கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.05.04

Page 1
L L L L L L LS
TITUTINAMATURAS O
 

| უკანას. bit GIAID 04-10, 2003 TODO
OITTITULAD 6D III
ம்பேசுவர்கள
Fögill|

Page 2
  

Page 3
எமது பேரம்பேசும் பலத்தை
புவிகளுக்கு நெருக்கடி தோன்
சமாதானப் பேச்சுக்களில் விருந்து தற்காலிகமாக விலகுவ றகு புலிகள் முடிவு செய்ததை ட்டு அதிகம் அலட்டிக் கொள் தேவையில்லை என்றும் தமது உறுப்பினர்களை ஆதரவாளர் ளை திருப்திப்படுத்தும் தேவை
கொள்ள அவர்க தொரு முடிவுக்கு பேரம் பேசும் ப மட்டுமல்ல அர இருக்கிறது, நாம் படுத்த முனைந் மிகுந்த சிரமங்கை வேண்டி வரும் எ
புலிகளுக்கு இருப்பதாகவும் வெளி விவகார அமைச்சர் டிரோன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
புலிகளின் தாளத்திற்கு ஏற்ப ஆடுவதற்கு அரசாங்கம் தயா ராக இல்லை. தங்களது பேரம் பேசும் பலத்தை அதிகரித்துக்
இசை நிகழ்ச்சிகள், சினிமா டத்திரங்களின் கலை விழாக்க ருக்கு முக்கியத்துவமளித்து இம் பறைமே தினக் கொண்டாட்டங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ம் பிரதானமாக மே தினக் உங்களும் 6 ஊர்வலங்களும்
தப்படவுள்ளன.
விக்கு ஆரம்பமாகும். இதில் பிரவு முழுவதும் இசை, நடன முச்சிகள் இடம்பெறவுள்ளன. பொஜமுயின் மேதினக் கூட்
0[aܬ݂ܶܐ 5 ܒ
இசை நிகழ்ச்சிகளுடன் தொழிலாளர் சுதந்திர தினம்
ஜனாதிபதி சந்திரிகா குமா தங்க தலைமையில் பொரளை விதி கம்பல் மைதானத்தில் நடக்க
1- -- -- -- -- 242ܠܐ-
G56ITGT6ai5LIDT Lif குறித்து தகவல் கசிந்தது எப்படி?
பேட்டி ஒன்றில் GOTIT GODS GL LIT GT jag புலிகளை மீ வார்த்தை மேை வர கடுமையான தம் பிரயோகிக்க அவர் கூறினார்.
ஜேவிபியின் மேதின ஊர் வலம், தெஹிவளை எஸ்டிஎஸ்ஜய
சிங்க மைதானத்தில் ஆரம்பமாகி ஒே 覽 பி.ஆர்.சி மைதானம் வரை சென்று
அங்கு நடைபெறும் O
அவர்களால் அ
புவி தளபதிகள் வேண்டு
தேகவின் மேதினக் கூட்டம், ! கொழும்பு நகரசபை மைதானத் பிரதமர் ரணில் விக்கிர விங்க தலைமையில் பிற்பகல் 3
சமாதான காலத்தில், தமது தென புலிகள் அ உறவினர்களின் வீடுகளுக்கு விடுப் னர் நாட்டில் ஏர் பில் சென்ற போராளிகளை உட சூழ்நிலையை கரு னடியாக விடுப்பிலிருந்து முகாம் இராணுவம் எம்ை களுக்கு வந்து தமது பணிகளை நாம் எமது எல் பொறுப் பேற்றுக் கொள்ளுமாறு படுத்துவது அவ புலிகளின் முக்கிய தளபதிகள் தமது உறவினர் தத்தமது படைப் பிரிவுகளுக்கு சென்ற போராளி அவசர அழைப்பு விடுத்துள் பாசறைகளுக்கு
சியம் என்று புலிக சமாதானப் பேச்சுக்களிலி பிரிவைச் சேர்ந்த ருந்து தற்காலிகமாக விலகுவ கேட்டுள்ளதாக
கள் கூறுகின்றன
தேசிய
தெஹிவலை பெபிலியான வில் வைத்து சுட்டுக் கொல் பட்ட இராணுவ உளவுப்பிரிவு காரி லிங்கசாமி தேவராசா கால்லப்படுவதற்கு 45 நிமிடங் ருக்கு முன்பு வரை படையினரின் துகாப்பில் இருந்ததாகவும் அதன் பின்னர் அவரது நட ாட்டம் குறித்து விரைவான தக கொலையாளிகளுக்கு எப்ப கிடைத்தது என இராணுவ னாய்வுப் பிரிவிடம் அரசாங்கம் கட்டிருக்கிறது.
தவராசா, கிழக்கில் புலி வின் நடவடிக்கைகள் தொடர் பயன்மிக்க தகவல்களை
உத்தரப்புக்கு வழங்கியவர் என கூறப்படுகிறது. இவருக்கு உயிரச் றத்தல் இருந்தும் இராணுவம் வரது பாதுகாப்பு குறித்து அச நாக நடந்துகொண்டதென
தயாகிறது சிஹல உறுமய கட்
நாட்டை உடனடியாக யுத்தச் நிலைக்கு தயார்படுத்த வேண் என்று கூறியிருக்கும் சிஹல உதாங்கள் தற்கொலை படை பான்றை போருக்கு அனுப்ப ாக உள்ளதாக தெரிவித்
க்கிறது.
ஹல உறுமயக் கட்சியின் வர் திலக் கருணாரத்ன
வெளியிடுகையில், நாட் ட துண்டாடி புலிகளிடம் ஒப்ப ட அரசாங்கம் முயற்சிப்ப குற்றஞ் சாட்டியதுடன், அத தடுத்து நிறுத்த தேசப் அனைவரும் அணி வேண்டும் என்று கேட்டிருக்
04:10, 2003
jGlasmana) LGDLEDU éMGMLDias
(6. ជ្រៅ குற்றஞ்சாட்டியிருக்கிறார். இலங்கையி இதேவேளை படையினருக்கு முயற்சியில் ஏ! தகவல் வழங்குவோர் தொடர்ச்சி செயற்படும் நோர் யாக கொல்லப்படுவதை தடுத்து தேசியலொத்தர் நிறுத்தும் வழிவகைகள் குறித்து வுள்ளது. ஆராய பிரதமர் குழு ஒன்றை நிய இலங்கை ே மித்துள்ளார். இ சபையை நோர்
T========
TĪLOŠEG Gisasi 3656.g
| 665 TUgióLINGÜ 2 LEUTIGENOOTSIGE முதூர்ப்பகுதியில் அண்மை இடங்களிலும் யில் இடம் பெற்ற வன்செயல்கள் களுக்கு மத்தியில் காரணமாக, இடம்பெயர்ந்த மக் இவர்களுக்கா கள் மீண்டும் இயல்பு வாழ்வுக்கு நீர் வசதிகளும் .ே திரும்பி வருவதாக பிரசாரம் வில்லை. செய்யப்படுகின்ற போதிலும், ஆயி முதுரர் பகுதி ரக்கணக்கான மக்கள் இன்னமும் நிலை நிலவுவதா மரங்களுக்கு கீழேயும், பொது மைகளால் கொ
ளாகியுள்ள மு D. GADITI 2D 600TGJØ560) தென்னிலங்கை களில் பொது வேண்டுகோள் கிறார். பாதிக்கப்பட்ட ம
புலிகளுக்கு எதிரான முழு உதவி தேவை அளவிலான யுத்தத்தை உட இ னடியாக ஆரம்பிக்க வேண்டிய . அறி தன் அவசியத்தை வழியுறுத்தி பட்டுள்ளது. யிருக்கும் திலக் கருணாரத்ன இடம் பெய
தற்கொலைப் படையொன்றை தேவைகள் பூர்த்த தயார்ப் படுத்துவதற்கு தமது கட்சி ளதாக அமைச் தீர்மானித்திருப்பதாகவும், அதற் கூறிவரும்பின்ன காக முயற்சி செய்து வருவதாக வேண்டுகோள்க வும் கூறியிருக்கிறார், சமாதான டுள்ளன.
முயற்சியில் அரசாங்கம் புலி பதற்றம் ஒர6 களிடம் நாட்டைத்தாரை வார்த்து போதிலும் இரவு விட்டதாக அவர் மேலும் கூறியுள் சொந்த இடங்க GYTIT. - 1 po*o colo*ut
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றும் - டிரோன் எச்சரிக்கை
ர் இவ்வாறான
முடியாது. சர்வசன வாக்கெடுப்
தற்போதைய சமாதான முயற்
பந்திருக்கலாம் பொன்றின் பின்னர் பிரிந்து செல் சிகளில் எதிர்க்கட்சியின் பங்களிப்பு D புலிகளுக்கு வதற்கான சுய நிர்ணய உரிமை அரசாங்கத்திற்கு அவசியம் என் சாங்கத்திற்கும் யைக் கூட விட்டுக் கொடுக்க அவர் பதை வலியுறுத்தியிருக்கும் அவர், அதனை பயன கள் உடன்பட்டிருக்கிறார்கள் ஜனாதிபதி தொடர்ந்தும் சமா தால் புலிகள் சமஸ்டி அமைப்பின் கீழ் தீர்வொன் தான முயற்சிகளுக்கு ஆதரவு வழங் ள எதிர்நோக்க றைக் காணவும் தமது கட்டுப்பாட் குவார் என்று நம்பிக்கை தெரிவித் ன்று பத்திரிகை டுப் பிரதேசங்களில் தேர்தலை துள்ளார். பொஜமு. ஜே.வி.பி. டிரோன் பெர் நடத்தவும் புலிகள் சம்மதித்திருக் புடன் இணைந்து அதனது எதிர் ரித்துள்ளார். கிறார்கள். இந்நிலையில் மீண்டும் காலத்தை வீணாக்கிக் கொள் டும் பேச்சு போரை ஆரம்பிப்பது இயலுமான ளாது என்று தான் நம்புவதாகவும் க்கு கொண்டு காரியமல்ல என்றும் டிரோன் வெளிநாட்டமைச்சர் கூறியிருக்கி ர்வதேச அழுத் பெர்னாண்டோ கூறியுள்ளார். ADITI.
ப்படும் எனவும் |
. iபனையில் கொண்டாட்டங்கள்
பதை ஏற்றுக் ஆனையிறவு படைமுகாமை கைப்பற்றி முன்றாண்டுகள் நிறை i. இனிமேல் வுறுவதை முன்னிட்டு விரிவான கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. தனை மறுக்க பளையில் முக்கிய நிகழ்வு இடம்பெற்றது இதில் புலிகள் இயக்க
தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். O
S S S S S S S S S S S S S S S S S S S SSS SSS SSS S SS
|
ழ்ப்பாணத்தைக் கைப்பற்றம்
LIL (DIGIT GAT L-U5ILLI နှီးမြှု ; பலம் இங்கேயே உண்டு மத்தாக்கக்கூடும்
முடியும் அதற்கு எமது படைகளை வன்னியிலிருந்து அனுப்பி போரிட வைக்கத் தேவையில்லை. யாழ் குடாநாட்டிற்குள்ளேயே எமது படை பலம் தற்போது உள்ளது என புலிகளின் அரசியல் துறை பிரமுகரான தமிழினி தெரிவித் துள்ளார்.
சங்கானை சைவப்பிரகாச வித் தியாலயத்தில் நடைபெற்ற "சம கால அரசியலும் வரிவசூலிப்பும்"
விலாத்தர் சபையை என்ற கருத்தரங்கின் பின்னர் oਹਨ। நடைபெற்ற மக்கள் சந்திப்பின்
OGUJ 6001 LIGUII மீண்டும் ஒரு யுத்தம் எம்மீது சியம் எனவே திணிக்கப்பட்டால் அதை நாம் ளை பார்க்கச் எதிர்கொள்ள தயாராகவே உள் கள் அனைவரும் ளோம். அதைவிட முக்கியவிடயம் திரும்புவது அவ என்னவெனில் யாழ்ப்பாண மக் ரின் இராணுவப் கலி பாதுகாப்பதற்கென சிங்கள தமிழ்வாணன் அரசுகளால் தக்கவைக்கப்பட் வன்னிச் செய்தி டுள்ள யாழ்ப்பான குடாநாட்டை
யும் எம்மால் மீண்டும் கைப்பற்ற
அரசுக்கு 6. (DI26) போது, கேள்வி ஒன்றுக்கு பதில
ளிக்கையிலே மேற்கண்டவாறு Ꮷ ᏓᎠ fᎢ g5 fᎢ 60Ꭲ அவர் கூறினார். இதன்போது 25 (D3). பாட்டாளராக வரிவசூலிப்புகளை நியாயப்படுத்தி வே அரசாங்கம் தமிழினி கருத்து வெளியிட்டா சபையை வாங்க ஆராயப்பட்டது.
முறையான கேள்விப் பத்திர .ேதே.க. சிய லொத்தர் நடைமுறைகளை பின்பற்றாமல், pālietojiesī மீது
வே அரச நிறு நோர்வேயிற்கு லொத்தர் சபையை
விற்க அமைச்சர் மிலிந்த மொற saj அதிருப்தி
கொட ஏற்பாடு செய்துள்ளதாக,
வனம் ஒன்றிடம் ஒப்படைப்பது குறித்து கடந்த வாரம் இடம் பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்
அமைச்சர் ரவி கருணாநாயக
அமைச்சரவை கூட்டத்தில் குற்றஞ்
சாட்டினார்.
வாஷிங்டன் மாநாட்டுக்கு புலி களை அழைத்துச் செல்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக தமிழ்ச்
மேலும் LIGA) உள்ளூர் அர செல்வன் கூறியதையடுத்து பேச் லதத சிரமங் FATAHES நிறுவனங்களை கொள் இருந்து தற்காலிகமாக வாழ்கின்றனர். வனவு செய்வதன் முலம் இலங் விலகுவதாக அறிவித்த அமைச்சர்
ன உணவு குடி கையில் நோர்வே தனது முதலீடு மிலிந்த மொறகொட்விட்ம் அன்
ாதியளவு கிடைக்
களை அதிகரிக்கவுள்ளது. கு
டன் பாலசிங்கம் மன்னிப்புக்
கோரியதையடுத்து மிலிந்த மொற
பில் சுமுக சூழ் கொட தனது முடிவை மாற்றிக் அரசியல் தலை கொண்டது தெரிந்ததே.
LDL fai) ழமபெ அறி ஆனால், தமிழ்ச்செல்வனின் திலும் அகதிக இந்தக் குற்றச்சாட்டுக்கு முன்ன ஸ்லிம்களுக்காக SS தாகவே, புலிகள் சமாதானப் பேச் ' ாணிகளை வாங்குதல் விற் சுக்களில் இருந்து தற்போதைக்கு ಆ॰? றல் தொடர்பாக புதிய விதிமுறை அறிவித்தது தொடர் விடுத்துள்ளன. கள் அறிமுகஞ் :: 'இ9 கிளிநொச்சி மன்னார், வவு திருந்தமை குறிப்பிடத்தக்கது.
""E! னியா ஆகிய இடங்களில் காணி பேச்சுவார்த்தையில் கலந்து விப்பு வெளியிடப் சொந்தமாக வைத்துள்ளோர். கொள்ளும் பிரதி ಙ್?": C
95 TT GOOTINOS(OS (GULD GOJITI 95 :: :* அத்துடன் வழங்கி செயற்படுவதாகவும் பயன் தங்களிடம் விண்ணப்பப் படிவம் மிக்க (p19.3 or வாங்கி பூர்த்தி செய்து தங்களிடம் எனறும குறறசாட்டுகள எழுத Seke kk SSky yky m0u yyyy ykyy yyyk களை விற்க முடியும் என புலி கீத மு . : :¶¶¶¶ 莎 凯 முதல யாழகுடாநாட்டிறகு இது ஏறகனவே 阿莎 95 מוחמיTL 'த' விஸ்தரிக்கப்படுமென தெரிவிக்கப் அதிருப்தியில் காணப்பட்டதாக கிென்றனர்.  ை படுகிறது. தெரிவிக்கப்படுகிறது. O
ந்த மக்களின் செய்யப்பட்டுள் Fர் ரவூப்ஹகீம்

Page 4
முரசம் ( மேதினம் )மேதினம் )
அன்புள்ள உங்களுக்கு *、
உலகெலாம் ஒருமித்துக் 。 கொண்டாடும் தொழிலாளர் தினம் Cubab
தொழிலாளர் வர்க்கம் சிக்காக்கோ நகரில் தங்கள் 8 மணித்தியால வேலை நேரத்துக்காக அன்று அத் தொழிலாளர் ரத்தம் சிந்திய அத்தினம் என்றென்றும் தொழிலாளி வர்க்கத்தின் உரிமைத்தினமாக அனுஷ்டிப்பதாகவே உலகம் முடிவெடுத்தது. தொழிலாளர் ஒற்றுமையைக் காண்பிப்பதற்கும், தங்கள் மீதுள்ள சுரண்டலுக்கும் அடக்கு முறைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் தங்கள் தொழிற்சங்கக் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்குமாகவே இத்தினம்
உலகெங்குமுள்ள தொழிலாளர்களால்
அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கையிலும் இத் தினம் மிக முனைப்புடன் தொழிலாளர்களாலும் இடதுசாரிக் கட்சிகளாலும் கொண்டாடப்பட்டு வந்தது. இலங்கையில் ஒருகாலத்தில் தொழிற்சங்கங்கள் மிகுந்த பலம்பெற்றும் விளங்கியிருந்தன. ஆனால் இப்போது நிலைமை மாறிக் சென்றுகொண்டிருக்கிறது. இப்போது இங்கே இது உண்மையில் தொழிலாளர் தினமென்பதாக அல்லாமல் முதலாலித்துவ அரசியல் கட்சிகள் தங்கள் செல்வாக்கை வெளிப்படுத்தும் ஒரு பலப் பரீட்சைக்கான தினமாகவே ஆகிப்போயுள்ளது. இத் தொழிலாளர் தினம் ஒரு பண்டிகை தினமாக வெறும் களியாட்ட களமாக மாற்றம் கண்டு செல்கிறது. தென்னிந்தியாவிலிருந்து பாடகர்களையும் நட்சத்திரங்களையும் தருவித்து கொண்டாட்டங்கள் நடத்தி மகிழும் நிகழ்வாக ஆக்கப்பட்டுள்ளது. இங்கே தொழிலாளர் வர்க்கத்தின் நிலை எப்படியிருக்கிறதென இவர்கள் சிந்திப்பதில்லை. இன்னமும் எட்டடிக் astribupreissain SI ousitasaisi ஆட்டுப்பட்டிகள்போல அடைபட்டு வாழும் தோட்டத் தொழிலாளர்கள் வானத்தைத் தொடும் விலைவாசிக்கு மத்தியில் அரைப்பட்டினியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் இன்னொருபுறம் நிலமிருந்தும் பல விவசாயிகளுக்கு பயிர் செய்ய இயலாத நிலைமை ஏனெனில் அவை ஆயுதந் தாங்கிய ஏதோ ஒரு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. மீனவர்களும் இன்னும் தங்கள் கடற்பரப்பை முழுமையாகப் பயன்படுத்த முடியாத யுத்த வரையரைகள் வடக்குக் கிழக்கில் பொருட்கள் மீதான செயற்கை விலையால் சுரண்டப்படும் பரந்த மக்கள் இன்னும் சிதைந்த நிலையில் விடு வாசல்கள் தொழிலாளர் தினத்தில் இவற்றையெல்லாம் எடுத்துரைக்க வழியற்ற நிலை தொழிலாளர் வர்க்கம் இதிலிருந்து விடுபட வேண்டும். அது இன மத பேதங்களைக் கடந்து சுரண்டலுக்கு எதிராகவும் உழைப்புக்கான உண்மையான மதிப்பை நிலைநாட்டுவதற்காகவும் ஒன்று திரள் வேண்டும் இன்னும் அது உலகளாவிய அளவில் விஸ்தரித்த
கண்டமான சரியா நவெடுக்க வேண்டும் உலகத் Iara Aigigi
என்றென்றும் அம்புடன்
GAIGAOlib....
லிகள் பேச்சுவார்த்தையிலிருந்து இை நிறுத்தம் செய்வதாக அறிவித்தை
கள் நிகழ்ந்தேறி வருகின்றன.
ஒருபுறம் புலிகள் மீண்டும் பேச்சுவார்த்தைகளி கலந்து கொள்ள வேண்டுமென்ற வேண்டுகோள்கள் இன்னொருபுறம் புலிகள் பேச்சுக்களை இடைநிறு
யடுத்து நாட்டில் பலதரப்பட்ட விடய
தியது சரியேயென்ற கருதியிலான ஒத்துதல்கள்.
மறுபுறம் பேச்சுக்களை இடைநிறுத்தியது மகாத
றென்ற குற்றச் சாட்டுக்கள்
மற்றொருபுறம், பேச்சுக்களை இடைநிறுத்துவ | மேலும் அழுத்தம் கொடுக்கவேயன்றி முறித்து
கொள்ளவல்லவென்ற வியாக்கியானங்கள்.
இவையெல்லாம் வெளிவந்துகொண்டிருக்க,
புலிகளை வழிக்குக் கொண்டுவருவது பற்றிய ரா
தந்திர வியூகங்கள் இன்னொரு அரங்கில் நிகழ்ந்தே
வருகின்றன.
புலிகளைக் கோபப்படுத்தாது, மாறாக அவர்களி கோபத்தில் நியாயமுள்ளதாக உணர்வதாகப் பாவை செய்துகொண்டு, புலிகளைத் தாமாக இறங்கிவர தாழ பண்ணுகின்ற வகையான முயற்சிகள் ஒருவலத்தில், இதேவேளை புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கு வ விட்டால் பாரிய நட்டத்தை ஈட்டிக்கொள்ளப் போகிற
களென்றும், அதனால் கொடையாளி நாடுகளின் நி
புதவிகளைப் பெற்றுக் கொள்ளும் அரிய சந்தர்ப்ப தைத் தவறவிட்டு விடக் கூடாதென்றும் ஆசைகாட்டு முயற்சிகள் இன்னொரு வலமாக.
புலிகள் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலக
| சென்றால் சர்வதேச நாடுகளின் அதிருப்திக்குள்ளா
நேரிடுமென்ற விதமான மிரட்டல்கள் இன்னொ
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் முன்னோ மாநாட்டுக்கு புலிகள் அழைக்கப் படாததையடுத்ே புலிகளின் இடைநிறுத்தல் நடவடிக்கை மேற்கொள்ள பட்டது.
எனினும், இவ்வாறு அழையாமை புலிகளின் இை நிறுத்தலுக்கு ஒரு காரணமாக இருந்தாலும் இலங்ை அரசாங்கம் பொது இடங்களிலிருந்து இராணுவத்ை வாபஸ் பெறாமை, மீள் குடியேற்றங்களை மேற்கொள் நடவடிக்கையேதும் எடுக்காமை, வடக்கு கிழக் pole நிலையை பிரத்தியேகமாகக் கருதி அபிவிரு திக்கான உதவிகளைக் கோரும் அறிக்கையில் அதற் முன்னுரிமை கொடுக்காமை போன்ற விடயங்கை முன்நிறுத்தியிருந்தனர்.
அத்துடன் புலிகள், கடலில் நிகழ்ந்த சம்பவ களையடுத்து தமது கடற் புலிகளுக்கு அங்கீக மளித்து, தமக்கான ஒரு கடல் வலயத்துக்கும் எல்ை வகுக்குமாறு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருத்த செய்யும்படி நோர்வே மத்தியஸ்தர்களிடம் வலியுறுத் யிருந்தனர்.
அவர்களும் அவ்வாறான ფ)(Nb, திருத்தத்தை Up வைக்க விளைந்து, இலங்கையின் இறைமையான மைக்குப் பங்கம் விளைவிக்க முனைவதாக, எதிர் கட்சியினரது சிற்றத்துக்கு ஆளாகியிருந்தனர்.
இந்நிலையில் இவ் விடயம் உணர்ச்சிகரமானதா மாறிப்போயுள்ளதால் அரசாங்கம் இதற்கு இணங் முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளது.
ஆனாலும் புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கு
திரும்புவதாயின் இவற்றுக்கு அரசாங்கம் சாதகமா
பதில் தரவேண்டுமென்றே வலியுறுத்தி நிற்கின்றனர்.
sinu அரசாங்கத்துக்கும் சுலபமானதல்
அதேவேளை புலிகள் நினைத்ததுபோல் அவர்க வழிக்கு விடயங்களைத் திருப்பிக் கொள்ள கூடியதானதுமல்ல.
புலிகள் இவ்வாறு பேச்சுவார்த்தையை இை நிறுத்தி எதிர்வரும் முக்கியத்துவம் வாய்ந்த ஜப்பா கொடையாளிநாடுகளின் மாநாட்டைப் பகிசுகரித்தால் புலிகள் நினைப்பதுபோல் இலங்கைக்கு அந்நாடுக வழங்கும் நிதியைத் தடுத்து விட முடியுமா என்ப கேள்விக்குரியது.
இலங்கையில் சமாதானம் நிலவும் என்ற உத்த வாதத்திலேயே அந் நாடுகள் இம்முறை அதிகள நிதியுதவி செய்ய முன்வந்திருந்தன.
அவ் உத்தரவாதம் புலிகள் யுத்தத்துக்குச் செல் மாட்டார்கள், பேச்சுவார்த்தை முலம் அரசியல் தீர்வை
YLLL LLLLLLLLS LLL LL LLLLLYYLTL LLLLL YtLtLLY S YLLLTL T YYLL
ஏற்பட்டதே.
LTLLLLLLL LLOLtZ TLT LLTLLL LLLL L LLTLTL
உதவி வழங்கும் நாடுகள் முன் அரசாங்கத்துக் எவ்வித நம்பிக்கையைக் காட்ட முடியும் என்ற ஒ
இக்கட்டு நிலையை ஏற்படுத்துவதும், அதன் முல தனது முக்கியத்துவத்தை அரசாங்கத்துக்
உணர்த்துவதும் இங்கு புலிகளின் நோக்கமா
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருக்கிறது.
இத் திட்டத்தில் அரசாங்கத்தை ஆட்டம் காணவைக்கும் சக்தி உள்ளதென்பதும் 9 coup.
அதனாலேயே அரசாங்கம் எவ்விதப் பட்டும் புலிகளை மேலும் ஆத்திரமுற வைக்காமல் தாஜா பண்ணி ஒருவாறு பேச்சுவார்த்தைக்குத் திருப்பி யழைத்துவர முனைகிறது.
அதன் பிரகாரமே, பாலசிங்கம் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் இருந்து ஒரு வரியை எடுத்துக்காட்டி, புலிகள் பேச்சுவார்த்தை முலமே தீர்வுகாண வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளதாக அக் கடிதத்தில் பாலசிங்கம் தெரி வித்தது தனக்கு மகிழ்ச்சியளிக்கிறதென அசடு வழியும் விதத்தில் ரணில் உடனடியான பதிலில் தெரிவித்தார்.
அத்தோடு புலிகளின் குற்றச்சாட்டுகளுக்கான அரசாங்கத்தின் பதிலை மிகக் கவனமாக ஆராய்ந்து வரைந்து இப்போதுதான் பூர்த்தியாக்கி யுள்ளார்.
அக் கடிதத்தில் அவர் தெரிவிப்பவற்றால் புலி கள் திருப்தியடைவார்களா என்பது பொறுத் திருந்து பார்க்க வேண்டியது.
இதேவேளை புலிகளின் பல குற்றச்சாட்டுக் களில் ஏதாவது ஒரு சிலவற்றுக்கான உடன் நடவடிக்கை எடுப்பதாகக் காட்டி புலிகளின் சினத்தைத் தணிக்க முனையும் வகையில் புலிகள் வலியுறுத்திய விடயமான யாழ் இராணுவ முகாம்களை பொது இடங்களிலிருந்து அப்புறப் படுத்துவதற்கான முடிவை புலிகளுக்குத் தெரி வித்துள்ளார்.
இதற்காக யாழ், சுபாசுஷ் மற்றும் ஞானம்ஸ் ஹொட்டேல்களில் முகாமிட்டிருந்த இராணுவத் தினரை கொட்டடிப் பகுதியிலுள்ள அரச காணிக்கு குடிபெயர்ப்பதாகத் தெரிவித்துள்ளார். எனினும் இதற்கும் புலிகளின் உடன்பாடு இன்னமும் கிடைக்கவில்லை.
ஆனால் இவை, புலிகளின் பிரதான கோரிக் கையான உயர் பாதுகாப்பு வலயத்தில் மக்க ளைக் குடியமர்த்தும் விதமாக இராணுவம் வாபஸ்பெறும் விடயத்துக்கு அப்பாற்பட்டவை.
இது உயர் பாதுகாப்பு வலயத்துக்கு வெளி யிலுள்ள இராணுவ முகாம்கள் தொடர்பான al ulii.
உயர்பாதுகாப்பு வலயம் குறித்து அரசாங்கம் கோரியிருந்த இந்திய இராணுவ நிபுணர் நம்பி யாரின் அறிக்கை இன்னமும் வெளிவரவில்லை. படைத்தரப்பும் அதை விட்டுக் கொடுக்கும் மனோபாவத்தில் இல்லை.
அதனால் அரசாங்கம் தெரிவித்துள்ள இம் முடிவு புலிகளின் மொத்தமான கேள்விக்குப் பதிலாக அமைய முடியாது.
எவ்வாறெனினும் அரசாங்கம், புலிகளை இயன்ற மட்டும் பேச்சுவார்த்தைக்குத் திருப்பி யழைத்துவந்து ஜப்பான் உதவிவழங்கும் மாநாட்டில் தான் எதிர்பார்த்த பெருமளவு நிதியுத விகளை ஈட்டிக்கொள்ளவே முனையும்.
எனினும் புலிகளை வழிக்குக் கொண்டுவர முடியாது போனால் ஜப்பான் மாநாடு பிசுபிசுத்துப் போய்விடும் என்று கூறிவிட முடியாது.
இலங்கையைக் காப்பாற்ற அமெரிக்கா இதில் முன்னின்று செயற்படும்.
அமெரிக்க மாநாட்டையொட்டியே புலிகள் இவ் இடைநிறுத்தத்தைச் செய்துள்ளதால் அது அமெரிக்காவுக்கு ஒரு கடப்பாட்டை ஏற்படுத்தி விட்டுள்ளது.
இலங்கையைத் தத்தளிக்க விடமுடியாது என்பதே அது.
ஒருபுறம் பொருளாதார உதவிகள், மறுபுறம் புலிகளால் விளையக்கூடிய யுத்த அபாயம் என்ற இரு பக்கத்திலும் அமெரிக்கா இலங்கையைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். இது-புலிகளின் பாரிய இராஜதந்திரத் தவறாகி விடவும் கூடும்.
அமெரிக்கத் தூதுவர் ஆர்ஷ்லி வில்ஸ் புலி களின் இப் பின்வாங்கல் குறித்து ஏப்ரல் 24ம் திகதி ராய்ட்டர் செய்திநிறுவனத்துக்கு கொடுத்த பேட்டியில் இதன் பாரதூரத் தன்மை மிகத் தெளிவாகப் புலப்படுகிறது.
தமிழ்ப் பத்திரிகைகள் இதனை அமெரிக்கா வின் வேண்டுகோள்' என்பதாகத் தொனியிறக்கி எழுதியிருந்த போதிலும் இது அதற்கு மேலான LT T S LLLLL LL LLL LLLLLLLTtT TttT தொனிக்கிறது.
JIDonʼyfi UDUEF
ஆஷ்லி வில்ஸ் தனது முதலாவது பதிலின் ஆரம்பத்திலேயே, பாலசிங்கத்தால் பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் உண்மையை மறைத் துக் கூறிய காரணங்களை நாம் கவனமாக ஆராய்ந்தோம் என்றே ஆரம்பிக்கிறார்.
95ó 9la OStensible reOSOnS - 2 los மையை மறைத்துக் கூறும் காரணங்கள் - என்ற பதத்தை அழுத்திப் பாவிக்கிறார்.
புலிகளை அவர்களின் சொந்த எல்லை மீறிய செயற்பாடுகளை எடுத்து நோக்கும்படி கூறி அவர்களின் போட்டியாளர்கள் மீதான படு கொலைகள், முஸ்லிம்கள் மீதான துன்புறுத்தல் கள், பிரதிநிதித்துவமில்லாத வரிவிதிப்புகள், கடற்புலிகளின் வில்லங்கமான நடத்தைகள், தொடரும் சிறுவர் திரட்டல்கள் என்பன புலிகள் நோக்கத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவன வாக இல்லையென்று தெரிவித்துள்ளார்.
அத்தோடு வடக்கு கிழக்கு புறக்கணிக்கப் பட்டதற்காக கொழும்பு அரசாங்கங்களின் தவ றான நிர்வாகத்தின் மீது மட்டுமே பழிபோடுவது நகைப்புக்கிடமானதெனவும் புலிகளுக்கும் அதில் பெரும் பங்கு உண்டெனவும், அதன் வன் முறைக்கூடான அதிதீவிர பிரிவினைவாத நிகழ்ச்சி நிரல் ஆயிரக் கணக்கான உயிர்களைப் பலி கொடுத்து 20 வருடகால அபிவிருத்தியைத் தடுத்தும் உள்ளதென ஆஷ்லி வில்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்தோடு புலிகளின் பொருளாதாரத் தத் துவம் என்ன? அது சகலவற்றையும் தானே கட்டுப்படுத்த முனையப் போகிறதாவென்று கேள்வியெழுப்பியுமுள்ளார்.
மேலும், புலிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பாத்திரத்தை வகிக்க வேண்டுமென்றால் அவர்கள் வன்முறையையும், பயங்கரவாதத்தை யும் கைவிடவேண்டும். உண்மையில் வீரமான செயல் அதன் தலைமை வன்முறையையும் அதையும் விட வன்முறைக்கான அச்சுறுத்தலை யும் கைவிட்டு நிரந்தர சமாதானத்துக்கு தற் போது வருவதுதான் என்கிறார்.
அத்தோடு, "சில தமிழர்கள் புலிகளின் தந்தரோ பாயங்களைத் தாங்கள் விரும்பவில்லை ஆனால் தம்மைப் பாதுகாக்க புலிகள் தேவை எனக் கூறுவதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் நினைக்கிறேன் அது முற்றிலும் தவறான கருத்து தீர்வுக்கான வெளிவரைவுகள் 90ம் ஆண்டுகளிலிருந்தே தெளிவாகத் தெரிகின்றன. புலிகளின் ஆயுதங்களும் ஆயுத பாணிகளும் தமிழர்களின் உரிமைகளைப் பாது காக்கவில்லை, மாறாக, பிரச்சினையை நீடித்து தமிழர் உண்மையாக நிம்மதியுடன் வாழும் நாளைத் தாமதித்தே வந்துள்ளனர் என அவர் சாடுகிறார்.
இப் பேட்டி தமிழ்ப் பத்திரிகைகள் தெரிவித் ததுபோல் புலிகளுக்கான வேண்டுகோளா, அல்லது கண்டிப்பு நிறைந்த எச்சரிக்கையா என்பதை இப்போது புரிந்து கொள்ளலாம்.
இதற்கு பாலசிங்கம் தமது படை பலத்தைக் கலைக்க முடியாதென்றும் தமது பொருளாதாரம்
திறந்த பொருளாதாரமேயென்றும் பதிலளித்திருந்
தாலும் வில்ஸ்ஸின் பிரதான நோக்கத்திற்கு இணங்கிப் பேச்சுவார்த்தைக்கு வர உடன்பட வில்லை.
இதேவேளை புலிகளின் இந்தப் பகிஷ்கரிப் பையிட்டு ஆராய்ந்த எதிர்க் கட்சிகள், பேச்சு வார்த்தை தொடரவேண்டுமென்றும், ஆனால் கண்காணிப்புக் குழு பக்கச் சார்பாக நடக்கிற தென்றும், அது கோருவதுபோல் அரசாங்கம் புலிகளின் கடற்படையை அங்கீகரித்தால் நாட் டின் இறைமை சிதைந்துவிடுமென்றும் கூறுகின்
ΠΟΕΟΤ.
இந்நிலையில் அரசாங்கத்தால் கடற் பிராந் தியம் பற்றிய புலிகளின் எதிர்பார்ப்புக்கு இணங்க முடியாத சிக்கல் தோன்றியுள்ளது.
எனவே, புலிகளை பேச்சுவார்த்தையின் வழிக்குக் கொண்டுவரும் எண்ணம்-அமெரிக்கா வின் கண்டிப்புக்கு மத்தியிலும்-ஈடேறுமா என்பது தான் இப்போதுள்ள சந்தேகம்?
CID 04- 10, 2003

Page 5
Imală italii |alisi sıgı)
ஒரு கோடி ரூபாய்
மலையகத்தின் கல்வித்தேவைக் காக ஒரு கோடி ரூபாவை வழங்க புலிகள் முன்வந்திருக்கிறார்கள் என கடந்தவாரம் வன்னி சென்று திரும் ய அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெசந்திரசேகரன் கூறியிருக்கி Oss.
LDGOGULIS, LDTGRTGurofloor EÜ விக்கு யார் மனமுவந்து உதவி செய் தாலும் வரவேற்கலாம். அரசாங் கத்தில் அமைச்சராக இருந்து கொண்டு புலமைப் பரிசில்களுக்
ETELIGSlofüD
அரசியல் செய்து பார்க்கலாம் என ஆறுமுகனும் ஆரம்பத்தில் முயற்சி செய்து பார்த்தார் மட்டக்களப்பு சென்று புலிகளின் அலுவலர்களை சந்தித்தார். ஆனால் இது சரிவரும் வியாபாரம் அல்ல என்று விரை விலேயே புரிந்து போக பழையபடி தனது தொழிற்சங்க அரசியலிலே ஆர்வம் காட்டத் தொடங்கினார்.
திம்பு பேச்சுக்களின் பின்னர் புலிகளோ அல்லது வடக்கு கிழக்கு அரசியலோடு சம்பந்தப்பட்ட ஏனைய அமைப்புக்களோ எந்தவொரு தீர்வு முயற்சியிலும் மலை
: மலையகத்தில் : ஆறுமுகன் இலங் SFTI LI JIT L6OOLUTI i 605LDISU LDDoDSUGUIT என்ற தொண்டமானுடன் சமூகங்களை விடவும் கள் ஒரு புற நேரடி அரசியல் ಙ್
Guruਪੀਪੇ ਨੂੰ
· Fo:॰ಅನ್ನು ಸ್ನ್ಯ றார் : சந்திர சேகரன் "ಸ್ಧಿ? குறித்து படையில் சந்திர புலிகளின் எந்தக் கவலையும் :" அங்கீகாரத்தைப் : C o: பெறுவதன் மூலம் : தன்னை நிலை ': மாக விலகுவ நிறுத்திக் கொள்ளும் னையோ மலையக தென புலிகள் ளைஞர்கள் தனி L உத்தியை சில 蠶 : (36OI (3uLI ' காலமாக கையாண்டு 驚 தற்
ITS GIGOT 95 T606) LLUIT 6MMISSGATTES TH auQ5élpirst. தங்களை வெடிக்க உயர்மட்ட அர வைத்து மாய்த்துக்
யல் பிரமுகர் சந்திரசேகரன் தான். புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திப்பதற்காக வன்னி செல்வதா கவே ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் சந்திரசேகரனைத் தவிர ஏனையவர்கள் எதிர்பார்த்தது போலவே அவரால் தமிழ்ச் செல் வனைத்தான் சந்திக்க முடிந்தது.
மலையகத்தில் ஆறுமுகன் தொண்டமானுடன் நேரடி அரசியல் போட்டியில் ஈடுபட்டிருக்கும் சந்திர சேகரன் புலிகளின் அங்கீகாரத்தைப் பெறுவதன் மூலம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் உத்தியை சில காலமாக கையாண்டு வருகிறார்.
மலையகத்தில் தங்களுக்கு ஆதர வான, தம் சொல் கேட்டு நடக்கக் கூடிய தலைவராக சந்திரசேகரனை வளர்த்தெடுப்பதில் பலிகளும் போதிய ஆர்வம் காட்டுகின்றனர். இதே ட்ரக்கில் சென்று தானும்
கொண்டிருக்கிறார்கள்
மலையக அரசியல் தலைமை களால் தோட்டத் தொழிலாளர்கள் எவ்வாறு காலாகாலமாக ஏமாற்றப் பட்டு வந்திருக்கிறார்களோ அதே போல வடக்கு-கிழக்கு அரசியல் தலைமைகளும் தங்களது கால அட்டவணை ஒன்றுக்காக மலையக மக்களை பயன்படுத்த முயன்றிருக் கின்றன என்பதுதான் வரலாறு பலி களைப் பொறுத்தவரையில் அவர்கள் ಙ್ இலாபம் இல்லாமல் எந்த அரசியல்வாதியையும் தூக்
டுவார்கள் என எதிர்பார்க்க முடி UT5.
ஆறுமுகன் தொண்டமானுடன் போட்டியிட புலிகளிடம் மண்டியிட்டி ருக்கும் சந்திரசேகரன் அதற்குக் கைமாறாக மலையகத்திலிருந்து புலி களுக்கு என்ன பெற்றுத் தருவதாக உத்தரவாதமளித்திருக்கிறார்?
சங்கரியண்ணையைக் கதி
நாற்பது ல லட்சம் என்று மரு படிப்புக்கான ச் யார் மருத்துவக்
கத் தொடங்கியன தமிழக அரசு மரு மாணவர்கள் "தன் கல்லூரிகளை என்று போர்க் ஆரம்பித்துவிட்ட முழுமையிலுமுள் அரசு கல்லூரிக கள் கடந்த முன்
உணர்ணாவிரத
கறுப்புத்துணிகப் என்று போராடி
LDIT GOOTGuli 1567 சுகாதாரத்துறை மலை அவர்களை தித்து பேசினார்
LDIT GOOT Galfi is GYMLகோரிக்கையைத் தனது கொள்ை அறிவித்துள்ளது. LITüD GLUTUT TIL யுள்ளார். "அரசு ெ கூறினால் மட்டு கொள்கைக்கு சட் வேண்டும்" என்று கூறுகின்றனர்.
ஏனென்றால் என்று அரசு ஒரு தமிழகத்தில் பெ லைகள் குறிப்பா முள்ள சாராய 6 சாமியார்களும் மருத்துவக்கல்லு மருத்துவத்துறை யாடலை நடத்திே முடிவெடுத்துள் மாணவாகள குர குமா? பணமுதெ வைக்கு பணியு பொறுத்திருந்து வேண்டும்.
ஒன்றுபட
எதிர்க்க தமிழகத்தில் சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை
ஐயோ பாவம் அவர் அப்பிடிக்
ரையால இறக்கச் சொல்லிக் கூட்ட எனியாருக்கு அன்புக் கட்டளை பிறந்ததொல்லோ எம்பி மாரெல் லாம் காலாலிட்ட பணியைச் சிர Frá Glastiju surfjög stig lässágot மாம். யாழ்ப்பாணப் பக்கம் சம்பந்தமே வைச்சுக் கொள்ளாத சம்பந்தகாரரெல்லாம் சண்டிக்கட்டோட களத்தில நிக்கினமாம். மே தினத்தை ஒரு கை பாக்கிற மெண்ட சாக்கில கட்சிக் கூட்டம் நடத்தி சூசகமாய்ச் செய்தி பரப்பினமாம்.
கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில நடந்த சங்கதியிது. கட்சி விசுவாசம் முத்திப்போன விதானையார் ஒருத்தர் எம்பிக் குதிச்சு ஒரு கேள்வி கேட்டாராம் கட்சிக்குள்ள நடக்கிற தகவல் : எப்பிடிப் போகுதெண்டு
இங்க கிடைச்சிட்டுதெண்டு ெ போக்கணத்தில மக்கள் எப்பிடி தைப் புரிஞ்சு கொண்டால் சரி
லிந்த குழம்பினது தம் அமைச்சு மாற்றத்தில அவற்ர stങ്ങ് 8ഞuൺ 8ങ്ങഥ ന്റെ தியாலயா எண்டு விளங்ே லண்டனுக்குத்தேடிப்போன நே மிலிந்தைக்கு மனக் குழப்ப போனெடுத்துக் கதைச்சு றெண்டு ஒரு மூன்றாந்தரப்பி giunfl:Gü ($um__HIT. Güệu ஜான்ஸ்ஸுக்குத்தான் வெளிச் விட தன்ர செல்வாக்கு எப்பிடிெ
CID 04-10, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்சம், அறுபது த்துவக்கல்லூரி ட்டுகளை தனி
கல்லூரிகள் விற்
தத் தொடர்ந்து திரட்ட வேண்டும் எனறு பகிர மும் மேலும் எதிர்கட்சிகளை த்துவ கல்லூரி தப் பிரயத்தனம் மேற்கொண்ட ஒன்று சேரவியலாமல் தனிமைப் ரியார் மருத்துவ திமுக தலைவா கரு ணாநிதியின் படுத்திவிட்டது. கூழுக்கும் ஆசை னுமதிக்காதே முயற்சி கைகூடவில்லை. மீசைக்கும் ஆசை என்பதாக JSIT GA) in 3 ITG007 தமிழக சட்டமன்றத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் னர். தமிழகம் ஸ்டாலின் கைது செய்யப்ப்ட்டதை தி.மு.க.வுக்கு மத்திய அரசிலும் ள பனிரெண்டு கண்டித்தும் ராணிமேரி கல்லூரி பதவிவேண்டும் மாநிலத்தில் அந்த
MfNGS DIT GOOTGIFT று நாட்களாக
இடிப்பு தொடர்பாகவும் பேச முற்பட்டபோது அனுமதி மறுக்கப்
மத்திய அரசை எதிர்க்கும் கட்சி களின் உதவியும் வேண்டும்.
ம், முகத்தில் பட்ட நிலைமையில் சாலையில் முடிவுக்கு வந்த லாரி டி போராட்டம் வந்து மறியல் செய்து எதிர்கட்சி ஸ்டிரைக்
வருகின்றனர். களின் சட்டமன்ற உறுப்பினர்கள் லாரி ஸ்டிரைக்கால் இந்தியா முன்னதாக கைதாகினர். இந்த சூழ்நிலையை பட்டயாடு கொஞ்ச நஞ்சமல்ல அமைச்சர் செம் தனககு சாதகமாகக முயனற நாளொன்றுக்கு தொழிற்சாலை பல முறை சந் திமுகவுக்கு சறுக்கலே மிஞ்சியது. கள் சந்தித்த இழப்புத் தொகை
கள் அமைச்சர்
Lb, "p I, J, Gi தான் அரசும்
"மத்தியில் திமுக ஆதரித்துக்
DIT GLULUIGI ELITUUTTILL LLİ)
அரசு மாணவர்கள்
ரூ.20,000 கோடி லாரி உரிமை
யாளர்கள் சந்தித்த இழப்பு நாளொன்றுக்கு ரூ.1500 கோடி அத்தியாவசிய பண்டங்களின் விலைகள் கிடுகிடுவென்று உயர்ந் தன. பெட்ரோல் டீசல் கிடைக் காமல் வாகனங்கள் ஸ்தம்பித்தன பெட்ரோல், டீசல் உள்ள பெட் ரோல் நிலையங்கள் கூட்டத்தால் திணறின. சுமார் 30 லட்சம் லாரிகள் இயங்கமறுத்த நிலையில் ரத்த ஓட்டம் நின்றுபோன நோயா ளியின் நிலைபோல இந்திய பொருளாதாரம் நிலைகுலைந் *芭
ஒரு வழியாக அரசாங்கம் இறங்கி வந்து லாரி உரிமையாளர் களின் கோரிக்கைகளை காது
கொடுத்து கேட்டது. நினைத்த
க நிலையாக 卤 ஆகவே வேண் குரலுககு "என் . மதிப்பளிக்குமா? காள்கை என்று பணமுதலைகளின் போதெல்லாம் te Ꮷ av விலையை ம் போதாது. தாறுமாறாக உயாததுவதறகு டவடிவம் வாங்க UITTTGOGIJSG5 முற்றுபுள்ளிவைக்க வேண்டும் மாணவர்கள் பணியுமா? நெடுஞ்சாலைகளில் சுங்கவரி என்று ஆங்காங்கே காசு பறிக்க )Qörö@、 என்பதை கூடாது போன்ற லாரி உரிமை புறம் கூறினாலும் யாளர்களின் முக்கிய கோரிக் ': பொறுத்திருந்துதான் கை குறித்து முடிவெடுக் க அதிக பண LTTகிகி வேண்டும். கமிட்டி அமைக்க அரசாங்கம் வியாபாரிகளும், ஒத்துக்கொண்டது. குறுக்குவழியில் கொண்டிருக்கும் பாஜகவின் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ரிகளை நிறுவி அரசத மாநிலத்தில் திமுக இஷ்டப்பட்ட பெரும் தொகை பில் ஒரு சூறை 'இ எதிரான அதிமுகவை வசூலிப்பதற்கு கடிவாளம் போட ய திருவதென்று இடுப்பில் தூக்கி வைததுக கொஞ் வேண்டும் என்ற கோரிக்கைக்கு ளனர். அரசு சித் கொண்டுள்ளது. ஆகவே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் லுக்குமதிப்பளிக் பாஜகவின் தேசிய முன்னணி இன்சூரன்ஸ் ஒழுங்கு நிலைய ன்ெ பார் அரசிலிருந்து திமுக வெளி மேம்பாடு விதிமுறைகளை ஒழுங் மா? என்பதை யேறினால்தான் தி.மு.கவின் காக கடைபிடிப்பது உறுதி செய்
நான் பார்க்க
அழைப்பை ஏற்க முடியும்" என்று காங்கரஸும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பின்வாங்கிவிட்டன.
யப்படும் என அரசு உறுதி அளித் தது. இந்த வகையில் லாரி உரி மையாளர்களின் பத்து கோரிக்
முடியாத
'. இது தி.மு.க தலைவருக்கு கைகளில் எட்டு கோரிக்கைகள் அதிமுக ஆட் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் 9p*шшц-- நிலையில் பதது நாள அனைத்துகட்சி ஒரு சேர வரவழைத்துவிட்டது on-T பட்டென்று முடிவுக்கு யும் ஓரணியில் அவரது ஆத்திரமும் அவசர வந்துவிட்டது.
در/ولانیکه کل S می
மிலிந்த
இரண்டெழுத்தார் தற்காலிகமாக பேச்சுவார்த்தையிலை
கலந்து கொள்ளிறதில்லையெண்டு அறிவிக்கவையல்லோ அதை அறிஞ்சவுடனை எங்கடை கூத்தமைப்புக்காரர் ஆளாளுக்கு ஒரு யாமல் குதிக்கிறார். இந்தப் அறிக்கை விட்டிருக்கினம். வினாயகத்தாரும் சிறி விழுந்த கட்சியை ஆதரிக்கினமெண்ட காந்தரும் அட்டகாசமாக கொடுத்திருக்கினம் அறிக்கை ரண்டெ ழுத்தாரின் நிலைப்பாட்டை ஆதரிக்கினமாம். ஏதோ தங்கடை ழ் செல்வன் பேட்டியாலயா, அறிக்கையை பார்த்து சனங்கள் அதிர்ச்சியிலை ஆழ்ந்து கக்குள்ள இருந்த செல்வாக் போய்விடுவினம் என்ற நினைப்பாக்கும் ஆதரிக்காமல் பின்னை பெற்றுக் கொண்ட அதிருத் இவளை எதிர்க்கமுடியுமே? ஏதோ வேறை விடயங்களிலை so sig Geum, flai ரண்டெழுத்தற்றை நிலைப்பாட்டை எதிர்த்து அறிக்கை விட்டளை ரம்சந்திக்க மறுத்த UITGAVárias மாதிரியல்லோ கணக்கு விடுகினம் மண்டவுடன விழுந்தடிச்சுப் மேதினத்த முன்னைப்போல கொண்டாட கூட்டமைப்பாரெல் மொழி பெயர்பில்தான் தவ லாம் வேட்டி கட்டி நிக்கினம் நல்லதுதான். ஆனால் தங்கட பழிபோட்டு நிலைமையைச் TM YTMM LL LL LLL L YTT 0 t TT TTTT L LLL ாம் பேட்டி கண்ட பெற்றிகா இவைக்கு முழுசங்கடமாக் கிடக்கு மே 6ம் திகதி சிறீ அண்ணா சம் எதுவாகினும் Soon tLTL S L T M S S TTTTTT 0MTLT LLL LLTLLLLLLL பண்டுகாட்டித்தான் போட்டார் தாயேல்லை.
கேட்டதே அடுத்த நிமிஷம்

Page 6
| N/A A VIV E | N | CERRAMC
95 TLDT 60T
Wall Tiles, por Floor Tiles ീഴ
| R || B
மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள்
Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata. Kotahena, Colombo-13. Sri Lanka. Tel : 345197-8 G T A A T T L LLLLLLCL LLLLL 184-A. Havelock Road, Colombo-05. Tel 01.507334
500ற்கும் மேற்பட்ட அழகிய பல வர்ண வடிவங்கள் உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
6 . *町·*s-0町町@"亚s、L、 உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து E. 蠶 சிங்கப்பூரில் தங்குமிட QIT) தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள். நேரில் கொழும்பு-சென்னை சிங் வரவும் வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு கப்பூரில் 獻 முறையைக் கழிக்க, கொண்டு பார்க்கலாம். திருமணப்பு
S.Man 14224 காலி வீதி, வெள்ளவத்தைகொழும்பு06 醬 வெளிநாடுகளிலிருந்து வரு - , , , UTCD (5, 56 UTL 9 TDT 69 சந்தைக்கு எதிர்ப்பக்கமாக (el 074-519754 களோடு சகல வசதிகளுடனான
ாாாாாாாாாாாா தங்குமிட வசதியும், இலங்கை முறைப்
as == >ت படி கல்யாண ஏற்பாடுகளும், அவர
வர் வசதிக்கு ஏற்ப செய்து தரப் (கொழும்பு தெற்கு)
படும். விமான நிலையத்திலிருந்து eھرaijancakیبر 12 eقaڑیخ
இலவச வாகன வசதி சலுகைக்
Opticians
கட்டணத்தில் வாடகைக் கார்
மேலதிக விபரங்களுக்கு நீங்கள் அடுத்த முறை முக்குக்கண்ணாடி அல்லது கண்டாக்ட் லென்ஸ் வாங்கும்போது முக்குக்கண்ணாடி
AM WEDONG SERVICE தயாரிப்பில் விற்பன்ைனர்களும் கண்டாக்ட் லென்ஸ்
10, Anson Road, 15-4 international தயாரிப்பில் கைதேர்ந்தவர்களுமான எம்மை நாடுங்கள்
Plaza, Singapore-079903
இல539 காலி விதி வெள்ளவத்தை GASTIGAa GL1f. எந்நேரத்திலும் தொடர்புகொள்வதற்கு (ரொக்ஸி பெற்றோல் நிலையத்திற்கு திரில் 01-362971,553877
வசதியாக கைத் தொலைபேசி பிரதி புதன்கிழமைகளில் முன் அனுமதியுடன் கண் வைத்திய நிபுணர்களைச் சந்திக்கலாம்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S அப்பு 65.975 1494
KKKKKKKKKKKKKKK 26AAAA இலங்கையில் அற்புதமலையாள மாந்திக சக்தி
மலையாள மாந்திரீக சித்தர் பேராசிரியர்
LL S LLLLLS q T L TTTT L YS
பிரிந்தவர் ஒன்று சேர
* *T) *āL 3. கணவன் மனைவி ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க 4. காதலன் காதலி தேடிவர
எதிரியின் தொல்லை இன்றி நிம்மதி பெற குபேர வாழ்வு பெற குழந்தைப் பாக்கியம் பெற 8 திரும்iம் தோஷ நிவர்த்தி பெற வலம்புரி மகாலட்சுமி சுடாட்சம் பெற 10, ஒடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க 12 தீராத நோய் தீர 13 தெய்வீக சக்தியால் ஒளடதழ் முலம் கூந்தல் வளர 14 கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 15 கையில் பணம் சேர 16 அதிஷ்ட வீடு கட்ட
உங்கள் குறைகளை திட்டவட்டமாக தெளிவாக மாந்திரீகத் துறையில் 4 வருடங்களாகத் தனக்கென ஒரு பாணியை அமைத்துத் தன்னடக்கத்துடன் சேவை புரியும் PK சாமி ஐயா அவர்களைக் கண்டு உங்கள் குறைகளை நீக்கி வெற்றி பெறுங்கள் அது மட்டுமா வாழ்வில் தோல்வியில் துவண்டு ஐயாவின் ஆசிர்வாதம் பெற்றபின் السلاTلہ வெற்றி பெற்றவர்களின் திட்டவட்டமான தெளிவான நூற்றுக்கு நூறு உண்மையென உங்களால் உறுதிசெய்ய பட்ட ஜாதக விவரணம்
சாஸ்திரம் இது தர்மத்திற்கு இணையானது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை விதியின் விவரணம் சாஸ்திரம் சாஸ்திரத்தின் சாம்ராஜ்யம் மலையாளம் கொச்சியம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரீகம் மாந்திரீகத்தின் பேராசிரியர் டாக்டர் PK சாமி ஐயா அவர்கள் இது ஒரு மயங்க வைக்கும் மாத்திரை அல்ல. மாயா ஜால வித்தையும் அல்ல பரிபூரண மலையாள துர்க்கையின் தெய்வீக அற்புத அருள் கடாட்சமே
அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது நடக்கப்போவது நடக்க இருப்பது உங்கள் விதியின் விவரணம் என்ன? அன்றைய வருடம் எப்படி அன்றைய மாதம் எப்படி அன் றைய நாள் எப்படி? என்பதை அறியவும்
குறிப்பாகச் செய்யும் தொழிலை செய்யாதவன் கெட்டான் செய்யத் தெரியாத தொழிலை செய்தவனும் கெட்டான் என் (வாக்கியத்திற்கு ஏற்ப உங்களின் தொழில் எப்படி அமையவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவும் உங்களின் குழந்தையா (உங்களுக்கு யோகமா? உங்கள் திருமணம் எப்பொழுது எங்கு நடைபெறும் எத்தனையாம் திகதி என்ற விபரங்கை (அறிந்து கொள்ள வேண்டுமா? உங்களின் இல்லம் வாஸ்து சாஸ்திர முறையில் அமைய வேண்டுமா? உங்கள் பிறப்பி (இரகசியம் அறிந்து கொள்ள காண்ட அடிப்படையில் ஜாதகம் எழுதிக் கொள்ளவும்
* ஜேர்மனி அன்பர் அனாவின் மடல், பிரிந்த குடும்பம் gogo ug:
கருணை மிகுந்த கண்ணியத்துக்குரிய ஐயா அவர்களுக்கு என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் தேவை. ஐயா ஒ வருடமாக எனது கணவர் வேற்று மத பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டதால் தினமும் என் கணவனால் நொந்து வெந்து * கொண்டிருந்தேன் என் மன வேதனையை என் தோழியிடம் கூறி ஆறுதல் தேடும்போது அவர் மூலமாக உங்களின் சக்திை (அறிந்து கொண்டு தங்களோடு தொடர்பை ஏற்படுத்தி என் நிலைமைகளை விளக்கினேன். உங்கள் சக்தியால் ரீ துர்க்ை buSladi பூரண அருள் கிடைக்கப் பெற்று ஐயா இப்பொழுது என் கணவர் மனம் திருந்தி என்னிடமே வந்து விட்டார் என்னோ (மிகவும் பிரியமாகவும் அன்பாகவும் நடந்து கொள்கின்றார். எனது வாழ்வில் நான் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இரு Alor Cpposit. எல்லாம் உங்கள் அருள் சக்தியின் மகிமையால் நடந்தது எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய உங்களுக் (எனது ஆயிரமாயிரம் நன்றிகள்
கனடா அன்பரின் மடல், புத்தி பேதலித்தவர் பூரண நலம் பெருமைக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது மகளுக்கு 0 வருட காலமாக இருந்த மனப்பிரச்சனை, மனப் பயம், பைத் யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருளால் பூரண சுகம் கிட்டியது. உங்களுக்கு எனது நன்றிகள்
டென் மார்க் அன்பரின் மடல், அதிசயிக்கத் தக்க முடி வளர்ச்சி அன்பள்ளம் கொண்ட ஐயா, தலையில் தலைமுடிஉதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்
காட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கை அம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன். SL S S S S S S SS S SS S SS SS S S S S SS S S S S S S S S S S S S S S S SS S S S S S S SSL
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

La OriñG GOOGDIG GEFEU
ஒளி நிறைந்த பாதையில் தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தை இட்டுச் சென்ற எம் தலைவா! உன்னை இருள் நிறைந்த நாள் ஒன்றில் இரத்த சாட்சியமாக்கிக் கறைபடிந்த வரலாற்றைப் படைத்தனரே கயவர்கள்! உன்னைக் கொன்றவள் ஒருமுறை கொன்றனர் உன்னை மறந்தவர்
மறைந்த டெலோ இயக்கத் தலைவர்
மறுமுறை கொன்றனர் உன்னை விற்றவள் நிதமும் கொல்வரே! 6TLD 5606u6urr! உனது கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு உனது கட்சிப் பெயரில் ஒட்டிக்கொண்டு உனக்கே துரோகம் செய்யும் நீசச் செயலை எண்ணி நெஞ்சு வேகும
நேசமிக்க தோழர்கள்
வெளிநாடுவாழ் டெலோவி ஸ்டுகள்)
KAIKKAKAKEKEKK KK ook oor 2
a susir Leször gestörrufesör LoLesio, estasör இனியவள் என்னிடமே வந்தாள் மதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேர வைத்தமைக்கு ஆயிரம் நன்றிகள்
மனித தெய்வமே உங்களின் தெய்வீக சக்தியினால் பேசாத எம் 03 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்தத்தில் மூழ்க வைத்த உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்கள்
மதிப்புக்குரிய ஐயா தங்களின் அருள் சக்தியின் மூலம் நீண்ட காலமாகத் |#ಣ್ಣ,© வந்த எனது வெளிநாட்டுப் பிரயாணம் தங்களோடு தொடர்பு ஏற்படுத்திய பின் உங்கள் சக்தியினால் துரித
கதியில் எனக்கு வாய்ப்புக் கிட்டியது. உங்களுக்கு எனது நன்றிகள்
மாத்தளை அன்பரின் மடல், கை கூடிய திருமணம்
leur அவர்களுக்கு திருமணம் செய்ய இஷ்டமில்லாமல் இருந்த எனது மகளுக்கு திருமணத்தில் விருப்பம் தெரிவித்து, ஒரு வெளிநாட்டு வரனைத் தங்கள் கிருபையால் தந்து நல்லபடியாகத் திருமணத்தை முடித்துத் தந்தீர்கள் எங்களது மனமார்ந்த நன்றிகள்
அன்பரின் மடல், தீய பழக்கத்தில் இருந்து மீட்பு மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தீய பழக்கம் உள்ள எனது தம்பியை மீட்டு அவருக்கு புது வாழ்வும், அவருடைய மகளுக்குத் |# ಕಿಲ್ಲ வாய் குணமடையவும், எனது மைத்துணிக்கு கிடைக்க வேண்டிய காசு கிடைக்கவும், எனது மைத்துனனின் மகன் வெளி
"O செல்லவும் தங்கள் அருள் சக்தியின் மூலம் நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
லெபனான் அன்பர் வரைந்த மடல், மனநோயில் இருந்து மீட்பு
கணம் மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக இருந்து வந்த எனது நோய் பூரணமாகச் சுகம் பெற்று இவ்வு I: என்னையும் ஒரு சாதாரண பெண்ணாக வாழ வழியமைத்துக் கொடுத்து நீண்ட நாள் நரக வேதனையில் இருந்து மீட்டுத்
தந்தமைக்கு நன்றிகள்
யாழ்ப்பாணம் அன்பரின் மடல், அச்சொட்டான ஜாதக பலன்
|ஐயா அவர்களுக்கு என்னுடைய ஜாதக பலனை விரிவாக அறியத் தந்தீர்கள். தாங்கள் கூறியது போல் அனைத்தும்
நிகழ்வதையிட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். என்றென்றும் உங்களுக்கு நன்றி.
அன்புள்ளம் கொண்ட ஐயாவுக்கு சுரேஷர் எழுதிக் கொள்வது ஆச்சரியமும் ஆனந்தமுமாய் இருக்கிறது உங்கள் சேவை நான் பணம் அனுப்பி என் பிரச்சனையை தொலைபேசி வாயிலாக "என் காதலியை அழைத்துத் தாருங்கள் அவள் இல்லாமல் வாழ முடியாது" என்ற எனது அழுகைக் குரலுக்கு மனமிரங்கி, தொலைபேசி வாயிலாகவே ஒரு மணி நேரத் திற்குள் 7000 மைலுக்கு அப்பால் இருந்து நீங்கள் செய்த அருள் சக்தி மாந்திரீகத்தின் சக்தியால் என் காதலி என்னை வந்து அடைந்து விட்டாள் தங்கள் சேவை மீண்டும் மீண்டும் மக்களுக்குக் கிடைக்கத் துர்க்கையின் ஆசீர்வாதங்கள் -
சுவிஸ் அன்பரின் மடல் நீண்டு வளர்ந்த கூந்தல் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக முடி உதிர்ந்து முடி கட்டையாகி வெளியில் செல்ல முடியாது வெட்கப்பட்டுக் கொண்டி Iருந்த எனக்கு உங்கள் அருள் சக்தியின் மூலம் கூந்தல் நீண்டு கறுப்பாய் இருக்க அருள்புரிந்தீர்கள் ஐயா! உங்களுக்கு எனது
மனமார்ந்த நன்றிகள்
S Y T LL LLL S T T ML TTTT Lr eTTLTLLLLS |ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்ட என் மனைவிக்கு தங்களின்அருள் சக்தியின் மூலம் பூரணமாக * ಹಾರು கிடைத்தது. எங்கள் வாழ்வில் ஒளி வீசிய உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்
pavas மாந்திரீக சக்கரவர்த் தி)
PTO, Dr. PKSamy (J.D.G.AN), J.P. Siri, Durgadevi, mantharika Utchada Peedam
67, Oalena Steel, Colombo-8 | 33, Daily Fair Complex, Kandy Road, NuWara - Eliya
T.P.342464,34832,342463,470615. 翡 (நுவரெலியாவில் மட்டுமே கிளை உண்டு)
SS FOS383, STP 052-2508,85097,23093, Fax. 09452250
Email: dpksan). O stnetik a | V. V. V. mexpolanka. Com, drpk samy
OG)
CID 04-10, 2003
uro Ogi. Gargi) ir 0-0 u வெளிநாட்டவர் தொபே தொடர்பு காலை 100 ரவு 0 மணிவரை மட்டுமே இலங்கை ரப்படி நுவரெலியாவில் காலை 300-600 மணிவரை

Page 7
மெரிக்காவுக்கு புலி GHT:
செல்லாமல் விட்டது, இத்தனை பெரிய சிக்கலை தோற்றுவிக்கும் என்று தெரிந்திருந்தால், அந்த வாஷிங்டன் கூட்டத்தை வேறொரு நாட்டில் நடத்த அரசாங் கம் நடவடிக்கை எடுத்திருக்கக் கூடும்.
பேச்சுவார்த்தையில் இருந்து புலிகள் தற்காலிகமாக விலகிக் கொள்வதற்கு பிரதான காரண மாக, வாஷிங்டன் மாநாட்டில்
ଦ୍ରୁଘ୍ନ
கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக் காமல் போனமையே குறிப்பிடப்பட் டுள்ளது.
இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் நோக்கில், பொதுக் கட்டிடங்களில் இருந்து படையினர் வெளியேறுவதில் உள்ளதாமதம் மற்றொரு காரணமாகவும் போரி னால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளின் போது, வடக்கு-கிழக்கு பகுதி மக் கள் விஷயத்தில் விசேட கவனம் செலுத்தாமல், இதனை நாட்டின் பொதுவான பிரச்சனையாக கருதி செயற்படும் அரசின் பொரு ளாதார திட்டமும் பாலசிங்கத்தின் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக் கிறது.
வாஷிங்டன் மாநாட்டில் புலி களை பங்குபெறச் செய்ய அர சாங்கம் எந்த முயற்சியும் செய்ய வில்லை என்பது உண்மைதான். புலிகள் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டிருப்பதும், அவர் களால் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என்பதும், மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அறி யாததல்ல.
தங்களுக்கு வரமுடியாது என்று தெரிந்தும் வாஷிங்டனில் இந்த மாநாட்டை நடத்த அர சாங்கம் ஏற்பாடு செய்ததாகவும், அதனை வேறொரு இடத்தில் நடத்தியிருக்கலாம் என்றும் பால சிங்கம் தனது கடிதத்தில் குற்றஞ் சாட்டியிருந்தார்.
ஆனால், இப்போது இந்த குற் றச்சாட்டை வெளியிடும் பாலசிங் கம் மாநாடு நடைபெற முன்னர் இடத்தை மாற்றுமாறு எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை என்பது கவனிக் கத்தக் கது. உண்மை என்னவெனில், இம்மா நாட்டை அமெரிக்காவில் நடத்தச் செய்து அதில் கலந்து கொள்வதன் மூலம் அமெரிக்காவின் தடையை செயலற்றதாக மாற்ற வேண்டும் என்றுதான் புலிகள் சிந்தித்தனரே தவிர பொருளாதார உதவி என் பது இரண்டாவது பட்சம்தான்.
புலிகளை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வதாக அமைச் மிலிந்த மொறகொட வாக் குறுதியளித்திருந்ததாக புலிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை மறுத்திருக்கும் அமைச்சர் விந்த புலிகள் தமது குற்றச் ாட்டில் திருத்தம் செய்யும் வரை ாதானப் பேச்சிலிருந்து அவர்
Go O4-10, 2003
நிரந்தர தீர்வு எட்டப்படும்வரை ஆயுதங்களை கைவிட முடியாது என்றும் அவ்வாறான ஒரு தீர்வின் பின்னர் ஆயுதங்களின் தேவை இயல்பாகவே அற்றுப் போய்விடும் என்றும், பாலசிங்கம் தொடர்ச்சியாக கூறிவருகிறார். தர்க்க ரீதியாக இதில் நியாயம் இருக்குமாயின் அதே நியாயம் தங்களுக்கும் பொருந்தும் என்று ராணுவத் தரப்பில் கூறப்படுகிறது.
விலகிக் கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார்.
எனினும் பாலசிங்கம் மிலிந்த வுடன் நேரடியாகத் தொலைபேசி யில் உரையாடி, அவ்வாறு மிலிந்த வாக்குறுதி எதுவும் அளிக்க வில்லை. தமிழ்ச் செல்வனின் பேட்டி மொழிபெயர்ப்புத் தவ றால் திரிபுபட்டுவிட்டதெனக் கூறி மிலிந்தவைச் சமாதானப் படுத்தியுள்ளார்.
பேச்சுக்களிலிருந்து விலக புலிகள் கூறியிருக்கும் இரண்டா வது காரணம், பொதுக் கட்டிடங் களிலிருந்து இராணுவம் வெளி யேறுவது தொடர்பிலானது.
போர் நிறுத்த உடன்படிக்கை பிரகாரம் ஒப்பந்தம் கைச்சாத்தாகி 30 நாட்களுக்குள் பொதுக் கட்டி டங்களில் இருந்து படையினர் வெளியேறி இருக்க வேண்டும். அவ்வாறு வெளியேறும் இராணு வம் எங்கே மீள முகாம் அமைக்க வேண்டும் என்பதைத் தாங்களே முடிவு செய்ய வேண்டும் என்பதி லும் புலிகள் விடாப்பிடியாக இருந் தனர். யாழ்ப்பாணம், சுபாஷ் ஞானம், ஹோட்டல்களில் இருந்து வெளியேறும் படையினர் மாநகர சபை காணியில் முகாம் அமைக் கக்கூடாது என்று நேரடியாகவும், தமிழ்க் கூட்டமைப்பு ஊடாகவும் புலிகள் அழுத்தங்களை பிர யோகித்தனர். இது அரசாங்கத் துக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இராணுவ முகாம் அமைய வேண்டிய இடத்தை புலிகள் தெரிவு செய்வதா என்ற
Firja), GOLI,
நிரந்தர தீர் வரை ஆயுதங்கள் யாது என்றும், ! தீர்வின் பின்ன தேவை இயல்ப போய்விடும் என் தொடர்ச்சியாக தர்க்க ரீதியாக இருக்குமாயின்
தங்களுக்கும் பெ இராணுவத் தர றது. நிரந்தரத்த வரை வட பகுதி யேறுவதும், முக் மையங்களில் இரு சாத்தியமில்லை தர்க்கத்தின் அ இராணுவமும் 6
உண்மையில்
FEDITSITGOT (p(L) முறையில் உள்ள தான் வெளிப்ப சுக்கள் முறிந்தா வெடிக்கலாம் எ இவ்வாறான பி செய்யும் இன அடிப்படை விட பட்ட முல வேர் நிலையில் புனர்வ கெடுபிடிகளை சமாதான முயற் மாயின், இத்த6 தோன்ற வாய்ப் எல்லாம் தலை கின்றன.
பாலசிங்கத் உள்ள முன்ற குற்றச்சாட்டு, ! குடியேற்ற செயற் வடக்கு-கிழக்ை கவனத்தில் கெ விஷயத்தில் தென் அரசு சேர்த்துக் என்பதாகும். அ முயற்சியின் பின் சர்வதேச நிதி
சாங்கம் தென்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gajigaĵo
Illiblin
DIT ÜLflugi.
வு எட்டப்படும் ள கைவிட முடி |வ்வாறான ஒரு ஆயுதங்களின் ாகவே அற்றுப் றும், பாலசிங்கம் கூறி வருகிறார். இதில் நியாயம் அதே நியாயம்
ாருந்தும் என்று ப்பில் கூறப்படுகி நீர்வு எட்டப்படும் யை விட்டு வெளி கிய பாதுகாப்பு ந்து விலகுவதும், என்று இந்த டிப்படையிலேயே பாதிடுகிறது. இது தற்போதைய சியின் அணுகு குறைபாட்டைத் டுத்துகிறது. பேச் ல் மீண்டும் போர் ன்ற சூழ்நிலையில் ரச்சனை எழவே ப்பிரச்சனையின் யங்கள் ஆராயப் சீர்படுத்தப்பட்ட ாழ்வு பாதுகாப்பு அகற்றுதல் என்று சி நகர்ந்திருக்கு b4. ш goli 46046 பில்லை. இங்கே கீழாகவே நடக்
ன்ெ கடிதத்தில் வது பிரதான னர்வாழ்வு மீள் பாடுகளின்போது J. Gas).G.J. LuDIT3 ாள்ளாது, இந்த னிலங்கையையும் கொண்டுள்ளது ாவது சமாதான னர் கிடைக்கும்
உதவிகளை அர னிலங்கை அபி
LDGui UDJIJEr
விருத்திப் பணிகளில் செலவிடக் கூடாது என்பதே இதன் அர்த்தம்
வழமையான மாநாட்டுக்கு புறம்பாக நிதி உதவி தொடர்பாக நடக்கும் மாநாடுகள், சமாதான முயற்சிகளின் பலனாக கூட்டப் படுபவை என்பது உண்மைதான். ஆனாலும், இந்த மாநாடுகளின் முலம் கிடைக்கும் மொத்த நிதியை யும் வடபகுதி புனரமைப்பில் பயன்
தென்னாபிரிக்க சமாதான முயற்சியின்
பாலசிங்கம் சிலமாதங்களுக்கு முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தார். இப்போது தென்னிலங்கை மக் களை ஆத்திரமுட்டும் வகையில் நிதி உதவிகளை கையாள வேண் டும் என்று அதே பாலசிங்கம் ஆலோசனை கூறுகிறார்.
எவ்வாறெனினும் இப்போது பலிகளோ அரசோ , சமா தானத்திலிருந்து விலகுவது அத் தனை சுலபமான காரியமல்ல. சர்வதேச சமுகத்தின் அதிக பட்ச அக்கறை இரண்டு தரப்பினரை யும் பின்வாங்க முடியாதபடி இறுக்கி வைத்துள்ளது.
பேச்சுக்களிலிருந்து இப்போ தைக்கு விலகும் முடிவை மிகுந்த வேதனையுடன் எடுத்ததாக பாலசிங்கம் குறிப்பிட்டிருந்தார். புலிகளின் வேதனை மிக்க முடிவுகள் முன்னைய சந்தர்ப்பங் களில் என்றால் யுத்தத்தில்தான் நிறைவு பெற்றுள்ளன.
இம்முறை அவ்வாறு நிகழக் கூடாது குறிப்பிட்ட சில பிரச் சனைகளின் அடிப்படையில் சமாதானப் பேச்சுக்கள் இடை நிறுத்தப்பட்டால், அவற்றை சுமுக மாக தீர்த்து விட்டுக்கொடுப் புகளுடன் பயணத்தை தொடர்
போது, ஒரு கொலைச் சம்பவத்தையடுத்து ஒன்றரை வருடங்கள் பேச்சுக்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இடைப்பட்ட காலத்தில் இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை குழுவில் இடம் பெற்றவர்கள், தனிப்பட்ட ரீதியில் தொடர்புகளை வலுப்படுத்தி மீண்டும் பேச்சுக்களை ஆரம்பித்தனர்.
படுத்த வேண்டும் என புலிகள் கூறுவது தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் சமாதானத்திற்கு எதி ரான கருத்துக்கள் வலுப் பெறவே உதவும்.
வடபகுதி நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் பின் தங்கியுள்ளது என் பதில் எவ்வித விவாதத்திற்கும் இடமில்லை, வன்னி மக்கள் 19ம் நூற்றாண்டில்தான் இன்னும் வாழ் கிறார்கள். ஆனால் கிடைக்கும் முழு நிதியையும் புலிகள் கூறும் திட்டங்களில் செலவிட முயற்சித் தால், அரசாங்கத்தின் இருப்பும் சமாதானமும் பலத்த நெருக் கடியை எதிர்கொள்ள வேண்டி வரலாம். சமஷ்டி முறையின் கீழ் தீர்வுகாண அரசும் புலிகளும் உடன்பாட்டுக்கு வந்தபோது சமஷ்டி குறித்து தென்னிலங்கை மக்களை சாதகமான முறையில் அறிவூட்ட அரசாங்கம் நட வடிக்கை எடுக்கவில்லை என
வதே புத்திசாலித்தனமானது. வடக்கில் உயர் பாதுகாப்பு வல யங்களில் உள்ள படையினரை வேறு இடங்களுக்கு நகர்த்த அர சாங்கம் முயற்சிகளை மேற்கொள் வதன் மூலம் சிக்கலை தீர்க்கும் நடவடிக்கைகள் ஆரோக்கியமான திசையில் நகர்வதை அவதானிக்க லாம். புலிகளும் மென்மையான போக்கை கடை பிடிக்க வேண் டும்.
தென்னாபிரிக்க சமாதான முயற்சியின் போது, ஒரு கொலைச் சம்பவத்தையடுத்து ஒன்றரை வரு டங்கள் பேச்சுக்கள் இடைநிறுத்தப் பட்டிருந்தன. இடைப்பட்ட காலத் தில் இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை குழுவில் இடம் பெற்ற வர்கள், தனிப்பட்ட ரீதியில் தொடர் புகளை வலுப்படுத்தி மீண்டும் பேச்சுக்களை ஆரம்பித்தனர்.
தற்போதைய நெருக்கடியில் தென்னாபிரிக்கா ஒரு சிறந்த
முன்னுதாரணம் O

Page 8
சின்னஞ் சிறுகிளியே-கண்ணம்மா செல்வக் களஞ்சியமே என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்.
சுப்பிரமணிய un Uğurrir
பாப்பா முரசு சிறுகதுை
ன்று வழக்கம் போல் பள்ளி யில் காலைப் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் தலைமை ஆசிரி யர் பேச ஆரம்பித்தார். மாணவர் களுக்கு பொதுவாகப் பல அறிவுரை களைக் கூறினார். "மாணவ மாணவி களே! இந்த வருடம் காலாண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவன் முத்து. இது போல் நீங்கள் அனைவருமே நல்ல மதிப்பெண் பெற்று தேர்வு செய்ய வேண்டும்" எனக் கூறினார்.
அந்த வகுப்பில் படிக்கும் அனை வரும் ஏதோ ஒரளவு படிப்பவர்கள் ராஜா, செந்தில், கார்த்தி முவரும் இரண்டாம் மதிப்பெண் பெறும் மாண வர்கள். முவரும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினார்கள்
య 独
ரும் முதல் மதிப்பெண் பெற வேண் கூறினான்.
டும் முத்து இரண்டாம் இடமோ முன் றாம் இடமோதான் பெற வேண்டும். இப்பொழுதே நாம் ஒரு காரியம்
SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S S S
அங்கே
"சரி, சரி, நாம் வழக்கமாகச் சந்திக்கும் இடத்திற்கு வந்துவிடுங்கள் பேசி முடிவு எடுத்து
மேலே உள்ள படத்திற்கு வர்ண்ம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 10.05.2003 வர்னம் தீட்டும் போட்டி இல 34
sor Cpoy si sunt progon 5 - Giu u Glosა 1772, Gl&n (Լքւoւլ :
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 491 பரிசுக்குரியவர்:
ஏ. ஜெயந்தி, 22. காந்தி நகள், அன்புவழிபுரம், திருகோணமலை
பாராட்டுக்குரியவர்கள்:
வி. ராகுலன் பரமனைநார் கோயில் வீதி, ஆரையம்பதி-01
ச. சிவமைந்தன், சுதுமலை வடக்கு மானிப்பாய்
வீ. தனோஜனா, சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா
செல்வி கரிஸ்கா முரளிதரன், 101. அருணகிரி வீதி, திருகோணமலை
எப். றிஸ்மா,
ஷதுர்ஷா கனகராஜ், 4/4, மாத்தறை வீதி, பலான வெலிகம,
இக்கோல் ஆங்கிலப் பாடசாலை, திகன
வி, விமலிகா, 42646-56, விரிவி, தொடர்மாடி கொழும்பு-13
மொஹமட் நிபாத் மொஹமட் அப்துல்லா, 50ஏ அலுபொத படல்கும்புற
வி, தபு, மாட்டின் வீதி, மேற்கு ஒழுங்கை, யாழ்ப்பாணம்
உஜனார்த்தன், கொ/கணபதி வித்தியாலயம் கொழும்பு
8N3
விடலாம்" என்று க
அவர்கள் ஏதோ ே தார்கள் பிறகு
சென்றார்கள்.
அரையாண்டு
|றாக முவரும் டே துவோ படிப்பதில்
ான், "சரி சரி மு
நாம் செல்வோம்
"முத்து நாளை உனக்கு உணவு வா என்றும் கூறினான் மறுநாள் அரை ஆரம்பம் முத்து கொண்டு அநத ஹே தார்கள் முவரும் "அந்த டிபனை கெ என செந்தில் கூறி உணவு வரவழைக் வரும் உண்டு முட
Lseit uff zog யினுள் நுழைந்தா முத்து தனியே செ6 ராஜா, நாம் முத்து வேலை செய்யுமா?" கார்த்தி "கணிபு செய்யும்" என்று சு
அன்று முத்து பரீட்சை எழுதி மு வந்தான் முத்து வுடன் "ஏண்டா, அ சொன்னதைச் ெ லையா?" எனக் கே "வாங்கடா அந்: துவிட்டு வருவோ முவரும் புறப்பட்ட அங்கே சர்வர் முத்து நல்லவன் அவனை கஷ்டப்பட் றார். நாம ஏன் கெடுக்கணும்? நீங் படியுங்கள். நீங்கள் ராக வர முடியும். றால் முடியாதது என்று அறிவுரை
சிறிது நேரம் ச "ஐயா எங்களை மன நாங்கள் ஏதோ ஒரு முதுதுவுக்கு உணவு
6ᏡᎠᏤ6Ꮌ)ulᎯ5 ᏧᏏ ᎶᏍᎲ Ꭿ5 Ꮷ எங்களை மன்னித்து கூறிவிட்டு முவரும் மாறி வெளியில் வ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடுகதைகளும் விடைகளும்
நா எரியும் உடல் குளிரும் வெட்ட வெட்ட வளருது
அது என்ன? அது என்ன? 2 வேர்விட்டு வெளிச்சம் 8. பல்லில்லா நாக்கனார்.
ETLGü. படபடவென்றே பேசுவார். அது என்ன? அவர் யார்? 3. குண்டு கத்தரிக்காய் 9 மழை போன பிறகு மாடசாமி
கொடியில் தொங்குது குடை பிடிக்கிறான். அது என்ன? sausi umri? 4. கறுத்தக் கிளிக்குக் காவல் 10 தொட்டால் உறங்கும் ார்த்தி கூறினான். 'ಸ್ಥ್' G. "ಅ" பசிக்கொண்டிருந் ဂျီ”” 95 (65)ib
விடை பெற்றுச்
சின்னானுக்கு வாடகை கேட்கத் தெரியாது.
முதுழே ஐயTபகுே
தேர்வு நெருங் அவன் யார்? 199 UU9 IUS? "6 UA.90), "8 qņSAGT "L 6 ஏழு கலர் சேலை எடுத்து (99.109 III '9 19LimCico39 9
உடுத்த முடியாது. ம9ரலகு ரியூபி முழ009 )
அது என்ன? ரஷி-ெ9மழர006 18
1 பட்டணத்துப் பனைமரம் (910919) (. ಇಂ[೪] US
மாம்பாஸ் எனப்படும் இவ்வகைப் பாம்புகள் உலகிலேயே மிகவும் வேகமாக நகரக் கூடியவை ஆகும் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் செல்லும் இவை மரம் ஏறுவதிலும் மிகவும் திறமைசாலிகள் ஆபிரிக்காவில் வசிக்கிறது. மாம்பாஸ் பாம்புகள் 4 வகைப்படும். அவற்றில் கறுப்பு மாம்பாஸ் பாம்பு நாலரை மீட்டர் நீளமுடையது. இது இதாக்கப்பட்டால் உடனே நம்மைக் கொத்திவிடும். இதன் விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்கி 2 இறக்க நேரிடும் சிம்பாப்வேயில் முன்று வருடத்தில் பதினொரு மனிதர்கள் இப் பாம்பு கடித்ததால் இறந்துள்ளனர்.
தனியே படித்துக் நீல GMGOof 6007 வண்ணத்துப் முத்துவிடம் நன் பூச்சிகள் தங்கள் முட்டைகளை காட்டு .ெ மரங்களின் இலைகளில் இட்டு
|| || 60635(3)LD. (LD50) (IAD GÖTANOJ GJITU ಹಾಡ್ಗಿ:"#'ಸ್ತ್ರ್ಯ? த்து படிக்கட்டும் - வண்ணத்துப் பூச்சிகள், இலைகளைத் என்ற ராஜா = திண்று உயிர்வாழும் பிறகு நைசா காலை நாங்கள் மரத்திற்குக் கீழே இறங்கி தரையில் ங்கித் தருவோம்" வந்து சிகப்பு எறும்புகளுக்காகக் காத்திருக்கும். அப்போ என்ன பண்ணும் தெரியுமா. தன் மீதிருந்து ' - லார்வா நிலை எறும்புகள் போன்ற " சிது - வாசனையை வெளியிடும். இவ் ஹாட்டலில் நுழைந் வாசனையை முகர்ந்து வரும் சிகப்பு சர்வரை நோக்கி எறும்புகள் ஏமாந்து போய் சாப்பிட்டுவிட்டு இந்தக் கம்பளிப்பூச்சி 1ண்டு வாருங்கள்" இவற்றை எடுத்துப் போய் தங்கள் நிலை வணிணத்துப்பூச்சிகளை னான். அதன்படி வீட்டுக்குள் வைத்து உணவளித்துப் வளர்க்கும் கொஞ்சம் கொஞ்சமாக கப்பட்டது. அனை பாதுகாத்து வரும் இந்தச் சிகப்பு பியூப்பா நிலைக்கு வந்து பிறகு எறும்புகளின் கவனிப்பில் உருகி வண்ணத்துப்பூச்சியாக மாறியதும் ததனா தங்களிடம் இருந்து தேன் போன்ற எறும்பு வீட்ட்ைவிட்டுப் பறந்துபோயி " " திரவத்தைச் சுரக்கும் அவற்றை டும் நீலநற வணி ணத் துப் கள நிலவரும் இந்தச் சிகப்பு எறும்புகள் ருசித்துச் பூச்சி YTTTS T TT00S S L 0LL L LLLLL LLLL LLLL LL L LLL L L L L L L L L L L LLLLL L L L L L L L LL LLL L LLLLL LLLLLS
புக்குக் கொடுத்தது O. O. என்று : உங்கள் பொது அறிவு எப்படி? LILITAS A G6 IUGS) GAV)
1 சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு எப்போது தொடங்கப்பட்டது?
யாண்டுத் தேர்வு
றினான் ராஜா,
19ዷ4-ù ஆண்டு நலல முறையில் 2. தாழ்வு மனப்பான்மை பற்றி உலகிற்குக் கருத்துரை வழங்கிய ஆஸ்திரிய டித்து வெளியில் மனோவியல் அறிஞர் யார்? ஆல்பிரெட் அட்லர்
வெளியில் சென்ற 3. வாட்டர் லூ போரில் நெப்போலியனைத் தோற்கடித்தவர்? |ந்த சர்வர் நாம ஆர்தர் வெல்லெஸ்லி |சய்தானா, இல் 4. புகையிலையை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு எது? ட்டான் செந்தில், த சர்வரைப் பார்த் ம்" என்று கூறி
SoyGALDIrflässin 5. உடலின் இரத்த சுழற்சியைப் பராமரிக்கும் மனித உறுப்பு எது?
இருதயம் 6. ஹோரோலாஜி என்பது எதைக் குறிக்கும் விஞ்ஞானச் சொல்? TSG நேரத்தை அளவிடுவதைக் குறிப்பதாகும். 'தம்பி அந்த - 7 கொள்ளையடிப்பதை அறிவிக்கும் கருவியான பர்கிளர் அலாரத்தில் அவங்க அப்பா பயன்படுத்தப்படும் செல் எது? டு படிக்க வைக்கி GLIII (Ln gav til Goeb தம்பி அவனைக் 8 மிகப்பெரிய துணைக்கோளைக் கொண்டிருக்கும் கிரகம் ஜூபிடர் 9. மெர்குரி தெர்மாமீட்டரைக் கண்டுபிடித்தவர் யார்? கள் கஷ்டப்பட்டு
கேப்ரியல் டேனியல் பேரன் ஹீட், அவனுககு நிக் - 10 ஆசிய கால்பந்துக் கோப்பையை முதன் முதலாக வென்ற அணி எது? தம்பி நாம முயன் தென் கொரியா
ஒன்றும் EEEE "... அறிவுதிN 1 gjigj GNITIJL
፴ህff J56ኽ፣ னித்துவிடுங்கள் (3.5L6. 4. எண்கோலத்தை அகம்பாவத்தில் சென்ற வாரப் கவனமாக அவதானித்து பில் தூக்க மாத்தி திா வி. 114| 10| 7 ஆகிய இடங்களில்
வரவேண்டிய சொன்னோம் 46|3212215 எண்களை கண்டு விடுங்கள்" என்று G __. பிடியுங்கள்
நல்லவர்களாக (pai Jastaria a D C B 46 A LIITfia)ITLD. ந்தனர்
(UDU er O4-10, 2003

Page 9
ar Träsklado Gumri நடைபெற்றாலும் தனது பழைய GLITT TIDIGO ஆப்கானிஸ்தானை அமெரிக்கா மறந்து რიჩ| ეჩვენეფტივს). இன்றைக்கும் அங்கே மலைக் குகைகளுக்குள் மீதமுள்ள தலிபான் வீரர்களைத் தேடி அமெரிக்கா வேட்டை நடத்திக்கொண்டுதான் இருக்கிறது.
ஆப்கானில் தங்கியுள்ள அமெரிக்க இராணுவத்தின் பெண் அதிகாரி காலையில் உடற்பயிற்சி செய்யும்போது கையில் துப்பாக்கியோடுதான் ஒட வேண்டியுள்ளது. இந்த எச்சரிக்கையுணர்வு
இல்லாது போனால்.
கதை முடிந்தது.
தலிபான்களின்
துப்பாக்கிகள்
ஆப்கானில் இன்னமும் விழித்துக்கொண்டுதான் இருக்கின்றன.
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSS
S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S SS SS SS SS S S S S S S S S S
திரும்பிய திசையெல்லாம் முகமுடிகள் சீனா, ஹொங்கொங் சிங்கப்பூர் நாடுகளில் எங்கு பார்த்தாலும் முகத்தின் பாதியை மறைத்துக்கொண்டு வாழ வேண்டிய கட்டாயம் சார்ஸ்-பெயரைக் கேட்டாலே நடுங்குகிறார்கள் மக்கள் காட்டுத்தீ போல. அதைவிட வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது இந்தக் கொடிய திமோனியா காய்ச்சல் சீனாவில் சில மாதங்களுக்கு முன்னர்தான் இந்த நோயைக்
| ,
CID 04-10, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதென்ன தலையில் ஆணி அறைந்து கொள்ளும் வேண்டுதலோ. என்று நினைக்கத் தோன்றுகிறதா? "அகியூக் பஞ்ச்சர் தென்கிழக்காசிய நாடுகளில் மிகவும் பிரபலமான மருத்துவமுறை நோயோடு சம்பந்தப்பட்ட டங்களில் விசேடமாகத் தயாரிக்கப்பட்ட சிறிய ரக ஆணி
வகைகள் அறையப்படுகின்றன. இவர் நோயாளியல்ல. சீன அக்கியூ பஞ்ச்சர் மருத்துவர்.
தலையில் ஏற்படும் நோய்க்குச் சிகிச்சையளிக்கும் விதம் தொடர்பாக விளக்கமளிக்கிறார்.
S L S S S S S SS SS SS SSL S S S S S S S S SS S SS S SS SS SS SS SS SS SS SS SS SSS SS SS SS SS
య 独
ബg ബഗ്ദ്
பிரிந்தவர் கூடினால் கேட்கவும் வேண்டுமா? ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தில் ஈடுபடுவ ாக வளைகுடா சென்ற அமெரிக்கப் படைகளின் உயர் அதிகாரிகள் படிப்படியாக நாடு ம்ப ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக இந்தப் போரில் பயன்படுத்தப்படாத அமெரிக்கப் படை களின் வீராக்ள் பெரும்பாலும் தமது சொந்த நாட்டுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப் றது. நீர்மூழ்கிக் கப்பல் பிரிவில் கடமையாற்றும் தனது கணவர் போர் முடிந்து நாடு ம்பிய மகிழ்ச்சியில் அவருக்கு முத்தமழை பொழிந்து மகத்தான வரவேற்பளிக்கிறார் Tans). ருப்புக்கள் நாடு திரும்பும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும்போது புறம் மகிழ்ச்சியும் மறுபுறம் சோகமும் நிலவுகிறது. பாரில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான படையினரின் நினைவஞ்சலிகள் அமெரிக்க கங்களில் வெளிவருகின்றன.
கண்டறிந்தார்கள். ஆனால் அரசாங்கம் விழித்துக்கொள்ளத் தாமதமானதில் நிலைமை கைமீறிப் போய்விட்டது. இப்போது உலகின் மொத்த சார்ஸ் நோயாளரின் எண்ணிக்கை என்ன என்பது எவருக்கும் சரியாகத் தெரியாது நோயை கண்டபடி பரவவிட்டு பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டதாக உலக சுகாதார ஸ்தாபனம் சீன அரசைக் கடுமையாகச் சாடியுள்ளது.
விளைவு சீன சுகாதார அமைச்சரின் கம்யூனிஸ்ட் கட்சிப் பதவி பறிபோனது பெய்ஜிங் மேயரின் பதவி தொலைந்தது.
முகமுடி அணிந்துகொண்டு ஏகத்துக்கும் சிரமமான வாழ்வு காதலர்கள் சந்தித்துத் பிரியும்போது முத்தமிடக் கூட வசதியில்லை.
ITULDGuoli
(UDJU,

Page 10
Iggul II
ளேகா அதிக ே ாகிவிட்டது. அதாவது இப்போது சுத்தம் எள் ரீகாந்த்துடன் நடி அத்துடன் மகா ஆகி ரது கையில் உள்ளன இதில் பார்த்திபன் ராக நடக்கிறது அர் தாள் சூட்டிங்கே நட விவேகா விட்டில்தான்
அழகாக பிருந்தும் வாய்ப்புகள் வரவில்னி னாலேயே அடைகிறார் ஆனால் ஸ்னேகாவை பதறுகிறார்கள் அவை தவிர எல்லோருக்குமே ா தயாரிப்பாளர்கள் தமிழில் வாய்ப்புகள் விட்டதால் தாய்மொழி தெலுங்கிலும் இந்தி ந தால் கோபத்துடன் ெ
பாம்பக்கம் கவனத்
அபிராமி
சர்டியர் படம் தள் படுத்தித் தரப்போது நடித்து முடிக்கும்வரை புதுமுகங்களுடனோ இேைமல் ஜோடி
திட்டவட்டமாகத்
நடிப்பதற்காக
சந்தித்துவ
Slam_bllpið flöggi?
சிம்ரனும் அவரது வீட்டினரும் அவரது திருமணச் செய்தியை மறுத்துள்ளனர்.
சிம்ரனுக்கும் திலீப் என்ற பைலட்டுக்கும் மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கப் போவதாகக் கூறப்பட்டது
யாரோ ஒரு தயாரிப்பாளர் என்னுடைய திருமணத்தைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என் திருமணத்தை நான் ஏன் மறைக்கணும் நிச்சயமாக ரசிகர்களுக்குத் தெரியும்படித்தான் திருமணம் செய்துகொள்வேன் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று எரிச்சலுடன் கூறியுள்ளார் சிம்ரன்
பத்திரிகைகள் எப்படி வேளர்டுமானாலும் எழுதிவிட்டுப் போகட்டும் எனக்கு அதைப் பற்றிய கவலை இல்லை என்றும் தன் உதவியாளர் காமராஜிடம் கோபத்துடன் சிம்ரன கூறியுள்ளார்
அதை அவர் அப்படியே நிருபர்களிடம் தெரிவித்தார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு கோவில்பட்டி வீரலட்சுமி படப்பிடிப்புக்காக விரைவில் சென்னை திரும்பவுள்ளார் சிம்ரன் அப்போ நிருபர்களைச் சந்திந்து அனைத்து கிசுகிசுக்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார் என்றும் கூறப்படுகிறது
மேலும் நீண்ட தீண்ட ஒரு நடிகையின் கதைபோன்ற படங்களில் நடிப்பதற்காக வாங்கிய அட்வான்ஸ் பணத்தைக் கூட சிம்ரன் திருப்பிக் கொடுத்துவிட்டதாக வெளியான செய்திகளும் புரளிதாள் என்றும் அவரது உதவியாளர்கள் கூறுகின்றனர்
அதே போல சிம்ரனின் திருமணச் செய்தி குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது என்று அவரது தங்கை ரோதியும் மும்பையில் திருபர்களிடம் தெரிவித்தார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

68Drlungigi süEETas நரம் விட்டிலேயே இருக்கும் நிலை உரு படிவாய்ப்புகள் குறைந்து கொண்டே வந்து
நிலைக்கு வந்துவிட்டது த்து வரும் பார்த்திபன் கனவு மற்றும் யபடங்கள் மட்டுமே தற்போதைக்கு அவு புதுப்பட வாய்ப்புகள் ஏதும் இல்லை கனவு படப்பிடிப்புதான் கொஞ்சம் ஜாரு தன் மகா படுவிலோ எப்போதாவது கிறது. இதனால் பெரும்பாலான நேரம் உட்கார்ந்திருக்கிறார்
கொஞ்சம் நடித்தும் கூட தனக்கு பட யே எல்லோரும் இந்தி நடிகைகள் பின் களே என்று அங்காய்க்கிறார் ஸ்னேகா பற்றிப் பேனாவே தயாரிப்பாளர்கள் ர வைத்து படம் எடுத்த ஆர்பி சொத்ரி நஷ்டம்தான் மிஞ்சியது. இதனால் வினோ ள ஆட்டுவிக்க ஆரம்பித்துவிட்டது
கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்து தெலுங்கில் வாய்ப்புகளைத் தேடிவந்தார். டிகைகள் ஆதிக்கம் கொடி கட்டிப் பறப்பு வளிவந்துவிட்டர்னேகா இப்போது மலை தைத் திருப்பி வருகிறார் பயின் நம்பிக்கை து வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற் என்று நம்பும் அபிராமி இந்தப்படத்தில் வேறெந்தப்படத்திலும் நடிக்க மாட்டாராம் அல்லது வயதான கதாநாயகர்களுடனோ சோந்து நடிக்கத் தயாராக இல்லை என்று தெரிவித்த அவர் விய்யுடன் சேர்ந்து அவரது தந்தை எப்ஏசந்திரசேகரனை நேரில் ய்ப்பு கேட்டிருக்கிறார்
இன்று முதல் என்ற வித்தியாசமான் காதல் கதை ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. எம்முருகேஷ் இயக்கும் பித் திரைப் படத்தில் குஜராத் கம்பத்தினால் பாதிக்கப்பட்ட பிடத்திலிருந்து காதல் துளிர்விடும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ள்ள
க்ளைமார்க் காட்சியைக் கப்பலில் படமாக்கத் திட்டமிட்டுள்ளார்கள் தமிழ்த் படம் ரயில் நிலையத்தில்தான் முடிய வேண்டும் என்ற சாபத்திலிருந்து மீட்சி விருமார் நந்திதா ரமேஷ் கண்ணா சரத்பாபு உட்பட பலர் இதில் நடிக்கிறார்கள் முதல் பிரசிகர்களுக்கு பின்னொரு பூகம் சோதனையாக இல்லாமலிருந்தால் சரி
DI UNU

Page 11
pins சிம்பு-க்வதே
TIL I LI
BibleTITI 's ITULO INT...?
பிள் அடுத்து படர்  ாேவிார் டு கருங்கிய ாஞ்சம் பொமா புத் ாேடங்ாது
a
ா என்பது முத்தர பாபா படத் முதாய விரட்
ா அல்லவா இந்தப்படத்தின் டைட்டியிலெயெ முத்ரா என்று ஒரு முத்திரைய ஒளித்து
ஆலோசனையின் பேரில் முத்ரா எப்படி எழுதப்பட வேண்டும் என்ற விவாதம் நடந்து முதா என்று எழுதி இரண்டு புள்ளிகள் மற்றும் ஒரு ஆச்சரியக்குறி வர வேண்டும் என்பது விருப்பம் அந்த பட்டிலுக்கான லோகோ தயாரிப்பு வேலை முடிந்ததும் பட அறிவிப்பு
பும் மொதத்தில் பட அறிவிப்பும் படத் துவக்க விழாவும் நடக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது படத்தின் கதை அவரது வழக்கமான வெற்றிப் படங்களின் பார்முலாக்களை வைத்து கப்பட்டிருக்கிறது. ஆக்டினுடன் நகைச்சுவைாதல் பிழையோடும் இந்தப் படத்திலும் ரஜினியின் பகம் இருக்குமாம். ஆனால் மருத்து என்ற அளவுக்கு மட்டும் ஆன்மீகமும் விருந்தளிக்க பக்கு அம்சங்களும் படத்தில் நிரந்திருக்கும்
வில் ரஜினிக்கு இரட்டை வடம் மூன்று கதாநாயகிகள் கொண்ட இந்தப் படத்தில் இதுவரை ஒரே நடிகை ரம்யா கிருஷ்னா வழக்கம் போல் இந்த முறையுமாள்வர்யா ராயின் பெரும்
அடிபடுகிறது
EFGT கமலின் சண்டியர் கோவாகமாக ஆரம்
are is a row, irralia. It :
வ வாய்ப்புகளை எதிர்நோக்கக் காத்திருக்கி களின் PAYUMPANYA LS TTTTTT TT TTT TTTLtT TTTT L S KYTTTTT TTTT KYYTTT S YL0S al புத்து வரும் அவர் சமீபத்தில் ஒரு ஆள் குழந்விப்பைத் தொடர்ந்து அவரது பிரிகர்க்குக்குத் LTTTTTTT S T TTTTTT S TLT TTTT TTTTTSS TTT TTTT S TTTTYuTSST LS TS S TTTT TTTTS ரா அந்தஸ்துங்கு பத்திருக்கிறதாம் ஆமாம் சார்டியர் தீபாவளிக்கு வெளியான எம்டன் ப்பிங் தியேட்ரில் பாறைப்பட்த்தால் ரினியின் முத்ராவையும் தீபாவளிக்கு ாத்த சரத்குமார் தனது கேரக்டரைப் பாத்து வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது. ார் கொள் ரவிக்குமார் படைந்துள்ள தாது மிகவும் அற்புதமாக அமைந்திரக் டு வசப்பட்ட அவர் ஒவ்வொரு காட்சிக்கும்பப்பிங் து மிர்த்துவிட்டார் சென்டிமெண்ட் நிறைந்த பவர் ரெக்டர் திரையுலக வாழ்வில் ஒரு வயல்
குறிப்பட்டார் சரக்குமார்
வரை ராம் நடிப்பில் பிரய நீ ரொம்ப ருமே பா ஆரிய படங்ா வெளியா து அந்தப்படங்களில் நடித்தபோது யாருக்கும் கொடுக்காத அவரது தயார் ராம புரொ தயாரிப்பில் உருவாதம் அன் அன்பே படத் தம் ஆகும்போது விருந்து கொடுந்த சந்தி நன்னோட மண் முதன்முறையாவிாம் நடிக்கறானது கோவிப்பட்ட அடுத்த வினாடி கும் விருந்து கொடுத்து அந்திட்டாங்க ப்ேபு ாபே படம் முடிந் படம் ரொம்ப நல்வா ாறு கோவிப்பட்டதுமே அம்மாவுக்கு நட்டா கொடுந்து அத்திட்டேன் என்றார் ஷாம்
நடிக்கும் படமொன்றையும் விக்ரம் நடிக்கும் ாயும் இயக் கொடிக்காக்கா ருபாய் ாட்டு தொல்வை கொடுத்துக்கொண்டிருக்கும் நாளி தனது அடுத்த படத்துக்கு மில்லி ாட்டுள்ளார் இந்த பட்டிாவி படத்துக்கு விாம் படத்துக்கு வைப்பதா என்று பூா | || ALI TWarrin syair
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| । ।
上
--
E
唱 -
-
காதல்
இனிது.
இனிது இனிது காதல் இது மே முதலாம் திகதி வெளிவருகிறது. ஜெய் ஆகாஷ் இவர் லண்டன் வாழ் இலங்கைத் தமிழர் இந்தப் படத்தின் கதாநாயகர் இவர்தான்
Early a grey. It நேகா என்ற பெண் அறிமுகமாகிறார் ஒரே ஒரு பாட்டுக்கு சிம்ரன் வருகிறார் இன்னொரு ஜோடி அம்சவர்ந்தன்மோனிகா தெலுங்கில் ஆனந்தம் என்ற பெயரில் காகுல் வலையில் வெளிவந்து அங்கு
சக்கையோடு போட்ட өргтfrш5 LLÈr. ஆஹா எத்தலை அழகு பட இயக்குநர் அது அப்படியே குர்மணியை ரகசியமாக காதலிக்கும் ஷர்மி தமிழில் எடுக்காமல் படப்பிடிப்பு இடைவேளையில் இயக்குநரின் தமிழ் இரசிகர்களுக்குப் காதில் இரகசியமாகப் பேசி சிசிக்கிறார். பதி பிடித்தாற் போல் ஆக்கு கண்மஅைடிக்கடி ஷார்மியின் கை IEEE ளோடு தன் கைகளைக் கோர்த்த படியும் இன் அமைத்துள்ளாரம்
ாங்கத் தடவிக் கொடுத்தபடியும் நெசம் இயக்குநர் காட்டி வருகிறார் இப்படி இவர்கள் பிரு படத்தில் ஆபாசம் வரும் கச்சமின்றி நடந்துகொள்வதை படப் என்ற பேச்சுக்கே பிடிப்புக் குழுவினர் வேடிக்கை பார்த்து இடமில்லை, கிட்டத்தட்ட இரசிக்கின்றனர் ஷர்மியும் கண்மணியும் மற் 5 நாட்களில் இந்தப் வர்களைப் பற்றி கவலைப்படாமல் தங்கள் படத்தை எடுத்து காதலைத் தொடர்ந்து வருகின்றனர் இன்னும் முடித்துள்ளார்கள் முதல் பதினைந்து வருடங்களுக்கு சினிமாவில் நடிப் முறையாக வடிவேலு பேன் என்று பேட்டியளிக்கும் ஷார்மி போகிற விதமான கெட்டப்பில் போக்கைப் பார்த்தால் விரைவிலேயே நடிப் வருகின்றாராம் படத்தின் புக்கு முழுத்துப்போட்டு குழந்தை வளர்க்க A999E EEU" ரகசியம் வேன்டி ஏற்படும் என்று கூறுகிறார்கள் என்கிறார்கள்
I

Page 12
பூட்டுடன் புயல் போல
காலடி சப்பாத்துகளா
புத்தகங்களை LIDLILLIů. FaÜ6UGMLUIIIáéléM. (Մ(Ք6010UTմ (ԼքLց. புழுதி மண்ணையும், |*** முகாமுக்குள் முகாந்திரமிட புழுங்கும் தென்றலையும், கற்பின் சென்ற செந்தளிரே. அடியோடு அறைந்து களங்கத்துக்காய்.
***
***
4/7607dı6 g/ğ627/76) fa)
மறுதலித்து மனசுக்கு நம் சாம்ராஜ்யத்தை உரிமையின் வடிவுக்க
S S S SSS S SS SS SS SS SS உள்ளி கிழங்கு உள்ளத்தை விட்டு ஆக்கலும் அழித்தலும் தோல் கழர்வாய் தெளிந்து போர்க்களம் இறங்கின Joya/G63763) L.) A பாதியில் ஆயுள் முடிந்ததென்றால் நான் வெங்காய வசந்தம் தளைத்திருக்கு 6/30uduń தோல் கொடுமைகளால் வட-கிழக்கில் ஆறிலும் நூறிலுஞ் சாவென்பர் அவஸ்தையாய் அழுகிறேன்.? உன்னை மட்டும் அறுபது வந்ததுமே *** | KITGROOTG Malcoa Gaul.? மூச்சுக்கு ஒய்வெண்பர் 例 ★
*** LJGBlunt Sib . aյսիի մեծ ՁյDմug/aրի : * விருட்சங்களாய் வயதொன்று காணுமுண்ணே தேசத்தை விட அந்த oflaggig, to/60/Laya/7 மடிவதுவும் ஆயுத அரக்கர்களைத்தான் . விதையில் நீயும் நோயால் பணியால் சாவதுவும் *** விலாசமிடுகின்றாயா? கேடு வறுமை நிலை இலட்சிய விடுதலைக்காய். கோ. ந. ճայից օկիՁ/g/aրի இரும்புக் கோல்களிடம் பொத்;
வையகத்தில் செய்த
இதயத்தினையல்லவா?
விண்வெண்பா அடகு வைத்திருக்கின்றாய்.
*** வெள்ளத்தில் ஒருபாதி உனக்கும் Galasub Luuallaaflað 69 og Uraga) | () இரக்கம் து:
வானும், மண்ணும் இருபாதி விழுங்கி அழிக்கின்றதை snagga (367a).0LDGauth
Gad/6/fl2 YILIGODLJIVITAKULjhabaJIT விட்டாலும் தயிரினி பற்றிரியாக்கள் போல்
கண்ணக் குழிகளிலும் ஒரு சோடிக் கண்கள் நான் மயங்கியது
*** ஆயுதம் நடத்தும் ஆட்சியினில் வைத்திருக்கிறாயாமே. ಪ್ಲೀಸ್ அதிகாரத்தினி விளையாட்டில் உன்னுடன் உன் முதல் பார்வை ஆயிரம் உயிர்கள் Lipau/Goundards Ab புதைகின்றதே இதற்கு யார் r . . 2010 Gungst LP Voja) 162D-676262D627
என்னைவிட்டு அகலு ===*===="1"C....
ஊஞ்சலாடுகிறேனே புரிகிறதா உனக்கு *** என நினைவுகள் துரப் போகும் துயரமான இரவுகளி உன முகம் கானத் விழிகள் முகாரியால்
கீர்த்தியன், லபுகெலை
Թինայի: Cluur
பெயர் மு.விஜயராஜ் அழுகின்றன
ஏ.எம். றியாஸ் 匾。JT灣" *、0 հԱԱԱ5): 18 Upgsufl: வெயிலில் நடந்தாய் முகவரி:இல துரி PO BOX 6354, அடையாய்த் தொடர் 蠶 ՅաpTԱ Ա-ն a, 83. செட்டியார் DOHA QATAR இன்று வசந்தங்கள்
தி நிந்தவூர்-02 தெரு கொழும்பு-11 (ର Gür、 aubig/Golla.ʻllar பொழுது போக்கு பொழுது போக்கு ' ' த எங்கிருக்கிறாய் பத்திரிகை வானொலி, வழமையானவை. 639gyكه إl69ی-نخquon
LLLLLL LLLL LL L LLLLL LLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLLLLLS L LLLS LLL L S L
கவிதை நெஞ் Hij (PINGININGING இன்பமும் துன்பம்
2. LUJU இன்ப
கூர்வாள்கள் குண்டு
|-9|cմalմ0աnծ) նյակ:
எண்பது மட்டுமில்ல
சிறப்புக் கவிதைகள
இனிய தமிழ் மொழியில் பேச்சு வழக்கினிடையே சொல் நயத்தோடும் பொருள் நயத்தோடும் சொற்சுவையை ஏந்திவரும் பழமொழிகளும் பாங்கான கருத்துக்களும் இப்பகுதியில் தொடர்ந்து வரும். சிலந்தி
எனககுள இருக் |5IILOն LADLI LIGDIdio எப்போதும் வன எதிலும் அவசரம் கூடாது மந்திரத்தால் மாங்காய் வராது நம்பிக்கையும் மனதின் இடுக் உழைப்பும் வெற்றி கணியும் காலம் வரையில் குளக்கரையில் கொக்கு காத்திருப்பது காத்துக் கிடக் போல் காத்திருக்க வேண்டும். இக் கருத்தை விளக்க ஒரு வாசகம் இதோ: நினையாத்
அரச மரத்தைச் சுற்றி வருவதற்குள் 醬 அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்" கொடுக்கைச் குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் தினமும் அரச மரத்தைச் சுற்றி சொடுக்கும் வ வந்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்பது 20 நம்பிக்கை அரசும் வேம்பும் சின்னஞ்சிறு சு சேர்த்து வளர்த்து வழிபடுவது வழக்கம் வேம்பு ஒரு முலிகை அது போல அரச மரத்துக் காற்றில் கூட ஏதாவது ஒரு அபூர்வ சக்தியிருக்கலாம். அது எண்ணற்ற விர இருக்கட்டும் இந்த வாசகம் கூறுவது அவசரம் பற்றியே மரத்தைச் சுற்றிக் நசுக்கி விழுங் கொண்டே வரும்போது அடிவயிறு பெருத்துவிடுமா என்ன? கரு உருவாக வெறுப்பென்று வேண்டும் மாதங்கள் சில போக வேண்டும் இல்லையா?
அவசரம் பற்றி வேறு விதமான விமர்சனம் ஒன்று:
"அரசனை நம்பி புரு சனைக் கைவிட்டாளாம்" இரவின் அமை: இதுவும்கூட அவசரத்தில் முடிவெடுக்கும் செயலைச் சாடுவதுதான் புருசன்' நகர்ந்து என்பது கணவனைக் குறிக்கும் வழக்குச் சொல் 'கணவன் என்பது அழகான, பொருள் நிறைந்த சொல் கண்+அவன் என்பதே கணவன் ஒரு பெண்ணுக்குக் - 'ே கண் போன்றவன் கணவன் காலமெல்லாம் வழிகாட்டிக் காப்பவன் அவனே - கண்ணாடிக் கா அவனைக் கைவிட்டு ès*@町 நம்பினால்: மலர்போன்று
அவசரப்பட்டு நிலையான பாதுகாப்பை இழக்கும் அவசர முடிவை அழகு காட்டும்
மறைகுணங்கள்
குறுக்கும் நெடு
இடித்துரைப்பதே இது இதையே,
"அரசனுக்கு ஆசைப்பட்டு விலக்கவே வி புரு சனைக் கைவிட்டாளாம்" பழகியே என்றும் சொல்வதுண்டு பரிச்சயமாயிற்று
திடீர்ப் பணக்காரன் காணாததைக் கண்டவனாகி ஆடம்பர வாழ்வு T வாழ்வதை நாம் அன்றாட வாழ்வில் காணலாம் அதிலும் அற்பனாய் அவன் '9' இருக் இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம் அவன் செயற்பாடுகள் வித்தியாசமாய் GTSöisot (lgiuä தான்தோன்றித்தனமாய் இருக்கக்கூடும். இது பற்றிய ஒரு சூடான விமர்சனம்
G丛r、 @@gmi SIGOT51 SZITSI
"அற்பனுக்கு வாழ்வு வந்தால்
கூர்வாளொன்
அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்"
செல்வர்க்குப் பணிவு வேண்டும் என்பார்கள் புதிய பணக்காரனின் - என்னிடம் தோற்றம்கூட நகைப்பிற்கிடமாய் அமையலாம். பத்து விரலில் மோதிரம் போடு நண்பர்களைக் வான் ஏன். பல்லைக் கூடத் தங்கமாக்கிப் பார்ப்பவர் காணச் அவனை எள்ளி நகையாடும் சுடு சொல்லே இது.
முதுகுக்குப் பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

al)
வாயில்லா சில்லறைகள்
சத்தமிட்டாலும் வாய் திறந்து
பேசாத ஆமை போல்
ஏனடி உன்
gւհւյeՆ6W48007պմ: அடைத்துக் கொண்டாய்
உன்னிடம் விடைபெற்றபோது
-
உண்னை விட்டு
அந்நிய மானதும் பயணத்தினி இறுதிவரை கூடு திறந்து விடாத நத்தையைப் போலவே
மூழ்கிக் கொண்டதடி துவில்
H சோகங்களும் உன் mi
முடிவினி போதும் உனக்கே நான்
ஞாபகங்களும்
எனினும் உத்தரவாதம்
ஒவ்வொரு நிகழ்வின்
-
தேடி அலைந்த எனக்கு-அப்பா வட்டில்
பூ முடித்த எந்தெ நட்சத்திரங்களின் எச்சில் துளி шилцөл பனிக்கவிதையா
மனசின் சிணுங்கலுக்குள் விசிலடித்த հ0լյՈ,րի: வினா எழுப்புகிறதே *** க்ளோனிங் கனவுகளிடையே புழுதிப் புயலுக்கு முகம் கொடுத்து முன்னோக்கிச் செல்கிறது
வதம் உன் வைரஸ் பார்வைக்கு O/ση Μ. Λ. Πρού,
*** நிசப்தம் வேர் பிடித்து இரவு AIa GLIGA புகள் நிறைந்த பூமியைப் பரிசளித்திருக்கிறாய் நீ என சிகரட் முழுக்க ஞாபகங்களின் புவாசம்.
லும் பூமிக் கிண்ணத்தில் ಇಂ என்றார் ***
சொட்டிக் கொண்டேயிருக்கும் ana'a வந்து கணிணித் துளிகளின் β வண்ணத்துப் பூச்சி புகுந்து புகுந்து தந்தியடிக்கும் பொழுதும் مميسي 1  ை விளையாடினாய் எனக்குவி ஒருத்தி
சுற்றிச் சுற்றி இது | o್ನ Ο உனை மொய்க்கும் மைதானத்தில் இசையமைக்கும் பொழுதும் மென்றா arly glid at LaGOG. ' LITÍGODGOJULI/7677607 ITILI) #: சொல்வள தோழி
LOL (ANGLIED து காதலினி அறிகுறியென்று. அ4க்கும் இருக்க முடிந்தது !臀 激 ':6770.5/7 உண்-காதலனோடு வனிதையெண்பதும்
ornaala என்ன ஆனதோ வந்தபோது பல்லழகில்
ᏍᎣᏣᏍ *** பதுக்கி வைத்திருக்கிறாய் றணி விண்வெளியில் ನಿಲ್ಲ' வேதியல் நூல்களை
அதரங்களில் அடுக்கி டிக்கும் o உண்னை வைத்திருக்கிறாய்
முடிநதாழன உ சொந்தமாக்க இலக்கிய அகராதியை ஞாபகங்களே சுவாசம் முடியாமல் போன போதும் *** எனக்குள் உனை 67 Luig Gust நீ எனக்குக் கணும்வரை இறப்பில்லை சொந்தக்காரனாகிப் கிடைப்பாய் என்ற நம்பிக்கை இறந்தால் நீ விட்ட Gundata இருக்கிறது தன் மூச்சை எண் கடைசி உனக்காய் எழுதிய அதனால்தான
முச்சாய் உள் வாங்கி கவிதைகளுக்காக மரணத்தை உயிர் துறப்பேன். முஹமட் மைசான்- இத்திவைத்திருக்கிறேன்.
பெ. ஜனார்த்தனன்- மீராவோடை-04. நியாஸ் முலாதிக் OTTO பொத்துவில்-03. ā、fun-o5
L L L L L L L L L L LLLLLLLLS சங்களுக்கு N
வெளியே இல்லை. அவரவர் மனதுக்குள்ளேதானி இருக்கிறது துன்பம் மட்டுமில்லை எரிமலைகள் காட்டாறுகள் மிருகங்கள்
களி விஷக் கிருமிகள். என்று பலப்பலதும் ப் பார்ப்பதை அறிந்து திகைத்திருக்கிறோம்.
மல் இவ்வாறான விசித்திரங்களின் கிடங்கும்தான். இவ்வரச்
க மனதுக்குள்ளிருப்பதை வெளிப்படுத்தும்
மனதுக்குள்ளிருந்து மனம் ஒரு குரங்கு
முறுை கவிதைகள்
குமொரு சிலந்தி
ல பின்னியவாறே
கில் இழைகள் விரித்துக்
தம்.
ணங்களில் எதிர்முகத்தில் சுழற்றி
ர்த்தை நஞ்சை னவுகளையோ
Os, stro
தம்.
, கோயமென்றும் மிகைத்து க்கும் திரியும் ஊறி. களில்/விழிவழி
தம் கிதத்துள் பொத்திய
fl6A) GELDLuÚD. ப்பமெனினும்/பழகிப்
தினமும்
தம்/இந்தச் சிலந்தியை
கூடும் என்னால்?
o LomTLoCascidüssuf
/ எப்போதும்
B66öTLmT6Ä)
ஒடுங்கிவிடும்.
அபிமானிகளைக் கண்டால்
உறையினுள்ளிருந்து கம்பீரமாய் எட்டிப் பார்த்து
அவர் முகம் நோட்டமிடும். வேண்டாதவரென்றால்
நாக்கில் வந்து ஒட்டிக் கொள்ளும் அழகிய பெண்களை எதிர்கொண்டால்
முலைகளை அறுத்து ரசித்து
குழந்தைகளிடம் பிரியம் காட்டுவதாய் நினைத்து
குரல்வளையைக் கீறிவிடும். ரோஜாக்களைக் கொய்து கைப்பிடியில் சூடி மகிழும் வாளுடன் எதிரி வந்தால்
உறையினுள் பதுங்கிக் கொள்ளும்
வாளின்றி வரக் கண்டாலோ
உறைவிட்டுக் கிளம்பிப் பயமுறுத்தும் விட்டெறியும் மார்க்கமறியேன். என்னிடம் எப்போதும்/கூர்வாளொன்று
தயவுசெய்துதயவு செய்து
உங்கள் நிபந்தனைகளை முன்விதியுங்கள் கடைசி நிமிஷத்தில்/கட்டாயப்படுத்தாதீர்கள். மண்டியிடவோ மறுதலிக்கவோ
யோசிக்க வேண்டும் நான் என்/மனசுள்/குமுறிக்
கொண்டிருக்கின்றன எரிமலைகள் குறுக்கும் நெடுக்கும்/ஒடுகின்றன
காட்டாறுகள்
உங்கள் நிபந்தனைகளை முன்விதியுங்கள்
தயவு செய்து
ീഗ്ഗ ബാമ
மகிழும்.
ராஜமார்த்தாண்டன்
EID 04-10, 2003

Page 13
பிறந்த நாள், திருமண நாள் மாதிரி ஏதேனும் விசேஷத்துக்காகப் பரிசு கொடுக்க நினைக்கிறீர்களா? என்ன கொடுக்கலாம்?
பரிசளிப்பது ஒரு கலை, சரியான சந்தர்ப்பத்தில் சரியான பரிசைக்
கொடுப்பது பாராட்டைப் பெற்றுத் தரும்
கைக்குழந்தையைப் பார்க்கப் போகும்போது சட்டை நாப்கின் பால் போத்த தொப்பி ஸ்வெட்டர் போன்றவற்றைக் கொடுக்கலாம்.
பள்ளிக்கூடம் செல்கிற குழந்தை களுக்குப் புத்தகப் பை, சித்திரப் புத்தகங்கள், பென்சில் பாக்ஸ், கொம்பாஸ் டிஃபன் பாக்ஸ் போன்ற வற்றைக் கொடுக்கலாம்.
பெண் குழந்தைகளுக்கு வளை பல்கள், தோடு, ஹேர்பேண்ட் கிளிப் போன்றவற்றைக் கொடுக்கலாம்.
புத்தகங்கள் எல்லா வயதினருக் கும் கொடுக்கக்கூடிய அருமையான பரிசு அந்தந்த வயதுக்கேற்ப, அவர வர் விருப்பத்தக்கேற்ற புத்தகங்களைப் பரிசாகக் கொடுக்கலாம்.
புதிய வீட்டுக்குப் போகிறவர்
Glagoo Taibai
களுக்கு படுக்கை விரிப்பு காலிங் பெல், கால்துடைப்பம் மேஜை விரிப்பு போன்றவற்றைக் கொடுத்தால் வித்தியாசமாக இருக்கும்.
உடைகள், வாசனைப் பொருட் கள் போன்றவற்றை எல்லாருக்கும் கொடுக்கக் கூடாது. உங்க ளுக்கு மிக நெருங்கியவர் களுக்கு மட்டுமே கொடுக்க G) TD.
டீன் ஏஜ் பெண்களுக்கு துப் பட்டா சுடிதார் துணி போன்றவற்றைக் கொடுக்க GUITLD.
டீன் ஏஜ் ஆண்களுக்கு
றவற்றைக் கொடுக்கலாம்.
பெண்களுக்கு ஜாக்கெட் துணி வைத்துக் கொடுக்கும்
' போது உங்களிடம் உள்ள
தேவையற்றதைத் தள்ளிவிடா
தீர்கள். அவர்களுக்குத் தேவை யான அளவில், அரக்கு கடும் பச்சை, மஞ்சள் போன்ற நிறங்களில் கொடுத்தால் கிட்டத் தட்ட எல்லாப் புடவை களுக்கும் மேட்ச்சாகும்.
திருமணங்களில் தம்பதிய ருக்கு அவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொண்டு, என்ன பொருள் தேவையோ அதைக் கொடுக்கலாம்.
தெரிந்தவர் வீட்டுக்குப் போகிற போது பூ பழம், பிஸ்கட் தான் வாங்கிச் செல்ல வேண்டும் என் றில்லை. ஒரு மாறுதலுக்கு ஜாம், ஹார்லிக்ஸ், ஜூஸ் போன்றவற்றை யும் கொடுக்கலாம் உபயோகமாக
இருக்கும்.
வயதானவர்களுக்கு வார அல்
லது மாதப் பத்திரிகைகளுக்கு ஒரு ஆண்டுக்குச் சந்தா கட்டி பத்திரிகை அனுப்பச் செய்யலாம்.
தோட்டக் கலையில் ஆர்வமுள்ள வர்களுக்கு செடிகள் பூத் தொட்டிகள் விதைகள் போன்றவற்றைப் பரிசாகக் கொடுக்கலாம்.
பணமாகத் தருவதைவிட யாருக் கும் கிஃப்ட் செக்காகக் கொடுப்பது நல்லது.
கரீக மங்கைய
அனுப்பினால் போதுமானது.
நவநா வார்களுக்கு
ான சல்வா
TEAVAJ
No. 4, Nelson Place Wellawatta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
88) OLib
lefeilsulalest Eullyth Fuh fékum Ge
| அதிஷ்டசாலியாக GLuft:. ... ... ... ... ... ... ... . தெரிவு செய்யப்படு முகவரி S S S S S S 邸 D6ն Tessit தமது
coasüul riu assoosin அனுப்பினால் பிர சுரிக்க உதவும்.
If a commun- Spóñento - GlouGnfüllueOLği geiro:Duo
"கூப்பளை அனுப்பிவைக்க வேண்றைத் திகத் அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
/O- O2-2OO3
டி ஷர்ட் ஷேவிங் செட் போன்
ஆ
L
நாம் அழ மச்சம் என்று நி ருக்கிற மச்சங்க தங்களாக இருக் இருக்கின்ற மச்ச நிறம் மாறி, உ வந்தால் அத பார்க்க வேண்டு புற்றுநோ |றது. மச்சங்க நோய்க்கு மெலே உடம்பிலுள்ள களும் மேலே விடுமோ என்று தேவையில்லை.
Laña மாற்றம் நாம் அதனைப் வேண்டும். இந்த வரிடமிருந்து இன டிக்கொள்ளும்
எந்தெந்த ம அச்சம்கொள்ள
மச்சத்தில் பு கொண்டால்.
மச்சத்தின் ஒ ளம் அல்லது மார்
பெரிய மச்ச மாக இருந்தால்
திடீர் என்று புறம் நிறமாற்றம்
மச்சத்தில் அ வலி இருந்த வீட்டில் வேறு லது பரம்பரையில் னோமா இருந்த கள் மச்சத்தின கொள்ள வேண்
கசப்புத் தன் பாகற்காயை அ; வில் சேர்த்துக்கொ மருத்துவக் குணங்
SLS S SSSSSSS SLS S S S S S S L S S S L S S S L S S L SS S S L S ᏬᏰᎴlᎬ1LIIᎢᏧ. Finiżi,
வர்கள் பாகற்கா வில் சேர்த்துக்ெ கசப்புத் தன்மை அ பாகற்காயைச் குழந்தைகள் முத Lf)é# «FITili L 1)(65)GaIIT i
பாகற்காயில் பாகற்காய் எனப் இரண்டு வகைக பாகற்காயைச் சுத் பது கொஞ்சம் அதில்தான் ருசி பாகற்காம்
& Bij gij GITIJub LINTuriëfficij FGüGHTrip TaaTTLGLL LLL LLLL LLLTT T STLTTTLLLLLLL LL Ginamun pub arcibisnurrs Irfan GLib G NTEFG сапатый பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம்பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
எம். சி. பஜிரியா பானு, 36/14, தக்கியா வீதி, திருகோணமலை
CID 04-10, 2003
தேவையான பொரு பாகற்காய்- அ காயம்- 2, தக்க உருண்டை, மிளக கரண்டி 5 (6(5- உளுந்து- தேக் கால் தேக்கரணி தேக்கரண்டி, வெ கரண்டி, உப்பு-ே Օսուց: .
பொட்டுக்கட6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் தரும் மச்சங்கள்
மச்சம் அதிர்ஷ்ட னைத்துக் கொண்டி ள்- ஆபத்தான மச் லாம் பிறவியிலேயே மானது நாளடைவில் தவத்தில் பெருத்து னைக் கவனித்துப் ம் இத்தகைய மச்சங் வர வாய்ப்பிருக்கி எளில் வரும்புற்று எாமா என்று பெயர் எல்லா மச்சங் எாமாவாக மாறி அச்சம்கொள்ளத் மச்சத்தில் நாள உண்டானால்தான் பற்றிக் கவலைப்பட மச்சப் புற்று ஒரு னொருவருக்கு ஒட் JELDGÜG). ச்சங்களைக் கண்டு
வேண்டும்? நிதாக நெறி கட்டிக்
ரங்களில் மேடு பள் றம் உண்டானால். ங்களில் முடி அதிக
மச்சத்தில் உருமாற் இருந்தால். |Ոնւլ,
TG).
யாருக்காவது அல் யாரக்காவது மெல ால் மற்றவர்கள் தங் னச் சோதித்துக் டும்.
பொதுவாக மச்சம் என்பது என்ன தெரியுமா? நமது உடம்பிற்கு நிறத்தைத் (பிக்மெண்ட்) தரக்கூடிய ஒரு வகை செல்களுக்கு மெலனோ சைட்ஸ் என்று பெயர்.
இந்த செல்கள் உடல் தோலில் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும். ஒருவர் கறுப்பா, சிவப்பா என்று தீர் மானிப்பது இந்த மெலனோசைட்ஸ் கள்தான். இந்த மெலனோசைட்ஸ்கள் ஒரே இடத்தில் அளவிற்கு அதிகமாக திரண்டு இருப்பதைத்தான் மச்சம் என்றழைக்கிறோம்.
சூரிய வெளிச்சத்தில் இருக்கிற அல்ட்ரா வயலெட் கதிர்கள் அதிகம் பாய்ந்த மச்சங்கள்கூட இந்த மெல னோமாவால் பாதிக்கலாம். மச்சங் களை ஒரு மாதத்திற்கு ஒரு தடவை அவற்றின் சைஸ்
நிறம் போன்றவற்றை நமக்கு நாமே பரிசோதித்துக் கொண்டால் முன் எச்சரிக்கையாக அமையும்.
இன்றைய நாட்களில் மெலனோ மாவினை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்துகின்ற சிகிச்சைகள் வந்து விட்டன. இவற்றை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் வீட்டு வைத்தியமாக மச்சத்தின் மீது சுண்ணாம்பினைத் தடவுதல், கத்தியை வைத்துச் சுரண்டுதல், எலுமிச்சம்பழச் சாற்றைத் தடவுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். சில கிராமங்களில் மச்சத்தின் மீது மிளகாயை அரைத்துக் தடவும் பழக்கம் உள்ளது. இந்தப் பழக்கம் எல்லாம் மச்சத்தை மேலும் ஆபத்து நிறைந்ததாக ஆக்கிவிடும்.
ouDuális 2003
மை காரணமாகப் நிகம் யாரும் உண ள்வதில்லை. ஆனால் கள் நிறைந்தது இது ரை நோய் உள்ள யை அடிக்கடி உண காள்ள வேண்டும். திகம் தெரியாதபடி சமைத்தால், சிறிய ல் எல்லாரும் விரும்
as G.
படும் சிறியது என 1ள் உண்டு. மிதி தம் செய்து சமைப் சிரமம். ஆனாலும்
அதிகம். | Glassifiliu Ly
ரை கிலோ, வெங் ாளி-4, புளி-சிறிய ாய்த் தூள்-3 தேக் 1 தேக்கரண்டி, ரேண்டி, சோம்புடி, எண்ணெய்-3 ல்லத் தூள்-1 தேக் தவைக்கேற்ப
லை-1 தேக்கரண்டி,
சீரகம்-அரை தேக்கரண்டி, தேங்காய் பூ-1 தேக்கரண்டி செய்முறை
பாகற்காயையும், வெங்காயத்தை யும் தக்காளியையும் பொடியாக நறுக் கவும் புளியை அரை டம்ளர் தண்ணி ரில் கெட்டியாகக் கரைத்து வடிகட் டவும் எண்ணெயைக் காய வைத்துக் கடுகு,உளுந்து தாளிக்கவும். பின்னர் பாகற்காயைச் சேர்த்து பத்து நிமிடங்
வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும். இது நன்கு வதங்கியதும், தக்காளி, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து மேலும் நன்கு வதக்கி புளிக் கரைசலை ஊற்றவும் புளி சற்றுக் கொதித்துக் கெட்டியானதும், சர்க் கரைத் தூள், வறுத்த பொட்டுக்கட லைத் தூள் சேர்த்துக் கிளறி இறக்க ଇIID,
பாகற்காய் சிப்ஸ்
தேவையான பொருட்கள்
பாகற்காய்-கால் கிலோ, கடலை மாவு-கால் கப், அரிசி மாவு- 1 மேசைக்கரண்டி, பெருங்காய்த் தூள்கால் தேக்கரண்டி, மிளகாய்த் தூள்ஒரு தேக்கரண்டி, உப்பு-அரை தேக்கரண்டி எண்ணெய்-தேவையா 6073).
EgTÓDiğeringid Glurale LIGj.
LIGTf7jG) AF GOT DGOLULUGB8fuŲ VĖJAS GIL, சாதரண காட்டன் உடையில் கூடகம் பீரமாகக் காட்சியளிப்பதும், பட்டு உடுத்தியும் பார்க்கச் சகிக்காமல் போவதும் அவரவர் கைகளில்தான் உள்ளது. இருப்பதை வைத்துக்
கொண்டு அழகாகக் காட்சியளியுங் ΦΘΙΤ,
யாரையும் அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுங்கள் எதிராளிக்கு உங்கள் மேல் நல்ல அபிப்பிராயம் வரும்
இன்டர்வியூ மாதிரியான முக்கிய இடங்களில், முக்கிய நபர்கள் சந்திப் பின்போது இருக்கையில் நுனியில் உட்காராதீர்கள் எப்போதும் போல சாதாரணமாக உட்காருங்கள் அதற்காகக் கால் மேல் கால் போட் டுக் கொண்டும் உட்கார வேண்டாம் தன்னம்பிக்கை, அன்பான அணு குமுறை, சிரித்த முகம்இது மூன்றும் உங்களுக்கு எதையும் சாதித்துக் கொடுக்கும். எந்த வேலையைச் செய் தாலும், அதை முழுத்திருப்தியோடு செய்யுங்கள்
ஆங்கிலம் பேச ஆசைப்பட்டால் மட்டும் போதாது தப்போ தவறோ நிறையப் பேசிப் பழக வேண்டும்.
யாரைச் சந்தித்தாலும் அவர் களது பெயர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அடுத்த முறை சந்திக் கிறபோது பெயரைச் சொல்லிப் பேசுங்கள். அன்னியோன்னியம் அதி கரிக்கும்.
செய்முறை
பாகற்காயை மெல்லிய வில்லை களாக நறுக்கி விதைகளை நீக்கவும். கடலை மா, அரிசி மா, மிளகாய்த்தூள் பெருங்காயத் தூள் சேர்த்து ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் தெளித் துப் பிசிறி வைக்கவும் எண்ணெயை நிதானமான தீயில் காயவைத்துப் பிசிறி வைத்துள்ளதை சிறிது சிறிதா கப் போட்டு நன்கு வேகவிட்டு சல கலப்பு அடங்கியதும் எடுக்கவும். இது சாப்பாட்டுக்குத் தொட்டுக் கொள்ள நல்ல சைட் டிஷ் மிதி பாகற்காய் தேங்காய் பால் கறி தேவையான பொருட்கள்
மிதி பாகற்காய்- அரை கிலோ, சிறிய வெங்காயம்- 100 கிராம் மிளகாய்த் தூள்-2 தேக்கரண்டி அல்லது பச்சை மிளகாய்-4 தேங்காய் பால்-1 கப், எண்ணெய்-2 மேசைக்கர ண்டி, உப்பு-தேவைக்கேற்ப, QafFaiq pap
பாகற்காய், சிறிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும் எண்ணெ யைக் காயவைத்துப் பாகற்காய், வெங் காயம் சேர்த்து நன்கு வதக்கவும் பாகற்காய் நன்கு வதங்கியதும் மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கி தேங்காய்ப் பால் சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறி இறக்கவும்.

Page 14
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள்
(6)
உடல் நோய்களால் பாதிக்
añada a dan Osituslaitä utsäaliuloi
as Glan Juglasuronesiasm asseriniau Gila ன்றைய காலகட்டத்தில் உள நலம் உளப் பாதிப்புக்கள் உள நோய்கள் பற்றி அறிந்துகொள் வதும் இவற்றிற்கான வைத்திய முறைகளை அறிமுகப்படுத்து வதும் அவசியமாகிறது.
எனவே மேற்படி உள மருத்து வத் துறையில் அநுபவம் பெற்ற வர்களும் நிபுணர்களுமான வைத் திய கலாநிதி திரு தகடம்பநாதன் எம்பிபிஎஸ், எம்டி, உள மருத் துவம் அவர்களும் உளவியலா ளர் தருதசுவிந்தரன் பிஏஎம்ஏ, எம்பில், உள மருத்து வத்துறை விரிவுரையாளர்) அவர் களும் இணைந்து தமது அநுபவங் களைப் பகிர்வதுடன் உளவியல் சம்பந்தமான வாசகர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்க முன் வந்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.
ஒரு பல்கலைக்கழக மாணவி யின் உள ஆரோக்கியத்தை வளர்ப் பதில் பின்வருவன உதவியளித் தமையை உங்களால் அறிந்திருக்க முடியும்.
1. சுயகெளரவம் விருத்தி செய்யப்பட்டது.
2. குடும்ப உறவுகள் மேம் படுத்தப்பட்டது.
3 தீவிர மன எழுச்சிகளை எதிர்கொள்ளுவது வாசகர்களா கிய உங்கள் சிலருக்கும் மேற் குறிப்பிட்ட தேவைகள் எழுந்திருக் கலாம் அல்லது உங்களுக்கு இவை
ஞ்சினில் என்ன
x-ா- ைடவ. T 盛
உள மருதது േ_ ம்ை SSLLSS S S தொடர்பான பிரச்சனைகள் இந்த வினாக் இருக்கலாம். இவற்றினை மேலும் பது உங்களுக் ஆழமாக நோக்குதல் பயனுடை பின் உள் LU 35J. விருத்தி செய்ய ே முதலில் சுயகெளரவத்தை மாகின்றது. இவ விருத்தி செய்வது பற்றி அறிந்து நேரத்தின் சிறுப () и поп (36штio. விட்டு இது .ெ 1. சுயகெளரவம் என்றால் புணர்வைப் பெற் எனன? 3) சுயகெளர சுயகெளரவம் என்பது உங் புணர்வு எவ்வாறு கள் ஆற்றல்களை நற்குணாதி துக்கு உதவுகின் சயங்களை மட்டும் குறிப்பதல்ல. இதன் முலம் மாறாக உங்கள் பலவீனங்களை களையும், பலவீன யும், இயலாமைகளையும் அடை கொள்ள முடியு
யாளம் காண்பதுடன், உங்கள் திறமைகளை பயனுள்ள முறை யில் உங்கள் முன்னேற்றத்திற்கு பாவிப்பதாகும்.
2. உங்கள் சுயகெளரவத்தின் அளவு பற்றி எவ்வாறு அறிந்து கொள்வது?
உங்களை நீங்களே பின்வரும் வினாக்களை கேட்டுக் கொள்ளுங்
EGI.
அ) எனது ஆற்றல்களும், எனக்கு விருப்பமான துறைகளும் ዘዘT606ጊ12
ஆ) என்னால் மிகவும் நன் றாக எவற்றைச் செய்ய முடியும்? இ) என்னால் ஒரு போதும் எவற்றை செய்ய முடியாது?
ஈ) என்னை விரக்த்தி நிலைக்கு இட்டுச் செல்லும் நிகழ்வுகள்
LIII GOGIF
களை வெளிக்கெ பதன் முலம் உ வடையும் வாழ் ஆனால் உங்களு தெரியும் பலவீனங் களையும் விருத்த உங்கள் முன்னே திப்படுத்தப்படுகி குடும்ப உறவு GLOGGDITILLIDIT 5 பிரச்சனைகளற்ற றினாலும், எங் பேருக்கு எங்கள் விருத்திநிலை ப உள்ளது?
1. நீங்கள் எவ் உறவுகள் தொட வைக் கொண்டி பதை அறிய பின்
முரசு குறுக்கெழுத்துப் ே
வாசக நெஞ்சங்களே! உங்கள் ந்ெதனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்கு கொண்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டியில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கான காசுக்கட்டளை தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் விபரமும் காசுக்கட்டளை இலக்கமும் தரப்பட்டுள்ளன.
Clui
1653.4773 16534,774
13. தியாகராசா ஜெயதீஸ்வரி, சாவகச்சேரி, 16534775
குறுக்கெழுத்தப் போட்டி
1. சி. தெளிவத்தை தோட்டம், பதுளை, 12. எஸ். மெரினா ருக்ஷனா கல்முனை.
2. 3. 4
5 6 7 8
9. O 11. 12 13
14 15
16 17 18 19
20 2. 22
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 07.05.2003க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி)
குறுக்கெழுத்துப் போட்டி இல-16
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு. தங்கள் சரியான முகவரியையும் காசுக்கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250/= ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர் தினமுரசில் பிரசுரமாகும்
குறுக்கெழுத்துப் போட்டி இவ14க்கான
ögül 250 eljut II. Gugli élg திருமதி பாலசரஸ்வதி தங்கவேலு U33 அன்டர்சன்
1. கே. அரசேஸ்வரன் கலைமகள் வீதி, நல்லூர்
2. செலவி த மேரி பரமேஸ்வரம், களுபோவி 3. செலவி த. சங்கீதா, மத்திய வீதி, திருகோ 4 ஏ. சீ, ஷர்மிலா ஹனுப்பிட்டிய வத்தளை
5. வி. செல்வநாயகம் சிவன்கோவில் வீதி, புத்தூர் 6. கே.எம்.எஸ் ஆப்தீன் நகரசபை விடுதி, புத்தள 7. திருமதி ரி. பரமேஸ்வரன் 172/81 டிம்புல்
8, எம்.எச்.எம். ஜவ்பர், கலபொக்கை வீதி, ெ 9 அ தேவகி புகையிரத நிலைய அருகாமை ச 10 செல்வி சி மிருளாளினி தெளிவத்தை தோ
(556
இடமிருந்து வலம் (1) பாட்டி (5), சேய்மை, (9) ஒப்புவித்தல்,
(குழம்பியுள்ளது) (16) வேலை,
(திரும்பியுள்ளது) (18) "ஆம்" என்பதை பேச்சுத் தமிழில் இப்படிக் கூறு வர் குழம்பியுள்ளது) (20), சுடுகாடு, மேலிருந்து கீழ் (1) சமாதான &
முன்னெடுப்புகளை கேள்விக் குறியாக்கும் வன்செயல் கிழக்கு மாகாணத்திலுள்ள ஊர். (2) பூமி, (3) காலி முகத்திடலில் இதை அதிக
(குழம்பியுள்ளது) (8) திறை, (1) தெய்வமாக வழிபடும் மிருகம் (18) பண்டைய காலத்தில் எழுதப்பய
சுவடிகளாக இன்றும் உள்ளது.
L
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடங்கள் யாவும் கற்பனையில்.
snon.
)յԼՈ : 零 -= களுக்கு விடையளிப் சிரமமாயிருக்கு சுயகெளரவத்தை வண்டியது அவசிய ற்றுக்காக உங்கள் குதியையாவது செல ாடர்பான விழிப் றுக் கொள்ளுங்கள் வம் பற்றிய விழிப் உள ஆரோக்கியத் து? ஒருவர் தன் திறமை ங்களையும் அறிந்து ம் உங்கள் திறமை ாணர்ந்து பிரகாசிப் ங்கள் மனம் நிறை வுக்கு தேவையான க்கு குறைபாடாகத் களையும் இயலாமை செய்வதன் முலம் ற்றம் மேலும் உறு ன்றது. கள் என்னும்போது பார்க்கும்போது, ஒன்றாகத் தோன் களில் எவ்வளவு குடும்ப உறவுகளின்
வழிகாட்டும்
(அ) குடும்பத்தில் உங்கள் பங்கு என்ன?
ஆ) குடும்பத்திலுள்ள மற்ற வர்களின் பங்கு பற்றி எவ்வள வுக்கு தெரிந்து வைத்துள்ளீர்
I, GT2
இ) குடும்ப அங்கத்தவர்கள் ஒவ்வொரு வரும் உங்களிடம் எவற்றை எதிர்பார்க்கின்றனர்? ஈ) நீங்கள் மற்றைய குடும்ப அங்கத்தவர்களிடம் இருந்து எவற்றை எதிர்பார்க்கின்றீர் 5 Git. ?குடும்பத்தில் உங்கள் பங்கு என்ன ((و)
ஆ) குடும்பத்திலுள்ள மற்றவர்களின் பங்கு
பற்றி எவ்வளவுக்கு தெரிந்து வைத்துள்ளீர் assir இ) குடும்ப அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் உங்களிடம் எவற்றை எதிர்பார்க்கின்றனர்?
ஒவ்வொரு தனி நபரினதும் உள ஆரோக்கியம் வளர்ச்சியடைகின் றது. ஆனால், ஒரு குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்களிடையே கருத்து வேறுபாடு முற்றி பிரிவு களும் பிளவுகளும் ஏற்படுமிடத்து அனைவரினது உள ஆரோக்கியம் சீர்கெடுகின்றது. "வீடே நரகமா கின்றது"
இறுதியாக தீவிர மன எழுச்சி களை எதிர்கொள்வது எவ்வாறு என்பது பற்றி பார்ப்போம்.
எங்கள் எல்லோருக்குமே சவா
ஈ) நீங்கள் மற்றைய குடும்ப அங்கத்தவர்களிடம்
இருந்து எவற்றை எதிர்பார்க்கின்றீர்கள். மேற்கூறிய வினாக்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு இலகு வில் விடையளிக்க முடிகின் றதோ அவ்வளவுக் கவ்வளவு உங்கள் உள ஆரோக்கியம் மேம்பட்ட நிலையிலுள்ளதாகக்
ற்றிய விழிப்புணர்வு
\ருதலாம். അ
மேற்கூறிய வினாக்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு இலகு வில் விடையளிக்க முடிகின்ற தோ அவ்வளவுக்கவ்வளவு உங்கள் உள ஆரோக்கியம் மேம்பட்ட நிலையிலுள்ளதாகக் கருதலாம்.
ஆனால் துரதிர்ஷ்டவச மாக உங்களில் பலர் இவற் |றுக்கு விடையளிப்பதில் சிர மத்தை எதிர்நோக்கியிருக்க லாம். இது பற்றி முதன் முத 19ᏫᎢᎭ சிந்தித்தும் இரு ககலாம இப்படியானவர்களில் நீங் களும் ஒருவரானால் உங்கள் குடும் உறவுகளை நீங்கள் விருத்தி செய்ய வேண்டிய la mul உள்ளது. பின்வரும் வழிமுறைகள் உங்களுக்கு இதற்கு உதவும்.
1 உங்களது குடும்பத்தை பற்றிச் சிந்திக்க நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள்
2) உங்கள் எதிர்பார்ப்பு களையும் உணர்வுகளையும் ಇಂಗ್ಲ" குடும்ப அங்கத்த வரிடம் பகிர்ந்து கொள்ளுங் ΦΘΙΤ,
3) மற்றைய குடும்ப அங்கத் தவர்கள் தங்கள் உணர்வு களையும் எதர் பார்ப்ப களையும் பகிர்ந்து கொள்ள இடமளிப்பதுடன், அவற்றுக்கு செவிமடுங்கள்
4) குடும்ப அங்கத்தவர்கள் யாவரும் ஒன்றாக இணைந்து வெவ்வேறு செயற்பாடுகளில் ஈடுபடல் (உ+ம்) ஒரு நேர உணவையாவது ஒன்றாகச் சேர்ந்து உண்ணுதல், சினிமா பார்ப்பது
இவை ஒரு சில வழிமுறை களே, இவற்றினை மென்மே லும் விருத்தி செய்ய முடியும் ஆம். ஒரு குடும்பமொன் றில் அதன் அங்கத்தவர்கள் ஒரு வருக்கு ஒருவர் ஆதரவா கவும் துணையாகவும் இருக் கும்போது அக் குடும்பத்தின்
வளவு தூரம் குடும்ப ர்பான விழிப்புணர் ருக்கின்றீர்கள் என் ன்வரும் வினாக்கள்
T"Lç2
LIUTEROI MOLDOT
தடமாடி கொழும்பு-.ே
வடக்கு யாழ்ப்பாணம்
06),
OTL)66).
w sĩ6), 9u" cả, LIGGELD. புத்பார் insign.
ள் இடம் பெற்ற
LIIT.J. GUITLD.
பட்ட இது
Ingv.f DJ Jr.
லாக உள்ள பிரச்சனைகளில் இதுவும் ஒன்று எதிர்கொள்ளுவ தற்கு முயற்சி செய்ய முதலில் அவற்றினை அடையாளம் காண் பது மிக மிக அவசியம் கோபம், துக்கம், பயம், மகிழ்ச்சி, ஏமாற் றம் வெட்கம் என்று பல்வேறுபட்ட உணர்வுகட்கு நாம் உள்ளாகின் றோம். உணர்வுகள் தீவிரமாகும் போது நாம் இவற்றை அடை யாளங் காணத் தவறுகின்றோம். (உ+ம்) சுடுதியாக கோபமேற்படும் போது எமது நடவடிக்கைகள் கட் டுக்கடங்காது போய்விடுகின்றன. பின்பு இவற்றுக்காக மனம் வருந் தும் நிலையும் ஏற்படுகின்றது.
பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க முயலுங்கள்
1) உங்களை தீவிர உணர்ச்சி கட்கு இட்டுச் செல்லும் விடயங்கள் LITGOGJ?
2) இந்த தீவிர மன எழுச்சியின் போது உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை? (உ+ம்) கை கால் நடுக்கம், உடம்பு பதறுதல் 3) உங்களை அமைதிக்கு இட்டுச் செல்லும் நிலைமைகள் LLUIT 60)6J?
நாட்குறிப்பேடு ஒன்றைப் பேணுவதன் முலம் இவற்றுக்கான விடையைக் கண்டறிய முடியும் உடம்பில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் தீவிர மன எழுச் சிகளை அடையாளம்கான முடி யும் அடையாளம் கண்ட பின்னர் அவற்றை பாதுகாப்பான வகையி லும் பிரயோசனமான முறையிலும் வெளிப்படுத்த விழையுங்கள் சந்தோஷத்தையும் துக்கத்தையும் உங்கள் நலன் விரும்புபவர் களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் சந்தோஷம் மிகுதியானால் மற்ற வருடன் சேர்ந்து சிரியுங்கள் மன தில் துக்கம் ஏற்படும்போது தனி யாக இருந்து மனம் விட்டு அழுங்கள் உங்கள் மனம் அமை தியுறுவதை நீங்கள் உணர்வீர் J. Gl.
(தொடர்ந்து வரும்)
CDO 10, 2008

Page 15
ந்தம் உணவகம்" வாடிக்கையாளர் фаротј. у шуп alili, a முடியாமல் தடு மாறுகின்றது. ஒய்வின்றிச் சுழன்று கொண்டிருந்தேன் நான் காலை ஐந்து மணிக்கு ஆரம்பித்தால் இரவு பத்து மணி வரை ஒய்வில்லை.
"உழைப்பு உழைப்பு என்றிருக் காமல் கொஞ்சம் குடும்பத்தையும் கவனியுங்கோ" என்று எண் மனைவி கெஞ்சுவதும் கோவிப்பதும் அடிக்கடி நடப்பதுதான்.
கடையில் அமர்ந்தால் போதும், எந்தச் န္တိနှီ வராது. அதுவும் கல்லாப்பெட்டி நிறைய நிறைய மன மும் நிறைஞ்சு போகும். இப்போது எனக்குக் கடையில் இன்னொரு சந் தோசமும் சேர்ந்துகொண்டது. அது அவர்கள் வருகைதான். அந்த இரு வரைக் கண்டாலே போதும் என்னுள் ளம் குதிக்கத் தொடங்கிவிடும்.
என்னதான் வேலை இருந்தாலும் அவர்கள் வரும் நேரத்தில் நான் எங்கும் போகமாட்டேன். நான் மட் டுமா? எனது கடையிலுள்ள அனை வருக்கும் கொண்டாட்டம்தான்.
அவர்கள் எவ்வளவு அழகு அந் தப் பெண் மட்டுமா? ஆண்கூட நல்ல அழகுதான். எவ்வளவு சோடிப் பொருத்தம்? இனிமையான-அழகான சோடி உற்றுப் பார்த்தால் சகோத ரங்கள் மாதிரித்தான் சாடை
வழமை போல் நான் அன்றும் 768 தனியார் பஸ்ஸில் தெல்லிப் பளை செல்வதற்காக ஏறி அமர்ந்து கொண்டேன். அன்று யாழ் பஸ் நிலையத்தில் வழமையை விட சனம் குறைவாய் இருந்தது. நான்தான் முதலாவது ஆள் பஸ் கொண்டக் ரர் எவடம் எண்டு என்னைக் கட GOLDja, II.J. Gills IIIfj.JEITIT, LIGY) Galgifj. கிட இருபது நிமிசம் இருந்தது. தினமுரசுப் பத்திரிகையை மெல்லப் புரட்டத் தொடங்கினேன். ஆக்கங் கள் சற்று வித்தியாசமாய் இருந்தது. அதிலே முழுக் கவனமாய் இருந் தேன். திடீரென்று என்னை ஏதோ ஒன்று சற்று நெருக்குவது போல் இருந்தது. பத்திரிகையை முடிய வண்ணம் நிமிர்ந்த போதுதான் பஸ்ஸில் சனம் நிரம்பியிருந்ததைக் காண முடிந்தது.
"என்னப்பா தம்பி உள்ளதில் நிண்டு போறம் நீங்கள் என்னெணி டால் பஸ்ஸை எடுக்காமல் இருக்கி றியள்" என்று ஒருவர் பேசினார். "அண்ணே கொஞ்சம் பொறுங்கோ றைவர் ரீ குடிக்கப் போயிட்டார். கெதியில வந்திடுவார்" என்று சமா ளித்துப் பேசினான் கொண்டாக் ரர். "கெதியா வாங்கோ. புட்வோட் டில ஒருத்தரும் நிக்க வேண்டாம் உள்ளுக்குப் போங்கோ" என்று கத்தினான். அவன் முயற்சி வீண் போகவில்லை. றைவரும் வந்து தன்னுடைய ஆசனத்தில ஏறி அமர்ந் தார். "ஜன்னலால ஒரு வரும் தலை நீட்டாதையுங்க உள்ளுக்கெடுங்கோ, ரைட் அண்ணே எடுங்கோ" பஸ்சும் மெதுவாக நகரத் தொடங்கியது.
சைக் களில வந்தொருவர் அணி னே கோணி டா வில் போகுமே" எனக் கேட்டார்
ஒமண்ணே போகும் ஏறுங்கோ சைக்கிளத் தாங்கோ மேல போடு வம்" என்று கூறிக்கொண்டே ஒரே பாய்ச்சலில் வாகனத்திற்கு மேல் ஏறினான். குரங்கில் இருந்து மணி தன் பிறந்ததான் என்பதற்கு இவன் ஒரு அத்தாட்சியாக அந்த இடத்தில் காணப்பட்டான். "எத்தின தரஞ் சொல்லுறது ஜன்னலுக்கிளாலே எட்டிப் பாக்காதையுங்கோ எண்டு. எனக்கென்ன? இருநூறு ரூபாய் நீங்கள்தான் கட்டுவியல் முன்னுக்கு அனர்னே காசையெடுங்கோ,
CD 04-10, 2003
ஆரம்பத்தில் அவன் தனியாகத் தான் வந்தான் பிறகுதான் அவள் வந்து சேர்ந்துகொண்டாள். வேலை மாற்றலாகி வந்திருப்பார்களோ? அவர்கள் பெயர் கூட அழகானது தான். "ஆகாஷ்-மதுமிதா"
காலை, மதியம், இரவு உணவு களை இங்குதான் சாப்பிடுவார்கள் அவர்கள் அதிர்ந்தோ, சத்தமிட்டோ பேசி நான் பார்த்ததில்லை.
ஆனால். கடந்த முன்று நாட் களாக அவர்களைக் காணவில்லை. ஏன் வரவில்லை? சுகமில்லையோ?
அவர்கள் வீடு தெரிந்திருந்தாலும் போவதற்கு மனம் விரும்பவில்லை. அவர்கள் வராததனால் என் கடை களையிழந்து காணப்பட்டது. என் மனம் கூடத்தான். அப்போது தான் ஆகாஷ் வந்தான் மகிழ்ச்சியில் பெமுச்சு வெளியேறியது.
"என்ன ஆகாஷ்? முணு நாளா உங்களைக் காணவில்லை?” கேட்ட போது ஒரு கவரை நீட்டினான். திருமண அழைப்பிதழ் அது பிரித்துப் பார்த்தேன்.
"கண்டிப்பா வந்திடுங்க அங்கிள் குடும்பத்தோட வரணும் சந்தோஷத் தில் தலையாட்டினேன். அப்போது தான் பெயரைப் பார்த்தேன் மண மக்கள் துவாரகன்-மதுமிதா, இவ னது பெயர் அதுதானோ தெரிய வில்லை. சமாதானம் கொண்டேன். திருமணம் கோவிலில் நடை
எவடம் இப்பொழுது காசு வாங்கிற தில மும்மரமாய் இருந்தான் "அக்கா இறங்கேக்கிள இரண்டு ரூபாய் தாறன்" அதற்கு அப் பெண் மணியும் சரியெனத் தலையை ஆட் டினாள் ஒரு வயோதிபர் தாள்க் காசை நீட்டினார். "ஐயா மாத்தின காசு இல்லையே? இல்ல தம்பி" "பாருங்கைய்யா கிடக்கும். உங்க ளிட்ட இல்லாத காசே எண்டு புழு குப் புகழாரம் பாடினான். "தட்டா தெரு இறக்கம் இறங்கிற ஆக்கள விலத்தி விடுங்கோ, அடுத்த கோல்ட் டில இறங்கிற ஆட்களும் அப்பிடியே
முன்னுக்கு வாங்கோ அடுத்த கோல்ட் இறக்கமிருக்கோ? எவ்வித சத்தமும் இல்லை. "ரைட் எடுங்கோ" 'தம்பி. தம்பி இறக்கம்" என்றாள் வயோதிய மாது ஒருத்தி, "என் னம்மா நீங்கள் இவ்வளவு நேரமும் கேக்கிறன் பேசாமல் இருந்திட்டு இப்ப சொல்லுறியள் முன்னுக்கு வாங்கோ" அம்மாதுவை இறக்கி விட்டான். "ரைட் எடுங்கோ"
நாச்சிமார் கோவிலடிக்கிட்டே
பெற்றது. நான் ருந்தேன். மணே எனக்குப் பெரிய மதுமிதாவின் அரு
NGO) GADULTO G அவளது கண்களி உற்றுப் பார்த்தே என்னால் இந் பார்க்க முடியவி தேடிக்கொண்டு
யாருடனோ ே தவன் என்னைக் படி வந்தான்.
முன்று இளம் ெ கள், "அக்கா தெ யும் போகுது ஏ லாம் ஏறுங்கோ" லும், கெஞ்சலாலு வெட்கத்துடன் ம கள் றைவரும் ெ GLINTG) gerflun TG நிற்பாட்டியிருக் டது. அம்மா குழ வைச்சிருங்க அ தங்கச்சி நீங்கள் எழும்பி நில்லுங் இருங்கோ ஒரு
முன்று பேருக்கு LITGI. "GTIJOIII றானில்லையே" போன அம்மா பு கினாள் "கொக்கு ஏறுங்கோ" என் LGISG)GITÜ LIIT டான். "கெதியா தம்பி சைக்கிள் குரல்
GTGGTGO) GOTLLULLUT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மட்டும்தான் போயி மடையைப் பார்த்த அதிர்ச்சி அங்கே, கே வேறொருவன். பானேன் நான் ல் தெரிவது என்ன? gy. "...googoofit". த அநியாயத்தைப் ல்லை, ஆகாஷைத்
GLITTGGCGTGS. பசிக்கொண்டிருந் கண்டதும் சிரித்த "வாங்க அங்கள்
நீங்க மட்டும்தானா வந்தீங்க?"
கேட்டபோது எரிச்சல்தான் வந் தது. "ஆகாஷ் நீ செய்யிறது உனக்கே நல்லாருக்கா?
"என்ன அங்கிள்?
இவ்வளவு காலமும் அந்தப் பொண்ண நீ காதலிச்சிட்டு இப்போ வேற ஒருவனுக்குக் கட்டி வைக் கிறியே? அவளுக்கு என்ன குறை? அவள வேணாமென்று சொன்ன நீ நல்லா இருப்பியா? உங்க சோடிப் பொருத்தத்தை நினைச்சி நான் எவ் வளவு பெருமைப்பட்டன்? இப்போ?.
காதலிச்சவளையே கல்யாணம் செய் யிறவங்க வரிசைல நீயும் சேர்ந்திருக் கன்னு சந்தோஷப்பட்டனே கடைசி யில நீயும் கைவிடறவங்க வரிசையில சேந்துட்டியே."
"அங்கிள், நீங்க என்ன பேச நீங்க? நான் மதுமிதாவைக் காதலிச் சேனா? யாரு சொன்னது? சிரித்த வன், "அவ என் கூடப்பொறந்த தங் கச்சி அங்கிள் நீங்க தப்பாப் புரிஞ் சிகிட்டீங்க. எங்களுக்கு அப்பா, அம்மா இல்ல என் தங்கச்சிக்கு அப்பா-அம்மா எல்லாமே நான்தான். என்கிட்ட நீங்க கேட்டிருந்தா நான் சொல்லியிருப்பனே அங்கிள்."
அவன் கூறக் கூற நான் கூனிக் குறுகிப் போனேன். இந்த நிலம் பிளந்து ஏன் என்னை விழுங்க வில்லை?"ஆகாஷ் என்ன. என்னை மன்னிச்சிடுப்பா. நான்." தடு மாறினேன் நான்
"இட்ஸ் ஓகே அங்கிள் இருந்து சாப்பிட்டுட்டுப் போங்க கூறிச் சென் றவனையே இமைக்காது பார்த்தேன். ச்சே எவ்வளவு மடத்தனம் ஒரு தங்கைக்கும் காதலிக்கும் வித்தியாசம் தெரியாத மனுஷனாகிட்டனே, அவ மானத்திலும், குற்ற உணர்விலும் தவித்துக்கொண்டிருந்தேன். மெது வாக மதுமிதாவிடம் சென்று அன்ப ளிப்பைக் கொடுத்தேன்.
"அங்கள் சாப்பிட்டீங்களா?" கேட்டவளை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியவில்லை என்னால், "சாப்பிட் LIT ở đĩỉDIDIT” (6)LIIIIII (3).JPTTGổI (360|6ổi.
அங்கு நிற்கும் தகுதிகூட இல்லா மல், வேதனையும், விரக்தியும் கலந்த நெஞ்சுடன் மெதுவாக வெளியேறு கிறேன் நான்.
பணிகள் நின்றார் ல்லிப்பளை வரை றுங்கோ, சீட் தர அவனின் கத்தலா ம் அப் பெண்கள் னமின்றி ஏறினார் சொல்லி வைத்தது இடத்திலதான் கிறான் போல் பட் ந்தையை மடியில க்கா இருங்கோ, சின்னாள் தானே கோ அக்கா நீங்க
மாதிரி அந்த
நம் சீட் குடுத்திட் பத்தி யோசிக்கி எண்டு ஒரு வயசு றுபுறுக்கத் தொடங் தவில் போறாக்கள் று வீதியில் நிற் ர்த்தெல்லாம் கேட் ய் இறங்குங்கோ, " என்றது ஒரு
நீங்கள் இப்பவே
JIDobi
D贝、
சொல்லுறது எனக் கத்தியபடி மீண்டும் ஒரே பாயச்சலில் மேலே ஏறி சைக்கிளை எடுத்துக் கொடுத் தான். "ரைட் எடுங்கோ தாவடி கோண்டாவில் இறக்கமிருக்கே?" சலனமாய் இருந்தது "ரைட் எடுங்கோ அவனுடைய ஒவ்வொரு செயற்பாடும் செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைக்கிறான் எண்டு காட்டியது. இப்போது பஸ்சும் இணுவில் தியேட்டரடியில மீண்டும் ஐந்துபேரை ஏத்தியபடி மருதனார் மடத்தடியில வந்து நின் றது. பாடசாலைப் பிள்ளைகள் முந்தியடித்தபடி ஏறினார்கள். "சீசன் இருக்கிறாக்கள் ஏற வேணன் டாம் உங்கட பஸ் பின்னுக்கு வருகு தங்கச்சி பாக்கைக் கழட்டி பின்னாலை இருக்கிறாக்களிட்ட குடுங்கோ, இப்பிடி இப்பிடிக் கொழு வியிருந்தால் மற்றாக்கள் நிக்கிறே லையே? ரைட் எடுங்கோ தம்பி மிச்சக் காசு இரண்டு ரூபாய்" என்று கூறியபடி ஒரு வயோதியப் பெண் கைகளை நீட்டினாள் எவட மணை இறங்க வேணும்" "சுணன் ணாகம்" "அவசரப் படாதையணை இன்னும் தூரம் இருக்கு இறங்கேக் கின கேள் தாறன்" முதாட்டியும் "சரி எண்டு தலையாட்டியபடி எழுந்தவள் மீண்டும் சீட்டில வடி
வாய் உட்கார்ந்து கொண்டாள்.
Gigglasena
"என்னம்மா தங்கச்சி கிட்ட இறங்கிறனிங்கள் சில்லறையோடை யெல்ல வரவேணும் எல்லோரும் தாளைத் தந்தால் நான் என்ன செய்யுறது" என்று சற்றுக் கோபத் துடன் பேசினான். சுண்ணாகம் பஸ் கோல்ட்டில நிற்க முன்னமே 'தெல் லிப்பளை போறாக்கள் வாங்கோ" எண்டு கத்தினான். ஒரு முதாட்டி "தம்பி கோட்டடி போகுமே" என்று கேட்டாள். "மல்லாகம் சந்தியில இறக்கி விடுறன் பக்கத்திலதானே ஏறணை ஆச்சி என்று திணித்து ஏற்றினான். இன்னொரு முதாட்டி தம்பி மிச்சம் இரண்டு ரூபாய்" எனக் கேட்டாள். "ஆச்சி உன்ன எனக்கு நல்லாத் தெரியுமணை, அடுத்த முறை ஏறேக்கிள தாறன் ரைட் எடுங்கோ அம்மா மல்லாக
மெல்ல இறங்கப் போறியள். பிற கேன் அடித் தொங்கலில இருக் கிறிங்கள் முன்னுக்கு வாங்கோ பிறகு இறங்கேலாமல் நில்லுங்கோ மல்லாகம் இறக்கம் கெதியாய் இறங்குங்கோ அண்ணே எவடம் தெல்லிப்பளையே சிரிபி வர நேரஞ் செல்லும் அதுக்குள போய்ச் சேர்ந்திடலாம் ஏறுங்கோ" என்று அந்தப் பயணி கதைக்க முன் தானே முழுக்கக் கதைச்சு ஏத்தி னான், பஸ்சும் தெல்லிப்பளையை நெருங்கிய வண்ணம் இருந்தது. அவசரப்படாதையுங்கோ பஸ் நிண்டாப் பிறகு இறங்கலாம் என் னைய்யா அவசரப்படுறியள் தெல் லிப்பளைக்கு அங்கால போகாது ஆறுதலாய் இறங்குங்கோவன்." எல்லோரும் இறங்கியபின் பஸ்ஸை ஒரு தரம் கணிகளை விட்டுச் சுழற்றிப் பார்த்தான். 'தம்பி என்று ஒரு பெண் கூப்பிட்டாள். இவன் திரும்பியபோது "மிச்சம் தரேல" என்று மெதுவாகச் சொன்னாள் "எவ்வளவு தந்தனிங்கள்? 'பத்து ரூவாய்" என்றாள். மிச்சமாய் ஐந்து ரூபாய் கொடுத்தான்."மல்லாகத்தில தான் ஏறினான்" என்று தயங்கியபடி சொன்னாள் "என்னக்கா செய்யு றது. சில்லறை இல்லையே” என்று பரிதாபமாய் நடித்துக் கூறினான். அவளும் அவ்விடத்தைவிட்டுப் போனபின் கதவுகளை இறுகப்பூட்டி 6ûIIT Güዝ .
றைவருடன் ரீ குடிக்க கடை யொன்றினுள் புகுந்தான். நானும் அக் கடைக்கு ரீ குடிக்கச் சென் றேன். அங்கே இருந்த இன்னொரு பஸ் கொண்டக்ரர் "எப்படியடாப்பா உழைப்பு" என்று அவனைக் கேட் டார். "எங்கையண்ணை உழைப்பு வழமை போலதான்" என்று சலிப் புடன் கூறிக்கொண்டு, ரீக்கு ஒடர் கொடுத்துவிட்டு கடையின் முலை யில் உள்ள பெட்டி ஒன்றில் அமர்ந்த படி பொக்கெட்டுக்குள்ளாலே இருந்து சில்லறைகளையும், தாள் களையும் அள்ளி எடுத்தான். ஒரு கணம் தன்னை மறந்து மனதுக்குள் சிரித்தான். இப்பொழுது காசைக் கணக்குப் பார்ப்பதில் மும்மரமாய் இருப்பதை அவனுக்கு வைக்கப் பட்ட ரீயில் இலையான் மொய்த் திருப்பதில் இருந்து தெரிகிறது.
15

Page 16
S SSS SSS S SSSS LS SS S S S S S S S S S S S S S Z SLLLS سسلی O. O. O. O.
NUO
நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான உன் தேவனுடைய கையில் இராஜ முடியும்
*உன் சூரியன் இனி அத்தமிப்பது டென் சந்திரள் இனி மறைவதுமில்ை thiյ հենց 0-6նráÙ thiնքնա նiնաbrfirt:
'நீங்காத துயருடனே நித்தம் நித்தம் நீங்கள் இல்லாத வாழ்வை கனவிலு புன்னகை மாறா உங்கள் அன்பு வி நெஞ்சு பொறுக்குதில்லையே உன்
ஆண்டவர் தந்தார் ஆண்டவர் எரு உங்கள் ஆத்மா சாந்தியை
L S ut a0 u T T tT SLL LL LLLLL S T 0 t T T ttt திரு.திருமதி சிவசாமியின் (London) அன்பு மகளும், திரு. டானியேலின் (London) அன்பு சகோதரியும், திருமதி வி ஆனந்தரட்சகன், ஆகியோரின் அன்பு மைத்துனியும், திரு. அன்பு சகோதரியும், செல்வன் ஏனஸ்ட், செல்வன் 6
عملي.
سسلی
மாலினி, ரூபன், நேசன், ராஜன், சுபன், யோகன், ! ஆகியோரின் அன்பு மைத்துணியும் சிந்தியா, நிதி, தானிய செல்லப்பா, திரு.திருமதி செல்லத்துரை, திரு.திருமதி இ திருமதி அருளம்மாவின் அன்புப் பேத்தியும் ஆவார்.
LL AAA S AAA AAAA AAAA AAAA e ASeAAqeASAqAeASqSeASekAMkS سال سال
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

༤)
பிரேமச்சந்திரன் (மஞ்சு) Eggere
bFruitu 6,5 || ILITuill! (63. UIT 62:3)
ճննցոնը
յն Ս
Inոմ, Թրենumi;"
(GFTIII 61:20) உன் நினைவு ம் நினைக்கவில்லை பதனம் என்றும் எம் கண்முன்னேயே ഴ്ചl@], 'jിഞഖ ந்துக்கொண்டார்.' டய இறைவனை பிரார்திக்கிறோம்.
b, ւcoraծ մGUIDgւt arascoront (London) olahiպ ցոարվՆib, திருமதி எட்வின் (Colombo) அன்பு மருமகளும், செல்வன் சாம் னோதினி, திருமதி சிந்தியா, திருமதி பேனி, திரு. டன்டி திருமாறன், திரு.சில்வெஸ்டர், திரு.செந்தில்ராஜ், ஆகியோரின் டஸ்மனின் அன்பு மாமியும் ஆவார். ஜனித்தா, தயாழினி, ளங்கோ, சாள்ஸ், சயன், குன்றன், நிவேதிகன், றியா, ா, லிசா, பாபு ஆகியோரின் அன்பு சகோதரியும் திரு.திருமதி ராஜசிங், மதி, குகன், மாலி ஆகியோரின் அன்பு மருமகளும்,
தகவல் டனி எட்வின் (London), 0.1494-439867 Mr. Mrs. Saulair (Sri Lanka)
ملالي، |
CID 04-10, 2003

Page 17
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள் கட்டத்தினிடையே
சிந்தித்துப் பார்க்க. தீவிர வைராக்கியம்
ஓர் ஊரில் நீண்ட காலமாக மழை பெய்யவில்லை. மிகுந்த வறட்சி ஏற்பட்டது. குடியானவர்கள் வெகு தொலைவிலிருந்து வாய்க்கால் வெட்டித் தண்ணீர் கொண்டு வந்தனர். ஒரு குடியானவன் உறுதியான மனம் கொண்டவன். கால்வாயை ஆற்றில் இணைத்து வயலுக்குத் தண்ணீர் கொண்டு வரும்வரை நான் கால்வாய் வெட்டும் வேலையை விட்டு விலக தெரிந்தாளேயொ மாட்டேன்' என்று சத்தியம் செய்து கொண்டான் கால்வாயை வெட்டும் பணிவாளிப்பான உட யில் மும்முரமாக ஈடுபட்டான். குளிக்கும் நேரம் வந்தது. அவன் மனைவி தன் அவளுக்கு மகளிடம் அவன் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்காக எண்ணெயை சிவந்த சேலை ெ அனுப்பி வைத்தாள் மகள் அவனிடம் வந்து அப்பா, நேரம் ஆகிவிட்டது. மிதந்து கொண்டி எண்ணெய் தேய்த்துக் குளியுங்கள் என்று சொன்னாள் அவன் எனக்கு இப்பொழுது வேலை இருக்கிறது. நீ போ' என்று எரிந்து விழுந்தான் பதித்து நடப்பது பிற்பகல் வந்தது. மணி இரண்டு ஆயிற்று அப்பொழுதும் குடியானவன் வயலில் வேலை செய்வதை நிறுத்தவில்லை. குளிக்க வேண்டும் என்ற நகர்ந்து GJENT GASTI நினைவே அவனுக்குத் தோன்றவில்லை. அப்பொழுது அவனுடைய மனைவி அவளது அங்க அங்கே வந்து என்ன இன்னமும் குளிக்காமல் இருக்கிறீர்களே உணவு ஆறிப் போகிறதே. நீங்கள் எல்லாவற்றையும் பெரிதாக்கிக் கொள்ளுகிறீர்கள். அளவுக்கு மிஞ்சியே எதையும் செய்கிறீர்கள் இன்று இல்லாவிட்டால் இவ்வேலையை நாளைக்குச் செய்து கொள்ளலாமே அல்லது சாப்பிட்டு விட் டுச் செய்யலாமே என்றாள், குடியானவனோ பெருங்கோபத்துடன் அவளைப் பார்த்து புத்தி கெட்டவளே மழையோ பெய்யவில்லை. இருப்பது இந்தக் கொஞ்சம் பயிர்தான். இதுவும் வாடிப் போனால் குழந்தைகள் எதைச் சாப் பிடும்? சோறில்லாமல் சாக வேண்டுமா? இன்று வயலுக்குத் தண்ணீர் கொண்டுவந்த பிறகுதான் குளியல், சாப்பாடு எல்லாம் என்று சத்தியம் செய்திருக்கிறேன். என்று கூறி மண்வெட்டியை ஓங்கியபடியே அவளை அடிக்க ஓடினான் மனைவி அங்கிருந்து ஓடிவிட்டாள் குடியானவன் நாள்
அந்தக் கல்யாணி
மின்னலென அவ அச்சுதன் கண்ண மறைந்து கொண் அவள் போகுமிட இவன் தன் பார் துரத்தியபடி இரு அந்தச் சிவந்த சற்றுக் குண்டாக
அவள் கால்களை
அந்தக் கூட்டத்தி
அசைவுகளும் அ ஆணைக்குக் கட்டு எப்போதும் அவ6 பிரதிபலிப்பவைய அவளைப் பார்க் அவர்கள் அழகு
என்ன அர்த்தம்
வைத்திருக்கிறார் அதையெல்லாம் . கண்டுகொள்ள மு
முழுவதும் முதுகு எலும்பு ஒடிய உழைத்து, மாலை வேளையில் ஆறு வரை அவளுடைய அழ
கால்வாயை வெட்டி வயலோடு இணைத்து விட்டான் தண்ணீர் சலசல என்று வாய்க்கால் வழியாக ஓடி வயலுக்குள் பாய்வதை பரப்பின்மேல் உட்
கருவிழிகளின் பா குளிர்வீச்சு சென்
கார்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் பார்க்கலானான். அவன் மனம் அள இவரது மனித
வற்ற ஆனந்தத்தில் முழ்கியது. வீட்டிற்குச் சென்று தன் மனைவியைக் கூப்
பொருட்களும் அ
பிட்டான். இந்தா இப்பொழுது குளிக்க எண்ணெய் கொண்டுவா ஹுக்காவுக்கு பிறப்பிக்கப்பட்டத ஏற்பாடு செய்' என்றான். பிறகு கவலையற்றுக் குளித்துச் சாப்பிட்டான். பயனைப் பெற்றுக் படுத்து குறட்டை விட்டு நன்றாகத் தூங்கினான். இத்தகைய மனநிலைதான் சாபல்யமடைநத்த
தீவிர வைராக்கியத்திற்கு உதாரணம்
அச்சுதனுக்குத் ே
L L L L L L L L L L L L L L L L L L L L L L L TTTTTTT °Q1矶
சமீபத்தில் படித்த கவிதை ஏதாவது? எப். சல்மா, கண்டி ஒலிபரப்பாளர் தயானந்தா தனது
யிட்டிருக்கும் நூல் வானலையின் வரி கள் அதில், இன்று சினிமாவில் பிர பலமாகியிருக்கும் கவிஞர் யுகபாரதி யின் ஆரம்பகாலப் பேட்டியும் இருக் கிறது. தன் கவிதை ஒன்றைச் சொல்லி யிருக்கிறார், பாருங்கள் எச்சமிடக்கூடும் GTGMT 6.Tf3 Lf368).J. LUITL) ஜன்னலில் வந்தமரும் சிட்டுக் குருவியை கு. என விரட்டிவிட்டு டிஸ்கவரி சேனலில் பறவைகளை ரசி,
வேட்பாளருக்கும் வாக்காளருக்கும் என்ன வித்தியாசம்?
GTG). Gilosfu GÖT, SEITSAS. வென்ற பிறகு வேட்பாளர் பாரா ளுமன்றம் போய்ச் அடுத்தது என்ன என்று கேட்கக் கிளி நொச்சிக்குப் பறந்து கொண்டிருப்பார் வாக்காளர் அடுத்த வேளைச் சாப்பாட் டுக்கும் நிம்மதியில்லாமல் இனி சண்டை எப்போது என்றறிய பேப்பர் பார்த்துக் கொணர்டிருப்பார்!
OO
பத்திய படங்கள் எல்லாம் தோல்விப் படங்களாக ஆவது பற்றி?
ísl.loss, lostolnir. இயக்குனர் விக்கிரமனோடு தக ராறாகி அவர் படத்திலிருந்து விலகிய திலிருந்தே விஜய், கதையை இயக்குநரை விட்டு வேறு எதையெதையோ நம்ப ஆரம் பித்துவிட்டார் என்பது தெரிந்தது தான்! COD
அவ்வப்போதைய கருத்துக்களுக்குப்
யாரும் எழுதுவதாகத் தெரியவில்லையே! நமது பிரச்சனைத் தீர்வுக்கு இரு தர ப்பினரும் என்னென்ன செய்ய வேண்டும் என்ற பொதுக் கருத்துக் கொண்டவர்கள் வாருமில்லையா?
வே. குகன், கொழும்பு-06
ரைப் போக்கிக் கொண்டு விடுவதில் என்ன பிரயோசனம் ஏற்பட முடியும் என்று நினைத்து மெளனமாயிருக்கி ார்கள் உயிரோடு இருந்தால்தான்
CID 04-10, 2003
நேர்காணல்களைத் தொகுத்து வெளி
என் அபிமான நடிகர் விஜய்யின் சமீ
தமிழ்த் தினசரிப் பத்திரிகைகளில் எழுதுகிறவர்கள் எல்லாம் புலிகளின்
பொழிப்புரை எழுதுகிறார்களே தவிர, தங்கள் கருத்தாக ஒன்றை எப்போதும்
இருக்கிறார்கள் சொல்லி உயி
விழுங்கினான்.
கொண்டையிட்டிரு முன்னால் முரட்டு சிதறிநின்ற இரணன் கரு ங்குழலிழைகள்
என்றாவது ஒருநாளாவது அந்தக்
ருத்துக்ளெம்ெ வெளிப்படுத்த சிறு முத்தாரம்
அவ்வப்போது குவி பவள உதடுகள், ! கழுத்து அடுத்து இருந்த மேடுகள் நுண்ணிடை சேை சிலபொழுது எட்டி வெண் பாதங்கள்
வேணும் முடியும் ஆள் முடிந்து விடு வதால் அவர் கருத்து வெளியே உலவு வதற்கான அச்சச்சூழல் மேலும் பயங்கரமாக இறுகுகிறது என்பதை உணர்ந்து சும்மா இருக்கிறார்கள் மற்றவர்கள் எழுதுகிறார்கள் பேசு
கிறார்கள் OO இருந்த திசையில் திரும்பிய போதெ
காதல் வராமலிருக்க என்ன செய்ய gania Gil glili, j, வேண்டும்? 鲇(
அதில் துளிர்விட்டு அழகான பெண்ெ எப்படி அந்தச் கு அழகின் இலட்சிய விடுகிறாள் என்று அச்சுதன்
அவளைப் பார்த்த
மு.மாதவி, மன்னார். காதல் என்பது கணநோய் விழி யிருப்பவர் விலக்க முடியாதது.
OO
* சினிமா காதல் பு
9. UT இத்துனுரண்டு மிருக்கா? அல்லது இ கஷ்டமிருக்கா? எ6 வாய் விரட்டி ஒ கேட்டுக்கொணடிரு விக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள வே
* உலகத்தின் மன இறையாண்மை, ம திரான யுத்தம், அந்த ஐநா அங்கீகாரம். களின் பொருளெல்
விட்டன
கே.அக் 26иf7 67яјали) சொல் குறித்தனவே
O
* அந்த மாதிரி ஒரு ே LITTIGUITIb?
க.அஜந்தகுமார், ஒரு ராணுவ வி யாணமாகி விட்டத மற்றவன் இல் முதல் வீரன் வந்து சேர்ந்தாய்?
மற்றவன் போர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

回回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
『巫
அழகிய ள் அடிக்கடி ரில் பட்டு, டிருந்தாள். த்திற்கெல்லாம் வையைத்
ந்தான். ட்டுப் புடவையில்
ழிய உண்மையில் ND GITT (955 TT GÖT
தன்றலிலேயே ருப்பது போல, ப் பூமியில் தெரியாமல் ன் இடையே டிருந்தாள். அவயவங்களும் வளது மனதின்
ÜLui' (6)
அழகைப் க இருந்தன. தம் எவருக்கும், என்பதற்கு
GalIII 9 GIGift in மடிந்தது.
II if Gogui.
தழுவிய ரும், ஒவ்வொரு ()(.) / ன் பெரும்
கொண்டு
Ts ான்றியது.
1)6ኽ1
ந்த போதிலும், த்தனமாகச் டொரு
கழுத்திலிருந்த லட்சியத்துடன் பிந்த அகன்ற
Gifnfil - Għallanji அளவுடன் இலங்கு லக்குள்ளிருந்து LU LIIS GLD அச்சுதன் அவள் முகம்
PGOOD, JF95 TT | மின்னிய ஒளி. ணாருத்தி ழலையே dirig
வியந்தான்
படி இருந்த
அந்த நிமிடங்களில் உயிர் அணுக்களில் ஒளியினுடைய அல்லது உவகையினுடைய பரவசத்தை அனுபவித்தான். அவளுடன் பேசிவிட வேண்டும் சமீபத்திலிருந்து அவளைப் பார்க்க வேண்டும் என மனம் உந்த எழுந்து நடந்தான். அவள் யாருடனோ குனிந்து பேசிவிட்டுத் திரும்புகையில் இவன் அவளின் எதிர்ப்பட்டான் மிக நெருக்கத்தில் அவளை நேருக்கு நேர்கண்டதும் அவன் தைரியமெல்லாம் எங்கோ
NI AMA
பறந்துபோய் விவரிக்க முடியாத ஒரு குழப்பம் அவனைச் சுற்றிவளைத்துக் கொண்டது. எதுவும் பேசமுடியாதவனாகத் திணறியபடி அவளெதிரே நின்றான். ஏன் நிற்கிறான் என்று புரியாததால், அவனைக் கேள்வி கேட்கும் பாவனையில் தனது விற்புருவங்களைச் சற்றே உயர்த்தினாள் அந்தப் புருவங்களின் எழுச்சிகூட மிக அழகாயிருந்தது. அந்த அழகைப் Lubalulung-Gu LunTiadau Gouës கீழிறக்கிய அச்சுதன் மற்றுமிரு எழுச்சிகளின் அழகில் மேலும் தடுமாறினான். அவனுக்கு அது ஆச்சரியங்களின் நிமிடமாக இருந்தது கொஞ்ச நேரம் அமைதியாகப் பார்த்தபடியே நின்றான். அந்த
ଜୂଲା
回圆匣
சில விநாடி நேர அமைதியில் இதயத்தில் சில பனிப்பாறைகள் நொறுங்கும் ஓசையை அச்சுதன் கேட்டான் மனதின் இறுக்கம் மெல்ல அவிழ்ந்தபோது, மெல்ல குரலை வரவழைத்துக் கொண்டு அவள் பெயரைக் கேட்டான் கண்களில் ஒளிமின்ன சிரித்தபடியே "மாதுமை என்றாள் அவன் உயிரைக் கலக்கி உறிஞ்சி இழுக்கும் ஒரு பார்வையை வீசிவிட்டு அகன்றாள்.
அச்சுதன் சூறாவளியால் தாக்கப்பட்டவன்போல் நின்றான்.
ட்சி
பின்னால் ஓடியது olara
பெரிய முரசங்களை முழக்கியபடி யானையில் சென்று வேற்று நாட்டில் புகுந்து வெல்லற்கரிய அவர்களது கோட்டையை அழித்துத் திரும்பிய பிறகு ஏற்படும் நிம்மதிப் பெருமுச்சும் ஆசுவாசமும் கிடைத்தது போல அவளிடம் போய் அடைந்தது DG07 (0.
தொழில் திறமை வாய்ந்த ஒருவன், கூரிய அரத்தால் அறுத்துச் செப்பமுறச் செய்தது போன்ற வளையலனிந்த அவளது முன்கைகளையும், அழகாய் வளைந்து ஒளி விசிய நெற்றியையும் நினைத்தான் இளமை துடித்த உடலையும் குவளை மலர்போன்ற மைதீட்டிய மருண்ட கண்களின் மன மகிழ்ச்சி தரும் அந்தப் பார்வையும் தன் மனத்தை அவள் பின்னால் விரட்டுவதை உணர்ந்தான். மலையமா ஊர்ந்து போகி புலையன் பெருந்துடி கறங்கப் பிறபுலம் பக்கவர் அருங்குறும்பு எருக்கி அயா உயிர்த் தா அங்கு உய்த்தன்று மன்னே நெஞ்சே.
வல்லோன் வாள் அரம் பொருத கோள் நேர் எல்வளை அகன்தொடி செறித்த முன்கை ஒள்நுதல் திதலை அல்குல் குறுமகள் குவளை உண்கள் மகிழ்மட நோக்கே
நற்றிணை 77; 14, 9-12
ற்றி பிஸின், மருதான்ை. முத்தத்தில இஷ்ட ங்கிலீசு முத்தத்தில iறு தெருத்தெரு ருவரையொருவர் க்கிறார்கள் காத நாம் பார்த்துப் ணர்டியிருக்கிறது!
ாட்சி, நாடுகளின் னித குலத்திற்கெ யத் தலையீட்டுக்கு போன்ற கோஷங் லாம் என்னவாகி
த செட்டிக்குளம், பொருளும் ஒரு / u,°、
ஜாக் சொல்லுங்கள்
அக்கரைப்பற்று-07 ரன் உனக்கு கல் P
a. ாணுவத்தில் ஏன்
ர விரும்பினேன்.
அதற்காகத்தான் சேர்ந்து கொண்டேன்.
முதல் வீரன் நான் அமைதியை விரும்பினேன். அதனால்தான் வந்து சேர்ந்தேன்.
மற்றவனர் அமைதிக்காகவா?
முதல் வீரன் ஆமாம் எனக்கு மனைவி இருக்கிறாள்.
இது திருப்திப்படவில்லை என் றால் முஸம்மிலின் கேள்விக்கு வாருங் 466ኽ7.
OO * புலிகளுக்காக உளவு பார்த்தார் என்று சொல்லிக் கொல்லப்பட்ட நிமல ராஜனுக்காக இன்றும் கண்ணீர் வடிப்ப வர்கள் பலர். ஆனால் இந்த ஒருவருடப் புரிந்துணர்வுக் காலத்தில் ராணுவத் திற்கு உளவு பார்த்தனர் என்று சொல் லப்பட்டு இதுவரை 23 தமிழ் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள் அது குறித்த எந்த அபிப்பிராயமுமே தெரிவிக்காமல் கமுக்கமாக இருப்பது என்ன நாகரிகம்
இ.அமுதா, மட்டக்களப்பு தமிழன் நாகரிகம்
* பார்வை வேறுபடுவது என்றால் Taxi GT2
எம்.எம். முஸம்மில், புத்தளம்
(3774767 GL/TäLiflub GT7607
67/767
"முதலிலேயே நாண் களைத்து விடுகிறேன். இரணடாவதில் என மார் பில் வலி எடுக்கிறது. முன்றாவதில் அப்படியே மயங்கி விழுந்து விடுகி றேன்; ஒரே பெருமூச்சு வாங்குகிறது." "முதலிலேயே நிறுத்திக்கொள்வது தானே" என்றார் டொக்டர்
"என்விடு மூன்றாவது மாடியில் இருக்கிறது; நான் என்ன செய்வது?" என்று கேட்டான் அவன்
O * குளுகுளு அலுமாரியைப் போல இருப்பதால் ஃபிரிட்ஜை'குளுமாரி என்று அழைத்தால் என்ன?
நா.விஜயன், பொழும்பு-13. குட்கேஸை துணிமா என்றும் வோஷிங் மெஷினை துவைமாரி என்றும் சொல்பவர்கள்தான இனப்பற்றுள்ள வர்கள் என்று நீங்கள் அழுத்திச் (6)4767677al) (G4 7107/fl (35/10/Tifl என்று வந்துவிடாமலிருந்தால் சரி) நம்மவர்கள் பயத்தில் மறுப்புச் சொல்லாமல் இருந்து விடுவார்கள் ஆனால், அலு மாரி என்பதே தமிழ்ச் சொல் இல் லையே விஜயனர்/ அதுபோல ஃபிரிட்ஜி என்று சொல்கிற 6/İz61 (2).ET GÜayafı" ()Lİ GLITALG)Gıd/ OO

Page 18
ஈர உதடுகள் முத்தமிடும் போது உங்கள் உதடுகள் ஈரப் பதத்துடன் இருக்க வேண்டும் வறண்ட உதடுகள் வளமான முத் தம் தராது. நாக்கை பயன்படுத்தி உங்கள் உதடுகளை ஈரப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்காக உதட் டுச் சாயம் எதுவும் பூச வேண்டாம் ஈர உதடுகள் இருவருக்குமே சுக மான அனுபவத்தைத் தரும்
நெருக்கம் முத்தம் தரப்படும் போது இரு வரும் நெருங்கி இருக்க வேண்டியது அவசியம் உடல்கள் நெருக்கமாக இருக்கும் போது தலையை சற்று மேல் நோக்கி சாய்த்தபடி முத்தம் தாருங்கள் அல்லது பெறுங்கள் உங்கள் ஜோடி எந்தப் பக்கம்
கிறக்கத்தில் உங்களை இழந்து கண்களை முடிக் கொள்ளுங்கள். உதடுகள் சந்திப்பின்போது கண்
ஜோடியின் உ பற்றுங்கள், முச் மற்றவரின் முச் சந்திப்பின் பே அழுத்துங்கள். உதடுகளின் மீது வாசல் திறக்
Աpւդա 9-Ֆ( அத்தை அல்ல
அளவுக்கு மட் இது சாதாரண றது. அதற்கு
அன்பை பரிம
தலையை சாய்த்து வைத்திருக்கி 5 T515GT (UP) றாரோ அதற்கு எதிர்ப்பக்கமாக LIGA) வழிகளிலு நீங்கள் உங்கள் தலையை சாய்த் பலரும் பின்பற் துக் கொள்ளுங்கள் உங்களால் பின் இடுப்பிலு இது முடியவில்லை என்றால் கவ சேர்ந்து அரவை லைப்பட வேண்டாம் உங்கள் களும் சந்தித்தால் அது முத்த காதல் கவிதைய ஜோடி அவராகவே உங்கள் கவிதையின் 'ம பிதும் அவரது முகத் முகத்தை ஆர்வத்துடன் பிடித்து உண்மைதான் அந்தநிலைமேலும் லேசாக இழு சாய்த்து முத்த மழை பொழிவார். கிறக்கத்தையும் மகிழ்ச்சியையும் வேண்டும் இந் இந்தச் சூழலில் உதடுகள் ஒன்று கொடுக்கும் இருவரிடையேயும் Dil ၂ ကြီးမှ சேரும்போது உலகை நீங்கள் நெருக்கம் அதிகமாகும்போது " மறப்பீர்கள் அதை முயற்சித்து பாருங்கள் ஆஹா எனற கண்கள் கிறங்கும் உதடுகள் திறந்த உதடுகள் உங்கள் பாடத்தை இப்ே சந்திப்பதற்கு முன்னரே உங்க வாயை மெதுவாகத் திறந்து உதடு இனி கற்றதை ச ளுக்கு கிறக்கம் ஏற்படும் அந்த களை மெல்ல பிரித்து உங்கள் பொறுப்பு
Fransas
Fax at 432BB 57 22
no re
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தடுகளை உங்கள் உதடுகளால் சை நிறுத்த வேண்டாம் இருவரும் சுக் காற்றை உணருங்கள், உதடுகள் ாது, மெல்ல மற்றவரின் உதடுகளை மெல்ல உதடுகளை மற்றவரின் சுழற்றியபடி செய்யுங்கள் சொர்க்க எப்படுவதை உணர்வீர்கள் டுகள்: இந்த வகை முத்தம் உங்கள் து பாட்டிக்கு கொடுப்பதை போன் சந்திப்பின்போது வாயைத் திறக் ளையும் சேர்த்து முடி இருப்பது வகை முத்தம், நெருக்கம் இந்த டும் தான் என்பதை உணர்த்தும் மாக ஹலோ சொல்வதைப் போன் ஒரு படி மேல் சென்று உங்கள் 1ற இது உதவும். த்தம் தரும்போது உங்கள் கைகளைப் ம் பயன்படுத்தலாம். பொதுவாகப் றும் வழி ஒரு கையை மற்றவரின் ம் மற்றொரு கையை முதுகிலும் ணத்தபடி முத்தம் தருவது இன்னும் ாய் முத்தம் தர உங்கள் கைகளால் தைப் பற்றி உங்களை நோக்கி த்தபடி உதடுகளுடன் உறவாட த முத்த உறவின்போது கைகளால் டல் முழுவதும் தழுவி பரப்புவது உணர்வைத் தரும் முத்தக் கலை பாது கற்றுக் கொண்டு விட்டீர்கள் ரியாகச் செயல்படுத்துவது உங்களின்
LLLLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLLLLL
அந்த ஜகார்த்தா அரசஅலுவலகத்தின் முகாமையாளருக்கு as G.
-9/99/9/93
நேரத்தில்
ĝojas Grilo
விற்பதற்காக மினி ஸ்கேட்டுடன்
வரும் இளஞகள்
து LIGONOflul III
isofla , னத்தை a logo நேரம் குழப்பி விட்டுச் செல்வ தாக பொரிந்து தள்ளுகிறார் முகாமையாளர்.
மொபைல் சிகரட் விற்பனை பிரதிநிதிகளாக இந்தோனேசிய இளம் பெண்கள் மினி ஸ்கேட்டுகள் அரைகுறை ஆடைகளுடன் அரச தனியார் அலுவல் கங்களுக்குச் சென்று சிகரட் விற்பனை செய்து
D கின்றனர்.
ஜகார்த்தாவுக்கு மேற்கே உள்ள தாங்கெராங்கில் , , ஒர் அலுவலகத்துக்குள் நுழைய மினிஸ்கேட் விற்பனைப் பெண்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது
ஆத்திரமடைந்த இந்த அலுவலகத்தின் முகாமை யாளர் தன் ஊழியர்களின் கற்பை பாதுகாக்கும் நோக்கில் இனிமேல் மினிஸ்கேட் அணிந்த பெண்களை உள்ளே வர அனுமதிப்பதில்லை என அறிவித்துவிட்டார்
Ipovi
(UDJ Je
er of 16, 2003

Page 19
குறட்டினால் எனது ஆண்குறி பல தடவை நசித்தார்கள் ாடு தடவை மின்சாரத்தை என் குறியில் செலுத்தினார்கள். நான் னயில் பல தடவை துடித்திருக் சில வேளைகளின் என்னை பந்துத் துன்புறுத்தி சுய இன்பத்தில் இம்படி மிரட்டுவார்கள். அந்த ா பயத்தில் எப்படிச் சுய இன்பம் முடியும் அடி தாங்க முடி பல் மணிக்கணக்கில் முயற்சி செய் வேதனை அடைவேன். எனது ண்டு கைகளும் சோர்ந்து போகும் ா முயற்சி செய்வேன். இப்படியா பல வேதனைகளை அநுபவித்தேன்." நகுலன் கலக்கமடைந்தவர் போல் எப்பட்டார். சிறைச்சாலைச் சம்ப ா அவரை மிகவும் பாதித்திருந்தது. நம்பி, நகுலன் சிறைச்சாலை சித்திரவதை, பாலியல் வல் என்பன எல்லா நாட்டிலேயும் ாடபெறுவது உண்மைதான். தமக் தேவையான தகவல்களைப் பெறு காக வன்முறைகளைப் பயன் துகின்றனர். ஒரு கைதியின் பாலுறுப்புக்களைத் கும்போது தகவலை வெளிப்படுத் ான் என்று எதிர்பார்க்கப்படு ால் பாலுறுப்புக்களைப் பல வித சித்திரவதை செய்கிறார்கள். மட்டுமல்ல சிறைச்சாலைகளில் கள் பாலியல் துஷ்பிரயோகத் நம் பயன்படுத்தப்படுகிறார்கள். றுப்பைத் தாக்குவது பாலுறுப்
S S S S S S S S S S S S SS S S S S
த்து நினைத்து
su556ù Crr56ù
இரண்டு வக்கீல்கள் பேசிக்
ண்டு இருந்தனர். முதலாமவர்
| Tintir,
ாலியல் வன்முறைக்கு ஆளான ஆண்கள்.
பில் மின்சாரம் பாய்ச்சுவது, பாலு றுப்பில் காரமான பொடிகளைத் தூவுதல், தடி அல்லது கம்பிகளைச் செலுத்துவது போன்ற சித்திரவதை களும், குதம் வழியே உறவுகொள்ளல் தமது பிறப்புறுப்பை உறுஞ்சும்படி கேட்டல் போன்ற பாலியல் வன்முறை களும் இடம் பெறுவது அறியக் கூடிய தாக உள்ளது"
ஓம் ஐயா, நீங்கள் கூறுவதெல்லாம் நான் இருந்த சிறைச்சாலையிலும் நடந்தது. பலர் இதனால் பாதிக்கப்பட் டுள்ளார்கள்"
தம்பி பல நாடுகளில் இப்படி யான சித்திரவதைகள் நடந்தாலும் நமது நாட்டில் தமிழ் இளைஞர்கள் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மையே சரிதம்பி. நீங்க ளும் பாலியல் சித்திரவதைக்கு உள் ளாகியிருக்கிறீர்கள். இது உங்களை இப்போது எப்படிப் பாதித்திருக்கி றது என்று சொல்ல முடியுமா?"
"ஐயா! எனக்கு இப்போது 30 வயது பெற்றோர்கள் எனக்குத் திரு மணம் செய்து வைக்க விரும்புகிறார் கள் எனது மாமாவுடைய மகளைத் தான் பேசுகிறார்கள். அவள் அழகான வள் எனக்குத் திருமணம் செய்ய முழு விருப்பம். ஆனால்."
"என்ன நகுலன் சொல்லுங்கள் அவளுக்கு விருப்பமில்லையா?" என்று (3), L(3LaổI.
'இல்லை, இல்லை. அவளுக்கு நான் என்றால் உயிர்" என்றான்
-96)ΙΦΙΤ -96)ΙΦΙΤΙDΠά "அப்போ என்ன மணத்தை நடத்த தானே."
நகுலன் அலுெ தரம் சுற்றிப் பார்த்த நெருக்கமாகக் கதி கில் இழுத்து கொன "ஐயா! உண்ை LDEMid Gloriu GTS. இருக்கின்றது. எனது LUGA) 35L606AJ LITT குடும்ப வாழ்க்கையி ஏற்படும் என்று என கூறுகிறது.
இந்தச் சந்தேகம் வதை செய்கிறது. தி விருப்பம் இருந்தாலு படுகிறது"
நகுலன் ஆதங்க
LLLITTT,
நகுலன்! நீங்கள் யான ஆண்மகன்.
கூடிய வயதில் இ
வருடங்களுக்கு முன் ஏற்பட்ட தாக்கம் இன் உடலில் பாதிப்ை கொண்டிருக்கும்
நினைக்கவில்லை, ! தான் தாக்கம் ஏற்ப உறுப்புக்களில் சித்த பட்டதால் நீங்கள்
கைக்குப் பொருத்த உங்களுக்கு யார் ெ
RJ19FITU-6060OT 5.L.
என் வீடு திடீரென தீப்பிடித்தது, இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து தது. பட்ச ரூபாய் வீட்டிற்கு ஐந்து லட்ச ரூபாய் வசூல் செய்தேன்' என்றார். "நீதான் கொலை ெ
உடனே அடுத்தவர், (ELLITsi.
என் வீட்டிற்கு வெள்ளம் வந்துவிட்டது. அதனால் இரண்டு லட்ச ரூபாய் 'இல்லை" சாட்சி டற்கு பத்து லட்ச ரூபாயை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வசூல் செய் னான்
*GluIú (og IsöISOI டனை என்று தெரியும் தெரியும், கொலை LGOSIGOL 6úlLGILITúlés ஒரு இடத்தில் பொதுக்கூட்டம் நடந்துகொண்டிருந்தது. பேசிக் ாண்டிருந்த ஒருவர், 'வக்கீல்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள்" என்றார். நீதிமன்றம் ஆரம்
ளே கூட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்து "எங்களை அவமானப் II: தாதீர்கள்” என்றார். '? : என். நீங்கள் வக்கீலா" İ": இல்லை. கொஞ்ச நாள் எதிராக இருந்தேன்' என்றார். என்றான். உடனே கே காதலர் தினத்தன்று ஆயிரம் வாழ்த்துக் கடிதம் வாங்கி வந்த ஒருவர், မျိုးရှို့
கந்தோர் வாசலில் உட்கார்ந்து டெலிபோன் டைரக்டரியில் முகவரி BESITATGES ရွှံ့ဖြိုး துக் கடிதங்களில் பெயர் எழுதி தபாலில் சேர்த்துக்கொண்டிருந்தார். SIGiST MOTİT OLG - பார்த்த ஒருவர் ஆச்சரியமடைந்து 3560) GIT i
அடேங்கப்பா உங்களுக்கு இத்தனை காதலிகளா எனக் கேட்டார் II: 器 嵩 இல்லை. நான் விவாகரத்துக்கு வாதாடுகிற வக்கீல்" என்றார் அவர் 95 to STLIB (5 All
என்றார். நான் தீவைச்சிட்டேன், நீங்க எப்படி வெள்ளம் வர வைச்சிங்க' எனக்
if (pg5GUITLOGluit,
Sigalpha list use
60 தொடங்கி 05:03 வரை
முதற்கால்) தொழில் நன்மை காரியானுகூலம், இனசன கூடல் புதிய தொழில் GL), Lugo Leg, oj9Gusā சிறப்பு மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி மாற்றம் வெளியிடக் onayoff, aflaaientiassa, af III MILITAfl 9,6
SS முதற்கால்) (மகம் பூரம் உத்தரத்து
புனர்பூசத்து முன்முக் stra) Gatersor 5gátold, Gufiduli உதவி பொருள் வரவு கெளரவம் வெளியிடப் பிரயாணம் உத்தியோகக் கஷ்டம் விண்குறைகேட்டல் மாணவர் arasyon of jy), a form uisasai,
தொழில் மந்தம் விரயம் உறவினர் பகை குறைவு, மனக் கலக்கம், | = 5; Lb 305756 மாணவர் கல்வி சிறப்பு வில் வெற்றி விவசாயிகள்
வி குறைந்த இலாபம்
வியாபாரிகள் இலாபம்
- புதன்
¬sss0- 05:1
O4-10, 2003
அதிர்ஷ்ட நாள் திங்கள் ாஷ்ட இலக்கம் 01
L gg
Ձւսմ: கார்த்திகை பின்முக்கால்
விருககிரிடத்து முன்னரை) நீங்கும் காரியானுகூலம் சிறப்பு உயர்ந்த நிலை உறவு உத்தியோக நன்மை, ன் உதவி மாணவர் கல்வி -ffLš (,)
வியாபாரிகள் மத்திய இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி
அதிர்ஷ்ட இலக்கம் 06
(புனர்பூசத்து நாலாங் கால் பூசம், ஆயிலியம் தொழில் கஷ்டம் விள்ை அலைச்சல் மனக் கிலேசம் பண வரவு தடை எதிர்பாராச் செலவு உத்தியோகச் சிக்கல் மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி குழப்பம் மனவிரக்தி விவசாயிகள் வியாபாரி கள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 03 sööf:- உத்தரத்துப் பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை தொழில் உயர்ச்சி,பொருள் வரவு உயர்ந்த நிலை கெளரவம், மனக்குறை நீங்கும் உத்தி யோக மேன்மை,புதிய பதவிகிடைத்தல் natalii sal, p. Ilie, alaigiilăsii,
Îununificii priu Ganul அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 02
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5.
தயக்கம் திரு
வேண்டியது
பலகத்தை ஒரு : | Opt5ur65 Guerresu6u Gg66u6uUTalbo Gurutu, ார். பின் இன்னும் இSE பொய்யைத் தவி ரயை என அரு வேறொன்றுமில்லை IOTLATT, மயிலேயே திரு
எக்குப் பயமாக பாலியல் உறுப்பு
நிக்கப்பட்டதால் Gast ல் பிரச்சனைகள் எது மனச்சாட்சி
மேதினம் வந்திட்டுது பாருங்கோ. வலு ண்டாட்டம் தானே. மே தினத்தையும் தைப்பொங்கல், வருஷப்பிறப்பு, கிறிஸ்மஸ், ஹஜ்ஜுப் பெருநாள் போல ஒரு பண்டிகை யாக் கொண்டாடுற காலம் பாருங்கோ இது என்னைச் சித்திர ஓசியா வாகனத்தில கூட்டிக்கொண்டு ருமணம் செய்ய போய் வலு ஷோக்கான கொண்டாட்டங் ம் தயக்கம் ஏற் களையெல்லாம் திறந்த வெளி அரங்குகளில ஓசியாவே காட்டக்க, இத விடத் தொழி
த்துடன் காணப் லாளர் வர்க்கத்துக்கு என்ன சொர்க்கத்தைக் காட்டேலும் சொல்லுங்கோ ஷோவெண் டால் சாதாரண ஷோவே? இந்தியாவில யிருந்து இறக்குமதி செய்த பெரும்பெரும் பாட்டுக்காரர்களும், சினிமா நட்சத்திரங்
O களும், அதிலும் நல்லா மேக்கப் பண்ணி
ஒரு முழுமை திருமணமாகக் ருக்கிறீர்கள், !
எயாரில ஃபிளையிங் கிஸ் தரேக்க ஒரு பெரியவர்க்கப்புரட்சியையே நடத்தி முடிச்ச புல்லரிப்புக் கிளம்பாதோ பின்ன?
சிறைச்சாலையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டந்தான் Tu) GIGOU DLJĖJAS GİT அண்டைக்கு சிவத்தச் சட்டை போட்ட ஏற்படுத்திக் ஒரு கூட்டம் ஒரு பக்கம், பச்சைச் சட்டை
ன் ஒரு பைத்தியக் வதைக் கேட்கா so jug, "ori
கங்கள் போதும், கள்' என்றார்.
- போட்ட ஒரு கூட்டம் மற்றப் பக்கம், நீலச் "o Di Po இன்னொரு கூட்டம் இன் உங்கள் மனதில்
- னொரு பக்கம், சிலவேளை இந்தமுறை ட்டுள்ளது. பால னிபோம் போட்ட கூட்டம் வேறொண்டாயும் ரவதை செய்யப் -ஏட்டிக்குப் போட்டி, லூட்டிக்கு லூட்டி குடும்ப வாழ்க் - யெண்டு கலர் காட்டிக் கலக்கித் தள்ளப் மற்றவர் என்று போறாங்கள். சான்னார்கள்? - மே தினத்தை எல்லாரும் தொழிலாளர் தினமெண்டுதான் சொல்லுறாங்கள். ஆனால் (தொடரும்) முதலாளிகள்தான் இதை இப்ப அமோகமாக் கொண்டாடுறாங்கள். இந்தப் பெரியபாட்டுக் A. கோஷ்டிகளையும் சினிமாநட்சத்திரங்களை யும் இறக்கித்தள்ளுறதெண்டால் அன்றாடங் காச்சிறதுக்கே திண்டாடுறதொழிலாளர் வர்க் கத்தால ஏலுமோ பாருங்கோ? அதுதான் 5T600TL (1515 முதலாளிவர்க்கமே வரிஞ்சு கட்டிக்கொண்டு இண்டைக்கு மேதினத்துக்கு உபயகாரரா சய்தாயா'வக்கீல் நிக்குது.
உவை, மேதினமெண்டுட்டுமேடையேறிப் | பேசிற பேச்சுக்களைக் கேட்டால், தேன் பதில் GETT GÖT வந்து பாயுது காதினிலேயெண்டு எங்கட
பாரதி சொன்னது போல, TGAU 6 TGOT 60T g560GT காது குளிர்ந்து கண்ணிரும் கொட்டும். NIT?” அந்தளவுக்கு வெளுத்து வாங்கிப் பேச்சு க்குத் தரும் தண் நடக்கும். லவுட்ஸ் ஸ்பிக்கரெல்லாம் கு குறைவுதான்." தொண்டை கிழியக் கத்தும் கத்தலுக்கு நடுவில பாட்டுக்கச்சேரி, பிறகு இன்னொரு == பிரபலம்வந்து இடிமுழங்கிட்டுப்போக, அடுத் பமானது முதல்ததா ஒரு குட்டி நாடகம், பின்னால கட்சிச் எதிர்க் தலைவர் ത്ര உணர்ச்சிகரப் பேச்சு, அதுக் டையன் மூடன் ' பின்னால நடிகர் நடிகைகளெல்லாம் Glo, Isidl Gmail” பொம்மைகள் போல Di otto Polölt. D செல்லக் குரலிலநாங்களும் தலைவருக்குத் பப்பட்டு எழுந்த தான் சப்போட்,நீங்களும் சப்போட்பண்ண வேணுமெண்டு அன்புக் கட்டளையிட, பூரிச்சுப்போய் கூட்டம் போடுற கோஷம் விண்ணைப்பிளக்கும். இதெல்லோமேடே. அத விட்டிட்டு அண்டைக்கு அந்த அநியாயப் பாவிகள் ஏதோ எட்டுமணி நேர
மேடம்- சூரியன், புதன்,
莎臀一 (முலம் பூராடம் உத்த rítuggi (up5sögfró)
/னரை சுவாதி விசாகத்து
முன் முக்கால்மனக்குறை காரியானுகூலம்தொழில் கும் தொழில் நன்மை குடும்ப சிறப்பு, மனமகிழ்ச்சி பொருள் ம் உயர்ந்தோர் நட்பு:உத்தியோகச் வரவு பிரயான மிகுதி உத்தியோகச் ப்பு மேலதிகாரிகள் உதவி மாணவர் சிக்கல், மனக் கலக்கம் மாணவர் வி மேன்மை, பரீட்சைகளில் வெற்றி கல்வி குழப்பம் விவசாயிகள் சாயிகள், வியாபாரிகள் இலாபம் வியாபாரிகள் இலாபம் iஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட நாள் திங்கள் ாஷ்ட இலக்கம் 05 அதிர்ஷ்ட இலக்கம் 01
விருட்சிகம்:- noastro:
விசாகத்துநாலாங்கால் (உத்தராமத்துப் பின் ଅନ୍ତି: @: திருவோணம்
தொழில் நிலை உயர்ச்சி அவிட்டத்து முன்னரை)
மனக் கலக்கம் குடும்பப் பிரச்சனை பொருள் விரயம் வீண் குறைகேட்டல் ார் உதவி பொருள் விரயம் உத்தி உத்தியோக மகிழ்ச்சி புதிய பதவி ாகச் சிக்கல் வெளியிட வாழ்க்கை கிடைத்தல் மாணவர் கல்விமேன்மை னவர் கல்வி சிறப்பு விவசாயிகள் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த ாபாரிகள் குறைந்த இலாபம் Gатий. lirsýn gróir:- Glouchos. அதிர்ஷ்ட நாள் செவ்வாய் ாஷ்ட இலக்கம் 03 அதிர்ஷ்ட இலக்கம் 04
வினர் பகை குடும்ப கலகம் பெரி
இடயம்- இராகு, மிதுனம் சனி, கர்க்கடகம்-வியாழன், விருட்சிகம்-கேது, மகரம்-செவ்வாய், கும்பம்-வெள்ளி சந்திரன் இடபம், மிதுனம், கர்க்கடகம்,இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
வேலை கேட்டு ஆர்ப்பாட்டஞ் செய்து சூடு வாங்கிச் செத்தாங்களே சிக்காக்கோவில. தேவையா இது
இதுக்குப்போய் உயிரை மாய்க்கிறதவிட இப்பநாங்கள், இடதுசாரிகளும் தொழிலாளர் வர்க்கமும் சேர்ந்து, ஒட்டு மொத்தக் குத் தகைக்கு மேதினத்தை முதலாளி வர்க் கத்துக்குவித்துப்போட்டு என்ன ஷோக்காக் கொண்டாட்டம் நடத்திறம் பாத்தியளே. இந்தப் புத்தி அந்தக் காலத்தவருக்கு வரேல்லையே
இப்ப முதலாளியே மேதினக் கூட்டத் துக்குவரச்சொல்லிவண்டியனுப்பிச் சட்டை யும் தொப்பியும் சொந்தக் காசில வாங்கித் தாறான் போட்டுட்டு வரச்சொல்லி. இதுக்கு மிஞ்சின ராஜபோகம் எப்ப வரும்?
அதவிடுங்கோ, இப்பயார் கண்டியளோ, தொழிலாளர் விடுதலை, வர்க்கப் புரட்சி எண்ட வார்த்தைகளை ஒரு பேச்சுக்குத் தன்னும் உச்சரிக்கிறான்? புரட்சி கிரட்சி யெல்லாம் மலையேறிப்போன காலம், விட்டுத் தள்ளுங்கோ சோவியத் யூனியனில மழை பெஞ்சாத்தான் இங்க குடைபிடிக்கிற எங்கட கொம்யூனிஸ்ட் தலைவர்களெல்லாம் சோவியத் யூனியனும் துண்டு துண்டாய் உடைஞ்ச பிறகு குடைய மடிச்சு முலையில வைச்சிட்டு இப்ப வயதுபோய் ஈசிச் செயாரில படுத்திட்டினம். இப்பஇந்தக் கம்யூனிஸ்டுகள் புரட்சியொண்டும் செய்யத் தேவையில்லை, சந்தர்ப்பவாதிகளாய் மாறித் தொழிலாளர் வர்க்கத்துக்குத் துரோகம் செய்யாமல் இருந்தாலே போதுமெண்ட நிலை, முந்தி யெண்டால், கம்யூனிஸ்ட் தலைவர்கள் தொழி லாளர் வர்க்கத்தைத் தேடித் தேடிப் போவி னம். இப்ப தொழிலாளர் வர்க்கம் எங்க டாப்பா எங்கடகம்யூனிஸ்டுகளெண்டுதேடிப் போனால் அவை கதவைச் சாத்திப் போட்டுச் சத்தம் போடாமல் படுத்திருக்கிறநிலைமை முதலாளி வர்க்கக் கட்சிகள்தான் இப்ப தொழிற்சங்கங்களையும் நடத்துது
எங்கட கம்யூனிட்டுகள் முதலில தாங் கள் தாங்கள் நேர்மையா வாழ்ந்தாலே போதும், உந்தக் கமலஹாசனின்ர அன்பே சிவம் படத்தில சிம்பிளாக்காட்டியிருக்கிறான் ஒரு கம்யூனிஸ்ட் எப்பிடி அக்கம் பக்கத்தில இருக்கிறவங்களோட அன்போடயும் பண் போடயும் வாழ்ந்திட்டுப் போறானெண்டு. இங்க எங்கட ஆக்களுக்கு கம்யூனிஸம் படிச்சவுடன, அறப்படிச்ச மேதாவித்தனம் செருக்கேறி அன்பும் பாசமும் அடுப்படிக்கு ஓடிடுது.
என்னவோ, எங்கட கம்யூனிஸ்டுகளுக் கும் தொழிற்சங்கவாதிகளுக்கும் டாட்டா காட்டிப் போட்டு நாங்கள் இப்ப மேதின மியூசிக் ஷோவுக்குப் போய் விசிலடிச்சிட்டு வாறம் இந்த ஒருநாளாவது தொழிலாளருக் குச் சந்தோசமாய் பொழுது போக்க விட்ட துக்கு மெத்தப் பெரிய உபகாரம். இதுக்கு மேல நானும் நிண்டு எழுதிக் கொண்டிருந் தால் இந்தப் பெரிய சினிமா நடிகரெல்லா ரையும் எனியெப் வெண்டு நேரில காணுறது? ஓ.கே. பாய்
UITGybi BavůLILINOM BÖLGEMENT
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால் தொழில் கஷ்டம் பொருள் விரயம் பிரயாண மிகுதி வெளியிட வாழ்க்கை உத்தியோகக் கவலை பதவி மாற்றம் மாணவர் கல்வியில் உயர்ச்சி மந்த நிலை நீங்கும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம்
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 0. išarin: பூரட்டாதி நாலாங்கால் உத் திரட்டாதி ரேவதி) தொழில் நிலை உயர்ச்சி பொருள் வரவு உயர்ந்த நிலை பெரியோர் உதவி உத்தியோக சிர ம் வினர் அலைச்சல் மாணவர் கல்வி சிறப்பு விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 05

Page 20
காட்சிக்கு வைத்திருந்தனர் தயாரிப்புகளை இதன்போது அ இந்த இத்தாலி காள் பல முன் பலருடைய வரே
LLL D DD S S
( in
NA RECOLOMBO Et ind i nu
கண்காட்சியைக் காண வந்தவர் கருக்கு எந்தக் காரைத் தெரிவுசெய்வது என்று தீர்மானத்திற்கு வர முடியாத அளவு மனக்குழப்பம் அத்த னையும் அழகான நவீன
சூரிய வெளிச்சம் பட்டுத் தெறிக்கும் போது கர்ைகள் சிப்போகும் மினு மினுப்பு படத்திலிருப் பது இத்தாலியத் தயா MITLU LI * Las T L L; GuG IT it' na ith நம் நாடடிலெல்லாம் இதைக் கான் முடியாது
uറ്റ a.suster flur og ஆடை அணிவார் அதற்கேற்றாற்போல வாய உடம்பம்தான் மரியா காரே இந்தப் பசுமை அமெரிக்கப் பாடகியின் பெறுமதி பல மில்லி LITILITETTI
குறைந்தாவு காலத்திற்குள் 80-100 மில்லி டாலர் பெறுமதியான ஒப்பந்தங்களை இசை வனங்களுடன் செய்துகொண்டதன் மூலம் உல மிகவும் பணக்காரப் பாடகியாக மரியா புகழ் Chart at LTT
எந்தக் காலத்துடன் ஒப்பிட்டாலும் உலக அணி அதிகூடிய விற்பனையுள்ள இசை அல்பங்க சொந்தக்காரி தான் என்று உறுதியாகக் சு நாள் இவர் இவரது 15 கோடி இசை அல்பா இதுவரையில் விற்றுத் தீர்த்திருப்பதாக கணக் ருக்கிறார்கள்
அது மட்டுமல்ல தொடர்ச்சியாக 6 வாரா அமெரிக்கப் பாடகள் தேர்வு வரிசையில் முத இடத்தில் இருந்து சாதனை படைத்திருக்கிற இவருக்கு ஏகப்பட்ட ஆன் நண்பர்கள் இ யோடு சம்பந்தப்படாத ஒரு நண்பரின் வார் இவர் வயிற்றில் சுமப்பதாகக் கடந்த நாட்க
- 下、、 LDLIIT IT இலங்கை கிரிக்கெட் பதில் சொன்னாள்
போதும் என்ற அாவ செக்ஸ் அணிக்குள் அதிரடியா நடக்கிறது உண்மைதான் ஆ
மாற்றங்கள் Kimi i ITULLITAlealLTEL நிகழ்த்தப்பட்டதன் போதைக்குக் கவனமாக இரு பின்னர் முதலாவது \றேன்
, RTILLITLLELIMGi.
இறங்கும்வாய்ப்பு நியளவிலாந்து அணிக்குக் கிடைத்திருக்கிறது
॥ துரதிர்ஷ்டத்துடன்தான் நியலிலாந்து அளிக்கு முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆட Faust, ஏற்பட்டிருக்கிறது நெதன் அங்ரல் நியாயிலாந்து அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் இலங்கை வந்துள்ள போதிலும் ILL TELLI அவான் விளாயாட முடியாத நிலை இது அந்த அளிக்கு குறிப்பிடத்தக்க Marmonarna emist
காட்டப்பட்டுள்ளது
Gironolu so மிகச்சிறந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LSLS S S S S SS S SS S
ஐரோப்பிய சந்தையில்தான் அதிகம்
விற்கிறது. 20ம் ஆண்டு செப்டம் பரில் ஜோமணியின் பிராங் போட் INGGIL GILJADE GROTETTILANG| ந்தக் கார் பார்வைக்கு -டது இந்தக் கண்காட்சியில் கன உற்பத்தியார்கள் ging diffusion || WWE (WW" வா மின்னி பேசுகினறன ல நிறுவனங்கள் தமது புத்தம் புதிய மிமுகப்படுத்தியிருந்தன் படத்தில்
yn ள்.அழகோ
எளி நிறுவனங்களைப் பின்னணிக்குத் SEE000 வற்பையும் பெற்றது.
』I闆| யான ஒரே கத்திதான். ஆனால் ஒரு கத்தி பியன் யல்ல. ஒவ்வொரு கூறாகப் பிரித்துக் ALLUSTE கொண்டே போகலாம் ஒன்றிரண்டல்ல: நிறு பிளேடுகள் இந்தக் கத்தியில் காணப்படு சின் கின்றன. இந்தக்கத்திக்கு ஒரு சுவையான நடிக் வரலாறு இருக்கிறது. இது ஒரே நேரத்தில் Teitlau Ջասթ ஒட்டு மொத்த பிளேடுகளுடன் செய்து முடிக்கப்பட்ட ஒன்றல்ல. பிரிட்ட far றுகி old ஜோசப் ரோஜா என்ற நிறுவனம் 12ம் கள் ஆண்டு இந்தக் கத்தியின் ஆரம்ப வடி H||""lg வத்தைத் தயாரித்தது. அதன் பின்னர் காலத்துக்குக் காலம் வெவ்வேறு விசேட நிகழ்வுகளை சந்தர்ப்பங்களை முன்னிட்டுப் ாள் புதிய பிளேடுகள் இணைக்கப்பட்டன.
aan Alunia 2000 ஆண்டு புதிய மிலே uli னியத்தின் உதயத்தை முன்னிட்டு ஒரு SITT Ganti சேர்க்கப்பட்டது. இத்தனை பிளேடு குள் வெளியில் தெரியாதவாறு R மறைந்து ஒற்றைக் கத்தியாக வைத்திருக்கும் ୍l । விதத்தில்தான் இது வடிவமைக்கப்பட் க்கிடுள்ாது -------
>) பிறந்தநாள் வாழ்த்து
- | TUL L TITI ।
SETT 2002 | LlL == ம் திகதி In கிலாந்து *Lnsotmot GallLiami || ||
ஒன்றில் இவர் பதிகளின்
ifil i 22 || ; Et til IL. 『F IL LI EELD TIL பெற்றார் F oiuinuri ILEI Ligo | Alib PITTMAN" போட்டியில் 99 LL TLinfluen கிலாந்து of a niini. Til N. றி பெற்றது L*ā -
} ellentlna una.
Tunull III IIITL EUGENGIGÖLDUNDJGalici 27.04.2003
ருவா பெற்ற
பிட்டிய குடடிய பிா பாது அபா அபய அபா SKK LLLLL S S LLTTLLS TTTTTT LLL L S S L LLLLLS li li o. தொட்டபா அந்ா சிந்தபா தா சாதனையில் LL SYS S Y S LLL UTAMIANO இந்த அா இா அா பறப்பானாம்
SITGINNTENHAGEN. ாப்பாடு பாபு யாழ்தான்
| || || || LINN TIL
முதலிடம் -