கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.04.13

Page 1
LL KK a uu u SS LS LS LS L CCC LLL LSL
(ܠ
TINAMASU SRI ANAS NA NA
 
 
 

II, II,
一 "*
வாரயியம் அது தான் தினமுரசு

Page 2
பிறெ
ago. 667 விடயங்களுக்காக நாம் பதற்றம் அடைகிறோம். சுற்றிலும் நடப்பதைக் கண்டு எரிச்சல் அடைகிறோம். இப்படிக் கோபதாபத்திற்கு ஆளாகும்போது நமது சக்தி வீணாகிறது என்பதை நாம் உணர்வதில்லை. ஆசைகளாலும் கோபத்தாலும் ஆக்கிர மிக்கப்பட்டிருக்கும் நமது மனம் பலவீனம் அடைவதால் மிக அவசியமான அன்றாடச் செயல்களில்கூட ஈடுபட முடியாத இடர் நிலைக்கு உள்ளாகிறோம் மனதில் உறுதி வேண்டும் மன ஒழுக்கத்தினால் மனஉறுதி
GOOGL). கடந்த காலச் சிந்தனைகளை ஒழித்து வருங்காலத்தின் மீது திடநம்பிக்கை வைத்து முன்னேறுவோம்.
கவிதைப் போட்டி இல504
இளைத்து இளைத்து ஓடினேன்se உயிர் பிழைக்க இன்று பசியினால் இழைத்து இழைத்து வாழ்கிறேன். இதுவும் உயிர் பிழைக்க
ம.கி ராஜ்குமார்-திருக்கோவில்
u
தொகுப்பு மலரவன்.
lyögsion
குடிசைத்தொழில் "கடுகு சிறுத்தாலும் காரம் போகாது கிடுகு பழுத்தாலும் கீர்த்தி மறையாது தடுத்திடும் வறுமையைத் தாண்டிட தந்திட்டான் இறைவன் கைத்திறன் ஒன்று குடிசைத் தொழிலாம் ஓலை பின்னுதல்
ELibalsrSI GIANIJ ELib
Saludas amsug Gallogatási
தயக்கம் ஏன் கிடுகிழைத்துக் குடிசை கட்டி குடியிருக்க வந்துளோம் எம் நிலமெதுவோ மரங்கள் நின்ற நிலை எதுவோ தெரியல்லயே கண்ணி வெடி அகற்றி எங்கள் இன்னல் தீர்க்கத் தயக்கம் ஏன்? ஏ. ஜி. எம்.அஸாம்இறக்காமம்.
எத்தனையோ கோபதாபங்கள் இவற்றை நாம்
மன்னித்து வ இதைத்தான் ந இயேசு இப்படி 'மனிதர்களுடைய குற்
Daraff gann gla) D sig
உங்களையும் மன்னிப்பார்
மன்னிக்காவிடில், உங்கள்
குற்றங்களை மன்னிக் எனவே இத் தவக்க "மன்னிப்பை மனதில்
இயேசுவுடன் ஒன்றித்து
«9I(Մ5II
தான் வீழ்ந்து
மெழுகுவர்த்தியாய்
எண்னத்தில் தோன்று
குறைகள் இல்லையாம் வாழ்க்கைப் பாதையில் நா.ஜெயபாலன், பிபிலை
அழிப்புக்கு எதிர்ப்பு போர் சொந்தங்கள் அத்தனையையும்
yair aflaGumra ANG نههعيgz"tga Agatavuri.
g|Tai (îI, IIg நிலை உறிர்த்து றிற்கும் தென்னை என்றும் இவள் நண்பன் ஓங்கிக் குரல் எழுப்பி அதன் அழிப்பை இவள் எதிர்ப்பாள் செல்வி கெளசிகா மகேந்திரன்
15100/ediu]]ið 091700 (Uplgulllp0)
தென்னையை வளர்க்கும் தென்னோலையைப் போல் தன்னை உருக்கி-தன்
குடும்பத்திற்கு ஒளியாகும்
அதிகமில்லாமல், தபா வையுங்கள் அனுப்பப்பு
கவிை
SlGDI (IDJ De GITILD
CLP -
மெழுகுவர்த்தி இவள்,
இந்தி:யாகவலையில்லை!
Emsajisales 2. Gör GGGTTT-QUE அதுவென்றும் இதுவென்றும் *л* Oання09й.
எதை எண்ண ஏறெடுக்கிறாய் மாற்றிவிட்டேன் nut L plajalli) GTaija)ITGu Nuorodos வஞ்சனை தான்-வேண்டாம் கற்றுக்கொண்டேன்
என்றான்
உடுவில் நீ உன் வழியைப் பார் கைத்தொழில் ஒன்றை Iúiléi லைலா அக்ஷியா அக்ரம்-கவலையின்றி
| 1905* ampa Opci தி. கடடிய புருஷன sorror Curt சிநாகேந்திரன்-- மாத வருமானம் ஆரையம்பதி-03 L. ši : UITGWTGWID இத்தாயிரம் stors user GALIM Py la Tor GNUITBk Gawas FAJG Jlom C Gun CONSTITUSIG) எனனைக ஏழாயிரம் Al(SSI DITG sort 2 SIGUI கைவிடவில்லை. கைத்தொழில் கடுகு பின்னி விற்றாவது செய்தொழில் தெய்வம்தான் ܗܵܦ இருக்கும்வரை கவலையில்லை பிள்ளைகளின் படிப்பு அதனை திறம்பட செய்தால் JAL எனக்கு இத்தரணியில் செலவை சமாளிப்போம் வேய்வதை விட்டு விட்டு LUMTU இராமச்சந்திரன் தவேந்திரன்- ரா தமிழ்வாணன்- வேடிக்கை என்ன உனக்கு H3/4 ஹாலி-எல. இரத்தினபுரி உதட்டோரப் புன்னகையின் இவ
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S ரகசியம்தான் எனண சொல்லு
ஹப்புத்தளையூர்-மனோ கோபாலன்
AD GUamur தினமும் முரசுவர திருப்பம் வருமா? வாரமலர் முரசின் angloañLr Lässiés
sungan] Elena. N:
வாசகர் உள்ளங்களுக்கு வலுவூட்டட்டும்
வளர்ந்து வரும் முரசே
தினமும் மலர்ந்து நீ தினமுரசாய் வருவாயா?
கவிக்குயிலன்-சேனையூர்-06
கூட்டப்படுமா? காரம் கவர்ச்சி கட்டுக்கோப்பு கன கச்சிதந்தான் அரசியல் கட்டுரைகளும் அசத்தல் தான், அற்புதனின் படைப்பைப்போல் அடியொற்றி ஆக்கங்கள் மென்மேலும் பூக்கட்டும் சோக்கான பத்திரிகை சும்மா சொல்லக்கூடாது தினமும் வெளிவந்தால் சிறப்புத்தானே? தமிழினத்தின் விடிவுக்காய்
smješ
தினமுரசு கொண்டு வரும்
அன்பின் முரசே! அற்புதனின் அற்புதத்தை அள்ளித் தரும் உனககு என மனமார்ந்த நன்றி
S. Glucosa-Loo orit.
தற்போது பல பத்திரிகைகள் குறை சொல்ல இடமில்லை குறிக்கோள் தவறில்லை
செய்திகள் அனைத்தும் மிக அற்புதமானது உன் சேவை தொடர்ந்து புதுப் பொலிவுடன்
தங்கள் அபிமான வ இன்று வரை இருந்து கொள்வதில் பெருமை கிறேன். உண்மையில் து Մե93)գն, ԱննIIU WWալի 9L) கற்ற முறையில் வெளிக் ஊடகவியலாளர் சுதந்த கோஷமிட்டுக்கொண்டிரு அவர்களது பத்திரிகைகள் வாசகர்களுக்கு மக்களு தயங்குகிறார்கள் முரசம் கூறுகிறது. வாழ்க உன் மகேசன் சேவையாக இ
கனம் ஆசிரியர் அவர்
தினமுரசு வாசகர்கள் ஆக்கங்களைச் சுவைபடட்
இருந்தும் வாரம் ஒ பிரயோசனமான சாறி கும் முறைகள், விதம் வற்றைப் பிரசுரித்தால் இருக்கும் தினமுரசு இன்
தரமான பத்திரிகை நிச்சயம் தடம் பதிக்கும்
தொடர எனதினிய வாழ்த்துக்கள்
மருதூர் அன்ஸ்ார்
யாகவும் இருக்கும் என்ப
அறியத் தருகிறேன்.
ရှရှား
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மள்ளிப்பு : eli 3,6lgi diplI நம் அன்றாட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள் வாழ்க்கையில் எவர் குளித்து முன் நாழிகையில் பள்ளிவாசலை இடைஞ்சல்கள் அடைந்து குத்பாவை தொடக்கத்திலிருந்தே செவியுற குற்றங்குறைகள் வாகனத்தில் ஏறாமல் நடந்தே சென்று இமாமை அணி
பெரிதுபடுத்தாமல் வீண் பேச்சுப் பேசாது காது தாழ்த்திக் கேட் ாழ வேண்டும் 'ಸ್ತ್ರ್ಯ அவருடைய ஒவ்வோர் அடிக்கும் ஒர் ஆண்டு பகல் ம் ஆண்டவராகிய ಙ್?" நோற்று இரவெல்லாம் நின்று தொழுத
க் கூறுகின்றார். அறிவிப்பவர் அவ்வப்னு அவ்வரஸ் ஸகபி (ரலி) றங்களை நீங்கள் ஆதாரம்- வாணன்
' பி அதேவேளை ஜும்ஆவை விடுவதைப் பற்றிய எச்சரிக்கையில். மனிதரை நீங்கள் எவர் முன்று ஜும் ஆக்களைச் சோம்பலாக விட்டுவிடுகின் தந்தையும் உங்கள் றாரோ அவருடைய இதயத்திலே அல்லாஹ் முத்திரையிட்டு *3 tipli . " விடுகின்றான் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அரு ால ஒறுத்தலாக 1ளினார்கள் கொண்டு இறை அறிவிப்பவர்- அபூஜஃதிஸ் ஸமீரிய்யா,
வாழ்வோமாக ஆதாரம் ஸுனன்
ஜெயராஜா-மன்னாள்.
jů ELITIgay.507
கவிதைகளை வார்த்தைகளின்
லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 19.04.2003 தப் போட்டி இல507
தொகுப்பு:- எம்.எஸ்.அஸ்மின்-ஏறாவூர்-06.
லர், த.பெ. இல-1772, கொழும்பு |டுகு பின்ன ஒழியட்டும்
நிரம் காட்டும் யுத்தகாலம் ட்டில் ஒழுக்கு விழும் பந்து போல ரை அடைத்துவிட
வசதியில்லை.
உறவுகளையும் அழிந்து போன் USB 4KADOTUĎ„I உருக்குலைந்த மனிதர்களையும். உருவாக்கிய. யுத்த காலமே. ஒடிச் சென்றுவிடு. துமைப் Gollustör || 90a பின்னியாவது ருட்களின் : E. Gall
La ங்கிய விலையேற்றம்
டும் சமின்றி Glւյfհայ56Նnougoճծr-01.
குட்டி என்னைக் மல் கதறியழும். பதை வாங்கவென வந்தேன் கிடுகுபின்ன. கணேஷ்-காந்தியூர்,
ராது உழைக்கிறாளே தி சொன்ன od Gues i 510ат...?
புஹாரி நபிஸாஇகிரிகொள்ளாவ
சகராக அன்றிலிருந்து பருகிறேனென்று கூறிக்: யும் மகிழ்ச்சியமடை
ங்கள் கோட்பாடு குடு, ான்றவற்றை அப்பழுக் கொணர்வதில் முரசத்துக்கினை முரசுதான். ரம், பத்திரிகைகள் சுதந்திரமென்று பலத்த ப்பவர்கள் இன்று என்ன செய்கிறார்கள் ல் கொண்டுவருவது அடிவருடிச் செய்திகளே க்கு உண்மை நிலைமைகளைச் சொல்லத் அப்படியில்லை. உண்மை நிலைமைகளையே |ணி தொடர்க உன் பணி மக்கள் சேவையே
ருக்கட்டும்.
செ.பஞ்சாட்சரம்-கொக்குவில்
1ளுக்கு பில் நானும் ஒருத்தி சகலருக்கும் தேவையான பிரசுரிக்கும் தங்கள் சேவைக்கு என் நன்றிகள் முறை மலரும் தினமுரசில் பெண்களுக்குப் பிளவுஸ் போன்ற ஆடைகள் வெட்டித் தைக் விதமான சமையல், சிற்றுாண்டிகள் என்ப மங்கையருக்கு மிகவும் உபயோகமாகவும் றும் அனேகம் விற்பனையாவதற்கு உறுதுணை தைத் தங்களுடைய மேலான நடவடிக்கைக்கு
தி ராணி ரமலர்
LDUBr
படுகுழிக்குச் செல்லும் Ingigils öEbel Eleulli
மன்னார் வலய கல்விப் பணிப்பாளரும், லுவலகமும் மாவட்ட மாணவர் நலனையோ, வி வளர்ச்சியையோ கருத்திற் கொள்ளாமல் தடி எடுத்தவன் எல்லோரும் வேட்டையாடும்
லை உருவாகியுள்ளது.
கல்விச் சமுகமே தம் வாய்க்குள் முணுமுணுக் கும் இரகசியங்களை வெளிப்படுத்துவது மன்னார் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் முட்டுக்கட்டை களை உடைத்தெறிந்து சிறப்பாக செயல்பட வேண்டுமென்ற நோக்கமாக உள்ளது.
பிரதிக் கல்விப்பணிப்பாளர் திருமதி
வெனிற்றன் வங்காலைக்கு அதிபராகச் சென்ற பின் அவ்வலுவலகம் 4 மாதங்களாக பூட்டிவைப் பதற்கு காரணம் என்ன?
S L S S S raaS u L LL L L Tt tLaeS
செல்லும்போது தனது சொந்த தம்பி லியோன்
றெவ்வலை மட்டும் அக்ரிங் பணிப்பாளராக
அமர்த்துவதற்கு காரணம் என்ன? (லியோன்
அதிபர் தரம் 1 கல்வி முகாமை)
திைைணக்களத்தில் இணைப்பாளராக இருக்கும் டயஸ் என்பவருக்கு இணைப்பாள
தொலைக் கல்வி இணைப்பாளர் சகல சைகள்ா இணைப்பாளர் ஆசிரிய கல்வி நிலை யம் ஆகிய மூன்று பதவிகள் வழங்கியதின் உள் நோக்கம் என்ன?
LS T 0 r arr S 000000 LLL Y LLL பாடசாலையில் சுற்று நிருபத்திற்கு மாறாக 3 அதிபர்கள் நியமித்துள்ளது ஏன்? இல 2001/27, அட்டவணை இல-1-1 அட்டவணை இல-2)
* பரீட்சை பணிக்குகளைத் தான் நினைத்தவர் களுக்கு மட்டும் வழங்குவதன் காரணம் என்ன? அதிபர் பிரதி அதிபர் நியமனத்தில் தான் தோன்றித்தனமும் பழிவாங்கலும் தொடர்கிறது
TGOTP
* மன்னார் தீவுப்பகுதிலுள்ள பாடசாலைகளில் கடமை புரியும் ஆசிரியர்களை தொடர்ந்து தீவுக்குள்ளேயே இடமாற்றம் செய்வதும் இவர்கள் தீவுக்கு வெளியே சென்று வேலை செய்ய விரும்ப ததை கல்விப்பணியாளரும் அற்ப சொற்ப ச களுக்காக விட்டுக் கொடுப்பதும் ஏன்?
மேற்படி கேள்விகள் மன்னார் மாவட்ட கல்விச் சமுகத்திற்கு முன் இருந்தும், எவரும் தட்டிக் கேட்கத்திராணியற்றவர்களாக உள்ளனர்
மன்னார் கல்விப் பணிப்பாளரின் சிறப்பம்சமான உயரதிகாரிகளை காக் பதுஅல்லது வசியப்படுத்தல்காலத்தி வரும் அரசியல் மாற்றங்களுக்கேற்ற எளிலை அரசியல்வாதிகளுடன் கைே
அடிப்படைத் தகுதியாகக் கொண்டுள்ளதால் விபரம் தெரிந்தவர்களும் தட்டிக் கேட்க பயப்படு கிறார்கள் என்று தீரும் மன்னார் மாவட்டத்தை பிடித்து ஆட்டும் இச் சூறாவளி
இப்படிக்கு உண்மையுள்ள செல்வன் கொலின்-சாவற்காடு மன்னார்.
S S SS S S
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. grഞ്ഞു: 074-5.14282 தொலைநகல் (Fax)-074-513266 r-Gloli): (E-mail)- murasu Ostnet.
ST 13-19, 2003

Page 3
SIGIDönü GungüLiisi git
இந்திய விஜயத்தின் பின் எதிர்
இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமார துங்க முக்கிய அமைச்சுக்கள் இரண்டைப் பொறுப்பேற்கக் கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.
உள்துறை அமைச்சையும் ஊட கத் துறை அமைச்சையும் அவர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண் டுவரலாம் என எதிர்பார்க்கப்
படுகிறது.
இந்தியத் தூதுவர் விசனம்)
எழுந்திருக்கும்
5 LGJ LGPL 35 GOD35 ELITE சுக்கள் இரணி பேற்கக் கூடும் 6 ஐக்கிய முன்னணி தெரிவிக்கின்றன
இந்த இரண்டு அமைச்சுக்களி னதும் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி அதிருப்தியுற்றிருப்ப தாகவும் அவற்றை மீளப் பெறு மாறு ஜனாதிபதியின் முத்த ஆலோ சகர்கள் திருமதி குமாரதுங்கவுக்கு ஆலோசனை கூறியிருப்பதாக வும் அவரது பேச்சாளர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
தனது அடுத்த கட்ட அரசி யல் நகர்வுகளை இந்திய விஜயத் தின் பின்னர் ஜனாதிபதி ஆரம் பிக்கலாம் என்ற ஊகங்கள்
பாக்தாத்ை நகரின் மைய முன்னேறி தாக்கு அமெரிக்க, பிரி ளுக்கும் ஈராக் து
போர் நிறுத்தக் கண்காணிப் பாளர்களும் கொழும்பிலுள்ள நோர்வே தூதரகமும் இணைந்து இந்திய சீன உறவைக் குலைக்க முயற்சிப்பதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் நிரூபம்சென் கடும் விசனம் தெரிவித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.
அண்மையில் வடகடலில் சீன மீன்பிடி ட்ரோலர் தாக்கப்பட்ட
புரிந்துனர்
22:32, 1 Gorffennym Mrasileir sillafariannau
இடையில் தொட புறச் சண்டை வரும் அதேவே குள்ளாகியிருக் சிக்கியுள்ள பொ
யான உணவு ம றாக்குறையை எ; பதாகத் தெரிவி
இதற்கிடையி அமெரிக்கப் ப
சம்பவத்துக்கு புலிகளல்லாத முன் றாவது குழு ஒன்றே பொறுப்பு என்று போர் நிறுத்தக் கண் காணிப்புக் குழு கண்முடித்தன மாக கூறியிருப்பதன் முலம் இக் கடற் பரப்பில் இந்தியா சார்பு ஆயுத சக்திகளின் நடமாட்டம் இருப்பது போன்ற தோற்றப்பாடு உருவாக்கப்பட்டிருப்பதாகவே இந்தியா விசனம் கொண்டுள் துெ.
" Ngini
grrrrrrassir gogona வாழ்த்துக்கலை
தமிழ் உளவாளிகளைக் கொலைசெய்வதை நிறுத்துமாறு புலிகளை வலியுறுத்தும்படி உள வுப் பிரிவு அதிகாரிகள் அரசாங் கத்தைக் கோரியுள்ளனர் அடுத்த சுற்றுச் சமாதானப் பேச்சுக்களின் போது இதனைப் புலிகளிடம் வலி யுறுத்திக் கூறுமாறு அவர்கள் கேட்டுள்ளனர்.
கடந்த வாரம் மட்டக்களப்பில்
கொலையுடன் புரிந்துணர்வு உடன் படிக்கையின் பின்னர் 23 பேர் இவ்வாறு தொலைசெய்யப்பட்டி ருக்கிறார்கள்.
மேலும் புலிகளின் கொலைப் பட்டியலில் உள்ள இவ்வாறான உளவுப் பிரிவு உறுப்பினர்களின் பட்டியல் ஒன்றையும் தேசிய உள வுத் பிரிவு அதிகாரிகள் அரசாங்கத் திடம் சமர்ப்பித்துள்ளதாக அறிய வருகிறது. ஆனால் அரசாங்கம்
இது தொடர்பில் இன்னமும் i
தென்கிழக்காசிய நாடுகளில் வேகமாகப் பரவிவரும் உயிர் கொல்லி சார்ஸ் நோயினால் பிடிக்கப்பட்ட முதலாவது இலங் கையர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அடையாளம் காணப்பட்டு, சிகிச் சைக்காக கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனு மதிக்கப்பட்டார்.
சிங்கப்பூரில் இருந்து வந்த இவர் சார்ஸ் நோயினால் பாதிக் கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும் சுய விருப்பத்தின் பேரி லேயே தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் இவரைச் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அங் கொடையில் உள்ள மருத்துவ
gi. 13-19, 2003
DISBUEFGDL GITOostulejmai
இடம்பெற்ற, சின்னத்தம்பிரஞ்சன் / என்ற தகவல் வழங்கும் நபரின்
Ta pügÕpu Sangau. along Sana USG EEGILI
வித நடவடிக்கையும் எடுக்காததை கொள்கிறோம்
யிட்டு அவர்கள் விசனம் தெரி in iasair 9ú வித்துள்ளதோடு இந்தக் கொலை அடுத்தவாரம் களுக்கான பழியை மூன்றாவது 26266
குழு ஒன்றின் மீது சுமத்துவதற் கான வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்
DÄNassim godass
-படையினர் அர
கடுமையாக எதி
யாழ். நகரின் சுபாஸ், ஞானம்ஸ் ஹோட்டல்களில் தொடர்பாகக் இருந்து அகற்றப்படும் இராணுவ தமர் ரணில் வி முகாம்களை நிறுவுவதற்கு நகர சந்தித்து உை
கூட்டமைப்பு எம் முகாமை அமை தமான இடம் ஒ 9 GOLULIITGITTiD 5
மத்தியில் உள்ள மாநகர சபைக் காணி தவிர்ந்த வேறு பொருத்த மான இடம் இல்லை என்று இரா ணுவ உயர்மட்டம் அரசாங்கத்துக்
குச் சமர்ப்பித்துள்ள அறிக்கை யிருந்தனர். ஆ ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டிய இட இந்தப் படை முகாமை இடம் சேற்றுநிலம் எ
மாற்றும் முயற்சியைப் புலிகள் நகர எல்லைக்கு
துள்ளதாகவும் ரால் நிராகரிச் இராணுவத் தாகப் பிரோ தவிர்ந்த வேறு - படை முகாமை மனை ஒன்றுக்கு மாற்ற ஏற்பாடு பாதுகாப்புக்கு செய்திருந்தனர். தெனப் படைய
இதேவேளை உடனடியாக - == ==
1200 முகக் கவசங்களை இறக்கு
மதி செய்யுமாறு சுகாதார அமைச்சு அரசாங்க மருந்து விநியோக நிறுவனத்துக்குப் பணிப்புரை வழங்கியுள்ளது.
தென்கிழக்காசியாவில் முதலில் அடையாளம் காணப்பட்ட சார்ஸ் நோய் பிராந்தியத்திலும் ஆசியா வுக்கு வெளியிலும் வேகமாகப் பரவி வருகிறது. கனடாவில் கடந்த : வரை 10 பேர் அடைந்திரு ககு இந் நோய் காரணமாக உயிரிழந் எம்பிக்களை துள்ளனர். வன்னிக்கு ICU)
கடுமையான காய்ச்சல், முச் கும் அதேவேை சுத்திணறல் போன்றன இந் அவுஸ்திரேலி நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும் செய்துள்ளார்.
தமிழர் விடு தலைமை அன வெளியிட்டு வ தொடர்பாகக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

AGAMITIgugi de TūGAug 2ğEgõib
ார்க்கப்பரும் அதிரடி முடிவுகள்
நிலையில் முதல்
அவர் அமைச் டைப் பொறுப் ன்று பொதுஜன ரி வட்டாரங்கள்
நான்கு நாள் விஜயம் மேற் கொணர்டு இந்தியா சென்ற திருமதி குமாரதுங்க இந்தியப் பிரதமர் வாஜ்பாய், தமிழக முதல் வர் செல்வி ஜெயலலிதா உட்பட முக்கிய இந்தியத் தலைவர்களுடன்
பேச்சுக்களை நடத்தியிருந்தார். தற்போதைய சூழ்நிலையில் இந்த விஜயம் மிகுந்த அரசியல் முக்கியத் துவத்துடன் நோக்கப்படுகிறது. ஜனாதிபதி சத்திய சாய் பாபாவை யும் சந்தித்து ஆசி பெற்றார்.
data55 giõTEGg5ale seriö GreenůJIT FIEPE55ILöFl IllLIf ElöIE).
முற்றுகையிட்டு பகுதி வரை 5ᎶᏍ நடத்தி ಇಲ್ಲ ü Lloy 575 LIL19, d. ருப்புக்களுக்கும் ர்ச்சியான நகர்ப் ள் நடைபெற்று ளை முற்றுகைக் நம் நகருக்குள் துமக்கள் கடுமை bறும் குடிநீர் பற் ர்ெ நோக்கி இருப் க்கப்படுகிறது. ல் செவ்வாயன்று டைகள் நடத்திய அல் ஜெஸீரா
|மான முரசு புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு வெளிவரமாட்டாது. ஒரு வாரம் விடுத்து அதாவது திகதி வியாழக்கிழமை வழமை போல் முரசு
ரில் தவழும்.
DL (26mó denou sueñGó
சுக்கு அறிக்கை
ர்க்கின்றனர். இது டந்த வாரம் பிர க்கிரமசிங்கவைச் ரயாடிய தமிழ்க் பி.க்கள் இப் படை பதற்குப் பொருத் ன்றைத் தாங்கள் ாட்டுவதாகக் கூறி
MG bljóði நஞ்சங்கடுக்கும் எமது முகவர்கள்,
வருக்கும் தினமுரசின் தமிழ்-சிங்கள் புத்தாண்டு யும் ஈஸ்டர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக்
தொலைக்காட்சி நிருபர் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் காணாமல் போனதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது. கொல்லப்பட்ட தமது நிருப ரின் இரத்தம் தோய்ந்த உடலை இந்தத் தொலைக்காட்சி காணன் பித்தது. தைகிரீஸ் நதிக்கரையின் மேலாக மேற்கொள்ளப்பட்ட அமெரிக்கக் குண்டுவீச்சில் இவர் LaGuLINT GOTTñi.
இந்த நதிக்கரைப் பிரதேசத்தில்
பெரும்பாலும் ஊடகவியலாளர்
களே முகாமிட்டிருந்தனர். அல் ஜெஸீரா தொலைக்காட்சி சேவை
ஈராக்கிய பொதுமக்களுக்கு
O
பிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது குறித்து உயர் படை அதி
காரி ஒருவரிடம் கேட்டபோது
இராணுவ முகாம் எங்கு அமைய
வேண்டும் என்பதைத் தீர்மானிக்க
ஏற்படும் இழப்புகள் குறித்த செய்தி களைப் பெருமளவில் வெளியிட்டு வந்தமையால் அமெரிக்காவின் சிற்றத்திற்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத் தக்கது.
இது இவ்வாறிருக்க சதாம் ஹுஸைன் தனது ஆட்சியின் இறுதித் தினங்களை நெருங்கு வதாக பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளேயர் செவ்வாயன்று தெரிவித் திருக்கிறார்.
R.L.I.L. alleni
மல்லாகம் ஈ.பி.டி.பி அலுவல கத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் ராஜன் (வயது 2) என்ற அக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் சட லமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை தெல் லிப்பளை வைத்தியசாலைக்குச் சென்றவர் மீண்டும் ஈ.பி.டி.பி. அலுவலகத்துக் குத் தரும்ப வில்லை. இது குறித்து சுன்னாகம் பொலிஸில் ஈ.பி.டி.பி. சார்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் ஏழாலை தெற் குப் பகுதியில் உள்ள பாழடைந்த
வீடொன்றின் மலசலசுடக் குழியில் இருந்து இவரது சடலம் கடந்த திங்கட்கிழமை மீட்கப்பட்டது.
அடையாளம் காண முடியாத அளவு இவரது உடல் சிதைந்திருந் ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக
வேண்டியது படையினரே தவிர ஈபிடிபி, இலங்கை போர் நிறுத்தக்
வேறு எவரும் அல்ல எனப் பதில ளித்தார்.
6ᏡᎢfᎢᎶᏍ) இவர்கள் -------
ங்களில் ஒன்று OTONJID IDAD6000 UU35|| வெளியில் அமைந் கூறிப் படையின கப்பட்டுள்ளது.
பகிர்கரிக்குமாறு கோரிக்கை
கண்காணிப்புக் குழுவிடம் முறைப் பாடு செய்துள்ளது.
வளைகுடாப் போர் காரணமாக எழுந்துள்ள அமெரிக்க எதிர்ப் புணர்வின் வெளிப்படாக அமெ
தினரால் முன்ன ரிக்க உற்பத்திப் பொருட்களைப் **Ասէ-- இடம் பகிஷ்கரிக்குமாறு கிழக்கு மாகாண இடம் ஒன்றில் முஸ்லிம் பகுதிகளில் சில அமைப்
உற்பத்திப் பொருட்களின் பட்டி யலும் முஸ்லிம் பகுதிகளில் விநி யோகிக்கப்பட்டு வருகின்றன.
ஈராக் போரில் அமெரிக்கா வுக்கு வெகுவாக ஆதரவு தெரி வித்து வரும் இலங்கை அரசின்
அமைப்பது தேசிய புகள் கோரி வருகின்றன. வெளியீடுகளை வாங்க வேண்டாம் ப பாதகமான உள்ளூர்ச் சந்தையில் விற் என்று சில அமைப்புக்கள் பொது 1 அரச தர பனையாகும் அமெரிக்க, பிரிட்டிஷ் மக்களைக் கோரி வருகின்றன.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
எம்பிக்களை வன்னி வருமாறு அழைப்பு
ந்தசங்கரி அவுஸ்திரேலியா பயணம்
தலைக் கூட்டணித் GOLDi; , Tajid II. ம் கருத்துக்கள் கடும் அதிருப்தி புலிகள், கூட்டணி வார இறுதியில் ாறு அழைத்திருக் ா ஆனந்தசங்கரி ாவுக்கு விஜயம்
புலிகளுடனான சந்திப்புக்க ளைத் தொடர்ச்சியாகத் தவிர்த்து வரும் ஆனந்தசங்கரி இதற்கு முன் னர் தமிழ்க் கூட்டமைப்பு எம்பிக் களை வன்னிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் குறித்த தேதி களில் நாட்டில் இருக்கவில்லை.
ஒரு முறை சுவிற்ஸர்லாந்துக் கும் பின்னர் இந்தியாவுக்கும் சென்
றிருந்தார். இம்முறை அவுஸ்திரே லியா சென்றுள்ளார்.
இம் மாதம் 25ம் திகதியின் பின்னரே அவர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழமையாகத் தமிழ்க் கூட்ட மைப்புப் பாராளுமன்ற உறுப்பி னர்களை அழைக்கும் புலிகள் இம்முறை கூட்டணி எம்பிக்களை மாத்திரம் அழைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

Page 4
முரசம்
அன்புள்ள உங்களுக்கு
தினமுரசு வாசக நெஞ்சங்கள் அனைத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியைடைகிறோம். யுத்தம் ஓய்ந்துள்ள நிலையில் இந் நாட்டின் சகல இன மக்களும் இப் புத்தாண்டு தினத்தை எவ்வித இடையூறுமின்றி மகிழ்ச்சியாகக் Glasmisson md5 3955 இருக்கிறது. இந் நிலைமை மேலும் சிறப்புற்று சமாதானம் நிரந்தரமாக்கப்பட்டு புத்தம் இல்லையென்றாக்கப்படுவதையே 6յի լյուկ,ծ օionա5 միլինկի, տտօ ա8ետSյն ՀՆԱՆւնաoi: YMT TT T DLDDD
நிலைமையில் யுத்தம் நிறுத்தப்பட்டிருந்தாலும் அரு நிரந்தரமானதா சமாதானம் முயற்சிக்கப்பட்டாலும் அது எய்தப்படுமா என்றும் சந்தேகங்கள் அற்றுப் போய்விடவில்லை.
ஏனெனில் யுத்தம் நிறுத்தப்பட்டிருந்தாலும் அது மீண்டும் தொடங்குவதற்கான தாயாரிப்புகள் யாவும்
நிகழ்ந்துகொண்டுதான் நிறுவனங்களினதும் வல்லாதிக்க நாடுகளினது
இருக்கின்றன. சமாதானம் முயற்சிக்கப்பட்டாலும் јатрпа тајала 9 na alariju
வேண்டிய பிரதானமான விடயமான go ബൈ ബ്രൈ தீர்வைப் பற்றிப் பேசாமலே சமாதானத்தை நம்புவது LL S LL JS S Y J S திருமணத்திற்குத் தயாராவது போன்றது. அரசியல் தீர்வு என்பதுதான் முழுப்
Järeferancorresumongor elláttar Tragofu Intras இருக்க, அதை விடுத்து மற்றைய விடயங்கள் தொடர்பாகவே உடனடி அக்கறை காண்பிக்கப்படுகிறது. வெளிநாட்டு நிதியுதவிகளை இரு பக்கத்தினரும் Koreann பெற்றுக்கொள்வதென்பதிலேயே தற்போதைய அக்கறை உள்ளது
இதன் நிமித்தமே சமாதானத்தைப் Guasor Gestasögu SOGEAD BAU தரப்புக்கும் உண்டாகியுள்ளதாவென சந்தேகப்படுவதிலும் நியாயமில்லையெனக் கற முடியாது. வெறுமனே யுத்தமற்ற நிலைமையைப் பேணுவது மட்டுமே är Disneoiorumoria:Sanç
சமாதானத்துக்காக இன்னும் பல முன்னேற்றங்களை நாம் தாண்ட வேண்டியுள்ளது எவ்வாறாயினும் இன்றைய நிலைமையில் மலரும்
555 INGGAL PAVoimas oana III a lui Go Goia கிடைத்ததற்கு
Da65äGAugo Gaumb அழிவுகளையும் அவலங்களையும் மறந்து புதிய கட்சத்துக்கான வழி
DI, III ano
5interio. Debés Aurgió surge நெஞ்சங்களோடு முரசும்
Original site
டுத்து வரும் பேச்சுவார்த் யில் அரசியல் தீர்வு பற்றிப் !
முடியாது. அரசு அதை தான் விரும்புகிறது. இனப் பிரச்சனைக்குத் த
(புத்தாண்டுவாழ்த்துக்கள்)
காண முயல்வதாகக் காட்டி சர்வதேச சமுகத்தி நிதி உதவி பெறவே அரசு முயல்கிறது." இவ்வ கொக்கட்டிச்சோலையில் தமிழ் அலை பதிப்ப
தைத் திறந்து வைத்துப் பேசிய புலிகளின் சிறப்
தளபதி கருணர் "அகதிகளான மக்களின் மீள் யேற்றம், உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்று போன்ற பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை" என் தனது உரையில் குறிப்பிட்டார்.
அரசியல் தீர்வைத் தவிர்த்துப் பேச்சுவா தையை நீடிக்கச் செய்வது, அன்றாடப் பிரச்சல் களைத் தீர்ப்பது, இயல்பு வாழ்க்கையை 2 வாக்குவது என்று வடக்கு-கிழக்கின் வாழ்க்கை
| சகல அம்சங்களையும் சமாதான வழியில் த
கட்டுப்பாட்டில் கொண்டுவருவதென்பதே தற்ே
தைக்குப் புலிகளின் முலோபாயமாக இருக்குமா எ
நியாயமான கேள்வி இங்கு எழுகிறது.
காசை எறிந்து ஆட்களை, சமுகங்ளை, அ களை, இயக்கங்களை வளைத்துப்போடுதல் எ
தந்திரோபாயம் ஒன்றும் புதிதானதல்ல. 1980கள் முற்பகுதியில் பயங்கரவாதத் தடைச் சட்டத்த குரூரங்களையும் 1977, 1981 இன வன்முறைக் கெ
மைகளையும் தமிழ்ச் சமுகம் அநுபவித்து ஆத்
முற்றிருந்த வேளை வன்னி மாவட்டத்தின் அபிவி
திக்கென சர்வதேச நாணய நிதியம் 30 கோடி ரூ கடன் உதவி தர முன்வந்தது.
அதாவது அபிவிருத்தி நடவடிக்கைகள் மு:
ஒரு நாட்டினுள் உருவாகும் இன முரண்பாட்டுச்
கலைத் தணிக்க முடியும் என்பது இந்த சர்வதே
எண்ணமாகும். பாகிஸ்தானில் சிந்து மாகாணத்த ஏற்பட்ட பிரச்சனைகளைத் தணிப்பதற்கு அல்ல பலுச்சிஸ்தான் மாகாணப் பிரச்சனைகளைத் திர் தற்கு 1970 களில் பிரதமராக இருந்த பூட்டோ Fi
தேச சமுகத்தின் அனுசரணையுடன் இத்தசை முயற்சிகளை மேற்கொண்டார். வேறு சில நா
களிலும் இத்தகைய முயற்சிகள் தோல்வியில் முடி
560. | தீவிரமடைந்துவிட்ட இன முரண்பாட்டுச் சிக் லைத் தீர்ப்பதற்கு அபிவிருத்தி என்ற கோவு இங்கும் முன்வைக்கப்பட்டது.
1980 களின் முற்பகுதியில் மாவட்ட அபிவிருத்த சபைகள் உருவாக்கப்பட்டதும் அந்த அடிப்பன
u'Goul.
அனேகமான நாடுகளில் இன முரண்பாட்டு சிக்கல் என்பது சமுக, பொருளாதார, அரசிய கலாசார வாழ்வில் சமத்துவத்தை ஏற்படுத்துவது கான கோரிக்கைகளே. இதன் பன்முகத்த GOLDug5 Tour LufuDTasos (Klass6oaTiu urrirašas TLDäb as Tarn ಇಂತ್ಲೆಟ್ತಿ
கொடுத்து சமுகத்தை அமைதியடையச் செய்வ
என்பது ஐந்து வருடங்களுக்கொருமுறை ே போது அதற்கிடையிலேயும் அதிகாரத்தைக் சை பற்றிக்கொள்ள முயலும் அரசியல்வாதிகளுக் ஏற்புடையதான திட்டமாகும்.
கடந்த கால் நூற்றாண்டுகாலப் போராட்டமு
| துன்பமும், பேரழிவும் நிறைந்த வாழ்க்கையைத் தய
மக்களும் இலங்கையின் ஏனைய சமுகங்களும் ஒ பாட்டம் சுற்றி வந்துவிட்டன. இந்த நாட்டின் அரசிய தலைமைகள் பரந்த கண்ணோட்டத்துடனும் தீர்ச்
தரிசனத்தோடும் சிந்தித்திருந்தால் பேரழிவுநிறைர் தாக இந்தக் கால் நூற்றாண்டு கழிந்திட வா
கெளரவத்தை சமுக வாழ்வின் சகல துறைகளிலு
பிருந்திருக்காது.
ஆனால் தற்போது அரசியல் தீர்வு பற்றிப் ே வேண்டியது முக்கியமானது. அதுவே எல்லாவி றிற்கும் அடிநாதமாக இருப்பது தமிழ் மக்கள் எ நோக்கும் தேசிய ஒடுக்குமுறைக்கு சுயமரியாை
உறுதி செய்யும் அரசியல் தீர்வு என்பதே அது
இந்த அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு வெ
வேறு நாடுகளில் என்ன மாதிரியிருக்கிறது எவ்வா அங்கங்கு பரிபாலனம் நடக்கிறது, மக்கள் :
| உரிமையுடன் வாழ்கிறார்கள் என்பதை ஆர அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்க அலை அலையாக வெளிநாட்டுப் பிரயாணங்கை
மேற்கொள்கிறார்கள் கடந்த ஒரு வருடத்தில் ே
கொள்ளப்பட்ட பிரயாணங்கள், கருத்தரங்குக
அளவிற்கு அதிகாரப் பகிர்வு பற்றிய கருத்துரு சடு
nu
மட்டத்தில் வளர்த்தெடுக்கப்படவில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LIIT
யதார்த்தமாக எமது மண்ணில் பிரச்சனை களை எவ்வாறு தீர்ப்பது என்பதை விட செலு லோயிட் கனவுகளுடன் உலாவரும் இவர்களி டம், எதைக் கற்று வந்தீர்கள் என்று கேட்டால் ஒரு வார்த்தை கூட இவர்களால் சொல்ல UPLņUUTTI
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய உயர் ஸ்தானிகள் நிருபம் சென் அவர்
கால் நாற்றாண்டுக்கு முன்பு, இத்தனை பேரழிவுகளும் ஏற்படுவதற்கு முன்பு இப்போது கோரப்படுவதைவிட சிறப்பான இயல்பு வாழ்க்கை இருந்தது. இங்கே இயல்பு வாழ்க்கைக்கு செல்வது என்பதும் அந்த வாழ்க்கைக்கு மீண்டு செல்வதையே குறிக்கும்.
கள் இலங்கையின் அரசியல்வாதிகள் இந்தியா வில் அதிகாரப் பகிர்வு தொடர்பாகக் கற்பதற்கு எவ்வளவோ விடயங்கள் இருக்க தொலை தூரம் செல்வதைக் குறிப்பீட்டிருந்தார்.
தேடல் அறிவு, இதயசுத்தியான முயற்சிகள் என்பன இலங்கையின் அரசியல் பாரம்பரியத்தில் துரதிர்ஷ்டவசமாக எப்போதும் சில சிறந்த மனிதர்களின் தனிப்பட்ட முயற்சிகளாகத்தான்
இருந்திருக்கின்றன. ஆனால் அந்த முயற்சிகள் இலங்கையின் அரசியல் சூழ்நிலையில் ஓட்டைப் பாத்திரத்தில் நீருற்றுவதாகத்தான் அமைந் திருந்தது.
மக்களின் வாக்குகளை தேர்தல் காலத்தில் வன்முறைகளின் முலமோ அல்லது பணத்தின் முலமோ கவர்ந்து பதவிக்கு வரும் அரசியல்வா திகள் அதே முறைகளில்தான் பிரச்சனை களைத் தீர்க்க முனைகிறார்கள், இதனால் தான் பிரச்சனைகள் பூதாகாரமாக மாறின.
தற்போது 800 மில்லியன் டாலர் கிடைக்கும் சாத்தியமிருப்பதால் அரசியல் தீர்வுக்கான பயணத்தை ஆரம்பித்துவிட்டோம் என்று காட்ட வேண்டிய தேவை அரசுக்கிருக்கிறது.
வடக்கு கிழக்கிற்கான நிதியைத் தனது கையில் வைத்திருக்க வேண்டிய தேவை புலி களுக்கிருக்கிறது.
இங்கு மக்கள் மீது அதிகாரத்தை நிறுவ விரும்பும் இரு தரப்பாரதும் அபிலாசைகள் மேலோங்கி நிற்கின்றன.
இதற்கு மாற்றாக வேண்டப்படும் குணாம் சங்கள் வேறானவை. சமுகங்களின் சுயநிர்ண யம், அது சம்பந்தப்பட்ட சமுகத்திற்கு தனது தலைவிதியைத் தானே நிர்ணயிப்பதாக மாத் திரமல்லாமல் உள்ளார்ந்து அந்த சமுகத்தில் ஒவ்வொரு தனிமனிதரதும் ஜனநாயக சுதந் திரத்தையும் அடிப்படை உரிமைகளையும் உறுதிசெய்வதாக இருக்க வேண்டும்.
ஏனெனில் பேச்சுவார்த்தை என்பது அர சினதும் புலிகளதும் ஏகபோக உரிமையாக இருக்கிறது. இந்த ஏகபோகத்தை அங்கீகரிப் பது போலவே யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் நடவடிக்கைகளும் இருக்கின்றன.
DUIJEr
ஐக்கிய தேசிய முன்னணி அரசையோ, அல்லது புலிகளையோ சாராத மக்கள் பகுதி யினரின் பிரதிநிதித்துவம் இப் பேச்சுவார்த் தையில் எங்கும் அடையாளப்படுத்தப்பட வில்லை.
அன்றாடப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது அல்லது அதிகாரப் பகிர்வை எட்டுவது எது வாக இருந்தாலும் பெரும்பாலான சமுக அக்
கறையுள்ள மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் சக்திகளின் பங்களிப்பு அத்தியாவசியமானது.
இயல்பு வாழ்க்கை என்பதன் வெற்றுத்தன் மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இற் றைக்கு கால் நூற்றாண்டுக்கு முன், இத் தனை பேரழிவுகளும் ஏற்படுவதற்கு முன் இப் போது கோரப்படுவதை விட சிறப்பான இயல்பு
வாழ்க்கை இருந்தது. இங்கே இயல்பு வாழ்க் கைக்குச் செல்வது என்பதும் அந்த வாழ்க் கைக்கு மீண்டு செல்வதையே குறிக்கும்
ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அந்த வாழ்க்கைக்குச் செல்ல முடியாது. ஏனெனில்: இந்த 25 வருடங்களில் தமிழ் சமுகம் அடைந்த பேரழிவுகள் இருக்கின்றன. இதுவே யதாாத் BlD.
தமிழ்ச் சமுகம் போராடப் புறப்பட்டது பழையதை மீட்பதற்காக அல்ல. புதிய வாழ்
Ufð
ச்சிரைத்
குத்
தீர்வு
65//
07
دودھ ویسے ہوئی
முயல்கிறது.9
-55600CPI .
வொன்றை அமைத்துக்கொள்வதற்கே ஆனால் இந்தப் போராட்டத்தினூடு காலம் காலமாகத் தமிழ்ச் சமுகத்தினுள் பேணப்பட்டுவந்த விழும் மியங்கள் பல அழிவுற்றுள்ளன என்பது துர gaya lupTG Plai GolDITigib,
இவை சுய விமர்சனமும் செய்யப்பட வில்லை. விமர்சனமும் செய்ய அனுமதிக்கப்பட வில்லை. இயல்பு வாழ்க்கை என்பது இவற்றை யும் உள்ளடக்கியதே.
படுகொலைகளை நிறுத்துவது மாற்றுக் கருத்துக்களுக்குக் கருத்து ரீதியாகப் பதிலளிப்பது.
எனவே இயல்பு வாழ்க்கை என்னும்போது தற்போதைய காட்டுமிராண்டித்தனங் களிலிருந்து விடுபட வேண்டியிருக்கிறது.
எவரும் தமக்கு வசதியானவற்றை மாத் திரம் இயல்பு வாழ்க்கை என்று கூறிவிட்டுச் சென்றுவிட முடியாது.
சராசரி மனிதர்களிடையேயும் வெவ்வேறு சமுக அரசியல் சக்திகளிடையேயும் இயல்பு வாழ்க்கை தொடர்பாக என்ன கருத்து நிலவு கிறது என்பதும் கண்டறியப்பட வேண்டும்.
■19200。

Page 5
பி.பி.ஸி. செய்தி இயக்கு புரிந்துகொள்ள முடியாதது எ துறையில் பாரிய மாற்றங்கள் ந போர்முனைச் செய்திகள் வரி தானிய அமெரிக்கப் படையின பினும் இந்த யுத்தத்தை முழுை அல் ஜெசீரா போன்ற தெ வெளிப்படையாகக் காட்டுகின் அவ்வாறில்லை.
இந்தக் கருத்தில் உண்ை மையைக கூறாததறகான சமா
ஈராக்கில் நடந்துள்ள மனித
EfluIElögfl:fjaf
கட்டமைப்புக்கள் இயற்கை வ கத்தை ஏற்படுத்தும் முயற்சியே நேர்மை, நடுநிலைமை என் பிரபல ஊடகங்களின் பசப்பு நிலையில் அவர்கள் இந்த யுத்த கூறுவது போலப் பாசாங்கு ெ வடகரோலினா கடற்படை மு இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க, யைத் திருப்பித் திருப்பிப் போட் இந்தத் தருணத்தில் இந்தியா சென்றிருப்பது அரசியல் வட்டாரங் மரணித்தவர்களையோ காயமை களில் பலவித அனுமானங்களைக் கிளறிவிட்டுள்ளது. மக்களையோ காண்பிப்பதி
ஒருபுறம், ஜனாதிபதி இலங்கையின் தற்போதைய ரணில் அர இருக்கின்றன. சாங்கத்தின் செயற்பாடுகள் பற்றி அதிருப்திகளை வெளிப்படுத்தி வரும் வேளை அவரது கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் அரசாங் கத்தைத் தாம் விரைவில் கைப்பற்றுவோமெனச் சூளுரைத்து வரு கின்றனர்.
சொல்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல், ஆட்சியைக் கைப்பற்றும் வகையில் தற்போது முன்றாவது பலம் வாய்ந்த கட்சியாக விளங்கும் ஜே.வி.பி.யுடன் கூட்டமைப்பதில் இறங்கி ஏறத்தாழ இறுதி ஒப்பந்தம் வரை வந்துவிட்டார்கள்.
ஜனாதிபதி தனது ஆலோசகர்கள் தன்னிடம் ஒரு சில அமைச் சுக்களை மீளப் பொறுப்பெடுக்கும்படி ஆலோசனை கூறுவதாகத் தெரிவித்து வருகிறார். உள்துறை அமைச்சின் கீழ் தமது கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பழிவாங்கப்படுவ தாக அவரது கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள். அதேவேளை ஊடகத் துறையினர் தமக்கு எதிரான விசமச் செய்திகளை வெளி யிடுவதாவும் பக்கச் சார்பாக நடப்பதாகவும் குறை கூறுகின்றனர். ை இதேவேளை பாதுகாப்புத்துறை சரிவர இயங்க அனுமதிக்கப்பட இவர்கள் என்னதான் கூறி வில்லையென்ற குறையும் கூறப்படுகிறது. இம் முன்று துறைகளில் காட்சியைப் பார்க்கும் கணிசமா ஏதாவது இரு அமைச்சுக்களை ஜனாதிபதி பொறுப்பேற்கலாமென்ற மக்கள் இருக்கத்தான் செய்கிற தியும் உலவுகிற*,。 . உலகளாவிய ஒரு வருண இந் நிலையில் சமாதானப் பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தின் பலயினங்கள் குறித்து விசனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதன் அமெரிக்கர்களிGOTSILD பிரித்தா உலக மக்கள் அடிமைகொள்ள உச்சக்கட்டமாக அண்மையில் நிகழ்ந்த சீனப் படகுத் தாக்குதல் விவகாரத்தில் கண்காணிப்புக் குழு விடுத்த சிறுபிள்ளைத்தனமான குறை 2-2తో அறிக்கை, வெறுவாய்க்கு அவல் கிடைத்ததாகிவிட்டது. இதன் வேண்டுமானாலும் மேற்கொள்ள பாரதூரம் என்னவென்றால் வெறுமனே, மாற்றுத் தமிழ்க் கட்சிகள், இங்கு இந்த ஊடகங்களினூ எதிர்க் கட்சிகளின் விசனத்துக்கு உரியதாக மட்டுமல்ல, இந்தியா செய்யப்படுகிறது. வின் விசனத்தையும் இது கிளறி, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் गार्कळ ഞ്ച്-ബ് * தடையை ஏற்படுத்திவிடும் வகையில் கண்காணிப்புக் குழுவும் கொலை யூதததை ಇಲ್ಲ 6)COOI நோர்வே மத்தியஸ்தர்களும் நடந்துகொள்கிறார்களென இந்தியத் தான இவை சித்தாக்கின்றன. தூதுவர் நிருபம் சென் அறிக்கை விடுமளவுக்குச் சென்றுள்ளது. ஆயுதங்கள் இருக்கின்றன என் இத்தகைய நிலையில்தான் ஜனாதிபதி இந்தியா சென்றுள்ளார். மானிடப் பேரழிவை மறைக்க மு இந்தியாவில் அவள் தமிழ்நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா எத்தகைய சரி பிழைகள் இரு வைச் சந்தித்து இரண்டு மணித்தியாலங்கள் பேசியுள்ளதுடன், இந் மாக மரணத்தை எதிர்கொள்ளத் தியப் பிரதமர் வாஜ்பேயி, எதிர்க் கட்சித் தலைவிசோனியா காந்தி, சதாமின் பகிரங்க பாக்தாத் உன் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளார். யாதையுடனான வாழ்வு அல்ல அவர் உண்மையில் என்ன பேசினார் என்ற தகவல்கள் யாருக்கும் ஏற்றிருப்பது போல் தெரிகிறது. தெரியாது. தற்போதைய பேச்சுவார்த்தையின் போக்குகள், யுத்த கூட்டுப் படைகள், பாக்தாத் நிறுத்த மீறல்கள், அவற்றில் மத்தியஸ்தர்களின் நிலைப்பாடுகள் உறுதியாக இருந்துகொண்டு, ஈ குறித்த தனது தரப்பு நிலையைத் தெரிவித்து அது குறித்த தன் மார் பொழியலாம் என்ற ஆதிக் உத்தேச நடவடிக்கைகளுக்கு இந்தியத் தலைவர்களின் க் - கின்றன. சதாமின் சிலைகளை 665 கேரக்கூடுமெனப் பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஈராக்கிய கொடிகளை அகற்றுவதி இதற்கிடையே புட்டர்த்திக்குச் சென்று சத்திய சாய் கக் கட்டடங்கள் அதிரும் விதம பாபாவிடம் ஆசீர்வாதம் பெறவும் है औक्षाएँ, aதிலும் இவர்கள் மகிழ்ச்சியை
இவை ஏதோ ஒரு பெரிய மாற்றமொன்றுக்கான முஸ்தீபாக தோல்வியின்
- AASTAO ANTIGON EFTIR LUGAO BRUGE 36TN05 இருக்கலாமோவெனவும் விளகங்கள் கிளம்பியுள்ளன. வெல்ல யாதவர்கள் அவர்க ஜனாதிபதியின் இவ் விஜயம் இந்தியாவின் அழைப்பின் No grupo" " பேரிலானதென அவரின் பேச்சாளர் தெரிவிக்க, தனிப்பட்ட ರಾಹೆರಾಗೆ ಹನಿ... alaita விஜயமென இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம் முரண்பாடே Leo FITUADCE5E5605 ULI இவ் விஜயத்தையிட்டு மேலும் கவனத்தை ஈர்ப்பதாயுள்ளது. கின்றன.
L L L L L L L L L L LLLLL L L L L L L L L L
முதல்ல அவங்களை நிறுத் தமிருந்து சாவுங்கோவெண்டு தச் சொல், நான் நிறுத்திறன் இருத்தப் போறதா அந்தப் ெ எண்டு நாயகனிலகமல் சொன்னது அங்கையும் சாதானா எங்க போல, சிறார்களைப் போரில் ஈடு படுத்திறதைக் port வன்னிக்குக் கூப்பிட்டிருக்கின அப்பிடி ஈடுபடுத்தும்படி செய்யப் கரியார் சந்திக்கப்போறதில்லை
er LGés sie ur
பட்ட சூழ்நிலையைக் கண்டியங்கோ எண்டு வார வெளியீட்டு மறுபக்கத்துக்காற சொல்லியிருக்கிறதைக் கண்டியளோ? அதுதானே சபாஷ் எண்டு எழுச்சிக்காறரெல்லாம் கைதட் டுறது காதுக்கை கேக்குதெல்லே ஆரை அவர் காப்பாத்தி றார் எண்டு உங்களுக்கு விளங்கியிட்டுதெண்டால் அவருக்கு (gu!
அவர் இப்ப ஒஸ்ரேலியாவில ே யாவில அதுக்குமுதல் சுவிஸி 606uéret-TG) 19:16ur el Guess ISIT 0,4 வசதியாயிருக்கும்போல, அது ஒத்துக்கொள்ளச் சொல்லி அ ஆனால் பாருங்கோ, தங்களிட்டச் சேந்திருக்கிற சிறார் USA
களைப் பராமரிக்கக் காசு தராட்டால் அவையள உண்ணாவிர
á13-19200疗
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈராக் யுத்தம் முழுமையாகப்
த் தெரிவித்துள்ளார். இளடகத் கழ்ந்திருப்பினும் உடனுக்குடன் லும் ஊடகவியலாளர்கள் பிரித் டன் இணைந்து பிணைந்து நிற் யாகப் புரிந்துகொள்ள முடியாது. லைக்காட்சிகள் குருரங்களை றன. மேற்கத்திய ஊடகங்கள்
க்குப் புறம்பான அல்லது உண் ானம் மறைந்து காணப்படுகிறது. ப் பேரழிவுகள் மற்றும் உள்ளகக் ங்களின் அழிவுகள் பற்றி சந்தே
இது.
மேற்கத்தைய, வட அமெரிக்க பார்த்தைகள் அம்பலமாகிவிட்ட ம் பற்றி ஆழ்ந்த ஒரு கருத்தைக் ய்கிறார்கள்.
காமொன்றில் புஷ் ஆற்றிய உரை டுக் காட்டும் இந்த ஊடகங்கள் டந்த சாதாரண ஈராக்கிய குடி 5 Legjës ad a fisna, urta,
ாலும் அல் ஜெசீரா தொலைக் ன மேற்கத்தைய-வட அமெரிக்க Trasgi,
ாசிரம தர்மத்திற்கு அதாவது னியர்களதும் மேலாண்மையால் படலும் அவர்களின் வளங்கள் எந்த முலையிலும் எப்போது ப்படும் என்ற ஒரு அகங்காரம் Lra 9longurasi yanyi
iu"Libra &tbnoripro LIG ணமிகு வாண வேடிக்கை போல் ராக்கிடம் இரசாயன உயிரியல் கூறி உலக மக்களிடம் இந்த யல்கின்றன.
ப்பினும் ஈராக்கிய மக்கள் நிதான தயாராகிவிட்டார்கள் என்பதை ா எடுத்துக்காட்டுகிறது. சுயமரி மரணம் என்பதை அவர்கள்
விமானநிலையத்தைக் கைப்பற்றி ாக்கிய நகரங்கள் மீது குண்டு கவாத பெருமிதத்தில் திளைக் உடைத்து வீழ்த்துவதிலும் லும் புனித ஸ்தலங்களின் மேலா ாக விமானங்களைச் செலுத்து கிறார்கள். இந்த மகிழ்ச்சியில் ஈராக்கிய மக்களின் மனங்ளை Rன் மனங்களைப் புண்படுத்த க்கேடான செயல் வெற்றியின் ஊடகங்களில் காண்பிக்கப்படு
வடகரோலினா கடற்படை முகாமொன்றில் புவடி ஆற்றிய உரையைத் திருப்பித் திருப்பிப் போட்டுக் காட்டும் இந்த ஊடகங்கள் மரணித்தவர்களையோ காயமடைந்த சாதாரண ஈராக்கிய குடி மக்களையோ காண்பிப்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கின்றன.
அமெரிக்கத் தளபதி ஒருவரிடம் "எவ்வளவு ஈராக்கிய மக்கள் இறந்திருப்பார்கள்" எனப் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு "சடலங்ளை எண்ணிக்கொண்டிருந்தால் நாம் போராட முடி யாது" என அகங்காரமாகத் தெரிவித்தார். கூட்டுப்படைகளின் தளபதிகளின் மனோபாவத்தில் ஈராக்கிய மக்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
ஈராக்கிய நகரங்கள் மீது ரொமக் குருஸ் ஏவுகணைகளைச் செலுத்தி கிளஸ்ரர் குண்டுகளை வீசி வானத்திலும் நிலத்திலும் சிவப்பு, மஞ்சள், பச்சை வர்ணங்களைக் காட்டிக்கொண்டு மனி தாபிமானப் பணிகளுக்கான வாகனத் தொடரணிகளையும் காட்டு
கிறார்கள்.
ஈராக்கிய மக்களின் விடுதலை பற்றி இரசாயன உயிரியல் ஆயுதங்களை வைத்திருக்கும் கொடுங்கோலன் சதாமிடமிருந்து விடுதலை பற்றி இந்த ஊடகங்கள் சிலாகிக்கின்றன. ைேட யிடையே கூட்டணிப் படைகள் ஈராக்கியர்களைப் பிச்சைக்கர கள் போல் நடத்துவதை மனிதாபிமான நடவடிக்கை என்றும் சித்திரிக்கின்றன.
ஈராக்கிய மண்ணுக்கும் மக்களுக்கும் முற்றிலும் அந்நிய மாணவர்கள் திருடர்களுக்கு விலங்கிடுவது போல் விலங்கிடுவதை முழு உலகமும் கொதித்துப்போய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த வேலையைச் செய்யும் கூட்டுப்படையினரின் மனோ
நிலை எத்தகையதாக இருக்கும். சட்டத்தின் கடமையைச் செய் வதாகவா அல்லது கீழ் மக்களை நடத்தும் முறை பற்றியதாகவா? இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது உலகளாவிய அளவில் வெறுத்தொதுக்கப்பட்ட மனிதகுலத்திற்கெதிரான போக்கு மெருகூட்டப்படுகிறது. அதுதான் பாசிசம். இந்தச் சூறை பாடலுக்கெதிரான உலகளாவிய மாபெரும் இயக்கம் கட்டப்பட வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.
இந்த யுத்தத்திற்குப் பின்னான காலம் புதிதான ஒரு உலக சூழ்நிலையைத் தோற்றுவிக்கலாம். ஏதோ ஒரு விதத்தில் உலகில் நிலவி வந்த சமநிலை தற்போது பாரதூரமான அளவில் ஆட்டம் கண்டுள்ளது. எனவே மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதில் பல ஐரோப்பிய நாடுகளும் இணையலாம். ஐ.நா. போன்ற நிறுவனங்கள் உதாசீனப்படுத்தப்படுவதோ அல்லது எடுப்பார் கைப்பிள்ளை ஆக்கப்படுவதோ உலக சமுதாயத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்.
உலகளாவிய அளவில் உண்மையை வெளிக்கொணர மாற்று ஊடகக் கலாசாரம் தோற்றுவிக்கப்பட வேண்டும்.
FSL 62/L
நாஅமைப்புகளின்ர வாசலில fu Doflot GlgarooTTG சிந்தனை
உமாரை ரெண்டெழுத்தாள் மல்லோ இந்தமுறையும் சங் ாம் சந்திக்க முடியாதுதானே! ானமுறை சந்திப்புக்கு இந்தி இப்பிடி அடிக்கடி சந்திப்பு ளெல்லாத்துக்கும் சுத்தி வர ரி, ஏகப் பிரதிநிதிகளெண்டு தாள இவையெல்லாம் சேந்து |ளியாமல் நேரபோய் மோத க் கண் திறந்தாலும் குற்றம்
குற்றமேயெண்டு ஏதோ தன்ர மனசுக்குச் சரியெண்டு பட்டதச் சொல்லுறா சொல்லட்டுமே.
ரெண்டெழுத்தார் ஏகப் பிரதிநிதிகளில்லையெண்டு சொல்லுறியளே எண்டு மின்னல் நிகழ்ச்சியில ரவிராயரக் கேட்டதுக்கு ஒமோ இல்லையோ எண்டு சொல்லாமல் கூட்டமைப்பு யாப்பில சொன்னபடி ரெண்டெழுத்தாரோட மட்டுந்தான் பேசவேணுமென்டதுதான் எங்கட கொள்கை பேச்சுவார்த்தைக்கு அவையத்தான் ஏகப் பிரதிநிதியாக் கரு திறம் எண்டு மழுப்பிறார். அப்பிடியெண்டால் மற்ற விஷ பங்களில அதுசரி ரெண்டெழுத்தார்தான் ஏகப்பிரதிநிதி யெண்டால் ஏன் மற்ற மற்றத் தமிழ்க் கட்சிகளும் பாராளு மன்றத்திலஇருக்கினமெண்டு உதாரணம்காட்டிக்கதைச்சவை ஏதோ உள்ளுக்கு ஒண்டு வைச்சு வெளியில ஒண்டு பேசிற தாய் படேல்லையோ பிடிச்ச பாடல் எதுவெண்டு ரவியா ரிட்டக் கேட்டால் பட்டும் படாமலே தொட்டும் தொடா DG), STSG TGSurf. GLITA

Page 6
STLDIT60I ser Wall Tiles, isser Floor Tiles மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India,
Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள்
Naveen Ceramic No. 307, George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka. Tel : 345197-8 strog5I LAEA un ses TTT-e usto D 184A. Havelock Road, Colombo-05. el 0.150.734
500ற்கும் மேற்பட்ட அழகிய பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
இலவச கண் வைத்திய
ஜம் இய்யதுஷ்ஷபாய் நிறுவனம் நாடளாவிய ரீதியில் எதிர்வரும்
0,1,12,1314 ம் திகதிகளில் இலவச கண் வைத்திய முகாம் ஒன் திட்டமிட்டுள்ளது கண்களில் விழி வெண்திரை (Cataract) நோய் வந் முற்றிலும் இலவசமாகச் சத்திர சிகிச்சை செய்ய ஒழுங்குகள் செய்யப்பு நகரம் தவிர வெளி மாவட்டத்திலுள்ளோர் கண் வைத்தியரிடம் தமது (Colorod) நோயை உறுதிப்படுத்திய பின் கீழ் காணும் தொலைபேசி (சனி, ஞாயிறு தவிர்ந்த நாட்களில்) தொடர்புகொண்டு உங்கள பதிவுசெய்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம் தகுந்த கன் பரிசோதித்து அத்தாட்சிப்படுத்தியவர்களுக்கு மட்டுமே மேற்படி சத்திர
என்பதைக் கவனத்திற் கொள்ளுமாறு அன்பாய் வேண்டிக் கொ இன, மத பேதமின்றி இந் நோய் உள்ள அனைவரும் விண்ண
பெற்றுக்கொள்ளலாம். குறிப்பு (கொழும்பு, கொழும்பை அண்டிய பகுதியில் உள்ளவர்களு திகதிகளில் வெள்ளவத்தை ரோயல் வைத்தியசாலையில் கண் பரிகே
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.) LGLJ S L L L LLLL LLL LLLL LLLLLL LLL LLS
18, Gremier Road, Colombo-08 T.P:074-401950,074-615469
SLL LLLL
கயில் அற்புதமலையாளாந்திக சக்தி
nominum of Ag Guru q L YY YY 0 LLLLLL S Y பிரிந்தவர் ஒன்று சேர
ET25A GOas a L. கணவன் மனைவி ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க காதலன் காதலி தேடிவர எதிரியின் தொல்லை இன்றி நிம்மதி பெற குபேர வாழ்வு பெற
7 குழந்தைப் பாக்கியம் பெற
8. திருமணம் தோஷ நிவர்த்தி பெற 9 வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் பெற 10 ஒடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க 12 தீராத நோய் தீர 13 தெய்வீக சக்தியால் ஒளடதம் முலம் கூந்தல் வளர 14 கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 5 கையில் பணம் சேர
உங்கள் குறைகளை ALLAILLUDrogettonTTDITIETOJEGO அமைத்துத் தன்னடக்கத்துடன் தேவை புரியும் K சாமி ஐயா அவர்களைக் கண்டு உங்கள் நீக்கி வாழ்வில் பெறுங் som பட்டுமா வாழ்வில் தோல்வியில் துவண்டு ஐயாவின் Guj வற்றிபெற்றவர்களின் திட்டவட்ட மான தெளிவான நூற்றுக்கு நூறு உண்மையென உங்களால் உறுதி செய்யப்பட்ட ஜாதக விவரன்ம்
சாஸ்திரம் இது தர்மத்திற்கு இனையாவது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை, sig ன் விவரணம் சாஸ்திரம் சாஸ்திரத் ன் சாம்ராஜ்ய்ம் மலையிாளம் கொச்சியம் மலையாளத்தின் மகத்துவம்ாந்திரீகம் மாந்திரீகத்தின் அரசர் பேராசிரியர் அவர்கள் இது ஒரு மயங்க வைக்கும் ம்ாத்திரை அல்ல மாயாஜால வித்தையும் அல்ல Luffyssar மலையாள துர்க்கையின் தெய்வீக அந்த அருள் காட்சமே
அருள்ஞானத்துடன் கூறப்படும் ஜாதிகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது நடக்கப்போவது நடக்க இருப்பது filio SING வராம் என்ன அன்றைய வருடம்ப்படி அன்ற மாதம் JETA TËLit të ua juglin குறியாக செய்யும் தொழிலை செய்யாதவன் ட்ெடான் ர்ெ தெரியா தொழில் செய்தவறும் கெட்டார் என்ற விக்கியத்திற்கு TÜ : A 蠶 கொள்ளவும் உங்களின் குழந்தையால்டிங்களுக்கு யோகா
臀
ாேகத் தனக்கென 隅 uma fou
உங்கள் திருமணம் எப்பொழுது எங்கு நடைபெறும் எத்தனையாம் திகதி ஏன்ற விபரங்களை அறிந்து கொள்ள வேண்டுமா உங்களின் இல்லம் வாஸ்து சாஸ்திர மூன்றயில் அமையவேண்டுமர் டங்கள் -
எழுதிக் கொள்ளவும் * ஜேர்மனி அன்பர் அனாவின் மடல், பிரிந்த குடும்பம் ஒன்று கூடியது
* கருணை மிகுந்த கண்ணியத்துக்குரிய ஐயா என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் தேவை ஐழா ஒரு
ன் இரகசியம் அறிந்து கொள்ள காண்ட அடிப்படையில் ஜாதகம்
(ஆருடமாக அது கணவர் ஆேறு மத Lucia Georm ாடர்பு ஏற்ப்ட்டதால் தினமும் என் கணவனால் வுெந்து கொண்டிருந்தேன் என் மன வேதனையை என் தோழியிட்ம் கூறி ஆறுதல் தேடும்ற்ேது அவர் மூலமாக உங்களின் சக்தியை காண்டு, தங்களோடு தொடர்பை ஏற்படுத்தி என் நிலைமைகளை விளக்கினேன். உங்கள் ರಾಷ್ಟ್ರೇಲ್ವೆ துர்க்கை ன் புர்ஜஅருள் கிடைக்கப் பெற்று ஐயா இப்பொழுது என் கணவர் மனம் திருந்தி ஒன்னிடமே வந்து விட்டார் என்ஜோ மிகவும் பிரியமாகவும் அன்பாகவும் நடந்து கொள்கின்றார் எனது வாழ்வில் நான் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இருக் (கின்றேன். எல்லாம் உங்கள் அருள் மகிமையால் நடந்தது எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய உங்களுக்கு
எனது ஆயிரமாயிரம் நன்றிகள்
A assoTLT 96 புத்தி பேதலித்தவர் பூரண நலம் பெருமைக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது மகளுக்கு 0 வருட காலமாக இருந்த மனப்பிரச்சனை, மனப் பயம், பைத்தி யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருளால் பூரண சுகம் கிட்டியது. உங்களுக்கு எனது நன்றிகள்
டென் மார்க் அன்பரின் மடல், அதிசயிக்கத் தக்க முடி வளர்ச் அன்புள்ளம் கொண்ட ஐயா, தலையில் தலைமுடிஉதிர்வதைத் தடுத்து, நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்கு
வழி காட்டியமைக்கு என்றென்றும் திங்களுக்கும் துர்க்கை அம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்.
லண்டன் அன்பரின் மடல், என் இனியவள் என்னிடமே வந்தாள்
M மதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில்
வந்து சேர வைத்தமைக்கு ஆயிரம்
S
6) IAITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆஸ்த்மா நோய்க்கு ( விளம்பரப் பகுதி
SLILIT gian
IGalii filială
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும்
இருதயக் கோளாறுகள், புற்று நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து நாயின் முதலாம் கட்டம் என்பன எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் பிரபல தொடுகைச் சிகிச்சை நிபு நன்மை பெறுங்கள். நேரில் வரவும். வெளி நாட்டில் உள்ளவர்களும் னர் Dr.சசிகாந் சேத் அவர்களால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்க்கலாம். குணமாக்கப்படுகின்றன. காந்தத் தொடுகை இடுப்புப் பட்டிகள் முலம் நீரிழிவு நோயாளர்களுக்கான சிகிச் சையும் மேற்கொள்ளப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் போயா தினத்தில் தொடுகைச் சகிச்சைத் நாள் பக்கற்றைப் பெற்றுக்கொள்ள UITLD. (எதிர்வரும் 25ம் திகதி வரை) இலங்கையில் தங்கியிருக்கும் முகவரி
S... N1 (=eraii TTTTTTTTTTTT
IIII||I||I||I||I||I||I||I||I||
142-2/4, sIrsól 6ű5), Glousironsuj56on5,Glasnicuplbu-O6.
சந்தைக்கு எதிர்ப்பக்கமாக
முதலாம் ஆண்டு நினைவஞ்சவி
ROOI No.3 117 கிறீன்லன்ட் ஹொட்டல் பம்பலப்பிட்டி தொலைபே - 01-58592 Email-ShGjShikon|Selh @ Yoh00 COm
2003 ஏப்ரல் மாதம் றை நடாத்தத் தவர்களுக்கு மட்டும் ட்டுள்ளன. கொழும்பு I ட
விழி வெண்திரை
இலக்கத்துடன் து பெயர்களைப் ன் வைத்தியரிடம் சிகிச்சை நடைபெறும் ள்கின்றோம். ப்பித்துப் பயன்
×
gᎴlgᏜᎨ- 04.04.2008 அனலைதீவைப் பிறப்பிடமாகவும் காங்கேசன்துறையை வதிவிடமாகவும் கொணர்ட் ஒய்வுபெற்ற முன்னாள் அரச விவசாயத் திணைக்கள களஞ்சியப் பொறுப்பதிகாரி) சீர்பெற்ற அனலையிலே சிங்கார நடைபோட்டு பேர்பெற்ற காங்கேசனில் கணிவான பெண்ணெடுத்த LDGIGSIGGGSI மக்கட்கு மதிநுட்பமாய் அறிவுரைத்தீர் மங்கல வாழ்வுக்கு திக்கெட்டும் சென்றனரே உங்கள் மெய் பொய்யாகும் வேளைதனில்
நக்கு ஏப்ரல் 10, 1ம் ாதனை நடைபெற
நேசமலர் போற்றும் நித்திய சீலனாய் பாசமழை பொழிந்த பாலரே-சுந்தரா உங்கள் கவி பாடுகிறேன் இப்பாரினிலே எங்கள் குறை தீராதோ அப்பா உங்கள் ஆத்ம சாந்திக்காய் ஆண்டவணை வேண்டி நிற்கும். மனைவி மக்கள், மருமக்கள் பேரர்கள், உறவினர், நண்பர்கள்.
LLLL L L L L kk Lk kkLL LLLL LLLLGL L L L L L L L LS
ஜேர்மனி அன்பரின் மடல், தெய்வீக சக்தியில் பேசும் மழலை
னித தெய்வமே உங்களின் தெய்வீக சக்தியினால் பேசாத எம் 03 ప్రస్తా வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்தத்தில் மூழ்க வைத்த உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்கள்
மட்டக்காப்பு அன்பரின் மடல், துரிதகதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு
மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தங்களின் அருள் சக்தியின் மூலம் ண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த எனது வெளிநாட்டுப் பிரயாணம் தங்களோடு தொடர்பு ஏற்படுத்திய பின் உங்கள் சக்தியினால் துரித கதியில் எனக்கு வாய்ப்புக் கிட்டியது. உங்களுக்கு எனது
மாத்தளை அன்பரின் மடல், கை கூடிய திருமணம் ஐயா அவர்களுக்கு திருமணம் செய்ய இஸ்டமில்லாமல் இருந்த எனது மகளுக்கு திருமணத்தில் விருப்பம் ெ A. ஒரு வெளிநாட்டு வரனைத் தங்கள் கிருபையால் தந்து நல்லபடியாகத் திருமணத்தை முடித்துத் தந்தீர்கள். எங்களது மனமார்ந்த
கொழும்பு அன்பரின் மடல், தீய பழக்கத்தில் இருந்து மீட்பு
#¶ ஐயா அவர்களுக்கு தீய பழக்கம் உள்ள எனது தம்பியை மீட்டு அவருக்கு புது வாழ்வும் அவருடைய மக ಕ್ಲಿಲ್ಲ? க்குவாய் குணமடையவும் எனது மைத்துணிக்கு கிடைக்க வேண்டிய காக் கிடைக்கவும் எனது மைத்துனனின் மகன் வெ நாடு செல்லவும் தங்கள் அருள் சக்தியின் மூலம் நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பிட்டுள்ளோம்.
லெபனான் அன்பர் வரைந்த மடல், மனநோயில் இருந்து மீட்பு கனம் மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த எனது நோய் பூரணமாகச் சுகம் ಇಂಗ್ಡಿ லகில் சாதாரண பெண்ணாக வாழ வழியமைத்துக்கொடுத்து நீண்டநாள் நரக்வேதனையில் இருந்து மீட்டுத் ES500LD50, 5691 DGT.
யாழ்ப்பாணம் அன்பரின் மடல், அச்சொட்டான ஜாதக பலன் யா அவர்களுக்கு என் பலனை விரிவாக அறியத் தந்தீர்கள். தாங்கள் கூறியது போல் அனைத்தும் | မျိုးမျိုးမျိုါ) ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன் என்றென்றும் உங்களுக்கு நன்றி
சுவிற்ஸர்லாந்து சுரேஷின் மடல்
அன்பள்ளம் கொண்ட ஐயாவுக்கு சுரேஷர் எழுதிக் கொள்வது ஆச்சரியமும் ஆனந்தமாய் இருக்கிறது உங்கள் சேவை நான் பணம் அனுப்பி என் பிரச்சனையை தொலைபேசி வாயிலாக "என் காதலியை தாருங்கள். அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது" என்ற எனது அழுகைக் குரலுக்கு மனமிரங்கி, தொலைப்ேசி வாயிலாகவே ஒரு GIBUS ) திற்குள் 100 மைலுக்கு அப்பால் ಛೀ செய்த அருள் சக்தி மாந்திரிகத்தின் சக்தியால் என் காதலின்ன்னை வந்து அடைந்து விடடாள். தங்கள் சேவை மீண்டும் மீண்டும் மக்களுக்குக் கிடைக்கத் துர்க்கையின் ஆசீர்வாதங்கள் *
சுவிஸ் அன்பரின் மடல், நீண்டு வளர்ந்த கூந்தல் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக முடிஉதிர்ந்து முடிகட்டையாகி வெளியில் செல்ல முடியாது வெட்கப்பட்டுக் கொண்டி ருந்த எனக்கு உங்கள் அருள் சக்தியின் மூலம் கூந்தல் நீண்டு கறுப்பாய் இருக்க அருள்புரிந்தீர்கள் ஐயா! உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
ஒப்டன் அன்பரின் மடல். சுகமாகிய புற்றுநோய் ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்ட என் மனைவிக்கு தங்களின்அருள் சக்தியின் மூலம்பூரணமாக சுகம் கிடைத்தது எங்கள் வாழ்வில் ஒளி வீசிய உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்
oladas monargjöflifas சக்கரவர்த்தி பார்வை நேரம் கொழும்பில் காலை 000 மணிவரை PODP.K Say D.G. AN) P. வெளிநாட்டர் தெர்யே தொடர்பு вао да до да је и муди само двиiиц. Siri, Durgadevi, mantharika Utchada Peedam, DJ GUGQUraMurra Malio de Teamoj 9.00-6.00 Dozofiaj Gogo
62. Kotahena Street, Colombok 33, Daily Fair Complex, Kandy Road, Nuwara Eliya, T.P., 342464,344832,342463,470615. (நுவரெலியாவில் மட்டுமே கிளை உண்டு) E. Fat GE44831 TP, 052-2508, 35097,23093, Fax009452-2508 Email: drpk samy, Ostnet. Ik W.W.W. imexpo anka, com, dr.pk Samy
S S S S S S S S S S S S
so
O6-12, 2003

Page 7
அன்று நிகழ்ந்த மாணவர் ஒன்றியப் பொதுக்கூட்டம் யாழ் மக்களிடையே புதியதோர் அரசியல் கருத்தை வித்திட்டது. பாராளுமன்ற மிதவாத அரசியலும் தீவிரவாதமுமென இரு வேறுபட்ட அரசியற் செயற்பாடுகளுக்கு நடுவே இரண்டுமல்லாத மக்கள் புரட்சி பற்றிய கருத்தை முன்வைத்தது. மிதவாதத் தின் மலட்டுத் தன்மையையும் தீவிர வாதத்தின் குருட்டுத் தன்மையையும் நிராகரித்து, ஆயுதம் தாங்கிய மக்கள் புரட்சி என்ற கருத்தை உட்கிடையாகக் கொண்டு, ஆனால் வெளிப்படையான வார்த்தைகளில் மக்கள் போராட்ட மென்ற ஜனரஞ்சக வார்த்தையை முன்னிறுத்தியது. இதற்கு ஒரு காரணமிருந்தது. ஆயுதப் போராட்டம் பற்றிய கருத்துக்களை அன்றைய சூழ்நிலை யில் பகிரங்க மேடையில் கூறுவது ஆபத்தானது. அத்துடன் பரந்துபட்ட மக்களமைப்புகளை உருவாக்கும்போது அவற்றை சட்டவிரோத செயற்பாடுகளுடன் அடையாளப்படுத்துவது, அவற்றை நசுக்கியடக்க அரசுக்கு வாய்ப்பளிப்ப தாகிவிடும். இதன் பொருட்டு, மிகவும் அவதானமாக, பகிரங்க அரங்குக்கு ஏற்ற வகையில் இங்கே கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
மாணவர் ஒன்றியத்தின் இப் பொதுக்கூட்டத்தில் தலைமையுரையாற்றிய டேவிட்சன் மாணவர்கள் அமைப்பு வடிவில் ஒரு பெரும் சக்தியாக ஒன்று திரள வேண்டுமெனவும், அவர்கள் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காகப் போராடிக்கொண்டு, தாம் வாழும் சமுதாயம் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டுமெனவும் எடுத்துரைத்தான். இதேவேளை மிதவாத அரசியல்வாதிகளாகக் காட்டிக்கொண்டு பாராளுமன்ற அரசியலுக்காக மக்களை உணர்ச்சியூட்டி இளைஞர்களை உந் தித் தள்ளிவிட்டு, தாம் முன்வைத்த கருத்துக்களுக்குத் தாமே வழிகாட்டத் தவறிவிட்ட கூட்டணித் தலைமையின் ஏமாற்றுத்தனத்தைத் தோலுரித்துக் காட்டினான். அந்தக் காலத்தில் கூட்டணியினரின் பொய்மைத்தனங்கள் பற்றிய எதிர்ப்புணர்வுகள் இளைஞர்கள் மத்தியில் தொனிக்கத் தொடங்கியிருந்தபோதும் பகிரங்கக் கூட்டமொன்றில் விமர்சிக்குமளவு சென்றிருக்கவில்லை. அந்த வகையில் கூட்டணியினருக்குப் பாரிய சவாலைக் கொடுத்த பகிரங்கக் கூட்டமாக இதுவே விளங்கியது. பதில் சொல்ல முடியாத கேள்விகள் பலவற்றை டேவிட்சன் முன்வைத்தான். அதனால் கூட்டணியினரைக் கடந்து எமது புரட்சிகரப் பாதை முன்னேறிச் செல்ல வேண்டுமென்ற அவசியத்தை உணர்த்தினான். மக்கள் புரட்சியென் பது தேர்தல் பிரசாரமல்ல என்பதையும், அணிதிரட்டப்பட்ட உயரிய இலட்சியங்களையும், அதற்கு வழிகாட்டியான புரட்சிகரக் கொள்கைகளையும் கொண்ட, நீண்ட இடையறாத போராட்டப் Lusu axırıb GTarix Lu6:D851upub எடுத்துரைத்தான். அதற்குத் தலைமை தாங்க இந்தப் பாராளுமன்ற மிதவாதிகளால் முடியா தெனவும், அவர்கள் இயல்பிலேயே சந்தர்ப்பவாதிகளாக மாறிவிட்டனரெனவும் எடுத்துக் காட்டினான்.
அது பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலாக்கப்பட்ட ஆரம்ப கால கட்டம். ஜே.ஆரின் வேண்டுகோளுக்கிணங்க இப் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிர்ப்பேதுமின்றிப் பாராளுமன் றத்தில் வழிவிட்டவர்கள் கூட்டணியினர். இதன் முதற் பலிக்கடாக்களான தமிழ்
9. 13-19, 2003
இளைஞர்களான இன்பம், செல்வம், பாலா, பரமேஸ்வரன் ஆகியோருக்கு நடந்த கதியை முன்னரே குறிப்பிட்டி ருந்தேன். இப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கோரப் பிடியைக் கண்ட கூட்டணித் தலைவர்கள் தீவிரவாதங்களுடன் தொடர்புபட்டிருந்த தமது பிள்ளைகளை, சாதுரியமாக அமைச்சர்களுடன் பேசி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தனர். கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் முதற்கொண்டு இதையே செய்தனர். இதேவேளை sin, "LGBossNusa GLDGIROL GLåtagasaITITä உந்தப்பட்டு அரசுக்கெதிராகத் தீவிரவாதத்தில் குதித்த பல இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டனர்.
கூட்டணித் தலைவர்களின் இத் தகைய சுயநலவாதப் போக்கினால் அவர்கள் தமிழ் பேசும் மக்களின் விடு தலைக்குத் தலைமை தாங்கத் தகுதியற்றவர்கள் என்ற அவநம்பிக்கை இளைஞர்களிடையே ஏற்கெனவே ஏற்பட்டிருந்தது. அதனால் தமக்கான ஒரு சரியான பாதையையும் வழிகாட்டலையும் அவர்கள் எதிர்பார்த்து நின்றார்கள்.
தீர்மானித்தது.
மாணவர் ஒன் வெற்றியின் பின், 6 ஏற்பாடுகள் பூர்த்த நிலையில் ஈழ மான GTGOT GAGNIGfNLIGADLU DTaMauft 960IDüs. செல்வது உசிதம செய்யப்பட்டது. ஈ மன்றம் அதன் ஆா சொற்களால் 'கெ
அவர்களுக்கு இக் கூட்டத்தில் பேசப் பட்ட கருத்துக்கள் நம்பிக்கையளிப்பனவாக இருந்தன.
மாணவர் ஒன்றியப் பொதுக்கூட்டம் குறித்தபடியே aFrfNuurTa5 6ga 10 uDas:sféis95 முடிக்கப்பட்டது. பத்து மணியைத் தாண்டி ஒரு நிமிடமும் கொடுக்காத வாறு பொலிஸார் உடனடியாகவே ஒலிபெருக்கிகளுக்குக் கொடுத்திருந்த இணைப்புகளைத் துண்டித்தனர். எனினும் அதனால் எவ்வித பாதகமும் ஏற்படாதவாறு திட்டமிட்டபடியே, நேரகாலத்துக்குள் சொல்லப்பட வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்ட நிலை யில், பெருந்திரளான பொதுமக்கள் இறுதி வரை கலையாமல் நிற்க, பொதுக்கூட்டம் நிறைவு பெற்றது.
இந்தப் பொதுக்கூட்டம் ஈழ மாணவர் பொதுமன்றத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்தது. இக் கூட்டத்தின் முடிவில் பல பாட சாலைகளிலிருந்தும் ஊர்களிலிருந்தும் மாணவர்களும் இளைஞர்களும் தங்கள் தொடர்புகளைத் தந்து தமது இடங் களில் வந்து கருத்தரங்குகளை நிகழ்த் தும்படி கோரினர். டேவிட்சனுக்கு அது LDT 628ManfrasofaznLGALI 6h8FGöQU95b35NT GON நல்லதோர் அறிமுகத்தைப் பெற்றுக் கொடுத்தது. இதேவேளை திட்டமிட்ட முறையில், தன்னை ஒரு பொது அரங்குப் பேச்சாளனாக வெளிப்படுத்திக்கொண்டதானது அவனைக் கைதுசெய்வதற்குச் சங்கடமான நிலைமையை ஏற்படுத்தி
Gazi L BİTab Galatfü LIGOLLITağ GhafubuLialau aigou அளித்தது. அதை அவன் சார்ந்த ஸ்தாபனம் இயன்ற மட்டும் பயன்படுத்திக் கொள்ளத்
LDTa olengpääsüLI பாடசாலைகளிலும் மத்தியிலும் கிளை விஸ்தரித்தது. மிக காலத்திலேயே ஆ உறுப்பினர்களைக் சக்தி வாய்ந்த மா அது உருப்பெற்ற யாழ்ப்பாணத்தில் வடக்கு, கிழக்கின் DTall Llas6fayó 69 Ganol Dálais funum'' L.60. அது பரவியது. ெ அந்தக் காலத்திே கிளைகள் அமைத் 6358alорст . யாகத் தலைமறை செல்லத் தீர்மானி பகிரங்க மேடைக கைவிட்டான். அற் அவனது நண்பர்க றெக்ஸ் ஆகியோரு Glab ITL fi Lqiegħa LITas
jangGATTg தன் தீவிர மீதுதான்
மக்கள் IITs) L në senel
செயற்பாடுகளில் ஆரம்பித்தனர். அ லேயே நம்பிக்கை LITTjpiùLITTGARTjbgabe கசியக் கமிட்டியில் பினனாக்குவதற்கு செய்தான். அக் சுகு, செழியன், ! ஆகியவர்கள் இரு அவர்களும் அற்பு ஏற்றுக்கொண்டா ரும் அற்புதனுக்கு கருத்துக்கள் பற் தெளிவுபடுத்தினர் அவனை இரகசிய அழைத்துச் சென் திருநெல்வேலிப் ருந்த ஒரு வீட்டி இருந்த நபரை ச் சற்று ஆச்சரியப்ப முன்னமே அவன் சுகுவின் வீட்டில்
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யக் கூட்டத்தின் ரு அடிப்படையான uTaahil வர் பொதுமன்றம்
ப முன்கொண்டு னதென முடிவு
மாணவர் பொது கில முதற் ஸ்" எனச் சுருக்க
LDTGØRINGrasat
s iš 6NaFrajbu பிரக் கணக்கான
கொண்ட ஒரு ணவர் அமைப்பாக
l மட்டுமன்றி,
கெஸ் கிளைகள்
கொழும்பிலும் வளிநாடுகளிலும் லயே அது ፵5ቒbj• அற்புதன் முழுமை வு வாழ்க்கைக்குச் ந்தான். அதனால் Dat 9lalci புதனுடன் சேர்ந்து ளான றோகன், ம் சுகுவுடனான இரகசிய
த்துக்குத் ungisjóleit jubušGMBH. மீதல்ல. JulefluuTTGATGñi buGIsi.
(6L IL
புதன் மீது விரைவி கொண்டுவிட்ட சுகு ப் பொறுப்பான இர அவனையும் உறுப் & afuTifa மிட்டியில் அப்போது சகள், கமல் ந்தார்கள்.
56.6 கள். சுகுவும் சேக ஸ்தாபனத்தின் த்
பின்னர் சுகு
ான ஓரிடத்துக்கு றான். அது குதியில் அமைந்தி
அறை. அங்கே ற்புதன் கண்டு LTsi. 9lalang கண்டிருந்தான். நிகழ்ந்த மாணவர்
D贝、
ஒன்றியத்துக்கான முதலாவது கருத்தரங்கில் அவரைக் கண்டிருந்தான் அமைதியாக எது வும் பேசாது நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அவர் தன்பாட்டில் சென்றுவிட்டார். இவரிடம் ஏன் சுகு தன்னைக் கூட்டிக்கொண்டு வந்தானென அவனுக்கு உடனடியாகப் புரியவில்லை. சுகு அவனிடம் சொன்னான். "இவர் தான் குன்சி, எமது பொறுப்பாளர்."
மீது அவனுக்குப் பெருத்த மதிப்பையும் பிடிப்பையும் ஏற்படுத்தின. "இப்படித்தான் இன்னும் பல புரட்சியாளர்கள் சலனமில்லாமல் எங்கெங்கும் நிறைந்திருக்கிறார்களோ' என சுகுவிடம் அவன் கேட்டான். சுகு சிரித்தபடி,
"அப்படி ஆயிரக் கணக்கான புரட் சியாளர்கள் இங்கு எங்கும் நிறைந் திருக்கவில்லை, இப்போதுதான் நாம் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறோம். ஆனால் ஒரு புரட்சியாளன் ஆயிரம் பேருக்குச் சமமானவனாக இருக்க வேண்டும்" என்றான்.
"ஒரு புரட்சியாளன் ஆயிரம் Guyätöä aloIDITGIslaita. இருப்பானா? அப்படியானால் அதற்கு அவனுக்கு என்ன தேவை? ஆயுதப் updfurt? 6a) du Gangnault 2 paura 9ńugIDH2"
சுகு சொன்ன பதில் வித்தியாசமானதாக இருந்தது. "இவை அனைத்தும் இருந்தாலும் ஒருவன் புரட்சியாளனாகி விட முடியாது. ஒரு தீவிரவாதிக்கும் பயிற்சி, இலட்சியம், உறுதி, அர்ப்பண மெல்லாம் இருக்கும். ஆனால் தீவிரவாதி வேறு புரட்சியாளன் வேறு."
"என்ன வேறுபாடு" "புரட்சியாளனுக்கு மக்கள் பார்வை இருக்கும்" சுகு
GLallargi CLOGOLuigi).
மெல்லிய உருவம் ஒடுங்கிய முகம், தாடி குன்சியின் தோற்றத்தைப் பார்த்தவுடன் எவருமே, ஒரு இரகசிய ஸ்தாபனத்தின் முக்கிய உறுப்பினரென மதிப்பிட முடியாது. எந்தக் கூட்டத்திற்கு மத்தியில் நின்றாலும் அந்தக் கூட்டத்தவராக மாறிவிடும் உருவம், விவ ar Tufase Lisär safalar TuMurras, மீனவர்களுடன் மீனவராக, சாதாரண பொதுமக்களுடன் பொதுமக்களாக ஒன்று கலந்து விடும் சுபாவம்.
குன்சி சில முக்கியமான விடயங் களை அற்புதனுடன் பேசினார். ஒரு இரகசிய ஸ்தாபனத்தில் செயற்படுவதற்கான பக்குவம் பற்றி எடுத்துக் கூறினார். எளிமையான நடைமுறையையும் சலனமில்லாத செயற்பாட்டையும் கடைப்பிடிக் கும்படி அறிவுறுத்தினார். ஆயுதங் களைத் தூக்க முன்னர் ஒவ்வொரு புரட்சியாளனது மனமும் எவ்வளவு பக்குவப்பட வேண்டியிருக்கும் என்பதை அற்புதன் குன்சியின் சொற்களிலிருந்து புரிந்துகொண்டான். குன்சியின் குரல்கூட ஒரு காற்றைப் போல மிக இரகசியமாக இருந்தது.
குன்சியைச் சந்தித்துவிட்டு வந்த போது அற்புதன் மிகவும் பிரமிப்படைந் திருந்தான். சுகு விட்டுக் கருத்தரங்கில் சாதாரண ஒருவர் போல, பொருட்டாகவே புலப்படாதவாறு இருந்துவிட்டுப் போன ஒரு நபர் இத்தனை தீவிரமான புரட்சியாளனா என்பதும் அவர் கூறிய அறிவுரைகளில் பொதிந்திருந்த அர்த்தமும் அவர்
விளக்கினான்.
“Dasat u TigneauIT?” "ஆம் தீவிரவாதத்துக்குத் தன் தீவிரவாதத்தின் மீதுதான் நம்பிக்கை, மக்கள் மீதல்ல. ஆனால் புரட்சியாளன் மக்களை நம்புபவன். தனது செயற்பாடுகளில் மக்களின் நலனை முன்னிறுத்திச் செயற்படுபவன். புரட்சிகர சித்தாந்த
அறிவு அவனைச் செம்மைப்படுத்தும்."
அற்புதனுக்கு இக் கருத்துக்கள் யாவும் மிகவும் ஆழமான அர்த்தங்களைப் புலப்படுத்தின. அற்புதன் மிகவும் ஆர்வத்துடன் சுகுவுடனும் மற்றும் அவ் இரகசிய ஸ்தாபனத்தின் முக்கிய உறுப்பினர்களுடனும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டான். யாழ்ப்பாண சமுதாயத்தின் மேம்போக்காக உலவும் கருத்துக்களைத் தாண்டிய Ghestrib God Du'r 60au Lla) a Lufthas 600611 Oleacair yıl'affasg fjög5 Tf5f5frikas Gafi அறிந்துகொண்டான். சாதாரண பொது நூல்களில் இல்லாத பல விடயங்களைத் தேடியறிந்து கற்றான். அவன் வெறுமனே கற்பதுக்காகக் கற்பதற்கும், ஒரு இலட்சியச் செயற்பாட்டுக்காகக் கற்பதற்கும் இடையிலான வேறுபாட்டையும் கற்கும்போதே உணர்ந்துகொண்டான்.
பாதங்கள் இன்னும் படியும்.

Page 8
அந்தப் பாழடைந்த கோயிலில் எலிகள் கூட்டமாக வசித்து வந்தன. அவை அங்கு நீண்ட வசித்து வந்தன. அதனால் எலிகளின் வம்சம் அங்கு பெருகியிருந்தது. மற்றும் அவை எந்த ஆபத்திலும், இடையூறிலும் சிக்கிக்கொள்ளாமல் ஆனந்தமாக வாழ்ந்து வந்தன. அப் பாழடைந்த கோயிலுக்குச் சமீபமாக நல்ல ஏரி ஒன்று இருந்தது.
ஒரு நாள் அதில் நீர் அருந்தும் பொருட்டு, ஆயிரம் யானைகள் கும்பலாக அங்கு வந்தன.
அவை ஒரே மந்தையாக வந்த தால், ஆயிரக்கணக்கான எலிகள், யானைகளின் காலில் மிதிப்பட்டு நசுங்கி இறந்து போயின. யானைகள் ஏரிக்கரைக்குச் சென்ற பிறகு, உயிர் தப்பிய எலிகள் ஒன்று கூடின.
இந்த வழியாக யானை வருவது நம் அழிவுக்குக் காரணமாகிறது. அவை தணிணீர் மீண்டும் இந்த வழியாகவே வருவதா யிருந்தால் எஞ்சிய நாமும் அழிந்து போவோம், யானை தொட்டால் சாவு நிச்சயம், பாம்பு முச்சு விட்டால்
இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே இயந்திரங்கள் வகுத்திடு வீரே! கரும்பைச் சாறு பிழிந்திடுவிரே ಹಾನಿಯಾ ಆಳ್ವ ರಾಣಿ முத்தெடுப்ே வழியே வராமல் தடுக்க ஏதேனும் சுப்பிரமணிய பாரதியார் , செய்தலே சரி என்று பேசி பாப்பா முரசு சிறுகதை
ாவு நிச்சயம், அரசன் சிரித்தால் ாவு நிச்சயம் போக்கிரி கெளர
5 IT GAOLIDITA,
முடிவு எடுத்து அனைத்தும் யானை களைச் சந்திக்க கும்பலாக ஏரிக் கரைக்குச் சென்றன. அங்கே அந்த யானை மந்தைக்குத் தலைவனா யிருந்த யானையைச் சந்தித்து
"அரசே இந்த ஏரிக்கரைக்கு
குடித்துவிட்டு
محرک
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த utawa ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 19.04.2003 வர்னம் தீட்டும் போட்டி இல: 492
έξι εστ ουρσεπ εναπτιστιοευή g5 - Glւս Ձ6Ն 1772 ClasrторLouч .
வர்ணம் தீட்ரூம் போட்டி இல: 489
22. காந்தி நகள், அன்புவழிபுரம், திருகோணமலை
பரிசுக்குரியவர்:
ஏ.ஜெயந்தி,
பாராட்டுக்குரியவர்கள்:
கி. காண்டீபன், I, திஸ்ஸ அமுனுவெல, வெல்லம்பிடிய
எம். றியாஸ், 21/224. ஜும்மா மஸ்ஜித் வீதி, மாளிகாவத்தை
இராஜசேகரம், ரஜீவன்,
ம்ே வட்டாரம், வேலணை மேற்கு வேலணை
செல்வன் ந. தனஞ்சயன் நெளுக்குளம் கமவி, வவுனியா
99 (UTഞങ്ങ!,
க. பேபிஷாலினி,
பாரதிபுரம், தம்பலகமம், திருமலை
அகமட்ஷா ஏ. ஜதீர், தில்லையடி மு.ம.வி. புத்தளம்
கலாபொக்க தமிழ் மகா வித் மடுல்கலை
செல்வி அபிநயா வாலசிங்கம், 2008 பெயிலி குருக்கு வீதி மட்டக்களப்பு
sy. Glogart,
தே. அமில்டன் தேவராஜ், திருவள்ளுவர் வீதி, உக்குளாங்குளம், வவுனியா ஆண்டிமுனை தமிழ் மவி, உடப்பு சிலாபம்
சி. சரண்ய தீபா,
Տ
60) GU (UD69). DUIT 35
வசித்து வருகிறோ
ங்களுக்கு இப்ெ அவதி ஏற்பட்டுள்ள ளால் என்று சொ
ருந்தபொழுது
"எங்களாலா?
"ஆமாம் உங்கள் ஆயிரக்கணக்காக
ந்ததால், பெரும் உங்கள் காலடியில் gú GLITVillafi'L601. அந்தப் பக்கமாக
யிருந்தால், எஞ்
அழிந்து போவோம் வேறு வழியாகத் தி இந்த உதவியை ம வாய்க்கும்பொழுது ளுக்கு உதவி செ சொன்னது தலைை வேறு வழியாகப் ே யானைகளுக்கு உத் விட்டது தலைமை
"ஆகா, இந்த யா தற்குப் பெரிதாய் ப தாலும் எத்தனை என்று எலிகள் அவ பிரிந்தன. இது நட நாட்கள் சென்றன அந்நாட்டு அர லிருந்த யானைக6ை கும்படி உத்தரவி யானைப்பாகன் அ
டத்தில், ஒரு பெ
ஏற்படுத்தினான். ப
யும் வைத்தனர். எதி யானைகள் அங்கு 5600.000)LD UITGOGOTUI களும் கண்ணியில்
1_ Gö/ .
அவற்றை அட் தினங்கள் வரை பு பிறகு பிடித்து மர GLITLLITs gal.
அய்யோ, இந்தச் எலிகளின் உதவி றாயிருக்குமே என யானைகளின் அரச ணியில் அகப்பட ᏓufᎢ 6Ꮱ6ᏡᎢ ᏛᏈᏓu e916Ꮱ.
இருக்கும் இடத்
அவற்றை அழைத்
வைத்தது.
விவரம் தெரிய
எலிகளையும் கூட்டி லாகப் போனது த கள் தம் கூரிய ப களைக் கட்டியி அறுத்து, அந்த யா தையும் விடுதலை ெ அடைந்த யானை
நன்றி சொல்லி வி
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1. பார்க்க கரடுமுரடு உள்ளே இனிப்பு மண்டலம்
அது என்ன? 2. ஒற்றைக்காலில் ஆடுவான் ஒய்ந்து போனல் சாய்ந்து விடுவான்
அவன் யார்? 3 அகன்ற காட்டின் நடுவே ஒரு பாதை
அது என்ன? 4. நீல நிறத்தான் எல்லை நெடுந்தூரம்
சந்தோஷமாக ம் இப்பேர்ப்பட்ட
பாழுது பெரிய ஆயிரம் கண்ணுடையாள் து. அதுவும் உங்க ஆடியே மகிழ்ந்திடுவாள்.
ல்லிக் கொண்டி அவள் :
6 நீரில்லாத குளத்தில் நீந்தி விளையாடும் மீன்கள்
அது என்ன?
என்று இடைமறித்
Gasenges GTIG im SE
7. மரத்துக்கு மரம் தாவுவான்
குரங்கு அல்ல பட்டை அடித்திருப் பான் சாமியாரும் அல்ல,
அவன் யார்?
8 தொட்டால் பிடித்துக் கொள்வான் உயிரைக்கூட பறித்துக்
அவன் யார்?
9 செடியில்லாமல் கொடியில் லாமல ஒரு பூ
அது என்ன?
10 முக்கிலே பூவை சுமக்கும் முத்தரசன் அவன் யார்?
(1919A) "O II.1 G ' 6 9) III-6199 '8 nggola . 19912999 9 (49 USPIOT "G 1919 இr 006 18 z qôînnuQ9n :
பம்பாய் வாத்து ! இது ஒரு மீனின் பெயர் இந்த மீன் மிகவும் ருசியானது. இதன் கருவாடும் ருசிமிகுந்ததாக இருக்கும் இதற்கும் எவ்வித
ால்தான். நீங்கள் அந்தப் பக்கம் JIT GAOIT GOT GIGAS2356 வாத்திற்கும். சிக்குண்டு நசுங் தொடர்பும் இல்லை. இதன் பெயரைப் 色 配 போலவே, மிக வினோதமான மீன்
மீண்டும் நீங்கள் இனம் இது. இதன் உடல் தசைகள் த் திரும்புவதா கொழு கொழுப்பாக, ஜெல்லி போல ரிய நாங்களும் கண்ணாடி போன்ற தோற்றத்தில்
ஆகவே, நீங்கள் ரும்ப வேண்டும். Dó SIDGi), FIDID
அமெரிக்காவில் உள்ள ஒக் மரங்களில் நிமோனியா ஆரிஸோனா
இருக்கும். இதன் கூரான பற்கள் பின்னோக்கி வளைந்திருக்கும். இந்த மீனைக் காய வைத்து கருவாடு ஆக்கினால் இந்தக் கருவாடு இர வில் ஒளியை வெளிப்படுத்தும், கடலின் ஆழத்தில் வாழும் பிராணிகளுக்குத் தான் இது போன்ற உடல் அமைப்பு இருக்கும். ஆனால், பம்பாய் வாத்து மீன்கள் ஆழமற்ற நீர் துறைகளிலே வாழ்கின்றன.
யாகக் குஞ்சு பொரிக்கும்போது
கேட்கின்ஸ்" எனப்படும் மலர்கள்
ரியா எனப்படும் குட்டிப்
புழுக்கள் அதாவது இன்ச்
வார்ம் (அங்குலம் அளவே D எலி ೭LGಣ! p GICII : வாழ்கின் பாகும்படி மற்ற றன. இந்த வகை கம்பளிப் தரவும் மரங்கள் பூத்துக் | ዘዘTGö}6õዝ . குலுங்கும் வசந்த காலங்களில் னைகள் பார்ப்ப குஞ்சு பொரிக்கும். அப்போ பங்கரமாக இருந் அந்த குட்டிப் புழுக்கள் ஒக் இளகிய மனம்" மரத்தின் கேட்கின்ஸ் எனப் ற்றைப் போற்றிப் படும் பூக்களை சாப்பிடும்.
நாங்கள் உங்க ய்வோம்" என்று
மரத்தில் இருக்காது. இந்த சீசனில் வெளி வரும் புழுக்கள் ஒக் |மரத் தன் இலை, குச்சிகளைச் சாப்பிட்டு விட்டு அதோடு ஒட்டிக் கிடப்பதால் இந்தப் புழுக் களைப் பார்ப்பதற்கும் அசல் இலை, மரக்குச் சிகள் போலவே இருக் கும் கிடைப்பதை விழுங் கிவிட்டு அதே மாதிரி
பார்ப்பதற்குப் பூக்களை து முடிந்து பல . காணப்படும் இந்த அம்மா கம்பளிப் பூச்சி இரண்டாவது முறை
IgG – 244, III.
SzY S SSYS LL LL L L L L L L L L L L L L L L L LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL L L LLLLLS
ாயெல்லாம் பிடிக்
க் காட்டின் ஓரி ாய் நீர்நிலையை க்கத்தில் கண்ணி பார்த்தது போல்
வந்தன. அந்த -ன் மற்ற யானை
உடனே
1 சூயஸ் கால்வாயின் நீளம் எத்தனை äGar f亡Lf? 100 EL
சிக்கிக்கொண் 2 முதல் o cadas Garmija) iš InflSG) SLĖ
போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது? படியே மூன்று இந்து பட்டினி போட்டு, கோஸ்மித் கதிர்களைக் கண்டுபிடித்த VISGIifa வர் யார்? விக்டர் பிரான்சிஸ் ஹெஸ் *гии 4 முதன் முதலில் கொகைனை
(Cocainelமயக்க மருந்தாகப் பயன்படுத்
திய அறுவைச் சிகிச்சை நிபுணர் யார்? கிடைத்தால் நன் asimilia) Gasmavi (COrl Koller) று எண்ணியது 5 சாக்ான் (Saccharine) என்ற ன் உடனே கண் செயற்கைச் சீனியைக் கண்டு பிடித் த ஒரு பெண் தது யார்?
சமயத்தில் அந்த
ஜரா ரெம்செள்-கானஸ்
காட்சி தருவதில் சமத்து இந்த இன்ச் வார்ம்ஸ்,
என்று அழைக்கப்படுபவை:
தங்கம் வெள்ளி, பிளாட்டினம் 7 நவீன பிரசர் குக்கர் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
1954-ம் ஆண்டு 8. கர்ப்பிணியின் வயிற்றில் இருக்கும் குழந்தையை அல்ட்ரா சவுண்டு முலம் அறியும் முறை எப்போது அறிமுகப்படுத் தப்பட்டது? 1958-ம் ஆண்டு 9. இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்யக்கூடிய அளவில் உருவாக்கப்பட்ட முதல் விண் வெளிக்கலம் எது?
Gauna,0.n.- 10 கமெரா லென்சை முதன் முதலில் தயாரித்தவர் யார்?
pத்து எலிகள் LS) UTSGUITä.
), G T Ga) LATOWE-OND UITGAUGZILUNT NGynraonrGunn asma ir Lim Gasan
தச * fᎢ Ꮝ ᏍᎢ | .
ILN) 6. puffjög o. Gana gasi (NobleMeldis 1860-ம் ஆண்டு
துவர அனுப - - - - - - - S S S LS LSLSLS LSLS L LLSL LLLLS LSL LSL LSL LSL LSLS
வந்ததும் எல்லா
க்கொண்டு கும்ப = 1. 2. 3
களால், யானை சென்ற வாரப்
நந்த கயிற்றை புதிரின் விடை: 4. 匣 6
ഞെI&ബ് പ്രIഞങ്ങ!, பவுண் 2 பவுண், செவ்வகத்திற்கு
ய்தன. விடுதலை 4 பவுண், பவுண், உள்ள்ே இருக்கும்
நள் எலிகளுக்கு 16 பவுண் எடை செவ்வகங்கள் 8 9
டைபெற்றன. கொண்ட மோதிரங்கள். Grössroosaar? 7
тушооtorii
DJ Gr
13-19, 2003

Page 9
@2%)
கவலைக்கும் மனவேதனைக்கும் ஈர கவலை, அமெரிக்கக்
என்ற பாகுபாடெல்ல கிடையாது. அது எல்லே ஒன்றுதான் ஈராக் போ L foi GOOGMT GODINII, 35 GOST GIGN) GO GhĴaNTii 3560) GIL GSMG) 35 சோகத்தில் ஆயிரக்கண ஈராக்கியர்கள் பத அழுதுகொண்டிருச் எண்ணிக்கையில் குறை றாலும் அமெரிக்காவிலு வீடுகளில் இதே மாதிரி விசும்பல்கள் கேட்கின்ற
L 26 GOOGMT3550)6IT, SEGONSTIG வளைகுடாவில் அர்த்த போருக்கு அனுப்பிவி செய்வதறியாது தவிக் பெற்றோர்களின் இ மனைவியரின் துயரங்கள் அங்கிருந்து வெளிப்படத் தொடங்கியுள்ளன. தமது மகனைப் போரில் பலிகொடுத்த ஒரு தாய் இன்னொரு மகனோடு சே
தனது சோகத்தின் அடையாளத்தைப் பத்திரிகைக்குக் காண்பிக்கிறார்.
இதே போன்ற கவலையில் இன்னொரு தாய் கண்ணிர் வடிக்கிறார். யார் எந்த நீதிக்காக நடத்திய போரில் எமது அன்புச் செல்வங்களைப் பலிகொடுத்தோம் என்ற எண்ணச் சிதறல் இந்தத் தாய்மாரின் கவலையை இரட்டிப்பாக்காதா.
செல்லப் பிராணிகளாக நாய், பூனை முயல் என்று சொஃப்டான ஜீவன்களை வளர்த்து அலுத்துப்போன ஜப்பான் நாட்டவரான ஷிஹாரு இஷிஷோன் இப்போது சிங்கம் வளர்க்கிறார். ஏதோ பூனைக்குட்டியை அழைத்துக்கொண்டு போவது போல
சங்கிலியைக் கையில் பிடித்துக்கொண்டு வீதியில் "இது குற்றமில்லையா? ெ செல்லும் ஆளையும் அவரது அன்புப் போனார் அவுஸ்திரேலிய LUIT. பிராணியையும் கண்டால் றத்தின் சபாநாயகர் வேறென்ன பாராளுமன்ற உறுப்பினர் ஒரு பொது மக்கள் நெஞ்சம் பதைபதைக்க ஒதுங்கிப் ேைகுழந்தையை அனுமதியின் போகிறார்கள் மற்றச் செல்லப் பிராணிகள் போலவே குள் எடுத்து வந்தது போத இந்தச் சிங்கமும் ரொம்பவும் நல்ல பிள்ளையாய் அங்கே வைத்துப் பாலுட்டவ நடந்து கொள்கிறது என்று ஷிஹாரு சாட்டிஃபிகேட் பித்துவிட்டார். கோபம் வராத கொடுத்தாலும் சிங்கத்தைக் கூட்டிக்கொண்டு பொது 'ಸ್ತ್ರ್ಯ?" மக்கள் நடமாடும் இடங்களுக்கு வரக்கூடாது என்று என்று
கண்டிப்பாகக் கூறிவிட்டார்கள் பொலிஸார், பயம் கிறார் கிரிஸ்ரி மாஷல் என
இருக்காதா என்ன.
ü13一以巫 திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ዘዘዝ 6ùዘ"
தம்
|50) მზ1 மற்ற ட்டு
T
ாதித்துப் T(), LD607
வர் தன் Ó) FIGO) Läs தென்று ம் ஆரம் T STOTIGOTI ஆகிறது. Ä) UITT குக் கேட் Ο βί55
݂ ݂ ݂
நோபல் பரிசு பெற்ற கனவான்களின் எதிர்ப்புக் குரலும், கண்ணிர் சிந்தும் தாய்மாரின் கதறலுமே காதில் விழாத ஜோர்ஜ் டபிள்யு புஷ்ஷிற்கு இந்த சிறுவர்களின் எதிர்ப்புணர்வு எம்மாத்திரம! ஆனாலும் பாருங்கள் எத்தனை தூரம் காட்டமாக போர் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதென்று போர் வேண்டாம் என்று எங்கெல்லாமோ எழுதியும், வாசித்தும் பயன் கிடைக்கவில்லை. இந்தச் சிறுவன் தன்
தலையை மொட்டையடித்து போர் வேண்டாம் என எழுதியிருக்கிறான். காலுக்குக் கீழே அமெரிக்கக் கொடி.
TUIDooli
(UDJ.J.

Page 10
asisیے is --&== titozaصیسے erro <5ھیجی
ムリラー』 மும்பையில் இருந்து வெளிவரும் ஒரு ஆங்கி நாளேட்டுக்கு கமல் வழங்கியுள் பேட் முன்னாள் காவன் ஆகிவிடுவே என்று கூறியுள்ளார்
சிம்ரல் மவிடம் இருந்து பிரிந்த சரியா சமீபத்தில் தான் தமிழ் சினிமாவில் ந LuTTTS S SY STTTTTTTTS YLTTS SKTTTT aaTTTT TT ST TTTTS S TTTTT TT Y TTTTTSSY என்னுடன் வசித்த காலத்திலேயே நடிக்க வாய்ப்புத் தருவதாகக் கறினேன். ஆனால் இப்போது ஏன் நடிக்க வந்தார் என்று தெரியவில்லை இருவரும் விவாகரத்து பெறுவ தடமுறைகள் நடந்து வருகின்றன. விரைவில் அவருக்கு நான் முன்னாள் கனரா
என் மகள்கள் ஸ்ருதி அக்ராவை நனைத்தால்தான் ஏக்கமாக உள்ளது அவர்களைச் சந்தித்துப் பே முடியவில்லை அவர்கள் கரிகாவுடன் மும்பையில் வரி இரு முறைதான் குழந்திைகளைச் சந்திக்க அனுமதி கிடைத்துள்ளது அவர்களது எ LLT TTTTTTS TTT STTTTTT SYTTLL S TTTTTTT TTT TT T TTT TTTS uTTTTT T T T T TTT
ரிகாவுக்குவனாய்சா மாதம் இந்திய மதிப்பில் குமர முதல் ரு வம்சம் முன்வந்துவதாகத் தெரிகிறது. ஆனால் அதை சரிதா மறுத்துவிட்டதாகக் கூறப்படுறது சில கோடிகா அவர் மயிடம் கேட்டுள்ளார் என்று கூறப் ---- படுகிறது
இந் நிலையில் டி விட்டு ரன் ஒதுக்கொண்டுவிட்டதாகவும் பக்கத்தில் பேசிக்கொள்கிறார்கள் சிம்ரன் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும்
பந்தப்படத்தில்க்காரர் என் றும் கறப்படுகிறது
S S S S S S S S S S S S S S S S
| aliisiäffarina
LIII
பரசுரம் படத்தில் கவர்ச்சி காட்டுவதில்தானமாயிரு கிறாரான் இதைப் பாந்த் காயத்ரி ரகுராம் என்னைவிட கிர லுக்குத்தான் முக்கியத்துவமா என்ற கேட்டு அடிக்கடி கிரனைப் பார்த்து விட் முறைக்கிறார் படப்படிப்பில் இவர்மர் பிருவரும் தொழி �) ANTIGA காகப் பழகினாலும் प" தில் ஒருவரை ஒருவர் எப்
பாது விரகலாம் என்ற தியில் திட்டம் வருந்துக் கொண்டிருக்கின்றனர்
கார்த்திக் குழுவினர் | HRH Tywyn. Ef
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EgÖGI Világ Giglig le ஒரு மாதம் ஓய்வு
முன்னார் உலக அழகியும் நடிகையும் ஐஸ்வர்யா ராய்க்கு தொடர்ந்து சிச்சை அளின் பட்டு வருகிறது அவர் கிட்டத்தட்ட ஒரு மா ஓய்வு எடுப்பார் படப்பிடிப்பு எதிலும் கலந்துகொ மாட்டார் என்று அவருக்குச் சிகிச்சையளிக்கும் துவர்கள் கூறுகின்றனர்
கடந்த வாரம் நாசிக் அருகே சினிமா படப் மின்போது ஜீப் மோதி ஜஸ்வர்யா ராய் காயம ை தார் அவர் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மு ை மும்பைக்கு அழைத்து வரப்பட்டு ஹிந்துஜா மருத்து ELOGO NGOT WIS GRAFII KELLULLIT
அவரு க்குப் பல்வேறு பரிசோதனைகள் நடத்த LJLJLH.
இடது காவில் இலேசா எலும்பு முறிவு ஏற்பட டுள்ளது அவருக்குக் கடுமையான வலி ஏது இல்லை. உடல்நிலை வேகமாக முன்னே து வியாழக்கிழமை காலையில்கூட அவர் சிறி நேரம் நடந்தார் என்று மருத்து மனை வட்டரங்கள் கூறு கின்றன
டியில் விரைவில் நான் ரிகாவுக்கு
க்கப்போவதாகக் கூறியிருந் த்ெது மகிழ்ச்சிதான் அவர் அப்போது மறுத்தவர் தற்கு சட்டப்பூர்வமான
விடுவேன் எந்தபோதெல்லாம் ܓ கின்றனர் வாரம் திர்காலம் படிப்பு
ரத்த மள் மொத்தாக
s
WYపై
பெரும்பாலான நடிகைகளுக்கு முன்குை பெரும் ாக இல்வை அதனால் தங்களது முன் பிராந்தியம் எடுப்பா ܠܘܵܠ உள்ளே பருக வைத்துத் தைத்துந்தான் பல நடிகைகள் பிராடா ܠܢ என்பது தமிழ் வினிமாவில் பிரபலமான இரகசியம் ஓரினவாகவே பெரிய இருப்பவர்களுள் மந்திர நடிகை முக்கியமானவர் அண்மையில் ஒரு படப்படிப் நடாம் ஆடிக்கொண்டிருந்த அபிநயதுக்கு சிறிய அளவில் ஜாக்கம் கொடுத்தார் அது வாங்க மறுத்தநடிகையின் அம்மா தன் மகன் முன்னது பெரிதாகவும் இருக்கும்படி தத்துக்கொர்டு வா என்று அனுப்பி வைத்தாம் சினேகமான நடி ைவிபத்தில் சிக்கி அவரை கேன் எடுத்தபோது அவர் காப்பா கருத்தடை சாதனம் அணிந்திருந்த செய்தி முன்னரே வாசகர் காதி விழுந்ததுதான் அந்த
வெளியில் கசியவிட்ட குறிப்பிட்ட மருந்துவமனையின் மருத்துவர்களைத் தன்
செல்வாக்கின் மும் பந்தாடியிருக்கிறார் நடின் என்பது வேட்பட்
காதல் டாட்காம் படத்திற்காக இலங்கைக்கு அவுட்டோப் படப்படி இருக்கிறார். பிற்கு இப் படத்தின் ரேண்டு நாயருடனும் துண்ை ஒருவர் மட்டுமே வரலாம் என்பது பணம் போட்டுப்படமெடுக்கும் லா தமிழ்த் தயாரிப்பாளரின் திட்டவட்ட அறிவிப்பு ஆனால் அதில் இரண்டாம் ஒப்பந்தமாகியிருக்கும்மா கதாநாயகமானாக்கு ரொம்பவும் கூர் சினிமாவிற்கு புது. அதனால் என்கூட அம்மா அம்மம்மா அப்பா அக்கா அக்கக்கா-சித்தி சிந்தப்பா என்று இலங்கை வானொலி பள்ளியில் ஒரு பெரிய பட்டாம வரும் என அடம்படித்து தயா தலையில் மிளகாய் அரைக்கப் பார்க் இவ் விஷயம் கேள்விப்பட்டு சன்னாடி என் பாட்டிட இன்னும் புலங்கா பார்க்கனவ இப்படி கூட்டிப் போனாதான் உண்டு" என்று மினாடலடித்திருக்கிறார். அ
மா பொண்ணு ப்ரிப் SSSS SSSSS S SSS S SSS SSS S SSS SS SS SS SS SS SS SSS
எல்லிம் சென்ற மர்மம் என்
கடந்த மாதத்தில் மட்டும் எட்டுமுறை வெளிநாடுகளுக்குச் திரும்பியுள்ளார் பிம் நடிகை வெளிநாடுகளில் படப்படிப்பு
வேறென்ன காரண்மா இருக்க முடியும் என்று தலை ை
.. .1 பித்துக்கொள்ார் நடிகையின் பராந்த தயாரிப்பா

Page 11
நடித்த சீதை' படத்தை அடுத்து விஸ்வாஸ் நிறுவனம் சார்பில் விசந்தர் புதிய படத்தை மின்னலே காக்க காக்க ஆகிய படங்களின் இயக்குத Islaf था या இயக்குகிறார் இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தின் கதாநாயகனா
நடிக்கிறார். கபூர் இயக்கத்தில் பிரஷாந்த் அமீஷா பட்டேல் இணைந்து நடித்து f
படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட என்ன விலை அழகே. படத்தின் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டு உள்ளது
தியன் இயக்கிய பல படங்களில் உதவியாளராகப் பணிபுரிந்த கென்னடி விரைவில் அவதாரம் எடுக்கிறார் அவரது கதையைக் கேட்டு டனடியாக கால்ஷிட் 12 ̄ ܗ .
உள்ளார் சத்யராஜ் கதாநாயகியாக மீனா நடிக்கிறார்
ந்திபன் சீதா தம்பதியினர் நிரந்தரமாகப் பிரித்துவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது
நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தால் பார்த்திபனிடமிருந்து விவாகரத்துப் பெற ܗܲܢ .
கம்பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் சீதா
பாசன நடிக்கும் தம் படம் ஏற்கனவே கன்னடத்திலும் தெலுங்கிலும் இடியட்
பெயர்களில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் ள்ளி மாஸ்டர் சின்னா தனது மகள் நந்திதாவுடன் நிலம் படத்தில் நடிக்கிறார் அா பியக்கும் இந்தப் படமும் அதிக கவர்ச்சி காட்டி நடிப்பதால் தனக்கு நல்ல
பெற்றுத் தரும் என்று சொல்கிறார் தந்திதா
வாசல் கோவில் பட்டிவீர்லட் ஆகிய படங்கள் தனது குணசித்திர நடிப்பை"
இந்திப்புகரைச் சேர்க்கும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் அலெக்ஸ்
ஷார்மியின் தமிழ் மோக காதல் அழிவதில்லை ஷார்மிக்கு அப்படியென்ன தய காதலோ தெரியவில்வே ஒரே மாதத்தில் கற்றுக்கொ ¬. ܝܕ ܥ
്. என்று பிடிவாதமாக இருக்கிறார்
ஆஹா எத்தன்ை அழகு" படப்பிடிப்பில்
தமிழைக் கேட்க கோடி செவிகள் வேன
s கம்ம்ம் எளிதும் நென்றி என்றும் சரள ...ெ தள்ளுகிறார் அவருக்கு இயக்குநர்
- தயாரிப்பாளர் ஜேஎஸ் பங்கஜ் ே தமிழ் கற்றுக் கொடுக்கின்றன
கல்லூரியில் படிக கும் -嘯「亂高高^。
 ேேய பல
தொழில்களி செய்து |րքեIIլիք தொழில் அதிபர் :~.:॰' FEGUTEGI
துரத்தித் துரத்திக்காத EGGLUTÄNGUDER > விக்கும் வசதியான விட்டுப் >S பெண் கேரக்டர் அமிஷ "/。 பார்த்திபன் கனவு டேலுக்கு ஆனால் விஜய்யோ வசதி INFORMUOTO தனிக்கிழமை மில்லாத குடும்பப் பாங்கான மீரா விக்கப்பட்டிருந்தது ஜாளியினைத் துரத்துகிறார் இதுதான் துவரெலிய உயூ மத்திய
31 ܡܛ
கீதை படத்தின் கதைக் கரு ட்ரையாங்கிள் நடைபெறவிருந்தது. இவர்கள் இங்கு a Grafi ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
---- yYRINT ilir: காஸ்ட்
சிம்ரனுக்குப்பிறந்தநாள் பக்ஸ் கியைக்
தமிழ் சினிமாவின் கனவுக்கன்னி சிம்ரனுக்கு பில் பிறந்த நாள்
தனது பிறந்த நாள் மிகவும் எளிமை ாகக் கொண்டாடினார் சிம்ரன் அதே ாம் இரர்களின் வாழ்த்துக்களைத் ாது இனையத் தளம் முலம் ஏற்கவும் அவர்
ITT VIII WEmpirror என்ற அவரது ாத்தளத்திற்குச் சென்று சிம்ரனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கஸ்ரம்
வாழ்த்துத் தெரிவிப்பவர்களுக்குத் தனது கபட நன்றி தெரிவித்து-மெயில் அனுப்பு ாராம் சிம்வி
மட்டும் கேட்டுமெயில் அனுப்பி பார்கள் ராஜூ சுந்தரத்துக்கு ஏற்பட்ட
தான் ஏற்படும் ܓܠ¬ . ܨܪ _7ܓ).
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அபிநயறியின் செண்டிமெண்ட்
கன்யா தொப்புளில் சின்னக் அவரது அம்மா அனுராதா இருந் கவுண்டர் படத்துக்காக விஜயகாந்த் தாராம் அதுமட்டுமல்ல, எப்படி "பம்ப்ரம் விட்டார் லவ் பேர்ட்ஸ் படத் நடிப்பது என்ற பாடத்தையும் துக்காக நக்மா தொப்புளில் பிரபுதேவ கற்றுக்கொடுத்தாராம் காட்சி பட ஆம்லெட் போட்டார் சக்தி படத்துக்காக மாகி முடியும் வரை நிஜமான பட யுவரான தொப்புளில் பாதரசம் படப் பல இருந்த அபிநயபறி ஓடவிட்டார் இயக்குநர் ஆர்.ரகுராஜ் இந்த ரொம்ப சுச்சமாத்தான் இருந்துச்சு வரிசையில், பந்தா பரமசிவம் படத்துக்காக "I தொழிலுன்னு வந்துட்ட அபிநயபூ தொப்புளில் ஸ்ட்ரா போட்டு பிறகு இதை எல்லாம் பார்த்த உறிஞ்சிய காட்சி படமாக்கப்பட்டது பொறுப்பு நடக்காதுனனு அப்படி உறிஞ்சியவர் கலாபவன் JEGAH L Illinnis T GRT
LLJLJJA. இந்தக் ITLJI LILITJ தேத்திக்கட்டு
CLITY = } அமிதாப நடிச்செள்" என்று
by "w சென்டி
PANTE TAK
ழ் மீது திராத வின்பே தீருவேன்
அவர் பேசும் if(SC), GANGGAWA ாகப் பேசித் ØKT FIGAIKYMAINEN
6&rTuiu TTT6vo
தெரியுமா? மனிஷா கொய்ரர் அமெரிக்காவுக்குப் ாேய் அங்க ஹார்வர்டு பகான் கழகத்தி சினி மாவைப் பற்றி ஒரு பெரி லெக்சர் கொடுத்துவிட்டு வந்திருக்கிறர் இந் நாள் வரை அவரது சினிமா அதுபறு கள் பற்றி விரிவாகப் போராம் கேட்ட வர்கள் அசந்துபோய்விட்டார்களாம்! அடுத்து தனது சினிமா அநுபவங்காத் தொகுத்து சுயசரிதை வேறு எழுதப்போ றர் நடிகை என்ற அளவில் பல்வேறு இனைத்து அவரப்பற்றி LLL L S L L S S S LLL LL Y Y S LL ■ ால்நாட்டின் பல இடங்களில் படப்பிடிப்பு : Gybi, Yny yw * AE 2", :ே பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தவும் மனிஷ கொய்ரான் அவர்நீளுக்குத் தெரியாது அந்த விளக்கத்தாள் A ki sirJarij gTrigliari (I) எழுதப் போராம் யார் யார் தால் வலைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. உருளப் போகிறதோ
LS
டப்பிடிப்பிற்காக ரீகாந்தும் ாலை இலங்கை வருவதாக அறி
LS
JULIETTE

Page 12
لالالاتک6زال)ڑت
நான் பதித்த area area இரு இச்சை சிறகு பாதச் சுவடுதான் சொண்டில் புல்லிழைகள் Cairnzhua) pg22 JULIMla) உனி பாதையென்றால்,
செதில்கள் சேயித்து நான் வசிக்கும் வறுமைக் குடியில்
வளைவு, நெளிவு ஈர்க்கு என நிலத்துடன் ஆப்பரிக்கும்.
***
உனி நிழல் தான் என வழிகாட்டியென
நானுரைப்பேனி நண்பா.
yakasaltlaw alltflLILITAS இது விதம்
தொங்கும் கூட்டுடன் Qāraftsjul ib zur Gewa) ***
and fuel, மணிதம் போராடும். GTai LIThaat gia) *** சுத்தமான நாடு. உனி பகல் எண்றால், * * *** உனி வழிகள் தான் அழகமைப்பில் வழிந்த உடைந்த மனசையும், எண் விடியல் என்பதை தூசுகள், துகள்கள் கறுத்த முகத்தினையும் உணர்ந்துவிடு தோழா.
Graaf Godo) LUIGJ GUBIGAY GUGOLI LITUD, ***
இரவு படும் போதேல்லாம் நான் உறங்கும் ஒற்றைப் பாயுடன் எச்சமிட்டு அசுத்தப்படுத்தும். துரத்த எழுந்த உடல் Lslujbiss Litaulaat grafia) மின் படிப்புக்களாக 656. A (Jermanslag at N Qarya DUNI. காதலுக்கம். இறக்கம்
முழுமையாய் உருமாற்றம் 0թասրի,
சுவருடன் ஒட்டியிருந்த
tes
என அபிமான நிறத்தை துண்டு கண்ணாடி. நீயும் அபிமானம் ஆக்கிக்கொண்ட வலி வரை கொத்தி உனக்கொன்று தெரியுமா? மச்ச வடுக்களாக சித்திரப் படுத்தின. உன் கருமை நிறம் தானி
அடைகாத்தலுக்காய். அரவமெல்லாம் ஆயிரம் கூடுகளாகவும்
ga ala Vi, Дауды) алынд0)),
***
எனைக் கவர்ந்த நிறம்
சிநேகிதனே.
-
இசசை கொண்டு என நாமம் தன பச்சை குத்தினாய் உண நெஞ்சில்
ஒரு படி இரங்கும் பதி கலந்த எனணதயத்துல உண நாமம *** ஊரோடு நான் செதுக்கப்பட்டிருக்கையில், தனிமை உறவில் படி புகைத்து குடல் நிரப்ப இப்போலியான செயல் குப்பி விளக்கு வெளிச்சத்துடன் துவக்கு இசைக்குள் நழுவிட துரோன labal” , rozsib. jezőeol lifOlb என்னுடன் அந்தறிவம்
ஆசை தூண்டுதல் ஏக்கங்களை சாய்க்கும்.
S S SS SS SS
T
வாழிடங்களை தொலைக்கும்
கோநாதன்-பொத்துவில் விழிக்குள் இருந்தாலும்
-------- இதயத்தில் பதிந்தாலும்
உயிரில் கலந்தாலும் ܕ ܐ .
| ಇಂಡಿಕ್ಷಣ
நிதம் இம்சிக்கின்றாய். Gewoonl/TL5 gax/LIIII.
kikk
மீது full
நான் அவவப்தைகளையும் த
u GaGGIO, ALDT JAV lara. Jirga Jasih Gugli 28 அவதியுறு prio հնա5): 25 passif a.s.l., P af fjölga/alsá. ÄITION விதி முகவரி: கொழும்ப க்ளாஸ் ՎԱՅՈՍւն Qಹಾರ : 10 பிரதான விதி சென்ட்ர் தஹய்யகம 'அரா ráitiúil. ய கொழும்பு- 閭W。郭曇 ஆக்கிவிடு தோழனே பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு 11በT , ፴ 1 шžzinoa, alitikola i apsolоштеноal. கவிதை, பேனா நட்பு பொத்
SL L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LLLL L L L L L L LLLLL L L L L L L L LS
SSSSS S S S S S S S S S S S S S S S S S S S S கவிதை நெஞ் இவ்வாரச் சிற கவிதைகள்
GleBSITfiULIės GSGNÝ
என் குழந்தைக் இன்னும் கண்தி குருவிக் குஞ்சு என் குழந்தைக் இதிகாச புராண கேட்பவனுக்குப் புத்தி எங்கே போச்சு? இரவு பகலாகப் பலர் பலவற்றைக் கூறலாம். நாம் அதை அப்படியே நம்புதல் கூடாது ஒரு பெயர் கின் "ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்" என்பதே கிரேக்க தத்துவஞானியான சாக்கரட்டீஸ் தத்துவம் இதனையே பகுத்தறிவு என்றார் தந்தை பெரியார் இது கருதியே வான் மறை தந்த வள்ளுவர்.
"எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று அறிவுக்கே புது விளக்கம் தந்தார். நட்சத்திரங்களி இந்த இனிய கருத்தையெல்லாம் தன் வசம் கொண்ட கிராமத்து விமர்ச கடலில் ஒளிந்த னம்தான் கேழ்வரகில். என்பது இதுவும் கூறுவது திருக்குறள் கருத்தல்லவா?-- முத்துக் குவிய
நாட்டுப்புறத்தில் திருக்குறள் படிக்காத ஒரு பெரியவர் இதனைக் கூறி பிறரை நம்பிக் கெடாமலிருக்க சிந்திக்க வைப்பார்
இனிய தமிழ் மொழியில் பேச்சு வழக்கினிடையே சொல் நயத்தோடும் பொருள் நயத்தோடும் சொற்சுவையை ஏந்திவரும் பழமொழிகளும் பாங்கான கருத்துக்களும் தொடர்ந்து வரும்.
gitaj குழந்தையி எங்குதான் கிை Glumsoflio GuiTrflä.
என் செல்லத்து படிக்கிறது இராமாயணம் பொய் அடையா
இடிக்கிறது சிறு UDO GR கல்வியே செல்வம் கல்வியே கண் ஆனபோதும் கற்ற வழியில் நிற்காது காட்டு மலாே போனால் கல்விக்கு என்ன பயன் படிப்பது ஒன்று செய்வது ஒன்று என் என் குழந்தைக் றால் சரியாகுமா?
இக் கருத்தை எத்தனை அழகாய்க் கூறுகிறது பாருங்கள் இராமாயணம் இராமகாதை உரைக்கும் காப்பியம் அது இராமனைத் தேவனாக்குகிறது. இரா மாயணம் படித்துவிட்டு, இராமனின் அவதாரமாகிய பெருமாள் கோவிலை இடிப்பது என்பது கற்ற வழி நிற்க வேண்டும் என்பதைக் கூறுவதல்லவா?
இராமாயணம் என்பது காஷ்மீர் தொடங்கி, கன்னியாகுமரி, ஈழம் வரை இரண்டறக் கலந்த காப்பியம் வால்மீகி இதனை வட மொழியில் இயற்றகம்பர் தமிழில் தந்தார். தெலுங்கு மலையாளம் இந்தி என எல்லா மொழி யிலும் இக் கதை கூறப்பட்டு இந்திய மண்ணில் கலந்துவிட்டது. இதை வைத்து இன்னொரு விமர்சனம்
விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன் என்றானாம். என்பதே அந்த முதுமொழி கற்காகசடறக் கற்க என்பது வான் ፀፆ©PI ! வாக்கு நுனிப்புல் மேய்ந்து அவசரத்தில் கற்ற அரைகுறைத்தனத்தை எள்ளி நகையாடும் இனிய சொல் விமர்சனம் இது ஒரு விஷயத்தை நீண்ட விளக்கமாக கேட்டும் புரிந்துகொள்ள முடியாத ஒருவனைக் கிண்டல் யக் கூறப்படும் வாசகம் இது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Jag untud... சிதறினர் உண்டியலின் சில்லறைக் காசாய்.
*** அழகிற்காய் சில ரசிகர்கள் மோகத்தியில் சில காமனிகள் பூக்களின் வண்டாக மங்கையரை வட்டமிட்ட போது.
அழகின் Qafënto Lift
(ՄԱջ, այլք)
கோர துயரங்களில் редалили, а сјети).
*** செளந்தர்ய லாவண்யங்களினாலும் թիյմմ) գիւ (սիւր աng நிகழ்வின் கொடுமைகள்
gatherland. இது வெறும் *** கவிதையல்ல ஒவவொரு இரவினர் பல இதயங்களின் இறுதியிலும். ரணங்கள் இதயம் கசிந்தழுதது *** புதிய தொரு பரிந்து வெகு தூரம் | alig ugárú. பறந்த வெண்புறாக்கள்
ஒற்றுமைக் குடையின் கீழ்
astha dial g3LDIIP ***
அழிந்திட்ட உடைமை உரிமை உழைப்புக்கள் செழித்திடும் சுதந்திர
வாழ்வு கிடைத்திடுமா?
*** ஆணவம் அகன்று
சிதைந்து NEGLIZ இளைப்பாறும் முயற்சியில் ஆக்கிரமிப்பு ala ru), ': தான் இறக்கையை அடித்து அணியினால் அரவணைத்த
அன்று நினைத்தோம் துடி துடிக்க. வாழ்வு கிடைத்திடுமா சர் செய்யப்படுவதை *** *** சிந்திக்காமல். ஈழ மாதா ஈன்றெடுத்த உண்மையும் நேர்மையும்
தவப்புதல்வர்கள் 5न्म உண்ணத பண்பும் கொஞ்சிப் பேசும் பச்சைக்கிளி குணதாசவும், முத்துவும் உணர்த்திய தமிழர்
LIGáb főtörő Gyula) சமாதானப் பட்சை வாழ்வு கிடைத்திடுமா? அழகிய மலர்களின் சிநேகிதிகளாக எழுதி o es %աոճ)ջան 97%Mան பெறுபேறுக்காய் பாதைகளி மாறிய பூக்களின் மடியில் விழி மு. காத்திருக்கிறார் 蒙 2 Dataeae * ܦܢyܗܳL//7... bb பாசத்துடன் இணைத்திடும்
S S SSSLSSS S SS SS SS SSS SS SS SS SS SS SS SS - கிடைத்திடுமா?
தொலைத் போர் முகம்
மாற்றிய மானிடர் |UUUU
list போற்றிடும் S SS SSSSSSS SSSSSSS =நெடுநாளாய் புகழ் LJU LÜLhu/ எனை இருந்து வந்த ALDIIST607
IIIlhou dia) புேத்த பூமி): ழவு கிடைத்திடுமா?
தலைவலிக்கும் வெடியோரை மரண ஒலி திராத தனி மனித ரவை மழை பொழிகின்றது இடுப்புவலிக்கும் ೫೫Wಹಾರಿ 72 சொல்லிக்கொள்ள சொந்தமில்லா செல்வக மருத்துவரிடம் தளிவிட்டு வளர
தைக்கப்பட்ட elený அம்மாவை தந்தை செல்வா Di. கிழிக்கப்பட்ட ஆடைகளுடன் அழைத்துப் போய்த் தந்திட்ட சமஷ்டியுடன்
தனி மானம் காத்திட திரும்பிய வழியில் சரிநிகர் சமாதான மக்களில்லா மறைவான பகுதிக்கு அப்பாவின் வாழ்வு கிடைத்திடுமா? Mβ07 கால் பதித்து வரைந்தோடுகையில். allud (4767/10/lb.
சிதறிக் கிடக்குது வயிற்றுக் கோளாறும் ஏக்கமுடன் வாழும் கண்மணியின் உடல் அப்பாவும் தானி எம் தமிழ் மக்களுக்கு சித்துக் கொள்கிறது அணிணிவெடி சாலை விபத்தில் தமிழ்த்தாபிய அம்மா t ஜினி- எம். முகம்மட் ஜலீஸ்- தொலைந்து போனது Ligaastag) 2/17/7GuIII? துவில் சவூதி அரேபியா மெய்யன் நட்ராஜ் கோவையூர் வசந்தன்
lui in dutil
Fங்களுக்கு
புக் கவிதைகளாக இரண்டு அம்மாக்களின்
றுே://க்கவிதை
தை குப் பெயரில்லை றவா-நாய்க்குட்டி
கண்ணே நீ வேண்டுமென்று நான் ஆசைப்பட்ட காலத்தில என் இதயத்தில் மறைந்திருந்தாய் நானே குழந்தையாக இருந்து
GLJITSU
கு இன்னும் பெயரில்லை. விளையாடியபோது
rig, GOGIT நான் கொஞ்சிக் குலவிய பொம்மையாக புரட்டினேன் இருந்தாய்
டக்கவில்லை. என் சிறுமிப் பருவம் இதழ் விரித்த போது ன் அழகுக்கிணையாக அதில் வாசனையாக விரிந்தாய். டக்கும்? உன்னுடைய தளிர் போன்ற மென்மையால் கிடக்கும் என் இளமைப் பருவத்தின் மேணியெங்கும் 60)LGBuurt 7 வைகறை வானின் இதமான ஒளியாக ருக்கும் மிளிர்ந்தாய்.
βουπ 2 சொர்க்கத்தின் முதல் செல்லக்கிளியான நீ க்கு இன்னும் பெயரில்லை. காலைக் கதிரின் உடன் பிறப்பாக STILANGU GUIT உலக உயிர்ப்பெனும் ஓடையில்
IT6Ս மிதந்து வந்து
T6A) முடிவில் என் இதயபீடத்தில் ஏறிக்
கும் ஒரு பெயரில்லை. Glasnt SOSTI nTuiu.
தமிழில்: அசோகமித்திரன்
போதெல்லாம்
எங்கே உன்னை இழந்து பயத்தில்
கொள்கிறேன்.
பொக்கிஷமெல்லாம் என் கைக்குக் கிடைத்து
உன்முகத்தை உற்றுப் பார்க்கும்
உள்ளம் பொங்கிப் பெருகுகிறது. அகிலத்திற்குச் சொந்தமான நீ என் ஒருத்திக்கே உரிமையாகிவிட்டாய்.
என் மார்புற இறுக்கித் தழுவிக்
என்ன மாயமோ, உலகத்தின்
ரவீந்திரநாத் தாகூரின் கவிதை
幻m,13-19,2003
விடுவேனோ என்ற
விட்டது.

Page 13
அழகை வெளிப்படுத்துவதில் நாம் அணியும் ஆடைகளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு, நம் உடல மைப்பிற்கேற்ப பொருத்தமான உடை அணியும்போது, அது அழகை இன் னும் அதிகரித்துக் காட்டும் உங்கள் உடல் வடிவத்திற்கு எப்படிப்பட்ட உடை பொருத்தமாக இருக்கும் என்ப
ளுக்குப் பொரு மார்பகங்களின் தெரியாதபடி மு மாக எம்பிராய்ட இவர்கள் அணி டிக்கொள்பவர்க அணிந்து அத அணியலாம்
தற்குச் சில ஆலோசனைகள். ಇಂಬಿಲ್ಲ
SGSS) (85-soluntes இரு இருந்தால் அதிக சதை குட்டையான கழுத்தை உடைய லிய வயிறு அை பெண்கள் சி அல்லது வட்ட வடிவ படிப்பட்ட வயிறு கழுத்து வைத்த உடைகளை அணிய களுக்கு எல்லாவி லாம். இவை கழுத்தின் நீளத்தைக் அழகாகப் பொ கூட்டிக் காட்டும் காலர் வைத்த UCD LOGOTITES
உடைகள் தவிர்க்கப்பட வேண்டும். GJ,TGiut 6ገጨዚ வயிற்றுப் பகுதி
95 FT GT LI L-GOL GDI GOJJ Jn 5:25 GOOGA) Col Gal L டிக்கொள்வதும் குட்டையான கழுத் Ꭷ-6ᏡLᎯ56ᏡᎧTᏭ5 Ꭿ5. இல்லையென்றால்
துள்ள பெண்களுக்கு அழகாக இருக் கும். இவர்கள் மிக மிக எளிமை யான நகைகளையே அணிய வேண்
டும்.
யாதபடி நீளமான கோட் போன் QADITLD).
நீளமாக இருந்தால் ಅ-ರಾ-ರಾಗ' கழுத்தை முடும்படியான காலர் இவர்களுக்கு வைத்த உடைகள் இவர்களுக்குப் களை விட பே பொருந்தும் க்கும் வயிற்று கடும் நிறங்களே எடுபடும். இவர் (51D இடையேயா களுக்கும் தோள்பட்டை வரையிலான இது போன்ற ஆ
செய்துவிடும். தலையலங்காரம் அழகாக இருக்கும். - பெரிய காதணிகள் மற்றும் நகைகளை Sorora அணிவதும், தலையில் பெரிய பளிச் இப்படிப்பட்ட சென்ற ஸ்கார்ப் கட்டிக்கொள்வதும் шиции
காக இருக்கும் பெண்களுக்கும் 9 p. களும் பொருந்து
Lorrituas rättassir Guffgirtas இருந்தால்
உயரமாகவும் இருந்து, மார்பகங்
போது இவர்கள் யாதபடி கட்டின
களும் பெரிதாக இருப்பவர்கள் உடை úlgörsor 邸@ விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க டும். எல்லாவற்றையும் விட சரியான தொ வேண்டும் மார்பகங்களைச் சிறிதாகக் அளவுள்ள பிரா அணியவேண்டியது
காட்ட நினைப்பவர்கள் தளர்வாகத் அவசியம் o೧೧ G)) தைத்த எளிமையான டிசைன்கள் சிறியதாக இருந்தால் o!"?
உள்ள ஆடைகளையே அணிய வேண்
இறுக்கமான ஆடைகள் இவர்க
SSSSSS S S S S S S S S S S S S S S S S S S
மறைக்கும் வகை
சிந்தெடிக், நை6
செல்வாஸின்)-7 ஆன உடைகளை LGQT LI GOLGOGNI LI சல்வார் பரிசுப் போட்டி
anasult நவநாகரீக Loftuso, வாள்களுக்கு " தாமதரிேல் நாடும் ஒரே இடம்
ELVA. J.
கட்டடத்திற்கு ரியே நமது உடம் No. 4, Nelson Place ஆணிகளை விட | Wellawatta, Colombo-06, Tel: 552328 எலும்பு ஹார்ே
Karta) dikas மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். GILGANG GOOI வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும். சத்துள்ள gni
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது அவசியம் உன்ைன (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) ፵U; பெண்ணு * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். கிராம் சுண்ணாம் அதுவே கர்ப்ப க EFG)G I BIJIO EJI, OFGUGNIT
Ten
GoLuuufr:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தெரிவு செய்யப்படு SIGITU முகவரி: S S S S S S S S S S S S S S S S கிறவர்கள் தமது
S S S S S S S S S S S S S S GENT GODIL SITGI | |தொழில். அனுப்பினால் பிரநேரிடையாகப் பா skifflöses og Guo. Gj,TGO,ITGi. aaviano-Grano-Glauciflungaanin தவ :)蠶: கூேப்பன அனுப்பிவைக்க வேண்டி ஆத்த்கர் ர. 04-2003 பசை அகல தினமு அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-1772, கொழும்பு முகத்தை வெந்நீரி
All
GAGOKOTİL, LIGOF
தானிமிட்டி ஒரு தே
TT TLLLLLLL LLLTT T LLL LLTTLLLLS
LT aTTL TL TLLT TTLLLLLLL LLTT LLTTTLT TL ஒரு தேக்கரண்டி SkGsinsunib arab6ınrTM கலநது நானகு Latingnib sinarga Sè மதுராயினி தடவை முகத்தில்
Sanggrisai மாவடி, வட்டு கிழக்கு வட்டுக்கோட்டை கழித்துக் கழுவலா
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
வெங்காயச் சாறு கலந்து பூசி வரல
வறண்ட சரு கோடை காலத்தி
匈血13-19,2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தும் அதே சமயம் அளவு அசிங்கமாகத் ன்பக்கம் ஆடம்பர ங் செய்த ஆடைகள் Iа) ПIb, Ulp 600 41. ள் பேடட் பிரா år (Gupaj ஜாக்கெட்
சிறியதாக ந்தால் பற்றில்லாத மெல் மவது அரிது. இப் உடைய பெண் தமான உடைகளும் ருந்தும்
இருந்தால் யை இறுக்கக்கூடிய விர்க்க வேண்டும். அந்தப் பகுதி தெரி மேல்சட்டை ஒவர் றவற்றை அணிய
5 இருந்தால்
குட்டைப் | III ՈIII (70) - ண்டுகள் அழகாக க்கும் தொடைகளுக் ன இடைவெளியை டைகள் அட்ஜஸ்ட்
இருந்தால்
வயிறு உடைய எல்லாவித உடை ம், புடவை கட்டும் தொப்புள் தெரி ால் அழகாக இருக்
இடை மற்றும் ൈit
ாமே பருமனின்றி தான். சதைப்பற்று ருந்தால் அதை யில் பாலியஸ்டர், பாண் ஆகியவற்றால் அணியலாம். காட் மற்றும் பிற உடை
27 GUID.
காங்கிரீட் மாதி பிற்கு எலும்புகள் | GLGOxf3,66 மான் பிரச்சினை உறுதி இழந்து க்க எலும்பிற்குப் TTibLië (66jfluit) LUP .600 ബി, ഞങ്
வேண்டும்
றுக்குத் தினம் புச் சத்து அவசியம் ாலம் என்றால் 15
LITT GOT குழந்தை கிடைக்
இன்று எல்லாவற்றி
శ్రీశగ్రle)?pgNU
ஒரு தம்பதிக்குக் குழந்தை பிறக்காத தற்குக் காரணங்கள் பல உண்டு. சிலர் இப் போது குழந்தை வேண்டாமென்று தள் ளிப் போடலாம். இதன் காரணமாக இயற்கை
கும் வாய்ப்பை சிலர் இழக்கலாம். இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் கூட ஒரு காரணம்.
லும் அவசரம்தான். இந்த அவசர கலா சாரம் கூடக் கருத் தரிப்பு தள்ளிப்போகக்
ܥܘܠ
TJ60TLDTEGUT in, D607 அழுத்தங்கள் கூடக் குழந்தையின் 90D30| D 000 L 3350)/TID.
முப்பது வயதுக்குப் பிறகு தாமத மாகத் திருமணம் செய்துகொள்ளும் பெண்களில் சிலருக்குக் குழந்தை பிறப்பதில் சிக்கல் தோன்றலாம்
iലേ
தம்பதிகளுக்குச் சில பரிசோத னைகள் செய்து என்ன காரணத்தால் குழந்தை இல்லை என்று கண்டு பிடிப்பதுவே அத் தம்பதியருக்கான முதல் சிகிச்சையாகும். குழந்தை பிறக்காமல் இருப்பதற்கான கார ணங்களில் 40 சதவீத காரணம்
கணவனைச் சார்ந்ததாகவே உள் 1ளது. ஆனால் குழந்தை இல்லை
ம்பின்றி உடம்பில்லை. )
யெனில் மனைவியை மட்டுமே குறை சொல்லும் போக்கு இருந்து வருகின் றது. குழந்தையில்லை என்று பரி சோதனைக்கு வரும்போது கணவன் மனைவி இருவரும்தான் வர வேண் டும் இருவரும் சேர்ந்து வந்து இரண்டு பேரையும் பரிசோதனை செய்கின்ற போதுதான் பிரச்சனை யாருக்கு என்பது தெரியும் கணவனுக் குத்தான் முதலில் பரிசோதனை செய்யப்படும்.
முதலில் கணவனின் விந்து பரி
கிராமும், பாலூட்டும் தாய்மார் என் றால் 2 கிராம் அளவு சுண்ணாம்புச் சத்து தினம்தேவையாகும் சுண்ணாம் புச் சத்து-பால், முட்டை உருளைக் கிழங்கு அகத்திக்கீரை நண்டு போன்றவற்றில் அதிகம் உள்ளது. நாற்பது வயதுக்குப் பின்னர் எல்லாப் பெண்களும் பால் அதிகம் உண்டு வந்தால் எலும்புப் பாதிப்பு வராது கல்சியத்தை மாத்திரையாக உணன் பதை விட இது போன்ற வழிகளில் உட்கொண்டு பயன் பெறலாம்
யிலிலும் அழகாக.
த்தில் வெய்யிலால் திக்கின்ற உறுப்பு கோடையில் முகத் க்கும் எண்ணெய்ப் ம் இரண்டு தடவை ல் அலம்பவும், எண் உள்ளவர்கள் முல் க்கரண்டி சந்தனம் எடுத்து பன்னீரில் நாட்களுக்கு ஒரு பூசி பத்து நிமிடம் ம் வேர்க்குரு போக டன் சந்தனத்தைக் TLD.
DüD DIGIMIGIT QITAS Gİ
Ä) Lu IT Q)nt G0)L, LuGöi
னிர் ஒரு தேக்கரண்டி, பச்சை பயறு மா முன்றையும் கலந்து முகத்தில் பூசி கால் மணி நேரம் கழித்துக் கழுவி வரவும்
வேணல் கட்டி வந்தால் அதன் மீது நுங்கு நீரைத் தடவலாம் வேனல் கட்டி பெரிதாக இருந்தால் அதன் மீது மஞ்சளையும், வேப்பங்கொழுந் தையும் அரைத்துத் தடவலாம்.
கோடை காலத்தில் முகம் எப் போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க. தோடம்பழச் சாறினை மெழுகுவர்த் திச் சுடரில் சூடாக்கவும் கொஞ்சம் கெட்டியானவுடன் அதனை எடுத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து முகம் கழுவ வேண்டும்.
சோதனை செய்யும் பொழுது விந்தில் எந்த அளவு உயிரணு உள்ளது? இருக்கும் உயிரணுக்களும் வீரிய முடன் உள்ளதா? என்று சோதிக்கப் படும் கணவனுக்கு எந்தர் ருறை யுமில்லை என்றால்தான் மனைவி பரிசோதிக்கப்படுவார் மனைவிக்கு பரிசோதனை எனில்.
முதலில் ஸ்கேன் செய்யப்படும். அடுத்து-ஹார்மோன் பரிசோதனை செய்யப்படும். அதன் பின் லேப் ராஸ்கோபிக் பரிசோதனை இச் சோதனைகளில் மனைவியின் குறை
பாடு தெரிந்துவிடும்.
சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள்
தம்பதிகளில் சிலருக்குக் குழந்தை பிறக்க வாய்ப்பு இருந்து கூடவே குறைபாடும் இருந்தால், அந்தத் தம் பதிகளில் குறைபாடுள்ள கணவனுக்கு அல்லது மனைவிக்கு முதலில் மரு ந்து மாத்திரை கொடுக்கப்படும். அடுத்து இன் ஸெமினேட்டிவ்ட் சிகிச்சை செய்யப்படும். இம் முறையில் ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை குழந்தை பிறக்கச் சிகிச்சை தரப் Lu 06b.
இந்தச் சிகிச்சையில் குறிப்பிட்ட
காலத்துக்குள் குழந்தை பிறக்கா
விட்டால், இறுதியில் டெஸ்ற் டியூப் முறையில் குழந்தை பெற்றுக்கொள் ளப் பரிந்துரை செய்யப்படும்.
இளம் தம்பதியினருக்கு எனது அன்பான வேண்டுகோள் உங்க ளுக்கு மிக மிக இளம் வயதில் திரு மணம் நடைபெற்றிருந்தால் (ஆணுக்கு
24க்குள்ளும் பெண்ணிற்கு 22க்குள் ளும் நீங்கள் ஆசையுடன் விருப்பப்
பட்டால் ஒரிரு ஆண்டுகள் குழந்தை கிடைப்பதைத் தள்ளிப்போடலாம். இந்த வயதுக்கு மேலானவர்கள்
குழந்தையின் பிறப்பைத் தள்ளிப்
போடுவது நல்லதல்ல.
சில ஆண்கள் வெப்பமான சூழ் நிலையில் தொழில் ரீதியாகப் பணி புரியலாம். இப்படிப் பல ஆண்டுகள் இளமையில் தொடர்ந்து பணிபுரிகிற ஆண்களுக்கு விந்திலே உள்ள உயிர ணுக்களின் எண்ணிக்கை குறையவோ, வீரியம் பாதிக்கவோ செய்யலாம்.
மேலும் ஒரு தம்பதிக்குக் குழந்தை யில்லை என்றால் விதி என்று சொல் லிக்கொண்டு, குழந்தை பிறக்க வேண்டுமென்று நேர்த்திக்கடன், வேண்டுதல் போன்றவற்றில் நாட் களைக் கடத்தாமல், இன்றைய அதி நவீன மருத்துவத்தின் மூலம் கருத் தரிக்காமைக்கு முழுமையான பரி சோதனையும், கூடவே சிகிச்சையும் பெற்று ஒரு மழலைச் செல்வத்திற் குப் பெற்றோராகுங்கள்

Page 14
壹圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回回回回圆回圆回回回圆圆回圆圆碘
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக இலைகளை உதிர் முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். வானத்தை நோக்க
() சிந்தித்துப் பார்க்க
ஞானம் பெறின் யாதும் ஒன்றே நெருப்பு வெய்யில்
"முழு ஞானம் பெற்றவர்கள் புண்ணிய பாவங்களைக் கடந்தவர்கள். கசிந்து அவனுடை கடவுளே எல்லாச் செயல்களையும் செய்கிறார் என்பதை அவர்கள் தெளிவாகப் : பார்க்கிறார்கள் "...
"ஓரிடத்தில் ஒரு மடம் இருந்தது. அங்கே வாழ்ந்து வந்த துறவிகள் எப்படி நாள்தோறும் மதுகரி பிச்சைக்காக வெளியே செல்வார்கள் ஒருநாள் ஒரு துறவி JGLINTAK) MONTGI 臀 பிச்சை வாங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு ஜமின்தார், ஒரு மனிதனை ஈவிரக்க 94UU 鬣 மின்றி அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அந்தத் துறவி மிகவும் கருணை வாய்ந்தவர். அவர் இடையில் குறுக்கிட்டு, அடிப்பதை நிறுத்தும்படி ருவது 阿鲈5 ஜமீன்தாரிடம் கேட்டுக்கொண்டார். ஜமீன்தாருக்கு அப்போது கோபம் ாத 麗 பொங்கிக்கொண்டிருந்தது. ஆகவே அவர் அந்தக் கோபத்தைக் குற்றமில்லாத பாத அந்தத் துறவியின் மீதே காட்டிவிட்டார். துறவி சுயநினைவை இழந்து தரையில் நடையின் வகம விழும் வரை ஜமீன்தார் அவரை அடித்தார். இதைப் பார்த்த ஒருவர் நடந்த அருகே நெருங்கி செய்தியை மடத்திற்குச் சென்று தெரிவித்தார். தங்களைச் சேர்ந்த ஒரு துறவி ஏறக்குறைய ஒடியே ஜமீன்தாரால் நன்றாக அடிக்கப்பட்டு நினைவிழந்து கிடக்கிறார் என்ற விவர ந்ெது அவனெதிே ம் தெரியவந்ததும் மடத்துத் துறவிகள் ஓடோடி வந்தனர் அங்கே g". நின் அடிபட்டு, முர்ச்சையுற்று விழுந்து கிடப்பதைக் கண்டனர் உடனே நாலைந்து - அவளால் தவி துறவியர் அவரை மடத்திற்குத் தூக்கிக் கொண்டு போய் ஒரு படுக்கையில் முடியவில்லை. கிடத்தினர். அவருக்கு முர்ச்சை தெளியாமலே இருந்தது. வருத்தத்துடன் மற் மயக்கமுற்றுத் துவ றத் துறவிகள் அவரைச் சுற்றி உட்கார்ந்திருந்தார்கள் ஒரு சிலர் அடிபட்ட இருந்த அந்த மெ சாதுவுக்கு விசிறியால் விசிறிக்கொண்டிருந்தனர். வாயில் கொஞ்சம் பால் கணப்பொழுதில் ஊற்றிப் பார்க்கலாம்' என்று அவர்களுள் ஒருவர் சொன்னார். அவ்விதமே தன் வலது கரத்தி அவருடைய வாயில் சிறிது பாலை ஊற்றியதும் சாதுவுக்கு மெல்ல மெல்ல - ஆதரவுடன் அவை மயக்கம் தெளிந்து சுயநினைவு திரும்பியது. அவர் தமது கண்களைத் திறந்து பிறைபோன்ற அழ பார்த்தார். இவருக்குச் சுயநினைவு வந்துவிட்டதா? மக்களை அடையாளம்: சுற்றி கண்டுகொள்ள முடிகிறதா என்று பாருங்கள்' என்று துறவிகளில் ஒருவர் முத்துமுத்தாய் விய யோசனை சொன்னார். அதன்படி அவர் சாதுவிடம், மகராஜ் இப்போது தங்கள் வாயில் யார் பாலை ஊற்றுகிறார்கள் என்பது தெரிகிறதா? என்று வினவினார். அதற்கு அந்தச் சாது மெல்லிய குரலில், சகோதரரே யார் கனனங்கள குங்கு என்னை அடித்தாரோ அவரே தான் இப்போது பால் ஊற்றுகிறார் என்று போலச் சிவந்திரு
போல கிளைக் கர உயர்த்தி நின்ற பு அடியில் அமர்ந்தி
தாரகன்
பதில் அளித்தார்.
"பகவானின் அடைவதில்லை."
தரிசனம் பெறாமல் இத்தகைய மனநிலையை எவனும்
கூடச் சிவந்து äG
செவ்விய அதரங்க
போட்டது. அதரங் இரத்தினங்களா!
பரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் எனும் நூலில் இருந்து நீரோட்டம் மிகுந்த
SLLLLLLLL LL LLL LLL LLL LLL LLLLLS LL LLL LLL LLL LSLS LSLSLSL LSL L LSL LLLLS ZYTTTTT M
* நீங்கள் திரும்பத் திரும்பக் கேட்க விரும்புகிற பாடல் எது?
நிதிபன் யாழ்ப்பாணம் எத்தனை முறை கேட்டாலும் மனது சிவிர்க்க வைக்கிறது பார தியின் சின்னஞ் சிறு கிளியே எத்தனை குரல்களில் கேட்டாலும் (சமீபத்தில் மகாநதி ஷோபனா பாடிக் கேட்டேன்) எத்தனை ராகங்களில் கேட்டாலும் அது ஒவ்வொரு முறையும் கிளர்ச்சியில் மிதத்துகிறது. உள்ளங் குளிருதடி, கருவம் ஓங்கி வளருதடி, மேனி சிலிர்க் குதடி, உள்ளம் கள்வெறிகொள்ளுதடி. என்றெல்லாம் இன்னொரு உயிரின் மீது நம் உள்ளம் அண்மினால் பொங்கி நெகிழ்ச்சிகொள்வதைப் படிப்படியாகச் சொல்லிவரும் பாடல் நமது அன்புப் பிறிடலும் பரவசமும் இதற்கு மேலும் அல்லவா என்று நாம் துடிக்கிற போது என்னுயிர் நின்னதன்றோ என உச்சம் கொள்கிறது. பாரதி அதற்கு மேலும் எழுதியிருந்தாலும் பாடகர்கள் நிறுத்தும் இந்த இடமே உச்சம்
* தேர்வுக் குழுவில் அரவிந்த
அலிமூஸா, நிந்தவூர்-03. என்னதான திறமையான விர ராக இருந்தாலும், சமீப காலத்தில் விளையாடிக்கொணடிருந்தவருக்கு அணியின் சக வீரர்களுடன் பல்வேறு அபிப்பிராய பேதங்கள் உருவாகி யிருக்க வாய்ப்புண்டு. அதெல்லாம் தெரிவின்போது பாதிப்பை ஏற்படுத் தும் ரஸல் ஆனோல்ட் இனி அணியில் வர முடியாது. முரளி, அத்தபத்துவும் விளையாட முடியாத நிலை உருவாகும் என்றெல்லாம் சில விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள் சனத் விலகுவதாகச் சொல்லிவிட்டார் அமைச்சரினதும் அரசியலினதும் தலையீடு தாங்க முடியவில்லை என்று மூன்றாவதாக தெரிவுக் குழுத் தலைவர் கை டி அல்விஸும் விலகிவிட்டார். நமது கிரிக் கெட்டையும் அரசியல் விழுங்கிவிட்டது என்றே தோன்றுகிறது.
☆☆☆ * இலங்கை வானொலி தகுதியற்றவர் களின் கையில் சிக்கிச் சீரழிந்து கொணன் டிருப்பதாகப் பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கும் கட்டுரைகள் பற்றி
இ.தேவராசா, தம்பிலுவில்
ஆமாம். பேராசிரியர் சிவத்தம்பி
முதற்கொண்டு இப்போது மல்லிகை வரையிலும் எழுதிவிட்டார்கள் இப் படியேதான் போகுமென்றால் தமிழ்ச்
சேவையை விழுத்து முடிவிடுவதுதான் தமிழ் மக்களுக்குச் செய்யும் உப காரம் என்றுகூடச் சொல்லிவிட்டார்
கள். இதனாலெல்லாம் ஏதும் பயன் உணர்டாகும் என்று தோன்றவில்லை.
இந்த அபிப்பிராயங்களைக் கேட்டு வெட்கமோ வேதனையோ அடையக் கூடியவர்கள் யாரும் அங்கிருந்தால்
கோடிகளுக்கு இழு துடித்தன.
| || Jajci முகத்தை (
குனிந்த தாரகன், என்று மெதுவாக
அழைத்தான். அவ சொல்லும் ஸ்திதிய அவள் உதடுகளை விரல்களால் தடவி பியாம்வதா கண்க
திறந்தாள். மீண்டும் அவளை
இந்த நிலைமையே ஏற்பட்டிருக்காதே சொல்லி ஆதரவு
☆☆☆
அழைத்தான்.
* சிம்ரன், சினேகா, ஷெரீன் மூவரும் "உம் இந்த ஒலித
உங்களைத் துரத்துகிறார்கள் என்றால்
அவர்களில் யாரிடம் பிடிபடுவதற்கு
நீங்கள் விரும்புவீர்கள்?
எஸ்.கணேசதுரை, கொத்மலை
உங்கள் பகுதியில் மின்சாரத் திட்டத் தைக் கொண்டு வருவதற்கு ஏன்
தீவிரமாயிருக்கிறார்கள் என்று இப் போதுதானே புரிகிறது!
☆☆☆
பதிலுக்கு "உன் உதடுகள்." ஆரம்பித்த தரக
முற்றிலும் உதிர்க் தவித்தான் "ம். உதடுகள் "உதடுகள் துடிக்க உடலுக்கு ஏதாவது
* மனிதர்கள் எப்போதெல்லாம் தங்கள்
முட்டாள்தனத்தை நினைத்து வருந்து 40pлйваії7
கிருஷ்ணன் சிவா, மஸ்கெலியா, ஒரு தேர்தல் முடிந்து மறு தேர்தல் 6VՄ5 (O 61/60Մ.
--- * தென்னிலங்கை எதிர்க் கட்சிகளுக்கு இந்தியா நெருக்கமான ஆதரவளித்து வருவதாகக் கூறப்படுகிறதே?
ஏ.ஏ.எம். ஜக்கரிய்யா, தோரயாய அவர்கள் நலனுக்குரியதைத்தான் அவர்கள் செய்வார்கள். அதிலிருந்து, எங்கள் நிம்மதியான வாழ்வுக்கு என்ன செய்துகொள்ளலாம் என்றுதான் தமிழ் மக்களாகிய நாங்கள் பார்க்க வேண்டு மேயொழிய, தமிழ்ப் பத்திரிகைகள் செய்துகொணடிருப்பதைப் போல ஒப்பாரிப் பெண்டுகள் பாணியில் வாயி லும் வயிற்றிலும் அடித்துச் சும்மா திட்டிக்கொண்டிருப்பது, தமிழ் மக் களை மேலும் மேலும் அழிவுகளுக்குள் ளும் அவலங்களுக்குள்ளும் தள்ளிவிடு வதாகத்தான் இருக்கும்.
☆☆☆ * சிந்தியாவின் பலம் எது?
அகமலநாதன், இறால்குழி வாசகர்களாகிய நீங்கள்தான் என்று சொன்னால் நீங்கள் கேலியாகச் சிரிக்கக் கூடாது.
☆☆☆
* காதலிக்கும்பே பார்த்துக் கொண்டே இருந்து விடலாம் வேண்டியதில்லை : grei?
பி. சரத்குமா Aalta TLDIT67. மாவது இவனை/ மல் எங்காவது பே என்று தோன்றுவத கெட்ட மனசுதான்
☆☆ * -gravařa, Guflaŭ ஜீன் வற்றைப் பெண்க ஆனால் பெண்களி போன்றவற்றை ஆ லையே ஏன்?
விஜி ராஜேந்தி ஹூம். எை அவர்கள் அழகாக றார்களே!
★、 * சிந்தியா யாருக்க எழுதியதுண்டா? பா. ஜனார்த்தணி, ே அதிலொன்றும் எங்கோ வாசித்து கடிதம்
"அண்பே.நான்
 
 
 
 

画回回回回圆回回回回回回回回回回回回回圆画圆圆圆回回回回回圆圆圆圆圆回圆圆圆回回回画画画
த்துவிட்டு,
இறைஞ்சுவது ፀኽ1956û)6ኽበ கமரத்தின் நந்தான்
நிழலுள்ளும் லச் சுட்டது.
அவனைப் ᏂjLᎠᎱᎢ60195fᎢ Ꭿ
ா இந்த
என்று அவன் ரத்தில் அவள் | நிலத்தின்
ாட்டியது. தும்
வந்தாள். முச்சுவாங்கித் றாள். நிலைப்படுத்த
ண்டு விழ னனுடலைக ாழுந்த தாரகன் ல் தாங்கி, ளப் பார்த்தான். கிய நுதலிலும், LD ர்த்திருந்தாள். ான அவள்
Din பூசியது ந்தன. நெற்றியும் ழ இருந்த ளுடன் போட்டி களா அல்லது
ருந்த அந்த Bay its
பட்டுத்
BE Tij, "பிரியம்வதா" ஒரு முறை |ள் பதில் பில் இல்லை. த் தன் இரு NGOITIGOS. ளைத்
I GLui
al
ான் கிளம்பியது
என்று
ன் சொற்களை முடியாமல்
ன்றன.
செய்கின்றதா?
காதலயைப எவ்வளவு காலமும்
வேறு எதுவும் ன்று தோன்றுவது
T, usunt Pál Coles (TGODL. பிறகு கொஞ்ச நேர MajapaTLİ LİTİğAT 7ய்விட முடியாதா ற்கும் இந்தப் புத்தி FILól 51J soorib/
ஸ், சேர்ட் போன்ற அணிகிறார்கள். சுடிதார், சேலை ர்கள் அணிவதில்
|ன், நீர்கொழும்பு. ப் போட்டாலும் ருந்து தொலைக்கி
வது காதல் கடிதம்
பரிய கல்லாறு-02. சுவாரசியமில்லை. ரு சுவாரசியமான
வேறெதுவும் செய்ய
fai DJIJEr
என எதையோ நினைத்து எதையோ கேட்டான். "ஆம்" எனச் சொல்லிய அவள் விழிகள் அவன் விழிகளில் விஷமமாக நிலைத்தன. "இன்னும் ஏதோ செய்கிறதா? "ஆம்" "அதுதானா உடல் நடுங்குகிறது?" "ஆம்" "இந்த ஆமைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தெரியாதா உனக்கு”
Libilnyi பூத்த llaigh LITGROTEGIGOJE GulUA).
"ஆம்" அவள் நாக்கைக் கடித்துக்கொண்டாள். அவளை இன்னமும் கைகளிலேயே தாங்கியிருந்த தாரகன் "வைத்தியரிடம் போகலாமா? என்று கேட்டான். "வேர்ைடாம்"
"ஏன்?" "வைத்தியர்தான் இங்கேயே இருக்கிறாரே" இங்கேயா? என்று கேட்ட தாரகன் சுற்றுமுற்றும் பார்த்தான் பின்னர் "பிரியம்வதா என்று அழைத்தான் குழப்பத்துடன் "என்ன? என்று புண்முறுவல் செய்தாள் அவள்
அவள் தோள் மீதிருந்த அவனது இடது கை விரல்கள் தோளை இறுக்கிப் பிடித்தன. அவளை மேலும் தன்னோடு ஒட்டி அழுத்தினான். "யாரையும் JETGGSTITGD,7". GIGO). இரகசியமாகச் சொல்லவும் செய்தான் "ஏன் நீங்கள் இல்லையா? நானா? ஆமாம்" நான் என்ன செய்ய முடியும்? "அதுதான் செய்துகொண்டிருக் கிறீர்களே தெரியவில்லையா? "என்ன செய்துகொண்டிருக் கிறேன்? "ஐயோ என் மானம் போகிறது. விடுங்கள் "மானம் போகும்படியாக என்ன கேட்டேன்? என்று அப்பாவித்தனமாகக் கேட்டுக்கொண்டே அவளுடலைத் தன் உடலுடன் இறுக்கினான் தாரகன் அவன் அவயவங்கள் தன் மீது
இயலாத நிலையில் இதனை எழுதத் துவங்குகிறேன் வேறெதுவும் எழுத இயலாத நிலையில் இதனை முடித்து விடுகிறேன்."
--- * இன்றைய உலகில் எந்தவொரு குழுவுக்கும் ஏகப்பிரதிநிதி என்று யாரும் இருக்க முடியாது என்பதுதானே யதார்த்தம். அப்படியிருக்க, 'ஏகப்பிர திநிதி என்ற சர்வாதிகாரத்தை மறுத்துப் பேசுபவர்கள் மீது சில அரசியல்வாதி களும் பத்திரிகைகளும் எகிறி விழுந்து கூச்சலிடுவதேன்?
வை. சுபாஷ், கொழும்பு-13. பதவிப் பித்துக் கொண்டவராக இருந்தாலும் சரி, பத்திரிகையில் எழுது கிறவராக இருந்தாலும் சரி மாற்றுக் கருத்துக்களைச் சகித்துக்கொள்ள முடி யாதவர்கள் அப்படித்தான் பதற்ற LDG)LGITia, Gi.
★六★ * கடற் தாக்குதல்களில் புலிகள் சம்பந் தப்படவில்லை என்பதற்கு ஆதாரங்களி ருப்பதாகக் கண்காணிப்புக் குழுவினர் நிரூபித்துள்ளார்களாமே?
சு.தெய்வநாயகம், திருகோணமலை
உங்களுக்குப் புணர்ணியமாய்ப் போகும்- காத்தான்குடி, கந்தனர் கருணை, துணுக்காய் வதைமுகாம்,
அழுந்திய வேகத்தில் அடியோடு நிலைகுலைந்த பிரியம்வதா அவனை நோக்கித் தலையை உயர்த்தி "அஆ. ஒன்றும் தெரியாத குழந்தை." என்று அவன் முகத்தின் மீது தன் முகத்தை நெருக்கிப் பேசினாள் இரகசியச் செல்லமாக அவன் தன் முகத்தைக் கீழிறக்கி அவள் மார்புச் செல்வங்களில் புதைத்தான். தனது பாதங்கள் வாயு மண்டலத்தை நோக்கி உயர்வது போல அவள் உணர்ந்தாள்
அந்தக் கணத்தில் இருவருக்கும் தகிக்கும் வெப்பச் சூழல் சந்தனக் குழம்பு போல குளிர் கொண்டதாக மாறியது. மிக நீண்ட காலத்தை ஒரு கண நேரமாகக் கடந்த பின்
மீண்டும் இது போல் எப்போது? என்று ஏக்கக் குரலில் கேட்டான் தாரகன்
எப்போது திரும்புவீர்கள்? பிரியம்வதாவின் குரலும் உடைந்திருந்தது. "வந்துவிடுவேன்" என்றான் இரண்டு பூப்பந்துகளின் அழுத்தத்தைத் தன் மார்பில் உணர்ந்தபடி "GGTV" "இதோ இந்தப் புங்கமரம் தளிர்களைத் தன் தலையில் சூடிக்கொள்ளும் இளவேனிற் காலத்தின் முன் வந்துவிடுவேன்" சொல்லிச் சென்றவனை இன்னும்
KNIGGINSTITID, தனியே பங்கமரத்தின் கீழ் அமர்ந்திருந்த பிரியம்வதா கிளைகளில் பூக்கள் தன்னை நோக்கிச் சிரிப்பதைப் பார்த்தாள். இளமைப் பொலிவோடு என் அங்கங்களும் பூரித்துப் பொலிவு அடையும்படியாக பொரி போலப் பூக்களை அணிந்து இந்தப் புங்கமரம் தளிர்விட்டிருக்கும் இளவேனிற் பொழுதும் வந்துவிட்டது. அவர் வரக் காணோம்' JBAICUrm SITUTrir தான்வந் தன்றே எழிற்றகை இளமுலை பொலியப் பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே
(ஐங்குறுநூறு 36)
சகோதரப் படுகொலைகள், முஸ்லிம் Loka ang La). I hapaoar, LITai), ஆயத் தீர்வை, பங்கர்த் தண்டனைகள். இன்னோரன்ன பிறவற்றையும் எங்கள் ஏகப்பிரதிநிதிகள் செய்யவில்லை என்ப தற்கு ஆதாரமிருப்பதைச் சொல்லி நிரூபித்துவிட்டுப் போனீர்கள் என் றால், உங்கள் பெயரிலும் ஒரு பூங் காவோ சிலையோ அமைத்து, உயிரை விடும் வரையிலும் நன்றி உடையவர் களாய் இருப்போம், ஆமென்
★★★ * சார்ஜா கிண்ணமாவது கிடைக்குமா? 5. Úloy Lumes y Gör, Ca5(TGITT GAMGÅ)-01. கிண்ணம் வேண்டாம். ஒருவரோ டொருவர் பேசிச் சிரித்து, முஞ்சையை நீட்டி வைத்துக்கொள்ளாத அந்தப் பழைய உற்சாக அணி வேண்டும்.
☆☆☆ காதல் தோல்வி தரும் துயரத்தைத் தாங்கிக்கொள்வது எப்படி?
செ.சுதர்சன், அக்கரைப்பற்று அந்த இன்பவதையை அநுபவித் துக்கொண்டிருக்க விரும்பி ரஷ்யக் கவிஞர் புஷ்கின் சொல்கிறார்:
"என் காதல் எனக்குத் தரும் எல் லையற்ற கடுந்துயரம் எனக்குப் பிரிய மானது. இதைப் போன்றதுதான் மர ணம் என்றால் நான் செத்துப் போகத் தயார்"
13-19, 2003

Page 15
டியும் ஒவ்வொரு காலையும் நம் தசத்தின் விடிய லாக இருக்காதா என்று எதிர்பார்ப்புடன் இருக்கும் என்னுயிர் நண்பனுக்கு எழுதிக் கொள்வது,
நான் நலம் உன் நலமறிய ஆவல். இளமைக் கனவுகளுடன் இன்ப வாழ்வின் எண்ணங்களுடன் எங்கு இருப்பிழந்தாயோ என்று உன் முகவரி காணாது தவித் திருந்தேன். விழி தொடர முடி யாத தொலைவிலிருந்து விபரிக்க முடியாத பாசத்தின் தவிப்போடு நீ எழுதிய மடல் கிடைத்தது.
ஒரு யுக சோகத்தின் கண்ணிர் உனக்குள்ளே ஆர்ப்பரிக்கின்றது. எனக்கும் புரிந்திடும் நண்பா உன் வேதனை வாழத் துடித்த வாழ்க் கைக்குள் நிறைவேறாத கனவுகள் சுமந்து நிறைவேறாமற் போன எண்ணங்கள் நீள்தூரம் போய்விட் டன. சந்தோஷங்களும் விருப்பு களும் எங்களது வாழ்வுக்குள் காலடி எடுத்து வைத்த மறுகணமே விலகிப் போகின்றன. வேதனையும் கண்ணிரும் எங்களது சந்தோஷங் ALCOOCMIT பழிவாங்கவென்றே தங்கி யிருக்கின்றன. உள்ளத்தின் காயங் களைக் காலம் ஆற்றுமென்றால் காலமும் பொறுமையும் காய வைத்த கண்ணிரை உள்ளத்தி லிருந்து மீண்டும் ஊற்றெடுக்க வைக்கின்றன.
என் நட்பின் அடிச்சுவடு களைத் தவிர உன் உள்ளத்திற்கு ஆறுதல் எடுத்துச் சொல்ல அவ காசம் இல்லை. எனினும் முடிவின் றிப் போகும் இந்த வாழ்க்கைப்
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்பார் கள். அதுவே சில பெண்களை நரகத்தில் அல்லவா தள்ளிவிடு கின்றது. நின்றால், நடந்தால் குறை காணுகின்ற கணவனின் மாற்றம் ஏன் என்பதை காலம் கடந்துதான் அறிய முடிகின்றது பாரதியால், எல்லாவற்றுக்கும் காரணமே தான்தான் என்பதுவும் பிறகுதான் புரிந்தது அவளுக்கு
வீட்டில் ஒரு இளம் பெண்ணை வேலைக்குச் சேர்த்தது தவறு. கணவனின் சுபாவம் தெரியாமல் பழக விட்டது, அவனுடைய தேவை களைத் தான் கவனிக்காமல் யாரோ ஒருத்தியைக் கொண்டு கவனிக்க விட்டது எல்லாம் தவறு என்பதை இப்போ உணர்ந்து என்ன செய்வது?
வீட்டாரின் விருப்பத்திற்கு எதிராக சுய விருப்பத்திற்கு பதிவுத் திருமணம் செய்து தனிக்குடித் தனம் வந்தார்கள் பாரதியும் கண வன் ரவியும் சந்தோசமாகத்தான் அவர்கள் காலமும் போய்க் கொண்டிருந்தது. இரு வரும் அரச வங்கியில்தான் வேலை பார்த்தார்கள். எனவே செலவு களுக்கும் பிரச்சனை இருக்க வில்லை. இப்படியிருக்கும்போது தான் ஒரு நாள் வேலை முடிந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் வரும்போது திடீரென்று நடந்த விபத்தில் இருவருக்குமே எலும்பு முறிவு ஏற்பட்டு கால், கைகளை அசைக்க முடியாமல் இருப்பதை வழியில் சென்றவர்கள் கண்டு வாகனம் ஒன்றை நிறுத்தி இவர் களை ஏற்றிப் பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென் றார்கள் ரவிக்கு கையிலும் காலிலும் சிறுகாயம்தான் பார திக்குக் காலில் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாது போகவும் காலில் பென்டேஜ் கட்டி இரண்டு மாதம் ஆஸ்பத்திரியிலேயே தங்க வேண் டும் என்றார்கள் முன்று நாட் களில் ரவி டிஸ்சார்ஜ் ஆகி விட்
1319, 2003
பயணத்தில் சுமந்து செல்லும் துய ரங்களைத் தூசியாக எறிந்துவிட்டு துணிவோடு எழுந்து நட விடிவு தெரியும் வரை தொடர்ந்து நட வாழ்வை தொலைத்து வானம் பார்த்து ஏங்காதே. நீ அணி ணாந்து பார்க்கும் வானம் உன் னையே அண்ணாந்து பார்க்கும் காலம் இது துன்பப் பறவைகள் தலைக்கு மேல் வட்டமிடுவதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் கூடு கட்டாமல் பாதுகாப் பதே புத்திசாலித்தனம்
பொங்கும் கடலுக்கு மிரண் டால் முத்துக் குளிக்க முடியுமா? வீசும் புயலுக்குப் பயந்தால் கடலுக்குள் இறங்க முடியுமா? வாழ்க்கை என்பதே சவாலில்தான் சுவைக்கிறது. வரலாறு என்பது துணிச்சலில்தான் பிறக்கிறது.
உறக்கமற்ற விழிகளுடன் உணர்வற்ற உதடுகளுடன் நாம் வாழ்ந்த வாழ்க்கை போதும் நண்பா இல்லையேல் சிறகடித்த சிட்டாகப் பறக்க வேண்டிய எம் AITANIJIM OlJJJJJ JIMIJINA) JEWL பட்டு வீணாகிப் போகும். வானம் இருண்டுவிட்டால் இன்னொரு பொழுது புலருவது உண்மை எதுவும் எதற்கும் முடிவல்ல. நம் வாழ்வும் அப்படித்தான். அலை அடித்தாலும் உதைத்தாலும் கரை இடம் மாறுவதில்லை.
கடந்து சென்ற காலங்கள் கசப்பானவையாக இருக்கட்டும். இனி வரும் காலம் இனிமை யானதாக இருக்க இறைவனைப்
நிர்ப்பந்தித்து, அடுத்த வீட்டில் அன்றாடம் சாப்பாட்டிற்கே கஷ் டப்பட்டுக்கொண்டிருந்த பார் வதி ஆச்சியின் மகள் தீபாவை வேலைக்கு அமர்த்துமாறு கெஞ்சி னாள் பாரதி என்றாலும் அவள் நினைக்க மறந்த தவறு தீபாவும் 18 வயது நிரம்பிய இளம் பெண் என்பதையே தான் இல்லாமல் கணவன் கஷ்டப்படுவான் ஹோட் டல் சாப்பாடு ஒத்துவராது. அத் துடன் இதர வீட்டு வேலைகளுக் கும் உதவியாக இருக்கும் என்று தான் இவளாகவே முடிவெடுத்து தீபாவை வேலைக்கமர்த்தியது. தீபாவோ அவளுடைய வீட்டுத் தேவைகள் போக மிகுதி நேரங் களில் கணவனின் இதர தேவை
பிரார்த்திப்போ
நம் ஊரை. சொல்லியிருந்த ஊரை விட்டுப் நம் ஊர் எப்.
அதே நினைவுகளு இருக்க வேண்டு சின்றேன். mጓ°” இருப்பினும் என் படுத்திய சிலதை
நாம் பெரு ணாந்து பார்த்த மைதானமாய் வளைய வந்த மண்டிக் கிடக் а) пир (3шта, ј. . பட்டது கட்டடா நம் மக்களின் வ நம்மோடு கூடித்
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
டுக்குப் போனான். கணவனின் தேவைகளை நிறைவேற்றவும், தனக்கு நேரத்திற்குச் சாப்பாடு கொண்டு வரவும், துணிமணிகள் கழுவித் தரவும் என்று மாதம் ஒருமுறை சம்பளம் தருவதாக
களையும் நிறைே ருக்கிறாள் எ அவளால் அறி
ஆஸ்பத்திரி LJITIT d5d5 GAIQU5 LD d95 சாப்பாட்டுச் சுன் களில் காட்டும் புகழ்ந்து கூறும் எந்த விகல்பமு எப்படியோ தீ
ISITHOLIESISGI GTIG துதானே என்று வாள் பாரதி ஆ தீபா அவனு ஊட்டிவிடுவாள் தேவையான செய்து குளிப்பா மாமா என்று வேலையும் செய் செய்வதால் அ திக்குமுக்காடிப் மையும் சாத அதுவே அவர்க யவும் வாய்ப்பள நீயின்றி நான் நிலைக்கே வந் பாதி நாட்க குக் குணமாகவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பற்றி எழுதச் ாய் நம் மக்கள்
போகும்போது டி இருந்ததோ
நடன் நம்மவர்கள் ம் என்று நினைக் s எழுதவில்லை. மனதில் வலி ஏற் எழுதுகிறேன்.
FNLDUILOT -9ø00I நம் பள்ளிக்கூடம் கிடக்கிறது. நாம் மைதானம் காடு கிறது. அங்கெல் கூடாதாம் சிதை கள் மட்டுமல்ல ாழ்க்கையும்தான். திரிந்த இளைய
முகங்கள் சிலது காணாமற் போய் விட்டது. சிலர் சிறைகளுக்குள்
இருப்பினும் பழைய நிலை மைக்கு கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பிக்கொண்டிருக்கின்றது.
苓、
g(/\{\/> ..
桑。 SP_
எம் மக்களின் பிரார்த்தனை வீண் போகாது எம் தேசம் எழுந்து ரிற்கும் றார் வெகு தூரத்தில் இல்லை. எனக்கும் உன்னைப் போலவே எதிர்பார்ப்பு நம்பிக்கை எல்லாமே இருக்கிறது. வாழும் வரை வாழ்வதற்காய் போராடு வோம் எப்போதாவது வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில்
நம் பக்கத்துத் தெரு பார்வதி அக்காவைப் பற்றி எழுதியிருந் தாய் பக்கத்துக் கடைக்குப் போனாலே தங்கையைத் துணைக்கு அழைத்துச் செல்லும் பார்வதி
அக்கா துணையில்லாமல் வாழ முடிவு செய்துவிட்டது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. இருப் பினும் விவாகரத்திற்கு அவள் சொன்ன காரணம் ரொம்பவும் சின்னது நம்மவர்கள் தொலை தூரம் போனதும் நமது கலா சாரத்தை பாரம்பரியத்தை ஏன் மறக்கிறார்கள்? எனக்குப் புரிய வில்லை. உனக்குப் புரிகிறதா
என்ன இருந்தாலும் உன்னை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கிறது. கடும் குளிரும் தனி மைத் துயரமும் உன்னை வதைக் கையிலுங் கூட எம் தேச நினை வுகளுடன் வாழ்கிறாய். "உனக்கு கீழே உள்ளவர் கோடி அதனை
நினைத்து நிம்மதி நாடு"
வெண முகற் கூட்டத்தில் அமிழ்ந்துவிடும் தாரகை போல் De GOT GTGOOT 60OT 9/60) G04560) 677 அமிழ்ந்து போக விடாதே!
சிறைக்குள் வாடாது சுதந்திர நீச்சல் போடும் உன் முகங்காணும் முகவரிக்காக இந்த இதயச் சுவர் கள் காத்திருக்கின்றன.
E.Garū. Eā
bles LLEL
ஒருவேளை இக் கடிதம் உனக் குக் கிடைக்காமல் போகலாம். கிடைத்தால் நீ பதில் எழுத முனை யலாம் இரவு நித்திரை முழித்து எனக்காகப் பதில் எழுதாதே நம் மனங்கள் பேசிக் கொள்ளட்டும். அது போதும் என்று நினைக்கின் றேன்.
இப்படிக்கு உன் நண்பன்
வற்றிக்கொண்டி ன்பதை பேதை ப முடியவில்லை. க்கு அவளைப் ணவன் தீபாவின் வயையும் வேலை
சுறுசுறுப்பையும் பாது பாரதியோ E SITUOTalababa JITGITGI) GTiles Gi
லாம் நடக்கின்ற சந்தோஷமடை னால் இங்கேயோ
குச் சாப்பாடு குளிப்பதற்குத் வெந்நீர் தயார் ட்டுவாள். மாமா, அவனுக்கு ஒரு விடாமல் அவளே வளது அன்பில் போனான். தனி LDIT & SøMIDIII, ளுக்கு தவறு செய் த்தது. இருவரும் இல்லை எனும் விட்டார்கள் ரிலேயே பாரதிக் ம் வீட்டிற்குக் கூட்
D贝、
டிப் போக வேண்டா வெறுப்பாக வந்தான் ரவி, அவனது முகமாற் றம் ஏதோ ஒன்றைப் பறை சாற் றியது பாரதிக்கு வீட்டிற்கு வந்தால் அமைதியான சூழ் நலையே அவளுக்கு ஓர் அபாய அறிவிப்புச் செய்தது. சரியாக முகம் கொடுத் துக் கதைக்காத கணவன், அக்கா அக்கா என்று பாசம் காட்டிய தீபாவோ அமைதியாய் இருப்பது எல்லாம் அவளுக்கு வியப்பூட்டி யது காரணம் கண்டறியத் துடித் தது அவள் மனம் இரவு சாப்பாட் டிற்குப் பிறகு தீபாவைக் கூப்பிட்டு "தீபா இனி எனக்குக் குணம் தானே நீ உங்க வீட்டிற்குப் போய்ப் படு பாட்டி தனியாகத் தானே படுப்பா" என்றாள் ஆதர GMT
இல்லை அக்கா பாட்டி எங்க
அண்ணா வீட்டிற்குப் போனவ
இன்னும் வரயில்ல. ஒரு மாதம் ஆகப் போகிறது. நான் இங்கே தான் இவ்வளவு நாளும் இருந் தேன். இன்று அங்கு தனியே என் னால் நிற்க முடியாது" என்றாள் தீபா, இதைக் கேட்ட பாரதிக்கோ தூக்கிவாரிப்போட்டது. கண
காலைக்கடன்களை அவசரமாக முடித்துவிட்டு வேலைக்குக் கிளம்பி விட்டாள் பாரதி அதற்கு முதலே ரவி தன் ஸ்கூட்டரில் சுணங்குவ தாகக் கறிப் போய்விட்டான்
LJ Giù GNU U j (J, 9JQJ FITADITJE LJ போன பாரதிக்கு அப்போதுதான் தன் பேர்ஸ்ஸை வைத்து விட்டு வந்தது ஞாபகம் வந்தது அவசர மாக ஓடினாள் வீட்டிற்கு என்ன ஆச்சரியம் அங்கே ரவி தீபாவை அனைத்த வண்ணம் கதைத்துக் கொண்டிருந்தான்.
பாரதியைத் திடீரெனக் காண வும் இருவரும் நிலைகுலைந்து போனார்கள்
ஒ. இது தானா விசயம் இதற் குத்தான் என்னோடு வெறுப்பாக நடந்தீர்களா? பெற்றோரை சகோ தரர்களை உதாசீனம் செய்துவிட்டு வந்த எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்" என்றவள் உடனடியாகத் தன்னுடைய உடை மைகளை எடுத்துக் கொண்டு "இனி நீங்கள் தீபாவோட காலம் கழியுங்கள். இந்தப் பரந்த உலகில் எனக்கென்று ஒரு இடம் இல்லா மலா போகும்" என்றவாறு நடை
Artiĝoj, 6Tib. ஸாபிர்-ஹேனமுல்லை
வனோ பரிதாபமாகத் தரையைப் பார்த்த வண்ணம் இருந்தான்.
தீபா பாவம்தானே சின்ன வயது எங்கு போவாள். நாங்கள் தானே பார்க்க வேண்டும்" என்று கூறினான் ரவி, அவள் இல்லாமல் தான் எப்படி வாழ்வது என்பதை மனதில் வைத்து சரி என்ன தான் நடக்கும் பார்ப்போம் என்று பேசாமல் இருந்துவிட்டாள் பாரதி நாள் செல்லச் செல்ல தொட் டது பிடித்ததற்கெல்லாம் குற்றங் குறை காணவும் சத்தம் போடவும் தொடங்கினான் ரவி, பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பாரதிக்கு வாழ்க்கையே சலித்துவிட்டது. அன்று நேரத்துடனே எழும்பி
யைக் கட்டினாள்.
பின்னால் ஓடி வந்த ரவி எவ் வளவோ கெஞ்சினான். மன்றா டினான், "என்னை மன்னித்துக் கொள் பாரதி இனி நான் தவறு செய்யமாட்டேன். போகாதே" என்று என்றாலும் பாரதியோ "எச்சில் இலை சாப்பிட எனக்கு அவசியம் இல்லை. நான் தொழில் செய்கிறேன். என்னால் என்னைக் காப்பாற்ற முடியும்" என்றுவிட்டுப் GLITIGILLIGI.
பிறகுதான் அருமையான மனைவியைத் தவறிவிட்டதை ரவி யால் உணர முடியும் காலம் பதில் சொல்லாமலா போகும்.

Page 16
லைநகர் பாக்தாத்தி லிருந்து அமெரிக்கப் படைகளின் வெற்றி முழக்கங்கள் கேட்கத் தொடங்கி விட்டன. பாக்தாத் நகரின் மையப் பகுதி வரையில் சென்றுவிட்டதாக அமெரிக்கா கூறுவதும் ஈராக் அதனை நிராகரிப்பதுமாகத்தான் கடந்த ஒரு வார காலப் பிரசா ரப் போர் நடந்து வருகின்றது. எவ்வாறெனினும் அமெரிக்கபிரிட்டிஷ் துருப்புக்கள் பாக் தாத்தை மிகவும் அண்மித்துவிட்ட நிலையில் இனிமேல் வாழ்வா சாவா என்ற இறுதிக் கட்டத்துக் குள் ஈராக்கியர்கள் தள்ளப்பட்டுள் ளார்கள். தமது தலைநகரைப் பாதுகாக்கும் கடைசி முயற்சியில் ஈராக்கிய குடியரசுப் பாதுகாவ லர்கள் ஈடுபட்டிருப்பதாகத் தெரி விக்கப்படுகன் றது. சதாம் ஹாசைன் பெரும்பாலும் தினசரி
தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களை உற்சாகப்படுத் தும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஆனால் பாக்தாத்தை அமெரிக்கத் துருப்புக்கள் முற்றுகையிடத் தொடங்கியது முதல் அந்த நக ரம் இருளில் முழ்கிக்கிடப்பதால் சதாம் ஹூசைனின் உரையைக் கேட்கும் வாய்ப்பு குறைந்த அள விலான மக்களுக்கே கிடைக்கின் Og).
பாக்தாத்தின் மையப்பகுதி யில் இருந்து போரிடுவதாகவும், ஈராக் அரசாங்கம் தனது அந்திம நாட்களை எண்ணிக்கொண்டி ருப்பதாகவும் கூறப்படுகின்றபோதி லும் அங்கு புதிய அரசாங்க மொன்றை நிறுவி நிர்வாகத்தை நடத்தக் குறைந்தது இன்னும் 6 மாதங்களாவது தேவைப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
துலங்காத மர்மம் போர் ஆரம்பித்து முன்று வாரங்கள் கடந்துவிட்ட நிலையி லும் கூட ஈராக்கின் தந்திரோ பாயங்கள் குறித்து இன்னமும் விலகாத மர்மம் ஒன்றிருப்பதைக் (рцi dlрды. இது வரையில் (6798 AT GÅVA) ÜLJLL A DTIT MILJ LUGDL வீரர்கள், அமெரிக்கர்களின் கணக்குப்படி பார்த்தாலே முவா
யிரத்துக்குள்தான் அடங்கும்
விட்டது.
மேலும் 8000 பேர் வரையில் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட் டுள்ளனரென்றும் கூறப்பட்டுள் ளது. அப்படியானால் மீதமுள்ள ஈராக்கிய படைகள் எங்கே என்ற கேள்விக்கு எவரிடமும் பதிலில்லை. ஈராக் நிரந்தர இராணுவத்தில் சுமார் 4 இலட்சம் படையினர் இருந்ததாகப் போருக்கு முந்திய கணிப்பீடுகள் தெரிவித்திருந்தன. அவர்களில் பெரும்பாலானோர் எங்கே? ஏன் இன்னமும் போரிட வில்லை என்றெல்லாம் பல வாறான கேள்விகள் எழுகின்றன. பஸ்ரா நஜாப், கர்பலா என்று ஒரு சில நகரங்களைச் சுற்றித் தான் போர் நடந்து வருகின்றது. ஈராக் என்பது இந்த நகரங்கள் IDGLDGG).
பாக்தாத் மீது 10 ஆயிரம் தட வைகளாவது குண்டு போட்டாகி நாட்டின் விமான
நிலையத்தைக் கைப்பற்றிவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இத் தனைக்குப் பின்னும் எதிர்பார்க் கப்பட்டது போன்ற சண்டை பாக்தாத்தில் நிகழவில்லை என்றே கூற வேண்டும்
நீண்ட நாட்களாகப் பலரும்
எதிர்பார்த்திருந்த உக்கிரமான தாக்குதல் ஈராக் தரப்பிலிருந்து இன்னும் வெடிக்காதது குறித்து பல அரபு நாடுகள் வியப்படைந் துள்ளன. பாக்தாத்தைப் பாது காக்க எல்லாவிதமான ஏற்பாடு களையும் செய்திருப்பதாக ஒவ் வொரு நாளும் ஈராக் தகவல் அமைச்சர் முகமட் சஹீப் அல்
தந்திரோபாயம
சஹாப் பத்திரிை தியில் சூளுரைத் வேறு நகரங்
பின்னர் எதிர்ப இருந்து அமெ களைத் தாக்க திட்டமிட்டிருக்க முடியும். ஆனா அதற்கான சூழ்
ஏனெனில் அர் திசைகளிலும் சு டுள்ளது. இனி இருந்துதான் .ே டும் வெளியில் (BILITARIJAM61 (3
LITT 95 LJLL A5 235U
குள்ளாகியிரு ஹுசைன் உயிரே மையாக இருந் தாத்தில்தான் பதும் உண்மை அடுத்து வரும் டில் ஒன்று நிகழ் எவ்வாறென துருப்புக்கள் 9
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கயாளர்கள் மத் து வருகிறார். களில் என்றால்
கப் பின்வாங்கி,
ாராத திசையில் ரிக்கத் துருப்புக்
ஈராக்கியர்கள் லாம் எனக் கருத ல் பாக்தாத்தில் நிலை இல்லை.
நகரம் சகல ற்றிவளைக்கப்பட் மல் நகருக்குள் In ffLLITS GaGGO
இருந்து விநி மற்கொள்ள முடி
ம் முற்றுகைக்
கிறது. சதாம் ாடிருப்பது உண் ால் அவர் பாக் ருக்கிறார் என் பாக இருந்தால் ாட்களில் இரண் ந்தாக வேண்டும். னும் ஈராக்கியத் ፲፩ዕዘ Gö}L_6ዕ)ዘዘJ, 6ዕ)ሇ, JLD6uvofi
விட்டுவிட்டனர் என்பதற்கோ ԱՔ(Ա)
னங்கள் குண்டு வீசியதாகவும் இதன்போது அவர் கொல்லப்பட் டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் சதாமை அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள் விமானத் தாக்குதலில் கொன்றி ருப்பது இது முதல் தடவையல்ல.
கடந்த சில நாட்களாகவே சதாமின் மறைவிடங்கள், அவர்
வாழ்வதாகக் கூறப்படும் பதுங்கு குழிகள் குறித்த ஏராளமான
தகவல்கள் வெளிவருகின்றன.
தசாப்த காலங்களுக்கு முன்னர்
அந்த பங்கர்களை நிர்மாணித்த பொறியியலாளர்கள், சர்வதேச
செய்தி நிறுவனங்கள் முன்தோன்றி
மையான சரணாகதிக்குத் தயாரா கிறார்கள் என்பதற்கோ எவ்வித அறிகுறியும் இது வரையில் இல்லை. ஆனால் அவர்களது போர் முறை தான் ஆச்சரியத்துக்கும் மர்மத்துக் கும் உரியதாக இருக்கிறது.
வெறுமனே ஸ்னைப்பர் தாக் குதல்கள் மட்டும்தான் பாக்தாத் தைப் பாதுகாக்கும் போரா..? அரபு நாடுகளில் இருந்து வந்த தாகக் கூறப்பட்ட போராளிகளின் கதி என்ன? பெரும்பாலும் திரும் பிப் போக முடியாத நிலைக்கு உள்ளாகியிருக்கும் இந்த Tirzai தற்கொலைக்கும் துணிந்தவர்கள் என ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள் ளது. அப்படியாயின் அவர்கள் அடுத்துவரும் தினங்களில் பாரிய
தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்வார்களா?
சதாம் எங்கே? இப்போது பிரதானமான கேள்வி சதாமும் அவரது தளபதி களும் எங்கே என்பது சதாம் தோன்றும் தொலைக்காட்சி உரை
கள் முன்னர் பதிவு செய்யப்பட் டவை, போலியானவை என்று அமெ ரிக்கா அடித்துக் கூறுகிறது.
கடந்த திங்கட்கிழமை இரவு பாக்தாத்தின் குடியிருப்புப் பகுதி ஒன்றில் சதாம் தனது மகன் மற் றும் படைத் தளபதிகளுடன் கூட் டம் ஒன்றை நடத்திக்கொண்டி ருந்தபோது அமெரிக்க விமா
அந்த பங்கர்களின் உறுதி பாது
காப்பு தொடர்பாக விளக்க
மளித்து வருகின்றார்கள்
அமெரிக்கர்கள் பாக்தாத்தை
முழுமையாகத் தமது கட்டுப்பாட்
டுக்குள் கொண்டுவந்துவிட்டாலும் கூட சதாம் ஹூசைனின் மறை வைத் திட்டவட்டமாக உறுதி செய் யாத நிலையில் புதிய நிருவா கத்தை அமைப்பார்களானால் நிலைமை மிகவும் மோசமாகலாம் தோம் கடைசி வரையில் ைைடயமாட்ட குறைந்த பட்சம் உலக முஸ்லிம்கள் மத்தியில் EPICUB sốy gormes விடைபெறுவதையே அவர் விரும்புவர்
என்று பரவலான ஐயம் தெரிவிக் கப்படுகின்றது.
சதாம் கடைசி வரையில் சர ணடையமாட்டார். குறைந்த பட்சம் உலக முஸ்லிம்கள் மத்தியில் ஒரு வீரனாக விடைபெறுவதையே அவர் விரும்புவார்.
அமெரிக்க-பிரிட்டிஷ் படை களின் இழப்புக்களும் குறைத்து மதிப்பிடக்கூடியதாக இல்லை. ஞாயிறன்று வடக்கு ஈராக்கில் அமெரிக்க விமானம் ஒன்று அமெரிக்கப் படைகள் மீதே குண்டு போட்டதில் 18 பேர் வரை பலியா னார்கள். இவ்வாறான சேம்ஸைட்
Súli. IñGUNG
கோல் சம்பவங்களில் மாத்திரம் குறைந்த பட்சம் 40 அமெரிக்கபிரிட்டிஷ் துருப்புக்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள்
தினந்தோறும் சிறிய ஆயுதங் களைக் கொண்டு ஈராக்கியப் படைகள் மேற்கொள்ளும் தாக்கு தல்களிலும் ஏராளமான அமெ ரிக்க இராணுவத்தினர் கொல்லப் பட்டிருக்கிறார்கள்
இழப்புக்கள் குறித்து இரண்டு தரப்பினரும் தெரிவிக்கும் புள்ளி விபரங்களில் கணிசமான முரண் பாடுகள் காணப்படுகின்றன.

Page 17
இரகசியம் காத்தல் safar என்பதால் பெயர்கள்
\களை விட உளநோயினால் பாதிக்கப்பட்ட
வர்களே அதிகமாகக் காணப்படும் இன் றைய காலகட்டத்தில், உள நலம் உளப் பாதிப்புக்கள் உள நோய்கள் பற்றி அறிந்துகொள்வதும் இவற்றிற்கான வைத் திய முறைகளை அறிமுகப்படுத்துவதும் அவசியமாகிறது.
محت
யையும் வைக்கவில் வசதிகள் கிடைத் ஆனால் பிள்ளை பின்னர் தன்னை தனது ஆலோசை ஒருவரும் கவன: எனவும் குறை கூ
எனவே மேற்படி உள மருத்துவத் துறையில் / தான் தனித்த அநுபவம் பெற்றவர்களும் நிபுணர்களுமான / : வைத்திய கலாநிதி திரு.த.கடம்பநாதன் மாகக் குடும்பத்தி (எம்பிபிஎஸ், எம்டி, உள மருத்துவம் அவர் திருப்பதை மற்ற
களும் உளவியலாளர் திருதிசுவீந்திரன். T (பிஏஎம்ஏ, எம்பில், உள மருத்துவத் களும் கோபமும் வி துறை விரிவுரையாளர்) அவர்களும் " D67 Gibs இணைந்து தமது அநுபவங்களைப் பகிர்வ இவரிலுள்ள 版 துடன் உளவியல் சம்பந்தமான வாசகர் 'ತಣ್ಣ இவருக் களின் கேள்விகளுக்கும் பதிலளிக்க முன்வந்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப் ಇಂಗ್ಲ கொண்டி GO G), படுத்திக்கொள்கிறோம்.
சந்தர்ப்பங்களில்
திரு ராம்குமார் 50 வயதுடைய இரு ஆண்பிள்ளைகட்கும் ஒரு பெண் தொடர்பாகக் ெ நில அளவையாளர் இவரது தகைமை பிள்ளைக்கும் தந்தையான இவரின் பார்ப்புகளே कT! மட்டத்தில் திணைக்களத்தில் இருப்ப மனைவி வேலைக்குச் செல்பவரல்ல. மற்றவாக மு வர்கள் ஒரு சிலரே. இவர் அண்மைக் இவர் தன்னை மிகவும் கண்டிப்பான குடும் அத்த காலமாக தனது வேலையில் கவனம் வராகக் கருதுபவர் தான் வெளி ே மட்டுமே செலுத்த முடியாது போனதாலும், நாடுகளில் வேலை செய்யும் சந்தர்ப் இறுக்கத்தைக் கு அடிக்கடி மறதி ஏற்படுவதன் கார பத்தில் கூட தன் பிள்ளைகளைக் கட் ராமகுமாரும! ணமாகவும் கொழும்பு உளமருத் டுப்படுத்தும் அளவுக்குப் பிள்ளை பாதிக்கப்பட்ட த துவப் பிரிவுக்கு வந்தார். இவருடன் களிடம் பயமிருந்ததாகக் கூறினார். கோபம் மறதி நடந்த கலந்துரையாடலில் பின்வரும் அத்துடன் தனது மனைவிக்கும் உறவுச் சிக்கவி மேலதிக தகவல்கள் வெளியாகின. பிள்ளைகட்கும் தான் எந்தக் குறை திரமே இதற்கு ரா
குறுக்கெழுத்துப் ே
வாக நெஞ்சங்களே உங்கள் இந்தனைக்குத் போடும் வினாக்கள்
டங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்கு கொண்டு LLLTTTTTTLLLLLLL LLLLL S TTTTTLLLL L TT LT rY TTTTTTTS குறுக்கெழுத்துப் போட்டியில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கான காசுக்கட்டளை தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் விபரமும் காசுக்கட்டளை இலக்கமும் தரப்பட்டுள்ளன.
1. கே. கிருபாலினி இறம்பைக்குளம் வவுனி 2 வை கஜேந்திரன் ம்ே வட்டாரம் எமிலி ந 3 ப பத்மராதிகா றம்ளின் மாவத்தை குடாப் 4. ப. தனஞ்செயன் பருத்தித்துறை வீதி, யாழ்ப்பா 5. வ. ஜெயமாலதி கல்நாட்டி முருங்கள்
6. செல்வி கு இராஜேஸ்வரன், வடலியடைப்பு ப 7 செல்வி ப. சாரா தபாற்கந்தோர் விதி திரு 8. கே.எம்.எஸ். ஆப்தீன், போல்ஸ் விதி யூஸி 9 செலவி தங்களா வாமதேவன் லேக் விதி மட்ட 10 ஜனாபா சஹருல் சலாஹுதீன், குவெல,
08. கநளாயினி குடாப்பாடு, நீர்கொழும்பு 09. செல்வி ஆர். நித்யா, நுவரெலியா 16534390
10. ஆயிஷா எம். இக்பால், கிண்ணியா, 1653439
இடமிருந்து வலம்
(1) லிபிய நாட்டின்
ஜனாதிபதி (6), ஏகலைவன் இந்த
இனத்தைச் சேர்ந்தவன்.
(குழம்பியுள்ளது) (2) இவனுக்குச் செத்த நாயையும் தெரியாது. பெத்த பிள்ளையையும் தெரியாது என்று பழ மொழி ஒன்றுண்டு. S SS SS SS SS SS SS SS S S S S S S S (குழம்பியுள்ளது) Iया இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 2304.2003க்கு முன்னர் பகுக் கிடரும்படி அனுப்புகள் ஆப (1) நீண்டகாலமாக ஈராக்குடன் சண வேண்டிய முகவரி அண்டை நாடு (திரும்பியுள்ளது)
குறுக்கெழுத்துப் போட்டி இல-14 மேலிருந்து கீழ் தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு. தங்கள் சரியான முகவரியையும் na aaral மாற்றக்கூடிய அண்மித்த (), Lólas உறுதியான LDULD. தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக (3) அமெரிக்காவை அதிரவைத்தவன்.
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250/- (4) புலி (குழம்பியுள்ளது) ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர் தினமுரசில் (15), வளர்ச்சியில்லாதவனை இப்படி
uni (20). IDa)ff.
போட்டி விதிகள்
13-19, 2003 தின
S S S S S S S S S S S S S S S S SS S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடங்கள் யாவும் கற்பனையில்.
50.
லை என்றும் போதிய ததாகவும் கூறினார். ள் வயதுக்கு வந்ததன் மதிப்பதில்லை எனவும் னகளைக் குடும்பத்தில் திற்கு எடுப்பதில்லை றினார். ருப்பதாக ஒரு பயம் ம் அடிக்கடி கோபம் றினார். இதன் காரண ன் அமைதியே குலைத் க் குடும்ப அங்கத்த சம்பாஷனை முலமாக இவரின் பிரச்சனை ட்டில் மட்டுமே காணப்
ய்க்கு உள்ளானவரா? ச்சனைகள் என்ன? கு உதவ முடியும்?
தத்திலும் அலுவலகத் லும் மாறான நடத்தை ருப்பதென்பது புதுமை இந்த வெவ்வேறான கட்கு அவரவர் அந்தச் எதிர்கொள்பவர்கள் காண்டிருக்கும் எதிர் ரணமாகும். இவற்றை கியமாக நெருங்கிய fiscair aflaTiiklik G) SITGI உறவுச் சிக்கல்களின் மறக்க வல்லது. ஒரு உள ஆரோக்கியம் பர் மட்டுமே. அவரின் கறையின்மை என்பவை வெளிப்பாடுகள் மாத் ம்குமாரின் ஆளுமைக்
ண்டத்தரிப்பு காணமலை
விடுதி புத்தளம்
55 GATUL
(குழம்பியுள்ளது)
அழைப்பர்.
Ioni DUJEr
ள மருத்துவம்
- மட ~ള്ള
: -=
குறைபாடு குறிப்பிடத் தக்க அள வில் காரணமாகியது என்பதை அவருடனான கலந்துரையாட லில் எம்மால் அறிய முடிந்தது. ராம்குமார் அவரின் பெற் றோருக்குத் தனியொரு பிள்ளை. அவரின் பெற்றோர்கள் இரு வரும் ஆசிரியர்கள் அவர்கள் ராம்குமாரை மிகவும் கண்டிப் பான முறையில் வளர்த்தார்கள் இந்தக் கண்டிப்பும், அவரின் இயல்பான சுபாவமும் காரண மாக அவரால் பிறருடன் உற வையோ நட்பையோ ஏற்படுத்த முடியாமல் போனது தானுண்டு தன் படிப்புண்டு என்ற நிலை மையில் இவரால் கல்வியில் முன்னேறமுடிந்தது. பாடசாலை தொடக்கம் பல் கலைக்கழகம் வரை கல்வித் துறையில் அவ ரால் பிரகாசிக்க முடிந்தது.
இவர் வேலையில் சேர்ந்த பின்னர் மற்றவர்களுடன் பழக வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. பல வேளைகளில் ஒரு குழுவாகச் செயலாற்ற வேண்டியிருந்த போது அவருக்கு அது கடின மானதொன்றாக இருந்தது. இவற்றைத் தவிர்ப்பதற்கு அவர் நில அளவையாளர் துறையிலான மேற்படிப்புக்கு முற்பட்டார். பட் டங்களும் பதவிகளும் அவரை இலகுவில் தேடி வந்ததால் அவ ரால் மகிழ்வுற முடிந்தது.
அலுவலகத்தில் வேலை செய் யும் காலங்களில் இவர் தன் வாழ்க்கைத் துணையைத் தேடிக்
இந்தியக் குடியரசுத்தலை JULLGOT விருது பெற்ற தொடுகைச் சிகிச்சை நிபுணருமான டாக்டர் சஷி சேத் ஆஸ்த்மா நோயி ' குணப்படுத்தக் J.L.L மூலிகைத் தூள் ஒன்றினை அறிமுகப்படுத்துகிறார் பெளர்ணமி நாட்களில் மாத் திரமே பருக வேண்டிய இம் மருந்தினைத் தயாரிக்கும் முறை GNUCU LIDIT QUOJA
பெளர்ணமி நாட்களில் நிலவு தோன்றுவதற்கு முன் னரே இரவு உணவை உட் கொள்ள வேண்டும். அதன் பின்னர் எதனையும் உட்கொள்
ளக் கூடாது.
பால், அரிசி, சீனி என்ப வற்றை ஒரு பாத்திரத்தில் இட் டுக் கொதிக்க வைக்க வேண் டும் பாற்சோறு போன்று <9135 e%1GOLDU வேண்டும்.
பின்னர் அதனை ஒரு
கண்ணாடிப் பாத்திரத்தில்
கொண்டார். ஒரே அலுவலகத்தில் அவரின் மேற்பார்வையில் வேலை செய்த ஒருவருடன் ஏற்பட்ட காதல் திருமணமாக முடிவுற்றது.
அவரின் மனைவி உயர்தர மட்டத் தைச் சேர்ந்தவர். ராம்குமாரின் குடும் பத்தை விட இவரின் மனைவியின் குடும்பம் செல்வத்திலும் அந்தஸ்திலும் உயர்ந்ததாக இருந்தது. இதனால் ராம்குமார் முதலில் மகிழ்ச்சியுற்ற போதும் காலம் செல்லச் செல்ல அவரின் மகிழ்ச்சி குறைவடைய ஆரம்பித்தது. இதற்கு அடிக்கடி அவர் தனது மனைவியுடன் விருந்துகளுக் குச் செல்லும்போது அவர் மற்றவர் களுடன் சகஜமாக உரையாட முடி யாமல் போனது ஒரு காரணமாக அமைந்தது. அவரின் தகைமைக்கோ, அவரின் நிபுணத்துவத்துக்கோ மதிப்பு அளிக்கப்படவில்லை என்று எண்ணத் தலைப்பட்டார். ராம் குமாரின் மனைவி மற்றவர்களுடன் மிகவும் சகஜமாக உரையாடும் சுபா வத்தைக் கொண்டிருந்தார். முதன் முறையாக தான் மற்றவர்களை விட முக்கியமாகத் தனது மனைவியை விடத் தாழ்ந்தவர் என்று விசனப் பட்டார். இது அவர் தனது மனை வியை வேலையை விட்டு விலகும்படி யும் விருந்துகளுக்குச் செல்வதை நிறுத்தும்படியும் நிர்ப்பந்திக்கச் செய் தது. இதற்கு ராம்குமாரின் மனைவி முதலில் மறுப்புத் தெரிவித்தபோதும் இறுதியில் அவரின் கோரிக்கைக்கு இணங்கினார். பிள்ளைகள் பிறந் தமை ராம்குமாரின் மனைவியின் மகிழ்ச்சியை அதிகரித்ததால் இது தொடர்ந்து ஒரு பிரச்சனையாக வளர முடியாது தடுத்தது.
(தொடர்ந்து வரும்)
இட்டு ஒரு மெல்லிய துணியில் அல்லது வலையில், நிலவொளியில் சூடாறிக் குளிரும்படியாக வைக்க வேண்டும். ஒரு கரண்டி மருந் துத் தூளை இது டாக்டரின் தயாரிப்பு) கண்ணாடிப் பாத்தி ரத்தில் குளிர்ந்துவிட்டிருக்கும் பதார்த்தத்தில் கலந்து அதனை மறுபடியும் நிலவொளியில் குளிர் மைப்படுத்த வேண்டும். இது விடியற்காலை 4 அல்லது 5 மணி வரை நடைபெற வேண்டும். பதார்த்தம் நிலவொளியில் நன் றாக உறிஞ்சுவதாக இருக்க வேண் டும்.
அதன் பின்னர் அதனை உட் கொள்ள வேண்டும். இதனை உட் கொண்டதன் பின்னர் உணவு எதனையும் உட்கொள்ளக் கூடாது என்பது மட்டுமல்லாது மருந்து பூரணமாக ஜீரணமாகும் வரை உறங்கக் கூடாது. இந்த மருந்தி னால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படமாட்டாது என்கிறார் டாக் டர் சஷிகாந்த் O
மலரும் புத்தாண்டுக்கு வளரும் எங்கள் இளம் சமுதாயத்திற்கு ஓர் மாபெரும் சந்தர்ப்பம், ரூபாய் 1000 சேமிப்பு முறையான டிரைவிங் பயிற்சி எதிர்காலத்திற்கு அத்திவாரமாக அமையும்.
(அரசாங்க பதிவு eggy இல309-277 காலி விதி, வெள்ளவத்தை கொழும்பு-06 TP 504222,733515.078 606616E-mail Manore (a) sitnet. Ik.

Page 18
量
தெற்கு ஈராக்கின் பஸ்ரா நகரில் இடம்பெற்ற சண்டையில் சதாமின் மைத்துனரும், அவரது நெருங்கிய தளபதிகளில் ஒரு வருமான கெமிகல் அலி கொல் லப்பட்டதாக பிரிட்டிஷ் படைகள் கூறிவருகின்றன. சுயாதீனமான இந்தத் தகவல் ஊர்ஜிதம் செய்யப் LILഖിബ്ലെ,
எவ்வாறெனினும் இவர் கொல் லப்பட்டது உண்மையாக இருந் தால் ஈராக் தரப்பில் பலியான மிகவும் முத்த முக்கியஸ்தர் இவ III alti.
அலி ஹசன் அல் மஜீத் என் பதே இவரது இயற்பெயர் வட ஈராக்கில் குர்திஷ் இன மக்களின்
போர் வெற்றிகள் குறித்து இரண்டு தரப்பிலிருந்தும் முழக் கங்கள் வெளியாகிக் கொண்டி ருக்கும் நிலையில் உக்கிரமான # 387 GB2LA5677 JD GOLGI LJUDJID OLJŠI களில் அகப்பட்டுள்ள மக்கள் பாரிய மனிதாபிமான நெருக்கடி களை எதிர்கொண்டு வருகின்ற 6ûዘዘ .
பாக்தாத் நகரில் சுமார் 50 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.
ം பஸ்ராவிலும் அதனை அண்மித்த இடங்களிலும் 25 இலட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். பஸ்ரா கடந்த 3 வாரங்களிலுமே சுத்தமான குடிநீர், மின்சார வசதி யின்றிப் பெரும் இருட்டிலும், இக் கட்டிலும் அகப்பட்டுக் கிடக்கிறது.
பாக்தாத்துக்கான விநியோகங் கள் தடைப்பட்டு 10 நாட்கள் கடந்துவிட்டன. இந் நிலையில்
புரட்சியை அடக்குவதற்காக 1988ம் ஆண்டு இரசாயன ஆயுதங்களைப் பாவித்தமையினால் இவருக்கு கெமிகல் அலி எனக் காரணப் பெயர் கிடைத்தது.
சதாமின் மகன்மார் குடும்ப உறுப்பினர்கள் பலரையும் அர சியலை விட்டுப் படிப்படியாக ஒதுக்கி வந்த சூழ்நிலையிலும் இவர் இறுதி வரையில் சதாமின் நம்பிக்கைக்குரியவராக விளங்
ÉGOITIIT iii.
சதாமுக்கும் அவரது மகன்மா ருக்கும் இடையில் பிணக்குகள் ஏற்படும் பொழுதும், மகன்மார் இருவருக்குமிடையில் பிரச்சனை எழும்போதும் சமரசம் செய்வது
EtäisiäTS 1-N Eyöğ5 60tiani,
இந்த நகரங்களில் வசிக் கும் மக்களின் அன்றாட வாழ்வு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.
தொடர் ச் சரியான விமானக் குண்டுவீச்சுக் கள் காரணமாகக் காய மடைந்தவர்களை மருத் துவமனைகளுக்குக் கூடக் கொண்டு செல்ல முடி யாத நிலை, மருத்துவ ഥഞ്ഞ് & ബ് 9 all FU சிகிச்சை மேற்கொள்ளப் பட வேண்டியவர்களால் நிரம்பி வழிந்தாலும் போதியளவு உபகர ணங்களும் மருந்தும் இல்லாமல் சிமெந்துத் தரையில் சின்னஞ்சிறு குழந்தைகள் கூட உயிரிழக்கும் பரிதாபம்
போதியளவு குடிநீர் இல்லை. பல நாட்களாக மின்சாரமில்லை. வெளியில் செல்ல முடியாத
கெமிகல் அலித படுகின்றது.
அமெரிக்க இருந்து தெற்கு கும் பொறுப்பை யிடம் ஒப்படைத்த ஹூசைன், பஸ் ரது வீட்டின் மீ GLIITI GYLDIT GOTIES GJUTOTLDITGOI (560 போது இவர் கொ லாம் என்று நம்
1990-91ல் கு ஆக்கிரமித்தபோ னராக இவர் ெ GLJITI i III கடுமையான மு கொண்ட இவர் ஆ இராணுவத்தில் ே கிளில் சென்று ெ வராகப் பணியா 1968-ல் சதா பாத் கட்சி புரட்ச யைக் கைப்பற்றி பதவிகளை அன முதல் 1995 வ)ை காப்பு அமைச் யாற்றினார்.
1991-ல் குர்து களுடன் அமைதிப் அப்போது குர்து பேர் இறந்துவிட்ட பிரதிநிதிகள் சு "நீங்கள் பொய் ஒரு லட்சம் பேர் கள்" என்று சர்வ கச் சொன்னார
,(لa%/9
கைதுசெய்யப்ப தலையில் இவர் சுட்டுக் கொல்வை விஷன்கள் அப்பே LINGST.
போக்குவரத்துத் து நாளுக்கு நாள் அ கிறது. உணவுப் தீர்ந்துபோயிற்று. மத்தியில் ஒரு நா மணி நேரம் தலை குண்டுகள் வந்து ரத்தில் அகப்பட் மக்களின் மன நி தைகளில் வர் LITT 35J.
ஈராக் மக்களுக் தைப் பெற்றுக் ெ பிக்கப்பட்ட யுத்தத் அமெரிக்க ஜனா சென்று அங்குள்ள ளின் பிணக்கு மேலாக நின்று ெ களில் யாராது உ கிறீர்களா. நான் ஜ கொண்டு வந்திருச் தான் கூறவேண்டி கிறது.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் எனக் கூறப்
LUGO) LALÍN Lb ராக்கைக் காக் கெமிக்கல் அலி ருந்தார் சதாம் ா நகரில் இவ அமெரிக்கப் ள் சனிக்கிழமை rடுகளை விசிய ல்லப்பட்டிருக்க ஒரு புறம் தலைநகர் பாக்தாத் ப்படுகிறது. தைக் கைப்பற்றவும் பாதுகாக்கவும் வத்தை ஈராக் உக்கிர சண்டைகள் நடைபெற்று குவைத கவா வரும் அதேவேளை ஈராக்கில் աDԱ--" | அடுத்து அமையப்போகும் அர த்தில் மிகவும் சாங்கம் எவ்வாறானதாக இருக்க றயில் நடந்து வேண்டும் என்பது குறித்த சூடான ரம்ப காலத்தில் விவாதங்கள் ஆரம்பமாகியுள்ளன. DITዚ_ዚ_ IIIIdቻ 60)óቻö சதாம் ஹுசைனின் அரசு ய்தி தெரிவிப்ப வீழ்ச்சி கண்டதும் ஈராக்கில் அமை ற்றினார். யப்போகும் புதிய ஆட்சியில்
ஹுசைனின்
செய்து ஆட்சி பிறகு உயர் டந்தார். 1991 | FFUITGE UIT3/
ராகப் பணி
இனத் தலைவர் பேச்சு நடந்தது. B4356, 2 Gal) i gyfro ார் என்று குர்து றினார்களாம். சொல்கிறீர்கள் ான் இறந்தார்
ஈராக்கின் அடுத்த தலைவர்?
சாதாரணமா
TLD கெமிக்கல்
ஐ.நா.சபைக்குக் குறிப்பிடத்தக்க
ட்ட எதிரிகளின் பங்கெதுவும் வழங்கப்பட மாட் துப்பாக்கியால் பாது என்று அமெரிக்கா ஏற் த அரபு டெலி கனவே கூறிவிட்டது. இத்தனை ாது ஒளிபரப் பெரிய விலை செலுத்தி, பல உயிர்களைப் பலி கொடுத்து === == தாங்கள் ஈராக்கை பிடிக்கப்போரிடு –வது அதனை ஐ.நா. Φω0)LΠήt Ib ஒப்படைத்துவிட்டு வேடிக்கை பார்ப்பதற்காக அல்ல என்பது அமெரிக்க அதிகாரிகளின் வாதம்
டை, உஷ்ணம் திகரித்து வரு பொருட்கள் இத்தனைக்கு ஈராக் மக்களின் ஜனநாயகம் ளைக்குப் பல எப்படிப் போனாலும் அங்குள்ள க்கு நேராகக் எண்ணெய் வளத்தை வாங்கவும், விழும் ஒரு நக விற்கவும் இப்போதே போட்டிகள் க் கிடக்கும் ஆரம்பமாகிவிட்டன.
அமெரிக்காவின் எண்ணெய் விநியோக நிறுவனங்கள் பலவும் ஈராக்கின் எதிரணிக் குழுக்களு டன் ஏற்கனவே பேரம் பேசல்களில் த ஜனநாயகத ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படு ாடுக்க * கின்றது. அமெரிக்கா ஈராக்கின் நின் முடிவில் அதிகாரத்தைக் கைப்பற்றியதும் திபதி ஈராக் மறைமுகமாக அந்நாட்டின் பிடி பொது மக்க யைத் தன் கைக்குள் வைத்திருந் யல்களுக்கு தாலும் ஈராக்கின் பொம்மை அர ாண்டு "உங் சொன்றைக் கொண்டுதான் அங்கு ரோடு இருக் ஆட்சி நடத்தவேண்டி ஏற்படும் நாயகத்தைக் அவ்வாறு ஆட்சிக்கு வரலாம் ேெறன்" என்று எனறு கருதபபடக்கூடிய ஏற்படப்போ 3' வாஷிங்டனுக்கு வர வழைத்திருக்கும் முக்கிய எண்
DGDI
Ur
RAJTE STIGTINGGIUOTU GIUGÜEGGESTEDT BLIJÄ தொடங்கியது
ணெய் நிறுவனங்கள் அவர்களு டன் பேரம் பேசுகின்றன.
ஈராக்கில் புனரமைப்புப் பணி களை மேற்கொள்ளும் பொறுப் புகளை ஒப்படைக்கும் நிறுவனங் கள் ஏற்கனவே தெரிவு செய்யப்
FFUmrës, Lossessiflsö ஜனநாயகம் எப்படிப் போனாலும் அங்குள்ள எண்ணெய் வளத்தை GJITTÄIESGAD, விற்கவும் இப்போதே போட்டிகள் ஆரம்பமாகிவிட்டன
பட்டுவிட்டதாகக்
கூறப்படுகின்
இந்த யுத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த ரஷ்யா, ஜேர்மனி, பிரான்ஸ் நிறுவனங்களுக்கு இந்தப் பணியில் இடம் வழங்கக் கூடாது என அமெரிக்கக் காங்கிரஸ் தீர் மானம் நிறைவேற்றியிருக்கிறது. இது பல பில்லியன் டாலர் புர ளும் செழிப்பான வியாபாரம்
தங்கள் நாட்டுக் கம்பணிகளைக் கைவிட்டதற்காக ரஷ்யா அமெரிக் காவிடம் விசனம் தெரிவித்துள்ளது. யுத்தத்திற்கு எதிரான கண்டனங் கள் மறைந்து இன்று சிதைந்த
ஈராக்கின் மீதமுள்ளவற்றைப் பங்கு பிரித்துக் கொள்ளும் போட்டி உக் கிரமாக நடைபெற்று வருகிறது.
சதாமின் வீழ்ச்சியின் பின்னர் ஈராக்கில் அமைக்கப்பட விருக்கும் இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைவராக அமெரிக்க முன்னாள் இராணுவ ஜெனரல் ஜே கானர் நியமிக்கப்படலாம் என அறிவிக்கப் படுகின்றது.
1991ம் ஆண்டு முதலாவது வளைகுடா யுத்தத்தின் பின்னர் வடக்கு ஈராக்கின் மனிதாபிமானப் பணிகளுக்கு இவரே பொறுப்பாக இருந்தார்.
எவ்வாறெனினும் இந்தத் திட் டங்கள் எல்லாம் செயல் வடிவம் பெற முதலில் சாதாமை முழுமை யாக வீழ்த்தியாக வேண்டும். அது சாத்தியமாக இன்னும் பல காலம் கூட எடுக்கலாம்.
II, 13-19, 2003

Page 19
"கிளியக்கா வட்டிக்குக் காசு கொடுப்பதற்கும் ஒரு படிப்பு வேண் இம் என்று நினைக்கிறேன். சரி கிளி பக்கா இவரை ராஜா மாஸ்டர் என்று ஏன் கூப்பிடுகிறார்கள்? அவர் படிப்பிக்கிறாரா?”
இல்லை ஐயா! இவர் முகாமி லுள்ள படிக்காத பொடியங்களுடன் சூது விளையாடுவார். இவரது வீட்டுக் குப் பக்கத்தில் பெரிய கொட்டகை ஒன்று ஒரு தொண்டு நிறுவனம் போட்டது. இந்தக் கொட்டகை 'றம்மி என்ற சூது விளையாடவே பயன்படு கிறது. இக் கொட்டகைக்குள் 9 பேர் கொண்ட முன்று குழுக்கள் எந்த நேர மும் சூது விளையாடிக்கொண்டி ருக்கும். இதற்கு முலகாரணமாக இருப்பவர் ராஜா மாஸ்டர்தான். அவரும் சேர்ந்து விளையாடுவார்.
விளையாடிக் கொண்டிருக்கும் முன்று குழுவினருக்கும் சீட்டுக் கட்டு களை வழங்குபவர் ராஜா மாஸ்டர் தான் முன்று சீட்டுக் கட்டுக்களின் விலை 45 ரூபா. இவர் ஒன்பது சீட் டுக் கட்டுக்களை அந்த முன்று குழுவுக் கும் கொடுத்து ஒரு நாளைக்கு எத் தனை தரம் விளையாடுகிறார்களோ அத்தனை 10 ரூபாவிதம் பெற்றுக் கொள்வார். ஒரு நாளைக்கு சுமார் 0 தரம் விளையாடும் ஒவ்வொரு குழுவும் 100/- விதம் 300 ரூபா ராஜா மாஸ்டருக்குக் கொடுக்கும் 45 ருபாப்படி 3 குழுக்களுக்கும் 135 ருபாப் செலவு செய்து 165 ரூபா நாளைக்கு இலாபம் பெறுவதையிட்டு விளையாடும் சூதாடிகள் உணருவ
அம்மா ஜோக்ஸ் தோட்டத்தில் இருந்த ஒரு முய லைப் பிடித்த மனைவியிடம் குழம்பு வைக்கச் சொல்லியிருந்தான் கண வன் சாப்பாட்டு வேளையில், கணவ லும் மனைவியும் குழந்தைகளும் சாப் பிட உட்கார்ந்தனர். குழந்தைகள் பாடசாலையில் இருந்து அப்பொழுது தான் வந்திருந்ததால், என்ன கறி என்பது தெரியாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்
என்ன கறி சாப்பிடுறிங்கன்னு தெரியுமா என்று குழந்தைகளிடம் கேட்டான் தகப்பன் தெரியலையே" என்றார்கள் இருவரும்
"அம்மா உங்களை அடிக்கடி எப் படி கூப்பிடுவாங்களோ, அதோட கறி என்றான்.
தம்பி கறியைத் துப்புடா, அது கழுதையோடது என்றான் பெரியவன். வீட்டில் அடிக்கடி இனிப்புகள் காணாமல் போவதால், மகன் மீது ஏகப்பட்ட கோபத்துடன் இருந்தாள். ஜிலேபி செய்து யாருக்கும் தெரியாமல் மிக உயரத்தில் வைத்தாள் டேய், விட்டில சுவீட்டை ஒளிச்சு வைச்சிருக் கேன் எடுத்தேன்னா அப்பாகிட்ட
独
இறேைற
蕨、
、
܀
தில்லை.
இளஞைர்களும் குழுத்தலைவர் களும் பீடியையும் சிகரட்டையும் ஊதிய படி இந்தக் கொட்டகைக்குள் சூது விளை யாடிக்கொண்டிருக்க, குடும் பங்கள் வீட்டில் அடுப்பு முட்ட வழி யில்லாமல் இருப்பதையும் காணக் கூடியதாக இருக்கும்"
"கிளியக்கா நீங்கள் கூறுவதைப் பார்த்தால் ராஜா மாஸ்டரைவிட மற்ற வர்கள் எல்லோரும் மடையர்களா?" இல்லை ஐயா அகதிமுகாம்களில் காசு உள்ளவர் என்ன அநியாயம் செய்தாலும் யாரும் கேட்கப் போற தில்லை தானே. பெரும்பான்மை மக் கள் ராஜா மாஸ்டரிடம் கடன் வாங்கி யிருப்பதால் அவர் செய்யும் குற்றங் கள் வெளியில் தெரிவதில்லை"
"கிளியக்கா சரி நான் கேட்ட தற்கு நீங்கள் பதில் செய்யவில்லையே!
"என்ன கேட்டீர்கள் ஐயா? "இவரை ஏன் மாஸ்டர் என்று கூப்பிடுகிறார்கள்?
"இவர் சூது விளையாடும்போது சூதாடிகளுக்கு ஏற்ற செக்ஸ் கதை களையும், நகைச்சுவைகளையும் கூறு வதால் இவரை செக்ஸ் மாஸ்டர் என்று கூறுவதற்குப் பதிலாக "மாஸ்டர்" என்று கூறுகிறார்கள், ! "சரி கிளியக்கா அநியாயமான வட்டியையும் வாங்கி, முகாம் இளை ஞர்களைப் பாதிக்கும் சூதாட்டத்தை ஊக்குவிக்கின்ற ராஜா மாஸ்டரைப் போல பலர் அகதிகள் முகாம்களில் உள்ளனர். இவர்களின் நடத்தை பற்றி முகாம் மக்கள் விழிப்பாக
இருக்க வேண்டும். பட்ட கடனை நீங்க வேண்டும். இனிே யான அதிக வட்டி வதோ, ஆடம்பரத் வதோ தவிர்க்கப்ப புலம் பெயர்ந்து உங்களையும் பிள் காக்கவும் நிம்மதிய வாழ்வதற்குமே என கூடாது.
ÉGifu, EITI! Đ LA அநியாய வட்டிக் அவதிப்படுவதும் முயற்சி செய்வதும் நீங்கள் விதை லும் உங்களுக்கு கூடிய பிள்ளைகள் உங்களுக்கு எமது தொழில் ஊக்குவி லாம். இத் தொன் நீங்கள் ஒரு சிறு வதுடன் நீங்கள் பெற்ற கடனைத்
முயற்சி செய்யலா சுயதொழில் ஊச் முன்று மாதங்களு சிறிதாகச் செலுத் லுங்கள் கிளியக்க டின்படி நீங்கள் ெ "ஐயா உங்கள் உதவி ஐயா, உங் ஆலோசனையாலு தீர்ந்துவிடும் என்ற உள்ளது" என்ற கி துடன் விடைபெற் முற்
சொல்லி கைய கால உடைச்சிடுவேன்" என்றாள். அடுத்த நாள் தற்செயலாய் சுவீட்டைப் பார்த்த அவள் அதிர்ச்சி யடைந்தாள் எல்லாமே காணாமல் போயிருந்தது. டேய், இன்னைக்கு உன் கையை அப்பா வந்து உடைக்கப் போறார், எப்படி சுவீட் எடுத்தே? என்றாள். "முதுகு மேல ஏறி எடுத் தேன்னு சொல்லக்கூடாது. எலி தூக்கி யிருக்கும்னு அப்பா சொல்லச் சொன் னாரும்மா என்றான்.
அம்மாக்கள் தங்கள் குழந்தைகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.
"என் மகன் முட்டாளாக இருக்கி றான்" என ஒருத்தி சொல்ல, இன் னொருத்தி,
"என் மகனும்தான் முட்டாள் இப்போ காட்டுறேன்" என்று தன் மக GOOGOT , LIL f'LIT Gi.
ராமு அம்மா காருக்குள்ளே இருக்கேனான்னு பார்த்துட்டு வா" என்றாள். வேகமாக வெளியே போன ராமு, சிறிது நேரம் கழித்து வந்து
இல்லேம்மா, இல்லே" என்றான் உடனே அடுத் கூப்பிட்டு, "மகே ரூபாய்க்கு போய் ஒரு ரூபாய்க்கு ஒ கிட்டு வா" என் என்றபடி அவன் ெ இப்படிப்பட்ட பில் at G II Go Gaia (3ι ήά (δ) και παθή ( அவர்களது இரு கொண்டு இருந்த "GT I EL 9 முட்டாள்"
"எங்கம்மாவுத ரூபா கொடுத்து வரும் வாங்கிட்டு 6 длѣд, дsпї оил வர் ஒசியா தருவி லையே” என்றான் இரண்டு அம் விழுந்தனர்.
திருக்கணித பஞ்சாங்கம்
சுபானு வருடம் சித்திரை மாதம் 1ம் திகதி (14.04.2003) திங்கட்கிழமை நண்பகல் புதிய நேரம் 12 மணி 17 நிமிடத்தில் கபானு என்னும் பெயருடைய புதிய வருஷம் பிறக்கின்றது. அன்று நட் சத்திரம் பூரம், 4ம் பாதம் திதி பூர்வ பக்க திருயோதசி, சித்த யோகம், மிதுனம்- லக்கினம், சிங்கம்-இராசி இது 60 வருடச் சுற்று வட்டத்தில் 17 வது வருஷ மாகும் அன்று காலை 8 மணி 17 நிமிடம் தொடங்கி மாலை 4 மணி 7 நிமிடம் வரை மேட சங்கிரமண புண்ணிய காலமாகும்.
வாக்கிய பஞ்சாங்கம்
சபானு வருடம் சித்திரை மாதம் முதலாம் திகதி (14.04.2003)
திங்கட்கிழமை முற்பகல் 9 மணி 52 நிமிடத்தில் பூர்வபக்கத்து திரு யோதசி திதியும் பூரம் நட்சத்திர மும் நான்காம் பாதமும் இடபம் லக்கினம் சிங்கம இராசியில் புதிய சுபானு வருடம் பிறப்பதாக கூறு கின்றது. அன்று அதிகாலை 5 மணி 35 நிமிடம் தொடக்கம் பிற் பகல் 1 மணி 52 நிமிடம் வரை விஷ புண்ணிய காலமாகும், மருத்துநீர் தேய்த்தல்
இப் புண்ணிய காலத்தில் சகல ரும் சங்கல்ப பூர்வமாக மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்தல் வேண்டும் தலையில் விளாவிலை, காலில் கடம்பமிலை வைத்து மருத்துநீரை தாய் தந்தையர் அல் லது பெரியோர்களைக் கொண்டு கிழக்கு வடக்குப் புறமாக நின்று
மருத்து நீர் தேம் தரும் (வாக்கியத் ஆல் இலை கா திருக்கணிதத்தி விளா இலை, கா பத்தாடை அ6 மருத்துநீர் பின்பு வெள்ை அல்லது வெ அமைந்த புது அணிதல் உத்த தரிசனம்
நித்திய கரு துக்கொண்டு க பூரண கும்பம், ! திருவுருவப் பட களைத் தரிசி
தந்தை, குரு, நல்லாசி பெற்
■_192003。 தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிளியக்கா நீங்கள் 5ள்தான் கொடுக்க மலாவது இப்படி க்குப் பணம் வாங்கு திற்கு அடிமையா ட வேண்டும்.நீங்கள் இந்தியா வந்தது തബ് മഞണIIID LITg| பாக தற்காலிகமாக ன்பதை மறந்துவிடக்
குப் பணம் வாங்கி சிலர் தற்கொலை எனக்குத் தெரியும் வயாக இருப்பதா உழைத்துத் தரக்
ப்புக் கடன் வழங்க கையைக் கொண்டு தொழிலைச் செய் அதிக வட்டிக்குப் திருப்பிச் செலுத்த
COLDLI"
R3s,
நான் சொல்ல தெல்லாம் பொய். 6
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை
காதில பூ கந்தசாமி
== ==
புத்தாண்டு வாழ்த்துக்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள். ஏப்ரல் பூலோட எல்லாரையும் களைப்போல் பலர் மடப்பட்டம் கட்டத் துடங்கியிருக்குது கண்காணிப்புக் குழு எதச் சொல்லுறனெண்டால், யுத்த நிறுத்தக் கண்காணிப்பெண்டு வந்து இறங்கிப் போட்டு, இப்ப கண்துடைப்புக் குழு வெண்டு பேரெடுத்திருக்கினமல்லோ அதப்பற்றித்தான்.முதலில உந்தப் புலிகளின்ர கப்பல்
தாக்கப்பட்டதுக்கு ஒழுங்காப்பதில் சொல்லாமல் மழுப்பப் போய், இப்ப எதுக்கெடுத்தாலும்
மழுப்பலே பொலிசியெண்டு மாறிப்போய்,கடைசியாக் குழப்பலில வந்து முடிஞ்சிருக்கினம், புலிகளின்ர கப்பலத் தாக்கினது சரியா பிழையா எண்டு நிறுதிட்டமா ஒண்டுமே சொல் NI இல்லாததாலும் ຜົລສໍາລອງ இது வலு சிம்பிளா எந்தக் குழந்தைப் பருவ ஜேர்னலிஸ்ட்டுக்கும் ஆராய்ஞ்சு
*941 மும் ' பிடிக்கக்கூடின விசயம் என்ன, புலிகள் தங்கட கப்பலெண்டிட்டினம், சரி, தங்கட கப்ப
லெண்டு சொல்லக்கூடியதா இருந்தால் அது என்ன கப்பல், எங்க பதிஞ்சதெண்டது தெரியத்தானே வேணும். அந்தக் கப்பல் எந்தத் துறைமுகத்திலயிருந்து எப்ப
வெளிக்கிட்டதெண்டத அவையிட்டக் கேட்டறிஞ்சால், அதை வைச்சு என்ன சாமான் ஏத்திக் கொண்டு வந்ததெண்டு அந்த நாட்டில விசாரிச்சறிய முடியுந்தானே? இதில எந்த விபரத்தையும் ஆராஞ்சு பாக்கேல்லையெண்டால் எப்பீடிக் கண்காணிப்பு நடத்தினம்? சரி ஆராயாமல் எப்பிடித் தீர்ப்புச் சொல்லுவினம்? சொன்னது ஒரு தீர்ப்பேயில்லை. அண்ணை சொன்னதும் சரி, தம்பி சொன்னதும் சரியெண்ட கணக்கில ஒரு சமாளிபிகேஷன்தான்.
சமாதானத்தக் கொண்டுவர சமாளிபிகேஷனும் தேவைதானெண்டு வையுங்கோ.
ஆனால் சமாளிப்பைச் செய்ய வேண்டிய ஆக்கள் கண்காணிப்புக் குழுவார் இல்லை.
ம் எம்மிடம் பெறும் குவிப்புக் கடனை நக்குப் பின் சிறிது
ா! எமது ஏற்பாட்
சயற்பட முடியுமா?
t எமது கஸ்ரம நம்பிக்கை எனக்கு ளியக்கா இன்முகத் றார். DJIDJIb
நடுவரா வந்திருக்கிற நோர்வேக்காரர் வேணுமெண்டால் அதச் செய்யலாம். பொலிஸின்ர
வேலை கள்ளன் யாரெண்டு கண்டுபிடிக்கிறது மட்டும்தான் நீதிபதி வேணுமெண்டால், அவன் தெரிஞ்சு, தெரியாமல் திருடினானா, திருட்டா, இல்லையா, தவறுதலாநடந்தாவெண்டு வேண்டும் சொல் - சொல்லலாம்.கண்காணிப்புக்குழுவார் பொலிஸப்போலநடக்கவேண்டியவை நீதிபதியாகிட முனையக் கூடாது நடந்ததக் கண்டுபிடிச்சுக் கண்டதச் சொன்னதோட நின்ைடிட வேனும் பொலிஸே கள்ளனை விடுதலை செய்தால் யார் நம்பிக் Glasтiblemanci ள் உதவி பெரிய குடுப்பான்?அந்தக் கப்பல்தான் அப்பிடி முடிஞ்சுதெண்டால் அடுத்த கப்பல் சீனக் கப்பல், 1361 உதவியாலும் முல்லைத்தீவுக் கடலில சீனக் கப்பலைத் தாக்கினது யாரெண்டு சொல்லுறதிலதான்,
முட்டாள்தனமா அறிக்கை விடப்போய்த் தோலுரிஞ்சு நிக்கினம் உவை.புலிகள் செய்ததுக்கும்
ஆதாரம் இல்லையாம், அரசாங்கம் செய்ததுக்கும் ஆதாரம் இல்லையாம், அதால முன்றாம்
ஆயுதக் குழுவொண்டுதான் செய்திருக்கலாமாம். அந்த முன்றாம் ஆயுதக் குழுவை புலிகளும் அரசாங்கமுமாய்ச் சேர்ந்துநிராயுதபாணியாக்கவேனுமாம் என்ன கதைவிடுறார்
எண்டுதான் எடுத்த எடுப்பில யாரும் கேப்பினம்? ஆதாரம் இல்லாததால புலிகளோ,
ாாாான அரசாங்கமோ செய்யேல்லையெண்டால் முன்றாம் ஆயுதக் குழு ஒண்டு முல்லைத்தீவுக்
சீர்க்க
நீங்க காருக்குள்ள f,
ஒரு கார் இந்த ரு டிரைவர் வாங் றாள். "சரிம்மா" }616 fGIII (3LIn, Taổi. ளைகளை பெற்று செய்வது என்று
தனர்.
| Lib Ibn Fir) un GT
ான் பாரு இரண்டு காரும் ஒரு டிரை வரச் சொல்லியிருக் ங்கினாலே, டிரை பாங்கன்னு தெரிய
மாக்களும் மயங்கி
ப்பிப்பது நன்மை தின்படி தலையில்
ன்படி தலையில் லில் கடம்பமிலை)
எளிதல் தேய்த்து முழுகிய
|GMT i'r Lull'... LTT 60) L,
ள்ளைக் கரை வஸ்திரங்களை
LDLDITGOTg5).
மங்களை முடித் ண்ணாடி, தீபம், இஷ்ட குல தெய்வ LiIJ. G. GIGILIGOG.I ப்பதுடன் தாய், GLIfuLIGIT GLD 1று அவர்களை
கடலில வந்து உந்தப் பெரிய ஒப்பரேஷனச் செய்ததுக்கும் ஆதாரம் இல்லைத்தானே.
எப்பீடிஆதாரம் இல்லாமலே முன்றாம் ஆயுதக் குழுதான் செய்திருக்கலாமெண்டு இவைக்கு டப்பெண்டு சொல்ல ஏலுமாயிருக்கு? இதில ஏதேனும் ஒரு லொஜிக் இருக்கா? பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல் எண்ணுவாங்கள். இப்பிடி எந்த மடையனும் என்ன
நடந்திருக்குமெண்டு ஊகிக்கக் கூடின விஷயத்தில அப்பட்டமாப் பொய் சொல்ல
வெளிக்கிட்டதுமல்லாமல் ஆதாரமில்லாமல் பழிய அம்பிட்டவைக்கு மேல சுமத்திப்போட்டு தவள் தன் மகனைக் பிரச்சினையில்லாமல் தப்பிப்போடலாமெண்டகுறுக்குப்புத்திதான் இங்க வேலைசெய்திருக்கு. ன. இந்த ஒரு அதுக்குமேல போய், சம்பந்தமில்லாத யார் மேலயோ அக்ஷன் எடுக்கச் சொல்லி அரசாங்கத்தை மட்டுமில்லை புலிகளுக்கும் ஏவல் சொல்லுறதெண்டால் உவை எங்க
GBurTufhʼl96OTib?
அத விடுங்கோ, திருகோணமலைக் கடலில கண்காணிப்புக் குழுவாரும் துணைக்குப் போயிருந்த லங்கா முதிதக் கப்பல் தாக்கப்பட்டதெல்லோ? யாரெண்டு கேக்க அவயின்ர பேச்சாளர் டொல்கிஸன் எம் f வியின்ர குட்மோர்னிங் சிறீலங்கா நிகழ்ச்சிக்குப் பதில் சொல்லுறார், மற்றக் குழுக்களா இருக்கலாமாம். பிறகு அவரே, ஐ செனல் ரிவிக்குச் வெளியே வர சொல்லுறார், புலிகளுக்கும் கடற்படைக்கும் கடலில மோதலைத் தடுக்க தாங்கள் ஒரு பிள்ளைகளும் பேசிக் நிகழ்ச்சிநிரல் தயாரிக்கிறதா. -முன்றாம் குழுதான் செய்ததெண்டால் அவையோடயல்லோ
உதத் தயாரிக்க வேனும் உவற்ற நியாயப்படி?) அதுபோக, பிறகு ஏப்ரல் பூலண்டு (լիք தமிழ்ச் சேவைக்கு ஆளே திருப்பிச் சொல்லுறார், புலிகளில இருந்து பிரிஞ்ச ஒரு குழு
செய்திருக்கலாமாம். அதேவேளை, புலிகளில இருந்து பிரிஞ்சு தனிக் குழுவாச் செயற்பட வாய்ப்பிருக்கோவெண்டும் தனக்குத் தெரியாதாம். பிறகு சக்திரேடியோவுக்குச் சொல்லுறார் யாரெண்டு தனக்குத் தெரியாதாம். உப்புடி நேரத்துக்கொரு குளறுபடிக் கதை சொல்லப் போய்த்தான் பேய்பரெல்லாம் போட்டு வாங்கு வாங்கெண்டு வாங்குது ஆக்கள பொய்யன்கள்
பெண்டுதானே சனம் நம்பும்?
எண்டு பெயரெடுத்திட்டால் பிறகு கண்காணிப்பெண்டு செய்யிறத வெறும் கண்துடைப்
=
வணங்குதல் சிறப்பைத் தரும் தெய்வ வழிபாடு
விநாயகர் முதலான இஷ்ட குல தெய்வங்களின் வழிபாட்டுடன் தங்கள் ஊரில் அமைந்த ஆலயங் களுக்குச் சென்று இறைவழிபாடு செய்தல் வேண்டும் அன்று காலை சூரியனுக்குப் பொங்கலிட்டு வழி படுவது மேன்மை தரும்,
D 600TS
பாற்சோறு பாற்பாயாசம், தயி ரன்னம், நெல்லிக்காய் துவையல் என்பவற்றுடன் அறுசுவைப் பதார்த்தங்களையும் சேர்த்துப் போசனம் செய்வது நன்மை தரும்
பெரியோர் தரிசனம்
16.04.2003 புதன்கிழமை காலை
8 மணி 38 நிமிடம் தொடங்கி 9 மணி 45 நிமிடம் வரையுள்ள சுய வேளையில் பெரியோர் தரிசனம் மேற்கொள்வது சிறப்பைத் தரும். கை விஷேடம்
14.04.2003 திங்கட்கிழமை மாலை 4 மணி 25 நிமிடம் தொடக் கம் 4 மணி 46 நிமிடம் வரையுள்ள சுப நேரம் அல்லது 4 மணி 58 நிமிடம் தொடங்கி 6 மணி 34 நிமிடம் வரையுள்ள சுப வேளையில் குரு, பெரியோர், தாய், தந்தை, பிரபுக்களிடமிருந்து கைவிஷேடம் பெறுவது மேன்மை கொடுக்கும்.
விருந்துண்ணல்
14.04.2003 திங்கட்கிழமை மாலை 4 மணி 58 நிமிடம்
தொடங்கி 6 மணி 34 நிமிடம் வரையுள்ள சுயவேளை அல்லது 16.04.2003 புதன்கிழமை காலை 8 மணி 38 நிமிடம் தொடக்கம் 9 மணி 45 நிமிடம் வரையுள்ள சுய வேளையில் விருந்துணி ணல் நன்மை தரும்.

Page 20
SEA STREET COLOMBO
Illinois
фмдиfї
* J 島口** ாது டாம் குறிப் பெரியது
呜 *** வந்தான் வெளியிட்ட அறிாயில் ா ராடா அருளப்பர்
பாயிருக்கிறார் புத் முதன் திா * * | || || || VIII LIITILL OG LI JILGLIKA 12 f.
மாஇருந்துவிார்ா என்று அமெரிக்
பாதம் பலமுறை வேண்டுகோள விடுத்த |
தத்ரு இடையிலான புதிதா பா சித்துக்கப்பட்டுவிட A MILLI ANNIMALI அகராடு செயற்படுகிறாாலாத் தவிர்க்கும் ஆபத்திலேயே தனது பிரதி LLL L S L S 00 ZYYYY SSSZT T LS
LLL YTTLYYYY L S L ST D YTYYLLLS |「蠱 「L山』「
or Tiflinto a பிரதிநிதிய தொடர்ந்து III WWW li ாபமானப் பார்களிாக மருந்து தட்ப
LS S S LSLS LSLS S S S S S S S S S S
தனது அர்புக்குரியவ அனுப்பிவிட்டு அரேபிய
ா நடக்கிறதோ als Two IV. EVJO WPO/ ress Is A is ாமே உருவாவ மு ாப் புகைப்படத்தி டந்த ஆாடுதான் வே ெ பிடித்தார் அமெரிக் in rural
Ting saar i normalt
அறிவிப்பு நாடு வ அப்பப்பட்ட
ாவிைாடர Ո իՈՐ ாடக்குமார்ரிய ஆய திருந்துண்டு அவர் வ
ாம் ஆயிரம் மாபோ ாரிப்பா தொடங் VILNIM, ANTA MIT
IYATI Gilliy
VIII, I, III eLLLLL LL Y LL L YYT TT TTT TT TTTT L TLT TYKYKTLLLLL III, 11 || NOU VYTAUTUIVANJU ாரு ராப்ப நாள்
LL K YTT L L L L Y TT TTTT S YTLTLLL T L TLS ாபா தான் ா ஆாஸ் இவரது ாயிருப்புதாபபா LTLTLL LLL LLLLLLLLS L LLLLL YS YYYYZLLLLLLL LL LL LLL LLL LLLLL S LL LLL SL *
Titujt
○Icm (エ) 02.03.2003
 
 
 
 

L LLLL DLL S S S
யுத்தம்
தொடங்கிய பதும் அதன் நிறுத்துமாறு பப்பரசர் பலமுை
கட்டுக்கொண்டா all III,
.. .. .. .. .11_5 ಇಂ) பெண்களின் அழகோ இரகசியம் ஆதை KATI TA' AWWIMI LLLLLLL L S LT T TTL TLLTTT TTT TT LLDS
அறிக்கையில் A அமெரிக்காம் שששששששששששששו שהשוחדים שוחחום חושחשחששו
பிரிட்டனும் MIELINEAR
ዘዙ ዘ ዘ ዘዘዞ ኸቡ வார்த்தைகளால்
விமர்சிக்கப்பட்டிருந்தன பாப்பரசரின் கவலையை வெளிப்படுத்திய அவரது பேச்சாளர் ஜோர்ஜ் டபிள்யு புஷ்ஷும் ரொளி பிளேயரும் தம்மைக் கிறிஸ்தவர்கள் எனக் கூறிக் காபார் என்பதைப் பாப்பரார் நன்கு அறிவார்" எனத்
தெரிவித்தார் போர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற ஞாயிற்றுக் பழமை ஆராதனைகள முன்றிலும் பாப்பரசர் ராக் மக்களுக் ாப் பிரார்த்தனை புரிந்தார் கடந்த ஞாயிறன்று பிரார்த்தான் பின்போது பாப்பரசர் கண்களில் இருந்து நீத்துளிகள் அப்போது அவர் தன் கைகளால் முகத்தை மறைந்துக்கொண்டார்
த ஆரம்பம் JUNIJIET, UN UTGITTTTTNN Njeriu, Trini ALIITTYMINTÍN து பதில் பொருட்டு
TIL s * Muli, 1蜴口
ாப் பொருக்கு
in Ill
■『』』」曹』 ாம் ருபா 五 cm
SITUANINA இராணுவத்தில் யார்ரம் புள் குறைந்த HAN VII, ETT
ULIMIT TIL ITALIITTO
III. rh. Trin
GTA, EA
ா ெ
t IGADA
A Girl IV
T TM Air II LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
F ಮಂ। TERMING NORMATIG Elij
பபிளி நாள் -
in Illi
ாவெட்டி பிரகு தனப் பினம் *
ODIO Art முதலாவது பாதி நா எாடான ரொறன் ரோவிங் டா IS DIT NGANTONIO S La T T DDDDL
டாடிா
நானாடா வில் பிருக்கும் அப்பா |- -
க்ரும் | I | L |III, II
ாய பா ரா
Dj TierTTous | Norveno". றுகானா இறகுதான் கருஅனளாவன: பிருக்கும் யா
மாமா வா கொழும்பில் பிருக்கும்ா LLLLLL LLLLL S TT T TT TT TT LLTS TTT L TT YTT LLL ரவி தப்பா மற்றும் பற்றார் உறவினாகள் அனைவரும் கும் ாடா செய்வமும்பெற்றுப் பார்டு காலம் வாழ்கயொ LTL LL LLL L TTTT L TTTT LLLTTD LLLDLLDLLLLLLLS LLLLL TT LDLL Z
LA S S D DD DD கரிமம்:அசிட்டு வெளியிடப்படுகிய