலாக அனுமதி யளித்துவிட்டதற்காக தம்மீது மேல் விசாரணை நிகழ்த்தப் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டுமென எச்சரிக்கையடைந் தனர்.
அதனால் ஏதும் ஏடாகூடமா கச் சென்றுவிடாதிருக்க பெருந் g5 II osunto lunasao To J நிறுத்தியதுடன் கூட்டத்தை இரவு
மாணவர் ஒன்றியத்தின் பொதுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் மிக முனைப் பாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. அந் நாளில் கூட்டணியின் யாழ். பாராளுமன்ற உறுப்பினராக இருந்த யோகேஸ்வரன் மாணவர் அமைப்பின் இம் முயற்சிக்கு ஒத்துழைப்புத் தருவதற்கு முன்வந்தார். Drawal oligoldfirst GuTTLs துக்குக் கிடைத்து வந்த அந்த ஆதரவைக் கண்டு அவ்வமைப்பைப் பின்னர் தனது அரசியலுக்கு உறுதுணையானதாகப் பயன்படுத்திக்கொள்ளலாமென அவர் agrafGIsi.
இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்குபற்றி Slgenoti SIDö GuDenLuráa? Slyðuson தாயம் சம்பாதித்துக்கொள்ள அவர் மிக வும் முயற்சித்தார். ஆனால் இங்கு அரசியல் வாதிகளை அழைப்பதில்லையென்ற மாண வர் ஒன்றியத்தின் முடிவினால் அது சாத் தயமாகவில்லை. இது அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. பின்னர் சில சந் தர்ப்பங்களில் அவர் அவ் வெறுப்பை வெளிப்படையாகக் காண்பித்தார்.
யோகேஸ்வரனின் செயலாளராக இருந்தவர் நெல்லிநாதன். அவர் முலம் யோகேஸ்வரனின் பாராளுமன்ற தபாலுறை யைப் பயன்படுத்தி முத்திரைச் செலவின்றி மாணவர் ஒன்றியத்தின் கடிதங்கள், துண் டுப் பிரசுரங்களை அனுப்புதற்கான ஒத்தா சைகளை டேவிட்சன் பெற்றுக்கொண் டான், நெல்லிநாதன் பிற்காலத்தில்-இந் திய இராணுவ காலத்தில் புலிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்து LÎgit GlaSIGNGOGlarijuin. Il'ILGif.
இவற்றுக்கு மத்தியில் முக்கியமான ஒரு காரியம் ஆகவேண்டியிருந்தது. பயங் கரவாதத்தடைச் சட்டம், அமுலுக்கு வந் திருந்த அக் காலத்தில் இவ்வாறான பொதுக் கூட்டங்களுக்கும், ஒலிபெருக்கி கள் பாவிப்பதற்கும் பொலிஸாரின் அனுமதி பெறவேண்டியது ஒரு கண்டிப்பான விட யம் பொதுக்கூட்டத்துக்கான சகல ஏற் பாடுகளும் செய்யப்பட்டுவிட்ட நிலையில் அதற்கான பொலிஸ் அனுமதி பெற்றுக் கொள்வது எப்படியென்ற சிக்கல் தலை தூக்கியது.
அதையும் தந்திரமாகச் சமாளித்தார் கள் மாணவர்களது பொதுநலன் குறித்த ta' Lib, u ITLeET Geooao 9aSufrastali, esseffui கள், சமுகப் பெரியார்களெல்லாம் உரை மாற்றுகிறார்கள் என்ற எண்ணத்தில் பொலி லாரும் அக் கூட்டத்துக்கு அனுமதி வழங்கிவிட்டார்கள்.
பொதுக்கூட்டம் ஆரம்பமானது யாழ். திறந்த வெளியரங்கம் யாரும் எதிர்பார்க் காத அளவு சனத்திரளால் நிறைந்தது. கற்றவர இருந்த தெருக்களிலும் சனம்
ன்று உரை கேட்டது.
பொலிஸார் இதனை எதிர்பார்க்க வில்லை. கூட்டத்தை இடைநிறுத்தி விடுவ தற்கு முனைந்தார்கள். ஆனால் அதுவும் பலிக்கவில்லை
யாழ்ப்பாண்த்தில் அரசியல் கட்சிகள்
06-2, 2003
தாம் அனுமதிக்க மாட்டோமென டேவிட்ச ணுக்கு எச்சரித்தனர். அதன்படியே சரி யாகப் 10மணிக்கு ஒலிபரப்பிகளை இடை நிறுத்திவிட்டனர்.
ஆயினும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இக் கூட்டத்தை டேவிட்சன் 10மணியுடனே முடித்துக்கொண்டதால் அவர்களால் அசம்பாவிதமேதும் ஏற்பட வழிவிடவில்லை. இதேவேளை அப்போது யாழ் மாவட் டத்தில் பொலிஸாருக்கான பொறுப்பதிகாரி யாக எஸ்.பி. தரத்தில் இருந்தவர் தற் போதைய பொலிஸ் மா அதிபர் ஆனந்த ராஜா. அவர் நிலைமையை உணர்ந்து அவரே ஸ்தலத்துக்கு வந்து பொலிஸாரால் எவ்வித அத்துமீறல்களும் ஏற்படாதபடி штijalištila, Tail it.
1981ல் நடைபெற்ற இந்தக் கூட்டத் தில் பல முக்கியஸ்தர்கள் உரையாற்றினார் கள்.
டேவிட்சன் அக் கூட்டத்துக்குத் தலைமை தாங்க, பெற்றார் ஆசிரியர் சங் கத் தலைவர் பொன்னையா, வணபீதா சிங்கராயர், சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மற்றும் பாடசாலைகளின் மாண வர் பிரதிநிதிகளும் உரையாற்றிய அந்தக் கூட்டத்தில் யாழ் வைத்தீஸ்வரா கல் லூரியிலிருந்து மாணவர் பிரதிநிதியாக அற்புதனும் உரையாற்றினான். அந்த உரை கேட்போரை மெய்சிலிர்க்க வைத் தது. அற்புதன் அக் காலத்தில் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய கடைசி உரையும் அதுதான். அவன் அதன் பின் தலை மறைவு வாழ்க்கைக்குச் சென்றுவிட்டதால் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவதைத் தவிர்த்துக்கொண்டான்.
அற்புதன் மக்கள் புரட்சி பற்றிப் பேசினான். மக்கள் சக்திக்கு முன்னால் பெரும் பெரும் வன்முறையாளர்களெல்லாம் அடிபணிந்த வரலாறுகளை எடுத்துக் காட்டினான், ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி, கியூபப் புரட்சி என்பவற்றை உதாரணங் காட்டி, அப் புரட்சிகளில் மக்களாற்றிய LIITIK Gnas GT6öjäs as Tidlig Got Tsjir. DrTax" வர்கள் வெறும் புத்தகப் படிப்புடன் மட்டு மன்றி சமுகப் பொறுப்புடன் சமுகத்தின் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டுமென்று எடுத்துரைத்தான் புரட்சி என்பது வெறும் கிளர்ச்சியல்ல, அது புரட்சி கரத் தத்துவத்தினை அடிப்படையாகக் கொண்டதும், ஸ்தாபன மயப்படுத்தப்பட்ட தும், கட்டுக்கோப்பானதும், ஒரு புரட்சி கரக் கட்சியினால் வழிநடத்தப்படும் ஒரு உன்னத செயற்பாடாகும். வெறும் மேடைப் பேச்சும் வீரப் பேச்சும் புரட்சியாகிவிடாது. தேர்தல் காலத்து இரத்தத் திலகங்கள் யாவும் வெறும் மேடை நாடகங்கள் DhäSMass உணர்ச்சியூட்டி பாராளுமன்றக் கதிரைகளுக்கான வாக்கு அறுவடை களைக் குறிவைத்து நடத்தும் தேர்தல் தந்திரங்கள். இவற்றின் முலம் புரட்சி நடத்த முடியாது. இவர்கள் வெறும் புரட்டர்
இவர்களை நம்பி oldkasta sa Lanila
களைச் சாடினான். வி ஞன் வேண்டுமென்று கூவியவர்கள் தேர்தல் மல் போனதையும், மர வால் வரும் வெளவா வருமென பொய்யான அள்ளி வீசியவர்கள் இ 6b LDäasę Ignoranu தவறிவிட்டதையும், வெறும் பகடைக்காய்
விட்டுப் போக வின போலித்தனத்தையும்
Olaug 60autasafar சியலை அம்பலப்படுத் தான்.
அக் காலத்தில் 1 இயக்கப் பெண் டே காலித் நடத்திய வி பரப்பாகப் பேசப்பட்ட விமானக் கடத்தல் Guasi GLITT JITGdfMuu TT அதைக் குறிப்பீட்டு பெண்ணால் தம் டத்துக்காக விமான and antaget augså கள் செய்ய முடியாது ழுப்பியபோது அம் லிருந்து பலத்த அவனை ஆமோதித்த உரையாற்றும்போது பாடசாலை சீருடை ஆனால் அவன் பேசி FITEDITUROOT LDITGWTG.I. என்பதையும் மிகவும் மன்ற அரசியல்களை கருத்துக்களைப் னென்பதையும், அது is Guartes Gast தனர். அவன் அன்
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏமாறாதீர்கள் என தேர்தல் பேச்சுக் ட்டுக்கொரு இளை மேடையில் அறை முடிந்தபின் காணா ம் பழுத்தால் வெள ல் ரஷ்யாவிலிருந்து நம்பிக்கைகளை டுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லத் இளைஞர்களை களாகப் பயன்படுத்தி
தமிழ் பேசும் மக்களின் போராட்டத்தை அடையாளம் காணத் தவறிவிட்ட வரலாற் றுத் தவறையும் அங்கே சுட்டிக் காட்டி னான். இடதுசாரிகளின் இத் தவறு பின் னாளில் பாரதூரமான இனத்துவ அர சியலுக்கான வெற்றிடத்தை உருவாக்கி விடப் போகிறதென அவன் அன்றே எச்சரித் தான், மலையகத் தமிழ் மக்களின் பிரஜா உரிமை வாக்குரிமை பறிக்கப்பட்டபோதும் அதன் பின்னும் பாராமுகமாக இருந்தமை, மலையகத் தோட்டத் தொழிலாளரின் மாதாந்தச் சம்பளக் கோரிக்கையை
i CDGlj Blungji öLLi.
|ளந்த அவர்களின்
எடுத்துக் காட்டிய இந்தப் பிரபுத்தன் அர தி நையாண்டி செய்
ாலஸ்தீன விடுதலை ாராளியான லைலா மானக் கடத்தல் பர து. அவளே உலகில்
செய்த முதலாவது க அறியப்பட்டவள். ஒரு பாலஸ்தீனப் Di assifei CuITUTL ம் கடத்த முடியுமா களால் ஏன் சாதனை என அவன் குரலெ ாபெரும் சனத்திரளி ரகோஷம் கிளம்பி து. அக் கூட்டத்தில் | Olala Ghalaisina
அணிந்திருந்தான். ய பேச்சு அவன் ஒரு OTITasCI GLuaFosfaß) GDGK) தீவிரமான பாராளு க் கடந்த புரட்சிகரக் பேசிச் செல்கிறா ஒரு இலட்சியவாதி னிப்பதையும் உணர்ந் றைய இடதுசாரிகள்
UIDouvi
D JU
அமைச்சரவையிலிருந்தபோது நிராகரித் தமை 1972ல் குடியரசு யாப்பை வரைவதில் பங்குகொண்டு சிறுபான்மைத் தமிழரின் பாதுகாப்புச் சரத்துக்கள் நீக்கப்பட்டதற்கு உடந்தையாயிருந்தமை போன்றன இடது சாரிகள் என்ற மாண்புக்கே இழுக்கான காட்டிக் கொடுப்புகளாகிவிட்ட வரலாற்றுப் பதிவுகளை அவன் அங்கே சுட்டிக் காட்டி னான். அதனால் இந் நாட்டின் வர்க்கப் புரட்சிக்குத் தகுதியற்றநிலைக்கு கீழிறங்கி விட்ட இடதுசாரிகள் தமிழ் பேசும் மக் களின் பிரச்சினைகளிலிருந்தும் தூர ஒதுங்கிக்கொண்டனரெனவும் இதனால் இந் நாட்டின் ஒரு ஒட்டுமொத்தமான புரட்சிக்கு உடனடிச் சாத்தியமில்லாது போய், தமிழ் பேசும் மக்கள் தவிர்க்க முடியாதவர்களாக தமக்கான வழியைத் தாமே தேர்ந்தெடுக்கத் தள்ளப்பட்டுவிட் டனரெனவும் தெளிவுபடுத்தினான். அற்புதனின் இந்த ஆழமும் உணர்ச்சியும் கொண்ட கணிரென்ற பேச்சு ஒலிபரப்பிகள் முலம் யாழ்நகர் முழுவதும் கேட்டது. அவன் உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே, அவ் இரவு வேளையிலும் பலர் அவ் உரையைக் கேட்பதற்குத் திறந்த வெளி அரங்கை நோக்கி விரைந்தனர். PlanMassancti GNLITOWANOTTİN BAGOLIDIÓ துத் திருப்பியனுப்ப விளைந்தனர். இத னால் பதற்றம் தோன்றுவதைச் சாட்டாகக்
கொண்டு பொலிஸார் டேவிட்சனிடம் கூட் டத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரும்படி செய்தியனுப்பினர். ஆனாலும் டேவிட்சன் குறித்தபடி பி.ப 10 மணிக்கு கூட்டம் முடிவுறும், எவ்வித அசம்பாவிதங் களும் நிகழாதென எஸ்.பி. ஆனந்தராஜா வுக்கு உறுதியளித்து கூட்டத்தை நடத்திச் சென்றான்.
இங்கு உரையாற்றிய வணபிதா சிங்கராயர், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கும், ஆயுதப் போராட்டத் துக்கும் ஆதரவாகச் செயற்பட்ட கார ணத்தால் 1982இல் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர். புலிகளின் ஆதரவாளராக இருந்த இவர் பின்னர் அஸ்மா நோயினால் பாதிக்கப்பட்டு கால
DIT GESTIGAuft.
வணயிதா சிங்கராயர் தமிழர் விடு தலைக் கூட்டணியின் அரசியலை வெளிப் படையாகவே விமர்சித்து அங்கு உரை யாற்றினார். தமிழ் மக்களின் விடுதலை இந்த மிதவாத அரசியல்வாதிகளின் கைகளில் இல்லை, அவை இளைஞர் களின் கைகளில்தான் தங்கியிருக்கிற தென்று அவர் கூறினார். மிதவாத அரசியல் வாதிகள் தாம் முன்வைத்த இலட்சியங் களுக்குத் தாமே லாயக்கற்றவர்களாகிப் GLITTLIGATITILIT Mtas Gili. Olausias Garfulub 6d போராட்டத்துக்குத் தலைமை தாங்கக் கூடிய அர்ப்பணமும் தியாகமும் உறுதியும் கொண்ட தலைமைத்துவம் இல்லை.
புரட்சி என்பது வெறும் கிளர்ச்சியல்ல, அது புரட்சிகரத் தத்துவத்தினை gouqûILI 6oo LuluCrassis கொண்டதும், ஸ்தாபன மயப்படுத்தப்பட்டதும், கட்டுக்கோப்பானதும், ஒரு புரட்சிகரக்
Parso வழிநடத்தப்படும் ஒரு உன்னத செயற்பாடாகும்,
அவர்கள் சந்தர்ப்பவாதிகளாகிவிட்டார் கள். இளைஞர்களுக்கு வழிகாட்டத் தவறி GAN'LInfraser, 65 GOTT GÅ GELDITÖÖDIDROLAS இளைஞர்கள் அவர்கள் மீது அடைந் றுள்ள ஆத்திரம் நியாயமானதேயெனத் தெரிவித்தார். அந்தக் காலத்தில் கத்தோலிக்க மதகுரு ஒருவர் இவ்வாறு துணிந்து அரசியல்வாதிகளைப் பகிரங்க மேடையில் விமர்சிப்பது வழமைக்கு மாறானதாக இருந்தது. வெறுமனே மதப் போதனைகளோடு நில்லாமல் தமிழ் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறித்து ஆரம்ப காலத்திலேயே குரல் கொடுத்த மதகுருமாரில் வணபிதா சிங்க ராயர் அடிகளும் முக்கியமானவர்.
அவர் தொடர்பான விபரங்கள் பின்னர் இக் கட்டுரையில் பொருத்தமான இடங்களில் தரப்படும்.
DITØRST GAuf 69 GŠANUgögaasi 9Maar Gropu பொதுக் கூட்டம் கூட்டணியினரைப் பொறுத்தவரை ஒரு பெரும் அதிர்ச்சி வைத்தியமாக இருந்தது. தாம் எதிர்பார்த் திராத ஒரு சக்தி தமது அரசியலுக்குச் சவாலாக உருவெடுத்துள்ளதை உணர்ந் தனர். பூசி மெழுகிப் பேசி தம்மை நியாயப் LIGö#66ANLähah tipu Dragoraisir arups/TULUNDITrans அல்லாமல் தம்மால் எதிர்கொள்ள முடியாத அளவு அரசியல் அறிவும் புரட்சிகரத் தத்து வார்த்த வளர்ச்சியும் கொண்ட இளைஞர் களாக அவர்கள் இருப்பதைக் கண்டார் கள். இத்தகைய புதிய போக்கு எப்படித் திடீரென வடிவம் பெற்றதென்பது அவர்க
ளுக்குத் திகைப்பாக இருந்தது.
இந்தப் பொதுக்கூட்டத்தின் முலமே டேவிட்சனும் முதன் முறையாக தன் பகி ரங்க அரசியல் பிரவேசத்தை மேற்கொண் டான். அவன் ஆற்றிய தலைமையுரை அடுத்த சில ஆண்டுகளுக்குள் ஏற்படப் போகும் பாரிய ஒரு இளைஞர் எழுச்சிக்கு கட்டியம் கூறியது. அது மிதவாத அரசிய லின் இயலாமையைப் புறந்தள்ளியபடி எழுந்த வீரியமான புதிய போக்கின் சங்கநாதமாக ஒலித்தது.
பாதங்கள் இன்னும் படியும்.

Page 8
சிறுநண்டு கரைமீது படமொன்று கீறும் சிலவேளை அலைவந்து அதைக்கொண்டு போகும்| கறிசோறு பொதியோடு தருகின்ற போதும்
கடல்மீது அவள்கொண்ட பயமொன்று காணும்
silIlvLosoflu umo unt
பாப்பா முரசு சிறுகதை
முன்னொரு காலத்தில் மோதூர் என்ற ஊரில், பிரசாத பக்தன் ஒருவன் வாழ்ந்து வந்தான் அவன் பெயர் வேதகிரி, கடைந் தெடுத்த கஞ்சன். ஆனால், ஒரு விசயத்தில் மட்டும் தாராள மன துடையவன். அது என்ன தெரி պլքIT?
அவனுக்கு நிறைய குழந்தை கள். அந்த விசயத்தில் மட்டும் கஞ்சத்தனம் பண்ணவில்லை. அந் தக் காலத்தில் ஒரு சதம் நாணயம் புழக்கத்தில் இருந்தது.
ஒரே ஒரு காசைச் செலவழித்து விட்டால்கூட நான்கு நாட்களுக்கு
அதைச் சாப்பிட்டால் வயிறு நிரப் உட்கார்ந்து அழுதுகொண்டிருப் பிவிடும். எனவே குடும்பத்துடன்
இந்தக் காரியம் பல நடந்துகொண்டிரு
பான சென்று பிரசாதம் வாங்கிச் சாப் ஒரு நாள்
தினமும் சிவன் கோயிலுக்குத் பிட்டுவிடுவர் இந்த விசயத்ை தவறாமல் தன் குடும்பத்தாருடன் இதனால் இரவுச் சாப்பாடு G) FITGÄNGAS, GESIT GOSTL சென்றுவிடுவான். காரணம் அர்த் நிழ்சம் இதற்காக ஒரு சதம் கூட Φά ή தஜாம பூஜை முடிந்த பிறகு கை அர்ச்சகர் தட்டில் காணிக்கை "மகனே இத்த நிறைய பிரசாதம் கொடுப்பர் ஒட்ட வேதகிரி, களாக நாள் தவற LLLLLL LL LLL LLLL L L L L L L L L L L L L L L LS SzZZSZzS சாப்பிடும் வேதகி சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம் : போட்டதில்லை"
இதைக் கேட்ட மகனுக்கு மிகவும் விட்டது, "அப்பா நான் செல்கிறேன் கிரிக்கு ஒரு பாடப் வருகிறேன்" என் அன்று இரவு Das Gai கோயிலுக் வழக்கம் போல் குடு வந்தான் வேதகிரி தனைத் தட்டை நீட்டினான் அர்ச் காணிக்கை போ போல வெறுமனே பிட்டான் வேதகி
"... It gold; 6). என்று கேட்டான்
DE 6t.
திடுக்கிட்ட ே S TS LLL LTSS LLLTYS L LLLL LL ZYS SSSL SSLS L SSS TTT T K ஒன்றுக்கு பரிசு ரூபா 25:ாந்திருக்கிறது அனுப்பவேண்டி கடைசித்திகதி 12.04.2003 எடுத்துக் குடும்பத் ssurreნorıço &ur Qu’o GპurrL’ სფ. Gloo: 4 1971 பேரையும் தொ él sorcupirs saurrutosufr தட்டில் போட்டா
55., Glu , Geoloის - 1772 Ling, GIAvant ClasгтсцgtoLч. றகு T | '' : , , , , , , , , , , , வழங்கிய அர்ச் வர்ணம் தீட்ரும் போட்டி இல: 488 நான்கு பருக்கை
வேதகிரியின் சை Lurflagigas (95 fontu hori: . . . .
G. MOTSÄGorm. நீங்கள் கொடுத்த 656/1 பேராதனை வீதி, கண்டி :: பாராட்டுக்குரியவர்கள்: அதைக் கன eúl, sólos Slast. செல்வி கௌஷிகா முரளிதரன், ஹஹா." என் 426/6-58 விரிவி. தொடர்மாடி கொழு-13 10, அருணகிரி வீதி, திருகோணமலை வெட்கமடைந்த
strateform, ஞா. ஸர்வினா, குடும்பத்தினரை கிங்ஸ்டன் சர்வதேச கல்லூரி வெள்ளவத்தை 93 அன்புவழிபுரம் திருகோணமலை II கொண்டு வேக எம். றிஸ்வான், எம். பிரகாஷினி, சென்றான். அதன் 21/2-24. ஜும்ஆ மஸ்ஜித் வீதி, மாளிகாவத்தை தம. கல்லூரி, பண்டாரவளை பக்கம் தலை கா um, alagII, செல்வி அபிநயா வாலசிங்கம், நீதி எந்த வி ம்ே, ஜோசப்டாயல் மாவத்தை கொழும்பு-15 2008 பெயிலி குருக்கு வீதி மட்டக்களப்பு 500ILDΤά, இருக்கணு டி. அமில்டன் தேவராஜ், எம்.எஸ். துஷ்யந்தன், இருக்கணும். எல் திருவள்ளுவர் வீதி, உக்குளாங்குளம், வவுனியா15, கனுபெலெல்ல வீதி, பதுளை இருக்கக் an LTTg5
N
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gestamgenomi Allen Leggiò
கொடுப்பான் அவன் யார்?
1. காலையில் வருவாள் மாலையில் 7 இரவில் வந்தவர்கள் எண்ணிப் GLITQIIIGS பார்க்க முடியாமல் ஏகப்பட்ட உற அவன் யார்? வினர்கள் அவர்கள் யார்?
LOGOTITG). Guita, 9 L 8 இரண்டு வீட்டுச்
gild 2L-L-LD. இரண்டு விட்டுக்கு ஒரு பாதை வந்து விடும். அது என்ன? அது என்ன? 9. ஆடுவோர் ஆடினால் ஆடத் பூக்கும் காய்க்கும் வெடிக்கும் தோன்றும் அவர்கள் யார்? ஆனால் பழுக்க மட்டும் 10. இவன் தண்ணிரில் வெந்தவன் செய்யாது. தாம்பூலத்தில் இருப்பவன் அது என்ன? அவன் யார்? 4 வீட்டு முலையில் கிடப்பவன்
சுத்தத்துக்குப் பொறுப்பானவன்.
gala uni? nGL 1999.19916 'O கசப்பவனைக் கறி சமைத்தால் (9,101 6 ஜெரி 8 நலத்துககு Ք.56/61/II601, prம்: Giấ109 Lurg L அவல யாா பியது 9 6 பையோடு பிறந்தவன் அந்தப் mu9qjs19 Lun og q1nn1c09, iĝ " p பையில் வாரிசுக்கு மட்டும் இடம் 99) nors (93
9,11901) '.
வெட்டி எடுத்து விற்பதால்தான் புலிகள் அழிந்து வருகின்றன. பல மருந்துகளைத் தயாரிக்க சீனர்கள் புலிகளை வேட்டையாடி வருகின்ற னர்.
பல நோய்களுக்கு மருந்து தயாரிக்கப் புலி களின் எலும்பு முதல் எல்லாப் பகுதிகளையும் சீனர்கள் பயன்படுத்துகின்றனர். 'கு' - இந்த மருந்தில் பல வகை மருந்துகளுக்கு 阿莎š, எந்தப் பலனும் கிடையாது. எனினும் புலி மருந்து நல்ல பலன் தரும் என்ற நம்பிக்கையில் த தன் மகனிடம் 蠶 நோய்கள் குணமாகிவிடுவதாகக் கூறப்படு
5J, ITñi golfiji D5). M5阪TT<外 புலியின் தோல் முலம் ஆடைகள் மற்றும்
S TLT TLLLLLL T TT T LCL tLLtT LLLTTTT T0S 。
ாமல் குடும்பத்
பிரசாதத்தைச் இயற்கையின் அற்புதம் D ஒரு நாளகட உலகின் மிகப் பெரிய குகை இது டில் காணிக்கை ஸ்காட்லாந்தின் மேற்குக் கடல் பகுதியிலுள்ள
ஸ்டாடா என்ற தீவில் உள்ள குகை இது அர்ச்சகரின் 27 அடி நீளமும் 42 அடி அகலமும் 66 கோபம் வந்து அடி உயரமும் உடையது.
இன்று இரவு இந்த அதிசய குகையைச் செதுக்கியது ர், அந்த வேத இயற்கையின் கை வண்ணம்தான். இங்கே கற்பித்துவிட்டு ஒரு அதிசயம் என்னவெனில் சுற்றிலும் றான். ஊள கடலஅலைகள இந்தக் குகையினுள் அர்ச்சகரின் | சீறிப் பாயும்போது இந்தக் குகையிலிருந்து தச் சென்றான். is அபூர்வமான சங்கீத ஒலி எழும்பும் ம்பத்தினருடன் ஒரே சமயத்தில் ஆயிரத்திற்கும் மேற் கற்பூர ஆரா шы- முரசுகள் ஒரே சீராகக் கொட்டுவதை வேதகிரியிடம் ஒத்திருக்கிறது இந்த ஒலி,
சகரின் மகன்
ாமல் வழக்கம் (~
தொட்டுக் கும் TE -
போடுங்கள்" . ܬܐ
4. இவ்வாரம்: சூனில்ருந்து தலைவில் உள்ள கோள்கள்
Gasimiroi சூரியனிலிருந்து சராசரி தூரம்
பதகிரி மனசே ፴፫ மநாணயததை E புளுட்டோ ,914,000,000 || 3,670,000,000 தினர் அத்தனை L 2. நெப்ரியூன் 4,497,000,000 2,794,000,000 ச் சொல்லித் s யுரேனஸ் 287,000,000 1,784,000,000 it. | ||4, ჟემgnair 2,800,000,000 1,740,000,000 க்கும் பிரசாதம் 5 சனி 1,427,000,000 887,000,000 கரின் மகன் வியாழன் 778,300,000 483,600,000
7. (G) falaun ü1 227,900,000 141,600,000 சாற்றை எடுத்து | Վմ 149,600,000 92.900,000 பில் கொடுத்து I : 108,200,000 67,200,000 காணிக்கைக்கு 10 புதன் 57,900,000 36,000,000 ள் பிரசாதம் S S S S S S S S S S SS SS SS SS கொடுத்தான். சூரிய குடும்பத்தில் உள்ள செய்மதிகளும், சிறு கிரககங்களும் தவிர்ந்தைைவ.
T = குறிப்பு:- சிரோன் என்பது ஒரு மர்மப் பொருள், அது சிறு கிரகமாகவோ அல்லது ட பக்தர்கள் ')"
வால் நட்சத்திரமாகவோ இருக்கலாம்.
Göz தி நகைக் கடை ஒன்றில் :இத்தே) இந்த வாப்தி): ாக வெளியே சென்ற வாரப் சேர்ந்த ஒருவனிடம் நாள் ஒன்றுக்கு ஒரு பவுண் வீதம் கூலியாக ling, Garuha புதிரின் விடை: மாதத்திற்கு 3 பவுண்கள் முன்கூட்டியே கொடுக்கப்படுகிறது. இத் OG கா 7-72 தங்கத்தைக் கொண்டு அவன் ஐந்து மோதிரங்களைச் செய்ய டவே இல்லை. தல் இலக்கத் விரும்பினான், அதேவேளை மாதம் முடிவடைவதற்கு முன் வேலையை யத்தில் கஞ்சத் " வர்க்கத்துடன் விட்டு எந்த நேரத்தில் விலகினாலும், எஞ்சிய நாட்களுக்கான GELDIT அதில்தான் அதே இலக்கம் கூட்டப் கூலியை கடை முதலாளியிடம் திருப்பிக் கொடுக்கக் கூடிய விதத்தில் - பட்டு இரண்டாவது தன் மோதிரங்களின் பவுண் அளவை அமைத்துக்கொண்ட்ான். அந்த ா விசயத்திலும் எண் பெறப்படுகின் ஐந்து மோதிரங்களும் எத்தனை எத்தனை பவுண் உடையது என்பதைக்
றது. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்:
3.06-12, 2003

Page 9
வஞ்சம் அறியாது.
வஞ்சம் தெரியாத இந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு இனிப்புக் கொடுக் கிறார் அமெரிக்கப் படைவீரர் ஒருவர். கடந்த வாரம் தீவிர மோதல்கள் இடம்பெற்ற நஸிரியா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைக் கைப்பற்றிய அமெரிக்கத் துருப்புகள் அவ்வூர் மக்களின் நல்லபிப்பிராயத்தை வெல் லும் நோக்கில் ஒலிபெருக்கிகள் மூலம் உடனடியாகவே பிரசாரங்களை மேற்கொண்டதோடு ஊர் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துவகைகளை விநியோகிக்கவும் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது நடைபெறவில்லை. மீண்டும் மறுநாள் காலை இப்பகுதியில் தீவிர மோதல் கள் வெடித்தன. கிராம மக்கள் கூட்டணிப் படைகளைத் திவிரமாகத் தாக்கினர்.
SLHL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
S SS S SS SS SS SS SS SS SS S S S S S S S S S S S SS SS S S S S S S S S S S S S S S S S SLS S SS SS SS தலிபான் ஆட்சியின்போது தடைசெய்யப்பட்டிருந்த ஆப்கானிஸ்தானின் போதை பொருள் உற்பத்தித் தொழில் இப்போது அமோகமாக நடக்கிறது. முன்னர் கைவிடப்பட் நிலங்கள் பலவற்றிலும் பொப்பி மலர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரச ஆதரவு பெற்ற குழுக்களும் பிரதேச குண்டர்படைகளும்தான் இந்த பொப் செய்கையில் பெருமளவில் ஈடுபட்டுள்ளன.
காபூலுக்குத் தெற்கேயுள்ள பாரிய விவசாய நிலமொன்றில் அறுவடைக்குத் தயாரா நிலையில் உள்ள பொப்பியைப் பார்வையிடும் ஆப்கான்வாசி ஒருவரையே படத்தில் கான கிறீர்கள் இந்தப் பொப்பி மலர்கள் மூலமாகத்தான் ஹெரோயின் உள்ளிட்ட பல்வே போதைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போயிங் ஏஜிஎம் 86 ரக விமானம் குறித்த இலக்கிற்கு ஏவும் ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் இந்த விமானமும் தற்போதைய ஈராக் தாக்குதலில் அமெரிக்காவினால் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள அதிநவீன கருவிகள் எதிரிப்படைகளின் றேடார் நிலைகள் அமைந்துள்ள இடத்தைத் துல்லியமாகக் கண்டறியும் ஆற்றல் கொண்டவை என அமெரிக்கா கூறிவருகிறது. ஆனால் ஈராக்கிய றேடார் நிலைகளை அழிப்பதில் இவ்விமானங்கள் போதிய வெற்றி பெற வில்லை என்று கூறப்படுகிறது.
SS
ഖേi് കെട്ടിങ്ങ്
அமெரிக்க இராஜாங்க அமைச்சர் கொலின் பவல் எப்போது இராணுவத்தில் சேர்ந்தார் என்று சிந்திக்கிறீர்களா? உண்மையில் அவர் முன்னாள் படையதிகாரிதான் முதலாவது வளைகுடாப் போரின்போது அமெரிக்க கூட்டுப்படைகளின் தளபதியாகக் கொலின் பவல் பணியாற்றினார். தற்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ்ஷின் தந்தை சீனியர் புஷ்ஷின் "யுத்த அமைச்சரவையிலும் இவர் அங்கம் வகித்தார். இப்போது மகன் புஷ்ஷின் "வோர் கெயினற்றிலும் அமர்ந்திருக்கிறார். இது
முன்னைய வளைகுடாப் போரின்போது எடுக்கப்பட்ட படம்) . . . . . . . .
கடந்த வாரம் அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனுக்கு விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் அங்குள்ள பெண் படையதிகாரி ஒரு வரை ஆரத் தழுவிப் பாராட்டுத் தெரிவிக்கிறார். ஈராக் போருக்காக அமெரிக்க காங்கிரஸில் 75 பில்லியன் டாலர் (75 ஆயிரம் கோடி ரூபா) நிதியைக் கோருவது தொடர்பாக பென்டகன் அதிகாரி
9 புஷ் கலந்துரையாடினார்.
நிஜமான அன்பல்ல.
UDUGʻUBi

Page 10
|Աբլեթ I թ: -
நிT
துன்
MIT
Aj TTT
கடு
Elfinal ||
岛) நெ
ரம்யா கிருவர்னாவினர் கோபம் LTTT S TSTSS TT L ST TTTTTT L TT L TTTT TTTT TST TTTTuTTS uuTTTTS SLT TTTT T SYTTT Y Y T S TTYTTT STTTTTTT TT T LT YZ TTT S S TTTTT TT ZS K T S கொண்டிருக்கும் ரம்யா ருஷ்ணாவுக்குருபர்களிடம் பிடிக்காத ஒரே ஒரு கேள்வி உங்களுக்கு எப்ப மேரேஜ் என்பதுதான் என்னை பார்க்கிற எல்லாருக்கும்பித்தனை வருஷ ரி ஃபீல்டு நொடிகட்டிய பறந்துக்கிட்டு இருக்கிறனேன்னு பொறாமை YTTT TS T TTT LLTT TT TTTT TTT YS TTTTTT TT TT TTTT TTS TTTTTTTS TTT STTTTTTTS S வாழ்து சில பேர் கனவு கான்றங்க ஆனா அந்த பாச்சா எல்லாம் என்கிட்ட பவிக்காது இன்னும் அரு வருமார்கம் ரசிகர்களை பரவசப்படுத்தலாமனு இருக்கேன் ஆன் விட் எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறது உண்மைதான் அந்த கல்யாணித்துக்கு நான் ஒத்துக்க மாட்டேன் என்று வாய்க்கு வந்த கருத்தை எல்லாம் பேட்டி என்கிற 堕 பெயரில் ரெட்டுகிறார்ம் எப்ப நிஜத்தைப் பொப்பொறாரோ -
ரேவதி-சுரேஷ் மேனனும் டுமீல்
நடித ரேவதிக்கும் அவருடைய கணவர் ரேஷ் மென்றுக்கும் இடையேயும்
கருத்து வெறுபாடு முற்றியுள்ளதாய் ■ இருவரும் தற்போது தனித் தனியாக வசிப்பதாக கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள் தளியாகப் பிரிந்து சென்று பல
நாட்களாவிட்டதம் பேச்சுவார்த்தையும் அரே
இனாம் துயர ாேறிணி விவகாரத்திற்கு முன்ப இது நடந்து விட்டதாம் II
தேவுட் AAN
* T
CO)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சீதாவின் வருத்தம் ஜெயிக்குமா சிம் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத சீதா சோகத்தில் உள்ள விட்டில் சூப்பர் ஸ்டார் என்ற அ அவருடைய காதல் கணவர் பார்த்திபன் மகிழ்ச்சி அடைத a ETA அழிவதில்ல்ை படத னாராம் போதாக்குறைக்கு ரஜினியின் Man T. - மாறன் படத்திற்குப் பிறகு நிறைய படங்கள் வரும் என்ற படத்தின் la காட்சிகள் II பு T LI JITTI LIL FINALI இரு ந்தார் சீதா ஆனால் * YY. ALLI இதுவரை அT படம் தோல்வியைத் 島சன் மிகவும் கவனத்துடன் நடித்து வ இதையடுத்து தெலுங்கு பக்கம் தலையைக் காட்டிப் பார்த இப் படத்தின் பாடல் காட்சிகள்
ஓரிரு படங்கள் தேறினாலும் தற்போது அங்கும் சீதாவுக்குக் எடுக்கத் திட்டமிட்டு
வறட்சி ஏற்பட்டுள்ளது இந்தப் படம் ரி1 門_門』 வோ படத்தில் நடிப்பதற்காகப் பார்த்திபனுடன் சண்டை போட்டுச் வரு கிறார் சிம்பு 1ண்டு வீரப்பாகக் கிளம்பி வந்த சீதா, இப்போது பட தம்மாவது அவருக்குக் கைெ
। SSS SSS SSS S SSLSLSS SSSSLS SSSS SSS யூதரே! ". சாதத்தில் தவிக்கிற " . IBFs KEER இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட காதல் கணவர் ரொம் "FTWar III ம் சந்தோஷமாக உள்ளாராம் 匣。蒿。
堇間壘閏[口 இன்னும் கொரு நாட்களில் அவராகவே என்னைத் தேடிச் uāli ாண்டு வருவார் பாருங்கள் என்று மனைவி குறித்து
III, குங்கியவர்களிடம் கூறி வருகிறாராம் பார்த்திபன் E5D @ *
விஜய் நடிக்கும் த பாபா ஸ்டைலில் g விஜய்ய பெரிய அளவில் உயர்த்தி எடுக்கப்படு விவேக்
|றதாம் ரஜினியிட்ம் ஏகப்பட்ட சக்திகள்
றத்திருப்பது போல் காண்பிக்கப்பாய் பாபா மாந்திக் கொண்டபோதும் பஞ்ச் பால துே தொனியில் சிதையில் நடிக விஜய் ஒப்புக்கொண்டிருப்பது அவ ஹீரோவாகி जैसा । து அரசியல் பரவத்தின முன்னேற்பாடு என்கிறார்கள் ஆளு நாள்
— னனக் குழியமுனாவுக்கு மிகவும் படித்த பழம்ாது தெரியுமா ாப்பானதான படிப்பிடிப்பிள் விபரிய பப்பானி ட்டையுடன்தான் அமர்ந் awa in
சிரமடை வேணும்பாங் கீதை படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் ஒருவருக்குப் போட்டியாக உடனே ஒரு ருவர் நடனம் ஆடுகிறார்கள் இதில் கானாப்பாட்டுக்குத்துணையாக அமிழ் பத்துக்கும் செ
ட்டெலும் வெல்டன் பக்கம் மீரா ஜாஸ்மினும் விஜய்யுடன் ஆடுகின்றனர்
வங்க
திடிரெ
கமஸ் தனது சொந்தப் பணத்திலிருந்து புற்றுநோய் ருத்துவமனை ஒன்றுக்கு உதவவுள்ளார்
—
இயக்குதா சரன் த பண்யான கதை ஒன்றை
ரிக்காகத் தயார் செய்து வைத்திருக்கிறார் காம் தெருவி தாவது ரஜினி தன்னை அழைக்கலாம் என்ற நம்பிக்கை ாடம் இருக்கிறது கொன
— கட்டுக்க
கமலுக்கும் தனக்கும் எவ்வித உறவும் பின் என்று
டும் மறுத்திருக்கும் சிம்ரன் தனக்கு நல்ல கணவர் கிடை
என்றும் ராஜாந்தரம் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் யிருக்கிறார்
SSSSSSSSSS S SS SS SS SS SS SSSS SSSSSS
LDII6T6A35II...
Dists. தமிழில் முரணியுடன் ஞாபகங்கள் தாலாட்டும் படத்தில் ஒப்பந்தமாக புத்து வரும் மாவிக் தற்போது மும்பையில் டியெறியுள்ளார் அங்கு
இரண்டு இந்தப் படங்களில் நடிக்க ால்ட் கொடுத்துள்ள அவர் படுகவர்சியா போட்டோக்கள் எடுத்து சென்னையிலுள்ள தனது கால்ட் மேனேஜர் கிரிக்கு அனுப்பி வைத்துள்ளார் MIAMI LI LI LILLIAM ANNIMALI LIVETJA, JEAN பரவச சுடுகிறது
-

Page 11
மணிரத்னம்படத்தின்மீா
என்ற அடைமொழியை ஒரு லோகோவா
படத்தி போர்டரில் அச்சிட்டார்கள் ரைத்னத்தின் அடுத்த படத்தில் மீரா ஜார் திரையுலக வாரிசு போன்ற தொற்றமும் நடிக்க உள்ளார்
ஏற்படுத்தபட்டது இரண்டு ஹீரோ சப்ரக்டான தனது அடுத்து த் தழுவிய நிலையில் தற்போது சிலம்பர படத்துக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கிவிட் புத்து வரும் படம் தம் டார் மணிரத்னம் இரு ஹீரோக்களையும் ட்விகள் மட்டுமே பென்டிங் இவற்றை புத் செய்துவிட்டார் ராந்த் மற்றும் பட்டுள்ளனா தெலுங்கில் சமீபத்தில் அறிமுகமன் வண்டும் என்று நம் பிடித்து நடித்து நிதி ஆகியோரு க்கு அட்வாள்ள்யும்
II, II, | LC LLLLLL LLLLLS LLLLL TT S T TT TS LLL T TLSS S இந்தன்டியில் ": 2007, GUADA A ாம் Yn ôl கிறார்கள் கொடாங் ஆராங்கள் இது குறித்து மீராவுடன் மணிரத்னம் பேசிவிட்டதாகவும், மீரா வாய்ப்பை | II Lii al IIT II (n|| || Th ||||
தெரிகிறது
மணிரத்னத்துக்காக தனது சம்பளத்தைக் குறைத்துக் கொள் ளவு மீரா முன்வந்துள்ள ராம் இன்மை பெங்கும் கம்ப் 4ydd ar gyfarfu'r safle yn Ysbytai தயாம் விரைவில் சூட்டிங்கைத் தொடங்க உள்ளார் மன
ாடிய 'படத்தில் விஸ்வராக நடிக்க ம் அவரது நெருங்கிய நண்பர் தாசர், அடுத்த ஆண்டில் ஒரு படத்தை
யக்குகிறார் இதில் கமல்ஹாசன் III ir T, RRT"
காந்த நடித்துள்ள மன செல்லாம் படத்தைத் தொடர்ந்து ஆளிகார்பிலிம்ஸ் சார்பில் விரவிச்சந் கிாள் மிகவும் பிார்டான் முறையில் முன்று படங்களைத் தயாரிக்கிறார். தங்கா பச்சான் இயக்கும் படத்துக்கு கதாநாயகன் யார் என்று முடிவாக்வில்ன்ஸ் சரண் இயக்கும் படத்தில் மாத கதாநாயகனாக நடிக்கிறார் ரமான படத்துக்குப் பிறகு ஏ ஆர்முருகதாஸ் இயக்கும் அதிரடி ஆக்ஷன் படத்தில் விக்ரம் நடிக்கிறார் தற் போது இந்தக் கூட்டணிக்கு இரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்
Idi LIb, IIIIIIii 6a5iLJITGib. . . ா ந்திக்குதே படத்துவ என் பெயர் சினிமா அபய அரசியல் நுழைஞ்சு முதலமைச்சர் கிடணும்னு துடுந்தாலும் பருச்வெச் சுப் பேசுவேள் பெண்ணுங்க வழியில் 1999" | நாக அதை லட்சியம் பண்ணாம நடந்தே போயிட்டிருப்பேன் பாட்டாறு எனக்கு எதுக்குடா மோட்டாருன்னு பஞ்ச வைப்பேன் விாப் போட்டு படமெடுக்கிற ஒரு ஃபைனான்சியர் uffieħ ma' l-IMI" அடியா ஒரு வசனம் பெரிக் காட்டுவேன் இன்னும் ஃபயர் வேணும்பாங்க ரியக் கொளுத்தி விட்டெறிவேன் அது அவங்க தலையில விழுந்து சமான எளின் இது என்று தித்திப்புகளை விவரிக்கிறார் விவேக
S LSL S SLLLSS LSLS S SLSS SLS LS LS LS LS S S LSL S S LSL LS S SLSLS ங்கர் இயக்கத்தின் கமலம் ரன் சென்னை மயிலாப்பூரிலுள்ள சிதம்பரசாமி கோவில் இரண்டாவது
டிர் இயக்கத்தில் கமல் நடித்துக்கொண்டிருந்தார் அங்கேயுள்ள ா கள் தங்கள் கண்களையே நம்பு முடியாமல் எதிரில் நின்று ருபா மஸ்தானா என்று வியந்தனர் அப்போது இரசிகர்கள் கூட்டம் பாததால் பொலிஸார் விரைந்து வந்து S S S S S S S S S S S S S SL SS படம் மட்டுப்படுத்தினர் பாய்ஸ் படத்தை
பெரும் ஷங்கர் அவ்வப்போது விளம்பரப் 6c9Liçi
படமும் பியக்குகிறார். அப்படியொரு
ாயரப் படத்தில்தான் ஷங்கர்
ாடக்ஷனரில் கமல்
கொர்டி T
உதவுற மாதிரி.
லாரி டிரைவராக சரத்குமார்
ரா ஜெயராம் பக்கட் நடந்துபவராக ரம்யாகிருஷ்ணா MNOGIMENT IT LENGHAMILIE LÉGITT IT ALLR Vyr பாறை படத்தை கேஎஸ்.ரவிகுமார் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் இளம் நாயகனாக ஆனந்த்
அறிமுகமாகிறார். படத்தின் காட்சிப்படி அவர் உணர்ச்சிகரமாக அழுது நடிக்க வேண்டும். ஆனால் முடியவில்லை யாரும் எதிர்பாராத நேரத்தில் கோர்ரவிகுமார் விட்டாரே oಿ
பனார் அறை அதில் கதிகலங்கிப்போன ஆனந்த
அடுத்த வினாடி ஓவென்று தத்ரூபமாக அழுது நடித்தார் உடனே பிதை இதைத்தான்
நான் எதிர்பார்த்தேன் அற்புதமா நடிச்சே
என்று ஆனந்தைக் கட்டிப் பிடித்துப்
பாராட்டினார் கேஎஸ்.ரவிகுமார், ம் இன்னொரு பாரதிரா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இது ஷகீலா நியூஸ்
வந்தில்ாத்தா வாய்ப்புகா பிழந்து விட்டார் நீலா ஆனால் சனிக்கிழமை இரவுகளில் ஒரு மான புவியில் பியரது படங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இது வரை வந்த ஷகீலா படங்கள் எல்லாவற்றை ாம் காட்டிவிட்டார்கள் பிப்போது பீட் டகார்ட் செய்துகொண்டிருக்கிறார்கள் அநத அளவுக்கு டிவியில் ஷாவுக்கு மவு நிரந்தரமாகியுள்ளது. இதனால் அந்த டிவிக்காகவே படம் எடுக்க முடிவு செய்துள்ள ஜாப்பார்க புதியாவது புதுடிபு போக ஆரம்பித்துள்ளனர்
வரும் வாய்ப்புகளை அள்ளிப் போட்டு மீண்டும் பலான படங்களில் நடித்து வருகிறாராம் ஷகிலா டிவிக்கு விற்றது போக சில பிரிண்டுகளை தமிழகம் ஆந்திரந்துக்கும் அனுப்பி காசு பார்க்க முடிவு செய்துள்ள னர் தயாரிப்பாளர்கள்
அதே நேரத்தில் அன்புத் தொல்லை படத்தையடுத்து மேலும் சில தமிழ் வாய்ப்புகளும் ஷகீலாவுக்கு வர ஆரம்பித் துள்ளன எல்லாமே அப்படி இப்படி கெரக்ட்ர்கள்தான் ஆனாலும் தட்டிக்கழிக்காமல் அட்வான்ள்ை வாங்கிக்கொள் கிறார்.
"எனக்கெதிரான சதி
siussflussulfaffstflbeugs
எந்தக் கதாநாயகன் கால்ட் கேட்டாலும் படளே இல்லையென்று மறுத்துவிடுகிறார் பிரியங்கா திரிவேதி
இவருக்கும் கன்னட ஹீரோ க்கும் இரகசியக் காதல் மலர்ந்துள்ளதா எதிரொலி என்று கிசுகிசுக்கும் ஒரு பிறக்கார் பிப்பிார்ா மிர் காபம் நியாயமான முறையில் சம்பளம் கேட்டால், நாங்கள் நற்கு கொல்கத்தா நடிகைகளையும் மும்பை நடிகை களையும் தேடி ஓடப்போகிறோம்" என்று ஆதங்கம் பட்டார் "இரகசியக் காதலாமே என்று கேட்பவர் களிடம் ஏறக்குறைய அழுதுவிடுபவரைப் போல
பேசுகிறார் எனக்கு தமிழ்நாட்ல நிறைய எதிரிகள்
இருக்காங்க பொலிருக்கு அதான் வரிசையா என்னைப் பத்தி வதந்தி கிளப்பறாங்க தமிழ்ல விக்ரம் ஜோடியா காதல் சடுகுடு அதன் ாடிய ஜனனம் புதுமுகம் அசோக் ஜோடிய
ஆகிய படங்கள் நடிக்கிறேன் இந்த முது படங்களுக்கும் கால்ட் கொடுத்துட்டதால், புதுப் படங்கள்ல நடிக்க கேட்கிறப்ப மறுத்துறேன்
உடளே எனக்கும் ஒரு கன்னட ஹிரோவுக்கும்
தல் கல்யாணம்னு கிசுகி பரப்பிவிடாங்க
* ரெம்ப அநியாயம் என்று சொல்லி
சோ கீதம் வாசிக்கிறார்
S S S S S S S S S S SLS SLSLS S S SL S LS SS S S
சத்யராஜுக்குப்பிடிக்காதது பெரும்பாலான படங்களில் சத்ய III Toyları karyeralarının axarı Larry III dövrləri
சென்று மனதில் பதிந்துவிடும்
தகடு தகடு என்னம்மா கண்ணு சவுக்கியமான் கேரக்டரையெ புரிஞ்சுக்க மாட்டெங்கிரியே போன்ற நக்ாவான் டயலாக்குகள் மறக்க முடியாதவை அது பொவ சேனா படத்தில் "எனக்கு அட்வைஸ் பணி
வனையும் புடிக்காது அட்வைஸ் கேட்கற வனையும் படிக்காது"
IT - JJ JJW JJ AWTEL பேரி நடித்துள்
IIIIII.

Page 12
விடிகிறது பூமிக்கு தினம் தினம் உனக்கு
விடிவும் இல்லை விமோசனமு ம் இல்லை விந்தை உலகிலும் மந்தைகளாய் இன்னும் வாழ்கிறாய் நீ.
-
alliadaunt dea இரத்தம் சிந்தி ஆயுள் முழுவதும் உழைத்து ஓடாகின்றாய் நீ. *** நாட்டை உயர்த்திட தேயிலை உழைப்பை உறிஞ்சுகிறாய் நீ உன் உழைப்பை உறிஞ்சி எட்டடுக்கு மாளிகைகளில் ஏ.சி அறைகளில் சொகுசு வாழ்க்கையில் எத்தனை பேர் எட்டடி அறையினில் எட்டுப் பேருடன் இனினும் நீ - தேர்தல் காலங்களில் ஒவ்வோர் கும்படுகளிலும் குடைசாய்கின்றாய் நீ அடுத்த தேர்தல்வரை எழுவதேயில்லை நீ. குட்டக் குட்டக் குனிய நீ இன்னும் கோவண காலத்துக் கொத்தடிமையல்ல குட்டும் கைகளைத் தட்டி எழுந்து வா LlŷuU LI/760235U:lla) Կpմս006/nմ விடிவை நோக்கி
இறத்தோட்டை, பிரபாகரன். | | | | | | | |
CILLII:
Gului. G. Fala
அண்ணையும் பிதாவும் இன்னும் பல உறவினரும் இன்பமாய் உறங்க இடமளித்த உனக்கென கோடி நன்றிகள்.
*** தன்னை மறந்து வரும் காற்றும் கூட உண்னை மறப்பதில்லை நாண் மட்டுமெனின விதி விலகியவனா?
***
இருந்து இறந்தவரும் இருப்பவரும் இருக்கப் போகின்றவரும் முதலில் அறிவது தங்கள் மூலப்பொருள் நியெண்பதைத்தான்.
***
அதனால்தானி
TV) pas உனக்குள் வைத்து மூடச் சொன்ன போதெல்லாம் உன் கடனைத் தருவதாக மறு பேச்சின்றி வைத்து மூடி விட்டோம்.
***
உனக்கு வெளியில் சேர்த்த சக்திகளையும் மூடும் போது சொட்டிய கணிணி துளிகளையும் எங்கள் முற்றங்களில்
LS S S S S S S S S S S S S S S S ை.
மரங்களாகவும் அதில் பழங்களாகவும் வெளியேற்றிய போது தெரிந்த
da
நியாயத்திறமை.
***
உன்னையே ஆள்வதாக LDIAllglu Glazull நீ ஒதுக்கிக் கொடுத்த Վուդ, 336/ அடக்கிக் காட்டினாயே உண்மையில் நிதான்
FlagGaoGoruslaat F/f6guyub.../
உனக்குள் உறங்குகின்ற |676)" முதாதையர்களை நலம் கேட்டதாகச் சொல்.
*** உன்னிடம் கொடுத்து விளையாத விதைகளை எனின செய்தாய் எனபதையும் எனக்கு கொஞ்சம் 04/LJA4/ILда) 04/76).
*** கடைசியாக இன்று.
podofil III) நான் வரும் போது நிம்மதியாய் உறங்க எனக்கொரு இடம் வை.
நிந்தநிலா எப். மொகம iി இந்த கிளைகளுக்குச் சொல்ல வேண்டும். இழந்த இலைகள் மீண்டும் திரும்பா தென்று. - உதிர்தவில் உன்னதம் இருக்கினர உனதான வாழ்தலில்
D. JAL) 4.60677
அழகையா சந்திரன் வயது 20 முஇ சபருள்ளா 蠶
| 24 கணக்கு வைத்துக் 叫莎 ° Gruff: հլյաց: 20
pasof CP 獻 TG கொள்ளாதே
1223 ஞானகுரியம் PILDU 'ഖ GY), CUPA உதிராமல்.
சதுக்கம் 2ம் குறுக்கு ஏம் குறுக்குத் தெரு குட்டிக்கராச்சி விதி Daуллалай,
աւագ աճույզ, LIl,956 6ITLD. Marafin OS உனதான நாட்கள்
பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு உனதிடம் உண்டு
ԶԱՔ60ԼDԱԱ801609): ԶԱՔ90ԼDաT6W9001: கவிதை, பேனா நட்பு கண்டு.
அறிந்ததைவிட அறியாதது அதி கம் என்பதை அறிந்து கொண்டு இருக்கும் மனிதனின் கற்பனையான கண்டுபிடிப்புகளில் மகத்தானது டகாலம் இயற்கையில் ஏற்படும் பருவ மாறுதல்களை உற்றுக் கவனித்து அதற்கு ஒரு பெயரும் அளவும் நிர்ண யித்த மனிதன் தன் வயது குடும்பத்தின் வயது ஊரின் வயது தாவரங்கள் மிருகங்கள் சூரியன் சந்திரன், நட்சத் திர மண்டலங்கள் என்று ஒவ்வொன் றுக்கும் காலம் நிர்ணயித்துக் கொண் டான். மனித வாழ்க்கையில் காலம் எல்லாவற்றையும்விட முக்கியமான தாகிவிட்டது. இந்தக் காலக் கணக்கில் இரண்டாயிரத்து முன்றாம் ஆண்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அது தேடிப் பெற்றறு இல்லை ர0ர்பு οσεκτα αθεν நேர்ந்தது என்பதும் مارتن காலத்தின் குரல் காலம் என்று ஒன்று இல்லை என்பது மாதிரிதான் மனித குலத்தின் சிந்தனையாளர்களும் தீர்க்கதரிசிகளும் மகாஞானிகளும் செயற்பட்டு வந்திருக்கிறார்கள் என் பது காலத்தின்-சரித்திரத்தின் ஊடா கவே தெரிகிறது. ஏனெனில் சிந்தனை என்பதற்கு காலம் என்று ஒன்று இல்லை. அது ஒரு ஜாலத்திற்காக மட்டும் சொல்லப்படுவது இல்லை என்பதையும் காலமே காலம் காலமாக நிர்ணயித்துக் கொண்டு வருகிறது. மேலும் படைப்பு இலக்கியம்-கவிதை என்கிறபோது பேதமையின் ஆளுமை யில் காலம் கரைந்து போய்விடு கிறது என்பது அது எழுதப்பட்ட காலத்தைவிட பின்னால் வருகின்ற காலத்தோடு பொருந்திப்போய்விடு
வது காலத்தின் சரித்திரம்
கவிதை நெஞ் பாலைவனத்தி யைத் தரவில்ை வளைகுடா யுத்த கள் இவ்வாரச்
இரத்தம்
யுத்தமோ யுத்த
இந்தச் சரித்திர ஆதாரத்திற்கு தமிழ் இலக்கியத்தில் இருந்தே நிறைய எடுத்துக்காட்டுக்களைச் சொல்லி விடலாம் கருத்துக்களைவிட மனித னின் அகப் பண்புகளை-வாழ்க்கையை உணர்ச்சிகளைச் சொல்கிறபோது எல் லாக் காலமும் ஒரே காலமாக இருப் பதை கவிதை சாத்தியமாக்கி இருக்கி றது. சங்க இலக்கியத்தில் அகப் பாடல் கள், திருக்குறள் காமத்துப் பாலின் வரிகளில் காலம் என்பது நிகழ்கால மாகவே இருக்கிறது என்பதும் எழுதப் பட்ட காலம் என்பதும் கவியின் காலம் இல்லாமல் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் காவியத்தில் கற்
பனையாகும் னாலம் அறிவியலில் றுள் னிேய அளவாகிறது. அந்தக் கணிப்பு இல்லாமல் எதுவுமே சாத்தியம் இல்லை என்கிற அளவிற்கு முக்கியத்துவம் பெறு கிறது என்பது காலத்தின் சிறப்பு தான்.
காலம் என்பதில் இருந்து மனிதன் பெற்றதில் அதாவது அறிந்து கொண்டு இருப்பதில் பெரும் பகுதி நிகழ்ந்த வற்றை ஒருவாறு தொகுத்து வைத்து இருப்பதுதான் ஒவ்வொரு தலைமுறை யிலும் ஒவ்வொரு பகுதியிலும் தன்னு டைய சொந்த வாழ்க்கையை குடும்பத் தின் வாழ்க்கையை அரசின் நிலையை குறித்து வைத்து அடுத்த தலைமுறைக் கும் விட்டுவிட்டுப் போகும் வழக்கம் இருந்து வருகிறது.
sr, sisgeri
கணையாழியில் எழுதிய
கட்டுரையிலிருந்து
ஆகா! அற்புத *** நீங்கள் ரசிக்கு LDJägeuhastu என்னுடன் வா *** ஒவ்வோர் மரண நான் பார்க்க *** இந்த ஒலமோ சங்கீதத்தின் ஏழு சுரங்களை மூலசுரம்,
*** மனதிற்குப் பே வெறியைத் தர் 6ᎢᏛ0ᎢᏋl 560ᎠᎦᎧᎦ. சூடான இரத்த LITLIFELD
பேரின்பம்.
அவித்த கோழி பற்களால் இழு சுவைத்தபடியே தொலைக்காட் அவாவுடன் பா ***
ரத்தத் துளி ரையில் தெ துடைத்துவிட் வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என விழிகள் உனக்குச் சொந்தமில்லை ஆனாலும் அதற்குள் தூசு இருப்பதாய்க் கூறி எண்ணைக் குருடனாக்கினாய், என செவிகள் உனக்குச் சொந்தமில்லை ஆனாலும் அதற்குள் குடும்பி இருப்பதாய்ச் GOF/Talja07 676cf600607&# GDésa/2. GOTIT 42260TITILIÚ ஆனால் நாக்கைப் பிடுங்கிய பின்னும் குரல் வளையை அறுத்த பிறகும் என குரலை மட்டும் உணினால் ஒன்றுமே செய்ய முடியவில்லை 1 ሃይ።
உணி கதிரியக்க அலைகளையும் மீறி உணர்வுகள் ஒத்த ஆத்மாக்களினி நரம்புகளின் மீது 1“°ዊ விடுகின்றது
எண் துயரின் பரிவுகளை - சதையும் இரத்தமும் முடிய பொதிக்குள் வா
S SS SS SS SS SS SS
மிட்டெடு. வாழ்தலின் அர்த்தம் په مه|
தொலைந்து உதிர்ந்து போன
ras GU BILL - 600677 u qlub 6TUGIT dial நிலவு பிடிக்கும் வாழ்வினி கவிதையினை கவிதை எழுதிக்கொண்டிருந்த நிலவெறிக்கும் நாளில் வரும்-உனி
யெழுப்பு. எனக்குள் நினைவு படிக்கும்
***
சொற்களுக்காக தேடியலையாதே பூவிதழ் என்று
| o! குழலில் ஏணி முட்கள் கொண்டு கொலுசுகளைக் கூட்டிவரும்
உனி உதிர்தலில் முகத்தை வருடிப்போனாய் பாதங்கள் நடந்துபோன உன் உயிர்த்தலில் விருப்பின்றி படித்த பாதை பிடிக்கும்
உன் ፴ሀló፵® 4ಣಿಜ್ರಿಣೀ! Luisanage6 a 例
எங்காவது எண் சொந்தங்களை மறந்து போனேன். கடந்துபோன பின்னும் எண் தொட்டுப் பார்க்க அஞ்சும் விரும்ப சேமித்த புத்தகங்களின் சிந்தைவிட்டகலா-உன்
இடங்களில் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் நீ தமுகம் பிடிக்கும்
உயிர்ப்புடன் இருக்கும். உண்னை மறக்க
நீ இல்லாத)
தொடும் வரை தான் வாழ்வை goal 'கடி க்கையில் சிவக்கும் வானம் தொலைவு. கண்ணீரை இங்கு கவிதைகளாய் கன்னம் படிக்கும் தொட்டு விடு. Z 606AD 04.42, கவிதை சொன்ன வேளைகளில் நீ аутсма), одты б1 எதிர்பாகும் காதலில் கணிணிமைக்காதிருந்த தொலைவாகி விடு. ஏமாற்றங்களே LWarlub. கணங்கள் பிடிக்கும் *** புதிராவிப்போன நம் உறவுக்கு la Girará saoilla) ՊաIII), அர்த்தம் வைப்பது சிந்தை தடுமாறிப் பின் நீ கிரிக்க 27, வாழ்விடம் 24 நட்பெனிறால் உலகத்தையே முனிசிரித்த வளையல் பிடிக்கும் உன் முகவரியை Í S விஷயமாக ojNILDżaga. கைகள் பேசிய மொழி பிடிக்கும்
பதித்து விட்டு தொலை. )
6 ܐܝL_.
Ꭿ/Ꭲ6006iᎢ , , . (குெ நீ என காதலை ஏற்காவிட்டாலும் தென்றல் திருடிவரும்-உன்
III/ID/Tag G5ty. வருவார்) எனினை காணும்பொழுது நீ மண்ம் படிக்கும்
வாழ்தலினர். தலை குனிந்து போவதால்தானி திருமணம் முடித்திடுவென்றுண்ணி
பாடம் படிக் ©ಣ நானும் எண் காதலும் DMIb A/l) støth,
Jo Lesofasoflu tib... தலை நிமிர்ந்து நிற்கிறோம். த.ஜீவராஜ், யாழ். சண்முகம் சிவகுமார்-பத்தனை பெ. விக்னேஸ்வரன்-ஹட்டன் மருத்துவபீடம்.
L L L L L L L L L LLLLTTT T TL L TL LL LLL
வர்த்தை தொலைந்தமனம்
5Glange
காதலை எழுதிப் போனவளே.
இறக்கத் துடிக்கிறது.
ஆனல் நீயும் நானும்.)
நினி கழுகுகள் காவி வருகின்ற ஜனநாயகம் III (545 (5606/? எப்போது உம்மிடம் இறைஞ்சி நினிறோம் சுதந்திரத்தை எப்போது உம்மிடம் இரந்து நினிறோம் as 3,560avou? உண எண்ணெய் வயலின் மோகத்தில் எல்லாமே எரிந்த பின்னும்
Fplb Gail La Gar/ILL இன்னும் இறுகப் பற்றியிருக்கின்றோம் எம் இறைமையை மட்டும்.
*** இருந்து பார் அதிரும் நகரின் நெரிசல்களிடையே அறுந்து தொங்கும் என முலையினிலிருந்து பாலை விடுத்து வண்மம் குடித்து என பாலகனி எழுவான என பாலகன் எழுவான் மண்டை கணத்த உணி இரத்த வெறிக்கு மரணச் சங்கினை ஊத.
யு.நிலாவாசன்-அக்கரைப்பற்று
SSS SS SS SS SSSSS SS
தடிக்கும்
நினைவுகளில் வந்தொலிக்கும் கொலுசு படிக்கும்
காற்றுக்கலைத்து விளையாடும் காதோரக் கூந்தல் பிடிக்கும் கதைகள் சொல்லி, இடையில்
மறுக்கும் மனது
aa. சொல்லிய கவி படிக்கும்
சங்களுக்கு
லும் சுவையொன்று ஊற்றெடுத்தது. அது பசுமை வ.செந்நீர் ஊற்றாய் பெருகிச் சுட்டெரித்தது.
தில் வடிந்த இரத்தத்தைத் தொட்டு இரு கவிதை
சிறப்புக் கவிதைகளாக.
%
வையானது மரணம் வாசலில் வந்து
உத்தரவிடுகிறது. வாழ்க்கை 20072,729
மண்டியிட்டு நிற்கிறது. °2@" எதையும் செய்தாவது TT"." o O GOrira உயிரைத் தக்க வைக்க சொற்கள் பிறந்தன. lGÜGUITGALL LITS “¶” D காதின் ஊடே த்தையும் வெளூறிய முகப்பரப்பில் மந்திரம் போல வேண்டும். உறைந்து போனது விழி வார்த்தைகள் புகுந்து
*** மூளையைப் பற்றின. பூக்களம் நிலவும், கனவுகளும்-*** யும் தாண்டிய கையூடு உதிர்ந்து கொட்ட "5Giru Gogo
கிடுநடுங்கி. D. Lair Silplu GoDLu, IGODOuúl Gör ஒரத்தே ஒதுங்கி எங்கேனும் ஒரு உயிருக்காய் இறைஞ்சியது முகம் தெரியாக் 嚮 வாழ்க்கை. குழந்தையை. த்தைப் *** இலையேல்."
sig Gy Lovsario. *** *** கேள்வி எழவில்லை. 55 EST GOD6A) இரக்கமற, முற்றுப்புள்ளி விழுந்தது துச் ಅಬ್ಭ! Sun Tg560.5850. வார்த்தைக்கு சித் தி ಆಬ್ಜೆಹಾ. செவிமடுக்க,
5 SIGOUGOL உயிர் மட்டும் இன்னும் க்கிறேன். விரும்பின். உறையாதிருந்தது.
*** |த்தாலும் இரவின் மெளனமும் கொல்லப்படுவாய் Yü Lum"İräses 9. GODEFRAIN DØD UDG55LD
மோதிக்க, ஆமோதி விக்கித்து நின்றது காற்று
சில்லிடவைக்கும்
மதுரகவி
Jü00-12,2003

Page 13
DOI Leonio Ti OTAGGi.
"கல்யாணப் பெண்ணுக்குப் பார்த்துப் பார்த்து நகை வாங்குவது, புடைவை வாங்குவது மாதிரி பார்த் துப் பார்த்துச் செய்யப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்றாகி வருகிறது பிரைடல் மேக்கப் எனப்படும் மணப் பெண் அலங்காரம் பியூட்டி பார்லர் பக்கமே எட்டிப் பார்த்திருக்காத பெண்களும், கல்யாண நாளன்று அங்கே விசிட் அடிக்கத் தவறுவ தில்லை. மணநாளில் எல்லோரது கவனமும் பார்வையும் கல்யாணப் பெனன் மீதுதான் இரு க்கும். அங்கே அவள்தான் ஹிரோயின் அப்படி யிருக்கும்போது அதற்கு ஸ்பெஷல் கவனிப்புக்கள் வேண்டாமா? மணப் பெண் அலங்காரத்திற்குத் தயாரா கும் பெண்களுக்கு இதோ சில டிப்ஸ், * சரும அழகும் கேசப் பொலிவும் ஒரே இரவில் வாய்க்கிற விஷயங்கள் அல்ல, மந்திரத்தில் மாங்காய் வர வழைக்கிற மாதிரி எல்லாக் குறை களையும் ஒரே நாளில் நீக்கிவிட முடியாது. எனவே உங்களுக்கான அழகுச் சிகிச்சை கல்யாணத்திற்கு இரண்டு முன்று மாதங்களுக்கு முன் பிருந்தே தொடங்கப்பட வேண்டும். * தரமான நல்ல பியூட்டி பார்ல ரைத் தேர்ந்தெடுங்கள் உங்கள் சரு மம், கூந்தல் போன்றவை எப்படிப் பட்டவை என்று பார்த்து.அதற்கேற்ப சிகிச்சைகளை ஆரம்பிப்பார்கள் குறிப்பிட்ட நாட்களுக்கொருமுறை ஃபேஷியல், பிளிச்சிங், கூந்தலுக்கு மசாஜ் செய்ய ஆரம்பிக்க வேண்டும் * அதுவரை தன் உடலைப் பற்றி இல்லாத அக்கறை கல்யாணத் தேதி குறித்ததும் பெண்களைப் பற் றிக் கொள்ளும் குண்டு உடலைக் குறைக்கிறேன் என்று பட்டினி கிடந்தால், முகம் சோர்ந்து போவ துடன், மணப்பந்தலில் மயங்கி விழ வேண்டியதுதான். எனவே கல்யாணத் திற்குச் சில மாதங்கள் முன்பிருந்தே சில உடற்பயிற்சிகளையும், உணவுக் கட்டுப்பாட்டையும் மேற்கொண்டு வந் தால் இஞ்சி இடுப்பழகு சாத்தியம். * அழகு தொடர்பாக ஒவ்வொரு
* நீங்கள் அ சேலை, தேர்ந்தெ ஸ்டைல் போன்றவற்
-1°g
நிபுண GLI 95 be மேத்
காதீர்கள், கண்ட கண்ட கிறீம்களை யும் உபயோகிக்காதீர்கள். அவையெல் லாம் உங்கள் சருமத்திற்கு ஒத்து * வெறும் புறப் வருமா என்று பாருங்கள். மண டுமே அழகு உங்க நாட்களுக்கு முன்பாக எந்த விஷப் பரீட்சையும் வேண்டாம்.
* உங்கள் முகத்திற்கு எந்த மாதி
ரியான மேக்கப் ஹேர் ஸ்டைல் 6L6. பொருத்தமாக இருக்கும் என்று அழகுக் கலை நிபுணரிடம் கேளுங் it கள் முடிந்தால் கல்யாணத்திற்கு முன் ஒருமுறை அவற்றைப் போட்டு டிரையல் பார்க்கலாம். மற்றவர்கள் செய்துகொள்கிறார்கள் என்று அதே ஸ்டைல்களுக்கு நீங்களும் ஆசைப்படா மல் உங்களுக்குப் பொருத்தமான
லாம் தூங்கி ஒய்ெ
மருத்துவ ரீதி ILIin). LINITIF Galin G தாங்கிக்கொள்ளக் களுக்குததான அ L160L Φου, ΦΠ LILIID4 மாதவிடாய் பூர்த்தி பாஸ்) என்று பெண
GUIflui JID). தையே தேர்ந்தெடுங்கள் இந்த P
* கல்யாணத்திற்கு இரண்டு நாட் லாம் ஈடு கொடுத்
களுக்கு முன்பாக புருவங்களை திரெ டிங் செய்துகொள்ளுங்கள் கை, கால்களில் உள்ள தேவையற்ற முடி களை வாக்சிங் மூலம் அகற்றிக்கொள் ளுங்கள,
* கை, கால்களைக் கவனிக்கத் தவறாதீர்கள் மெனிக்யூர், பெடிக்யூர்
ஆரோக்கியமாக ஒ பெண்களுக்கு இப் கொண்டே வருகி டியை விட அம்மா குறைவு. அம்மான உடல் நலம் குறை
நியாயமாகப்
E-= உரமாகும் உண
hlfeðEUIEllest EUIIIlí FuG EFENDEMIITTI • ®። வுகள் என்று ெ | 914SloĝLigo moSlume; அளவிற்கு மகிமை Guur SS S S SSS SSS S S S S S S S S S SS S SS S SS SS SS SS தெரிவு செய்யப்படு Gዝ6ö)ፊዟ595606ዘ! நாம் முகவரி: S S கிறவர்கள் 岛"@ னம். எனவே LD) S SS SS SSS SSS S S S S S S S S S S S S S S S S SS S SS S S S S S SSSSS S 16085ü ul röı 8606T வுணவுகளை சற்ே
தொழில். அனுப்பினால் பிர திக்கொள்வோம்.
OO-neo-Guri |கரிக்க உதவும் முன்பெல்லாம் 2-a IOKO_55 TantO blan GMTIULIUL95 gauTUDIO_]] படைந்தால் மஞ்ச
வர் சொல்கிற ஒவ்வொரு சிகிச்சை கட்டாயம் செய்து பார்த்தால் களையும் பின்பற்றிப் பார்க்க நினைக் Ꭿ5fᎢ ᎧlᎢᎶl5ᏰᏂlᏧ56ᎥᎢ . நவீன
SS S S S S S S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
ՄԱ5:55/hՄԱpLD, செல்வாஸின்)-7 விஞ்ஞானமும்
முனனேறக | 6ášejí ujorů (6utůe குேம்
DesULT இக் காலத்தில் |papリhe@き●
தரம: நாடும் ஒரே இடம் ೧ೇ!
ஆரோக்கியம் கூடியிருக்க VAJ வேண்டுமல்லவா? No. 4, Nelson Place ийин! | Wellawatta, Colombo-06. Tel: 552328 இல்லாமல்
LILLILI LJUT 54 மகளிர் மட்டும் மகளிர் மட்டும் குறைந்து * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். கொண்டு வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும். altil, 65
3. ருவதறகு * கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி GTGGTGOT 69 gopa'n 9øomrečo (Burg5 LIDIT Gong. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) ΦΠ Π 600TLD2
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். கருப்பைக்கு
"கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 12-04-2003 என்று தடல்புடலா அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு = ரெய்வார்கள் அந்
Brig. Gumy in unfair fish Trip அம்சமாக இருக்கு கொழும்பு 15 வாசகிக்கு அதிவர்டம் லாம் இவ் விழான
EiIb FibGI வழக்கில் காண Lirfari GLumputih GITTGF&f <ঙা’ C. துஷ்யந்தி விழாவை மறந்தாலு Gikansirgjrsari 07, டி. சேரம் பிளேஸ், கொழும்பு-15. அதில் ஒளிந்திருக்
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்தவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும், தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
குறிப்புக்களை ம போதும் முக்கியம பைத் திசுக்களையு U/LD, 500) F|5ITT35 600
邱06_12,2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ணியப் போகிற டுத்துள்ள ஹேர் றை முன்கூட்டியே 円 Ꭿ5 ᏓᏡ ᎶᏙ) *İlf Lui) (GNFT Gi) ça) ல் அவர்களுக்கு
3. LI GLIII L ாக இருக் கும். கல்யாணச் சடங்கு புகை சூழ்ந்து ள் எரியக் கூடும். offi ang ay Tib.
வை கசிந்து வழிய
இதையெல்லாம் க ஐ லைனர், JT, LAJAMGL GI6ðI GIG)afTGIÐ டர் ஃப்ரூப்பாக கும்படி பார்த்துக் 1ளுங்கள்.
கல்யாணத் முன் கடைசி ஒரு ம் அனாவசிய பச் சல் களைத் த் துவிடுங்கள் க்கிற போதெல் வடுங்கள்.
பூச்சுகளால் மட்
ள் வசப்படாது.
க்கு
பாக மாதவிடாய், என்று வலிகளைத் கூடிய சக்தி பெண் திகம் உண்டு பூப் டைதல், பிரசவம், யடைதல் (மெனா TEGNIfNGGI DLüDLf2a) யே வலம் வருகின் றுதல்களுக்கெல் து உற்சாகமாக, டியாடுகின்ற சக்தி போது குறைந்து ன்றது. நம் பாட் விற்கு உடல் பலம் வ விட நமக்கு
சால்லக் கூடிய
வாய்ந்த உணவு றந்ததுதான் கார றந்துபோன இவ் ற ஞாபகப்படுத்
பெண்கள் பூப் ள் நீராட்டு விழா க விழாவெல்லாம் த விழாவில் புட்டு ன்பது ஒரு முக்கிய கும். இப்போதெல் வையே அதிகமாக
முடிவதில்லை. ம் பரவாயில்லை. கும் ஆரோக்கியக் றக்காதிருந்தால் ாக உளுந்து கருப் ம் இணைப்புகளை ாயும் முழுமையாக
GOG, A, DS (Elias. தப்பொருத்தமாக 岱
நாம் சுத்தத்தைக் கடைப்பிடிக் T2 போது நமது உடலில் விருந் தாளியாக நுண் கிருமிகள் குடிபுகுந்து விடும் நுண்கிருமிகள் நம் உடலுக்குச் சேர வேண்டிய சத்துக்களை உண் ணுவதுடன், டைபாய்டு, சீதபேதி மற்றும் தொற்றுநோய் போன்ற வற்றை உருவாக்குகின்றன. ஒரு சில பாக்டீரியா நுண கிருமிகள், நோய்த் தொற்று விஷக்காய்ச்சல், நீர் 3:12» டைபாய்டு காய்ச்சல், இரத்த பேதி தொடர்ந்து வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம்.
ஆரோக்கியமான சுகாதாரத் திற்கு கைகழுவுதல் முக்கியமான ஒன்றாகும் உணவு உண்பதற்கும் முன்பாக கைகள் கழுவுவதை வழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும் போதிய அளவிற்குத் தண்ணீர் இல்லாதபோது பயணங்களின்போது ஆல்கஹாலை
களைப் பயன்படுத்திக் கைகளைச் சுத்தம் செய்து கொள்ளலாம். ஆனால் கண்ணுக்குத் தெரியும்படியான கை அழுக்குகளைத் தண்ணீர் கொண்டே கழுவ வேண்டும்.
மேலை நாட்டு வகையிலான
೨॰) பக விக ஜெல் கழிவறைகளைப் பயன்படுத்தும்போது ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய ܐ ܢ .
வந்தாச்சு
வளர்ச்சியடையச் செய்யும் முக்கிய உணவு, கருப்பைத் தசைகளும், தசை நார்களும் வலுவாக அமைந்தால் 4.Tại LlửệMIT&fiả: JU}}}||||||||} பிரசவமும் சுலபமாக நடக்கும். அத் துடன் இடுப்புத் தசைகளும் இடுப்பு எலும்புகளும் சரிவர அமைய முழு மையான வளர்ச்சி பெற உளுந்து ஒரு இன்றியமையாதது இடுப்புக்குப் பலம் என்று பேச்சுவாக்கில் சொல் வார்களே, அது உளுந்தினால் கிடைக் கும். உளுந்தினை வடை, போண்டா, களி உருண்டை, கஞ்சி போன்ற உணவுவகைகளைச் செய்து பெண் கள் பூப்பெய்திய முதல் 3 வருடங் களுக்குக் கொடுத்து வருவது மிக
மிக முக்கியம்
பூப்பெய்திய பெண்களுக்கு நல்
லெண்ணெய்-முட்டையை பச்சையா
கக் கலந்து காலையில் வெறும்
வயிற்றில் அப்படியே சாப்பிடச் செய்யும் வழக்கம் பரவலாக உண்டு. குறிப்பாக பேத்திகளை வற்புறுத்தி, கெஞ்சிக் கூத்தாடி, அதட்டி, மிரட்டி இதை எப்படியாவது சாப்பிடச் செய் யும் பாட்டிகள் ஏராளம் பாட்டி அந்நேரத்தில் எதிரியாகத் தோற்ற மளித்தாலும் இந்த நல்லெண்ணெய் முட்டையின் மகிமை, பின்னாளில் ஏற்படும் மாதவிடாய் வலியைப் பெரு மளவு குறைக்கும் பாடாய்ப்படுத்தும் இவ் வலியைக் கட்டுப்படுத்தி, மாத விடாய் இயல்பாகக் கஷ்டமில்லாமல் நிகழச் செய்யும் நல்லெண்ணெய் முட்டையை பச்சையாக உண்ண விரும்பாதவர்கள் இதை ஆம்லெட்
க்கை உறையை உபயோகித்தல் அவசியம்.
* கை துடைக்க துணியால் ஆன துண்ைடுகளைப் பயன்படுத்துவதை விட }}|3||2||6||1||0||(}) Iă எறியக்கூடிய மெல்லிய காகிதத் துண்டுகளைப் பயன்படுத்தலாம். உங் கள் குழந்தைகளுக்கு சிறு வயது முதற்கொண்டே மேற்கண்ட பழக்க வழக்கங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
* சுத்தமாான கழிவறை, போது 11ᎵᎢ°" அளவிற்குத் தண்ணீர் வசதி 370 DiGraf சுகாதார வசதி *ಅ: கூடிய தங்குவிடுதிகளைத் தேர்ந்தெடுங்கள்.
வீடுகளிலும் வாஷ்பேசினுக்கு |* கில் துணித் துண்டைத் தொங்க விடுவதைத் தவிர்த்துவிடுங்கள். அதற் குப் பதிலாக உங்களுடைய கைக் குட்டை அல்லது துண்டு, காகிதத் ge பயன்படுத்தலாம். போல செய்து சாப்பிடலாம். நல் லெண்ணெய் கருப்பையைச் சுத்தம் செய்யும் நல்ல மருந்து
எனவே, இந்த நல்லெண்ணெய் முட்டை சேர்க்கையை முன்பே கூறி யவாறு பூப்படைந்த முதல் 3 வரு டங்களுக்கு மாதம் 1-2 நாட்களாவது உண்பது சிறப்பான பலன்களைத் தரும்.
மாதவிடாயைச் சரிவர ஒழுங்கு படுத்தும் உணவுகளில் அடுத்த சிறந்த உணவு அரிசிப்புட்டு, சில பெண்களுக்குஉதிரப்போக்கு அதிக மாக இருக்கும். இப்படி அளவுக்கு அதிகமாகப் போகும் உதிரத்தைக் கட்டுப்படுத்தி மாத விலக்கை 5 நாட் கள் எனும் ஒர் ஒழுங்கு முறைக்குள் கொண்டுவரும் சக்தி அரிசிப் புட் டுக்கு உண்டு குறிப்பாக சிவப்பு அரிசி கூடுதல் பலன்களைத் தரும். மஞ்சள் நீராட்டு விழாவில் சுற் றப்படும் புட்டு வடையின் மகிமை இதுதான். இவற்றைப் பின்பற்ற மறந்ததன் விளைவாகத் தானி வளர்ச்சி குன்றிய கருப்பை, மாத விலக்கு சரிவர ஏற்படாமல் இருப்பது மிக இரத்தப்போக்கு சினைப்பைக் கட்டி, சினைக் குழல் அடைப்பு ஆகி யவை அதிக அளவில் ஏற்படுகின் றன. 7-8 பிள்ளைகளைப் பெற்று 8090 வயதுவரை வாழ்ந்த பாட்டி களுக்கும் நமக்கும் உள்ள நல்வாழ்வு இடைவெளி ஏன் ஏற்பட்டது எனப் Lyflafalaisip, TT?

Page 14
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். பார்ப்பதில்லை
அவனைத் திரு
\ அமர்ந்திருந்தாள் அவன் அருகாை இன்பம் தந்தாலு
oloisi Ghosrooru IIIa IIIs. C.C.
தாங்கிக்கொள்ள "ஞானியின் வழி சலிப்பு மிகுந்தது. விசாரம் செய்து திரும்பத் ' இலகு
= _ =٭ ٭ ٭ சொல்லிவிட்டு அ திரும்ப இது அல்ல, அது அல்ல என்கிறான். இந்த உலகம் ஒரு an Gafni, கனவைப் போன்றது என்கிறான். என் வழி அப்படி அல்ல. நான் இர :: ண்டு கைகளையும தூக்கிக்கொண்டு நிற்பவன் வேண்டிய அவசி "ஒரு பெண் தன்னுடைய தோழி ஒருத்தியைக் காணச் சென்றி நாளையிலிருந்து ருந்தாள். அப்போது அவள் நூல் நூற்றுக்கொண்டிருந்தாள் பல நாட்களுக்கு இவ நிற நூற்கண்டுகள் அவளருகே இருந்தன. தனது தோழியைக் முடியாது என்று கண்டதும் அவள் மிக்க ஆனந்தமடைந்தாள். அவளிடம், "சகோதரி நீ தெரியவில்லை. ே வந்திருப்பதால் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை "' என்னால் விவரிக்க இயலாது சற்று உட்கார் உட்கொள்ள உனக்குச் '
, , l GT GIGLIGT GAN 35 GAOLDGOT சில தின்பண்டங்கள் கொண்டு வருகிறேன்" என்று கூறி வீட்டின் எண்ணியெண்ணி உள்ளே சென்றாள். இதற்கிடையில் பல நிறங்களோடு கூடிய நூற் ". கண்டுகளைப் பார்த்ததும் சிநேகிதிக்குப் பேராசை உண்டாயிற்று ಇಂ?" அவள் ஒரு நூற்கண்டை எடுத்து அக்குளில் ஒளித்து வைத்துக் தருனா கொண்டாள்தின்பண்டங்களோடு திரும்பி வந்த சிநேகிதி மகிழ்ச்சியோடு "தருணா" கனிவா அவளுககுத தின்பண்டங்களை வழங்கினாள் ஆனால அதே சமயம அழைத்தான் சந்: நூற்கண்டு இருந்த பக்கம் பார்த்தவள் தோழி ஒரு நூற்கண்டை எடுத்து அவன் அழைப்ை ஒளித்து வைத்திருப்பதைக் கண்டுகொண்டாள். அதை அவளிடமிருந்து காதில் வாங்கிய திரும்பிப் பெறுவதற்கான உபாயத்தைப் பற்றி ஆலோசித்தாள். அவ-கோபம் வீம்பு எ ளிடம், "சகோதரி, பல நாட்களுக்குப் பிறகு நாம் இருவரும் சந்திக்கி மடியில் வி றோம். இன்று ஒரு மகிழ்ச்சி மிகுந்த நாள் நாம் இருவரும் கை ووه வேண்டுமென் கோத்து நடனம் ஆட நான் விரும்புகிறேன்" என்றாள். அதற்குத் L உண்டாயிற்று தோழி "ஆம் சகோதரி எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது" என் - இருந்தாலும் தன் றாள். இருவரும் நடனம் ஆட ஆரம்பித்தனர். தனது கைகளைத் கொண்டு உள்ள தூக்காது தோழி நடனம் ஆடுவதை அவள் கண்டாள். "சகோதரி வா இன்பம் வேண்டித் நாம் இருவரும் இரண்டு கைகளையும் தூக்கி நடனம் ஆடுவோம். L'து " இன்று மிக்க மகிழ்ச்சி தரும் நாள்" என்றாள். ஆனால் நூலை ஒளித்து * ಅಣ" வைத்திருந்தவளோ, ஒரு கையால் அக்குளில் உள்ள நூற்கண்டை "தருணா சந்திர அழுத்திக் கொண்டு மற்றொரு கையை மட்டும் தூக்கி நடனம் ஆட அழைததான ஆரம்பித்தாள். அதைக் கண்டதும், "சகோதரி இது என்ன, ஒரு கையை E. : மட்டும் தூக்கி நடனம் ஆடுகிறாயே? இரண்டு கைகளையும் தூக்கி நடனம் ஆடுவோம் வா. இதோ பார், நான் இரண்டு கைகளையும் தூக்கி ஆடுகிறேன்" என்றாள். ஆனால் நூலைத் திருடியவளோ, உதடுகள் மெள்ள அக்குளை நன்றாக அழுத்திக்கொண்டு, ஒரு கையை மாத்திரம் தூக்கி இனிமையாகவும் " ஆடிக்கொண்டே "யார் யாருக்கு எப்படி ஆடத் தெரியுமோ, ஒலியை மாத்திரம் அப்படித்தானே ஆடுவார்கள்?" என்று பதில் சொன்னாள் "என் மேல் கோப "நான் அக்குளை ஒரு கையால் அழுத்தவில்லை. இரண்டு அவள் அவனைத் கைகளையுமே விட்டுவிட்டேன். எனக்கு எந்தப் பயமும் இல்லை. பார்க்காமலேயே அதனால்தான் நான் நித்தியம் லீலை இரண்டையும் ஒப்புக்கொள்கி என்பதாகத் தலை றேன்." அசைத்தாள்.
பரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் எனும் நூலில் இருந்து ஆனால் ஆ. மாங்-மேம்பட்டா:ெ
தீர்வு, அதிகாரப் பகிர்வு தொடர்பாக, முஸ்லிம் பிரச்சினை தொடர்பாக கப்பல் 蠶 தாக்குதல்கள் தொடர்பாக தமிழ் LDåk | l့ရှုjr##းန္တ TP களின் மீள்குடியேற்றங்கள் தொடர்பாக, னத் து அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பாக, விசுவா மித் 独 புனர்வாழ்வு தொடர்பாக எல்லாம் "plu7 இரக்கம் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உளையச் சொன் எதுவும் பேசாமல் மெளனமே சாதித்துக் கம்பன் வர்ணித்தி கொண்டிருக்கிறார்களே
O) சிந்தித்துப் பார்க்க. (
இவர்கள் பார்த்து ஒரே போடாகப் போட்டுக் கொண்டிருந்தவர்கள் இனி மக்கள் இதையெல்லாம் மறந்து போன நினைத்தாள் தன்
2. gåturer st, Gråstmæld. அவர்கள் தங்கள் கருத்தைச் சொல் வதும், மக்கள் பிரச்சினைகளில் ஈடு படுவதும் ஏகப்பிரதிநிதித் தத்துவத்தை மறுப்பதாக அமைந்துவிடாதா?
"A"سمي
* தலைக்கு 'டை அடிப்பது பற்றி
55un stoáis porádiario
ஆர்.சஜீவன், அநுராதபுரம், மனதின் இளமைக்கு ஏற்றபடி தலைமுடி நடந்துகொள்ளத் தவறுவ தைத் தகுந்த முறையில் திருத்துவது தவறில்லை. ம்..ம். எல்லாத் தத்து வங்களும் சொந்த அநுபவத்திலிருந்து தான் வருகின்றன என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய தப்பு
محی^ی
* சதாமை புஷ் என்ன செய்வார்?
அசமாநந்தன், சங்கமன் கிராமம். உலக முஸ்லிம்களின் ஹீரோவாக்கி விடுவார்.
// * உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றப் போவது யார் என்பது பற்றி ஜோதிடர்கள் சொல்லியிருந்ததெல்லாம் பொய்த்துவிட் டதே
சிஅகல்யா, மண்டூர், நியூஸிலாந்து வெல்லும், இந்தியா வெல்லும், மேற்கிந்தியா வெல்லும் என்றெல்லாம் அந்தந்த அணித் தலை வர்களின் ஜாதகத்தையே விரித்து வைத் துக்கொண்டு கிரகங்களின் பார்வையை
பின் அடுத்தொரு போட்டியின்போது அதுதான் என்று
தான் வெளிப்படுவார்கள். திறமையே
வெல்லும் என்று நம்பிக்கையோடு
செயற்படுபவர்களுக்கு சோதிடம்
தேவைப்படுவதில்லை என்பதை
பொண்டிங்கின் சாதகம் நிரூபித்தது.
۶ی ^ی
'ஐ' சானல் காலை வாரிவிட்டது. தமிழ் நிகழ்ச்சிகளைப் போட்டியாகத் தருவதற்கு வேறு ஏதேனும் தனியார் ஒளிபரப்புகள் ஆரம்பிக்கும் முயற்சி களுண்டா?
எஸ்.பாமரன், அருப்பொல, எம்.ரி.வி நிறுவனத்திலிருந்தேதான் புதிதாக ஓர் அலைவரிசை உருவாகப் போகிறது. அதாவது சக்தியும் எம்ரிவி, ஆங்கில நிகழ்ச்சிகளும் தனித்தனி அலைவரிசையில் வரப்போகின்றன. محA سمي * நீங்கள் நுளம்புக்கடிக்கு என்ன செய் கிறீர்கள்?
யாரொஷான், ஓந்தாச்சிமடம். சொறிந்துகொள்கிறேன்.
*A سمي
* இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று திரும்பும் தமிழ் அரசியல் வாதிகள்தான் தமிழ்ச் சமூகத்திற்குள்ளும் ஜனநாயகம் வேண்டும், பேச்சுச் சுதந் திரம் வேண்டும் என்று குழப்பங்களை gubuGjögljáfipTitas GTAT?
இலங்கைப் பிரஜை. யாழ்ப்பாணம்
ஆமாம். கிணற்றுக்குள்ளேயே
பார்த்துக்கொண்ட
இருந்து பார்த்தா மாகவும் கண்ணுக் இளநீல நிறத்திலும் இருக்கும் அதைக் கிறார்கள்
سمي
* தமிழ் மொழியை கற்றுத் தேறுவதில் எ கமலiராஜன், இப்படிக் கே. சீரியஸாகப் பதில் னும் விலகி ஓடிவிடு 1560L (UPGMADLU LJU சொல்கிறேன். தமிழ் முன்னால் துப்ப திருடன் "அசைஞ்சி என்றான். அவர் சி "அசைந்தால் நா என்பது பொருள்" தைத் திருத்தினார் யிலடித்துக்கொ சேர்ந்தான் எண்ட தேவையில்லை.
M. ஊருகொடவத்ை ஏயோகேஸ்வர அந்த மக்களி வொரு ஊருக்கும் سمي
 
 
 
 
 

圆圆圆圆回圆画回回回
பொங்கி விழிகளில் இரு
DԼՈւն அவளைத் தன் ன்ற விம்போடு நீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன. மார்போடணைத்துக் கொண்டான்
தருணT "திரும்பிப் பார்க்க மாட்டாயா? அவன் மார்பின் மீது தருணா
ಇಂಕ್ತಿ '? குரலில் கேட்டான் C. அவன் வலிய
சநதரன 2009 LOGJILLTID வன வலய 1600au அவளால் அவள் உருகினாள் 5fᎢ6ᏡᎧlᎢ கரங்கள் அவளை இறுக்கின. முடியவில்லை. முதல் அவனைப் பார்க்கப் இருவரிடமிருந்தும் பெருமூச்சுகள் Π4 ό: போவதில்லை என்பது பிறந்தன. உணர்ச்சி வெள்ளத்தின் மர்ந்திருக்கிறார் பேரச்சமாக அவள் மீது கவிந்தது. உறசாகச காற்று அது |ப் போதாதா. அவசரமாகத் திரும்பினாள். ஈருடலும் பிணைந்த நிலையில் பொருள் தேட ஆசை பொங்க அவனைப் ஒருடலாய்த் தோற்றம் பம் இவருக்கு பார்த்தாள். கொண்டன. உலகிற்குப் பல எததனை உறவுகள், மனித உயிர்கள் மணித்தியாலங்களாய் நீண்ட DJ LI JITTRA அந்தப் பொழுது
ഞId('D Cl பாவது மட்டும் 邸 El: 535 VENGugusig Son G gales) Sciurillalbania) தெரியாதாம் *** 4. GALUTUS Gjallaig TGIslaÕILILOL து பேசினால் போலிருந்தாள் அனைத்தின் மீதும் அவளுக்கு அவர்களிருவருக்கும் ஒரு
இருந்த பிரியம் எல்லாம் ஒன்று கணமேயெனக் கடந்தது.
ன குரலில் திரண்டு சந்திரன் மேல் அவன் விடைபெற்றுச் செல்லும் கவிழ்ந்தது. போதே நனவுலகு தருணா மீது J GOLDGÜGAVäik உட்கார்ந்திருந்த நிலையிலேயே பாறாங்கல்லாய் விழுந்தது. தருணாவுக்கு தெரிந்த அவனது நெடிதுயர்ந்த அவளையும் கண்ணிர்
லாம் உடைந்து தோற்றம் திரண்ட தோள்கள் அருவியையும் விட்டு அவன் ழ்ந்து அலட்சியப்படுத்தப்பட்டுக் எழுந்து நடந்தான் ன்ற வெறி கலைந்து கிடக்கும் தலைமுடி 35071 GS6G,5Jin JüGGu
னை அடக்கிக்
தவிக்க உடல் துடிக்க தபடி
ன் மீண்டும்
உதறிவிட (p55 னுள்ளேயே
தருணாவின்
வம் உம்" என்ற
உதிர்த்தன.
LDIT?"
திரும்பிப் இல்லை"
160ህ11
பொருள் தேடப் சொன்னது GOUJ LUIGIDA)
என்பதை ரதனிடம் என்று கட்டதை காடுங்கற்றின் ான் என்று ருப்பதை
நிலைமையும் 6նմlւ6ն போதே இதயம்
), D 904li) on ILL தக் குளிர்ச்சியான வ்வளவு அழகாக ழப்பிவிடப் பார்க்
இலக்கணத்தைக் ன்ன பிரயோசனம் திருகோணமல்ை, கிற உங்களுக்கு சொன்னால் இன் வீர்கள். அதனால் ன்பாடொன்றைச் ாசிரியர் ஒருவரின் க்கியை நீட்டிய யோ நீ செத்தாய்" தும் கலங்காமல் உயிருள்ளவன் என்று வாக்கியத் திருடன் தலை si GL G J Tuj j தைச் சொல்லத்
ள் கட்டுநாயக்க
அக்கறை ஒவ் வரவேண்டும்.
சதா விஷமமுடன் சிரித்தபடி இருக்கும் அவன் கண்கள். இவையெல்லாம் நாளை முதல் 46,ĩ4ITạWTTLDø ()][TüeñLü போகிறது என்ற நினைப்பு அவளைத் தவிப்புக்குள்ளாக்கியது. இந்தக் கணத்தை விட்டுவிட்டால் மீண்டும் தான் உயிர்ப்படைய நீண்ட நாள் காத்திருக்க வேண்டும் என்பது அவள் மனதில்
Flig). அவனை உற்று உற்றுப் பார்த்து Lavaga samfao Frii L. IDGING LIGA) in நோக்கி நகரத் தொடங்கினாள் அவனது தோற்றத்தின் மீது மையம் கொண்டிருந்த அவளது புலன்கள், அவனது அன்பு மனம் குணங்கள் நோக்கியும் நகரத் தொடங்கியது. மனதால் அவள் அக்கினிக் கோளமானாள் அந்தக் கணத்திலேயே முற்றாகக் கரைந்து போய்விட மாட்டோமா என்று ஏங்கினாள் நினைவொன்றைத் தவிர உடலின் மற்றைய உறுப்புகளெல்லாம் செயலற்றுப்போய்விட்டதோ என்றும் பீதியடைந்தாள் தருணா இப்படி அன்பு LDLILDIISLI பொங்கிப் பிரவாகமெடுக்க வைக்கும் இந்த மனதின் மாயசக்தி என்ன என்று அவள் யோசித்துக்கொண்டிருக்கையில் அவளருகே நெருங்கிய சந்திரன்
* புதிதாக வந்திருக்கும் தமிழ்ப்பட இயக்குநர்கள் வரிசையில் உங்கள் முதல் வாக்கு யாருக்கு
சு.ஜோன்சன், யாழ்ப்பாணம் பிதாமகனைத் தரவிருப்பவருக்கு
**A سمي
* சிந்தியா, பெண் என்றால் பேயும் இரங்கும் என்கிறார்கள். அப்போ ஆணுக்கு யார் இரங்குவது?
க.அஜந்தகுமார், அக்கரைப்பற்று ஆணி என்றால் ஆவியும் இரங் கும்' என்று நாலைந்து இடங்களில் சொல்லிப் பாருங்கள். 'கிளிக் ஆகிவிட் டால் நாளைக்கு இது பித்தளை மொழி யாகவாவது வலம் வராதா என்ன
* யாழ்நூலகம் ஏன் இன்னும் திறக்கப் படவில்லை
கே.சுதா, கொழும்பு-06
திறக்கப்படக் கூடாது என்பதற் கான காரணங்கள் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுப் பத்திரிகைகளில் வெளிவந்துகொண்டிருக்கின்றனவே, LITšJosajoavuT?
Ma
* சிம்ரனையும் சிலம்பரசனையும் ஒப்பிட (pl.-ILDIT?
Gib... ஆர்.நஸ்லியா, நிககொள்ள
முயன்றால் எதுதான் முடியாது
இருந்தாள் கண்ணின் வற்றிப்போய் அவை உழுது சென்ற தடங்களுடன் கன்னங்கள் காய்ந்து கிடந்த வேளையில் தோழி வந்தாள். அவளைக் கட்டிக்கொண்டு மீண்டும் அழுதாள். "உடலோடு உடல் பொருதக் கட்டிக்கொண்டு எண்ணிடம் பெறும் இன்ப முயக்கத்தை விட அவருக்குப்பொருளில்தானடி இன்பம் போலும் செல்வம் தேடப் புறப்பட்டுப் போய்விட்டாரே மனம் நடுங்க வைக்கும் குன்றுகளையும் கடந்து என்னையும் பிரிந்து போனாரே தோழி எனக்குத்தானடி அவர் மீது பைத்தியம் அவருக்கோ என்னிடம் கிடைக்கும் இன்பத்தை விட செல்வத்தில் கிடைக்கும் இன்பம்தான் பெரிதாகப் போய்விட்டதடி. அரற்றியவளைத் தேற்றிக் கொண்டிருந்தாள் தோழி
அம்ம வாழி, தோழி நம்வயின் மெய்யற விரும்பிய
கைகவர் முயக்கினும் இனிய மன்ற தாமே பணியிருங் குன்றம் சென்றோர்க்குப் பொருளே!
(ஐங்குறுநூறு 337)
வதந்திகளை வைத்துக் கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாம்.
சிம்புக்கு வாழ்க்கையில் முதல் நபர் அப்பா, சிம்ரனுக்கும் வதந்தியில் முதல் நபர் அப்பா(ஸ்) சிம்புவுக்கு அடுத்ததாய் பிடித்தது நடனம், சிம்ர னுக்குப் பிடித்தது நடனக்காரரை உஷா வந்தால் கமலம் ஹாஸமடையும். உஷாவிடமிருந்து வந்தவர் சிம்பு. கமல் ஹாஸனை வந்தடைந்திருப்பதாய்ப் பேச்சிருப்பது சிம்ரனுக்கு இதற்கு மேல் இந்த வரலாற்றுப் பணியைக் கொண்டு ஒப்பேற்ற முடியவில்லை. இருவர் பெயர்களையும் எழுதி வைத்துக் "? முழித்ததில் தெரிந்தது
芭川
சிலம்பரசன் பெயரில் ஒன்றுவிட்ட எழுத்துக்களை எடுத்துவிட்டுப் பார்த் தால், சிம்ரன்
محA سمي
* பிள்ளைகளாகிய நாம் பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் என் னென்ன?
எம்.வளிம், கண்டி, பெரிதாக ஒன்றும் வெட்டிப் பிடுங்க வேண்டாம் அவர்களுக்கு வேதனையும் வெட்கமும் உண்டாகாத வகையில் நீங்கள் நடந்துகொண்டால் அதுவே போதும்.
a_area'
ஏப் 06-12, 2003

Page 15
ன்று வெள்ளிக் கிழமை கடைகள் அடைக் கப்பட்டு விதி வெறிச்சோ டிக் கிடந்தது.
பஸ்தரிப்பில் பல மணி நேரம் காத்திருந்தும் பயனேது மில்லை. நினைத்தவாறு.
எதிரே வந்த ரோசா பஸ்ஸில் ஏறிக்கொண்டேன்.
உள்ளே நுழைந்தேன்.
பஸ்ஸின் பெயருக்கேற்றால் போல் உள்ளே ஒரு அழகான ரோஜா. என்னை ஒரு கணம் திரும்பிப் பார்க்க
"பரவாயில்லையே." என பெரு முச்சு விட்டுக்கொண்டேன்.
எப்படியோ அவளருகே நகர கால்கள் ஆசைப்பட்டன. கைகள் நெரிசலை விலக்கிக்கொண்டன. அவளருகே சென்றுவிட்டதாய்
' LUGW) ஸில் ஏறி யன்ன லோரமாக இருந்த இருக்கையில் அமர்ந்தான், பஸ்ஸில் கூட்டம் அதிகரித்தவுடன் பஸ் மெதுவாகப் புறப்படத் தொடங்கியது. செங் கோடன் இன்றுதான் சிறையி லிருந்து விடுதலையானான். அவன் செய்த குற்றம், கொலை முயற்சி. ஆனால் சரியான சாட்சி கள் இல்லாமையினால் ஆறு மாதச் சிறை வாழ்க்கைக்குப் பின் இன்று தான் விடுதலையாகினான். அவன் காசு கொடுத்து பிரயாணச் சீட் டைப் பெற்றுக்கொண்டு அப் படியே தளர்ந்து இருக்கையில் அமர்ந்தவாறு கண்களை முடி GOTIT.60.
செங்கோடனும் வடிவேலுவும் எதிரெதிர் லயத்தில் இருப்பவர் கள் வடிவேலுவின் மகன் சரவ ணனும் செங்கோடனின் மகள் செண்பகமும் ஒரே பாடசாலை யில் ஆசிரியர்கள், செங்கோடன் குடிகாரன் சாராயத்துக்காக தோராயமாக எல்லாவற்றையும் இழந்தவன் அடிதடிகளுக்கு அஞ்சாதவன், முரடன் அவனுக்கு எப்போதுமே வடிவேலுவைப் பிடிக்காது. அடிக்கடி வாய்த் தகராறு நடக்கும். வேலைத் தளங்களில் தகாத வார்த்தைகளில் இருவரும் பேசிக்கொள்வார்கள் அன்று தோட்டத்தில் திரு விழா, சாமி தூக்குவதில் தக ராறு தொடங்கியது. ஏற்கனவே தன் மகளும் வடிவேலுவின் மக னும் பழகுவதாக யாரோ செங் கோடனுக்குக் கோள் முட்டியிருந் தார்கள். அது உண்மையா? பொய்யா? என்றெல்லாம் செங் கோடன் ஆராய்ந்து பார்க்க வில்லை. அவனுக்கு சின்னக் கோடு இருந்தாலோ போதும், ரோடே போட்டுவிடுவான். இத னால் தன் மகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமே என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை. மேலும் Of Gast LGofar logosTG GIGGY மிகவும் கஷ்டப்பட்டு பக்கத்து லயத்தில் இருக்கும் மாரியின் மகன் சின்னசாமியை தன் மகளுக்கு மணம் பேசியிருந்தாள் சின்ன சாமி-கிராமசேவகர் உத்தியோகம் பார்த்து வந்தான். இதைப் பற்றி யெல்லாம் செங்கோடனுக்குக் கவ லையில்லை. அவன் திருவிழா நேரத்தில் வடிவேலுவடன்
江00■2,2003
(Op LILI AJ ONI VI ĝi ) || iii 19
சிவப்பான உதடுகள், மேலும் மெருகூட்டும் முக்கு மொத்தத்தில் அவளொரு சொர்க்கம்
எப்படித்தான் இப்படிப் படைத் தானோ? படைத்த ஆண்டவனுக் குக் கூட இப்போது அவளைப் பார்க்கும்போது பொறாமை வர லாம். அத்தனை அழகு இத்தனை அழகுகளைக் கொண்டவள்தான் என்னருகே அமர்ந்திருக்கும் அந்த அழகு தேவதை.
ஒரே ஒரு பார்வையிலே அவள் அழகில் முழ்கிவிட்ட நான் அந்த நிமிடத்திலே என் இதயத்தை
நேருக்கு நேராக மோதினான்.
இருவருக்கும் கைகலப்பு உண் டானது. செங்கோடன் அத்தனை பேர் முன்னிலையிலும் தன் மக ளுக்கும் வடிவேலுவின் மகனுக்கும் தகாத உறவு இருப்பதாகக் கத்தி னான். மறைத்து வைத்திருந்த கவ்வாத்துக் கத்தியுடன் வடிவேலு வின் மேற் பாய்ந்தான் செங்கோ டன் வடிவேலுவின் கழுத்தில் விழ வேண்டிய வெட்டு நல்ல வேளையாக அவன் முதுகில் பட்
டது. இரத்தம் கொட்டியது. எல் லோரும் சேர்ந்து செங்கோட னைப் பிடித்துக்கொண்டார்கள். பொலிஸில் முறைப்பாடு செய்யப் பட்டது. அவன் கைது செய்யப்பட் LITG.
சிறையில் - செங்கோடன் இருந்த காலங்களில் அவன் திருந் தியதாகத் தெரியவில்லை, வடிவே லுவின் மேலிருந்த வன்மம் கோபம் அதிகரித்தது. விடுதலையாக வெளியே வந்தவுடன் வடிவேலு வைக் கொன்றுவிடுவது என முடிவு செய்தான்.
சுமார் முன்று மணி ஒட்டத் திற்குப் பின் பஸ் நின்றது. செங் கோடன் கீழே இறங்கினான். இனி அடுத்த பஸ் மாறிச் செல்ல வேண்டும் தாகமாக இருந்தது. எவ்வளவு நாளாகிவிட்டது. சாரா யம் கொஞ்சம் குடித்தால் நல்லது
மனதிலோர் மகிழ்ச்சி. அவளிடமே தொலைத்துவிட்டேன். ஹலோ.
ஒரு கணம் அவள் பக்கம் பார் எல்லாமே அவள்தான். கேட்டும் வையைச் செலுத்தினேன். அலை உள்ளங்கால் முதல் உச்சந்தலை அலி சிலி களின் வரவை எதிர்பார்த்திருக் வரை அவளது எண்ணங்கள் உளளத்தை ကြွ`ဧ! கும் கரைகளைப் போல் அவளின் குருதியோடு சங்கமிக்கத் தொடங் கொண்டது ே முகபாவனை, அழகான கண்கள், கின. இனியும் எதற்குத் தாமதம் நீங்க. எங்க G அதற்கேற்றாற் போல் வடிவமைக் வார்த்தைகளை உள்ளம் பட்டியல் பார்த்துக்கொன கப்பட்ட இமைகள் முத்துப் படுத்தியது என் வாயிலிருந்து கருவலையத் போன்ற பற்கள் இயற்கையிலே வார்த்தைகள் பொறுமையிழந்தன. agains
SS SS SS SS SS SS SS SS SS S
போல இருந்த வளவு பணம் அ சற்றுத் தூரத்தி இருந்தது. ப்ளே FIT || LMLGUITGLDC அந்த உணவக தான்.
"அடடே செ SorøMIT Gust Bja. ருங்க. இப்ப இருந்து வாரிங் "யாரு? பணி
S29690 ತಿತ್ತ
கிற மணியோ மணிதானே நீ நீ வேலை செய் "ஆமணி னே நாளைக்குத்தா புல்லு வெட்டிக் வாயிக்கும் பத் கிடக்கிறது. கஷ் கஞ்சிக்குக் கூட படுறதை விட மேல் முதல பொறுப்பா என் டாரு சம்பள கொமிஷனும் க லயத்துல எல்ல நல்லா இருக்க ரும் இன்னமும் லயத்தையும் யோசனம் இல் தோட்டத்துக்கா "ஆமா சின்ன
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட்காததுபோல் ililijušasi aia; னும் கொள்ளை மலும் ஒருமுறை ாறிங்க கேட்டுப்
Gla.
துக்குள் அகப்பட்ட S. Luftfrgo66
என்னை ஒரு கணம் உற்றுப் பார்த்தது இருந்தாலும் எப்படியா கிலும் ஒரு வார்த்தை அவளின் சிவந்த உதடுகளால் உருவெடுக்கு மென்ற நம்பிக்கையில் ஒரு சில நிமிடம் மெளனமாயிருந்த நான் ஒரு பெண் இவ்வளவு நெரிச லிற்குள் ஒரு பையனுடன் கதைப் பதையோ, பார்ப்பதையோ விரும் பாதென என் உள்ளத்தை ஒரு
KOPP"GPS" GJ,TGSS பவனாய் அவள் தெரிந்த சம்மதத்தைக் கொண்டு
எனது தொலைபேசி இலக்கத்தை சிறியதோர் துண்டில் எழுதிச் சுருட்டிக்கொண்டேன்.
'இறக்கம்' எனும் நடத்துநரின் சத்தத்தோடு பஸ் நிற்க
நெரிசலை விலக்கி இறங்கும் அந்தத் தேவதையிடம் எப்படியோ
உள்ளே நுழைகின்றேன். அவள் அமர்ந்தருந்த இடத்தையே பார்த்துக் கொண்டு கற்பனைகளி லும் நினைவுகளிலும் ஆழ்ந்த GGGGO
"என்ன தம்பி பார்த்தியளோ? அழகான புள்ள நம்மட சரஸ் வதி ஸ்கூலுக்குப் புதிசா வந்த பிறின்ஸிபலின் மகள்தான் அவள் பாவம் இவ்வளவு அழகான புள்
·೪ ತಿಳಿಸಿ GUA gira ().m() zona Cup'
நடத்துநரின் இந்த வார்த்தை என் உள்ளத்தில் இடியாய் விழுந்தது. ள்ன்னால் நம்ப முடிய வில்லை. இப்படி ஒரு அழகான தேவதை ஊமையா? தலை சுற்றி யது. கண்கள் பார்வை இழந்தன. உள்ளம் கண்ணாடியாய் உடைந் தது. நடத்துநரின் இறக்கம்
( விவே பிறேம்-கோமாரியூர்
மிதிபடியிலே தொங்கியவனாய். சுருட்டியிருந்த தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்துவிட்டேன். மெல்லிய புன்னகையுடன் வாங்கிக் கொண்டவள் வளைந்ததோர் சாலை வழியே மறைந்துகொண் LIIGI.
மிதபடிகளைத் தாணி டி
என்ற வார்த்தையோடு வீட்டை நோக்கி நடக்கிறேன் என் வீட்டுத் தொலைபேசி மணியின் சத்தம் காதுகளில் கேட்கின்றது என்ன செய்வது நான் அழைப்பைத் துண்டிப்பதா? துண்டிக்கப்பட்ட அழைப்புத்தான் இதுவா?
ஆனால் அவ் வனிடம் இல்லை. ல் ஒரு உணவகம் ன் டீயும் பணிகம் யென்று அவன் ந்துக்குள் நுழைந்
ங்கோடன் அணி GAITĖJE DLAKSIT தான் ஜெயில்ல $ଗTit... ?"
ப லயத்துல இருக்
பாலா.
Das a fairst
அட இங்கேயா யிறே.” T. GTG. Gu GT a ன் தோட்டத்துல சிட்டு வயித்துக்கும் தாம பசியோட பப்பட்டு உழைச்சி உயிரோட வதை இது எவ்வளவோ IT GT7 3S GOLGO) KAJ கிட்ட குடுத்துட் ம் மட்டுமில்லை டைக்குது. அங்க ரும் பசியில்லாம ங்க நாமெல்லா தேயிலையையும், நம்புறதுல பிர ல. ஆமா இப்ப
... மணி. வடிவேலு
Un o'i
DUU
வோட தலையை எடுக்காட்டி எனக்கு தூக்கம் வராது. இதுனால தூக்குக்குப் போனாலும் பரவா
சின்னமணி எரிச்சலுடன் அவ னைப் பார்த்தான்.
"அட ஏன் அண்ணே இப்படி வெட்டுக்குத்துன்னுவெறிப்பிடிச்சி அலையிறீங்க. உங்களால உங்க மக செண்பகத்தோட வாழ்க் கையே நாசமாகப் பார்த்துச்சி. நீங்க உங்கப் பாட்டுக்கு யாரோ
சொன்னாங்கன்னு உங்க மகளுக் கும் வடிவேலுவோட மகனுக்கும்
தொடர்பு இருக்குன்னு திருவிழா
வுல வச்சி வாய்க்கு வந்தபடி
.
சங்குப்பிள்ளை
பேசினீங்க வடிவேலுவையும் GaILLÜ Gum GofråIS. AS GOL flufla) என்ன ஆச்சு. உங்க சம்சாரம் பார்த்து வச்சிருந்த சம்பந்தம் உடைஞ்சிடுச்சி இந்த அவமானம் தாங்க முடியாம உங்க சம்சாரம் தோட்டத்துக்கு மரக் கறிக்கு அடிக்க வேண்டிய மருந்தைக் குடிச்சிடுச்சி. நல்லவேளையா வடிவேலுதான் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோனாரு ஒத்தையா அழுதுக்கிட்டிருந்த செண்பகத்தை ஆறுதல்படுத்தித் தன் மகன் சர வணனையே அவளுக்குச் சம்பந் தம் பேசி முடிச்சிட்டாரு வடி வேலு என்னதான் நீங்க அவரை வெட்டி சாய்க்க முயற்சி செஞ்ச வரா இருந்தாலும் அதையெல் லாம் மனசுல வச்சிக்காம வடி வேலு ஒரு மனிசனா நடந்துக்கிட் டாரு ஆணா ஜெயிலுக்குப் போய்
வந்தும் நீங்க குத்துவேன், வெட்டு வேண்னு நிக்கிறீங்க மனுசனா பொறந்தா ஒரு லட்சியம் வேணும் அண்ணே வெறும் குடியை குடியா நினைச்சிக்கிட்டு தன் குடும்பத் தைப் பத்தியோ மற்றவங்க குடும் பத்தையோ பத்தியெல்லாம் யோசிக்காம தான் தோன்றித் தனமா இருக்கிறதாலதான் நாம இன்னும் இப்புடியே இருக்கி றோம். வாழ்க்கைன்னா ஒரு அர்த் தம் வேணும் நம்மால மனுசனா இருக்க முடியாட்டி பரவாயில்ல. மத்தவங்களுக்கு வேதனையை துன்பத்தை குடுக்காம மரியா தையா ஒதுங்கிடணும் இல்லன்னா எல்லாரும் சேர்ந்து நம்மளை ஒதுக்கிடுவாங்க இதுக்கு மேலேயும் நான் இப்புடித்தான் இருப்பேன்னு நீங்க நினைச்சா. தயவு செஞ்சி நீங்க வெளியே போயிடுங் கண்ணே. கெட்டவங்களுக்கு என் கையால தண்ணிகூட குடுக்க மாட் GB LGBT."
LILLILG) 61607 LJ || LIT 63) (FL போல வெடித்துச் சிதறிய சின்ன மணியைப் பார்க்கவும் கூசித் தலை குனிந்தான் செங்கோடன் இவ் வளவு நாளும் அவன் மனதி லிருந்த வஞ்சம் கோபம் பழிக்குப் பழியென்ற உணர்வு அனைத்தும் சிறிது சிறிதாக விலகத் தொடங் கியது. அவன் கண்களில் தோன் றிய கண்ணீர் முத்துக்களுடன் சின்ன மணியைப் பார்த்தான்.
"சின்னிமணி குடிக்க கொஞ்சம் தண்ணி தருவியா?"
"உட்காருங்கண்ணே குடா தேனீரே தாரேன். ஆமா என்ன முடிவு பண்ணியிருக்கீங்க."
"வடிவேலுவைப் பார்க்கப்
போறேன்."
"அண்ணே." "ஆமா. வடிவேலு கால்ல
விழுந்து மன்னிப்புக் கேட்டாத் தான் என் மனசு ஆறும். இவ்வளவு நாளும் பாறையா இருந்த என் மனசு உன்னால பண்படுத்தப்பட்ட நிலைக்கு வந்திருச்சி. சிறையில எனக்கு கிடைக்காத பாடம் என் கடந்த கால வாழ்க்கையால கிடைச்சிருக்கு இதுக்கு உனக்குத் தான் நான் நன்றி சொல்லணும் செந்தணலா இருந்த செங்கோ டன் இந்த நிமிசத்துல இருந்து குளிர் நிலவா மாறிட்டான். இனி என்னால யாருக்கும் எந்தத்
|60ILI(IDID 6uJII)

Page 16
A Glin It is , I a Go U7 போர்த் திட் டம குறித்து அந்நாட்டு இராணுவ நிபுணர்களுக்கும், அர சியல் கொள்கை வகுப்பாளர்களுக் கும் இடையில் கருத்து முரண் பாடுகள் தலைதூக்க ஆரம்பித் துளளன.
போதிய முன்னேற்பாடுகள் இன்றி, ஈராக் படைகளின் செயற் றிறனைக் குறைத்து மதிப்பிட்டு, தமது துருப்புக்களைப் பாலை வனத்தில் இறக்கிவிட்டதாக அமெ ரிக்க அதிகாரிகள் இப்போது ஏற்றுக்கொள்கின்றனர். அரசியல் தலைவர்கள் கருதியது போல சுலபமாக ஈராக்கை வெற்றி கொள்ள முடியாது என்று இரா ணுவம் ஏற்கனவே தெரிவித்திருந் தது எனவும் இது குறித்து முன்ன தாகப் பல சந்தர்ப்பங்களில் எடுத் துரைக்கப்பட்டதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகின்றன. இரண்டாவது தடவையாக 90 ஆயிரம் படைகளை அமெரிக்காவி லிருந்து வளைகுடாவுக்கு அனுப்ப வேணி டி ஏற்பட்டதையிட்டு வாஷிங்டன் ஊடகங்கள் அந்நாட் டுப் பாதுகாப்புச் செயலாளர் றொனால்ட்ரம்ஸ்பீல்டைக் கடுமை யாகச் சாடியுள்ளன. ரம்ஸ்பீல்ட் போர்த் திட்டங்களை வகுப்பதில் தேவையில்லாமல் முக்கை நுழைப் பதாக அமெரிக்காவில் பரவலான குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
முதலில் ஈராக் போருக்காக இரண்டு இலட்சம் அமெரிக்கத் துருப்புக்களும் 44 ஆயிரம் பிரிட் டிஷ் படைகளும் வளைகுடாப் பிராந்தியத்துக்கு அனுப்பப்பட் டன. தற்போது இதில் ஒரு இலட் சம் படைகள் ஈராக்கிற்கு உள்ளே யும் மீதமுள்ளோர் பல்வேறு முனை களில் ஈராக்கைச் சுற்றியுள்ள கட
லிலும், நிலப்பரப்பிலும் நிலை கொண்டுள்ளனர்.
ஈராக்கிற்கு உள்ளே இருக்கும் படைகளில் பெரும்பாலான பிரி வுகள் குவைத் எல்லையை ஒட்டிய ஈராக்கின் தென்பகுதி நகரங்களில் தான் இன்னமும் சண்டையிட்டு வருகின்றன.
அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் தரைவழித் தாக்குதல்களை ஆரம் பித்த நஸிரியா, நஜாஃப், கர்பலா நகரங்களில்தான் இன்னமும் சண் டைகள் நடக்கின்றன. நஸிரியா பகுதியில் தமது விநியோக மார்க் கங்களைத் தக்கவைத்துக்கொள்ள உதவும் பொருட்டு மேலும் 5 ஆயி ரம் படைகளை அப் பகுதிக்கு வர வழைத்துள்ளது.
தாம் எப்போதோ பிடித்ததாக அறிவித்த ஓர் இடத்திற்கு மேலும் மேலும் படைகளை வரவழைத்துக் கொண்டிருப்பது அமெரிக்கப் படைகள் ஈராக்கிற்குள் எத்தகைய நெருக்கடியை எதிர்கொள்கின் றன என்பதற்கு ஒரு சிறந்த உதார GOOTLDIT (SID
முதல் நாள் தாக்குதலிலேயே ஈராக் தலைமையை நிர்முலஞ்
செய்துவிட்டு, பின்னர் வெகு சுலப மாக அந் நாட்டுக்குள் பிரவேசிப் பதன் முலம் ஈராக் படைகளைச் சரணடையச் செய்யலாம் என்ற ஆரம்பத் திட்டம் பிழைத்துப்போன தில் இருந்து கள நிலைவரம் அமெரிக்கப் படைத் தளபதிகளின் மகிழ்ச்சிக்குரியதாக இல்லை.
1991ம் ஆண்டு குவைத் ஆக்கிர மிப்பின்போது சுமார் 5 இலட்சம் படைகளை அமெரிக்கா வளை குடாவுக்கு அனுப்பியது. ஆனால் இதன் பாதிப்பேர்தான் இம்முறை போருக்காக அனுப்பப்பட்டனர். அமெரிக்கா கடந்த ஒரு தசாப்த காலத்தில் போர்த் தொழில்
நுட்பத்தில் ஈட்டிய வெற்றிகளைக் கருத்தில் கொண்டு ஆகாய மார்க் கத் தாக்குதல்களைப் பெரிதும் நம்பியிருந்ததன் காரணமாகவே இத் தடவை குறைந்த அளவிலான படைகள் போருக்கு அனுப்பப்பட் டனவெனக் கூறப்படுகிறது. ஆனால் பாக்தாத்தில் சில கட்ட டங்களை அழித்து பொதுமக் களைக் கொன்று குவிப்பதில்தான்
ஏவுகணைத் தாக்குதல்களும் விமா னக் குண்டுவீச்சுகளும் தமது திற மையைக் காண்பித்தனவே தவிர, எதிர்பார்த்த இராணுவ இலக்கு கள் பெரிய அளவில் எட்டப்பட்ட தாகத் தெரியவில்லை. பத்து நாட் களுக்கும் மேலாகத் தலைநகர் பாக்தாத் மீது குண்டுமழை பொழி கிறது. ஆனால் ஈராக்கின் நிர்வாக இயந்திரம் இன்னமும் செயலிழந்த தாகக் கூறுவதற்கில்லை. சதாம் ஹுசைனின் ஆணை இராணுவம் முழுவதுக்குள்ளும் ஏற்றுக்கொள் ளப்படுகிறது. அவர் தமது முக்கிய தளபதிகளுடன் ஆலோசனை நடத் தும் காட்சிகள் ஈராக் தொலைக் காட்சியில் காண்பிக்கப்படுகின் றன. மாறாக அமெரிக்காதான் பாக்தாத் நோக்கிய நகர்வை இடை நிறுத்தி வைத்து வேறு உத்திகள் பற்றி ஆராய வேண்டி ஏற்பட் டுள்ளது.
போர் ஆரம்பித்து இரண்டா வது வாரத்தில்தான் ஈராக் படை கள் நேரடி மோதல்களில் சம்பந் 5ÜLILL SITEj: GM35 Alfonsä55ÜLIL(69677 ளது. இரு தரப்பினருக்கும் ஏற் பட்ட இழப்புகள் குறித்து வெளி
வரும் தகவல்கள் ஒன்றுக்கொன்று LINTEGGI DIGI GYT GOT யினருக்குக் குறை சேதங்களே ஏற் அமெரிக்கா தெ வருகிறது. அதிலு UÚLILL LJøMLus) 606 GuIII, 3Tlui I.L. தமது நாட்டு பு விடாதவாறு மிக யாகவும் நடந்து
எவ்வாறெனி ஆதரவாகத் தத்த மக்கள் மனதை ெ ரிக்க, பிரிட்டிஷ்த
மான தோல்விை றார்கள். அத்து கைப்பற்றிய பகு மக்களுடன் சு 6:15606T GJONI II எடுக் கப்பட்ட
பெரும்பாலும்
முடிந்துள்ளன Glasificija)Të for குறிப்பிட்ட பிரே மக்களின் ஒத் முக்கியமான:ெ LDS GOOGIAT LUGO) ஆயுதமேந்திப் ே பொன்றை எதிர் GJIT GOT SIT IffluuLDIG வத்தைத் தெற்கு
ரிக்கத் துருப்பு
வதாக அறிய மு
இந்த வாரம் திருக்கும் தற்கெ கள் அமெரிக்க கிடைத்திருக்கு
அதிர்ச்சி வைத்
உடம்பில் கு Gla, Taoii (5. а па களாக வரும் எப்படி எதிர்ெ அமெரிக்கப் பை Lhů GuTu/GiGT கின்றது. தற்கொ களை எதிர்கெ பெற்ற இஸ்ரே திடம் அமெரிக் ஆலோசனை ே
பாலஸ்தீனத் இஸ்லாமிய ஜி தமது தற்கொை சிலரை ஈராக்கி தாக அறிவித்தி
இஸ்ரேலுக்கு கரமான தற்கெ களை இந்த அ நடத்தியிருக்கிற உலகெங்கிலும் களில் இருந்து பேர் ஆக்கிர எதிர்த்துப் போ முடன் இணை ளனரென்று ஈர சர் நாஜி சப்ரி இந்த எண்ணி படுத்தல்கள் இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வழமை போல
முரணானவை தங்களது படை ந்த அளவிலான பட்டுவருவதாக ாடராகக் கூறி ம் கொலைசெய் OTsfloot FLGA) is 3 LGITEGOGIGILIII க்கள் பார்த்து வும் எச்சரிக்கை கொள்கிறது.
றும் போருக்கு
மது நாடுகளின் வல்வதில் அமெ 0).Gal)6ndir 4, Gir GLIDITY
பத் தழுவியிருக்கி |டன் ஈராக்கில் திகளில் வாழும் முகமான உற த்துக் கொள்ள முயற்சிகளும் தோல்வியிலேயே நகர் ப் பற டைகளின்போது தசத் தில் வாழும் துழைப்பு மிக தாரு அம்சம். கத்துக்கொண்டு பாரிடும் அமைப் கொள்வது இலகு ல. இந்த அநுப ஈராக்கில் அமெ கள் பெற்றுவரு மடிகிறது.
முதல் ஆரம்பித் ாலைத் தாக்குதல் புடைகளுக்குக் ம் மற்றொரு நியம். ண்டைக் கட்டிக் த் துணிந்தவர் ஈராக்கியர்களை ாள்வது என்று டத்தரப்புக் குழம் நாகக் கூறப்படு லைக் குண்டுதாரி ண்டு அநுபவம் பிய இராணுவத் ா இது குறித்து ாரியிருக்கிறது. நில் செயற்படும் றாத் அமைப்பு Dü GuTUTGiflas Gi கு அனுப்பியுள்ள நக்கிறது.
ள் பல வெற்றி லைத் தாக்குதல் மப்பு ஏற்கனவே இதேவேளை ள்ள அரபு நாடு மார் 4 ஆயிரம் 'ULJTGIII J. GOG.II டுவதற்காகத் தம் ந்துகொண்டுள் தகவல் அமைச் கூறியிருக்கிறார். 2003,uslai) LÓNGO),
க்கலாம் எனக்
DgulDfi
DU9
கருதினாலும் பல நாடுகளில்
இருந்தும் போராளிக் குழுக்கள் ஈராக்கை நோக்கிச் செல்வதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள் ளது. இவர்கள் சிரியாவின் எல்லை யூடாக ஈராக்கிற்குள் பிரவேசிப் பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் அமெரிக்கா இது குறித்து சிரியா
வுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பினர் படும் பாட்டை நேரில்
சென்று பார்த்தால்தானே அவர் களின் கஷ்டம் புரியும்"
ஈராக் போரை எதிர்த்துப்
பதவி விலகிய பிரிட்டிஷ் அமைச்சர் றொபின் குக் இவ்வாறு கூறி யிருந்தார்.
ஈராக் படைகள் நாளுக்கு நாள் தமது போர் உத்திகளை
LúGlä குண்டைக் கட்டிக் கொண்டு சாகத் துணிந்தவர்களாக வரும் ஈராக்கியர்களை எப்படி எதிர்கொள்வது
என்று அமெரிக்கப் படைத்தரப்புக் குழம்பிப்
போயுள்ளதாகக் கூறப்படுகின்றது.
தற்கொலைக் குண்டுதாரிகளை எதிர்கொண்டு அநுபவம் பெற்ற இஸ்ரேலிய இராணுவத்திடம் அமெரிக்கா இது குறித்து
ஈரானும், சிரியாவும், ரஷ்யாவும் பாக்தாத்துக்கு ஆயுதங்களை விநி யோகித்து வருவதாகவும் அமெ ரிக்க வெளியுறவுச் செயலாளர் கொலின் பவல் இவ்வாரம் மீண் டும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அமெரிக்கா தனக்கு ஏற்பட்டு வரும் பின்னடைவுகளைத் திசை
ஆலோசனை கோரியிருக்கிறது.
மாற்றி வருகின்றனர். வேகமாக முன்னேறி வந்த ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக உக்கிர சண்டை தொடங்கியதும் பாலை வனத்தில் ஆக்கிரமிப்பாளர்களைச் சுதந்திரமாக முன்னோக்கி வர அனு மதித்ததாக ஈராக்கிய அதிகாரிகள் பரிகாசம் செய்திருந்தனர்.
し
திருப்பும் நோக்குடன் இத்த கைய குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதாக இம் மூன்று நாடு களும் நிராகரித்துள்ளன.
எவ்வாறெனினும் தாம் நினைத் தது போன்று போர் சுலபமான தல்ல என்பதை அமெரிக்க நிரு வாகம் உணர்ந்திருக்கும். தற் கொலைத் தாக்குதல்கள் தொடர்ந் தால் நிலைமை மேலும் மோச மாகக் கூடும். ஆனால் தாங்கள் குறித்த இலக்கை அடையும் வரை தொடர்ந்து போரிடப்போவதாக ஜனாதிபதி புஷ் மீண்டும் சூளுரைத் திருக்கிறார்.
"புஷ் கேம்ப் டேவிட்டில் உல் லாச விடுதியில் இருந்துகொண்டு எதைப் பற்றியும் சூளுரைக்க முடி யும் பாலைவனத்தில் நமது படை
இந் நிலையில் குவைத்தின் மீதும் ஈராக்கிய ஏவுகணைகள் விழுந்துள்ளன. அமெரிக்கக் கப்ப லில் இருந்து ஏவப்பட்ட சில ஏவு கணைகள் தவறுதலாக சவுதி அரேபியாவில் வீழ்ந்துள்ளன. இது குறித்து சவுதி விசனம் தெரி வித்ததையடுத்து அந்நாட்டு வான் பரப்பினூடாக ஏவுகணை செலுத் துவதை அமெரிக்க இடை நிறுத்தி யுள்ளது.
இவ்வாறான பலதரப்பட்ட பின் னடவுகளுக்கு மத்தியிலும் பாக்தாத் மீது தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களை நடத்திவரும் ஆக்கிரமிப்புப் படைகள் தமது வெற்றி குறித்து நம்பிக்கையை வெளியிட்டு வருகின்றன.
3.06-12, 2003

Page 17
நெஞ்சினில் என்
2
ளைகள் வெளிநா பெற்றுள்ளனர், ! ரது மனைவியும்
களில் உயர் பத இளமைக் காலம் கெளரவத்தைப் ே நல்லசிவம் தன்னு அனைத்தும் சரி இருப்பவர் மா
உடல் நோய்களால் பாதிக்கப்பட்டவர் களை விட உளநோயினால் பாதிக்கப்பட்ட
வர்களே அதிகமாகக் காணப்படும் இன் றைய காலகட்டத்தில், உள நலம் உளப் பாதிப்புக்கள் உள நோய்கள் பற்றி அறிந்துகொள்வதும் இவற்றிற்கான வைத் திய முறைகளை அறிமுகப்படுத்துவதும் அவசியமாகிறது.
எனவே மேற்படி உளவளத் துறையில் அநுபவம் பெற்றவர்களும், நிபுணர்களுமான
வைத்திய கலாநிதி திரு தகடம்பநாதன் ೩॰ (எம்பிபிஎஸ், எம்டி, உள மருத்துவம் அவர்
களும் உளவியலாளர் திருதிசுவீந்திரன், வதுண்டு சில ே (பிஏஎம்ஏ, எம்பில், உள மருத்துவத் கதிகமாக ஏற்படு துறை விரிவுரையாளர்) அவர்களும் : இணைந்து தமது அநுபவங்களைப் பகிர்வ வயது முதலே ம துடன் உளவியல் சம்பந்தமான வாசகர் o: களின் கேள்வி களுக்கும் பதிலளிக்க குறையக் குறைய முன்வந்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப் கட்டுப்படுத்தும் ш() јki (lancialорти.
மளவுக்கு முற்றிய
நல்லசிவம் 75 வயதுடைய ஒய்வு சைப் பிரிவில் சிகிச்சை பெற்றபின் இது அவரின் பெற்ற வங்கி அதிகாரி. இவர் நீரி உள மருத்துவப் பிரிவுக்கு அனுப் மாறியது. ஒரு வா ழிவு நோய், உயர் குருதி அமுக்கம், பப்பட்டார். இவருடன் நடந்த உரை எடுப்பார் கை இருதய வியாதி முட்டு வருத்தம், யாடலில் பின்வரும் மேலதிக தகவல் வருக்கு அடியன தொய்வு நோய் என்பவற்றால் பாதிக் கள் கிடைக்கப் பெற்றன. முன்று மரணிப்பது மே கப்பட்டிருப்பவரும் கூட கணி ஆண்பிள்ளைகளின் தந்தையான தியதால் அக் பார்வை, செவிப்புலன், மறதி என் இவர் தற்போது இளைய மகனின் கொலைக்கு முய பனவும் இவரின் வயதுக்கேற்ப குறை குடும்பத்துடன் வசித்து வருகின் திற்குள் வைத்திய வடைந்தே காணப்பட்டன. இவர் றார். இவரது மனைவி 10 வரு கப்பட்டதால் அ அளவுக்கதிகமான மருந்துகளை டங்களின் முன்னர் அவரை விட் பாற்றப்பட்டது. இ உட்கொண்டதனால் அவசர சிகிச் டுப் பிரிந்திருந்தார். இரு ஆண்பிள் எளியா அல்லது
SS SS SS
முரசு குறுக்கெழுத்துப் ே
ögül 250 eltúniuli Eugből சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் செல்வி சி மிருளாளினி தெளிவத்தை தோட்ட
அடங்கிய இப் போட்டியிலே LIIGü6lugi 10 õige ஆர்வமுடன் பங்கு கொண்டு 1. ஜேபி அனுஜா, சௌத்பார் கிராமம் மன்ன
பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற12 ஆர்.ராஜசந்திரன் கண்ணாபுரம் நாவாந்து
3. எம். குகதாஸ், 37. திருநகர், கிளிநொச்சி
வாழ்த்துகின்றோம் 4. திருமதி பத்மினி மாணிக்கராஜ் கன்னாரத் தெரு 5. செல்வி ரிஇ வினோதீயா தேவாலய ஒழுங்கை
6. வ. கண்ணன், கிறேன் வீதி, நீர்கொழும்பு குறுக்கெழுத்தப் BLITTLp 7. SILi.6Tä SILÄ. GuNan. Бри 8. திருமதி எஸ். யோகராஜா வதமம வித்தி 9. கயல்விழி ஆனந்தி எஸ்.ஏ. கோவில் வீதி கல் 10. திருமதி செல்வி சிவராஜ் பலாபத்வளை
வாசக நெஞ்சங்களே! உங்கள்
இடமிருந்து வலம்
(). இதமான காற்று. (8). பூமி
(குழம்பியுள்ளது)
(18) வீரபாண்டிய
as
(2) Afrotrogofait 5 toll.
மேலிருந்து கீழ்
(1) இலங்கையில்
மிருகக் காட்சி L
போட்டி விதிகள்
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி, அஞ்சலட்டையில் ஒட்டி 16.04.2003க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப AFET GOOGA) அமைந்துள்ள இட வேண்டிய முகவரி (3) குறிஞ்சி நிலத்துக்குரியவன்
குறுக்கெழுத்துப் போட்டி இல-13 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு, (குழ ம்பியுள்ளது தங்கள் சரியான முகவரியையும் காசுக்கட்டளையை மாற்றக்கூடிய அணிமித்த (7). DIT GOOGIA) (குழம்பியுள்ளது)
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக (16) நீண்ட காலம் உயிர் வா
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250/- பிராணி
ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்வஷ்டசாலிகளின் பெயர் தினமுரசில்
arriorigh (17), ஐம்பொறிகளில் ஒன்று.
SI 06-12, 2003 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

35 TUOTI.
ள மருத்துவ
ட்டில் வதிவிடத்தைப் இளைய மகனும் அவ அரச திணைக்களங் வி வகிக்கின்றார்கள் முதலாக தன் சுய பணுபவராக இருந்த டைய கொள்கைகள் ான்ற நிலைப்பாட்டில் றிவரும் காலத்துக் தன்னை மாற்ற முடி டி மகனுடனும் மரு க்குவாதம் ஏற்படு வளைகளில் அளவுக் கோபத்தைக் கட்டுப் ல் போன சந்தர்ப்பங் இருந்தன. சிறிய ற்றவர்களைக் கட்டுப் திலிருந்து அவரால் Da). D L GaGaN) LIGADID அவர் மற்றவர்களைக் ளவும் அதிகரித்தது. ருடனான உறவு சீர் கதைக்காது இருக்கு து காலப் போக்கில் LDGOT 35 56 GOOGAVALITAS குவாதத்தின் பின்னர், பிள்ளையாக மற்ற ந்ெது வாழ்வதை விட ானது எனக் கரு ண் நேரத்தில் தற் ன்றார், தகுந்த காலத் சாலையில் அனுமதிக் |affleổi Đ_[[fii & Tử வர் ஒரு மனநோயா அறளை நோயால்
Tı"Lç2
மேற்பிரிவு பதுளை
it. றை
LLISSGIT. lumayuni. Ausnyssuum. முனை-0
மாத்தளை
下エ
பாதிக்கப்பட்ட ஒருவரா? இவ ரைத் தற்கொலைக்கு இட்டுச் சென்ற காரணங்கள் யாவை? இவருக்கு எவ்வாறு உதவிய ளிக்க முடியும்?
இப்படியான எத்தனையோ நல்லசிவங்களை நீங்கள் அறிந்தும் கேட்டும் இருக்கலாம். ஏன் உங்கள் குடும்பங்களில் கூட இப்படியான முதியவர்கள் வாழக் கூடும்.
உண்மையில் நல்லசிவத்தின் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல மன ஆரோக்கியமும் பாதிக்கப் பட்டு இருந்தது. தன்னைத் தானே சமாளித்துக்கொண்டி ருக்கும் நல்ல சிவம் அறளை நோய்க்கோ அல்லது மனச் சோர்வு நோய்க்கோ ஆட்பட் டிருக்க முடியாது. மன ஆரோக்கியத்தின் சீர்கேட்டுக்கு அவரின் அளவுக்கு மிஞ்சிய எதிர்பார்ப்பும் பிடிவாதமும், தன்னம்பிக்கையும் காரணங் களாக அமைந்தன. உறவுச் சிக்கலுக்கு வழிவகுத்த இந்தக் காரசாங்கள் மற்றவர்களின் எதிர்வின்ை காரணமாக ஒரு விசச் சுழலை ஏற்படுத்தியிருந் தது. நல்லசிவம் மட்டுமல்ல அவரின் மகனும் மருமகளும் மீள முடியாத வகையில் சிக்கி இருந்தனர். மருமகள் மீதான வெறுப்பு சந்தேகம் எனும் அள வுக்கும் மகன் தொடர்பான -മത്ത புறக்கணிப்பு என்னும்
அளவுக்கும் அதிகரித்திருந்தன. ஏன் மகனாலோ மருமக ளாலோ இந்த உறவுச் சிக்க குறைத்திருக்க முடியாது என்ற வினா உங்களுக்கு எழ லாம் மகனுடனும் மருமகளுட னும் நடந்த உரையாடலில் பின் வரும் பிரச்சனைகள் வெளிப்பட்டன, குடும்பத்தின் தனி யொரு பிள்ளையாக வளர்க் கப்பட்ட "மருமகள்" அவளின் பெற்றோரை விட்டுப் பிரிந் திருக்கும் நிலையில் அவளின் பாதுகாப்புத் தொடர்பான பயத் தைக் கொண்டிருந்தாள். அத் துடன் எல்லா ஆண்களும் ஆதிக்கம் செலுத்த விழைபவர் கள் என்ற கருத்தையும் கொண் டிருந்தாள். நல்லசிவத்தின் செய்கைகளை இக் கணி ணோட்டத்தில் பார்க்கும்போது
Cಣ್ರ ರಾಷ್ಟ್ರಿ (9567T67TITAS 9JANJIGYTIGOT 606AJUTITAS SIMU மும் வளர்ந்தது. இதனை நல்ல சிவம் தனக்கு எதிரான நட வடிக்கைகளாக, தன்னை அவ மதிக்கும் செய்கைகளாகக் கரு தினார் நல்ல சவத் தனி மகனைப் பொறுத்தவரை இரு வரையும சமாளித்துப் போக முயற்சி எடுத்ததுடன் தன் முடிந்துவிட்டதாய்க் கரு தினார்.
S S அதிகரித்த பிரச்சனைகள்
b,
ழும் ஈரூடகப்
JIDovi
JOGAIfflair LDGOY அமைதிக்கு பங்க மாய் மாறிவிட்ட பின்பே அவ ரால் இந்தப் பிரச்சனையின் பரிமாணத்தை உணர முடிந் தது.
ஆம் இந்தக் குடும்பத்தைப் பொறுத்தவரையில் முவருமே உள ஆரோக்கியம் பாதிக்கப் பட்டவர்களாய் மாறியிருந்தனர்.
முவருக்குமே உளவளத்துணை அவசியப்பட்டது.
"குடும்ப ஒன்றுகூடல்" ஒன்றின் மூலம் இவர்களின் பிரச் சனை கட்குத் தீர்வு காண விழைந்த வேளையில் முவருமே தங்கள் குறை களை ஏற்றுக்கொள்ளவில்லை. மற் றையவர்களைக் குறை கூறத் தலைப் பட்டனர். "குடும்ப ஒன்றுகூடல்" விவாத மேடையாக மாறும் நிலை மையில் அதனை நிறுத்த வேண்டி யிருந்தது.
இந்த நிலைமையில் தனிநபர் உளவளத்துணை மூலம் இந்தப் பிரச்சனைகட்குத் தீர்வு காண விழைந்தோம். நல்லசிவத்தின் மகனிடம் காணப்பட்ட சில குறை பாடுகள் எல்லாரிடமும் நல்ல பேர் பெற்றுக்கொள்ள விரும்புதல், தற் காலிக தீர்வுகளை எடுத்தல், தன் கருத்தை வெளியே கூற முடி யாமை என்பவை சுட்டிக் காட்டப் LILLGOT.
நல்லசிவத்தின் மருமகளிடம் அவள் கொண்டிருந்த அனாவசிய மான சுய பாதுகாப்புப் பயம் குறித்து ஆலோசனைகள் கூறப் பட்டன. பெரிய சம்பளம் பெறும் அவளுக்கு ஏற்கனவே இருந்த நிதிப் LIITSIII ÜLI, GGGG)II LIITIJITILI இருந்தமை சுட்டிக் காட்டப்பட்டது. இந்தப் பயம் காரணமாக அவளால் நல்லசிவத்தின் நம்பிக்கைக்கும் அன் புக்கும் பாத்திரமானவராக முடிய வில்லை என்ற உண்மையும் வெளிக் கொணரப்பட்டது.
மாறிவரும் காலத்துக்கேற்ப சில கொள்கைகளை மாற்ற வேண்டிய தன் அவசியமும், மற்றவரின் கொள் கைகளை மதிக்க வேண்டியதன் அவசியமும் நல்லசிவத்திடம் எடுத் துரைக்கப்பட்டன. "இறுகிய தன்மை யைக் குறைப்பதன் முலம் இன்பத்தை அடையலாம் என ஆலோசனை கூறப்பட்டது.
தனிநபர் ரீதியிலான உளவளத் துணை முடிந்த பின்னர் மீண்டும் ஒரு குடும்ப ஒன்றுகூடலுக்கு நாள் குறிப்பிடப்பட்டது.
அந்தக் கூடலில் ஒவ்வொரு வரும் மற்றவர் தொடர்பாகக் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகள் வெளிக் கொணரப்பட்டன. முவ ருமே தங்கள் மனம் அமைதியுற் றதை உணர்ந்தனர்.
தொடர் "குடும்ப உரையாடல் கள்" நடாத்தப்பட்டன. ஏறத்தாழ 3 மாதங்களின் பின்னர் பாரியளவு மாற்றங்கள் ஏற்பட்டன.
நல்லசிவத்தின் மனநிலை மாத் திரமல்ல, உடல் ஆரோக்கியமும் மேம்பட்டது. "முட்டு நோய்க்கான" மருந்து தேவைப்படவில்லை. உயர் குருதியமுக்கத்துக்கான மாத்திரை களின் அளவு குறைக்கப்பட்டது.
"தற்கொலை முயற்சி ஒன்றே இவ்வளவு மாற்றங்கட்குவித்திட்டது. ஆனால் உள ஆரோக்கியம் தொடர் பான விழிப்புணர்வு இருப்பின் விஷச்சுழலுக்குள் இவர்கள் அகப் பட்டிருக்க மாட்டார்கள் தற் கொலை முயற்சிக்கும் அவசியம் ஏற்பட்டிருக்க மாட்டாது.
ஆனால் உதவி கிடைக்காத நிலையில் எத்தனையோ நல்ல சிவங்கள் எம் மத்தியில் அமைதியாக அவதியுறக் கூடும் சிலர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம். வேறு சிலர் மனச் சோர்வு நோய்க்கோ உளமாய நோய்கட்கோ உட்பட்டி ருக்கக் கூடும்.
(தொடர்ந்து வரும்)

Page 18
ஈராக்கில் மிகப் பெரிய மனித அவலம் ஒன்றுக்கான சூழ்நிலை தோன்றியுள்ளதாக உலக உணவுத் திட்டம் அறிவித்துள்ளது. தென்பகுதி நகரங்களான நஜாப், பஸ்ரா, நஸிரியா, கர்பலா போன்ற இடங் களில் வசித்த 30 இலட்சத்திற்கும் மேற் பட்ட மக்கள் கடுமையான உணவு, குடிநீர் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகி றார்கள்
இலட்சக் கணக்கானவர்கள் இடம் பெயர்ந்து லெபனான், சிரியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு அகதிகளாகச் செல் கின்றனர். பச்சிளம் குழந்தைகளைச் சுமந்து கொண்டு முட்டை முடிச்சுக்களோடு ஈராக் தாய்மாரும் வயது முதிர்ந்தவர்களும் பாலைவன் வெயிலில் நடந்து போகும் காட்சிகள் உள்ளத்தை உருக்குகின்றன. அமெரிக்கப் படையினர் சிறுவர்களுக்கு இனிப்புக் கொடுக்கும் காட்சிகளை மேற் குலகத் தொடர்பூடகங்கள் உலகுக்குக் காட்டு கின்றன.
ஈராக் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதன் பின்னர் அந்நாட்டு மக்கள்
தமது உணவுத் தேவைக்காக மத்திய அர சையே முழு அளவில் நம்பியிருந்தனர். எதிர்பார்த்ததை விட அதிக நாட்களுக்குப் போர் நீண்டு செல்லும் என்ற ஆபத்துத் தோன்றியுள்ளது. ஈராக் சரணடையும் என்ப தற்கான சாத்தியம் பெரும்பாலும் நிரா கரிக்கப்பட்டுவிட்டது.
சதாம் ஹசைன் என்ற மனிதரின் இறுதி முச்சு இருக்கும் வரை அமெரிக்கப் படைகளுக்கு இலகுவில் ஈராக்கை கைப் பற்றிவிட முடியாது என்ற நம்பிக்கை வலுப்பெற்று வருகிறது.
இத்தகைய பின்னணியில் ஈராக் அர சும் அமெரிக்கப் படைகளும் தத்தமது வெற்றிகள் குறித்து நாளாந்தம் உரிமை கோரிக்கொள்கின்றன. ஆனால் இரண்டு தரப்பின் வெற்றிகளுக்கு மத்தியிலும் தோல் வியையும் துன்பத்தையும் மட்டுமே அது பவிக்கும் அப்பாவிப் பொதுமக்கள் பற்றி மிக மெல்லிய குரல்களே ஒலிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் பெற்றுக் கொடுக்கப்போகும் ஜனநாய கத்தை வலியை ஈராக் பிஞ்சுக் குழந்தைகள்
வரும் வராது வரும் என்று ஆடுபுலியாட்டம் ஆடிக்கொண்டி ருந்த மீடியா பண்டிதர்கள் மகிழ வும் காமிராவுக்கு முன்னால் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு வருந்தவும் போர் வந்தே
பாடிவிட்டுப் பிரம்மராட்சசன்
நிற்கிறது. யாை
புஷ்ஷம், குட்டி ராட்சசன் டோனி இந்தப் போர் நிய பிளேயரும் இன்னும் பரிவார என்று சொல்கிற சைத்தான்களான கொலின்பவல் சூப்பர் மார்க் ரம்ஸ்ஃபெல்ட், கேண்டிலியா மேஜை போட்டு, ரைசம்மாள் போன்றோரும் காதே" என்று நே
விட்டது. ஐக்கிய நாடுகள் சபை ஈராக்கில் ஆயுதப் பரிசோத னைக்கு அனுப்பிய வெப்பன் இன்ஸ்பெக்டர் டாக்டர் ஹேன்ஸ் பிளிக்ஸுக்கு அமெரிக்கா கொடுத்த மரியாதையை விடக் கிராமத்தில் மலேரியாத் தடுப்பூசி போடப் போகும் சானிட்டரி இன்ஸ்பெக்ட ருக்கு ஆயிரம் மடங்கு மரியாதை கிடைக்கும் கோஃபி அனானைச் "JANDIDIT ASIL JF AJGID' 67 667 UV) 5576067 ணையில் கிடத்திவிட்டு, எதிர்த்துக் குரல் விட்ட பிரஞ்சு அதிபர் ஷிராக்கைப் பேடி என்று வசை
8.
γ. 'சள்வநாசத்தை
என்ற மனிதகுல அவமானம் டெலிவிஷன் திரையில் வெடித்துச் சிதறும் சிவப்பு, ஆரஞ்சு, கருப்பு G6Juoslės: gršleis6rfl6ör si SumpyreáluILOT GOT தொகுதியாகப் பரிமாறப்படும்போது அதன் கொடூர விளைவுகளை மறந்துவிட்டு இரவுச் சாப்பாட்டோடு சேர்த்து அதையும் அசைபோட்டுக் கொண்டிருக்கிறோம்."
உருவாக்கும் போர்`
ノ
உலகத்தின் தலைவிதியைத் தீர் DIT GOflögsö, 676 MILDL fas)"LITT EGT.
கம்பீரமான அந்தக் கட்டைமீ
கிறார்கள் சூட் அ கனவான்கள் தா மான அரேபிய பிளாஸ்டிக் பச்
சைக் கிழவர் சதாம் ஹுசைன் பவுண்ட்போட46 எத்தனை கூறுகெட்ட கூகையாக வருகிறவர்களை வேணுமானாலும் இருக்கட்டும். நத வசூலித் இந்தப் பிசாசுகளுக்கு அவரை ஈராக்கைத் தா அவருடைய நாடடை விட்டு இரு எழுதிய பேட்ஜ்கு பத்துநாலு மணி நேரத்தில் வசூலிக்கும்பன வெளியே போ" என்று ஆணையிட வர் எத்தனை நெஞ்சழுத்தம் இருக்க a) Gobr LGofal) வேண்டும் பார்லிமென்ற் சது இங்கே இங்கிலாந்தில் எல்லாப் முழுக்கப் பே பேச்சும் போரில்தான் வந்து G.
போராட்டங்க
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜனநாயகத்தின் வலி
அநுபவிக்கின்றன. குண்டுத் தாக்குதல் களுக்கு இலக்காகிப் பாதி உயிர் பிரிந்த நிலையில், உடம்பின் ஒவ்வொரு பாகத்தி லிருந்தும் இரத்தம் வழிந்தோட மீதி உயி ரைக் காப்பாற்றுவதற்கு மருத்துவமனைக்குப் போகக்கூட வழியில்லாத நிலையில், தன் குழந்தை தனது கைகளிலேயே மடியும் சோகம் எந்தத் தாயினால் தாங்கக் கூடியது? ஆனால் இப்படியான சோகத்தை அநுப விக்க வேண்டிய நிலைக்கு ஈராக் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்
இந்தப் போரின் அடுத்த கட்டம் இன்னும் ஆபத்தானதாக, மனித அவலம் நிறைந்த தாக இருக்கப்போகிறது. அடுத்த ஓரிரு
இந்த Eurfisir SGög கட்டம் இன்னும் ஆபத்தானதாக negalley நிறைந்ததாக இருக்க போகிறது.
வாரங்களில் ஒட்டுமொத்த ஈராக்கிலும் உள்ள உணவு தீர்ந்துபோகும் அபாயம் குறித்து உலக உணவு ஸ்தாபனம் எச்சரித் திருக்கிறது. போர் தொடர்ந்து இடம்
பெற்று ஈராக்கிற்குள் உலக உணவுத் திட்ட அதிகாரிகளினால் பணியாற்ற முடியாத நிலை தோன்றுமானால் என்ன செய்வது என்ற கேள்விக்கு அந்த அமைப்பிடம் பதி லில்லை. ஆனால் 2.7 கோடி மக்கள் கடும் பட்டினி அபாயத்தை எதிர்நோக்க வேண்டி வரும் என்பதை மட்டும் அந்த அமைப்புக் கூறிவைத்துள்ளது.
பொது மக்களுக்கு ஏற்படும் இழப்பு களைத் தவிர்க்க கூடுமான அளவு முயற் சிப்பதாக அமெரிக்க பிரிட்டிஷ் படைகள் கூறிவருகின்றபோதிலும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டும் ஆயிரக் கணக்கானோர் காயமடைந்துமிருப்பதாக
ஈராக்கிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
போரில் வெற்றி தோல்வியை விடுத்து இந்த இரத்தக்கறைகளுக்குப் பதில் சொல்ல வேண்டியது யார்?
ரக் கேட்டாலும் ாயம் இல்லாதது" fii, G. GOLGINGESIT )л”, 6шлдаЛ60 ஈராக்கைத் தாக் ாட்டீஸ் கொடுக்
ணிந்த வயசான டி வைத்து உயர ளைஞர்கள் கெட்டில் ஒரு Fால்லிப் போகிற எல்லாம் நிறுத்தி துக் கொணி டு, காதே' என்று திவிடுகிறார்கள் தை என்ன செய் தெரியவில்லை. பிக்கடலியிலும், க்கத்திலும் நாள் i 61 517 մ կմ டி.வி காமிரா
Juli
வுக்கு முன் புஷ் பிளேயருடைய கார்ட்டூன் பொம்மைகளை நீட்டு கிற போராட்டக்காரர்கள் எல் லோரும் இளைஞர்கள் "Theonly bush I love is mine"GTGig), 9.5 யுவதி உயர்த்திப் பிடித்த பேனர் சொல்கிறது.
தொலைக்காட்சியில் எந்த வாய்க்காலைத் திறந்தாலும் பாக் தாத்திலும் பஸ்ராவிலும் குண்டு விழுகிற காட்சி சர்வநாசத்தை உருவாக்கும் போர் என்ற மனித குல அவமானம் டெலிவிஷன் திரை யில் வெடித்துச் சிதறும் சிவப்பு ஆரஞ்சு, கருப்பு வெளிச்சங்களின்
சுவாரசியமான தொகுதியாகப் பரி மாறப்படும்போது அதன் கொடுர விளைவுகளை மறந்துவிட்டு, இர வுச் சாப்பாட்டோடு சேர்த்து அதையும் அசைபோட்டுக் கொண் டிருக்கறோம் எல்லோரும். சுரணை மரத்துப் போகச் செய் வதில் மீடியாவின் பங்கு புலனா கிக்கொண்டிருக்கிறது.
ஐ.டி.வி.யில் அறிவிப்பாளிப் பெண்மணி லண்டன் படப்பிடிப் புத் தளத்தில் உட்கார்ந்தபடி அழகிய சிரிப்போடு சொல்கி றார்- "இந்தப் போர் நடக்கும் போதே உங்களுக்கு அருகில்
இருந்து பார்ப்பது போல் காட்சி களையும் வர்ணனைகளையும் தருவதற்காக, நாள் முழுக்க மற்ற நிகழ்ச்சிகளை ஒத்திவைத்து விட்டோம்" அவருக்கு முன் பெரிய திரையில் உலகத்தில் எங்கெங்கோ இருந்து 'லைவ் ஆக வர்ணனை யாளர்கள் மாறி மாறித் தோன் றிப் பேசிக்கொண்டே இருக்கி றார்கள்.
"டாம், நேற்று இரவு பாக்தாத் நகரில் அரை மணி நேரம் தொடர்ந்து அமெரிக்கத் துருப்புக் கள் குண்டுமழை பொழிந்து ஏகப்பட்ட சேதம் என்று தெரியும், ஆனால் நீ நிற்கும் இடத்துக்குப் பின்னால் தெரியும் வீதியில் எப் போதும் போல நிறைய வாகனப் போக்குவரத்து இருக்கிற மாதிரித் தெரிகிறதே?"
லண்டன் அறிவிப்பாளிப் பெண்மணி விசாரிக்க, அவருக்கு முன்னால் திரையில் தெரிந்த வேற்றூர் வர்ணனையாளர் சங்கட மாகச் சிரிக்கிறார்.
"ஆமா அலீஸ், நீ சொல்றது உண்மைதான்.பாக்தாத்தில் ராத் திரி முழுக்க குண்டுமழை, ஆனால் நான் பாரிஸில் இருந்து பேச றேன்."
பிரிட்டிஷ் டப்லொய்ட் பத்திரி 60556 d. L LIGIT626. LLQ) ரைத் துரத்துவதையும், பாப் பாட கண் எவனோ அவனுடைய சிநே dig up "She made me grow all night" என்று வாக்கு உதிர்த்ததை முதல் பக்கம்-நாலு காலத்தில் அலறுவதையும் ஒத்தி வைத்துவிட்டு, சதாம் செத்துப் போய்விட்டாரா இல்லையா என்ற ஆராய்ச்சிகளில்
ஈடுபட்டிருக்கின்றன.
"சொல்லுங்க. நீங்க என்ன நினைக்கிறீங்க?"
அன்புடன் மத்தளராயன் என்னும் இரா.முருகன்
ST 06: 12, 2003

Page 19
  

Page 20
ஈராக் மீதான தாக்குதலில் அமெரிக்க யுத்தத் தாங்கிகள் பெரும் பங்கள் வசமுள்ள அதிநவீன நாங்களைப் பாலைவனத்தில் இறக்கியிருக்கிறது அமெரிக் பக்கமாக இருந்து ஈராக்கின் தென்பகுதியுடா முன்னேறும் படைப் பிரிவுகள் மோசமான மால் காற்றை எதிர்கொண்ட இலேசான மழையுடன் வேகம் காற்று பாலைவனப் பகுதி முழுவதையும் சேறும் சகதியுமாக ஆக்கிவிட்டிருந் நிலவரம் யுத்து தங்களை இடத்திற்கிடம் நாத்துவதில் பெரும் சிரமங்களை நெருக்கு நேர சண்டையிடுபவர்களைத் தாக்கிக்கொண்டு வெகு தூரத்தில் நக் ஏவுகணைகளை ஏவக்கூடிய வசதியுள்ள தாங்களைத்தான் அமெரிக்கா அளவில் பயன்படுத்துகின்றது
இந்தப்படத்தில் இருப்பது அவ்வாறானதொரு தாங்கிதான் பர்ரா நகருக்கு ஓர் இடத்தில் இரவு வேளையில் நோ மோதுமாகிய வீரர்களைத் தாக்க இடமொன்றுக்கு ஏவுகளையும் ஏவப்படுகின்றது ஒரு நேர்கோடு போல் சீராகச் ெ வேட்டுக்களின் வெப்பம்தான் இந்த சிவப்பு கோடுகள் டாங்கிக்கு மேல்ால் மி ஏவுகளை விட்டுச் சென்ற தீப்பிழம்பு
இவ்வாறான காட்சிகாைக் குவைத் எல்லையில் உள்ள பாலைவன்ப் பிர இரவு வேளையில் காணக்கூடியதாக இருக்கின்றது நீர்க்கப்படும் ஒவ்வொரு ே நிலைகளை நோக்கிந்தான் செல்கின்றன என்று கூறுவதற்கில பெரும்பாலான
L. இதுவரையில் தாக்கியுள்ளன
S S S S S S S L S L
* 山* I - 』 * **** 雷விமார் கொண்டாடுகிறா ாே
SL S L LS Tu T S Y L S LLS
IN AN GEN IN Il TTT LUIT
॥ IIIIIIIIIIIIIIIIIIIIIIII - NIJ LJLLLLLJL LJLLL LLLL H. HI HIII, iri, * * s ■ TMATI In III van Tuyl NU.nlung Eduur A ,
வாழ்த்துகிறாள்
II A MINN NNNNIIIIIIIIIIIIIIIIIIII illoli | aliran Illinn
is lish lar in YAIKU UWV primuw van HMMUT"|-- வப்ப்ே பயன் |rows NT, WAT IT IN | || HAI || FKE TAAG MFR || Mility, NIII. It is all ா பாக்கம் கட்டி
is
Tally it. In | MNN || || || N II, II
Mr T ill
On 1 Ill
UN ATTIIN III || ||Mlin
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DDS SDSS LLLLLL LLLL D SL S SSLSSL S SL S SS
Gluxurlaria அழகோ இரகசியம் syans ாங்ாது வள்ள நகைகள் மின்னிய பேசுகின்றன
IDEATHREATERIENTE HABITATE
■■■ நீர்
| .
SESTREIB Lund og Den lil
■
ஆனால் நமது டாங்களிலிருந்து ஏவப்பட்ட ஒட்டு மொத்த குண்டுகளும் ராக்கிய படையினரைத்தான் கொன்று குவித்தன என்று அமெரிக்கா கூறிவருகிறது
தரைவழியான இத் தகைய தாக்குதல்களி லும் சரி ஏனைய ஆகாய மார்க்க தாக்குதல்களி லும் சரி இதுவரையில் ற்றுகின்றன தன் ஆதி இழப்புக்களைச் சந்தித்திருப்பது சந்தேகமின்றி பொதுமக்கள்தான் கப் பல துவைத் அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஈராக் மக்களுக்கு வழங்கப்போகும் ஜனநாய கடந்த வாரத்தில் நீதின் வலியை சராக் மக்கள் இன்று கடுமையாக அநுபவிக்கிறார்கள் T. GIMIN I'm rroIII || || , , , rar
ஏற்படுத்தியது உள்ள் இலக்கை இம்முறை கூடுதல்
சமீபமாகவுள்ள க்கொண்டு துர சல்லும் துப்பாக் ன்னல் வெட்டுவது
தசத்தில் தினசரி பட்டும் இராணுவ வை பொதுமக்கள்
LTL Y L L taT TTuTS L T TTTT TTTT S TTTT uTT TTTTTLL TTT T ருந்து ராரோய்: ரய நீரும்புக்குனர்கள் போர்க்களங்ாருங்கு மீவும் பழம்
| பட்ட குனர் இது கனதியான் இலக்குகள் கட்டடங்கள் போன்றவற்றை அறிக்
A la பயனபடுத்தபடுகிறது ம் ஆனாடு முத்ள முதன் வடிவமைப்பட்டவிந்த பார்
நாடுகள் அதிகளவு செயற்திறனுடன் மீளமைக்கப்பட்ட அத மின் ாத்துக்குக் காலம் நவிளம்யப்படுத்தப்பட்டு கடந்த வாளகுடாப் போரின் பொதும்
இம்முறையும் இந்தக் குர்டுகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன
III. அழிவுக்கா எத்தனை தயாரிப்புகள்
Foliumi
TT LATIT ॥
| || || IF
TTT
i
*
En Auf
கரும் ாருள்
Juli *劃 ா ஆா வாழ்வா LKK LKS TT TT TT TTu u L LLLL TTTT TTT LS Gilly । והתווך חוד
it will | TNTER NEN TROPENMITRSSSRE
NIIT III
TIL OG
ங் ... --Lampag-Lao auf.