கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.05.11

Page 1
Registered as a News Paper in Sri Lanka
OOIC
DINAMIRAN ANKAN NATIONA
SS
 

III, I, లలe GLL 11-17, 2003
AWL WEEK

Page 2
FlüsässiÜLiga
அற்ப ஆசைகள் நிறைவேறும் என்ற மோகத்தில் மதமாற்றங்கள் மலிந்து
காணப்படுகின்றன. புராதனப் பெருமை மிக்க இந்து தமிழ்க் கலாசாரத்தை நமது சமயத்திலுள்ளவர்கள் சிலர் விடுத்து வெளிநாட்டு நாகரிக மோகப் பித் தேறி ஒழுக்கம் கெட்டு வருகின்றனர். இந்த நிலை
ஏற்படக் காரணமென்ன?
நாம் நமது சமய அறிவையும் ஒழுக்கத்தையும் -
GIG ரக சேர மாட் O ||| #AAAEM. հմlԱԵ նւյնuւգ,
இஜ் ஆனால் இ மல் எம்மிற் சில
கள் வழிபாடுக வளர்க்கத் தவறிவிட்டோம் அது மட்டுமல்ல, நமது சமயகுருமார்கள் முதலிடங்களைத் சமயக் கருத்துக்களைப் போதிப்பது குறைவு பூசைகளை மட்டும் செயலாற்றுவது
செய்வதால் சமய வளர்ச்சி ஏற்பட்டுவிடாது சமயச் சொற்பொழிவுகள் சமுக முன்னேற்றம் தன்னலமற்ற தொண்டு ஆன்மீகப் பணி மக்கள் சேவை ஆகியனவற்றில் கலந்துகொள்ள வேண்டும் வருங்கால இளைஞர்களுக்குச் சமய வகுப்புக்களை நடாத்தவேண்டும் இந்து சமய மன்றங்களும் இந்து விவகார அமைச்சும் இயன்றளவு ஆக்க பூர்வமான பணிகளை ஆற்றி மதமாற்றத்தைத் தடுக்க வழி சமைக்க
வேண்டும்
சிவபூரீ அஅரசரெத்தினம் சேனையூர் 06
ஏனெனில், ! TUTTOI PIGOTSPUE 6IGONES (gij, 22-l@00T60) գ0ւաolloծIn soւյն எனவே எமது உதட்டளவில் உள்ளன்போடு உண்மையான
ESSEDE (ELIT 6.50 Lib2.GİTGITT GAUGUMOJ BLIÉ
பரிசுக்குரிய கவிதை Saludžiai Guig Sisillaumgais
பொறுமைக்கும்.
சமாதானப் புறாவை சங்கிலியால் பிணைத்துக் கட்டி சமாதானத்தையும் மண்ணிலே புதைத்துவிட்டு சமாதானம் எங்கே சமாதானம்
எங்கேயென்று கோஷமிடும் சந்தர்ப்பவாதிகளை மெளனத் திரையிட்டு உற்று நோக்கும்-இப் பூமாதேவியின் பொறுமையும் ஒருநாள் எல்லை மீறுமோ.
gantum ago(sa esungaralestகுவெல, உக்குவெல,
FLOTSTOT STS மனித எண்ணத்தில் கட்டி வைத்திருந்த பிடிமானங்களை
LuuGOOT) சமாதானப் புறாவே வந்து பயமின்றி நீ சொல் புரிந்துணர்வு ஒப்பந்தம் வந்து சோபமாக வாழும் மனிதா அச்சமின்றி பயணம் தொடங்கு தேவையில்லை கை விலங்கு
உலகம் உன் காலடியில் இருட் பெண்ணே இன்னும் எத்தனை காலம்
ஸினத் எம். ஸாபிள்ஹேனமுல்லை.
எண்ணத்தில் தோன்றும் அதிகமில்லாமல், தபா வையுங்கள் அனுப்பப்
கழற்றி விட்டு உணர்வை முகங்களில் வெளிக்காட்டாத சமாதானத்துக்கான நிழலாகவே இருக்கப் போகின்றாய் தினமுரசு வாரம முதல் தூது சொல்லப்போகும் வெண் புறாவே தூாததுபோன உன மனதை உனது முயற்சி திருவினை உகப்பிவிடு காத்திருப்போம் ஆகட்டும் உலகம் உன் காலடியில் தூரங்களைக கடதது GLI
எ.எப்.எம். றியாட்- அகிலா-வங்காலை துயரங்களைக களைநது முள்ளிப்பொத்தானை அடிமைச்சங்கிலி GærrLíflessir "சடை வெட்டி சாகசம் புரிந்தார்கள் வரவிற்காய் காத்திருப்பே நீ சிறகு விரிக்கையில் இடை (பட்டி) கட்டி எதிரிகளை வென்றார்கள் சிவா-கல்கி நாம் மனது சிலர்த்தாலும் தடைகள் தாண்டினார்கள், தைரிய சுந்தரிகள் såleudsign கூடவே கலக்கமும் படை வைத்தென்ன. பல வெற்றி கண்டென்ன. 臀 கூடி வருகின்றதே நடைமுறை வாழ்வில் நங்கைகளின் * விரிந்த உன் சிறகுகளையார் அடிமைச்சங்கிலி அறுக்கப்படவில்லையே." се аровичи. மென்மையானதல் வெட்டக் காத்திருக்கின்றார்களோ? நா.ஜெயபாலன்-பிபிலை. அப்பெண்ணின்
சாந்தி-வாழைச்சேனை சுதந்திரத் SOL кызмат өтөт.
El- 'ನ್ತಿ?", பொக்கிஷங்களைச் சுமந்து வரும் முரசே | சுதந்திரத்தின் குறியீடு நீ "ேநொய்கள் உனது ஆக்கங்களில் ஊறிப்போகும் சமயங் o Leisuals Gas Filalalum? வாய் பிளந்தபடி களில் யாராவது எம்மை அழைத்தால் தாக்க உலகம் எங்கே போகிறது. ரதிக மாய் எமக்கு வருகின்றதே ஒரு கோபம் அது சுரேஸ்-யாழ்ப்பாணம்.
ஒன்று போதும் உன் சுவையினை ருசுப்படுத்த கனவுகளுக்குள்ளும்
......: sumeráí] *
தக் கடலில் "உண்மைத் துடுப்புடன் வாச கர்களைக் கரை சேர்க்கும் முரசே! வளர்க
Ð GöI LIGONOf).
எம். றிஸ்வான், திஹாரிய தேன் தமிழ் முரசே,
கால ஓட்டத்துடன் இசைவு பட்டுப் போகாத எந்த ஒன்றுமே தன் இருப்பை உறுதி செய்து கொள்வது கடினம் என்ற உண்மையை தெளிவாக உணர்ந்துகொண்டு மாறிவரும் நவீன உலகிற்கு ஏற்றாற் போலும் அதேவேளை மரபை முற்று முழுதாக விட்டுக் கொடுக்கா மலும் தன்னைத்தானே தீட்டிக்கொள்ளும் வைரமாய் ஜொலிக்கும் உன்னுள் பொதிந்து கிடக்கும் புதுமைகள் எத்தனை எத்தனை?
எஸ். தனுஷன், வெள்ளவத்தை
கனம் ஐயா!
என் மனங்கவர்ந்த பத்திரிகை தினமுரசு, நீ சுமந்து வரும் ஆக்கங்கள் சூப்பர் மற்றும் வாசக நெஞ்சங்களின் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுத்து அவர்களின் உணர்வு களை மதித்து வெளிவரும் தினமுரசு வார மலர் நீடுழி காலம் தொடர்ந்து வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
தர்ஷினி, ராவதாவத்த மொரட்டுவ
முரசே,
தேசப்படத்தில் பெயரில்லாத மு எல்லாம் இருக்கும் பொது மக்கள் பிர "உங்கள் பக்கம்" பகுதியின் முலம் கொணர்ந்து விமோசனம் பெற வை விரும்புவதை மட்டுமல்ல, மக்களுக்குத் அறிவுறுத்துவதே சிறந்த பத்திரிகையின் என்பதை அலாதியாய் புரிந்து வைத் வெற்றியின் சூட்சுமமே.
ஹ0 மைரா முஸம்மில், கொலணி
இனிய முரசே,
சூடு, சுவை, சுவாரசியத்துடன் ெ பத்திரிகையான முரசு தரும் அனைத்து அதிலும் "508 ஆவது முரசில் "கைதிக தமிழ் எம்பிக்கள்" என்னும் செய்தி கைதிகளின் விடுதலைக்காகப் போராடு கொள்ளும் இவர்கள் அவர்களின் வி பணத்தைத் தங்களின் தேவைகளுக்கா செய்த துரோகமேயாகும்.
முரசே நீ சுமந்து வரும் அனை இருக்கின்றன. நீ என்றும் சூடு-சுவைஉன் பணி தொடர வாழ்த்துக்கள்
0. திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ETEGIEPTEMILITECT JiggöröIDINGÖ STIGDIGIJÄÄGUDE
"என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்ட ஒரு நாள் அண்ணல் நபி (ஸல்) அவர் ர என்று சொல்பவனெல்லாம் விண்ண களின் உடலில் அவர்கள் படுத்துறங்கிய டான் வானகத்திலுள்ள என் தந்தையின் பாயின் அடையாளம் பதிந்திருப்பதைக் கண்ட நடப்பவனே சேருவான்" நபித்தோழர் ஒருவர் துயரத்தோடு தூதர் (மத் 12) என்று இயேசு இறுகிறார்.அவர்கள்ே ஏன் இவ்வாறு வாழுகின்றீர்கள்
'? σταντ ωής το 'திரு' நான் ஒரு பிரயாணி கொஞ்சம் ஒய்வு ளை நடத்துவதிலும் தேவாலயப் பணிகளில் எடுப்பதற்கு வழியில் ஒரு மரத்தடியில் இருப்
தேடுவதிலும் போட்டி பொறாமையுடன்)
臀 °匣 °° uT、 °uuT@° மிகவும் வேதனைக்குரியதாகும். TGOSTG) 15.Lf இறை வார்த்தையின்படி நடந்து உண்மை' 3' அனனல நய
பிறர் நலச் செயல்களில் காட்டாதவன் அவர்கள் பதிலுரை பகிர்ந்தார்கள் மயான சீடனாகவும் இறைவனுக்கு ஏற்பு தர்கீப் மாட்டானென்று இயேசு * இவ்விதமாக திரு நபியின் பெரு செபங்களையும் செயல்களையும் மறைககு மட்டும் உச்சரிப்பதோடு விட்டுவிடாது அமைந்திருந்தது. ஏந்தல் நபியின் எளிய பிறர் நலச் செயல்களில் காட்டி இயேசுவின் வாழ்க்கை அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடிய சீடர்களாக வாழ்வோமாக புனித வாழ்க்கை
genres
6.LDrfu JulgUT-glutuid
எம்.சி.கலில்-கல்முனை-05
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 17.05.2003 தப் போட்டி இல510
லர், த.பெ. இல-1772, கொழும்பு
தடை மீறி T ஓ! வெண்புறாவே. Gunt நிழலாய்த் தெரியும் பெண்ணுருவின் நீண்டகால ஏக்கங்களை யாரிடம் எடுத்துச் செல்ல TLD. தடையையும் மீறி
தாண்டிச் செல்ல முனைகின்றாய் Siù தாசினி-மட்டக்களப்பு
வெண்புறாவே ல் சமாதானம் தான்
இப்போது முகத்தைப் போல் தரை மீது தவழ்கின்றதே!
அப்போது-ஏன் து விடாதே o_sárgosar
Ffisiau TGS) காத்திருக்கின்றன. பிணைத்திருக்கிறார்கள்?
லா-சாவகச்சேரி மஸீனா நளின்-மூதூர்
6.
FITEUDGA) ཞེ《་
லை முடுக்குகளில் * Ꮷ ᏛᏡ6ᏡᎢ Ꭿ56ᏡᎧT Ꭷ .6ᏡᎢg5l
வெளிச்சத்திற்குக் க்கின்றாய். மக்கள் தவைப்படுவதையும் டமையாய் இருக்கும் ருப்பதுதான் உன்
எதுன்கஹகொடுவ
ய்திகளை அள்ளி வழங்குகின்ற ஒரே செய்திகளுமே அருமையிலும் அருமைருக்கு அனுப்பிய பணத்தைக் கையாடிய ாங்களின் மனதையே உருக்கிவிட்டது. பவர்களாக மக்களுக்கு வெளிக்காட்டிக் தலைக்காகப் பயன்படுத்த வேண்டிய க் கையாடியிருப்பது தமிழ் மக்களுக்கு
சி.பேரின்பராசா-நிலாவெளி-02
து அம்சங்களும் தரமானவையாகவே வாரசியமாகவே இருக்கிறாய் என்றும்
எஸ். ராஜா, ஹட்டன் UIDonofil
புத்தளம் கற்பிட்டி பிரதேச சபைக்கு உட்பட்டிருக்கும் தேத்தாப்பளை என்னும் கிராமம் புத்தளம் է տուուգ பிரதான பாதையில்
கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கின்றது. இங்கு பெரும்பான்மையாக தமிழ் கிறிஸ்தவர்களும், மற்றும் சிங்கள கிறிஸ்தவர்களும் முஸ்லிம், இந்துக்கள் பெளத்தர் போன்ற நானுறுக்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றன. இதுவரைக்கும் மின்சாரம் இல்லாமல் இம் மக்கள் இருளிலேயே வாழ்கின்றனர். இதற்கடுத்த ஏனைய கிராமங்கள் அனைத்திற்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அன்றும் இன்றும் இக் கிராமத்துக்கு வருகைதந்த அரசியல் தலைவர்கள் அமைச்சர்கள் பின்வருமாறு தஹநாயக்கா, டட்லி சேனநாயக்கா
редагошозғағfrasair அலவிமெளலானா, அஸ்வர். ரவூப் ஹக்கீம், இன்னும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் ஏராளம் தேர்தல் காலங்களில் மக்களைக் கவரக்கூடிய முறை யில் வாக்குறுதி மின்சாரத்ை வழங்கிச் சென்றார்களே அன்றி இது வரைக்கும் நிஜமான மின்சாரம் வழங்காமல் வாக்களித்த மக்கள் gтиотро மடைந்து வாடி நிற்கின்றனர். இதற்குச் சம்பந்தப்பட்டவர்கள் இனியாவது இம்மக்களை இருளில் இருந்து மீட்டு ஒளியைத் தர வேண்டும் என்று வேண்டி நிற்கின்றோம்.
தேத்தாப்பளை-எஸ் மனுவேல்.
HHHHHH
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: śloorpores sairrorLDGAuft, த.பெ.இல-1772, கொழும்பு தொலைபேசி: 074-514282 தொலைநகல் (Fax)-074-513266 FF-Gluouslii (E-mail)-
rasu Ostnet.
GID 11-17, 2003

Page 3
புலிகளை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவரும் இராஜதந்திர ற்சிகள் தீவிரமாக நடைபெற்று வரும் அதேவேளை, புலிகளை ஆசுவாசப் படுத்தும் விதத்தில் செவ்வா
தீர்வுத் திட்டமொன்றுக்கு
ugigi ரவிைல் விக்கரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றி யிருக்கிறார். சமாதான முயற்சிகள் தடைப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள
- - .
இலங்கை அரசின் தடை முயற
புலிகள், இலங்கை இராணுவம், இந்திய அமைதிக்காக்கும் படையின் காலத்து நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட இன் த நேம் ஒப் புத்தா (புத்தரின் பெயரில்) என்ற திரைப்படம் லண்டனில் திரையிடப் படுவதைத் தடுக்க இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
பெளத்த மதத்தினரின் உணர்வு களைப் புண்படுத்தும் விதத்திலும் புலி
லண்டனில் திரையிடப்படும் "இன் த
கள் இயக்கத்துக்கும் பிரசார ரீதியாக பயனளிக்கும் விதத்திலும் இத்திரைப் படத்தின் காட்சிகள் அமைந்துள்ளதால் பொது மக்கள் பார்வைக்காக இதனை திரையிட அனுமதிக்க வேண்டாமென லண்டனில் உள்ள இலங்கை தூதுவர் பாயிஸ் முஸ்தபா பிரிட்டிஷ் அதிகாரி களைக் கேட்டிருந்தார்.
திரைப்படத்தின் தயாரிப்பு குழுவுக் கும் இலங்கைத்தூதுவருக்கும் இடை யில் பலத்த வாதங்களும் சட்ட நகர்வு
SSL LSS LSL LLLLS LL LLLLS LL LLL LLL LSLSL LLLLL LLL LLLL LSL LL LS LS LLLSL LLLLS LLLSL LLLLS LSLS LL LSLS LSLS
லிங்கசாமி தேவராஜா கொலை
யாழ் இளைஞர்கள் இருவர் கைது
இராணுவ புலனாய்வுப் பிரிவில் பணி பாற்றியபோது தெஹிவளை நெதிமா லையில் வைத்துச் சுட்டுக் கொல்லப் பட்டலிங்கசாமி தேவராசாவின் கொலை தொடர்பாக இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ள பொலிஸார் வர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இருவரும் பாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். களுத்துறைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து, புரிந்துணர்வு ஒப்பந் நம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் விடுதலையானவர்கள். இவர்கள் விடு தலை யின் பின்னர் யாழ்ப்பாணத்தில்
சில காலம் இருந்துவிட்டு கம்பியூட்டர் படிக் கவெனக் கொழும்பு வந்து தெஹிவளையில் விடென்றில் தங்கி யிருந்ததாக பொலிஸார் தெரிவிக் கின்றனர்.
தேவராசாவின் கொலைளுடன் சம்பந் தப்பட்ட மேலும் இருவர் சம்பவம் நடை பெற்ற அன்றைய தினமே வன்னிக்குச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கொலையாளிகள் பயன்படுத்திய வாகனம் குறித்தும் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு எதிரான L:ဲ့ဖူးဇဗဲ့ வன்முறைகளைத் தருத்து நிறுத்த உதவுங்கள்
தமது கட்சி உறுப்பினர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வும் வடக்கு கிழக்கில் ஜனநாயகத்தையும் பன்மைத் தன்மையையும் உறுதிப் படுத்து வதற்காகவும் சர்வதேச சமூகம் புலிகள் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று ஈ.பி.டி.பி. கோரியுள்ளது. ஒரு மாத காலத்துக்குள் மது நான்காவது உறுப்பினரையும் பலிகொடுத்த நிலையில் ஈ.பி.டி.பி. பினால் இந்தக் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியினால் அமெரிக் கா, பிரிட்டன , இந் தியா,ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட
தமிழ் அரசியல் கைதிகளுக்காக லண்டனில் இருந்து அனுப்பப்பட்ட பனம் மோசடி செய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தன்னிலை விளக்கம் அளித்துக் கடிதம் ஒன்றை அனுப்பி பிருக்கின்றார்.
அந்தக் கடிதத்தில், எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட 70 ஆபிரம் ரூபா பணத்தில் இரண்டு கைதிகளின் குடும்பத்தினருக்கு தலா ஆயிரம் ரூபா வீதம் மொத்தம் 24 பிரம் ருபா வழங்கப்பட்டது. இது பந்தமாக சம்பந்தப்பட்டவர் கள் கிடைத தமை பற்றி
ETD 11 — 17 2003
= நிதி மோசடி நிரூபிக்கட் எம்.பி.பதவியை இராஜினாம
பல நாடுகளின் தூதரகங்களுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எதிரான அனைத்து வித வன்முறைகளையும் நிறுத்தும் படி புலிகளுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஈ.பி.டி.பி. யின் கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது.
தமது உறுப்பினர்களின் கொலை களுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட புலி உறுப்பினர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தக் கடிதத்தில் வலியுறுத் தப்பட்டிருக்கிறது.
திரு. சாந்த குண வடிவேலுவுக்கு அறிவித்து உள்ளதை லண்டனில் இருந்து எனக்கு திரு. சாந்தகுண வடிவேல் உறுதிப்படுத்தியுள்ளார். இதனை விட ஏனைய மூன்று குடும் பங்களுக்கு அறிவித்தும் அவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. பட்டியலில் இல்லாத குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபாவை வழங்கியிருந் தேன். இவர்கள் தம்மிடம் ஏற்கனவே நிதி உதவி பெற்ற காரணத்தினால் ஏற்க முடியாதென திரு. சாந்தகுண வடிவேல் கூறியிருந்தார். அதன்படி அப் பணத்தை எனது சொந்தச் G36) Gists பொறுப்பேற்றேன். சுமார் 40 பேர்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரசாங்கம் தயார் - பிரதமர்
நிகழ்த்திய போது தமிழ் மக்களுக்ாான அதிகாரப் பரவலாக்கல் கொண்ட அரசியல் தீர்வுத் திட்டமொன்றை வரைய அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக அறிவித்தார்.
ற்சியையும் பமீறி நேம் ஒஃப் புத்தா' களும் நடந்து இறுதியில், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குச் சார்பாகத் தீர் மானிக்கப் பட்டுள்ளது.
இத்திரைப்படம் இம்மாதம் 16ம் திகதி வெசாக் தினத்தில் லண்டனில் திரையி டப்படவிருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12ம் திகதி ஒஸ்லோ திரைப்பட விழாவில் இத்திரைப் படம் காண்பிக்கப்பட்டது.
- - - - - - - - - - -
இலங்கையில் தற்போது ஏற்பட் டிருக்கும் சூழ்நிலையைக் காரணமாக வைத்துப் புலம்பெயர்ந்து രഖങിjpi(b களில் வாழும் இலங்கையர்களைத் திருப்பி அனுப்பவேண்டாம் என்று புலம்பெயர்ந்த தமிழ் DðT gTňL56Ď வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பிலி வானொலி சேவையின் பணிப்பாளர் ராமராஜன் புலம்பெயாந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் சார்பாக
ould (O) கிழக்குப் பிரதேச புனர மைப்புப் பணிகளில் புலிகள் பங்கு கொள்ள வேண்டியது மிக முக்கியமான தென வலியுறுத்திக் கூறிய பிரதமர், சர்வதேச சமூகத்திடமிருந்து இலங் கைக்குக் கிடைக்கும் நிதியுதவிகள் பகிரப்படும் விதம் தொடர்பாக வடபகுதி மக்களோ, தென்பகுதி மக்களோ அஞ்சத் தேவையில்லையெனக் குறிப L'ILL LITT.
பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப் பதற்கான இராஜதந்திர முயற்சிகள் முன்னேற்றமான திசையில் செல்வ தாகக் கூறிய அவர், அடுத்த கட்டப் பேச்சுக்களின்போது, அன்றாடப் பிரச்சி னைகளைத் தாண்டி அடிப்படை அரசி யல் தீர்வு விடயங்கள் குறித்து ஆராய அரசாங் கம கொணி டிருக்கும் அக்கறையைத் தனது உரையில் வெளிப்படுத்தினார்.
புலம்பெயர்ந்த தமிழர்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம்
ஐரோப்பிய ஒன்றியத்திடம் மகஜர் ஒன்றை சமர்ப்பித்திருக்கின்றார்.
நிரந்தர அமைதி திரும்பாத நிலை யில் புலம்பெயாந்து வாழும் ஐரோப்பிய இலங்கைத் தமிழர்களைத் திருப்பி அனுப்புவதால் அம் மக்கள் எதிர் கொள்ள வேண்டி ஏற்படும் பிரச்சினை கள் குறித்து ராமராஜன் தனது மகஜரில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிடிபிஉறுப்பினர்களைப் பாதுகாக்குமாறு
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பைப் பலப் படுத்துமாறு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முப் படைகளுக்கும் பொலிஸாருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
ஈ.பி.டி.பி. கட்சியின் கரவெட்டி பிரதேச சபைத்தலைவர் தர்மராஜா ஜெயராஜா கடந்த சனியன்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் LDITSE காலத்துக்குள் 4 ஈ.பி.டி.பி உறுப்பினர்கள்
கொல்லப்பட்டிருக்கிறார்கள். புலிகளைப் போலன்றி ஜனநாயக வழிக்குத் திரும்பி, பாராளுமன்றத் தில் “·ಾ¶ O DI LI LII GOTT 5 6IT L61) 1856 TT 6) கொல்லப்படுவது இது முதல் தடவை |யல்ல என்று சுட்டிக்காட்டியிருக்கும் ஜனாதிபதி, இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு முப்படைகளின் தளபதி களுக்கும் பொலிஸாருக்கும் உத்தரவு பிறப்பித்திருக்கின்றா
- சிவாஜிலிங்கம் நிதியுதவி கோரி எனக்கு cleani ணப்பித்தனர். அந்த விண்ணப்பத்தையும் திரு. சாந்தகுணவடிவேலுக்கு அனுப்பி வைத்தேன்.
எனவே எனக்கு அனுப்பப்பட்ட 70 ஆயிரம் ரூபாவில் 24 ஆயிரம் (DUT || போக மிகுதி 46 ஆயிரம் Фшто6 திரு.சாந்தகுணவடிவேலுவுக்கு அனுப்பி வைத்துவிட்டேன் என்று கூறி யிருக்கும் சிவாஜிலிங்கம் தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் எம்.பி. பதவியை
இராஜினாமா செய்யத் தயாரெனத் தனது
கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
IU Ai
ETELE (pILIDLibljiji 2 j6.
இதழிலிருந்தே அமுலுக்கு வரும்.
தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களின் கொலை தொடர்பாக அக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவா னந்தாவிடம் திருமதி குமாரதுங்க கவலை தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மாற்று அரசியல் கட்சி உறுப்பினர்களின் கொலைக ளைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புத் தரப்பின ரைக் கேட்டிருக்கிறார்.
உள்துறை அமைச்சா ஜோன் அமரதுங் கவிடம் இருந்தும் இவ் வகையான அறிவுறுத்தல் வெளிவந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
அறிவித்தல்
H.
முரசு வாசக நெஞ்சங்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான அறிவித்தல் 512ஆவது இதழ் தொடக்கம் உங்கள் தினமுரசு வாரமலர் மேலும் இரண்டு பக்கங் களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு 24 பக்க இதழாக வெளிவர 666ngs.
சூடுசுவை-சுவாரசியத்துடன் கூடிய புதிய அம்சங்கள் முரசில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகளுக்கு மத்தியில் சிறு தொகையாக ஒரு ரூபாவினால் முரசின் விலை அதிகரிக்கப்பட்டு 15ரூபாவாக புதிய விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விலையதிகரிப்பும் 512ஆவது
முரசு அதன் விலையைவிட பெரு மளவு பெறுமதியான விடயங்களைத் தாங்கி வருவதை வாசகர்கள் அறிவர்.
நன்றி

Page 4
முரசம்
(el siluenció தர்மம்)
*?997 7 *??@みの "?a ??
கடந்த சனிக்கிழமை மே-3ம் திகதி ஊடகவியலாளர் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்பட்டது. பத்திரிகைச் சுதந்திரமென்பது ஓர் அடிப்படை மனித தினமென வலியுறுத்துவதாகவே இத்தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. ஊடகவியலாளருக்கு உலகெங்கும் எக்காலத்திலும் நெருக்கடிகளும் அச்சுறுத்தல்களும் தொடர்ந்து வந்ததே GAIUGNOTTODI இந்த நெருக்கடிகளும் அச்சுறுத்தல்களும் எல்லா முகாம்களிலும் இருந்துதான் வந்திருக்கின்றன. அது இடதுசாரி முகாம்களிலிருந்தது, வலதுசாரி முகாம்களிலிருந்தது, !
999йш60ош көшп95 முகாம்களிலுமிருந்தது, முகாம்களிலுமிருந்தது. சர்வாதிகார நாடுகளிலுமிருந்தது. ஜனநாயகநாடுகளிலும் இருந்தது. அரசாங்கத் தரப்புகளாலும் இருந்தது. போராளிகள் தரப்பாலும் இருந்தது. இதற்கு இலங்கை ஊடகவியலாளர்கள் ஒன்றும் விதிவிலக்காக அமையவில்லை. இலங்கையில் கொலையுண்ட ஊடகவியலாளர்களை எடுத்துப் பார்த்தால் அவர்கள் அரசாங்கங்களால் மட்டுமல்ல, அரசை எதிர்த்துப் போராடியவர்களாலும்
மிதவாத
கொலையுண்டுள்ளார்கள். இதில் தமிழ், சிங்கள ஊடகவியலாளர்களின் ஒரு நீண்ட பட்டியலே உள்ளது. ஊடகவியலாளர் சுதந்திரம் குறித்து ஊடகங்கள் குரல் கொடுக்கும் அதேவேளை ஊடகங்களும் கருத்துச் சுதந்திரத்திற்கான உண்மையான மதிப்பை வழங்க வேண்டிய அவசியம் உள்ளது. இலங்கையின் இன முரண்பாட்டினாலும் அதன் விளைவான கொடுர யுத்தத்தினாலும் ஊடகத் g560 D.5in L LIGO (LD&E TLD356TT3BL பிரிந்து நின்று மாற்றுத் தரப்புக்களின் கருத்துக்களை மறுதலிக்கின்ற நிலைமையே யதார்த்தத்தில் நிலவுகிறது. ஊடகவியலாளர்கள் பற்றற்ற நிலையில் செயற்படுவதும், சார்புத் தன்மை கொண்டிராது, சகல தரப்புகளதும் கருத்துச் சுதந்திரத்துக்கும் E.260TBTUB35936(8) LD பாதுகாவலராக நின்று பன்மைத்துவ சமூக அமைப்பின் சுதந்திரச் செயற்பாட்டை உத்தரவாதப்படுத்த முழுமையான பங்களிப்பு நல்க வேண்டும். இல்லையேல் பத்திரிகைச் சுதந்திரச் என்பது அர்த்தமற்றதாகிவிடும்.
மீண்டும் மறு மடலில் வந்து கலக்கும் வரை
என்றென்றும் அன்புடன்
ஆசிரியர்
லிகள் சமாதானப் பேச்சுவார்த் தையை இண்ட்நிறுத்திக்கொண்டார்கள். ஆனா லும் யுத்த நிறுத்தத்தைத் தொடர்ந்து கடைப் பிடிக்கிறார்கள். அதாவது படைகளுக்கும் தமக் கும் இடையில் மோதல் வந்து மீண்டும் யுத்தம் வெடிக்காத நிலையைத் தொடர்ந்து பேணுகி றார்கள்.
இதற்கிடையே, புலிகளை மீண்டும் பேச் சுகளுக்கு வரும்படி செய்யும் பலவித முயற்சிக ளும் முன்வந்து செய்யப்பட்டு வருகின்றன.
புலிகளை ஆத்திரப்படுத்தாதவாறு நடந்து கொள்வது, புலிகளுடன் பேசுவதற்கு எல்லாக் கதவுகளையும் தட்டிப் பார்ப்பது - அதாவது பிரதான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டிருந்தா லும் பல்வேறு மட்டங்களிலான வெவ்வேறு குழுக்களின் பேச்சுவார்த்தைகளில் எவற்றை யேனும்,எவ்வகையிலேனும் ஆரம்பிக்க முனை வது புலிகளின் குற்றச்சாட்டுகளில் இலகுவான விடயங்களெதையும் செயற்படுத்தி, புலிகளைக் கொஞ்சம் மனங்குளிர வைப்பது நோர்வே, ஜப்பான், சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆகிய வற்றின் பிரமுகர்களுக்கூடாகப் புலிகளை சமா தானப்படுத்தி, பேச்சுகளுக்குத் திரும்பக் கோரு வது அரசாங்கத்துக்கு எந்தவித சம்பந்தமும் இல்லாதது போல் அமெரிக்கா போன்ற உலக வல ல ர சுக ளி ன அதிருப்தியை எச் சரிக்கையா 6Lü Luu 6öı
சாட்டுகளுக்குப் பிரதமர் நேரடியாகப் பதில் கூறாமல், தவறென ஒத்துக் கொள்ளாமல், அதேவேளை சில நம்பிக்கைகளைத் தெரிவித்துப் பதில் கடிதம் எழுதுவது எழுத்தில் முன்வைக்காத வாக்குறு திகள் சிலவற்றை நோர்வே மத்தியஸ்தர்களுக் கூடாக வழங்குவது.
இவ்வாறான பலவித முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டன, மேற்கொள்ளப்படுகின்றன.
இவற்றில் இதுவரை அரசாங்கம் கையா ண்ட முயற்சிகளும் தந்திரோபாயங்களும் பெரி தும் பயனளிக்கவில்லை.
அமைச்சர் பிரிஸ் அரசாங்கத் தரப்புப் பேச் சுவார்த்தை குழுவின் தலைவரென்பதால் சகலதும் வெற்றிகரமாக நிகழ்வதாகவே காண்பிக்க முனைகிறார்.
நோர்வே பிரதிநிதிகளுடன் அன்ரன் பாலசிங்கம் லண்டனில் பேசியதைக்கூட ஏதோ பெரும் வெற்றிகரமாற்றமாகவே எடுத்துக்காட்ட விழைகிறார். இத்தகைய விடயங்கள் நகைப்புக் கிடமானதாகவும் சில வேளைகளில் தொனிக்
அன்ரன் பாலசிங்கம், பேச்சுவார்த்தை களை இடைநிறுத்திய பின் நோர்வேத் தரப்பின ருடனும் பேச மறுத்திருந்ததாகவும், இப்போது அந் நிலைமை மாறி அவர்களுடன் பேசச் சம்மதித்துள்ளமை வெற்றியென அவர் காண் பிக்க விழைந்தார்.
அன்ரன் பாலசிங்கம் இருப்பது லண்டனில் அங்கிருந்துகொண்டு அங்குள்ள ராஜதந்திரி களுடன் பேச முடியாதென மறுப்பது சாத்திய மில்லையென்பது எவருக்கும் இலகுவில் புரியும் நோர்வே இலகுவாக பிரித்தானிய அரசு மூலம் பாலசிங்கத்தின் மீது ராஜதந்திர அழுத் தத்தைப் பிரயோகிக்க முடியும்.
அதனால் பாலசிங்கம் நோர்வேயுடன் பேசியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஒரு வேளை அவர் வன்னியில் இருந்திருந்தால் பிறநாட்டு ராஜதந்திரிகளைச் சந்திக்க முடியா தென முடிவெடுத்து அதில் உறுதியாக நிற்க (լքIգեւյb.
இதே போலவே சிறு சிறு குழுக்கள் மற் றும் உப குழுக்களின் கூட்டங்களும், பேச்சு வார்த்தைகளும் தடையின்றி நிகழுமென அர சாங்கம் காட்ட விழைந்ததும் பொய்த்து போய் விட்டது.
புலிகள் அத்தகைய கூட்டங்களையும் கூட இரத்துச் செய்துவிட்டார்கள்.
புலிகளின் குற்றச்சாட்டுகளில் இலகுவான ஒரு விடயத்தைச் செயற்படுத்திப் புலிகளை மனங்குளிர வைக்கும் எண்ணத்தில்தான், புலி கள் வலியுறுத்தி வந்த யாழ். சுபாஷ், ஞானம் ஹோட்டேல்களில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்றும் முடிவை அரசாங்கம் அறிவித்தது.
 
 

ஆனால் முன்னரும் இம் முகாம்களை "என்ன, வடக்கு கிழக்குப் பற்றி உங்களி யாழ் மாநகரசபைக் காணிக்கு மாற்ற அரசாங் டம் அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளதா, கம் முனைந்தபோது புலிகள், தமிழ்க் கூட்ட கொண்டுவாருங்கள். எமது ஆவணத்துக்கு மைப்பு எம்பிக்கள் வாயிலாகக் கடும் எதிர்ப்புத் மேலதிகமாக அதையும் சேர்த்து உதவி வழங் தெரிவித்து நிறுத்தியது. இப்போது அதை யாழ் கும் நாடுகளிடம் கையளித்துவிடுவோம். இது பழைய பொலிஸ் நிலையப் பகுதியில் அமை பெரிய பிரச்சினையா?" என்பதுதான் அந்தத் க்கப் போவதாகவும் அதைத் துரிதமாக தொனி அமைக்க இந்தியாவின் கடன் உதவிகளைப்
- ரதமரின் கடிதத்தில் எழுத்துமூலமாக பயன்படுத்தப் போவதாகவும் அறிவித்திருந்தது. புலிகளுக்கு துெ விக்குத்துவம்
ஆனால் அரசாங்கம் எதிர்பார்த்ததற்கு சொல்லப்படாவிட்டாலும் சூசகமாக ஒரு மாறாகவே, புலிகள் இத் திட்டத்தை முற்றுமுழு செய்தி சொல்லப்பட்டுள்ளது. அதாவது தாக நிராகரித்துவிட்டார்கள். நோர்வே தரகர்கள் மூலம் வாய்மூலமான
புலிகளைப் பொறுத்தவரை யாழ் நகரப் சில விடயங்கள் தெரிவிக்கப்படும் என்று அக்
- கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. அந்த விடயங்
ಇಂಗ್ಡಿ! ಇಂ¶ರಿ எவ்விதத்தி கள் என்ன என்பதுதான் இக்கடிதத்திலுள்ள
D சொக்குப்பொடி!
எனவே அதனையும் புலிகள் நிராகரித்
வடக்கு கிழக்கு அபிவிருத்தி என்ற பெய துவிட்ட நிலையில் அரசாங்கத்தின் பிரதான ரிலோ அதற்கு அப்பாலோ புலிகளுக்கான முயற்சியொன்று பிழைத்து விட்டது. இந்தியா கணிசமான நிதி வருவாய் ஒன்றுக்கு பிரதமரி வில் நோர்வே, ஜப்பான், சர்வதேச நிதி நிறு றுககு
டமிருந்து ஏதேனும் வாக்குறுதி எழுத்திலல வனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், புலிக ளைச் சமாதானப் படுத்திப் பேச்சுவார்த்தைக்குத் லாத வகையில் நோர்வேக் கார ரூடாக திரும்பும்படி கோரும் முயற்சியில் இறங்கினர். 6) JLP El E.L. ಇಂ". அவர்களால் வன்னி சென்று தமிழ்ச்செல்
இத்தகைய வித த்தில் புலிகளை வசப் படுத்தும் அணுகு முறை இங்கு புதி தல்ல. இலங்கை இந்திய ஒப்பந்தத் தின்போதும் புலி களை வழிக்குக் கொண்டு வருவத ற்கு இந்தியா புலிகளுக்கு 1987ல் 50 கோடி இந்திய ரூபாய்களை வழங்கியிருந்தது. வனை மட்டும்தான் சந்திகக முடிந பிரேமதாஸாவுடனான புலிகளின் பேச்சு ಶಿಲ್ಪ சந்திப்பில் 96 ITB6T எடுத்துக்கூறுவ தைத வார்த்தையின்போதும் 1990 காலகட்டத்தில் தமிழ்ச்செல்வன் செவிமடுப்பதென்பதற்குப் பதி பிரேமதாஸாவால் புலிகளுக்குப் பெருமளவு லாக, தமிழ்ச்செல்வன் எடுத்துக் கூறியவற்றை பணம் மட்டுமல்ல ஆயுதங்களும் வெடிபொரு அவர்கள் செவிமடுக்க வேண்டிய நிலைதான் ட்களும் வழங்கப்பட்டிருந்ததானது ஒன்றும் ஏற்பட்டது. அமெரிக்கத் தூதுவரின் புலிகள் இரகசியமானதல்ல மீதான கண்டிப்புத் தொனித்த கூற்றுக் குறித்து பாலசிங்கம் சாதாரணமான பதிலொன்றைத் அதே வழிமுறையில்தான் ரணிலும் முய ல்கிறாரா என்பதே இங்கு எழும் சந்தேகம். ஆனால், கடந்தகாலங்களில் இவ் அணுகு முறை தோல்வியில் முடிந்ததே வரலாறு
அதனால் அரசாங்கத் தரப்பு இவ்விதம் கையாள எண்ணமிடுமானால் அது மறுபடியும் தோல்வியிலே முடியும்.
அமெரிக்க எச்சரிக்கைக்கு
அடிபணிவரா புலிகள்?
இந்நிலையில்தான் பாலசிங்கம் ரணிலின் கடிதத்தை முற்றாக நிராகரித்துவிட்டதாக ஒரு செய்தி வெளியாகி, அதை பாலசிங்கம் மறுக் கும்படி ஆகியிருந்தது.
அந்த மறுப்பு, அக்கடிதத்தை ஏற்றுக்கொ ண்டதாகவும் அர்த்தமாகாது. புலிகளின் தலைவர் பிரபாவுடன் கலந்தாலோசித்த பின் னர் தான் இதற்கான பதிலைத் தான் வழங்க முடியுமென்பதை மட்டுமே பாலசிங்கம் தெரி
தெரிவித்து புலிகள் தமது படைப்பலத்தைக் வித்திருந்தார்.
கலைக்க உடன்படப்போவதில்லையெனத் இதேவேளை பாலசிங்கம் லண்டனிலி தெளிவுபடுத்தியதைத் தவிர அதிகமாக அலட் ருந்து வன்னிக்குத் திரும்புவது இப்போது டிக் கொள்ளவில்லை. முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நகர்வாக
கத்தின் ஆகியுள்ளது. பிரபாவின் அறிவுறுத்தலின் த்து 驚 ಈö படியே அவ்வாறு அவர் புறப்பட்டுள்ளார். பதிலில் புலிகள் சுமத்திய குற்றச்சாட்டுகளின் புலிகளை * பேச்சுவார்த்தைக்கு शH பாரதூரங்களை ஏற்றுக்கொள்வதாகவோ U1911 D திரும் க்கொண்டுவரவேண்டுமென்ற மறுப்பதாகவோ தெளிவாக எதுவும் சொல்லப் அதிகப்படியான அழுததங்கள பிரிட்டனும் L JILGGÖGODG) அமெரிக்காவும் பாலசிங்கத்தின் மீது செலுத்தி - வந்ததன் விளைவாகவே பாலசிங்கம் வன்னிக் பொதுப்படையான ஒரு உடன்பாட்டோடு குத் திரும்ப அழைக்கப்படுகிறாரென தென்னி பேச்சுவார்த்தையை தொடர அழைப்பதாகவே லங்கைப் பத்திரிகைச் செய்தியொன்று தெரி அது அமைந்திருந்தது. புலிகளின் பார்வையில் விக்கின்றது. அவ்வாறாயின் பாலசிங்கம் உப்புச்சப்பற்ற ஒரு ஆவணமாகவே அதை திரும்ப அழைக்கப்பட்டபின் மேலும் கடுமை நோக்குவர். அதில் உள்ள ஒரு விடயம் என்ன யான நிலைப்பாட்டுக்கு புலிகள் செல்லலா வென்றால் பாலசிங்கம் கடுமையாக விமர்சித்த மெனவும் எதிர்பார்க்க இடமுள்ளது. இலங்கையை மீளப் பெறல் என்ற நிதியுதவிக் கான ஆவணத்தைப் பற்றியது. பாலசிங்கம் கீகரி தனது விமர்சனத்தில் வடக்கு-கிழக்கின் வறு LIFT856 LD புலிகளின் கடறபடையை ரிப் மையை யுத்தத்தின் அழிவுகளால் ஏற்பட்ட Լ15/ : |ါ”/”ို இணங்க பிரத்தியேகமான ஒன்றாக அரசாங்கம் D3D நிலை ബ L திரு ருவது கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளவில்லை 96 IT8560)6T85 6006LLIT6)ITEBTB6)IT856ITIT855 ETL QuuGÖTLIG டிவிடும் என்ற மானப் பிரச்சினையையும்
函· அவர்களுக்கு ஏற்படுத்துவதாக உள்ளது.
ரணிலின் பதிலில் பாலசிங்கம் би-95. எவ்வாறாயினும் அமெரிக்க ராஜதந் TL19u கொள்கை அடிபபடைகள எதையும திரிகள் உட்பட முழு முனைப்புடன் இறங்கி ஏற்றுக்கொள்வதாகவோ, அந்நிலைப் பாட்டுக் லிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துவர குப் பதிலளிப்பதாகவோ அல்லாமல் வெறும் வழிகளையும் C 619, ITGÖ Lu6Ólafs நடைமுறை விடயம் போல் சாதாரணமான E. "C" நிவாரணம் எனக் கூறப்பட்டுள்ளது. மெனவே அரசாங்கம் எதிர்பார்க்கிறது. O
புலிகள் கோரும் கடல் வலயம் தொடர்
TIUJ ID6a) ii GLID 11-17-2003
DJ or

Page 5
D Lassumiu ரீதியில்
சோபிக்காத மேதினங்கள் இம்முறை பெரும்பாலும் கொண்டாடப்பட்டன. சீனா போன்ற பாரிய கம்யூனிஸ் நாடுகளில் தொழிலாளர் சுதந்திர தினத்தை சார்ஸ் ஆக்கிரமித்திருந்தது. மக்கள் பெரிய அளவில் ஒன்றுகூட அச்சப்படுவதால் கொண்டாட்டங்கள் சோபை இழந்தன.
ரஷ்யாவில் ஓரளவு பெரிய ஆர்ப் பாட்டங்கள் நடந்தன. தமது நாட்டின்
தும், அதுவும் மேதினம் என்றால் இன்னும் விசேஷம். பொ.ஐ.மு.வுடன் கூட்டுச் சேரு வதற்காகப் பேரம் பேசிக்கொண்டிருக்கும் ஜே.வி.பி. தன் பலத்தை பொ.ஐ.மு.வுக் குக் காண்பிக்கும் நோக்கிலுமாக இம் முறை மேதினத்தை ஏற்பாடு செய்தி ருந்தது.
தனது மக்கள் பலம் அதிகரித்து வரு கிறது என்று காண்பிப்பதன் மூலம் தன் ஆதரவாளர்களை ஆசுவாசப்படுத்தும் தேவை ரீலங்கா சுத
ந்திரக்கட்சி உள்ளிட்ட பொ.ஐ.மு.வுக்கு இரு 1க்கிறது. ஆனால் பல த்த முயற்சி எடுத்து. சிறிய இடதுசாரிக் கட் சிகளின் உதவியுடன் கணிசமான தொகை
பழைய புரட்சி நிகழ்வுகளை மீட்டிப் பார்த்து இறக்கப்பட்டுவிட்ட செங்கொ டிக்கு மரியாதை செலுத்தி சில ஆர்ப் பாட்டங்களுடன் கொண்டாடப்பட்டது.
லண்டன் நியூயோர்க் உள்ளிட்ட முதலாளித்துவ கேந்திர ஸ்தானங்களில் வழமைபோலவே சில தன்னார்வ அமைப்புக்கள் கெப்பிடலிஸத்துக்கு எதி ான கோஷங்களை எதிர்த்து ஆர்ப் பாட்டம் செய்தார்கள்.
இலங்கையிலோ., தொழிலாளர் சுதந்திரத்தைத் விர மற்றெல்லா வித மான கோரிக்கைகளை, கேளிக்கை களை முன்னிறுத்தித் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடியாகிவிட்டது.
Gæst 6) st 56N) LDIT 60 GBT 600 LIIL"
பf ன ரைத் தனது Զ6II6) 167) தி தில் இணைத் துக் GABESIT 600 டது பொது சன ஐக்கிய முன்னணி
ஐக்கிய தேசி யக் கட்சிக்கு
டங்கள், இசை நிகழ்ச் சிகள், கண்ணைப் பறிக்கும் sisi விளக்கு
அலங்காரங்கள், அன் ரன் பாலசிங்கத்தை எல். பீரிஸ் சுமந்து திரிவது போன்று கருத்தாழம் மிக்க பொம்மை உருவங் கள் என மேதினத்தை அமர்க்களப் படுத்தி
Litita,6t.
தலைநகரை தI தமது வலிமையைக் காட்டும் மையமாக வைத்து மேதினம்|
stsoőTLITT LQULU SÐ60D607|| தது அரசியல் கட்சிக ளும் பொறாமைப்படும் வகையில், ஜே.வி.பி. தனது மேதின ஊர்வலத்தை பும் பொதுக் கூட்டத்தையும் நடத்தி முடித்தது. பொதுவாகவே ஜே.வி.பி. கூட்டம் என்று சனத்திரள் அனைத்
நிலைமை புரிந்திருக்கிறது. மேதின ஊர் வலம் ஏற்பாடு செய்தால் தனக்குள்ள தொழிலாளர் பலம் அம்பலத்துக்கு வந்து விடும் என்று முன்கூட்டியே யோசித்து வைத்திருந்த ஆளும் கட்சி, தனியார் ஊடகமொன்று மிகுந்த விளம்பரம்
S L S L LS LLS L LS L LLLS L SLL L LSL S L S L S L S L S L S L S L L LS L LS LS S SS SS L S LS S L
டெலோவிஸ்டுகளெண்டு நானும் வழியிலயுலப்பாட்டுக் கேக்க,இட ஐமிச்சம் செல்வத்தாரையும் ச மேடையில் கணிடப்பிறகுதான் சிவாஜியாருக்கு வந்த கொததான் syaralizazzáteszpøT ZU LOODrž5252 IL 63762LA062
a.apg|T6) in Iaró é. DITá
art. egatta 6Teaó aonabur 2.6ØDITULU «»eՆործ கவனமா ஒன்றை Laz (hızló 62esenresaj மலே தவிர்த்ததுதான் கெட்டித்தனம் அவர்
தவிலோ - தியாக சிந்தனைதான்.
யன்ைனையிண்ட நினைவு தினத்த அவற்ர கட்சிக்காரர் காணமலையில கொண்டாடிச்சினம் துணிஞ்சட்டாங்கள்
17 2003
CAPIT Dzsocsar6Ozoezzi Lašas IBLóLO நாட்டிலஞாபகம் வாறதுசனாதிபதி Лоялтидарттау таралай артегі сатаулайт கட்சிக்காரர் அவர் செய்த சாதனை
சொல்ல உரையுரையாய் உரைச்ச
டவைக்கு ஏதோ புத்தர்போலநிஷ்டையிலயே சமாத உற்சட்டாரோ எண்ருதான் எண்ணத்தோன்றும் என்ன விறது. பிரேமதாஸ்ா-செத்தவர் உயிர்ப்பக்க முடியாது. ாதனம் - உயிர்பெற்றிருக்கிறதாச் சொல்லுறத சாகடிக்கக்
ޓްޖconnf%6rrr?trnrnf
அதிரடி அய்
தாங்கள் அவரைக் கொண்டாடி பட்ட தண்டாட்டம் ஒரு பக்கம் பாட்டுப்போட்டு ரெண்டெழுத்தா சேர்ந்திருந்து கொண்டு ரெண்ெ சொல்லிரெண்டெழுத்தாரால ெ
திலேயே சொல்லுறது அவரை இர சமனோ இல்லையோ? சரியன்ைன
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புலிகளின் ஆதரவுடன் கூட்டமைப்பினர் கடந்த பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் ஈட்டிய வாக்கு களெனக் கூ Jalil (Sri Drif ஒன்றே கால் இலட்ச வாக்காளர்களின் ஒரு பகுதியினரைக்கூட sa o orniarrrra, G,i, மேதினத்திற்கு கூட்ட முடிய Globa)6D6DLJaiLig, OIG) falsific செல்வாக்கு குறித்த பலத்த கேள்வியை எழுப்பி 6ীL66ff6াrফ্রম,
செய்து நடத்திய இசை நிகழ்ச்சி யொன் றில்
இ ந த ய க
கலைஞர்களினி சங்கீதத்தையும் நடனத்தையும் இரசிக்க வந்த LD 35 ʼ 35 6TT
முழக்கத்தை வெளிப்படுத்தி மான தி தைக்
காத துக்
கொண்டது. இசை நிகழ்ச் - சிக்கு வந்தவர்கள் பிரதமரின் உரையையும் இரசிக்க முடிந்தது.
கொழும்புக்கு வெளியில் பிரதான மாக மூன்று இடங்களில் மேதினக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் முறையே நுவரெலியா, ஹட்டன்
நகரங்களில் தமது மேதின நிகழ்வு களை நடத்தி முடித்தன. இந்த இரண்டு கூட்டங்களிலும் மலையகத் தொழி ற்சங்க உறுப்பினர்கள் வேறுபட்ட அளவு களில் பங்கு கொண்டனர்.
வடக்கு, கிழக்கை பொறுத்த வரையில் யாழ்ப்பாணத்தில் பாரிய மேதி னக் கூட்டம் ஒன்றை நடத்த புலிகளும் கூட்டமைப்பினரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சுமார் இரண்டு இலட்சம் பேர் வரையில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இரண்டாயிரம் பேர் வரையில் சமூக மளித்திருந்தனர்.
யாழ்ப்பாணத்துக்கு அரசியல் நடவடிக்கைகளுக்காக ஆரம்பத்தில் புலிகள் பிரவேசித்த போதும், பின்னர் பொங்கு தமிழ் நிகழ்வுகளை நடத்திய போதும் அவற்றில் பங்குகொண்ட மக்களின் தொகையோடு ஒப்பிடுகை யிலும் புலிகளின் மேதினத்திற்கு வந் திருந்தவர்களின் எண்ணிக்கையில் கணி சமான வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
புலிகளின் ஆதரவுடன் கூட்ட மைப்பினர் கடந்த பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் ஈட்டிய வாக்கு களெனக் கூறப்படும் சுமார் ஒன்றே கால் இலட்ச வாக்குகளின் வாக்காளர்களின் ஒரு பகுதியினரைக்கூட கூட்டமைப்பின ரால் இம் மேதினத்திற்கு கூட்ட முடிய வில்லையென்பது அவர்களின் செல்வா க்கு குறித்த பலத்த கேள்வியை எழுப்பி விட்டுள்ளது.
இந்த மேதினமானது கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரியை ஒரம் கட்டி நடத்தப்பட்டது. அவரைக் கட்சியின் தலைமையிலிருந்து நீக்க வேண்டு மென்ற புலிகளின் கருத்தை நிறைவேற் றுவதற்கான ஒரு தந்திரோபாயமாகவும் கூட்டணியினர் இம் மே தினத்தைக் கையாள முற்பட்டனர். அது தோல்வி யில் முடிந்தது.
இந்த மேதினம் வெற்றியளித்திருந் தால் அங்கு புலிகள் தான் ஏகப்பிரதிநிதி கள் என்ற பிரகடனத்தை மேற்கொள்ளக் கூட்டமைப்பினரால் திட்டமிடப்பட்டிருந் தது. ஆனால் இம் மேதினம் சோபை இழந்து போனதால் அந்த யோசனை கைவிடப்பட்டது.
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S SS
(3) тај ет руј штizjavaji. (Bити. மாறிவந்தட்டனோவென்ற ஒரு பாஜியாரையும், சரீகாந்தரையும் srezir ascoizvoranj nježu forzi. நல்ல நகைச்சுவையாயிருந்தது. ருமுரசு சொல்லப்போட்டுதாம்
கூட்டமைப்போடு கடி நடத்தன யாழ்ப்பாண மேதினம் சோடை போனதுக்கு என்ன காரணமெண்டு எவருக்கும் புரியேல் லையாம். சங்கரியாரைச் சங்காரஞ் செய்ய இதுதான் சந்தர்ப்ப மெண்டு கொருக்குக் கட்டிக்கொண்டு குதிச்சவையெல்லாம் கவண்டு போட்டினமாம். இப்ப ஏனிந்த வீழ்ச்சயெண்டு ரெணி டெழுத்தார் இங்குவாயா வைச்சாலி என்னத்தச் சொல்லுற
தெண்டு காரணம் தேடினமாம் இருக்கவே இருக்கிறது மழை
, asmil. 42aarlamtñ. 69ay5mTazzifL mrLlʻ, நக்கட்டும் ரெண்டெழுத்தாற்ர புகழ்பாடி ரெண்டெழுத்தாரோட முத்தாற்ர தலைமையை ஏற்கச் ткрадват адуловата си. ண்டாம்முறை கொல்லுறதுக்குச் ணக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
TT part
ஆனால் மழை பிறகெல்லோ பெஞ்சது அதுசரி உவை மார்தட்டுற ஒண்டரை லட்சம் வோட் டில ரெண்டு வீதமும் வராமல் போனதெப்படி?
வம்பு எண்டால் எண்ணெண்டு அறிய நானும் உங்கயெல்லாம் தேடித்தரிஞ்சபாத்தன் வவு னியாவில போட்டிருந்த போலப்ட்டர் ஒண்டு
கண்ணை உறுத்தச் அது ரெண்டெழுத்தாரைச் சனம் துரத்திற மாதரியும் அன்னைபூபதக்கு 20 பேர் அப்சாலக்கு பத்தாயிரம் பேரெண்டு நக்கலடிச்சம்படங்கறிக் கடந்தது அங்கதான் வம்பு போஸிடாலவம்பச் சொல்லேவில வம்பு எதென்டாலிங்கரக் காற்ரநாமத்தலகட்டோட சேர்ந்த ஒரு பார்ட்டி போட்ட போளம் டர்தானாம் அது வெளிச்சம் குருக்கிறமெணிடு வெளிக்கட்ட வையே இருட்டோட இருட்டாத்தருட்டுத்தனம்பண்ணலாமோ?

Page 6
STLDIT60I s“ Wall Tiles, so Floor Tiles இ%ർഗ്ഗ மற்றும் குளியலறை உபகரணங்களை 8 | R || || 8
Spain, Italy, Thailand, Malaysia, India,
Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோனிப்பவர்கள் Naveen CeramidNo.307, George R. DeSilva Mawata Kotahena, Colombo-13. Sri Lanka. Tel : 345197-8 எமது பதிய காட்சியறை 184A, Havelock Road, Colombo-05. Tel:0.1507334 500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள் உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
Pei õGEGGre முடியாதநிலையில் சுவரொட்டி
இதெல்லாவற்றிற்குமப்பால் " திணைக்களங்களில் பணிபுரிய குறித்து மாவட்ட அரசியல்வா
பரிதாப நிலையையும் காணக் மட்டக்களப்பு மாவட்டத்தி இருந்தது.
இதனை விட மட்டக்களப் செய்கை, காணிநிலம் தொட நடைபெற்று இரு தரப்புப் பிரத புலிகளின் கட்டுப்பாட்டிலுள்
OS O5 தொடர்பாகவே இந்தக் கூட்டத்
அண்மிய பகுதிகளிலுள்ள தமி مینج المية
1986 2002 அமைக்கப்பட்டபோதிலும், அது
அவதானிக்க முடிகின்றது.
(செல்வன்பொடிரோன்-லெம்பட்)| இந்த நிகழ்வுகள் இவ்வா
தலை மகனாய் பிறந்தாய், 15:05, 2008 &mണ്ണമ) 6.0 பல்வேறு மாற்றங்கள் கொண்டு தரணிபோற்ற வளர்ந்தாய் மணிக்கு நடைபெறும் தகைமை பெறு ன்ம : அவதானிக்க முடிகின்றது. தவிக்க விட்டுச் சென்றாயே! ல கலந துகொளஞ மட்டக்களப்பு நகருக்கள்ளி ஆண்டு ஒன்று கழிந்தாலும் மாறு அன்புடன் அழைக்கி U ஆறாத் துயருடன் வாழும் றோம். அதிகரித்த பாதுகாப்பு வழங்கப்
அப்பா, அம்மாதங்கச்சிமார் தம்பி மற்றும் அனைத்து உறவினர்களும் மாணவர்களும்
எஸ்.பிலெம்பட் ாேந்தன்) விசேட அதிரடிப்படை இர 4ம் வட்டாரம்-வங்காலை கூடுதல் LIT glas Tilgh 9 ருவாக்
x x x xx x x x x x x x x x . . . . . . . . . . A Eig DGIGIni :
| murat origji digj Gurdiu. eq L YYS L S a a LLLS S TTTT LLTLLL S TTLLLLLLLLYS
பிரிந்தவர் ஒன்று சேர. 9. Tg5a) Goals an L. கணவன் மனைவி ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க காதலன் காதலி தேடிவர எதிரியின் தொல்லை இன்றி நிம்மதி பெற குபேர வாழ்வு பெற 17. குழந்தைப் பாக்கியம் பெற
8. திருமணம் தோஷ நிவர்த்தி பெற, 9 வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் பெற 10. ஒடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க. 12 தீராத நோய் தீர 13 தெய்வீக சக்தியால் ஒளபதம் முலம் கூந்தல் வளர 14 கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 15 கையில் பணம் சேர 16 அதிஷ்ட வீடு கட்ட
உங்கள் குறைகளை திட்டவட்டமர்க தெளிவாக மாநதரகத் துறையில் வருடங்களாகத்தனக்கென ஒரு பாணியை அமைத்துத் தன்னடக்கத்துட்ன் தேவை புரியும் k சாமி ஐயா அவர்கிளைத் கண்டு உங்கள் குறைகளை நீக்கி வாழ்வில் வெற்றி பெறுங் som மட்டுமா வாழ்வில் தோல்வியில் துவண்டு ஐயாவின் ಘ್ವಿ பெற்றபின் வெற்றி பெற்றவர்களின் திட்டவட்ட மான தெளிவான நூற்றுக்கு நூறு உண்மையென உங்களால் உறுதி செய்யப்பட்ட ஜாதக விவரண்ம்
சாஸ்திரம் இது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை Sää விவரணம் சாஸ்திரம் சாஸ்திரத் ன் சாம்ராஜ்யம் மலையாளம் கொச்சியம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரீகம் soyar, Gurmflifu (TVPK சாமி ஐயா அவர்கள் இது ஒரு மயங்க வைக்கும் மாத்திரை அல்ல. மாயாஜால வித்தையும் அல்ல பரிபூரண
மலையாள துர்க்கையின் தெய்வீக அற்புத அருள் காட்சமே
跳
வை, ஐயா ஒரு
அருள் INGER கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது நடக்கப்போவது နှီးနှိပြီး உங்களின் தொழில் எப்டி அமைய கொள்ளிவும் உங்களின் குழந்தையால் உங்களுக்கு யோகழர் இரகசியம் அறிந்து கொள்ள காண்ட அடிப்படையில் ஜாதகம்
пуја (Јапital).
எனது கணவர் வேற்று மத பெண்ணோ TLÜL နှီးနှီး என் கணவனால் நொந்து வெந்து
press விவரணம் என்ன அன்றைய வருடம் ஏய்ப்டி அன்றைய மாதம் எப்படி அன்றைய நான் எப்படி என்பதை அறியவும். குறிப்பாக்த் "செய்யும் தொழிலை ಇಂತ್ಹ கெட்டாள் செய்யத் தெரியா தொழில் செய்தவனும் கெட்டான் என்ற விக்கியத்திற்கு (gij) * உங்கள் திருமணம் எப்பொழுது ஏங்கு நடைபெறும் #ಣ್ಣೇ ஏன்ற விபரங்களை அறிந்து கொள்ள வேண்டுமா? உங்களின்
இல்லும் இஸ்து சாஸ்திர முறையில் அமைய வேண்டுமா? உங்கள் பிறப் - ஜேர்மனி அன்பர் அனாவின் மடல், பிரிந்த EGIONUM, ஒன்று கூடி (கருணை மிகுந்த கண்ணியத்துக்குரிய ஐயா அவர்க * என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் ே
கொண்டிருந்தேன் என் மன வேதனையை என் 醬 岛
பிட்ம் கூறி ஆறுதல் தேடும்றேது அவர் மூலமாக உங்களின் சக்தியை காண்டு, தாடர்பை ஏற்படுத்தி என் நிலைம்ைக்ளை விளக்கினேன். உங்கள் ಆಳ್ವ ரீ துர்க்கை ன் பூர் அருள் கிடைக்கப் பெற்றி ஐயா இப்பொழுது என் கணவர் மனம் திருந்தி என்னிடமே வந்து விட்டார்."என்னோ (மிகவும் பிரிவாகவும் அன்பாகவும் நடந்து கொள்கின்றார் எனது வாழ்வில் நான் ಖ್ವಕ್ಗ್ರ: சந்தோசமாகவும் இருக்
• ನಿಫ್ಟ್ಬ எல்லாம் உங்கள் அருள் 蠶 மகிமையால் நடந்தது. எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய உங்களுக்கு எனது ஆயிரமாயிரம் நன்றிகள்
கனடா அன்பரின் மடல், பத்தி பேத
M பெருமைக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது மகளுக்கு 0 வருட காலமாக இருந்த மனப்பிரச்சனை, மனப் பயம், பைத்தி
(யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருளால் பூரண சுகம் கிட்டியது உங்களுக்கு எனது நன்றிகள் * டென் மார்க் அன்பரின் மடல், அதிசயிக்கத் தக்க முடி வளர்
கொண்ட ஐயா, தலையில் தலைமுடி உதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்கு
வழி காட்டியமைக்கு என்றென்றும், தங்களுக்கும் துர்க்லிக் அம்மனுக்கும் நன்றிறுேகின்றேன்.
லண்டன் அன்பரின் மடல், என் இனியவள் என்னிடமே வந்த மதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து, என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில்
g சேர வைத்தமைக்கு ஆயிரம் :
6) ITU
୧ଷ୍ଟ தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

នៅក្រៅពួក lamb
உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை, பலத்தை, ஐக்கியத்தை வெளிப்படுத்தும்
முகமாக சர்வதேசமெங்கும் மே முதலாம் திகதி கொண்டாடப்படும் "மேதினம் இம் முறையும் வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டதைக் காணக்கூடியதாகவிருந்தது. குறிப்பாக வடக்கு-கிழக்கில் இம்முறை இந்தச் சர்வதேச தொழிலாளர் தினம் புலிகளாலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மாத்திரமே இணைந்துகொண்டதையும் காணக்கூடியதாகவிருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள இலுபையடிச்சேனை மகா வித்தியாலய மைதானத்திலேயே இந்த மேதினக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பொதுமக்கள்,
வாகன இளர்திகள் சகிதம் சென்று கலந்துகொண்டபோதிலும், புலிகளின் இராணுவ பலத்தை
வெளிக்காட்டும் நிகழ்வுகளே பெருமளவில் இடம் பெற்றது.
இதனைவிட, இந்த நிகழ்வுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவட்டப் பாராளுமன்ற
உறுப்பினர்கள், மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் இந்திரகுமார் பிரசன்னா மற்றும் மாவட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டதோடு சரி.
அதே நேரம் ஏனைய தமிழ்க் கட்சிகளான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ் - வரதர் அணி), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) என்பன வழமையைப் போல் இம்முறை மேதினக் கூட்டங்களை நடாத்த ளையும், துண்டுப்பிரசுரங்களையுமே, வெளியிட்டிருந்ததையும் அவதானிக்கக்கூடியதாகவிருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மேதின நிகழ்வுகளில் வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள், ம் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்கப்படாமல், அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டது திகளோ, தொழில் திணைக்கள அதிகாரிகளோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத கூடியதாகவிருந்தது.
தொழிலாளர் தினநிகழ்வுகள் இம்முறை இவ்வாறு அமைந்திருந்ததைத்தான் காணக்கூடியதாக
பு மாவட்டத்தில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே பிரதானமாக எதிர்கொள்ளப்படும் விவசாயச் ர்பாக எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் அண்மையில் நிதிகளிடேயேயான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ள படுவான்கரைப் பிரதேசம், வாகரை ஆகிய பகுதிகளிலுள்ள முஸ்லிம் விவசாயிகளின் வயல்கள் தில் ஆராயப்பட்டபோதிலும், இராணுவக் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களில் முஸ்லிம் பிரதேசங்களோடு ழ் மக்களின் காணிகள் தொடர்பான பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்கும் குழுக்கள் எதிர்காலத்தில் எந்தளவிற்குச் சாத்தியப்படுமென்பது கேள்விக்குரிய தொன்றாகவேயுள்ளதையும்
றிருக்க, மாவட்டத்தின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் வரப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் படையினர் ஈடுபட்டுள்ளதையும் மறுபக்கம்
ருக்கும் ஈ.பி.டி.பி புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (வரதர் அணி) அலுவலகங்களுக்கு முன்னையவிட பட்டு நகரில் சிவிலுடையில் படையினரின் கண்காணிப்பு:நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ாணுவ முகாம்களின் உசார் நிலைப்படுத்தலையும், பொலிஸ் நிலையங்களில் வழமையை விட கப்பட்டுள்ளது, இன்றைய சமாதான சூழலில் அச்சம் தரும் நிகழ்வுகளாகவே காணப்படுகின்றன.
S S S S
மனித தெய்வமே உங்களின் தெய்வீக சக்தியினால் பேசாத எம் 03 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்தத்தில் மூழ்க வைத்த உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்கள்.
மட்டக்களப்பு அன்பரின் மடல், துரிதகதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தங்களின் அருள் சக்தியின் மூலம் நீண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த எனது வெளிநாட்டுப்பிரயாணம் தங்களோடு தொடர்பு ஏற்ப # பின் உங்கள் சக்தியினால் துரித கதியில் எனக்கு வாய்ப்புக் கிட்டியது. உங்களுக்கு எனது
மாத்தளை அன்பரின் மடல், கை கூடிய திரும் ஐயா அவர்களுக்கு திருமணம் செய்ய இஸ்டமில்லாமல் இருந்த எனது மகளுக்கு திருமணத்தில் விருப்பம் தெரிவித்து, ஒரு வெளிநாட்டு வரனைத் தங்கள் கிருபையால் தந்து நல்லபடியாகத் முடித்துத் தந்தீர்கள் எங்களது மனமார்ந்த
கொழும்பு அன்பரின் மடல், தீய பழக்கத்தில் இருந்து மீ ஐயா அவர்களுக்கு தீய பழக்கம் உள்ள எனது மீட்டு, அவருக்கு புது வாழ்வும், அவருடைய மகளுக்கு
குவாய் குணமட்ையவும் எனது மைத்துணிக்கு கிடைக்க வேண்டிய காசு கிடைக்கவும் எனது மைத்துனனின் மகன் விெ
நாடு செல்லவும் தங்கள் அருள் சக்தியின் மூலம் நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
லெபனான் அன்பர் வரைந்த மடல், மனநோயில் இருந்து மிட்
கனம் மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த எனது நோய் பூரணமாகச் சுகம் லகில் என்னையும் ஒரு சாதாரண பெண்ணாக வாழ வழியமைத்துக் கொடுத்து நீண்டநாள் நரக்வேதனையில் இருந்து மீட்டுத் தந்தமைகரு நனறின.
யாழ்ப்பாணம் அன்பரின் மடல், அச்சொட்டான ஜாதக பல யா அவர்களுக்கு என் ူ",ဂျိုနှီ பலனை விரிவாக அறியத் தந்தீர்கள். தாங்கள் கூறியது போல் அனைத்தும் ဂြိုးမျိုးများရှိပြီါ။ ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். என்றென்றும் உங்களுக்கு நன்றி
சுவிற்ஸர்லாந்து சுரேஷின் மடல் அன்புள்ளம் கொண்ட ஐயாவுக்கு சுரேஷர் எழுதிக் கொள்வது ஆச்சரியமும் ஆனந்தமாய் இருக்கிறது உங்கள் சேவை நான் பணம் அனுப்பி என் பிரச்சனையை தொலைபேசி வாயிலாக ஏன் காதலியை அழைத்துத் தாருங்கள் * என்னால் வாழ முடியாது" என்ற எனது அழுகைக் குரலுக்கு மனமிரங்கி தொலைப்ேசி வாயிலாகவே ஒரு மணி நேரத் திற்குள் 7000 மைலுக்கு அப்பால் நீங்கள் செய்த அருள் சக்தி மாந்திரிகத்தின் சக்தியால் என் காதலிஎன்னை வந்து அட்ைந்து விடடாள் தங்கள் சேவை மீண்டும் மீண்டும் மக்களுக்குக் கிடைக்கத் துர்க்கையின் ஆசீர்வாதங்கள்
சுவிஸ் அன்பரின் மடல், நீண்டு வளர்ந்த கூந்த ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக முடி உதிர்ந்து முடிகட்டையாகி வெளியில் செல்ல முடியாது வெட்கப்பட்டுக் கொண்டி ருந்த எனக்கு உங்கள் அருள் சக்தியின்மூலம் கூந்தல் நீண்டு கறுப்பாய் இருக்க அருள்புரிந்தீர்கள் ஐயா! உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
ஒப்டன் அன்பரின் மடல், சுகமாகிய பற்றுநோய் ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்டான் மனைவிக்கு தங்களின்அருள் சக்தியின் மூலம் பூரணமாக சுகம் கிடைத்தது எங்கள் வாழ்வில் ஒளி வீசிய உங்க்ளுக்கு கோடான கோடி நமஸ்காரங்க்ள் |AUS மாந்திரீக afišas ரவர்த்தி, næs Ogib Qasinggih. Ni monau 00:00 ohnung Prof. Dr. PK Samy J.D.G.AN) J.P. வெளிநாட்டவர் தொமே தொடர்பு 0 இரவு 0 மணிவரை மட்டுமே இலங்கை ரப்படி
LL LLL LLLLLLLlLlS LLaLLLLL LS SS ST TTTTTTTTT TTTTS 00 0 TTTTS 62. Kotahena Street, Colombok | 33, Daily Fair Complex, Kandy Road, NuWara - Eliya P. 34.2464,344832,342.463,470615. நுவரெலியாவில் மட்டுமே கிளை உண்டு)
T.P. O52-2508, 35097,23093, Fax00945222508 mal: drpk samy, (9 stnet.Ik. N.V. V. mexpolanka, com, drpk Samy
CED 11-17, 2003

Page 7
அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் தோன்றியுள்ள இழுபறியால் தடுமாற்றமடைந்திருப்பது பெரிதும் அரசாங் கமே ஐக்கிய தேசிய முன்ன்னி அரசாங் கத்தைப் பொறுத்த வரையில் ஒரு தராசு முள்ளின் மீது நிற்பது போன்ற அந்தர நிலைமையே நிலவுகிறது.
இது எதிர்க் கட்சிகளுக்கு அரசாங் கம் ஏமாறுகிறதெனவும் நாட்டைக் காட்டிக் கொடுக்கிறதெனவும் அரசை விமர்சிக்க வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.
இதேவேளை புலிகளின் நிபந்தனை கள் அரசாங்கத்தால் ஏற்க முடியாத நிலைக்கு உயருமென்றே சகல எதிர்க் கட்சிகளும் தருணம் பார்த்திருக்கின்றன. அத்தகைய நிலையில் அரசாங்கம் திக்கு முக்காடி பேச்சுவார்த்தை முறியுமென அவை எண்ணுகின்றன.
தற்போது அமெரிக்க மாநாட்டுக்குப் புலிகளை அழைத்துச் செல்லத் தவ றிவிட்டதானது புலிகளுக் குப் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தி, பேச்சுவார்த் தைகளிலிருந்து தற்காலி கமாக விலகுவதாகவும், தொடர்ந்து நிகழவுள்ள ஜப்பான் உதவி வழங்கும் மாநாட்டையும் புறக்கணிக்கப் போவதாகவும் புலிகள் அறி வித்திருந்தது எதிர்க் கட்சிகளுக்கு ஆவ லைத் தூண்டியுள்ளது.
அரசாங்கத்தை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றுவதே எப்போதும் எதிர்க் கட்சிக வின் குறி. இது ஜனநாயக நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். மாறாக இது ஒரு சதியல்ல. ஆட்சியைக் கைப்பற்று வதற்கு அவை வகுக்கும் தந்திரோபாயங் கள்தான் அவற்றின் அரசியல் வெற்றியைத் தீர்மானிக்கும்.
தற்போதைய ஆட்சியை இயல்பாகக் கைப்பற்றுவதானால் இன்னும் நாலரை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதற் கிடையில் ஜனாதிபதித் தேர்தலும் வந்து விடும். அவ் ஜனாதிபதித் தேர்தலில் இன் றைய ஜனாதிபதி தற்போதைய அரசியல மைப்பு விதிகளின்படி போட்டியிட முடியாது. அதனால் ரணிலுக்கு சமதையான வேட்பா என் ஒருவரை எதிர்க் கட்சியில் நிறுத்துவது சிரமமாகிவிடும். இந் நிலையில் அடுத்த இரண்டு வருடங்களின் பின் நிகழும் ஜனா திபதித் தேர்தலில் ரணில் வெற்றி பெற்றால் ஆட்சியைக் கைப்பற்றும் கனவு மேலும் கடினமான பகற்கனவாகிவிடுமீ
எனவேதான் இயல்பாகவன்றி மாற்று வழிவ கைகளில் அர சாங்கத்தைக் கைப்பற்றும் தந் திரோபாயங்கள் பற்றி எதிர்க் கட் சிகள் சிந்திக்க வேண்டிய அவ சியம் அவர்க
ளுக்கு ஏற்பட் R டுள்ளது.
தற்போது |R. எதிர்க் கட்சிக ளின் தரப்பில் .
d 6ft 6it LIGOL)
ஜனாதிபதியும், ஜனாதிபதிக்கு அரசாங்கத் தைக் கலைக்கும் அதிகாரம் தற்போது கைவரப் பெற்றுள்ளமையும்தான். இந்த அதி காரம் ஜனாதிபதியின் கைக்குக் கிட்டாதிருக்க அரசாங்கத் தரப்பினர் பகீரதப் பிரயத்தனப் பட்டனர். ஆனால் உச்ச நீதிமன்றம் அமைச் சர் ஜி.எல். பீரிஸ் அரசாங்கத்துக்காகத் தயா ரித்த அரசியலமைப்புத் திருத்தத்தை நிராக ரித்துவிட்டதால் தோல்வியையே தழுவினர்.
இப்போது இந்த அதிகாரத்தைப் பயன்ப டுத்தி ஆட்சியைக் கலைத்தால் புதிய தேர்த லில் எதிர்க் கட்சிகள் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வியையே அவர்கள் விவாதித்து வருகிறார்கள். தேர்தலை நோக்காகக் கொண்டு அவர்கள் தயாரிக்கும் புதிய வியூ கம்தான் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும் ஜே.வி.பி.க்கும் இடையிலான கூட்டமைப்பு ஒன்றுக்கான ஒப்பந்தம். இவ்வாறு கூட்டமைத் துக்கொள்வதில் இரு தரப்புக்கும் மிகுந்த தேர்தல் லாபங்கள் உள்ளதென்பது மறுப்ப தற்கில்லை. விகிதாசாரத் தேர்தல் முறையில் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக் கும்போது பெறப்படும் ஆசனங்களின் தொகை பெருமளவு அதிகரிக்கும். இதையெண்ணியே ஐ.தே.க தற்போது கவலை கொண்டுள்ளது.
அதனால் இக் கூட்டை சாத்தியப்படாது செய்வதற்காக பொ.ஐ.மு. விற்குள் இதுபற்றி
ந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள்
தொடர்ச்சியாகச் செய்துவரும் ஊழல் மோசடிகள் குறித்து பிரதமர் ரணில் விக்கிர மசிங்க பகிரங்கமாகப் பேசவேண்டிய நிலை மைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். சில அமைச்சர்கள் வகை தொகையின்றிச் சம்பாதித்துவிட்டார்கள். பல அமைச்சுக்க னின் ஆளுகை முழுவதும் அமைச்சரின் மனைவியினதோ பிள்ளைகளினதோ கைக வில் இருக்கிறது.
50க்கும் மேற்பட்ட உலகின் மெகா அமைச்சரவை ஒன்றைக் கொண்டு நடத்த வேண்டிய பரிதாபகர நிலைக்கு உள்ளாகி பிருக்கும் இந்நாட்டு மக்களுக்கு இந்த அமைச்சரவை மேலும் விஸ்தரிக்கப்படப் போகிறது என்ற செய்தி எந்த வகையில் மகிழ்ச்சியளிக்கும் என நினைக்கிறீர்கள்! மீதமுள்ள ஒரு சில அரச தரப்பு எம்.பி.க்க ளும் அமைச்சரவைக்கு உள்வாங்கப்பட்டு உலக சாதனை நிகழப்போகிறது செமை பாக வருமானம் வரும் பெரும் ஊழல்க ளைக் கண்களை மூடிக்கொண்டு செய்யக் கூடிய செழிப்பான அமைச்சர்களைப் பெறு வதற்கு அரசாங்கத்துக்குள் நிலவும் கடு மையான போட்டி ரணில் விக்கிரமசிங்க வுக்கு மற்றொரு தலையிடியைத் தேடிக் கொடுத்துள்ளது.
அமைச்சர் மிலிந்த மொரகொட தனக் குத் தொடர்பில்லாத நிதி அமைச்சின் முடி வகளில் தலையிடுவதாக கடுமையாக மனம் நொந்து போயிருக்கும் நிதியமைச்சர் கே.என்.சொக்ஸி பதவியை இராஜினாமா செய்யும் அளவுக்கு விரக்தி நிலைக்கு சென்றிருக்கின்றார். நிதி அமைச்சின் கீழ்வ ரும் தேசிய லொத்தர் சபையை நோர்வே அரசுக்கு விற்பது தொடர்பான முடிவை விந்த தன் விருப்பப்படி மேற்கொண்டிருக்
17 2003
கிறார். இதில் கிடைக்கும் பாரிய கமிஷன் கைவிட்டுப் போன கவலையோ, ஏதோ அமைச்சர் ரவி கருணாநாயக
மிலிந்த வின் தன்னிச்சை யான முடிவைக் க ண டி த து f 3)Ι60)LD5F5F
மேலும் பல அமைச் சர்கள் கொந்தராத்துகளை, கமிஷன் என்று கோடிக்கணக்கில் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள. பிரதமருக்கு மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத நிலை. கண் முன்னே தனது அமைச்சர்கள் செய்யும் அட்டகாசமான ஊழல்கள் குறித்து தட்டிக் கேட்கப்போனால் கட்சியை விட்டு விலகி எதிர்க்கட்சியில் இணையவும் தயங்க மாட்டார்கள். மறுபுறம் எதையுமே கண்டு கொள்ளாமல் இருந்தால் "மிஸ்டர் கிளினி என்று தனக்கிருக்கும் நற்பெயருக்கு விரைவி லேயே சாவு மணி அடிக்கப்பட்டுவிடும் என்ற பயமும் இருக்கிறது.
fó ரவைக் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
ததின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உள் முரண் பாடுகளை த தூண்டி விடுவ
| சிகளை அது
செய்கிறது.
இக் கூட் டினர் மூலம் 96)TLILD60)Lut போவது அதி கம் ஜே.வி.பி. தான். இக் கூட் L T 601 35 |பொஜமு. வாக் GIT GT i g, GTflej ஒரு பகுதியை ஜே.வி.பி. யின் பக்கம் திருப்
பிவிட்டு அவர்களுக்கே அதிக ஆசனத்தை ஈட்டிக் கொடுக்கவும் கூடும். ஆனால் இதில் பொ.ஐ.மு. இற்கு உள்ள நன்மை என்ன வென்றால் ஆட்சியைக் கைப்பற்றுவதென் பதே. ஆசனங்கள் குறைந்தாலும் பரவாயில்லை, கூடுதலான ஆசனங்களோடு எதிர்க் கட்சியாக இருப்பதைவிட, குறைந்த ஆசனங்களோடாகிலும் ஆளும் கட்சியாக இருப்பதே மேலென அவர்கள் எண்ணுகி றார்கள்.
இக் கூட்டுக்கான ஒப்பந்தம் எதிர்வரும் 15ம் திகதி மட்டில் கைச்சாத்திடப்படலாமெ னக் கூறப்படுகிறது. அதில் தாமதம் ஏற்பட்டா லும் விரைவில் ஒப்பந்தம் ஏற்படப் போகின்ற தென்பது மட்டும் உறுதியாகிவிட்டது.
அதன் பின்னர்தான் நாட்டில் சூடான அரசியல் பிறக்கப்போகிறது. ஜனாதிபதி உட னடியாக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என ஒரு தரப்பு எதிர்க் கட்சியினர் கூறுகிறார் கள். தற்போது அரசாங்கத்துக்குக் கெட்ட பெயர் உள்ளது, சமாதானப் பேச்சுக்கள் றிவடைந்த நிலையில் உள்ளது, அது ராக முன்னர் அதைச் செய்ய வேண்டு மென்று அத் தரப்பினர் அவசரப் படுத்துகிறார்
56.
ஆனால் அது முட்டாள்தனமானது, அர சாங்கத்தைக் கலைப்பதைவிட ஆட்சியை
மாற்றுவதே உகந்தது. அதற்கான வேலை களைத் திட்டமிட வேண்டுமென எதிர்க் கட்சியின் இன்னொரு தரப்பினர் கூறுகிறார் கள். அதற்கு, ஜனாதிபதி முக்கியம் வாய்ந்த அமைச்சுப் பொறுப்புகளைத் தன்வ சம் எடுக்க வேண்டும். அதன் மூலம் தனது அதிகாரப் பலத்தை உணர்த்தி, அரசாங்கத் தைத் தடுமாற்றத்தில் ஆழ்த்தலாம். அர சாங்கம் சமாதானப் பேச்சுக்களிலும், மற் றைய விடயங்களிலும் இழைத்து வரும் தவறுகளைச் சுட்டிக்காட்டி நாட்டைக் காப் பாற்றுவதற்காக இவற்றைப் பொறுப்பேற்ப தாக மக்களுக்கு விளக்கமளிக்க முடியுமென அவர்கள் கருதுகிறார்கள்.
ஜே.வி.பி.யினரைப் பொறுத்தவரை ஜப் பான் உச்சி மாநாட்டுக்கு முன்னதாக அர சைக் கவிழ்க்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனக் கருதுகிறார்கள், ஜப்பான் உச்சி மாநாட்டில் அரசாங் கத்துக்குப் பெருமளவு நிதி உத்தரவாதப்படுத்தப் பட்டு GasL" LITT GNÓ 99 UIT OF IT TE 95 Ló மீண்டும் உற்சாகமடைந்து விடுமென்பது அவர்கள் கருத்து.
ஆனால், எதிர்க் கட்சி யில் வேறுசிலர் ஜப்பான் மாநாட்டின் பின்னரே ஆட்சிக் கவிழ்ப்பில் இறங்க வேண்டுமெனக் கருதுகிறார்கள். அப்போதுதான் தாம் பொறுப்பேற்கும் அர சாங்கம் நிதி வளங்களைக் கொண்டிருக் குமென அவர்கள் எண்ணுகிறார்கள்.
ஆட்சியைக்
கைப்பற்றும் அரசியல்
வியூகங்கள்
சமாதானப் பேச்சுக்களைப் பொறுத்த வரையில் தாம் உடனடியாக அவற்றைக் குழப்பக் கூடாதென்றே கருதுகிறார்கள். ஏனெனில் தாம் பொறுப்பேற்கும் அரசாங்கம் பாரிய யுத்தமொன்றைச் சந்திக்க நேர்ந்தால் அது தம்மீதான பெருத்த அதிருப்திக்கே மக்களை இட்டுச் செல்லும், அதனால் தாம் ஆட்சிக்கு வந்தாலும் குறிப்பிட்ட காலத்துக் காவது பேச்சுக்களைத் தொடர வேண்டு மென்றே கருத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எது எவ்வாறாயினும், இன்றைய குழப் பகர சூழ்நிலைக்குள் விதைத்து அறுவடை செய்வதற்காக எதிர்க் கட்சிகள் அணிதிரள் வதற்கு முனைந்து விட்டனர். இதன் வெளிப் பாடுகள் இன்னும் ஓரிரு மாதங்களுள் வெளித் தெரியலாம்.
5,அமைச்சர்கள் மீது பாரிய நிதி மோசடிகள் குறித்துக் குற்றஞ் சாட் டப்பட்டிருக்கிறது. கட்சிக்குள் உள் ளக விசாரணை ஒன்றை நடத்து வதற்காக கரு ஜயசூரிய, மலித் சமர விக்கிரம போன்றவர்கள் அடங்கிய குழு ஒன்றையும் பிரதமர் இந்த வாரம் நியமித்திருக்கிறார். கடந்த பொதுசன ஐக்கிய முன்னணி அர சாங்கத்தின்போது சில அமைச்சர் மேற்கொண்ட முறையற்ற நிதிக் கையாடல்கள் பிற்காலத்தில் அந்த அமைச்சர்களுக்கு மட்டுமன்றி அரசா ங்கத்தின் வீழ்ச்சிக்கே முக்கிய காரண மாக அமைந்தது. டெலிகொம் நிறு வன தனியார் மயமாக்கல், எயார் லங்கா விற்பனை என்று சில கொடுக் கல் வாங்கல்கள் கடந்த காலத்தில்
பலரை முகம் சுழிக்க வைக்கும் அளவு சர்ச்சையாக உருவெடுத்த ஞாபகம் இருக் கும். அப்போது பாராளுமன்ற விவாதங்களில்
IJ Dayi
DLL 5
ஆதாரங்களுடன் எழுந்து நின்று ஊரறிய நியாயவான்களாக உபதேசம் செய்தவர்கள் இன்று ஆளும் கட்சியில் அனைத்தையும் மறந்தவர்களாக தமது மடிகளை நிரப்புவது ஒன்றையே குறியாகக் கொண்டு செயற்படு கிறார்கள்.
தனது அமைச்சர்கள் செய்யும் ஊழல் களை மூடி மறைத்து, அதற்கு நியாயம் கற்பிக்க முயற்சி செய்யாமல் அவற்றை கண்டறிந்து ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரதமரின் விருப்பம் ஓரள வாவது நிம்மதியளிக்கிறது.
உலகில் வேறெங்குமில்லாத மெகா அமைச்சரவையைக் கொண்டிருக்கும் நம் நாட்டு மக்களுக்கு இன்னும் அது விளம்தரிக்கப்படுவது Desidfistfiy Dr?
SS
ஐ.தே.க. அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களில் அனேகமானவர்கள் பெரும் வர்த்தகப் புள்ளிகள். இவர்கள் உண்மையில் ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் என்பதை விட ஐக்கிய தேசிய நிறுவன அமைச்சர்கள் என்பதுதான் சாலப் பொறுத்தம்!
இவர்கள் மத்தியில் ஊழல் நிகழாது பார்த்துக் கொள்வதென்பது பிரதமருக்கு மிகவும் தலையிடி தரும் விடயம். இந் நிலையில் நிகழவுள்ள அமைச்சரவை மாற் றம் இதைத் தடுப்பதற்கான தன்மையை எந்தளவு கொண்டிருக்கப் போகிறதென்ப தைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண் டும். எவ்வாறாயினும் முயற்சி திருவினை
யாகட்டும்.

Page 8
As soon is soflup(-a or corolor பேசும்பொற் சித்திரமே அள்ளி யணைத்திடவே-என் முன்னே ஆடி வருந் தேனே!
similiet LossReadfulu LIMITU gun ir
| | UTUI apJi tij
அந்தக் காட்டிலிருந்த அடர்த்தி யான ஒரு மரக் கிளையில், ஒர் ஆண் குருவி தன் மனைவியுடன் கூடுகட்டி வாழ்ந்து வந்தது.
அப்பொழுது அக் கூட்டில் பல முட்டைகளை இட்டிருந்தது பெண் குருவி
ஒரு நாள் நண்பகல் அந்தப் பக்கமாக வந்த யானை ஒன்று
வெயிலின் கொடுமை தாங்காமல், அந்த மரத்தின் நிழலில் சற்று நின் றது. அப்பொழுது அம் மரக்கிளை ஒன்றை முறித்துக் கீழே தள்ளித் தன் (5) IDЦ5560156053 AT LI)-ри).
அந்தக் கிளையில்தான், அக் குரு வியின் கூடு இருந்தது. அதனால் கூட்டிலிருந்த முட்டைகள் எல்லாம் உடைந்து போயின.
ஆனால் குருவிகள் மாத்திரம் சாகாமல் தப்பித்துக் கொண்டன. இருந்தும் தன் முட்டைகளை இழந்த பெண் குருவி துயரம் தாங்காமல் கதறியழுதது. அது கேட்ட அந்த மரத்திலிருந்த மரங்கொத்திப் பற வை பறந்து வந்து அதற்கு ஆறுதல் கூறிற்று
சிறந்தவர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
"அறிவுடையவர்கள் இப்படிக் கலங்குதல் கூடாது. இவற்றை
நாசப்படுத்தியது யார் என்றறிந்து
அவர்களைக் கொன்று பழிதீர்த் துக்கொள்ள வேண்டுமே ஒழிய, இப்படி அழுவதில் பயன் இல்லை"
என்று சொல்லிற்று
"என்னை இந்தக் கதிக்கு ஆளாக்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் இன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 17.05.2003 εμή σουτιο έξι. Οδιο ζει μπι ι, ζελίου : 495 Ειουταρυ εί εναπτυ τρευή as Guigoo. 1772
Glargioli
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 492
பரிகக்குரியவர்: ஜசிந்தா-அன்பழகன் கிறேற் வெஸ்ரேன் எஸ்ரேற், லூசியா டிவிசன், தலவாக்கல
பாராட்டுக்குரியவர்கள்:
ப.அ. பிரான்சிஸ்
01, மவுன் கார்மேல் வீதி, யாழ்ப்பாணம்
ச. சிவமைந்தன், 16 சுதுமலை வடக்கு மானிப்பாய்
மொஹமட் ஹுஸைன், 42 சி. ஹிரும்புற குறுக்கு வீதி, காலி
யோகராசா சிவாஜினி,
சரசாலை தெற்கு சாவகச்சேரி
அபிநயா வாலசிங்கம், 2008 பெயிலி குறுக்கு வீதி, மட்டக்களப்பு
உ. சசிசுதாஜினி,
நிபுனித பிரான்சிஸ் சவேரியர் மவித்தியாலயம் திருகோணமலை
செல்வரத்தினம், நிசாந்த் 0ேஏ அலவிஸ் பிளேஸ், கொழும்பு-13
என்.எம்.பஸ்னா பிரவின் பம்பாவ, கலேவெல,
எம். றிஸ்வான், மாளிகாவத்தை கொழும்பு
S.
வி, தபு,
மாட்டின் வீதி, மேற்கு ஒழுங்கை, யாழ்ப்பாணம்
கியது இதோ நி, யானை, இதைக் ெ DLIITILID GFITGÜG) கேட்டது பெண்
"எனது உண்ை அறிவுத் திறனை தெரிந்து கொள் என்று ஒர் ஈ இரு
ԺI9;] 916015/ அதனிடம் நான் உ செல்கிறேன். அ கொல்வதற்கான நமக்குச் சொல் கூறி, அந்தப் பெண் துக் கொண்டு,
இடத்திற்குச் சென்
அதனிடம் ந1 கூறி,
"எப்படியும் அ கொன்றாலன்றி, !
விக்கு நிம்மதி ஏர்
அதற்கு நான் வருகிறேன். அத செய்ய வேண்டும் மரங்கொத்தி,
"ஐயோ, அப் எனக்கு மிகவும் வ றதே எனக்கு உற் ஒன்று இருக்கிறது னிடம் சென்று யே அன்புள்ளவர்கள் பவர்கள், கற்றறிந்த நுட்பங்களை அ யோரைக் கலந் செய்து புரியும் கா போகாது" என்று யையும் மரங்கொ தவளையிடம் அன
விபரத்தைக் கொண்ட தவளை
இது என்ன ஈயே! நீ யானைய ரம் செய். அது பெ கணி களை மு அதுதான் சமயம் அதன் கண்களை எடுத்துவிடட்டும் அருகிலிருக்கும் இருந்து கொண்டு ன் உடனே இருப்பதாக எண் வரும, அவவள அந்தப் பள்ளத்தி விடும் எப்படி என்று பெருை தவளை, உடனே இறங்கின. தவளை LLUIT GOOGST GODILI G)
பெற்றன.
தி
 
 
 
 

விடுகதைகளும் விடைகளும்
வலியோடு கலந்தது வாழும் புளிக்கும்
வரை நம்மோடு அது என்ன?
அது என்ன? 8 நடைக்கு உவமை நளனுக்கு எங்க வீட்டு தோட்டத்துல குட்டி தூதன்
யானைக்கு கூடாரம் அடிச்சி 9660'I LLUIT IT? ருக்கு 9. நடுக்காட்டில் பொங்கி வைத்த அது என்ன? பொங்கலை நாயும் தொடலை கடிக்கவும் அடிக்கவும் பயன் நரியும் தொடலை படுவேன் அது என்ன
நான் யார் 10 நாலு காலுண்டு வீசத்தான் மாமிக்கு ஒட்டு வீடு ஆனாலும் ബീഥെ இது நகரும் வீடு அது என்ன?
அது என்ன? 5 கறுப்பனை கலைத்துப் போட்டால்
GMail GÍ GOOGILINGS
Susqug O no U1919 in 6 அவன் யார்? q1996 e qin glaggio I 6 இருந்தாலும் பறந்தாலும் அவள்
தான் அரசி E
ழஜேழய 9 mபி ரவி 0 100% || nLഴ്ച யா) பஜ00 கிேபி 2011
அவள் யார்? 7 தொட்டால் மணக்கும் சுவைத்தால்
இந்தப் படம் நீருக்கு அடியில் எடுக்கப்பட்டது. இது குளத்து ஆமை ஆமைகளில் முன்று வகை உள் ளது குளத்தல் வசிப்பது கடலில் வசிப் பது நிலத்தில் வசிப்பது இந்த ஆமையின் ஒட்டில் Đ_Qj QT GO), GO GOIL
L பாரு ங்கள் அழகாக=ே ட இல்ல ஒவ்வொரு வகை ஆமையின் ஒடுகளிலும் ஒவ்வொரு விதமான ற்கும் திமிர்பிடித்த டிசைன்கள் இருக்கும். இந்த ஒடு நமது நகத்தைப் போன்றதுதான். கால்ல நீதான் ஓர் நம்முடைய நகம் வளர்வது போலவே. ஆமையும் பெரிதாகப் பெரிதாக
劉- رہے۔ر وو۔۔۔بر ಇಂ© எனறு | 26 ஒடும் வளரும் மையான நட்பையும் பும் விரைவில் நீ வாய் வீணாரவன் நக்கிறது.
உற்ற நண்பன் ன்னை அழைத்துச் ந்த யானையைக் - எளிய வழியை அது AA லக்கூடும்" என்று \ குருவியை அழைத் N அந்த இருக்கும் றது மரங்கொத்தி டந்த விஷயத்தைக்
வசிக்கிறது. இந்தத் தவளை N மிமீட்டர் நீளம்தான் உடையது S ரொம்ப குட்டி, இதைப் N unit is வேண்டுமானால் \குனிந்து முகத்தை தரை யில் வைத்துக்கொண்டு பார்த்தால்தான் இவர் குதித்துக் குதித்துப் போவ தைப் பார்க்க முடியும் இந்தத் தவளை யாரைக் പ്രേല கண்டுபிடித்துப் பெயரிட்டவர்கள் படத்தில் இருக்கும் குட்டித் பென்சில்வேனியா பல்கலைக்கழ ந்த யானையைக் தவளையாரின் பெயர் இலுத்தெரோ கத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் ஈஸ்ட்டொ இந்தப் பெண் குரு டாக்டி லஸ் இபேரியா, கிழக்கு மற்றும் ப்ளேயர் ஹெட்ஜஸ் என்
பாடாதாகையால், கியூபாவில் ஈரமான தாழ்விடங்களில் பவர்கள் TTTT S TT TT LLSL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LLLL L L LLLL
GTIGST கேட்ட
ப்ேது உங்கள் பொது அறிவு எப்படி?.
'ನ್ತಿ- 1 யுரேனஸ் கிரகத்திற்கு எத்தனை துணைக் கோள்கள் உள்ளன? 仍ggDT* g(仍*
நண்பன் தவளை 2 ஆண்டு முழுவதும் பனிக்கட்டி உருகாத இடத்தை ஆங்கிலத்தில் எப்படி வாருங்கள் அத அழைக்கிறார்கள்? சனைகேட்போம் i Gjinoaci (Snowline)
அறவழி நிற் 3 எல்னா என்னும் எரிமலை எங்கே உள்ளது? வர்கள், அரசாங்க சிசிலி தீவில் ரிந்தவர்கள் ஆகி 4. மனிதனுடன் தொன்று தொட்டு இருந்து வரும் விலங்கு எது? து ஆலே' , , , ) dan sa "Gula ரியம் எதுவும் வீண் - " 燃點蠶" HT5°6”葛卯 *та/аете! “ри கூறி பெண் குருவி எடுத்துக் 亭TW、
12 மணி நேரம் த்தியையும் அந்தத் - 6 புளித்த பாலில் உள்ள அமிலம் எது? முத்துச் சென்றது. assiflis all (Lactic Acid) கேட்டுக் தெரிந்து 7 வைட்டமின் டியைக் கண்டுபிடித்தவர் யார்?
எவ்டி ஹாப்கின்ஸ் GLITIII ". 8. ஒட்டகத்தின் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள் தெரியுமா? ன் காதில் ரீங்கா 20 ஆண்டுகள் றுக்காமல் யானை 9. சந்திரனுக்கு முதன் முதலில் தனது நாட்டுக் கொடியை அனுப்பிய நாடு டிக் கொள்ளும், எது?
ன்று மரங்கொத்தி ரஷ்யா நன்றாகக் கொத்தி 10 மனித தமனியில் இரத்தம் எவ்வளவு வேகத்தில் பயணம் செய்கிறது
Gg5 TfluuDia? அதே சமயம் வினாடிக்கு 12 அங்குலம் என்ற வேகத்தில் ஒரு பள்ளத்தில் S S MMMS MSMS MS MS MS MS MMS LTS SMSS LSLS LS LS LS S LS LSLL LS LS
நான் கத்துகிறே d
: (அறிவுத் தேடல்) இந்த வாப்புதிர் NOf) யானை அங்கு h95 ITGOT, LIT 60607 Ф D
விழுந்து உயிரை புதிரின் Gaflso : TGO ತಿಗ್ಹ” 囚=31 யாகப் பேசியது
வைகள் செயலில் B=68 ன் யோசனைப்படி C=1 OO ான்று வெற்றி
a. D=146
YANG CED 11 - 177, 2003
படத்தில் 6 நேர் கோடுகளைக் | கொண்டு 3 காகித அம்பு உருவாக்
கப்பட்டுள்ளது.
படத்திலுள்ள 3 காகித அம்பு களில் 4 கோடுகளை மட்டும் உய யோகித்து மேலும் 2 அம்பு உரு வாக்க முயலுங்கள் பார்க்கலாம்.

Page 9
7ம் திகதி புதன்கிழமை வானில் ஒர் அதிசயம் நிகழ்கிறது. புதன் கிரகம் சூரிய வட்டத்தின் ஊடாக நகர்ந்து செல்கிறது. சூரியனுக்கு மிக அருகிலுள்ள கிரகம் புதன் இது மாலையில் சூரியன் மறையும் நேரத்திலோ காலையில் சூரிய உதயத்தின் போதோ எங்களுக்குத் தென்படும். ஆனால், மிகவும் உற்றுப் பார்த்தால்தான் தேடிக் காண முடியும்.
புதன் கிரகத்தின் சுற்றுப் பாதை சூரியனிலிருந்து சராசரி யாக 58 கோடி கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. எனவே, வானில் சூரியனுக்கு அருகில் 28 டிகிரி கோண அளவில் மட் டுமே புதனைக் காண இயலும்,
சூரியனுக்கு அருகே இருப்பதால் இது விரைவாகச் சுற்றி வரு கிறது. சூரியனைச் சுற்றி வர 88 நாள்களே ஆகிறது. புளூட்டோவுக்கு அடுத்தபடியாக நீண்ட நீள் வட்டச் சுற்றுப் பாதையைக் கொண்டது புதன்
மேலும், இது சுற்றும் தளம், பூமி சுற்றி வரும் பாதையின் தளத்துக்கு 7 டிகிரி சாய்கோணத்தில் உள்ளது.
இவ்வாறு சாய்ந்திருப்பதால், சூரிய வட்டத்தின் வழியே புதன் நகர்ந்து செல்வதைக் காண்பது மிகவும் அரிது. இவ்வாறு சூரிய வட்டத்தின் ஊடே கோள்கள் நகர்ந்து செல்லும் நிகழ்வு "ட்ரான் விட் எனப்படுகிறது.
இத்தகைய புதன் கிரகத்தின் ட்ரான்ஸிட் 2003 மே 7-ம் திகதி, புதன்கிழமை நிகழவுள்ளது.
இலங்கையிலிருந்தும், இந்தியாவிலிருந்தும், ஆசியாவின் பெரும் பாண்மையான பகுதிகளிலிருந்தும் ஆபிரிக்கா, ஐரோப்பாவி லிருந்தும் இக் காட்சியைக் காணக்கூடியதாக இருக்கும்.
அவுஸ்திரேலியா, ஜப்பான், அலாஸ்கா வடக்கு தென் அமெரிக் காவின் வடகிழக்குப் பகுதிகளிலிருந்தும் சிறிது தொலைவு இதைக் காண இயலும்,
வடமேற்குப் பகுதியில் சூரிய வட்டத்தைக் கடந்து செல்ல புதன் கிரகம் 5 மணி நேரத்துக்கு மேல் எடுத்துக் கொள்கிறது. வானியல் ஆர்வமுள்ளவர்கள் இந்த மாதம் சுவாரஸ்ய மான நிகழ்ச்சிகளைக் காணலாம்.
இரு கிரகணங்களும் புதன் கிரகத்தின் டிரான்ஸிட்டும் இம் மாதத்தில் நடைபெறுகின்றன.
நூற்றாண்டின் முதல் டிரான்ஸிட் (குடிப்பாக) 21-ம் நூற்றாண்டில் புதன் கிரகத்தின் டிரான்ஸிட்கள் 14
அப்போதுகூட மாதங்களில் புதன் பாதையில் சூரிய அமையும். அப்பே எனவே, மே மாதத் புதன் கோளின் வ
முறை நடைபெற உள்ளன. அதில் மே மாதம் நடைபெறும் நிகழ்வு அளவில் சற்றுப் தான் நூற்றாண்டின் முதல் டிரான்ஸிட் S S S S நவம்பர் மாத
இதற்கு முன் 1999, நவம்பரில் இத்தகைய ட்ரான்ஸிட் இருப்பதால், அத
நிகழ்ந்தது. ஆனால், அதை இங்கு காண இயலவில்லை.
புதன்கிழமை காணப்படும் டிரான்ஸிட்டுக்குப் பின் 2006 நவம்பர் 8 அல்லது 9-ம் நாளில்தான் இது நிகழும்.
வுக்கு மிகையாகாம 2003 மே மாத ட் 2003 மே 7ம் ந
பல்வேறு முறைகள் ரஜினிகாந்த் முறை
(1) இதோ தாக்கப்போறேன், இதோ அடிக்கப் போறேன் என்று எச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டும் சிங்கம், பயத்திலேயே வாழ்ந்து பயத்தாலேயே இறந்து விடும்
(2) இல்லையென்றால், ரஜினி முகத்தில் போட்டிருக்கும் மேக்கப்பை எடுத்து சிங்கத்தின் மீது போட்டுவிட்டால் போதும், எடை தாங்காமல் உயிரை விட்டுவிடும். கமலஹாசன் முறை
சிங்கத்தின் அருகே சென்று ஓவென்று கதறி அழ வேண்டும் தூக்கம் தாங்காமல் செத்துவிடும் சிங்கம் ஜெயலலிதா முறை
இரவு 2 மணிக்கு பொலிஸ் கமிஷனர் முத்துக்கருப்பனைக் கொண்டு துங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தைக் கொல்வது
t
முதலில் சிங்கத்தை உடன் பிறப்பாக்க வேண்டும். ஆக ஒரு மாதம் தொடர்ந்து, "என் சிங்கமே என் உடன் பிறப்பே" என்ற ரீதியில் கடிதங்கள், பிறகு, ஜெயலலிதாவின்
CD 11-17, 2003
வழக்கமான அட்டகாசத்தை கமே என் உடன்பிறப்பே. செய்துகொள்ளாதே" என்ற தலைவர் தன்னை தற்கொன கிறார் என்பதைத் தெளிவா தற்கொலை செய்துகொள்ளு மணிரத்னம் முறை
சிங்கத்துக்குச் சூரிய 6ெ ஒரே ஒரு மெழுகுவர்த்தியைக் யில் அதனிடம் குசுகுசுவெண் வேண்டும். எரிச்சலில் தற்கெ பாலச்சந்தர் முறை
ஒரு பெண் சிங்கத்தைச் நமது சிங்கமும், பெண் சிங் னொரு பெண் சிங்கத்தைக் புறம் இன்னொரு பெண் சிங் சிங்கத்தை முதல் ஆண் சி சிங்கத்தைக் காதலிக்கும். மு: வது ஆண் சிங்கத்தைக் கா பெண் சிங்கத்தைக் காட்டு
தின்
 
 
 
 
 
 
 
 
 
 

ல் ஓர் அதிசயம் சூரிய வட்டத்தைப் தனன்று கடக்கிறது புதன் கிரகம்
இதைக் காண இயலாது. மே கோள் அதன் நீண்ட நீள்வட்டப் னை விட்டு வெகு தொலைவில் ாது அது பூமிக்கு அருகே வரும். தில் நிகழும் ட்ரான்ஸிட்டின்போது ட்டம் சுமார் 12 விநாடிகள் கோண
பெரியதாகக் காட்சி தரும்.
டரான்ஸிட்டில் அதற்கு நேர்மாறாக ன் வட்டம் 10 விநாடி கோண அள ல் சிறியதாகக் காணப்படும். எனவே, ரான்ஸிட் சிறப்பு வாய்ந்தது.
ாள் புதன் கிரகம் சூரிய வட்டத்தின்
காரணமாக வைத்து "சிங் நீ எனக்காகத் தற்கொலை ரீதியில் கடிதம் வந்ததும், ல செய்துகொள்ளச் சொல் ப் புரிந்துகொண்டு, சிங்கம் ம் அவ்வளவுதான்.
1ளிச்சமே காட்டக் கூடாது. காளுத்தி வைத்து இருட்டறை று பேசிக்கொண்டு இருக்க ாலை செய்துகொண்டுவிடும்.
காட்டுக்கு அனுப்புங்கள் கமும் காதலில் விழும் இன் ாட்டுக்கு அனுப்புங்கள் அப் கத்தை அப்புறம் ஒரு ஆண் ங்கம் இரண்டாவது பெண் ல் பெண் சிங்கம் இரண்டா தலிக்கும். சரி, இன்னொரு கு அனுப்புங்கள் புரியலை
TLDGui
புறப்பரப்பை அதன் வடதுருவப் பகுதிக்கு அருகே பகல் 10.43க்குத் தொட்டு மெல்ல உள்புறம் நகர ஆரம்பிக்கும்.
சூரியனின் முகத்தைப் புதன் கோள் மெல்லக் கடந்து அது சூரிய வட்டத்தின் மேற்கு விளிம்பின் வழியே மாலை 4.02க்கு வெளியேறும்
புதன் கிரகம் சூரிய வட்டத்தைக் கடப்பதை யாரும் வெறும் கண்களாலோ, பைனாகுலர் அல்லது தொலைநோக்கி முலமோ பார்க்கக் கூடாது. அவ்வாறு பார்த்தால் கண்கள் பாதிக் கப்படும் உருப் பெருக்கப்பட்ட பிம்பத்தைத் திரையில் விழச் செய்து காணலாம்.
இல்லையா. சரி 15 வருடம் கழித்து இதை மீண்டும் படித்துப் பாருங்கள், ம்ஹற்ஊம் செய்யமாட்டீர்கள்
LIITUTSUTTAQT LID6000
நெப்போலியனை அனுப்பி திருப்பாச்சி அருவாளால் ஒரே போடு, அவ்வளவுதான் தீர்ந்தது. சங்கர் முறை
சிங்கத்தை அவுஸ்திரேலியா அல்லது அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கே சுவிற்ஸர்லாந்து ஆல்ப்ஸ் மலை செட்டிங் போட்டு, நல்ல அழகான லொகேஷனில் கம்ப்யூட்டர் அணி மேஷனில் எலும்பு தனி சதை தனியாகப் பிரிக்க வேண் டியதுதான். விஜயகாந்த் முறை
இன்னும் 5 சிங்கங்களைக் கொண்டுவந்து எல்லா வற்றுடனும் ஒரே நேரத்தில் சண்டையிட்டு ஐந்தையும் கொன்றுவிட்டு, கடைசிச் சிங்கத்திடம் (நம் பழைய சிங்கம் தான்) தேசபக்தி நாடு, மக்கள் என்று அரைமணிநேரத் துக்குப் பேசினால், ஆச்சரியம், சிங்கம் பசுவாகிவிடும்.
LITATGAL 535i (LDGOD
ஒரு பெண் சிங்கத்தைக் கூட்டிக்கொண்டு வாருங்கள். நம்முடைய சிங்கம் இந்தப் பெண் சிங்கத்திடம் காதலில் விழும்படி பார்த்துக்கொள்ள வேண்டும், 6 அல்லது 7 பாடல் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் முக்கிய மான விஷயம் பாடலில் சிங்கம் என்று வந்தால் சிங்கத்தைக் காண்பிக்க வேண்டும் கொசு என்று வந்தால் கொசுவைக் காண்பிக்க வேண்டும். இறுதியில் காதல் உடையும்படி பார்த்துக் கொண்டால் போதுமானது இன்னும் கொஞ்சம் இது போன்ற பாட்டுக்களைப் பாடி சிங்கம் தற்கொலை செய்துகொள்ளும் ஷாருக்கான் முறை
அசோகா மாதிரி ஒரு படத்தை எடுத்து சிங்கத்தை பார்க்கும்படி கட்டாயப்படுத்த வேண்டும் கோவிந்தா முறை
அந்தச் சிங்கத்தின் முன்னால், 6 அல்லது 7 நாட்கள் தொடர்ந்து நடனமாடுங்கள் ராகுல் திராவிட் முறை
சிங்கத்தை உங்களுக்குப் பந்து போடச் சொல்லி, 200 பந்துகளுக்குப் பின்னர் 1 ரன் எடுத்தால் போதும் மேனகா காந்தி
ஆபத்திலிருந்து சிங்கத்தைக் காப்பாற்றி ஒரே காய் கறியாகக் கொடுத்துச் சாப்பிடச் சொல்ல வேண்டும். புஷ் முறை
அதன் கழுத்தில் ஒஸாமா பின்லேடன் கூட்டாளி என்று போர்ட்டைத் தொங்கவிட்டு முஷாரஃபிடம் விட்டுவிட வேண்டியதுதான்.
நன்றி திண்ணை டொட்கொம்
T

Page 10
விஜய்யின் மீசை தியாகம் காமடிே
கமலுடன் நடித்
Mga Lipagtatalulois Illusif SAMT Allah பேட்டி ஒ
லாவே தனது தோற்றத்தை மாற்றிக்கொள்ள நான் மிகவும் அவர் பிரயத்தளம் எடுத்து வருகிறார் வசீகரா படத்தில் படமான து வனங்காமுடியை ஒட்ட அழுத்திச் சீவி நடித்தார் ப்ே பமுறுத்தினர்கள்
போது இதுவரை அவர் செய்யாத ஒரு காரியத்தைச் செய்துள் எவ்வளவு ஆர்வம் ார் ஆம் மீசையை எடுத்துவிட்டார் திருமலை படத்துக் ALIFIKAT KELIGT காகத்தான் இந்த மீசை தியாகத்தைச் செய்துள்ளார் விஜய் யாங் என்றள கீதை படம் இழுத்துக்கொண்டே போனதால் பெரும் ரா அப்படியே நபு நேரத்தில் இருக்கிறார் விஜய் ஏப்ரல் 1ம் தேதி தமிழ்ப் புத் விட்டதாகப் பலர் ப தாண்டின்போது எப்படியாவது இந்தப்படத்தை வெளியிட்டுவிட ஆக்டிங் Iன் வோ வேண்டும் என்று டைரக்டரையும் தயாரிப்பாளரையும் நெருக்கிப் கேற்றினார் என்றுத பார்த்தார் நத நடிகர் இலவசம ஆனால், ஹிரோயின் மீரா ஜாமீன் செய்த குளறுபடியால் எனக்கு டைத்தது. படம் இழுத்துக்கொண்டே பொய்விட்டது. இதனால் சிலம்பர மீண்டும் கமலி சனின் தம் படத்தை கொண்ட செய்யத் திட்டமிட்டிருந்த வ எப்படிக் விஜய்யின் திட்டம் அம்பலமாகிவிட்டது " TE ÉGALITAT L_鬥,_,L*_ 」。』。」鬥」。」』。」 」 ஒருநாள் விள சம்பத்தில்தான் கீதை படப்பிடிப்பு முடிந்தது. ரி-ரெக்கா i இருக்கு டிங் உள்ளிட்ட சில டெக்னிகல் விஷயங்கள் மட்டுமே பாத் ܐܶܐܶ ஆனால் அதில் எல்லாம் கவனம் செலுத்த விஜய் விரும்பு' வெது வில்லையாம் தனது அடுத்த படமான திருமலைக்கு முக்கியத் iT". துவம் தர ஆரம்பித்துவிட்டார் விஜய் . 蔷
இது பத்தில் மீள இல்லாமல் நடித்தால் நல்வா' இருக்கும் என டைரக்டர் அபிப்பிராயப்பட மேக் அப் குமுக் இடத்தை ". குள் ப்ோய் மீசையை மழித்துவிட்டு வந்து நிறாராம் விக் கொடுத்து ' பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தான் பிந்தப்படத்தைத் கிறது. * * தயாரிக்கிறது. விஜய்யை வைத்து அவர்கள் எடுக்கும் முதல்தரோல் பைதால் படம் இது இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் முழுவதையும் பார்க் இந்து முழுக்க முழுக்க செட் போட்டே எடுத்துவிட முடிவு செய்யப் பிட்டுள்ளதாம் ஏன் வெளியே வெயில் அதிகம் இரு ப்பதாலா? ჯ«8 "
S.
இதற்காக சென்னை சாலி கிராமத்தில் உள்ள மோகன் ஸ்ரூடியோவின் ஒரு பக்கத்துச் சுவரை இடிந்துவிட்டு, மரத்
தால்பிரம்மாணடமான செட்டுகளைப் போட்டு வருகின்றனர் 'Tis கட்டடங்கள் சாலைகள் எனப் பலவிதமான அமைப்புகளுடன் செட்கள் தயாராகி வருகின்றன 1
விஜய்யின் துள்ளாத மனம் துள்ளும் படத்தைத்தான் நிறைய செட் போட்டு எடுத்தார்கள் அதற்குப் பிறகு அதிக அளவில் செட் போடுவது திருமலை படத்துக்குத்தானாம் பார்த்திபன்
சிம்ரன்அதிரடி ஹிரோயிராக நடித்துவரும் கோவில்பட்டி விரலட்சுமி ப கனேக்கல் அருவிப் பகுதிகளில் நடந்தது
அப்போது சிம்ரனடம் நெருங்கிச் சென்ற ரசிகர் ஒருவர் கமல் வரவில்லை அந்த ரசிகரத்துரத்தித் துரத்தி அடித்தார் சிம்ரன இதனால் அங்கு பெரு ஒருனேக்கல் அருவி மிருகக்காட்சிசாவை காட்டுப் பகுதிகளில் கோவில் நடந்துவருகிறது இயக்குநர் ராஜேஷ்வர் படத்து பியக்கி வருகிறார்
இறுதிக் கட்டப்படப்பிடிப்பில் கடந்த நாட்கா இதற்ா ஒனேக்கவில் உள்ள தமிழ்நாடு
நடித்துக்கொண்டுள்ள சிம்ரன்
ILE E METER RUEHij roer analfa பார்க்க வந்த ஒரு குறும்புக்கார ரசிகர் என்று கேட்டார்
அவ்வளவுதான், சிம்ரனுக்கு வந்ததே ாந்தாரிார்நாக்கினார் வினால் முயன்றார்
ஆனால் சிம்ரன் விடாமல் இந்தியிலும் ரசரைத் துரத்தித் துரத்தி அடித்தா
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது பொ சாதாளப்படுத்தினர் இருந்தும் ஆத்திரம் குை சிம்ரன்
இப் படத்தில் ராக்கெட் அனாயாமல் நடிக்கி பொார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டார்கள் சிம்ரன் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார்
அப்படி ஆட்டோரப் பிட்து மாதிரி வில்வா என்று கேட்டு அடி வாங்கித் தி
ஏற்கனவே தனது கல்யான விஷயத்தில் கட ம்ரன் பிப்போது சிம்ரனிடம் அடிபட்டுள்ள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

HIäLffslastungüblumhuÜ 1llgäGh
நத சிறப்பான அனுபவம் என்று கூறுகிறார் மாதவன் அவர் ன்றிலிருந்து சித்துப் பண்ணிய படம் அது முதலில் நிறையப் பேர் கமலுடன
ால் பங்கள் இமேஜை காலி பண்ணிவிடுவார் என்று உண்மையில் அவரின் தீவிர ரசிகன் நான் சினிமா மீது வைத்திருக்கிறார் என்பதை முதல் சந்திப்பிலேயே புரிந்து
முக்கப்படுகிற அமெரிக்க மொகம் கொண்ட இளைஞ க்க வைத்தார் நிறைய இடங்களில் அவரையே மிஞ்சி ராட்டினார்கள் உண்மையில் எமோஷனான N ாடுமென்றே வைத்தார் நடிப்பை மெரு
சொல்ல வேண்டும் உலகின் தலைசிற ாக நிறைய கிளாள் எடுக்கும் பாக்கியம்
ன் சொந்தப் படத்தில் நடிக்க கிடைத்தது பி வந்து ஒரு சூப்பர் காமெடி பன்ன முடியுமா? என்ற நல்லாயிருந்தது காமெடி த ரொம்பப் பிடிக்கும் || || || Ir + III ந்த ஸ்கிரிப்ட் தனது
அவர் விட்டுக் தாஷமாக இருக் பப்பதாக இருந் கூடுதல் பொறுப் --- go
50 *iegラssアラ*。
。
საეკა, კუე 1939 a r.
LOEDDfTŠETOTIŽ SEGUINÉŘES BÄGGLE) ÉDITT E பனம் முக்கியம் இல்லை. நல்ல கேரக் சந்திர தயாரிப்பி TITOMITIN CUPA MITTIIN E ந டர்தான் முக்கியம் என்று சொல்வி தமிழில் 1577. "C" வந்த புதுப்பட வாய்ப்புகளை மறுத்த மீரா விஜய்யுடன் மீரா ஜாஸ்மின் லட்சுமி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கீதை படம் விரைவில் - டும் டும் டும் என் அழகப்பெருமாள் இயக்கும் இப்படி YLITT AMEL படத்தில் நுகாந்த் Bart 19WT-4 நடிக் |Lasi ஒப்பந்த கிறார் பிதை யடுத்து மணிரத்னம் சிதைவு சிம்ர இயக்கும் புதுப் படத் தில் நடிக்க கால் கொடுத் துள்ளார் மீரா
ஜார்மின் இதில் இன்னொரு கதா ஏ.ஆர் ரஹ்மான் ார் அடுத்ததாக
ராம் சூர்யாவுடன்
நாயகன நடிக்க
அமைக்
பத்தின் கடைசிக் கட்டப் படப்படிப்பு
ா என்று குறும்புத்தனமாகக் கெட் ம் பரபரப்பு ஏற்பட்டது பட்டி விரலட்சுமியின் படப்பிடிப்பு
கமலும்கலந்துகொண்டுள்ளார். ஹோட்டவில் தங்கி இடைவிடாமல்
சிம்ரன் கிளம்பியபோது அட்டிங் "IIII Inter sin ni rairir
கோபம் கையில் இருந்த பேக்கை யந்துபொன் ரசிகர் அங்கிருந்து ட
ஆங்கிலத்திலும் திட்டியவரே அந்த
விவார் விரைந்து வந்து சிம்ரனர் யாமல் திட்டிக்கொண்டே சென்றார்
ார் சிம்ரன் இதனால் ஏராளமான ஓய்வு நேரங்களில் ரசிகர்களுக்கு
சென்ற ஒரு ரசிகர்தான் கமல் வர நம்பியுள்ளார்
ந்தவாரம் செய்திகளில் அடிபட்டார் ா ஒரு ரசிகர்

Page 11
அபிநயறியின் ஓவர் ஆட் அநுபவம் நிறைந்த கவர்ச்சி நடிகை அனுரா மகளான அபிநயபூக்குத்தமிழில் வாய்ப்புக்கள் மளமள
குறைந்துள்ளன
படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும் படுஅப்பிராணியாக நடந்துகொள்ளும் அபிநய வாய்ப்புக் கிடைத்தால் தயாரிப்பாள் பா
திண்டாட்டமாகிவிடுகிறதாம்
ஒரே ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் ஆடின் படத்தின் முழுக் கதையையும் கேட்டுத் தொ செய்து அவர்களை உண்டு இல்லை
ஆக்கிவிடுகிறார் அபிநயறி
மேலும் தன்னுடைய சம்பளத்தையும்கு மண்டக்க ஏற்றிக் கொடுக்கச் சொல் புறுத்தி தயாரிப்பாளர்களை அவர்
நோகடித்து வருகிறார் இதற்கெ மேலாக படப்பிடிப்பிற்கும் அபு
ஒழுங்காக வருவதில்லை இதனால் தயாரிப்பா தங்கள் கோபத்தை நாயார் —9Vg2) "JI ாதாவிடம்
அவருக்கும் மகளுக்கும்பி தகராறு வேறு ஏற்பட் தாம்
அடுக்கடுக்கான பு ால் தற்போது அவ பட வாய்ப்புகளும் அடி குறைந்து பொயுள்ளன இ தெலுங்குப் படங்களில் வ தேடி வருகிறார்
85 asmessings ങേ
' ' பாடு நாயகி தற்போது ஆக்ஷன் கிங்குடன் ஒரு படத்தில் நடித்து வருகிற பானால் போகிறது என்று வாய்ப்புக் கொடுத்தால் சரியாக விட்டிங்கிற் பருவதில்லையாம் ஏதாவது சாக்குப்போக்குக் கூறிவருகிறாராம்
பத்திரிகையாளர்களைக் கன்டாலே ரன் நாயகி தலைநெறிக்க ஒடுகிறாராம் இருக்காதா மின்னே அவரைப்பற்றிய பத்திரிகையாளர்கள்
ானாபின்னாவென்று எழுதுவதால் வந்த விளையாம். ஆகையால் ாள்ளைப் பத்திரிகையாளர்கள் துரத்த வேண்டாம் என்று மானேஜர் மும் மிரட்டுகிறாராம் பத்திரிகைகள் என்னுடைய அடுத்து படத்தைப்பற்றித் தாறுமாறாக ாழுதுகின்றன. ஏன் அவர்கள் கஷ்டப்படவேண்டும் அதையெல்லாம்
பேர் என்கிறார். இதனால் பத்திரிகையாளர்கள் சண்டியர் மீது ல் இருக்கின்றனராம் S S S S S S S L LS LLS SLLS L LSLS L LSLS SSLS S L S S S L SLS S S S S S S S S LSLS S
பார்த்திபனுடனான உறவை முழுமையாகத் துண்ைடித்துவிட்ட ரீதா சென்னை சாலி கிராமம் அருணாசலம் ஸ்குடியே எதிரில் பா மாளிகை ஒன்றைக் கட்டுகிறார் இரண்டு கிரவுண்ட் உளவு மாளிகையை எழுப்பும் அவர் இனிமேல் பெரிய திரை -3'_
ா இயக்கியுள்ள நிஜம்' என்ற படம் தமிழில் ரிமேர் அரடி அக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட | I I I o T நடிக்கிறார் தமிழிலும் தேஜா இயக்க
வருகிறது. உ_ ா முக்கிய திருப்புமுனைக் காட்சியாக ஒரு முத்தக் காட்சி பட பாயகன் சரத்குமாருக்கு கதாநாயககி ரம்யா கிருஷ்ணா ப முத்தம் கொடுக்கிறார் அதுவும் உதட்டோட உதடு பிறுக
SS S S S S S S S S S S S S S S S S ா விட்டை கீழே அலுவலகம் மாடியில் குடித்தனம் என டு படுத்துகிறார் தேவயானி தயாரிப்பாளரானாலும் பழைய
படம் ஒன்றிற்காக மோகன் பாபுவுடன் படு கிளாமராக நபு ருக்கிர்
. தாலிவுட் நடிகர் டாம் குரூஸ் என்றால் பிடிக்காதாம் பி ந்தவர்
ன் உலகத்துக்கே தெரியுமே
முதல் பெண் குழந்தைக்கு அவந்திக புத்தரின் அம்மையார் வந்துள்ளார் இரண்டாவது பெண் குழந்தைக்கு அனந்திகள்
ந்தோம் உடையவள்) என்று வைத்துள்ளார்.
தனது கால்ட் மனேஜரை மாற்றிவிட்டு புதிய மனேஜர் வந்தார் கவுசல்யா ஆனாலும் அவரால் தமிழில் புதுப்பட எப்பெற முடியவில்லை. இதனால் கேரளாவுக்குச் சென்று
படங்களில் நடித்த சவுல்யா தற்போதுதிது பழைய டாரையே பரிக்கு அமர்த்தி இருக்கிறார் எப்படியாவது படவுலகில் மறு ரவுன்டு வரவேண்டும் என்பதுதான் பாவின் நோக்கம் பொறுத்திருந்து பார்ப்போம் தெறு
TTI)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆறு விரல்களுடன் ëEngj 'EFITIJg விஜய் நடிக்கும்"கீதை படத்தின் ஷட்டிங் Miño 牌 ம்பாலும் முடிந்துவிட்ட நிலையில் ரெக்கோடிங் போன்ற சில டெக்னிக்கல் ாவின் வேலைகள் மட்டுமே பாக்கியிரும் வெனக்கிறது.
ஆறு விரல்களுடன் கலக்க வரு வரைகிறார் விஜயதை அடுத்தது. பூக்கு தினங்களில் 』 நீதியா விலும் இலங்கை யிலும் ஒரே நேரத்தில் திரைக்கு வர டு படு வுள்ளது
சுந்தர் சி தயாரிக்கும் இப் ாலும் படத்தை கெமி ரெகள் இயக்கு நதரவு றார். இவர் சேரனின உதவியான என்று ' நீண்ட காலம் பணியாற்
றியவர்
கீதையில் நாயக மீரா ஜார்மின் அமிஷா பட்டேல் கலாபவ ம சரத்பாபு கருணாஸ் உட்படப் பலா நடிக்கின்றார் மிகவும் பூபதி பகவதி மாதிரி கீதையில் சாரதி என்பதுதான் ஸ்லாம் இளைஞர்களுக்குள் இருக்கும் துடிப்பு வேகம் லொள்ளு என்று சாதா நயது ரன குணாதிசயங்களைக் கொண்டு விஜய்க்காகவே பருவாக்கப்பட்ட கேரக் ாம் டர் போல் இருக்கிறது சாரதி
Tra படத்தை ஒட்டுமொத்த காதல் சப்ஜக்ட் என்று சொல்ல முடியாவிட்டாலும் அவரது இருந்து சற்று மாறுபட்ட ஒரு காதல் படம் முழுவதும்
இழையோடுகிறது WOLF III ந்தப் படத்தில் விஜய்யின் டான்ஸ் முன்மெனட் பேசப்படும் போல் " தெரிகிறது. ஒரு கையை மட்டும் நிலத்தில் பான்றி அந்தரத்தில் சுழன்று டுள்ள அட்டகாசம் பண்ணியிருக்கிறார் விஜய் கிராபிக்ஸ் இல்லாலே அவர் இதை
வற்
TENTIL
செய்து காட்டியதாகப் பிரமிக்கிறார் படத்தின் இயக்குநர் ஜெகள் கார்க ரன்னுக்குப் பிறகு தமிழ் இரசிகர்களைத் தன் வலைக்குள் ருக்குப் சிக்கவைத்துக்கொண்டி க்கும் மீரா ஜாஸ்மின் அட்சர சுத்தமாகத் இாடு அதிசயிக்க வைக்கும் அதேவேளை அமிஷா பட்டேல் மலையாளத்தில் கொஞ்ச
நோ _ LI LI LI கீதை விஜய்யின் அடுத்த கட்டத்தைச் சொல்லுகிறதா இன்னும் ஒரு தில் " | நாட்கள்தானே. பொறுத்திருக்கக் கூடாதா விஜய் இர T.I.
கவர்ச்சியிர் இஇைக்கே  ைசென்ற சங்கவிை
ஆயாவானளின் ரெண்டு பேர் படத்தில் சங்கவிக்கு ஒரு நடக் காட்சியும் ராதிகா செளதிரிக்கு ஒரு நடனக் காட்சியும் இருக்கிறது. ராதிகா செளத்ரி படு வேர்ச்சி யாக ஆடியிருப்பதைக் கேள்விப்பட்ட சங்கவிந்ான் மட்டும் சளைத்தவளா? என்று சவால் விடும் அளவுக்கு கவர்ச்சியின் எல்லைக்கே சென்று
கலக்கியிருக்கிறாராம்
ஆசுகவர்ச்சியை விரும்பும் இன் வட்டங்களுக்கு கும்மாளமும்
புழம்தான்
Trr
என்றாய் நான் ாக வழிறாள் புது
பா
டிய வருகிறதா பில் IIIT மிருமிருப்பு
ா வருகிறது ாந்தார்
ali nisu je ப்ய படி பார்கொடுக்கு
யா கும்
sa LRT AT
R. ரவுண்டு வரத்
ாந்துள்ளார் அதற்ா வா ஒரு போட்ட ஆப்தார் செய்
JAIME TITIT

Page 12
எத்தனை தவணைகளாக முயற்சித்திருக்கிறேன். முடிவதேயில்லை பசுமையான அந்நாட்களின் நிழலுருக்கள் என முனினே கோலமிட்டவாறே உள்ளன.
-
மீண்டும் மீண்டும் மீட்டுதலின் சுருதியும், வேட்கையாக எழும் சுழல்களும் எனினோடு கனன்று கொள்கிறது.
-
வாழ்வினி நகர்தலில் இமைப்பலிகள் தூவானம் கொள்ள உப்புநீர் உடையல்கள் வரிக்கோடுகள் வரைந்து வலிகளின் முகவரியைUpds/Isilusia also utiley) பாடிக்கொண்டிருக்கிறது.
***
østflLÜGLITst602a/up67) associjepog. U FILLILGUthua).56 GT60617Gld வாய்பாடுகளால் ஆரூடம் மீட்டி எத்தனை காவுகளின் இருப்பிடங்கள் இன்னுமே புதிர் கொண்ட assanidassistas...???
*-
இருள்கொண்ட தபாலில் Ga/LDIGILDia; at G.50 gayouth ஒப்பாரியும், விழிகள் பிழிந்து வசிய அறுவடைகளும் நீண்ட போதும் எந்தவோர் கல்முஞ்சி மனசிலும் ஈரம் உருகி அழுக்கு குளியலாகவில்லை.
நினைவுகளைத் திறந்து.
- தேசச் சவால்கள் நாகதாளியின் aleljLipcsolata elgáGlastolot, இருப்பிடம் தொலைத்து, LVGOfL Y GEBLJIMIŽGOD60/G2LEV AFSKILD/TS அந்நிய எல்லைக்குள் அத்துமீறி, உயிர்முடுவதான அவஸ்தைகள் இனினும், தொடர்வதாகவே அடிக்கடி எண் நினைவுகள் சிலிர்த்துக் கொள்கிறது.
யுத்தப் பதிக்குள் குருதி சிவந்து மனிதம் ஏந்திய ஜாதி ஒன்றெனப் புலம்பிக் கொண்டிருக்க மதச் சண்டைகள் இன்னும், LorouIullb, 5/71.60uIüllb தடவிக் கொண்டு.//
*** இதயப் புலம் தாண்டி.
logo assifsaf Galilditat stalladaua) காதல் அரும்ப காத்துக் கிடந்த போதும்-சதன ஏந்தலுக்கான LDLbuz9, Lup.45as6iflash dasJJub உயிர்கொண்டு நீளத்தவறவில்லை.
- செப்பனிடும் பணிகள் நிறையவே இருக்கமனிதம் மட்டும் வால் முளைத்து உடலும்-உயிரும் ஒளியும்-வளியும் நிலமும் நீரும் எல்லோர்க்கும் எண்பது மறந்து பேசிக்கொண்டிருக்கிறது சமாதானம் பற்றி
இ. மதகுமார் (வர்மன்)- பொத்துவில்-10.
GILLUM: என் ஜனார்த்தனன் 6նա5): 82 முகவரி:124ஏ காலி வீதி, வெள்ளவத்தை பொழுது போக்கு பத்திரிகை வானொலி
பெயர்பிவியாழராஜா 6նա5): 22
முருகன் கோயில் வீதி பேத்தாழை, வாழைச்சேனை பொழுது போக்கு பத்திகை பார்த்தல்
Glului. எம். ஏ. யோகரான் oմա5): 32
ssufl: POBOXI- 60594, Al-KHOR, DOHA-OAAR பொழுது போக்கு
AIPOLDUITGOTOG1.
நிசப்தம் ஒத்திவைக்கப்பட்ட ஆர்ப்பாட்டமான அலை ஓர் பரதேசியின் பாட்டிசைத்தல் கேட்கி உனக்கு. ***
platastas நட்சத்திரம் பறித்து நொந்துபோன ஜீவிதம் LDU60274/74-60TLİ)
Plus@lawp2JULULL KITU தெருப் புழுதியில் அலைந்து திரிகிறேன் பரதேசியாக.
*** காதலினி திசையில் என கவனம் பறிபோன் சுவனம் வசப்பட்டிருந் என சுவாசிப்புக்களில், ஆனால் நீ மாறிவிட்டா -9/(Ք60% եւ Սա//60/ அமுக்குச் சூழலுக்கு எனை விற்பனை செய்
- இப்போதுதான உணர் புன்னகையின் மறுபக்க புல்லாங்குழலில்லை i 6 rifir 6 IKI 疹、 எங்களின் இருதயம் களைத்துப்போய் விட்ட இவ்வளவு காலமும் கழுவில் இருந்தே கடந்து வந்தோம் கால || Ձaնրծ get,
இடியை இறக்குகிறீர்க தலைகளில் உங்களின் காலடி கே கருகிப்போன நெஞ்சங்கள் கோடி! உங்களினி கோடரிகள் தளிர்களைக் கூட தவிர்க்கவில்லையே! இறந்துபோன ஒவ்வெ ஆத்மாவும் உங்கள் காது மடல்கள் மனிறாடுகின்றனவே! இருக்கின்ற உறவுகளு கேட்கவில்லையா? இன வெறிக் காக்கை உங்கள் கூடுகளில் குயில்களுக்கும் ஓர் இ எப்பொழுது
கே. மயூரதன்-சாப்
D
கவிதை நெஞ்சு நாம் பேசிக்ெ றியபடி நனைத்து Granaa-at.
στελ μεφ σ’
இனிய தமிழ் மொழியில் பேச்சு வழக்கினிடையே சொல் நயத்தோடும் வாழ்க்கையையும் பொருள் நயத்தோடும் சொற்சுவையை ஏந்திவரும் பழமொழிகளும் பாங்கான கருத்துக்களும் இப்பகுதியில் தொடர்ந்து வரும்.
பிறந்ததற்கான சொல்லும் இரண்
நாட்டுப்புறப் பழமொழிகள்
மனிதனின் எல்லாத் துன்பத்திற்கும் அடிப்படைக் காரணம் தெருக்களெல் இதனால்தான் முவாசையை நீக்க எனப் போதனை செய்தார் புத்தர் பெரு ஜீவகளை கட் மான் ஆசையால் மட்டுமே எதுவும் நிறைவேறிவிடாது அதற்கு அயராத ம் இதயங்கள் முயற்சி வேண்டும் அதோடு உரிய காலமும் வேண்டும் சிலர் கொஞ்சம் " ே அதிர்ஷ்டமும் வேண்டும் என்பார்கள் விருப்பத்தினால் மட்டும் எதுவும் முரசுகள் கெ நிறைவேறிவிடாது. இந்த நிலைமையை விளக்கும் வாசகம் ஒன்று: LunT (6)6).ug5 STof
மக்களெல்லாப்
"ஆசையிருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க." - நினைப்பதெல்லாம் நடப்பதில்லை என்ற யதார்த்த உண்மையை நீங்கள் விரும் உரைப்பதே இது தாசில் என்பது தாசில்தார் உத்தியோகம் என்பதைக் தாமும் கோரு குறிக்கிறது. பலரும் நினைப்பது நடவாதபோது தனக்கு அதிர்ஷ்டம் இல்லை அவர்களை ெ எனச் சொல்லிப் புலம்புவதை நாம் கேட்கலாம். அந்தப் புலம்பல் இதோ: "அதிஷ்டம் தபாலில் வந்தா. கூடவே தரித்திரம் தந்தியில் வருது" *** இது பிற்காலத்தில் எழுந்ததாய் இருக்க வேண்டும் காரணம் தபால், எங்கு எவ்வளி தந்தி என்ற வார்த்தை சமீப கால வார்த்தையல்லவா? uG
நாம் நமது இயலாமைக்கு அல்லது தோல்விக்கு ஏதாவது ஒரு காரணம் தீப்பொறியை கூறித் தப்பிக்கப் பார்ப்போம். இதனை வேடிக்கையாக எஸ்கேப்பிஸம் வினாடிக்கு வி என்பார்கள் இது போலி வாதம் என்பதும் பொய்யான கருத்து என்பதும் இருட்டில் வழி
surrg,60) gas 606
புரியும். இது போன்ற போலியான விளக்கம் சொல்லும் ஒருவனை விமர்சிக்க வரும் சொல்நயம் இதோ: --♔ഞങ്ങ് stss
"ஆடமாட்டாத தேவடியா -***
கூடம் போதாதுன்னாளாம்" | uzunt(D5ün Lum"İTös& இது தேவதாசி முறை இருந்த காலத்திலேயே பிறந்ததாய் இருக்க யாரும் umTITTL வேண்டும் தேவர் அடியாள் என்ற அழகான சொல்லே மருவி கொச்சையாக தேவடியா என்று வழங்கப்படுகிறது. கோவிலில் பொட்டுகட்டி அவளை - அது580 - இறைவனுக்கே அர்ப்பணிக்கும் தேவதாசி முறையில், கோவிலில் சதிர் நட s னம்) செய்ய வேண்டியது அவள் கடமையில் ஒன்று. எனவே அவள் நடனமும் பயில்வாள். நடனம் பயிலாத ஒருத்தி தன் நடனம் சரிவர அமையாததற்கு கூடம் போதாத குறையே எனப் பொய் கூறுவதே இது இதே வாக்கியத்தை "ஆடத் தெரியாத தேவடியா முத்தம் கோணல் என்றாளாம்" என்றும் சில இடத்தில் கூறுவதுண்டு இரண்டுக்கும் பொருள் ஒன்றே முத்தம் என்பது முற்றம் என்பதின் கொச்சை உச்சரிப்பு மற்றபடி கருத்து ஒன்றே.
ഞെ
வேழு GlousiTsíflessit நீண்ட இரவு,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a. " " (Eigi ang
竺法 உன் நெற்றிப் பரப்பில் BT வழ்ந்து நொறுங்கும் | ) மென்பட்டுக் கூந்தலில் மயங்கியதுதான் © :"... i I T().
9/25/bas/TawgS/T GOTIT தலை, கை கால், துண்டாக்கி சணல் சாக்குகளால் ாட்சியாக L இத்தனை தசாப்தம் பனினி பிணைக்கப்பட்டு வல்லுறவு இணைப்பில்
தண்டிக்கப்படுகிறேன்.? LIGO.gional). களோடு - கடற்கரை மணலில் படைக்கப்
T திகில் தாலாட்டுக்குள் பட்டிருந்தாள் எண் அழகிய மனைவி
ஊஞ்சலாட்டப்படுகிறேன் இந்தக் காதல் மூன்று மாதமாய் எண்ணாசைத் குே இவ்வளவு கடினமானதெனிறால் திணிப்பை கரு தரித்து
பூமியே உனக்கு காதலினிபத்துடனி ஜீவிதம் தளைத்திட LI/0% சி ஆணும் பெண்ணும் ஒரு ஆவிங்கனத்தில் ஆட்கொண்டு 凯 தேவையில்லையினி. ஆக்கிரமிப்பு படுத்தி விட்டனர்.
ஸ்நேகம் சாகடிக்கப்பட்ட
நியாஸ் முஸாதிக்- ***
அலைகள் ஆர்ப்பரித்து திசையுடன.
R | கல்லூரிப் பிரிவை ':
பெண்மையினி வெண்மை நிறத்து
து விட்டு.
|шршёѣзъ сup12uццрп? | 16:": “).", ಇಂದ அழகான அந்திப் பொழுதில் இறுதிச் பகல் வெயிலில் காய்ந்து,
சோதனை புயல் காற்றில் மணிதுகள் பரந்து
கடல் கொரிப்பில் உப்புடனி விறைத்து,
- H அழகியற் கல்வியை முடித்து விட்டு
ஆட்டம் பாட்டம் ஏதுமின்றி சதைகளை மரக்கட்டையாக்கி 鸚 ஆழமான of 5560601 also நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கும்.
- வெளியேறுகிறோம். -
எமது பாடசாலை நட்பு இன்றுடன் அடுபங்கரைக் கறிச்சட்டிக்
கரியில் முகஞ் சுழித்து நாணிக்கொண்டவள். எல்லா நாளும் வாழ்வில் //fa/ அனாதையாக. பாலுணர்வுப் பசிக்கு ஆளுமையாகி காதல் கிசுகிசுக்கள் இறைப்பழிப்புக்குள் இம்சித்துக்கிடக்கிறாள். தீதை காற்றோடு பறக்கின்றன. ***
சிரித்து விளையாடிய முகங்களெல்லாம் துர்நாற்றம் அணிந்திருந்த சிவப்பாக மாறி அழுகின்றன-ஜெண்மநாட் ஆடையூடாகப் பேய்க் காற்றுடன் a CooC | C॰*
1560.L/ : O6077. : : நண்டுகள், நன்றி உணர்வோடு கட்டித் ஊனமிருகங்கள் அவளது அழுகிய உடலுடன் தழுவுகின்றனர்-சிலர் இரணப் போராட்டம் கொள்கிறது. C "C துே வக்கிரத்தோடு
679,607 DTI / GL 70, 12: GaleF 25g/LÜGLUTTGATCTG/ -yaDungailu III a... ჩa) ஒட்டோ கிராப்களோ ஒன்றின் பின் : நெஞ்சு, கணி, மனசு,
1:C" 1:?... attas வாழ்கவென வாழிடத்துக்காய் ஆயுள் காவுகிறது. Ge. ஆசிர்வதிக்கின்றனர்- ' எரிப்பு மேட்டில்
7. விட்டுக் கனவைத் தேடி சாம்பலுடன் தாலிக்கொடி, தோடு, Llb கண்ருடன் கரைந்த நாளை மறக்க முக்குத்தி மெட்டி, மோதிரம் காப்பு
| Մրգ պաn? உணர்வினி அடையாளமாய் விளைந்திருக்கும். பல்தீவு. அப்புத்தளையூர், எஸ்.எம்.ரமீஸ் கோநாதன்-பொத்துவில்
At it S S S S S S S S S S S S S S S S S SS Fங்களுக்கு
காண்டிருப்பது போல, நம்மை நாமே ஏமாற் க்கொண்டிருப்பது போல அவ்வளவு எளிமையான ழ்வதும் பிறரை வாழ வைப்பதும் முடைய வாழ்க்கையையும், அடுத்தவருடைய இனிமையாக்கிக்கொண்டு இந்தப் பூமியில் வந்து ர்த்தத்தை நிறைவு செய்து கொள்வதென்பதைச் டு கவிதைகள் இவ்வாரச் சிறப்புக் கவிதைகளாக.
அ// ബ്
எளிதல்ல
IUTio LITL Guggis
யிருக்கும்போது, விரும்பும் தாளலயத்தை பல்வெளியில் விழுந்து நிலவு
©5 அழகிய விழிகள் சிதைந்து விழுந்தன. காற்றில் ஒரு பாதி கண்ணிரில் மறு மீதி ,ಆಸಿಫ್ರ கவலைகளை கரைத்து புது மண்ணில் வீசு
கனிகளையே எப்போதும் எறிகின்ற கிழ வைக்கும் வேம்பில் ஏறி சுமைகளை இறக்கு
ப் பேசுவது எளிது.
வு ஆற்றல் மிக்க
முட்டுவது என்பதை னாடி யறிந்து தாங்கி நடத்துவது இப்போதும் துடித்துக் கொண்டிருக்கும் ფ6სნს. ஒரு துளி பணியோடு
巧@ உண்மைகளை தோள்களில் சுமந்து 一T5芭” சலிக்காமல் எழுகின்ற காலை colourt of usef. பார்த்துச் சிரி
★**
தை ரன்டோல்
தமிழில்: எஸ்.வி.ராஜதுரை ரில் நீர்கொண்டு கண்களில் முத்தமிட்டு கை வீசி நட க்குள் ஊற்று வாழ்க்கையில் ஆயிரம்
ரையுடைந்து அழுத
இலைகளும் இரவிரவாக அழுதன. G56ör6offlö (895fffrög, 606)Jég, Sumloé60er நிறைந்து ★- 9g|ഞഖ99 以
செத்துப் போனது.
இலைகளில் நீள்கொண்டு வேருக்குள் ஊற்று.
***
ஈரக் காற்றில் குளிர்ந்து கணுவர் மரக்கிளைகளின் இலைகளில்
GioelrilaserTir
சிறுமழையில் நனைகின்ற இளவெய்யில் தோள்களில் கையோடு
அர்த்தங்கள் வழியம்.
தேவதேவன்
EID 11—17, 2003

Page 13
மகிழ்ச்சி உடற் பயிற்சி 69,6JITañafâluugijgijlarir é9MGMTGnyéaiinIsi)
ஆண்-பெண் உடல் அமைப்புகள் வெவ்வேறானவை. ஆண்களை விடப் பெண்களுக்கு இயற்கையிலேயே உடல் உபாதைகள் அதிகம். எனவே அதைக் கவனத்தில் கொண்டு, பெண்களின் ஆரோக் கியத்தைப் பராமரிக்கத் தேவையான அத்தனை அம்சங்களையும் உள்ள டக்கி வருகிறது இந்தப் பகுதி. எனவே தவறா மல் படியங்கள் ஆரோக்கியம் மட்டு மல்ல. மேனி அழகும் உங்கள் வசப்படும்.
ஒரு பெண்ணின் ஆரோக் கயத் தற்கு முதல் தேவை தன்னம் பிக்கை அது மனதில் துளிர்விட்டால்தான் நீங் கள் நினைக்கும்படி இருக்க முடியும். எனவே அதற்காக மனமுவந்து முயற்சியுங்கள்.
ஆரோக்கியத்திற்காக
நீங்கள் எடுக்கும் முயற்சியை ஒரு பாரமாக என்றைக்குமே மனதில் எடுக்காதீர்கள்.
குழந்தைப் பருவத்திலிருந்தே ஆணிகளை விடப் பெண்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என் றாலும், குறிப்பாக, பருவம் அடையும் தருணத்தில் ஆச்சரியப்படத்தக்க வளர்ச்சி இருக்கும். இத்தகைய கால கட்டத்தில் உடல் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில், அதிக சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்தி அனைத் தும் நீங்கள் உண்ணும் உணவிலிருந்து தான் பெற வேண்டும். எனவே, அனைத் துச் சத்துக்களும் நிறைந்த முழுமை யான உணவூட்டம் என்பது மிக முக்கிய அம்சம், நான் அந்த நடிகையைப் போல ஆக வேண்டும். இந்த நடிகை யைப் போல எடுப்பான தோற்றம் வேண்டும் என மனதுக்குள் தவம் இருக்கிறீர்களா. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது வேறு ஒன்று
மில்லை. எப்போதும் சுறுசுறுப்பாக
S S S S S S S S S S
செல்வாஸின்
சல்வார் பரிசுப் போட்டி
இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி விளையாட்டுகளில் ஈடுபடும் சந்தர்ப்பத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். இதனால், உங்கள் உடலில் வலு அதிகரிக்கும்
LILElgLGT, GILGGflo), சட்ல் கார்க் போன்ற விளை யாட்டுக்களில் ஒடியாடி ஈடு படுவதால், உடல் வளைந்து கொடுக்கும் ஆற்றல் அதிகரிக் கும் குறிப்பாக இருதயமும் சுவாசப்பையும், ஆரோக் கியமாக இயங்கும்.
இதனால் அதிக பிராண வாயுவைச் சுவாசித்து செல்க ளும் நன்றாக இயங்கும். உடற் பயிற்சி என்னும் போது. நீங்கள் தனிமையில் செய்தால் ஒருவேளை சலிப் புத்தட்டலாம். எனவே உங்கள் தோழிகளை உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள் இதனால் மகிழ்ச்சியோடு விளையாட்டு களில் ஈடுபடலாம்.
இதற்காகச் சில முக்கிய ஆலோச னைகளை அறிந்துகொள்ளுங்கள்.
வீட்டுக்கு அருகில் உள்ள சாலை களில் ஒடுவது நடப்பதை விட அருகில் உள்ள கடற்கரை மணலில் ஓடினால், நடந்தால், கால்களில் இரட்டிப்பாக வலு ஏறும் நீங்கள் வசதி படைத்த வராக இருக்கலாம். உங்களுக்கென வாகனங்கள் இருக்கலாம். இருந் தாலும். நீங்கள் பள்ளிக்கோ, கல்லூ ரிக்கோ, அல்லது வேலைக்கோ செல் வதற்காக, சைக்கிளையே தேர்ந்தெடுங் கள் வேர்க்க விறுவிறுக்க தினமும் காலையும், மாலையும் சைக்கிள் சவாரி செய்யுங்கள்
சுறுசுறுப்பு உங்களைச் சூழ்ந்து கொள்ளும் பக்கத்து ஊருக்குச் செல்ல
வேண்டியிருந்தாலும் சைக்கிளிலேயே
சென்று வாருங்கள் அலுவலகங்களில், லிப்டைப் பெரும்பாலும் தவிர்த்து மாடிப்படிகளில் ஏறி இறங்கி உங்கள் காரியங்களை முடித்துக்கொள்ளுங்கள்
தனியான அறையில், டேப் ரிக்கார் டரில், நல்ல இசையைத் தவழவிட்டு,
நவநாகரீக மங்கையா
19 sommt sö GLITTg Lontoong
●I 9ഞ sorbesífeð நாடும்
| TELVAf
No. 4, Nelson Place Welliawatta, Colombo-06, Tel: 552328 மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
କ୍ରୁଞ୍ଜ0 இடம்
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
| GaiGun Guilei. Gumibgus reboum பி.கு
| eĝoj Las fra Silures பெயர். தெரிவு செய்யப்படு முகவரி: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S கிறவர்கள் 芝"gl
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S ഞ5uu:18, ഞണ് தொழில்: S S S S S S S S S S S S S S S S S S S S அனுப்பினால் பிர
saian- TiñGIUNILO-blau GísliúLIETOLği getötento
சுரிக்க உதவும்.
"கூப்பினை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி: அனுப்பவேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-172, கொழும்பு
77- O-2OO3
B55 GAITTIJIIiihI LILLITT editerji EFGiGanTiP sunt EFødsleiðar esglasnjiž Luh !
| -ւորի տքնուIII
slugubilitara Sè
signat
தேசிகள் வீதி, காரைதீவு-07
பராதிகா,
CD 11-17, 2003
பெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். தேவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
வரம்பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம் விக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
அதற்கேற்றாற் ( பழகுங்கள் நட வேண்டும் என்ற நமக்குத் தேவை அவ்வளவுதான்.
உணவைப்
எந்த உணவாக தவறாமல் உண்ை ஒரு இலட்சியமா ளுங்கள் அதைப் செய்தாலும் கவன கோதுமையில் ெ வெண்ணெய் த பால், ஏதாவது ஒ காய்ச்சிய பாலி கார்ன்ப்ளேக்ஸ்
FİTÜ LALQADITüD.
உங்களுக்குத் சத்து கிடைக்க, ! ணெய், பால், மு போன்றவற்றை உ போஹைட்ரேட் பருப்பு வகைகளி இவை தவிர முக் காய்கறிகள், பழங் தினமும் சாப் முக்கியமாக, ஒ வேளைக்கும் முக்கு அதையே 5 வே கொஞ்சம் கொஞ் இவற்றையெல் வாருங்கள் உங்க சுறுசுறுப்பும் நாளு பதை உங்களா கொள்ள முடிய முயன்று பாருங்
பருக்களைப் பகுதியில் அறிந் ஆக்னே எனப் ரங்களில் ஏற்படு எனப்படுகிறது. ரோமங்களையும், உருவாக்கும் சுர சருமத் துவாரங்க படுவதும் UCD 517 இவற்றை ஒ பிளாக் ஹெட்ஸ், எனப் பல்வேறு
ä sä J.s.)ID.
டும் ஆ பருக்கள் பற்றி
60/IT, ".
முகத்திலும் மு  ി பருக்கள் பெரும்பாலான இது உண்டாகிறது மற்ற பகு க்களை கிடைக்கும் மருந்து படுத்திவிட முடியு இவை சிறிது முதல் 60 பருக் முதுகு மார்பில் நடுநிலைப் பரு டாக்டரே சிகிச்ை
தீவிரமான இது போன்ற வளவு சாதாரண் அப்படி ஒரு வேன் டாக்டர்கள் அல் மருத்துவரைக் 凸 G) TLD,
(FIT 5 TT 600TLD (கொழுப்பு சுரப் GT GO Gil G) GG ST Li g ரோமக்கால் வழி புறத்தில் பரவுகி எண்ணெய் அள 蠶 "ಫ಼್ றநத உயிரணு சருமத் துவாரங்கள் இப்படி அை என்று பெயர் உண்டாக்கும் கிரு செய்கின்றன.
flau L'ILIT GOT akas ( தற்கு அறிகுறி.
0)LINIUI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL S S S S S S S S CSL L L L L L L L L L L L aLS LSLtL
மங்களகரமான மஞ்சள்
பால நடனம் ஆடிப் ம் சரியாக இருக்க
அவசியமே இல்லை. உடலுக்குப் பயிற்சி
பொறுத்த வரையில், இருந்தாலும் நேரம் வேண்டும் என்பதை வே எடுத்துக்கொள்
பற்றி யார் கிண்டல் லயில்லை. குறிப்பாக, ய்யப்பட்ட ரொட்டி
டவிய ரொட்டிகள், பழரசம் அப்போது ல் கலந்த உணவு, மற்றும் பழரசங்கள்
தேவையான புரதச் ன் இறைச்சி, வெண் ட்டை மற்றும் பீன்ஸ் கொள்ளுங்கள் கார்
சக்தியை ரொட்டி
OLIJIDITAJ, LUJA GODIDATIT GOITI களையும் மறக்காமல் பிட்டு வாருங்கள் ரு நாளைக்கு 3 முட்டப் பிடிக்காமல்,
ளைக்குப் பிரித்துக் Fமாக உண்ணுங்கள். லாம் கடைப்பிடித்து ளது ஆரோக்கியமும் க்கு நாள் அதிகரிப்
லேயே உணர்ந்து
ம். நிச்சயமாக.
". . . . . .
சுமங்கலிகளுக்கு மங்களகரமான பொருள் மஞ்சள் பூஜைக்கும் சுபகாரி பங்களுக்கும் மஞ்சளும் குங்குமமும் மிகவும் தேவை
பெரியவர்கள் தம்மை வணங்கும் சுமங்கலிகளை 'மஞ்சள் குங்குமத்தோடு மகாலட்சுமி போல இருக்கணும் என்று வாழ்த்துகிறார்கள்
முற்காலப் பெண்கள் குளிக்கும் போது மஞ்சள் தேய்த்துக் குளிப்பது வழக்கம் இப்போதும் கிராமப்புறங் களில் இப் பழக்கம் உள்ளது.
நகரங்களில் கடையில் விற்கும் மஞ்சள் பொடிகளையே வாங்கி உப
யோகிக்கிறார்கள் இதைப் பூசு மஞ்சள்
என்கிறார்கள் இந்தப் பொடி உடம் பில் ஒட்டுவதே இல்லை.
கன்னட மொழியில் "சமையல் பழகாவிட்டால் புளியைப் போடு அழகு 96նevnoմlԼւna) சளைத் தேய் என்று பெண்ணிடம் சொல்லுவார்கள்
It's சள் ஆரோக்கியத்துக்கு உகந் லிருந்து பெறுங்கள்
து ஒரு கிருமிநாசினி என்ப தால் சருமத்திற்குப் பாதுகாப்புக் கிடைக்கிறது.
திருமணம் மற்றும் சுபகாரிய நிழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் மஞ்சள் தடவுவது நமது வழக்கம்
ஒரு காலத்தில் திருமண நிகழ்ச் சிக்கு மஞ்சள் குங்குமம் வெற்றிலை பாக்கு இவற்றை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வீடு போய் அழைப்பது நம் நாட்டு வழக்கில் இருந்திருக்கிறது.
பொங்கல் தினத்தன்று மஞ்ச்ள் கொத்தை பானையின் வாயில் கட்டி சூரிய நாராயணனை வணங்குவார் öGs,
பொங்கல் இட்டதும் மஞ்சள் இலையில் பொங்கல் வகைகளைக்
கலந்து பூஜை செய்து காக்கைகளைச் għal F. Giġrijani Gili.
சமையலில் மஞ்சள் முக்கிய பங்கு வகிக்கிறது மோர்க்குழம்பு புளிசாதம் போன்றவைகளில் மஞ்சளே பிரதா னம் ரசப்பொடி ஊறுகாய்ப் பொடி களிலும் மஞ்சள் கலக்கிறோம்.
கர்ப்பிணித் தாய்க்கு மஞ்சள் பெரிய உபகாரி பிரசவம் ஆனவுடன் மஞ்சள் விழுதைச் சிறு சிறு உருண்டைக ளாக்கிக் கொடுக்கின்றனர் பதினோ ராம் நாள் குளித்த உடனும் கொடுக்கின்றனர்.
மஞ்சள் பொடி உள்ளிப்புண்டுத் தோல், ஓமம், சாம்பிராணி இவற் றின் கலவையை நெருப்பிலிட்டு வரும் புகையால் தலையை உலர்த்தக் கொள்ளும் வழக்கமும் பெண்களிடம் இருந்தது. இன்றைய பெண்களிடம் இது அருகிவிட்டது.
இளங் குழந்தைகளைக் குளிப் பாட்டியவுடன் விபூதியையும் மஞ்சளை யும் கலந்து உச்சந் தலையிலும் நெற்றியிலும் தடவுவார்கள் இதனால் தலையில் சீதளம் சேராது சளி பிடிக்காது
இருமல் அதிகமாக இருந்தால் பாலில் சிறிது மஞ்சள் பொடியைக் கலந்து குடித்தால் குணமாகும்
சளைக் கொதிக்க வைத்து அதில் வெள்ளைத் துணியை நனைத்து கண்ணில் ஒற்றிக்கொள்ள கண்நோய் குணமாகும்
மஞ்சளைக் கொதிக்க வைத்து இளம் சூடாகத் தடவினால் வேனல் கட்டி உடைந்து குணமாகும்.
மஞ்சள் மங்கலப் பொருள் மட்டு மல்ல, மருத்துவப் பொருளும் ஆகும்
பற்றி இன்றைய துகொள்வோம். படும் சருமத் துவா வதுதான் பருக்கள்
9 Lala plai GI உடலில் எண்ணெய் ப்பிகளையும் சுற்றி
gisla) ஏற
it.
ருவேளை நீங்கள் வையிட் ஹெட்ஸ்
பெயர்களில் அறிந் னால் மருத்துவர்கள் இப்படிக் கூறுகின்
பருக்கள். துகிலும் மார்பிலும் G) au GNÍOLLIL GAOTTLD). 'ளம் வயதினருக்கே மிருதுவான, தீவிர மருந்துக்கடைகளில் களாலேயே குணப் D.
(5454567.
பெரிதுமாக. 20
கள் வரை முகம் ற்படக்கூடும். இந்த களுக்குக் குடும்ப
அளிக்கலாம். ருக்கள். வை யாருக்கும் அவ் மாக வருவதில்லை. ள வந்தால், குடும்ப து தோல் நோய் லந்து ஆலோசிக்க
க, செபேசியஸ் விகள் உருவாக்கும் தமத் துவாரம், ாக உடலின் மேற் து. அப்படிப்பட்ட வு அதிகமானால் உள்ள சருமத்தின் க்களுடன் கலந்து ள அடைக்கக்கூடும் படுதலுக்கு ப்ளக் இவையும் பரு மிகளைத் தழைக்கச் தனால் ஏற்படும் ம பரு உண்டாவ
பருக்கள் வந்த பின் அவதிப் படுவதை விட அவை வரும் முன்பே காப்பது புத்திசாலித்தனம் இல்லையா? எனவே, பருக்கள் வந்த பிறகு மருத்து வம் செய்வதை விட பரு உண்டாக்கும் கிருமிகள் இறந்த சரும உயிரணுக்கள் மற்றம் சரும பிசுபிசுப்பை நீக்குவதற் காக கிருமி அழிக்கும் லோஷன் அல்லது பேஷ் வாஸ் பயன்படுத்தித் தினமும் மேனியைச் சுத்தப்படுத்துங்கள்
சாதாரண சோப்புகள் நன்றாக உடல் அழுக்கை நீக்கலாம். ஆனால் அவற்றினால், சருமத் துவாரங்கள் அடைபட்டுப் போக வாய்ப்பு உண்டு. தண்ணீர் மட்டுமே சருமத்தின் மீது படியும் தினசரி அழுக்கையும், எண் ணெய்ப் பிசுபிசுப்பையும் முழுமையாக நீக்கி விடாது என்பதை மனதில் கொள்
என்ன செய்யலாம்.?
மருந்து கலந்த பேஷ்வாஷ் உங்கள் சருமத்தை சாதாரண சோப்பை விட நன்றாகச் சுத்தம் செய்யும் இவை பரு உண்டாக்கும் கிருமிகளை நன்றாகச் சுத்தம் செய்து அகற்றுகிறது. உங்கள் மேனி அதிகம் உலர்ந்துவிடாமல் காக்க உதவும் பெரும்பாலும் இவை உடலின் மென்மையான பகுதியான முகத்தை மட்டுமே பாதுகாக்கத் தயாரிக்கப்படு கின்றன.
தவிர, மருந்து கலந்த லோஷன்
களில் கிருமிகளை அழிக்கும் பொருட்
கள் உள்ளதால், இவை சாதாரண லோஷன்களை விடச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இவை தினசரி அழுக் கையும் மேல்னியில் படியும் எண்ணெய்ப் பிசுபிசுப்பையும் நீக்கி, சருமத்தின்
துவாரங்களைத் திறந்து விடுகின்றன. இவை சில சமயத்தில், சாதாரண லோஷன்களை விட 2 மடங்கு சிறப் பாகச் செயல் புரிகின்றன.
மருந்து தடவப்பட்ட பட்டிகள் சுலப மாகப் பயன்படுத்தக் கூடியவை. இந்தப் பட்டிகள் கிருமிநாசினி மருந்தில் ஏற்கனவே முக்கி எடுக்கப்பட்டிருக்கும் எனவே சருமத் துவாரங்களைச் சுத்தப்படுத்துவதோடு, பரு தடுப்பு மருந்தையும் உடலில் தடவிவிடு கின்றன. மீண்டும் புதிய பருக்கள் உண்டாவதைத் தடுக்கின்றன.
தினசரி உங்கள் மேனியைச் சுத்தமாக வைத்தாலும் அதையும் மீறிப் பருக்கள் வெளிப்பட வாய்ப்பு உண்டு. அப்படி ஏற்பட்டால் பருவைக் குணமாக்கும் ஏதாவது ஒரு மருந்தை நீங்கள் பயன்படுத்தலாம்.
பருவ வயதில் இயற்கைதான்
பருக்கள் உணி டாவதற்கும்.
உணவுக்கும் எந்தவித சம்பந்தமும்
கிடையாது. அதற்கு விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் கிடையாது. சிலர் சாக்லேட் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடுவதுதான் பருக்கள் வரக் கார GOSTID GIGILITia, Gi.
அப்படியெல்லாம் ஒன்றும் கிடை யாது பரு இருப்பதால், மற்றவர்கள் தங்களை அருவெறுப்பாக பார்க்கக் கூடுமே என்று நினைக்க வேண்டாம் இதெல்லாம் பருவ வயதில் இயற் கையான விஷயம்தான் என்பது எல்லோரும் அறிந்த விஷயம்.எனவே ஒருபோதும் உங்கள் தன்னம்பிக்கையை இழக்காதீர்கள்.
பருக்கள் மறையக் கொஞ்சம் காலதாமதம் ஆகலாம். அதற்குள் அவ சரப்பட்டுப் பருக்களை நசுக்குவதோ, குத்தி எடுப்பதோ, பிடுங்குவதோ கூடாது. அப்படிச் செய்தால் அது மேலும் ரணமாகக்கூடும்.
தினமும் மறவாமல், உடலைச் சுத்தப்படுத்துங்கள் பெரும்பாலும் குளிர்ந்த நீரிலேயே உடலை அலசுங்கள் சுத்தப்படுத்தும் பேஷ் வாஷை ஒரு நாளைக்கு 2 முறை பயன்படுத்தலாம். ஆரோக்கியமான செயல்களிலேயே எப்போதும் ஈடுபடுங்கள்

Page 14
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்க
உடல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை விட உள நோயினால் பாதிக்கப்பட்டவர்களே
அதிகமாகக் காணப்படும் இன்றைய ஆரோக்கியம் 6 காலகட்டத்தில், உள நலம், உளப் நோயற்ற நிலையி பாதிப்புக்கள், உள நோய்கள் பற்றி அறிந்து குறைவு இன்றி இரு கொள்வதும் இவற்றிற்கான வைத்திய குறிப்பதில்லை.
முறைகளை அறிமுகப்படுத்துவதும் உடல் நலன், 2 அவசியமாகிறது) எனவே மேற்படி உள நலன், ஆத்மீக ந
நிலையில் பேணப்ப
மருத்துவத் துறையில் அநுபவம்
சுக நிலையைக்
பெற்றவர்களும், நிபுணர்களுமான வைத்திய கலாநிதி திரு.த.கடம்பநாதன்
உலக சுகாத
(எம்.ஏ.எம்.ஏ, எம்பில், உள மருத்துவத்துறை 2 GT egëria விரிவுரையாளர்) அவர்களும் இணைந்து தமது ஒருவர் தன்
அநுபவங்களைப் பகிர்வதுடன் உளவியல் கேற்ப நாளாந்த சம்பந்தமான வாசகர்களின் கேள்விகளுக்கும் முகம் கொடு
கடமைகளை உ
பதிலளிக்க முன் வந்தள்ளனர் என்பதை
Lugo Graasai, a
DDEBFG 90
ိုးမျိုးမျိုးဖြိုးမျိုး உள ஆரோக் கடந்த சில வாரங்களாக சமந்தி, நல்லசிவம், ராம்குமார் என்ற வழிமுறைகள் யா பாத்திரங்களின் முலம் ஆரோக்கியப் பிரச்சினைகளை எவ்வாறு ஒருவர் தன எதிர்கொள்ள முடியும் என்று உங்களுக்கு ஓரளவு தெளிவு கியத்தை எவ்வாறு கிடைத்திருக்கும். Olafi Type 60 uഖ8ങീൺ ബത്ര,
உண்மையில் இந்த மூன்று சம்பவங்களும் நாளாந்தம் உள ஆரோக்கியப் கின்றார்.
பிரச்சினை காரணமாக ஏற்படும் மனக் கசப்புகளினதும், பின்வரும் வ ஆரோக்கியத்துக்
உளைச்சல்களினதும் ஒரு சிறு பகுதியே.
ön LşLI60lı இன்று முதல் சில வாரங்கட்கு உங்களுடன் உள ஆரோக்கியம், 1. ஆரோக்கி அதனைப் பேணும் வழிமுறைகள் தொடர்பான அம்சங்களைப் பகிர வத்தை வி இருக்கின்றோம். 2. நல்ல குடு
வாக நெஞ்சங்களே உங்கள் ந்ெதனைக்குத் தீளி போடும் விளாக்ஸ் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்கு கொண்டு பரிகளையும் பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப்போட்டி இவ15க்கான
gü250 PILIllub
குறுக்கெழுத்துப் போட்டியில் வெற்றிபெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கான 1 செல்வி தசங்கீதா 364 மத்திய விதி திரு
காசுக்கட்டளை தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் 2 ஆஇ . is, Još
பெயர் விபரமும் காசுக்கட்டளை இலக்கமும் தரப்பட்டுள் 2. ಶ್ರೀ' இந்திகப் புளுகொஹதென்ன এ9$(ও 3. செல்வன். பாக்கியநாதன்.மூளாய் வீதி, வட
sint. s. 34 a. 23கிறான்ட் வீதி, நீகொழும்பு ப. சி. மிருளாயினி தெளிவத்தை தோட்டம் பதுளை, 165347735 திருமதிரபீக்கா முஹம்மது 31 கல்லூரி வீதி 12. எஸ். மெரினா ருக்ஷனா கல்முனை. 165347746 தேங்கவடிவேல் அரசினர் வைத்தியசாலை, ம
7 யோகராசா சாரணி, பிரம்படி லேன் கொக் 8. செல்வன்முனியாண்டி தவராஜன், அமுனு 1. 2. 3. 4. g. கே.எம்.எஸ்.ஆப்டீன், 36கொலஸ் றோட் புத்த 10 செலவி. எம்.எப்.அஸ்மா 145 கல்பொக்ை
இடமிருந்து வலம்
13. தியாகராசா ஜெயதீஸ்வரி, சாவகச்சேரி, 16534775
() உள்ளது U
(6) வெப்பம்
13 14 GÓ
(9) அழகு (குழம்பியுள்ளது)
ó
15 16 17 (15), ஒற்றுமைக்கு உதார
SMTIDT60T LIDSMAI. O
18 19 20 21. (18) மேதின விழாவிற்கு
உரியவர்கள் குழம்பியுள்ளது) U
போட்டி விதிகள் இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி மேலிருந்து கீழ் 14.06.2003க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி (1) உலகிற்கு உணவளிப்பவன்
குறுக்கெழுத்துப் போட்டி இல-17 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு. (3) வெள்ளை (குழம்பியுள்ளது) தங்கள் சரியான முகவரியையும் காசுக்கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250/= ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்வஷ்டசாலிகளின் பெயர் தினமுரசில் பிரசுரமாகும். (15), துர்க்கை
(4) வாய் பேச முடியாதவன்.
() கூலி (குழம்பியுள்ளது)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர், இடங்கள் யாவும் கற்பனையில்.
காயமே.
-
வை உஇை
என்றால் என்ன? உருவாக்குதல். ன்பது வெறுமனே நல்ல பயனுள்ளநண்பர்
DGOIĜUIT 60l6SIULI GAIĉis, களுடன் இணைதல்,
பதனையோ மட்டும்
தனினும் மேலாக 4 தேவைகளை முதன
ள நலன் , சமுக மைப்படுத்தக் கற்றுக்
GlassIG GIG).
asus 9ufu
ம்பூரணத்துவமான 5. சமுகத்துடன் தொடர்
றிக்கும். புகளை வளர்த்து ர தாபனம் அதனுடன் இணைந்து
செயற்படுதல். Ib GT6ADFIGO 6660TP
6. நாளாந்தப்
ိုးမျိုး స్టీ பாதிப்புகட்கு முகம் స్ద స్క్రిత్t சாகததுடனும நற திதில
gu. வகையிலும் 7. தீவிர மன எழுச்சிக முகத்திற்குப் i fy 6u'r ளைச் சமாளிக்கக் க வாழும் நிலைமை கற்றுக்கொள்ளல். ஆத்தைப் பேணும் 8. நெருக்கீடுகளுக்கு ஈடு
கொடுப்பது எப்படி என அறிதல், உங்கள் தனித்து வத்தை அடையாளம்
து உள ஆரோக் பேணுவது என்பதை கயில் ஏற்படும் அது
ந்தே கற்றுக்கொள் காண்பதும் அதனை
மதிப்பதும்.
ழிமுறைகள் ೭.೧! 10. போதைப் பொருள்
கு இட்டுச் செல்லக் LT66060
யைத் தவிர்த்தல்.
IDITSI Gu GlasGTU
இப்படியாகக் கூறிக்
ருத்தி செய்தல். Glasтојtet (šштавалib. aeti ம்ப உறவுகளை வளவு வழிமுறைகள் இருப்பது என்பது முக்கியம் அல்ல.
எவ்வாறு இவற்றைச் செய்வது
என்பதுவே பிரச்சினையாகின் றது.
உளப் பாதிப்புக்கு உள் |ளாகுவது என்பது ஒரு தனிநபர்
LavadaCOULDIT?
இல்லவே இல்லை. ஒரு வரின் குணாதிசயங்களும், எண்ணங்களும், ஆளுமையும் ஒரு சிலரில் உளப் பாதிப்பை இலகுவில் ஏற்படுத்த முடியும் ஆனால் இவர்கள் கூட சில பிரச்சனைகளை திறமையாகச் சமாளிக்கின்றனர் வீட்டுக்கு வீடு வாசல் படி போல நம் ஒவ் வொருவருக்குமே பிரச்சினை கள் இருக்கின்றன. இவை காரணமாக ஏன் நாம் கூட நம்மையறியாமலே மனப்பாதிப் புகளுக்கு உள்ளாகியிருக்க லாம். அதிர்ஷ்டவசமாகச் சில நெருக்கீடுகளுக்கு நாம் முகம் 2. 3. .. 4 கொடுக்காமையினால் LITsu தா உளப்பாதிப்புகளின்றி எம்மால் 6 7. வாழ முடிகின்றது எனக் கூறி
னால் அது மிகையாகாது.
உளப் பாதிப்பிலிருந்து எம்
மைப் பாதுகாக்கும் வழி முறைகள் உள்ளனவா?
நாம் எல்லோருமே சில
உடல் நோய்களுக்கான தடுப்பு
O மருந்துகள் பற்றியும் முற்பாது
S S S S காப்பு முறைகள் பற்றியும்
அறிந்திருக்கின்றோம். ஏன்
நாமே பெற்றுக்கொண்டிருக்
கின்றோம். காசநோய் போன்ற
தொற்று நோய்க்குரிய கார
ணிகள் அறியப்பட்ட நிலையில்
இது சாத்தியப்படுகின்றது.
உளப்பாதிப்புகள், உள நோய்
கள் ஏற்பட ஒன்றுக்கு மேற்பட்ட
காரணிகள் ஏதுவாக அமைவ
தால் இது சாத்தியப்படு
66),
pഞ്ഞ1,
டக்களப்பு வில் தாவை மடுலைேம
க விதி வெலிகாமம்
O
இ"இவதில்லை. ஆனால் எங்கள் உள
—_ബ 67 ԼՈd555/6/ԼԸ :
ஆரோக்கியம் தொடர்பான விழிப் புணர்வு ஒரு வருமுன் காப்பு முறை ULIITaf5d 6has ITG GITIGAOITb.
உளப் பாதிப்புக்கு உள்ளா கியிருப்பதை இலகுவில் அறிந்து
lasTaiGLuplaudit?
இயந்திரமாகிவிட்டநவீன உலக வாழ்க்கையில் மனிதன் தொடர்ந்து ஓடிக் கொண்டே யிருக்கின்றான். இப்படியான பரபரப்பான சூழ்நிலை யினால் அவனால் தான் உளப் பாதிப் புக்குள்ளாகியிருப்பதை பெரும் பாலும் அறிந்துகொள்ள முடிவதில்லை. ஆனால் அவனின் உளநலம் தொடர்பான அவர்களின் விழிப்புணர்வு அதிகமாக இருக்கும் பட்சத்தில் இது மிகவும் இலகு வானதாகின்றது. இன்னொரு அம் சத்தையும் குறிப்பிடல் அவசிய மானது. தீவிர உள நோய்க்கு உள்ளாகும் ஒருவர் அந் நோய் காரணமாகவே தான் நோயுற்றுருக் கின்றார் என்பதை அறியும் தன் மையை இழக்கின்றார். அண்மைக் கால ஆராய்ச்சி முடிவுகள் கூட நேரிடை யாகப் பார்க்கும்பொழுது எவ்வித அறிகுறிகளும் இன்றி வாழும் பலர் உளப் பாதிப்புக்கு உள்ளாகி யிருப்பது கண்டறியப் பட்டுள்ளது. உளப் பாதிப்பு ஏற்பட்ட நிலை யில் அதனைக் கட்டுப்படுத்துவது எவ்வாறு?
மன மகிழ்ச்சியுடன் வாழுகின் றேன் என்று கூறுபவர்களைக் காணுதல் அரிதிலும் அரிதாகி யுள்ளது. மனக்கவலைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் உள்ளத் துக்கு ஓய்வு என்பது அவசியமா கின்றது. ஆயினும் எம்மில் பலர் IIKa GGGOGOÜ LILDGG D60 கவலைகளை மறக்க முயல் கின்றோம். இது தற்காலிகமான ஒரு நிம்மதியை ஏற்படுத்திய போதிலும் நாளடைவில் உள ஆரோக்கியத்தை மேலும் பாதிப் படை செய்கின்றது. இதனால் எங்கள் வேலை மேலும் பாதிக் கின்றது. ஏன் எங்களின் மீதே வெறுப்பு ஏற்படுகின்றது. உளப் பாதிப்பும் மனக் கவலையும் உள நோயாகப் பரிணமிக்கின்றது. எனவே உங்கள் மனக் கவலைக ளைச் செவி மடுக்கக்கூடிய ஒரு வரிடம் பகிர்ந்து கொள்வது உங் கள் மனச் சுமையை குறைக்க உதவுகின்றது. இவர்கள் உங்கள் உறவினர்களாகவோ சமயத்தலை வர்களாகவோ, வைத்தியர்களா கவோ, உளவளத் துணையா ளர்களாகவோ இருக்கலாம். யாரி டம், எங்கே பகிர்கின்றோம் என் பதை விட அது எவ்வளவு தூரம் உங்களுக்குப் பயனளிக்கின்றது என்பதே முக்கியம்.
உளப் பாதிப்பின்றி உளநோய் ஏற்படுவது என்பது சாத்திய
DTag TP
உள ஆரோக்கியம், உள நோய் கள் என்பவற்றை ஒரு நேர்கோட் டின் இரு அந்தங்களாகக் கொள் ளலாம். உள ஆரோக்கியம் இழக்கப் படும்போது உளநோய்க்கு உள்ளா கும் சந்தர்ப்பம் அதிகரிக்கப்படு கின்றது. ஆனால் பரம் பரையில் சில உள நோய்கள் உள்ள விடத் தும் மற்றும் சில வேளை களிலும் குறிப்பிடத் தக்களவு பிரச்சினை களற்ற நிலையிலும் உள நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
(தொடர்ந்து வரும்)
CED 11-17, 2003

Page 15
2o stri உறவென்று விட்டுப் Sur
ஒரு தசாப்த காலத்துக் கும் மேற்பட்டுவிட்டது. சொந்த பந்தங்க ளெள்லாம் வெளிநாடு போய்விட அரச உத்தியோகம் என்னை மட்டும் இந் நாட்டோடு கட்டிப்போட்டுவிட்டது. இடப் பெயர்வுகள். நிதிப் பிரச்சினைகள் என்று வரும்போதெல்லாம் வெளிநாட்டில் தன் கணவன், இரு மகன்மார், ஒரு மகள் ஆகியோருடன் வசித்து வரும் எனது ஒரே தங்கை நிதி உதவிகள் செய்து அரச உத்தியோகம் பார்ப்பதன் அவல நிலையி லிருந்து என்னைக் காத்தருள் செய்து வந்தாள்.
எவருமே எதிர்பாராத விதத்தில் புரிந் துணர்வு ஒப்பந்தம் ஒரு விடியல் போல் வந்து தனது மெல்லிய ஒளிக்கற்றைகளை இத் தேசத்தின் மீது படரவிடவும் எம் மக்க ளின் மனத்தில் புத்துணர்வும் குதூகலமும் ஏக காலத்தில் மொட்டவிழ்த்தன.
கிடைக்கும் எந்தவொரு சிறிய சந்தர்ப் பத்தையும் பயன்படுத்திக்கொண்டு மலைய ளவில் உயர்ந்துவிட தமிழ்ச் சமுதாயத்தை விட்டால் இவ்வுலகில் எந்த ஒரு இனத் ՓTáÙ»ÏïÇí Աplգպա?
உள்ளுர்வாசிகளின் நானாவித எத் தனங்கள் போலவே வெளிநாட்டிலுள்ள பலரும் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கைவிட்டுப் போன தமது வீடு, வளவு நில புலம்களை விற்றுக் காசாக்கிவிட முயற்சி களை மேற்கொண்டார்கள்.
"அண்ணா. என்னுடைய வீட்டை நீங்கள்தான் விற்றுத் தர வேண்டும்" தங்கையின் தொலைபேசி வாயிலான வேண்டுகோள்.
தங்கை தன் பிள்ளைகளை அவள் எம் நாட்டுக் காலாசாரம் தவறாது வளர்த்து வந்தாள். மருமக்களில் எனக்கு அன்பும் பாசமும் இருந்தது. நம்பிக்கையும் இருந்தது.
"என்னப்பாநானும் நீங்களும் ஒருக் கால் ஊர் போய் வீடு விற்கிற விடயத்தை நேரிலேயே முடிந்துவிட்டு வந்தால் என்ன?"
மனைவியின் தூண்டுதல் காரணமா கவே ஒரு வார விடுமுறையில் எனது கிராமத்திற்குச் செல்லத் திட்டமிட்டேன். அங்கு உறவினர் எவரும் அற்றநிலையில் எனது பால்ய கால நண்பனுக்கு எனது வருகையை அறிவித்தேன். அவன் சொந்த ஊரிலேயெ தொடர்ந்து ஆசிரியத் தொழில் புரியக் கொடுத்து வைத்தவன். என் மீது நம்பிக்கையும் பாசமும் கொண்டவன். உடனேயே பதில் கடிதம் அனுப்பினான்.
தனது பிள்ளைகளின் உயர் படிப்புக் காரணமாக, தனது மனைவியின் நகருக்கு அருகாக விடொன்று வாடகைக்கு எடுத்து, பிள்ளைகளுடன் அங்கு தங்கி இருப்பதாக வும் நான் வந்து நிற்கும் நாட்களில் அவளை விட்டுக்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்திருந்தான்.
உடனே நானும் பதில் வரைந்
"உனது மனைவிக்குச் சிரமம் கொடுக்கவோ குழந்தைகளின் படிப்பைக் குழப்பவோ வேண்டாம். நான் எனது மனைவியுடன் வருவதால் அவளே வீட்டில்
சமையல் கருமங்களைச் செய்துகொள்
. நான் பிறந்து வளர்ந்து கல்வி பயின்ற மன்னில் எனது பள்ளிக்கால நண்பன் என்னையும் எனது மனைவியையும் தனது விட்டில் வரவேற்று உபசரித்தான். எனது அந்நாட் செயற்பாடுகள். குறும்பு ... பற்றியெல்லாம் மனைவிக்குப் பட்டு வைத்தான்.
விடும் காணியும் விலை பேசி முடி வெடுக்கச் சில நாட்கள் எடுக்குமாதலால் பனைத் தொழிலுக்குச் செல்லும் டிம் லீவு' போட வேண்டாம் என்றும் பளித்திருந்தேன். அவனும் தொடர்ந்து பாடசாலை சென்றான்.
எனது கிராமம் எனது மனைவிக்குப் து. நான் தொழில் பார்க்கும் உங்களில் குடியிருந்த அரச விடுதிகளே அவனது புகுந்த வீடு களாக இருந்து மந்துள்ளன. எனவே அவ்வூர்க் கோயில், குளம் வயல், வெளி என்று சில இடங் ளைச் சென்று பார்த்த நேரம் தவிர்ந்த போதுகளின் விட்டில் தங்கி தனிக் உத்தனத்தின் சுவாரசியத்தை நினைவு
படம் செய்தோம்.
கன்று காலையில் எனது நண்பன் பாலை சென்றுவிட்ட பின்னர் நான்
CD 11-17, 2003
கட்டிலில் சாய்ந்தபடி ஓய்வாக இருந் தேன்.
பிரதான வாயிலில் யாரோ அழைப்பது
தட்டும் சத்தம் கே தாயாரிக்கச் செல் இறங்கி நடந்தேன்
கேட்டு எழுந்து சென்றேன். எப்போதோ வாயிற் கதவ பார்த்த முகம் எனது நண்பனைத் தேடி இளைஞனை நோ வந்திருந்தான் பெயர் மட்டும் சொன்னால் அமரசிங்கத்தான நான் பழைய நட்புகளையும் நினைவு என்று நான் வினா கூர்ந்துவிடுவேன். த்துத் தலையாட்
"ஓ.ராஜநாயகமா? என்னைத் னான். தெரியுதா?" நான் வினவினேன். அவன் "அப்பா, ெ சிறிது நேரம் சிந்தித்தான். elasiana Gustant
"பழகின முகமெண்டு தெரியுது. நினைவுக்கு வரவில்லை."கவலைப்பட்டுக் கூறினான்.
"சரி சரி உள்ளே வாரும்." அழைத் துச் சென்று அமரவைத்தேன். மனைவியும் வந்து அமர்ந்துகொண்டாள். இப்போ விளக்கினேன்.
"நீ என்னுடைய 'கிளாஸ் மேற். அது மட்டும்தான் எமது தொடர்பெண்டும் இல்லை.உம்முடைய அண்ணர் ஒருத்தர்
எனது சகோதரி முறையான பெண் ஒருத் தியை விவாகம் செய்து கொண்டு வெளிநாடு போயிருக்கிறார்."
நான் கூறும் வரை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்த அவன் திடீரென்று எழும்பி உரிமையுடன் எனது முதுகில் அறையொன்று வைத்தான். "மச் சான்.நீ கனசிங்கமெல்லே."
"ஓம்.ஓம்."
விசயமாகக் கை வாங்கச் சம்மதம் உடனை அனுப்பு பணத்தை அச்ச
கொடுத்துவிட்டு வ
பத்தாயிரம் ரூ.
கொண்டு அவனை உள்ளுர் வாசிகள் வீட்டை வெளிநாட் விலை கொடுத்து
டான். எனக்கு மட்
DGogoria:MuñLib
காசையும் கொடுத் வந்து அமர்ந்துசெ சிற்றுண்டி, தேனீர் அருகே அமர்ந்து 6
J5Giussi (pa "ஏன் ராசநாய
தாறன் எண்டெல்ே
என் கவலைப்படுகி அவனது உற்சாகம் பிய்த்துக் HH
கொண்டு கிளர்ந்தது. தனது குடும்ப விபரம் எல்லாம் கூறினான். தனக்கு முன்று பெண் குழந்தைகள் இருப்பதாகத் தெரி வித்தான்.
"என்னமுண்டு பொம்பிளைப் பிள்ளை களோ..? எப்படி மச்சான் சீதனம் கொடுத்து சமாளிக்கப் போறாய்." கவலையுடன் வினவினேன்.
அவனது முகம் சோர்ந்து துவண் டது.
"அதுதான் மச்சான் முத்தவளுக்கு ஒரு வரன் சரி வந்திட்டுதெண்டால் பிறகு மற்ற பிள்ளைகள் விசயத்திலை முத்த மருமகனும் சேர்ந்து முயற்சிகள் செய்வா ரெண்டு பார்க்கிறன்." இழுத்தான்.
"அதுவும் சரிதான். அப்படியெண் டால் ஒரு காரியம் செய்வம் என்ரை கையில ஒரு உள்நாட்டு வரன் இருக்குது. நான் ஒரு வார்த்தை சொன்னால் சரி. அரச உத்தியோகம். நல்ல குண
TGS..."
எனது மனைவி என்னை முறைத்துப் பார்ப்பது கடைக்கண் பார்வையில் தெரிந்தது. நான் எதைச் செய்ய முற்பட்டா லும் அவள் அதனை "இவருக்கு தேவை யில்லாத சோலி என்றே நினைப்பவள். இருப்பினும் அடுத்தவர் முன்பாக எனக்கு மாறாக வாய் திறக்காத பதிவிரதை'
நண்பன் சற்று யோசித்தான். அந்த இடை நேரத்தில் எனது மனைவி எனக்கு சாடை காட்டி உள்ளே அழைத்தாள்.
தேனீர் போடவா" வினாவினாள். “ஓம்.ஓம்." நான் ஆமோதிக்கும் போதே பிரதான வாயிற் கதவை யாரோ
Ds.
மனதில் ஒரு நடுக் ஆரம்பிப்பது என்ற உள்ளவற்றைெ கொட்டிவிட வேண் கிறான். முடியவில் கிறான்.
"என்ன அருை இப்படிப் பேசாமல் ப்ரப்ளம் சொல்லுங் "இல்ல. நீங்க நினைக்கிறீங்க?" கேட்டு விட்டான் அவளும் பட்டென வாக" என்று நறு
'artarust aris Cg5 TagLDIras ê யெல்லாம் மறந்தி வரனும், நான் சொல்லல. குறுகி முழ்கிக் கிடக்கும் 6 எவ்வளவு கஸ்டய பதை எண் தா உணர்ந்தவன் மறுநாளே கண கொடுமை உங்கே களை நான் மனத தயார். 9 in கேட்பதற்காகத்தா என்று விடயத்தை அருண்.
"சொறி அரு நடத்தும் இந்த யா மட்டுமே நோக்காக
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டது. மனைவி தேனீர் பவும் நான் முற்றத்தில்
ன் வெளியே நின்ற க்கி. 'தம்பி.நீர் ர மகனெல்லே.?" வவும் அவன் ஆமோதி டினான். பின்னர் கூறி
|ளிநாட்டில் இருக்கிற உங்கடை வீடு விற்கிற தத்தவர். அண்ணை தெரிவிச்சவர் காகம் ாராம். அப்பா இந்தப் INITUJUDIT as 9 TH85 Gafilii, | சொன்னவர்."
ா பணத்தைப் பெற்றுக் அனுப்பி வைத்தேன். ஐந்து இலட்சம் கேட்ட டுக்காரத் தம்பி டபிள்' வாங்க முன்வந்திட்
பற்ற மகிழ்ச்சி
விபரத்தைக் கூறிக் துவிட்டு நண்பனுடன் ாள்ளவும் மனைவியும் பரிமாறிவிட்டு எங்கள் las Tasil TG. ம் வாடியிருந்தது. கம். நான் மாப்பிளை ல சொல்லுறன். நீ றாய்?" வினவினேன்.
"அதில்லை மச்சான். முத்தவ ளுக்கு அரச உத்தியோகம் பார்க்கிற பெடியன் ஒருத்தனைச் செய்து வைச்ச னெண்டால். அவர்கள் தங்களுடைய குடும்பத்தைக் கொண்டு நடத்துறதே இயலாத காரியமாகப் போய்விடும். அந்த இலட்சணத்திலை என்ரை இளைய பெட்டைகளுக்கு அவர்களால் எப்படி உதவி செய்ய முடியும்?"
அவன் கூறவும் எனக்கு வியப்பாக இருந்தது.
"அப்ப என்ன செய்ய வேணுமெண்டு றாய்? வினவினேன்" சிறிது தயக்கத்துடன் கூறினான். "வெளிநாட்டு மாப்பிளை ஒருத்தனைத்தான் எண்ரை முத்தவர் களுக்கு செய்து வைக்க விரும்புகிறேன்." எனக்கு ஆத்திரம் எல்லை மீறியது. "என்ன விசர்க்கதை கதைக்கிறாய் மச்சான். வெளிநாட்டுப் பெடியளை நீ நம்புகிறாயா? அவர்கள் அங்கை கேள்வி முறை எதுவும் இல்லாமல் என்ன கூத் தடிக்கிறான்கள் தெரியுமே? அவர்களையும் மாப்பிளையாய் எடுக்கப் போறியே." ஏறத்தாழ அதட்டினேன்.
என் மனைவி என்னை விநோதமாகப் பார்த்தான். நண்பன் கூறினான்.
"எனக்கு அது பெரிய பிழையாய் தெரி யேல்லை மச்சான். சீதனம் கொடுக்கிற பிரச்சினையிலிருந்து நான் தப்புகிறதிற் கும். என்னுடைய குடும்ப நிதி நிலை வரத்தை சீர் திருத்துவதற்கும் இதைத் தவிர எனக்கு வேறு வழி தெரி யேல்லை."
எனக்குக் கோபம் கோபமாக வந்தது. "உன்னுடைய இயலாமைக்கு ஒரு அப்பாவிப் பெண்ணை நீ விற்றுவிடப் பார்க்கிறாய். வெளிநாட்டுக் காலாச்சாரத் திலை ஒரு இளைஞன் பல பெண்களை அநுபவிக்கும் சந்தர்ப்பம் இருக்குது."
நான் விளக்கினேன்.
நண்பனின் முகம் சிவந்தது. அவனது ஆழ்மன வேக்காட்டை முகம் பிரதி செய்தது போலும். நான் மசிந்து விடுபவனல்ல. அவனது பதிலுக்குக் காத்திருந்தேன்.
"சேறு கண்ட இடத்திலை மிதிச்சு தண்ணி கண்ட இடத்திலை கழுவுகிற கலாச்சாரம் எங்கடை நாட்டிலை இல்லை எண்டு நினைக்கிறியோ?" கொதிப்புடன் algortalang.
எனக்கும் கோபம் வந்தது. "அப்ப உன்னுடைய மகளுக்கு வாய்க்கிற மாப்பிளை சேற்றிலை மிதிச்ச வராய்த்தான் இருக்க வேணும் எண்டுறது
தான் உன்னுடைய தீர்மானமோ?"
எனது மனைவியை இவ்வுரை யாடல்கள் உசுப்பிவிட்டன போலும். இங்கிதம் காக்கும் பொருட்டு எழுந்து உள்ளே சென்றாள். நான் அவளைத் தொடர்ந்தேன்.
"என்னப்பா உங்கடை கதை. எங்கடை மகளுக்கு வெளிநாட்டிலை இருக்கிற உங்கடை தங்கச்சியின்ரை மகனை எதிர்பார்க்கிறியள். உங்களுக் குச் சொந்தமான வீடு வளவை டபிள் விலையிலை விற்கிறதுக்கு வெளிநாட்டுப் பெடி சம்பாதிச்ச காசை நம்புகிறியள். உங்கடை நண்பன் தனது மகளை வெளிநாட்டுக்காரனுக்கு செய்து வைக் கிறதை மாத்திரம் எப்படித் தப்பு எண்டு கணக்குப் போடுகிறியள். அது மட்டு மில்லை வெளிநாட்டில் இருக்கிற எமது இளைஞர்கள் கஷ்டப்பட்டு உழைக்கிற தாலைதான் மொத்தமாக எமது தமிழ்த் தாய்நாடும் தமிழ்ச் சமுதாயமும் தலை நிமிர்ந்து நிக்குது உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி எங்கும் மனிதர்கள் தான் இருக்கிறார்கள். தவறுகள் எங்கும் நடக்கலாம். வெளிநாட்டில் இருக்கிறதமிழ் இளைஞர்கள் அனைவருமே எங்கடை குஞ்சுகள் எண்டு நீங்கள் நினைக்க பழக வேணும்."
எனது மனைவி என்னைக் குத்திக் காட்டினாள். பாடசாலை முடிந்து நண்பன் விடு வந்ததுமே ராசநாயகத்தைக் கண்டு ஆரவாரம் செய்து வரவேற்றத்துடன் எங்களை அறிமுகம் செய்து வைக்கவும் முயற்சித்தான், நாங்கள் ஏற்கனவே அறிமுகமானவர்கள், உறவினர்கள் என்று கூறவும் ஆச்சரியமடைந்தான்.
"நல்லதாயப் போய்ச்சு மச்சான்.
உறவுகள் இன்னமும் நெருக்கமடையப் போகுது." கூறியபடி சிரித்தான்.
"என்ன மச்சான் சொல்லுறாய்?" - புரியாமல் வினாவினேன்.
"ராசநாயகத்தின் முத்த மகளுக்கு வெளிநாட்டிலை இருக்கிற என்னுடைய முத்த மகனைத்தான் திருமணம் செய்யப் போறம்."
மனைவி எனது தவறைக் குத்திக் காட்டியபோது மலையுச்சியிலிருந்த எனக்கு கால் சறுக்கியதாக வருந் தினேன். இப்போதோ அதள பாதா ளத்தை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறேன்.
ல நேரக் கடற்காற்றுக் ட அருணுக்கு வித்தி ாசமானதாய் பட்டது.
sib, a góllað ubi GTùLULg குழப்பம் மனதிற்குள் பல்லாம் மழையாய் டும் என்றுதான் நினைக் оa), elaićan 9 сам i,
ன் வரச் சொல்லிவிட்டு
இருந்தால்? என்ன
க" என்றாள் காவியா, என்னைப் பற்றி என்ன
கென்று முடித்தாள்.
மறுபடியும் நங்க
க்கனும் நடந்ததை ட்டு வாழ்க்கைக்குள் ப்பான அர்த்தத்துல ப கண்ணோட்டத்தில் ந்தச் சமுகத்தில் அது ான கொடுமை என் மின் ஊடே நன்கு நாண் , மணமான |வனை இழக்கும் ாடு முடியட்டும் உங்
என்று பட்டெனக் அருண். பதிலுக்கு வே "ரொம்ப உயர்
எனும் என்பதுதான் மரபு விதவை திருமணம் என்பது எம் சமுகத்தைப் பொறுத்தவரை வேடிக்கை கலந்த விமர்சனமே வெறும் உணர்ச்சிகளுக்காக அத்து மீறி நடக்கும் அசட்டுத் துணிச்சல்
ார ஏற்றுக்கொள்ளத்
å avgö 6NaF TGGGGTGäu.” ப் போட்டுடைத்தான்
ண் ஜடமாய் இருந்து த்திரையில் புனிதத்தை
க் கொண்டு செயற்பட
JLDouvi
J9.
முடிவைக்
எனக்குக் கிடையாது. தயவு செய்து என் னைத் தொந்தரவு பண்ணாதீங்க." என்றாள் காவியா,
"இங்க பாருங்க காவியா, இதையேன் நீங்க அத்துமீறல்னு எடுக்கனும், காயம் பட்டா மருந்து போட்டுக்கொள்வதில்
விழித்தும்
லையா? அது போலத்தான் ஸ்திரமில்லாத உங்க மனசை நம்பிக்கையால் வலுப்படுத் தனும் மரபுகளுக்கும் மத நம்பிக்கைக ளுக்கும் மரியாதை செலுத்தனும் வேணாம்னு சொல்லல. அதற்காக எதிர்
காலத்தையே சூனியமாக் கிக் கொள்ள வேண்டுமா? இந்தச் சமுக வளர்ச்சியின் மைக்கு நாமும் துணை போவது மடமை. மனித னாகப் பிறந்த ஒவ்வொரு வருக்கும் வாழனும் வாழனும் என்ற உத் வேகம் இருக்கனுைம்
மனப்பான்மைகளைத் தகர்த்தெறிய வேண்டும்" என்று பேசிக்கொண்டே போனான் அருண், காவி யாவுக்குள் ஒரு புது வேகத்தை ஊட்டியது
அருணின் வார்த்தைகள் அவனை நிமிர்ந்து பார்க்க முடியா விட்டாலும் கூட தெளிவு பெற்ற அவளின்
எஸ்.மனோஹரன்
பத்தனை
மனதில் "விழித்துக் கொள்' என்ற உசுப்பல் முளைவிட ஆரம்பித்தது மட்டும்
மறுக்க முடியாத உண்மை

Page 16
தெற்காசிய பிராந்திய நாடு களில் இருந்து அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆட் களை சட்ட விரோதமாகக் கொண்டு செல்வதில் கேந்திர நிலையம் கொழும்பு என்பது இலங்கையர்கள் பலர் அறியாத போதும் மேற்கு நாட்டு தூதர கங்கள் நன்றாகவே அறிந்து வைத் திருக்கின்றன.
ஆகாய மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் சட்டவிரோத குடி யேற்றவாசிகளை ஐரோப்பாவுக்கு கொண்டு செல்வதில் இலங்கையை தளமாகக் கொண்டு இயங்கும் பயண முகவர்கள் மகா கெட்டிக் காரர்கள்.
நேராக கொழும்பிலிருந்து ஐரோப்பிய எல்லைக்குச் செல்லா மல் மத்திய கிழக்கின் வடமுனை ஊடாகவும் சில நேரங்களில் ரஷ்யா உள்ளிட்ட மத்திய ஆசிய குடியரசுகளின் எல்லைகளைத் தாண்டியும்(கென்டைனர் பயணம் ஐரோப்பாவுக்குச் செல் லும் பழைய பயண வழியை LDITID றி காலத்துக்குக் காலம் புதிய பாதைகளை தேடிக் கண்டுபிடித் துக் கொண்டிருக்கிறார்கள் இலங் GODSLIñi 35 GMT.
மறுபுறம் பயணங்கள் நீர்கொழும்பிலோ சிலாபத்திலோ ஆரம்பிக்கும் கடல் பயணம் பல நாடுகளின் எல்லைக் FITalafrä6lflast FSMTFSIfla) IDSMGMGMT துாவிவிட்டு மிகுந்த ஆபத்துக்கு மத்தியில் தமது இலக்கை அடையும்
EL GÜ LDII fiji, SÜ
தமிழக முதல்வர் ஜெயலலிதா பெண்கள் நிலையை மேம்படுத்தப் பெரும் இயக்கம் ஒன்று நடத்தப் போவதாகக் கடந்த வாரம் சட்டமன் றத்தில் சூளுரைத்தார். எம்.எல். ஏக் கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் போது குடிமகனாகிய நான் என்று கூற வேண்டியிருக்கிறது. சிற்றிசன் என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் அது 'ன்' விகுதி ஆணைத்தான் சுட்டு கிறது. குடிமகள் என்ற சொல் ஏதும் இல்லை. இருபாலாருக்கும் பொருத்த மான சொல்லும் இல்லை. இவ்விழி நிலை குறித்தே ஜெயலலிதாவின் ஆவேசம்.
அதோடு நிற்கவில்லை. அவர் பெயருடன் இந்தியர்கள் சேர்த்துக் கொள்ளும் இனிஷலில் முதலெழுத்து, தந்தை பெயரிலிருந்தோ, தாய் பெயரி லிருந்தோ எடுத்துக்கொள்ளலாம் என் றும் சட்டமன்றத்தில் அறிவித்தார். தற்போது தந்தையின் பெயரிலிருந்து தான் இனிஷல் எடுத்துக்கொள்ளப் படுகிறது. அறிவித்த இரண்டு முன்று நாட்களிலேயே இனிஷல் குறித்த உத் தரவையும் குடிமகன் குறித்த உத்தர வையும் புரட்சிக்கான தேவையில் லாமலேயே பிறப்பித்துவிட்டார்.
உலகெங்கும் தந்தை வழிச் சமுதாயத்தினரால் பெண்கள் கொடு மைப்படுத்தப்படுகின்றனர். சிறுமைப் படுத்தப்படுகின்றனர். இந்தியா போன்ற முன்றாம் உலக நாடுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அந்த அளவில் ஜெயலலிதாவின் அறிவிப்புகள் வரவேற் கப்பட வேண்டியவையே. "ஆகா பெண்மை வாழ்க என்று கூத்திடு வோமடா" என்ற புரட்சிக் கவிஞனின்
கொஞ்சம் ரிஸ்க் கான முயற்சி
இவை இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை கொண்டு செல்லும் மிகவும் பிர பலமான கடத்தல் முறைகள் இவை தவிர போலி ஆவணங்களை
எல்லாவற்றையும் அதிகாரிகளை வாங்கும் விப வழிமுறை இலங்ை பட்டு வந்தமை !
அமெரிக்க அதிகாரி
Elena)ätöslmiö
சமர்ப்பித்து தூதரக அதிகாரி களை ஏமாற்றி விசா பெறும் ஒரு நடவடிக்கையும் நீண்டகாலமாக நடந்து வருகிறது. ஆனால் இவை
சொற்களை நினைவுக்கூர்ந்து மகிழும் முன், ஜெயலலிதா தலைமையிலான அ.இ. அ.தி.மு.க. உட்பட தமிழகத் திராவிடக் கட்சிகள் பெண் விடுதலைக் காகச் செய்தது என்ன என்பதைச் சற்றுச் சிந்திக்க வேண்டும்.
ஆங்கில நாளேடு இந்து, தி.மு.க.வின் ஆதிகாரபூர்வ நாளேடு முரசொலி ஆகியன தமிழக சட்ட மன்றத்தின் மாண்பினைக் குறைக்கும் வகையில் கட்டுரைகள் பிரசுரித்தன என்ற பிரச்சினை எழுந்தபோது நடந் தது இது இந்து பத்திரிகை தலையங் கத்தில் "சட்டப் பேரவைத் தலைவர் காளிமுத்துவையே குறை கூறிவிட்டது என்பது குறித்து வருத்தப்பட்ட இந்தியக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தமிழரசன் கூறினார் 'மங்கைக்குச் சூதகம் என்றால் கங்கையில் குளிக்க லாம். கங்கைக்கே அப்படியென்றால்?" அந்த நேரம் சட்டமன்றத்தில் முதல் வரும் அமர்ந்திருந்தார். முகம் கறுத் தது. ஆனால் தரக்குறைவாக உவமை கூறிய உறுப்பினரைக் கண்டிக்காமல் விட்டுவிட்டார். அங்கிருந்த மற்றப் பெண் உறுப்பினர்களும் அமைதியாகத் தான் இருந்தனர். திராவிட இயக்கத் தந்தை பெரியார் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்துத் தொடர்ந்து குரல் கொடுத்த தென்னவோ உண்மைதான். ஆனால் சொத்தைப் பாதுகாக்க வேண்டி, வயதில் மிக இளையவரான மணியம் மையைத் திருமணம் செய்தார் என்பதை மறக்கலாகாது. தவிரவும் அவர் காலத்திலேயே திராவிட இயக்கத் தலைவர்களும், தொண்டர்களும் தங் கள் நாட்டுப் பெண்மணிகளை எந்த
வந்துள்ளது.
கொழும்பிலு
துாதரகத்தில் பர்
அதிகாரிகளான
அளவு மரியாதை தோடு நடத்தினர் எ தால் பெருமுச்சுத் விட இயக்க எதிர்ப் முதல் விமர்சனமே பலருக்கு இரண்டு தானே. வீட்டு வ தாண்டி வந்து ெ
நிகர் சமானமான லிதாவைத் தவிர அரசியலில் மு இருக்கிறார்? அவ TGÖGAOIT D'ALTRES பெண்களுக்கு படும் என அறிவி விலேயே இருக்
திை
 
 
 
 
 
 
 

தாண்டி விசா ய விலைக்கு தமான ஒரு suhia) 16:03, Lintomia ற்போது வெளி
ள்ள அமெரிக்கத் னியாற்றிய விசா தம்பதிகளுக்கு
யோடு, கெளரவத் ன்று எண்ணிப்பார்த் நான் மிஞ்சும், திரா ாளர்கள் வைக்கும் அதன் தலைவர்கள் மனைவிகள் என்பது ாயிலின் படியைத் பாது வாழ்வில் சரி
இலட்சம் ரூபா தொகைக்கு விசாக்கள் விற்கப்
எதிராக கலிபோர்னிய சமஷ்டி நீதி மன்றம் ஒன்றில் அமெரிக்க விசாரணையாளர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது சேவையில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் தம்பதிகள் கொழும்பில் நீணி டகாலம் பணியாற்றியவர்கள் என்றும் அவர் கள் மேலும் சில அதிகாரிகளின் துணையுடன் அமெரிக்க விசாக் களை சட்டவிரோதமாக விற்ற
தாகவும் தெரியவந்துள்ளது.
கொழும்பில் உள்ள பிரிட்டிஷ்
தூதரகத்திலும் இதே போன்ற விசா மோசடிகள் குறித்த தக
வல்கள் வெளியாகி தூதரக வட்
டாரங்களில் ஏற்படுத்திய பர பரப்பு மறைவதற்குள்ளாகவே அமெரிக்க விசா மோசடி விவகா
ரம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
5 இலட்சம் ரூபா முதல் 10 வரையிலான
பட்டுள்ளன.
பிரிட்டிஷ் தூதரகத்தில் சமீபத் தில் கைது செய்யப்பட்ட ஒரு அதிகாரி இளம் பெண்களுக்கு விசா வேண்டும் என்றால் ராஜ
கிரியவில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுப்பதாக
வும் அவ்வாறு அவரை வீட்டில் போய் மகிழ்வித்து ஏராளமா னோர் விசா பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பயண முகவர்கள் பெண்களை ஏற்பாடு செய்து கொடுத்தும்
பொறுப்புகளில் இருக்கும் பெண்களின் கணவன்மார்களால் தொல்லை தாங்க முடியவில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்தும் அரசு அதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
கலாசாரத் தளங்களில் கருணா
நிதியின் திரைக்கதை வசனங்கள்,
பெண்மணி ஜெயல வறு எந்தப் பெண் கிய பொறுப்பில் ர தனது கட்சியின் லும் 38 சத அளவு ய்ப்புக் கொடுக்கப் தார். அது ஏட்டள து. பஞ்சாயத்துப்
I Donof
JUDUSU
எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் பெண்
விடுதலை குறித்து என்ன எடுத்துரைத்
தன என்பதை விவாதிப்பதே வீண் Calga).
இரு பெரிய திராவிடக் கட்சிகளும் தொலைக்காட்சி சானல்களை வைத் துக்கொண்டிருக்கின்றன. அவற்றில் பாலுணர்வைத் தூண்டும் நிகழ்ச்சி
நினைவிலிருத்த வேண்டும்.
பணம் வழங்கியும் பெருந்தொகை விசாக்களை பெற்றிருக்கிறார்கள் மிகவும் இரகசியமாக பல காலம் நடைபெற்று வந்த இத்தகைய மோசடிகள் குறித்துத் தகவல் வெளியாகியதும் கொழும்பில் உள்ள இராஜதந்திர சகம் அதிர்ச் சியடைந்துள்ள அளவுக்கு பயண முகவர்கள் இதனை பெரிய விஷய மாகக் கருதவில்லை என்றே தெரி கிறது.
பெண்களையும் பணத்தையும் கொடுத்து மேற்கு நாடுகளுக்கான விசாக்களை கொழும்பில் வாங்க முடியும் என்பது புதிய விடயமல்ல. அது நீண்டகாலமாக நடந்து வரும் வியாபாரம்தான் என்று பல பயண முகவர்கள் சர்வசா தாரணமாகக் கூறுகின்றனர்.
இவ்வாறான முறைகெட்ட வழிகளில் விசாக்கள் விநியோகிக் கப்படுவதால் உண்மையில் பாதிக் கப்படுவது திறமையான போதிய தகுதிகளைக் விண்ணப்பதாரிகள்தான்.
இந்தச் சம்பவத்தின் பின்னர் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அதன் விசா வழங்கல் பகுதியை தற்காலிகமாக முடியுள் ளது பிரிட்டிஷ் தூதரகம் விசா நடைமுறைகளை முன்னரை விட பலமடங்கு இறுக்கமாக்கியுள்ளது. இன் னொரு குறுக்கு வழியை கண்டு பிடிக்காமல் விட்டுவிடுவார்களா
கொண்டிருக்கும்
ஆனாலும் என்ன..?
நம்மவர்கள்!
களைத் தவிர, பெண்களை இழிவுபடுத் தும் மெகா சீரியல்களே ஏராளம். ஜெயலலிதா தான் முதல்வரானதும், கட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் ஒரு வகையில் பாராட் டத் தக்கதே. பெண்களுக்கான காவல் நிலையங்களும் இனிஷல் போன்ற விஷயங்களும் வரவேற்கப்பட வேண்டியவையே. ஆனால் மனு சாத் திரத்தால் முடக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பெண்கள், விடுதலை அடைய நிரம்பக் காலம் பிடிக்கும். தியாகராஜனின் மகள் மயூரணி மதுரையில் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவர் படு கொலை செய்யப்பட்டிருக்கிறார். தியாகராஜனின் நண்பர் அம்பிகா
ஜூ வல்லரி உரிமையாளர் சோல மலைத்தேவர் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த மயூரணியை, தேவரின் உத்தரவுப்படி இன்னொரு இலங்கைத் தமிழ் இளைஞன் பாலபிரசன்னா கொன் றதாக பொலிஸார் கூறுகின்றனர்.
தேவரின் இச்சைக்கு இணங்க மறுத்து, வீட்டை விட்டு வெளியேறத் துடித்த மாணவியை அநியாயமாய்க் கொன்றுவிட்டார் தேவர். மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருகிறேன் சந்தடியில்லாமல் மயூரணியைக் கொன்றுவிடு என்று தேவர் ஆசை கூற, தவறு செய்துவிட்டான் பிரசன்னா என்கிறார்கள் பொலிஸார். ஆனால் ஆளாளுக்கு கதை சொல்லுகிறார்கள். என்ன நடந்ததென்று தெரியவில்லை. ஒரு இளந்தளிர் கருகியிருக்கிறது. அதுதானே பெரும் சோகம். அதே நேரம் சமுதாய வக்கிரங்களுக்குப் பலியாகியிருப்பது மயூரணி மட்டுமல்ல, பிரசன்னாவும்தான் என்பதையும்
CED 1 1 - 17, 2003

Page 17
SKKKKLKLLLKKKKKLLKLLLLLKKLKLKLL
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
வானம் பிரம்மா
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள் நீர்த் தகடு போ
கொணர் CS சிந்தித்துப் பார்க்க.
celebIElast TLO 2.676776) 160JT "அகங்காரம் இருப்பதன் காரணமாக இறைவனது காட்சி கிட்டுவதில்லை. இறைவனுடைய மாளிகையின் கதவருகே இந்த அகங்காரம் என்ற மரத்தின் வேர் நம்மைத் தடுத்து நிற்கிறது. இதைத் தாண்டிச் செல்லாவிட்டால் இறை
விட்டிருந்தான் ( வெண்மேகக் கற் அனலில் மேலும் திரிந்தலைந்தன. புன்னை மர நிழ
வனது மாளிகையில் நுழைய முடியாது." மணலில் படுத்தி "ஒரு சமயம் ஒருவனிடம் பூதங்களை அடக்கியாளும் சக்தி இருந்தது. அவன் அகண்ட வானத்
கூப்பிட்ட மாத்திரத்திலேயே பூதம் அவன் முன் வந்து நிற்கும்.
தோன்றி அத்தனை மேகத்
பவுடனே "நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் சொல்? எனக்கு வேலை துணுக்குகளையும்
கொடுக்காவிட்டால் உன்னுடைய கழுத்தை முறித்துவிடுவேன்" என்றது. அம் மனிதன் தனக்கு என்னென்ன வேலைகள் செய்து முடிக்க இருந்தனவோ அவைகளையெல்லாம் ஒன்றின் பின் ஒன்றாகச் செய்து முடித்துக்கொண்டான். பிறகு பூதத்திற்குக் கொடுக்க வேலை இல்லை. அப்பொழுது பூதம் அவனைப்
"இப்பொழுது உன்னுடைய கழுத்தை முறிக்கப் போகிறேன்" பிரம்மாண்டத்தின் என்றது. அதைக் கேட்ட அவன், "சற்றுப் பொறு இதோ வந்துவிடுகிறேன் சி சிற1 என்று சொல்லி தன்னுடைய குருவினிடம் ஓடோடிச் சென்று நடந்ததைக் கூறி, "சுவாமி இப்பொழுது நான் பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டுவிட்டேன். பரிதாப நிலைமையில் இருக்கிறேன். என்ன செய்வது?" என்று கேட்டான். உடனே குரு, "நீ ஒரு வேலை செய். இந்தச் சுருண்ட தலை முடியை நிமிர்த்தச் - அவள் பெயர் என சொல்" என்றார். அதன்படி அந்தப் பூதம் இரவு பகலாக அந்த வேலையில் இருக்கும்?
ஈடுபட்டது. தலை முடியை நேராக்க முடியுமா? எப்படிச் சுருண்டிருந்ததோ அப்படியே தான் இருந்தது அகங்காரம் இதைப் போன்றதுதான்- மறையும்,
பார்த்து,
உடனே வந்துவிடும்.
"அகங்காரத்தைத் துறக்காவிட்டால் இறைவனது காட்சி கிடைக்காது." "வீட்டில் சாமான்கள் உள்ள அறையின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒரு வன் இருப்பானேயானால், அவன் இருக்கும் வரையில் வீட்டு எஜமானன் அந்த அறைக்குள் நுழைவதில்லை. ஆனால் அம் மனிதன் தானாகவே அந்த விசாலமான if (Upg வேலையை விட்டுவிட்டுப் போய்விட்டால் அப்பொழுது அவ் வீட்டின் கனகளையுடையவ
கண்களால் பின் தொடர்ந்துகொன இயற்கையின் அந்
சுருங்குவதை உண கண்களை முடின ஒரு வறட்சி பரவி
கயல்விழி மான்வி கண்ணம்மா. எது பார்க்கும் எவரை உள்ளிழுத்துக்
கொண்டுவிடக்கூடி
எஜமானன் அந்த அறையைத் திறந்து தானே பொருட்களை வழங்குவதில் பெற்றோர் கண்ை
ாடுபடுகிறான்.
நினைவூட்டாத வே
வயது வராத மைனர்) சிறுவனுக்குத்தான் பாதுகாவலர் இருப்பது பெயர்களைச் சிந்,
வழக்கம்.
ாட்டான்.
சிறு பையனால் தன் உடைமைகளைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது. அந்த நிலையில் அரசன் அச் சிறுவனின் பொறுப்பை ஏற்கிறான். அகங்காரத்தைத் துறக்காவிட்டால் இறைவன் நம் பொறுப்பை ஏற்றுக்கொள்ள
(UDLUT5.
நேற்று இதே நேர மரத்தடியிலேதான் உலுக்கி அதிரவை
(ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் நூலிலிருந்து) ே
S SS SS SS SS SS S S S S S S SS SS SS SS SS SS SS SS SS S
சமாதானம் குழம்பாமலிருக்க என்ன
செய்ய வேண்டும்?
ஐ.விநாயகமுர்த்தி பொகவந்தலாவ, வெரி சிம்பிள். குழப்படிப் பையன்
கேட்பதையெல்லாம் கொடுத்துக்கொண்டே
ருக்க வேண்டும்.
O தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கு மிடையே சண்டையை முட்டி விடுபவர்கள் ார் சிந்தியாவுக்குத் தெரியுமா?
=சனூன் ராபி, புத்தளம். எங்களிடையே ஒருவர் மீது ஒருவர் நீக்கம் செலுத்த வேண்டும் என்ற ஆக்கிரமிப்பு உணர்வோ, அடங்கமறுத்தால் உண்டாகும் கோப வெறியோ கிடையவே டையாது. அப்படி நம்பிக்கொண்டு, வெளிநாடுகளிலுள்ள சக்திகள்தான் வரோ இதைச் செய்கிறார்களாயிருக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு, வர்களைத் திட்டி அமைதி காண்போம்.
கேள்வி ஒன்று கேட்டால் அதற்கு வேறு ரு கேள்வியைத் திருப்பிக் கேட்பது I elimitati Uplguy upIT?
-செ.உமாபதி, மண்டூர். அது கேட்கிறவருக்குள்ள விளக்கத் தைப்பொறுத்தது. ஒரு சமயம், ஆபிரகாம் விகள் தன் சப்பாத்தைத் துடைத்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த நண்பர், என்ன, உங்கள் சப்பாத்தை நீங்களே வடக்கிறீர்களா?" என்று வியப்போடு | πή.
அமைதியோடுலிங்கனிடமிருந்துவந்த கேள்வி: "ஆமாம் நீங்கள் யார் மத்தைத் துடைப்பீர்கள்?"
எது நல்ல குணம்?
எஸ்.பி.கணேஷ், தாண்டியடி, ான் பெற்ற துன்பம் பெறாதொழிக விரோதியும்" என்று நினைப்பது. 3 G தானப்பேச்சுகளிலிருந்து ஒதுங்கப் கச் சொன்ன அமைச்சர் மிலிந்த ாட மீண்டும் ராசியாகிவிட்டாரே? எம்.இராதாகிருஷ்ணன், Glasni Lasema). ட்ரிக்குள் அவருக்கு அதிகமுக்கியத் ா கிடைத்து வருவது குறித்து எழுந்த ானையை, புலிகளைக் கொண்டு தீர்த்
| ιττ,
CC உாக என்ன படம் பார்த்தீர்கள்?
ஜெலக்கி, பெரியகல்லாறு வழக்கம் போல, ஆவேசமான அாரோடு மேலும் ஆவேசமான
7, 2003
ரயில் ஒடிக் கடந்த போல மனம் இன் அதிர்ந்துகொண்டி உணர்ந்தான். இந்தப் புன்னை ம - படியாமல் காய்ந்து தந்தையுமாக இருவேடங்கள் ஐயர்விட்டுப் கொண்டிருந்த இ பெண்ணாகவும், பாட்டுக்கு மீன்காரியாகி பரவி விட வந்திரு இடை தரிசனம் சகிதமுமாக ஆறுதலுக்கு முடிக்கும் வரை நி சிம்ரன் ரோஜாவும், கிரணுமென இரண்டு அமர்ந்திருந்த இவ ஊறுகாய்கள், பொட்டுப் பொட்டென்று பார்த்திருந்தான் நாலைந்துகொலைகளைச் செய்துவிட்டு, எடுப்பான உயரம் நாலைந்து ஆண்டுகளைச் சிறையில் GNa IGNOST GOLDGODULILLIÚD கழித்து, கடைசியில் கதாநாயகன் காத லியோடு டூயட் பாடி வாழ்வைத் E. தொடர்வதான மற்றொரு வெற்றித் தமிழ்ப் :
ULiibl.
அவயவங்கள் திரட்
BesSesses
N
* சரஸ்வதி இருக்கும் இடத்தில் லட்சுமி காலகள இளமை வரமாட்டார் என்பது உண்மைதானே? முறுக்கேறி ós、
கே. சுகந்தி, திருகோணமலை, 2.LLDL. சினிமாவுக்கு கதை, வசனம், பாட்டு உலகின் உன்னத எழுதுகிறவர்கள் கம்யூட்டர் மென்பொருள் அழகுகளையெல்ல எழுதுகிறவர்கள், ஆங்கிலத்தில் கதை - பரிகசித்தபடி மமை
நாவல், பத்திரிகைக் கட்டுரைகள் எழுதுகிறவர்கள் இதை உண்மை என்று சொல்லமாட்டார்கள்.
OO
* அமெரிக்காவுடன் இணைந்து செயற்படுவதன் முலம்தான் அதன் தன்னிச்சையான அடாவடித்தனங்களைக் குறைக்க முடியும் என்று இங்கிலாந்துப் பிரதமர் கூறியிருக்கின்றாரே?
-சிதுஷ்யந்தன் மண்டூர்.
தெருச் சண்டியை விட்டால் தெருச் சண் என்பதைப் போலத்தா
* "முத்ரா' படத்தி அரசியலில் குதித்துவி
ரஜினி குதிக்கிறா அதற்கு முன்னதா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டமான ஒரு பளபளத்துக் அதன் தூர XGOLLI LI LIL DJ fuLIGI. Lua) றகள் அவன் வெண்மையாகித்
ன் கீழ் ந்த ரதன் ல் அலைந்த
சிறிது நேரம்
டிருந்தான். க் கள்ளமற்ற
முன் தான்
ர்ந்தான். |ன், மனத்துள் உலுக்கிற்று.
16ዕI6)ዘTid9)
மி, பூவிழி வாக இருக்கும்? ம் உருட்டி
ய அவ்வளவு திரக்
ளுக்குப்
OOT
றெதுவும் த்ெதிருக்க
ம் இதோ இந்த நின்றென்னை த்துவிட்டுப்
தண்டவாளம் னும் ருப்பதை ரதன்
ர நிழல்
றால் குவியலைப் ந்தாள் பரவி ழலில் ன் அவளையே
மினுங்கியது அவளது இளமை இளமையின் அழகே உடல் முலம்தான் துவங்குகிறது இளம் மனத்தின் மாண்பும் கூட உண்மையில் பெண் ஓர் அற்புதம்தான்! "நசையோடு நோக்கடா யாண்டும் ĐQI GFTIT GİT அந்த நல்லழகு வசப்பட்டால் துன்பமில்லை." ரதன் சிறிது சத்தமாகவே பாடினான, அவள் தன் கைவேலையை நிறுத்தாமல் புன்னகையோடு
இவனை ஏறிட்டாள். ஆனால் கவிதை புரிந்ததற்கான எந்த அடையாளங்களும் அவள் கண்களில் இல்லை. அழகுள்ள பெண்களுக்குக் கவிதை பிடித்திருக்க வேண்டும், அவர்கள் அதை இரசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நம்முடைய பேராசையே தவிர, அப்படி ஏதும் நியதி இல்லை. இருந்தாலும் அது அதிர்ச்சிக்குரியதுதான் இதயத்தில் வலியுண்டாகும் இழப்புத்தான் ரதன் ஏக்கத்துடன் அவளைப் பார்த்தான். அவளது மருண்ட கண்கள் இவனை மீண்டும் மயக்கியது. அந்தக் கண்களில் ஒரு மாசற்ற வியப்பு ஒளிர்ந்தது. விவரமறியா மருண்ட கண்கள் அதுதான் அழக்குக்குக் காரணம் விவரமறிந்த கண்கள் ஏனோ அழகைக் குறைத்துவிடுகின்றன இவன் பார்வையில் சிக்கிக் கிடந்த விழிகளை விடுவித்துக்கொண்டு மீண்டும் அவள் இறாலைப் பர வுவதில் முனைந்தாள். பயிற்றங் கொடியை நினைவுபடுத்தும் விதமாய் நெளிந்திருந்த அவள் இடையைப்
Ժlaյնeտապն) umri ż55mrai. 955 aurrayflügün ரு விநோத மென்மையும் மனதின் மேன்மைக் வளுக்கென்றே குணத்தையெல்லாம் ஒரு பக்கம் யிருந்த நிறம், விலக்கிவிட்டு ஒரு பசிகொண்ட longif விலங்கைப் போல அவளையே சியான வெறிக்க வைத்தன. 53յան : அவள் திரும்புகையில் இடைக்குக் ளச் சீண்டுகிற கீழே அகன்ற பகுதியை
வெறிக்கையில் ரதன் வெட்க உணர்வை மறந்தான் கொண்டு அவள் தன் வேலையை முடித்து
விதானையாக்கி DLassair 356opupub
தப் பிறகு ரஜினி
TUTT? ன்ே, மாதம்பிட்டி, ITT 66606oGum, விஜயகாந்த்
குதித்துவிடுவார் என்றே தெரிகிறது. சாட்சியம், அவரது "நமது விஜயகாந்த்" பத்திரிகை மட்டுமல்ல ரஜினி -2 விழா பாணியில் தனது 26 வருடத் திரையுலக நிறைவை "கேப்டன் -2” எனப் பெரிய அளவில் கொண்டாடி முன்னோட்டம் பார்த்துவிடவும் போலிறார்.
* எழுத்தாளர் சு.சமுத்திரம் அவர்களின் மறைவு
-கமலர்ராஜன், திருகோணமலை மறக்க முடியாதது, ஆவேசமான, கோபக்கார எழுத்தாளராக அறியப்பட்ட அவரது ஒரு சிறுகதை, தமிழக அரசியல் வாதிகளின், காலில் விழுந்து வணங்கும் கலாசாரத்தைக் கிண்டலடித்து அவருள்ளி ருந்த நகைச்சுவைச் சமுத்திரத்தைக் காட்டியதை
* அன்றாடம் மக்கள் தங்களுக்குள் சலிப்புடன் பேசிக்கொள்ளும் அதே விடயத்தை, அறிவுத்துறை சார்ந்தவர்க ளும், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்க ளும் பேச முற்படும்போது சுட்டுக் கொலைசெய்யப்பட்டுவிடுகிறார்களே, ஏன்?
எம்.பார்த்திபன், மட்டக்களப்பு 1843ல் கோபனிக்கஸ் புனித வேத வாக்கினுக்கு எதிராக, பூமியே சூரியனைச் சுற்றுவதாகக் குறிப்பிட்டு, "சுற்றுப் பாதை கள்" என்ற புத்தகத்தை எழுதியபோது
Giorgi
இவன் மீது மீண்டும் ஒரு பார்வையை வீசிச் சென்றாள். திரும்பவும் புன்னை மர நிழல் பரப்பியிருந்த இறால்களின் மீது படிந்துவிட்ட பிறகு எல்லாவற்றை யும் அள்ளியெடுத்துப் போக வந்தாள். அவ்வளவு நேரம் அங்கேயே இருந்த ரதனை அவள் விழிகளை விரித்துப் பார்த்தாள் இதென்ன பார்வை இவள் மீன்களை வேட்டையாடும் பர தவரின் மகளல்லவா மான்களை அவர்கள் வேட்டை
யாடுவதில்லையே! அந்த மான்களின் மருண்ட பார்வையை இவள் எப்படிப் பெற்றாள் இப்போதும் ரதனின் எண்ணம் முழுவதிலும் நேற்றுப் பார்த்த அந்த மருண்ட பெரிய விழிகளே நிறைந்திருந்தன. அந்தக் கூர்விழிகள் இரண்டும் தன் நெஞ்சில் பதிந்து நினைவைச் சுட்டுக்கொண்டிருப்பதை உணர்ந்து ஆயாசமுற்றான் அவன் வழமையாக அவன் வந்து படுத்திருந்து வானை இரசிக்கும் இடம்தான் இது இந்த மணலும் மர நிழலும் விரிந்த வானமும் வித விதத் தோற்றங்களாக மாறிக் கலைந்து விளையாடும் பஞ்சுப் பொதி மேகங்களும் அவனுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கின்றன. மீன் நாற்றத்தையுடைய இந்தப் பாக்கமும் அவனுக்கு இனதாகவே இருந்தது. இதுநேற்றுவரைதான் அந்த மீனவக் குலமகளின் மான் பார்வையைச் சந்திக்கும் வரையிலும் தான் இப்போது எங்கே அந்த மகிழ்ச்சி எங்கே அந்த நிம்மதியான வான் ஆராய்ச்சி எங்கே அந்த மனதறிந்த இனிமை துறைநளி யிருந்த பாக்கமும் உறைநனி இனிதுமன் அளிதோ தானே துணிதீர்ந்து அகன்ற அல்குல் ஐதமை நுசுப்பின் மீனெறி பரதவர் மடமகள் மான்அமர் நோக்கம்
sman notics. (Bösewar: 01:5-9)
பிரச்சினை எழவில்லை. அந்தக் கருத்துக் குற்றமாகக் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால், 1610ல் கலிலியோ அந்தக் கருத்தை ஏற்று நிருபித்துப் பரப்ப முற்பட்டபோது அறுதேவ குற்றம் ஆயிற்று. சிறையிலடைந்து விசாரிக்கப்பட்டார். அதற்கு முன் புருனே என்பவர் உயிருடன் கம்பத்தில் கட்டி எரிக்கப்பட்டார்.
() { * மே 6ம் திகதி நினைவு தினம் அனுட்டிக்கப்பட்ட ரெலோ தலைவர் சிறீசபாரத்தினம் எந்த விபத்தில் உயிரிழந் தார் என்று உங்களுக்குத் தெரியுமா?
-எஸ்.எல்.ஹியாஸ், நேரியகுளம், இந்த நக்கல்தானே வேணாமெண்டி றது. அஞ்சுநாளுக்கு முந்தி அரசாங்கமே முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா ஏதோ ஒரு விதி விபத்தில்தான் செத்துப்போன மாதிரி அஞ்சலி செய்துகொண்டிருக்க, Tamb 6ry CGNOT,..., அவர்கள் என்னத்தைச் சொல்ல முடியும்? இப்படியே போனால் எதிர்காலச் சந்ததியின் சரித்திரப் பாடப் புத்தகத்தில் சிறீ, நாபா, அமிர், யோகேஸ், உமா, ரஜினி, மாத்தையா எல்லோரும் தமிழ்ப்போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த காக்கை வன்னியர்களாய்த்தான் எழுதப் படுவார்கள். அப்போது - விபத்தா? எந்த விபத்து? என்ற கேள்வியெல்லாம் இராது.

Page 18
சார்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகள் அடிக்கடி மாறிக் கொண்டே இருப்பதால், அவை ஆராய்ச்சியாளர்களின் பார்வையி லிருந்து தப்பிவிடுகின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கனடாவில் சார்ஸ் பாதித்த 40 சதவீதத்தினரை சோதித்த போது அவர்களது உடலில் சார்ஸ் நோய்க் கிருமி இல்லை. நோயை ஏற்படுத்தும் முக்கியமான கிருமி கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மாறி விடுவது இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று டைம் பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த நோய் எப்படிப் பரவு கிறதுஎன்பதைக் கண்டறிய ஆராய்ச்சி கள் முனைப்புடன் நடக்கின்றன. இருமல் மற்றும் தும்மலின் போது நோயாளியின் வாயிலிருந்து இந் நோயக் கிருமிகள் வெளியாகி மற்றவர்களுக்குப் பரவுவதாக முதலில் கருதப்பட்டது.
ஆனால் ஹாங்காங்கில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் பல ருக்கு இந் நோய் திடீரெனப் பர வியது. எனவே இந் நோய் வேறு விதமாகப் பரவுவதாகத் தெரிய வந்தது. அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் கழிவு நீர்க் குழாய் வழியாக சார்ஸ் நோய்க் கிருமிகள் பரவியிருக்கலாம் என்று கருதப் படுகிறது. இப் பகுதியில் சார்ஸ் நோயாளிகள் அனைவருக்கும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதை
ଗigg"
யடுத்து இந்தச் சந்தேகம் ஏற் LILL-gi).
சார்ஸ் நோய்க் கிருமி மிக வேகமாகப் பரவுவது எப்படி என்பதையும் விஞ்ஞானிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை. சார்ஸ் நோய்க் கிருமியின் தன் மையைச் சரியாகப் புரிந்து கொள் ளும் நோக்கத்தில் அமெரிக்கா, கனடா, ஹாங்காங் மற்றும் சில நாடுகளைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் இணைந்து செயற் படுகின்றனர்.
சார்ஸ் நோய்க் கிருமியைப் பல வாரங்களுக்கு முன்பே அவர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.
சர்ஸ் நோய்க்கிருமியின் Onli annis ggi
i6 ei
ஆனால் சாதார பிடித்தவர் களு குறிகள்தான் சார்ஸ் நோயாெ ளது. எனவே ஜ6 சார்ஸ் நோய்க் யாசத்தை அறி விஞ்ஞானிகள் 8 இருமல், தடிம6 GOOTLDITGOT GITC சார்ஸ் நோய் ஏ என முதலில் கூற அதன் வடிவத்ை கண்டறிவதில் பலத்த சிரம கொண்டுள்ளன
உங்கள் கணவர் கொஞ்சம் ஜோள்ளுப் பார்ட்டியா? எந்த நிமிடமும் அவர் வேறு பெண் ணின் வலையில் விழலாம் என்று பயப்படுகிறீர்களா? அதைத் தவிர்க்க இதோ உங்களுக்காக சில டிப்ஸ்.
கணவர் இன்னொரு பெண் ணுடன் தொடர்பு வைத்திருக் கிறார் என்பதை உறுதியாகத் தெரிந்துகொள்ளாமல், நீங்க ளாக அவசரப்பட்டு எந்த முடி வையும் எடுக்க வேண்டாம். முதலில் சந்தேகத்தை உறுதி செய்துகொள்ளுங்கள்.
கணவரை உதாசினப்படுத் தாதீர்கள் குடும்பத்தில் அவ ரது முக்கியத்துவம் என்ன என்பதை உணர்த்தும் விதத்தில் உங்கள் செயற்பாடு இருக் கட்டும்.
காதலித்த காலத்தில், கல்
யாணத்தின்போது என உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சுவார சியமான, சந்தோஷமான
அவரது திருமண நாள் மாதிரி நாட்க
வேடிக்கையான சம்பவங்களை அடிக்கடி கணவருடன் பேசுங் 495 Gir.
SL LL L LLLL LLLL L L L L L S L L L L L L L L L L L L L L L L S L L L L LL LL L L L L L L L L LL LL LLL L L L L L L L
களுக்கு அழகு விடுகிறது. இ6
லாம் அனாவசி
 
 
 
 
 
 
 

திருமணம் செய்து குடும்ப வாழ்வில் ஈடுபடாத வர்களைத்தான் பிரமச் சாரி என கரிறோம். ஆனால் திருமணம் செய்து பின்னர் காதலியைத் தேடும் பிரமச் சாரிகளும் இருக்கிறார்கள் அத்தகையவர்களின் காதல் வலையில் சிக்காமல் இருக்க, அத்தகையவர்களின் குண வியல்புகளை தெரிந்து வைத் திருங்கள்
இவ்வாறான பிரமச்
சாரிகளைக் காதலித்தால்.
உங்கள் இரு வாடை யேயான உறவு நிச்சயம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். அவரை அவரது மனைவி நிச்சயம் புரிந்து கொண்டிருக்க மாட்டார். தனது மனைவியுடன் அவர் படுக்
1ண ஜலதோஷம் கையைப் பகிர்ந்து பல ஆண்டுகள் கூட ஆகியிருக்கலாம். அந்த ககு உளள அறி மனைவியை உங்கள் முன் அவர் துச்சமாக நினைப்பார். உங்களிடம் பெரு 1979 இவர் அதிக அக்கறை காட்டுவார். தேன் தடவிய வார்த்தைகளில் 门 949 - பேசுவார். ரொமான்டிக்காக இருப்பார். இவர் திருமணம் ஆகாதவர் தோஷத்துக்கும் என்றே பலரும் கருதக்கூடும். நீங்களும் அப்படிக் கருதியிருந்தால்? உள்ள வித்தி அதனால் இதை எப்படித் தெரிந்துகொள்வது? அது மிகவும் சுலபம். யும் முயற்சியில் இவர் தனது தொலைபேசி எண்களை உங்களிடம் தரமாட்டார். வார
டு பட்டுள்ளனர். ன் ஏற்படக் கார ராணா வைரஸ் ற்படக் காரணம் ப்பட்டது. ஆனால் 0.5, 567 GOLDGOL15
இறுதி நாட்கள் அல்லது விடுமுறைகளின்போது இவரை உங்களால் பார்க்க முடியாது. உங்கள் சந்திப்புகளைக் கடைசி நிமிடத்தில் இவர் ஏதாவதொரு காரணம் சொல்லி மாற்றிவிடுவார். உங்களிடத்தில் அதிக நேரம் இவர் இருக்க மாட்டார். எப்படியோ நீங்கள் இவரது தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்துப் பேசினால் மறுமுனையில் விஞ்ஞானிகள் நீங்கள் பேசும் நபர் பெரும்பாலும் இவரது மனைவியாக இரு க்கக்கூடும் ங்களை எதிர் இந்த வகையினரை நீங்கள் தேர்ந்தெடுக்காமல் இருப்பது உங்களுக்கு
நல்லது.
பிறந்த நாள் கிறார்கள். கணவன் பாதை ணமாகப் பழகும் ஒரு பெண் காதலர் தினம் மாற இது மிக முக்கிய கார ணைப் பற்றி நீங்களாகவே ளில் ஏதேனும் ணம் கணவனின் முன்னால் ஏதேதோ கற்பனை செய்து
எப்போதும் பளிச் சென்ற கொண்டு, அடிக்கடி அவரிடம் உடையில் இருக்கவும். அவளைப் பற்றி இணைத்துப்
rílal Glu TC56ři கணவரின் தோழிகளோடு பேசாதீர்கள் நாளடைவில் ாங்கிக் கொடுக் நல்ல நட்பை ஏற்படுத்திக் அதை மெய்யாக்கினால் என்ன GAOTTLD. கொள்ளுங்கள் அதற்காக என்கிற எண்ணம் உங்கள் கண ணவன் எங்கே அவர்கள் முலம் உங்கள் கண வருக்கு வரலாம்.
பாகிறார், யாரு வாரின் நடவடிக் கைகளை கணவரை உங்கள் வீட்டார் ன் பேசுகிறார் ஆராய நினைக்காதீர்கள். முன்னிலையிலோ, அக்கம்
ன்பதைப் பற் எப்போதும் டி.வி முன்னால் பக்கத்தினர் முன்னிலையிலோ, யெல லாம் தவம் கிடக்காதீர்கள் கணவர் நண்பர்கள் முன்னிலையிலோ 1றுக்கு விசா விருப்பப்படும்போது அவரு மட்டத்தட்டிப் பேசாதீர்கள்
னை நடத்தா டன் வெளியே சென்று வாருங்
தேடாதீர்கள்
T
ΦΘΙΙ ΦΟΥΤ,
கல்யாணத்துக் ING (6) ப் பிறகு பெரும் 501 ATS! சலவுகளை பாலசந்தரின் புதிய TADITSM GLIGMT சந்தேகக் கண்கொண்டு பார்க் 59Մնuւն பற்றிய Por ணர்ச்சி குறைந்து கவோ, விசாரிக்கவோ வேண் பக்க 9°O2QʼUH T999599IQ" ரிமேல் இதெல் டாம் அடுத்த இதழில் யம் என நினைக் உங்கள் கணவர் சாதார வெளிவரும்
to oppo
R ܘ ܠ ܐ
| CID 11-17, 2003

Page 19
நகுலன் அமைதியாக இருந் தான்.
நகுலன் நீங்கள் சிறைச் சாலையில் பாலியல் சித்திர வதைக்கு ஆளாகியிருப்பதால், திருமண வாழ்க்கை பிரச்சினைக் குரியதாகிவிடுமெண்று சிந்திப்பது போலவே பொதுவான கருத்தும் உள்ளது. ஆனால், இந்தப் பொது வான கருத்து உண்மைக்குப் புறம்பானது. எனக்குத் தெரிந்த வகையில் பல வருடங்கள் சிறைச் சாலையில் பல சித்திரவதைகளை அநுபவித்தவர்கள், விசேடமாக பாலியல் சித்திரவதைக்கு உட் பட்டவர்கள் பலர், திருமணமாகி, குழந்தை குட்டிகளுடன் சந்தோச ாக வாழ்கின்றனர். சிறையில் ஏற் பட்ட தாக்கம் அவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சி னையை உருவாக்கியதாகத் தெரியவில்லை. என்ன நகுலன் நான் கூறுவதைப்பற்றி என்ன
னைக்கிறீர்கள்?"
'தம்பி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட ஆண்களுக்கு தாம் ஆண்மையை இழந்து விட் டோம் என்ற அச்சம் உருவாகும். இதன் விளைவாக,
1. பாலியல் ஆர்வமின்மை. 2. செயல்பாட்டில் விறைப்பு அடைவதும் தொடர்ந்து பேணுவ திலும் தோல்வி ஏற்படுதல்.
3. விந்து முந் துதல்
சிங் ஜோக்ஸ் டிவி பார்த்துக்கொண்டிருந்த சிங் திடீரென அதனை நிறுத்தி விட்டு வீடு முழுவதும் எதனையோ தேடத் தொடங்கினார்.
உடனே அவரது மனைவி, என் னாச்சு என்ன தேடு ங்க" என்று கேட்க,
நம்ம வீட்ல டிவிகம்பெனிக்கா ரங்க ஒரு காமெராவை மறைச்சு வைச்சிருக்காங்க. அதைத்தான் தேடுறேன்" என்றார்.
எப்படி சொல்றிங்க" என்று மனைவி கேட்க, "நான் என்ன சனல் பார்த்துக்கிட்டு இருக் கன்னு அவங்களுக்கு கரெக்ட்டா தெரியுதே. கொஞ்சநேரம் முந்தி சன் டிவி பார்த்தேன். அவங்க, நீங்கள் பார்த்துக் கொண்டிருப் பது சன் டிவின்னு சொன்னாங்க
அது வேண்டாம்னு ஸ்டார் டி விக்கு போனேன். அவங்களும் யூ ஆர் வாட்சிங் ஸ்டார் டிவின்னு சொல்றாங்க" என்றபடி காமெ ாவை மீண்டும் தேடத் தொடங்
it.
>
Guo
S S S S S S S S S S S S S S SS S L S
பாலியல் வன்முறைக்கு ஆளான ஆண்கள்.
(துரிதஸ்கலிதம்).
4. காலம் தாழ்ந்த பரவசநிலை அல்லது பரவச நிலையை எட்ட முடியாது போதல் என்பன ஏற்பட comb.”
"ஐயா! நீங்கள் கூறுவது சரி தான். எனது நண்பர்கள் பலர் கூறியதை வைத்துக்கொண்டு தான் நான் இப்படி சிந்தித் தேன்."
90% ബി.എ.) பேசுவதன் மூலம்
0%്ഞu ബീ. ബീ
“உங்கள் நண்பர்கள் ஒவ் வொருவரும் தமக்குத் தெரிந்த வற்றைக் கூறுவார்கள். அவற்றை யெல்லாம் நீங்கள் முழுமையாக நம்பக் கூடாது. நகுலன் உங்க ளுக்கு விருப்பம் என்றால் எனது சிபாரிசின் பேரில் விசேட பயிற்சி பெற்ற ஒரு டாக்டரை பார்க்க ஏற் பாடு செய்கிறேன். ஒரு மனிதனு டைய பாலியல் உறவில் மனம்தான் முக்கிய இடம் பெறுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண் டும். உடல் சம்பந்தப்பட்ட பிரச் சினை இருப்பதாக நீங்கள் கரு தினால் உங்கள் மனத் திருப் பதிக்காக நான் கூறிய டாக்
டரை சந்திக்க
LTré#sLrfLilib qargasi யைப் பரிசோத அதில் பிரச்சிை றால் எனக்கு 66Äb6D6AD. (69HCILIL. "சரி நகுலன் முடிவை நாம் நாளைக்கே டா ஏற்பாடு செய்கிே நீங்கள் இன்று வ நாளைக்கு வ கள்." என்று டேன். நகுலன் சென்றான்.
அடுத்த நாடு டரிடம் அழைத் நான் ஏற்கனே எனது ஆற்றுப்ப யின் விபரத்தைச்
I, 5 ബഞ് பரிசோதனை ெ
Gogof b area SGogogo argötlugo)
னார். சந்தோ: வசமடைந்த நீ கும் எனக்கும் பெற்றார்.
தற்போது நழு வாழ்கின்றார். 6 জ্ঞানী 2_নো নোসো,
'path a முலம் மனநோன
எழுந்து நடந்தார்.
( கடவுளைத் தீவிரமாக வேண்டிக்கொண்டிருந்தா சிங்கின் ஆசையைத் தீர்ப்போமென நினைத்து நேரி சிங் "நீ கேட்கும் முன்று வரங்கள் தருகிறேன், கேள்" சிங் தீவிரமான பியர் பிரியர் அதனால் கடவு குடிக்கக் குறையாத சுவையான ஒரு பியர் போத்தல் ே கேட்டார். உடனே கடவுள் ஒரு பியர் போத்தல் கொடு கொஞ்சமாய் டேஸ்ட் பார்த்தார், நம்ம சிங் பியர் மி இருக்கவே உடனே கடவுளிடம் இதே மாதிரி இன்னு போத்தல் கொடுத்திடுங்க" என்றார்.
நமது சிங் கடற்கரை ஓரமாக ஜாலியாகப் படுத்துக் ெ அப்போது அந்தப் பக்கமாக வந்த ஒரு நபர் என் ஸிங்கா என்று கேட்க இல்லை? நான் பந்தா சிங்" படுத்துக்கொண்டார். அதே போல், இன்னொரு நபரு தில் வந்து, "என்ன ரிலாக்ஸிங்கா" என்று கேட்டார்." என்று கோபத்துடன் சொல்லிவிட்டு எழுந்துகொண் ச்சே, நிம்மதியா படுக்க விடமாட்டேன்னு கொல்
கொஞ்ச தூரத்தில் இன்னொரு சிங் ஜாலியாக படு அவரிடம் நமது சிங், "சார் நீங்க ரிலாக்ஸிங்கா" என்று "ஆம்" என்றார். இப்போத்தான் சார் இரண்டு 6 தேடிக்கிட்டுப் போனாங்க" என்றார் சிங்
ja Tyli 266 Lagi =.08.20 தொடங்கி 1.05.2003 வரை 2.
மிதுனம்
(3 gai non Naf), L prograf), கார்த்திகை முதற்கால்) தொழில் சிறப்பு இன நன்மை குடும்ப மகிழ்ச்சி பண துர இடப் பயணம் அன் வாசம் உத்தியோக மேன்மை குறை கேட்டல் மாணவர் கல்வி | - Ր - լցոնից;օր, հիմյոլյր Ոgaր
Ձaյույմ):
egit sy L is main - Gaussitas அதிர்ஷ்ட இலக்கம் 06 Ձւսմ):-
päTa), GIToof,
விடத்து முன்னரை தொழில் செலவு மிகுதி காரியத் தடை
உதவி மனமகிழ்ச்சி உத்தி | LLE, in Tararauit arabasuna) Ffrain, a fu T LINT ffilwrol | - ում,
நாள் பதன் 051 -:s10ܦܬܐ ` ̄ ܥ .
CD 11-17, 2003
(மிருகச் சீரிடத்துப் பின் னரை திருவாதிரை புனர்பூசத்து முன்முக் கால்) தொழில் கஷ்டம் பணவரவு தடை அன்னியர் சகவாசம், பலவித கலக்கம் உத்தியோக உயர்ச்சி, மான Girl KGaA (BunGGTGSLD, GANGMITT II fl-UE, Gill, வியாபாரிகள் அற்ப இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம்- 03
esÎrées.Les Lot(புனர்பூசத்து நாலாங் கால் பூசம் ஆயிலியம்) உறவினர் பகை செலவு கள் மிகுதி பிள்ளைகளால் கவலை தொழில் மந்தம், பணவிரயம் உத்தி யோகச் சிக்கல் பதவி இழப்புமான , ) bija ofila III n)ILIII/fiarsi ujgu GUTUL) அதிர்ஷ்ட நாள்- திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 02
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) தொழில் கஷ்டம் மனக் கலக்கம் இனசன மகிழ்ச்சி, பெரியோர் உறவு நிலை பேறு உத்தியோக மாற்றம் jas LIGOri, LDTGNGL AG) உயர்வு பரீட்சைகளில் வெற்றி விவ சாயிகள், வியாபாரிகள் குறைந்த
இலாபம் அதிர்ஷ்ட நாள்வியாழன் அதிர்ஷ்ட இலக்கம்- 04 esööfl:- (உத்தரத்துப் பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை தொழில் நன்மை, காரியானுகூலம் கெளர வம் வெளியிட வாசம் செலவு மிகுதி உத்தியோகப் பேறு புதிய பதவி மாணவர் கல்வி சிறப்பு விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏற்பாடு செய்கி
நீங்கள் கூறியபடி து உடல் நிலை னை செய்வோம்.
666
நான் சொல்வதெல்லாம் பொய் பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை fးကြီးအမေး ဦးကြီးမ္ယား - காதிலடி கந்தசாமி
வரவேற்கிறேன். ہے لیے ہے ۔ க்டரை சந்திக்க மன் சரிநதலன், நானுந்தான் இந்த நாட்டில எப்பிடி ஒரு நாலு காசு சம்பாதிக்கலாமெண்டு ட்டுக்குச் சென்று தலையால குத்தி முறிஞ்சி பாக்கிறன். ஊஹூம். ஒரு கல்லும் பெயருதில்லை. * _* தியுங் எல்லாம் மலைகளா இறுகிப் போய்க் கிடக்கு என்ன பிஸ்னஸ் எடுத்தாலும் போட்டி.
கேட்டுக்கொண் -
விடைபெற்றுச் அது அதுல அப்பனான ஆயிரம் பேர் நிக்கிறாங்கள் முன்னால.
ஆனால் பாருங்கோ, ஒரு கடைய நடத்தி யாபாரம் பண்ணி அறியாத நகுலனை டாக் வங்களெல்லாம் புதுசு புதுசாத்தினுசான கடைகளைத் திறந்து லட்ச லட்சமா சின் றேன் உழைச்சுத்தள்ளுறாங்கள், நாங்கள் நெச்சும் பாக்காத விதம் விதமான ஜீப்புகள LT35-(Das (35. கி நித்தல் அறிக்கை வாங்கி ட்ரைவர் வைச்சு ஒடுறாங்கள்.
கூறியிருந்தேன். முழுமையாகப் சரக்கு கடையில இல்லை. வாடிக்கையாளர் எவருமில்லை. விற்றல் வாங்கல் ய்த டாக்டர், நகு நடந்ததுமில்லை. எப்பிடிக் குவியுது காசு?
க்கில விரலை வச்சுக்கொண்டு உவையின்ர கடைக்குள்ள எட்டிப் பாத்தன் SOHL-F bo sor i6೭ டைககுளள எடடியாதன உள்ளால ஏதும் ரகசிய யாபாரம் நடக்குதோவெண்டு சத்தியமா இப்பிடியொரு 3DO அசப்பும் இல்ல. எட்டிப் பாத்த என்னை இருக்கவைச்சு, டியும் தந்துநாலு பெடி த குறைபாடும் பெட்டையள் கத்தியிருந்து ஏதோ விருந்தாளியக் கண்ட மாதிரி வரிஞ்சு வரிஞ்சு த உறுதிப்படுத்தி கதைக்கினம். "வெயர் ஆர் யூகம்மிங் புறம்'ஜாய்னா?” “றிட்டாவண் ஜய்னா மிகுதியால் பரமேன் கேம்"lட்டா ஒரு நீட்டுப் பேப்பரும் குச்சிப் பேனையுமா வந்து குந்திட்டா. ' ''' - எனக்கெண்டால் எல்லாம் சிதம்பர சக்கரத்தைப் பேய் பாத்த மாதிரிக் கிடக்கு நன்றி கூறி விடை
நான் கஷ்டப்படுறனாம், அகதியாம், அனாதையாம், யுத்தத்தில சிக்கிநல்லாத் தலன் குடும்பமாக துன்பப்பட்டுப் போட்டனாம். ஆமி கிமியெல்லாஞ் சேந்து என்னை உருட்டிப்புரட்டி ரேண்டு குழந்தை எடுத்திருக்காம் சைக்கில் பெடல் கீறின காயங்களெல்லாம் ஆமி பயனெட்டால குத்திக்கிழிச்சதாத்தான் இருக்கவேனுமாம். இப்ப எனக்கு உலகநாடுகளெல்லாம் ய விரட்டலாம்." உடனடியா உதவ வேனுமாம். இல்லாட்டி நான் செத்துப்போடுவனாம்.
(தொடரும்) எனக்கெண்டால்தலைகத்திப்போட்டுது எனக்குள்ள இவ்வளவு உண்மைகளும் ரு இருந்திருக்கெண்டுஎனக்கே தெரிஞ்சிருக்கேல்லை. எல்லாத்தையும்பதிஞ்செடுத்துப் போட்டுத்தான் விட்டாங்கள் வெளியில. நானும் வெளியால வந்து என்னடா கடையிதெண்டு திரும்பி போட்டைப் பரத்தால். ஏதோ நாலு வரியில நீளப் பெயரெழுதிபிறக்கெற்றுக்க சுருக்கமும் போட்டிருக்கிறான். பக்கத்தால போனவரைத் கடவுளும் தட்டிக் கேட்டன். ஏதோ என். ஜி. ஒவாம். ஆஜரானார். அதென்னடா என். ஜிஓ போனவனைக் கூப்பிட்டிருத்திக் கதையளக்கிறான். என்றார் கடவுள் நாலஞ்சு செல்போன்களைக் காதுக்குள்ள வைச்சுக்கொண்டு உலாத்திறான். எளிடம் குடிக்கக் ஏதோ ரெண்டு கொம்யூட்டரை வாங்கிப் பூட்டி நீட்டு நகம் வளர்த்த பெட்டையள வண்டும்" என்று இருத்திவிட்டால் காசு வந்து கொட்டுதெண்டதோ? என்ன சங்கதியெண்டு அறியா த்தார். அதனை மல் விடக்கூடாதெண்டுட்டுப் பேப்பரை எடுத்துப் படிச்சாலெல்லோ கதை வெளிச் கவும் சுவையாக கது.
நானுந்தான் திகைச்சுப் போனன். இது என்னடா பிஸ்னஸ்? ஒரு சாமான்,
ட்டுப் பேசுவதன்
b இரண்டு பியர் | கைதியளுக்கு வந்த காசில கையாடலாம். என்ஜிஓக்காரர் ஒருவர் கையும் களவுமாகக் கைதிகளிட்ட மாட்டிக் கேள்விக்குப் பதிலில்லாமல் கந்தா எண்டு TGOIL-(UD25 TT.
முழுசாட்டமாம். ஏதோ கோயிலுக்குக் குடுத்தாச்செண்டு பொய்ச்சாட்டுச் சொல்லித் SI EIIIT ITA)ITä. ப்பிக்கப்பாத்தும் கைதிகள் விடேல்லையாம். எம்.பிமாரையும்சேத்து நடந்திருக்காம் என்று மீண்டும் " S53ID • MID...InDT607UIDGE55IBLIB ம் அவர் பக்கத் நான் பந்தாசிங்" _TI. ாங்க" என்றபடி
இப்பதான் விளங்குது எல்லாம். சனம் படுற கஷ்டத்தையும் வித்துக் காசாக்கிற பிழைப்பு இது சண்டையோ சமாதானமோ எல்லாக் காலமும் நல்லா ஓடும் பிஸ்னஸ். நானிப்ப பிடிச்சிட்டன் யாபாரத்த நாலு இங்கிலீசப் படிச்சுக்கொண்டு வாங்கோ, நாங்களும் ஜொயிட் வென்சரா ஒரு கடை திறக்கலாம் என்ஜிஓக் கடை (நல்ல நேர்மையான என்.ஜி.ஓக்களும் இருக்குதுதான், ஆனால் நிறையப் பேர் ஊழல் பேர் வழிகளா இருக்கினமே. நானென்ன செய்ய?)
த்
த்துக் கிடந்தார். கேட்க, அவரும் பர் உங்களைத்
யாவும் கலப்படமற்ற கற்பனை
| →
EGG OG மேடம்- சூரியன் புதன் இடபம்- இராகு மிதுனம் சனி, கர்க்கடகம்-வியாழன் விருட்சிகம்-சேது மகரம்-செவ்வாய், மீனம்-வெள்ளி, சந்திரன் சிங்கம்,கன்னி துலாம், விருட்சிகம் ராசிகளில் சஞ்சரிப்பார்.
莎°一 முலம் பூராடம் உத்தி 77-リ (pみの夢7cm)
evidouo
அவிட்டத்துப் பின்னரைசத KN தொழில் பேறு பணவிர யம் புரட்டாதி முன்முக்கால்) luib, sysárgafului UG99, afgroot LDGOTA தொழில் நிலை மாற்றம் பண "TH " * தொழில் தாயம் இனசன மகிழ்ச்சி சுபகாரிய விரயம் காரியானுகூலம் உறவினர்கள் கஷ் D5%ա ""ՄՍ" 1ങ്ങഖ, ഠു நன்மை உத்தியோக முயற்சி பத டம் உத்தியோக நன்மை, மேலதிகாரிகளால் ார விருத்தி உத்தியோக கஷ்டம் மாற்றம் மாணவர் கல்வி அனுகூலம் மாணவர்கள் கல்வி உயர்ச்சி TTTTTttTTT TTTttS L LL LT Sttt S L S S yrt tLSL ttt LLtT tt ttLLL LL Lt S YYS ல்விமாற்றம், விவசாயிகள் வியாபாரி # 9 գյույմ, விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலா
அதிர்
7N7, Kini sila nunci Linas
/னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்பெரியோர்
ள் அற்ப இலாபம் ஷ்ட நாள்- திங்கள் Li
அதிர்ஷ்ட நாள்- புதன் அதிர்ஷ்ட இலக்கம்- 03 அதிர்ஷ்ட நாள்- செவ்வாய்
அதிர்ஷ்ட இலக்கம் 05 Das Th:- Siru- இலக்கம் 04 Al(Uşleflasin- (உத்தராடத்துப் பின்முக் விசாகத்து நாலாங்கால் கால திருவோணம் பூரட்டாதி நாலாங்கால் உத் அனுஷம் கேட்டை) அவிட்டத்து முன்னரை திரட்டாதி ரேவதி) செய்தொழில் விருத்தி
தொழில்நிலைமாற்றம்பனச் செலவு தொழில் மந்தம் பணவரவு தடை பணச் செலவு இனசன நன்மை கெளர உறவினர் உதவி தூர இடப் பயணம் குடும்பக் கஷ்டம் பிள்ளைகளால் வம் உறவினரால் தொல்லை உத்தியோகக் பத்தியோக நன்மை, கெளரவம்,மான தொல்லை, உத்தியோகச் சிக்கல் பர் கல்வி உயர்ச்சி, பரீட்சைகளில் மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி வெற்றி விவசாயிகள், வியாபாரிகள் மேன்மை, பரீட்சைகளில் வெற்றி விவ
aftuth. | gորիgali, հիաույոլիացի Պovույմ): வியாபாரிகள் அற்பு இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் பதன் அதிர்ஷ்ட நாள் திங்கள்
அதிர்ஷ்ட இலக்கம் 01 அதிர்ஷ்ட இலக்கம் 02 அதிர்ஷ்ட இலக்கம்- 0
கஷ்டம் மேலதிகாரிகள் தொல்லை மாணவர் கல்வியில் மந்தம் கலக்கம் விவசாயிகள்

Page 20
jGTGTL
உண்மையில் இது உயரமான படத்தில் இருக்கும் தம்பதியர் நிச்ச உயரத்தில் டியவர்கள்தான் என்னு தனது உயரத்தை சாதனை அளவி யூனிஸ் எட்வான்.
இந்த புளி எட்வன்தான் உலகி மனித தோன் நாட்டவரான ாணப்பட்டதாகவும் ஆனால் நா விட்டதாகவும் கூறப்படுகின்றது
இப்போது இவருக்கு வயது உயரத்தில் இருக்கிறார் வாழ்க்ை கூறும் யூனின் தனக் விளம் பரம் செய்தி
உலகில் இதுவரை இந்தியாவைச் சேர்ந் உயிரிழந்தார்
ஏ.கே i என்று இருக்கமாட்டார்கள் நூற்றாண்டுக்கும் முழுவதிலும் பல பட்டிருக்கிறது
என்றால் பI) கறிந்த துப்பாக்கியை kli0 வின் மு என்பது இந்த ஆ அறிமுகம் செய்யப் ஆண்டு என்பதன்
ரஷ்யர்களால் கப்பட்ட ஏகே பாக்கிகள்தான் உ மிக அதிகமாகப் பா படுத்தப்படும் போர் ஆயுதம் மாறுபட்ட வடிவங்களில் இதன் நவீன மயப் படுத் 鼻L 山LL
கருவிகள்
L S S DD S
॥
SIA STREET COLOMBO Rules. In
அரசாங்கங்கள் கொண்டிருக்கும் ஏகே களைவிட அந்த அரசாங்கங்களுக்கு எதிராகப் போரிட்டு வரும் தீவிரவாத இயக்கங்கள் இந்த வகைத் துப்பாக்கிகளை அதிகம் கொண்டிருப்பதாக ஆய்வொன்றில் தெரிய வந்திருக்கிறது.
நம் நாட்டிலும் கூட இவற்றைத்தான் இரு தரப்பினரும் அதிகம் பயன்படுத்துகிறார்கள வேகம் நீடித்த பாவனை சுலபமாகக் கொண்டுசெல்லக்கூடிய தன்மை என்று ஏகேல் ஏகப்பட்ட வசதிகள் இருக்கின்றது எல்லாம் எதற்காக ஒருவரை ஒருவர் அடக்கி ஆள்வதற்காகத்தானே!
===========
下高飞
°山町町画 . 11
பரு
)
。"。
■
T
болған
நப
TT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S S S S S S S
மதரைப் பற்றிய செய்தியல்ல ஆனால் யமாக சாதாரண ஆன பெஞர்களைவிட
இந்த இருவருக்கும் மத்தியில் இருப்பதால்
. 41 ாகளின் அழகோ இரகசியம் அதை
LLLLLL LL LL LLL LLL LLLLDDDLLDD LLLLLL TTTLLLLSSS Ai Lui lit('l', 'flyáil', Giollfilia, 匹江皿
இவர் பிறந்தபோது சராசரி e IL TELETIREI எடைவில் வெகுவாக வளர்ச்சி குன்தி TENTITATEAU
SEASTREE, COLOMBO
சென்ரி மீற்றர் அடி அங்குலம் IIIIIIIIIIIIIIIII மிகவும் சிரமமாக இருக்கிறது என்று ப்ெடர்ட்
குப் பொருத்தமான துண்ைவி ஒருவரைத் தேடி ஜோர்தான் பத்திரிகைகளில் குக்கிறார் இங்கு யாரும் இருந்தால் விண்ணப்பிக்கலாம்
காலத்தில் தோன்றிய மிகவும் குள்ளமான மனிதர் என் கிரிக்கப்பட்டவர் த குல் முகமட் என்பவராவார். இவர் 1997 ம் ஆண்டு தனது 9ஆவது வயதில்
gjeritenfluš Eiš Glasma NBA
நாள் அரியாதவர்கள் எவரும் II. பயன்படுத்தப்பட்டிருக்கிறது இந்தச் சொல் கடந்த அரை மில்லியன் யுனட்டுகளில் கார் நாடு மேற்பட்ட காலமாக உலகம் நளில் இந்தத்துப்பாக்கி பாவனையில் இருக்கிறது கோடி போல் உச்சரிக்கப் ஆரம்பத்தில் இதனைத் தயாரித்த ரஷ்யா இதன் அடிப்படை தொழிநுட்பத்தை நீண்ட காலம் பர ாI என்றால் இந்த உல் மரகசியமாகப் பளி வந்தது ஆனால் புற்பட்ட வடிவமைத்த புண்ணியவார் காலத்தில் சீனா ஏருே கனை வகை தொை ல் எழுத்து 4 பன்றி நற்பத்தி செய்து மலிவாக்கி புதம் டஸ்குக்கு விட்டது பிறகு வளர்ச்யடைந்த பட்ட 1947ம் நாடுகளின் போர் ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களும்
சுருக்கம்
ALIITIT MYNAI, இதனைத் தயாரித்து விதி துப் | - யோக்கத் தொட்ங்
lar. II PFAFF ANTA A
“
ாடி ருயா ாே ரு கரும
॥
॥ கற்ப பிராகரின் அருள் பெற்ற நீடு
SLLL S S L SSY L S LS ா தா தி லதா நம்ப பார்
॥
ாடா பூட்டி எா புெகள் குடும்பம் LLLSS u SY S S TT T T S T LL
*
( — −
H| T I
*