கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.04.27

Page 1
Registered as a News Paper in Sri Lanka
|INAMIRASI STRI ANKAN NATIONAL
 

IIj, J, II. 翠
W WDK,

Page 2
2-0||Íelli öE6l சில பரீட்சைகளிற் சித்தியெய்தி நல்ல பிர சங்கங்களைச் செய்யக் கூடியவர்களைச் சற்று G வல்லவர்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் சாதாரண மக்களை துன்பம் பிணி அவர்களது வாழ்க்கைக்கு தகுதியுடையவர்கள் ஆக்காத கல்வி ஒழுக்கத்தின் வலிமையை வழிப்படுத்தாத கல்வி பிறர்க்கு உதவும் மனத்தினை உண்டாக்காத கல்வி சிங்கத்தைப் போன்ற மனவுறு தியைத் தராத கல்வி இத்தனையையும் கல்வி என்று சொல்லலாமா? ஒருவருக்குத் தம் கருமத்தைப் பார்க்கக் கூடிய ஆற்றலைத் தருதல் உண்மைக் கல்விக்கு இலக்கணம் இக் காலத்துள்ள பள்ளிக் "" கூடங்களிலும் உயர்தர கலைக்கழகங்களிலும் நீங்கள் பெறுகின்ற 0ெ0 துரத கல்வி உங்கள் அனைவரையும் குன்ம வியாதி பிடித்த ஒரு வகுப்பாராக்கிவிட் வார்களோ அவ்வாறே டது. நீங்கள் இயந்திரங்களைப் போல கருத்தில்லாமல் இயங்கித் திரிகிறீர் தூதரை அனுப்புவார். கள் எலும்பில்லா நீர்வாழ் உயிர்கள் போல் திரிகின்றீர்கள் உழவர் அனைவரையும் நெறிசுெ |சக்கிலியர் புலையர் என்னும் ஏழை ஜாதியாருக்குள்ளே தொழில் Giulio தீச்சூளையில் தள்ளுவா ஆற்றல் இருக்கிறது. உங்களை விட அவர்களுக்குச் சுய நம்பிக்கை அதிகம் அப்போது நேர்மையா உண்டு SSS SSS SS SS SS SS SS SS ஒளிவீசுவர் கேட்கச் ெ அமைதியோடு பொறுத்துக்கொண்டிருந்த இம்மக்களை நீண்ட காலமாக in Diflj; auf das நீங்கள் நெருக்குகிறீர்கள் தங்கள் வலிமையை அவர்கள் காட்டுவதற்குரிய * 蠶 காலம் வந்துவிட்டது பிழைப்புத் தேடுவதே வாழ்க்கையின் முழு நோக்கமாகக் வதிக்கப்பு கொண்ட நீங்கள் வலுவிழந்து போவிர்கள் களைத் தவிர்த்து இறை கல்வி கற்பிக்கும் தொழில்பற்றிய கலந்துரையாடலில் சுவாமி விவேகானந் அப்பொழுது இறைவன் தரும் சீடர்களும் வதாகும்.
கவிதைப் போட்டி இல504 (இடம் உள்ளவரை இடம்
liggerG பரிசுக்குரிய கவிதை GalluIdiEi iGAligi GGillongyaisi
9 Leir
நெப்போலியன் போல் நப்பாகை கொண்டு தப்பான செயல்கள் զոնՓung:յն Glorմնպն: அற்பனே உன்னை 900 шпrnіfіcі), сәләфа) இந்தப் பெயர் வரக் விற்பன்ைனர் உள்ளார் காரணம்தான் umGgT? விண் செயல் தவிர்ப்பாய் பால் பிறந்த உனக்கு
எம்.என் கவிதா-பாண்டிருப்பு பயங்கரவாதி என்ற பெயர்
பக்குவமாய் வைத்தவர்கள் வாய் திறக்க வக்கில்லை! உன்னை ஈன்ற பெற்றோரா பயங்கரவாதிகளின் போரிலே Pos SouTTT
பலியாகுவது அப்பாவிகள் உத்தம பெரியோரா பழிவாங்கும் படலத்தில் உதவாதவும் அரசியல்வாதிகளா
பதறுவது பாலகர்கள் பதில் *? . . . -- பெருமையை நிலைநாட்ட ரா.இந்து-வட்டக்கண்டல் எண்ணத்தில் தோன்று விலையாகி நிற்கின்ற 50T 600 GMT Gall (5LICIT'?-- அதிகமில்லாமல், தய பரிதாப மரணங்கள் அதிகாரம் உன் கையில் 9өтчызмат - 919инин பாதகச் செயல்களைப் தடுத்து கேட்க வேண்டிய பார்த்து நிற்கும் நாடுகட்கு இடமோ உன் அடியில். தினமுரசு வாரப வாய் திறக்க வக்கில்லை! நாமே உன் யுத்தத்தின் L6. tu
சீதங்கவடிவேல்-மட்டக்களப்பு கொடுரப் பிடியில் ஒரு
தினமும் சாகிறோம் பூமியில் அழிவின் ஆத்மா இதுெ வியட்நாம் N வந்திடுமோ சமாதானம் மனித வடிவின் GIGGS நாளை மலரும் விடியலில் மர சமய Gin ಘ್ವಿ' * 。山m-Qu山市Qcm。 கல்லறைகளின் RUIMT
J. Telelje . . இரக்கமற்ற சுபாவம் பிடிவாதம் பூகம்பத்தின் வழிகாட்டி. 鷺 pGeralatala புஷ்ஷாசுக்கு பிடித்தது தீவிரவாதம் தமிழம்பிகை : முர்க்கத்தனப் பார்வை இதனால் சில நாடுகளுக்கில்லை எஸ்.ஜெகன்இடி அமினின் உத்தரவாதம் நானாட்டான். LIGA ஏய்த்தாளும் போக்கு ஆதலால் பல நாடுகளுக்குள் arpf இத்தனையும் சேர்ந்து வாககுவாதம A ஒன்றாய் உருவெடுத்த புஷ்ஷே மொத்தத்தில் அமெரிக்காவுக்கு 鷺 எடுத்ததெல்லாம் இது ஒரு பிடிவாதம் முடித்திட முகம்மட் இர்பான்-ஏறாவூர் 03
இல்லை போராட்டம் i':* சிந்தையில் சிந்தனை முகிழ்த்ததால் ம சிரமது பழுத்துப் போனதுவோ கிடக்கு நா.ஜெயபாலன்-பிபிலை.
சிந்திய இரத்தத்தால் தேகமது Glauafia சிதறிய வெண்கல்லாய் ஆனதுவோ? AUGUSTI அற்புதனின் அறபுதமாய பசறையூர்-மல்லிகா பத்மநாதன் E. ஆண்டவனின் ஆதரவால்
இருகரம் கிடைத்திடும் ------------------ ஆராய்
ஈடிணையிலாத் தேனமுதாம் எதிர் E. Sunertistilla's:
u šarfa
எடுப்பான தினமுரசே Di ......................ro. Nحصے ஏந்துகிறேன் கையேந்தி (PP தினமுரசோ ஒரு தசாப்தம் அல்ல கொட்டும் முரசோ 。 பல தசாப்தம் நீ வாழ கைதட்டும் முரசோ ஆளவேண்டும் வல்லோனே துணை புரிவான் ஒலித்திடும் ഏഴ്സു G அரசே
லீனத் எம். ஸாபிர்-பாணந்துறை சிறிது தூரம் மட்டுமே வானவில்லிற்கும்
5,5 G) ni GaoGaiG)),
செந்தமிழ் பேரிகையே ஆனால் தினமுரசோ :" இந்நூறு இதழ்கள் விரித்து ஊரெங்கும் ஏன் வற்றாத-என் [ಕ್ಷ್ H P 22. உலகெங்கும் என்று கவியூற்று |ՓIDՎ%արա Ա-ՊԱԳԱԾա சொல்வதில் அமுதத் தமிழ் முரசே! நின் ஆட்சேபனையே இல்லை கிளர்ந்தெழுகிறது
உன்னை வாழ்த்த கோபுரம் போலுயரகோடி வாழ்த்துனக்
புஹாரி இகிரி கெ
|ಞ வார்த்தையில்லை
என் நாவில் தடைக்கல் தனையே படிக்கல்லாகக் கொண்டு பொங்கிப் பிரவகித்து புதுமைகள் பல புரிந்திடவே
தினமுரசிற்கு மனமார்ந்த எனது நன்றிகள்
ஜி.மாறன், கணேசபுரம்,
கிளிநொச்சி.
புத்தாண்டு வாழ்த்துக்கள் நல்கி வியாழன் தோறும் வியப்பில் ஆழ்த்தும் தினமுரசே விடை பெறுகின்றேன் இதழில் இருக்கும் அத்தனை அம்சமும் சூப்பர். கு திக்கெட்டும் முழங்கிடுக பாப்பா முரசு, புதிய தொடர்கள் பிரமாதம் குறுக்கெ
செந்தமிழ் பேரிகையே
: சஹருல் சலாஹரனடின், போட்டி நன்று தினமுரசிற்கு வாழ்த்துக்கள்.
உக்குவெல, தி.பத்மலதா-யா/மெதடிஸ்ற் பெண்கள் உயர் தரபாட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ffig, GNU Figgle). LINTIGlygiedig. Gall LG O ERTib gwbl Eitir III, III
மனிதன் தன்னுடைய அறியாமையினால் பாவம் சய்கிறான். பாவத்தின் பிரதிபலனே அவனது வாழ்வில் வனே
நோய் ஆகவே மனிதன் மனம் திருந்தி வாழ மத்தேயு எல்லாவற்றையும் தந்துவிடு என்று
வமை முலம் விளக்குகிறார்.
தகளை விதைப்பவர் மானிடமகன் வயல் இவ்வுலகம் ள் கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள் களைகள் சேர்ந்தவர்கள் அவற்றை விதைக்கும் பகைவன் றுவடை உலகின் முடிவு அறுவடை செய்வோர்எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்கு
மக்களில் சிலர் எங்களின் இறை உலகத்திலேயே எங்களுக்கு
பிரார்த்திக்கின்றனர். அத்தகையோ ருக்கு மறுமையில் யாதொரு நற் பேறும் இல்லை. இன்னும் சிலர் எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக மறு உலகி
உலக முடிவிலும் நடக்கும் மானிட் மகன் தம் வானலும் நன்மையை அருள்வாயாக! மேலும் அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள நரக வேதனையிலிருந்து எங்களை நீ ட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள் பின் அவர்களைத் காத்தருள்வாயாக! எனப் பிரார்த்திக் ர்கள் அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இரு க்கும் கின்றனர். இத்தகையவர்களுக்கு அவர் ார் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல்கள் எதனைச் சாதித்தார்களோ அதற்
சவியுள்ளோர் கேட்கட்டும்
ல் பாவத்தை விட்டுவிடுவானாகில் இப் புவியில் இறை ட்டவன் ஆவான். ஆகவே தவக்காலத்தில் தீய செயல் வனுக்கு உகந்தவர்களாக வாழக் கற்றுக்கொள்வோம் பின் ஆசீர்வாதம் என்றும் உங்களுடன் இருக்கக்கட
jů Sumg Sa),508
ம் கவிதைகளை வார்த்தைகளின் லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 27.04.2003
தப் போட்டி இல508 மலர், த.பெ. இல-1772, கொழும்பு.
கேற்ப ஈருலகிலும் நற்பேறு உண்டு (அல்குர் ஆன் 2 200-202) தொகுப்பு
செல்வி.எம்.எல்.நுஸ்ரத் நஸ்வின் வாழைச்சேனை-05
ங்கர(பாவி)வாதி பதில் சொல் புஷ் உன்னைத்தான் ணெய்யில் எண்ணம் விழிக்கிறேன். ள்ைட ஆசை நாடியில்
தேசமெங்கும் SODAS GROOTSJI டுவெடி ஓசை sColour as Indi Júlinalsai யோசிக்கின்றாய்-அடுத்து |05 ET600 எந்த நாட்டுடன் கரபாவிவாதியே Guit Guant கொடும்பாவியை as Oprl if IE
LISADITITI ISOGTOT, * இகிரி கொல்லாவ.
Fël GenÖion,
மனிதாபிமானம் நத்துறை (தெற்கு) எம் இரத்தக் குளிரில்-உன் =மமதை வெப்பம் றைந்தும் புதைந்தும் தணியுமென்றால்-நாம் ம் உண்மைகளை கோழைகளாகவே கு எடுத்துக் காட்டு இருந்து விடுகிறோம் டு இன்றைய அரசி மனிதனுக்குத்தானே
பக்கச் சார்பின் மனிதாபிமானம் தெரியும் ந்து நன்மை தீம்ை :
நிகழ்வுகள்
அனைவருக்கும் தெளிவுறச் செய்யும் ஒரே
கை தினமுரசு.
போரை நிறுத்த பொங்கி எழட்டும் மக்கள் சக்தி
மார்ச் 30 ஏப்ரல் 05 வார மலர் தினமுரசு வடிவமைக்கப்பட்டு வந்த தலைப்பு முகப்பு முண்டது யுத்தம் அமெரிக்கக் கூட்டுப்படை யின் வல்லாதிக்க யுத்தம் வளை குடாவில் ஈராக் மீது ஏவப்பட்டி ருப்பது எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாதது ஆசிரியரின் கடிதம், அண்டை நாட்டலசல்கள் அனைத்தும் உண்மைகள் பக்க சார் பற்ற பத்திரிகா தர்மம் பட்ட வர்த்த GOTLDATELI LIGIfj fk USGSSIGLIGASI
ஐநா சபையும் அனைத்து நாடு களும் வாய்முடி மெளனியாய் வாழ
(OHOA)
பெண்களும் பாதுகாப்பும் )
என்னதான் பெண்ணியம் பற்றி உயர் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் பெண் ஒரு போகப் பொருள் என்ற நிலைப்பாடே அன்று முதல் இன்று வரை நீடித்து வரு றது. ஏனைய போகப் பொருட்களைப் ான்றே அவளையும் நுகர்ந்துவிட்டு வீசி விடலாம் என்ற எண்ணக் கரு பெரும்பான் மையான ஆண்களிடத்தில் வேரூன்றி உள் ၈rrgj!
இந் நிலையில் பெண்கள் தமது பாது காப்புக்காக ஆண்களிடம் கையேந்தி நிற் காமல் தாமே புத்திசாலித்தனமாக நடந்து கொள்வது அவசியமாகின்றது.
ஒரு பெண்ணுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய மிகப் பயங்கரமான சூழல் தனிமை பெண்ணானவள் இயற்கையிலேயே மேன்மையான உடல் உளவளத்தை உடைய வள் தந்தை சகோதரர் தாய் இரத்த உற வுச் சொந்தக்காரர் மற்றும் வயதில் கூடிய பெண்களால் சூழப்பட்டே அவள் எப்போ தும் இருப்பது நல்லது
அடுத்து இரவு நேரம் பல பயங்கர வாதச் செயல்களுக்கும் துணைபோவது இருட்டு நடுச் சாமத்தில் நடைபாதையில் நான் நடந்து போவேன் இரவுக் கடையில் தேனீர் குடிப்பேன் என்கின்ற வகையிலான பாடல்கள் எல்லாம் நடைமுறைக்கு ஒத்து வரTது
தவிர,குடிபோதையில் உள்ளவர்களுடன் பழக வேண்டி இருத்தல் பெண்களுக்கு ஒரு சோதனையே! அது வேலைத்தளமாக இருந்தாலென்ன குடும்பச் சூழலாக இருந் தாலென்ன அங்கு அவளை ஆபத்துக்கள் சூழ்ந்திருக்கும்.
எவ்வேளையிலும் அளவுக்கதிகமான நகைகள் அணிதலைத் தவிர்க்கலாம் பொரு ளுக்காக ஒரு பெண் கடத்தப்படுவதும் அது னைத் தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதும் பின்னர் கொலை செய் யப்படுவதும் தொடர்ச்சியான சம்பவங்களாக
வெளிநாட்டு சட்ட திட்டங்கள் வேறு பாது காப்பு ஒழுங்குகள் வேறு அவை டில் இல்லாத நிலையில் நாமே எ காப்பில் அதிக அக்கறையுடன்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு ണ്ണഞ്ഞു: 074-5.14282 தொலைநகல் (Fax)-074-513266
ஈ-மெயில் (Email)
Az STØDSEeEK
"தி விருப்பது வல்லாண்மை ஆதிக்
Ришта கத்திற்கு மேலும் வலுவாகும்!
சிே' போரை நிறுத்த பொங்கி எழட்டும்
மக்கள் சக்தி
TSO). கவிக்குயிலன்-சேனையூர்-06
TUIoui
DJIJFr
27-CD 03, 2003

Page 3
195ள் நிலைக்கு பாதுகாப்
சமாதானப் பேச்சுக்களில் விருந்து விலகுவதாகத் திங்களன்று விகள் அறிவித்ததை அடுத்து நன்றியுள்ள புதிய சூழ்நிலை வித்து பிரதமர் ரணில் விக்கிர மசிங்கவுடன் விரிவாக ஆராய்ந்த அனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எந்தவொரு அவசர நிலைமைக் நம்முகங்கொடுக்கக் கூடியவாறு தயார் நிலையில் இருக்கும்படி முப்படைகளுக்கும் பணித்திருக்
OTTI
Gr66IITLii: '! தேசிய
SA
FITñGü BITUIT
தனிமைப்படுத்த புதிய
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தலைவரும், ஈழ மக்கள் மனநாயகக் கட்சி உறுப்பினரு ான மாரிமுத்து இராசலிங்கம் 04.2003 நண்பகல் அக்கரைப் பற்று சிவாஸ் ஸ்ரூடியோ முன்பாக வைத்து சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ஈ.பி.டி.பி. சர்வதேச பார் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு முறைப்பாடு செய்துள் T.
இந்தக் கொலை குறித்து ஜனா பதியும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.
மாரிமுத்து இராசலிங்கம் இர ாடு தசாப்தகாலமாக தமிழ் மக்களின் விடுதலைப் போராட் பத்தில் பங்காளியாக செயற்பட்ட
முதூர்ப் பகுதியில் கடந்த ாரம் இடம்பெற்ற வன்செயல் ளை அடுத்து தமிழ்ப் பகுதி ாளுக்கும் முஸ்லிம் பிரதேசங்களுக் பரஸ்பரம் போக்குவரத்துச் செய்வதில் ஏற்பட்டுள்ள தடங்கல் காரணமாகச் சிறிய வியா பாரிகள், கூலித் தொழிலாளர்கள், ளவர்கள் என சாதாரண பொது மக்கள் பெரும் இன்னல்களை
கொண்டுள்ளனர்.
தினசரி தொழிலில் ஈடுபட்டு வியம் நடத்திவந்த மக்கள் தமது
பாதுகாப்புக் கவுன்ஸில் கூட்டத்தில் நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலை தொடர்பாக படைத் தள பதிகள், உயர்மட்ட ஆலோசகர் களுடன் சுமார் முன்றரை மணி நேரம் ஆராய்ந்த திருமதி குமார துங்க முன்னைய அநுபவங்களை வைத்து நோக்குமிடத்து அவசர நிலை ஒன்றுக்கு முகங்கொடுக்க தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இதன்போது இருந்த நிலைக் ஏற்பாடுகளைக் மாறு ஜனாதிபத கும் பொலிஸ்ம அறிவுறுத்தியிரு
இதை அடு அனைததுப பகு: ஸாரினதும் இரா செயற்பாடுகள்
6ኽÍ601 .
இலங்கையில் சார்ஸ் நோய்
பரவும் அபாயம் ஏற்பட்டால் அத்
தகைய நோயாளிகளை ஏனையவர்
களிடமிரு ந்து தனிமைப்படுத்தி
வைக்கும் சட்டமுலம் ஒன்றுக்கான அங்கீகாரத்தைப் பெற சுகாதார அமைச்சு முயற்சி மேற்கொண் டுள்ளது.
இதற்காக 1947ம் ஆண்டு முதல் அமுலில் உள்ள தொற்று நோய்
பாதுகாப்புத் ெ மூலம் திருத்தப்
புதிய சட்டத் FIIsias) 9 eigisll தொற்று நோய்ச் நோயாளியைச் சரின் உத்தரவி மைப்படுத்தி வை சுகாதார அதிகா கும்.
. . . . . . |ஈராக்கிடமிருந்து நிதிய
-兖-
SHGOLD Lidiarfati
கடந்த காலங்களில் ஈராக்கிட ܐܰܘ மிருந்து நிதியுதவிபெற்ற உள்ளூர் வேறு ‘’မျို႔ அமைப்புக்களின் விபரங்களை கட்சிகளு அமெரிக்க அரசிடம் இலங்கை ஹுசைன் அரசா
வர் என்பது ಅಲ್ಬೇತ್್C|
கின்றன. இடம்பெயர்ந்த சுமார் 9 ஆயிரம் குடும்பங்களை மீளக் குடி யமர்த்துவதற்கான நடவடிக்கை களும் மெதுவாகவே நடைபெறு கின்றன.
அரசாங்கத்தினால் ஒதுக்கப் பட்டதாகக் கூறப்படும் 5 கோடி ரூபா தற்போதைய நிலையில்
1酰 (U)
முதுப் பகுதியில் போதிய உணவு вај авијај шаб зај.
கதியிலேயே விநியோகிக்கப்படு
விகள் வழங்கப் இலங்கையில் அரசியல் கட்சி அரச சார்பற்ற சதாம் ஹூசைன் உதவியைப் பெர் ஈராக் கடமி
பெறும் அமைப்பு களை அமெரிக்க | 6yi LNifla! (GT
லிட்டுள்ளது.
இதன் அடிப்
கையில் இவ்வாற
எவ்வகையிலும்போதாதென்று பிர பெற்ற அமைப்பு தேசத்தின் சிரேஷ்ட அரசாங்க நோக்கம் உதவி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காலம் அவற்றி
கடற்பரப்பில் தொடர்ச்சியான விபரங்களை
உணவுக்காகச் சிரமங்களை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இலங்கை அரசா எதிர்நோக்குகின்றனர். இடம்பெறுவதால் கடற் தொழிலா வைக் கேட்டிரு
அரசாங்கத்தினால் வழங்கப் ளர்கள் மீன் பிடிக்கச் செல்வதில் கடந்த காலம் படும் நிவாரணங்கள் மிகவும் மந்த ஆபத்தை எதிர்நோக்குகின்றனர். மிருந்து பெரு ெ
கைதிகளுக்கு அனுப்பிய பணத்ை
களுத்துறைச் சிறைச்சாலை வில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விழ அரசியல் கைதிகளின் நல க்காக வெளிநாட்டிலிருந்து ஒப்பப்பட்ட நிதி தமிழ்ப் பாரா மன்ற உறுப்பினர்களாலும் பிர சட்டத்தரணிகள் சிலராலும் விரயோகம் செய்யப்பட்டமை தெரியவந்ததையடுத்து இதற்கு முன்னர் பல தடவைகளில் இதே பால் வெளிநாடுகளிலிருந்து டைத்த பணம் கையாடப்பட்டி
பதும் தெரியவந்துள்ளது.
லண்டனில் வசித்து வரும் சாந்தகுணவடிவேல் என்ற வகைத் தமிழர் 08.01.2000 03.03.2002 வரையான டைப்பட்ட காலப்பகுதியில் கைதி
27-CD03, 2003
களின் தேவைகளுக்காக 5 இலட் சத்து 5,022 ரூபா அனுப்பி வைத் திருக்கிறார்.
இந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அப் பாத்துரை விநாயகமுர்த்தி, மனித உரிமைகளுக்கும் அபிவிருத் திக்குமான நிலையப் பணிப்பாளர் என் கந்தசாமி, சட்டத்தரணி றெமிடியஸ் ஆகியோர் களுத்துறை சென்று கைதிகளைச் சந்தித்து இது தொடர்பாக உரையாடியுள்ள
இதன்போது தங்களுக்கென அனுப்பப்பட்ட பணத்தைச் செலவு செய்த விபரங்களைக் கைதிகள்
கேட்டுள்ளனர். வழக்குகளுக்கா யப்பட்டதென வி ஏனையவர்களு துள்ளனர். இதன் கைதிகள் வழக் தருமாறு கோரி போது கைதிகளு குமிடையில் வா பெற்றதாகத் ெ
குறிப்பிட்ட ப Ga Tuhabala) : துத் தமிழ்க் சேகரித்து அ கைதிகளின் நல படுவதாக கூறு றைத் துஷ்பிரே தனக்கு மிகுந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lalaing (pgEilei GEElyman
பை அதிகரிக்க உத்தரவு
அதே தினம் பிரதமர் ரணில்
1995ம் ஆண்டு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கும் குப் பாதுகாப்பு விக்கிரமசிங்கவைத் தனியாகச் சந் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொண்டுவரு தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பேச்சுவார்த்தை மூலம் சமா முப்படைகளுக் ஜனாதிபதி சமாதான முயற்சி தானத்தைக் காண விரும்புவதாக அதிபருக்கும் களில் எழுந்துள்ள சிக்கல் நிலை பாலசிங்கம் தனது கடிதத்தில் கிறார். தொடர்பாகவும் தேசிய பாதுகாப் குறிப்பிட்டிருப்பது குறித்து தது நாட்டின் போடு தொடர்புபட்ட ஏனைய மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கெளிலும் பொலி சில விடயங்கள் குறித்தும் கலந் ணுவத்தினரதும் துரையாடியுள்ளார்.
அதிகரித்துள் இதேவேளை புலிகள் பேச்சு தற்போது யாழ்ப்பாணத்தில் வார்த்தையில் இருந்து ஒருதலைப் தங்கியுள்ள புலிகளின் முக்கியஸ்
பட்சமாக விலகிக் கொண்டது குறித்து ஜனாதிபதி அதிருப்தி
தரான முன்னாள் ஈரோஸ் தலை வர் வே. பாலகுமார் அரசாங்கத்
தெரிவித்துள்ளார். துடனான தேன் நிலவு முடிவுக்கு இது இவ்வாறிருக்க பாலசிங் வந்துவிட்டதாக பத்திரிகையாளர் சட்டபDI கத்தின் கடிதத்திற்குப்பதிலளித்து கள் மத்தியில் கூறியிருக்கிறார்.
It Liu TGT FIL
பட இருக்கிறது.
தின் பிரகாரம்
ட எந்தவொரு
கும் உள்ளாகிய
காதார அமைச் G) ன் பேரில் தனி வது மாத்திரமே எஞ்சியிருக்கும் யில் கைச்சாத்திடப்படலாம் எனத் க்கும் அதிகாரம் பொஐ.மு, ஜே.வி.பி. கூட்டு ஒப்பந் தெரியவருகிறது.
ரிகளுக்கு கிடைக்
ரங்கள் BEFESTfL
தம் விரைவில் கண்டி நகரில் நடைபெறும் பொதுக் கூட்டம் ஒன்
கண்டி, கொழும்பு, அனுராத புரம் ஆகிய முன்று இடங்களில்
H ஒன்றில் நடத்தப்படும் மாபெரும்
பொதுக்கூட்டமொன்றின் முடிவில் இந்த ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட வேண்டும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான இறுதித்
o தீர்மானம் அடுத்த வாரம் ஜனாதி
EGOGIT GLibm o GeGIE 960)LDLL; லும் உள்ள பல் கள் '? பதியுடான சந்திப்பின்போது மேற் கேளுக்கும் அர எவ்வித எதிர்ப்புக் குரலையும் கொள்ளப்படும் என்று கேவிபி ருக்கும் சதாம் வெளிக்காட்டாமல் இருந்தது பாராளுமனற உறுப்பினர் ஒருவர்
லான நிதி உத t:"E. Gugen Gingle Bóg dielu
PITU) (p.G10 ald pleap fa i Gile:AUGŠGELDITU LJala56 GIGAUNIuyruğgeä
அமைப்புக்களும்
அரசின் நிதி தமிழர் விடுதலைக் கூட்டணிப் கட்சியின் மத்திய குழு உறுப்பி று வந்தனர். பார்ாளுமன்ற உறுப்பினர்களை ஊர்களுடன் கலந்தாலோசித்து U5 Big5. UGOOTLD வன்னிக்கு அழைத்த புலிகள் அக் ஆறுதி' தீர்மானமொன்றை க்களின் விபரங் கட்சியின் தலைமைப் பொறுப் மேற்கொள்ளலாமெனக் கூறி சமஷ்டி புலனாய் பிலிருந்து ஆனந்தசங்கரியை யிருக்கிறார். வ்யில் பட்டிய நீக்குவதற்கு 'வடிக்ை இதனை ஏற்க மறுத்த தமிழ்ச்
படையில் இலங் ான உதவிகளைப்
க்கள், அவற்றின்
வழங்கப்பட்ட ன் தன்மை ஆகிய
எடுக்குமாறு கேட்டுள்ளனர்.
ASILIË வாரம் வன்னியில்
西芭
தமிழ்ச்செல்வடைன் கட்டணி
@] எம்.பி.க்கள் நடத்திய சந்திப் பின்போது ஆனந்தசங்கரியை உடனடியாகக் கட்சித் தலைமை
செல்வன் தங்களுக்கு அதுபற்றித் தெரியாதென்றும் சங்கரியைத் தலைமைப் பதவியில் இருந்து விலக்கத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டதாகத் தெரியவருகிறது.
மேலும் இச் சந்திப்பின்போது
வழங்குமாறு யிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்வரும் உள்ளூராட்சித் தேர் ங்கம் அமெரிக்கா கேட்டிருக்கிறார். தல்களில் தமிழ்க் கூட்டமைப்பு கிறது. இதன் போது பதிலளித்த செய எவ்வாறு போட்டியிடுவது என்பது களில் ஈராக்கிட லாளர் இரா. சம்பந்தன் ஆனந்த குறித்தும் ஆராயப்பட்டதாகத் ாரியான உதவி சங்கரியை நீக்குவது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. O
ஆனால் அவை கச் செலவு செய்
iš GODEGLILIITILg2 U gludolf GTib.L. iš 85 Goirt
தருவதாகவும் சாந்தகுணவடிவேல் கவலை தெரிவித்துள்ளார். முன்
போது ஒரு தடவை பணத்தைத் திருப்பி அனுப்பிவிட்டதாகவும்
நாயகமூர்த்தியும் னைய சந்தர்ப்பங்களில் தான் இன்னொரு தடவை பதுளையில் | LD பதிலளித் பணம் அனுப்பினால் கிடைத்தது உள்ள கோயிலொன்றுக்குப் பணம் 9ற மறுத்தி குறித்து இவர்கள் எவரும் பதி செலவிடப்பட்டதாகவும் முரண்
விபரங்களைத் புள்ளனர். இதன்
லளிப்பதில்லை என்றும் எப்போ தாவது தொலைபேசியில் இது
பட்ட பதில்கள் வழங்கப்பட்டுள் ளன. இதற்கிடையில் மேலும் பல
க்கும் இவர்களுக் குறித்து வினவினால் மாத்திரமே ஈழத்து நலன்விரும்பிகள் தமிழ்க் 5 (56).IITSLD இடம் LIGIOOTID கிடைத்ததைக் கூறுவார்கள் கைதிகளுக்காக வெளிநாடுகளில் ரியவருகிறது. என்றும் சாந்தகுணவடிவேல் தெரி சேகரித்து அனுப்பிய பெருந் ணத்தைத் தான வித்துள்ளார். தொகைப் பணம் மோசடி செய்யப் டனடியல வைத இதேவேளை ரெலோ பாரா பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கைதிகளுக்காகச் ஞமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத் தங்களுக்காக அனுப்பப்பட்ட னுப்பியதாகவும் திற்கு அனுப்பப்பட்ட 75 ஆயிரம் பணம் குறித்துச் சரியான விய
னுக்காகப் பாடு பவர்கள் அவற் பாகம் செய்தது
வருத்தத்தைத்
ரூபா பணத்தையும் அவர் கைதி களின் தேவைக்காகப் பயன்படுத்த வில்லை என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்துக் கைதிகள் கேட்ட
ரங்களைத் தராத பட்சத்தில் மேலும் பல உண்மைகளை வெளி யிடப் போவதாகக் கைதிகள் தெரி வித்துள்ளனர். O

Page 4
முரசம்
éIJefuci EUEFIDES) gigpenguyb Euččaumflhang möglLÜuGonf
அன்புள்ள உங்களுக்கு
noordig sub. வருவப் பிறப்பைப் புதிய எதிர்பார்ப்புகளுடன் கழித்துவிட்டுத் திரும்பியுள்ள இலங்கை மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தியைத்தான் இப் புத்தாண்டு கொண்டு வந்திருக்கிறது. பேச்சுவார்த்தைகளிலிருந்து புலிகள் தற்போதைக்கு விலகிக்கொள்ளப் போகிறார்கள் என்ற அறிவிப்பே அது
இதுவரை நிகழ்ந்த Guĝaraburri Bezonas asocio III Trifiuri 6hsb6ascf எதையும் ஈட்டாவிட்டாலும், யுத்த நிறுத்தத்தைத் தக்கவைத்தபடி நாட்டில் நெருக்கடி நிலையைத் தளர்த்தியிருந்தது. இந்தப் பேச்சுவார்த்தை விலகல் அறிவிப்பில் புலிகளின் அரசியல் ஆலோசகர்
தெரிவித்தது போல், ஆயுதங்கள் ஒய்ந்திருப்பதால் அமைதி நிலவுகிறதேயன்றி இயல்பு நிலை இன்னும் வடக்கு-கிழக்கில் தோன்றவில்லை என்பதில் உண்மையுள்ளது. ஆயுதங்களைப்
NUGumra Sebasma Gas சமாதானமென்று அர்த்தமாகிவிடாது.
சமாதானமென்பது எதி என்ற ஒரு தரப்பை அடையாளப்படுத்தும் நிலை இல்லாதொழிக்கப்படுவதாலேயே *ււնuւ Աpւգարի, օլ:5զ5ւch: மெளனித்திருப்பதை மட்டும் அமைதியின் எடுகோளாகக் கொள்ள முடியாது ஜனநாயக சூழ்நிலைகள் உறுதிப்படுத்தப்பட்டு பேச்சுக் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், அரசியல் சுதந்திரம் கொண்ட பன்மைத்துவ சமுக வாழ்வு உத்தரவாதப்படுத்தப்படும் நிலையில்தான் உண்மையான சமாதானம் ஏற்பட முடியும்,
பேச்சுவார்த்தையானது இனிமேலாவது அத்தகைய சமாதானத்தை நிலைநாட்டும் விடயங்களை ஆராயுமென பலராலும் எதிர்பார்க்கப் பட்டது. அத்துடன் இதுவரை நடந்த பல பேச்சுவார்த்தைகளிலும் அன்றாடப் பிரச்சினைகள் மட்டுமே எடுத்து நோக்கப்பட்டு அரசியல் NyáraPezonas asocio eseo, JITLILIÈLILITIDGö முறித்துக்கொள்ளப்பட்டதே வரலாறாகியுள்ளது. இம்முறையும் அன்றாடப் பிரச்சினைகளையே முதன்மைப்படுத்தி, அரசியல் பிரச்சினைகள் பிற்போடப்பட்டது. என்றாலும்கூட சமஷ்டி ஆட்சியமைப்பைப் பற்றி இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதைப் பிரஸ்தாபித்தவர்கள் அதையிட்டு ஆராய்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தத் தவறிவிட்டனர். தற்போது அந்த வார்த்தை உச்சரிக்கப்பட்டதைத் தவிர வேறு எதுவும் நிகழாத
நிலையிலேயே பேச்சுவார்த்தை இடை நிறுத்தப்பட்நேர்ந்துவிட்டது. இந் நிலைமை எதற்கு இட்டுச் செல்லப்
துமக்களைப் பிடித்துள்ளது.
புலிகளோ, அரசாங்கமோ அல்லாமல், அமெரிக்காவும், இந்தியாவும் உத்தரவாதம் அளித்துள்ளதாக அவர் தெரிவிப்பதுதான் பரிகாசத்துக்குரிய விடயமாக உள்ளது. அரசியலைப் பற்றி எதுவும் பேசாமலே அரசியல் பேச்சுவார்த்தை இம்முறையும் முறிவடைந்துவிடுமா என்பதுதான் சமாதானத்திற்கு ஏங்கும் இனைவரதும் கவலை
》 மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
கெளரவத்தை வழங்கத் தவறிவிட்டது தற்செயலான
AA ன்பான பிரதமரே,
எமது தலைமைப்பிடத்த தீர்மானத்துக்கமைய, நன் பெற்றுவரும் பேச்சுவார்த்தை தொடர்பான சில சர்ச்ை குரிய விடயங்களில் எமது அமைப்பின் அதிருப்தியை ஏமாற்றத்தையும் உங்கள் அவசரமான கவனத்துக்கு கொண்டுவர நான் அறிவுறுத்தப்பட்டுள்ளேன்.
21ம் திகதி திங்கள்கிழமை புலிகளின் அரசிய ஆலோசகர், பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர் அன்ற பாலசிங்கம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப் அந்த அதிர்ச்சியூட்டும் கடிதம் இப்படித்தான் ஆரம்பித்த ஆம், அது அவராக எழுதும் கடிதமுமல்ல, தன
மைப்பிடத்தின் தீர்மானத்துக்கமைய அவள் எழுதப் பணி
கப்பட்டு எழுதும் கடிதமென்பதையும் அவர் இதில் சுட் காட்டத் தவறவில்லை.
அப்படியானால், அது மிகவும் பாரதூரமான கடி என்பதும், எங்கிருந்து அறிவுறுத்தப்பட்டிருக்கிறதென தும் எவருக்கும் மிகத் தெளிவாகவே புரிந்திருக்கும்.
சொல்லப்பட்ட செய்தி இதுதான். "நாம், பேச்சுவார்த்தையிலிருந்து தற்போதைக் இடைநிறுத்தம் செய்கிறோம்."
இதன்படி ஜூனில் ஜப்பானில் நடைபெறவுள்ள உத வழங்கும் நாடுகள் மாநாட்டில்தாம் கலந்து கொள் போவதில்லை எனவும் தீர்மானகரமாகத் தெரிவித்து GITIITrasci.
இங்கே நாம் எடுத்துப் பார்க்க வேண்டிய விடயங்க ി.
ஒன்று ஏன் இந்த முடிவுக்கு அவர்கள் சென்றார்க இதில் அவர்கள் சொல்லும் காரணமென்ன, அதற் அப்பாலுள்ள காரணங்கள் எவை?
இந்த முடிவால் ஏற்படப்போகும் விளைவுகள் என் இதை அரசாங்கம் எவ்வாறு கையாளப் போகிறது இவை அனைத்துக்கும் மேலாக மீண்டும் ஒரு யுத்த வெடிக்குமா என்ற அச்சம் இங்கே பிரதானமாக கிளம்பியுள்ளது.
அன்ரன் பாலசிங்கம் தமது தலைமைப் பீடத்தி தீர்மானத்தை முதலில் மத்தியஸ்தர்களான நோர்வேக் அனுப்பாமல், பேச்சுவார்த்தையின் அரசாங்கத் தரப் குழுத் தலைவருக்கும் அனுப்பாமல் நாட்டின் பிரத ரணில் விக்கிரமசிங்கவுக்கே நேரடியாக அனுப்பி வை துள்ளார்.
இக் கடிதத்தையடுத்து அரசாங்கத் தரப்புப் பேச் வார்த்தைக் குழுத் தலைவர் அமைச்சர் ஜீ.எல். பீரி லண்டனில் பாலசிங்கத்துடன் பேச முனைந்தபோ அதற்கும் பாலசிங்கத்தால் மறுப்புத் தெரிவிக்க பட்டுள்ளது.
இது குறித்து நோர்வே மத்தியஸ்தர்கள் தமக் எவ்வித அறிவித்தலும் கிடைக்கவில்லையென் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் காரியாலயத்திலிருந்த பேச்சாளர் சிங்க பி.பி.ஸி. செய்திக்கு அளித்த பேட்டியில், அக் கடித்தை புலிகள் பிரதமருக்கு அனுப்பியிருக்கத் தேவையில்ை மத்தியஸ் தர்களுக்கு அனுப்பியிருக்க வேண்டுமென் பதிலளித்திருந்தார்.
ஒரு பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தர்களென்
பொறுப்பு வாய்ந்த ஒரு நாடு பங்குவகிக்கும்போது 9
பேச்சுவார்த்தையிலிருந்து ஒதுங்குவதான ஒரு பா முடிவொன்றை மத்தியஸ்தர்களுக்குத் தெரிவிக்காம விடுவதென்பது அவர்களைச் சிறுமைப்படுத்துவதா விடாதா என்ற விடயத்தை ஏன் அன்ரன் பாலசிங்க சிந்திக்கவில்லை என்ற கேள்வியும் இங்கு தலைதூக் கிறது.
வழமையாக, நோர்வே செய்துவரும் ஒத்துழைப்புக பற்றியும், தனிப்பட தனது சிறுநீரக அறுவைச் சிகிச்ை முதற்கொண்டு தனது வைத்திய தேவைகளுக்கு அ வழங்கிய அளவுகடந்த அனுசரணைகள் பற்றியும் புகழா சூட்டும் அன்ரன் பாலசிங்கம், மத்தியஸ்தர்களுக்கு
என்பதும் சிந்திக்க வைக்கிறது.
உண்மையில் இதன் தாற்பரியம் வேறு. அதாவது, இக் கடிதத்தை பாலசிங்கம் எழுதியிரு
தாலும், அது பாலசிங்கத்தின் கடிதமாகக் கொள்ளப்பட
மல் புலிகள் தலைவர் பிரபாகரனது கடித்துக்குரிய மு கியத்துவத்துடன் பார்க்கப்பட வேண்டும் என்ற அர்த்த இக் கடிதம் அனுப்பப்பட்ட முறையினூடு பாலசிங்கத்தா புரியவைக்கப்பட்டுள்ளது.
புலிகளின் தலைவர் நாட்டின் தலைவருக்குத்தா கடிதம் அனுப்ப முடியும் என்ற கருத்தில்தான் அவ்வா அது அனுப்பப்பட்டுள்ளது.
எனவேதான் இக் கடிதத்தின் பாரதூரம் அதி மு கியத்துவத்துடன் எடுத்து நோக்கப்பட வேண்டியுள்ள
புலிகள் இக் கடிதத்தில் தெரிவித்திருந்த குற்ற சாட்டுக்கள் இவ்வாறு உள்ளன.
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எ? பற்றுவதற்கு வழிசெய்யும் பொருத்தமான ஒரு மார்க் து? கத்தை இச் சூழ்நிலையில் நீங்கள் தெரிவுசெய் நம் திருக்க வேண்டும்.
இதைச் செய்யத் தவறியமையானது வேண்டு மென்றே செய்யப்பட்ட காரியமாக உங்கள் அரசாங் ன் I கத்தின் மீது எங்களைச் சந்தேகப்பட வைக்கிறது (৩) இதுதவிர, இயல்பு நிலையைத் தோற்றுவிப்ப க் தற்கு இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்திருக் கும் தமிழ் வீடுகள், பாடசாலைகள், வணக்கஸ்த த் லங்கள், பொதுக் கட்டடங்களிலிருந்து வெளியேற வேண்டுமென்ற முக்கியமான நிபந்தனையை யுத்த F. நிறுத்த ஒப்பந்தம் உள்ளடக்கியுள்ளது. ஆனால் Gö ஏற்றுக்கொள்ளப்பட்ட நேர அட்டவணையையும் மீறி, இந் நிலைமையில் எந்தவித மாற்றமும் தளத் தில் இதுவரை செய்யப்படவில்லை.
இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றம் செய் வது தொடர்பாக உங்கள் பேச்சுவார்த்தைக் குழு வினர் திரும்பத் திரும்ப அளித்த வாக்குறுதிகள் தோல்வியடைந்துள்ளன.
ஆயுதங்கள் மெளனித்திருப்பதால் இங்கே அமைதி ஏற்பட்டிருந்தாலும் தமிழ்ப் பிரதேசங் களுக்கு இன்னமும் இயல்புநிலை திரும்பவில்லை. நீங்கள் நிதியுதவி கோரித் தயாரித்துள்ள |று இலங்கையை மீளப்பெறல்' என்ற ஆவணத்தில் தெரிவித்துள்ள வறுமையொழிப்புத் திட்டம் வடக்கு று கிழக்கின் வேறுபட்ட தன்மைகொண்ட வறுமையை གྱིས་མོ་ཡོས་ཆེ་ཡི་ ಸಿಮ್ಕಿ; - இத்தகைய குற்றச்சாட்டுக்களை ஒருமித்து முன்வைத்தாலும், புலிகளைப் பேச்சுவார்தையி லிருந்து இடைநிறுத்தம் செய்யுமளவு கோபப்படுத் " திய விவகாரம் அமெரிக்க மாநாட்டில் அவர்கள் @ அழ்ைக்கப்படாமைதான் என்பது அவதானிப்பாளர்
களுக்குப் புரியும். T முன்பு புலிகளின் கப்பல் முழ்கடிக்கப்பட்ட " போதும் பேச்சுவார்த்தையை இடைநிறுத்த 행 முனைந்து பின்னர் முடிவை மாற்றிக்கொண்டனர். இப்போது கேள்வி இதுதான். இதுவரை புலிகள் பேச்சுவார்த்தையில் பல விடயங்களை நம்பியிருந்து " ஏமாற்றமடைந்துள்ளார்கள்.
குறிப்பாக, இடைக்கால நிர்வாகம் தமக்கு கிடைக்கும் என்ற முழுநம்பிக்கையுடன்தான் பேச்சு வார்த்தையை ஆரம்பித்து, அதுபற்றி பாலசிங்கமே பலதடவை பிரஸ்தாபித்திருந்தார்.
ஆனால் அது சாத்தியமாகவில்லை. D
எனினும் மாற்று ஏற்பாடாக சில உபகுழுக் " களை அமைப்பதற்கு உடன்பாடு கண்டதன் முலம்
ஓரளவு சமாதானப்பட்டுக்கொண்டனர். ཡ་ அடுத்ததாக இப் பேச்சுவார்த்தையில் மேலும் இரு முக்கிய நோக்கங்களை பாலசிங்கம் கொண்டி 陆 ருந்தார்.
புலிகளை பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்து வந்த சர்வதேச நாடுகள் மத்தியில் புலிகள் F மீதான அங்கீகாரத்தை ஏற்படுத்தி அத்தகைய
ரமலர்
/ “ஆரம்பப் பேச்சுவர்த்தைகளில் சர்வதேச சடு
கத்தை இலங்கை அரசாங்கமும் புலிகளும் கூட்டாகச் சேர்ந்து அணுகுவதாகவே உடன்பட்டி ருந்தோம்.
எங்களது நல்லெண்ணத்துக்கும் நம்பிக்கைக் கும் மாறாக உங்கள் அரசாங்கம் பொருளாதார உதவிகளுக்காக சர்வதேச சமுகத்தை அணுகும் விடயத்தில் எமது அமைப்பை ஓரங்கட்டிவிட்டது. வாஷிங்டனில் 2008, ஏப்ரல் 14ம் திகதி நடந்த கொடையாளி நாடுகளின் முன்னேற்பாட்டு மாநாட் டில் சக பேச்சுவார்த்தையாளர்களான எம்மைத் தவிர்த்துக்கொண்டதை நாம் ஒரு பாரிய நம்பிக் கைத் துரோகமாகவே பார்க்கிறோம்.
அமெரிக்கா தான் தடைசெய்துள்ள ஒரு அமைப்பை தனது மாநாடொன்றுக்கு அழைப்பதில் சட்டரீதியான தடைகள் உள்ளதென்பது உங்கள் அரசாங்கத்துக்கும், நோர்வே ஏற்பாட்டாளர்களுக் கும் மிக நன்றாகத் தெரியும்.
இருந்தும், இம் முக்கியத்துவம் வாய்ந்த நிதி யுதவி முன்னேற்பாட்டு மாநாட்டில் புலிகள் பங்கு
DJIJEr
ரின் கடிதத்தால் 1றும் அரசியல் பேச்சு
தடைகளை நீக்க வழிசெய்யலாமென்பது ஒரு நோக்கம்,
ஆனால் பேச்சுவார்த்தையில் புலிகள் பங்குபற்று வதை வரவேற்ற சர்வதேச நாடுகள் எவையும் இதுவரை புலிகள் மீது தாம் விதித்திருந்த தடையை நீக்கவில்லை.
மாறாக, சர்வதேச நாடுகளுக்கு தலைமை ஸ்தானத்தை வகிக்கின்ற அமெரிக்கா, புலிகள் பயங்கரவாதத்தை சொல்லில் மட்டுமன்றி செயலி லும் கைவிட வேண்டுமென கடுமையாக, அன்ரன் பாலசிங்கத்தின் முன்னிலையிலேயே, முன்னைய டோக்கியோ மாநாட்டில் தெரிவித்திருந்தது.
தற்போது நிகழ்ந்த அமெரிக்க மாநாட்டில் அதற்குப் புலிகள் அழைக்கப்படவில்லை- திரும்ப வும் அதே வலியுறுத்தலை அமெரிக்கா தெரிவித் திருந்தது.
இது போதாதென்று, இதுவரை புலிகளுடன் அன்னியோன்னியமாகப் பேசிவந்த அமைச்சர் ஜி.எல். பீரிஸ், புலிகள் இனிமேல் யுத்தத்தை ஆரம்பித்தால் எமக்கு உதவுவதாக அமெரிக்காவும்
இந்தியாவும் உறுதியளித்துள்ளன என்று அவர்
ஒன்றுக்கு இரண்டு தடவை தெரிவித்திருந்தார்.
எனவே இயல்பாகவே புலிகளுக்கு தம்மை ஒரு பொறிக்குள் மாட்டிவிடும் முயற்சி நடக்கிறதா
என்ற சந்தேகம் பிறக்க நியாயம் உள்ளது.
இதைவிட பாலசிங்கம் கொண்டிருந்த மற்றைய
நோக்கம், கொடையாளி நாடுகளின் முலம் தமது
கட்டுப்பாட்டில் நிகழும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி களின் பெயரில் பெருமளவு நிதியை ஒதுக்கீடு செய்து கொள்ள முடியுமென்பது.
ஆனால் அத்தகைய நிதியுதவி இலங்கைக்குப்
இ
பொதுப்படையாகவே செல்லுமானால் தமது பங்கு பற்றலைப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கமே அதிக நன்மை பெற்றுக்கொள்ளுமென்ற சந்தேகம் தலைதூக்கியுள்ளது.
இதேவேளை புலிகள் கலந்துகொள்ளும் கூட் டங்களில் கலந்துகொள்ள மாட்டோமெனத் தெரி வித்து வரும் இந்தியா, புலிகள் அழைக்கப்படாத அமெரிக்க மாநாட்டில் கலந்து கொண்டதும், அதில் பெருமளவு நிதியுதவி வழங்க முன்வந்திருந் ததும் குறிப்பிடத்தக்க திருப்பமாக அமைந்திருந் தது.
இவற்றின் பிரகாரம்தான் புலிகளின் இந்த இடைநிறுத்த அறிவித்தலும் வந்துள்ளது.
இப்போது முக்கியமான விடயம் ஜூனில் நிகழ வுள்ள ஜப்பான் மாநாடே.
அதில் புலிகள் பங்குபற்றப் போவதில்லையென பிரதமருக்கு அறிவித்துள்ளனர்.
புலிகளின் உத்தரவாதத்தை நம்பியே நாட்டில் சமாதானம் நிலவும் என்ற நம்பிக்கையில் சர்வதேச நாடுகள் இம்முறை பெருமளவு நிதியுதவியளிக்க முன்வந்துள்ளன.
புலிகள் வாபஸ் பெற்றால் அரசாங்கத்துக்கு எந்த நம்பிக்கையைக் காட்டி நிதியைப் பெற்றுக் கொள்ளவதென்ற திண்டாட்டம் ஏற்படலாம்.
புலிகள் இதன்முலம் தமது முக்கியத்துவத்தை உணர்த்தி அரசாங்கத்துக்கு நல்லதொரு படிப் பினையை வழங்கலாமென நினைக்கலாம்.
ஆனால், அதில் அவர்களுக்கும் ஒரு ஆபத்தும் உண்டு.
இப்போது புலிகள் சர்வதேச ரீதியில் ஓரங்கட் டப்படும் அபாயத்தை அவர்கள் சந்திக்க நேரிடலாம், இதேவேளை, அடுத்த கேள்வி என்னவென் றால், இந்த வாபஸ் நிலையை வாபஸ் வாங்கி, மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் புலி களின் அடுத்த நடவடிக்கை என்ன?
இதுவரை பல அதிருப்திகளையும் தாங்கிக் கொண்டு பாலசிங்கம் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சென்றதன் முக்கியமான ஒரு பெறு பேற்றை ஜப்பான் மாநாட்டில் கிடைக்கும் நிதியுதவி யிலேயே எதிர்பார்த்திருந்தார்.
ஆனால் அந்த சந்தர்ப்பத்தைக் கைவிட்ட பிறகு அடுத்து வேறொரு பேச்சுவார்த்தைக்குச் சென்றாலும் ஈட்டக்கூடிய பெறுபேறு என்ன என்றாகிவிடும்.
அதனால் ஜப்பான் மாநாட்டில் புலிகள் பங்கு பற்றாவிட்டால் அடுத்த எந்தப் பேச்சுவார்த்தை யிலும் பங்குபற்றும் சாத்தியம் அதே
இது இவ்வாறிருக்க ஜனாதிபதி, பிரதமர் ரணிலுடன் பாதுகாப்புக் கவுன்சிலை கூட்டி யுத்தம் ஒன்று ஏற்படுமானால் மேற்கொள்ள வேண்டிய முன்ஜாக்கிரதைகள் பற்றி ஆராய்ந்துள்ளார்.
புலிகள் யுத்தத்தில் இறங்குவார்களா? எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியுமா இந் நிலையில்?
S. 27-CD03, 2003

Page 5
Y VA | Ty
மூதர்ச் சம்பவங்கள் W WYNKY V. N. // YN MYND WN YN NED
ரவூப் ஹக்கீம் என்ன செய்யப்போகிறார்? அரசாங்கத்துடனும் புலிகளுடனும் சமாளித்துக்கொண்டு முஸ்லிம்களையும் சமாளித்து, தமது கட்சிக்குள் இருந்து கிளம்பும் அதிருப்திகளுக்கும் முகம்கொடுத்து எப்படி அடுத்த கட்டத்தை அடைவது என்ற பாரிய சவால் அவர் முன்பாக இருக்கின்றது.
முதூரில் கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவங்கள் கிழக்கில் முஸ்லிம்களின்
கொழும்பிலிருந்து அமைச்சர்கள் ஹெலிகொப்டர்களில் போய் இறங்கு வார்கள் மக்களைச் சந்திப்பார்கள்
பாதுகாப்புக் குறித்து அரசாங்கமும், பாதுகாப்பு உத்தரவாதம் நஷ்டஈட்டு முஸ்லிம் காங்கிரஸும் இன்னும் வாக்குறுதி என்று ஏராளமாக
கூடுதலாகப் பணியாற்ற வேண்டும்
வழங்கப்படும். இதற்கிடையில் அர
என்ற கட்டாயத்தைத் சாங்கத்துக்கு வழங்கும் ஆதரவை மீள்
தோற்றுவித்துள்ளது. புலிகளின் செயற்பாடுகள் தொடர்பில் பூசி
பரிசீலனை செய்யப்போவதாக ஹக்கீம் ஊடகங்களுக்குக் கூறிவிடுவார்.
மெழுகிய வார்த்தைகளால் பேசி வந்த இதெல்லாம் புதிய விடயங்களோ,
அவர் இனிமேல் அது சாத்தியமில்லை TGİ நிலை உருவாகியதும் சற்றுக் UPGT DITAS சக்தி, தீய சக்தி
D (5 p. (5 95/LD dFADU), காரசாரமாகப் பேசியுள்ளார். என்றெல்லாம் கற்பனாவாதங்களை : ". '? அவிழ்த்துவிட்டுக்கொண்டிருப்பதன் LᏗᏍlᎯ5ᎶlbᏞ-6Ꮇ ᏓolᎯ5fᎢ0ᏏlᎯ5Ꭿ5ᎶᏍ ᎧᎫfᎢfᏂᏧᏜᎶᏍ செய்யக் கூடியதற்கான வாய்ப்பையும் Ծ" தமதை தாமே ஏமாற்றிக் முற்றாக இழந்துவிட அவர் கொள்வதைத் தவிர வேறெதுவும் தயாரில்லை என்பது போல அவரது நடக்கப்போவதில்லை. நடவடிக்கைகள் அமைந்திருந்தன. ’eupornorang sé53°ulair 16
கிழக்கில் முஸ்லிம் மக்களைப் |ါး பொறுத்த வரையில் அவர்களுக்குப் g-CDULS புலிகள் வழங்கும் எந்த வாக்குறுதி O Girolourar régorou மீதும் நம்பிக்கையில்லை. இதற்கு ஒருபோதும் அடையாளம் கண்டு முன்னர் முதூர், வாழைச்சேனைப் 禹 பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை TEN BESTGOT Upg-ULUTTE
களின்போதுகூட புலிகளால் பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றால் எந்தப் பயனும் இல்லை என்பதை அண்மைய சம்பவங்கள் நிரூபித்துள்ளன.
அதிர்ச்சியுடன் நோக்கப்பட வேண்டிய விடயங்களோ அல்ல. வழமையாக முஸ்லிம்கள் மீதான வன்முறை ஒன்றின் பின்னர் என்ன நடக்குமோ அதேதான்
அரசாங்கம் வழங்கும் உத்தர இம்முறையும் நடந்தது.
வாதங்களின் கதியும் இதே மாதிரித்தான். குறிப்பிட்ட ஒரு சம்பவம்
குமாரன்னையின்ர பொடி கஜேந்திரன் எம்.பி. யாழ்ப்பாணப் பள்ளிக்கூடமொண்டில போய் என்ன 6աժնինե8pirit 6):5fպնID|12 աoi: ளிெக்கூடக் கட்டிட நிதிக்கெல்லாம் தங்களிட்டக் காசு கேக்கக் கூடா தாம். ஐம்பது லட்சம்தான் தங்களுக்கு அரசாங்கம் ஒதுக்கியிருக்காம் காசு வேணுமெண்டால் வேற பணக் காரரைப் பிடிக்கட்டாமெண்டு பொழிஞ்சிருக்கிறார். அவரைவிடப் பணக்காரா யாரைப் பிடிக்கிறதாம்? ஏழு தலைமுறைக்குச் சொத்திருக்குது. பள்ளிப் பெடியள் ஸ்டாம்ப் சேர்க்கிற மாதி இவை பென்ஸ் கார் சேர்க்கிற வர்க்கம் பென்ஸ் காருகள் மட்டும்பத்துப் பதினைஞ்சு அடுக்கிவைச்சுக்கொண்டு உந்தப் புளிச்சலேவறைக் கதையருக்கு மட்டும் குறைச்சலில்லை.
I. 27-CD03, 2003
இன்னும் ஒரு படி மேலே போய் நிச்சயம் தேர்தல் நெருங்கி வருகிறது
arre Garruolo DGasso குறைகேள் கூட்டமெண்டு ஒன 6gon SII, S sing செயற்கைத் தட்டுப்பாட்டை ஏ இருந்து கல்லு மணல் கெ அம்பாறையில ஒரு போஸ்ட் பிடிச்சதாம் அதை இங்க க வரிகிரியெல்லாம் சேத்து 100 புனர்வாழ்வுக்குப் பொறுப்பான முந்நூறு மில்லியனா வாங்கி செலவழிக்கேல்லையாம் தா செலவழிச்சுத் தள்ளியிருக்கி கிடைச்சதோ தெரியேல்லை). தான் தான் கலர் காட்டப் ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்று தெரிந்தால் அரசாங்கத்தை விட்டு அதிரடியாக விலகவும் கூடும். ஆனால் தேர்தல் அறிவிப்பும் வெளிவராமல் வேறு முன்னேற்பாடு
தற்காலிகமாக விலகுவதெனப் புலிகள் அறிவித்திருக்கும் நிலையில் எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்
களும் இல்லாமல் அமைச்சர் பதவியைத் துறப்பது தன்னை எந்தளவுக்கு பலவீனமான மனிதனாக மாற்றிவிடும் என்பது ஹக்கீம் அறியாததல்ல.
இம்முறை மூதூர்ச் சம்பவங்கள் ரவூப் ஹக்கீமைப் பொறுத்தவரை கணிசமான அறுவடை ஃபேரியல் அஷ்ரப், அதாவுல்லாஹ் குழுவினருக்குள்ள கவலை, தங்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை
என்பதுதான்.
முதூர்ச் சம்பவங்களின் முடிவிலும் அரசாங்கம், புலிகள், முஸ்லிம் காங்கிரஸ் என்ற முன்று தரப்பினரும் இணைந்து அமைதி சமாதானம் குறித்து உபதேசம் செய்ததைக் கேட்க முடிந்தது. இவர்கள் அமைதியைக் கடைப்பிடிக்கும்படி யாருக்குக் கூறுகிறார்கள்? சமாதானத்திற்கு எதிரான தீய சக்திகளின் சதியில் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்கிறார்கள். யார் அந்தத் தீய சக்தி
மூன்றாவது சக்தி, தீய சக்தி என்றெல்லாம் கற்பனாவாதங்களை அவிழ்த்துவிட்டுக்கொண்டிருப்பதன் மூலம் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வதைத் தவிர வேறெதுவும் நடக்கப்போவதில்லை. முன்றாவது சக்தியின் மீது பழிபோட்டுக் கொண்டிருப்பதால் உண்மையான பிரச்சனையை ஒரு போதும் அடை யாளம் கண்டு தீர்வு காண முடியாது சமாதானப் பேச்சுக்களில் இருந்து
கட்டவிழ்த்துவிடப்பட்டால் அதனைத் தடுக்க முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது என்பதே தற்போதுள்ள முக்கிய வினா
புலிகள் ஒத்துழைக்காமல் கிழக்கில் உள்ள முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என்பது ரவூப் ஹக்கீம் தொடர்ந்து கூறிவரும் ஒரு 6)ýl ulo.
கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவங்களின்போது அரச படைகளும்
பொலிஸாரும் போதிய வேகத்தில் செயற்படவில்லை என்று ஹக்கீம் குற்றஞ் சாட்டியிருந்தார். இதற்கு முன்னைய சந்தர்ப்பங்களிலும் இதே மாதிரியான குற்றச்சாட்டுக்கள் எழுந்து பின்னர் எவ்வித தீர்வும் இன்றி அடங்கிப்போன பல சந்தர்ப்பங்களும் உண்டு. அரசியல்வாதிகளின் உத்தரவாதங்கள் பலனற்றுப்போய் அரச பாதுகாப்புக் கிடைக்காமல் போகுமிடத்து முஸ்லிம்களும், தமிழ் மக்களும் தத்தமது பாதுகாப்புத் தேவைகளைத் தாமே பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டால் நிலைமை இன்னும் ஆபத்தானதாக மாறும், தமிழ் மக்கள் தாம் சார்ந்து நிற்கும் தரப்புகளிடம் இருந்து ஆயுதங்களைப் பெற முயற்சிக்கும் அதே நேரம் முஸ்லிம்களை உசுப்பிவிட்டு குளிர்காயவும் ஆட்கள் இருக்கிறார்கள்
இனங்களுக்கிடையிலான உறவு சீர்கெடும் அளவுக்கு ஆயுதம் வைத்திருப்போர் இலாபமடைவர்
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
வரனார் ஜிஎ, ஏ.ஜி.ஏ சகிதம் ண்டை நடத்தி யார்யாருக்கோ னாராம். யாழ்ப்பாணத்தில ற்படுத்திப்போட்டு இந்தியாவில ாண்டுவர யோசிக்கினமாம்.
ஒப்பிஸ் கட்ட 45 லகரம் ட்டுறதெண்டால் இங்கத்தைய கரம் பிடிக்குமாம். அங்கால வர் வருஷா வருஷம் முந்நூறு அடுக்கிக்கொண்டு ஒண்டுமே ன்தான் ஏதோ மில்லியன் ாராம் (சனத்துக்கு என்ன
இந்து மாநாடு முடியவிட்டித் ாறாராம். (பச்சையிலயிருந்து
நீலமோ?) என்னவோ, பேச்சுப் பாத்தால் ஏதோ பிசகு நடக்கப் போகுதெண்டு மட்டும் வெளிக்குது.
தமிழ்க் கைதிகளுக்கு மேல உருகியுருகிப் பேசின எம்பிமார் வறுக வறுக எடுத்த கதை இப்ப வெளிச்சத்துக்கு வருகுதுங்கோ ஏதோ தாங்கள் கைதிகளுக்காக இலவசமா வழக்குப் பேசிறமாதிரிப் பாசாங்கு காட்டிவந்த இந்த இவை வெளிநாட்டிலயிருந்து கைதிகளுக்கு குடுக்கச்சொல்லி அனுப்பின காசை அப்பிடியே அமுக்கிப்போட்டு இப்ப குட்டு வெளிச்சவுடன வழக்குக்குச் செலவழிச்சதாச் சொல்லித் தப்பப் பாத்தாராம் எந்த வழக்குக்கு யார்யாருக்கு எவ்வளவு எவ்வளவு செலவழிச்சதாக் கேட்டால் சொல்ல முடியாமல் திணறுறாராம் வினாயகா, நீயே வினையாவெண்டு கைதிகள் கதறுகினமாம் மற்றப்பக்கம் இன்னொரு எம்பி கைதிகளுக்கு வந்த காச கோயிலுக்குச் செலவழிச்சிட்டதாக் குழந்தைப் பிள்ளை கணக்காக் கணக்கு விடுறாராம் சிவசிவா, லிங்கா, இங்க லிங்கம் விழுங்கிற ஆசாமிகளெல்லாம் தலைவங்க ளாத் திரியிறங்கடா.

Page 6
Wall Tiles, por Floor Tiles
மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து:
நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள்
Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka. Tel : 345197-8 sruogas Lagu SnTL es uuestoso gud 184A, Havelock Road, Colombo-05. Tel 01-507334
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள் உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
சென்ற வாரம் Dr.சசிகாந்சேத் அவர்களின் விளம்பரத்தில் மின்னஞ்சல் முகவரி தவறாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளமைக்கு மனம் வருந்துகிறோம் சரியான மின்னஞ்சல் முகவரி:
S L L L LSJ LSL J S LLLSLS L LLLL JL Y LLL SS LLS G LLL GS
GIGILGISIGILLOnuel SS Taa TLLTLLTS TTLLLLLTLLLLLLLLS GGGUITGALOT.IGSITUebi
ബ ബന്ധൂ ട്രാഖി (1. T S S LLLLS
a Bar Radio, T V Vid navaria, Computer N
udna stoga postavity
இருவழிப் பயணச் சேவைக் காலமான 2 வரு ,
fi' (6), el GGOTA, டத்திற்குள் பிரச்சனைகள் AIR CONDONNO தங்குமிடம், ஏற்படின் உடனடியாகத் FaisaD Alan Jansshauparfucken". மருத்துவ வசதிகள் | தீர்வு பெற்றுத் தரப்படும். subgib papo Tiba
வருட காலமாக யாழ்ப்பா நிறுவனத்தினரால் கொழும்பு பட்டுள்ளன. எமது 2வது பி
ais 27AHANA INTERNATIONAL
ଶ୍ରେ: Manapouer Supply 10 நாட்களுக்குள் வெளிநாடு புறப் e 05:3395 சலுகைக் கட்டணத்துடன் 03. - O75-3.73947 வுள்ளது. படுவதற்காக கடவுச் சீட்டு, புகைப்
படங்கள், வளைகுடா வாகன சாரதி ကြီး : JAFFNATECHNICAL
அனுமதிப் பத்திரம் என்பவற்றுடன் Ema indialogene TUTE
AITGAJÚo. LNO 84S 1/108, STANLEY ROAD,
JAFFNA. 75/2, 2nd Floor, Armour Street, Colombo 12, Sri Lanka. SO2-2223,335
LL L L L L L L L L L L LL
aufmäuläSjöngmaul Munstfäß
sie in 3 unu LT SS LLLLLSSLLLS T L T S S S TL LL L S பிரிந்தவர் ஒன்று சேர. ,*T高Q 呜*L、
கணவன் மனைவி ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க, காதலன் காதலி தேடிவர எதிரியின் தொல்லை இன்றி நிம்மதி பெற குபேர வாழ்வு பெற குழந்தைப் பாக்கியம் பெற 8 திருமணம் தோஷ நிவர்த்தி பெற, 9. வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் Qup. 10. ஒடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க. 12 தீராத நோய் தீர 13. தெய்வீக சக்தியால் ஒளடதம் மூலம் கூந்தல் வளர. 14. கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 15. கையில் பணம் சேர, 16. அதிஷ்ட வீடு கட்ட
உங்கள் விதியைத் தெரிந்து கொள்ள உங்கள் குறைகளை திட்டவட்டமது தெளிவாஜி மந்த துறை வருடங்களாகத்தக்கெ 閻 Raoul *娜娜臀 PK சாமி ஐயா அவர்களைத் கண்டு உங்கள் நீக்கி வாழ்வில் பெறுங் மட்டுமா வாழ்வில் தோல்வியில் துவண்டு ஐயாவின் ற்றி பெற்றவர்களின் திட்டவட்ட Islams. நூற்றுத்கு நூறு உண்மையென் உங்கால் உறுதிசெய்யப்பட்ட ஜாதக விவரன்ம் சாஸ்திரம் இது தர்மத்திற்கு யாவுது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை விதியின் விவரணம் சாஸ்திரம் சாஸ் தின் சாராஜ்ய்ம்மலையாளம் கொஞ்சியம் மலையாளத்தின் முகத்தும் ம்ாந்திரீகம் மாந்திரீகத்தின் அரசி பேராதி Lu| YöLÜ PİK grifi அவர்கள் இது ஒரு மயங்க வைக்கும் மாத்திரை அல்ல மாயா ஜால விந்தையும் அல்ல. பரிபூரண மலையான துர்க்கையின் தெய்வீக அற்புத அருள் காட்சமே *T அருள்குரத்துடன் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது நடக்கப்போவது နှီးနှီ
棒 ஏற்ப்பங்களின் தொழில் எப்டி அமைய வேண்டும் என்பதைத் கொள்ாம் உங்களின் குழந்தையாற்றங்களுக்கு யோகா
எழுதிக் கொள்ளவும்
(ஆருடமாக அது கணவர் Ludor Gorm ாடர்பு ஏற்ப்ட்டதால் தின்மும் என் கணவன்ால் PHE வெந்து
ಟ್ವಿಟ್ಜ್ರ S S S S S S S S S S S S S S
பூராஅருள் கிடைக்கப் பெற்று பாழுது என் கணவர் மனம் திருந்தி என்னிடமே வந்து விட்டார் என்னோடு
எனது ஆயிரமாயிரம் நன்றிகள்
யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருள்ால் பூரண சுகம் கிட்டியது. உங்களுக்கு எனது நன்றிகள்
வழி காட்டியமைக்கு என்றென்றும், தங்களுக்கும் துர்க்கை அம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்.
வந்து சேர வைத்தமைக்கு ஆயிரம் :
。嚴蠶 விவரணம் என்ன அன்றைய வருடம் எப்ப் அன்றை மாதம் எப்பி இன்றைய நாள் எப்படி என்பதை அறியம் குறியூர் செய்யுதொழிலை செய்யார் இட்டான் ந்ெதெரிாதொழில் ဖြိုးကြီး என்ற ரத்தியத்திற்கு உங்கள் திருமணம் எப்பொழுது இங்கு நடைபெறும் எத்தனையாம் திகதி ஏன்ற விபரங்களை அறிந்து கொள்ள வேண்டுமடங்களின் இல்லும் வல்து சாஸ்திர முறையில் மைய வேண்டுமா? உங்கள் பிறப்பின் இரகசியம் அறிந்து கொள்ள காண்ட அடிப்படையில் Borgs
ஜேர்மனி அன்பர் அனாவின் மடல், பிரிந்த குடும்பம் ஒன்று கூடியது கருணை மிகுந்த கன்ன ಅಶ್ಲೀಲ அவர்க 鷺 என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் By FC
NUO GAUDO) LDAP 屬 ಇನ್ಮಿ по црки (Hagen0160 u Isti နှီဖွံ့ဖြိုး கூறி ஆறுதல் தேடும்போது அவர் மூலமாக உங்க க்தியை ந்து கொண்டு, தங்களோடு தொடர்பை ಇಲ್ದಿ என் நிலைமைகளை விளக்கினேன். உங்கள் ரீ துர்க்கை கவும் பிரியமாகவும் அன்பாகவும் நடந்து கொள்கின்றார். எனது வாழ்வில் நான் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இருக் கின்றேன். எல்லாம் உங்கள் அருள் மகிமையால் நடந்தது. எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய isee
கனடா அன்பரின் மடல், புத்தி பேதலித்தவர் பூரண் நலம் பெருமைக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது மகளுக்கு 0 வருட காலமாக இருந்த மனப்பிரச்சனை, மனப் பயம், பைத்தி
டென் மார்க் அன்பரின் மடல், அதிசயிக்கத் தக்க முடி வளர்ச் * அன்பள்ளம் கொண்ட ஐயா, தலையில் தலைமுடி உதிர்வதைத் தடுத்து, நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ take
லண்டன் அன்பரின் மடல், என் இனியவள் என்னிடமே வந்தாள் மதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் LL LL
al II
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காழும்பு-சென்னை s கப்பூரில் தங்குமிட வசதி 膽 感 鲇 ରାହୁ, Claim tiptou-Cla; ali apa-glni (2) -
T பூரில் முறையைக் கழிக்க, தற்சமயம் புதிதாக வரும் நோயாளர்கள் பதிய வேண்டிய அவசியம் இல்லை. மணப்பதிவுசெய்து, திருமணம் கீழே குறிப்பிட்ட நோய் உள்ளவர்கள், கீழே கூறிய நாட்களிலும் நேரங்களிலும் ಛಿಸ್ಬಿ u(t) நேரடியாக வந்தால் அண்றைய தினமே பார்வையிடப்படுவர். மேலதிக ாருக்கு தளபாட சாமான் விபரங்களுக்கு தொலைபேசி இல, 074-201582 மூலம் தொடர்பு கொள்ளலாம். வாடு சகல வசதிகளுடனான 25 வது வருடத்தில்
குமிட வசதியும், இலங்கை முறைப் கல்யான ஏற்பாடுகளும், அவர வசதிக்கு ஏற்ப செய்து தரப் ம் விமான் நிலையத்திலிருந்து வச வாகன வசதி சலுகைக் டணத்தில் வாடகைக் கார்.
அஸ்மா நோய்க்கு வைத்தியம் அஸ்மா, வீசிங், தொய்வு இழுப்பு இளைப்பு மாய்ச்சல், மூச்சுத்தட்டல், மூச்சடைப்பு நெஞ்சுச்சளி மண்டைச்சளி, கக்கல், இருமல், தடிமன், மூக்கால் நீர் வடிதல், மூக்கடைப்பு நாசி அரிப்பு மூக்களிப்பு தும்மல், மூக்கினுள் சவ்வு வளர்தல், கண்கடி கண்ணரிப்பு தலைவலி, பீனிசம்
மலதிக விபரங்களுக்கு போன்ற குணங்களுக்கு நிரந்தர சுகம்பெற அஸ்மா சிசிக்சை நிபுணர்
டொக்டர் சுறாஜ், சோமசுந்தரம் அவர்களை இல.25 சில்வெஸ்டர் வீதி LINE] GAAMA கல்கிசை (மவுண்ட்லெவினியற் கொழும்பு) எனும் இடத்தில் பழைய நோயாளர்களும், புதிய நோயாளர்களும்தினமும்மாலையில் 4.00 மணி
കങ്ങബuിബ09.OOഥങ്ങിപ്രgൺ 12,OOഥഞ്ഞി ഖങ്ങpub Gളില്ക്ക് SERVICE பெறலாம். போயா நாட்களிலிலம், ஞாயிற்றுக் கிழமைகளிலும் திறந்திருக்கும்
சகல சமய பெருநாட்களிலும் மூடப்பட்டு இருக்கும் AngARoad, aion 074 - 201582
Singo 09903
நேரத்திலும் Ggirl in கொள்வதற்கு
QIFÉINIAIS GANAKÉ GESTØDIGANCI If
setMEME Meg Mes Mcs Mes Messie.
LEARN With Professionals * * * * * * * * * * * * * பல்கலைக்கழக பாடவிதானத்
Bygggjöf56ð... k C++ kJAVA k SC. bk AL ASIC
k DVPLOMA INCOMPUTERSTIDADES &
NA TECNICAL INSTITUTE
SRILANKA sk DiPOMANMS OFFICE
* DESKTOPPUBLISHING $* C |i|| |:: *
WEWATI KAHYAZIVAL TYPE * '
冰
Bo Deck bb agara
onitor UPS, Scanner
A. sk FAs * sk Web Development
சிறுவர்களுக்கான கணினிக்கல்வி (COMPUTING FORKIDS) 1) Basic Kids 2) Advanced Kids
AN LWAT V VSA
Gaarabib : 7 Dagsakassad) ாத்தில் இயங்கிவருகின்ற எமது munasub náljósfaisai Tiba
புத்தாண்டினை முன்னிட்டுவிசேட 05.2003 அன்று ஆரம்பிக்கப்
ICROARSCOMPUTERSISTEMS
GAMAWARA
N aj 309,2V, MKROMO COLOMBO-O
O
O 309,72/1, GALLE ROAD COL 06 -: இ பூபாலசிங்கம்புத்தகசாலைக்கு அருகில் ாலசிங்ஃகருகில் Onga gays P-0755
_ ஜேர்மனி அன்பரின் மடல் தெய்வீக சக்தியில் பேசும் மழலை
மனித தெய்வமே உங்களின் தெய்வீக சக்தியினால் பேசாத எம் 03 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்தத்தில் மூழ்க வைத்த உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்கள்.
மட்டக்களப்பு அன்பரின் மடல், துரிதகதியில் வெளிநாட்டு வேலை வாய் மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தங்களின் அருள் சக்தியின் மூலம் நீண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த ஒனது வெளிநாட்டுப்பிரயாணம் தங்களோடு தொடர்பு ஏற்படுத்திய பின் உங்கள் சக்தியினால் துரித கதியில் எனக்கு வாய்ப்புக் கிட்டியது. உங்களுக்கு எனது
ஐயா அவர்களுக்கு திருமணம் செய்ய இஸ்டமில்லாமல் இருந்த எனது மகளுக்கு திருமணத்தில் விருப்பம் தெரிவித்து, ஒரு வெளிநாட்டு வரனைத் தங்கள் கிருபையால் தந்து நல்லபடியாகத் திருமணத்தை முடித்துத் தந்தீர்கள். எங்களது Loo Lori seasi,
கொழும்பு அன்பரின் மடல், தீய பழக்கத்தில் இருந்து மீட்பு ஐயா அவர்களுக்கு தீய பழக்கம் உள்ள எனது தம்பியை மீட்டு, அவருக்கு புது வாழ்வும், அவருடைய க்குவாய்குணமட்ையவும் எனது மைத்துணிக்கு கிடைக்க வேண்டிய காக் கிடைக்கவும் எனது மைத்துனனின் மகன்வெ நாடு செல்லவும் தங்கள் அருள் சக்தியின் மூலம் நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்ப்ட்டுள்ளோம்.
லெபனான் அன்பர் வரைந்த மடல், மனநோயில் இருந்து மீட்பு so மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக இருந்து வந்த எனது நோய் பூரணமாகச் சுகம் பெற்று இவ்வு லகில் என்னைம் ஒரு சாதார்ண் பெண்ணர்கல்ாழ்வழியமைத்துக்கொடுத்து நீண்டநாள் நரக்வேதனையில் இருந்து மீட்டுத் BA5250pubes 05 1560 DSM...
யாழ்ப்பாணம் அன்பரின் மடல், அச்சொட்டான ஜாதக பலன் un sysau ysgy&g, mae'r பலனை விரிவாக அறியத் தந்தீர்கள். தாங்கள் கூறியது போல் அனைத்தும்
ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். என்றென்றும் உங்களுக்கு நன்றி
சுவிற்ஸர்லாந்து சுரேஷின் மடல் அன்புள்ளம் கொண்ட ஐயாவுக்கு சுரேஷர் எழுதிக் கொள்வது ஆச்சரியமும் ஆனந்தமாய் இருக்கிறது உங்கள் சேவை நான் பணம் அனுப்பி 6284:2:33 Ma. * နှီးမြှို့ E. ஒன்னால் வாழமுடியாது." என்று எனது அழுகைக் குரலுக்கு மனமிரங்கி தொலைப்ேசிவாயிலாகவே ஒரு நேரத் திற்குள் 100ழம்ைலுக்கு அப்பால் မှီးဖို့ နှီး” செய்த அருள் சக்தி மாந்திரிகத்தின் சக்தியால் என் காதலின்ன்னை வந்து அட்ைந்து விட்டாள். தங்கள் சேவை மீண்டும் மீண்டும் மக்களுக்குக் கிடைக்கத் துர்க்கையின் ஆசீர்வாதங்கள்.
சுவிஸ் அன்பரின் மடல் நீண்டு வளர்ந்த கூந்தல் ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக முடிஉதிர்ந்து முடிகட்டையாகி வெளியில் செல்ல முடியாது. வெட்கப்பட்டுக்கொண்டி ருந்த எனக்கு உங்கள் அருள் சக்தியின்மூலம் கூந்தல் நீண்டு கறுப்பாய் இருக்க அருள்புரிந்தீர்கள் ஐயா! உங்களுக்கு எனது - மனமார்ந்த நன்றிகள்
ஒப்டன் அன்பரின் மடல், சுகமாகிய பற்றுநோய் ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்டான் மனைவிக்கு தங்களின்அருள் சக்தியின் மூலம்பூரணமாக சுகம் கிடைத்தது. எங்கள் வாழ்வில் ஒளி வீசிய உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள். உலக மாந்திரிக சக்கரவர்த்தி பாரை மெ. Ο
LLLLLL S L L S LLLL LLLLLL L LLLLL LLLL SLL S S ST S TTSA S rT S S S 0 L0SYS TTrT S S S TS T TALA LLLLLLL LLLL LLLSS SS SAASAASATTTT LLS TTTTS 0000T0 TT Ta
62. Kotahena Street, Colombo- 33, Daily Fair Complex Kandy Road, Nuwara. Eliya, P. 32464, 34.4832, 342463,47065 (நுவரெலியாவில் மட்டுமே கிளை உண்டு) 993 Fal T.P. O52-22508, 35097,23093, Fax. 0.09452-2508 mají drpksany, 0, stmetik W.W.W. imexpo anka, Com, dr.pk Samy L S S S S S S S S S S S S S S S S S S S S S S S
li
s. 27-CD 03, 2003

Page 7
巴H ற்புதனை யாழ்
மாவட்டக் கமிட்டியில் சேர்ப்பதற்கு சுகு செய்திருந்த பாரிசை ஸ்தாபனம் ஏற்றது. அதையடுத்து அவன் இரகசிய
தாபனத்தின் யாழ். பிராந்தியக் கமிட்டிக்கு சேர்க்கப்பட்டான். அப்போது அற்புதனுடன் ானிப்பாயைச் சேர்ந்த அசோக் என்பவனும் அக் கமிட்டியில் புதிதாகச் சேர்க்கப்பட்டான். சுகு, சேகள் ஆகியோரின் துணையுடன் அற்புதன் இரகசிய வகுப்புக்களை நடத்துவதில் ஈடுபட்டான்.
செழியனும் சுகுவும் இணைந்து தனிப்பட்ட முறையில் மாணவர் குரல் என்ற பத்திரிகையை வெளியிட்டு வந்தனர்.
செழியன் உரும்பிராயைச் சேர்ந்தவன். சமுகப் புரட்சி பற்றிய
ம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவன். மனிதநேயம் மிக்க மென்மையான உணர்வுகள் நிரம்பிய கவிஞன். அக்காலப் போராட்டக் கவிஞர்கள் ஒரு சிலரில் குறிப்பிடத் தக்க ஒருவனாகக் கணிக்கப்பட்டவன். உரும்பிராய் இந்துக் கல்லூரியில் 1980ம் ஆண்டளவில் உயர்தரக் கல்வியைக் கற்றுவந்த வேளையிலேயே சமுக விடுதலை பற்றிய தீவிர ஆர்வத்துடன் தத்துவார்த்த கருத்தாடல்களில் நாட்டம்
சலுத்தி வந்தான். பின்னர் தனது கல்வியையும் கைவிட்டு புரட்சிகர செயற்பாடுகளில் முழுமையாக
டுபடலானான்.
உரும்பிராய் ஒரு செம்மண் வளம் நிறைந்த செழிப்பான slua tuli ty85alb, 9isä செழிப்பின் மறுபுறம் அதி பிற்போக்கான உழைப்புச் கரண்டலும் அங்கு நிலவியது. அதனால் விளைந்த பொருளாதாரப்
ாகுபாட்டோடு கூடவே லப்பிரபுத்துவ மனோபாவம் கொண்ட சமுகப் பாகுபாடும் அங்கு நிலவியது. இவை ஒரு
ாணயத்தின் இரு பக்கங்கள் போல் அங்கு அமைந்திருந்தன.
பொதுப்படையான பார்வைக்கு semuasai asp BIpplurel சாதரணமானவர்களுக்குத் தெரிந்தாலும், அச் சமுக அமைப்பை ஆழமாக ஆராய்பவர்களுக்கு அங்கு விவசாயிகள், கூலி விவசாயிகள் என்ற இரு தெளிவான வர்க்கப் பிரிவுகள் இருப்பதும், இதன் satara aria முரண்பாடொன்று நிலவுவதும் வப்படும். அதேவேளை அங்கு
லவிய சமுகப் பாகுபாடு ாதியொடுக்குமுறையாக அங்கு வெளிப்பட்டிருந்தது. வர்க்க
இக்குமுறைக்கு உள்ளாகியிருந்த I - Salamutasan at LCal ாதியொடுக்குமுறைக்கும் பலியாகி வந்த நிலைமை இரட்டிப்புச் சுமையை அம் மக்கள் மீது திணித்தது.
செழியன் உயர் வர்க்க, உயர் ாதி வம்சாவழியில் தோன்றி, ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவுக்காகப்
பாடியவன். அப் போராட்டத்தில்
ரு கட்டத்தில் அவன் தான் ார்ந்த மக்களுக்காகத் தன் தந்தையையே எதிர்த்து நின்றவன்.
இதேவேளை வேறொரு ானத்தில் இனப் பிரச்சினை
விஸ்வரூபமான பிரச்சினையாக உருவெடுத்து தமிழ் மக்களை
கம்கொடுக்க நிர்ப்பந்தித்தது.
நிலைமை இங்கே ஒரு
ான முரண் நிலையைத் நாற்றுவித்தது. தேசிய இன
sunt, aurias, piyasirLIITLIT நன்மையானது என்ற ஒரு
27-CD03, 2003
கேள்வியை அது தோற்றுவித்தது. வர்க்க ஒடுக்குமுறையால் ஒடுக்கும்-ஒடுக்கப்படும் எதிரும் புதிருமான வர்க்கங்களாகப் பிரிந்திருந்த இரு தரப்பினரும் இன ஒடுக்குமுறைக்கு ஒட்டுமொத்தமாக முகம் கொடுத்தார்கள். எதிரெதிரான இவ்விரு வர்க்கத்தவரையும் தேசிய விடுதலைப் போராட்டமென்ற ஒரே கூரையின் கீழ் நட்பு சக்திகளாக்கிக் கொள்வது பற்றிய கேள்வி சமுகப் புரட்சியாளர்களுக்கு சிக்கலான விடயமாக உருவெடுத்தது. இதற்கான தத்துவார்த்த நிலைப்பாட்டை எய்துவதும் சிரமமானதாக இருந்தது.
நாம் எமது போராட்டம் பற்றிப் புரிந்துகொள்ள விரும்பினால், வெறுமனே போராட்டத்தில் நிகழ்ந்த சாகசங்களையும் சம்பவங்களையும் மட்டும் அறிந்துகொள்வதால் தெளிவு பெற முடியாது. அது வெறும் 'மாயாவி', 'சுப்பர் மேன்" போன்ற சிறுபராயச் சித்திரக் கதைகளின் சிறுமதிப் பூரிப்பை மட்டும் தருமேயன்றி போராட்ட வரலாறு பற்றிய அறிவார்ந்த
பிரச்சினையை வி lyådan arguéu படுத்தி வர்க்கப் போராட்டத்துக்க அணிதிரட்டுவதே மார்க்கமென்றும், போராட்டம் வெற் பிரச்சினை தானா ஒழிந்துவிடுமென்ற இக் கருத்தின் செழியன் வாழ்ந்த
பார்வையையோ, புரிதலையோ ஏற்படுத்திவிடப்போவதில்லை. எமது போராட்டத்தினுள் இழையோடிய தத்துவார்த்த அடிப்படைகளையும் அவற்றில் ஏற்பட்ட முரண்பாடுகளையும் அவற்றின் பிரதிபலிப்புக்களையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இவ் விடயங்கள் ஒரு பொது வாசிப்புக்கும் கிரகிப்புக்கும் சிரமாக இருக்கக்கூடுமென்றாலும் அவற்றை ஏதோ ஒரு வகையில் மக்கள் முன் எடுத்துக் கூறுவது அவசியம் என்பதால் இவ் விடயங்களை அவ்வப்போது இங்கு நான் எடுத்துரைக்க வேண்டியிருக்கிறது.
மனித குலத்தில் வர்க்க சமுதாயங்கள் ஏற்பட்ட பின் பொருளாதார முரண்பாடே அடிப்படை முரண்பாடெனவும் அவற்றிலிருந்து ஏற்பட்ட மேற்கட்டுமானங்களே இன முரண்பாடோ அல்லது வேறெந்த முரண்பாடோ ஆகுமென்றும், அதனால் அடிப்படை முரண்பாடான பொருளாதார முரண்பாடு தீர்க்கப்பட்டால் மட்டுமே மனித குலத்தில் முழுமையான விடுதலை சாத்தியமென்றும் ஒரு விவாதம் இங்கே பலமாக நிலவியது.
இக் கருத்தின் உண்மைத் தன்மையை மறுப்பதற்கிடமில்லை. ஆனாலும் இவ் வாதத்தை முன்வைத்தவர்கள் இங்கு உருவாகிய இனப் பிரச்சினையை எடுத்து நோக்கிய விதம் பாரதூரமான தவறுகளுக்கு இட்டுச் சென்றது.
அவர்களைப் பொறுத்தவரை, இனப் பிரச்சினையென்பது, தேசிய வாதத்தை முன்னிறுத்துவது. அது குட்டி முதலாளித்துவவாதிகளின் நலன்களிலிருந்து பிறந்தது. அது பாட்டாளிகள், விவசாயிகளது afrikas hårdføNASDuld சார்ந்ததல்ல என்பது மட்டுமல்ல, வர்க்கப் பிரச்சினையையே மழுங்கடிப்பது. அத்தோடு அது இனவாதத்தையே தனது ஊட்டச் சத்தாக உள்வாங்கி, பரந்துபட்ட பாட்டாளி வர்க்கமாகத் திகழும் மக்களை நஞ்சூட்டிப் பகை முகாம்களாகப் பிரிக்கிறது. அதனால் இது பிற்போக்கானது. என்பதே அவர்களின் பார்வையாக இருந்தது.
GIGGS Gal 69lausiassa 6GOT
முதன்ை வேண்டு முக்கிய அவதா 900) வேண்டி იწეს - 66.601666. முரண்பா ഞങ്കuബ്ര வர்க்க முரண் தீர்வு : திசைவழியி 6666 or
Gray
குணாம்சம் கொன புறச்சூழலிலும் பல இக் கருத்தில் புற முடியாத சில அடி உண்மைகள் இரு செய்தன. அவர்க அன்று தெரிந்த சி இன்று உண்மைய ஆனால், அடி பொருளாதார முர அது தீர்க்கப்படா குலத்தின் முழுை சாத்தியமில்லையெ உண்மையாயினும் முரண்பாடுகளைப் 2 gågningdu 6.a. தவறிவிட்டனர்.
அதாவது அ முரண்பாடு பற்றி ே செலுத்தினரேயன் முரண்பாடு எது எ புரிந்துகொள்ளவில் முரண்பாடே எல்ல சந்தர்ப்பங்களிலும் முரண்பாடாக இரு வேண்டியதில்லை. முரண்பாடு பிரதா எழலாம். இங்கே பிரதான முரண்பா எழுந்திருந்தது. UPDTGEBOT LIITILGOL-AB A
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்து வர்க்கப் முதன்மைப்
க மக்களை
FffNLINTIGO
பெற்றால் இனப் BCal ம் கருதினர்.
தாக்கம் நிலப்பிரபுத்துவக்
அடிப்படை முரண்பாட்டைத் தீர்ப்பது சாத்தியமில்லை. பிரதான முரண்பாட்டைத் தீர்த்துக்கொண்டுதான் அடிப்படை முரண்பாட்டுக்கான தீர்வைக் காண முடியும்,
ரஷ்யப் புரட்சியின்போது அடிப்படை முரண்பாடான வர்க்கப் போராட்டமே பிரதான முரண்பாடாகவும் இருந்தது. அதற்காக அவ்வாறே எங்கும்
L efangnui மாக இருந்தது. šofšas
Lugan L. க்கத்தான் ளின் பார்வையில் ல ஆபத்துக்கள் ாகியும் உள்ளன. படை முரண்பாடு ண்பாடென்பதும், தவரையில் மனித மயான விடுதலை ன்பதும்
பற்றிய மற்றொரு ர்கள் உணரத்
ஒப்படை }lastasaft aðaleMúb 6 flygbi'r Gou ன்பதை அவர்கள் bலை, அடிப்படை Të
பிரதான
8
வேறொரு
முரண்பாடாக இனப் பிரச்சினை
LT:5 ரதான நீர்க்காது ULDIGvi UDUIJF
இருக்க வேண்டிய நியதியில்லை. உலக மகா யுத்தத்தின்போது பிரதான முரண்பாடாக ஹிட்லரின் பாசிசத்துக்கெதிரான போராட்டமிருந்தது. அப்போது சோஷலிச நாடான சோவியத் யூனியன்கூட முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா, பீருட்டன் ஆகிய நாடுகளோடு கூட்டுச் சேர நேர்ந்தது.
இங்கே, இலங்கையில், வர்க்க முரண்பாடுகள் இருந்தாலும், அவை இடதுசாரித் தலைவர்களால் சரியாகக் கையாளப்படாத நிலையில் இன முரண்பாடு பிரதான முரண்பாடாக உருவாகிவிட்டது.
இப்போது இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கே முற்போக்குச் சிந்தனையாளர்கள் முதன்மையளிக்க வேண்டும். இதில் முக்கியமானதும் அவதானமாக அணுகப்பட வேண்டியதுமான விடயம் என்னவென்றால், இன முரண்பாட்டைக் கையாளும்போது அது வர்க்க முரண்பாட்டுக்குத் தீர்வு கானும் திசைவழியில் இட்டுச் செல்லப்பட வேண்டும் என்பதே. அது எவ்வாறு என்பது பற்றியும் திர விவாதிக்கப்பட்டது. அவற்றைப் Ligios IIIIGLIb.
இத்தகைய தத்துவார்த்தச் சிக்கல்கள் முட்டி மோதிய நிலையில் அப்போது அப் பிரதேசத்தில் கூலி விவசாயிகளின் பிரச்சினைகளை முன்னிறுத்தி, கிராமிய உழைப்பாளர் சங்கம்' என்ற ஒரு அமைப்பு செயற்பட்டு வந்தது. அவர்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்த செழியன் அவர்கள் மத்தியில் ஏற்பட்ட இது பற்றிய கூர்மையான தத்துவார்த்த விவாதங்களிலும் பங்குகொண்டான். அப்போது இனப் பிரச்சினை பற்றிய கருத்துக்களும் வர்க்கப் புரட்சி
பற்றிய கருத்துக்களும் முட்டி மோதிய நிலையில் இத்தகைய கருத்துப் பரிமாற்றங்களுக்கான இரகசிய கருத்தரங்கொன்று நடைபெற்று வந்தது. அதற்கு செழியனும் சென்றான். அதில் சுகுவும் கலந்துகொண்டு விவாதித்து வந்தான்.
இக் கருத்தரங்குகளில் தேசிய விடுதலைப் போராட்டம் பிற்போக்கானது, கூலி விவசாயிகள் அதில் பங்கேற்கக் கூடாதென்ற பாங்கிலான கருத்துக்களை கிராமிய உழைப்பாளர் சங்கத்தைச் சார்ந்த கெளரிகாந்தன் என்பவர் முன்னிறுத்தி வந்தார். நக்ஸல் பாரிகள் என்று அழைக்கப்பட்ட இந்திய மார்க்ஸிஸ், லெனினில போராட்ட இயக்கத்தைச் சேர்ந்த சிலர் இலங்கையில் நிலவும் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவும் தங்களது தலைமறைவுப் போராட்ட அநுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவுமென யாழ்ப்பாணத்துக்கு இரகசியமாக வந்திருந்தபோது அவர்களிடம் கெளரிகாந்தன் கூறிய விடயம் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இங்கே, இனப் பிரச்சினைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்பவர்களை மக்கள் ஏற்கவில்லை. அவர்களைப் பயங்கரவாதிகளாகவே கருதுகிறார்கள் என்று கூறிய அவர், அதற்கு இவ்வாறு உதாரணம் காட்டினார். இந்தப் போராளிகளில் யாராவது இங்குள்ள ஏதாவதொரு வீட்டுக்குச் சென்று தனக்குத் தங்க இடம் கேட்டால் எந்த வீட்டிலும் இடம் கொடுக்க DTLIrfasci. Diasci போராட்டமென்றால் மக்களால் ஆதரிக்கப்பட்ட போராட்டமாக இருக்க வேண்டும். மக்களே போராளிகளைப் பாதுகாக்க வேண்டும். இதிலிருந்து இப் போராட்டம் தவறானதென்பது புலனாகிறது என்று அவர்களுக்குப் போதித்தார். ஆனால் பிற்காலத்தில் தான் என்ன கூறினாரோ அதற்குத் தலைகீழான வழியிலேயே அவர் சென்றாரென்பது விசித்திரமானது. ஆம், அவர் தான் கூறியவற்றையெல்லாம் கைவிட்டுவிட்டு, புலிகளுடன் இணைந்து வன்னி மாவட்டத்தில் செயற்பட்டார். வறட்டுத்தனமான கருத்துக்களை பிடிவாதமாக முன்வைப்பவர்கள் எப்படிப் பின்னர் தலைகீழாக மாறிவிடுகிறார்களென்பதற்கு கெளரிகாந்தன் நல்ல சான்றாக மாறினார். இந்த வறட்டுத்தனம், கிராமிய உழைப்பாளர்
Eյ[հեlE
கெம்ரேட்
சங்கத்தினரிடையே பிளவேற்படவும் பின்னர் வழிவகுத்தது.
இதேவேளை அக்
கருத்தரங்கில் வர்க்கப் பிரச்சினையென்ற ஒன்று தமிழ் மக்களுக்கு இல்லை, தேசிய இனப் பிரச்சினையே இங்கு உள்ளது. அதற்காகவே நாம் போராட வேண்டுமென்று மறுதரப்பை முற்றாக நிராகரித்து மற்றொரு குழுவினர் வாதித்தனர். சுகுவும் செழியனும் இரு புறத்திலிருந்த வறட்டுத்தனங்களையும் பிற்போக்குத்தனங்களையும் மறுதலித்து அதேவேளை அவற்றிலுள்ள நியாயங்களை உள்வாங்கி, ஒரு சரியான மார்க்கத்துக்கான தேடல் அவசியமென வலியுறுத்தி வந்தனர். அப்போது அவ் இரகசியக் கருத்தரங்கில் பங்குபற்றிய ஒரு நபர் முன்வைத்த கட்டுரையொன்று சுகுவினதும் செழியனதும் கவனத்தை ஈர்த்தது.
பாதங்கள் இன்னும் uք պծ

Page 8
சின்னஞ் சிறுகுருவி போல-நீ திரிந்து பறந்துவா பாப்பா sucsárcsaru uppsoniaus sonoré s GräTG) - f
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா ailurushu um Usumir
பாப்பா முரசு சிறுகதை
ன்னொரு காலத்தில் அசோ கவனம் என்ற காட்டில் முனி வர் ஒருவர் ஆச்சிரமம் வைத்து வாழ்ந்து வந்தார். அவரிடம் நிறைய மாணவர்கள் படித்தனர். அந்த முனி வர் அறிவில் சிறந்தவர். எனவே, அவரிடம் படிப்பதற்கு அரசகுமாரர் கள் முதற்கொண்டு போட்டி போட்ட GOTi.
ஒரு நாள் முனிவரும் சீடர்களும் நீராட ஆற்றிற்குச் சென்றனர். வழியில் ஒரு புலி ஆட்டுக்குட்டி ஒன்றை வாயில் கவ்விக் கொண்டு ஓடியது.
"அந்த ஆட்டுக்குட்டியை எப்படி யாவது காப்பாற்றுவோம் குருவே? என்றனர் சீடர்கள் வேண்டாம். விட்டுவிடுங்கள். அது வழியில் போகட் டும்" என்றார் குரு
சே! இந்த குருவுக்கு இரக்கமே இல்லை என்று மனதிற்குள் நினைத் துக்கொண்டனர் சீடர்கள்
சிறிது தூரம் சென்றதும் அழகிய முயல் குட்டி ஒன்று வேகமாக ஓடியது. அதைத் துரத்திக்கொண்டு ஓடி வந்தான் வேடன் ஒருவன். அவனைக் புகட்டினார்.
S S S SS SS SS S SS SS S SS SS SS SS
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
கண்ட குரு, வேடனே!
இடஇேடஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ
அந்தச் சிறிய உயிருக்கு நீ தீமை செய்யாதே" என்று சொல்லிவிட்டு நிறைய புத்தி
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 03.05.2003 வர்னம் தீட்டும் போட்டி இல 493 εβαστουριστεί ελαττιτιοευή კვან Glu &lcა . 1772, கொழும்பு.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 490 பரிகக்குரியவர்: பிரதாய் சதீஷ்குமார்,
160/g, buണ്ണ ബ്ളി, ക്രി.ങ്ങ്
பாராட்டுக்குரியவர்கள்:
செல்வி அபிராமி சண்முகரத்னம், 44. திவீசீ சதுக்கம், எல்லை வீதி, மட்டக்களப்பு
கு, துஸ்யந்தன், 178. கன்னாரத்தெரு, கொழும்பு-13 ஜயதீப் விஜயகுமாரன் இந்துக் கல்லூரி, கொழும்பு-04
வி. ராகுலன், பரமன் கோயில் வீதி, ஆரையம்பதி-01
செல்வி கொஷிகா முரளிதரன், 10. அருணகிரி வீதி, திருகோணமலை,
sÁl, súlLocúlan. விரிவி, தொடர்மாடி புளூமெண்டல் வீதி, கொழு
கே. கிருபாலினி,
403ஏ8, இறம்பைக்குளம், வவுனியா
Glassius அபிநயா Sum, Gulflriya:Sülo, 2008 பெயிலி குருக்கு வீதி, மட்டக்களப்பு
στου, ή அர்ஜூன், 町m.8·町、 Quoonsum 60Im. கித்துல் முல்லை தமிழ் வித்தியாலயம் கலஹா.124.லும்பினி அவனிய பார்க் வீதி இரத்மலானை
S.
அதைக் கேட் மாறினான்.
"GIGGOGO! log இனிமேல் இப்படிச் என்று சொல்லிவி சிறிது தூரம் ᎧᎫfᎠ g5g5l , 6Ꭲ 6Ꮝ ᎧᎠfᎢ நீராடி மகிழ்ந்த கரையேறி குடிை ஆரம்பித்தனர்.
வழியில் மாமர அதில் பழங்கள் ப நன்றாக நீராடி எடுக்கவே, சீட அறிந்த குரு அந்:
9 LDTD25 TT,
பறித்து உண்ணு சிறிது கொடுங்கள் அதைக் கேட்டு ஒருவன்,
"குருவே இந் பறித்து இந்த மரத் வது நியாயமா குழு
fLi a GÍ Gör என்ன பதில் ெ என்ற ஆவல் இரு அதற்கு குருெ fLiias Gaflaai LDGOSZ வராயிற்றே.
"#Li|GaII. நீங்கள் ஆட்டைக் தீர்கள். அப்பொழு தடுத்தேன். இதுதா கத்திற்கான கார புலியின் உண அதை விட்டால் உண்ண முடியா படி புலிக்கு கிடை வைத் தடுப்பது ப உங்களை நான்
அடுத்து வுே முயலைக் காப்பா உண்பதற்கு நிறை உண்டு. எனவே, அதர்மம், அதனா முயலைக் காப்ப
மரங்களில் ப மனிதர்களும், ம
பறவைகளும் உ
இறைவன் படைத் எனவே, பழ உண்பது தர்மம்
"குருவே! இப் சந்தேகம் தீர்ந்த இன்னும் சிறிது ே பழங்களுடன் றான் சீடன்,
சிரித்துக்கொ
ിങ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(விடுகதைகளும் விடைகளும்
இரு புறமும் பாதை இடையில் 7 வெள்ளைச் சீமாட்டிக்கு
ஒரு துண். தலைக்கு மேலே விளக்கு அது என்ன? அவள் யார்? 2. சுனை ஒன்று சுவர் முன்று. கையும் காலும் இல்லாதவன் அது என்ன? முகட்டைத் தாண்டி மேலே காலுமில்லை கையுமில்லை Glumraunrası yolución umri? காடு மலை நெடுகச் 9 கழனியில் விளைந்த கதிரை @፥6ህጨff6(. கத்தரி போட்டு வெட்டுவார் அவன் யார்? 99. என்ன? 4. சுற்றி விட்டால் சுழன்று 10. பகலில் இருபுறமும் இரவில்
சுழன்று ஆடுவான். நடுவிலும் இருக்கும்.
gaya umi அது என்ன? ஒட்டு விட்டில் ஒட்டை ஏழு அது என்ன? 6. நடமாடும் வீட்டுக்கு
சொந்தக்காரர் நடந்து போனால் ஆமைக்கும் குறைந்த வேகம் -9|օսի աni;
hტფ6go - ódi)ay(09% - 6 909) 8 ஒபடுகிெரகு மே 9 (mury "9gds) *18us '899) n909ä 's 0 LúngIn ' '; icosun & ரயr)ே ஜெரி பு
இந்தோனேஷியாவில் காணப் படும் சிவப்புக் குல்லாய் மரங்கொத்தி நீலமும், பழுப்பும் கலந்த நிறத்தில் தலையில் சிவப்புக் கொண்டையுடன் இருக்கும். இதன் அலகு மிகவும் #o-TD101ಅ
பெரிய மரங்களைத் துளைத்துக் கூடுகள் அமைக்க வசதியாக இதன் அலகு அமைந்துள்ளது. இதற்கு மிக வும் பிடித்த உணவு அத்திப்பழம் அதன் விதைகள் இப்பறைவைகளின் எச்சம் முலம் பல இடங்களுக்குப் பர வும். அதனால் அத்திமரம் பல இடங்களில் வளர இப் பறவை உதவியாக உள்ளது. இதற்குள்ள நீண்ட இறகுகளை அடித்துப் பறக்கும் போது 'விஷ். னியுங்கள் குருவே! விஷ். என்ற சத்தம் எழும் மிகவும் அபூர்வமான காண்பதற்கரிய பறவை
மென்ே இனங்களில் இதுவும் ஒன்று ட்டுச் சென்றான்.
சென்றதும் ஆறு சாதனையாளர்கள் ரும் இன்பமாக ^ "::
சுவிப்ட் எனப்படும் ஒரு வகை கடற் குருவிகள் வானத்தில் பறந்தே தங்கள் வாழ் நாட்களைக் கழிக்கின்றன. வேறு
னர். ஒரு வழியாக நோக்கி நடக்க
ம் ஒன்று இருந்தது. ழத்துக் குலுங்கியது. முடித்ததும் பசி Í 36Islest uaflaðu மரத்தடி நிழலில்
எந்தப் பறவைகளையும் விட வேகமாகப்
பறக்கக் கூடியவை இவை. இந்தப் பற வைகளில் பல வகைகள் உள்ளன. வால் உள்ள சுவிப்ட் பறவை மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் பறக்கும். நிலத்தில் வேகமாக ஒடி சாதனை படைப்பது நெருப்புக் கோழி. இதன் நீளமான கால்களும், தடியான தொடைகளும் இதற்கு வேகமாக ஒடும் திறனைக் கொடுக்கிறது. இது மணிக்கு 70 கி.மீ.வேகத்தில் ஒடும்.
ந்தப் பழங்களைப் Alas GT, GT6073 (5LD fil" GrGöipm fi. த் துடுக்கான சீடன்
தப் பழங்களைப் நிற்குத் துன்பம் தரு வே." என்றான்.
மனதிற்குள் குரு S SS SS SS SS SS SS SS SS SS SS SS Fпада) LIGшПglnТП O :"H உங்கள் போது அறிவு எப்படி?
LDGÜGAJj, frfljø, IT iii. ஓட்டத்தை எந்த புத்தகமும் எழுதாமலேயே பிரபலமடைந்த கிரேக்க தத்துவஞானி
| μπήή Frágica புலியிடம் இருந்து 2 அமெரிக்காவின் மிகச்சிறிய மாகாணம் எது?
ாப்பாற்ற நினைத் - து உங்களை நான் காமன்வெல்த் தினம் என்று கடைப்பிடிக்கப்படுகிறது?
ரோடே தீவு
னே உங்கள் சந்தே மே 24ந் தேதி
தண்ணீரின் புனிதத்தாய் என்றழைக்கப்படும் சிகரம் எது?
9OTLD? வு மாமிசம்தான். TeaGUralo து வேறு எதையும் இத்தாலி நாட்டு அதிபர் மாளிகையின் பெயர் என்ன தெரியுமா?
. எனவே, தர்மப் குய்ரினல் DIT GYNGOD க இருக்கும் உண 6. ரப்பரை கடுமையாக்கப் பயன்படும் இரசாயனப் பொருள் எது? Laulo. 6IgM GaláITal
பாபிலோனில் தொங்கும் தோட்டத்தைக் கட்டிய மன்னர் யார்? LGLi ஒரு நெபுகாத்நேச்சர் ற்றினேன். விேன் நீல நிற இரத்தத்தையும் மூன்று இதயங்களையும் கொண்ட பிராணி எது? உணவு வகைகள் கட்டில் பிஷ் என்னும் மீள் வேடன் செய்வது 9. தங்க நிலம் என்று அழைக்கப்படும் நாடு? ல் சிறிய உயிரான : 10, 2000ம் ஆண்டுக்குப் பின்னர் சுதந்திரம் அடைந்த ஒரே ஆபிரிக்கநாடு pங்கள் பழுப்பதே - 。 எத்தியோப்பியா
வன்களும்--Rதது:------ :*H/ೇ) ಔi೮೧IIಣೆ) களைப் பறித்து (3.5L6. 2 3
இதில் 15 முக்கோணங் எனறாா சென்ற வாரப் laŭ உள்ளன. இப்பொழுது பொழுது எங்கள் புதிரின் l
FÖLJ
1, 2, 3 புள்ளிகளையும், 4, 5
நன்றி குருவே. 6. புள்ளிகளையும் நேர் ரத்தில் சுவையான கோடுகளால் இணை ருகிறேன்" என் யுங்கள். இப்பொழுது மொத்
செவ்வகங்கள் ಶಿಯಾ எத்தனை முக்கோணங் ண்டார் முனிவர். கள் இதில் இருக்கும்?
I. 27-GIp 03, 2003

Page 9
சார்ஸ் என்ற பயங்கர நிமோனியா நோயினால் மனிதர்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டார்கள் என்றில்லை. இது ஹொங்கொங் வாசி ஒருவர் தனது
செல்லப் பிராணியான பூனையைப் பாதுகாக்க எடுத்த முயற்சி
27-B03, 2003
 

எல்லாக் குண டுகளையும் ஈராக் மக்கள் மீது போட்டாகி விட்டது. இந்தக் குண்டுகளின் எண் ணிக்கையைச் சரியாகக் கூற முடிந் தாலும் இவை பலிகொண்ட உயிர் களின் எண்ணிக்கையை எவரால் சரியாகக் கூறமுடியும்?
எம்.கே. 82 ரக பயங்கர வெடி குண்டுகள் இவை ஈராக் மீதான போரில் முதலில் கொண்டுவந் தவை தீர்ந்துபோக இரண்டாவது
துச் செல்லத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
S SS SS SS SS SS SS SSSS
"உயிர்காக்க இடம்பெயர்ந் தாக வேண்டும் தள்ளாத வயதில் நடக்கவும் முடியாத நிலை என்ன செய்வது? எல்லா வாகனங்களும் குண்டுவீச்சில் சிதைந்து போயின. எஞ்சியிருந்தது இந்தக் கழுதை மாத்திரம்தான் இதன் துணை யுடனாவது எல்லையைக் கடந் தால்தான் வாழ்வு"
பஸ்ரா நகரில் இருந்து இடம் பெயர்ந்த ஒரு வயோதிபர்
ஈராக்கிற்கு எதிரான போரைப் பலரும் பல விதமாக
எதிர்த்தார்கள். அந்த எதிர்ப்புகள் பயனளித்ததா, இல்லையா என்பது ஒரு புறமிருக்க, போர் வெறிக்கு எதிரான தமது உணர்வை வெளிப்படுத்தி, நாகரிக மனித சமுதாயத்தின் உறுப்பினர்கள் என்று கோடிக்கணக்கான மக்கள் தங்களை அடையாளம் காட்டிக்கொண்டனர். உயரமான கட்டடங்களில் ஏறிச் சாதனை படைக்கும் ஸ்பைடர் மேன் என்று புகழ்பெற்ற எலயின் ரொபட் என்ற பிரஞ்சுக்காரர் போர் வேண்டாம் என்று எழுதப்பட்ட
சுலோகத்துடன் உயரமான கட்டடம் ஒன்றில் ஏறித் தனது
எதிர்ப்பைக் காட்டுகிறார்.

Page 10
regislanugly DSLägib Liggsi
பிரபுதேவாவிற்கு சமீபத்தில் ஆறுதல் தருகிற மாசாரம் பூதேவிக்கு பன்ஸ் சொல்லித் தருவதுதான் :
பூதேவியின் கணவர் பாணியூர் தயாரிக்கும்
டிவிசிரியலுக்கு AT Gasa Toro
மாடா இந்த வயதிலும் பூதேவி
NGAN மூவ்மெண்ட்ஸ் ஆர் பதில் உற்சாகமாக ஈடுபடுவதைப் பார்த்து
பிரபுதேவா ஆராயப்பட்டுப் BIJIIIIIIIIIIIIII III. OLI FLI பரீதேவியை Llyfr yn Yr ஆட்டி வைக்கிறார் Gorsaf ffliw gyda'r un வசனத்தை விட்டில் இருக்கும்போது Ganwyd Gaerwraig fab Coire LICE) அப்சல் பண்ணிக் கொள்கிறார் பூதேவி பள்ளி செல்லும் செல்ல FR, ITTRATTI வணிந்தும்
TANILLA E.L.IIIAIII பார்த்துக்கொள்
AWUSETTIIN
Li FIA ini என்றொரு முற்றும் துறந்த நடிகையை தமிழ் இரசிகர்கள் அத்தனை சிக்கிரம் மறக்கமுடியாது நடிகையின் s பாடி ரங்கே மறக்கவிடாது தமிழில் வாய்ப்பு இல்லாமல் கஞ்சி குடித்துக்கொண்டிருந்த நடிகைக்கு மாலயாள பண் படங்கள்தான் சொறு பொடுகிறது தனது வரிசையைக் காட்டியுள்ளார் நடிகை படம் எடுக்கும் ஆசையில் ரப்பர் விற்று பணப் பெட்டியுடன் அலைந்த மலையாளத்துக்காரர் ஒருவரின் காளில் கிறார் நடிகை பாபியின் பாடியில் சிறங்கியவர் கதாநாயகியாகப் போட்டுப் தொடங்கியிருக்கிறார் கனமான தொகை ஒன்றையும் பாபிக்குக் கொடுத்திருக் ஷட்டிங் நடந்த நாட்களும் தயாரிப்புக்குத் தாராளமாய் நடந்த வோன கன தனது வோன்ாப்பைக் காட்டியிருக்கிறார் நீ எங்கடபழயது பேபி டிர்ைபாரிடுச்சி கல்யாரும்பனனக்க இல்னோக்குடன்னு வோனா மிரட்டியிருக்கிறா பாபியை செய்து வாழ்க்கையை ஸ்பாயில் பனான யாருக்குத் தைரியம் வரும் நடுங்கிப் போனத முன்று லட்ச ரூபாய லோனாவுக்கு அழுதுவிட்டு மார் போய் சேர்ந்திருக்கிற ருபாய் யட்டருக்கு முனு லட்சம் கறந்த பாபியின் திறமையைக் கேள்விப்பட்ட நடிகைகளின் அம்மா மார்கள் மகள்களைக் கடிந்து கொண்டிருக்கிறார்கள் திறன் i Hill.
காதல் அழிவதில்லை வெளிவந்த பிறகு சிம்புதான் அடுத்த சூப்பர் வியார் வருடமாக மை வைக்காத குறையாகப் பிரசாரம் செய்து வந்தார் டிராஜேந்தர் அதிசயம் நடந்துவிடுமோ என்று களவு கண்ட பிரபல பட அதிபர்கள் கடந்த சிம்புவின் கால்ட்கேட்டு மொய்ந்தனர் ஒரு கோடி இருந்தா பே என்று பட மயக்கம் போட்டு விழச் செய்தார் டிஆர் பார்வைன் வெங்கடேஷ் ஆளிர் ர பொன்ற பெரும் புள்ளிகள் கொடி தருவதாகக் கூறி அதில் பாதியை அட்வ ஆரிடம் கொடுத்திருந்தனர் படம் ரிசானது முதல் நானே தியேட்டர்களில் காவிகள் அட்வான்ஸ் கொடுத்த பட அதிபர்கள் டி.ஆரை நெருக்-பரத்ள வாங்கிக்கொர்டா படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் கலங்கல் வேட்டி டிஆர் விட்டை முற்றுகையிட்டு புலம்பினர் தோல் விநியோகஸ்தர்களிடம் வாங்கி பதியைத் திருப்பி கொடுத்துவிட்ட டிஆர் எது எப்படியோ டிஆர்ாள்ளது பவித்துவிட்டது 'பாவை வாங்கி நட்டம் அடைந்த வீரியாவிதர்களுக்குப் பந்ை டுெத்து டுட்டினா ரினிகாந்த் அதைப் போலவே காதல் அழிவதில்லை தெரிந்துபோன் விநியோகதர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்து சிம்பவம் ஸ்டாதல் என்று நிரமித்துவிட்டார் டிஆர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S SS SS SS SS
* விஜயகுமார்மஞ்சுளா தம்பதியின் மகரித்திவரக்டர் ஹா துெதொடர் அல்வா அவர் தற்போது யாத கர்ப்ப
பிறந்து பின்பு டிவி ரியல்ாளில் பரிந்து நடிப் பெற
* பெப்படமi ஆவதற்குள்ளேயே அந்தப்படத்தின் ஆழிக்கு பல நல்ல வாய்ப்புகள் கதவைத் தட்டுமின்றனவா தெலுங்குப் பட்ங்களில் நடிக்கப் போகிறார். அதில் ஒரு படத்
இயக்கு கெளதமின் பதவி இயக்குநரான ருஷா ான பத்து ஒரு படத்தைபியக்கப் போகிறார் கதையைக்
சிம்பு சொக்கிப் போய்விட்டார் தன் மாதம் தொடங்
இந்தப்படத்துக்கு இசை நிறம் ஜெயராஜ்
நடிந்து வரும் 3 வது படம் கீதை' பி சூப்பர் ாேருல் ஹிட்டாக பாடு என்று ஆளப் N பாகம் பிரார்த்தனையில் இறங்கப் போவ N நிறுவி நடைபெற்ற  ைநிகழ்ச்சி R ஹிரோர்களுக்குக் கிடைக்கும் அளவு இரசிகர்கள்
கிடைத்ததையிட்டு எதிர்பாராத அதிர்ச்சியில் பு
சிறார் நடிகர் ராம்
ஜெய் ஆகாஷ் ரே நடிக்கும் இது பி படத்தில் சிம்ரனுக்குக் கெளரவ வேடம் டஸ்கா பாடலுக்கு ஆடுமிரா ரின்
SGEITGOlé SLI GLIGoðt குழந்தை
மின்சாரம்னா படத்த கன்னியாள்திரி வேடத்தில் வந்த அரவிந்த மியைக் காதல் வலையில் சிக்கவைத்து தமிழ் சிகர்களைப் பரவசத்தில் ஆழ்ந்தியறிந்தி நடிகை ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது
LLLT TTTTTu S ZY YST T KK TTTLL u u LLLL S S LLL Ang களுக்கு முன்னர் திருமனம் செய்துகொண்ட கோலுக்கு
வாய்ப்பு *山 *山 * ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுமாம்ப வந்து விடுதந அழைப்பை அவர் திரா காந்தமையினால் அந்த வாய்ப்பா . ܕ ܡ
குருத்து வழங்கப்பட்டிருக்கிறது .
ரம்யா ரா நடிக்கும் திரைப் படங்கள் தொல்வியடைவதில்லை என்ற ஒரு பெர்டிமென்ட் தமிழ் சினிமாவில் நிலவு
Lஸ்க்ேகிறதா
Éá:Aaro, T
ஒரு புடத்தில் நடிப்பதற்காக இந்தி மதிப்பில் இலட்சம் ரூபா வரை சிம்பளமாகப் பெற்றுவந்த ாேக இந்த தாக் கரிசாக குரை முன்வந்துள்ளார்
ாே முன்ான கதாநாயரின்
பட்டியில் ருக்கின்றபோதும் அவர்
நடித்தாங்கப் பெரிய அளவில் ܓܠ
ரிட்டாத நிலையில் அவர் இந்த
IFIL waar GI).58INTUM RET
அங்கோ ܓܠ பார்த்திபன் மண் திரைப்படத்
lil I III L
ாட்டியிரு "* ா படம் பெரிதா சி நாளில் நம் ரியாதைய பிரு
ANILLIITTAJANJITI Ayırrir IN ITTF
ஆயிரம்
- La Billi போதாது
மனிஷா கொய்ரால் விவகாரம் முக்கை
திரா கேரக்டரின் புதிதாக குண்டைத்
என்று ஒரு பப்புரு
.. கவர்ச்சி நட்சத்திர
விருப்பப்படி
திரன் செயற்கை அழகி WAT AYAN நிள் கெனியின் தகுந்தாற் போல பு திரும்ப கிறார் சிறப்பாக பையோடு மேக்கப்பையும் நம்பி பண்ததில் முக்கு இரசிகர்க ஜமாதயே கொண்டுவரும் என திருப்பிக் பிாக்கப் ஜாவத்தின் KIF NAFTA பெச வைத்துவிடம் ரு சூப்பர் பிரசன்னா-கருதிராஜ் வும் இதைத்தான்
யில் மனீஷாவை ந நாங்க
॥

Page 11
݂ ݂ ݂ . 1
ieņTEuTE. Glei தற்போது தமிழ் காமெடி துர்கச்வரும் விவேக் ஹீரோ கா நடிக்க ஒப்பந்தமான படம் ஞ் நிதி நெருக்கடியில் நின் இந்தப் படம் தற்போது திரும்பவும் பாரத் தொடங்கிவிட்டது பாஸ்கர் தாக்கும் இப் படத்தை - ராதாதுர பியர்குகிறார்
ாாதுரை மறைந்த கவியரசர்
உள்ள தனியார் கண்ணதாசனின்
- *M * இவர் பென் ܘ ݂ ܶ ݂
. . . . . . . ,|
. 11
El
DeBešo G3 TGL
அரசாட்சி படத்தில் நடித்து வரும் நாவுக்கும் மாடலிங் மற்றும் டிவி உவகை காதல் ரொம்பவும் மாடர்னான பிந்த திருமண பந்தம் முக்கியமில்லையென்றாலு சர்ச்சை காதலைத் தன்னாடவைத்திருக் கத்தோலிக்கர் கெல்லி புத்த மதத்ை பிறக்கும் குரத்தையை எந்த மதத்தில் குழப்பம் காதலர்களை அலைக்கழி
SSLLSS S S S S S S S S S S S S S S SLS S
ஐஎஸ்வர்யாவின்
எத்தனை காலத்துக்குத்தான்
யாகவே வந்து போவது
வாய்க்கிறார் ஜஸ்வர்ய
ஆஸ்மி நந்தித அறிவுவித்த
என்பது இந்த விருப்பம் ஆ மல் ஜள்ந தின் உயரி திராதமோ
அம்மனி ரின் தாவ எடுக்கப்ப
MITUTION ITA
། [1 விஜய்
It or a
முக்கு மாற்று சிகிச்சை படத்தில் லேட்டெஸ்ட்டாக மேக்கப் விஷாவின் நேபாள முக்கு இத் பொருந்தும் என்று பாலிவுட்டில்
பாலிவுட்டில் சூப்பர் அழகில் தயும் ஷில்பாஷெட்டியும் தங்கள் வாகள் இரசிகர்களும் இந்த
வரவேற்றார்கள் கா மனிஷா கேரக்டருக்குத் கொள்ள முடிவெடுத்திரு.
ஆர்ட்டின் KEIT பா அழகியான மனிஷாவின் உருவத்தை எப்படிக் டாராமவில்லை, தடாலடி காந்தி பட லெவலுக்குப் உாடரின் விருப்பம் மனீஷா காந்தி பர்ஸனாலிட்டி பார் ட்ரெய்ன் பணி
T. E. H.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

o LDas Lib Elenë ligj Biblënë
டிாம் டிமிலி நடித்த அன்ெ ப்ே படத்தின் ஆடியோ விற்பன்ை மீது ரொம்பவும் நம்பிக்க வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஏவிஎம் சர
■■ 蠶』山 山Ló பரிசப்ஜெக்ட் படம் கோடை விடுமுறை சமயத் தில் ரிலீஸ் ஆவதால் எல் BALTIJA BID JITFA LI NITROIT வித்யாசாகர் இசையமைத் திருக்கும் இந்தப் படத்தில் இக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாம்
ரஹ்மான் மறுப்பு
உலக அழகி ராதத் கடிக்கும் கெல்லிக்கும் காதல் ஜோடிக்குத் ம்மதம் சம்பந்தமான கிறது. லாராதத்தா தச் சேர்ந்தவர் சர்ப்பது என்ற கிறதாம்
l-MITATI LI TTTTTTTT
INGGIH MIEJI MYYTIIN
ராய் ஷப்னா TyIII (IIIIl
வர வேண்டும்
Ο Ο
தாஜ்மகாவின் து மட்டுமில் in rurors.
கைக்குத் தேதி ஆர்வமான இயக்குநர்
தியின் புதிய படத்துக்கு இந்த மறுத்துவிட்டாராம் Tarin K, NAGLUTAR படத்துக்கு இசையமைத்தி மாதத்தை தர் இன்றும் தரவில்லையாம் தவிர தன் மிகவும் Für LITILE IruIran
விருதுகள் மீது கம் அதனால்தான்
ரவீந்திரநாத் தாக ஐஸ் மையமாக வைத்து டும் படத்தில் ஹிரோபி க்கிறார்
Bills
S செய்த பாடல்களை தி
. והול,והתהודה חשופות= לא השתת, ܒ ܒ ܒ ாதிக் பக்ா என்று வருந்தத்தில்
物 T. இருக்கிறார் ரஹ்மான்
'sqlhi SHUTTL-gjšG 34-ih oli வழி தேவை-சரிகா துவாழ்வுக்கு ஒரு பிடியும் பாடலுக்கு ஆட்டம் படுவது நாயகிகளின் * ாக மாறி விருது இந்த விட்டிலேட்டட்ட *驚 து: தன்னை இனைத்துக்கொள்ள இருப்பவர் இந்திரு' டும் * 蠶 சொல்விக்கொள்ளும்படி படங்கள் கைவசம் i
பெரும்பாலும் ஓய்வாக இருக்கும் Tருவ t III பார் படத்தில் ஒரு பாடலில் ஆட அழைத்திருச்
Mili
SLSLS S S S S S S LS LS LS
வருமான் தேவை என்று மிக
தந்தத் தாவுது மனம் யிருக்கிறார்
படத்தில் கனடியா
| (IIItali Jöjjel II 9 ODIGNITUD
கும் முந்தார் அதே படத்தில் i litir i தேவயானி
பொலிஸ் யூனிபோம்மும் தேவாளி அம்மர படத்தில் தான் வளமான பகுதிகள் நடிக்க ஆரம்பித்துவிட்டார்
இத்துவிடுமே என்று கவ இங்கே இல்லை. தெலுங்கில் இப்படும் இரசிகருக்கு டைரக்டர் சூர்யா இயக்கும் நியூ அவர் மீன் விற்கும்ாட்கள் தெலுங்குப் படத்தில் ஹிரே ஆறுதல் அளிக்கும் மகரக்கு அம்மாவா - மீன் கூடையைச் மந்து நடித்திருக்கிறார் llyfradwristi | ர்ெடு டப்லார விதிகளில் தமிழில் டைரக்டர் சூர்யாவுக்கு
உயர்த்திக் கட்டிய சேலையுடன் மும்தான் *旁i அம்மா புத்திருப்பர் வரும் காட்சிகள் கம்பத்தில் படமாக்கப்பட்ட

Page 12
பாழாய்ப்போன வெயில் 2006fAG GBE /msg007ija)
ohuihamou Gradiškas/TC35.
*** இந்தப் பாடு படுத்துதே. வெயிலினி தாக்கம்
கிழம்களின் எரிச்சல் *** சிந்தனை : உள்ளே இருந்தால் வகுத்துக்கொள். மின்னல் வேகத்தில் அதன் நிழலின் ** கும் இனிமையே! எனினதானி ஃபேன் உக்கிரம்
LIV
a/lg#ilgʼaotagpJyub... என்ன செய்வது. எதார்த்த எல்லைக்குள் TD ***
հիnյիana, լո ()լի *** * சபானு வந்தது தன் இருப்பினும். எதிர்பார்ப்புகள் இருக்கட்டும் சுகம் நிறைந்து மாற்றம் ஏதுமின்றி *** *麒麟
அபாயம் ஒழிந்தது gjalluaid el Gadgh நெருப்பு வெயிலே ୭୯୬ அமைதி பூத்ததே வழிந்தொழுகுதே. உன் வெறுப்பை ಇಂದ್ಲಿಕ್ i: ΙΙ και உமிழ் எம்மீது : சித்திரை பிறந்தது | cpoaooo17 uJul உன் ஆத்திரம்
சிறப்புக்கள் தந்தது உணவென்கிற திரும் மட்டும் * இத்தரை எங்கும் ang lang) ***
சிரிப்பொலி தங்கும் முவேளையும் குளி என்கிற நாளை துளியுண்டேனு சமாதியாகாதவை *** மாதிரி. மழை தரலாம் என்கி எந்தச் ச பொறாமை டிகிரி கணக்கில் நப்பாசையில். ԶԱ5(Մ。மூழ்கி : பூமியில் அழிய நெருப்பு வெயில் இந்த பூமிச் சகாரா leorum நாங்கள் வறுத்தெடுக்குதே பெண்ணுக்கு அ அமைதி காப்போம் எம்மையெல்லாம். எம்மை ஆக்கட்டும்.
GL/775/65 6717204 re-oil, Laflua, oocana PSIGIPTUSD C இது ஒரு தன C" விருப்பு வெறுப்புடன்
ண் நெருப்பை *** இனங்கள் இணைந்து எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா
676 M.G. Garf [25/1600GTUIU OSGOIGNA வணங்கி ճաոյիég/06/nth/ AARDGAU, தத்து இன்றைய நனவு வாழ் *** வகையறாக்களுக்கெல்லாம் E. இல்லை என்று சொல்ல வருக சித்திரை ಇಂ கற்றுக்கொள் eau அருள்க மெல்லிய பருத்திக்கு மட்டுமே
0.
படு கிராக்கி முன் பெல்லாம் ஆம் எண்பதில் அமைதி தருகி *** முனி பனிக்கும் அதுவே வேண்டும் ஒரு வேலையும் செய்ய பின் பணிக்கும்
ՑԵԼԱՑՆԵԱ65ծT6Ն81 601 - :வாவதை முடிவதில்லையே. : 體
- - - - - ----- இப்போதான் HT ܕ ܐ தர் /
நீராகுது.
*** சந்தோஷிக்கவாம், இந்த புளுங்கலிலும்கூட. அதுவரையிலும். பரவாயில்லை.
AAB, Glui: Cluit: பெயர் ஏஎஸ் அஸ்வர் 鷲 ஆர் ரவிந்திர எஸ். எம் புனிதராஜா வயது 24 நெருப்பு வெயிலே, 6նա5): 20 Giugii. 27 முகவரி: A.S. ASWAR Ջիցնւ வெறுப்புடன் முகவரி முகவரி: P.O.BOX-2006. பாரபட்சமின்றி. 63 ஏ, ஹில் தெரு, பதுகோணகலை தமிழ் RNADH 475 artiu crito) தெஹிவளை வித்தியாலயம் பசறை KSA Gfhooardaoin. I பொழுது போக்கு பொழுது போக்கு Gun guna தாராபுரம் நில
〔 芭 பத்திரிகை வானொலி, வழமையானவை ரி.வி வானொலி STLDS
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LL L L L L L L L LL LLL L L L L L L LZ L L L
。 கவிதை நெஞ் ஈராக்கியக் கவி தமிழாக்கத்தில்
அமெரிக்கா அ | gങ്ങ8 ജtസൗഥ
தீவுப் புத்தகமும் எ இவையெல்லாம் எ ஜான்சில்வரது கி நியூ ஆர்லியன்ஸ் மாரக்ட்வைனும்
Elsról srólüúl 5élul ஆப்ரகாம்லிங்கன: மக்காச் சோளக்
வர்ஜீனியாப் புகை
இனிய தமிழ் மொழியில் பேச்சு வழக்கினிடையே சொல் நயத்தோடும் பொருள் நயத்தோடும் சொற்சுவையை ஏந்திவரும் பழமொழிகளும் பாங்கான கருத்துக்களும் இப்பகுதியில் தொடர்ந்து வரும்.
நாட்டுப் புறப் பழமொழிகள்
ஈகை ஒரு மனிதனுக்குச் சிறப்பைத் தரும் அதுவே நிலைத்த புகழுக்கு அடிப்படை ஒருவன் தனது வருவாயில் ஒரு சிறு பகுதியைச் சேமிப்பது எப்படி நல்லதோ அது போலவே ஒரு பகுதியைத் தர்மம் செய்வதும் நல்லது எனக்குப் பிடிக்கும் இது தனது சுய வருவாயில் செய்யப்பட வேண்டும். அடுத்தவன் பொருளை எடுத்து மற்றவனுக்குத் தருவது தானமா? அது சரியா? இதைக் கிண்டல் ஆனால் நான் அெ செய்கின்ற கருத்து இதோ: Bib5iI LITSITom Lon GT60,T60060TE G15D395 TGN) மட்டும் போதுமான்
அமெரிக்காவேஇப்போது நாம் பா பரிமாறிக் கொள்ே
*** கடத்திக் கொண்டு சிகரெட்டுகளை
"கடைத் தேங்காயை எடுத்து
வழிப்பிள்ளையாருக்கு உடைத்தானாம்"
கொஞ்சம் கேலி கொஞ்சம் கிண்டல், மெல்ல இழையோடும் நகைச்சுவை அத்துடன் ஒரு சாடல் எல்லாமே கலந்து இதில் ஒலிக்கிறதல்லவா?
"கழுதைக்கு வாழ்க்கைப்பட்டா
உதைக்கு அஞ்ச முடியுமா? எங்களுக்கு உருை
இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை துன்புளது எனின் ஜேம்ஸ்பான்டின் து அன்றோ சுகமானது என்பது கம்பரின் கேள்வி எதிர்பாராது வரும் மர்லின் மன்றோவி துன்பத்தை நாம் தாங்கித்தான் ஆகவேண்டும் நாம் செய்யும் தவறால் மரத்தின் கீழிருக்கு அல்லது நம்மைச் சார்ந்தவர் செய்யும் தவறால் சில துன்பம் நேரலாம். எடுத்துக் கொண் அதற்கு அஞ்ச முடியுமா? தாங்கித்தான் ஆகவேண்டும் நாணம் கெட்ட நோய்த்தடுப்பு LDU மனைவி அல்லது குடிகாரக் கணவன். என்ற நிலையில் துயர்படும் கிர ாமத்து ஆட்களிடம் அடுத்தவர் கூறும் ஆறுதலாகவும் இது அமைகிறது.
பாவமன்னிப்புக்கு Log et LL 616 எமது கிராமத்துக் தாருங்கள்
***
உரலில் தலையைக் கொடுத்துட்டு உலககைககு Lil Kull pj595 IT segeĠ95 LouT? = உமது தேவதூதர் ஒரு செயல் செய்யத் துவங்குகிறோம் அதில் பல தடைகள் வருகின் எடுத்துக் கொணன் றன. அதற்காகப் பாதியில் பின்வாங்கலாமா? கூடாது துன்பங்களையும் உம்மீது கண்டனக் தடைகளையும் எதிர்கொண்டே ஆகவேண்டும் இந்தத் துணிவை மனதில் எமக்குக் காகிதங் விதைக்கும் வாசகம் இது துணிவும் தடையை எதிர்க்கும் ஆற்றலும் இல்லாது ** ஏது வெற்றி கிராமத்துப் பேச்சுதான். ஆனால் எத்தனை அற்புத தத்துவம் - உங்களுக்கு என்ன இதில் ஆழப் புதைந்திருக்கிறது பாருங்கள் நடைமுறையில் இருக்கும் கொள்ளுங்கள் உரல்-உலக்கைப் பயன்பாடு கிராமத்தில் மறைந்து வந்தாலும் இந்த வாசகம் ஏங்களுக்கு என்ன து நிலைத்தே இருக்கிறது. GöIGUINT ÓNGör GUILDIT
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் ஒன்பது பேருடன் ஒன்றாய் வாழ்ந்து விட்டு பத்தாவது நபருடனும்
துர் வாழத் 1*ቋቋ அந்தரத்தில் அவஸ்தைப்படும்
ஆட்டம்முடி வாவதெப்போ தயாராய் இருக்கிறேன் %: 04/760a) *** *** If) திரிை 6O. :' ಶಿಶ। நேற்றுவரை சமானெல்லாம் Das DTATA 2.6vo ழ்க்கையெனும் ' சீதனத்திற்கு : : முன்னால் இன்றுவந்த போரினிலே நான் ஓர் விலை மகள் கோடுகளோடு காற்றுவகம் போதிலோடுள் தாண்டிய 6) C காகிதமாய் பறக்கின்ற உள்ளம் திண்டிய ബ மாற்றமதை தந்த சமர் 20pásasuDTat albu &#EIf - տոյիր (99տո հայ55 ցյամբ *** Lydfiul Ga/60aWÓDub *** பெண் பார்க்கும் சாக்கில் : 9/ Useadaarallub gaažig. Golluar பணம் தேட வந்தவர் தனை அம்மணமாய் ஆக்கிவிடும் Ub anifikowania). ಇಂದ பரிதாபம் சரசக்கலை புரிவதிலே காப்பி குடித்து கண்ணடித்தவன்" சளைக்காத யுத்தத்தால் காரில் வந்து அளவெடுத்தவன் ". விரிசலுற்று போனதன்றி படத்தில் எனைப் பார்த்து முடிவிலி நோக்குகள் வேறிங்கு கண்டதென்ன மதித்தவன் முற்றுப்புள்ளிகளோடு சிரசினிலே இதையேற்று முகமே பார்க்காமல் முடிவு முட்டிக் கொண்டன. சிந்திப்பார் யாருமுண்டோ? Greg - Guiouiuusvir 5 LUTTg, Guimtessor,
அனைவருமே க 或 . . . . . . . . . . . . . LIG27) Geoa GTEL.372 ό/T(ΠΟΙΟΙΙΙΙου 673960)007
இ பிரசவங்கள் பதத்தை நோக்கி பாதை மாறியவ உனி படைகள் நகர்த்துகிறாய் கோதை உள்ளத்தில் சமைகளாக பாவி உனைத் தடுக்க
gig. Gugli Qarapalace *** LaVerb) LAWAGPAKOTIŽ AG) SÓGODGJALLIT
ஒரு வற்றா நதி 676)/Φ Ορ007 : நான் காத்திருக்கிறேன் 19: நான்கு 1) குண்டுடனே நாளை பத்தாம் நபராய் சுவர்களுக்குள் ஏழைக் குடிகளை நீ வரவிருக்கும் புத்தம் புது 2 GELINTØY ஏன் கொல்ல வழி அமைத்தாய் மணமகனுக்காய் Life/ILith பாக்தாத்தில் மக்கள் *** *** Լյ0լի
guldasanN/ LITETTUU La அவனும் என்னுடன் மண்டை குழிக்குள் eladas estalació ಹಣಾಹಣಿ 'ாது உடுத்திருக்கக் கந்தை இல்லை வாழ்க்கை மட்டும் I2, GODGJÁGULD) | o* இடமுமிலை வாழ வந்தவனாக உணவுகள் உற்றாரும் செத்தார்கள் இருந்தால் உனி அவா திரவனும்
அவனே இந்த பருவ
67aaaaatsra,
செய்த ஞாபகம்
கானல் நீராய்
Olasan juosflakeyab Guggi astrazas வந்திருக்கும் சமர் மழையில் வாழ்விழந்து துயர் நிலையில் நொந்திருக்கும் பலர் விண்ணில்
நூலறுந்த பட்டமென
உயிர்க் கொலைகள் எத்தனையோ
: கடைசி துணைவன் : எனவெ வேண்டின் ... இலட்சியங்கள் ஏணி மக்கள் மீதுந்தனி நாளையுடன் 67Gz *** பொல்லாத ○。 இளமை அழகிற்கு முதுமைக்கு முனினே t/az/Quruyub கலங்குகிறார் கிடைத்த இதய அஞ்சலி முதுதுெ அருளப 72072 TZ // முது பெறுகிறது. "வழுதாகி பழுதாகி -9/a/Այth வருந்துகிறார்
te கொலைத் தொழிலை ஒழித்திடுவாய் ஏனெனில் என ItaCat கூட்டுப் படை கலைப்பாய் இருபத்தாறு வயது நகர்த்து/நானும் கல்ல உன் நெஞ்சமது
தங்கை |D 60/ zile/Oar 2 tone பெண் சந்தைக்கு பகடைக்காய்தான். வ: துணை தவிர வருகிறாள். ஹரிஸ் ஜனானி-வழி ஒன்றும் காண்கிலேனே!
கோமரன்கல்ல. ஈ. எம்.றாசிக் பாண்டிருப்பு ----------- S S S S S S S S S S S சங்களுக்கு ஞரின் கவிதையொன்று-யமுனா ராஜேந்திரனின்
1957an 746677 CCOLITZA-624 erabiltz7an 1702 big,
േ7ഗ്ഗ ത
மெரிக்க
Ա605աճն
னக்கும் பிடிக்கும் ரிகளும் மொட்டைமாடிகளும்
ள் நீராவிப் படகுகளும்
நாய்களும் எனக்குப் பிடிக்கும் ாடும் கோதுமை வயல்களும் விலை வாசமும்
மரிக்கன் அல்ல யாவி முகமூடி விமானிக்கு துக்கு எடுத்துச் சென்றுவிடுவது தாக இருக்குமா?
assost οιμπίρ
வரப்பட்ட உமது
டுத்துக் கொண்டு ாக் கிழங்குகளைத் தாருங்கள் ப்பாக்கியை எடுத்துக் கொண்டு ன் கெக்கலிச் சிரிப்பைத் தாருங்கள் ம் ஹெரோயின் சிரிஞ்சுகளை
ந்துகளைத் தாருங்கள்
இறைஞ்சும் மடங்களுக்கான
படங்களை எடுத்துக் கொண்டு குடில்களை எங்களுக்குத்
ளின் போதனை நூல்களை
கவிதைகள் எழுத ள் கொடுங்கள்
இல்லையோ அதை எடுத்துக்
இருக்கிறதோ அதைக் கொடுங்கள்
ருக்கிற உங்கள்
கிழிந்த தேசக் கொடியை எடுத்துக் கொள்ளுங்கள் நட்சத்திரங்களை எங்களுக்குக் கொடுத்துவிடுங்கள்
ஆப்கான் முஜாஹிதின்களின் தாடியை எடுத்துக்கொண்டு பட்டாம் பூச்சிகள் நிறைந்த வோல்ட் விட்மினின் தாடியை எங்களுக்குக் கொடுத்து விடுங்கள் சதாம் ஹுஸைனை எடுத்துக் கொள்ளுங்கள் ஆப்ரஹாம் லிங்கனை எமக்குக் கொடுங்கள் அல்லது யாரையும் தராதீர்கள்.
நாங்கள் உமது பிணைக்கைதிகள் அல்ல அமெரிக்காவேஉங்களது ராணுவத்தினர் கடவுளின் காவலர்களும் அல்ல.
நாங்கள் ஏழைகள் எங்கள் பூமி மூழ்கிய கடவுளின் பூமி எருதுக் கடவுள்களின் நெருப்புக் கடவுள்களின் களிமண்ணும் இரத்தமும் கொண்டு நெய்த பாடலில் வனைந்த துயரக் கடவுள்களின் பூமி
நாங்கள் ஏழைகள்
எங்கள் கடவுள் ஏழைகளின் கடவுள்
விவசாயிகளின் விலா எலும்பிலிருந்து
தோன்றிய கடவுள்
பசித்தவர்களின் பிரகாசமானவர்களின்
சிரம் உயர்ந்தவர்களின் கடவுள்
அமெரிக்காவே
நாங்கள் இறந்தவர்கள்
***
உங்களது படையினர் வரட்டும்
எவன் ஒரு மனிதனைக் கொல்கிறானோ
அவன் அம்மனிதனை மறுபடி உயிர்ப்பிக்கட்டும்
***
நாங்கள் முழ்கிப்போனவர்கள்
பிரியத்துக்குரிய சீமாட்டியே
நாங்கள் மூழ்கிப்போனவர்கள்
AAA
தண்ணீரைத் திறந்துவிடு
ஈராக்கியக் கவி சா அதி யூசுப் தமிழில்: யமுனா ராஜேந்திரன்
5, 27-CD03, 2003

Page 13
னமோ-விடுதலை போவதில்லை. பெ களுக்காக என்னத லும், போராட்ட Gluckar (3GBOT-Glucos
தாய்மையின் மறுவடிவம் பெண்மை. அத்தகைய பெண்மை இன்று நேற் றல்ல. காலங்காலமாக. பல்வேறு கோணங்களில்-பல்வேறு விதங்களில்
பல்வேறு வடிவங்களில் வன்முறைக்குட் இருக்கும்வரை பெ பட்டு இம்சிக்கப்பட்டு வருவது-துஷ்பிர வாய்ப்பேச்சு மட்டு யோகிக்கப்பட்டு சூறையாடப்பட்டு ஆகவே தமக் வருவது தொடர்ந்த வண்ணமே உள் படும் அநீதிக்கு ளது. எங்கெங்கெல்லாம் ஒரு பெண் காரணம் காட்டிக் தான் சார்ந்த-சாராத சமூகத்தால் விமோசனம் ஏ தீண்டப்படுகின்றாளோ. அங்கங்கெல் தில்லை. பெண்க லாம் அப் பெண் தொடர்புடைய- திரத்தை-விடுதை தொடர்பற்ற ஆணாதிக்கத்தின் விஸ்வ விரும்பினாலும் ( குப பலம் மேலோங்கியிருப்பதை நிச்சய கட்டையாக இருக் மாகக் காணலாம். இக் கட்டுரையை பெண்ணுக்கு எதிரி வாசகர்கள் வாசித்துக்கொண்டிருக்கும் பெண் விடுதலை : இவ்வேளையில்கூட ஐக்கிய இராச் ரமேஷ்கா
சியத்தில் எங்கேயாவது பெண் பாலியல் இயல்பே எனினும் இங்கு நமது தாய் பலாத்காரத்திற்குட்படுவாள். அவள் தனி மைக்குப் பெருமை சேர்க்கும் Glugir மையிலிருப்பாள், அவளுக்குத் தெரிந்த Grifforio ஒன்றை மட்டும் தெளிவாக யாரோ ஒருவரால் ஒரு வன்முறை மற் பரிந்துகொள்ள வேண்டும். Ց|BIIճա5 றும் இழிவுபடுத்தும் செயலால் அச்சுறுத் பெண்களுக்கெதிராகப் வனமுறை او தப்படுவாள். அவள் தாக்கப்படலாம். தியை ஏற்படுத்துவது ೩೫೮೧। மட்டு ஒவ்வொருவ அவள் எதிர்க்கலாம். சந்தேகமின்றி மல்லாது, பெண்களும் அதற்கு உடந்தை வயதுக்குள் புதிய அவள் தன் உயிருக்காகப் பயப்படுவாள். யாக உறுதுணையாக இருப்பதை விடுகின்றன. இை உலகில் உள்ள உயர்ந்த பாலியல் பலாத் அவர்கள் உணரவேண்டும். வயதிலும் இன்னெ கார வீதங்களில் மிகவும் உயர்ந்த வீதத் இதற்கு உதாரணமாகச் சிலவற்றை முளைத்தால் எவ தைக் கொண்டிருக்கின்ற ஐக்கிய இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இராச்சியத்தில், பாலியல் பலாத்காரம் இருக்கும். திருமணச் சந்தையில் விரைவில் வளர்ந்து வரும் குற்றமாக தன் மகனைச் சாடி தூண்டி சீன நிலப்பள்" இருக்கிறது. காவற்துறை அறிக்கை பேரம்பேசும்மணமகனின் தாயார் தமிழக வொ" களின்படி ஒவ்வொரு மணி நேரத்திற் சினிமாத்துறையில் தங்கள் மகள்மாரை உழைத்து பற்க கும் 6 பாலியல் வல்லுறவு முயற்சிகள் (நடிகைகளை) வைத்துச் சுளை சுளையங்களில் உடைந் மேற்கொள்ளப்பட்டு 10 பெண்கள் யாகப் பணம்சம்பாதிக்கும் நடிகைகளின் கின்றன.பற்களை அதற்காளாகின்றனர். இந்நிலை அங்கு தாய்மார் உலகளாவிய ரீதியில் Slug II #ಂ# ಕ್ಷೌಗ್ಹ! மட்டுமல்ல. உலகம் முழுவதற்கும் 5 தொழிலில் ஈடுபடும் அத்தகைய பலவித இன்னல் பொருந்தும். பெண்கள். இப்படி அடுக்கிக் -றன.
பெண்கள் எதிர்படும் வன்முறை கொண்டே போகலாம். மேற்குறிப்பிட்ட A பற்றிய செய்திகள் தகவல்கள், உதாரணங்களை நோக்கினால், பெண் " ககாமல வானொலி, பத்திரிகை தொலைக் களே பெண்களுக்குஅநீதியை இழைத்து :": காட்சி ஆகிய ஊடகங்களில் நிதம் வருவதை நன்கு புரிந்து கொள்ள முடி கடிக்காமல், மெ. நிதம். தினம் தினம் வெளிவந்த கின்றது. இவ்வித எதிர்மாறான பெண் ' வண்ணம் இருக்கின்ற நிலையில் கள் தம்மைத் திருத்திக்கொள்ளும் அவ்வாறு செய்ய பெண்கள் குழாம் கொதித்தெழுவது விர ஏனைய பெண்களுக்கு விமோச ஏதாவது ஒரு
(δυ (τύρ
எடுத்து முகர்ந் துர்நாற்றம் வீசும்
சல்வார் பரிசுப்
TäGOpasluit ssä "ாேன வேர்களுக்கு_ မြှားခေါ် : நகரில் நாடு କ୍ରୁଞ୍ଜ0 "99
LIITSIINutäSG VAJ சூழ்ந்து பாதிப்பு
விடுவதுதான்!
No. 4, Nelson Place Wellavatta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி SpaaromTsö GLITøJLIDIT Gorgo. பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
புகளையும் சிதை விடுகின்றன. இந் தற்கு என்ன செ
பற்களைப் பா பராமரிக்க வேண யாக ஈறுகள் ஆரே
ERR. R. R. R. R. Re- | || o...............෴ Fæesunarflest sungið Fuh fösum Ge. வேண்டும் வயது அதிஷ்டசாலியாக - தானாகவே ே olLuft: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . Glgflo! Glgiluúu() இதனால் அவ்வ முகவரி. கிறவர்கள் தமது இரத்தக் கசிவு . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . sodas üumän assos எலும்பை D-Olg தொழில். அனுப்பினால் பிரIகொண்டிருக்கும் | alifa உதவும் கீழறு விடவும் வ 2-Sisimo-assum_i galino இந்தப் பிரச்ச கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 03- 05-2003 ஈறுகளை அழுத் அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு ஏற்படுகிறது?
E55 Gunnib urudów afGüsumf? தேய்த்தால் ஈறு
பற்களும் தேய்ந்து
யாழ்ப்பாணம் வாசகிக்கு அதிவர்டம்
தவிர்ப்பதற்கு ெ
anguib arbamsk
Sè செ. தர்ஷாயினி ழைகள் கொண் sugara 04, சந்தனமாதா, ஒழுங்கை, சுண்டிக்குளி, யாழ்ப்பாணம் பயன்படுத்த வேன்
பவற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்தவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
வரம்பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
யில் பிடித்து அழுத் பேனாவைப் பிடி விரல்களால் பி நல்லது மேலும்
5Iኺ 27-ርዘp 03, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL TTT M M L TL L LL L ST TL LS Sttt Galluogo Goulogny MolLoya
யோ கிடைத்துவிடப் - * . . : (விட்டு வைத்தியம்
Gör sia & g & GUITÜLIT
ம் நடத்தினாலும் துளசி இலைகளை உருவிநிழலில்
ணுக்கு எதிரியாக
என்விடுதலை வெறும்
மே!
கெதிராக இழைக்கப்
ஆண்களை மட்டும்
கொதித்தெழுவதால்
தும் ஏற்படப்போவ நக்கான பூரண சுதந் UGOU 3,600T5GT 5). பண்களே முட்டுக் கும்வரை-பெண்ணே யாக இருக்கும்வரை ரு கேள்விக்குறியே 'ந்த் ஜெயசீலன்,
GITT LITATAGITTAGLITTIÖ
ருக்கும் சுமார் ஆறு பற்கள் முளைத்து தப் போல அறுபது ாரு முறை பற்கள் LIGIT GJ 2 Lu ĜUUIT45 ID/T35 ண்ணிக்கொள்ளும் ன் செய்கிறார்கள். முளைத்து விழுந்து தான்றியதிலிருந்து ரூம் உழைப்பாய் ர் தேய்ந்தும், சம தும், விழுந்தும் விடு த் தாங்கிப்பிடிக்கும் கிழிந்தும் வீங்கியும் களுக்கு ஆளாகின்
ஈறுகளையும் சரிவர விடுவதால்தான் ளைப் பாதுகாக்க தற்காக எதையும் ல்லாமல் வைத்துக் ன்று நினைத்தாலும்
(pL4LDIT? பொருளைச் சாப் ரமணி நேரத்திற் ல் ஒட்டியிருக்கும் துணிக்கைகளை து பாருங்களேன்!
Үйицg-?
டிகொண்டிருக்கும் அப் பொருளைச் sa)at p GOsi LT sa
உரியாக்கள் நாம் டும் பொருட்களை குள் இருக்கும் உறுப் த்துச் சேதப்படுத்தி த நிலை மாறுவ ய்ய வேண்டும்? துகாக்க வேண்டும் rடும் பற்கள் உறுதி ாக்கியமாக இருக்க ாவதால் ஈறுகள் தய்வடைவதுண்டு. ப்போது ஈறுகளில் ஏற்படும். தாடை யாகப் பிடித்துக் பற்கள் அதிலிருந்து IT LILIL5GT D. GTGT607, னை பெரும்பாலும் தித் தேய்ப்பதால் 1ல் துலக்கியைப் |றுப்பதைப்போலத் சேதமடைவதோடு, போகும். இதைத் மண்மையான நாரி ட பல்துலக்கியைப் ண்டும். உள்ளங்கை தித் தேய்ப்பதைவிட ப்பது போல நுனி டித்துத் தேய்ப்பது கீழும் தேய்க்க
உலர்த்தி சேகரித்து வைத்துக்
கொண்டு இடித்து சலித்து நெய்யில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து இரு வேளையும் அருந்த புண், அரிப்பு மற்றும் சரும நோய்கள் குணமாகும்
தினமும் 10 சொட்டு துளசி சாற்றுடன் இருபது சொட்டு தேனை கலந்துண்ண பிளட் பிரஷர் என்கிற இரத்தக் கொதிப்பு மட்டுப்படும்
துளசி, ஓமவள்ளி, தூதுவளை இவை முன்றிலும் சம அளவு சாறு
எடுத்து குழந்தைகளுக்குக் கொடுத் தால் சளித் தொல்லை. இருமல் அகலும்
காலை, மாலை இரு வேளையும்
வேண்டும். ஈறுப்பகுதியைத் தேய்க்கும் போது ஆங்கில சி. வடிவில் தேய்க்க வேண்டும். பல் வேரைப் பாதுகாத்தல் ஈறு தேயும்போது பல்லின் வேர் வெளியில் தெரியும். இதனால் பற் சிதைவும், சூடு அல்லது குளிர்ச்சி பட்டால் பற்கூச்சமும் ஏற்படும் பற்
சிதைவு ஏற்பட்டால் தவறாமல் பல் மருத்துவரை அணுகி சரிசெய்து கொள்ள வேண்டும் புளோரைடு நிறைந்த பற்பசையை உபயோகித்தும் சரிசெய்யலாம். தற்காலிகமாக பல் கூச்சத்தைப் போக்கும் பற்பசைகளை மருந்துக் கடைகளில் கேட்டு வாங்கிப் பயன்படுத்தலாம்.
ஈறு சிதைந்து பற்களின் வேர்வரை வெளியே தெரிந்தால் சிரித்தாலும் அசிங்கமாக இருக்கும். இதனால் பலர் குறிப்பாகப் பெண்கள் சிரிக்கத் தயங்குவார்கள். இதைத் தவிர்ப்ப தற்கு பல் முகச் சீரமைப்பு மருத்து வரை அணுகி சீரமைப்பு சிகிச்சை களை மேற்கொள்ளலாம். பல் தண்டு மிகச் சிறியதாகவோ, தேய்ந்தோ இருந் தால் வேறு இடத்திலிருந்து எலும்பை வெட்டியெடுத்துப் பதியமிடும் டிஸ்டி ராக்ஷன் முறையில் சீரமைப்புச் சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
கறை நீக்கம் இது அனைவருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனை. பல ஆண்டு களாக உணவு, கோப்பி, தேனீர் மற்றப் பொருட்களைப் பயன்படுத்துவ தாலும், புகையிலை சுவைப்பதாலும் பற்களில் கறை படிந்து மஞ்சள், ஒரேஞ்சு, பழுப்பு போன்ற நிறங்களில் மாறியிருக்கும். இதைப் பல் மருத்து வரின் உதவியோடு சரிசெய்துவிட
உடைப்பை சரிசெய்தல்
எதையாவது கடிக்கும்போதோ, விபத்தின்போதோ பற்கள் உடைவது சாதாரணமாக நடைபெறுகிறது. இந்த உடைப்புகள் எந்தவிதமாக இருந்தாலும் அதை முற்றிலுமாகச்
துளசி இலைகளை மென்று திண்று விட்டு மோர் அருந்த சிறுநீர் எரிச்சல் குணமாகும்
சிறிதளவு துளசி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் வாந்திவருவது மாதிரியான உணர்வு, குமட்டல் நின்றுவிடும் துளசியை மென்று தின்று விட்டு சிறிது தேனைக்கூட அருந்த 6:) It');
சுக்கு கசாயத்தில் துளசிச் சாற் றைக் கலந்து உட்கொண்டால் வாய்வு உபத்திரவம் அகலும்
துளசியைக் காய வைத்துப் பொடியாக்கித் தினமும் அந்தத் துளசிப் பொடியை தேய்த்துக் குளித்து வந்தால் படை தேமல், சொறிபோன்ற தொல்லைகள் நீங்கும்.
சரிசெய்து விடலாம்.
மேற்பக்கத்தில் சில்லுகளாக உடைந்திருந்தால் பல்லின் நிறத்தி GaoGulu SITbGLIITaf7 GYLD"confuLIG) எனப்படும் கலவையைப் பொருத்தி சரிசெய்துவிடலாம். மீண்டும் இது விழுந்தாலோ உடைந்தாலோ சரி செய்துகொள்ளலாம். பல் எனாமலில் ஏற்படும் குறைபாட்டை வெனியர் என்ற பசையைப் பொருத்தி சரி () јtillца)пш).
பல்லின் வேர்ப் பகுதியைத்
தவிர மற்றப் பாகம் உடைந்திருந்தால் கிரவுன் எனப்படும் பல்லின் மேல் பகுதியை செயற்
60ቇዘዘffö உருவாக்கி பல்லை முழுமையாக்கலாம். கிரவுன் பொருத்தும் முன்பு பற்களைச் சுத்தம் செய்துகொள்வது அவசியம், சில சமயம் ரூட்கெனால் சிகிச்சை முறை யிலும் கிரவுன் பொருத்தலாம்.
எனாமல் தேய்வதால் பல்லின் மேற்பகுதி சிதைந்து வெள்ளை நிறம் மாறியிருக்கும். பல்லின் உட்பகுதி யில் கறுப்பாகத் தெரியும். இதையும் சிறப்பாகச் சீரமைக்கலாம்.
ஈறு நோயை விரட்டுவதர்
ஈறு நோயை விரட்ட வேண்டுமா னால் வாயைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஈறு மட்டும் சிதைந்தால் போதும், அதைச் சுற்றி யுள்ள சதைகள், எலும்பு மற்ற ஆத ரவு உறுப்புகள் அனைத்தும் பாதிக் கப்படும்.
ஈறு நோய்தான் வயதானவர் களைத் தாக்கும் மிக முக்கியமான நோய், ஈறுகளைத் தாக்கும் கிருமிகள் இதய இரத்த நாளங்களைத் தாக்கு வதும் பக்கவாதம் மாரடைப்பு போன் றவற்றை ஏற்படுத்துவதும் கண்டறி யப்பட்டுள்ளது.
புகைப்பழக்கம், மன இறுக்கம், நீரிழிவு போன்ற காரணத்தால் இதய இரத்த நாளப் பிரச்சனைகள் ஏற் படுகின்றன.
நீரிழிவு இருக்கும்போது அதை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள் ளத் தவறினால் ஈறு பாதிப்பு அதிக DTGib.
ஈறு சிதைவுகளைச் சீராக்கும் அறுவை சிகிச்சைகளும் உள்ளன. இவற்றை மேற்கொண்டு ஈறு பிரச் சனைகளைத் தடுக்கலாம்.
உடல்நலனில் அக்கறை செலுத்த விரும்புவோர் வாயைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேணடும். வாயைச் சுத்தமாக வைத்துக்கொள் வதன் மூலமே பல நோய்கள் மற்றும் பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம்.

Page 14
画回回回回画画圆回回圆回回圆圆圆回圆圆圆圆圆圆回回回回回回回回回回回回圆圆回回国圆圆圆圆回欧
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக ஆற்றங்கரை ዘ06ùùዘ" முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள் அமர்ந்திருந்தாள்
அவளருகே 94.607
CS சிந்தித்துப் 55. KD இதழ்களையுடைய
பாதிரி மலர்கள் கு
ெ கிடந்தன. அவற்ை உள்ளத்தில் உறுதி கொண்டால். :* ஒருமுறை ஒரு திருடன் கையும் களவுமாய் காவலர்களிடம் பிடிபட்டுவிட்டான். தொடுத்து மாலைய இது மன்னர் காலத்துக் கதை தயவுசெய்து அதை நினைவில் கொள்க) கொண்டிருந்தாள். மன்னன் ஓரளவு கருணை உள்ளம் படைத்தவன். திருடனும் திருடிய சாய்ந்த கதிரவனும் பொருளைத் திருப்பிக்கொடுத்துவிட்டு மன்னிப்பு வேண்டினான். மன்னன் DIT GOOGAOLIITässä5 G) SIT யோசித்துவிட்டு இப்படித் தீர்ப்பளித்தான். மஞ்சளாய்ப் பரந்த "நீகையும் களவுமாய் பிடிபட்டதால் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் LDGM6) Galaisusla) ( கேட்கிறாய். மன்னிக்கவே முடியாத குற்றமல்ல நீ இழைத்தது இருப்பினும் அந்த யாருமில்லை. மாரி மன்னிப்பைப் பெறுவதற்கு உனக்கு ஒரு பரீட்சை காவலர்களே. இவன் பொங் LÍMIT GJáj கையில் வழிய வழிய எண்ணெய் ஊற்றப்பட்ட ஒரு கிண்ணத்தைக் கொடுத்து பெரிய காட்டாறு சதா ஆட்டமும், பாட்டமும் கேளிக்கைகளும் நிறைந்த நம் நகரின் தெருக்களின் அதன் கரைகளும் வழியே இவனை அழைத்துச் செல்லுங்கள் ஒரு துளி எண்ணெய் கூடச் சிந்தக் தூரம் பரந்திருந்த
கூடாது. அப்படிச்
சிந்தாமல் அதே போல் வழிய வழிய எண்ணெயுடன் தனியாக அமர்ந்து
பாத்திரத்தை இதே இடத்திற்கு எடுத்து வந்தால் மன்னிப்பு இல்லை. ஒரு துளி தொடுத்துக்கொண்
எண்ணெய் சிந்தினாலும் சிரச் சேதம்
திருடன் எண்ணெய்க் கிண்ணத்தை ஏந்தியபடி காவலர்கள் புடைசூழ
என்யா தூரத்துப் ஒரு வெண்தாளின்
நகரின் பிரதான வீதிகளைக் கடந்து மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு வந்து வியட் சிறிய ஓவி
சேர்ந்தான். துளி எண்ணெய் சிந்தவில்லை!
தெரிந்தாள்.
அரசன் திருடனைப் பார்த்து, "நீ கடந்து சென்ற தெருக்களில் ஆட்டம் தனக்குப் LINGS GOTT GÅ பாட்டு, கூத்து ஆகியவை நடந்திருக்குமே. என்னென்ன பார்த்தாய்" என்று வின சத்தத்தைக் கேட்ட
Gaĵ7 GOTT GÖT!
அதற்குத் திருடன் "அரசே பாட்டையும் கூத்தையும் பார்க்கும் மனோநிலையிலா நான் இருந்தேன்? ஒரு துளி எண்ணெய் சிந்தினாலும் உயிர் நம்முடையதில்லை என்ற நிலையில் அவற்றை இரசிக்க முடியுமா? என் எல்லாக் கவனமும் கிண்ணத்தில் இருந்த எண்ணெயில் கூத்துக்கள் எதுவுமே என் காதுகளில் விழவில்லை' என்றான். அரசனும் அவனைப் பாராட்டி விடுதலை செய்தான்!
மணலினுள்ளே ஆ சீராகவும் கால்கள் நகரும் ஒசை. அவள் அது யாரு என்பதை அறிவாள பார்க்க மறுத்தாள்
இருந்ததே தவிர, அந்தப் பாட்டு,
தேவன் நேற்றே
இது ஏதோ கதையாக இருக்கலாம். இருப்பினும் எடுத்துக்கொண்ட முயற் வெளிநாட்டிலிருந்
சியில் வெற்றி பெற வேண்டும், வெற்றி பெற்றே ஆக வேண்டும், வேறு வழியே கிடையாது என்ற நிலை வரும்போது மனம் என்ன உத்வேகத்துடன் செயல்படு
வந்துவிட்டிருந்தா
தன்னைப் பார்க்க
கிறது மனத்தின் வலிமை என்ன, அது எதை எதையெல்லாம் சாதிக்க வல்லமை என்பது தரணியால்
படைத்தது என்பதை விளக்க சிறந்த உதாரணம் இந்தக் கதை.
இருந்தது.
S S S S SS SS SS SS SS SS SS SS SS S SS SS SS SS SS SS S இந்த ஊரில் அவ
* ஈராக்கில் ஜனநாயக ஆட்சியைக் கொண்டு வருவதா அமெரிக்காவின் நோக்கம்
எஸ். சுரேஷ், யாழ்ப்பாணம். இல்லை. வளைகுடாப் பிராந்தியத் தில் மன்னராட்சி முறைக்கு மாறான ஜனநாயக அரசமைப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலேயே அமெரிக்கா கவனமாக இருக்கிறது. சாதாரண மக் களின் வறுமையைப் பற்றிப் பேசாமல், சமுக-கலாசார ஒடுக்குமுறைகளைத் தூக்கிப் பிடித்தபடி, தனக்கு விசுவாச மாக இருப்பதால் கிடைக்கும் ஆடம் பரங்களை அநுபவித்தபடி ஆட்சிநடத் தும் மன்னர்களே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு.
●* * தமிழ்த் திரைப்பட நடிகைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்
ஏ.ஏ.எம்.பாருக், தோரயாய மிகப் பரிதாப நிலையில் உள்ளவர் கள், உதாரணத்திற்கு சிலம்பரசனுடன் தம்' படத்தில் ஜோடியாக நடித்தவர் அடுத்த படத்தில் நடிக்கவிருப்பது சத்யராஜுக்கு ஜோடியாக'
●崇* * யுத்தம் ஓய்ந்த பிறகும் தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் தொடர்ந்தும் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள் கிழக்கில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்கிறது புள்ளி விபரம். ஆனால் நம் ஊடகங்கள் "இனந் தெரியாதோரால் கொல்லப்பட்ட னர்" என்பதோடு அமைதி காக்கின்ற னவே?
க.சுதர்சன், கொழும்பு-12 தீவிர வன்முறை வீரமாக ஏற்கப் படக்கூடியதுதான் என்று நம்புகிற மனநிலை கொண்ட மிகச் சில சமு கங்களில் ஒரு சமூகமாக நாமும் இருக்கிறோம்.
OBO * பழைய பாடல்கள் இன்றைக்கும் முழுவதுமாக நினைவில் நிற்கின்றன. இப்போது புதிதாக வரும் பாடல்கள் எதுவும் சில நாட்களுக்கு மேல்நினைவில் நிற்கக் காணோமே, ஏன்?
ஜெலக்கி, பெரியகல்லாறு முன்பு கொஞ்சமாக இருந்ததால் கற்களில் செதுக்கி வைத்தார்கள் இன் றும் பார்க்கக் கிடைக்கிறது. உடனே நினைத்துக்கொள்ளவும் முடிகிறது. இன்று ஏராளம் பாடல்கள் எல்லாம் கொம்ப்யூட்டரில் எழுதப்படுகின்றன. அழியாமல் நிலைப்பது மெமரியின் அளவைப் பொறுத்தது.
●崇
நினைவாகவே இரு
Im G)FIfl 613) 61601) ol5T5 ஊரெல்லாம் சுற்றி இப்போதுதான் எ6 வந்திருக்கிறது. வ * கொம்ப்யூட்டர் யுகத்திலும் பலர் தரண்யாவின் பின் சோதிடத்தில் நம்பிக்கை வைத்திருப்ப அவள் கண்களைப் தற்குக் காரணம் என்ன சிந்தியா? தேவன்.
எஸ்.மாலினி, வறக்காப்பொல. எதிர்காலம் என்பது புதிராகவே இருப்பதால்
அவள் அவன் கர
முற்படாமலும், அ6 அமர்ந்திருந்தாள் தேவன் அவள் கன கையை எடுத்துவிட் வந்தமர்ந்தான். "என் அன்புச் செ GuDG0 G3 ITUID Gun என்றான். இல்லை சந்தோஷ முகத்தை நிமிர்த்தி கலங்கியிருந்தன.
●毫● * கம்பன் விழாவுக்கு வந்திருந்த தமி ழகப் பேச்சாளர்கள், பழைய இலக்கியங் களைக் கேள்விக்குட்படுத்தாமல் கட்டுப் பாட்டோடு இலக்கியப் பணியாற்றிவரும் ஈழத்து இளைஞர்களைப் பார்த்து வியந்து புகழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார்களே LITiggia:GT2
பி.ஜெயகாந்த், கொழும்பு-05 கம்பன் கழக இளைஞர்கள் மட்டும் - - - தான் '?: என்பதை தேவன் %: கழகத்தினரே ஒப்புக்கொள்ள மாட்டார் :"?
●崇● எல்லாம் முடித்து * உங்கள் சிம்ரனைப் போலவே வாளிப் சந்தித்துக் பான இடையோடு சங்கவி வந்திருக் D. கிறாரே பார்த்தீரா?
ப.பத்மகுமார், கொழும்பு-13 ஆஹா, வாரும் இப்படியொரு கேள்வியைத்தானி எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் வெறும் வாளிப்பில் இல்லை ஐயா வசியம். அது தளதள வென அசைந்து கொண்டிருக்கும் போது மேலே முகத்தைக் கவனிக்க வேண்டும் பார்க்கிறவர்களே முச்சு வாங்கும்படியாக கீழே அசைத்துக் கொண்டிருக்கும் அந்த சிரமத்தை முகத்தில் காட்டாது அங்கே சிரிப்பை வைத்துக் கொண்டிருக்கும் திறன் புதி தாய் வாளிப்பைக் கொண்டு வந்தவ ருக்கு உண்டா? இடுப்பின் சிரமத்தை யெல்லாம் முகத்திலேயே படித்துவிட முடிவதுதான் உங்க ஆட்களின் பல வீனம்
●激粤 * இலங்கை கிரிக்கெட் அணிக்கு முர விதரன் உபதலைவராகவாவது தெரிவு செய்யப்படுவாரா? ஆர்.ஆர்.கிருஷ்ணா.அக்கரைப்பற்று-08
கிரிக்கெட்டில் ஊடுருவியிருக்கும் அரசியலைப் பார்த்தால், அதற்குச் அாத்தியமில்லை என்றே தோன்று கிறது.
DBE
 
 
 
 

亚圆圆圆圆圆圆圆回
ala) தரணியா று விரிந்த வெண்ணிறப் விந்து
த்து நாரில் JITä lä
மேற்கில் D 35600 JT60) ULI ண்ைடிருந்தான். ருந்த அந்த வேறு
காலத்தில் துப் பாயும் என்பதால்
உயர்ந்து வெகு Ο0T,
IDITC)A) டிருந்த தர பார்வையில்,
நடுவே வரை luLUID GLJIT Gi)
காலடிச்
ாள் தரணியா
ழமாகவும்
புதைந்து
OLU5. 1. திரும்பிப்
ன் வந்தவுடன் வரவில்லை
INGGI GASITLUL DITAS
க்கும் ஜீவன் திருந்தும், விட்டு, ன் ஞாபகம் ரட்டும் புறத்திலிருந்து
பொத்தினான்
šJAS GWYGYT Gasajáš 35 சையாமலும்
ன்களிலிருந்து டு எதிர்ப்புறம்
ல்லத்திற்கு என் லிருக்கிறது"
ம் என்று Gornoir. 45388 567
წწ. “და ვეზე .
ஓடோடி TILIIĜAS GODGIII
பிட்டு நாம்
S SS SS SS SS SS SS SS SS SS SS SS S S SS SS SS SS S S SS SS S E= உலகில் இன்று வெற்றி பெற்றிருக்கும் கொள்கை என்ன?
圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆回国国酉
கொள்ளலாமென்றிருந்தேன் as Golf Got It..." கோபத்தணல் அணைந்து மெல்லக் குளிர் வீசியது அவள் விழிகளில் எந்த நிலையிலும் அவனைக் கலக்கின அந்தக் a Goia, Gi. கண்கள் மட்டுமல்ல, அவள் அமைப்புகள் அத்தனையுமே பிர மனின் அரும் சமைப்புகள் கன்னச் செழுமையும், அவள் உள்மடித்து வெளிவிட்ட உதடுகளின் நீரோட்டப்
அவள் குனிந்து அவன் காதில் "எல்லை தாண்ட வேண்டாம்" என்றாள் மிருதுவாக "எல்லையைத்தான் எங்கே என்று தேடுகிறேன்" என்றான் அவன் தன் முயற்சியைத் தொடர்ந்தவாறு அவன் உதடுகள் உடலெங்கும் பட்டதால் ஏற்பட்ட இம்சையின் விளைவாகக் கிறக்கம் உண்டாகிய குரலில் வேண்டாம் இதற்கு மேல் நானும் உடைந்துவிடுவேன்" என்றாள். "உடைந்தால்?"
இல் விழியும் கிெருந்தனமும்
இதுளிரண்டில் தோற்றுவிடும்
பளபளப்பும், வெண்சங்குக் கழுத்தும் தேவனைத் திணறடித்தன. சங்குக் கழுத்தும், கழுத்திலிருந்து முங்கில்களாய் நீண்ட தோளும் கழுத்துக்குக் கீழே அவனை நோக்கிச் சினத்துடன் சேலை மறைவிலிருந்தே முறைத்த இரட்டை அழகுகளும் அவன் சிந்தையை அடியோடு நிலைகுலைத்தன. நெருங்கிச் சென்று ஆவேசத்தோடு அவளைத் தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான். தேவன் கைகள் அவள் அழகிய தேகத்தைத் தடவிச் சென்றன. தட்டுப்பட்ட சில இடங்களில் தேங்கவும் செய்தன. மெள்ளத் தலையை இறக்கிய தேவன் தரணியாவின் வலது கன்னத்தில் இதழ்களைப் புதைத்தான். சுயநிலையை அடியோடு இழந்திருந்த தரணியாவின் கைகள் இரண்டும் அவன் கழுத்தைச் சுற்றிக் கிடந்தன. உதடுகள் அவன் மார்பில் சென்று ஒட்டிக்கொண்டன. பெரும் சங்கடத்தில் வீழ்ந்த தேவன் எதிர்பாராத ஒரு கணத்தில் அவள் முகத்தைத் தூக்கித் தலைகுனிந்து அவள் இதழ்களைத் தனது இதழ்களில் சிறைப்படுத்திக் கொண்டான் பின்னர் அவள் இதழ்களை விடுதலையாக்கிக் கழுத்தில் அவற்றைப் புதைத்தான் கழுத்துக்குக் கீழும் அவற்றைக் கொண்டுசென்ற சமயத்தில் அவள் எதிர்ப்புக் கிளம்பியது 'உம்' என்ற எச்சரிக்கை முனகலும் எழுந்தது அவளிடமிருந்து இதழ்களை மெல்ல விடுவித்து "GIGDIG தரணியா? என்று கேட்டான்.
ஏதும் தர முடியுமா?
தப்பு நேர்ந்துவிடும் "என்ன தப்பு
இதுதான் என்று சொல்லியவாறே சந்தர்ப்பம் பார்த்து இடைக்குள் புகுந்துவிட்டிருந்த அவன் தலையை பிடரி மயிர்களைப் பற்றி இழுத்து நிமிர்த்தினாள் ஆனால் அந்த முரடன் மீண்டும் தன் தலையை அவள் மார்பில் கொண்டு சென்று சாய்த்தான்.
அதன் விளைவாய் நழுவிய அவள்
சேலைத் தலைப்பையும் சரிசெய்துகொள்ளும் நான நிலையைத் துறந்தாள் 25J900TUIT. அவள் தோள்களினிடையே அகப்பட்டுக் கொண்ட தேவனை மார்போடு சேர்த்து அவள்
கரங்கள் இறுக்கின. அவன் இன்ப
முனகலோடு சொற்களை உதிர்த்தான் 'p að gagörggðar afli GIgörgð).6öTá: குத்தும் உன் தனங்கள் சினமுடையவையாய் இருக்கின்றன.
அவற்றையும் விட என்னைச் சிறை
செய்து நெரிக்கும் உன் நீண்ட மென்மையான தோள்கள் மிகுந்த சினமுடையவை. ஐயகோ அவள் சிரித்துக் கொண்டே அவனை விடுதலை செய்தாள். உயர்கரைக் கான்யாற் றவிர்மணல் அகன்றுறை Causas pungarfil saúlífuocuin குவைஇத் தொடலை தைஇய மரவரன் மகளே! கண்ணினுங் கதவ, நின் முலையே முலையினுங் கதவ நின் தடமென் தோளே!
(ஐங்குறுநூறு 36)
TÜGISLITSIIT, Glö lä860L
ஆயுதங்களை வாங்கு பெற்றோலை வழங்கு
●来●
* திருடனுக்குத் தேள் கொட்டியது போல' என்பதற்கு உதாரணம்
சி. துஷ்யந்தன், மண்டூர்.
எப்போதோ குமுதம் இதழில் வாசித்தது. இந்தத் தொலைபேசி உரையாடலைப் பாருங்கள்
"ஹலோ எயர்போட் என்கொயரீஸ்?"
"சொறி சேர், றோங் நம்பர். இது வீடு"
"சொறி மேடம்"
"பரவாயில்லை, பொழுது போகாமல்தான் இருக்கிறேன். (βινάτου η βι0."
"உங்க வொய்ஸ் செக்ஸியா இருக்கு"
"தாங்க்ஸ்"
"உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டுதா?
"யெஸ், பட் ஐ ஹேட் மை ஹஸ்பணர்ட், உங்களுக்கு"
"கல்யாணம் ஆச்சு பட் ஐ ஹேட் மை வைஃப்."
"ஈஸ் இட்? உங்களைப் பார்க்கனுமே, வீட்டுக்கு வருவீங்களா?
"தனியாகவா இருக்கிறீங்க?"
"0)անի), "
"அடிசக்கை அட்ரஸை சொல்லுங்க"
"நம்பர் ஸிக்ஸ், மந்திரா நகர்."
"மந்திரா நகரா அடிப்பாவி நீயா?
●崇
முதுர்ப் பிரச்சனைக்குக் காரணம்
நபர்ஹான், ஆண்டியா புளியங்குளம்
சமாதான விரோத சக்திகள், சமாதான விரோத சக்திகள் சமாதான விரோத சக்திகளேதான்!
9, 27-CD03, 2003

Page 15
ழமையாக காலை று மணி வரையும் நன்றாகத் தூங்கி எழும்புவான் மாத வன். அன்றைய தினம் அதிகாலை ஐந்து மணிக்கே அவனது கண்கள் இரண்டும் தூக்கத்தைத் துரத்திவிட் டன. இமைகள் முட மறுத்து இன்னும் எழும்புவதற்கு டைம் இருக்கு என்று மனதில் எண்ணிக்கொண்டே கையி ரண்டையும் தலைக்குப் பின்னால் வைத்து மேலே கண்களை உயர்த்திய வாறு கட்டிலில் சாய்ந்து கிடந்தான். நாளைக்கு இந் நேரம் கவிதா வோட சந்தோஷமா கதைச்சிக்கிட்டி ருப்பேன். நம்ம இங்க வரும்போது கவிதா ஒல்லியா இருந்தாள். இப்ப நம்ம அனுப்பி வைச்ச மருந்து மாத் திரைய குடிச்சி கொஞ்சம் தடிச் சிருப்பாளா?. இல்ல மெலிந்தே இருப் பாளா?.இன்னும் அழகா இருப் பாளா?. பாவம் ரெண்டு வருஷம் நம்மள பார்க்காம எப்படித்தான் இருந்திருப்பாளோ? நம்ம அனுப்பிய லெட்டர் கிடைச்சிருக்குமா. இல்ல கிடைச்சிருக்காதா? இன்றைக்குத் தான் ப்லைட் ஏறப்போறதா எழுதி யிருந்தோம். கடிதம் கவிதா கையில் கிடைச்சிருந்தா எவ்வளவு சந்தோ ஷமா நம்மள எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பாள் என்று கவிதா பற் றிய பல நினைவு அவனது மனதில் திரைப்படமாய் ஓடிக்கொண்டிருந்தது. திடீரென அறையில் மாட்டித் தொங்கவிடப்பட்டிருந்த சுவர்க் கடிகாரத்தின் மீது கண்களை ஓடவிட் டான், ஆறு மணியாச்சு எழும்பிக் குளிச்சிட்டு இன்னும் வாங்க இருக்கிற பொருட்களையெல்லாம் வாங்கி வந்திடுவோம். இலங்கை நேரப்படி நான்கு மணிக்குத்தான் ப்லைட் அதனால் அதற்குள் எல்லாம் வாங்கி வந்திடுவோம் என்று கட்டிலிலிருந்து எழும்பி டவலையும், சாரத்தையும்
மிஸிஸ் குயிலுக்கு அவரோட கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தாக இல்லை. வழக்கம் என்ற வார்த் தைகளைப் பயன்படுத்திக்கொண்டு காலங்காலமாக இழிநிலை வாழ் வொன்றை மேற்கொள்வதை அவள் முற்றாகவே எதிர்த்தாள்.
இப்படியொரு வாழ்வு நாம் மாத் திரம் ஏன் வாழ வேண்டும்? நமது சந்ததிகளின் எதிர்காலம் கருதி தனித்துவமான செயற்பாடு கொண்ட வாழ்வுக்கான ஆரோக்கிய முன் னெடுப்புக்களை எப்போது யார் தொடங்குவது.
"நீங்க எதற்காகத் தயங்குறிங்க?" "நம்மட ஆட்கள் அவர்களோட ஒப்பிடும்போது மிகமிகக் கொஞ்சம் தவிர நாம எப்பவாவது நாலுபேர்கள் பார்க்கக்கூடியதாக கூட்டமாக இருந் திருக்கின்றோமா? எங்கோ தொலை தூரத்திலிருந்து ஒருவர் குரல் கொடுத்தால் அதைக் காதில் வாங்கிக் கொண்டு நாமும் கூவிப் பழகிப் போச்சுது இதெல்லாத்தையும் விட மிகவும் முக்கியமானதொரு விசயம் இருக்கு அதான்."
சொன்னால்தானே தெளிவைப் பெறலாம்."
"நாம அவங்களோட வாழ்ந்து பழக்கப்பட்டுப்போனதால அதே மாதிரியே கூடு அமைக்க வேண்டும். எதைக்கொண்டு எப்படியென்பதெல் லாம் தெரியும், ஆனால், முதல்ல இடம் சரியாக வேண்டும். அவர் களுக்குப் போட்டியாக இருக்கவும் கூடாது. அவர்கள் அப்படி நினைத் திட வழி ஏற்படுத்தவும் கூடாது. ரொம்பவே சிக்கலான விசயம்தான். அமைக்கின்ற கூட்டில எமது தனித் துவமும் இருக்க வேண்டும். இதெல் லாம் சாத்தியப்படக்கூடியதாகவே செயற்றிட்டம் அமைக்க வேண்டும். அதான் ஒரே சிந்தனையாக இருக்கு" அதைத்தாங்க நானும் சொல் மின்றேன். எத்தனை காலத்திற்கு அவர்கள் கூடுகளில் பிரசவித்து நாம காணாமற் போவது? முட்டையிடும் வரைக்கும்தான் எமக்கு அந்தச் சொந் தங்கள் எங்களோடகவலைகள் உங்க ளுக்குப் புரியாது. நம்ம கண் முன்னா லேயே அடைகாத்தவர்களே அழும் சத்தத்தை அவதானித்துக் கொத்தி ரட்டுவதும் நம்ம பிள்ளைங்க
27 cup 03, 2003
எடுத்துக்கொண்டு பாத்ருமுக்குப் GLIMT GOSTIT GS.
மாதவனும், கவிதாவும் ஐந்து வருடமாக உயிருக்குயிராகக் காத லித்து பெற்றோரின் எதிர்ப்புக்கு மத்தியில் திருமணம் முடித்து தனிக் குடித்தனம் நடத்தி வந்தனர். காலப் போக்கில் பணக்கஸ்டம் குடும்பத்தைச் சூழ்ந்து கொண்டதனால் மாதவன்
(சிதைந்துபோ
குவைத் நாட்டில் பணிபுரிவதற்காக இரண்டு வருடங்களுக்கு முன் சென்ற வன். இரண்டு வருடங்களை கடந்து இன்றுதான் இலங்கைக்கு திரும்பப் போகின்றான். தான் ஊருக்கு வரப் போவதை இரண்டு வாரங்களுக்கு முன்பே மனைவி கவிதாவுக்கு கடி தத்தின் முலம் அறிவித்துவிட்டான். கடிதம் கவிதா கையில் கிடைத்ததும் நினைவுகள் கணவனின் பழைய உரு வத்தை கண்முன் காட்டிக்கொண்டி ருந்தது.
அவர் இப்போ எப்படியிருக்கி றாரோ?. இங்க இருந்ததவிட நல்ல அழகாய் இருப்பார். அன்புக் கணவ
பரிதாபமாக. நெடுநேரமாகவே அடக்கி வைத்திருந்த அழுகை கட்டுப் பாடுகளை மீறியமையினால் அது முடியும் வரைக்கும் அருகிருந்தவர் பொறுமையாகக் காத்திருந்துது
"நீ சொல்றதும் சிந்திக்க வேண் டியதுதான். நம்ம சொந்தங்கள் இப்போ எங்கே எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறதோ! எந்த பந் தத்தை வைத்துக்கொண்டு உறவு முறைக்காகத் தொடர்புகொள்வது.” உள்ளே மண்டிக்கிடந்த சோகங்கள் வெளியாக பெருமுச்சு விட்டுக் GASTGØDSTILITfi.
"உண்மைதாங்க நான் வாழ்ந்த காலத்தில எத்தனை முட்டைகளைப் பிரசவித்தேன் என்று எனக்கே கணக் கில்லை. சந்தோசத்திற்காக மாத் திரம் சேர்ந்து கொண்ட நாம் நம்ம பிள்ளைகளின் வாழ்வைக் கைவிட்டு விட்டோமே." அழுகை தொடர மீண்டும் அவர் பொறுமையாக,
இது கேவலமான வாழ்வுதான். சந்தோசத்திற்கும் துக்கத்திற்கும் பக்
கத்தில் முன்றாவது ஆள் இல்லாமல்.
னின் வருகைக் ஏங்கித் தவித் கவிதா கடித மாதவன் விழு சுவிற்ஸ் வகைக றாகச் செய்து
தத்தில் குறிப்பி பத்து முன்றாம் களை விரல்விட்டு
)。
also ta.
நாட்கள் ஒ கடந்து இருபத்து வந்துவிட்டது. காலையில் நேர லாத ஆனந்தத் குளித்துவிட்டு ப கோவிலுக்குப் பே நல்ல முறையில் ெ ணும் எந்தவித LIL San LIT 35/" GIGO ணத்தைக் கடவு போட்டுவிட்டு வி னாள். அன்று க விட வேகமாய்
ஏன் எங்களை மதியாக இருந்து
பவிக்க அவர்கள்
SG ODGMT GLIT ao G இருக்கு இருந்து அறிந்து ஒடி ஒழி போச்சுது இந்த
தனித்துவமாகக் களைக் கவனித்
獸
ச்சே! எவ்வளவு காலத்தை நாசம்
செய்து போட்டோம்"
GTAGASIT இவர்கள் இனத்தின் சோகக் குரல்,
அதன் சோகத்தை உணர்ந்து
கொண்டவர்கள் உள்ளே வேதனைப் பட்டுக்கொண்டார்கள் ளைப் போன்று தனித்துவமான வாழ்வை ஏற்படுத்திக்கொள்ள வேண் டும் என்று யார்தான் நினைக்கின் றார்கள்.?
இன்று அந்த இனத்தின் பெண் ணிலிருந்து ஆரம்பம் அரங்கேற்றத் திற்காக.
மிஸ்டர் குயிலுக்கு நன்றாகவே தெரியும் தன்னோட மனைவி மாத் திரம் அவர்கள் நிறத்தில் இருப்பது ஒரே இனமாகத் தாங்கள் இருந்தும் அவர்களைப் போலல்லாமல் தங்கள் இனத்தில் மாத்திரம் என்ன பெரிய வேறுபாடுகள். ஆண்கள் நாம் தனி மைப்பட்டுப் போனமையினால்தான் அந்த சோக கீதங்களா..?
"GTGot GOT UGUIDIT 657 Guust op 69687.7" "இல்ல இதெல்லாம் சாத்தியப் படக்கூடிய விசயமா? எங்களைக் கண்டாலே அவர்கள் விடுவதில்லை. நாம என்ன தவறுகள் செய்தோம்.
மற்றவர்க
தொலை தூரத்தில்
றத்தை அவர்கள் யானதென்று நிை அதான் யோசிக் "இதோ பாரு வும் யோசித்துக்ெ கழித்திட என்ன வில்லை. நாமள முடிவெடுத்துக்ெ போனதால்தான் தொடர்கிறது.நா பிள்ளைகளுக்கு வளாககனும, ன ஆரம்பிப்போம். தனித்துவப் பெரு ஆரம்பமா இருக்
"இயலாமைை யோசிக்காதீங்க. லாம் முடியும் ந அவர்கள் எதிர்த்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IT as, GTgħi u IT iġġ க்கொண்டிருந்த
கிடைத்தவுடன் ம்பி உணர்ணும் ளையும் ஒவ்வொன் வைத்துவிட்டு கடி ப்பட்டிருந்த இரு திகதிக்கான நாட் எண்ணத் தொடங்
ருவாறு கடந்து. முன்றாம் திகதி அன்றைய தினம் த்தோடு என்றுமில் தோடு எழும்பிக் டுப்புடைவையுடன் Tiu “GT687 3688T QU6:37 டு வந்து சேர்ந்திட இடைஞ்சலும் ஏற் று மாதவனின் பய |ள் மேல் பாரம் ட்டிற்குத் திரும்பி ᎢᎶᏍᏓᎠ ᎲᎿᎢ Ꭿ5fᎢᏤᏪ56ᎧgᏱ BLUgJ. 95617)
ஒரு இடத்தில் நிம் சந்தோசத்தை அது விடுவதில்லை. அவர் மக்கும் சொண்டு தும் நம்மட பலம் பதே வழக்கமாகிப் நிலைமையில நாம கூடு கட்டி பிள்ளை து. இந்த மாற்
தமக்குப் போட்டி னத்து எதிர்த்தால். கிறேன்" ங்க காலம் பூராக காண்டே வாழ்வைக் ால இனி முடிய ாகவே பாதகமாக காண்டு சோர்ந்து கேவலமான வாழ்வு னாவது என்னோட உணவு கொடுத்து தரியமாகவே நாம
நம்ம இனத்தின் மைக்கு நாம் ஏன் கக் கூடாது?
யமனதிற்கொண்டு நினைத்தால் எல்
ாம ஆரம்பிப்போம்
தால் அந்த அநியா
JIDovi
DJIJEr
மணி நண்பகல் பன்னிரண்டாகி விட்டது. கவிதா எப்போதும் வானொ லிச் செய்திகளைச் செவிமடுக்கத் தவறுவதில்லை. பன்னிரண்டு முப்ப துக்கு நண்பகல் செய்தியைக் கேட்ப தற்காக வானொலியருகில் வந்து சுவிட்சை தட்டினாள் செய்தி வாசிக் கப்பட்டது. இன்று காலை இலங்கை நேரப்படி எட்டு ஐந்திற்கு குவைத் நாட்டிலிருந்து இலங்கையை நோக் கிப் புறப்பட்ட விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக நடுவானில் வெடித்துச் சிதறியதில் பயணம் செய்த அனைவரும் பலியாகினர்" என்று வாசித்து முடிக்கப்பட்டது. அவ்வளவு தான் அந்த அதிர்ச்சிச் செய்தி காதில் விழுந்ததும் ஏற்கனவே கவிதாவுக்கு இருந்த ஹர்ர்ட் அட்டக் இருமடங்காக அதிகரித்தது. திடீரெ ன மயக்கமடைந்த நிலையில் கீழே நிலத்தில் சாய்ந்தாள் மறுகணம் பக்கத்து வீட்டு உறவினர்கள் வைத்திய சாலையில் அவளை அட்மிட்பண்ணி GOSTITfts Gili.
மாதவன் கவிதாவுக்குத் தேவை யான பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு எல்லா ஆயத்தத் துடனும் குவைத் விமான நிலையம்
Eldflest flflygi, 9yTaó-sta
வந்து இலங்கைக்குப்புறப்படவிருக்கும் ப்லைட்டில் ஏறிவிட்டான். ப்லைட்டில் வரும்போது மாதவன் கவிதாவைக் காணப்போகும் களிப்பில் பறந்து கொண்டிருக்கின்றான். சுமார் ஒன் றரை மணித்தியாலத்தில் மாதவன் இலங்கையில் விமானநிலையம் வந்த டைந்தபோதுதான் இன்று காலையில் நடைபெற்ற சம்பவத்தைக் கேள்வி யுற்றான். அப்போதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது. அன்று கவிதாவுக்கு எழுதியனுப்பிய கடிதத்தில் ப்லைட்
யத்திற்காக வாதாட மற்றைய இனத்தி லிருந்து நாலுபேர்கள் வராமலா இருக்கப் போறார்கள்.? யார் வரா விட்டாலும் கண்டிப்பாக புறா அணி ணாச்சி வருவார். அதையே பலமா கக்கொண்டு காரியங்களைச் சாதிக்க алтip."
"நீ சொல்றதிலும் உண்மை இருக்கு, இதில் அதிகமாகவே சிந்திக்
ன்ற மனுச இனத்திலிருந்து எந் தளவு ஆதரவு எமக்காக இருக்கும் என்பதுதான் புரியாமல் இருக்கு.? "ஏன் அப்படி? அவர்கள்தானே
நியாய அநியாயங்களைப் பிரித்
தறிந்துகொண்டவர்கள்."
"உண்மைதான். தங்களோட
பெண் இனத்தில் குரல் இனிமைக்காக
எங்களைக் கொண்டு பல கவிதை களைப் புனைந்து சுகம் காண்பவர் கள். தவிர வசந்த காலத்தையே
எமது குரலை வைத்துத்தான் கணிப் பிடுகின்றார்கள். நகர்ப்புறத்து இயந்
திர வாழ்க்கையிலும் ஒய்வான நேரங்களில் ஆங்காங்கே காணப் படும் மரங்களில் நாமிருந்து குரல் கொடுப்பதை எவ்வளவு இனிமையாக ரசிக்கின்றார்கள் எல்லாம் சரிதான் ஆனால்.
மேலே சொல்லுங்க."
தங்களோட அன்றாட வாழ்வுக்கு காகங்கள் பல தொல்லைகளைக் கொடுப்பதைப் பொறுக்காமல் அடித்து விரட்டுவதும், பயந்து ஒடக் கூடியதான ரப்பர்ஆயுதங்களை பார் வைக்கு வைப்பதுமான குணம் கொண்டவர்கள், தமது கழிவுப் பொருட்களைக் கூப்பிட்டுக் கொடுப் பதும், கடவுளாக நினைத்து வழிபட்டு உணவுகளைப் படைப்பதும் விசித்திர மாக உள்ளது. எப்பவாவது எம்மை
புறா அண்ணாச்சி வருவார். இப்போ
ஏறப்போகும் நேரத்தைக் குறிப்பிட மறந்துவிட்டதாக
ஐயையோ, கவிதா என்ன நினைச்சிக்கிட்டிருப்பாளோ. நம்ம ளுக்கு ஏதும் நடந்திட்டதோ என துடிச்சிக்கிட்டிருப்பாளே. இப்ப என்ன செய்யுறது. கடவுளே அவளுக்கு ஒன்றும் நடந்திடக் கூடாது என் தவறுதான் ப்லைட் ஏறப்போகிற நேரத்தை எழுதாம போனது.
அதன் பிறகுதான் விமான நிலை யத்திலிருந்து காரில் விரைந்து வருகின்றான் வீட்டிற்கு வீட்டிற்கு வரும்போது எதிர்பார்த்து வந்தது போல் கவிதா அங்கு வாசலில் காத் துக்கொண்டிருக்கவில்லை. அப் போது மாதவன் கவிதா பக்கத்து வீட்டில இருப்பாளோ? நம்ம வந்து இறங்கியது தெரியாதுபோல என்று மனதில் எண்ணிக்கொண்டே பக் கத்து வீட்டில் நுழைகின்றான். பக் கத்து வீட்டில் கவிதாவைப் பற்றி விசாரித்ததும் அவர்கள் விடயத்தை எடுத்துச் சொன்னவுடன் வந்திறங் கிய காரில் மீண்டும் பறக்கின்றான் வைத்தியசாலையை நோக்கி
இரண்டு வருடங்களுக்குப் பிறகு எத்தனை எத்தனை ஆசைகள், கனவு
களோடு கவிதாவைக் காணப்போ கின்றான். கவிதாவை இந்தக் கோலத் திலா காண்பது மாதவன் வைத்திய சாலைக்கு உள்ளே நுழைந்ததும் கவிதா அட்மிட் ஆகியிருந்த வாட் ரூமை கேட்டு அவளை நோக்கிப் போகிறான். அங்கே கவிதா உடம்பின் மேலே வெள்ளைத் துணி போர்த் தப்பட்டு கண்கள் இரண்டும் முடிய நிலையில் கைகள் இரண்டும் வயிற் றின் மேல் வைத்துக் கட்டப்பட்டுக் கட்டிலில் கிடந்தாள்.
நினைத்து ஒரு பிடி உணவு வைத் திருப்பார்களா..? அவர்களுக்குள் எவ்வளவு பிரிவுகளும் பிளவுகளும் சிக்கல்களும்"
"அவர்களை கைவிடுங்க, தங்க ளுக்குள்ளேயே பாகுபாடுகளைக் காட் டிக்கொண்டு மற்றவர்களுக்காக நியா யம் பேசிக்கொண்டு. நம்ம இனத் திலுள்ள புறா போதுமானது நியாயம் சொல்ல. நாம கூடு கட்ட ஆரம் பிப்போம், மற்றையவர்களுக்கு இடை யூறுகள் இல்லாத வகையாக எமது தனித்துவத்தைக் காண்பிக்கக் கூடிய தாக பிரச்சனைகள் வந்தால் நிச்சயம்
மனுசங்க பிரச்சனைக்கே அவர் தானே அமைதிச் சின்னம்
இருவருக்கும் எல்லாமே நியாய மாகத் தென்பட்டமையினால் தம் பதிகள் இணைந்து தமக்கான கள அமைப்பிற்கு ஆயத்தம் செய்தார்கள் பிரசவத்திற்கான காலம் நெருங் கிக்கொண்டிருப்பதை அவதானித்து தமக்கான தனித்துவமான இடத்திற் கான ஏற்பாடுகளைக் கச்சிதமாகவே முடித்த களைப்பு தீர கண்னியா வெந்நீர் ஊற்றுக் கழிவுநீரில் குளிப்ப தற்காக திருப்தியுடன் சென்று திரும் பியவர்களுக்கு ஏகப்பட்ட அதிர்ச்
சிகள் காத்திருந்தன.
அங்கே! அவர்கள் சிறிதும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்து கொண்டிருந்தது. தலையில் இடி வீழ்ந்ததைப் போல தங்கள் திட்டமெல்லாம் கண் முன்னே கனவாகிப் போய்க்கொண்டிருப்ப தைக் கண்டு அதிர்ச்சியில் சிலை LIITIKA GLUIT WAGOGIÍ. SITGAWASIT GAOLIDITAS வாழ்ந்த இழிநிலை வாழ்வுக்கு அவர் கள் காண்பித்த ஆரம்பம் அங்கே அஸ்தமனமாகிக் கொண்டிருந்தது. அவர்களின் தனித்துவம் அங்கே சுக்குநூறாகச் சிதறிப்போய்க் கொண் டிருந்தது.
அவர்கள் கட்டிய புதிய கூட்டில் பிரசவத்திற்காக ஒரு காகம்.

Page 16
திபர் சந்திரிகா குமாரதுங்க இந்தி யாவில் நான்கு
நாள் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டுத் திரும்பியிருக்கிறார். புது டில்லியில் பிரதமர் வாஜ்பேயி மற்றும் சோனியா உட்பட சில தலைவர்களையும், சென்னையில்
முதல்வர் ஜெயலலிதாவையும் சந்
தித்தார். அவர் தற்போது நடக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையினைப் பயன்படுத்திக்கொண்டு புலிகள்
siru SDS
unrises
தங்களை தொடர்ந்து வலுப்படுத் திக் கொண்டிருக்கின்றனர். இது கவலைக்குரியது. இந்திய அரசு என்ன நடக்கிறது என உன்னிப் பாகக் கவனிக்க வேண்டும் எதிர் கால அமைப்பு எப்படியிருக்கும் என்று முடிவெடுப்பதில் இந்தியா வின் பங்களிப்பு இருக்க வேண்டும் என வலியுறுத்தவே இந்தியா வந் தார் எனக் கூறப்பட்டது. எல்லாப் பேச்சுவார்த்தைகளிலும் லக்ஷமன் கதிர்காமரும் பங்குகொண்டார். அதிகார பூர்வமான எவ்வறிக்கை
இலங்கை கிரிக்கெட்டுக்கு யார் கண் பட்டதோ என்று புலம்பும் இர சிகர்களுக்கு நியுஸிலாந்து அணி
மதியைத் தருமா என்று பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்.
கடந்த இரண்டு வருடங்களா கவே இலங்கை அணிக்குள் சுமுக மான சூழ்நிலை இருக்கவில்லை. ஒற்றுமைக்கு உதாரணமான அணி என்ற புகழ் தலைகீழாக மாறியுள் ளது. பணத்தாசை முன்னெப்போதும் இல்லாத அளவு வீரர்களை ஆட்டு விக்கின்றது. அரசியல் பெருமளவில் ஆக்கிரமித்துள்ளது. தனிப்பட்ட கோபதாபங்களுக்காகத்திறமையான வீரர்களைப் பந்தாடும் போக்கு அதி கரித்துள்ளதோடு, எந்தப் பயனும் இல்லாதஅரசியல் கிரிக்கெட்டர்கள் அணிக்குள் முக்கிய இடங்களைப் பிடித்துள்ளனர்.
ஒருநாள் போட்டிகளுக்கு மாவன் அத்தபத்துவும் டெஸ்ட் போட்டி களுக்கு ஹசான் திலகரட்ணவும்
களில் 6ởI பொறுத்திருந்துதா (gaugir (99.
யுடனான போட்டிகளாவது நிம்
யும் வெளியிடப்படாவிட்டாலுங்கூட கசிந்த செய்திகளின்படி சந்திரிகா, கதிர்காமரின் கருத்துக்களைப் பிர தமரும் மற்றத் தலைவர்களும்
கவனமாகக் கேட்டுக்கொண்டனர்.
ஏறத்தாழ அவரது கவலைகளைப் பகிர்ந்துகொண்டனர். ஆனால் இந்தியா என்ன செய்ய விரும்பு கிறது என்பது பற்றி அவர்கள்
இறங்குகி றாரா
எதையும் கூறவில்லை.
ஆயினுங்கூட சந்திரிகாவின் விஜயம் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உறுதியாகச் G FITGG)G) Ito.
புகழ்மிக்க ஆங்கில நாளேடான இந்துவிற்கு அளித்த சிறப்புப் பேட் டியில் புலிகள் தனி ஒரு ராஜாங் கமே நடத்திவருவதாகவும், அப் படி வளரவிட்டது ரணில் விக்ர மசிங்க அரசுதான் என்றும், ஏதே னும் ஒரு கட்டத்தில் இலங்கையின் பாதுகாப்பிற்கோ ஒற்றுமைக்கோ
தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக் கிறார்கள் இலங்கை அணியைப் பொறுத்தவரையில் இது முற்றிலும் புதிய அநுபவம் அணியின் நிரந் தரத் தலைவராக மாவன் அத்தயத் துவை நிலைபெறச் செய்யும் முயற்சியின் முதற்கட்டமாகவே இந்த இரண்டு தலைமை ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இலங்கைக் கிரிக்கெட்டின் நிரு வாகத்தைக் கையிலெடுப்பதற்கான
போட்டி திரைமறைவில் மிகவும் தீவிர
GEGILITLDj
குந்தகம் விளையு அரசை டிஸ்மிஸ் மாட்டேன் என்று
அதிபர் சந்திரிக
அதே நேரம் தேசிய கட்சி தன டணி அரசு எடு சிகளைக் குலைத்த திப் பேச்சுவார்த் LULg4 g54D GIGOof G897 குக் கிடையாது எ
இனச் சிக்கலு ஒன்றுபட்ட இடு தான் காண வே தியா விரும்புகிற
மாக இடம்பெற்று போது டெலிகொ
தலைவராக இருக் கட்டுப்பாட்டுச் ச6 தலைவர் திலங்க மீண்டும் அப் பத
வேண்டும் என்று வர். இவர் பெ
கிரிக்கெட் கட்டு
குத் தலைவராகச்
என்பதற்காகக் (
செலவழிக்கத் தய மறுபுறம் அர்ஐ இலங்கை கிரிக்ெ
Sgôr GODLDuL(360f Gu கிரிக்கெட்டைத் எடுக்க வேண்டு பிரயத்தனத்தில் இ பொ.ஐ.மு. பாரா ரான ரணதுங்கவு எதிர்க்கட்சி எ மில்லாமல் அரசி இருக்கிறது. ம ரணதுங்கவுக்கு ை (ரணதுங்கவின்
வர்) தனது குடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்து.
மானால் ரணில் செய்யத் தயங்க ம் எச்சரித்தார்
T.
முன்பு ஐக்கிய து LD35 E Gil Jina த்த தீர்வு முயற் து போல அமை தைகளை முறி ம் எதுவும் தனக் என்றார் அதிபர் க்கான தீர்வை பங்கைக்குள்ளே ண்டும் என இந் து எனவும் சந்
வருகின்றது. தற் ம் நிறுவனத்தின் கும், கிரிக்கெட் பையின் முன்னாள்
சுமதிபாலதான் விக்கு வந்துவிட துடியாய்த் துடிப்ப நம் பணக்காரர். பாட்டுச் சபைக் வர வேண்டும் காடிக்கணக்கில் TITnTas psit GT6NuñT. ஜூன ரணதுங்க. ட்அணியின் முன் இருந்து விருப்ப
ஓய்வுபெற்ற இவர் தனது கைக்கு என்று பகீரதப் ங்கியிருக்கிறார். ருமன்ற உறுப்பின *கு ஆளும்கட்சி ர்ற வித்தியாச பல் செல்வாக்கு வன் அத்தபத்து மத்துனன் முறை. நங்கையின் கண ம்பச் சொத்தாக
шоalo i DUQUE
திரிகா கூறியுள்ளார்.
பிரதமர் வாஜ்பேயியைப் பொறுத்தவரை இலங்கை விஷயத் தில் தேவையில்லாமல் அவர் தலையிட அங்கு நடக்கும் எந்தச் சம்பவங்க
ஜெயலலிதா அதே பிரச்சனைகள் குறித்துத்
ளினாலும் இந்தியாவில் பிரச்சனை ஏற்படுவதை அனுமதிக்கமாட்டார் என்றே நம்பப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி யில் வைகோ இறங்குமுகத்தில் இருக்கிறார். இலங்கை விஷயத்தில் ஏதேனும் முடிவெடுக்க வேண்டு மானால் தி.மு.க, தலைவர் கரு ணாநிதியைக் கலந்து ஆலோசிப் பார். பின்னவரும் புலிகள் மீது ஏகப்பட்ட மனவருத்தத்தில் இருக் கிறார். எனவே ஜார்ஜ் பெர்னான்
கேள்விக்குள்
இருந்து, இல்லாமல் போன கிரிக் கெட்டை மீண்டும் பெற்றுவிடும் துடிப்பில் இருக்கிறார்கள் ரணதுங்க குடும்பத்தினர்.
ஜயசூரியவைப் பொறுப்பற்ற தலைவர் என்று விமர்சிக்கும் தகுதி இலங்கை அணியில் யாருக்கும் கிடை
விரும்பாவிட்டாலும்,
இலங்கை
s
டஸ், வைகோ போன்றோர் கூட் டணியில் இருந்தாலும் புலிகளுக்கு ஆதரவாக எந்த நிலைப்பாட்டி னையும் மத்திய அரசு எடுக்காது. இன்னும் குறிப்பாக சந்திரிகாவைச் சந்திப்பதற்கு முன்னர் தமிழக முதல்வரைத்தான் பிரதமர் வாஜ் பேயி தொடர்பு கொண்டு பேசி யிருக்கிறார்.
அப்போது தமிழகத்தில் இருக் கும் அகதிகளை மீண்டும் இலங் கைக்குத் திருப்பி அனுப்புவது குறித்தும் தமிழக மீனவர்களுக்கும் மீனவர்களுக்கும் இடையே தொடரும் மோதல் களைத் தவிர்ப்பது குறித்தும் ஜெய லலிதா வாஜ்பேயியிடம் தனது கருத்துக்களை அழுத்தமாகக் கூறியிருக்கிறார்.
சந்திரிகாவை சென்னையில் சந்தித்தபோதும்
தான் விவாதித்திருக்கிறார். தமிழக முதல்வர் புலிகளைக் கடுமையாக
எதிர்ப்பார் என்பதனால், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ரொம்பவும்
புலிகள் பயனடைந்துகொண்டி ருக்கிறார்கள் என்று அவர்
நினைக்கிறாரா என்று அறிந்து
கொள்ள இலங்கை அதிபர் முயற்சித்தார். ஆனால் அது குறித்து ஜெயலலிதா அதிகம் அக் கறை காட்டவில்லை எனக் கூறப் படுகிறது.
ஆயினும் பொதுவாக இந்தியா வில் தனக்கு மறைமுக ஆதரவு கிடைத்துவிட்டதாக நம்பி அதிபர் சந்திரிகா ஏதாவது அதிரடி நட வடிக்கைகளில் இறங்குகிறாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வியை இராஜிநாமாச் செய்தாலும் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுவது சற்று ஆறுத லான விஷயம்.
அரவிந்த டி சில்வா, ரணதுங்க ஆதரவாளர். அவர் இப்போது தெரி வுக்குழு உறுப்பினராக நியமிக்கப் பட்டிருக்கிறார். இனிமேல் ரண துங்கவின் கை கிரிக்கெட் கட்டுப் பாட்டுச் சபைக்குள் ஓங்கியிருக்கும். முரளிதரனின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. விளையாட்டுத்திறமையால் மட்டுமே இனிமேல் இலங்கை அணியில் நிலைக்க முடியாது. ஆதலால் முரளி என்ன செய்யப்போகிறார்.
இந்தச் சிக்கல்களுக்கு மத்தி யில் பயிற்றுவிப்பாளர் டேவ்வட்மோ ரின் பணி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர் பங்களாதேஷ் அணியின் புதிய பயிற்சியாளராகக்
கடமைப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
வட்மோர் பூரண திருப்தியுடன் வில
கிச் செல்லவில்லை. அண்மைக் கால
மாக அவருக்கும் அணியின் முக்கிய
Dima
ARILANİK
யாது. தமது அதிகார ஆசைக்காக அணி வீரர்களை இரண்டாகப் பிள வுற வைத்து விளையாட்டுக் காட்
டியவர்கள் ஜயசூரியவை எதுவும்
செய்ய முடியாத நிலைக்குத் தள்ளி
விட்டார்கள். அவர் கெப்டன் பத
வீரர்களுக்குமிடையில் முரண்பாடு கள் வளர்ந்தன.
இந்த எல்லாப் பிரச்சனை களுக்கும் முக்கிய காரணம் அரசி யல் மட்டத்தில் விளையாட்டுத் துறைக்கு உருப்படியான ஒரு பொறுப் பாளர் இல்லாமைதான்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ. அவ ருக்குநாட்டின் விளையாட்டுத்துறை யைவிட வேறு சில துறைகளில்தான் ஆர்வம் அதிகம் என்று பேசிக்கொள் கிறார்கள்
இலங்கைக் கிரிக்கெட்டைக் கடவுள் காப்பாற்றுவாராக
27-CD03, 2003

Page 17
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள், இடங்கள்
உடல் நோய்களால் பாதிக் sin Laisano al o an Ognuslaitä ungläaslut Louis
as Glan o glasuomasáit asmanlarinuGin இன்றைய காலகட்டத்தில் உள நலம் உளப் பாதிப்புக்கள் உள நோய்கள் பற்றி அறிந்துகொள் வதும் இவற்றிற்கான வைத்திய முறைகளை அறிமுகப்படுத்து வதும் அவசியமாகிறது.
எனவே மேற்படி உள மருத்து வத் துறையில் அநுபவம் பெற்ற வர்களும், நிபுணர்களுமான வைத் திய கலாநிதி திரு.த.கடம்பநாதன்
எம்பியினஸ் எம்டி உள மருத் துவம் அவர்களும் உளவியலா ளர் தரு தசுவித்தரன். பிஏஎம்ஏஎம்பில், உள மருத்து வத்துறை விரிவுரையாளர்) அவர் களும்இணைந்து தமது அநுபவங் களைப் பகிர்வதுடன் உளவியல் sub Lu 55 DIT GAA antarsitas aflaai Gaseñalaisenäisessio Lughaverfläsas (ypač வந்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.
இந்தக் காலகட்டத்தில் அவ ருக்கு வெளிநாடுகளில் வேலை செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத் தது. இது அவருக்கு தற்காலிகமாக வீட்டிலுள்ள பிரச்சனைகளிலிருந்து தப்புவதற்கு உதவியது. ஆனால் உண்மையில் நீண்ட காலப் பிரச் சனையொன்றுக்கு இப் பயணம் வித்திடுவதாக அமைந்துவிட்டது. வருடமொன்றுக்கு இரு மாதங்கள் மட்டுமே சொந்த நாட்டுக்கு வர முடிந்ததால் பிள்ளைகளுடன் அவர் தன் பிணைப்பை வளர்த்துக் கொள்ள முடியவில்லை. இதை விடு முறையிலிருக்கும் காலங்களில்
இ-ைண்-ா டை
ா
உள மருத்து
இ ைஉடை -உம  ை மட அவரால் உணர முடிந்தது. இதை கருதினர். இதனை அவர் தனது பிள்ளைகள் கூட கூறவம் முற் தன்னை மதிப்பதில்லை என்று கருத எதிர்வினைகள் முற்பட்டார். இதனால் பிள்ளைகளு மாணத்தை மேலு டன் மிகவும் கண்டிப்பானவராக னால் கணவன மாறினார். தான் கண்டிப்பாக விரிசல் அதிகமா வளர்க்கப்பட்டதால்தான் வாழ்க்கை இவரது மனை யில் முன்னேற முடிந்தது என படவில்லை. இது அதனை நியாயப்படுத்தினார். இவ வத்துக்கு விழுந் ரின் கண்டிப்பான நடவடிக்கை அமைந்தது. இதன் களும் நியாயப்படுத்தல்களும் இவ பிள்ளைகளும் ஒ ரைப் பிள்ளைகளிடமிருந்து ராகச் செயற்படு: உணர்வு ரீதியில் பிரிவுறச் செய்தன. பித்தார். குறுகிய காலம் மட்டும் இவர் அவர் குடும்ப உளவு களுடன் சம்பந்தப்படும் வரை பாலியல் உளவ இது பாரிய பிரச்சனையாக மாற பிரச்சனைகட்குத் தோம் தனித்தன இவர் நாடு திரும்பியதும் மனைவியுடனும் பொறுப்பான பதவியொன்றில் கலந்துரையாடல் அமர்த்தப்பட்டார். இதனால் அலு இந்தக் கலந்துை வலகத்தில் அப் பதவியை எதிர் களின் உள்ளக்கு பார்த்திருந்த சிலர் இவருடன் ஒத் களையும் வெளிப்பு துழைக்க மறுத்தனர். ராம்குமாரிட கப்பட்டன. அத் முள்ள தானே சரியென நினைக்கும் நடவடிக்கைகட்கு சுபாவம் காரணமாக அலுவலகத் களும் வெளிப்ப தில் பிரச்சனைகளைச் சரிவரக் பின்னர் "குடும்ப கையாள முடியவில்லை. அடிக்கடி மூலம் ஒவ்வொ கோபத்துக்கு உள்ளானார். தொடர்பாகக் ெ வீட்டு நிலைமையோ மோசமாயி பார்ப்புகள், ஒவ் ருந்தது மனைவியும் பிள்ளைகளும் வருக்கு எவ்வாறு தனியே தத்தமது அலுவல்களைச் குறித்தும் விளக்க சுயாதீனமாகக் கவனிக்கப் பழகி முன்று மாத விட்டிருந்தனர். ராம்குமாரின் கண் உளவளத்துணை
டிப்பை அவர்கள் தங்களின் சுதந் திரத்தைப் பறிக்கும் செய்கைகளாகக்
மாரின் குடும்பத்த மல்ல மகிழ்ச்சிை
முரசு குறுக்கெழுத்துப் ே
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள்
குறுக்கெழுத்துப்போட்டி இவ13க்கான
3gÚl 250 eunula Eugh 5.
அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்கு கொண்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற
வாழ்த்துகின்றோம்.
2 4.
5 6 7
8 9 10 11
12 13 14 15
16 17 18. 19
20 21
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 30.04.2003க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்பு வேண்டிய முகவரி;
குறுக்கெழுத்துப் போட்டி இல-15
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு. தங்கள் சரியான முகவரியையும் காசுக்கட்டளையை மாற்றக்கூடிய அணிமித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250/= குடா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர் தினமுரசில்
பிரசுரமாகும்
27-CD 03, 2003
செல்விஎஸ் மெரினருக்ஷனா மாரியம்மன் கோயில் வீதி
வே. கந்தசாமி, பட்டியடிச்சேனை, கல்குட
து. பரமானந்தன் பருத்தித்துறை வீதிய ஜே.எஸ்.எச். மெளலானா பார்க் வீதி, இரத்
செலவி த மேரிபரமேஸ்வரம் களுபோவிலை செலவி கா நந்தினி, திருஞானசம்பந்தர் வீதி, தி வி. செல்வநாயகம், சிவன் கோவில் வீதி, 8. திருமதி விக்னேஸ்வரி தயாபரன் ஹேகித்த 9. திருமதி ரி. பரமேஸ்வரன், டிம்புல்ல வீதி, அட் 10. கே. ராமச்சந்திரன், பிரதான வீதி, லுணுக
2
3. 4. க. கமாலிதீன் புன்னக்குடா வீதி, ஏறாவூர்-.ே 5
6
இடமிருந்து வலம் རྒྱ་
தெ
(1) ஈராக்கின் தலை
நகரம்.
ர்
(6) காலம் என்று
பொருள்படும்.
(9) கயிறு திரிக்க
பயன்படுவது (குழம்பியுள்ளது)
(12) வழக்குமுறை என்று
பொருள்படும். (குழம்பியுள்ளது)
(1) சில மனிதருக்கு இது ཟི་མི་
ஆறு இருக்கும். (குழம்பியுள்ளது) (20). பாட்டு. மேலிருந்து கீழ் (1) ஐந்து அல்லது அழகு என்று பெ (3) விதை (குழம்பியுள்ளது) (4) குருதி (குழம்பியுள்ளது) (15) குதிரை (20). நிழல் தரும் விருட்சம் (தலைகீழ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

шптай) கற்பனையில். சவங்களுக்கும் விரு ந்துபசாரங் களுக்கும் செல்ல ஆரம்பித்தார். மனம்விட்டுப் பேசவும் முடிந்தது.
ராம்குமார் குறித்த நேரத்தில் உளமருத்துவத் துறையை நாடி யிருக்காவிடில் அலுவலகப் பிரச் சனைகள் காரணமாகத் தனது பதவியை இழக்க வேண்டிய துர்ப் பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கக் தனது பிரச்சனைகளைப் கூடும் பிரச்சனைகட்கு முகம் --ஆை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்த கொடுக்க முடியாத தெரியாத நிலை வெளிப்படையாகக் தால் அலுவலகப் பிரச்சனை யில் மனச்சோர்வு நோய்க்கு உட் பட்டனர் இந்த கட்கு இலகுவில் தீர்வுகாண பட்டிருக்க முடியும் சில வேளைகளில் பிரச்சனையின் பரி முடிந்தது. இது அலுவலகத்தில் விவாகரத்து வரை சென்று குடும் ம் அதிகரித்தது. இத அவரின் மதிப்பையும் வளர்த் பத்தின் சமூக மதிப்பும் மனநிம்மதியும் 1-மனைவிக்கிடையே தது. ராம்குமாரும் மனைவியுட குலைந்தும் போயிருக்கக் கூடும். யிற்று. னும் பிள்ளைகளுடனும் உற் (தொடர்ந்து வரும்) SuKkZSYSKYSZL SLL SLL S LLLLL LL LLL LLLL L LL LLL LLL LLLL L LL LLL LLL LLLL LL LLL LL
இவரின் சுயகெளர த பலத்த அடியாக பின்னர் மனைவியும் ருமித்துத் தனக்கு எதி பதாக நினைக்க ஆரம்
* களுடனும் மனைவியுடனும்
பளத்துணை மூலமும் ளத்துணை முலமும் தீர்வு காண விழைந் ரியாக ராம்குமாரின் பிள்ளைகளுடனும் களை நடாத்தினோம். ரயாடல்களில் அவர் முறல்களையும், குறை டுத்த வசதிகள் அளிக் துடன் ராம்குமாரின் மாற்றுக் காரணங் டுத்தப்பட்டன. இதன் ஒன்றுகூடல் ஒன்றின் ாரு வரும் மற்றவர் காண்டிருக்கும் எதிர் வொரு வரும் மற்ற உதவ முடியும் என்பது மளிக்கப்பட்டது. ங்கள் நீடித்த இந்த த் தொடர்கள் ராம்கு தில் மாற்றத்தை மட்டு யயும் ஏற்படுத்தியது.
(வைத்தி சின்னையா ஐயா) உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும் நவாலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தி சின்னையா (ஐயா) அவர்கள் 29.03.2003 சனிக்கிழமை நவாலியில் காலமாகிவிட்டார். அன் னார் காலம்சென்ற வைத்தி தம்பதியினரின் (உரும்பிராய்) மகனும் காலம்சென்ற பொன்னு தம்பதியினரின் (நவாலி) மரு மகனும், நேசம்மாவின் அன்புக் கணவரும் றகுநாதன் (பனை, தென்னை, அபிவிருத்திச்சபை) ஜெயநாதன் (ஜேர்மனி) ரவிந்திரநாதன் (சுவிஸ்), உதயசந்திரிகா (ஜேர்மனி), உதயசாந்தி ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கலைச்செல்வி, சரோஜாதேவி ஜேர்மனி), கணேசமூர்த்தி ஜேர்மனி) ஜெயலலிதா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், சக்திதாசன், பிரிய தர்ஷினி, குகன்தாசன், றதிதாசன், மதிதாசன், கார்த்திகா இலங்கை) சிந்துஜான், நிதுஜான், சதுஜான் துஸ்யன், துஷானா ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவர். அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 30.03.2003 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் ஆரியம்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அன்னாரின் அந்தியேட்டிக் கிரிகைகள் 29.04.2003ல் நவாலி இல்லத்தில் நடைபெறும் இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் ஏற்று அந்தியேட்டிக் கிரிகைகளிலும் கலந்துகொள்ளுமாறு கேட் டுக்கொள்கிறோம். மரணச் சடங்கில் கலந்துகொண்ட அனை வருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
தகவல்- மனைவி பிள்ளைகள்,
தொடர்பு
நேசம்மா (மனைவி) றகுநாதன் (மகன்) 070.22761 (நவாலி), ஜெகநாதன் (மகன்) 029736084 (ஜேர்மனி) ரவீந்திரநாதன் (மகன்) 0269131209 (சுவிஸ்) கணேசமூர்த்தி உதயசாந்தி (மகள்) '} உதயசந்திரிகா (மகள்) (Gigir LDGrof)
ΣΕΕ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Α.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ., seso estes Tesoš5 SODE =
(கொழும்பு தெற்கு) eھia Pakعمبر 46 eقaڑیخ
Opticians நீங்கள் அடுத்த முறை முக்குக்கண்ணாடி அல்லது கண்டாக்ட் லென்ஸ் வாங்கும்போது மூக்குக்கண்ணாடி தயாரிப்பில் விற்பன்னர்களும் கண்டாக்ட் லென்ஸ் தயாரிப்பில் கைதேர்ந்தவர்களுமான எம்மை நாடுங்கள்.
ൈ',
O-36297,553877
பிரதி புதன்கிழமைகளில் முன் அனுமதியுடன் கண் வைத்திய நிபுணர்களைச் சந்திக்கலாம் SLS S S S S S S S S S S S S S S S S S S S S SLS
இல539 காலி விதி வெள்ளவத்தை (ரெக்ஸி பெற்றோல் நிலையத்திற்கு திரில்
மலரும் புத்தாண்டுக்கு வளரும் எங்கள் இளம் சமுதாயத்திற்கு ஓர் மாபெரும் சந்தர்ப்பம், ரூபாய் 1000 சேமிப்பு முறையான டிரைவிங் பயிற்சி எதிர்காலத்திற்கு அத்திவாரமாக அமையும்.
ஏப்ரல் 30 வரை விசேட சலுகை
| LeGarmis Guitaritoi
(அரசாங்க பதிவு 299), இல309-2/7 காலி வீதி, வெள்ளவத்தை கொழும்பு-06
TIP: 504222,733515,078 606616 E-mail: Manore @ sltnet.lk.
ாருள்படும்.
ாக உள்ளது)
JIDovori LDUJEr

Page 18
தரைப்படத்தின் க்ளை மார்க்ஸ் காட்சி அரங்கேறாம லேயே இரண்டாவது பாகம் ஆரம்பமாகியிருக்கிறது. சதாம் ஹுசைனுக்கும் அவரது பரிவா ரங்களுக்கும் என்ன நடந்தது என்று அறிய முடியாமல் சி.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரு புறம் கையைப் பிசைந்துகொண்டிருக்க ஈராக்கில் சிவில் நிருவாகத்தை ஏற்படுத்தி ஜனநாயகம் என்று அமெரிக்கர் கள் அழைக்கும் ஏதோ ஒன்றை அங்கு மலரச் செய்வதில் மிகுந்த முனைப்புடன் செயற்பட்டு வரு கின்றார்கள்
அமெரிக்காவும் பிரிட்டனும்
uppgöITIG
கள் பாக்தாத்துக்குள் புகுந்து நகர
மத்தியில் இருந்த சதாமின் சிலையை உடைத்த அதே தினத் தில் பாக்தாத் நகர மக்களைச் சந்தித்து சதாம் உரையாடியதாக அரபு தொலைக்காட்சிகள் காண்
eeLL ee LLL S L LLLL LSLL Seee ee L S ii L S LS S LS LS LL S e S S eLe LS L S ii LY LsL S S LLLSS L L S LSLLLe
ஈராக்கை மீளக் கட்டியெழுப்புவதும் நாடு பிளவுறாமல் அமைதியான சிவில்
நிருவாகம் ஒன்றை ஏற்படுத்துவதும் அத்தனை சுலபமான காரியமாக இருக்கப்போவதில்லை. ஆனால் அமெரிக்காவுக்கு அது பற்றியெல்லாம் கவலையில்லை. அதன் கவலையெல்லாம் எண்ணெய். எண்ணெய்.
எண்ணெய்தான். >>>>>>>>>>>>>>>>>
எதிர்பார்த்ததை விட வேகமாக ஈராக் போர் முடிவை நெருங்கி விட்டது என்றுதான் கூற வேண் டும் யுத்தம் தொடங்கிய ஆரம்ப நாட்களில் கார்பிக்கப்பட்ட எதிர்ப்புகளையும் இறுதி வரை வெளிவந்துகொண்டிருந்த ஈராக் தலைவர்களின் வீராவேச அறிக் கைகளையும் பார்த்தவர்கள் அமெ ரிக்கப் படைகள் பாக்தாத்தை நெருங்கும்போது ஏதோ நடக்கப்
போகிறது என்று எதிர்பார்த்திருந் தனர். ஆனால் அப்படி எதுவும் அதிசயம் நிகழவில்லை. இது அமெ ரிக்கப் படைகளுக்குக்கூட ஆச்ச ரியம்தான்.
சதாம் ஹசைனுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் எண்ணற்ற வதந்திகள், கற்பனை கள் மிகப் பெரும்பாலானவர் களின் கருத்து சதாம் எங்கோ ஓரிடத்தில் இன்னமும் உயிருட னிருக்கிறார் என்பதுதான் ஏப் ரல் 9ம் திகதி அமெரிக்கப் படை
8
பித்துள்ளன. சதாம் கடைசியாகத் தோன்றிய காட்சி இதுதான். அதன் பின்னர் அவருக்கு என்ன ஆனது என்பது குறித்துச் சரியான தக வல்கள் இல்லை. அவர் உலயில் ஏதாவது ஒரிடத்தில் இருந்து கொண்டு அமெரிக்காவுக்கு எதி ரான நடவடிக்கைகளை மேற் கொள்ளலாம் என்று அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். சதாமைப் போலவே, இருக்கி
றாரா இல்லையா என்று மர்மமாக உள்ள ஒசாமா பின்லேடனுடன் இணைந்து சதாம் ஹுசைன் அமெ ரிக்காவுக்கு எதிரான சதிகளில் இறங்கக்கூடும் என்று எதிர்பார்ப் போரும் இல்லாமல் இல்லை.
அமெரிக்கா எதிர்பார்த்தது போல், அல்லது மேற்குலக ஊட கங்கள் சரடு விட்டது போல் ஈராக் மக்கள் அமெரிக்கப் படை களை ஆரவாரமாக, கோஷமெ ழுப்பி வரவேற்கவில்லை. முன் னெப்போதும் இல்லாத அளவு
அங்கே அமெரிக் வளர்ந்து வருகி களுக்கு விடுதை பிளேயரும், ஜோ ஷசம் கூறிக்கொ6 ரிக்க ஆக்கிர ஈராக்கில் உள்ள களும் மிகுந்த ெ நோக்குகிறார்கள்
சதாம் ஹான மோசமாகப் பாத
முஸ்லிம்களிடம் சு வுக்கு ஆதரவான LLUIT 35J.
20 வருட கால தெற்கு ஈராக்கில் நகரில் மத வைபவ பல லட்சம் ஷியா வாரம் ஒன்று கூடிய கள் மத்தியில் உை பிரிவு மதத் தை அமெரிக்க எதிர் களைக் கூறிவருக பாலஸ்தீனத்த களுக்கும், யூதர் யிலான மோதல்க ரீதியில் இந்த இரு இடையில் கடுை புணர்வைத் தோற் நிலையில், மத்திய ஒரு முஸ்லிம் நா கப்பட்டு அதன் இ வாகியாக யூதர் ஒ பட்டிருப்பது ப முஸ்லிம்கள் மத் ஆத்திரத்தைத் துTெதுெ.
ஈராக்கில் இ6 சாங்கம் ஒன்றைத் அந்த நாட்டின் LJ A/12 29 st Gu பொறுப்பு ஒப்பை கும் ஒய்வுபெற்ற அ ணுவ ஜெனரல் ே ளன்று ஈராக் ( பணியை ஆரம்பி GJUTOTLDIT667 d நாட்டின் தெற்கிலு மத்தியிலும் முரன ரப் போட்டிகள் களிலும் ஒட்டுமெ எதிர்ப்புணர்வு இ
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எதிர்ப்புணர்வு து ஈராக் மக் என ரொனி 1ஜ் டபிள்யூ புஷ் ன்டாலும் அமெ QUILLIT GITij 3,60) 677 சகல தரப்பினர் வறுப்புடனேயே
சன் ஆட்சியில் க்கப்பட்ட ஷியா
ட அமெரிக்கா கருத்துக் கிடை
த்தின் பின்னர் plai GI si LGUIT ம் ஒன்றுக்காகப் பிரிவினர் இவ் ள்ளனர். அவர் யாற்றும் ஷியா வர்கள் தீவிர Llå 35 jöjjiż னறனா, ல் முஸ்லிம் களுக்குமிடை i, உலகளாவிய பிரிவினர்க்கும் யான எதிர்ப் றுவித்திருக்கும் ழக்கில் உள்ள டு ஆக்கிரமிக் டைக்கால நிரு வர் நியமிக்கப் ராந்தியத்தில் யில் பெரும் தோற்றுவித்
L亭亭TQ)<舅刃 தோற்றுவித்து LIGOTU GOLDLULILU கொள்ளும் க்கப்பட்டிருக் மெரிக்க இரா கார்னர் திங்க சன்று தனது திருக்கிறார். முகப் பிரிவுகள் ம், வடக்கிலும், பட்ட அதிகா ல்லாத் திசை த அமெரிக்க 1ற்றுக்கு மத்தி
DGI
DUGU :
யில் ஈராக்கை மீளக் கட்டியெழுப்பு வதும் நாடு பிளவுறாமல் அமை தியான சிவில் நிருவாகம் ஒன்றை ஏற்படுத்துவதும் அத்தனை சுலப மான காரியமாக இருக்கப்போவ தில்லை. ஆனால் அமெரிக்காவுக்கு அது பற்றியெல்லாம் கவலை யில்லை. அதன் கவலையெல்லாம் GI GOTOGATI. GI GOTOGOTij. 67600 ணெய்தான்.
ஈராக் யுத்தம் ஆரம்பிப்பதற்கு
முன்பாகவே அமெரிக்காவின் அடுத்த இலக்கு எது என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வந்தது. எதிர்பார்க்கப்பட்டது போலவே ஈரான் அல்லது சிரியாவை அமெ ரிக்கா குறிவைக்கலாம் என்ற நிலை தோன்றியுள்ளது. சிரியா இரசாயன ஆயுதங்களை உற்பத்தி
--
GUILLOTT சிரியாவை அழிக்க வேண்டி
G
தவை அமெரிக்காவைவிட இவ ரேலுக்கே அதிகம் இருக்கிறது. ஏனெ னில் பாலஸ்தீனத்தில் செயற்படும் இஸ்லாமிய போராளி இயக்கங்கள் பலவும் சிரியாவையே தளமாகக் கொண்டு இயங்குகின்றன. அத னால் தனது நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலுக்காக சிரியா வைச் சின்னாபின்னமாக்க அமெ ரிக்கா துணியக்கூடும்.
ஈராக்கை அழித்து ஆயிரக் கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்து சதாமை விரட் டியடிக்கும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அர புலகம் ஈராக் எண்ணெய் சந் தைக்கு வந்தால் தமது எண்ணெய் வியாபார ஏகபோகம் உடைந்து போகும் என்று பயப்படத் தொடங்
கியுள்ளன, ஈராக்கின் மக்கள் அழிவு குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்காத சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகள் ஈராக் எண்ணெயில் கைவைக்கக் கூடாது என்று அமெரிக்காவுக்கு உரத்த குரலில் கூறியுள்ளன. ஆனால் ஆயிரக்கணக்கான கோடி டொலர்
ஈராக்கின் மக்கள் அழிவு
குறித்து
எவ்வித கருத்தையும் தெரிவிக்காத சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகள் ஈராக் எண்ணெயில் கைவைக்கக் கூடாது என்று அமெரிக்காவுக்கு உரத்த குரலில்
செய்கிறது என்று ஈராக் போர் முடிந்த மறுநாளே அமெரிக்கத் தலைவர்கள் கூறத் தொடங்கி விட்டனர். இது சிரியா மீதான தாக்குதலுக்கான முன்னேற்பாடு என்பதைக் கூறப் பெரிய அர சியல் ஞானம் தேவையில்லை.
சிரியா மீதான குற்றச்சாட் டுக்களை அமெரிக்கா அடுக்கத் தொடங்கியதும் சில அரபு நாடு கள் பதற்றமடைந்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அவற்றில் எச்சரிக்கைகளைப் பொருட் படுத்த வேண்டிய கட்டாயத்தில் இப்போது அமெரிக்கா இல்லை. சிரியாவைத் தாக்க மத்திய கிழக் கில் அரபு நாடுகள் இடம் தர முடியாது என்று கூறினால் கூட இப்போது அமெரிக்காவிடம் ஈராக் இருக்கிறது. ஈராக்கில் இருந்தவாறே தாக்கலாம்.
கள் செலவழித்து சதாமை விரட் டியடித்திருப்பது ஈராக் மக்க ளுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்துவிட்டு வெறுங்கையோடு வீடு செல்வதற்கல்ல என்பது அர புத் தலைவர்களுக்குப் புரியாம லிருக்க நியாயமில்லை. எவ்வாறெ னினும் உலக வரலாறு மற்றொரு கரும்புள்ளியைத் தன்னகத்தே சேர்த்துக் கொண்டது. மிக உயர்ந்த நாகரிக வரலாற்றுப் பின்னணி யைக் கொண்ட ஈராக் சிதைக்கப் பட்டுவிட்டது.
நாட்டின் சட்டமும் ஒழுங்கும் சீர்கெட்டு வீதிகள் கொள்ளையர் களின் சாம்ராஜ்யமாக மாறிப் போனது. பல்லாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் இருந்த நூதனசாலை சில நிமிடங்களில் சூறையாடப்பட்டது.
s. 27-CD03, 2003

Page 19
S S S S S
ஆறுமணமே ஆறு
தர்மபுரி மாவட்டம் மதிகோணன் பாளையம் என்ற முகாமிலிருந்து நகுலன் என்ற வாலிபன் வந்திருந் நார் அன்புடன் வரவேற்று ஆற் றப்படுத்தல் அறைக்கு அழைத்துச் சென்றேன். "அமருங்கள் நகுலன்" என்று கதிரையைக் காட்டினேன். நகுலன்" என்ன விடயமாக என் ளிடம் வந்தீர்கள்? உங்கள் சொந்த டெமெது?" என்று ஆரம்பித்தேன்.
எனது சொந்த இடம் மன்னார் மாவட்டத்தில் எள்ளுபிட்டி என்ற கிராமம். இப்போது இந்தக் கிரா மம் இருந்த இடம் கூடத் தெரிய வில்லை என்று எனது உறவினர்கள் கடிதத்தில் எழுதியிருந்தார்கள். 5ம் ஆண்டு இராணுவம் எமது வரைச் சுற்றிவளைத்துத் தேடுதல் நடத்தியபோது என்னுடன் மொத்தம் ஆறுபேரை எமது ஊரிலிருந்து கைதுசெய்து கொண்டு சென்றார் ாள் சுமார் ஒன்றரை வருடங்கள் ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை வில் காலத்தைக் கழித்தேன். 1988ம் ஆண்டு விடுதலை பெற்ற பின்னர் 90ம் ஆண்டு இந்தியாவுக்கு அக
பாக வந்தேன்."
நகுலன் நீங்கள் ஏதாவது பாராளி இயக்கங்களில் இருந்தீர்
இல்லை, நான் அடம்பன் மத்திய ா வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரம் படித்துப் பரீட்சை
பாலியல் வன்முறைக்கு ஆளான ஆண்கள்.
எடுத்துவிட்டு வீட்டில் இருக்கும் போது என்னை இராணுவத்தினர் கைது செய்தனர்."
"அப்படியென்றால் நகுலன் உங்கள் கல்வியும் விணாகிவிட்டது
9/GADGA) GJIT."
"ஓம் ஐயா! நான் ஒரு தடவை மட்டும் க.பொ.த உயர்தரம் எடுத்த துடன் சிறைச் சாலையிலேயே வாழ்ந்துவிட்டேனே"
நகுலன் பெருமூச்சு விட்டார். "சரி நகுலன் க.பொ.த உயர் தரம் முதல் தடவை தோற்றி பெறு பேறு எப்படி இருந்தது"
"நான்கு பாடங்களும் சாதா ரண சித்தியடைந்தேன். இரண்டாம் தடவை பரீட்சை எடுத்திருந்தால் நிச்சயமாகப் பல்கலைக்கழகம் சென் றிருப்பேன்" என்றார் கவலை யுடன்
"சரி தம்பி உங்கள் வாழ்க்கை யில் பல்கலைக் கழகம் சிறைச் சாலைக்குள் அஸ்தமித்துவிட்டது என்பது உண்மை.
இந்நிலை உங்களுக்கு மட்டுமல்ல, நமது ஈழத் தமிழ் இளைஞர்களில் பலர் கல்வியைத் தொடர முடியாமல் பாதை மாறிச் சென்றுள்ளனர். நமது தமிழ் சமுகம் எமது இன விடுதலைப் போராட்டத்தால் பல எதிர்கால வைத்தியர்களையும் பொறியிய லாளர்களையும் விஞ்ஞானிகளையும் புத்திஜீவிகளையும் இழந்துள்ளது.
இவர்கள் முளைய களாக கருகிப் ே நீங்கள் மட்டும்த தொடர முடிய நினைக்காதீர்கள். பல தமிழ் இளை சீரழிந்துவிட்டது. நாம் வாழ வேண் முயற்சி செய்ய ே சரி நகுலன், ! வந்த பிரச்சனை கூறிய கல்வி வீண GJIAOLILL LIDGØT 22. தானா? வேறு ஏத களும் இருக்கின்ற கூறுங்கள"
நகுலன் கதிரை மேசை அருகில்
DIT IS GLIMT ITF
"ஐயா நாெ படிக்காவிட்டாலு றாக உழைக்கிே
இருக்கிறேன். அது பிரச்சனையாகத்
என்ற நகுலன் சற் 95 AT GØDSTILULIL LITT
"சொல்லுங்கள் "ஐயா, சிறைச் இருக்கும்போது என்று என்னை அறைக்கு கொணி ரிக்கும் போதே அடித்தார்கள் எ யைக் கூடத்தடியா
в троп.
விபத்தில் சிக்
CP2525D
காதலியின் வீடு வரை பேசிக்கொண்டே வந்தான் ாதலன் வீடு பூட்டப்பட்டிருந்தது விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. பிரியும் நேரம் வந்தது. வகமாக காதலியின் வீட்டு வாசலில் ஏறி கையை வரில் வைத்தபடி காதலன் கேட்டான்.
நாம் இனி நாளைதான் சந்திக்கப் போகிறோம். ரே ஒரு முத்தம் கொடேன்
ச்சி வீட்டு வாசலில் வைத்தா முடியவே முடியாது என்றாள் காதலி
ப்ளிஸ்டியர் இல்லையென்றால் எனக்கு உறக் கம் ாது ஒரே ஒரு முத்தம்
நினைத்து நினைத்து சிரிக்க
போய் மீண்டும் கன் காதலன் பக்கத்தில் காதலி உட்கார் இவ்வளவு நாளாக நீயா என்ை உன்னால்தான் நான் உயிர் வாழ் கடவுளே! என்று கண் கலங்கினான்.
அழாதீர்கள் என்றாள் காதலி 'உன்னை முதன் முதலாகப் பார்த்து போனேன் வீடு தீப்பிடித்தது என் வந்தது. நீதான் நிறைய உதவிகள் மீண்டும் கண் கலங்கினான்.
அதனால் என்ன கடமை தானே "உன்னுடன் ஒரு முறை ஊர் சுற்றிவி லேட்டாக ஆபிஸ் போனேன் வேை
நீதான் வேறு இடத்தில் ஏற்பாடு செய்
முடியவே முடியாது யாராவது ார்கள்" என்று காதலி அடம்பிடித்தாள்.
நீ முத்தம் கொடுத்தால்தான் உன்னை வீட்டிற்குள் பாக அனுமதிப்பேன். முத்தம் வேண்டும் என
நலனும் அடம்பிடித்தான்.
அப்பொழுது பக்கத்து ஜன்னல் திறந்தது. அவளது கைபேசினாள். அப்பாதான் சொல்லச் சொன்னார். தம் கொடுத்து அனுப்பு இல்லைன்னா அந்த மடை ான காலிங்பெல்லில் இருந்து கையை எடுத்துட்டு சச் சொல்லு ஜன்னலைச் சாத்தினாள் தங்கை
பார்த்துவிடு
స్వత===
Sögjanů a šestuaci
-。
GBol o:
() கார்த்திகை முதற்கால்) 5/ மனக்குறை நீங்கும். தொழில் விருத்தி குடும்ப நன்மை உதவி தேகசுகக் குறைவு மேன்மை, மேலதிகாரிகள் 〜f Jö üß
· si Gaupi sila anulassi, என் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள்:
அதிர்ஷ்ட இலக்கம் 0. இடபம் பின்முக்கால், ரோகிணி, டது முன்னரை) அன்னியர் விட வாழ்க்கை பணக்கஷ் குறைகேட்டல், உத்தியோகச் மறைமுக எதிர்ப்பு மாணவர் பம் விவேகக் குறைவு வியாபாரிகள் மத்திம
புதன் is 0.
மிதுனம் மிருகசீரிடத்துப் பின் னரை திருவாதிரை, புனர்பூசத்து முன்முக் கால்) தொழில் கஷ்டம் பணவிரயம் உறவினர் மனஸ்தாபம் மனக்குறை பதிகம் வார இறுதி நற்பலன், உத்தி Gutta, Dippi, ogrăvănit, torsal orii nobol Digii, aflarg IIIlicii, afunrunnflussair Garaibu @lambulub அதிர்ஷ்ட நாள் வெள்ளி
அதிர்ஷ்ட இலக்கம் 06
siro est assi: (புனர்பூசத்து நாலாங் கால் பூசம் ஆயிலியம்) இனான நன்மை காரியானுகூலம் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை வெளியிட வாழ்க்கை உத்தியோக நன்மை பதவி மாற்றம் மாணவர் கல்வி மேன்மை, உயர்கல்வி சிறப்பு ananarmuflagrafi, oħrajn Lumifils, Gil GAMITLUib, அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 04
27-B03, 2003
நடக்காது நீ ராசியில்லாதவள்.
ga)skrefleMör.
காதலன் தன்னைப் புகழ்வதைக் ே
அடைந்தாள் காதலி
"எல்லாம் உங்களுக்காகத்தானே
சந்தோஷப்பட்டாள் காதலி
ஒரு விஷயம் எனக்கு நன்றாக
என்றான் காதலன்
"என்ன அது ஆவலுடன் கேட்ட "உன் மூஞ்சியில முழிச்சா எனக்
=.10.20 தொடங்கி 0.05.2003 வரை
Aris மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) தொழில் மந்தம் காரியானுகூலம் sorg Gor Lofgjöf, syaraflauf Fassum சம் வெளியிடப்பிரயாணம் உத்தியோ கக் கஷ்டம் மேலதிகாரிகள் சிற்றம் Infrasarsus gajs) unppen, ansjoerulanaf வியாபாரிகள் அற்ப இலாபம்
அதிர்ஷ்ட நாள்:
Gaismi அதிர்ஷ்ட இலக்கம் 04
saira: உத்தரத்துப் பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை) காரியானுகூலம் மனமகிழ்ச்சி தொழில் சிறப்பு வெளியார் தலையீடு sig oor a loop, a. 356Giuntas GLUDI மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி Giorgon, learning annual
Gavmanio. அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 01
(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பில் வாடிய பயிர் பாயினர் நகுலன் ான் படிப்பைத் வில்லை என்று Dž3600GT. GLIT)
LL S S S S S S S S S S SSL
0L T C SS SS L LL S T M S L S LM ee LL LLL STSTS
T T T TT LL L T LLLL S பொய்யைத் தவிர
藏、鸥湄须|,臀 வண்டும். . "שוש9שש ששמשות" -
நீங்கள் என்னிடம் நீங்கள் தற்போது வணக்கம், வந்தனம், வலு விமரி ாகிப்போனதால் சையாப்புத்தாண்டெல்லாம் கொண்டாடிக் ழைச்சல் மட்டும் கழிச்சு வந்திருப்பியள். ாவது பிரச்சனை வலு சந்தோசம் வருசத்துக்கு இந்த னவா? இருந்தால் முறை நீங்கள் வலு சுதந்திரமா வெடி கொளுத்திக் கொண்டாடியிருப்பியள். இழுத்து என முலைவெடி, சதுரவெடி படை வெடி, இன்னும் நெருக்க சுழல் வெடி சிறுவெடியெண்டு விதத்துக்கு விதம், ரகத்துக்கு ரகமாக் கொண்டாடிக் தொடர் ■獸 கழிச்சுத் தெருவெல்லாம் கடுதாசிக்குவிய E. | ará. கொட்டி வைச்சிருப்பியள். எனக்கு பெரிய कारु கிழிஞ்சிருக்கும் நாய் தெரியவில்லை" மிரண்டிருக்கும் ಆಹy பறந்த டிசக மரக்கொப்பில தெரத்தி @pািলকা ODI மாட்டனெண்டு இடம் பிடிக்கும்.
அதெல்லாம் சரி உந்த வெடியளெல் லாத்துக்கும் அப்பனான வெடிகள்
று வியர்வையுடன்
கொஞ்சம் இந்த வருஷம் வெடிச்சிருக்கு அந்த வெடிகளத்தான் இப்பநான் எடுத்து விடப்போறன் கேட்டியளோ, உங்கட வெடி நகுலன்" யெல்லாம் வெறும் தூசெண்டு வெக்கிப் சாலையில் நான் போவியள். விசாரணைக்காக ara, LDai Ghana Dear ഖ് &Lഞഖ தனி விட்ட வெடியப் போல எப்பவேனும் கண்டி டு சென்று விசா - ருக்கிறியளோ? இந்த ரணிலுக்குடாட்டா மிரு தி' நான் போறன் வீட்ட எண்டு விலாசங் [೮೨] ಶ್ವರಾ! குறி கிளப்பினவர், அடுத்தநாளே, ஐயா சரணம் ல் அடித்தார்கள் பாடி, ஆடி அடங்கிப் போனார். இது புஸ்
(தொடரும்) வாண வெடி ----- கூட்டுக் கட்சிக்காரர் ஜெயிலில கைதி காதலி கள் உண்ணாவிரதம் இருக்கிற நாளில All (Besto ്(L് மட்டும் உசாரா வீர வசனம் கதைச்சு றந்து பார்த்தான் வெடிவிசிறவை அடுத்த நாள் GIRISIGOL திரு ந்தாள். ಆಹಾರ போனவையெண்டே தெரியாது. CoA Ö, UT இந்த வெடிக்குப் பெயர்தான்றிலி வெடி, ' இக் கன்னி வை) கிறேனா? நன்றி S SS SS SS SS
அடிக்கடி எங்கட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தனித்தரப்பு தனித்தரப்பெண்டு உரத்துப் பேசுவார். பிறகு தனியக் கதைக் கக்க, துணிவைத் தூக்கித் தூர வீசிப் போட்டு சுமுகமாய் முடிஞ்சுதெண்டு அசடு வழிவார். இதுக்குப் பெயர்தான் சரடு 6lөыц). என்றால் காதலி கட்டுக் கட்சி பல கருதி G இரண்டு மி கள் எண்டு ஒரு சொல்லும் எழுதாமலே, ல போய்விட்டது. அதுதான் வெண்டுசெந்தின் வாழப் ாய் மீண்டும் கண் பழக்கதைமாதி அத்தான் ஏகப்ரதி யெண்டு சொல்லுறமெண்டு ஒரு வழமாயும், கட்டுப் பெருமிதம் சொல்லேல்லையேயெண்டு மறுவழமாயும் போட்டுப் பிரட்டியெடுக்கினமே, இதுக்குப் செய்தேன்' என்று பெயர்தான் புளுடா வெடி
இடைக்கால நிர்வாகம் குடுக்கிறம் புரிந்துவிட்டது குடுக்கிறமெண்டு ஒருபக்கமும், எடுக்கிறம் எடுக்கிறமெண்டு மற்றப்பக்கமும் பெரிசாக் 1ள் காதலி கதையளந்துபோட்டு இடையில கைவிட்
எதுவும் நல்லது | →
விட்டு வீட்டுக்குப்
smijos GAG) em
செய்தாய் என
GlDLlb- சூரியன், புதன்,
menyiñ estavůLULUIDÍODESÍDUOMENT
岛@
سے ہے۔
டிட்டு எதுவும் கதைக்காமல் தொப்பெண்டு போட்டது இன்னொரு வெடி இதுதான் யானை வெடி
எல்லாருக்கும் நல்லாத் தெரிய வெடிக் கிற வெடியென்ன தெரியுமோ? எந்தத் தரப்பும் அரசியல் தீர்வு எதையும் வைக் காமல் எந்த ஆட்சியமைப்புக்கும் இன்னும் இணங்காமலே சமாதானம் வந்திட்டு தெண்டு நம்ப வைக்கப் பாக்கினமே அது தான் பே.கா. வெடி (பேய்க்காட்டுவெடி) இதுக்கு நடுவில கண்காணிப்புக் குழு வெண்டு வந்தவையும் தங்கட கணக் குக்கு ஒரு பெரிய வெடியக் கொளுத்தத் தெரியாமல் கொளுத்த வெளிக்கிட்டுக் கையைச் சுட்டுக் கொண்டிருக்கினம், முல் லைத்தீவுக் கடலுக்க முன்றாம் குழு வொண்டு உலாத்தித் திரிஞ்சு கப்பல் வேட்டையாடுறதாச் சொல்லிச்சினமே, 2008ம் ஆண்டின் மிகப்பெரிய இலங்கை ஜோக்கெண்டு சொல்லிச் சிரிச்ச இந்த வெடி கொஞ்சம் இந்தியாவுக்கும் சுட்டுப் போட்டுது. இதுக்குப் பெயர்தான் மொக்கு வெடி
இங்கதான் இப்பிடியெண்டால் இன்ர நேஷனலாவும் காது கிழியிற வெடியெல் லாம் வெடிச்சிருக்கினம். அதுகளுக்கெல் லாம் தலையாய வெடியத்தான் இப்ப அமெரிக்கா கொளுத்திவெடிக்குது. ஈராக் குக்கு ஜனநாயகம் தருறதுக்குத்தான் இந்தப் பெரிய யுத்தத்த நடத்திறதாச் சொல்லி முழு உலகையும் முட்டாள்பட்டம் கட்டிற முலைவெடிக்குப் பெயர்தான் மிலேச்ச வெடி
அமெரிக்காவுக்குச் சோடியா உந்த பிருட்டன் உள்நாட்டு எதிர்ப்பையும் மீறி நாய்க்குட்டிபோல புஷ்ஷக்குப் பின்னால ஓடியோடிக் கொளுத்திற வெடி பந்த Ghat.
இதுக்கு முன்னம் பின்லேடன் வைச்ச Glang Tagalang.
அதுக்குப் பதிலா அமெரிக்கா ஆப்கா னில குதிச்ச வெடி அநியாய வெடி
இப்பிடிப்பாருங்கோ, உங்கட உந்தச் சீனவெடியெல்லாத்தையும் தூக்கிச் சாப் பிடுற எத்தினயோ வெடிகள போன வரு ஷத்துக்குள்ள நான் கண்டு தீர்த்துக் கழிச்சும் போட்டன், அதால உங்கட உந்தச் சத்த வெடிக்குக் காது பொத்திற ஆள் நானில்லையெண்டதச் சொல்லி, இருந்து பாருங்கோ, இந்த வருஷம் என்னென்ன வெடியெல்லாம் எங்கட நாட்டிலயும் வெளிநாட்டிலயும் காட்டப் போறாங்களெண்டதையும் முன்னமே சொல்லி, வெடியாமல் கிடியாமல், முழுசா விடைபெறுறன் - நான் - காதில 岛
| —
இட்பம்- இராகு மிதுனம்-சனி, கர்க்கடகம்-வியாழன், விருட்சிகம்-கேது, மகரம்- செவ்வாய், மீனம் -வெள்ளி சந்திரன் கும்பம், மிதுனம், கர்க்கடகம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
கும்பம்
NAசித்திரையின் பின்னரை /கவாதி விசாகத்துமுன் முக்கால் பொருள் விர ம் காரியத் தடை வீனர் பிரயாணம் தாழில் சிக்கல் பெரியோர் உதவி னசன நன்மை உத்தியோகக் கஷ்டம் னக்கிலேசம் மாணவர் கல்வி மந்தம் வசாயிகள் வியாபாரிகள் குறைந்த
திர்ஷ்ட நாள் திங்கள்
அதிர்ஷ்ட இலக்கம் 02
முலம் பூராடம் உத்த ராமத்து முதற்கால்) தொழில் மந்தம் பணச் சிக்கல் கெளரவக் குறைவு வீண் பிர unaoorb, pasiraofian 35 36Ana Libi, Darji கலக்கம் உத்தியோகத்தில் தடுமாற் றம் ஊழியர் நம்பகத்தன்மை, மான of soap opinio, allalanufash, வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள்
அதிர்ஷ்ட இலக்கம் 03
அவிட்டத்துப் பின்னரை
சதயம் புரட்டாதி முள் முக்கால்) தொழில் சிறப்பு பணவரவு காரியானுகூலம் பெரியோர் சகவாசம் உயர்ந்த நிலை உத்தியோக முயற்சி புதிய பதவி கிடைத்தல் மாணவர் Köaft Gmaismus, ulu reas, oftagmustraft alumuntfissim Gavom Lumb அதிர்ஷ்ட நாள் செவ்வாய்
அதிர்ஷ்ட இலக்கம் 02
விருட்சிகம் pis
விசாகத்து கால் திருவோணம் அவிப் உத் திரட்டாதி ரேவதி) டத்து முன்னரை தொழில் தொழில் மந்தம் மனக்கவலை ܐܝܬܐܘ ܠ04L : 97891916 ܐܝ தாழில் சிறப்பு பணவரவு தி கஷ்டம் பண்ருடங்கல் தீய விழி ughraՈր ամ, ԹօմօնաՈւ:
ார்த்த நன்மை, இனசன மகிழ்ச்சி யர்ந்தநிலை உத்தியோசுபேறு மேல
ningsi pa, Loo i anarnai ahun an
திர்ஷ்ட நாள் புதன் திர்ஷ்ட இலக்கம் 05
நாட்டம் மனக்குழப்பம் பணவிரயம் 2569Guam and för arab, Guipagasin fase தொல்லை மாணவர் கல்வி குழப்பம் afari figura in olaja nulla Gi. வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 05
வாழ்க்கை செலவு மிகுதி உத்தியோகக் கஷ்டம் மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி மாற்றம் சோம்பல் மிகுதி விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 01

Page 20
NavTornia, ESPERMITTE புத்தத்தி த பெயர் இடம்பெற வேண்டும் என்பதற்காக ாதயெல்லாமோ TANT LLUITA
நாட்டிக்கட் முயற்சிக்கும் Play ni O. A էր Ար விசி குளியானத்தை அருந்திட்டு ற், ட்ரோ
ாரு பயன்படுத் பெயர் = பவப்படுத்தொ டு பிாறோட்ா
பற்ாந்து இர ஒன்றிரண்டல
sie an (TUD st
குள் இந்த था। । । । ாதிருந்தர் இவர்
For
it in
is not
S SA STREET COLOMBO
th
ாமன் பல் மீது அர வயது முதலே முடிகர் ஆன
ா ஆயுதம் பபப்தா ாள் வருக்கு
■ ) பர்னத் தேங்
T UT A LM S S S S S S S S S S S S SS SSSSS S S S S S S S S S S உதவியுடப்
TITL also III
ug மத்தான்
" பிறந்தநாள் வாழ்ந்து : விருந்து போஸ் ாத தெங்கா சென்ரது கிள்
за 2зодаги
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|lefnislót *|pfalt (3) Hifluú. yang S L T S LL TT T TTYYTT T LLL LL T L L L LS
'呜* - IITIIIIIIIIIIIIIIIIIIL-GITALJA
TITEL
エリ
Final.
II.
முத்தம் என்னதான் இனிமையான விஷயமென்றாலும் எவ்வளவு நேரத்திற்கு தட்டோடு உதடு ஒட்டியிருப்பது I 9IOM"DIAMUYR" பலரும் நினைப்பா tiġi
Iர்ட் லங்ஸ் மற்றும் லுசிய அல்மெடோ
இருவருக்கும் பரபரம் இதழ்கள் பப்பதேயில்லை இல்லாவிட்டால் 30 மண்
செக்கர்கள் இடைவிடாமல் ஒருவ
தட்டை இன்னொருவர் கல்விப்படித்து வெற்றிவான
குடியிருக்கலாமா
நியூயார்க்கில் III விள்குடியே ஒன்றில்
இவர்கள் இந்த
தன்ாய நிலை நாட்டிக் காட்டி ார்கள் குறிப்பட்ட ü) 的 நிறுவனம் இந்த அரிய Two GuanxuIIJ Jan Franaf பரம் ஒளிபரப்பி இரசிகப்பெருமகளுக் குச் சேவையாற்றியது
இரண்டு போதானே முத்தமிட்டார்கள் இதென் மூன்றாவதாக ஒருத்தர் அவர் கம்மா வாழ்த்த
வந்தவராம்
---------
டியபபறுங்கு நன த நயிக் ைசிறு ING WINTI ான பொன்றவற்றை ா உபயோகித்துத் மற்றுவதன் M/TA'I FYFNWALI
Lil ING MAHALA
பார் 山』 T島島 திருக்கிறார் பிந்து ானா ரனா பப்பன் இந்தியாவி ஞசள்ாக்கு டப் Lill,
ாழுதப்படாத
STu u L S uu T uu LLLLLL LLLS
SL L L T u T S Y SS 9.DA.2003 || || NLDENBERGERMANYA SD Guestinian
SLL u q u S S S S D S L L L LS S LS Sqqq LLLLL S S L L L L L L S L ST SS u SS u u S
tiun al mi - | uliminut sunt -
minutumn - man Ommegas -
union.
ட்விங் ெ
奧* ,"