கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.05.18

Page 1
LLL KKK K L L L LS
NAARASIL R NATIONA
 

an 1824, 2003
ΤΑΜΙ ΛΕΠΙΚΙΣ
I伍

Page 2
மதங்களும் மனிதர்களும்
எல்லா மதங்களும் வறுமைதான் ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்டது ஆகும் என்று சொல்கிறது. இந்த உலகத்தில் ஏழைகள் மிக அதிகமாக இருப்பதற்கு மதங் களும் ஒரு முக்கிய காரணமாகும் மதவாதிகள் இந்த உலகம் முழுவதும் வறுமை, வியாதி శ్లో : விரைந்து பரவிப் அறியாமை நிறைந்து இருக்க வேண்டும் என்று போல அது எங்கு மன ஆழத்தில் ஆசைப்படுகிறார்கள் உங்கள் I தீயோர் பொல் மதத்தின் உண்மையை நீங்களே தேடிக் கண்டு நாங்கள் விடுவிக்கப்படவும் வேண்டுங்க பிடிப்பதன் மூலம்தான் நீங்கள் உண்மையான எல்லாரிடமும் இல்லை. இந்துவாக முடியும் கோயில்களின் அர்த்தம் ஆனால் ஆண்டவர் நம்பிக்கைக்கு புரியாமல் கோயிலுக்குச் சென்றால் வெறும் உறுதிப்படுத்தி தீயோனிடமிருந்து க கடவுளை கல்லை வணங்கிவிட்டு வரும் நிலை உங்களுக்குக் கட்டளையிட்டதை நீங்கள் தான் ஏற்படும் மனிதன் எப்படியோ அப்படியே செய்வீர்கள் என்னும் உறுதியான அவனது மதமும் ஆகிவிடுகிறது. மனிதனின் எங்களுக்குத் தருகிறார் கடவுளின் அ குனங்கள் அவனது மதத்துக்கும் வந்துவிடுகின் மன உறுதியையும் அடைய ஆண்டவர் I06ől. தூண்டுவாராக
ஓஸோவின் பொன் மொழிகளிலிருந்து
SAGE GL. segrees ago,
பரிசுக்குரிய கவிதை Nuais nGNUS IGNangas GİT U R-R
சகோதர சே ----- எங்களுக்காக இை ஆண்டவருடைய வ
எங்கே போதை? வாங்கும்போது கொடுக்கவில்லை திறக்கும் போதும் இருக்கவில்லை இறங்கியதில் காணவில்லை வறியதில் உணரவில்லை 22? உள்ளிருப்பதும் எஞ்சவில்லை தண்ணி அடித்தால் _ வழிந்ததில் விழுந்ததோ மனிதன் குரங்காவான்-இங்கு
குரங்கே தண்ணி அடித்தால்? ஆள் நிர்ஷன் இறக்குவானை த. சங்கீதா-திருகோணமலை
விலை ஏறிய துன்பம் மதுவருந்திய மந்தி
குபேரர்கள் இல்லத்தில் மதிகெட்டு ஜீவன்களை குரங்கு கையில் பால் புட்டி மதிப்பின்றி மாய்த்து நின்று ஏழைகள் இல்லங்களில் மமதை கொண்ட மந்தியொன்று SS
Jyisi untial UntINailoa) மதுவருந்தி மகிழ்கிறது. அங்கே அலை அலையாய் இன்பம் செல்வி கெளசிகா எண்ணத்தில் தோன்று இங்கே விலை ஏறிய துன்பம் மகேந்திரன்-உடுவில் அதிகமில்லாமல், தய
நா.ஜெயபாலன், பிபிலை Turinagai. அனுப்பப்
: ♔ഞ്ട് JJ...6sffስፌo
அமெரிக்க புஷ்ஷோ அரசியல்வாதி தினமுரசு வாரப நான் மனிதனாக பிறக்கவில்லை. அடுத்தவருடன் போருக்கோ தீவிரவாதி
serancis. DI DU SYNÓBAN). அடிவயிறு பசித்ததில்லை. அகதியாய் அலைந்ததில்லை. மண் மீதும் பொன் மீதும் ஆசை எனக்கில்லை. மற்றவரை. ஆளும் எண்னமும். அடிமைப்படுத்தும் ஆசையும் எனக்கில்லை. அந்த சந்தோசத்தை.
மாறு வேடத்தில் குரங்காகி மது குடிக்கிறான் அறிவாளி அருகில் கிண்ணமிருந்தும் அவசரமாய் அருந்திட ஆசையுடன் போத்தலை அப்படியே சுவைக்கின்றான்.
எஸ்.எம். ரமீஸ்-அப்புத்தளையூர்
தாகம் தீர்க்கு aAlgásgÉlufilair Qavafliülum போதையில் காட்டிடும் முற்கால மனிதா உன்-குணத்தினைக் கொண்டிடும் தற்கால இரத்த தாகம் தீர்த்தி நீ அருந்திடும் பானம் ப்ரியநேசி-களுத்
சற்றுவித்தியாசமாக கொண்டாடுகின்றேன். இன *upă எஸ் ஜெகதீஸ்வரன் நானாட்டான். உங்களினம் 517
குணமாற்றம் மரத்திற்கு மரம் தாவும் மந்திக் குணம் உங்களுக்கும் Quoi ے\l( தாய்ப்பால் மறுத்துவிட்ட * தாழ்ந்த குணம் எங்களுக்கும் cu: الهزاكي საჯნ“, ე. இது ஒதுங்கி வ இரண்டும் ஒழிந்தால் தான் \இல் இவ்வுலகு முன்னேறும்
வீ.அபிநயன்-பாண்டிருப்பு.
நாள் பால்
50 நாகரிகம்
sama FEED EFTEDES
50வது முரசின் உங்கள் தினமுரசே உன் உள்ளடக்கங் பக்கத்தில்படுகுறிக்குச் செல்லும் களைப் பார்த்து என் நெஞ்சினுள் தரும் தினமு மன்னார் கல்வி வலயம் என்ற ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிற அமசங்களும1 தலைப்பில் வெளியான அனைத் கடிக்கின்றன. எப்படித்தான் நீ சிரிக்க வைக்கு தும் உண்மையானது எக்ஸ்ரே இவ்வளவு காலமும் உன் பணி த' எடுத்ததுபோல வெளிக் கொண்டு யைச் சிறப்பாகச் செய்கிறாயோ முரசு நதன வந்த முரசிற்குப் பாராட்டுக்கள் என்றென்றும் புதுப் பொலிவுடன் போட்டி அத் இது போன்ற ஊழல்களையும் வந்து என் உள்ளத்தையும் உனது ᏣᎯ 6ᎧᎧll கழுத்தறுப்புக்களையும் தொடர்ந்து கொள்ளை கொள்கிறாய் என்றும் வெளிக் கொணர வேண்டு உன் பணி தொடர என் வாழ்த் மென்று கேட்டுக்கொள்கிறேன். துப்பா மாலைகள் அன்பின் தின
தேனான அ
Titlessi-instorit. லரீபா அபூபக்கர்-அனுராதபுரம். மனித
XX —::- KOX -- விளம்பரப்படு அன்புள்ள முரசே அன்புள்ள முரசே, வந்த பளது) நொஸ்ரடாமஸின் ஆருடங் நெஞ்சினில் என்ன காயமோ அம்பலப்படுத்
கள் எம்மைப் பிரமிக்க வைக்கி என்ற உளவியல் தொடரை LIGON61 றது எம்மைப் பிரமிக்க வைக்கும் எழுதும் இரண்டு டாக்டர்களுக் ராஜகுமாரனுக்கும் முரசு ஆசி கும் எனது நன்றிகள் பல ஆசிரியருக்கு ரியர் குழாமிற்கும் எமது நன்றி நோய்களுக்குக் காரணமாக தகவல் .ெ களும் வாழ்த்துக்களும், இருப்பது மன அழுத்தம் அனைத்து ஆ LLS rr LLLLLLLLS LLLLLLtLLLL0S SL LLS S S TTTT T T TS முரசு மேலும்
ΧΧ -- 呜, Alagolur.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gigi laŭ ĝian Guniĝa Ĝoj EÓEDID, UD -RELÍO
Iffiġja DID நாம் நமது " * ...G. பூதங்கள கதைகளைக கூறி அவர்களுடைய அறிவை சிறு 'ಶಿಗ್ಬಂ। இறுதியாக பருவத்தில் இருந்தே கெடுத்துவிடுகின்றோம். றவனிடம் வேண்டுங்கள்
இதற்கு மாறாக நாம் பெரியோர்களின் வரலாறுகளையும் ார்த்தை உங்களிடையே |მეტ ტყე G
D GOCH 9ܢ[ ADITSOSI" "EDI°OR ல அலலாஹவுடைய தனடனை நரகர்வத்ை DD3/: 凯 ஆகியவைகளையும் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க பரவிப் புகழ் பெறவும் வேண்டும் Ол 2 апт கையினின்று இவைகளைக் கொண்டு அல்லாஹ்வுடைய அச்சம் அவர்கள் ள் ஏனெனில் நம்பிக்கை உள்ளத்தில் ஏற்பட ஆரம்பிக்கும் அவ்வச்சமானது இம்மையிலும்
மறுமையிலும் இவர்களுக்கு ஈடேற்றம் தரும் யவர் அவர் உங்களை குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகம் சிறு பருவத்தில் திரு' த பாடமிட்டது அவர்களுக்கு மறந்து போவதில்லை. அப்படிப்பட்ட செய்கிறீர்கள் இனியும் பருவத்தில் நமது சிறுவர்களுக்கு அல்குர் ஆனை பாடஞ் நம்பிக்கை ஆண்டவர் சொல்லி வைக்கலாம் அதில் சகல துறை வழிகாட்டலும் உண்டு |ன்பையும் கிறிஸ்துவின் இந்த முறைகளை நாம் பின்பற்றாத காரணத்தினாலேயே உங்கள் உள்ளங்களைத் DIP2. பிள்ளைகள் ஒழுக்கமும் மதப்பற்றும் அற்றவர்களாகி
மனம் போன போக்கில் வாழ முற்படுகின்றனர்.
எம்.சி. கலீல்-கல்முனை-05
ஆர்.முகுந்தன்.
јU HILZER,511
மன்னார் பஸ்தரிப்பு நிலையத்தி து வானிலை அவதான நிலையம் ல்வித் திணைக்களம், விவசாய உதவி னையர் அலுவலகம் கால்நடை வைத் தியர் அலுவலகம் பிரதேச செயலாளர் அலுவலகம் மாவட்ட பதிவாளர் அலு வலகம் ஆகிய முக்கிய அலுவலகங்களுக் குச் செல்லும் "எஸ்பிளனேற் வீதி நீண்ட காலமாகக் குன்றும் குழியுமாக கிடந்து அழிந்துகொண்டு போவது இந்த விதியில் சொகுசு வாகனங்களில் செல் லும் அரசாங்க அதிபருக்கும் மற்றைய அதிகாரிகளுக்கும் ஏன் தெரிவதில்லை? இந்த வீதி, விதி புனரமைப்பு
R
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 18.05.2003 )
தப் போட்டி இல511
மலர், த.பெ. இல-1772, கொழும்பு
துதாண்டா உலகம் பசித்த வயிற்றுக்கு புசிக்க உணவின்றி unntai Giggs பலபேர் தவித்திருக்க கின்ைனத்தில் மது மாற்றி
DIT GLIMT GODg5?
9ыл எண்னத்தை மறந்து. g? போதையில் கண்சொருகும்
வாணரமே உன் வாழ்க்கை
துறை (தெற்கு)"
டட் வந்திடாதோ எங்களுக்கு
&ዚû
~ட கோபாலன் களெலும் Lflueúlguos) - : காதலின் தோல்வியா? KU" , கல்யாணமாகி விவாகரத்தா? என வாலிபத்தில் கோளாறா? இதனளோ قیNaنeaلg/
வாழ்வின் வறுமையா. :ெ சொல்-ஜீவனே.
மனவருத்தப்பட-நீ ாண்டிருப்பு
மனிதப் பிறவி அல்ல.
பிறகென்ன மனக்கவலை.
தமிழாம்பிகை-எஸ்.ஜெகன், IBM 60TTLLT60T.
r
ஹப்பத்தளையூர்-மனோ
திணைக்களத்திற்குரியது நீண்ட கால மாக மன்னார் மாவட்டத்தில் அரை
குறை றோட்டுப் போட்ட முன்னாள்
பொறியியலாளர் மதியாபரணம் எதை யுமே கண்டுகொள்ளாதவராக இருந் ததுபோல, தற்போதைய பொறியியலா ளர் முரளியும் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா? இந்த எஸ்பிளனேற் வீதியால் பயணம் செய்யும் மண்ணின் மைந்தர்களான அதிகாரிகளுக்கும் உணர்ச்சி தட்டுப்படவில்லையா? இவ் வீதியில் விழுந்து எழும்பி நடந்து போகும் மன்னார் மக்களுக்கே உணர்ச்சி தட்டுப் படவில்லை என்றால், எப்படி வாகனத் தில் துள்ளிக் குதித்துப் போகும் அதி காரிகளுக்கு உணர்ச்சி தட்டப்போகிறது
அடுத்து மன்னார் பஸ்தரிப்பு நிலை யத்திற்குள் மதுக்கடை வைத்துக்கும்மாள மடிக்கும் மானங்கெட்ட செயலைத் தம் டிக் கேட்க யாருமில்லையா? பஸ்தரி நிலைய கடைகள் உள்ள அளவை வி
வ தேன் முரசே! ம்சங்களைத் தெவிட்டாத தமிழில் அள்ளித் சே! உன்னில் உதயமாகும் அத்தனை ரமாதம் அதிலும் சிந்தியாவின் சிலிர்க்க பதில்கள், கவிஞர்களுக்கு ஊக்கமளிக்கும் டி, சிறுவர்களுக்கு விருந்தளிக்கும் பாப்பா னக்கு விருந்தளிக்கும் குறுக்கெழுத்துப் னையும் எனக்குப் பிடித்தவை. முரசே! எமக்கு எப்போதும் தேவை! தான் 5 Tuum jogo வேண்டு கலைப்பிரியன் வேணு-பெரிய நீலாவணை-01 எஸ்.சஞ்சீவ்-வயல் வீதி
S S S L L L L L - 3 %ة முரசே! மைகளின் பாதுகாவலர்களாகத் தம்மை மடல்கள் மற்றும் திக்கொண்டு களுத்துறைக் கைதிகளுக்கு ஆக்கங்கள்- உட்பட சகல க் கையாடிய கயவர்களின் பெயர்களை தொடர்புகளுக்கும் ய தினமுரசே தொடரட்டும் உன் தூய தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-1772, கொழும்பு தொலைபேசி: 074-514282
முன் பக்கத்தால் நீண்டு வருவதும் மலசல கூடத்திற்குச் செல்லும் வழி கட அடைக்கப்பட்டிருப்பதும் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்குத் தெரிவதில்லையா?
ஒட்டு மொத்தமாக மன்னார் பட்டி னத்தைப் பட்டிக்காடாக்கிக் கொண்டி ருக்கும் அரசாங்க அதிபர், அவர் வழி காட்டலில் செயற்படும் உயரதிகாரிகளிட மிருந்து மன்னார் மக்களை ஆண்டவன்
பாஅந்தோனிப்பிள்ளை-யாழ்ப்பாணம்
ΧΧ 3 - தொலைநகல் (Fax)-074513266 ட்டி, குறுக்கெழுத்துப் போட்டி உட்பட ஈ-மெயில் (Email) கங்களும் என்னைக் கவர்ந்தவை. தின as Osthetic வளர என் இனிய வாழ்த்துக்கள்
கிறிஸ்ரி, எழுத்தூர்.
CID 18-24, 2003

Page 3
அபிவிருத்த லொத்தர் சபையை ஜனாதிபதி பொறுப் பேற்றதன் பின்னர் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையில் அர சாங்கத்தைக் கலைக்கப்போவது
Figlë Saig. Gligës alsoi LIGJI
தருகோணமலை சம்பூர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் திங்களன்று காலை இடம்பெற்ற வெடி விபத்தொன்றின்போது குறைந்தபட்சம் 2 பேர் கொல் லப்பட்டு மேலும் இருவர் காய
DIGODLA55 GOTIT,
கொல்லப்பட்ட ஒருவரின் சட லம் திருகோணமலை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ள தோடு காயமடைந்த ஒருவர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.
பிரதமர் தலைமையிலான அர சாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கு மிடையில் ஏற்பட்டுள்ள முரண் பாடு தீவிரமடையும் போக்குக் காணப்பட்டால் புதிய பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதே உசித மானது என அமைசசாகள பல ரும் ஜனாதிபதியை வலியுறுத்தி புள்ளதாகத் தெரியவருகிறது.
அபிவிருத்த லொத் தர் சபையை ஜனாதிபதி பொறுப் பெற்றதன் பின்னர் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழ்நிலைகளை அடுத்து அமைச்சர்கள் இந்தக்
மாத்திரமே ஆகும் நிலையில் மற்
புதிய தேர்தலை நடத்துமாறு அமைச்சரவை உறுப்பினர்கள் கோரிக்கை
எவ்வாறெனினும் பொதுத் தேர் தல் நடைபெற்று ஒன்றரை வருடம்
and Guit sala
தொடர்பாக ஐதேக அமைச்
சர்கள் கூறிவரும் கருத்துக்களை கூட அதையும் பரிகாசம் செய்த எதிர்க்கட்சித் செய்யவேண்டும் தலைவர் மகிந்த ராஜபக்ஷ மாகக் கூறினா பாராளுமன்றத்தையோ அர ஜனாதிபதி
தையோ அரசா
யான நேரத்தில் Ggillaflig, Ind அதற்கான அ பதிக்கு மாத்திர தெரிவித்தார்.
பொதுஜன ! Llifa'r GFULucia) T6. ரட்ண செய்தியா
கொல்லப்பட்டவர் 20 வயது குணாளன் என்றும் காயமடைந் தவர், ரஞ்சித் என்றும் அடை யாளம் காணப்பட்டுள்ளனர். மற்றையவரின் சடலம் அரச கட் டுப்பாட்டுப் பகுதிக்குக் கொண்டு வரப்படவில்லை.
சம்பூர் 5ம் வட்டாரத்தில் உள்ள LL புலிகளின் ஆயுதக கிடங்கொன் வெளிநாடு றில் ஏறபட வெடிப்பே இந்த ழர் விடுதலைக் ச அனாதத்ததுககு காரணமளனத வர் விஆனந்தச தெரிவிக்கப்பட்டுள்ளது. பியுள்ள நிலை
GDGDi'i600au 2D LL68 வரு மாறு புலிகள் துள்ளனர்.
GAFGSIGNITiä, ஏற்பாடாகி இரு பாராளுமன்றத்தில் திலும் ஆனந்த பாலும் கலந்து ரென்றே தொ
டாரங்கள் எண்ணிக்கை மாற்றம் ஒன்றின் முலம் விரைவில் அதிகாரத்தைக் கைப்பற்றப்போவதாகக் கூறிவரு 25g).
கின்றன. இம்முறை
ஜே.வி.பி.யுடனான புரிந்து சந்திக்க வரு ணர்வு ஒப்பந்தம் அடுத்த வாரம் அளவில் கைச்சாத்திடப்படலாம் சினைகளுக்கான என்று செய்திகள் வெளியாகியுள்ள வார்கள் என்று நிலையில் அபிவிருத்தி லொத் கள் தெரிவித்தி தர் சபையை ஜனாதிபதி பொறுப் மே தினத்தன் பேற்றமை சட்ட பூர்வமான தில் புலிகளும் சு நடவடிக்கையே என்று ஜே.வி.பி. இணைந்து நட
வர்ணித்திருக்கிறது. LD2 கோரிக்கையை விடுத்திருக்கிறார்
"bhumilar alli d.id). Bullgulej Lë
றொரு தேர்தலை எதிர்கொள்வது உயர் பாதுகாப்பு வலயங்களில் இது தொடர்பு தொடர்பில் பிரதான கட்சிகள் மக்களை மீளக் குடியமர்த்துவது சைக்குக் கருத்து இரண்டினதும் பாராளுமன்ற தொடர்பாக ஓய்வுபெற்ற இந்திய முன்னதாக சதீஷ் உறுப்பினர்கள் மத்தியில் குழப்ப இராணுவ ஜெனரல் சதீஷ் நம்பியார் சனைகள் என்று ான நிலையே காணப்படுகிறது. தயாரித்துள்ள அறிக்கை நடுநிலை தமிழ் மக்களுக்கு புதிய தேர்தல்களை நடத்து யானது, ஏற்றுக்கொள்ளக்கூடியது என தது என்றும், பி. மாறு அரசாங்கத் தரப்பினர் தமிழ்க் கூட்டமைப்புப் பாராளுமன்ற பொது அமைப்புக கோரிக்கை விடுப்பது பொஜமுன் உறுப்பினரும் கூட்டணியின் சிரேஷ்ட கலந்துரையாடிய னணியை அச்சுறுத்தும் விதத்தி உப தலைவர்களுள் ஒருவருமான ரித்து தற்போது
ான ஒரு தந்திரோபாயமே எனத் மாவை சேனாதிராஜா கூறியிருக்கின் அறிக்கை நடுநி தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சி வட் றார். eta i
2........
üblämalisinstalltäfel
jÜLÉGIGFENGUEULUĞUSUNUT
DaigoTrf, Lig யில் இருந்து இ களால் கடத்திச்
தற்கொலை செய்துகொள்வதாக அச்சுறுத்திவிட்டுத் தப்பிச் செல்லும் தந்திரோபாயத்தைப் புலிகள் தொடர்ந் தும் கடைப்பிடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னான்டோ இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப் புக் குழுவின் தலைவர் மேஜர் ஜென ல் ரெப்லிஸ்சனுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் கேட்டிருக்கிறார்.
கடந்த வாரம் திருகோணமலைக் உற்பரப்பில் இடம் பெற்ற சம்பவம் ஒன்றில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் இருவர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக அச்சுறுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கண்காணிப்புக் குழு
En 1824, 2003
வெளியிட்ட அறிக்கையில் இதனைப் |flag போர்நிறுத்த மீறலாகக் கருதத் இருந்துவிட்டுத் தவறியதையிட்டு, ஒஸ்ரின் பெர் னான்டோ தனது கடிதத்தில் விசனம் (6. ဦးကြီး]] தெரிவித்துள்ளார். உடனடியாக இதனை LNG) 蠶 க்ெ சரி செய்யுமாறும் அவர் கண்காணிப்புக் မျိုးမျိုးမျို R குழுவைக் கேட்டிருக்கிறார். தெரிவிக்கப்படுக் தொடர்ந்தும் ஆயுதங்களுடன்ய தொழிலும் ெ ணிக்கும் புலிகள் தற்கொலை செய்து தன்று இன்னொரு கொள்வோம் என்று மிரட்டித் தப்பிச் ருடன் கடலுக்கு செல்வதை அனுமதிக்க முடியாது குடியிருப்புக் க எனத் தெரிவித்துள்ள அவர் புலிக ஆயுதங்களுடன் ளின் அனாவசிய கடற் பயணங் இயக்க உறுப் களைத் தவிர்க்கவும் இவ்வாறான இளைஞன் கட பிரச்சினைகள் தோன்றாமல் இருக்க #15 அவருடன் வும் மாற்று வழிகள் குறித்து ஆராயு গুড়া 6T6L6. It மாறு கேட்டிருக்கிறார். முறைப்பாடு செ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பதாயிருந்தால்
酗 gigiun Gingenai laumellu-Doig, Trio
றில் உரை நிகழ்த்தியபோது என்று திட்டவட்ட சமாதான முயற்சிகளுக்கும் இடை பல இடங்களில் சுவரொட்டிகள்
யில் முடிச்சுப்போட்டு அரசாங்கம் ஒட்டப்பட்டுள்ளன. பாராளுமன்றத் மக்களைத் தவறான திசையில் கொழும்பு மாவட்ட அபி
ங்கத்தையோ சரி லைப்பார் என்று
இட்டுச் செல்வதாகக் குற்றஞ்
FITLI IL QLIGOSTITii. தலைநகரில் சுவரொட்டிகள்
விருத்தி லொத்தர் சபை விற் பனையாளர் சங்கம் என்ற பெய
ரில் ஒட்டப்பட்டிருக்கும் இந்தச்
ந்த ராஜபக்ஷ காரம் ஜனாதி சமாதானத்திற்கும் லொத்த சுவரொட்டிகளில் ஜனாதிபதியின் மே இருப்பதாகத் சபைக்கும் என்ன தொடர்பு இருக் தீர்மானம் கண்டிக்கப்பட்டுள்ள
கிறதென்று அவர் கேள்வி எழுப் தோடு அவர் மக்கள் ஆணைக்குத் க்கிய முன்னணி பினார். தலை சாய்த்து நடந்துகொள்ள
ர் டி.எம். ஜய ளர் மாநாடொன்
இதேவேளை அபிவிருத்தி லொத்தர் சபையைப் பொறுப்
Si di Guillule Lattagli EL.
வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டிருக்கிறது.
சென்றிரு ந்த தமி கலந்துகொண்டமைக்கான கார வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் ட்டணியின் தலை ணங்கள் மற்றும் கூட்டணி தலை சந்திப்புகளில் தொடர்ந்தும் சங்கரி கரிநாடு திரும் மைப் பொறுப்பிலிருந்து ஆனந்த ந்ெதுகொள்வது உள்ளிட்ட பல Mai) தமிழ் -- சங்கரியை விலக்கப் புலிகள் . குறித்து எம்.பி.க்கள் டியாக வன்னிக்கு விடுத்த உத்தரவைச் செயற்படுத்த பதில் சொல்ல வேண்டி ஏற்படும்
அழைப்பு விடுத் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்
கிழமை நடைபெற """
ரச தலைவர்களுடன் கிரிஸ்ரினா
றொக்கா பேச்சுவார்த்தை
ந்த இந்தக் கூட்டத் சங்கரி பெரும் SITT DITLIT விக்கப்பட்டிருந்
புலிகள் தம்மைச்
பல முக்கிய பிரச் பதிலைக் கோரு வன்னித் தகவல் ருந்தன. 1று யாழ்ப்பாணத்
பட்டமைப்பினரும் த்திய கூட்டத்தில்
GJIT шја, сf.
5 BSilana)LINEng'
Tai), LOTENG Glysul.
படாமை மற்றும் உயர் மட்ட
என்று தெரிய வருகிறது.
இலங்கைக்கு விஜயம் செய்
கிாக்கம் கெரிகாசிய விவகாங் ம் கூட்டமைப்பு o 535 TOIL GIG-BITUTE
களுக்குப் பொறுப்பான அமெரிக்கா
வின் பிரதி ராஜாங்க அமைச்சர் கிரிஸ்ரினா றொக்கா ஜனாதிபதி, அரசாங்கத் தலைவர்களுக்கு மேலதி
கமாக அஸ்கிரிய பீடத்தின் மாகா நாயக்க தேரரையும் சந்திக்க உள்ள தாகத் தெரியவருகிறது. கிரிஸ்ரினா
விஜயம் செய்ய உள்ளார். இவரைச் சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கு வது தொடர்பில் சிக்கல் இருப்பதாக கண்டி அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்க தேரர் சார்பில் முன்னதாகக் கூறப்பட்டபோதிலும் பெரும்பாலும் இந்த சிரேஷ்ட அமெரிக்க இராஜதந் திரியை தேரர் சந்திப்பார் என எதிர் பார்க்கப்படுகின்றது.
றொக்கா திருகோணமலைக்கும்
துப்பாக்கிச்
Elizei mui.
ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின்
| ' ' ol' '1' : '.' ாக பிபிசி தமிழோ கொள்ளக்கூடிய அம்சங்களைக் முT உறுப்பினர் ஒருவரும் ಸ್ಧಿ ಇಂಗಿಣಿಕಿಣೀಸಿ: BLDOLITITIGOT Sy GOTBTT, கசிந்த விடயங்கள் இதேவேளை சதீஷ் நம்பியாரின் o! 鷲Q) பாதகமாக இருந் ஆறிக்கை குறித்துப்பிசிக்குக்கருத்து : @| ன்னர் தங்களையும் வெளியிட்ட ஈபிடிபி செயலாளர் அன்ட வராஜா (40) அவ ளையும் சந்தித்துக் நாயகம் Liolor தேவானந்தாவும் logogoros) சிஸ் கதரினா பிறகு அவர் தயா இந்த அறிக்கையை வரவேற்றிருக் ஆகிய இருவருமே காயமடைந்துள் வெளியிட்டிருக்கும் கிறார். இது மக்களின் மீள் குடி :
லையான ஏற்றுக்
யேற்றத்திற்கு வழி செய்யும் அதே
1995ம் ஆண்டு காலப்பகுதியில்
Fவேளை புலிகள் தெரிவித்து வந்த இயக்கத்தைவிட்டு விலகிச் சென்ற
ரில் தமிழ்
தீர்வையும் ஒருங்கே கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என
குற்றச்சாட்டுகளுக்கான தீர்வையும் இவர் மத்திய கிழக்கில் தொழில் இராணுவத்தின் சந்தேகங்களுக்கான செய்துவிட்டு நாடு திரும்பி விவ
கடத்தல்
சாயம் செய்துகொண்டு வாழ்ந்தவர். இவரது வீட்டுக்கு முன்பாக
க்குடியிருப்புப்பகுதி டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள் வைத்தே இந்தத் துப்பாக்கிப் பிர ளைஞர் ஒருவர் புலி ளார். யோகம் இடம்பெற்றுள்ளது. செல்லப்பட்டுள்ளார்.
கள் இயக்கத்தில்
தப்பி வந்த இவர்
நர் போல் அடையா ண்டு மன்னர் பகுதி அபிவிருத்திலொத்தர் சபையை திரான உளவு நட ஜனாதிபதி பொறுப்பேற்றதன் பின்னர் பட்டிருந்தவர் என்று ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலை குறித்து
செயற்படுவதெனத் தீர்மானித்திருக் கின்றது. இத் தீமானத்தைப் பிரதம ருக்கு தெரிவிக்கும் முகமாக செவ்வா
றது. இவர் கடற் ஆராய்ந்த ரீலங்கா முஸ்லிம் காங் யன்று முஸ்லிம் காங்கிரஸ் தலை பவர் சம்பவ தினத் கிரஸின் அதிஉயரம் தொடர்ந்தும் மைக்கும் பிரதமர் ரணில் விக்கிரம முஸ்லிம் இளைஞ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனே சிங்கவுக்குமிடையில் சந்திப்பு ஒன்று சென்றபோது புதுக் இருப்பது என்று தீர்மானித்துள் நடைபெற ஏற்பாடாகியிருந்தது
ற்பரப்பில் வைத்து ளது. 1ந் திகதி அவசரமாகக் கூடிய
தமது கட்சியின் உயர்பீடம் எடுத்த தீர்மானத்துக்கு அமைய தாங்கள்
வந்த ஐந்து புலிகள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலை பினர்களால் இந்த மையில் கூடிய அதியுயர்பீடம் சமா
திச் செல்லப்பட்ட தான முயற்சிகளின் வெற்றிக்காக இன்னமும்பிரதமருக்கு ஆதரவாகவே டச்சென்ற முகமட் உழைக்க வேண்டியதன் அவசி இருப்பதாக முகாபாராளுமன்ற உறுப் ன்னர் பொலிஸில் யத்தை வலியுறுத்தியதோடு தொடர்ந் பினர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்
தும் பிரதமருக்குப் பக்கபலமாகச்
gait GITTit.
6TTT.

Page 4
(UDUFID / annue குழப்பங்கள் Na glasmylůLIGADù LidingBunresmiklassi
அன்புள்ள உங்களுக்கு !"|6 წელს "ტე ვე 61 || w) . இலங்கையின் அரசியலில் கொந்தளிக்கும் நிலைமைகள் தலைதூக்கி உள்ளன. ஒரு புறம் பேச்சுவார்த்தையில் பலத்த
பின்னடைவு ஏற்பட்டுள்ளது. புலிகள்
ஜப்பான் மாநாட்டுக்குப் போக மறுத்துள்ளதுடன் பேச்சுவார்த்தையிலிருந்தும் 66 oasis GasTGot Goramass. அவர்களைச் சமாதானப்படுத்தும் இலங்கையின் முயற்சிகள் மட்டுமன்றி, சர்வதேச முயற்சிகளும் இதுவரை தோல்வியையே தழுவியுள்ளன. புலிகளுக்கும் அரசாங்கத்துக்குமிடையே ஏற்பட்ட பிரதான தகராறுகளில் ஒன்றான உயர் பாதுகாப்பு வலயப் பிணக்கில் தீர்வு ஒன்றைக் கானும் முகமாக
அரசாங்கத்தினது வேண்டுகோளின்படி
இந்திய இராணுவ நிபுணர் சதீஷ் நம்பியார் முன்வைத்த ஆலோசனைகள், தற்போது அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டு, புலிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் புலிகள் நிராகரிக்கும் நிலைமையே காணப்படுகிறது. இந் flocouflóð sysi -Leólassi முரண்பாடுகள் இறுகிச் செல்லும் நிலையே தோன்றிவருகிறது. மறுபுறம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் பலப்பட்சையாகப் பிரயோகிக்கப்பட்டு அபிவிருத்தி லொத்தர் சபை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசியல் அமைப்புச் சட்ட ரீதியாக இதற்கு அவருக்கு அதிகாரம் இருப்பினும் அது அரசாங்கத்தின் செல்வாக்கை குறைப்பதாக அமைந்து அரசாங்கத் தரப்பில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சிடப்படுவதைத் தடுக்கும் வண்ணம் அரச அச்சகமும் Վpւնւսւն66igng5 95 நிலைமையைக் கையாள ஜனாதிபதி தனது அதிகாரத்தை மேலும் அதிகளவு பயன்படுத்த முனையும் போது அரசியற் குழப்பங்கள் வலுக்கவே செய்யும் அரசாங்கம் இதற்கு ஒத்துப்போகும் நிலையிலும் இல்லை. இப்போது ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் ஆட்சி மாற்றத்திற்கோ அல்லது புதிய தேர்தலுக்கோ இட்டுச் செல்லலாம். இந் நிலையில் 356uso esteoplb முன்னெடுக்கப்பட்டு வந்த சமாதான முயற்சிகள் என்னாகப் போகிறது என்ற அச்சம் சகலரதும் மனதிலும் இப்போது தோன்றியுள்ளது. ஏற்கனவே சமாதான முயற்சிகளில் குறைபாடுகள் பல உள்ளதாகவும் யுத்த நிறுத்த மீறல்கள் தொடர்வதாகவும் பல்வேறு
5JILGomiras6naTraù g5 Gogo astrGoTÜLILLIG வந்தது. இவற்றைச் சீராக்குவதற்குப்
golo Lumpresssub 6 coasu GB60GBu F. billi jibg5ILI ġEJJLJL 856 நடந்துகொள்வது துரதிர்ஷ்டவசமானதாகும்.
NA
மீண்டும் மறுமட்லில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன் ஆசிரியர்
தெரிவித்திருந்தார்.
காரம், தமது கடற்படைகளுக்கான அங்கீகார
66
லிகள் பேச்சுவார்த்தையிலிரு
முடிவெடுத்துள்ளத எழுந்துள்ள அரசியல் ஈடாட்டத்து மத்தியில், பலத்த தாக்கம் கொண்ட நிகழ்வு இப்போது தொடராக இலங்கை அரசியலில் நிக வருகின்றன. ஒருபுறம் புலிகளை மீண்டும் பே வார்த்தைகளுக்கு அழைத்து வரும் பெரும் பிர தனத்துடனான சர்வதேசமட்ட முயற்சிகள் தோல் யில் முடிந்துள்ளன. பிரதானமாக, ஜப்பான் உத வழங்கும் நாடுகளின் மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள ஜப்பான், புலிகளிடம் தமது விசேட பிரதிநிதிய யசூசி அகாஷியை அனுப்பிப் புலிகள் தலைவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட புலிக தமது பழைய நிலைப்பாட்டிலிருந்து சிறிது மாறவில்லை.
பதிலாக, ஏழு நாள் கெடு விதித்து அதற்கு அரசாங்கம் தாம் கோரிய விடயங்கள் அனைத்துக் சாதகமான நடவடிக்கைகள் எடுப்பதற்கா உறுதியளிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளன இதனையிட்டு அரசாங்கத் தரப்புப் பேச்சுவா தைக் குழுத் தலைவர் அமைச்சர் ஜிஎல் பிரி
பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிக்குமெனச் சம்பிர
யத்தனமாக நம்பிக்கை தெரிவித்தாலும், நடைமு5 யில் புலிகளின் கோரிக்கைகளைச் செயற்படுத்துவ அரசாங்கத்துக்கு உடனடிச் சாத்தியமில்லை என்ப 9) L60öT60)LD.
அதனால் ஜப்பான் பேச்சுவார்த்தைகளில் புலிக பங்குபற்றும் வாய்ப்பு மிகமிக அரிதானதாகவும், ! சாங்கத்துக்குப் பெருத்த இக்கட்டைத் தருவதாக ஆகியுள்ளது.
புலிகளைப் பொறுத்தவரையில் ஜப்பான் பே வார்த்தையானது, அரசாங்கம் சமாதான நிலைமை
| யும் புலிகளின் வருகையையும் சாதகமாகப் பய
படுத்தி, தனது தேவைக்கான நிதியைச் சர்வே நாடுகளிலிருந்து ஈட்டிக்கொண்டு தென்னிலங்கைக் செலவு செய்யும் தந்திரமாகவே கருதுகின்றனர்.
புலிகளின் ஆலோசகரும் பேச்சுவார்த்தைக் குழு தலைவருமான அன்ரன் பாலசிங்கம் யகுசி அகா யுடனான சந்திப்பை அடுத்து நிகழ்த்திய பத்திரிை யாளர் மாநாட்டிலும் இதே கருத்தை நேரயாடியாக
புலிகள் வலியுறுத்திவரும் கடல் வலய அர்
அவை அக் கடற்பரப்பில் பயிற்சிகளில் ஈடுபடுவ
கான அனுமதி ஆகியவற்றையிட்டு சாதகமான பதி அரசாங்கத் தரப்பிலிருந்து வரப் போவதில்லை என தும் உறுதியாகிவிட்டது.
ஒருபுறம் எதிர்க்கட்சிகள் கிளர்ந்தெழுந் "அந்தோ நாட்டின் இறைமை பறிபோகப்போகிற
று ஆரவாரம் செய்கின்றன. இந்த ஆரவாரத்திற்கு சிங்கள மக்கள் எடுபட் விடுவார்கள் என்ற அச்சம் அரசாங்கத்திற்கும் பற்றி
| கொண்டுவிட்டது.
பாதுகாப்பு அமைச்சர் திலக்மாரப்பன இது குறி
துக் கூறுகையில், புலிகளின் கடற்படையை மட் மல்ல இராணுவத்தைக்கூடத் தாம் அங்கீகரிக்க பே
தில்லை என்றும் ஆனால் புலிகளிடம் கடற்படைய இராணுவமும் இருப்பது என்ற உண்மை யாவருக்கு தெரிந்தது என்றும் கூறியுள்ளார்.
இதன் மூலம் அரசாங்கம் இத்தகைய அங்கீகா ஒன்றை வழங்கப்போவதில்லை. என்பது வெளிப்பை யாகிவிட்டது.
புலிகளின் கோரிக்கைகளில் பிரதானமான ஒ விடயம் யாழ் உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந் படைகளை அகற்றி இடம்பெயர்ந்த மக்களை அங் மீள் குடியேற்றம் செய்வதற்கு அரசாங்கம் உடன் | நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது.
இதில் யாழ் சுபாஸ், ஞானம்ஸ் ஹொட்டேல்கள் இருந்து படைகளை யாழ் கோட்டையை அண்டி பகுதிகளுக்கு இடம் மற்றுவது பற்றிய ஒரு டத்தை அரசாங்கம் முன்வைத்திருந்தும், அது மக்க குடியிருப்புப் பகுதி எனக் கூறி புலிகளால் முழுை
is நிராகரிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் அதுவும் கூட தாம் கோரிய உ பாதுகாப்பு வலயத்தில் மக்களைக் குடியேற்ற
| கோரிக்கைக்கு சம்பந்தப்படாத சிறியதொரு விடய I எனவும் அதை பெரியதொரு நடவடிக்கையாகக் கா
அரசாங்கம் உலக நாடுகள் மத்தியில் நற்பெயர் ஈட்டிக்கொள்ள முனைவதாகவும் புலிகள் நோக்
560601st.
இந் நிலையில்தான் இப்போது உயர் பாதுகா வலயம் குறித்த முன்னாள் இந்திய இராணுவ துணைத்தளபதி லெப்டினட் ஜெனரல் சதி நம்பியரின் அறிக்கை வெளிவந்துள்ளது. இர
அறிக்கையை சதீஷ் நம்பியார் வழங்கியபோ பாராளுமன்றத்தில் அது குறித்து எவ்வித கருத்ை
யும் தெரிவிக்காமல் பிரதமர் ரணில் விக்கிரமசி தவிர்த்துக்கொண்டதுடன் பாதுகாப்புக் காரணங்களு காக அதனைத் தாம் வெளியிடவில்லை என
தெரிவித்தார். அதைப் பார்வையிட விரும்பும் பாரா
மன்ற உறுப்பினர்கள் தமது அலரிமாளிகைக்கு வர்
பார்வையிடலாம் எனக் கூறினார்.
ຫົວນີ້
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து T6) B) B6
பத் வி வி
T60
T60 ரச் 56i தும்
தள் தம்
ஆனால் இவ்வளவு பெரிதுபடுத்தி, பரமர கசியமாகக் காட்ட முற்பட்ட அவ்வறிக்கையின் விடயங்கள் சகல பத்திரிகைகளிலும் விலாவாரி யாக வெளிவந்துவிட்டன.
இவ்வறிக்கை பிரதமருக்கு மட்டுமன்றி ஜனா திபதிக்கும் கூடவே வழங்கப்பட்டிருந்தது. அதனால் அதனைப் பாதுகாப்புக் கருதி வெளி யிட முடியாது எனப் பிரதமர் கூறியது அர்த்த மற்றதாக அமைந்திருந்தது.
எனினும் அவர் அவ்வாறு ஏன் கூறினார் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று ஏற்கனவே அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தம்மை புறந்தள்ளுபவையாக இருக்கின்றன என்ற சந்தேகத்துடன் உள்ள புலிகளுக்கு சதீஷ் நம்பியாரின் இவ்வறிக்கை மேலும் கோபத்தைத் தூண்டிவிடலாம் எனவும் அதை எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் பத்திரிகைகளும் ஊதிப் பெருப்பித்துப் புலிகளைக் குழப்பி விடலாம்
நம்பியார் கொண்டு வந்தது என்ன?
எனவும் அவர் கருதியிருக்கலாம்.
ஆனாலும் அவர் விரும்பியோ விரும்பா நற் மலோ அது வெளிவருவதும் அதைப்பற்றிப் 嚮 பலரும் பல கோணத்திலும் ஆராய்வதும் தவிர்க்க முடியாமல் நிகழ்ந்தே ஆகும்
நம்பியாரின் அறிக்கை புலிகளின் கோரிக் கையான உயர் பாதுகாப்பு வலயத்தைச் சுருக்கி, 鹽 இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றம் செய்வதையே இலக்காகக் கொண்டு வரை யப்பட்டுள்ளது என்பதும் உண்மையே. 麗 அத்தகைய உயர் பாதுகாப்பு வலயத்தைச் சுருக்குவதற்கான வழிவகைகள் பலவற்றை அவர் முன்வைத்துள்ளார். அதனையும் கட்டம் த் தட்டமாக மேற்கொள்வதற்கான படிநிலைகளை டு யும் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த வகையில் பார்க்கப்போனால் புலிகள் 醬 கூறிய விடயத்தோடு நம்பியாரும் ஒத்துப்போய் " யிருக்கிறார் என்றே கூறலாம். Jub புலிகள் உண்மையில் மக்களின் மீள் குடி OL யேற்றத்தை மட்டுமே மனதில் கொண்டு, இதை அவர்கள் கூறுவது போலவே ஒரு மனிதாபிமா னப் பிரச்சினையாகப் பார்ப்பதானால் இந்த டு ஆலோசனைகளுக்கு அவர்கள் உடன்படாது து இருக்க நியாயமில்லையென்றே தோன்றும் 嵩 ஆனால் அது அவ்வாறாக அமையுமா என்பதில் பெருத்த சந்தெகம் உள்ளது. |6) ஏனெனில் நம்பியரின் அறிக்கையில் உயர் பாதுகாப்பு வலயமானது இத்தனை பெரிய பரப்பைக் கொண்டிருக்க வேண்டியதற்கான இரா ജൂഖ தரப்பின் நியாயம், புலிகளின் நீண்ட துர ஆயுதங்களின் வீச்செல்லைக்கு அப்பால் இருக்க வேண்டிய பாதுகாப்ப நோக்கமே என அடையாளங் காணப்பட்டு, இவ் ஆபத்தைக் களைவதற்கான மார்க்கமாகப் பிரதானமாகப் புலிகளின் நீண்ட தூர ஆயுதங்கள் உயர் BLD பாதுகாப்பு வலயத்தை எட்டாத வகையில் 19 வரையறை செய்யப்பட்ட ஒரு பிரதேசத்தில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அல்லது சர்வ கு தேச பொலிஸாரின் கண்காணிப்பில் வைக்கப்
பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதே வகையான ஆலோசனைகள் முன்ன த ரும் நம்பியாரின் அறிக்கையில் உள்ளதாகக் ? கசிந்தபோது அன்ரன் பாலசிங்கம் மிகக் கடுமை த யான தொனியில் அதனை நிராகரித்திருந்தார். இதில் புலிகளின் நீண்ட தூர ஆயுதங்கள் பற்றிய விபரங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டிய 庙 இராணுவ இரகசியம் தொடர்பான பிரச்சினை புலிகளுக்கு உள்ளது. அத்துன் தமது ஆ தங்களைப் பிறர் கண்காணிப்பில் வைப்பது என் பதைப் புலிகள் ஏற்க மறுப்பர். இதனால் சதீஷ் நம்பியாரின் ஆலோசனைகளின் மையமான இவ் விடயம் புலிகள் தரப்பால் நிராகரிக்கப்படக் joini
UD UJEr
கூடிய நிலைமை கண்கூடாகத் தெரிகிறது.
அத்தோடு புலிகளின் திடீர் தாக்குதல்கள் குறித்தும் இராணுவத்துக்கு இருக்கக் கூடிய அச்சத்தைப் போக்கும் வகையில் உயர் பாது காப்பு வலய எல்லைப் பகுதியில் கண்காணிப் பாளர்கள் அலுவலகங்களை நிறுவ வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கண்காணிப்புக் குழுவினரின் அதி காரங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்களின் ஆளணிகளை அதிகரிக்க வேண் டும் என்றும் அவர்கள் கடல் மார்க்கமாகவும் வான் மார்க்கமாகவும் கண்காணிப்பில் ஈடுபட வழிவகைகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்து g) GiGITs.
மேலும் புலிகளின் அரசியல் நடவடிக்கை கள் குறித்தும் கண்காணிப்புகள் மேற்கொள் ளப்பட வேண்டும் என அவர் சிபார்சு செய்
துள்ளார்.
இவற்றைப் பார்க்கும்போது ஒரு வகையில, அதாவது கொள்கை அடிப் படையில் புலிகளின் கோரிக்கையான உயர் இராணுவ வலயப் பாதுகாப்பைக் குறைத்து, மீள் குடியேற்றத்தை மேற் கொள்ளும் நோக்குடன் இவ்வாலோ சனைகள் கூறப்பட்டிருந்தாலும் புலி களைப் பொறுத்த வரையில் மக்கள் குடியேற்றத்திற்கு இது வழிவகுக்கிறதோ இல்லையோ தம்மைப் பெருமளவு கட் டுப்படுத்திவிடும் மந்திரக் கயிறாக இது அமைந்துவிடும் என்றே நிச்சயமாக நோக் கப்படும்.
இவ்வாலோசனைகளைப் புலிகள் நிராகரிப்பது ஏறத்தாழ உறுதி என்பது தெரிகின்
Bģi.
கடந்த தடவை சதீஷ் நம்பியாரின் ஆலோ சனைகள் எனக் கசிந்தவற்றை அன்ரன் பால சிங்கம் நிராகரித்தபோது, மக்களின் மனிதாபி மானப் பிரச்சினையைப் புலிகளின் இராணுவ சமபல நிலையோடு பொருத்திப் பார்க்க வேண் டாம் எனக் கூறியிருந்தார்.
அதையே இப்போது திரும்பவும் அவர்கள் கூறலாம். அத்துடன் அண்மையில் ஜப்பானிய விஷேட பிரதிநிதி யசூசி அகாஷியை புலிகள் தலைவர் பிரபாகரன் சந்தித்ததை அடுத்த பத்திரிகையாளர் மாநாட்டின்போதும் அன்ரன் பாலசிங்கம் எமது நாட்டின் சிக்கல்களைத் தீர்க்க கையாலாகாதவர்களாக வெளி நாட்ட வர்களை நாடுகின்ற நிலைக்குச் சென்றிருப்பது அரசாங்கத்தின் பலவீனத்தையே காட்டுகின்றது எனத் தெரிவித்திருந்தார்.
எனவே புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தை யிலிருந்து பின்னடித்துவிட்ட இந் நிலைமையில், சீராக்குவதற்கு உகந்த வகையில் ஏதாவது நிகழுமா என எதிர்பார்ப்பதற்கு மாறாக அவர் கள் மேலும் மேலும் பின்நோக்கிச் செல்வதற்கே நிகழ்ந்துவரும் விடயங்கள் யாவும் வழிகோலுவ தாக உள்ளது.
இந் நிலையில்தான் அரசாங்கம் புதிய தொரு குழப்பத்துக்குள்ளாகி, புலிகளின் மீள் வருகையைக் குறித்து எதையும் செய்ய முடி யாதவர்களாக ஆகியுள்ளனர்.
ஜனாதிபதி திடீரென அரசாங்கத்தின் பொறுப்பிலிருந்த அபிவிருத்தி லொத்தர் சபையை தான் பொறுப்பேற்றுள்ளமை அரசாங்கத்துக்கு பெருத்த தலையிடியைக் கொடுத்துள்ளது.
இது ஒரு ஜனாதிபதியின் அதிகாரத்தின் அடையாளகரமான சம்பவம் மட்டுமே என்றாலும் அரசாங்கத்தின் உயிர்நாடியே கேள்விக் குறியாக்கிவிடும் தாற்பரியம் மிக்க ராஜதந்திர நகர்வாகும். அடுத்து ஏற்படக்கூடிய பாரிய அர சியல் நகர்வுகளை இட்டு முழுக் கவனத்தை யும் ஒன்றுகுவிக்க வேண்டிய நிலையில் உள்ள அரசாங்கம் இதற்கு மத்தியில் புலிகளின் மீள் வரவை உறுதிசெய்வது அசாத்தியமானதாகி யுள்ளது.
ஜப்பான் மநாட்டில் அரசாங்கம் கனவுகண்ட படி வெற்றிகளை ஈட்டிக்கொள்ள முடியுமா என் பது மட்டுமன்றி, அதுவரை அரசாங்கம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியுமா என்ற குழப்ப நிலைமைகள் தோன்றியுள்ள இக் கட்டத்தில் பேச்சுவார்த்தை என்பது எவ்வளவோ தூரத் துக்கு பின்தள்ளப்பட்டுவிட்டது என்பதே துர்ப் பாக்கியகரமான இப்போதைய உண்மையா கும்.
CID 14-28, 2003

Page 5
இதிலுள்ள மற் கத் தக்க விடயம் களை எதிரிகளாக களாகவும் நோக்கு இருந்துதான் அரசு லான உதவிகளை களையும் கோரி
உயர் பாதுக குறித்து ஆலோச காக சதீஷ் நம்ட் நாடப்பட்டபோது L எதிர்ப்புத் தெரிவிக்க
யசூஷி அகாஷி
பீமாதானப் பேச்சுக்கள் தடைப்
பேச்சுக்களுடன் தொடர்புடைய விட பங்களுக்காக இலங்கை வந்து
வரவிருக்கின்றார்கள்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசியப் பிராந்திய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி இராஜாங்க
ஞாயிறன்று கொழும்பு வந்தார்.
பட்ட தினத்திலிருந்து இன்று வரை யில் பத்துக்கும் மேற்பட்ட வெளி நாட்டு இராஜதந்திரிகள் சமாதானப்
சென்றுள்ளார்கள் இன்னும் பலர்
அமைச்சர் கிரிஸ்ரினா றொக்கா
இப்போது நம்பிய தயாரித்து வெளி தமிழ்க் கட்சிகளும் ஊடகங்களும் ெ
அப்துல் கையூம்
வைஸ் அட்மிரல்
ஜேக்கப் இந்திய கடற்படையின் தென் பிராந்தியத்துக்குப் Gurutuna Aura. செயற்பட்டவர். கட்டு பயணித்த கப்பலை இந்திய கடற்படை வழிமறித்தபோது பிராந்தியத்தின் கடல் வலயத்துக்குப் பொறுப்பாக இருந்தவர்
பேச்சுக்களில் இருந்து புலிகள் தற்காலிகமாக விலகுவதென அறிவித்ததன் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைவரங்கள் தொடர்பாக விளக்கி பிரதமர் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தியபோது நாம் ஏற்படுத்திய சர்வதேச பாதுகாப்பு வலையமைப்பு எமக்கு மிகவும் பயன்படுகிறது என குறிப்பிட்டிருந்தார்.
சர்வதேச பாதுகாப்பு வலய மைப்பு என்று பிரதமர் குறிப்பிட்டது இந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள்
அரசாங்கத்துக்கு வழங்கிவரும்
ஆதரவு பற்றிய விடயமாகத்தான் இருக்க வேண்டும் எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலோ அவ்வாறில் லாமலோ இங்கு வருகை தந்து சமா தான முயற்சிகளின் தேக்க நிலை குறித்துக் கலந்துரையாடும் ஒவ் வொருவர் மூலமாகவும் புலிகளுக்கு ஒரு உறுதியான செய்தியைக் கூற அரசு முயற்சித்ததாகத் தெரிகிறது.
6. και παπα-----EEEEE
"Liig6õi
வன்னி சென்று தமிழ்ச்செல் வனையோ அன்ரன் பாலசிங்கத் தையோ சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் வெளிநாட்டவர்கள், அன் பான அடக்கமான தொனியில் மீண் டும் பேச்சுக்களில் கலந்துகொள்ளு மாறு புலிகளுக்கு அழைப்பு விடுக் கின்றனர். இவற்றால் உள்ளுர மகிழ்ச்சி கொண்டிருக்கும் அரசாங் கம் மேலும் மேலும் வெளிநாட்டுத் தொடர்புகளை அதிகரிப்பதில் அக்கறை காட்டி வருகின்றது.
புலிகள் மீண்டும் போரை ஆரம் பித்தால் தங்களுக்கு உதவக் காத்திருக்கும் நாடுகளின் பட்டியல் ஒன்றை அமைச்சர் பீரிஸ் சமீபத்தில் sinó GOTTIŤ.
பாதுகாப்பு ஏற்பாடுகளில் தளர்வு diffs) { களைச் செய்ததும், தெற்கில் புலி / களின் நடமாட்டங்களுக்குக் கட்டுப் சமூகத்தி பாடு விதிக்காமல் விட்டதும் சர்வ \ ରାନ୍ତି ।
தேச சமூகத்தின் மீது வைத்த நம் பிக்கையில்தான்!
SlooUT6165816 LDI6) olUI முந்திவிழுந்து பிபிசியில முழங்கித் தள்ளினாரெல்லே நாங்களே சும்மா யிருக்கிறம் அவற்ர அறிக்கையில உவருக்கென்ன அவ்வளவு அக் கறையெண்டு ரெண்டெழுத்தார் கடுப் பாயிட்டினமாம் வட் டு டு அக்கரையில பெமிலியெண்டால் அக்கறைப்பட்டுத்தானே ஆகவேனும் இப்ப அடுத்த வன்னிக் கூட்டத்துக்கு அழைப்பும் வந்திட்டுது முழுசட்டமாக் கிடக்காம் ஆளுக்கு
து எனக்கு நானெண்டால் இங்க ஒவ்வொரு லொத்தர எடுத்தெடுத்து அதிஷ்டம் இந்த விழும் அந்த விழுமெண்டு வாய்பாத்துக் கொண்டிருக்க ஜனாதிபதி ஒரேயடியா லொத்த
in 1824, 2003
நம்பியாற்ற அறிக்கை
லொத்தரில இத்தின விஷயமெண்டு இப்பதான் விளங்கிச்
சபையையே கைக்குள்ள எடு அதிஷ்டம் எந்தப் பக்கம் விழப் தான் பாக்க வேணும்
Limit suggog, Liri as கட்டுப்படுறதெண்டே தெரியாத நடக்குது ஜனாதிபதி லொத்தள் போட ஊடக அமைச்சர் அை அச்சகத்தத் தாங்களே பூட்டி நீதிக்குப் பொறுப்பான அமைச் *m Gö山肪。邬uumLLä நேர்ந்ததா மேதினம் முடி தெரியாதவர் கணக்காச் சனத் BLITTUI (UDLGB03 56060"
AMUIGNOTTI GANGGO
நடுவிலயும் ஒரு எங்க புரட்சிக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றாரு கவனிக் கருத்துக்களை நோக்குமிடத்து ாதெனில், புலி நம்பியாரது அறிக்கையின் ஆலோ ம் பயங்கரவாதி சனைகள் பெரும்பாலும் புலிகளால் ம் இடங்களில் நிராகரிக்கப்படும் என்றே தெரிகிறது. அதிக அளவி உண்மையில் அந்த அறிக்கையைப் ம் ஆலோசனை புலிகள் நிராகரிப்பதில் கூட பிரசார ற்கின்றது. ரீதியிலான இலாபம் அரசாங்கத்துக் |ப்பு வலயம் குத்தான்.
ன பெறுவதற் மறுபுறம் கடலில் ஏற்படும் பிரச் பாரின் உதவி சினைகளைத் தீர்க்க ஆலோசனை லிகள் தரப்பில் வழங்கும்படி ஓய்வுபெற்ற இந்திய பட்டது. ஆனால் உதவி கடற்படைத்தளபதியான ார் அறிக்கை பி.ஜே.ஜேக்கப்பை அரசு கோரி பிட்டிருக்கிறார். யிருந்தது.
புலிகள் சார்பு வைஸ் அட்மிரல் ஜேக்கப் ரிவித்துவரும் இந்திய கடற்படையின் தென் பிரா
தியத்துக்குப் பொறுப்பான தளபதி யாகச் செயற்பட்டவர். கிட்டு பய ணித்த கப்பலை இந்திய கடற்படை வழிமறித்தபோது பிராந்தியத்தின் கடல் வலயத்துக்குப் பொறுப்பாக இருந்தவர்.
நோர்வே பிரதி வெளியுறவு அமைச்சர் விதார் ஹெல்கீசன், எரிக் சொல்ஹெய்ம் ஜப்பானிய விசேட
ஒர் \ தூதுவர் யசூஷி அகாஷி, சதீஷ் நம்பியார், வைஸ் அட்மிரர் பி.ஜே. gold, ஜேக்கப், அமெரிக்க பிரதி இரா ஜாங்க அமைச்சர் கிரிஸ்ரினா - றொக்கா, ஐ.நா.செயலாளர் நாயகம் கொபி அனானின் விசேட தூதுவர் * 。- ஜெப்ரி செவிஸ், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி குஷ்னஹென் (536 என்று பட்டியல் நீண்டு செல்கிறது. | III(5 மாலைதீவு ஜனாதிபதி மமும் அப்துல் கையூம் வந்து போனார். ΕΠΙΤΙ Ο6) அவரது விஜயம் சமாதான முயற் தும் சிகளோடு நேரடியாகத் தொடர்புபடா
விட்டாலும் இங்கு தங்கியிருந்த
தேச 1. காலப்பகுதியில் அவர் சமாதான
முயற்சிகள் தொடர்பாகத்தான் இந் 60 மீது நாட்டுத் தலைவர்களுடன் கலந் 5 bill D துரையாடினார்.
56061TF FIB
வரவிருக்கின்றார். பெளத்த மத வைபவம் ஒன்றில் கலந்துகொள் வதற்காக அவர் இங்கு வருகின்ற போதிலும் "தாய்லாந்து" எனும் சமா தான முயற்சி பற்றிக் கதைக்காமல் இருப்பாரா?
இதற்கு மேலதிகமாக நோர்வே வெளியுறவு அமைச்சர் ஜான் பீட்டர் சன் 15ம் திகதி இலங்கை வரு கிறார். அவர் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்திப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பவற் றின் பிரதிநிதிகள் என பலரும் புலி AFTË, Ági, USI GNIJCIH, ÉIGIÖIMIGOTİ.
படையெடு
யாரையும் சந்திக்காமல் எவருக்கும் பதில் சொல்லும் கடப்பாடில்லாமல் இருந்த புலிகளுக்கு இந்த வெளி நாட்டுப் படையெடுப்புகள் நிச்சயம் தலைவலியாகத்தான் இருக்கும் என்று கருத இடமுண்டு.
கிரிஸ்ரினா றொக்கா, ஜான் பிட் டர்சன் போன்றோரின் விஜயத்துக்கு மத்தியில் புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் திடீரென லண் டன் சென்றுள்ளார். சுகயினம் காரண மாக அவர் அவசர அவசரமாகத் திரும்பிச் சென்றார் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது. எனினும் சிறுநீரகப் பிரச்சினைகளுக்குச் சிகிச்சைய ளிக்கும் வசதி கொழும்பில் உண்டு என்பதும் கவனிக்கத் தக்கது.
எவ்வாறாயினும் புலிகள் பேச்சுக் களில் இருந்து விலகுவதாக அறி வித்து 15 நாட்கள் ஆகின்றன. போர் நிறுத்த உடன்படிக்க்ையின் பிரகாரம் உடன்படிக்கையில் இருந்து ஒரு தரப்பு விலகுவதாக இருந்தால் இரு வாரங்களுக்கு முன்னர் அறிவிக்க வேண்டும்.
இந் நிலையில் அரசியல் நட வடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சில இடங்களில் இருந்து புலிகள் வாபஸ் பெறுவதாகச் செய்திகள் வெளியாகி யுள்ளன.
தான் தாய்லாந்துப் பிரதமர் தக்ஷின் リ。 சின்வத்ரா அடுத்த வாரம் இலங்கை
SS 62/s.
திட்டாவே பாருங்கோ ம் பாகுதோ பொறுத்திருந்து
பாகு சொன்ன ஜோக்கக் கேட்டுச் சிரிக்க ஏலுமோ பாருங்கோ லொத்தர் பிரச்சினையால வெளிநாட்டு நிதியுதவி கிடைக்கத் தடை ஏற்படுத்திட்டினமாம் எண்டெல்லோ இப்ப ரீவியில வந்து சொல்லுறர் சரிதான் அப்ப ஏன்பாருங்கோ, இதே திருவாயால, முதலாளித்துவ நாடுகளிட்ட ரெண்டெழுத்தாரும் சேர்ந்து பிச்சா
பாத்திரம் ஏந்திறதா நக்கலடிச்சவராம் முந்தி என்ன
டளையிடுறது யாருக்கு யார் டி எல்லாந் தலை கால் மாறி தனக்குத்தானெண்டு உத்தரவு அச்சடிக்க விடாமல் தங்கட
சீல் வைக்கிறார். இதுக்கு மேதினக் கொந்தளிப்பில லதான் அச்சகத்தப் பூட்ட சு எட்டுநாள் கழிஞ்சதும் துக்குப் பூச் சுத்துறார் எங்க
ருக்கிற லொத்த பிணக்குக்கு
ம்யூனிஸ்ட் தலைவர் விக்கிரம
பொலிசியோ கண்டிக்கிறதே பொலிசியெண்டால் கை நீட்டினால் பிரம்பு கைவிட்டுப் போனால் கரும்பு
ஜப்பான் மாநாட்டுக்கு ரெண்டெழுத்தார் வருவினமா இல்லையாவெண்டு மே 15க்குள்ள சொல்லச் சொல்லி ஜப்பான் கெடுவிதிக்க உலகக்குப் பெரும் பெரும் ராஜதந்திரிகளெல் லாம் ஒட்டுமொத்தமா இலங்கைக்குப் படையெடுக்க ரெண் டெழுத்தாற்ர பேச்சுவார்த்தையாளர் பாலசிங்கம் உடல் சுக வினமெண்டு லண்டனுக்குப் பிளேனெடுத்தால் என்னாகப் போகு தாம் கதை எண்டு கேட்டதுக்கு ஒருத்த சொன்னர் இப்பிடி மரம் சரிய முன்னம் நிலஞ் சரிஞ்ச கணக்கா இங்க அரசாங்
CD as Gloin Torouglairoutb SCT |Î6ù60[[D6ồ (?LIë50 ||[[]] |
G TAGOT

Page 6
95 TLDT 60T Wall Tiles, Floor Tiles மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து
நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள்
Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka, Tel : 345197-8 struos LB3EA nun esas TL, Lee Al iu esto ID 184A, Havelock Road, Colombo-05. Te:0507334
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு
இவிளம்பரப் பகுதி) தினமுரசு சந்தா விபரம்
சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
ESTERGÖTLD
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால்
நன்மை பெறுங்க்ள் நேரில் நாடுகள் ஒருவருடம் 16 மாதம் 3 மாதம் வரவும் வெளி நாட்டில் OOO 500 750 உள்ளவர்களும் தொலைபேசியில் * Մոնմա நாடுகள் @。 U9. II @。
தொடர்பு கொண்டு அமெரிக்கா 50 Ls. ლეს. 3650 芭J°00 ö900 LuntiagountLo. மத்திய கிழக்கு நாடுகள் ed., 2600 ரூ.1300 ரூ650 S_Marai o "o" @ 950 | @・450 | @.250
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரை பெற
142-24, காலி வீதி, விரும்புவோர் DD, Enterprises எனும் பெயரில் எழுதப்பட்ட வெள்ளவத்தை, காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளை களை முகாமை கொழும்பு-06, unani glaartpura, 16A, Nelson Place, Wellawatta, Colombo-06.
Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும். FF-GLou'lso: (E-mail)- murasu (GDsltnet.lk
| sr lssosëse, GTë liri i Ljës LDITës
Te: O74-519754 )
Locou umron uomijos fes Ass. Guvrireflifluuij, List PK em N (DIGAN JP sairros e suas பிரிந்தவர் ஒன்று சேர , ᏜfᎢ Ꮺ5Ꮝ ᏛᏈ)ᎲᏧᏂL.
கணவன் மனைவி ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க காதலன் காதலி தேடிவர எதிரியின் தொல்லை இன்றி நிம்மதி பெற குபேர வாழ்வு பெற குழந்தைப் பாக்கியம் பெற 8. திருமணம் தோஷ நிவர்த்தி பெற 9 வலம்புரி மகாலட்சுமி கடாட்சம் பெற 10. ஒடிப்போனவர் தேடிவர 11 வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க. 12 தீராத நோய் தீர 13 தெய்வீக சக்தியால் ஒளடதம் மூலம் கூந்தல் வளர 14 கடன் தொல்லை சிறுக சிறுக குறைய 15. கையில் பணம் சேர. 16. அதிஷ்ட வீடு கட்ட உங்கள் விதியைத் தெரிந்து கொள்ள உங்கள் குறைகளை திட்டவட்டமாக தெளிவாக மாந்திரீகத் துறையில் 4 வருடங்களாகத் தனக்கென 9 || பாணியை அமைத்துத் தன்னடக்கத்துடன் சேவை புரியும் PK சாமி ஐயா அவர்களைக் கண்டு உங்கள் குறைகளை நீக்கி வாழ்வில் வெற்றி பெறுங்கள். அது மட்டுமா வாழ்வில் தோல்வியில் துவண்டு ஐயாவின் ஆசீர்வாதம் பெறபின் வெற்றிபெற்றவர்களின் திட்டவட்டமான, தெளிவான நூற்றுக்கு நூறு உண்மையென உங்களால் உறுதி செய்யப் பட்ட ஜாதக விவரணம்.
சாஸ்திரம் இது தர்மத்திற்கு இணையானது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை விதியின் விவரணம் சாஸ்திரம் சாஸ்திரத்தின் சாம்ராஜ்யம் மலையாளம் கொச்சியம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரீகம் மாந்திரீகத்தின் அரசர் பேராசிரியர் டாக்டர் PK சாமி ஐயா அவர்கள் இது ஒரு மயங்க வைக்கும் மாத்திரை அல்ல. மாயா ஜால வித்தையும் அல்ல. பரிபூரண மலையாள துர்க்கையின் தெய்வீக அற்புத அருள் கடாட்சமே.
அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. உங்களுக்கு நடந்தது. நடக்கப்போவது
இருப்பது உங்கள் விதியின் விவரணம் என்ன? அன்றைய வருடம் எப்படி அன்றைய மாதம் எப்படி: ತೀಣಿ। றைய நாள் எப்படி? என்பதை அறியவும்
குறிப்பாகச் செய்யும் தொழிலை செய்யாதவன் கெட்டான் செய்யத் தெரியாத தொழிலை செய்தவனும் கெட்டான் என்ற (வாக்கியத்திற்கு ஏற்ப உங்களின் தொழில் எப்படிஅமையவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவும் உங்களின் குழந்தையால் (உங்களுக்கு யோகமா? உங்கள் திருமணம் எப்பொழுது எங்கு நடைபெறும் எத்தனையாம் திகதி? என்ற விபரங்களை (அறிந்து கொள்ள வேண்டுமா? உங்களின் இல்லம் வாஸ்து சாஸ்திர முறையில் அமைய வேண்டுமா? உங்கள் பிறப்பின் (இரகசியம் அறிந்து கொள்ள காண்ட அடிப்படையில் ஜாதகம் எழுதிக் கொள்ளவும்
கருணை மிகுந்த கண்ணியத்துக்குரிய ஐயா அவர்களுக்கு என்றென்றும் உங்கள் நல்லாசிகள் எனக்குத் தேவை. ஐயா ஒரு வருடமாக எனது கணவர் வேற்று மத பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டதால் தினமும் என் கணவனால் நொந்து, வெந்து கொண்டிருந்தேன் என் மன வேதனையை என் தோழியிடம் கூறி ஆறுதல் தேடும்போது அவர் மூலமாக உங்களின் சக்தியை அறிந்து கொண்டு தங்களோடு தொடர்பை ஏற்படுத்தி என் நிலைமைகளை விளக்கினேன். உங்கள் சக்தியால் ரீ துர்க்கை b(álat பூரண அருள் கிடைக்கப் பெற்று, ஐயா இப்பொழுது என் கணவர் மனம் திருந்தி என்னிடமே வந்து விட்டார் என்னோடு (மிகவும் பிரியமாகவும் அன்பாகவும் நடந்து கொள்கின்றார் எனது வாழ்வில் நான் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இருக் (கின்றேன். எல்லாம் உங்கள் அருள் சக்தியின் மகிமையால் நடந்தது. எனது வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்திய உங்களுக்கு - søg ஆயிரமாயிரம் நன்றிகள்
பெருமைக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது மகளுக்கு 0 வருட காலமாக இருந்த மனப்பிரச்சனை, மனப் பயம், பைத்தி யம் அனைத்தும் உங்கள் தெய்வ அருளால் பூரண சுகம் கிட்டியது. உங்களுக்கு எனது நன்றிகள்
டென் மார்க் அன்பரின் மடல், அதிசயிக்கத் தக்க முடி வளர்ச்சி
கொண்ட ஐயா, தலையில் தலைமுடிஉதிர்வதைத் தடுத்து, நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்கு வழி காட்டியமைக்கு என்றென்றும், தங்களுக்கும் துர்க்கை அம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்.
OITUI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

50" gü6ğluğDOT ilanggyü GLITGİTGlyn
J5606).JITLD5.5 இறையன்பின் வழிவந்த - எங்கள் இனிய தாய் தந்தையராகிய உங்கள் இருவரினதும் உளமகிழ்வான இந்த ஐம்பதாவது திருமண வாண்டு - இனிய நிறைவு நன்னாளான இன்று.
எங்கள் அன்பிற்கும் அபிமானத்திற்கும் மதிப்பு மரியாதைக்கும் உரிய - இனிய பெற்றவர்களாகிய, அப்பா'துரை'அம்மாவதி இருவரினதும் இம்மகிழ்வான நன்னாளில்
இதயங்கள் முழுதும் இன்சுவை மகிழ்ச்சி. ஐம்பது வருடம் முன்னே அழகிய இளங் கிளிகள் நீங்கள் - இன்று ஐம்பதைத் தாண்டினாலும் - அதே அழகொடும் அன்போடும் இளமையாகஇனி வருங் காலங்களிலும் - நீங்கள் இருவரும் இனிதுற நூறு வாழ எங்களின் இனிய வாழ்த்தை - நீங்கள் இன்புறத் தந்தோம்.
வாழ்க வாழ்க வாழ்கவென வாஞ்சையுடன் வாழ்த்துவோர்கள். பிள்ளைகள், திரு-திருமதி ஜெயராஜா-ஜெயந்தி குடும்பம் (யாழ்ப்பாணம்), திருமதி வசந்தி குடும்பம் (லண்டன்), திரு-திருமதி கந்தசாமி.செவ்வந்தி குடும்பம் (பிரான்ஸ்), திரு-திருமதி புவனேஸ்வரன்-சாந்தி குடும்பம் (பிரான்ஸ்), திரு-திருமதி ஆனந்தன் ஆனந்தி குடும்பம் (லண்டன்), திருமதி றுபேந்தி குடும்பம் (கனடா), திரு-திருமதி ரட்னசிங்கம்-பவாணி குடும்பம் (பிரான்ஸ்), திரு-திருமதி ரவீந் திரன்-சூரியலதா குடும்பம் (பிரான்ஸ்), திருதிருமதி பூட்சுமதி குடும்பம் (யாழ்ப் பாணம்), திரு-திருமதி குலேந்திரன் நொசிற்றா குடும்பம் (பிரான்ஸ்), பேரப் ரு-திருமதி liaigny-Sellional ஜொமணி பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள்,
பேரன்புமிக்க உற்றார், உறவினர்கள்,
மணநாள்- 23.05.1953 இடம்- பிரான்ஸ் நண்பர்கள் தகவல்
குலேந்திரன் (குலேன்), (மகன்), பிரான்ஸ் TG)):- 23.05.2003 T.P. 0623-44336
SL L
லண்டன் அன்பரின் மடல், என் இனியவள் என்னிடமே வந்தாள்
மதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து, என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேர வைத்தமைக்கு ஆயிரம் நன்றிகள்
னித தெய்வமே உங்களின் தெய்வீக சக்தி வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்தத்தில் மூழ்க வைத்த உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்கள்
மதிப்புக்குரிய ஐயா ಙ್ தங்களின் அருள் சக்தியின் மூலம் நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த எனது வெளிநாட்டுப் பிரயாணம் தங்களோடு தொடர்பு ஏற்படுத்திய பின் உங்கள் சக்தியினால் துரித கதியில் எனக்கு வாய்ப்புக் கிட்டியது. உங்களுக்கு எனது நன்றிகள்
மாத்தளை அன்பரின் மடல், கை கூடிய திருமணம் ஐயா அவர்களுக்கு திருமணம் செய்ய இஷ்டமில்லாமல் இருந்த எனது மகளுக்கு திருமணத்தில் விருப்பம் தெரிவித்து, ஒரு வெளிநாட்டு வரனைத் தங்கள் கிருபையால் தந்து நல்லபடியாகத் திருமணத்தை முடித்துத் தந்தீர்கள் எங்களது மனமார்ந்த நன்றிகள்
கொழும்பு அன்பரின் மடல், திய பழக்கத்தில் இருந்து மீட்பு மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு தீய பழக்கம் உள்ள எனது தம்பியை மீட்டு, அவருக்கு புது வாழ்வும், அவருடைய மகளுக்குத் திக்கு வாய் குணமடையவும், எனது மைத்துணிக்கு கிடைக்க வேண்டிய காசு கிடைக்கவும், எனது மைத்துனனின் மகன் வெளி நாடு செல்லவும் தங்கள் அருள் சக்தியின் மூலம் நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
லெபனான் அன்பர் வரைந்த மடல், மனநோயில் இருந்து மீட்பு
கனம் மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக இருந்து வந்த எனது நோய் பூரணமாகச் சுகம் பெற்று இவ்வு லகில் என்னையும் ஒரு சாதாரண பெண்ணாக வாழ வழியமைத்துக் கொடுத்து நீண்டநாள் நரக வேதனையில் இருந்து மீட்டுத் தந்தமைக்கு நன்றிகள்
யாழ்ப்பாணம் அன்பரின் மடல், அச்சொட்டான ஜாதக பலன்
ஐயா அவர்களுக்கு என்னுடைய ஜாதக பலனை விரிவாக அறியத் தந்தீர்கள். தாங்கள் கூறியது போல் அனைத்தும் நிகழ்வதையிட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். என்றென்றும் உங்களுக்கு நன்றி.
அன்புள்ளம் கொண்ட ஐயாவுக்கு சுரேஷர் எழுதிக் கொள்வது ஆச்சரியமும் ஆனந்தமுமாய் இருக்கிறது உங்கள் சேவை நான் பணம் அனுப்பி என் பிரச்சனையை தொலைபேசி வாயிலாக "என் காதலியை அழைத்துத் தாருங்கள். அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது." என்ற எனது அழுகைக் குரலுக்கு மனமிரங்கி, தொலைபேசி வாயிலாகவே ஒரு மணி நேரத் திற்குள் 1000 மைலுக்கு அப்பால் இருந்து நீங்கள் செய்த அருள் சக்தி மாந்திரீகத்தின் சக்தியால் என் காதலி என்னை வந்து
*
அடைந்து விட்டாள். தங்கள் சேவை மீண்டும் மீண்டும் மக்களுக்குக் கிடைக்கத் துர்க்கையின் ஆசீர்வாதங்கள்
* சுவிஸ் அன்பரின் மடல் நீண்டு வளர்ந்த கூந்தல்
ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக முடி உதிர்ந்து முடி கட்டையாகி வெளியில் செல்ல முடியாது வெட்கப்பட்டுக் கொண்டி * ருந்த எனக்கு உங்கள் அருள் சக்தியின் மூலம் கூந்தல் நீண்டு கறுப்பாய் இருக்க அருள்புரிந்தீர்கள் ஐயா! உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
ஒப்டன் அன்பரின் மடல். சுகமாகிய புற்றுநோய் ஐயா அவர்களுக்கு நீண்டகாலமாக புற்று நோயால் அவதிப்பட்ட என் மனைவிக்கு தங்களின்அருள் சக்தியின் மூலம்பூரணமாக சுகம் கிடைத்தது. எங்கள் வாழ்வில் ஒளி வீசிய உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்
union opi Garaginal stron OO 900 totalog வெளிநாட்டர் தொபிய தொடர்பு காலை 6 இரவு 0 மணிவரை மட்டுமே இலங்கை ரப்பு
SIIONGNU alumalo anos 800-900 uomisafia
Prot. Dr. P. K. Samy (J.D.GANOJ.P.
Sri. Durgadevi, mantharika Utchada Peedam,
62, Kolahana Street, Colombok. | 33, Daily Fair Complex, Kandy Road, NuWara Eliya
T.P. 342464,344832,342463,470615. நுவரெலியாவில் மட்டுமே கிளை உண்டு)
A31137, Fax. 09-3488 T.P. 052-2508, 35097,23093, Fax009452-2508 Email: drpk samy. O stmetik W.W.W. imexpo anka, c0m, dr.pk Samy
LL LS
al
CID 18-24, 2003

Page 7
னாதிபதி சென்ற வெள் ளிக்கிழமை திடீரென அபிவிருத்தி லொத்தர் சபையை பொருளாதார மறுசீரமைப்பு அமைச்சிலிருந்து தனது பொறுப்புக்குக் கைமாற்றுவதாகத் தீர் மானித்து வர்த்தமானி அறிவித்த லொன்றை விடுத்தது அறிந்த விடயம். அந்த வர்த்தமானி அறிவித்தல் அச் சிடப்படாதவாறு, அரச அச்சகம் அர சாங்கத் தரப்பினரால் மூடிச் "சீல்" வைக்கப்பட்ட விடயம் தொடர்ந்த விட பம் ஜனாதிபதியின் இந்தத் தீர்மா னத்துக்கு எதிராக அரசாங்கத் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வரு வதும், அவ் அறிவிப்பு அரசியல் யாப் புக்கு முரணானதெனவும், அதைத் திரும்பப் பெறும்படியும் பிரதமர் ரணில் ஜனாதிபதியைக் கோரியிருப்பதும் ColossILI60)LUIGII 6úLIIIÉ166il.
ஜனாதிபதி இந் நடவடிக்கையை எடுத்த தருணமானது, இலங்கை அரசியல் இக்கட்டுக்குள் சிக்கியிருந்த தருணமாகும் பிரதானமாக, புலிகளின் பின்வாங்கலையடுத்துப் பேச்சு
வார்த்தை என்னாகப் போகிறதென்ற கேள்வி எழுந்திருந்த தருணம், புலி களை வழிக்குக் கொண்டுவரும் அர சாங்கத்தின் முயற்சிகள் தோல்வி படைந்து, சர்வதேச முயற்சிகளும் தோல்வியடைந்து, புலிகளின் இறுதி முடிவை மே 15ம் திகதிக்குள் அறி விக்க வேண்டுமென உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டை ஏற்பாடு செய் திருந்த ஜப்பான் காலக்கெடு விதித் திருந்த நேரமாகும். அதேவேளை புலி கள் பேச்சுவார்த்தைகளிலிருந்து பின் வாங்கிய 14ம் நாள் இம்மாதம் 14ம் திகதியுடன் முடிவடைகிறது. யுத்த நிறுத்தத்திலிருந்து ஏதாவது ஒரு தரப்பு விலகுவதாயின் 14 நாள் முன் னறிவித்தல் கொடுக்கப்பட வேண்டு மென ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள் ளது புலிகள் யுத்த நிறுத்தத்திலிருந்து விலகப்போவதாக எவ்வித அறிவித் தலும் வழங்காவிட்டாலும், அரசாங்கத் தின் பக்கத்தில் எதற்கும் ஒரு எச் சக்கை உணர்வுடன் இந் நாட்களை எதிர்நோக்குவது அவசியமாகியுள்ளது. இதேவேளை, அரசாங்கம் மிகப் பிரயத்தனத்தின் மத்தியில் உலக நாடுகளைத் திருப்திப்படுத்தி அதன் உச்சப் பெறுபேறாக எதிர்பார்த்திருந்த ஜப்பான் உச்சி மாநாடு ஜூனில் நிகழ ஏற்பாடாகியுள்ளது. அதில் புலிகள் கலந்துகொள்ள மறுப்பது அரசாங் கத்துக்கு எதிர்பார்த்த நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிர மத்தை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலை பில் ஜனாதிபதியின் இந் நடவடிக்கை ஏற்படுத்தியுள்ள சர்ச்சை இலங்கையின் திரத்தன்மை பற்றிய பலத்த கேள்வி ளை உருவாக்கி, உதவி வழங்கும் நாடுகள் மத்தியில் தயக்கத்தை ஏற் படுத்திவிடக்கூடிய நிலைமையும் தலை துக்கியுள்ளது.
அதே வேளை மற்றொரு லொத்தள் பையான தேசிய லொத்தர் சபையை கேள்விப் பத்திரங்கள் எதுவும் கோரா மலே நோர்வேயிடம் கையளிக்க உத் தேசிக்கப்பட்டு வந்ததாகவும் பலத்த
Cup 18-24, 2003
வதந்தி நிலவியதுடன், இது குறித்து அரசாங்கத் தரப்பினரிடையேயே பெரும் வாக்குவாதங்களும் பிணக்கு களும் நிலவி வந்தன. வர்த்தக அமைச்சர் ரவி கருணாநாயக்க, நிதிய மைச்சர் சொக்ஸி போன்றோர் இது விடயமாக அமைச்சர் மிலிந்த மொற கொடவுடன் பலத்த சர்ச்சையிலீடுபட் டிருந்தனர். இதற்கு மத்தியில் அமைச் சர் மிலிந்த மொறகொடவின் பொறுப்பி லுள்ள விடயங்கள் சில அமைச்சரவை மறுசீரமைப்பின்போது மாற்றியமைக்கப் படவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தன.
இந் நிலைமையில்தான் ஜனாதிபதி அமைச்சர் மிலிந்த மொறகொடவின்கீழ் இருந்த அபிவிருத்தி லொத்தர் சபை யைத் தனது பொறுப்பில் எடுத்துள் ளார். அவரைப் பொறுத்தவரையில், இரண்டு காரணங்களை முன்வைக் கிறார். ஒன்று, இந்த லொத்தர் சபை ஏற்கெனவே தன்னிடம் இருந்த ஒன் றெனவும், அது அமைச்சரவைக்கான
பொறுப்புகள் பகிரப்படும்போது தவறு தலாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்குப் பகிரப்பட்டுவிட்டதென வும், அத் தவறைத் திருத்தி அதைத் தான் இப்போது தனது பொறுப்பில் எடுத்துக்கொள்வதாகவும் கூறுகிறார். இரண்டாவதாக, தனது ஜனாதிபதி நிதி யின் கீழ் கல்வித்துறை சார்ந்த புலமைப் பரிசில்கள், சுகாதாரத் துறை சார்ந்த மருத்துவ நிதியுதவிகள், கலா சாரத் துறை சார்ந்த விழாக்கள், பட்ட மளிப்புகள், பரிசளிப்புகள் மற்றும்
தேசிய வீரர்கள், சாதனையாளர்கள், விஞ்ஞானிகள் ஆகியவர்களுக்கான கெளரவிப்புகள், ஊக்குவிப்புகள் போன்ற விடயங்கள் வருவதாகவும், அவற்றுக்கான நிதி வளங்கள் இந்த லொத்தர் சபை மூலமே உத்தரவாதப் பட்டிருந்ததாகவும், அதனால் அத னைத் தான் பொறுப்பேற்க வேண்டி யுள்ளதாகவும் கூறுகிறார். இந்த லொத் தர் சபை மூலமான நிதி வளங்கள் தடுக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படுவதாகவும் அவர் தரப்பில்
குற்றச்சாட்டுகள் ை இந்த லொத்தர் பொறுப்பேற்பது அ மொறகொடவின் நிர் காண்பதற்கல்ல என தியிருந்தார்.
ஆனால் இது ஒரு பலத்த அடியா பது மட்டும் மறுப்பு வாறு ஜனாதிபதி த6 சக்தியைத் திடீரென தானது, தான் அடுத் அதிரடி நடவடிக்ை சோதனை முயற்சிே
அவதானிகள் கரு
ஜனாதிபதியின் கைக்கு அரசாங்க முடியாதிருக்குமா6 களின் அதிகாரங்க LDTGOT LITÄTGO)6NGBL பாதுகாப்பு அை அமைச்சு போன்ற மத்தியில் அமைச் வாசத்தில் தளர்வு நடவடிக்கைக்கும் அங்கீகாரமுள்ளதா
வைக்கும்.
இதே போல் உ அரச சார்புச் செய் யின்றி ஒலிபரப்புத பிரசுரித்தல் என்ப துக்கு உள்ளாகும் வாகம் கேள்விக்கு ஊடகத்தினர் அரச முண்டுகொடுக்கத்
அரசாங்கத்தில் பற்றிய அச்சங்கள நிலைவரங்களும்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

63,35LLILLGOT.
சபையைத் தான் மைச்சர் மிலிந்த வாகத்தில் குறை ாவும் தெளிவுபடுத்
அரசாங்கத்துக்கு க அமைந்ததென் தற்கில்லை. இவ் னது அதிகாரத்தின் வெளிப்படுத்திய துச் எடுக்கவுள்ள ககளுக்கான ஒரு யயென அரசியல்
துகிறார்கள்.
இந் நடவடிக் ம் எதுவும் செய்ய OTT6ò, 960)LDégli ள் பற்றி ஓர் ஏளன வெளித்தோன்றும் மச்சு, உட்துறை பற்றில் படையினர் ர்கள் மீதான விசு ஏற்படுவதுடன், எந் ஜனாதிபதியின் வெனச் சிந்திக்க
ாடகத்துறையிலும் திகளைக் கேள்வி ல், ஒளிபரப்புதல், னவும் தடுமாற்றத் நிலையான நிர் யதென உணரும் 1355605Ü LIGNOLDITEB தயங்குவர்.
ஸ்திரத்தன்மை ல் பங்குச் சந்தை பாதிக்கப்படாலாம். IIDGvi
DUIJEr
இவற்றைவிட வெளிநாட்டு நிதியுதவி கள் பற்றிய எதிர்பார்ப்புகளும் பொய்த் துப் போகலாம்.
இப்போது இங்கு ஒரு அரசியல் பலப்பரீட்சை மட்டுமல்ல, சமாதானப் பேச்சுக்கள், யுத்தநிறுத்தம் பற்றிய அச்சங்களும் தலைதூக்கியுள்ளன.
இவ் விடயத்தில், ஜனாதிபதியின் உரிமைகள், அதிகாரங்கள், அரசியல் யாப்பு விதிகள், சட்டம், நடைமுறை, உணர்ச்சிகள், அச்சங்கள், அரசியல் நோக்கங்கள், பிரசார உத்திகள் என்று பலதும் சேர்ந்த ஒரு குழப்ப நிலை தோற்றுவிக்கப்பட்டு சரியெது பிழை யெது என்பதைத் தீர்மானிக்க முடி யாது செய்யப்பட்டுள்ளது.
நாம் இதனை ஆராய்வதானால், இதே குழப்பத்தோடு விடயங்களை அணுக முடியாது. அதனால் விட யத்தை அதிலுள்ள சிக்கல்களை விடு விக்கும் முகமாக அவற்றை கேள்விகள் வடிவில் பகுத்து ஆராய வேண்டும்.
அப்படிப் பார்க்கையில் எமக்கு இங்கு தோன்றும் அடிப்படைக் கேள்
விகள் இவைதான்.
ஜனாதிபதிக்கு இவ்வாறு எந்த அரசாங்க சபையையும் தனது பொறுப் பின் கீழ் எடுக்கக்கூடிய அதிகாரம் உள்ளதா?
ஜனாதிபதி ஆட்சி, பாராளுமன்ற ஆட்சி என்ற இரண்டும் வெவ்வேறாகச் செயற்படும்போது ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பிரதமருடன் கலந்தா லோசித்துத்தான் பயன்படுத்த வேண்டு மென்று யாப்பு விதிமுறை சொல்கிறதா? வர்த்தமானி அறிவித்தல் அச் சடிக்கப்படாத பட்சத்தில் ஜனாதிபதி யின் உத்தரவு செல்லுபடியற்றதா?
இந்த அறிவுப்புக்கும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கும், யுத்தநிறுத்தத் துக்கும் என்ன சம்பந்தம்
GLDT.g.TGOTib (5pb.L.DT2 ஜனாதிபதிக்கு அரசாங்கத்தின் எந்தச் சபையையும், அமைச்சையும் கூடப் பொறுப்பேற்கலாம், இதில் கேள் விக்கே இடமில்லை என்ற வகை யில்தான் ஜே.ஆர். ஜெயவர்த்தனவால் உருவாக்கப்பட்ட இன்றைய அரசியல் யாப்பு அமைந்துள்ளது. ஜே.ஆர். இந்த அரசியல் யாப்பை நிறைவேற்றிய பின்னர் சொன்ன ஒரு வாசகத்தைக் கொண்டே அதற்குள்ள சக்தியை யாரும் மதிப்பிட்டுக் கொள்ளலாம். ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர தன்னால் இப்போது விரும்பிய எல்லாம் செய்யலாம் என அவர் கூறியிருந்தார். அத்தகைய அரசியலமைப்பு, பிரதமர் கூறுவதைப் போல் தன்னைக் கலந்தா லோசிக்காமல் ஜனாதிபதி எடுத்த முடிவு அரசியல் யாப்புக்கு முரணான தெனக் கூறுமளவு பலயினமான ஒன்றல்ல.
அரசியல் யாப்பில் பிரதமருடன் ஆலோசிக்கலாம் என்று கூறப்பட்டுள்ள விடயங்கள் பிரதமருடன் ஆலோசிக்கா மல் செல்லுபடியாக மாட்டாதென்ற அர்த்தத்திலானதல்ல. அப்படி அர்த்தப் படுமாகவிருந்தால் அங்கு ஜனாதிபதி
யைவிட பிரதமரே முடிவெடுப்ப வராகிவிடுவார். அப்படி தன்னால் நிய மிக்கப்படும், தனக்குக் கீழுள்ள ஒரு வருக்குத் தானே கட்டுப்படும் நிலைக்கு ஜனாதிபதி ஆளாகும் விதமாக ஜே.ஆரின் யாப்பில் அதிகாரப் படிநிலை தலைகீழாகும் ஒரு தவறு ஏற்பட வழியில்லை.
அடுத்து, ஜனாதிபதியின் உத்தர வென்பது, அவர் கையொப்பம் இட்ட தருணத்திலேயே சட்டவலுப் பெற்று விடுகிறது. வர்த்தமானி அறிவித்தல் செய்யப்படுவது பிறப்பிக்கப்பட்ட சட்ட வலுக்கொண்ட உத்தரவொன்றை மக்களுக்கு அறிவிக்கும் ஒரு செயன் முறையேயன்றி வர்த்தமானியில் அறிவித்த பின்னர்தான் சட்டமாக முடி யும் என்றில்லை.
உண்மையில் இவற்றில் சந்தேக மெழுந்தால் அதை உச்ச நீதிமன்றமே தீர்க்க வேண்டும். ஆனால் இதனை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல அரசாங்கம் முயற்சிக்காததே இதில் சட்ட ரீதியில் அவர்களுக்குள்ள பல யினத்தைக் காட்டுகிறது.
இந்த நடவடிக்கை சமாதானப் பேச்சுவார்த்தையுடனும், யுத்த நிறுத் தத்துடனும் சம்பந்தப்பட்டதா, இதனால் இவை குழம்பும் ஆபத்துண்டா என்று பார்த்தால், உண்மையில் இதற்கு இரண்டு பக்கத்திலும் விடைகள் உண்டு நேரடியாகப் பார்க்கும்போது, ஜனா
திபதிக்கு உரிய அதிகாரத்தைத்தான் அவர் பிரயோகித்துள்ளார். அத்துடன் சமாதானத்துக்கோ, யுத்த நிறுத்தத் துக்கோ இதில் எதுவித சம்பந்தமு
ിങ്ങെ',
ஆனால் இதனால் விளைந்துள்ள அரசியல் குழப்பத்தை எடுத்துப் பார்த் தால் அந்த ஆபத்துக்கு இடமுள்ள தென்பதை மறுக்க முடியாது. அதா வது, இந் நடவடிக்கைக்கு எதிராக அரசாங்கம் எடுக்கவுள்ள பதில் நடவடிக்கைகள், அவற்றை முறியடிக்க ஜனாதிபதி மேலும் மேலும் பிர யோகிக்க முற்படக்கூடிய அதிகாரங் கள் என்பன இந்த அரசாங்கத்தை நீடிக்க வைக்குமா என்ற சந்தேகத் தைக் கிளப்புகின்றன.
உதாரணத்திற்கு வர்த்தமானி அச் சிடப்படுவதை அரசாங்கம் தொடர்ந்து தடைசெய்தால், ஊடகத் துறை, உட் துறை அமைச்சு ஆகியவற்றிலிருந்து, அரசாங்க அச்சகம், பொலிஸ் திணைக் களம் ஆகியவற்றை ஜனாதிபதி தனக் குக் கீழ் கொண்டுவரலாம். அது இன் னும் பெரிய குழப்பத்துக்கு வழிகோலி, அமைச்சரவையைக் கலைக்க, அல் லது மாற்றுவதற்கு இட்டுச் செல்ல லாம். இறுதியில் அது ஒரு பொதுத் தேர்தலுக்கும் இட்டுச் செல்லலாம்.
அத்துடன் தன்னை உறுதிப்படுத் தாத நிலையிலுள்ள இவ் அரசாங்கத் துடன் பேசுவதிலும், தீர்மானங்களை நிறைவேற்றுவதிலும், அது தரும் வாக் குறுதிகளையும், உத்தரவாதங்களை யும் நம்புவதிலும் அர்த்தமுண்டா என்ற உதாசீன மனப்பான்மையைப் புலிகள் தரப்பிலும் இது ஏற்படுத்திவிடலாம்.
இவை யாவும் தற்போதைய சமா தான முன்னெடுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும் ஜனாதிபதி, புதிய ஆட்சி அதிகாரத்துக்கு வந் தாலும் சமாதான முன்னெடுப்புகள் தொடருமெனக் கூறினாலும், புலி களிடமிருந்து சாதகமான ஒத்துழைப் புக் கிடைக்குமா என்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை. O

Page 8
தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும் GUGONGIU தெரி நாவினாற் சொல்வ தல்லால்-கிளியே நம்புதலற்றாரe பணமும், செல்வாக்கும் பெயரும், சுப்பிரமணிய பாரதியா-1 புகழும் இருந்தால் யாருக்குத்தான் கர்வம் வராது. அதனால் அயோகா கர்வப்பட்டிருந்ததில் வியப்பே D8|| {{%8-7ޖަހަހިހަހަހަހިޗަޗެއްކަށަހަހަހަހަހަހަކަ را گریگی گیری
2 قر
என்னைத் தெரிய L JITGóI.
96.1601 g) dit
நாடு முழுவதும் பிரபலமான சொல்ல முடியாது.
செல்வங்கன் வரை மக்களது சல்வந்தன் ஒருவன் இருந்தான். அயோகா, தன்னைப் பற்றி (SLT35(3,613, beg, அவன் பெயர் அயோகா ஒரு அனைவரும் தெரிந்து வைத்திருக்க காலத்தில் பெரிய அரசியல்வாதியா வேண்டுமென்று விரும்பினான். புகழ் PT Dido' கக் கூட இருந்திருக்கிறான். அத போதை அவனை அப்படி ஆட்டி பற்றிய வி னால் அவனுக்குக் கர்வம் அதிகம் வைத்தது யாரைக் கண்டாலும் கொண்டிருப்பி
SSL L L L L L L L L L L L L L L L LLLL LL LL L LLLLLS TTL TS
உலகில் தன் றந்த வர்ணத்திற்கு பரிசு தரும் ரும் புகழும் பெற்று என்று நினைத்த Ge. எந்த விதத்திலும் விடக் கூடாது எ நாள் அந்த ஞா الطا சந்தித்துவிடுவது செய்து கொண்ட ஒருநாள் தன் அலங்காரம் செய் ஞானியைச் செ அயோகா
"ஞானியே 6 றதா?" என்று (33, LT6.
9ഖങ്ങ|u|u) Ο O) மதிப்பற்ற
Pö门′、 மான பேச்சையு
○○。 அவனை ஏற இ
பார்த்துவிட்டு -- கைத்தார். மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் அதோடு அெ ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 24.05.2003 குச் சரியான பா
ნი Ifrcoorpio, $L’ Gbyto G3Lumru_up Guია: 4 1965 GIGDIGOilSOIIi.
εξεστουριστες εμπιστρου ή
த. பெ. இல . 1772 அன்பரே! நீ Col95rt(LRoll - தெரிந்துகொள்வ
ான் யாரென்று வர்ணம் தீட்ரும் போட்டி இல: 493 PD LDä5(385 பரிசுக்கு TLI G.III. நாம் இருவருமே
Glag:Gü065 gentiullom போகிறோம். அ கிங்ஸ்டன் சர்வதேசப் பாடசாலை, வெள்ளவத்தை ബഞണ് 960LL பாராட்டுக்குரியவர்கள்: :ே
பற்றித தெரிந்து A. |60|| TLD. GTG), 960T (GIT ஏஎஃப்.2 'ஃ'.. அல் அக்ஸா {#,”့် "ခိ"), , அதில் L609 |
எம். எப். பாத்திமா ரிப்னா, ஞானி. வைரவப் புளியங்குளம், வவுனியா மஹ்மூத் மகளிர் கல்லூரி, கல்முனை, அயோகாவு அபிநயா வாலசிங்கம், கா. சிலம்பரசன், உபதேசம் நெற் 2008 பெயிலி குறுக்கு வீதி மட்டக்களப்பு நீதவான் நலன்புரி நிலையம், மல்லாகம் போலிருந்தது அ செல்வி சுவஸ்திகா ரெங்கராஜ் செ. கார்த்தீபன், அவனது கர்வம்
44 பிரதான வீதி, கலஹா ஜிந்துப்பிட்டி வீதி, கொழும்பு-1, மனிதனாகப் எம்.எஸ் துசியந்தன், silo. 66m), GTLD. GYMOLOTIT 6ör ஞானிக்குப் பல தர்மது த கல்லூரி பதுளை ஸ்ம்ஸ்தீன் மாவத்தை தர்கா நகர் கூறிவிட்டுப் புறப்
S. தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I) எட்டாத ராணி இரவில் வருவாள் பகலில் மறைவாள் Gj6joi LITi?
2) காடு பெருங்காடு அடர்ந்த காடு அந்தக் காட்டில்
போல் விளையாடுவது விராயி பெத்த பிள்ளை அது என்ன?
3) வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க
வில்லை அது என்ன?
4) சலசலவென்று சத்தம் போடுவான் சமயத்தில் தாகம் தீர்ப்பான் அவன் யார்?
5) இருட்டிலும் மின்னுவான் எங்க தங்க ராசா அவன் யார்?
6) அடாபுடா என்பாள் ஆனால் |ിഞ് ബി.എ ബിഥേ ഖ
புமா? என்று கேட்
ப புராணத்தைக் 5ட்பது தானா 556 (36.606) கவே அவர்கள் வன் கண்ணில் ம் போதெல்லாம்
199Tig) óldfi) (9cc99É "Z LIQ99
Gesanges Gali GEOLESLIGT
DILLIsst sollás LIIIss'
7) வெளுத்த ஆளுக்கு சிவப்பு தலைப்பாகை அவன் யார்?
18) வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு வயிறில்லை? அது GIGIGO
9) வரி வரி வண்ணக்கொம்பு வாடாத முத்துக்கொம்பு அது
1660)
10 கல்லும் கசியும் அது என்ன?
1ே99ழ90 0 (ப968)
IIco2.JPG 8 foff)Pß ஷெபர் 9 முTாழ9ரழ9ர முடுெ hகுெ
LS LS LS LS LS LS LS LS LS S S LSL LSSL LS S SLS LS LS L S L S
லகி ஒதுங்கி வேக கச் சென்றுவிடு T56T. இல்லையென்றால்
D ஒரு நாள அவ நமக்கு
ஊருக்கு ஞானி பழங்களோ, 醬 காய்கறிகளோ கப்பெரிய மகான் அதிக அளவில் AIT Debehelybe கிடைக்காது. உபதேசங்கள் ஏனெனில் 2ங்கிஅவர்களை (க்களில் வழிப்படுத்தும் மகரந்தச் பலையைச் செய் சேர்க்கை
கொண்டிருப்பவர். ன்னால் இயன்ற குறைகளைப் LITOLJELIGI.
தேனீக்களால் ஏற்படுகின்றன.
LIGO Liloflu Taiss6it மனிதனுக்கு நோய்கள் ஏற்படக் காரணமாக அமைகின்றன அந்த ஞானியைப் என்பது உங்களுக்குத் தெரியும். ஓயாமல் பேசிக் - ஆனால் சிலவகை பக்டீரியாக்கள் தக் கேட்டான் -ಇಂತಿ உதவவும் செய்கின்றன.
I606 olL GUU பச்சோந்திகள் மட்டுமே எதிரியின் வர் இருக்கிறாரா? கண்ணில் படாமல் தப்பிக்க தன் அயோகா தான் கொள்வதில்லை. 6. J60) ab LD60Tobo (GibLD 935 hilobi (Gibb(U5 ಇಂಗ್ದಿದ್ಲಿ சூப்பர் பாஸ்ட்" வேகத்தில் மாற்றிக் னியைச் சென்று கொள்கின்றன. | 6I60IB (UPI96) கடலின் ஆழமான பகுதியில் LITGö. ມຫມດາ பாறைகளில் கிளி மீன் என் னைடம்: Lறொரு அபூர்வ மீனினம் காணப்படு துகொண்டு அந்த கிறது. இந்த இன மீன்கள் பகல் ன்று சந்தித்தான் நேரத்தில் மிகச் சுறுசுறுப்பாக செயற்
ன்னைத் தெரிகி 56th GLITEgg,
அவனது விலை நீளம் எவ்வளவு தெரியுமா? ரத்தையும் கர்வு தலைநகரம் ம் கண்ட ஞானி நங்க ஒரு முறை
மெல்லப் புன்ன 4. மிகவும் குளிர்ச்சியான கிரகம் எது?
5. சிலி நாட்டின் பிரபல எரிமலையான லஸ்கார் கடைசியாக
னது கர்வத்துக் எப்போது வெடித்தது?
டம் கற்பிக்கவும்
யாரென்று நான் தால் எனக்கோ
தெரிந்துகொள்வ | GIGöIGI LUGT2 ஒருநாள் இறக்கப் தன் பிறகு கட
நக் கடவுளைப்
இருக்கும் டிசைன் கு ஞானியின் சென்ற வாரப் 黔 GsInLintai)
புதிரின் விடை: ரே uււ5/վ, நியில் அடித்தது - ஆனால், கோடு ந்த இடத்திலேயே இறுக்கே குறுக்கே அழிய, தன்னை வெட்டிச் Gargö1
- ΟΥΤΟΥΤΟΙ புனிதப்படுத்திய " ᏓᎸ.ᏛᎣᏛ ᏛᏈᏛM நூறு நன்றிகள் ஒரே கோட்டால் குறுக்கே குறுக்கே வெட்டிச் செல் LILLITGöI. லாமல் வரைய வேண்டும் முடிகிறதா பாருங்கள்
пJI Dovori
(UDJ'Br
SS S S S S S S S S S SS SS SS SS SS SS S S S S
O உங்கள் போது அறிவு எப்படி? 1 அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கும் கொங்கோ நதியின்
2 மேனாம் என்ற நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு நாட்டின்
3 ജൂഥuഥഞ്ഞൺ ഗ്ലൈ ഖങ്ങിങ്ക് ഥഞ്ഞെué Lg.'
6. பறக்கும் ஆபரணம் என்று வர்ணிக்கப்படும் பறவை?
7 ரோம் நகரம் உருவாக அடிக்கல் நாட்டியவர் யார்?
8 அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தின் கதாநாயகன் யார்?
9. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின் பிரான்ஸை ஆண்ட மன்னன்?
10. Liguet படைத்த முதல் பெண் என்று இந்து புராணங்கள்
"" as ாண்டால் என்ன/ அறிவுத் Niஇந்தவப்பு iளதே! 97001ADITIT VN தேட SKO வகுள்
பூமிக்குள் அடியில் உள்ள பக்டீரி யாக்கள் மண்ணை வளப்படுத்துவ துடன் இறந்து போன உடல்களையும் மக்கிப் போகச் செய்துவிடுகின்றன. பக்டீரியாக்கள் இந்த வேலையைச் செய்யாவிட்டால் மனிதன் வசிப்ப தற்கு இடமே இருக்காது.
படுகின்றன. இரவில் நன்கு தூங்கி ஓய்வெடுக்கின்றன.
துங்கும்போது இவை முன் னெச்சரிக்கையாக பவளப் பாறையின் நிறத்துக்கு ஏற்ப தங்களது உடல் நிறத்தையும் மாற்றிக் கொள்கின்றன. தூங்கும்போது கிளி மீனை வேறு பெரிய மீன்கள் வேட்டையாடிவிடக் கூடாது அல்லவா?
சரி பகல் நேரத்தில் எதிரி துரத்தினால். அப்போதும் மின்னல் வேகத்தில் தன் நிறத்தை மாற்றித் தப்பித்துவிடுகிறது கிளி மீன்.
4871 a6Garon för siassa
-Insands
-மடிப்பு மலைகள் -u5"GLT
1951-ம் ஆண்டு
fங்காரப் பறவை
ரோமுலஸ்
-ஜார்ஜ் வாஷிங்டன்
நெப்போலியன் பானாபர்ட்
coasgous
In 1824, 2003

Page 9
வி குறித்த நில கப்பல் அை 70 SL வில்லை. 70 வீரர்கள் என்று எல் சாங்கம்
சீனா த யில் இந்த படுகிறது. 乐飙Q)ös o 哆
மருதது தாய்வானி
உயிரிழந் ஜனாதிபதி டேங்ஸ் ஹ
தனது 9/69/351TL தைத் தொ விக்கிறார்
வித்தியாசமான அலங்காரம்
சமயலறைக் கர டிகளும், கோப்
யும் அலங்கார மாறியதைப் பா கள் இத்தாலி கோப்பிவிற்பனை வனம் ஒன்று த6 உற்பத்திகளுக்கு வி பரம் கொடுக்க வி மாடல் அழகிை தான் இப்படி அ காசமாய் அழகுப் தியிருக்கிறது.
அமெரிக்கா R மக்களுக்குப் பெ கொடுத்த "சுதந் தின்" சுவையை கிய மக்கள் : விக்கத் தொடங்க டார்கள், வெடிக்
குண்டுகளின் ஆ
g) i 60) Lú; Sri Lu''' L.
கள், உயிரை ம மீதம் வைத்து து துண்டாய்ச் சிை பட்ட உடற்பாக பாடசாலை தொழில் நிலைய எல்லாம் தரைம மருததுவமனை கூட மீதமில்லை படி வாழ்க்ை முன்னோக்கி
CID 18-24, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மே. i, சோகம் இது முகத்தை மறைத்துக்கொண்டு முத்தமிட முடியாமல் மோதிரம் an றிக் கொண்டு திரு naari, செய்து கொண்டவர்கள் அதே பாதுகாப்புக் கவசத்துடன் வீதி யைக் கடந்து செல்கிறார்கள் சீனாவில் திருமணங்கள் எல் லாம் ரொம்பவும் டல்லாகத் தான் நடக்கிறது. யாருக்கு சார்ஸ் தொற்றியிருக் குமோ என்ற பயத்தில் மக்கள் وايو ! மாக ஒன்றுகூடத் தயங்கு parti soi . முகத்தை மறைத்துக் கொண்டு முடித்த கிவிட்டது முதலிர விலும் இதே மாதிரித்தானா. S SS SS S SS S S S S S S S S S S S S S S S S S S S ரர்களுடன் முழ்கிப்போன கேர்ஸ்க் ரஷ்ய நீர்முழ்கிக் „ னவுகள் மறைவதற்குள்ளேயே மற்றொரு மோசமான நீர் முழ்கிக் ார்த்தம் சீனாவில் நடந்துள்ளது. ற்படை உறுப்பினர்களுடன் முழ்கிப்போன இந்தக் கப்பலில் இருந்த எவரும் உயிர் தப்ப ந்த விபத்துக்கான காரணம் இன்னமும் மர்மமாகவே இருக்கிறது. இந்த நீர்முழ்கியில் ஏன் பயணித்தார்கள் என்பது முதல் இதிலிருந்த ஆயுதங்கள் என்ன எப்படி விபத்து நிகழ்ந்தது லாமே மர்மம்தான் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து நிகழ்ந்ததென சீன அர |றிவித்திருந்தது. ஆனால் அதை எந்தளவுக்கு நம்புவதென ஆய்வாளர்கள் சிந்திக்கின்றனர். னது இராணுவ செயற்பாடுகளை மிகவும் இரகசியமாக வைத்திருக்கும் ஒரு நாடு என்ற வகை மர்மங்களுக்கு ஒருபோதும் விடை கிடைக்கப் போவதில்லை என்றுதான் பொதுவாகக் கருதப் உயிரியல் ஆயுதங்கள் சிலவற்றைப் பரிசோதிக்க சீனா எடுத்த இரகசிய முயற்சி ஒன்றின் ன் சார்ஸ் தொற்று என்ற குற்றச் சாட்டுக்கு மத்தியில் இந்த நீர்முழ்கி மர்மம்.
இது YMLLLLLL LLLL LL LLLLL S LLLL 0 TT L S LL ttT TttLLL LLL LLLLLL பரவ ஆரம்பித்ததும் தாய்வானில் சார்ஸ்ஸைக் கட்டுப்படுத்தப் பலத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சார்ஸ் சிகிச்சை என்பது மருத்துவர்களுக்கும் ஒரு சோதனைதான் மரணத்தை அருகில் வைத்துக்கொண்டு மருத்துவம் பார்க்க வேண்டும். இந்த சார்ஸ் நோயாளிகளைப் பராமரித்த டாக்டர்களும் வமனைப் பணியாளர்களுமாகப் பலர் ஏற்கனவே பலியாகிவிட்டனர். கடந்த வாரம்
பெண் தாதி ஒருவர் சார்ஸ்ஸுக்குப் பலியானார். அந்த நாட்டில் சார்ஸ் தொற்றி த முதல் மருத்துவ ஊழியர் இவர்தான். இந்தத் தாதியின் கணவருக்குத் தாய்வான்
ລil
யத் II
FTITäis ற்றுக் திரத் ΤΠΦ அநுப ի հիւ
ΦΠ ό பத்து வீடு ட்டும் ண்டு க்கப்
ள SG
LiD. - கள் துவது என்று புரியாத நிலை யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் நடந்த அனர்த்தங்களில் கூட நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். கயை புறநகர்ப் பகுதி ஒன்றில் ஆயுதக் கிடங்கு வெடித்ததில் காயமடைந்த குழந்தை கர்த் ஒன்றின் ஜீவ மரணப் போராட்டம்
пуноavi (UpJ.J.

Page 10
விஜய்யை பாராட்டும் ரகுவரன் சண்டிய
ஹீரோமியத்தை வெளிப்படுத்தும் கதை கொண்ட படங்களில் நடிக்கும் Il விஜய் மிகத் துணிச்சலாக முடிவெடுத்து நடிக்கும் படம் திருமலை ரஜினியின் இதில் கதைதான் ஹீரோ அந்தக் கதைக்குத் தகுந்தவாறு செதுக்கிக்கொள்ளப் போகிறார் விஜய் கண்டிப்பாக இந்தப் படம் இருக்கிறார்கள் அவருக்குப் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தக் கொடுக்கும் என்றுமை சண்டியரும் வட்டாரத்தில் பேசுகின்றனர் படத்தில் கவுரவ்யா ஜோடியா தம்கொண்ட்திரைப் ரகுவரன் கூறுகையில் இந்த படத்தோட கதையை கெட்ட பிறகு விஜய் படங்கள்தான் நடிக்க ஒத்துக்கிட்டார்ன்னா கண்டிப்பா அவருக்கு துணிச்சல் அதிகம் சமயத்தில் வெ மத்த ஹிரோக்கள் நடிக்க தயங்கும் சூழ்நிாயில் தன் கேரக்டரோட அடியை சீர் செ வெல்யூ தெரிஞ்ச ஒத்துக்கிட்டு நடிக்கிற விஜய்யை திர்ை வியப்பா முத்ராசண்டிய இருக்கு பெருமையா இருக்கு" என்று பாராட்டினார் நன ரசிகர்கள்
S S SDS DS S S S S S S S S S S S S S S S S S S SS00SLLLLLLL
அலையாக, புயலாகவரும்:
வறிரோக்கள் LIBJA
சிந்து பைரவி சூப்பர் குட் சுப்பிரமணி இயக்கத்தில் பிராந்த் தடிக்கும் அதன் இரண்ட படத்துக்கு சூறாவளி என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இதில் திரைப்படம் ஒன் மம்முட்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அவை சிந்து பைரன் என்ற படத்தில் சிலம்பரசள் நடித்து வருகிறார் இப்படி இளம் குழந்தையின் க கதாநாயகர்கள் மத்தியில் சூறாவளி அலை என்ற ஆக்ரோஷமான இதன் படிப்
தலைப்புகள் சூட்டப்படும் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் விக்ரம் தனது புதிய படத்துக்கு புயல் என்ற பெயரைச் சூட்ட ஆலோசித்து வருகிறார் இந்தப் படத்தை பிரபல்
நிறுவனம் தயாரிக்க முன்னணி இயக்குநர் ஒருவர் இயக்கு கிறார்.
酬
தீது ஆனந்த திேர இருந்து உரு மிரட்டுகிறார்
என்ன பர்ரே வயக்கென்று
இருக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரதியின் பல்வேறு அட்வைஸ் விரைவில் சி
நடிப்பதைத் தவிர பல் பாதுகாப்பு குறித்தும் . "எனக்கும் சினேகா நடிகர் நடிகைகளுக்கு அடிக்கடி அறிவுரை வழங்கி அவரைப் பற்றிய சிகப் வருகிறார் ரது என்ன தெரியுமா? பின்
பெங்களுரைச் சேர்ந்த ரதி நடிக்க வருவதற்கு முன் கொள்வத் திட்டமிட்டு
டாக்டர் படிப்பு படித்துக்கொண்டிருந்தார் என்பது விசாரித்தபோது "உள் EMPUNGKANG தெரியாது. சினேகா தரப்பில்"
நடிப்புச் சேவைக்கு தெரம் வந்ததால் அந்தப் படிப்பிபிசுத்து நசநசத்துப்பே பைப் பாதியிலேயே விட்டுவிட்டுத்தான் அவர் 777-फr = "= = = = ता । பக்கத்துக்கு வர்ைடியேறி வந்துவிட்டாரம்
இருந்தாம் : : இன்னும் IE ஆர்வம் கொண்டுள்ளார் ரதி பற்களைப் பாதுகாப்பது எப்படி என்று படப்பிடிப்பின்போதே நடிகர் நடிகைகள் : Liri. I, II iji TITO ALIER சம்பத் சிவா இவர் றார் குக்கும் டிப்ளிகளை வாரி வழங்கி குசிம்பத் மகன் ஜெய் *
பற்கள் பாதிக்கப்பட்டால் என்ன விளைவுகள் படும் வாய் துர்நாற்றத்தைத் தவிர்ப்பதுஎப்படி இதுதான் கிறார் புத் 蠶 ரொம்ப ரொம்ப முக்கியம் பற்களைத் தேய்ப்பது கார்த்திக் காமெடி வேடத்தி எப்படி என சகல விஷயங்களையும் கூறி பீஸ் வாங்காத ராசுதேவா பிரபலமாக . ܒ  ܼ
SS LLF நடிப்பது ஏன்" என்று
தி மாறி இருவரையும் இயக்குநர் டெ
. . . . LITT பகவதியில் விஜய் தம்பியா நக்கும் முத்ராவுக்கும்போட்டி
டியர் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் ா பற்றிய தகவல்கள் வெளியாயதில் இரண்டு ம் இரசிகப் பெருமக்கள் பலத்த உற்சாகத்தில்
இசையமைப்பாளர்
முத்ராவும் மாறுபட்ட கதையம்சங்களைக் படங்களாக அமையவுள்ள போதிலும் மசாலாப் ஜினி கமல் படங்கள் சில காலமாகவே ஒரே ரிவராத நிலையிலும் 'பாபாவில் வாங்கிய யாழினி கடும் முயற்சி எடுக்கும் திரையிலும் ரும் போட்டிப் படங்களாக நோக்கப்படுகின் |- அப்படி நினைத்துக் கொள்கிறார்களே தவிர வாஇது குறித்து வாய் திறக்கவில்
Highfali EBIBITIT
திரைப்படத்தின் தொடர்ச்சியாக பெரும்பாலும் ாம் பாகம் போல் சஹானா என்ற பெயரில்
றை இயக்கி வருகிறார் பாலச்சந்தர் யில் சிவகுமாருக்கும் சுஹாசினிக்கும் பிறக்கும் தையாக சஹானா அமையவிருக்கிறது. படிப்பு இலங்கையிலும் நடைபெற்றது
ஆனந்தராஜை விழங்கிய சவுந்தர்யா
தாயே புவனேஸ்வரி படத்தில் இடம்பெறும் வினைமாக்ஸ் காட்சிக்காகத்தான் மூன்று தலை, ஆறு கைகள் இரண்டு கால்கள் என அவதாரம் எடுத்துள்ளார் ஆனந்தராஜ்
பிரசாத் ஸ்குடியோவிலுள்ள நீ கிராபிக்ஸ் சென்டரில் இந்தப் பந்து நிமிடக் காட்சிக்காக நவீன தொழில்நுட்ப முறையில் கிராபிக்ஸ் யுக்திகள் கையாளப்பட்டன. ஆறு நாட்கள் மொட்டைபோட்டுக்கொண்டு பிரவு பகல் பாராமல் நடித்துக் கொடுத் --- ார் ஆனந்தராக் இந்தக் காட்சிக்கு இருபது லட்ச ரூபாய் செலவானது என்ற இயக்குதர் பாரதிகணினான்."படத்தில் அங்காளம்மன் கேரக்டரில் விஸ்வரூபம் எடுக்கும் சவுந்தர்யா மகன் சத்யபிரகாசையே பலிகொடுத்து காட்டேரி புஜை செய்து அசுரபலம் பெற்ற ராஜைப் பல வழிகளில் விழ்த்த முயற்சிக்கிறார். ஆனால் கத்தியால் வெட்ட வெட்ட
உருவம் புதுப்புது அவதாரம் எடுக்கிறது. தியால் எரித்தாலும், அந்தச் TELANG ݂ ݂ வம் பெற்று எழுகிறார். இறுதியில் தீயசக்தியான ஆனந்தராஜைதனது விஸ்வரூபத்தால் *MP ou 9-lit, நான் சுடுகாட்டு இருக்கிற அங்காளம்மன்டா இப்ப உன்னைா ன் பார்" என்றபடி நீளமான நாக்கை நீட்டிச் சுழற்றி ஆனந்தரான அப்படியெயி வாய்க்குள் போட்டு முழுங்கிவிடுகிறார். இந்தக் காட்சி மெய்சிலிர்க்கும் வகையில்இ என்று பரவசத்துடன் சொன்னார் பார்த்தால்தான் புரியும் மெய்சிலிர்ப்பு -
SLS S S S S S LSL LSS LSLS S L S L S L S LS S LS S LS LS LS LS LSLL LLSLS LLL LL LSL
விர சென்டிமென்ட் பருத்தும் பாரு அது சன்டிமென்ட் படுத்தும் பாட்டால் கதாநாயகிகள் அடிக்கடி பெயரை மாற்றிக்கொள்ளுபட்டு கிறார்கள் I
முத்தம் ஜெனிஃபர் பாரதிராஜாவா ஈர நிலத்தில் தந்திதா ஆகிவிட்டார் NVT || .
ாருலதா தன் பெயரை ரக்ஷா என்று மாற்றிக்கொண்டிருக்கிறார் Hjir ||
கார்த்திக் நடிக்கும் காஷ்மீர் படத்தின் நாயகி இந்த ரக்ஷ கிறது சாருலதா சுவாதியோ இப்போது சுவாதிகா ராஜரீயின் முக் தீங்கை பாபி பிப்போது சோனாவாகியிருக்கிறார் Pi
கடவுளோடுஒப்பிடாதீர்கள்-ரசிகர்களுக்குள்
"கடவுளோடு என்னை ஒப்பிடாதீர்கள்" என்ர கொள் விடுத்துள்ளார். இது தொடர்பாக விஜய
அறிக்கையில்"என் நெஞ்சில் குடியிருக்கும்
களே! உங்கள் அனைவருக்கும் என் பிற
நான் நடித்த புதிய கீதை திரைப்ப இந்த நாளை திருவிழாவாக எள்ைள டாடிக்கொண்டிரு அறிந்து நான் மகிழ் அன்புக்கும் விக்க
அதே சமயம் வத்தினாலும் கடவு விளம்பரம் செய்து வேதனையைத் தரு RTIT
II. Yn 1822

Page 11
சினேகர-நீகாந்த் திருமணம்
ஸ்பில்லை என்று பலமுறை சொல்லிவிட்டார் பூரீகாந்த் இருந்தாலும் வில்லை கடந்த வாரம் சினிமாவட்டாரம் முழுக்கப் பரவிய வதந்த எாடு மாதங்களில் சினேகா பரீகாந்த இருவரும் திருமணம் செய்து
மார் என்பதுதான் அந்த வதந்தி இதுபற்றி பரீகாந்த் தரப்பில் வாத செய்தியை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள் என்று கூறப்பட்டது. பர்களுக்கு வேறு வேலையே கிடையாது" என்று சொல்லப்பட்டது. ம்.
57GITEZ IZibilgaizt55LITITZEPTU Tiff \\
ார்கள் பேஷ் முரளி நாட்கள் உடனிருந்து பழகும்படி விஜய்
மன்றனர். இவர்களில் கூறினார் காரணம் அவருடன் நடிக்கும்போது
பகவதி படத்தில் அறி பயம் வராமல் இருக்க வேண்டும் என்பதுதான்
படத்தில் சிவம்பரசன் பத்துநாட்கள் படப்பிடிப்பில் அவருடன் வெடத்தில் அறிமுகமா இருந்தேன். அதற்குப் பிறகே நடித்தேன். தற்போது
ய் கதாநாயகனாகவும் கார்த்தக் குடிக்கும் முதலாம் சந்திப்பில் படத்தில் நார் "இசை அமைப்பாள இரண்டாவது கதாநாயகனாக நடிக்கிறேன்" என்றார்  ால், நீங்கள் இருவரும் சிவாஜி பேரன் துஷ்யந்த் நடிக்கும் சக்ளஸ்'பழன் ஆகிய
கேட்டபோது எங்கள் படங்களில் பேஷ் கார்த்திக் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கி
அறிமுகப்படுத்தினார் றார் நல்ல காமெடி நடிகனாகப் புகழ் பெற வேண்டு
முன் தன்னிடம் பத்து என்பதே இவருடைய ஆசையாம்
பளத்தைக் கூட்டியதி சாமி படத்துக்குப் பின் திரிஷாவின் குனர்டக்க மண்டக்க என உயர்ந்துள்ளது
கிரண் ரக்ரிதா பாவ்னா என செக்ளிப தமிழ் சினிமாவை உண்டு இல்லை என்று பணி கொண்டிருக்க திரிஷா என்னவோ பக் விட்டுப் பெண் மாதிரி ரொம்ப எளிமை இருக்கிறார் மிக மிகச் சாதாரன அழகு ஆனாலும் மிக அட்டகாசமாக நடித்து மனதிலும் புகுந்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான மனசெல்ாம் . நடிப்புக்கு ஒரு சாட்சியாக அமைந்தது அ ரோல் அதை அழகாகவே செய்திருந்தார் அந்தப்படம் சரியாக ஓடவிட்டாலும் கூட ஆ மத்தியில் குறிப்பாக பெனர்கள் இளவட் மத்தியில் இவருக்குப் பெரும் வரவுே கிடைத்துள்ளது
இதனால் இளம் ஹீரோக்கள் இவர்
கள்ள் வைக்க ஆரம்பித்துள்ளனர்
த வினை நாடிவரும் தயாரிப்பா எார்களிடம் கு. பித்துள்ளார். ரூ 30 டிட்சம் ரன் தவிர வேறு கூடத் தொட்ட
பக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் அலை
சன் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். 卤 பாப் பேட்டி எடுக்க வேண்டுமா நேரில் வராதே பா என்று கடுமையான உத்தரவு போடுகிறார் ஆனது பாபே அன்பே ஷர்மிலி இதனால் அவரை நேரில் சந்தித்
பவர் அவறுகின்றனர்.
சாம்ராஜ்யம் ப்டத்தை அடுத்து அகத்தியன் கதை பாம் பாடல்கள் எழுதி இயக்கும் படத்தில் புன்னகை பூவே வாக நடிக்கிறார் ராமகிருஷ்ளா என்று பெயரிடப்
படத்துக்கு தேவா இசை அமைக்கிறார்.
ெ
S S S S S S SLS SLS S S S S S S S S S S S S S S S S S S S
நடித்த சாக்லெட் விஜய் நடித்த பகவதி சிலம்பரசன் .、 படங்களின் தொடர் வெற்றியின் காரணமாக ஹாட்ரிக் * இயக்குநர் ஏவெங்கடேஷ் அடுத்து ஆஸ்கர் 'ನ್ತಿ। 1 ܩ ܒ ܒ ܐ ܒ ܐ ܕ ܒܥ விமிடெட் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்குகிறார் 驚 q K TT TTTT AA q q q q q q q q q q q q q q q q q q S S Ty
பாவுக்கும் தயாரிப்பார் சேர்ந்து நடி 蠶 பிரச்சினை இது 6)ਣ56 இசை அமைக் படப்பிடிப்பு ING NA LI வே விடெட்
எாவட்டாரத்தில் கிகி படLC அப்ெ)ெ
முகத்தில் சூரியைப் பூசும் பிள் புதுசு ரவு படத்தின் 9. பகுதி பிதாமகன் கிளுகிளுப்பான போட்டோக்களைப் வேகத்தில் சிபெற பாதுவிட்டு இது ஏதோ செக்ஸ் T. 'கதைகொண்ட படம் என்று தீர்
IT-TLIET LI IL FIFT MEJIFE FEATMN மாளித்துவிடாதீர்கள் இது
". . . . . . மாதிரிப் படம் இல்லை இன்றைய | Tam மாணவர்களுக்கும்புவதிகளுக்கும் நல்லதொருமெசேஜ் படம் என்று சொல்கிறார் இந்தப் या या படத்தின்இயக்குநர் இதில் வடிவேலு இரு வேடங்களில்
:-------------
2 அமிஷாவும் -ー! @5 இலட்சமும்
விஜய்யுடன் புதிய கீதையிலும் பிரஷாந்த் ஜோடியா என்ன விளல அழகே. படத்திலும் நடித்துள்ள பிர பல இந்திதடி அமீஷாபட்டேல், தமிழ்ப் படங்களில் | T था। நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டவில்லையாம் கார பட்டுனம் அவர் கேட்கும் 85 லட்ச ரூபாய் சம்பளம் குெ கிடைக்காததுதான் எனவே தெலுங்குப் படங்களில் தெரிவித்துள் நடிக்க பிரபல கதாநாயகர்களுக்குத் தூதுவிட்டுக்
கொண்டிருக்கிறார்
OTR 42
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

III. கத்து
山間『壘 தான்
னைவர்
படம் இவரது
| MILITM
திரிஷா சூர்யா புயன்ஸ்
Fil-Lail | L LI:
壘
கமல்
படம் சன்டியர்
SS SS SS pihginelgi ungufluleÍ Egäeyn | வரை வாங்கிரார் சம் மும்தாஜ் பாணியில் முழுக்க முழுக்க கவர்ச்சியை களமாகக் யாகும்ருவெட்சத்தைக் தொடு தமிழ்ப் படம் தயாரிக்க முடிவு செய்து ஆரம்பகட்டப் Alla பணிகளில் இறங்கியுள்ளாராம் ஆடைக் குறைப்பில் பெரும் பிர
. . . . . . =ளயத்தையே ஏற்படுத்திய ஷகீலா வழியில் கோலிவுட்டில் அறிமுகமாகிகவுனடமணிக்கு ஜோடியாக சிற்சில படங்களில் நடித்து எதுவும் தேறாததால் மல்லுவுட்டில் நன்றல்" மலையாளப் படவுலகில் நுழைந்து மோர்லால்களையும்
மம்முட்டிகளையும் ஓரங்கட்டச் செய்தவர் ஷகிலா ால்ல மறந்த கதை ஆகிய இப்போது மலையாளப்படவுலகில் இவரை வைத்துப் படம் 'து' 'எடுக்கத் தடை விதிக்கப்பட்டுவிட்டதால் தமிழ்த் திரையுலகை தைவசனம் எழுதி ஒளிப்தம்ப மீண்டும் வந்தார்
இயக்கும் படத்துக்கு தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று பெயர் சூட்டப்பட்டுன் நம்பிய அவருக்குப் பெரும் அதிர்ச்சி தாள் மிஞ்சியது. சின் கார்த்திக் உமா ஜோடி சின்ன வேட்ங்கள் மட்டுமே கிடைத்தன் கின்றனர் வித்யாசாகர் பார்த்தார்.மும்தாஜ் பாணியில் சொந்தமாக படம் தயாரித்து ஆள்கார்பிலிம் பிரை அதில் தனது தாராள கவர்ச்சியை அள்ளி வி முடிவு நிறுவனம் தயாரிக்கிறது துள்ளார்.
இலட்சம் கேட்க ஆரம் தமிழில் ஜோதிகரிதான்

Page 12
துன்பக்கரம் நீட4
அரவணைத்தாய் 業 g(Bu. பொருக்கு? ά2/ | | | | | რეა
தி.
இனியக்கரம்-ஒன்று பொசுக்குதே !業 下 .." பெரும் தீயாகி தியாகி
இங்கே
விடுதலை ά2 824- 0ا( வெறிது GaoIII E TAG. தீயது கட்டதனாலே அப்பப்போ கிளர
மெனிமைப்பூம் பெண்ணும் மேகமுலவும் உனி ஞாபகங்கை 'Ca தியானதிங்கே. ஆகாய விருட்சத்தின் கீழ்தான் பொத்திவைக்க *** பெண் பூவும் பட்டிடும் நாம் நமைத் ೧೮ மனதில்லை
துன்பம். தேடிக் கொண்டிருக்கிறோம். 67øøsl_1b. :... ub A .. ? இந்த வையகத்தைச் ... GAMLA Goa CA எனக்குள்தானி என்றாலும் முந்தைய நாள்கள TITUINA தொட முடியாத ஈரச் சந்திப்புக்கள்
முழ்கடித்தி எழும் இனி. அருகிலும் தொலைவிலும். மனசில் கவிந்த
ருெந்திக்கடல் தான்.
*** முச்செடுக்கும் கணத்திற்கும், காமக்கறையினி த
*** சடங்கென்னும் தியவே தியாலே மூச்சு விடும் கணத்திற்குமிடையே பனிப்போர்வை விலங்கிட்டுப்-பெண்ணை கட்டு, நீ சிரிக்கிறாய் வதைக்கிறாய். ராத்திரிகளில்தான் வெறும் விலங்குகளாய். தியாலே *** பந்தி alfég), சிறைக் கைதிகளாய் தியானதிங்கே, எப்படிப் படிப்பது? போர்வை தேடும் அவளி-உணர்வுக்கு தொட்டால்-சுடும் உயிரின் வியூகங்கள் *** தியிட்டுக் பெண்மைத் ցիկլի, களைத்துக் களைத்தே உனது அண்மைன் Garabel. கடவட்டு களைத்துவிட்டன கண்மணி. தூரப்போகிற இ. *** சுடர்விட்டு - கூடவே எனினோ இயற்கையும் எண் தொலைந்துபோகா தொடுகையினி பி
ΠΑΝΟΜΟΣ, ா" - C" விளாத்தி முள்ள I/GDITGOLDILD, ... P.Leið (plg. UITGEDUDUyuh G)LDGalfaGaDLDALI/Tub மினி வழியால் காற்றைத் தாக்கு ಆಣಿ இவள் பெற்ற Quevý6ologov - வேண்டுமெனிே
Guitar daub LDLaDLDolly D II. (2. உனி வாசத்தின் #ಣೆ இங்கே தீயிட்டுதியிட்டு சுவடு தேடி அதில் நீ குளிர்க
Galapag/Gaith. என் விரகத்தின் அறியாமையும், வந்து விழட்டும் உனக்கு. பெரும்-மடமைகளும் LurTGumDeéʻi; g: sof éireo go dth? ... சுவர்க்கத்தினி சகி தியாகி தகிப்பதனாலே &· p@ण्हण வேதினகரன், பத்தனை '
ADLL60T. இல்லை. LLLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L நரகத்தின் தகிப்ப
| - TOT TIL UTLD
ld/fath/ தெற்குத்தான் @L 20:L. Geofdeath LDITEDa/GLITL'OLU LİTÜ:
என ஜனனத்தில் SS பெற்றவனின் Glսահ: பெயர்: ஆர். கிரிதரன் Quus |മീ. சந்திப்பு ஏ பத்மா வை.எம். றியாத் リ 24 pessouff: suugi: 27 பத்தாண்டுக்கு முன்
passourf: Gay. 525 || ||ICIO MAINTANCE DEPT # 6.79 சுட்டுத் தள்ளிய குண் காலி வீதியம்பலப்பிட்டி PெP0800000 A TUA சுமந்தவளின்
PERSONALDEPARTMENT கொழும்பு-04 AN ':- BURADAH KSA துப்பாக்கிய இழப்பு பொழுது போக்கு (リ கு பொழுது போக்கு 7-flava/7 பத்திரிகை வானொலி 9ெ90 ரி.வி. தினமுரசு LVILL LOUVILDI/TILPAFEGAVASTG,
L L L L L L L L L L LSLSL L LLL L LL K
கருத்துக்களும் இப்பகுதியில் தொடர்ந்து வரும்.
நாட்டுப்புறப் பழமொழிகள்
இருட்டு வீட்டுக்குப் போனாலும் திருட்டு கை கேட்காது"
கவிதை நெஞ் இவ்வாரச் ச விளக்கம் தேவை
இனிய தமிழ் மொழியில் பேச்சு வழக்கினிடையே சொல் நயத்தோடும் பொருள் நயத்தோடும் சொற்சுவையை ஏந்திவரும் பழமொழிகளும் பாங்கான
காகிதப் புலிகள் சூரியன் மிக உ சூரியன் உச்சிய
அவைகள் ஒருமி உறுமும், சுருதி
மனிதன் தன் செயலை மாற்றிக்கொள்வது கடினம் இயல்பாய் சோகம் கொண அமைந்துவிட்ட சுபாவம் எளிதில் மாறாது மறையாது. இது கருதியே கொடூரமான ே தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்று ஒரு பழமொழியே வந்தது. ஓ! நீயதைக் கே
திருடியே பழக்கப்பட்டவன் திருட்டை மறப்பது கடினம் சட்டம் போட்டாலும்
பொத்திக் கொ
திருடனே பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று இறுக்கிக் கொ
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு திரைப்பாடலில் கூறுவார். பொய் பேசியே பழக்கப்பட்டவன் பொய்யே பேசுவான் இந்த இயல்பை
அழகாய்ச் சொல்லும் விமர்சனமே இது
இப்படிப்பட்ட திருடனை
"சாப்பிடும்போதே மோட்டு வளையை எண்ணுகிறவன்"
நாக்கையும் அட தீங்கற்ற அந்தக் இளையவர்களை Glasnaéug.
சந்தடி நிறைந்த
என்று நாட்டுப்புறத்தில் விமர்சிப்பார்கள் ஒரு திருடனை அழைத்து குருதியை அது
வீட்டில் விருந்து கொடுத்துச் சாப்பிட வைத்தால், அவன் சாப்பிடும்போதே மேலே வீட்டின் கூரையை முகட்டு வளையை ஆராய்வான். அதாவது இர வில் எப்படி கூரையைப் பிரித்து உள்ளே இறங்கித் திருடலாம் என
Gunungon).
"அன்னமிட்ட வீட்டுல கண்ணக் கோல் வைக்காதே"
என்பது திருடனுக்கு உரிய நெறிமுறையில் ஒன்று சாப்பிடும் வீட்டில் திருடக் கூடாது என்பது திருடர்களே கடைப்பிடிக்கும் நியதி, அதையும் மீறித் திருட நினைப்பவனைத்தான் சாப்பிடும் போதே முகட்டு வளையை
மாமிசத்தையும் இதயத்தை தடு களங்கப் படுத்து ஆனால் மரம் ம அந்தி நகரும் ே கானகப்புலி உற தன் அதிகாரபூர் அது இரவைத்
எண்ணுகிறவன் என்பார்கள் தவறுகள் செய்பவர்கள் கூட சில நெறிகளைக் குலுக்கும்
கடைப்பிடிப்பது வழக்கம் அதில் ஒன்று
"பாலைக் குடித்துவிட்டு பாதகம் நினைக்கக் கூடாது"
என்பது இன்றும் கூட சிலர் மீது நமக்கு கெடுதல் செய்வார்கள் என்ற ஐயம் எழுந்தால், அவர்கள் வீட்டுக்கு வரும்போது பால் கொடுப்பது
அதிலொன்று சி
Kaumaflaúlajöggil s பிறகு அதிர்ந்த சந்திக்க அக்குரல் வாணி
வழக்கம் காரணம் பாலைக் குடித்துவிட்டால் அவர்கள் பாதகம் நினைக்க என் குழந்தாய்!
மாட்டார்கள் என்ற நம்பிக்கையே
உன் பயத்தைத்
இப்படி மனித இயல்புகள் மாறாது என்ற கருத்தில் வழங்கப்படும் கதவின் தாழை
பல பழமொழிகள் இருக்கின்றன.
நிஜப் புலி உண
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OLGDGULLITWY முதலாளித்துவம் காலம் துரத்துகின்றது.
முறுக்கேறி நிமிர்ந்து a
உழைப்பாளிகளின் மீது ஆசையாய்த்தானி இருக்கின்றது குட்டிக் குட்டி மட்டம் அசையாமல் ஒரு மையத்தில்
By தட்டியபோது எனினைப் பொருதிக் கொள்ள,
***
夏業
fa. நாட்கள் கரைந்துவிட்டது துயர்மிகு வாழ்க்கைப் புயல்
- - - | 11: ***
aljLI *** :
"Coast) முடிச்சவிழும் காற்சட்டைகளை வழ்ந்த தூக்கியோடும் பருவத்தில்
கயானது
భ * *** நத்தார் அடை மழையினியின்
ழைப்பாளி தினமதை C* முற்றத்தில் - சாக்கடை அரசியல்வாதிகள் |° Ga/Gaj, AKITLV)
பூ வரைவேண், காய் வரைவே Du 6/039/Lb. : auai ala அதனி பின்
ም//
LAIGŽDEGIifaŮ கள அரச வ ரத்துக்கு பழம் வரைவேண் டு-நினர் * : உழைப்பாளின் 6.hu/ŽGODGOJULIET GÖ பருவங்களைக் கடப்பது U... o: ஊர்வலத்தை அத்தனை இலகுவாய்த் தோன்றவில்லை.
கட்சியின் திமிர்களையும் யாரும் வழிகளை நனைத்துக்
எதிர்க்கட்சிகளுக்கிடையிலான கொள்ளாதிர்
ஆள் பலத்தையும் நாம் மீண்டும் சந்தித்தல் கூடும்,
தீைAUGAL 42- BASTILL வாழ்க்கைப் போரில் யப் பார்க்கிறாய். | காட்சிக் கூடமாக்கினர் அவ்வப்போது கிடைக்கும் கொடுமை *** சினினச் சின்ன வெற்றிகளுக்காக
சாக்கடை அரசியலுக்கு சிரித்துக் கொண்டோ LLIT, / அடிமையான Lálasz GLufu (gravailagásra
உழைப்பாளியின் தினம் அழுதுகொண்டோ 7,,, இனி எதற்கு எம் தேசத்துக்கு மீண்டும் சந்தித்தல் கூடும். நிலாம்-கரம்பை, 出蚩 பி.பாலமுருகன்-பதுளை யு.நிலாவாசன்-அக்கரைப்பற்று
S S S SLS S SLSLS SLSLS S S S LS SLS SS SS SS SS SSLSLSS S S S S S SLS S SLLLSS
பாதையோரத்தில் காலடியில் வழ்ந்து
TSE/ սԼւ 56մմւլ/ கணினத்தில் வாங்கிய-அவள்
காலணியின் பதிவு
கிேறது. அநாதை இல்லத்தாயின் அன்பு.
உழைப்பாளிகள் நெஞ்சை நிமிர்த்திப் போராடிய
ஆயாவின் அரவணைப்பு. உடன்பிறவா சகோதரர்களின் பரிவு. ap GODL60DDWL 16:56)/7 Lu/7/7e/5/56f6)
நமைச்சலுடன் வெளியேறுகினிறேன் கால்களுக்குப் பின்னால்
ஆனாலும் பாருங்கள் துருவங்களுக்கிடையில் தூக்கித் தூக்கி எறிகிறது
இத்தனை சோதனைகளும்
பிறந்தது முதல் எனக்கென்றே
உழன்ற எண் வாழ்வு. ஏணிப்படி அமைத்தபின்
எதற்கு எனக்கொரு L/Goal /g வாழ்க்கை )ெ பாய்ந்து சென்ற எதைச் சொல்லி
பாழாய்ப் போன என மனதைத் தேற்றுவேன் R பருவக் கனவில். ஒன்றுமில்லை
என்ற போது. \காதல் வோட்டுக் கேட்டு பி.விஜயமலர்-சம்பூர் | | | | | | | | | | | | | | | | | |
சங்களுக்கு
யில்லை கவிதையைப் படியுங்கள்.
நடுப்பகலில் உறுமும்; ஒற்ணமாயிருக்கிறான். பிலிருக்கிறான். த்த குரலில் பற்று: ரும் வட்டைக் கூக்குரல் ட்கும்போது ள் காதுகளை ள் இமைகளை க்ஜித் தொார். காகிதப் புவி
வசீகரிக்கும் சக்தி
வீதி அதன் காடு குடிப்பதில்லை. நசிப்பதில்லை
ாற வைக்கும்
Ildio
ULDVTwin Gunrefsi). GJITFGUITui
LI75|
க்கம் விட்டெழுந்து வ உறுமலை வெளிப்படுத்தும் நகர்க்கும் நட்சத்திரங்களை
Ysgolü usloTasmar LDTui விழும்வரை
உன் இதய அலறலைச்
உயர எழும்புவதைக் கேள். அப்போது
gTrഞഖ நீக்கி வெளிப்படு. காகக் காத்திருக்குமங்கே TUIDotori
ತೌ9
அதன் பொண்ணிற விழிகள் உனக்கு வழிகாட்டியாகும். தன் ஆக்ரோஷத்திலிருந்து அது உன்னைத்தப்பவிட்டால் இந்த உலகமும் எல்லா உலகங்களும் உன்னுடையதே. கானக வழிக்குத் தாவிக் குதித்து தன் குருதி தோய்ந்த வாயால் அது உன்னைத் தழுவவும் கூடும். பிறகு சொல், அதன் தெய்வீகத் தழுவல் உன் நரத்துவப் பகுதிகளை அழித்ததென்று: நாம் என்ன செய்யப் பிறந்தோமோ அதையே செய்யுமந்த உன்னத இனத்தவன் தான் நானும் என்று.
நன்றி லயம்.
ஏ. டி. ஹோய் தமிழில் ஜாதவேக
CID 18-24, 2003

Page 13
இந்தப் பகுதியில், உங்கள் கூந்தல் பராமரிப்புப் பற்றிப் பார்க்கலாம். பருவ வயதில் பெண்களுக்குக் கூந்தல் அழகு என்பது மிக முக்கியம் அதுவும் இந்த நாகரிக காலத்தில், கூந்தல் அழகு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அந்த வகையில் உங்கள் கூந்தலைப் பராமரிக்க, இதோ சில முக்கிய ஆலோசனைகள். பின் பற்றிப் பாருங்கள். அப்புறம் என்ன நீங்களும் ஒரு கூந்தல் அழகியாக மாறிவிடுவீர்கள்.
முதலில், கூந்தல் அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும். நீங்கள் செய்ய வேண்டியது. அதற்கான சரியான பொருட்களைப் பயன்படுத்துவது தான். எப்படி..?
உங்கள் கூந்தல் பராமரிப்பிற் காக நீங்கள் தேர்வு செய்யும் பொருட் கள், கூந்தலுக்கு ஏற்றதாக இருப்பது மிக அவசியம். அதோடு அது கூந்த லுக்கு மிகுந்த போஷாக்கு அல்லது ஊட்டம் தந்து பாதுகாப்பும் தருவ தாக விளங்க வேண்டும்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ் வொரு வகையான முடி அமைப்புகள் இருக்கலாம். உங்கள் வகையை எப் படி அறிந்து கொள்வது. கூந்தலை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத் திட முதல்படி உங்கள் முடி எந்த வகை என்ன தன்மை உடையது என் பதைத் துல்லியமாக அறிந்துகொள்வது முக்கியம், அதன் பிறகுதான் அதற்கு எந்த வகையான பராமரிப்புப் பொருட் கள் சரியாகப் பொருந்தி வரும் எனக் கணித்து, அப்படிப்பட்ட பொருட் களைத் தேர்வு செய்திட வேண்டும்.
பொதுவாகக் கூந்தலை 3 வகை களாகப் பிரிக்கலாம். அவை.
சாதாரண கூந்தல் எண்ணெய்ப் பிசுபிசுப்பான கூந் தல், உலர்ந்த முடி. சரி. இவற் றைப் பற்றித் தனித்தனியே விரிவாகப் LTTÜGLIITLD.
சாதாரண கூந்தல். இது பிசுபிசுப்பு அரிப்பு பொடுகு பேன் தொல்லை என எந்தப் பிரச் சனையும் இல்லாத வகையைச் சேர்ந்தது.
grad Glenri Lloreslårig gasblad. இந்த வகைக் கூந்தல் கொண்ட
பெண்களுக்குப் பொதுவாக உடலில் உள்ள சுரப்பிகளில் அதிகமாக எண் ணெய் சுரந்துகொண்டே இருக்கும். இது அவர்கள் இயற்கையான உடல் வாகு அதிலும் குறிப்பாக இந்த நிலை அந்தப் பெண்கள் பருவம் அடையும் சமயத்தில்தான் பெரும்பா லும் நிகழ்வதற்கான வாய்ப்பிருக்கி றது. இப்படிப்பட்ட வகைக் கூந்தல் ஒரு கெட்டியான பிடிமானம் இன் றித் தொங்கிக்கொண்டிருக்கும்.
இதன் இயற்கையான அதிக எணன் ணெய்ப் பிசுபிசுப்புத் தன்மையால், இதை அவ்வளவு எளிதாக அழகு செய்ய முடியாது. இவர்களுக்கு போனசாக இன்னொரு பிரச்சனை யையும் இயற்கை வழங்கி உள்ளது. அது என்ன தெரியுமா? மற்ற வகைக் கூந்தல்களை விட இவர்களது கூந்த லில் எளிதாக விரைவாக அழுக்குச் சேர்ந்து தொல்லைகளை அதிகரிக் (5D.
உலர்ந்த முடி.
இந்த வகை முடி நமது கவனக் குறைவால் நாமே உருவாக்கிக்கொள் வது போதுமான அளவில் தலைக்கு எண்ணெய் சேர்க்கப்படாத நிலையில் இந்தப் பிரச்சனை முளைக்கிறது. சரியான பராமரிப்பில்லாத கார
ணத்தால், இந்த வகைக் கூந்தல் எப்
اسم . | ölgisayri uğörü Gurtü:
நவநாகரீக மங்கை
199aomrsio Gurguortaong.
பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
TEVAJ
No. 4, Nelson Place Vellavatta, Colombo-06. Tel: 552328
மகளிர் மட்டும்மேகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
இடம்
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். GersõGNINGÚNGÖT GAITIJib ETS OF GÖGNITIM பி.கு:
| அதிஷ்டசாலியாக Guust S S S S S S S S S S S S S S S S S S S S S S S தெரிவு செய்யப்படு முகவரி: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S கிறவர்கள் 岛"@ . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . |ഞ5||1|| || 8 ഞണ് தொழில். அனுப்பினால் பிர
| aliña o-56կմ): Lamiamo-Gianno-SleuGILemLò aitano
Рашылып SLLLTT TTLHT LLTLLLLLLLLCL S LTTLY TTTuS
77 - O2-2OO3
பகுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர், தபெஇல-1, கொழும்பு
Bógó sinum Julio unhas asFGÜGunTiñP புத்தூர் வாசகிக்கு அதிவர்டம்
sui api Talab GirTargA
Gi
இரஞ்சிதமலர் செல்வநாயகம், சிவன் கோவில் வீதி, புத்தூர்,
CD 1824, 2003
ST S M TTT MMLL TMLM MTMTL LLMMLLMTL MLLTS TMLLTTL LLTT MLLTTMMMLLLLLLLLS வித்தவாரம் யாருக்கு ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
வேம்பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் SMLTTTT qTT TTMM L M TLTL LrM LT TT LLLS TT LLL TLLTL LMMLLT TTMLLLLS
இ
கந்தப் பரப்பு:
suam
போதும் ஒரு வி யோடும் பலவீன உங்கள் முடி அதைச் சரி ெ ஆலோசனைகளை GIGUITLD.
உங்கள் மு பொறுத்தமட்டில் தொடுவதற்குப்ப மையுடனும், ஸ்ன பிடிப்புடனும், கூந் வாரம் 2 முறை வராக இருந்தா வேண்டியது. சா இருந்தால் அவ ஊட்டம் அளிக் பயன்படுத்தலாம் மந்தமான ப நுனி உடைந்த ஸ்டேடிக் அல்லது அதோடு வாரம் கூந்தலைக் கழு இருந்தால், நீங்க டியது. இதுதா காயநத முடி, ஒ ஆன முடிககு : போட்டுத் தவற நல்ல ஊட்டம் நின் பொருட்களைப் இதற்கேற்ற ரின் போன்றவற்றைப் கூந்தலை நல்ல மு வாருங்கள,
GT GORDi G GOROST LiAL] கூந்தல், வேரில் Lílačit, sůsou கொண்டது, அல் பது போன்ற வாரம் 1 அல்லது முறை கூந்தலை அ இருந்தால். செ இதுதான்.
PLIESJ3567T JAGA JE55 க்ரீசி தன்மை கொ பார்முலா கொன கள் கூந்தலுக்குத் டம் அளிக்கும்.இ உங்கள் முடி கை நாளுக்கு நாள் ெ தைப் பெறுவீர்க
எடுத்துட்டு வந்து பரிதாபமா இருக் காதுகளில் விழு ஏன் வந்தது. எ வந்த பிற்கால ஆ
இதோ அவை உங்களுக்கு 6 அம்மா, அவரது மாதிரி யாருக்கா காலத்துக்கு முன் நோய் தாக்கியிரு கும் அது வர வ எங்க வீட்டில நா டம்ளரைக் கூட ந என நீங்கள் வே6 பற்றிப் பெருமை கள் எந்த வேை சாப்பிட்டு உடல் (
எடை ஏறாமல் பு
Կ56II,
மார்பகப் புற் ணமே ஈஒபிட்ரோ ஹெர்மோன்தான் வருவது முதல் சுரப்பி அதிகரிக் எனவே ரொம்ப அதாவது பதி அதற்கும் முன பெண்களுக்கு GITTUI JULIJCB6TD-6 கம் இன்று பெண
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காய்ந்த தன்மை ாகவும் தோன்றும் ன் தன்மையையும், ய்வதற்கான சில யும் அறிந்துகொள்
L. LIGILIGITüGOLIü
அதிகமாகவும், டுப் போன்ற மென் டலில் சாதாரண தலைக் கழுவுவதில் எனப் பின்பற்றுப b, நீங்கள் செய்ய தாரண கூந்தலாக ற்றைக் கழுவவும். ம் ஷேம்புகளைப்
ளபளப்பு, காய்ந்த நுனி கொண்டது, ப்ரிஸ்சி பிடிமானம்
1 தடவைதான் விக்கொள்பவராக ci Clariju Galayii. ன். உங்களுக்குக் ரு ட்ரை, டேமேஜ் குந்தபடி ஷேம்பு TLDQ) dis(Upcom/bilas OT றந்த பராமரிப்புப் பயன்படுத்துங்கள். ஸ் கண்டிஷனர்
பயன்படுத்திக் றையில் பாதுகாத்து
Lf2 Sf3 LITT GOT GTSIGlaySTLiIII UlJ. பான அமைப்புக் து கனமாக இருப் அமைப்புகளோடு. 2 நாட்களுக்கு ஒரு லசுபவராக நீங்கள் ய்ய வேண்டியது.
ல், ஸ்பைசி அல்லது ண்ைடது. பேலன்ஸ்டு ன்ட ஷேம்புகள் உங் தேவையான ஊட் படிச் செய்வதால், TLDT35 TT 35J, LIDITADT 35, மன்மையான கேசத் Ni.
பிளிச்சிங்
சரும நிறத்தைப் பற்றிக் கவ லைப்படாத பெண்கள் வெகு சிலர். அழகை அதிகரித்துக் காட்டுவதில் நிறத்துக்கும் முக்கிய பங்குண்டு. சரும நிறம் என்பது பிறக்கும்போதே தீர்மானிக்கப்படுகிற விஷயம் என் றாலும் அதை ஓரளவு அதிகரித்துக் காட்ட அழகுக் கலையில் சில செயற்கை வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று பிளீச் அதைப் பற்றிய சில உண்மைகளைப் பார்ப் (BLILDT)
பிளிச் செய்வதால் சரும நிறம் மாறுவதில்லை. சருமத்தின் மேலுள்ள மெல்லிய ரோமங்கள் நிறம் மாறுவதால் நிறம் கூடினாற் போலத் தெரிகிறது.
பிளிச்சில் இரசாயனங்களைக் கொண்டு செய்யப்படும் கெமிக்கல் பிளிச், மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும்ஹெர்பல் பிளிச், GJIT Gog Gol GT Got GIGOISIUT E GOGJISË கொண்டு தயாரிக்கப்படும் அரோமா பிளிச் எனப் பல வகை உண்டு. இப்போது புதிதாக ஆக்சி பிளிச் என்ற ஒன்று வந்திருக்கின்றது. இதில் ஆக்சிஜன் துகள்கள் இருப்ப தால் சருமம் பாதிக்கப்பட வாய்ப்பே (9,6060)6OUTib.
பிளிச்சிங் செய்துகொள்வதற்கு முன்பாக அது சருமத்துக்கு ஒத்துக் கொள்ளுமா எனப் பார்த்துவிட்டே போட வேண்டும் பொதுவாக பதி னெட்டு வயதுக்குப் பிறகு பிளிச் செய்துகொள்வது பாதுகாப்பானது. 18 முதல் 25 வயது வரை உள்ள வர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும், 25 வயதைத் தாண்டியவர்கள் மாதம் ஒரு முறையும் பிளிச்சிங் செய்துகொள் ளலாம். பிளிச்சில் முகத்துக்கு, கை, கால்களுக்கு, கழுத்துக்கு எனத் தனித்தனியே இருக்கிறது.
SEGELD DITTLEG3LD
இருந்தா திடீர்னு பாம ஆஸ்பத்திரிக் நம்போது மார்பகத் ஒரு பக்க மார்பை நிக்கிறா, பார்க்கப் கு" அடிக்கடி நம் கிறது இந்த வசனம் படி வந்தது என ராய்ச்சிக்குப் பதில் LIGOI flOO GIöFg-sli. ளுக்குத் தேவை.
உங்களுக்காக. JGOTib. p. 556i
அம்மா, அக்கா வது மெனோபாஸ் பே மார்பகப் புற்று ந்தால், உங்களுக் ய்ப்புகள் அதிகம் ன் தண்ணி குடிச்ச கர்த்தி வச்சதில்லை ல செய்யாததைப் ற்றிக்கொள்ளாதீர் லயும் செய்யாமல், பருத்துப் போனால், றுநோயில் கொண்டு க்கிரதை வேலை ம், ஏதெனும் உடற் செய்து உடலை ார்த்துக்கொள்ளுங்
றுநோய்க்குக் கார ஜன் என்கிற பெண் பெண் வயதுக்கு இந்த ஹார்மோன் க ஆரம்பிக்கிறது. ம் இளம் வயதில் னான்று அல்லது ாகப் பூப்பெய்தும் இந்த நோய் வர டு குடிக்கிற பழக் களிடையே சாதார
ணமாகி வருகிறது. ஸ்டேட்டஸ், பேஷன் என அதற்கு நீங்கள் ஆயிரம் காரணம் சொல்லிக்கொண்டா லும் அந்தப் பழக்கம் மார்பகப் புற்று நோய்க்கு விதை போடும் என்பதை மறக்காதீர்கள்
மார்பகக் காம்பு திடீரென உள்நோக்கித் திரும்புதல் மார்பகத்தில் வீக்கம், சிவந்து போதல், சூடாதல் போன்றவை. அவை சீக்கிரம் மறையாமலிருத்தல், மார்ப கங்களில் ஏற்படுகிற வலி, மாத விலக்கு சுழற்சி காரணமாக மாறாமலி ருத்தல், மார்பகங்களின் வடிவத் திலோ அளவிலோ திடீர் மாறுதல் கள், மார்பகக் காம்புகளைச் சுற்றி அரிப்பு, எரிச்சல், தோல் உரிகிற மாதிரியான உணர்வு, ஒரே ஒரு மார் பகக் காம்பிலிருந்து ஏற்படும் திடீர்க் கசிவு மேற்சொன்ன அறிகுறிகளில் உங்களுக்கு ஒன்று இருந்தாலும் உஷார் உடனடி மருத்துவப் பரிசோ தனை மேற்கொள்ளுங்கள் என்ன GleFUILLIGOTTLİb? 35 6 JULg5ä5G5"LJIL (BLIT ருக்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் குறைவு அதற்கு மேற்பட்டோர் முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது நலம், 30 வயதைத் தொட்டுவிட்டீர் களா? அது உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?
உங்கள் குடும்பத்தில் யாருக்கா வது மார்பகப் புற்றுநோய் இருந்திருக் கிறதா எனக் கண்டுபிடியுங்கள் வரு டத்துக்கொருமுறை மருத்துவரை நேரில் சந்தித்து மார்பகப் பரிசோ தனை செய்துகொள்ளுங்கள் மாதம் ஒரு முறை உங்கள் மார்பகங்களை
செய்யலாம
அந்தந்தப் பகுதிக்கேற்ற பிளிச்சை தான் செய்துக்கொள்ள வேண்டும். வேறு எந்த அழகு சிகிச்சையையும் வீட்டிலிருந்தபடியே செய்து கொள் ளலாம். ஆனால் பிளிச்சிங்கை மட் டும் அழகு நிலையத்தில் செய்து கொள்வதே பாதுகாப்பானது. இதில் கொஞ்சம் அளவு மாறினாலும் சருமம் கருகிவிடும் பிளிச் செய்த தும் உடனே 'பேஷியல் செய்வது நல்லது அப்படி முடியாத பட்சத் தில் பிளிச்சுக்குப் பிறகான கிரீமை யாவது தடவிக்கொள்ள வேண் டும் கண்களின் அடியில் பிளிச் செய்யக் கூடாது. சிலர் கண்களுக் கடியில் உள்ள கருவளையத்தை மறைக்க பிளிச் செய்வார்கள். இது மிகவும் ஆபத்தானது பிளிச் செய்த p. LCBot Gu G6juha56b (BLITEë கூடாது. அப்படிப் போனால் பிளிச் செய்து திரும்பப் பெற்ற நிறம் மறுபடியும் கறுத்துவிடும் பிளிச் செய்ததும் குளிர்ந்த தண்ணிரால் முகம் கழுவினால் அரிப்பு அலர்ஜி போன்றவை வராது. பருக்களோ, கட்டிகளோ இருக்கும் போது பிளிச் செய்யக் கூடாது. O
சுய பரிசோதனை செய்துகொள்ளுங் கள் முறையாக பாப் டெஸ்ட் செய்துகொள்ளுங்கள் சரி விகித உணவு உட்கொள்ளுங்கள். உடற் பயிற்சி செய்யத் தவறாதீர்கள் எப் போதும் சுறுசுறுப்பாக இருங்கள் ஆல்கஹோல் கலந்த பானங்களைத் தவிருங்கள் புகைப் பழக்கம் இருந் தாலும் விட்டுவிடுங்கள்
இளம் பெண்களின் மார்பகங் களில் பால் சுரப்பிகள் இருக்கும் என்பதால் உருண்டை உருண்டை யாக இருப்பது சகஜம்தான். அதை மார்பகப் புற்றுநோயுடன் தொடர்புப் படுத்திப் பயப்பட வேண்டாம் அதே மாதிரி மாத விலக்குக்கு முன்பாக ஹார்மோன் அளவுகள் அதிகமாக இருக்கும் என்பதாலும் மார்பகங்கள் உருண்டு, திரண்டு இருக்கலாம். எனவே மாதவிலக்கு முடிந்த ஐந்து முதல் ஏழாம் நாளில் சுய பரிசோ தனை மேற்கொள்ளுங்கள்
உங்களுக்குமார்பகப் புற்றுநோய் வந்திருக்குமோ என்ற பயத்தில் மருத்துவப் பரிசோதனைக்குப் போகி நீர்களா? மேமோகிராம் எனகிற சோத னையைச் செய்யச் சொல்லி மருத் துவர்கள் அறிவுறுத்துவார்கள். அதை விட அல்ட்ரா சவுண்ட் சோதனையே துல்லியமான ரிசல்ட்டைக் காட்டும். அதுவும் இளம் பெண்களைப் பொறுத்த வரை நோயின் தாக்கு தலை மிகச் சரியாகத் தெரிந்து கொள்ள அல்ட்ரா சவுண்டே சிறந்தது. மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டு தங்க ளைக் காத்துக்கொள்ளும் நாள் பெண்களுக்கு வெகு தொலைவில் இல்லை. ஆட்டோவேக் எனப்படுகிற அந்தத் தடுப்பூசி இப்போது ஆராய்ச் சியில் இருக்கிறது. இது மார்பகப் புற்றுக்குக் காரணமான செல்களை தயவு பார்க்காமல் விரட்டியடிக்கும் சக்தி வாய்ந்ததாம். O

Page 14
亚圆圆圆画圆圆圆圆回回回国圆圆圆回回回回回回回画画画圆圆圆圆回匣回回圆圆圆
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
ஜன்னலருகே
முன்வைக்கிறோம். உங்கள் அதுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். விரல்களால் பற்
O) சிந்தித்துப் சம்யுக்தாவைப்
பார்த்துக் கொன
நெருங்கி அவள்
ஜவஹர்லால் நேரு தோள்களைப் L
இந் நூல் ஒருதலைப்பட்சமானது என்றும் தவிர்க்க முடியாத தற்பெரு
அச்சுதன், தோள்களைப் ப
மையை உள்ளடக்கியது என்றும் வாசகர்களை எச்சரிக்க நான் விரும்பு கைகள் அத்துட கிறேன். பல முக்கிய நிகழ்ச்சிகள் முற்றிலுமாக இந் நூலில் இடம்பெற அவள் சற்றுச் ச
வில்லை; நிகழ்ச்சிகளை உருவாக்கிய முக்கியமான பலர் இதில் குறிப்பிடப்பட
நெளிந்தாள். பின்
வேயில்லை. ஓர் உண்மையான ஆய்வு நூலில் இத்தகைய தவிர்ப்புகளை ஆச்சதனின் ԱՔՍ
மன்னிக்க முடியாது. ஆனால், தனிப்பட்ட ஒருவரின் வரலாற்றில் இது போன்ற தவிர்ப்புகள் இருக்க முடியும் அண்மைக்கால வரலாற்றினைச் சீராய்ப் படிக்க விரும்புபவர்கள், வேறு புத்தகங்களை நாடிச் செல்வது நல்லது ஆயினும் வரலாற்று உண்மைகளின் பின்னணியைக் கண்டுணரவும், இடைவெளிகளை இட்டு நிரப்பவும் இத்தகைய தனிப்பட்டோர் வாழ்க்கை வர
லாறு உதவும்.
மீது பலமாக அழுந்தவில்லைய பட்டுக்கொண்டே விளைவாக, அை அவளது அழகிய வெட்கத்தால் சர் அந்த அசைவில்
நான் பேரன்பும், பெரு மதிப்பும் கொண்டு பல்லாண்டுகள் நெருங்கிப் உடைகளும் சிறி
பழகிய பல நண்பர்கள் குறித்து இப் புத்தகத்தில் வெளிப்படையாக விவா
முற்பட்டன. இை
தித்திருக்கிறேன். சில தனிப்பட்டோரையும், குழுவினரையும் சாடியிருக் சென்று கொடின
கிறேன்; சில நேரங்களில் கடுமையாகவே விமர்சித்திருக்கிறேன். இதனால் அவர்கள் மீது நான் கொண்டிருக்கும் மதிப்பும் மரியாதையும் போய்விட்டன என்பது பொருளல்ல, ஆனால், பொதுவாழ்வில் தலையிடுவோர் ஒருவருக் கொருவர் வெளிப்படையாக இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், தாம்
அவள் மேல் பட மேலாடை போத கொடுத்தது.
ᏯᏧᎧuᎧiᎢ 0upᎹ ᏧᎦᎿᏝ Ꭿ வந்ததன்றி, இதய
பணியாற்ற விரும்பும் மக்களிடமும் வெளிப்படையாக இருக்க வேண்டும் பெரிதாக அடித் மேற்பூச்சான மரியாதையாலோ, துன்புறுத்தும் அல்லது தர்மசங்கடத்தி சங்கடத்துடன் அ
லாழ்த்தும் வினாக்களைத் தவிர்ப்பதாலோ ஒருவரையொருவர் நன்கு
சிறிய நகர்வுகளி
புரிந்துகொண்டுவிட முடியாது நம்மை எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் வரவேற்கும் அறி
சரிவரப் புரிந்துகொள்ள முடியாது. மாறுபட்ட கருத்துகளையும் ஏற்புடைய நிலைகளையும் ஏற்றுக்கொண்டு எவ்வளவு அசெளகரியமாக இருந்தாலும் உண்மையைச் சந்தித்து அவற்றின் அடிப்படையிலேயே
தெரிந்தன. இத்த அழைப்புகளுடன் கலந்துகொண்ட உண்மையான "என்ன செய்யப்
ஒத்துழைப்பு உருவாக வேண்டும். ஆனால் ஒன்று. இதில் எழுதியிருக்கும் உத்தேசம்" எந்தக் கருத்தும் யாருக்கும் எதிரான தீய எண்ணம் கொண்டதல்ல; எந்தத் சம்யுத்தா பேசிய
தனிநபர் மீதும் பகைமையுணர்ச்சி கொண்டதல்ல.
* இனங்களுக்கிடையே செளஜன்ய
உடலசைவில் தனி உராய்ந்துவிட்ட பின்னெழில்களிெ சங்கடமான இன்
ஜவஹர்லால் நேருவின் சுயசரிதையில் இருந்து
உணர்ந்த அச்சு
S S S SS S S SS S S S -- சித்தத்தில் ஏற்றி
===ஆ
உறவு உருவாகி நாட்டில் அமைதிச் சூழ் நிலை ஏற்படுவதற்குத்தடையாக இருக்கும்
காரணிகள் உங்கள் பார்வையில் எவை? இs
ஜேபிரபாகரன், கண்ணகிபுரம் - 3 சமாதான விரோத சக்திகள்தான் என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லா விட்டால் நாம் துரோகி என்றே பார்க்கப்படும் ஒரு சமூகச் சூழ்நிலையில் உண்மையை எப்படிப் பேச முடியும்?நீங்கள் மனதுக்குள் ளாவது யோசித்துப் பார்க்க ஒரு தகவல் தமிழ் மக்களைத் தனிநாடு கேட்டுப் போராடும் நிலைமைக்குத் தள்ளியது யார் என்று அறிவோம். இப்போது வடக்கு கிழக்கைப் பிரிக்க வேண்டும் என்று கிழக்கு முஸ்லிம்கள் கேட்கும் நிலைமைக் குக் கொண்டு வந்திருப்பது எந்த வீரப் பயணத்தின் இன்றைய கட்டம் என்று நாங்களாகவேதான் புரிந்துகொள்ள வேண் (Bub.
386) * சமீபத்தில் சிந்தியாவின் மனதைக் கவர்ந்த பேட்டி
(palo SfLIGå, gymous -3. சின்னத்திரை நடிகைகள்தான் விபச் சாரம் செய்கிறார்கள் என்று விஜய காந்த் சொல்லியிருந்ததற்கு விகடனில் புவனேஸ்வரி அளித்திருக்கும் பதில்
3963 * உங்களுக்கு மேலே ஒருவர் இருப் பதை நீங்கள் நம்புகிறீர்களா?
கே.எஸ்.பேரின்பன், கந்தளாய் 02 ஆமாம், திருமணமானதிலிருந்து
* "சாம சாகச்சாவ" எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது
எஸ்.புவனேந்திரன், சப்ரகமுவ பல்கலைக்கழகம் e) JESTÉ (Bab floori SFATEBĠ FITEBÜ (BAITLIJä, கொண்டிருக்கிறது.
* அரசு சொன்னபடி நடந்துகொள்ள வில்லை என்று புலிகள் பேச்சுவர்த்தை யிலிருந்து விலகி நிற்பதற்குக் காரணம் சொல்கிறார்கள் புலிகள் சொன்னபடி நடக்கிறார்களில்லை என்று அரசாங்கத் தினால் சொல்ல முடியவில்லை. சொல்லி விட்டாலோ அல்லது இறங்கி வராவிட் பாலோ மீண்டும் சண்டை தொடங்கிவிடும் நிலைமை புரிகிறதா?
க.கமால்தீன், ஏறாவூர் 3, புரிகிறது. புரிகிறது எனக்கு மிச்சமாக
illuLLIT N எழுதப் போகிறே
குழறலாக,
"எங்கே?' என்றா
சற்றே திருப்பி
"இங்கே" என்று
-
* சிந்தியா, பெண்களா ஆண்கள கன்னத்தில் உதடு
அதிக புத்திசாலிகள்? பதித்தான் அச்சு கவேணு பெரிய நீலாவனை 01. இதுதானா என் ஆண்கள் அழகைப் பார்த்து மயங்கித் இதழ்களி ஒனறு படாநதது.
துணையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பெண்கள் என்ன உத்தியோகத்திலிருக் கிறார்கள் என்று பார்த்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் யார் கொலோ சதுரர்?
சம்யுக்தாவின் இ சிறிது அதிகமாக இடையின் பின்புற
அவன் காலின்
மிருதுவாகவும் க : * உமது அபிமானத்துக்குரிய அழகு அதனால் ஏற்பட் நடிகை யார்? வேகத்தில் அவளு
எம்றிஸ்வான், கொழும்பு 12 அணைத்து நசுக் எனது அபிமான நடிகையைப் பெரிய முத்தமிட்டான் அழகி என்று சொல்ல முடியாது என் "ನಿರಾಕ್ಷ್ 外°° அழகுப் பெண், நடிகை அல்ல.
୧୫୨-୫
அடிக்கிறது கண் வெயில் அடிக்கிற
* என் அபிமான நடிகை ஜோதிகாவின் முகவரியைத் தருவதில் ஏன் தாமதம் ।
உங்கள் வயது என்ன சிந்தியா? * உயர் பாதுகாப்பு நிர்மல், பெரியமுல்லை, போது, புலிகளின் இ ஜோதிகா, செனடால் சாலை, நிலைகளையும் அ சென்னை 600 018 தாமதத்திற்கு மறதி மாக இருக்கும் என காரணமில்லை நிர்மல் என் வயதோடு ருக்கிறாரே? நீங்கள் அனுப்பியிருக்கும் தபாலட்டை ச.இரா.பால களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் உந்த நியாய
 
 
 
 
 
 

LLLLLL LLLLL LLLLL LLLLLLLLLL LL LLLLL LL LLLLLLLKKKLKLLLLKKKKLLLLLK K KKKL
SüDLINGOLL
றியவாறு வெளியே
ண்டிருந்த
பின்புறத்தில் அழகிய
ற்றினான்
ற்றிய அவன் ன் நில்லாததால், ங்கடத்துடன் ன்புறத்தில் நின்ற ட்டு உடல் அவள்
ாயினும் ஒரளவு
நின்றதன் சவற்று நின்ற
உடலும் றே நெளிந்தது.
அவள து நெகிழ டயில் தவழ்ந்து DALILI GLITT GÄ) ர்ந்திருந்த ய இடைவெளி
ற்றுப் பெரிதாக மும் சற்றுப் துகொண்டது. சைந்த அவளது ல் அவனை குறிகள்
அவள் பேச்சும்
போவதாய்
போது உண்டான
மீது
அவளது
லான்று LIGADITS)Infa0uj விட்டதை நன், "கவிதை ன்." என்றான்
ள் முகத்தைச்
அவள்
களைப்
தன். ாறு கேட்டபோது ல் இகழ்ச்சி நகை
அதேவேளை டை அவனைச்
நெருங்கியதால் க் கீழ்ப்பகுதியும் க்கத்தில் டிமனமாகவும் ழைந்தது. L p_GOSTf3 jf)
Lഞി கிக் கழுத்தில்
ந்தால் புயல் திறந்தால் து
கும் வயதே வரும்.
N16VIIð ாணுவ செயற்பாட்டு ற்றுவதுதான் நியாய று நம்பியார் கூறியி
ருஷணன், கொழும்பு எல்லாம் இங்கே
DJ19Er
புன்னகைத்தால் பூப் பூக்கிறது: நினைத்தாலோ மழையடிக்கிறது." என்று அவள் கழுத்துக்குள் முணுமுணுத்தான். "எங்கே" மான்விழிகள் மேலேறிச் செருக, தாபப் பரவசமாய்க் GELLIT Giii. "என் மனதுக்குள்" என்றவன், அவளது இன்பப் பெருமுச்சால் விளைந்த அசைவுகளை உடலில் உணர்ந்தவனாக "எண் ரத்தினமே" என்று தோளில் சாய்ந்தான். அவன் கைக்குள் சிக்கியிருந்த சம்யுக்தாவும் ரத்தினம் போல் தானிருந்தாள். ஆனால் அசல்
ரத்தினம் போல கெட்டியாக இல்லாமல் புஷ்பம் போல மென்மையாக இருந்ததால், அதை ஆசையுடன் அச்சுதன் கைகள் தடவின. அந்த மலர் மென்மையின் சுகம் விரல்கள் augus Jasi poGTouā சென்று தொட்டது கொஞ்ச நஞ்சம் மிச்சமிருந்த அவன் உறுதியெல்லாம் காற்றில் பறந்தது. திடீரென்று அவளை இறுக அணைத்தான் பிறகு இரு கைகளாலும் தோளைப் பிடித்துச் சற்று எட்ட நிற்க வைத்துப் பார்த்தான். அடுத்தபடி அவனது வலது கை அவள் முகவாய்க் கட்டையில் பதிந்து கன்னம் இரண்டையும் அழுந்தப் பிடித்தது கண்களை கண்கள் நீண்ட நேரம் சந்தித்துக்
வேண்டாம் நோர்வே தவிர்ந்த மற்ற வெளிநாட்டு சக்திகள் எல்லாம் சமாதான விரோத சக்திகள்தான் என்று தெரியாதா நமக்கு? சிங்களப் பேரினவாத அரசு என்ன சொல்கிறது அகற்ற முடியுமா முடியாதா? முடியாதென்றால்.வெறிகொள் மறத்தமிழ் மானப்படை பலிகொள்ளப் புறப்படும், அவ்வளவுதான்
636)
* பேராசைக் கவலை என்றால் என்ன சிந்தியா?
பிராதாகிருஷணன், கொட்டாஞ்சேனை.
பிறர் பொக்கெற்றினுள் தங்கியிருக்கும் பணம் எல்லாம் நமது நட்டக் கணக்கில் பதியப்பட வேண்டியது என்று நினைத்து வருத்தப்படட்டுக்கொண்டிருப்பது
63.63 * சிந்தியா தற்கொலை செய்வதற்கு மிகவும் துணிச்சல் வேண்டும் என்கிறார்கள் D GÖTGOLDLIT?
ககமலதாசன், வந்தாறுமூலை,
வாழ்வதற்கான தைரியத்தை இழந்த பின்னர்தானே தற்கொலை எண்ணமே வருகிறது
698 * "ஐ" அலைவரிசையில் விஜய், ராஜ்.அடுத்தது?
சுதாஸ் எடம்ஸ், பூண்டுலோயா, 66155).
கிடந்தன. சமகாலத்தில் அச்சுதனின் இடதுகை அவள் இடையிலிறங்கி வளைந்து இறுக்கி அவளைத் தன்னருகே இழுத்தது. அந்த மலருடலின் பூரண சம்மதத்துடன் அவனுலட் இழைந்தது. அந்த முரட்டுத்தனத்தில் அமிழ்ந்தது. அந்த நிலையிலேயே சம்யுக்தாவின் முகத்தில் விழிகளை ஒட்டிய அச்சுதன் வலது கையைத் தூக்கி சுட்டுவிரலினால் சிவந்த அவள் உதடுகளைத் தடவினான். "பாலைவனப் பாதைகளில் பொருள் தேடிச் செல்கின்ற
எனக்குத் தடையாக வருத்தம் செய்யும் வேறெதுவும் வேண்டியதில்லை என்று மெல்லச் G Figar. புரியாத கேள்விக்குறி விழிகளில் மின்ன'உம்' என்ற ஒலியை உதடுகளிலிருந்து உதிரவிட்டாள் சம்யுக்தா, அச்சுதன் கனவுக் கண்களோடு பேசினான் முருக்கம் பூவின் சிவந்த இதழ்களைப் போல இருக்கும் இந்த அழகிய வாயிதழ்களையும், இதிலிருந்து பிறக்கும் இனிய பேச்சையும் பொருத்தமாய்த் தெரிந்து அணிந்துகொள்ளும் ஆபர ணங்களையும் அழகிய இந்தக் காதணிகளோடு சண்டையோடுவதற்கு நிண்டு வந்திருக்கிற கண்களால் என் செல்லம் என்னைப் பார்க்கிற இந்தப் பார்வை நான் எங்கு போனாலும் என்னைத் துரத்தும் என்னை வேறெதுவும் செய்யவிடாது தடுத்து நிற்கும். இதைவிடப் பாலைவனங்கள் கொடிய விலங்குகள் உள்ள வனங்கள் என்ன தடைகளைச் செய்துவிடப் போகின்றன? சொல்லியபடியே அவள் நெற்றியில் முத்தமிட்டான். சம்யுத்தா அவனது கைகளுக்கிடையில் ஒர் அழகிய விலங்கென தகித்து உருகினாள் கவரிதழ் அன்ன smatrillai. Glesilami, அந்திங் கிளவி, ஆயிழை மடந்தை கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம் நெடுஞ்சேன் ஆரிடை விலங்கும் ஞான்றே?
(93: 15-18)
* தம்" பார்த்துவிட்டீர்களா?
மனோ கோபாலன், ஹப்புத்தளை தமிழ்ப் படங்கள் தரும் துயரமான அநுபவத்திற்கு ஆளாவது இதுதான் முதல்முறை என்றில்லை. ஆனால், நமது மக்களுக்கு ஹீரோக்களாக வருபவர்கள் எப்படியெப்படியெல்லாம் வீரதீரங்களில் தூள்பரத்த வேண்டும் என்கிற தகுதி வரவர உச்சமடைந்து கொண்டே வருவது திகிலேற்படுத்துவதாக இருக்கிறது. ஹீரோ விண்ணாதி விண்ணனாக இருக்க வேண் டும் என்பதோடு கூட நிறுத்திக் கொண்டால் போதாதா? வாடி, நில்லுடி, இருடி, நான் ஆம்பிளைடீ. என்று தலையைச் சிலுப்பி உறுமித் துள்ளி மிதித்தால் தான் நம்ம வர்களுக்குத் திருப்தி ஏற்படுமா?நாளைய சுப்பர் ஸ்டாராகவே தன்னைப் பாவித்துக் கொள்ளும் சிலம்பரசன் ஆரம் பத்திலி ருந்தே ஏன் இப்படி வளர்கிறார்? புரிந்து கொள்ள முடியவில்லை
* சிந்தியா அவர்களே, சதாம் ஹுசைன் இருக்கிறாரா இல்லையா? ஒரே குழப்பமாக தலை வெடித்துவிடும் போல உள்ளது. உடன் பதில் சொல்வீர்களா?
க. அருள், நீர்கொழும்பு மருந்து தெரியாது. இந்த நோயின் பெயர் மட்டும் தெரியும், "புனிஸியா"
CID 18-24, 2003

Page 15
ளைக்கி சுதந்திர தின T DIb D_lbLDI, 6IblGL" பள்ளிக் கூடத்துல கொடி ஏத்துறாங்களாம். கல்வி மந்திரி வாறாராம் எங்களெல்லோ ரையும் புது உடுப்பு போட்டுக் கொண்டு வரச் சொன்னார் அதா ഖുബ് (ബി."
"அதுக்கென்னடி. வருசா வரு சம்தான் நடக்குது தினம் மட்டும் தானே வருகுது போகுது. சுதந் திரத்தை இன்னமும் காணல்லை படி அதுகுள்ள என்னடி உனக்கு கொடி ஏத்தமும் கொண்டாட்டமும் வேண்டி கிடக்கு நாளைக்கி வெள்ள யூனிபோமும் சப்பாத்தும் GUTTL (BÉ (35 6 IJL LITLĎ LDIIT. நாளைக்கி நான்தான் அசம்பிளி யில் நீராருங் கடலுடுத்த. பாட்டுப் பாடணுமாம், எனக்கிட்ட ஒரு வெள் ளச் சட்டதான் இருக்கி, அதுவும் ஊத்தயாகிக்கிடக்குதும்மா" என் றாள் அந்த சின்ன அரும்பு
fuLUFTGOTIT.
"என்னடி என்னென்னவெல் லாமோ சொல்றாய். நாம இல்லாத வங்க, ஒங்க வாப்பா கூலி வெள் ளாம செய்றவரு. இப்ப ஒனக்குப் புதுச்சட்டைக்கு நான் எங்கடி போவேன்? நீ போய் பொழுது சாய்றதுக்குள்ள இருக்கிற சட்டை யையாவது கழுவிப் போடு இந்தா
னக்கு இப்போ O E GO LI IT 600TLD வேணாம்" என்று
இவன் எத்தனை தடவைகள் சொன்னாலும் பெற்றோர் ஏற்பதா யில்லை. குடும்பத்தில் இவன் மட்டுந்தான் ஆண்பிள்ளை. இரண்டு ராத்தாமாருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இரண்டு தங்கை கள் இன்னும் குமராக இவனுக் கும் வயது முப்பதைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. வாப்பாவுக்கு கண்ணை மூடுவதற்குள் மகனின் திருமணத்தைப் பார்க்க வேண்டு மென்ற ஆசை. தாயும் அதனை ஆதரித்து தலையாட்டிக்கொண்டி ருந்தாள். தங்கைகள் நிலைதான் கவலைக்கிடமானது தங்கள் உள் ளக் குமறலைச் சொல்ல முடியாம லும், மெல்ல முடியாமலும் தவித் துக்கொண்டிருந்தார்கள். அவர் களுக்கும் நானாவின் திருமணத் தைப் பார்ப்பதில் ஆசைதான். இருந்தாலும் தங்கள் வாழ்வை நினைக்க வயிறு பற்றியது.
இவனால் திருமணத்தை ஏற்க முடியவில்லை. இருபத்தியெட்டும், இருபத்தைந்துமாய் இரண்டு தங் கைகள் இருக்க, தான் எவ்வாறு திருமணத்தைப் பற்றி நினைக்க முடியும் என்ற ஏக்கம் இவனில் மிகைத்திருந்தது.
மீண்டும் அதே பேச்சு உம்மா ஆரம்பித்தாள். "மகன்! நல்ல ஒரு இடத்திலிருந்து சம்மதம் வந்தி ருக்கு உனக்கு வயசு கூடிக் கிட்டே போகுது. அவரு கண்ண முடுறதுக்குள்ளால உன்ர கல்யா னத்த பார்க்கணுமெண்டு ஆசைப் பன்றதில தப்பில்லையே. இதையும் தட்டிக் கழிக்காம ஒத்துக்கப்பா" இம்முறை இவனால் முடியா தென்று சொல்ல முடியவில்லை. எத்தனை தடவைகள்தான் தட்டிக் கழிப்பது அரைகுறை சம்மதத் துடன் தலையசைக்கிறான். தாய்க்கு சந்தோச வெள்ளம் கரை புரண்டோடுகிறது.
இவனை தூக்கம் அரவ ணைக்க மறுக்கிறது. நாளை
CID 18-24, 2003
சவுக்காரம்" என்று செய்னபு ஒரு சின்னத் துண்டுச் சவுக்காரத்தைக் கொடுத்தாள் "செரி இப்ப கழுவிக் கொண்டாறன" என்று கிணற்ற டிக்கு ஓடினாள் சியானா
"அந்த சின்னக்குட்டி நல்லாப் பாடுறாளாம், கல்வி மந்திரி பேசுற
கூட்டத்திலும் அவள்தான் பாடப் போறாளாம். ஆனால் அந்தப் பிள்ளை போட்டுக்கு வாற சட்டை யையும் பாவாடையையும் பார்த்தா எனக்கெண்டா அருவருப்புதான் வருகுது"
"அந்தப் பிள்ளைக்கு என்ன தெரியும் பள்ளிக்கூடத்துக்கு அனுப் பக்க அதுர உம்மாதானே அழகா உடுப்புப் போட்டனுப்பணும்."
"என்னென்றாலும் அவள் நல் லாத்தான் பாடுறாள், அவள் மாதிரி நம்மாலயெல்லாம் அப்படிப் பாட ஏலாதுஷ" இது பாதையில் போய்க் கொண்டிருந்த மற்ற மாணவிகளின் பேச்சு இந்தப் பேச்சு வேலிக்குள் நின்ற சியானாவுடைய தாயின் காதில் விழுந்தது. "என்ன செய் றது. ஏழையெண்டா எல்லோருக் கும் எளக்காரம்தான். இந்த சின் னப் பிள்ளைகள் கூட பேசுற கால
மாப் போச்சி" என முணுமுணுத் துக்கொண்டாள் செய்னபு
பெண் பார்க்கப் போகிறோம் என்ற பதற்றத்தினால் அல்ல. திருமண வயதைத் தாண்டிய இரு குமர்கள் இருக்க தான் திருமணத்திற்குச் சம்மதித்ததை நினைக்கவே உள் ளம் நெருப்பாய் எரிந்து கொண் டிருந்தது. இரவெல்லாம் விழித் திருந்ததில் காலை விடிந்தது கூடத் தெரியாமல் உறங்கிக்
கொண்டிருக்கிறான். தாய்தான் தட்டியெழுப்புகிறாள். பெண் பார்க் கப் போக இவனுக்கு மனமில்லை. தாயின் வற்புறுத்தலினால் தாயுடன் பெண் வீட்டுக்குப் போகி றான்.
மறுநாள்-கா6 சாலை ஆரம்பிக் பழைய சட்டை கொண்டு சியான முன் வந்து நின் கூடத்துக்குப்
னும்மா" என்று ே பட்டவள் முட்க கடந்து போகப் "நீராருங் மடந்தை.க்.கெ கிழிந்து முட்கம்பி அவளது சட்டை டையும் கிழிந் "ഉബb.ഉണ്ണb.ഉണ്ണ கேவிக் கேவி னாள். கிழிந்த ளால் எப்படி பே
பெண்ணுடன் பேச வேண்டுெ கோரிக்கை நிறை
கட்டிலில் பது திருக்கின்றாள் கண்டவுடன் தை போடுகிறாள். எ ரையில் இவன் றான். அமை: பேச்சை எப்படி !
இவனுள் ஒரே ப
தயக்கத்துடன் (
கிறான்.
"என் பேரு வேலை பார்க்கிற
கல்யாணத்தில ஆனால்". கலந்த ஏக்கத்
நோக்குகிறாள். என்ற வார்த்தை
வார்க்கிறது. "உ வற்புறுத்தலுக்! கல்யாணத்திற் ஏன்னா எனக்கு யும் தாண்டிய
மாரு இருக்காங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IGO (36.6061T LITL
யைத் தைத்துக் ா தன் தாய்க்கு "நான் பள்ளிக் போய்ட்டு வாற
சால்விட்டுப் புறப் DL (36.16360)ug, புகுந்தாள். டலுடுத்த நில FTTTTTTTTE.6T6OTE யில் கொழுவியது ஒரேயொரு சட் து போனதால் ம்.ஊம்." என்று அழத் தொடங்கி ட்டையுடன் அவ ாக முடியும்? அவ
ளுக்கு வேறெந்த மாற்றுச் சட் டையும் இல்லையே. பள்ளிக் குழந்தைகளெல்லாம் கேலி செய் வார்களே!பள்ளிக்கூடத்துக்குப் பக் கத்தில் எல்லா மாணவர்களும் கூடி சத்தமிட்டுக்கொண்டிருந்தார்
சையாக அணிவகுத்து நின் றார்கள் அமைச்சர் தேசியக் கொடியை ஏற்றுகிறார். அதைத் தொடர்ந்து மாணவர்களின் கை தட்டல் சத்தமும், பின் தேசிய கீதமும் ஒலிக்கின்றது. காற்றிலோ தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது.
"நீராருங் கடலுடுத்த நல
மடந்தைக் கெழிலொழுகும்."
பாடலை இரண்டு மாணவிகள் பாடினர். பின் அமைச்சர் கூட்டத்
அவ்வேளை சியானாவின் தோழி பரினா ஓடி வந்தாள். "என் னடி? நீ அழுகுற. ஐயோ! உன்னு டைய சட்டை கிழிஞ்சு போச்சா? பாவம்" என்று பரிதாபத்தோடு சொல்லிட்டு ஓடிவிட்டாள்.
அப்போது வீதியில் கார்கள் வரும் சத்தம் கேட்டது. ஏனைய சத்தங்கள் அடங்கிவிட்டன. பாட சாலை விளையாட்டு மைதானத் தில் மாணவர்கள் எல்லோரும் வரி
தில் பேசினார். "கொடி என்பது துணி அல்ல, வெறும் நூல்களால் நெய்யப்பட்டதுமல்ல. அது நம் தேசத்தின் மானம் காக்கப் பாடு பட்ட தியாகிகளின் நரம்புகளால் பின்னப்பட்டது. கொடி என்பது
மானம், கொடி என்பது வீரம், கொடி என்பது கொற்றம் அப்படிப்
ரியாத்திலிருந்த SenfluGuair SAGEFTñjarin||
பட்ட கொடியைத்தான் நாம் இன்று கொண்டாடுகிறோம்" என்று பேசு வது அவளது காதில் கேட்டுக் கொண்டிருந்தது.
ஆனாலும் வறுமைக் கோட்டிற் குக் கீழேயே வாழ்கிற வாழ்க் கையை உணர்ந்துகொள்ள முடி யாத அந்தச் சின்னஞ் சிறிசு தேசி யக் கொடியையும் தன் கிழிந்த சட்டையையும் மாறி மாறிப் பார்த் துக்கொண்டு அங்கே நிற்க முடி யாதவளாய் அழுத முகத்தோடு தன் வீட்டுக்கு நடந்தாள். O
தான் தனியாகப் மன்ற இவனது வேற்றப்படுகிறது. துமையாய் அமர்ந் நசீதா இவனைக் லயைத் தொங்கப் திரேயிருந்த கதி அமர்ந்துகொள்கி தி குலைத்துப் ஆரம்பிப்பது என்று தற்றம், பரிதவிப்பு பேச்சை ஆரம்பிக்
நிசார் ஆசிரியரா ன் எனக்கு இந்த இஸ்ட்டமில்ல ஒவள் அதிர்ச்சி துடன் இவனை அந்த "ஆனால்" இவளில் பாலை
DDT, 6).ITÜLIT6ïl6ôU ாகத்தான் நான் கு சம்மதிச்சன், திருமண வயதை ரெண்டு தங்கச்சி க. அவங்களுக்கு
UDoni
Ue
எந்த வசதியுமில்லாம இருக்கை யில நான் எப்படி கல்யாணம் கட் டுறதெண்ட கவலைதான் எனக்கு" சொல்லிவிட்டு நசீதாவை ஏறிடுகி றான். இவள் ஏதோ சொல்ல வாயெடுப்பதும் பின்னர் விழுங்கி விடுவதுமாக அவதிப்பட்டுக்கொண் டிருக்கிறாள்.
"நீங்க ஏதோ சொல்ல வர்றிங்க, பயப்படாம சொல்லுங்க" இவன் ஊட்டிய தைரியத்தில் சொல்லு கிறாள். "நானும் கல்யாணம் கட்ற தில்ல எண்ட உறுதியில்தான் இருந்தன். ஆனா பெற்றோர்ற வற்புறுத்தலினால்தான் இந்த கல் யாணத்திற்கு சம்மதிச்சன்"
இவனும் அதிர்ச்சியுடன் "ஏன்" என்ற கேள்வியுடன் அவளை ஏறிடு கிறான். அவள் தன்னுள் புதைந்து கிடக்கும் உண்மையை இவனுக்கு வெளிப்படுத்துகிறாள்.
"அண்மையில் நடந்த விபத் தில என் கருப்பை பாதிக்கப் பட்டு அத முழுமையா எடுத்திட் டாங்க என்னால ஒரு குழந் தைக்கு தாயாக முடியாது."
இவனுள் இடி முழங்கிற்று. மின்னல் வெடித்திற்று. அதிர்ச்சி யுடன் எழுந்து கொள்கிறான். என்றோ ஒரு நாள் தனக்குத் திரு மணம் நடந்து, அதன் மூலமாக இரண்டு மூன்று குழந்தைகள் பெற்று சந்தோசமாக வாழ வேண் டுமென்ற இவனது அடிமனத்து ஆசை மேல் நோக்கி வருகிறது. குழந்தையில்லாமல் எதற்கு இந் தத் திருமணம் நினைக்கையில் நெஞ்சு உருகிற்று. சிவந்த கண் களுடன் அவளை ஏறிடுகிறான். அவள் அழுத கண்களுடன் அவனை நோக்குகிறாள்.
"இதற்காகத்தான் நான் திரு மணமே வேண்டாமென்று சொன் னன். எனக்கு இருக்கிற இந்த பெரிய குறையினால எவனுமே என்ன ஏத்துக்க மாட்டான் வாப் பாதான், உங்கட தங்கச்சிமார்ற கல்யாணத்த தான் பொறுப்பேற்றா நீங்க இந்த கல்யாணத்திற்கு
சம்மதிப்பிங்கன்னு சொல்லி என்ன சம்மதிக்க வெச்சாரு"
இப்போது ஏக்கத்தின் உச்சி யில் இருந்த இவனது மனம் குழப் பக் கடலில் மூழ்கிற்று "இந்த குறையுள்ள குமரைத் திருமணம் செய்வதற்காக தான் சீதனம் வாங் குவதா? எத்தனை நண்பர்களை சீதனம் வாங்கியதற்காய் திட்டி யிருக்கிறேன், வெறுத்திருக்கிறேன். சீதனத்திற்கெதிராய் போர்க்கொடி தூக்கிய நானே சீதனம் வாங்கி னால்' இவனால் மனதை அமை திப்படுத்த முடியவில்லை. தங்கை களின் வாழ்வுக்காக தான் குழந் தைப் பாக்கியம் இல்லாத இவளை மணமுடிப்பதா? இவளை மணப்பதற்காக தங்கைகளின் வாழ்க்கையை சீதனமாக பெறு வதா? இவனால் முடியவில்லை.
inji policit Tal
550au
உள்ளம் படபடக்கிறது. தன் வாழ்க்கை ஒருபுறம், தங்கைகள் வாழ்க்கை மறுபுறம் சீதனம் என்ற கொடுமை மறுபுறமாக இவனைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ஆனால் ஏதோ ஒரு வகையில் மூன்று குமர்களும் வாழப் போகிறது என்ற உண்மை இவன் உள்ளத்தைக் குத்துகிறது.
இப்போது குழம்பிய இவன் மனக்குட்டை தெளியத் தொடங் கிற்று. இவனுக்கு மாற்று வழி தெரியவில்லை. தீர்க்கமான முடிவுடன் அவளை நோக்கு கிறான். "உங்கள கல்யாணம் பண் ணிக்க எனக்கு பூரண சம்மதம்" அவளின் உள்ளம் துள்ளிக் குதிக்கிறது.
இவனுள் விளையாடிக்கொண் டிருந்த ஆசைக் குழந்தைகள் தியாகக் கயிற்றுள் சிக்குண்டு
இறந்து போயிற்று. O

Page 16
பிமாதானப் பேச்சுக்களில் இருந்து தற்காலிகமாக புலிகள் வில குவதென அறிவித்ததும் நோர்வே கண்காணிப்பாளர்களுடன் முதலில் வன்னி சென்று புலிகளைச் சந்தித் தது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்தான்.
"சமாதானம்" இது முழுவதுமாக நிதியைச் சுற்றி மட்டுமே சுழலும் ஒரு விடயமாக மாறிப்போனது. சமாதானப் பேச்சு தடைப்பட்டது குறித்துக் கருத்து வெளியிடும் சகலரும் ஒரே குரலில் சொல்லுவது "ஐயோ. நிதி உதவி கிடைக்காமல் போய்விடுமோ” என்பதுதான்.
புலிகள் பேச்சுக்களில் இருந்து
குரிய உடனடி விளைவு என்ன என்று அரச தரப்பில் யாரைக் கேட்டாலும்
ஒரே பதில் நிதியுதவி குறையலாம்" என்பதுதான்.
அரசு சொல்லும் ஆசை வார்த் தைகள் எல்லாம் பெரும்பாலும் பணத்துடன் சம்பந்தப்பட்டதுதான். "ஜப்பான் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் விடுவதால் எத்தனை கோடி டொலர்களை இழக்கப் போகி றிர்கள்" என்று கணக்கு வழக்குக ளுடன் போதிக்கப்படுகிறது.
பிரதமர் முதல், சாதாரண எம்.பி.வரை நிதியுதவி தடைப்பட்டு விடும் என்றுதான் கவலை கொண் டிருக்கிறார்கள் புலிகள் பேச்சுக் களில் இருந்து விலகுவதற்குச் சொன்ன பிரதான காரணமும் கூட நிதி உதவியோடு தொடர்புபட்டது தான்.
இலங்கைக்குக் கிடைக்கும் நிதி
பிளுத்துறைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு வழங்கும்படி லண்ட னிலிருந்து அனுப்பப்பட்ட பணம் உள்ளூர் அரசியல்வாதிகளாலும் சட் டத்தரணிகளாலும் மோசடி செய்யப் பட்ட தகவல் வெளியானதோடு, இந் தப் பண மோசடியுடன் தொடர்புபட்ட மேலும் பல விடயங்கள் அம்பலத் துக்கு வந்துள்ளன.
சாந்தகுணவடிவேல் என்பவர் லண்டன் கோயில் ஒன்றில் சேகரித்த பணத்தையே களுத்துறைக் கைதி களுக்காக அனுப்பினார் என்று தெரி விக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் லண்டனில் இருந்து தினமுரசு அலுவலகத்துடன் தொடர்பு கொண்ட சிலர் சாந்த குணவடிவேல் என்பவரும் அவரது உறவினர் ஒருவரும் லண்டன் ஈழ பதீஸ்வரர் ஆலயத்திலிருந்து பெருந் தொகைப் பணத்தை மோசடி செய்து விட்டதாகவும், இப்போது அந்தப் பணத்திற்குக் கணக்குக் கேட்கப்படும் போது கைதிகளுக்கு அனுப்பியதா கக் கூறி வருகின்றனர் என்றும் தெரி வித்தனர்.
கோயில் நிர்வாகத்துடன் சம்பந் தப்பட்டவர்கள் இப்போது இரண்டு பிரிவாகப் பிரிந்து நின்று லண்டனில் மோதி வருகின்றனர். இந்த மோதல் கடந்த ஒரு வருட காலமாக நடக் கிறது. "உதயன்', "விடுதலை" என்ற பெயர்களில் தத்தம் பத்திரிகைகள் மூலமாக இந்த ஈழத்துக் கனவான் கள் பரஸ்பரம் சேற்றை வாரி இறைத்து வருகின்றனர்.
லண்டனில் கோயில் நடத்திப்
Eய கொடையாளிகள் சிறு
EKG
விலகியதனால் ஏற்படும் கவலைக்
பெருந்தொகைப் பணத்தை விழுங்
யுடன் தொடர்புடைய வாஷிங்டன் வேண்டியுள்ளது.
மாநாட்டுக்குத் தங்களை அழைக்க
*IDIg|I60I (pU
வில்லை என்பது புலிகள் கூறிய கட்டம் வெறுமனே
முதல் காரணம். உலக நாடு களிடமிருந்து கிடைக்கும் பணத்தை
புலிகளைச் சமாதானப்படுத்தS
அப்படியே தங்கள் கையில் தராமல் தென்னிலங்கையிலும் அதனைச் செலவிட அரசாங்கம் முயற்சிக்கிறது என்பது புலிகள் தரப்பின் மற்றொரு குற்றச்சாட்டு
இந்த இரண்டு பிரிவினரதும் சமாதானம் தொடர்பான பொருளாதார நோக்கத்தைச் சரியாகக் கணிப்பிட்டு வைத்திருக்கும் நோர்வேக்காரர்கள் கழுதைக்கு கரட் காட்டுவது போல நிதியுதவி மாநாடுகளைக் காட்டியே சமாதானத்தை இழுத்துச் செல்ல
டம் உதவி பெறு பகிர்ந்துகொள்வது வட்டம் ஒன்றுக் அதனால் எழுந்த லேயே தடைப்பட் வும் கவலைக்குரி
பணத்தைக் க துக்கு விலைபேசு யானதும் நம்பிக்கி மான ஒரு தீர்வினை குமோ என்பது சர் தரப்பினரதும் நே
லேண்டனில் இருந்
perresidir &ndrarnię Omarinu.
。
O ஈழபதிஸ்ெ £100,000
GasIGaÒ LIGOOI
மே மாதம் 10ம் திகதி ஈழபதீஸ்வரர் ஆலயத் தில் கூட்டப் பட்ட ஆரம்பமாகிய சில நிமிடங்களிலேயே குழப்பத்துக்கு உள்ளாகி கலவரமானது. ஆலய நிர்வாகதவர்களுக்குள் நீண்டகாலமாக
இருந்த பகமை மே மாதம் 10ம் திகதி இரவு 10 மணியளவில் வெடித்தது.
89 L LI LTD
இந் நிலையில் லண்டனில் தினமுரசு அலுவலகத்துடன்
கொண்ட சிலர் சாந்தகுவை
என்பவரும் அவரது உறவினர்
லண்டன் ஈழ பதிஸ்வரர் ஆலய
பெருந் தொகைப் பணத்தை மோ
விட்டதாகவும், இப்போது அ பணத்திற்குக் கணக்குக் கேட்கப்
கைதிகளுக்கு அனுப்பியதாக
தொகையை இங்கே அனுப்பியிருக் கிறார்கள். நமது நாட்டில் உள்ள புண்ணியவான்கள் சிலர் அந்தச் சிறு தொகையிலும் கைவைத்துள்ளதாகத்
வருகின்றனர் என்றும் தெரிவி
வந்த பணத்தை விநாயகமூர்த்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்த இரண்டு பிரிவினரதும்
சமாதானம் தொடர்பான பொருளாதார நோக்கத்தைச் சரியாகக் கணிப்பிட்டு வைத்திருக்கும் நோர்வேக்காரர்கள் கழுதைக்கு கரட் காட்டுவது போல நீர்ப்புதவி மாநாடுகளைக் காட்டியே சமாதானத்துை இழுத்துச் செல்ல
ற்சிகளின் ஆரம்ப உலக நாடுகளி
ஒரு கால எல்லைக்குள் குறித்த தொகை நிதியைச் சேகரித்து விடு வதுதான் என்றிருக்கும் போது பிரச் சினையின் மூலவேர் ஆராயப்படா மலே போகும் வாய்ப்பிருக்கிறது.
போர் காரணமாக நாடு சின்னா பின்னப்பட்டுள்ளதைத் தென்னிலங்கை அரசியல் தலைமைகளும், போர் காரணமாகத் தமிழ் மக்கள் அநுப வித்துவிட்ட துன்பங்களை புலி களும் உணர்ந்து இனிமேல், அமைதி வேண்டும் என்ற உணர்வுபூர்வமான நோக்குடன் சமாதான வழியில் குதிக்
வதும் அதனைப் ம் என்ற குறுகிய குள் அகப்பட்டு பிரச்சினைகளா டுக் கிடப்பது மிக للفلل
ாட்டிச் சமாதானத் ம் போக்கு இறுதி கையுடன் கூடியது எட்ட வழி வகுக் தேகமே. இரண்டு ாக்கம் குறிப்பிட்ட
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S S S
வில்லை" - விநாயகமூர்த்தி
"" SPECIAL REPORT
கத்தினுள் மோதல்.
b Qa5IIGiiG0)GIIII?
காமல், பணத்தையோ பயிற்சி யையோ தயார்ப்படுத்தல்களையோ அல்லது சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதையோ நோக்கமாகக் கொண்டு ஈடுபடும் எந்தவொரு சமா தான முயற்சியினாலும் மக்கள் எதிர்பார்க்கும் இறுதி வடிவத்தை அடைய முடியாது சமாதானத்தை ஊக்குவித்து உலக நாடுகள் நிதி வழங்குவதை வரவேற்கலாம். இங்கே இது நேர் எதிராக நிற்கிறது. உலக நாடுகள் நிதி வழங்குவதை ஊக்கு விக்கும் முகமாக அரசும், புலிகளும் "சமாதானம்" பேசுகின்றன.
கைதிகள் தெரிவிக்கும் குற்றச்சாட் டுக்களை அவர் மறுத்திருக்கிறார்.
இது தொடர்பாக அப்பாத்துரை விநாயகமூர்த்தி எம்.பி.முரசுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் தனக்கு லண்டனில் இருந்து கிடைத்த பணத்தைத் தான் ஒரு போதும் மோசடி செய்ததில்லை எனக் கூறியுள்ளார்.
விநாயகமூர்த்தி தனது கடிதத் தில், 2000ம் ஆண்டு 1ம் மாத காலப் பகுதியில் லண்டனில் வசிக்கும் சிவ ராசா என்பவர், சிறைக் கைதிகள் தொடர்பான லண்டனில் உள்ள, ஆர்வலர்கள் சார்பில் 450 பவுண்ஸ் பெறுமதியான பணத் தொகையை எனக்கு அனுப்பியிருந்தார். அதை அப்போது முக்கியமாக நடைபெற்ற நாகமணி தெய்வேந்திரம் என்பவரது மேன்முறையீட்டு வழக்கில் என்னுடன் ஆஜராகிய சட்டத்தரணி கலாநிதி ரஞ்சித் பெர்ணான்டோ அவர்களிற்கு முழுவதையும் கொடுத்திருந்தேன்.
இதற்கு முன் 1999ம் ஆண்டில் லண்டனில் இருந்து டாக்டர்
ம் தங்களுக்கு 5 605LITISU5Th து களுத்துறைக்
D6) i
DUEUR
சோமசுந்தரராஜா என்பவர் ரூபா 80,000 பணம் அனுப்பி, அப்போது சிறையில் இருந்த 14 கைதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர் களின் வழக்கிற்காக அப் பணத்தைப் பயன்படுத்தி அவர்களை விடுதலை பெறச் செய்ய உதவுமாறு கோரியி ருந்தார். அந்த வழக்குகளில் 3 பேர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் அவர்களிற்கு ரூபா 20,000 கொடுத்ததோடு மீதியை 11 பேரின் வழக்குச் செலவிற்காக உபயோகித்திருக்கின்றேன். அந்தப் பணம் குறிப்பிட்ட 14 பேரின் வழக்குச் செலவுகளிற்காக அனுப்பப்பட்டதே தவிர கைதிகளிடம் கொடுக்குமாறு அவர்களிற்கென அனுப்பப்பட வில்லை. அவர்கள் 14 பேரும் அதன் பின் விடுதலை செய்யப்பட்டும் விட்டனர். வழக்குகள் முடிக்கப்பட் டன. ஆக இதுதான் நடந்ததே தவிர என் வாழ்நாளில் இன்னொருவரின் பணத்தை நான் எடுத்ததுமில்லை எடுக்க நினைத்ததுமில்லை, எனத் தெரிவித்துள்ளார். O
cit 1824, 2003

Page 17
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள்
நெஞ்சினில் என்ன
LIITIÜLEL
உடல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை விட
உள நோயினால் பாதிக்கப்பட்டவர்களே
அதிகமாகக் காணப்படும் இன்றைய கால கட்டத்தில், உள நலம், உளப் பாதிப்புகள் உள நோய்கள் பற்றி அறிந்துகொள்வதும்
இவற்றிற்கான வைத்திய முறைகளை அறிமுகப்படுத்துவதும் அவசியமாகிறது. எனவே மேற்படி உள மருத்துவத் துறையில் அநுபவம் பெற்றவர்களும், நிபுணர்களுமான வைத்திய கலாநிதி திரு. த. கடம்பநாதன்
(எம்.பி.பி.எஸ். எம்.டி. உள மருத்துவம்)
அவர்களும் உளவியலாளர் திருதிசுவிந்திரன் (எம்.ஏ.எம்.ஏ., எம்.பில், உள மருத்துவம்) அவர்களும் இணைந்து
தமது அநுபவங்களைப் பகிர்வதுடன்
உளவியல் சம்பந்தமான வாசகர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்க முன் வந்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.
35IÉG&ESITCĥĈIL Jagis 6TÙLILo?
=== జాతా =
22
=-- I) உங்கள் L உங்களுக்கு உ அடையாளம் காணு 2) அவர்களில் நம்பிக்கையான ஒரு
சினை குறித்துக் ளுக்குள்ளேயே ெ கவலைப்படுவதை பகிர்கின்றபோது உ
பாதிப்புகளுக்குத் பது இலகுவாகும். தேை முதன்மைப்ப
ஒவ்வொரு மனி தேவைகளைப் பூர் மனநிறைவையும் தையும் அடைகின் கும் அடிப்படைத் ( போதும், மற்றை
ஒவ்வொரு நாளும் மகழ்ச்சியுடன் வாழ்வதென்பது இன்பகரமானது எனினும் களுக்கு மட்டுப்ப உண்மை வாழ்க்கையில் எங்களை இடற வைக்கக் கூடிய பிரச்சினைகளும் மான தேவைகளாக சம்பவங்களும் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடருகின்றன. ஏதிர்பார்க்கப்படாத வொரு மனிதனது இந்த மாற்றங்களைச் சகித்துக்கொண்டு வாழ்வதென்பது மன உளைச்சலைத் பொறுத்து அவர்
தரக் கூடியது.
உங்களின் பிள்ளைகள் நோய்வாய்ப்படலாம். உங்களின் வேலையில் பிரச்சினைகள் எழலாம். உங்கள் பெற்றோர் சடுதியான சுகவீனத்துக்கு உள்ளாகலாம். இந்தப் பட்டியலை இப்படியாக நீட்டிக் கொண்டே போகலாம். இவற்றுக்கு ஈடுகொடுக்க வாழ்வில் ஒருவர் கற்றுக்கொண்டால் அவர் வாழ்வில்
முன்னேறுகின்றார்.
பூர்த்தி செய்யும் த எல்லாத் தேவைகை பூர்த்தி செய்ய ஒரு அவரால் ஒரு தேை பூர்த்தி செய்ய இதனால் அவரது வடைகின்றது. எ
உங்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கின்றது என நீங்கள் கருதினால் முதன்மைப்படுத்து
பின்வரும் வழிமுறைகள் உங்களுக்குப் பயனளிக்கக் கூடியன.
கைக்கு அத்தியா
வாசக நெஞ்சங்களே! உங்கள்
அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்கு கொண்டு
வாழ்த்துகின்றோம்.
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள்
ரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற
குறுக்கெழுத்தப் போட்டி
குறுக்கெழுத்துப்போட்டி இவ18க்கான IgL250 ennutelule எம். ஹேமப்பிரியா 86 விக்ரமசிங்க
1. கர்ேத்திகா, வங்களாவடி வீதி, வேலணை
2. திருமதி ஜே.எஸ். லெட்சுமி, பிபிலை எஸ்
3 அன்ரன் மேசி, கர்த்தர் கோயிலடி கீரி, மன்
4. எம்ஐஎம் பாரூக், நுரைச்சோலை, புத்தளம்
5. செல்வித சங்கீதா மத்திய வீதி, திருகோணமை 6. திருமதி யோ, யோகேந்திரன், யோகவாசா திருக் 7. ஆர். வசந்தி, முஸ்லிம் வித்தியாலயம் பச 8. திருமதி ஞா சுகிலா, மன்/முள்ளிக்குளம், ! 9. வி. செல்வநாயகம் சிவன்கோவில் வீதி, புத்தூர் 10 .ே தங்கவடிவேல், அரசினர் வைத்தியசான
போட்டி விதிகள்
இடமிருந்து வலம்
(1) பழைமையானது.
Egil
7) தண்ணீர் எடுக்கப் an பயன்படுவது. = (குழம்பியுள்ளது) து ர (1) மேடை என்று
பொருள்படும். ff
(14) அச்சம் (குழம்பி
(8) அம்பு உள்ளது)
(2) புலம் பெயர்ந்த இலங் கைத் தமிழருக்குக் கிடைந்த அந்தஸ்து
(குழம்பியுள்ளது)
பாட முகவரி;
s
ாருளிய விடையைக் | alLafia நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 2003க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப
குறுக்கெழுத்துப் போட்டி இல-18 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு ாளியான முகவரியையும், காசுக்கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த
டான் பெயரையும் குறிப்பிடுக
யாள விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250/= ா கண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர் தினமுரசில்
(குழம்பியுள்ளது) மேலிருந்து கீழ்
(). சத்தியசாயிபாபாவின் ஆச்சிரம (3) களவு போய் திருப்பி கிடைப்ப (4) செல்வம் (குழம்பியுள்ளது) (5), தடாகம் (குழம்பியுள்ளது) (18) விதி.
(19) கரை (தலைகீழாக உள்ளது)
18-24, 2003
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடங்கள் யாவும் கற்பனையில்.
50.
ாதிப்புகள் தொடர்பாக தவக்கூடியவர்களை றுங்கள்.
உங்களுக்கு மிகவும் நவருடன் உங்கள் பிரச் கதையுங்கள் உங்க நருக்கீடுகள் குறித்துக் விடுத்து இவற்றைப் டங்களாலேயே இந்தப் தீர்வைக் காண்பதென்
6666 த்ெதுவது எப்படி? தனும் தனது நாளாந்த த்தி செய்வதன் மூலம் வாழ்வில் முன்னேற்றத் நான் எல்லா மனிதருக் தேவைகள் இருக்கின்ற ப தேவைகள் அவர் டுத்தப்பட்ட தனித்துவ கவும் அமையலாம். ஒவ் ம் செயற்திறமையைப் களின் தேவைகளைப் ன்மை வேறுபடுகின்றது. ளயும் ஒரே தடவையில் நவர் நினைக்கும்போது வயைத்தானும் சரிவரப் முடியாது போகின்றது. தன்னம்பிக்கை நலி னவே தெவைகளை வது மனித வாழ்க் வசியமாவதுடன் மன
- 一で一二。一ー 9-6IT ԼՈ(15:55/6).JLՈ ܕܝ
மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றது.
நீங்கள் எந்தளவு தூரம் தேவைகளை அடையாளம் காண்பதிலும் முதன்மைப்படுத்துவதிலும் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றீர்கள்? பின்வரும் வழிமுறைகள் உங்களுக்கு உதவ வல்லன.
1) உங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் பிறிதாக நிரைப் படுத்துங்கள்
2) ஒவ்வொரு தேவைகளையும் நிறைவேற்றும்போது உங்களுக்கு ஏற்படக்கூடிய நன்மை, தீமைகளைப் பற்றிச் சிந்தியுங்கள்
3) இவற்றின் அடிப்படையிலும் அந்தத் தேவைகளின் முக்கியத் துவத்தின் அடிப்படையிலும் தேவைகளை முதன்மைப்படுத்துங்கள்.
இன்றைய உலகத்தில் எங்கும் விளம்பரம் எதிலும் விளம்பரங்கள் உண்மைத் தேவைகளையும் விருப்பங்களையும் பகுத்தறிவதென்பது பாரிய சவாலாக உள்ளது. இதனைச் சரியாக அணுகாதபோது செலவுகள் அதிகமாகி நிதிப் பிரச்சினையும் மன உளைச்சலும் ஏற்படுகின்றது.
T6TT DEL விருத்தி செய் 2 நல்ல நண்பர்கள், ஒருவரது மகிழ்ச்சியில் மட்டுமல்ல துன்பத்திலும் பங்குபற்றி அவரின் உணர்வுகட்கு மதிப்பளித்து அவர்கள் முன்னேற உதவுவார்கள். இப்படியான நண்பர்கள் இருக்கும்போது தனிமை என்ற உணர்வே ஏற்படாது. பலருக்கு நட்பை உருவாக்குவதென்பதும் அது பயனுள்ளதா என அடையாளங் காண்பதும் பிரச்சினையாக அமைகின்றது. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க முயலுக.
1) உங்கள் நண்பர்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கையுள்ளதா? 2) நீங்கள் மற்றவர்களின் நம்பிக்கைக்குரிய நண்பர்களாக இருக் கின்றீர்களா?
3) நீங்கள் உங்களது குறைபாடுகளை, பிரச்சினைகளை நண்பர்களு டன் பகிர்ந்துகொள்வதுண்டா?
4) உங்களது நண்பர்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்து உங்களுடன் பகிர்ந்து கொண்டது உண்டா?
5) உங்களது நண்பர்களின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா? இவற்றுக்கு ஆம் என விடையளிக்க முடியாது போயின் பின்வரும் வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.
1) நண்பர்களுடன் நெருங்கிய உறவையும் நம்பிக்கையையும்
пtцg :
ஏற்படுத்த முனையுங்கள்
வடக்கு வேலணை.
cami.
கோவில்,
ITA) Libiliq.
ல, மட்டக்களப்பு
(göğü GUILP
all List
8. ó
13
U
15
ம் உள்ள இடம்,
து (குழம்பியுள்ளது)
Doli DJ Br
2) நண்பர்களுடனான தொடர்பைத் தொடர்ந்து பேணுங்கள் . 3) நண்பர்களை வீட்டுக்கு உணவருந்த அழையுங்கள்
TLTuTTLTL00LYS TLLGLBuT B LLGLLL LLLL LL LLLLLL
நாளாந்த வாழ்க்கையில் நெருக்கீடு ஒரு பிரிக்க முடியாத அம்சமாகும். இதனை எவ்வாறு அணுகுவது என்பது உங்களது மனோபலத்திலேயே
தங்கியுள்ளது. மற்றவர்கள் இலகுவாகச் சமாளிக்கும் விடயங்கள் உங்களுக்குப் பெரியதாகத் தெரியலாம். உங்கள் வாழ்க்கையில் உங்கள் குடும்பப் பொறுப்பு அலுவலகப் பொறுப்பு தொடர்பான சமநிலையைப் பேணுவது சில வேளைகளில் பிரச்சினையாகலாம். இரு முக்கிய அம்சங் களை நீங்கள் கருத்தில் கொள்ளும்போது வாழ்க்கை இலகுவாகின்றது.
) உங்கள் நேரத்தைத் திறமையாகப் பயன்படுத்தல்
2) நாளாந்தம் குறைந்தது 5 நிமிடங்களையாவது உங்கள் மன ೫೧ಿಹಾಸ ஒதுக்குதல்.
DITF65.366.06 6 Tibagilises 6.
கொள்வது எப்படி? கொடுப்பது எப்படி? எங்களில் பலருக்கு மற்றவர்கள் எங்களைப் பாராட்டும் சந்தர்ப்பத்தில் அதனை ஏற்றுக்கொள்வது பிரச்சினையாகின்றது. எங்களின் சமூக, சமய அமைப்புகளும், சித்தாந்தங்களும் இதற்கு ஒரு காரணமாக அமைய லாம். உதாரணமாக பரீட்சையில் ஒரு மாணவன் சிறந்த பெறுபேற்றைப்
D பெறுகின்றான் எனவும் அவரை இன்னொருவா பாராட்டுகின்றார் எனவும் வைத்துக்கொள்வோம். அந்த உரையாடல் பின்வருமாறு அமைந்து விடுகின்றது.
பெரியவர் தம்பி நல்ல ரிசல்ட் எடுத்திருக்கிறீங்கள் கேட்டிக்காரன்தான். மாணவன் பெரிசா ஒண்ணுமில்லை. இந்த முறை சோதனை சுகம் QUIT.
பரீட்சை இலகுவானதாக இருந்திருக்கலாம். ஆனால் சிறந்த
பெறுபேற்றுக்கு மாணவனின் கல்வித் தகைமையே காரணம்
நீங்கள் எப்பொழுதாவது உங்களை மற்றவர்கள் பாராட்டிய சந்தர்ப்பத்தில் அதனை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டியதுண்டா? அப்படி எனில் பின்வரும் வழிமுறைகள் உங்களுக்கு உதவும்
1) உங்களை ஒருவர் பாராட்டும்பொழுது நன்றி, நீங்கள் அப்படிக் கூறியதால் மகிழ்ச்சி அடைந்தேன்" என்று கூற முயலவும்
2) முன்னர் உங்களுக்குக் கிடைக்கப் பெற்ற பாராட்டுக்களை நினைவு கூர்ந்து அவை உங்களை எவ்வளவு தூரம் மகிழ்வுற வைத்தன எனவும்
நினைவு கூருங்கள் (தொடர்ந்து வரும்)

Page 18
"டை எனத டே' என்ற ஒரு ஜேம்ஸ் பொண்ட் படம் இப்பொழுது திரையரங்குகளில் காண்பிக்கப்படு கிறது.
இந்தப் படத்தின் இறுதிக் கட்ட காட்சியில் விமானத்தின் ஜன்னல் திறந்துகொண்டதால் வில்லன் அதி
வேக காற்றின் விசையில் வெளியில் தூக்கி எறியப்பட்டுச் சிதைந்து போகும் ஒரு காட்சி இடம் பெற்றிருக் கிறது. இது கற்பனை ஜேம்ஸ் பொண்ட் சாகசம் ஆனால் இதே மாதிரி ஒரு பரிதாபம் உண்மையில் நிகழ்ந்திருக்கிறது. ஓரிருவர் அல்ல
தூரத்துக்கு வீசி எறியப்பட்டு மாண் டிருக்கிறார்கள்
இந்தக் கொடுமை மத்திய ஆபி ரிக்க நாடான கொங்கோவில் நடந் துள்ளது.
200 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்தது இலூசின் 7 ரக சரக்கு விமானம் திடீரென விமானத் தின் பின் கதவு திறந்துகொண்டதில் பயணிகள் ஆசனங்களுடன் வான் வெளியில் தூக்கி எறியப்பட்டனர்.
பழைய சோவியத் தயாரிப்பான இந்த விமானத்தின் பின் கதவு திறந்துகொண்டதும் பேரோசையுடன் காற்று உள்ளே புகுந்து விமானத் தைத் தள்ளாட வைத்தது. 20 பேருக்கு உயிர் தப்பும் அதிர்ஷ்டமும் இருந்துள்ளது.
விமான விபத்துக்களில் இது புதுவகையான விபத்து
இந்த விமானத்தை மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் தரையிறக்கி
பறக்கும் விமானத்தின் கதவு தி
ஆசனங்களுடன் ஆகாயத்தில் மிதந்த பட
யிருக்கிறார்கள். இப்போது இறந்த வர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. கின்ஸாஸ் நகரில் இருந்து லுபும்பரி என்ற நகருக்கு இந்த விமானம் பறந்தது.
பின்புறக் கதவு திறந்ததால் சுவி டன் நாட்டுப் பயணிகள் கப்பல் ஒன்று
கடலில் மூழ்கியதால் 800 பேர்வரை இறந்த சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது. இப்போது அதே தவறு வான்வெளியில் நடை பெற்றுள்ளது. மேற்படி விமானம்
1971ம் ஆண்டு ( ULL.g. 40,0 கொண்ட விமான 50 மீட்டர் அகல விமானமாகும். uhů 6ůLDTGOTŮ Lí பாதுகாப்பின்றி
குறிப்பிடத் தக்க வியாழன் நடைெ
Lugong,65T தோர் பட்டியல் வரை தெளிவாக
" " . بیسیوں :ே காகுவிக்குத் துே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்தது பணிகள்
b1. JULIUI
முதலில் பறக்கவிடப் 0 31660T 616OL ம் 46 மீட்டர் நீளமும் மும் கொண்ட சரக்கு ஆபிரிக்க வட்டகை யாணம் தொடர்ந்து
இருந்துவருவது
மேற்படி சம்பவம் பற்றது.
விபரம், மரணித் போன்றவை இது வெளிவரவில்லை.
- - - - - -
"த மேட்ரிக் ரீலோடட்" என்றொரு திரைப்படம் ஹொலிவூட்டில் இந்த வாரம் பரபரப்பாகத் திரைக்கு வருகிறது. பல முன்னணி IIID நட்சத்திரங்களின் பங்களிப்புடன் வான பிரதர்ஸ் நிறுவனம்
தயாரித்துள்ள இத் திரைப்படத்தின் துவக்க விழாவின்போது லொஸ் ஏன்ஜல்ஸில் அன்பாகத் தழுவிக்கொள்பவர்கள் இத்தாலிய நடிகை மோனிகா பெலோஸி மற்றும் சக நடிகை கேரி அன்னிமாஸ், இவர்கள் இருவருக்குமுள்ள ஒற்றுமை தாங்கள் லெஸ்பியன்கள்
எப்படிப் பொறுத்துக்கொண்டிருப்பது என்று கேட்கிறார்கள் வியட்நாம் பெண்ணுரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.
இருந்தாலும் இது "ரு மச்" என்று கோபம் கொப்பளிக்கக் கூறுகிறார்கள் ஆண்கள் வியட்நாம் நாட்டில் தனக்குத் துரோகம் செய்த காதலனின் ஆணுறுப்பை வெட்டி வீசி விட்டுத் தப்பியோடி இருக்கிறார் ஒரு காதலி வேறு நாடுகளில் இப்படியான சம்பவங்கள் முன்னரும் நடைபெற்றிருந்தாலும் வியட்நாம் காதலர்களுக்கு இது புதிய அநுபவம் இழக்கக் கூடாததை இழந்து தவிக்கும் அந்தக் காதலன் ஒரு டாக்டர்
வியட்நாம் நாட்டில் உள்ள தலாத் நகரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தலாத் நகரில் லாம் தாங் மருத்துவமனையில் பணிபுரிபவர் டாக்டர் லுவோங் குவாங்டக்
திருமணமான அவர் தனது மனைவியை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இருவரும் கடந்த ஒரு ஆண்டு காலமாகப் பழகி வருகின்றனர். இந் நிலையில் டாக்டருக்கு மற்றொரு பெண்ணுடன் தகாத உறவு இருப்பது காதலிக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து, ஆத்திரம் அடைந்த அப் பெண், கடந்த வியாழக்கிழமை உணவு சமைத்து டாக்டருக்குப் பரிமாறிவிட்டு நிறைய மதுவகைகளையும் கொடுத்து மயக்க முறச் செய்தார். பின்னர், அவரது ஆண்குறியைத் துண்டித்துவிட்டுத் தப்பிவிட்டார்.
லாம் தாங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக டாக்டர் சேர்க்கப்பட்டுள்ளார். LSL LSL L LSL LLLLS LLLLLL L LSLLL L LSL L LSL L LS S LSL LSSL L LSL LLLSS LLLSS LLLLLL L LLS L LSL LSL L LSL L LSL LLLLS LLSL LSL LSL L LSLS
| 85,000 WAT
infoesnokal.com
CID 18-24, 2003

Page 19
வேரோடு பிடுங்கி எறியப்பட்ட எமது தமிழ் சமுகம் புலம் பெயர்ந்து உள் நாட்டிலும், இந்தியாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அகதிகளாக நீண்டகாலம் வாழ்ந்து வருவதில் பலதரப்பட்ட சமுகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவது அறிந்ததே. இருப்பினும் உள்ளூரில் இடம்பெயர்ந்து அகதிகளாக ாழ்பவர்களும், அண்டை நாடான இந்தியாவில் அகதிகளாக வாழ்பவர் களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விட வித்தியாசமான பிரச்சினைகளை ரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந் துள்ளவர்கள் எதிர்நோக்குகிறார்கள் என்று கருதப்படுகிறது.
உள்ளுரில் இடம்பெயர்ந்து அகதிக ாக வாழ்பவர்கள் தம் சொந்தநாட்டி லயே வாழ்வதால் ஓரளவு சமுக விழு பங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இதே போல தென்னிந்தியாவிற்குச் சென்று தமிழ்நாட்டிலுள்ள அகதி முகாம்களில் ாழ்பவர்கள் மத்தியிலும் சமுக விழுமி பங்கள் ஓரளவு பாதுகாக்கப்படுகிறது.
ஆனால் ஐரோப்பிய நாடுகளில் தஞ் ாம் புகுந்தவர்கள் முற்றிலும் மாறுபட்ட இன, மொழி, கலாசாரம், பண்பாடு சடங்கு சம்பிரதாயங்கள் மட்டுமல்ல காலநிலை மாற்றத்திற்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ள
தமிழ்நாட்டிலும், உள்ளுரிலும் இடம்
ஐயோ - என்னை யாராவது லவ் பண்ணுங்களேன்.
தலனை உடல் நலம் பில்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள். அவனைப் பார்க்கக் காதலி வந்தாள்.
டாக்டரைப் பார்த்து என்னுடைய உடல் நிலையைப் பற்றி விசாரித்து விட்டு வா" என்று காதலியை அனுப்பி வைத்தான் காதலன்.
டாக்டரிடம் அவளும் விசாரித்தாள்.
அவன் எப்பொழுதும் உன்
னைவாகவே இருந்திருக்கிறான். அதனால் உடல் மெலிந்து மோசமான நிலைக்கு வந்துவிட்டான். அதனால் அவ்வப்போது நீ முத்தம் கொடுத்துக்கொண்டே
ருக்க வேண்டும். அவ்வப்போது கட்டிப் பிடிக்க
(அச்சுவினிபரணி கார்த் திகை முதற்கால்) மனக் குறை நீங்கும் விருத்தி
சிறப்பு மாணவர் கல்வி சிறப்பு
at
அதிர்ஷ்ட நாள்: திங்கள் அதிர்ஷ் இலக்கம்:- 0 Si no: கார்த்திகையின் முக்கால் மிருகரிடத்து முன்னரை)
ܗ15 -: ܘܒ ܲ  ݂ ܒ 01 -:shܢ ̄ ܐ .
En 18-24, 2003
அகதிகள்முகாம்களில்மணப்பெண்தேடும்வெளிநாட்டுமப்பிள்ளைகள்
Scorb:
கலம், இனசனநன்மை, வெளி விருத்தி பணவரவு உறவினர் வருகை வாழ்க்கை உயர்ந்த நிலை உத்தி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி 2 Summarsuyungasasin, Dragorauhasábos கல்வெற்றி விவசாயிகள் வியாபாரி குழப்பம் சோம்பல்மிகுதி விவசாயிகள்
வியாபாரிகள் குறைந்த இலாபம் 936 şid:- 6gatori.
ரோதம் பலவித பேறு பெரியோர் நின் கார்பானுகூலம் மனக்குறை
எனக்குறை நீங்கும் பணவரவு நீங்கும் உயர்ந்த நிலை, பெரியோர் கச் சிக்கல், மேலதிகாரிகள் AIDS, 2, 5 SIGLITs Gunsoun, Gupao usmrti மாணவர்கல்விமந்தம் பிரயாக கள் உதவி மாணவர் கல்விசிறப்பு பரீட் விவசாயிகள்
656 65ain). அதிர்ஷ்டநாள்: வெள்ளி அதிர்ஷ் இலக்கம்: 0
S S S
பெயர்ந்த எமது மக்கள் பண்பாட்டை யும், சடங்கு சம்பிரதாயங்களையும் பேணுவதுடன் கல்வியில் எவ்வித பாதிப் புகளுமின்றி முன்னேற்றம் கண்டுள்ளனர். உதாரணமாக தமிழ்நாட்டில் மட்டும் 500க்கு மேற்பட்ட அகதி மாணவர்கள் பல தரப்பட்ட துறைகளில் பட்டதாரிக ளாக உருவாக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஐரோப்பிய நாடுகளில் சுத்த மாக கல்வியில் உயர்ச்சி காண முடிய GOG).
அடுத்துநீண்டகாலமாக ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்துவிட்ட எமது ஆண் கள் மணப் பெண் தேடுவதற்காக இந்தி யாவிலுள்ள இலங்கைத் தமிழர் அக திகள் முகாம்களுக்கு படையெடுப்பதை யும், இத் தேடல்களின் போது தரகர் களின் விளையாட்டுக்களையும் வயதோ, சாதியோ, சமயமோ, அறிமுகமோ, பேச்சு வார்த்தையோ, காதலோ இல்லாத அவ சரதிருமணங்களையும், இவற்றால் பல தரப்பட்டவர்களுக்கும் ஏற்படும் உளரீதி யான பாதிப்புக்களையும் பிரச்சினை களையும் இத்தொடர் வெளிக்கொண்டு வருகிறது.
அகதிகள் пїbдѣ6ifso மணப்பெண் தேரும் வெளிநாட்டு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அகதிகள் முகாமிலிருந்து கெனடி என்பவரும் அவர் மனைவி நல்லமாவும்
janúa sigluggi
8.05.2009 GgTLA 24.05, 2003 GIGOU .ہے
(மிருககிரிடத்துப்பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்) தொழில்
BAYITLD).
அதிர்ஷ் இலக்கம்:- 0
9.9;on ors): (புனர்பூசத்துநாலங்கால் பூசம், ஆயிலியம் தொழில்
அதிர்ஷ்டநாள்: திங்கள் அதிர்ஷ்ட இலக்கம்:- 0
(உத்தரத்துப் பின் முக் கால், அத்தம், சித்திரை alkaŝi (opcionoj) LDGIDIĜApád, asviftung கூலம், உயர்ந்த நிலை, உறவினர் உதவி தேகசுகநன்மை, உத்தியோகச் fsä, u5ssafè wahrb, unanas sábal DTibob, atagnulici, ahimifasci stor 2 campin அதிர்ஷ் நாள்: வெள்ளி அதிர்ஷ் இலக்கம்:- 0
வந்திருந்தனர். இரு ஆற்றுப்படுத்தல் ை படி கேட்டுக்கொன கெனடியைநா பார்த்த ஞாபகம் இரு கத்தைத் தீர்த்து யுடன் அளவளாவிே மாவட்டத்தில் பொ6 கிராமத்தைச் சேர் எனது நண்பர் ஒரு குப் பக்கத்து விட் றுக்குச் சென்றிருந்ே கெனடி தன் வீட்டி யேறி மீனை ஒரு ே எமக்குத் தந்தார் வந்தது. கெனடியும் Glast Girlsri.
கெனடியிடமும் விடமும் அவர்களின் முற்பட்டேன்.
"சொல்லுங்கள் உங்கள் பக்கத்து
GALLIIDITAS GIGGS Gof
கெனடி ஏதோ ெ போதேநல்லம்மா" "9h súbLDT é நல்லம்மாவை அத
வந்தது" என்று தொடர்ந்து அழ ெ தார். நான் கென வையும் அமைதிப்பு Lil' Goill gi.
G36 TGiTGIGUITLD. இப்படியெல்ல இருந்தால்தா உடல் நிலை அல்லது வா
ളുഞ്ഞു." என்று டாக்ட (olJT6ÖTGOTITIŤ.
LITËSL ffNL Lib விசாரித்துவிட் காதலியிடம்,
"GIGö160I GEFT6. என்று ஆவலு விசாரித்தான்
"நீ சாகப் டே தேற வழியே 6IGOT L LITL fi என்றபடி நை கட்டினாள்.
மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) தொழில்கள் Lú, Mayurasouflösa, uasan : Jaso, Garful Tab, 9lgau நட்பு உத்தியோக முயற்சி புதிய பதவி osan isä, Diotoi säio 2 uiö8. yumanifesa, olara Tusch, Nummifesa
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL S
வரையும் வரவேற்
ಫ಼(ಹRàರಾಣ ಗ್ರಹಣಾ
நோட்டீஸ் பலகை முன்பு எங்கேயோ
ந்ததால் என் சந்தே :( . | நான் சொல்வதெல்லாம் பொய் கொள்ள கெனடி பொய்யைத் தவிர моa. Sami postati வேறொன்றுமில்லை
தீவு கண்டல் என்ற காதில பூ கந்தசாமி
ந்தவர். ஒரு நாள் ே " سے لے " ருடன் இவர் விட்டிற் திருகோணமலைப் பக்கம் போயிருந்தேனுங்கோ போன வாரம் றகு விருந்து ஒன் காதில கேட்ட பாட்டு, தன்னால என்னை இழுத்துக் கொண்டுபோய் ஒரு பக்கத்துவிட்டு கூட்டத்துக்கு முன்னால நிப்பாட்டிப் போட்டுது அண்ணாந்து பாத்தால் ல் பொத்த LIGGA அது யாற்றையோ, நினைவு தினக் கூட்டமாம், ஆற்றயடாப்பாவெண்டு ாப்பையில் வைத்து ஆவலாக் கேட்டால், அண்ணை சிறீசபாரத்தினத்தின்ர நினைவு தினமாம். ' கீழ ஒருக்கா காலால உதைஞ்சு பாத்தன். நிச்சயமா அது நிலந்தான்
அடையாளம்கண்டு அதுவும் திருகோணமலைச் சுடு மணி என்னடாயிது அதிசயத்தை வெண்ட அதிசயம் இத்தனை வருஷத்துக்குப் பிறகு சிறியண்ணைக்கு இப் பிடியொரு நினைவு தினைத்த நம்ம பூமியில நம்மாக்களே கொண்டாடு பிரச்சினையை அறிய நாங்கள் யாற்ரா அந்த வீரவாண்களெண்டு உள்ளுக்கு எட்டிப் பாத்தன். சாட்சாத் ரெலோயிஸ்டுகளேதான் கொண்டாடிக்கொண்டிருந்தாங்கள்
மனைவி நல்லம்மா
கெனடி நானும்
என்னால, கண்ணையும் நம்பேலல்ல, என்னையும் நம்பேலல்லை. இளர்தானே. என் இ LJUD AD5 IJLD 5
தில நிண்டு மினக்கெட்டு, ஏதேனும் ஏடாகூடமாப் போய் யாரேனும் GNOLDLIII | Ln L. அதிரடியில குதிச்சிட்டால், ஏனப்பா எனக்கு வம்பு எண் டிட்டு நைசா மாற வெளிக்கிட்டன் அப்பதான் கணிரெண்டு ஒரு குரல் மைக்கக் கிழிச்சுக் கொண்டு கேட்டுது. யாற்ராப்பா உச்சஸ்தானியில உரு வந்தது போலக் கத்திறதெண்டு உருவத்தைப் பாத்தால் அது எங் " . கட சீறிற காந்தர் ஆளின்ர குரலைக் கேட்டவுடன அச்சம் கிச்சமெல்லாம் சல்ல எத்தனிக்கும் காத்தோட பறக்க, நிண்டொருக்கா என்ன பேசிறாரெண்டு கேட்டன் ಇಂ 9ழுதாள் கேக்கக் கேக்க, என்ர கடவுளே, என்ன பேச்சப்பா நீங்கள் கேட்டிருக்க ரு எனறு கெனடி மாட்டியள். நான் கேட்டதச் சொல்லுறன் கேளுங்கோ Liq60T60. நானே எல்லாம் சொல்லி நல்லம்மா கனடி கோபமடைந் டியையும் நல்லம்மா
". . சென்னை மெரினா பீச்சில சுண்டல் கொறிச்சுக் கொண்டிருந்த என்ர கையத் திடீரெண்டு பற்றிப் பிடிச்சுக் கொண்டு என்னப் பாத்து
"அண்ணை நீங்கள் கைவிடமாட்டீங்கள் தானே யெண்டு. நானும், "இல்லையில்லை, கைவிட்டால் சுண்டல் மணலுக்குள்ளதான் கொட்டும் திண்டு தீர்க்கும் வரை விடமாட்டன் எண்டன் அவரோ, நான் அதைச் சொல்லேல்லை. நான் ஒருவேளை இந்தப் போராட்டத்தில வீர
ம் வந்தீர்கள்."
"எனதன்புத் தம்பி சிறி, இன்று எம் மத்தியில் இல்லை. அவர் மட்டும் உயிரோடிருந்திருந்தால், அண்ணே காந்தண்ணே நீங்கள்தான் எனக்கு அட்வைஸ் பண்ண வேணுமெண்டு அடிக்கொருதரம் கேட்டுக் கேட்டு எனக்கு போனெடுத்தே கிறங்கடிச்சிருப்பார் நானும் தம்பி சிறியும் எத்தனை மணத்தியாலங்கள் அரசியலைப் பற்றிக் கதைச்சிருப்பம் தெரியுமா?
ருப்பப்பட்டால் மரணமடைய நேர்ந்தால் நீங்கள்தான் இயக்கத்தைக் காப்பாற்ற வேணும்" வைததுக எண்டு கண்ணீர் மல்கச் சொன்னார். அதாலதான் நான் இன்னும் இங்கயிருந்து கொண்டிருக்கிறேன் என்பதை எனது உடன் பிறப்புகளுக்குச் |TLD சொல்லிவைக்க விரும்புகிறேன்.
501 9671601
தேறும் அதோட ஒரு நாள் மழைநேரம் நானும் சிறியும் கலைஞர் கருணாநிதி (3L - வீட்டிலயிருந்து திரும்பும்போது என்ர செருப்புக் காணாமல் போயிட்டு
தெண்டு தம்பி 酗 தன்ர செரு ப்பில ஒண்டத் தந்து தான் ஒற்றைக் கால் செருப்போட நடநது வந்ததை நான இன்டைக்கும் மறகக மாடடன. அது தளவு குளோசாப் பழகினனாங்கள். நேற்றிரவு கனவிலகூட தம்பி சிறீ வந்து ஏனணிணை எனக்கொரு விழாவக் கொண்டாடிப் பொல்லாப்பத் தேடுறியள் உங்களுக்கு ஏதும் கீறல் பட்டால் என்னாகிற தெண்டு டு வந்த கவலையாகக் கேட்டவர்
நான்தான் இல்லை, தம்பி, உம்மட நினைவு தினத்தின்ர பெயரில "அவையப் புகழ்ந்து பேசினால் உமக்கும் கொண்டாடி அவைக்கும் மன் றாடி ஒரே கல்லில ரெண்டு தேங்காய் விழுத்தி உரிச்சுப் பால் பிழிஞ் செடுத்திடுவனெல்லோ, எண்டு சொல்லத்தான் தம்பி சிறீ, அப்ப சரி
யெண்டுட்டுத் திரும்பிப் போனவர்" | မျိုး இதுக்குமேல ஆளின்ர பேச்சைக் கேட்டால் அங்கொடைக்கும் அட்மிஷன் கிடைக்காதெண்டதால, கூட்டத்தை விட்டுத் திரும்பி வந்திட்டன் மீதிப் சொன்னார் பேச்சை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கோ
LGOLLIS,
ـر
மேடம்- சூரியன், இராகு மிதுனம் சனி, கர்க்கடகம்- வியாழன், விருட்சிகம்- கேது, மகரம்- செவ்வாய், மேடம்- புதன் வெள்ளி
சந்திரன் விருட்சிகம், தனு, மகரம், கும்பம் இராசிகளில் சஞ்சரிப்பார்.
前6m LmäLf”
டன்
காதலன்.
:துலாம் چیچک IN WANA) (ANTIAM LANGågata. கவாதி விசாகத்து முன் க்கால் தொழில் விருத்தி பணவரவு ன் கவலை,திர்ப்பயணம் உத்தியோக விண்கலக்கம் பொதுவித் மானுகூலம் பணவரவுதிர்ப்பிரயாணம் உத்தி consum, alasangan. Dinosauli asas ouro* முயற்சி பதவிகளில் ಇಂಗ್ಲ; யோகச் சிக்கல், விண்குறைகேட்டல், விவசாயி púL, Lyuna, claranusei, alumn :D: விண்துக்கம் கள், வியாபாரிகள் குறைந்த இலாபம் ள் குறைந்த இலாபம் rutusan, Murrumfassa Sibiu ao அதிர்ஷ் நாள் தங்கள்
|(916MAT5 iunfair GNU, assun, பூரட்டாதிமுன்முக்கால்) தொழில் சிறப்பு இனசன மகிழ்ச்சி காரி
தனு
முலம் பூராடம் உத்தர பத்துமுதற்கால்) தொழில் சிறப்பு முயற்சியில் தடை
திர்ஷ்ட நாள்: புதன் அர்ஸ் இலக்கம் 0
திர்ஷ் இலக்கம்:- 0 அதிர்ஷ்டநாள் வியாழன்
விருட்சிகம்: அதிர்ஷ்ட ፴@(ሰ‐ 01 | ● गाणीं ।ं
(விசாகத்து நாலாப் 10660 பூரட்டாதி ந
கால், அனுஷம்,கேட்டை) உத்தராடத்துப் பின்முக் திரட்டாதி ரேவதி) முயற்சி
தொழில் நன்மை முயற்சி கால், திருவோணம், அவிட் பலிதம், பொருள் வரவு காரியானுகூலம்,
பலிதம், திர்ப் பிரண்யா ST TTTTTS S T L TTLSS LLL TTT LLS SYLLL LLLSLL TL
ணம் செலவு மிகுதி காரணுகலம் தொழில்பந்தம் சின் உத்தியோகக் கஷ்டம் வெளியிடப் பயணம்
பறவினரால் கவலை உத்தியோகஉயர்வு ? த்தியாகப்ான மாணவர் கல்வி குழப்பம் விவாகள்
தவி மாற்றம் Drees ಹಸಿವಾ நன்மை ெ Gunnan Paramusici, Sum வசாயிகள், வியாபாரிகள் மத்தி இலாபம் பாரிகள் இலாபம் 3.
இதிர்ஷ் நாள் புதன்
Ata indi: Giushani, அதிர்வு நாள் வெள்ளி திர்ஷ்ட இலக்கம்:- 0 அதில் இலக்கம் அதிi இலக்கம் 0.
Dolfi DJ Br
E = \SE

Page 20
விட்டு கோவில் போடப்பட்டி சொகுசு சோபா ஹைவே ஒன்றில் ே போகும் என்றால் பார்ப்பவர்களுக் எப்படியிருக்கும். ஆனால் அப்படி
நடக்கந்நான் செய்கிறது. வேறுமனே காரில் பயனளிக்கது Im Nosi iki LamaramTit.
பிரிட்டிர்காரர்கள்
நிருவரும் சேர்ந்து விட்டு சோபா வடிவில் ஒரு வாகனத்தைத் தயாரிக்க முயற்சிந்து வெற்றியும் கண்டிருக்கிறார்கள் "தி கெவல் கோபா என அழைக்கப்படும் துே
மளிக்கு 140 கிலோ மீட்டர்
- A Fl LLLL uS
S SEASTREET COLOMBO
- I al l
பெறு தயாரித்த
வைரத்தை
வித
ஒரள் இந்த
பெரிய கட்
| -ता का।
॥ TIL ULI TE
|पिशक की कहाँ EuII. ni கூடும் அப்படி
Fu il ஒன்றும் ஸ்பைந்தாள் ஆால் அவர LINPAW:
Tuli Luis IL ஒருவன்க் வ | கிருந்து வந்த
IIIஅனந்து Lu u L LL L LLu LSLSL S K S LLL S LLL S Y S LLLLLLS LLLLL SS SY SLLS காண்டு பெ LLLLLL L K KK LS வந்தன. இப்
eT uS uu u LL u LL LLLLL L SY u Y YYS . ¬i ¬ ܨ
t குணப்படுத் *** பெருவிரலுக்கு EIII SLY L Y L Y YY LL L YYu Y LL S LS
I it it t ലi് சமீபத்தில் I SLS S S S S S S S S S Nama niini
SLL S LLL LL LLLLLS
FINALECTIglo cur un ĀTU ILJUN
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கும் kaca niini lIl
„nault sie Grafia
பொருந்தப்பட்டுள் . ாது தேனை
பிந்நாளியா
ITUITI விதிகளில் ஒட்டிர் பா
- Հոլարիա, որի եւ վիքիի "TIT
a SEASTREET COLOMBO
FRIGAL நாட்டு அரசாங்கம்
அனுமதி வழங்கியிருக்கிறது.
பாரதியுடன் மேலும் ரேண்டு
Kıl |ILIafisi nişi
டேவசதிநான் திேல் ருக்கிறது ஆனாலும்
LTI III in fill ரொம்பவும்
ITALI LITEIT ருேக்கும் बांगा சொநிார்
பயணிந்த ug:
துே அறிமுகம் на пшIII н டது முதல் minist it ஆயிரம் ENGELITT LIELILI பயனரிந்து விட்டது.
இதென்ன? கல்வியைத் தோளில் சுந்துகொண்டு இ) இதுவும் ஒரு வகை பேஷன்தான் எத்தனை
காலத்துக்குத்தான் காலணிகளை வெறுமனே காவில்
மட்டுமே அணிந்து திரிவது எதெல்லாமோ மேலே மேலே ஏறிச் சென்று ஆபத்தான சமிக்ஞைகளை விடுத்துக்கொண்டிருக்கும் யுகத்தில் இந்த யுவதி தோளில் ல்லும் பாதணி அப்படி ஒன்றும் ரப்பர் செருப்பல்ல. அது பல கோடி மதியானது உலகில் இதுவரை விலை மிக உயர்ந்த பாதனிகளைத் பருமைப் பெற்றுக்கொண்டுள்ள ஒரு சுவிஸ் நிறுவனம் இதனை ாக வைரக் கற்களைக் கொண்டு வடிவமைத்திருக்கிறது. சுத்தமான சுற்றிலும் பதிந்து பளபளக்கும் ஒளிக்கிற்றுக்கள் பட்டுத் தெறிக்கும் தில் பாடல் அழகி ஒருவரின் தோளில் ஏற்றிவிட்டிருக்கிறது
டைபிடிக்கும்போது சில அசெளகரியங்கள் இருந்து பாது பெருவிரவில் சந்திரரிகிச்சை செய்து அதளைக் க்கொண்டிருக்கிறார் சச்சின் இந்தப் பெறுமதியான மருந்துவம் பார்க்கும் வசதி இந்தியாவில் இல்லையோ
சத்திாசிகிச்சை அமெரிக்காவில் நடந்திருக்கிறது யூயோர்க் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுக் அர்பன் மனைவி அஞ்சவியும் ஒரு டாக்டர்தாள் அஞ்சலிக்கு வயது அதிகம் என்பது போனஸ் தகவல்
S. DOE
பாங் பொங்க t Kiflı MDB Müin Al