கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.05.25

Page 1
NAMURAS R ANA NANNA
Gazi Öe TEL :
 

MILLIMIT
பக்கம்2
созада (3 тр 25—31, 2003
ANNW WIEDNIKY 〔 512
ILL);

Page 2
இயேசு கிறிஸ்துவை தொடுவோம்
பன்னிரெண்டு வருஷமாய் பெரும்பாடுள்ள பெண் மிகவும் வருத்தப்பட்டு தன்னிடம் உள்ளவைகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் ಇಂದ್ಲ sijo Gip) ம்ை குணமடையாமல் அதிகம் துன்பப்பட்டபொழுது இயேசு கிறிஸ்து வைக் குறித்துக் கேள்விப்பட்டுநாள் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி அவருக்குப் பின்னால் வந்து அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரிரத்தில உணர்ந்தாள் இயேசு கிறிஸ்து யாரைத் தொடுகிறாரோ இயேசுவையார் தொடுகிறார்களோ? அவர்களுடைய வாழ்க்கையில் அற்புதம் இயேசுவைத் தொட்டவர்கள் கம் பெறுவார்கள் அந்த சகோதரியும் அப்படித்தான் செய்தாள்
வல்லமை போய்விட்டது என்னை யார் தொட்டது எனக் கேட்டார்.
கவிதைப் போட்டி இல509 இடம் உள்ளவரை இடம்
— Mi gegis years பரிசுக்குரிய கவிதை
uudi na GaleMajlis
இயே வந்து தொடவில்லை. ஆனாலும் எல்லாவற்றையும் அறிந்த சர்வ வல்லமையுள்ள D தேவன் ஒரு காயத்தைச் செய்தார் அவளை உணர்ந்துகொண்டார் எண்ணிடத்திலிரு ந்து
அந்த சகோதரி சொன்னாள் ஆண்டவரே நான்தான் அவர் அவளைப் பார்த்து மகளே உன் விகவாதம் உன்னை இரட்சித்தது நீ சமாதானத்தோடு போய் உன் வேதனை நீங்கி சுகமா யிரு என்றார் நம்முடைய தேவன் வேதனையோடும் கண்ணிரோடும் பிரச்சனைகளோடும் வெ அனுப்புபவரில்லை நாம் எவைகளை அவரிடம் கேட்கிறோமோ அவைகளைப் பெற்றுக் கொண்டோமென்று விசுவாசித்தால் அவைகள் நிச்சயமாக நிறைவேறும் அதனால் அவரிடம் தெ விசுவாசமாயிருக்க வேண்டும் அவரைத் தொடும்போது நம் வாழ்க்கையில் அற்புதத்தைச் செய் கின்றார். அந்த சகோதரிவிகவாசத்தோடு அவரைத் தொட்டபடியால் அவளுடைய வாழ்க்கை அற்புதமாக மாறிவிட்டது நம்முடைய வாழ்க்கையிலிருக்கும் வேதனைகளை பிரச்சனைகளை நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிட்ம் அறிக்கையிடும்போதும் விசுவாசிக்கும்போதும் அவரைத் தொடும்போதும் அற்புதத்தைப் பெற்றுக்கொள்வோம் சி. சங்கீதா-லெபனான்.
வே
* தி @脉
வேத
高,
சுமைகளை சுகமாக்கு. தோளிலும் மனதிலும் தோல்வியின் பளுவரினும் துவண்டு மிரண்டு துணிவை இழந்து இருந்தால் மகிழ்வு இல்லை என்றே Gungallsleð Gun“ flagríð
oli Glasgoi (B. கமைகள் அனைத்தையும் உரிமைக்காக வீழ்வதும் bйдырпіш өуірді. உரிமையின்றி எழுவதும் தடைகள் வென்றிடு
சிமதியழகன்திக்கம் ப்ெ லே
செஞானராசா, கிரிசுட்டான்,
விதியெனும் சதி GefüögeÖlust மடுக்கோவில் AIDOD 592 இஸ்ரேலியர்கள் lious lase F. கொடுமை முதுகில் ATSTADSMITGLIGT ROOTSTAFA
த்தில் தோன்று வாலிபப் பருவம் தந்த 9 சுட்டெரிக்கும் வெயிலில் அதிகமில்லாமல், தய கொடுமை வயிற்றில் GJIT SNTL:n கும்பி கொதித் திங்கே வையுங்கள் அனுப்பம் வாழ்க்கை தரவந்த ಇಂಗ್ಲರು கல்லுடைத்து எம்மை
siùumb Dinosul ேெத கணினியம் மிக்கோர் :குே தினமுரசு வார இத்தனையும் தாங்கி புண்ணியம் கிடைக்கும் உனக்கேள்விஷப்பர்ட்சை OBLOGGET விதியெனும் சதியுடன் &lւb.ւDայքld En, மகாராணியை போலநான் எத்தனையோ மேதின Agi5gi5lC QLIGi பாண்டிருப்பு மாதாவே உனை காப்பேன் இத்தரையில் வந்தாச் Guru yn Gaspritish an_Goldfiles). கூடையை வீசிவிட்டு என் எம் நிலையில் மாற்ற
சிநாகேந்திரன், कमात्रा sal Gau augšgaluhLDET ფეცIu upც 1841 - 03. பொன்னுடலை DGBG on GEast T6AD65, ஆரையம்பதி
மண்ணுக்கிரையா khulu ஹப்புத்தளையூர் வில்லடியும் கல்லடியும் தன் கணவருக்காய் வில்லடியால் இராவணனை என்னுடலால் உழைத்து வீழ்த்தி விட்டாள் அன்று அரைவயிற்றுக்
அ.ப.பாத்திமா ஜனா, ീjit(ഖiഞL-04,
LDԱԵ5Աp60601- எறி கற்கள் unions ஏவுகணை உன்னிடத்தில் LIGOOIOIII n Gi. எறி கற்கள் என்னிடத்தில் பார்வையால் அழிந்துவிட இது இது கொண்டு உனை மாய்க்க பாரதபூமி அல்ல! இறை துணையாய் வருகின்றேன்,
பார்த்துநட வதைத்துவிடுவர் அன்னியனே ஓடோடு பாதக உள்ளம் கொண்டோர் அகதிகளை வாழவிடு
கூறி, காரைதீவு கி.இந்து கிருஷ்ணா, கல்முனை
அன்பான முரசே! என் போன்ற வாசகர்களுக்கு பல துறைகளிலும் ஆர்வமுள்ளவர்ட
வது இதழிலிருந்து புகுத்தப்பட்டுள்ள புதிய விடயங்கலிருந்து படித்த றிந்தபோது அதைவிட மேலும் இரு பக்கங்களின் அதிகரிப்பும் அகம் பூரிப்படைய வைக்கிறது. நாம் எதிர்பார்த்த முரசாக அசத்திவருகிறது. இன்னும் பல அரிய தகவல்களையும் புதிய தகவல்களையும் தரு மாறும் மற்றும் இலக்கியத் தகவல்களையும் தருமாறும் கேட்டுக்கொள்கிறோம். முரசின் சவை இனிதாக பாரெங்கிலும் தமிழ் முரசாய்த் தளைத்தோங்க என் வாழ்த்துக்கள் LLL L 0SS a S S TS S S S S S
எப்போதும் போல் இப் கல்லுடைப்போம் கள Qgusögurrið SAIGDIGA) SIGNÓ IAITU
விமதுசிக்கா, பு
பாற் கடலில் பள்ளி கொண்ட கஞ்சியையேனும் ஏழைப் பெர்ைனின் Jäsi
பெண்னே ஏன் இந்த சிந்தனை பரந்தாம பிரான் அன்றோ தன் பிஞ்சுகளுக்கு கல்லடியால் இன்றிங்கு ஊற்றுவேன் ஒ. முட்கள் தாண்டி வந்து நீ உழைக்கும்போது பலஸ்தீனை மீட்டிடவே என்கிறாளோ! ஏழை உ ைஏகக சொற்களை கேட்கும் வல்லவனாய் அங்கொருவன் இவ்வஞ்சி முதலாளி இல்லையென கலங்காதே வழி தேடுகிறான் பார் ഥrണ്ണഥ് ബസെ, துணிந்து நீயும் தொழில் புரிந்திடுவாய்
நாளை உன் வழியில் பல முதலாளி வரக்கூடும்
சிவலிங்கம் சுமதி, ஏறாவூர் 04
SumrafariñĪ
பண்
என் இதயப்
• Uüg Qū 6]|[[]] தில் இருண்டுவி GaIT GONFLITLU GEGE பித்துவிட்டேன் போகின்றது. நீ SUper, 9.55) அம்சங்கள் அ6 GuGITL GUID GIG
வீ ஸ்ரல தினழுலி/ மேன்மை தங்கிய தினமுரசு ஆசிரி நடுநிலை தவறா தினமுரசே! பருக்கு எனது பணிவான வணக்கம்
விடியலின் பெயரில் கலைஞர்களை நாட்டின் நான்கு திசைகளில் இருந்தும் அம்பு போல் துளைத்திடும் தினமுரசே தரமான வழியில் தெளிவான தகவல்களை தாகூர் கூறும் உண்மைகளை அள்ளி ಇಂದ್ಲ
ğİLİN 605:56İn), 562ALARİAU):51, 910601l601l601 Oகும் ஊடகங்களே வளர்த்து 2003 ஆம் ஆண்டிலே நீ முத வடகீழ் தமிழர் அடிமைகளா GlLi GJ Tit S5L JLIGI GIJA,
EELDI LITSINGUST SläkERGIÄ. Gilly'n golph G, GLITTÖMBHGTTIIN S Tene-og geoceanorge 8ooTuaport GareSeattspyt, oorspesif օրը՝on coo, ը(B69oor
உன் துடிப்பான வைக்கிறது. முர GGGig Usbour மேலும் உன் ே புகழோடு என்று TOTA)
Upp (GG, É GLO coM SIGGINGO தகவல்களுடன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Guginiai
இந்து சமயத்தின் அடிப்படை நூல்கள் ங்களாகும். இதிகாசங்கள்
ரஸ்தானத்திரயங்கள் கமங்கள் திருமுறைகள் விய பிரபந்தம் என்பவை
Bajagijaijinamambiji அல்லாவற் தடுத்துள்ளவைகளில் முதன்மையானது ஷிர்க் எனும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் பெரும் பாவச் செயலாகும் பெரும் பாவங்களிலேயே மிகப் பெரிய பாவங்களை உங்களுக்கு நான் அறி விக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் முன்று முறை கேட்டார்கள் அப்போது நபித் தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே ஆம் கூறுங்கள் என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாவற்வுக்கு
சமயத்தின் நெறி முறை இணைவத்தல் என்று கிறினர்கள்
விளக்கும் நூல்களாகும் வேதங்கள் தெய்வத்தால் ப் பெற்றவையாகும். ရှူးမှ !! ஷிகளோடு கலந்து நின்று களை வெளிப்படுத்தினார். ல ரிஷிகள் வாயிலாக வந்த வேதப் பாடல்களை ாசமுனிவர் நான்காகத் குத்தார். அவை இருக்கு சாமம் அதர்வனம் என்ற * வேதங்களாகும்
IDIOLIIT .
சேனையூர்-06
அறிவிப்பவர் அபூபகரா ரவி. புகாரி முஸ்லிம் அனைத்துப் பாவங்களையும் அல்லாவற்தான் நாடியவர்களுக்கு மன்னித்துவிடலாம். ஆனால் இணைவைத்தலை மட்டும் மன்னிக்கவே மாட்டான். ஏனெனில் இதற்கு மட்டும் பிரத்தியேமாக பாவமிட்சி பெற வேண்டியுள்ளது அல்லாஹ் கூறுகின்றான்.
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணையாக்கப்படுவதை மன்னிக்கவே . . இதனைத் தவிர (மற்ற எதையும் தான் நாடியோருக்கு
அல்குர்ஆன் 448 ஷிர்க்-அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் எனும் பெரும் பாவம் முஸ்லிமை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும் இணைவைக்கும் ரீ அஅரசரெத்தினம்கொள்கையுடன் இறந்துவிட்டவன் நிரந்தர நரகத்திற்குரியவனாவான். மளினா நளிர்-முதுர்-06
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 31.05.2003
தப் போட்டி இல512 Dovii, 5.6)ւI, Թ) ov-1772, 69, II (Լքւbւլ:
நங்கூரம் முதுகில் ஒட்டி உறவாடும் கூடையிலோ பாரம்
ിമ எம்மை விட்டுத் துயர் நீங்க
Cugi வராதோ நல் நேரம்
உப்பு உறைந்த வியர்வையிலோ காயவில்லை நரம்
திடுவோம் உலகு என்னும் கப்பலுக்கு
|1600|19ԱՆԱԼ, நாங்கள் தான் நங்கூரம்
தசங்கீதா, திருகோணமலை
gangúsleitenon ஒளிபடைத்த கண் கொண்ட கண்ணன் உழைப்புக்கு நீ என்றும் மன்னன் ளைப்பில்லை, கழுத்திலே சுமை அழுத்தும் போதும், ாலத்தின் மடியினிலே நீயும் ஒரு (ஏழைப்) பிள்ளை,
நா.ஜெயபாலன், பிபிலை.
BarTEDisko Rias :
-------------- பூங்காவனத்தில் வாரம் மலராய்ப் பூத்திருக்கும் தின உன்னைக் காணாவிட்டால் என் இதயமே சோகத் ம் அந்தளவுக்கு என் இதயத்தை உன் வசமாக்கிக் கங்களையெல்லாம் மறந்து உன்னை நேசிக்க ஆரம் ன்னைக் கண்டதும் எண் மனச் சோகங்கள் மறந்து மந்து வரும் அம்சங்கள் அனைத்தும் Weyvery கவிதை தொடர்கதைகள் உண்ணில் அடங்கியுள்ள னத்தும் Super இன்னும் உன் பணி மேன் மேலும்
இனிய வாழ்த்துக்கள்
85.665, fourteel, Godloeoer.
y Es
சங்களைக் கவர்ந்து மகிழ வைக்கும் தினமுரசே, சவையும் முத்தான அம்சங்களும் என்னை வியக்க நீ சிறிய துரம் செல்லவில்லை. பாரிய துரம் பறந்து či 5600ľšEIGOTGlie,6ĺisti LITEÚ LD606)||LINásilLLIL வ உலகெங்கும் பரவி என்றும் சிங்கரமாய் மங்காப் TLDGuJTIngoob, et Jää னும் ஒரு இரசிகையாக இருந்து வாழ்த்துகிறேன்.
LL L SSS JSSS SSS0S
வரும் அனைத்து அம்சங்களும் சூப்பரோ சூப்பர்
மிகவும் கவர்ந்துள்ளது. அத்துடன் மேலும் புதிய
என் கரம் தவழ்வாய் என காத்திருக்கிறேன்.
ஏபாருக் கொழும்பு-12,
Jamii DUGU :
LOGIDa)LBG éIJefleiglIglő Git Gill LOēšēóGIšgå Gløftinggil GIGÖNGUM?
தேர்தல்காலங்களில் ஏனைய இடங்களில் உள்ள வேட்பாளர்கள் வாக்குறுதிகளை வழங்குவர்கள் மலை
கத்திலே அப்படி இல்லை. மலையக மக்களுக்கு
எந்தவொரு வேட்பாளராலும் எந்தவொரு வாக்குறுதியும்
வழங்கப்படுவதில்லை. காரணம், அவர்கள் சந்தா
கட்டும் கட்சிக்கு எப்படியும் தமது வாக்குகளைப்
போடுவார்கள் என்ற எண்ணம்தான். அவர்கள் மலையகப்பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் அக்கறை செலுத்துவதற்குப்பயப்படுகிறார்கள் படித்த சமுகத்தில்
இவர்களின் ஏமாற்று வித்தை பலிக்காதென்பதால்
தலவாக்கலை நீர் மின் திட்டமே எமது அமைச் சர்களின் உண்மைநிலையை எடுத்துக்காட்டி விட்டது தங்களது பதவிகளைத் தக்கவைத்துக்கொள்வதற்
காக இவர்கள் செய்யாத வேலைகளே கிடையாது.
அடுத்தவர்களின் சுதந்திரத்தைப்பற்றிக்கதைப்பவர்கள்
எமது மக்களின் இருப்பிடத்தையும் பறிக்கத் துணிந்து விட்டார்கள் எம் மக்களை இதே நிலையில் இருப்பிடம் இல்லாமல் வைத்தால்தான் நீண்ட காலத்துக்கு அமைச்சுப் பதவியில் இருக்கலாம் என்பதற்காகவோ என்னவோ? எங்கள் அரசியல்வாதிகளைப் பற்றில் குறைத்து மதிப்பிடக் கூடாது அவர்களுடைய பதவி களைத்தக்கவைத்துகொள்வதற்காக எவ்வளவு பெரிய நீண்ட காலதிட்டங்களை வகுக்கிறார்கள்
அண்மைக்காலங்களில் உப அஞ்சல் அலுவலகங் கள் திறக்கப்பட்டன. அவற்றிற்கு வேலைக்குத் தெரிவு செய்யப்படுபவர்கள் அரசாங்கக் கட்சிகளுக்கு வேண்டப்பட்டவர்களாக இருப்பது ஒன்று அதைவிட திறந்த இவ்வுப அஞ்சலனுவலகங்களில் வேலை செய்பவர்களுடைய சொற்ப சம்பளத் தொகையைக் கூடச் சரியாக வழங்க முடியவில்லை. ஆனால் எங்கெங்கு என்ன திறந்து வைக்கப்படுகின்றது என்பதன் விளம்பரம் மட்டும் பெரிதாக வருகின்றது.
மலையக அபிவிருத்தி தொடர்பான வேலைகளின் ஒப்பந்தங்களை அரசாங்கக் கட்சியிலுள்ளவர்களே பெற்றுக்கொள்கிறார்கள். இவற்றிற்காக ஒதுக்கப்படும்
நிதி முழுவதும் இவற்றிற்காகச் செலவு செய்யப்படு
வதில்லை என்பதை இவை நீடித்துநிற்கும் நாட்களை வைத்தே மதிப்பிடலாம். உதாரணத்திற்கு பாலம் கட்டுதல், சந்தைக் கட்டடம் அமைத்தல், பஸ்தரிப் நிலையங்கள் அமைத்தல் போன்றன. பெரும்பாலும்
ஒரு வருடம் கூட நீடித்து நிற்பதில்லை. எத்தனையோ
பாலங்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டுள்ளன. இவைகள் பற்றிச் சம்பந்தப்பட்டவர்களே LLL LL T JMLL TLMLL Y TY TTM M L S S
எம்மக்கள் இவர்களைப்புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் தேர்தல்கள் வரும்போது தங்களுடைய தேவைகளை உரிய முறையில் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். பேசினார்கள் கேட்டோம், கைதட்டினோம், போனோம் என்றிருக்கக் கூடாது. நமக்குள்ளே நாம் பிளவுபட்டுக் கட்சிகளை வளர்ப்பதை வி எங்கள் ஊருக்கு எங்கள் சமூகத்திற்கு தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்
தியாகராஜன் ஆசிரியர்டிக்கோ ஹட்டன்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும் Slsorpress, eam TLDssAuir, 5. Թա:Ձա:- 1772, Թտոզgլով: ഞു: -014-514282 தொலைநகல் (Fax)-074513266 R-Glunálói (E-mail)- nas UGODSE et
In 2531, 2003

Page 3
TüLife LLI
மீட்புப் பணிகளில் முறையற்ற
வெள்ளத்தினால் பாதிக்கப்பட் 6ள்ள இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் நேரடியாக விஜயம் செய்த ஜனாதிபதி சந் திரிகா குமாரதுங்க மீட்புப் பணிகளை நேரில் அவதானித்த தோடு அவசரத் தேவைகளுக்காக 0 மில்லியன் ரூபாய்களை வழங்க உறுதியளித்துள்ளார்.
மீட்புப் பணிகளுடன் சம்பந்தப் பட்ட பல குழுக்களை அமைத்த
அபிவிருத்தி லொத்தர் சபையை ஜனாதிபதி பொறுப்பேற் தை அடுத்து எழுந்திருக்கும் இழுபறி நிலைக்கு அரசியல் பலப் பட்சையில் குதிப்பதையும் அவர வருக்கு ஏற்றவிதத்தில் அரசிய | SIDUGOL 6uJITë guri GOTLD GEFuj வதையும் விடுத்து நீதிமன்றத்தின் வாயிலாக தீர்வைக் காணுமாறு இலங்கைக் கம்யுனிஸ்ட் கட்சி
பலப்பரீட்சையைக் கைவிட்டு நீதிமன்றில் தீர்வுகாணுங்கள்
ஜனாதிபதி தனது செயலகத்துடன் கிரமமான தொடர்புகளை ஏற் படுத்தி அவரச நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தின் எலப்பாத்த கலவான போன்ற சில பின்தங்கிய இடங்களுடன் தரைமார்க்கமாகவோ ஆகாய மார்க் கமாகவோ தொடர்புகொள்ள முடி யாதிருப்பதாக மீட்புப் பணியாளர் கள் தெரிவிக்கின்றனர்.
-கம்யூனிஸ்ட் கட்சி ருப்பதால் அதற்கான தீர்வை நீதிமன்றமே வழங்க வேண்டும் என்று அக்கட்சி கூறியிருக்கிறது.
இந்த சபையை ஜனாதிபதி
தொடர்பான வர்த்தமானி அறிவித் தலை அச்சிட்டு வெளியிடுவதை
வெள்ளப்பெரு கப்பட்டுள்ள பகுதி னடி நிவாரண உத றுக் கொடுப்பதில் பு கள் பலத்த சிர நோக்குகின்றனர்.
பல இடங்கள் வடிந்தோட ஆரம் திலும் வீதிப் ே தடைப்பட்டுள்ளதா யப் பொருட்க6ை பதில் சிரமங்கள் ே
LD603T3 f660TTG) ரது சடலங்கள் கடந்தும் மீட்கப்ப பல இடங்களில் மீட்கும் முயற்சிகள் தோடு பெக்கோ இ உதவியுடன் பா
6653. TLDL) 6. பொறுப்பேற்றதை அடுத்து இது உயர் பாதுகாப்பு
குடியேற அனுமதி அரச சார்பற்ற ர
அரசாங்கம் தொடர்ந்தும் பின் கட்டமைப்பு ஏற்ப
கேட்டிருக்கிறது. போட்டு வருகின்றமை குறிப்பிடத்
அபிவிருத்தி லொத்தர் சபை
விவகாரம் தொடர்பான சர்ச்சை
அரசியலமைப்புடன் சம்பந்தப்பட்
சத்தியாக்கிரகத் தககது. O Lகொள் 9|60|
ölgâenâ
புலிகள் கூறிய
விருக்கும் இலங்கைக்கு உதவி ஹெல்கிசனின் வ
uunhöfen Git வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் காலவரையறை
கலந்துகொள்வதா இல்லையா போடப்பட்டுள்ளது கிழக்கில் புலிகளின் கட்டுப் என்பது குறித்த தமது முக்கிய மாநாட்டில் கலந் பாட்டுப் பகுதிகளில் புலி உறுப் தீர்மானத்தை புதன் அன்று புலிகள் இருந்தால் அது கு பினர்களுக்குத் தீவிர பயிற்சிகள் வன்னியில் அறிவிப்பார்கள் என நோர்வே அதிகாரி வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த எதிர்பார்க்கப்படுகிறது. அழைக்கப்படுவார்
இரு வாரமாகத் தொடர்ச்சியான
இந்த மாநாட்டில் புலிகளைக்
பயிற்சி நடவடிக்கைகளால் மட்டக் கலந்துகொள்ளவைப்பதற்கான களப்பின் தரவைப் பிரதேசம் துப் தீவிர ராஜதந்திர முயற்சிகளில்
பாக்கி வெடிச் சத்தங்களால் முழங் குகின்றன. கடந்த ஞாயிறு திங்கள் தினங்களில் முழு நாளும் துப் பாக்கி வேட்டுக்கள் கேட்ட வண் னமே இருந்தன.
கடந்த வாரம் தமது படைத் தளபதிகளை வன்னிக்கு அழைத்த
ஈடுபட்டிருந்த நோர்வே பிரதி வெளி
விகார அமைச்சர் விதார் ஹெல்கி
திரும்பியிருக்கிறார்.
அரசாங்கத்தின் புதிய உத்தர
வாதங்கள் அடங்கிய ஆவணத் தைப் புலிகளிடம் கையளித்த
புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர், அதற்கான பதிலை எதிர் உறுப்பினர்களைத் தயார் நிலை பார்த்து மீண்டும் வன்னி செல்லத் இளைஞர் ஒருவர் பில் வைக்குமாறு கேட்டுக்கொண்ட தயாராக இருந்தபோதிலும் அரசின் யில் நண்பர் ஒரு யோசனைகளை ஆராயத் தமக்குக் சென்றிருந்த சம
தாக வன்னித் தகவல்கள் தெரிவிக்
கின்றனர். O
கால அவகாசம் வேண்டும் ಇಂಗ್ಲ !
This கைதுசெய்ட் ப்ளர் GaleFATTIAšES SEGUITRIGODEGLINGÖ 2 golaJDUIT DETTIGEID 5
களின் வட்டாரங்கள் தன.
BT6N/6NDÜLDL lọ g
பிரதேசத்தைச் ே
செல்லப்பட்டுக் கெ
தாய்லாந்தில் பாங்கொக் நக தற்கு அமெரிக்க SWA படை ரணையாளர்கள் ரில் ஆயுதங்களுடன் கைது செய் யினர் பாவிக்கும் 9 மில்லி மீற்றர் னர். பப்பட்ட புலி உறுப்பினர்கள் ரக க்லொக் துப்பாக்கிகள் 23ம், கைதுசெய்யப் தொடர்பான விசாரணைகளை முன் 11 மில்லி மீற்றர் ரக துப்பாக்கிகள் புலிகள் இயக்க உ னெடுப்பதற்கு இலங்கை அரசாங் 13ம், 45000 ரவைகளும் கைப்பற்றப் புலிகளின் சர்வ
கத்தின் உதவியை பாங்கொக் அதிகாரிகள் நாடி உள்ளனர். கடந்த இரு வாரங்களுக்கு முன் ளதாக பாங்கொக் றோயல் பிரின்
LULL 60T.
அமெரிக்க விசேட படைப் பிரி
வுகள் பாவிக்கும் இத்தகைய
ஆயுதங்கள் புலிகளின் கைக்கு
கொள்வனவு நடவ நேரடியாகச் சம்பர் என்றும் அவர்களி சிவஞானம் என்
லஸ் ஹோட்டலின் வாகனத் தரிப் எவ்வாறு கிடைத்தது எனத் தாங் நொச்சியில் உ6 பிடத்தில் வைத்து மூன்று புலிகள் கள் அறிந்து வைத்துள்ளதாக அலுவலகத்துடன் இயக்க முக்கியஸ்தர்கள் ஆயுதங் தாய்லாந்து புலனாய்வுப் பிரிவினர் ளக் கூடிய செய களுடன் தாய்லாந்துப் பொலிஸாரி தெரிவிக்கின்றனர். இந்த ஆயுதங் தொடர்புச் சாதனம் ால் கைது செய்யப்பட்டனர். கள் தாய்லாந்தின் ரனோன் முவன் தாய்லாந்து அதி இவர்களிடம் இருந்து நவீன ஆயு மாவட்டத்திலிருந்து பாங்கொக் விக்கின்றனர். தங்கள் பலவும் கைப்பற்றப்பட் கிற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து இந்தச் சம்பவ இலங்கையின் கிழக்குக் கரை மேலதிக விசாரை அதிரடி நடவடிக்கைகளின் யோரப் பகுதிக்குக் கொண்டு வரத் வுமாறு தாய்லா
மூலம் பணயக் கைதிகளை மீட்ப
CD 25–31, 2003
திட்டமிடப்பட்டு இருந்ததாக விசா
அரசாங்கத்தைக்
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I amaldi La Billisi
முகாமைத்தவம் என விசனம்
க்கினால் பாதிக் திகளுக்கு உட விகளைப் பெற் ட்புப்பணியாளர்
சடலங்கள் மூடப்பட்டன.
உணவு, குடிநீர், மருத்துவ
வசதிகளின்றி இரத்தினபுரி, மொன
றாகலை, அம்பாந்தோட்டை, காலி,
Dங்களை எதிர் மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஐந்து லட்சம் பேர் பில் வெள்ளம் அவதியுறுகின்றனர். பித்துவிட்டபோ 175000 குடும்பங்கள் வெள்ளத் பாக்குவரத்துத் தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ல் அத்தியாவசி அவசர அனர்த்தங்களைக் கையா ா விநியோகிப் ஞவதற்கான அமைச்சு அறிவித்
தான்றியுள்ளன. துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட உயிரிழந்த பல குடும்பங்களின் எண்ணிக்கை ஐந்து நாட்கள் இதைவிட அதிகமாக இருக்கலாம் டாத நிலையில் என்று ஆரம்ப நிலை மதிப்பீடுகள்
சடலங்களை தெரிவிக்கின்றன. குறைந்த பட்சம் கைவிடப்பட்ட எட்டு இலட்சம் பேர் தமது இருப் யந்திரங்களின் பிடங்களை விட்டு வெளியேறியோ
அல்லது வீடுகள் வெள்ளத்தால்
சூழப்பட்ட நிலையிலோ உள்ள 60া.
உதவி கோரி அரசாங்கம் விடுத்த கோரிக்கைகளுக்குச் சாத கமான சமிக்ஞை கிடைத்து வரு வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மீட்புப் பணியளர்கள் ஏற் கெனவே பாதிக்கப்பட்ட பகுதி களில் தமது பணிகளை மேற் கொண்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
LEDITE), BE56ů Glena Gjanpil
பெற்றோல், கேஸ் என்பவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
ஒரு லீட்டர் பெற்றோலின் விலை செவ்வாய்க்கிழமை இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்
பொது மக்கள் இருவர் பஸ் விபத் ரூபாவினாலும் கேஸ் சிலின்டர் வலயங்களில் தில் உயிரிழந்தனர். ஒன்றின் விலை 70 ಇಂಗು
- செவ்வாய்க்கிழமை யாழ் குறைககUபடடிருககிறது.
கச்சேரிக்கு முன்பாக இந்த ஆப் "ஷெல் கேஸ் நிறுவனத்துடன் டு செய்திருந் பாட்டம் நடைபெற்றது. இதில் அரசாங்கம் செய்து கொண்ட (UD 555 கலந்துகொள்வதற்காக குடா நாட் ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் தில் கலந்து டின் பல பகுதிகளிலுமிருந்து மக் கேஸ் விலை குறைக்கப்பட்டிருக் P230 கள் அழைத்துவரப்பட்டனர்.  ைகிறது. ( )
LSSS SS SS SS SS SS SSSS SS SS SS S SS SS S S S S S S S S SS SS SS
தை அடுத்து பன்னி விஜயம் ணிை
இன்றிப் பின் (3LT5 g (31 IIT துகொள்வதாக றித்து அறிவிக்க கள் வன்னிக்கு கள் என்று புலி
பொதுஜன ஐக்கிய முன்ன க்கும் ஜே.வி.பி.க்கும் இடையி லான புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்றுள்ள நிலையில் அடுத்து வரும் ஓரிரு நாட்களில் அது கைச்சாத்திடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தில் அதிகாரப் i தெரிவித்திருந் பரவலாக்கம் தொடர்பான விடயம் O றித்து எதுவும் குறிப்பிடப்பட
Lo. o. o."
டிப் பகுதி முஸ்லிம் ஞர் வாழைச்சேனையில்
பொ.ஐ.மு.ஜே.வி.பி. ஒப்பந்தத்தின் பிள்
GUGULUGÖG GRIGJILQ ILDITÖIDöblii
மாட்டாது. இது தொடர்பாக எவ்வித பேச்சுக்களும் நடத்தப்படவில்லை. இந்தக் கூட்டணி தேர்தலையும் ஆட்சி மாற்றத்தையும் முன்னி லைப்படுத்தி உருவாக்கப்பட்டது என்பதால் அதிகாரப் பரவலாக்கல் போன்ற விடயங்களை ஆராய்வது தற்போதைக்கு தேவையற்றது என ஜே.வி.பி. வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்ட பின்னர் கொழும்பு அரசியல்
அரங்கில் சில முக்கிய மாற்றங்கள்
மேற்கொள்ளப்பட இருப்பதாக SSY SSSSSSS AAS S S S S S S S பொ.ஜ.மு. வின் முக்கியஸ்தர் த்தப்பட்டுக் கொலை Uஒரு தெரிவித்த_e ஹப்புகளில்தலாவ டிருக்கிறார். சர்ந்த முஸ்லிம் இந்த இளைஞர் முகமட் வாழைச்சேன்ை ஹுசைன் (வயது 27) என்று GALEGT GUGU பரது விட்டுக்குச் அடையாளம் காணப்பட்டிருக் யம் கடத்திச் கிறார். இவர் ஓட்டமாவடி SITEflUII தமிழ் அதிகாரிகளுக்கு ாலைசெய்யப்பட் வீதியிலுள்ள நண்பர் ஒருவரின்
E மருத்துவ கிளினிக்கில் தங்கி ! sasi GTässäGONG
குறித்து யிருந்த சமயம் கடந்த வெசாக் இராணுவத்தில் பணியாற்றும் தினத்தன்று அதிகாலை 130 அள தமிழ் படை அதிகாரிகளைச் சந்திக் CUIUS ನಿನ್ನ್ಯೌಛಿoತ್ಲಿ கும்புலிகள் இயக்க உறுப்பினர் பாணிகளால் கடத்திச் செல்லப்பட் கள் இராணுவத்தை விட்டு வெளி
தெரிவிக்கின்ற 1芷 மறுநாள் இவரது சடலம் யேறித் தங்களது இயக்கத்துடன் (5560601 ULL நிலையில் இணைந்து இறுதி வெற்றியை ILJL"L மூன்று மீட்கப்பட்டது. வாழைச்சேனைப் அடைவதற்காகப் (3 JITML 6)J(blDTB
உறுப்பினர்களும் பொலிஸார் விசாரணைகளை மேற் அழைப்பு விடுத்து வருகின்றனர். தேச ஆயுதக் கொண்டு வருகின்றனர். இதே தற்போதைக்கு நேரில் சந்திக்கும் டிக்கைகளுடன் வேளை இலங்கை இராணுவ போதும் தொலைபேசி ஊடாகவும் தப்பட்டவர்கள் துணைப்படையைச் சோந்த உறுப் அச்சுறுத்தல் கலந்த வேண்டு ல் ஆசீர்வாதம் பினர் ஒருவர் கடந்த 19ந் திகதி கோள் விடுக்கப்படுவதாகப்படை
பவரிடம் கிளி பிற்பகல் 200 மணியளவில் மட்டக் iள புலிகளின் களப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர்புகொள் புத்தூரில் சலூன் ஒன்றில் முடி ப்மதி தொலை வெட்டிக்கொண்டிருந்த இவர்,
உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்
திருக்கின்றார்.
தமது இயக்கத்துடன் இணைந்
துகொள்ளாவிட்டால் எதிர்காலத்
இருந்ததாகவும் தலையில் சுடப்பட்டுக் கொல்லப் தில் பாரதூரமான விளைவுகளைச் காரிகள் தெரி பட்டார். இவர் கே.தேவசூரியன் சந்திக்க வேண்டி ஏற்படும் என்றும்
என அடையாளங் காணப்பட்டிருக் எச்சரிக்கப்படுகிறது. ஆனால் இவ் ம் தொடர்பான கிறார். இவர் இலங்கை இராணுவத் வாறான எழுத்து மூல வேண்டு ணகளுக்கு உத துணைப்படையின் ஒன்பதாவது கோள்கள் எதுவும் இதுவரையில் ந்து இலங்கை படைப்பிரிவில் இணைந்து பணி விடுக்கப்பட்டதாகத் தெரிய கேட்டிருக்கிறது. யாற்றியவர். C_) - იზეიზიზიის). O

Page 4
/உதவுவது எல்லோரதும்
LIDI
அன்புள்ள உங்களுக்கு
sers.
இயற்கை தனது சீற்றத்தைக் தென்னிலங்கையில் பயங்கர ருபத்தில் காண்பித்திருக்கிறது: வரலாறு காணாத அழிவு யுத்தம் ஓய்ந்து மனித உயிர்கள் அநியாயமாக அழிவது Bijesnablimni இடைநிறுத்தப்பட்டுள்ள ஒரு காலப்பகுதியில், யாரிட்ட சாபமோ, 9ĥe5 (EFElIGiOlav Gonlu LNGOL வெள்ளமும், மணிசரிவும் செய்து முடித்திருக்கின்றன. எல்லாமே அப்பாவிப் பொதுமக்கள்
மலையோரங்களிலும், சதுப்புநிலங்களிலும் வாழ்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் optionG 9.James Languario BLITT Giorniassat, GGGGTTAGÚ
92gië GaleF6ÓGulllllllllllllll Titessit,
இயற்கையின் சாபங்களைத் தடுத்து நிறுத்த வழியில்லாவிட்டாலும் அப்படியொரு அனர்த்தம் நிகழ்ந்து அவசர நிலை ஏற்படும்போது எத்தனை துரிதமாகச் செயற்பட Belsoroli Gratig léjTesé சொல்லி தெரிய Ballaoufiguélabamau. 36UTTaù தங்களுக்கு ஆபத்தில் உதவிகள் 5.Tunggunimas CBG filaDLESENTES ImejšiasůLILLA LDBAG வருந்துகின்றனர். பல இடங்களில் அதிகாரிகளின் செயல் வேகம் கவலை தருகிறது இது அரசியல் அல்ல முற்று pg|Gues Musik ausgaons FlhuristiL silub, gjitës சிந்திப்பதற்கோ விவாதிப்பதற்கோ Bibyth glaðambo, Glerufu ELung EGIGOfGluh, GTaongor Bauskunna இயங்குகிறோமோ அத்தனை Pusfiles GomaTÚ LITTIglesirées 60tih,
மழை நின்றுவிட்டது. ஆனால் மக்கள் வாழ்வு சீராக இன்னும் பல வாரங்கள், மாதங்கள் கூட ஆகலாம். வெள்ளம் வடிந்ததும் வருவதற்கென்றே காத்திருக்கின்றன alsTO GITIE, G, Grassignatures இருக்க வேண்டும்.
மருத்துவ உதவிகள் மக்களுக்குக் கிடைக்க வழி செய்வது சுகாதாரத் துறையினரின் புறக்கணிக்க Upigung as Lamun, araónomanujaonyuluh அரசாங்கம் செய்யட்டும் என்று வாளாதிருக்க முடியாது. ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதிக்கப்பட்ட சகோதரர்கள் மீது கடப்பாடு இருக்கிறது. உங்கள் கடமையை எந்த அளவு செய்தீர்கள் என்று
nsoremšanu GTIG கேட்டுக்கொள்ளுங்கள்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
Qafantalluridir.
கீழ் இரு அதிகாரங்கள் சேர்ந்து செயற்படு
(Մ
இருந்தது. அமைச்சர்களாயிருந்து ஐ.தே.மு. விற்கு ܀ | மாறிய பலர் வரிசையாக ஜனாதிபதியிட
| aum
| நியமிக்கும்படி
லங்கையின் நிலப்பரப்பு இயற்கையின் பெரும் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாக ஒய்ந்து துயரே உருவாக அமைதியாக இருக்கிறது.
அதன் அரசியல் பரப்பிலோ ஒரு பூகம் பத்திற்குரிய அறிகுறிகள் தென்பட்டாலும் இப்போது எதுவுமே நடவாதது போன்ற ೪೮ அமைதி தென்படுகிறது.
ஆனால், அது புயலுக்கு முந்திய அமைத என்பதைத்தான் எல்லோராலும் அனுமா னிக்க முடிகிறது.
அபிவிருத்தி லொத்தர் சபைப் பிணக் குடன்தான் அந்த அரசியல் பூகம்பம் பர்
றிய அறிகுறிகள் புலப்பட்டன.
அதுவரை அரசாங்கமே சகலதுக்குமான தீர்மானகரமான சக்தியென்ற மனப்பதிவே சகலருக்கும் ஏற்பட்டிருந்தது. வெவ்வேறு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி தனது அதிருப்திகளைத் தெரிவித்து வந்தாலும் அதெல்லாம் பொருட்டற்றவையாக, காற்
றில் கூறப்பட்ட வார்த்தைகளென்ற அளவுக்கே மதிக்கப்பட்டன.இந்த அரசாங்கம் ஆட்சிக்கு
வந்த வேகம் ஆரம்பத்தில் ஜனாதிபதியை
லைக்குத் தள்ளி ஒதுக்கியிருந்தது.
அவரிடமிருந்து அமைச்சுக்களையும் அவற்றின் பொறுப்புக்களையும் சுவீகரித்துக் கொண்ட விதமும் மிகவும் மிடுக்கானதாகத்
பொதுஜன ஐக்கிய முன்னணியில் முன்னர்
மிருந்து அமைச்சுக்களைப் பெற்றுக்கொண்ட போது, ஜனாதிபதியின் சங்கடமான மனோ நிலை-முகத்தில் தொனித்த வலுக்கட்டாய மான புன்னகை, ஒரு தலைசிறந்த நடிகரா 1லும் வெளிக்காட்ட் முடியாத ஒன்று அன்று அமைச்சர் ஜிஎல்பீரிஸ்முகத்தில் தொனித்த உணர்ச்சி அவரை முகம் மலர்ந்து ஒரு
புன்னகை சிந்தக்கூட இயலாதவராக்கியிருந் 55).
ஜனாதிபதிக்கோ, பாதுகாப்பு அமைச் சையும் நிதியமைச்சையும் தனது பொறுப்பி லிருந்து கையளிப்பதில் இஷ்டமிருக்கவில்லை. அவரால் அவற்றைத் தன்னுடன் தக்க வைத்திருக்க முடியும்- அதற்கான அதிகா
Iரம் அரசியலமைப்பு வாயிலாக அவருக்
கிருந்தது. ஆனால் அவர் அப்படிச் செய்ய வில்லை. அதைவிட அவரால் அப்படிச் செய்ய முடியவில்லையென்பதே பொருத்தம்
அப்படி அவர் இவ் அமைச்சுக்களைக் கையளிக்க மறுப்பாராயிருந்தால், ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தவும், அரசாங்கம் பதவியேற்க மறுக்கவும் கூடுமென்ற பீதி அப் போது நிலவியது. அதனால் தயக்கத்துடன் அவர் அவ் அமைச்சுக்களையும் அரசாங்கத் திடம் தாரைவார்த்தார். எனினும் அவரது அரசியல் விரோதியாக, அவரது இறுதி நேர ஆட்சி கவிழ்ந்ததன் காரணகர்த்தாவாக விளங்கிய எஸ்.பி. திஸநாயக்கவுக்கு சமுர்த்தி அமைச்சை வழங்க முடியாதென மறுதலித்து சிறிதுகாலம் பிகுபண்ணி வந்தார். ஆனால் பின்னர் அதையுமே கையளிக்க உடன்பட்டார்.
அதன் பின்னர் பிரதமர் ரணில் மேற்
| கொண்ட அமைச்சரவை விஸ்தரிப்புகள்
மாற்றங்கள் எல்லாவற்றுக்கும் உடன்படவே செய்தார்.
இந் நிலையில் அவரை ஒரு உயர்ந்த கதி ரையுடன் முலையில் போய் அமர்ந்துகொண்டு நடப்பதை வேடிக்கை பார்த்தவாறு இருக்கும் படிதான் அரசாங்கம் வைத்துக்கொள்ள விரும்பியது. "புரிந்துணர்வு" என்ற சொல்லின்
வது என்பதன் அர்த்தம் அரசாங்கத்தைப் பொறுத்தவரை இதுவாகத்தான் இருந்தது. ஆரம்ப நாட்களில் அரசாங்கம் பெரும் பரபரப்புடன் மேற்கொண்ட புலிகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜனாதிபதியின் அங்கீகாரம் அல்லது இணக்கம் பொருட்டாக எடுத்துக்கொள்ளப்படாத நிலைமையின் பின் னணியும் இதுவாகத்தான் இருந்தது.
தனக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் காண் பிக்கப்பட முன்னரே புலிகள் தலைவர் பிர பாகரனிடம் கையொப்பம் பெறப்பட்டு ஒப்
| பந்தம் அமுலாக்கத்துக்கு வந்துவிட்டதாக
ஜனாதிபதி அங்கலாய்த்த பரிதாப நிலை மையை நாம் நினைவுகூரலாம்.
அதுமட்டுமன்றி புலிகளுடனான பேச்சு ர்த்தை ஆரம்பித்தபோதும்கூட ஜனாதிபதி தனது பிரதிநிதியாக முன்னாள் வெளிவிவ கார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை கேட்டுக்கொண்டதைக்கூட
யாரும் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நெடுநாள் நீடித்த இந் நிலைமை ஒரு பி.யுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தல் உடன் நாள் மாறியது. அந்த மாற்றத்துக்கு வித் படிக்கையொன்றை எட்டுவது. இதற்கான திட்டது வேறுயாருமல்ல, மீண்டும். பேரா பேச்சுவார்த்தைகள் இரு தரப்புக்கும் சிரியர் ஜிஎல்பீரிஸ்தான். தொடங்கியபோது, அரசாங்கம் உசாரா ஜனாதிபதியின் அதிகாரச் சிறகுகளை னது. இது அரசைக் கவிழ்க்கும் சதி வெட்டப் போவதாகக் கூறி அவரின் அதி முயற்சியென அங்கலாய்த்தது. காரங்களைப் பாராளுமன்றம் சுவீகரிக்கும் ஆனால் ஐ.தே.க.விலிருந்து பொதுஜன வகையில், ஒரு அரசியல் சட்டத் திருத் ஐக்கிய முன்னணிக்குச் சென்று அதன் தத்தை நிறைவேற்ற முனைந்தார் ஜீ.எல். தற்போதைய பேச்சாளராக இருக்கும் கலா அதை நிறைவேற்றுவதற்கான மேலதிக நிதி சரத் அமுனுகமவோ அதே குற்றச் வாக்குகளைப் பெறுவதற்கு வகைசெய்யும் சாட்டைச் சாதகமாகக் கையாண்டார். விதத்தில் கட்சி மாறி வாக்களிக்கும் மசோதா "ஆம் அரசாங்கத்தைக் கவிழ்க்கத்தான் ஒன்றையும் தீட்டினார்- அதுவும் அந்தச் போகிறோம். இதிலென்ன ஐயம்" என்று சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற மட்டும்தான், அதை ஒரு சதியல்ல, மாறாக ஜனநாயக கட்சி மாறி வாக்களிக்க அனுமதி வழங்கும் வழிமுறையே என முழங்கினார். ஒரு நூதனமான மசோதாவாக. இந் நிலையில் ஏறத்தாழ தொண்ணுாறு ஆனால் தாமே தம் கண்ணைக் குத் சதவீதம் பொஜமு-ஜே.வி.பி உடன்படிக்கை திக் கொள்வதைப் போல்தான் இந்த பூர்த்தியாகிவிட்ட நிலையில் முதலாவது முயற்சி அமைந்தது. உச்ச நீதிமன்றம் இந் பரிசோதனை முயற்சியாக ஏவப்பட்ட ஜனா தச் சட்டத் திருத்தத்துக்கும், கட்சி மாறி திபதியின் அதிகாரப் பிரயோகமே அபி வாக்களிக்கும் ஏற்பாட்டுக்கும் எதிராகத் விருத்தி லொத்தர் சபையைத் தன் வச தீர்ப்பளித்தது. DIT SKALLIGOLD.
அந்தத் தீர்ப்பு அதுவரை முடங்கிப்போய் இந்த அதிர்ச்சி கண்டு அரசாங்கம் குழம்பிப்போயுள்ளது. அந்த அறிவிப்பை அச்சடிக்காதபடி அரச அச்சகத்தை முடிய தும் பின்னர் திறந்தபோதும் அச்சடிக்காது கிடப்பில் வைத்துள்ளது. அத்தோடு, சட்டமா
|||||
HESEBEE
அதிபரை ஜனாதிபதியின் செயல் சரியல்ல வென ஜனாதிபதிக்கு ஆலோசனைக் கடிதம் எழுத உந்தியது.
எவ்வாறாயினும் இறுதியில் இவ் விவ காரம் உச்ச நீதிமன்றத்தால்தான் தீர்க்கப் செத்த பாம்பின் நிலையிலிருந்த ஜனாதி படும் என்பது ஜனாதிபதிக்கும், பொ.ஐ. பதியின் அதிகாரங்களுக்கு உயிர் கொடுத்த மு.வுக்கும் தெரியும் அதனால் அவர்கள் தாகியது. ஒரு வருடத்தின் பின் ஜனாதிபதி அதிகளவு பதற்றப்படவில்லை. ஜனாதிபதி அரசாங்கத்தையும் பாராளுமன்றத்தையும் கையெழுத்திட்டாலே அது சட்டவலுப் கலைக்கலாம் என்ற அச்சம் அரசாங்கத் பெற்றுவிடும் என்பதே உண்மை நிலை, தரப்புக்கு எழுந்தது. உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றால் அது அதனால், தாமே பாராளுமன்றத்தைக் நிச்சயம் ஜனாதிபதியின் அதிகாரத்தை கலைத்துவிட்டுப் புதிய தேர்தலுக்குச் செல் உறுதிசெய்வதாகவே முடியும் அவ்வாறு வது உசிதம் என்றும் அவர்களைச் சிந்திக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின் எவருமே வைத்தது. ஆனால், அவ்வாறு பிரதமர் அது குறித்து மாற்றுக் கருத்துச் சொல்ல அரசாங்கத்தைக் கலைக்க முடியாதெனவும் முடியாதென்பதும் அரசாங்கத்துக்குத் தெரி கலைக்கும்படி ஜனாதிபதிக்குச் சிபாரிசு யும், அதனால்தான் இப் பிரச்சனைக்கு செய்யலாமேயன்றி ஜனாதிபதிதான் கலைப் அவர்கள் உச்ச நீதிமன்றத்திடம் தீர்ப்புக் பதற்கு உத்தரவிடலாமென்றும், அதுவுமல் கோரவில்லை. எனினும் அடுத்தடுத்த ஜனா லாது ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் திபதியின் நடவடிக்கைகள் அரசாங்கத்தைப் கலைக்காமல் மாற்று அரசாங்கமொன்றை பெரும் இக்கட்டுக்குள் தள்ளக்கூடும். ஆட்சியமைக்கக் கோரவும் முடியுமென்றும் லொத்தர் சபையைப் பொறுப்பெடுத்த கண்டு அந்த GALINT AF GOOGST GODULU அடியோடு பின்னரு D லொத்தர் FGODLUJ LIGOsOfLILJIT GO)5 as Gotif. ளர்கள் ஜனாதிபதியின் கட்டளைகளுக்குச் அரசாங்கம் ஆட்சியேறி ஒரு வருடம் செவிமடுக்காதிருப்பின் அடுத்து அப்பணிப் கழிந்தது- ஜனாதிபதியின் கரத்துக்கு அதி பாளர் சபையை அவர் மாற்றக்கூடும். காரம் வந்து சேர்ந்தது. இந் நிலைமை அரசாங்கத்துக்கு ஒரு இப்போது ஐதேக வின் தந்திரோபாயம் தோல்வி நிலையை ஏற்படுத்திவிடும். எந்த முழுவதும் ஜனாதிபதி தனது அதிகாரங் அதிகாரமும் தமக்கு நிலையில்லாதது என்ற களைப் பயன்படுத்தாமல் இருக்கும்படியே உணர்வை ஏற்படுத்திவிடும். ஆனால் செய்து வருவது என்பதாகத்தான் இருந் பொஐமுவின் அடுத்த கட்டங்கள் என்ன *g என்பதே இங்குள்ள கேள்வி
ஆனால், ஜனாதிபதிக்கு அதிகாரம் தற்போது புலிகளின் பேச்சுவார்த்தை கைவரப்பெற்றுவிட்ட்தைக் கண்ட பின்பும் வாபஸினாலும் ஜப்பான் மாநாட்டைப் பொதுஜன ஐக்கிய முன்னணியின் சாணக் புறக்கணிப்பதாலும் நிதியுதவிகளைப் பெறு கியர்களெல்லாம் சும்மா தூங்கிக்கொண்டி வது குறித்து பெரும் இக்கட்டை முகம் ருப்பார்களா என்ன? அதை எப்படி தகுந் கொடுக்கிறது அரசாங்கம் தவாறு பயன்படுத்தி அதிகாரத்தைக் ஆனால் மேலே முந்திரிகை ஏடடாப கைப்பற்றுவது என்பதே அவர்களின் முளை பழமாகிவிடுமாவென அண்ணார்ந்து பார்க் யில் இரவுபகலாகக் குறுகுறுத்துக்கொண்டி கும்போதே கீழே ஏ றி நிற்கும் கதிரையை ருக்கும் கேள்வி ஒரு விட்யம் மட்டும் யும் உருவிவிடத் திட்டம் வகுக்கப்படுகிறது. அவர்களுக்குப் புரிந்தது. ஜப்பான் மாநாட்டுக்கு முன்னர் அர என்னதான் செய்தாலும் விரைவில் சைக் கவிழ்ப்பதா, பின்னர் கவிழ்ப்பதா மீண்டும் ஒரு தேர்தலுக்கு முகம் கொடுக்க எதில் அனுகூலம் அதிகமென்ற அளவுக்கு நேரிடும் என்பதே அது வேலிக்கு அப்பால் விவாதங்கள் போய்க்
அத்தகைய நிலைக்குத் தம்மைத் தயார்ப் கொண்டிருக்கின்றன. படுத்திக் கொள்ளாமல் அவசரமாக, கைவ லொத்தர் பிணக்கு ஆட்சிக் கவிழ்ப்பில் சம் இருக்கும் அற்புத வரத்தை வீணே பிர தான் சென்று முடியுமென அனுமானங்கள் யோகித்து நாசமாக்கிவிடுவது முட்டாள் கூறுகின்றன. அது புதிய தேர்தலாகவும் தனம், இருக்கலாம். இல்லாது ஆட்சி மாற்றமாக
அடுத்த பெரும்பான்மைக் கட்சியான ஜே.வி. தியத்தைப் பொறுத்தது அது
D6) III
DJ-9. CED 25-31, 2003

Page 5
ரு பத்திநான்கு நாட் களுக்கும் மேலாகத் தமி ழகத்தை நிலைகுலைய வைத்துள்ள மருத்துவ மாணவர்கள் போராட்டம் இன்னும் முடி வுக்கு வரவில்லை. அரசு மாணவர் தரப் பில் நடந்த பேச்சுவார்த்தைகள் இழுபறி யில் நிற்கிறது.
மருத்துவ மாணவர்களுக்கு ஆதரவாக அரசு டாக்டர்களும் போராட்டத்தில் ஈடு பட்டு வருவதால் அரசு மருத்துவமனை களில் நோயாளிகள் பெரும் பாதிப்புக்குள் ளானார்கள். இதனால் சில மரணங்களும் சம்பவித்தன. ஆயினும் மாணவர்களை அழைத்துப் பேசிய அரசாங்கம், அரசு டாக்டர்களிடம் பேச முடியாது என்று முகத்தில் அறைந்தால் போல் கூறிவிட்டது. ஆனால் மாணவர்களுக்கும், அரசாங் கத்திற்கும் நடந்த பேச்சுவார்த்தைகள் முற்றிலும் தோல்வி என்று கூற முடியாது. இதில் மாணவர்கள் தரப்பில் வைக்கப்பட்ட எட்டுக் கோரிக்கைகளில் கணிசமானவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மாணவர் களின் கல்விக்கான கட்டணத்தை 25 சத விதம் குறைத்தது, பயிற்சி டாக்டர்களுக்கு ள்டைபண்ட் பணத்தை அதிகரித்தது, அங்கீகாரம் இழந்து படுமோசமான நிலை பில் இருக்தம் திருச்சி, தூத்துக்குடி மருத் துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை மீண்டும் பெற்றுத் தருவது, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் முன்பு இருந்து தற்போது விடுபட்டுள்ள பட்ட மேற்படிப் புகளை மீண்டும் துவங்க அங்கீகாரம் பெறுவது உள்ளிட்ட மாணவர்களின் கோரிக் கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. ஆனால், தனியார் மருத்துவக்கல்லூரி களைத் தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்ற மாணவர்களின் முக்கிய கோரிக் கையை மட்டும் அரசாங்கம் முற்றிலும்
தமிழக காங்கிரஸ் கட்சி அடுத்த வருடம் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே தன்னைத் தயார் படுத்தி, தனது தலைமையில் ஒரு தனி அணி அமைக்கக்கூடும் என்று எதிர்பார்க் கப் படுகிறது. சமீபத்தில் சென்னை வந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் கமல்நாத், தமிழகத்தில் ாங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்க வழியில்லை என்பதைத் தெளிவுபடுத்திவிட்
இதையடுத்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், புதிய தமிழகம் விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் . போன்ற கட்சிகளை உள் ாடக்கிய ஒரு முன்றாவது பலமான அணிக் ான திட்டமிடல் துவங்கியுள்ளது. இந்த நிலையில் முன்னாள் நிதி அமைச்சரும், தற்போது தமிழ் மாநில காங்கரஸ் ஜன நாயகப் பேரவையின் தலைவருமாக உள்ள பசிதம்பரம் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக வரக்கூடும் என்றும், இது சானியா காந்தியின் விருப்பம் என்றும்
தேர்தலுக்குத் தயாராகும் தமிழகக் காங்கிரஸ்
நிராகரித்துவிட்டது. அது மட்டுமில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 1200 மாணவர்கள் இந்த ஆண்டு தேர்வை எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என் றும் அரசாங்கம் அதிரடியாய் அறிவித் துள்ளது. அதே போல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களில் பதி னைந்து பேர் தடாலடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் "எந்தப் போராட்டத்தாலும் இந்த அரசைப் பணிய வைக்க முடியாது. போராடுபவர்கள் பணிந்து போவதைத் தவிர வேறு வழி யில்லை" என்பதை மீண்டும் நிரூபிக்க அரசு முயன்று வருகிறது என்றே தோன்று கின்றது.
ஆயினும் தனியார்கள் மருத்துவக் கல் லூரிகள் துவங்குவதில் சில கட்டுப்பாடுகள், சட்ட திட்டங்களாவது கொண்டு வர வேண்டும் என்று மாணவர்கள் முயற்சிக்
பரவலாகப் பேசப்படுகிறது.
தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து தி.மு.க வெளியேறும் வரை தி.மு.க. ஏற் பாடு செய்யும் எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவியலாது என்று அறிவித்திருந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், காங்கிர ஸும் திடீரென்று ஒரே மேடையில் தோன் றிக் கைகோர்த்தனர். பத்திரிகைச் சுதந்திர பாதுகாப்புக் குழுவினால் நக்கீரன் கோபால் கைது சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் மேற்படி கட்சிகளை இணைத்தது. இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த பத்திரிகை யாளர்களின் முயற்சியால் தமிழக எதிர்க் கட்சிகள் தற்காலிகமாகக் கைகோர்த்த போதிலும் இது தொடரும் என்று கூறிவிட முடியாது. தமிழகத்தில் தனிப்பெரும் பலத் துடன் கோலோச்சிக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்க்க,
தனியொரு கட்சியால் முடியாது என்பதை
மற்ற எந்த கட்சிகளைக் காட்டிலும் தி.மு. கவே அதிகமாக உணர்ந்துள்ளது.
25-31, 2003
அபிவிருத்தி லொத்தர் விஷயத்தில அபிவிருத்தியே தெரியுதில்லை. லொத்தரை ஜனாதிபதி பொறுப்பெடுத்ததா 6616յիս Ու՞ է 6)յri B ֆլոր 60f; ஆறிக்கை அச்சடிக்கப்படாமலே குது லொத்தர் சபை ஜனாதிபதிக்கு கட்டுப் படாதோ படாதெண்டுது யூ.என்.பி பட்டால் பயை மாற்றவேண்டி வராதெண்டிறார் ஜனாதிபதி தலைக் கொள்ளி எறும்பாய் சபை நிண்டு அது ஒருவேளை சபை விவகாரத்தில் தோற் தேர்தலுக்குப் போகவும் தயாரெண்டுது கம். அது சரி போன தேர்தலில் துலச்சு இன்னும் சம்பாதிக்க வழி கிடைக்கேல்லை
கிறது யாற்றை காதிலை தான் ஆகப் போகுதோ
ošватао Gooiamb · அகதிகளாகித் தவிக்கின் பண்டிகையை விதிக்கு வி தானம் குடுத்துக் கொண்டா LITğ5ğlu 1686 Tır. GÜLiliş? Gurrq இந்த வேளையில ஒருத்த கொண்டாட்டங்கள நிறுத்தி வெள்ள அகதிகளுக்கான தால் புண்ணியமெண்டு புத்தர் போதிச்சது என்னவே தள்ளிவிட்டுப் புத்தருக்கு ம புண்ணியம்
ÕITUID
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிறார்கள். அதாவது அதில் 50 சதவீத இடங்களிலாவது தகுதியின் அடிப்படையில் அரசாங்கம் நிர்ணயிக்கும் கட்டணத்தில் படிக்கும் வாய்ப்புத் தரப்பட வேண்டும். மீதி 50 சதவீத இடங்களை அந்தந்தக் கல் லூரிகள் விற்று இலாபம் பார்ப்பதைப் பற்றி எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. இதன் முலம் தனியார் மருத்துவக் கல் லூரிகளில் பணக்கார மாணவர்கள் மட் டுமே பயனடைய முடியும் என்ற நிலைமை மாற்றியமைக்கப்பட்டு, சில எளிய பிரிவின ரும் பயனடைய வழியுண்டாகும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆனால் தனியார் மருத்துவக் கல்லூ ரிகள் துவங்க தமிழக அரசு எந்தச் சிறு
மலேசியா. உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழ் மாணவர்கள் சேருவதாலும் அர சாங்கத்திற்குக் கணிசமான நிதி கிடைக் கிறது. எனவே எப்படிப்பட்ட போராட்டங் கள் வெடித்தாலும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் விஷயத்தில் தமிழக அரசு தனது தாராள மனப்பான்மையைத் தளர விடாது என்கிறார்கள் அரசு அதிகாரிகள்.
தற்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா ஹைதராபாத் சென்றுள்ளார். அவர் மீண் டும் தமிழகம் திரும்பப் பத்து நாட்களாவது ஆகும். அதுவரை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை எந்த ஒரு உறுதி மொழியையும் போராடுபவர்களுக்குத் தர இயலாது. அதே சமயம் இன்னும் பத்து
பிரச்சனை ஏற்படுவதையும் விரும்பவில்லை என்றே தெரிகிறது. தற்போதைய நிலையில் 10க்கு மேற்பட்ட தனியார்கள் மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிக்கத் தயார் நிலையில் உள்ளனர். அவர்களில் பிரபல சாமியார் மேல்மருத்தூர் பங்காரு அடிகளார். ஜெகத்ரட்ஸ்கன், ஜேப்பியார், சங்கராச்சாரி யார் போன்றோர் குறிப்பிடத் தக்கவர் SGIGi.
நாட்களுக்குத் தங்களது போராட்டத்தை நீடிக்க வைக்கும் பலம் போராட்டக்கா ரர்களுக்கு இருக்கும் என்றும் சொல்வதற் கில்லை. ஏற்கனவே அரசாங்கம் மாண வர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டதால் போராட்டம் வெகு விரைவில் ஒரு முடிவுக்கு வருவது தவிர்க்க இயலாததாகிறது.
இதுமட்டுமல்ல, தமிழக தனியார் மருத் துவக் கல்லூரிகளில் இலங்கை, சிங்கப்பூர்,
கமலஹாசனின் சணி டியர் படம் பற்றி அதிகமாகப் பேசப்பட்டு வருகி றது. இந்தப் படம் தென் தமிழ்நாட்டில் இரண்டு சாதிப் பிரி வினரிடையே கலவ ரத்தை ஏற்படுத்தும் என்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி எதிர்ப் புத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் கதை பற்றி சினிமா துறை யினருக்கே இன்னும் சரிவரத் தெரியாத போது, எல்லாம் தெரிந்தது போல் தற்போது கிருஷ்ணசாமி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். சென்ற சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து பத்துத் தொகுதிகளில் நின்று ஒன்றில் கூட ஜெயிக்காமல் படுதோல்வி கண்டது.
கிருஷ்ணசாமி இரண்டு தொகுதிகளில் நின்று இரண்டிலும் தோல்வியடைந்தார். அவருக்குப் பலமான சரிவு. அதைத் தூக்கி நிலைநிறுத்த காவிரிப் பிரச்சனைக்காக ரஜினி உண்ணாவிரதம் இருந்தபோது இவர் அவரோடு சேர்ந்து உண்ணாவிர தத்தில் ஈடுபட்டதால் இரசிகர்கள் எல்லாம் தன் பக்கம் வருவார்கள் என்று கணக்குப் போட்டு வந்த கிருஷ்ணசாமி தற்போது கமலஹாசனுக்குப் புதிய தலைவலி தருவதன் மூலம் ரஜினியையும் ரஜினி இரசிகர்களையும் சந்தோஷப்படுத்தலாம் என எண்ணுகிறார். மேலும் பத்திரிகைகளில் தன் பெயர் பரபரப்பாக வருவதற்கும் கமல் எதிர்ப்பு கிருஷ்ணசாமிக்குக் கை கொடுக்கிறது. S
ரெண்டெழுத்தாற்ர பேச்சுவார்த்தைத் தலைவர் திரும்பிப் போனதுக்கு வருத்தமில்லை, மனவருத்தம் தான் காரணமெண்டு கதை அடிபடுகுது பேச்சுக்கு ரைக்காறர் முணுமுணுக் பும் விழயில்லை என்ன
வரச்சொல்லிப் பேசின பேச்சுக்கள் முறிஞ்ச பிறகு பேச்சுக்களில் சிங்கத்தாருக்குப் பேசச் சந்தர்ப்பமில் ഓസ്ഥൺ Gിഞഖnu GGiങ്ങ് രഥ[ பெயர்ப்பாளர்களைக் கூட்டியந்திட்டினமாம் அதோட தமிழின் செல்வத்தார் குடுத்த பேட்டியொண்டைத் தவறா னதெண்டு சொல்லி மிலிந்தயாரிட்ட மன்னிப்புக் கேட்ட திலையும் மனங் கோணலாம் பதிலடியாக சிங்கத் தார் ஜப்பான் மாநாட்டை ஒத்திவைக்கக் கேட்டதை செல்வத்தார் நிராகரித்து தமிழருக்குரிய நிதி தரப் படாதவரை அப்பிடி நாங்கள் கேக்கப்போறதில்லை tLLL L TTTT L L L S L TT பத்தய நிலவரப்படி செல்வத்தார்தான் ஸினில சிங்கத் தார் போனதிலயிருந்து கதையேயில்லை மாறும் எண்டதத் தவிர மற்றெல்லாம் மாறும் எண்டு அன்ை டைக்கு மார்க்ஸ் சொன்னது இதைத்தானோ?
வந்து ஒரு லட்சம் பேர் எம். இங்கால வெசாக் தி சிகரங் கட்டி அன்ன டினம் என்னதான் நிலமை ந பேரழிவு நடந்திருக்கிற ருக்குத் தன்னும் இந்தக் அதுக்குப் போற செலவை நிவாரணத்துக்குக் குடுத் தோன்றேல்லையே ம். ா போதனையை ஊதித் ட்டும் சிகரம் கட்டி என்ன

Page 6
95 TLDT 60T Wall Tiles, por Floor Tiles மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள் Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka. Tel : 345197-8 G AAS TL LL T S T L LMM TTTL 84-A. Havelock Road, Colombo-05. Te:0507334
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள் உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
ബ്ബ് രൂട്ട്
உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவநிபுணர் டாக்டர் "குட்டி அவர்களுடன்
DR A.R.S. தொடர்புகொண்டு வெற்றிபெறுங்கள்
இரகசியம் வெளியாகாது. 50, THEATREROAD, NINTHAVUR-21, SRI LANKA, as 0.67-50349
நீரிழிவு, ஆஸ்மா ஆண்மைக் குறைவு போன் சிறந்த முறையில் சிகிச்சை as TGV b : 22.05.200.
இடம் ஹோட்டல் கிறின் தொலைபேசி 58592, 5
36 non LSGul தமிழ்நாட்டின் பிரபல ஹோ தமிழக அரசின் ஹோமியோ
Dr. R. Slurrassungsö முட்டு
நிரூபிக்கும் மலையாள மாந்திரீக சக்தி என்றால் யாரும் நிருபிக்க முடியாத விடயங்களை பூர் துர்க்கையின் பாதக் கமலங்களில் ராகுகால பூஜைகளில் வைத்து ரீஜெக்கம்மாளை உச்சாட ணங்கள் கொடுப்பதால் இவ் அச்சரக்கூட்டுக்கு எந்த மாமிசத்தைச் சாப்பிட்டாலும் தகர்த்தெறியும் சக்தி D_MG.
5 affaiß Lilyöélgnol B&O)ST 5050 TLD GOLD வெளிச்சபூஜைகளால்கண்டறிந்துசெய்வதால் எமக்கு திட்டவட்டமாக எண்ணங்கள் நிறைவேறும் திகதியும் அச்சரக்கூட்டின் சக்தியும் காணமுடிகின்றது. இந்தப் பலத்தை வைத்துக் கொண்டே வாங்கும் பணத்துக்கு GUAR ANEE CARD கொடுக்கின்றோம் குறிப்பாக எமது மந்திரீகப் பொருட்கள் வயிற்றுக்குத் தீங்கு இழைப்பதில்லை. மேலும் இங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை.
Gigi Lólasů GALInfluu PK Saamy ASSOCiotes (pvt) Ltd ஜோதிட மாந்திரீக Leoding நிறுவனம் என்பதை மனதில் கொள்ளவும்
இனி என்ன உங்கள் குறை மனம் கவர்ந்தவர்களை வசமாக்கி திருமணம் செய்துகொள்ள வேண்டுமா? திடீர் திருமணம் நடந்தேற தீய வழியில் செல்பவரைத் திருப்பியழைக்க, ஒருதலைக் காதலைத் தெளிவு பெற எண்ணக் காதலை எண்ணியவாறு நிறைவேற்ற எண்ணியவன் எண்ணியவளை எச்சந்தர்ப்பத்திலும் திருமணம் முடிக்க இன்னும் (என்னிடம் காதல் வசியம் செய்து கொள்பவர்கள் திருமணம் செய்தால் மட்டுமே) காதல் விடயங்களை நிச்சயமாக 03 நாளில் எண்ணியது எண்ணியவாறு நிறைவேற்றித் தரலாம். பொய் கூறி மாந்திரீகம் செய்துகொள்பவர்களுக்கு இங்கு மை வெளிச்சத்தில் விளங்கும்
கணவன் மனைவி பிணக்கா? காதலித்தவர்களைக் கூட்டிப் போய்விட்டார்களா? குழந்தைப் பாக்கியம் இல்லையா? வீட்டுக்குத் தெய்வீக கடாட்சம் தேவையாகுபேர வாழ்வு பெறுவது எப்படி? மகாலட்சுமி வாசம் பெறுவது எப்படி? இன்னும் அனேக தெய்வ வாசம் பெறுவது எப்படி? என்பதை உங்கள் இஷ்ட தெய்வத்துக்கு கண்டவாறு அறிய
கடனில் இருந்து சிறுகச் சிறுக மீள்வது எப்படி? வீடு நிலம், வியாபாரம் வெற்றியடைய, தூக்கமின்மை, மனப்பயம், சித்தப்பிரமை, சூனியதோசம் நிலை தடுமாற்றம் அடிக்கடி வீட்டில் சண்டை, கணவன் மனைவி ஒற்றுமையின்மை, கல்வியில் சித்தி, குடிபோதை நிறுத்தல், தலை முடிஉதிர்வதைத் தடுக்க தலைமுடியை வளர்த்துக்கொள்ள
இன்னும் சொல்லவும் முடியாத தீரா நோய்களும் தீரா ஆஸ்மா, கரும நோய்களைத் தீர்த்துக்கொள்ளவும், கடந்த 45 வருட காலமாக எம்மால் நன்மை பெற்றவர்களின் நற்சாட்சிப் பத்திரங்களைப் பார்வையிடலாம் கைரேகை, மை வெளிச்சம் பார்ப்பதற்கு பிறந்த திகதி, மாதம் வருடம் அவசியமில்லை காண்ட அடிப்படையில் ஜாதகம் எழுதிக்கொள்வதற்கு முன்னறிவித்தல் அவசியமே இங்கு தீங்கு வேலைகள் பாரம் எடுக்க மாட்டோம்
அதிவிஷேசமாக - எமது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு கடல் கடந்து செயற்படக்கூடிய வண்ணம் மாந்திரீக உச்சாடனப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளுக்கு நாம் நேரில் சென்று 24 மணித்தியாலத்துக்கு முன் ஆடர் தந்த வாடிக்கையாளர் கையில் கொண்டு போய்க் கொடுப்பதென்றால் இது எமது தனி நிர்வாகத் திறமையே. அத்துடன் வெளிநாட்டு அன்பர்களுக்கு 24 மணித்தியால தொலைபேசி சேவையும் உண்டு
ബിൺ ക്രങ്ങuിരt toLൺ ; துர்க்கை சித்தர் அவர்க திருமணம் நடந்து நீண் இல்லாமல் இருந்த எனக்கு பின் குழந்தை கிடைக்கும் தி குறிப்பிட்டபடியே எனக்கு த குழந்தை கிடைத்தது. நானு உள்ளோம் எமது நன்றிகள் ஜேர்மன் அன்பரின் மடல் - கருணை உள்ளம்கொன எனது அக்காவுக்கு இ
முடிவு செய்திருந்தோம் ஆன பரிகாரம் செய்த பின் அக்
நடந்து சந்தோஷமாக உள்
ன்றிகள். ட்டக்களப்பு அன்பரின் மட
மனித உருவில் ஒரு துர் கருணையால், சித்தப்பிரமை பரிபூரண குணம் பெற்று நா வாய்ப்பும் கிட்டி வெளிநாட் என்றால் அது பூர் துர்க்கை உங்கள் தெய்வீக ஞான பூ தெய்வமே வந்தா 6ܕ݁ܬ݂ܶܗQanܢܐ /மட்டக்களப்பு அன்பரின் மட
கருணை உள்ளம் கெ
எனது மகனுக்கு இரு இது சூனியத்தின் வேலை கறந்தார்கள். ஆனால் மனித சூனியத்தின் வேலை இல்ை அருள் காட்சி ஞான பூை நிவர்த்தி செய்து தந்தீர்கள் எந்தக் குறையும் இல்லாம
Varie குடும்பமே கடமைப்பு (ASugano og Luflg. DLS)
ஐயா! நான் அனுப்பி மாந்திரீகப் பொருட்களை என் பாவித்ததின் மூலம் சமுதா வழியமைத்துத் தந்ததற்கு ெ Ólymgötað ostufleir loLeð
ஜோதிட மாந்திரீக பேர்
எனக்கும் எனது கண பிணக்குகள் தங்களின் சாந்த இப்பொழுது ஒன்றாக ஒற் வாழ்வில் ஒளி ஏற்றிவைத்த நன்றிகள்
SMS MLM MS TLGL Y TLLTLTS TSqS MT MT LLS LL TTT
Prot. D. P.K. Samy (J.D.C.AN), J.P. Sri. Durga devi, mantharika Utchada Peedam
L0L LLLLLL L L L LLLLLL LLLLLL S 0L
P. 34.2464,344832, 342463, 47065
4337 Far OO941-34.483. Emai drpik sanny G stnet.k.
வெளிநாட்டவர்
P.
υποου Οργο ο Παρίσι θα τα
: கால 0
33, Daily Fair Complex, K.
(நுவரெலியாவில் ம 052-22508, 350972
W.W. v. immexpo anka , CO
oU
தினமு
 
 
 
 
 
 
 
 
 

allott-Housemaids
srap CS es uno afos sur
TCCCT T Y T TMMTCLC LTL LaLLLLL LLLLTMTT TTGaCTLS வேலைவாய்ப்புக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தமிழ் பணிப்பெண்களுக்கு பாதுகாப்பான தமிழ் இல்லங்களிலேயே வேலை வாய்ப்புக்கள் பெற்றுக்
கொடுக்கப்படும் in RM1: .. 5 நிபந்தனைகளும் விதிமுறைகளும் 65ur, 3,Ooo > வயது - 25 - 40 வரை
உணவு தங்குமிட வசதி, வைத்திய வசதி இலவசம் சேவைக்காலம் இரண்டு வருடங்கள் > இரு வழி விமான டிக்கட் இலவசம் முன்னுரிமை
உங்களது பாஸ்போட் பாஸ்போட் அளவிளான 4 கருப்பு வெள்ளை புகைப்படங்கள், 6 வர்ண புகைப்படங்கள், போஸ்காட் அளவிலான 2 வர்ண புகைப்படங்கள் சகிதம் நேரில் வரவும்.
டி ட்ரான்ஸ் கல்வி பிரைவேட் லிமிட்டட் 臀 இலக்கம் 47, இரண்டாம் மாடி, ஹொஸ்பிடல் வீதி, கொழும்பு 01.
R 0 0 (ஹில்டன் ஹோட்டலுக்கு அருகாமையில்) Shee1990 தொலைபேசி இல 321132, 329258 உங்கள் வெளிநாட்டுக் கலவை நவாப் மாற்றிடும் நிரந்தர ஸ்தம்
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம்
Suntud didá
என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை AMARGÖGONS தெளிவாக அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வாதம், தோல் வியாதிகள் வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள். நேரில்
வரவும் வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
S.Man 142-24, காலி வீதி,
வெள்ளவத்தை,கொழும்பு-06.
சந்தைக்கு எதிர்ப்பக்கமாக Te: O74-59754
ற நாட்பட்ட வியாதிகளுக்கும் அளிக்கிறார். 5 (956) 25.05.2003 JGD reuscor eu Ibusul c 1986HOTLINE 07:02:53,
யாள மாந்திரிகம் ஒ A ప్రతి
ம் வந்து குவியும் கடிதங்களில் ஒரு சில
கனடா ஸ்காபரோ அன்பரின் மடல் ஐயா ஜோதிட மாந்திரீகத் துறையில் நாட்டமில்லாத நான் எதிர்பாராத விதமாக தங்களது மாதா மாதம் நடைபெறும் துர்க்கை அம்பாளின் அக்னிகுண்டல மாகாயாக பூஜையில் எதேச்சையாக வந்து கலந்துகொண்டேன். அன்று விளங்கிக் கொண்டேன் தெய்வீக அனுஷ்டானங்களை எப்படி முறையாக அணுக வேண்டும் என்று உங்களது 5 மணித்தியால யாக பூஜையில் கலந்து கொண்டதன் பின் என்னையறியாமலேயே என் வாழ்வு சிறப்புப் பெற்று விட்டது. நான் எதிர்பார்த்த திருமணமும் நடந்தேறியது. சந்தோஷம் மீண்டும் 2004 ஜனவரியில் இலங்கை வரவிருக்கின்றேன். தகுந்த சன்மானத்துடன் வருகிறேன். இப்போதைக்கு அனுப்பிவைத்துள்ள டொலரை
தெய்வ காணிக்கையாக ஏற்றுக்கொள்ளவும்
ளுக்கு . ܠ ட காலமாகக் குழந்தைப் பாக்கியம் தங்களின் மாந்திரீக பரிகாரத்தின் கதியைக் கூறினீர்கள் ஐயா! நீங்கள் பகளின் அருள் ஞானசக்தியின் மூலம் ம் எனது குடும்பமும் மகிழ்ச்சியாய்
ண்ட சுவாமிஜிக்கு
விமேல் திருமணம் நடக்காது என்று ால் ஐயா அவர்களிடம் வந்து சாந்தி ாவுக்கு நல்ல இடத்தில் திருமணம் ளார்கள், ஐயா அவர்களுக்கு எமது
க்கையாகக் காட்சியளிக்கும் உங்கள் க்கு உள்ளாகி இருந்த எனது மகன் எதிர்பார்க்காமலேயே வெளிநாட்டு ல் ஒரு சொந்த தொழில் செய்வது பின் கருணையே தொன்று தொட்டு ஜை தொடர வேண்டுமென வேண்டிக் ரை வாழ வையுங்கள்.
:- Bör guunt! த நோயை அனேக மாந்திரீகர்கள் ன்று என்னிடம் நிறையப் பணத்தைக் தெய்வமான ஐயா நீங்கள்தான் இது ஸ் என்று கூறி, துர்க்கை அம்பாளின் செய்து, எனது மகனின் நோயை இப்போது எனது மகன் நலமுடன் தொழில் புரிகின்றான். ஐயாவுக்கு டுள்ளது.
பணத்திற்குப் பழுது இல்லாமல் விடம் நேரில் ஒப்படைத்தீர்கள். அதைப் öflað 60 sjósu Gu6öggilta, 6ung து கோபானு கோடி நமஸ்காரங்கள்
சிரிய ஐயாவுக்கு,
ருக்கும் இருந்து வந்த நெடுநாள் பரிகாரத்தின் சக்தியால் நிவர்த்தியாகி மையுடன் வாழ்கின்றோம். எங்கள்
உங்களுக்கு எமது கோடானு கோடி
| ც - კეთი კვ. თით, மரிைவரை 0 இரவு 0 மவரை மட்டுமே Inter (S) van Ora) dy Road, Nuvara - Eliya டுமே கிளை உண்டு.) 93, Faxe OO9452-2508 drpk samy.
உபயோகித்ததன் பின்பு என்னையறியாமலேயே புதிய உத்வே
யாழ்ப்பாண வாசியின் மடல் :
துர்க்கை சித்தர்! ஐயாவுக்கு என்னுடைய ஜாதகப் பலனை அச்சொட்டாகக் கணித்து எனது எதிர்காலம் பற்றிய முழுவிபரங்களும் தாங்கள் கூறியது போலவே அனைத்தும் நிகழ்வதைக் கண்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகிறேன். எனது மனமார்ந்த நன்றிகள் (கனடா மொன்றியல் அன்பரின் மடல் : N
கருணை உள்ளம் கொண்ட ஐயா எனது மகளுக்கு 7 வருட காலமாக இருந்து வந்த மனப்பயம், தூக்கமின்மை புத்திசுவாதீனம் என்பவை தங்களுடைய அருட்சக்தி பரிகாரத்தின் மூலம் பூரண நலம் பெற்று ஒரு சாதாரண பெண்ணாக சந்தோசமாக இருக்கின்றாள். ஐயா அவர்களுக்கு எமது கோடானு கோடி நமஸ்காரங்கள் )
N
(கிருலப்பனை அன்பரின் மடல் :
மனித தெய்வமாகிய ஐயா அவர்களுக்கு எனது மகனுக்கு ஏற்படுத்தப்பட்ட சூனியத்தை வெட்டி, அதை நிவர்த்தி செய்து எனது மகனுக்குப் பூரண குண நலத்தையும், அவருடைய தொழில் விருத்தியடைய சாந்தி பரிகார பூஜை செய்து குபேரயந்திரமும் தந்தீர்கள். இப்பொழுது எனது மகனின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து வியாபாரமும் விருத்தியாகி நல்ல நிலைமையில்
\உள்ளார். ஐயாவுக்கு எமது இதயங் கனிந்த நன்றிகள் (மட்டக்களப்பு அன்பரின் மடல் N ஐயா! தங்களின் அருள் ஞான தெய்வீக பரிகாரத்தின் மூலம் எங்களுக்கு ஏற்பட்டிருந்த வெளிநாட்டுப் பிரயாணத் தடையை நிவர்த்தியாக்கித் தந்தீர்கள் ஐயா அவர்களுக்கும் றி துர்க்கை அம்மனுக்கும் எமது கோடானு கோடி வணக்கங்கள் ノ N
(கொழும்பு அன்பரின் மடல் :
எனது வாழ்வில் ஒளி ஏற்றிவைத்த தெய்வமே
காதலில் தோல்வியுற்று செய்வதறியாது திக்கித் தவித்த நான் தங்களின் விளம்பரத்தைப் பத்திரிகை வாயிலாகக் கண்டு தங்களிடம் பரிகாரம் தேடி வந்தேன். எனக்கு உங்களுடைய மாந்திரீக பீடத்தில் மாந்திரீக சாந்திப் பரிகாரம் செய்து, எனது காதலன் என்னைத் தேடிவரும் நாளையும், எனது திருமண நாளையும் கூறினீர்கள் ஐயா! நீங்கள் கூறிய திகதியிலேயே எனது காதலன் என்னைத் தேடி வந்து திருமணம் செய்துகொள்ளவும் சம்மதித்தார். எனது வாழ்வின் இருண்ட இருளை அகற்றி ஒளி ஏற்றிய உங்களுக்கு எனது நன்றிகள். し (ஜேர்மன் அன்பரின் மடல் :
மனிதகுல மாணிக்கமே எங்கள் குல தெய்வமே உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த எனது கணவரின் உயிரை தங்களின் அருள் ஞானசக்தியின் மூலம் பரிகாரம் செய்து மீட்டுத் தந்து எனது வாழ்வுக்கு ஒளி ஏற்றித் தந்தீர்கள் (கவிஸ் அன்பரின் மடல் :
சுவாமிஜி அவர்களுக்கு எனக்கு வாகன லைசன்ஸ் பெற்றுக் கொள்வதற்காக எத்தனையோ பயிற்சிகளும், பரீட்சைகளும் செய்தும் என்னால் பெற முடியவில்லை. தங்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது நிலைமையை விளக்கிச் சொன்னதன் பின் நீங்கள் எனக்காகப் பூஜைகள் செய்து அனுப்பிய மாந்திரீகப் பொருட்களை
கத்துடன், திறமையாகப் பரீட்சை எழுதி நீங்கள் குறிப்பிட்ட காலத் திற்குள் எனக்கு வாகனம் செலுத்த அனுமதிப் பத்திரம் கிடைத்தது. எனது மனமார்ந்த நன்றிகளை ஐயாவின் பாதக் கமலங்களுக்குச் குமர்ப்பிக்கின்றேன்.
CED 25-31, 2003

Page 7
லிகளின் புதிய நிலைப் பாட்டால் ஏற்பட்ட அரசியல் தடுமாற் றம் இப்போது அர சாங்கத்துக்கு பெரும் முழுசாட்டமாக மாறியுள்ளது.
புலிகளை நாசூக்கான வழியில் கையாளலாமென எண்ணியிருந்த ரணிலின் கணிப்பு தப்பாகிவிட் டது
இதுவரை பேச்சுவார்த்தை யென்ற விடயத்தில் புலிகள் தரப் ல் அன்ரன் பாலசிங்கமும் அர சாங்கத் தரப்பில் பேராசிரியர் எல். பீரிஸுமே பொறுப்பு ய்ந்த தலைவர்களாக ஈடுபட்டு வந்தார்கள்.
இருவரிடமும் பல விடயங் களில் நெகிழ்வுப் போக்குகள் காணப்பட்டன. இந்த நெகிழ்வுப் போக்கை நம்பியே எத்தகைய பினக்கு வந்தாலும் தம்மால் பேச்சு வார்த்தையைக் கொண்டிழுத்துச் செல்ல முடியுமென ரணில் மனக் கோட்டை கட்டியிருந்தார். அவ து மனக் கோட்டை வெறும் மணல் காட்டையாகவன்றி ஒரு சாம் ஜயக் கோட்டையாகவே அவர் மனதில் விரிந்திருந்தது. அதாவது ப்படியே பேச்சுப் பேச்சென்று இழுத்தபடி புலிகள் அவ்வப்போது அத்துமீறும்போது மட்டும் அவற
| Τ. வழங்கிக்கொண்டு, அப் படியே இன்னும் ஒரிரண்டு வரு துகள் கடத்திவிட்டால் ஜனாதிய த தேர்தல் வந்துவிடும்.
ஜனாதிபதித் தேர்தலில் தனக் குச் சமதையாகப் போட்டியிடக் கூடிய சந்திரிகா தற்போதைய அரசியலமைப்பு விதிகளின்படி போட்டியிட முடியாது. ஏனெனில் வர் ஏற்கெனவே இரு தடவை ாள் ஜனாதிபதியாக இருந்து விட் பார் தொடர்ந்து முன்றாம் தடவை ாதிபதியாவதை யாப்புச் சட்டம் தடைசெய்கிறது. இதேவேளை யுத்த நிறுத்தம் பேச்சுவார்த்தை சமா ான சூழல் என்பவற்றின் அனு sassii UralorofanaoGuru Lua)] படுத்துபவையாக அமையும்
பேச்சுவார்த்தைகளை மேற் கொண்டு செல்வதாலும் யுத்தக் GUNouglasoi gogoaflasassinuel Goi617 லும் சிறுபான்மையினரின் ஆத வையும் தானே பெற்றுக்கொள் ாலாமெனவும் புலிகளும் தமது ரத்தைப் பலப்படுத்தவே உதவுவ ரனவும் அவர் கருதியிருந்தார் அரசியல் தீர்வு குறித்த விடயங் ளைத் தற்போதைக்கு முன் னெடுக்காது அன்றாடப் பிரச்ச னகளிலேயே புலிகள் அக்கறை ட்டி வருவதும் அவருக்கு ாப்பானதாக அமைந்திருந்தது. புலிகள் சமஷ்டித் தீர்வு பற் தமது சம்மதத்தை வெளிப்படுத் விருந்தாலும், அந்த சமஷ்டி எந்த வடிவத்தில், எத்தகைய அதி ாரங்களோடு அமைய வேண்டு மென்ற வரையறைகள் பற்றி அதா அதன் முழுமையான வடிவம் றி எதுவும் இதுவரை திட்டவட்ட ாகக் கூறவில்லை. அதையிட்டுப் பகவார்த்தையில் ஆராயவும்
uLഖിബ്ലെ, இவ்வாறு அரசியல் தீர்வு
க்கு ஏதும் உடனடிப் பரிகாரங்
வித்த விவகாரங்கள் எழுப்பப் டருக்குமேயானால் அதில்
ாவின் - ஐக்கிய தேசியக் TET உள்ளெணர்ணங்கள்
பட்டிருக்கும். ஐதேக வைப் பாறுத்தவரை தற்போதைய அர
முறையையே இதுவரை மறுத்தி வந்தது கடந்த பொதுஜன ஐக்கிய முன் அரசாங்கம் முன்வைத்த ரியலமைப்பு மாற்றத் திட்டத் ஒற்றையாட்சி முறையை
25-31, 2003
யாப்பில் உள்ள ஒற்றை
நீக்கியிருந்தது.
எனினும் அதையே ஐ.தே.க. எதிர்த்தது மட்டுமன்றி, பாராளு மன்றச் சபையில் வைத்தே அதற் குத் தீயிட்டது.
இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால் அத் திட்டத்தை வரைந்தவரே அன்றைய பொ.ஐ. முயில் அமைச்சராக இருந்த இன்றைய ஐதேக பேச்சுவார்த்தை யாளராகச் செயலாற்றும் பேரா சிரியர் ஜிஎல்பீரிஸ்தான்.
அவரும்கூட முதலில் 1995ல் சந்திரிகா முன்வைத்த அரசியல் யாப்பு ஆலோசனைகளை ஐ.தே. கவை இணைங்க வைப்பதற்காக
தைத் துறத்தல் Ꮆl5Ꭿ5Ꮆ5 Ꮷ fᎢᏧᎧᏧ ; எழுப்பப்பட்ட நில அரசியல் தீர்வு களில் உடனடி ഖിബ്ലെ).
அரசியல் தீர் பக்கம் ஆயுதக் ெ நிர்ப்பந்தமாக எ புலிகள் உணர்ந் இத்தகையயே எண்ணத்துக்கு வந்த பேச்சுக்கள் ராத விதமாகத்தி மடைந்துள்ளன.
இதில் ஏற்.
முடிந்தவரை மலினப்படுத்தியே மாற்றம் σΤούτο
முன்வைத்திருந்தார்.
அரசாங்கம்
256ö um Ug/TU
C
6.
இப்போது அவற்றைவிடப் பல மடங்கு அதிகரித்த விடயங்களை யும் அத்துடன் சுயாட்சியென்ற புதிய அரசியலமைப்புமுறையையும் ஐதேகவால் அங்கீகரிக்க முடி யுமா என்பது ஒரு கேள்வி
அதுவும் ஜனாதிபதிப் பதவியை எட்டிப்பிடித்துவிடும் சாம்ராஜ்யக் கனவுடன் இருக்கும் ரணிலுக்கு சிங்களத் தரப்பு வாக்குகளில் சிறு சரிவுகூட ஏற்பட்டுவிடக்கூடா தென்ற அக்கறை முதன்மையான தாக இருக்கும்.
இந் நிலையில் தமிழ் மக்களுக்கு இந்தத் தளர்வு நிலையின் நிம் மதியே தற்போதைக்குப் போது மென்றும் புலிகள், ஆர்வம் காட்டும் அன்றாடப் பிரச்சனைகளைப் பேசியபடி, அவ்வப்போது அவர் கள் வலியுறுத்துபவற்றை ஒருவாறு ஈடுகட்டிக்கொண்டு ஜனாதிபதித் தேர்தல் வரை காலத்தை இட்டுச் செல்வதுமே ரணிலுக்கு உகந்த உத்தியாகத் தென்பட்டது.
இதேவேளை புலிகள் அரசியல் தீர்வு விடயங்களைப் பாரதூர மாக எடுக்காதவரை புலிகளின் செயற்பாடுகள் தொடர்பாக எழும் முறைப்பாடுகளைக் கண்டும் காணாத போக்கில் விட்டுக் கொண்டு அதையும் தனது நல் லெண்ண்த்துக்கான சான்றாக உலக நாடுகள் மத்தியில் எடுத்துக் காட்டி வருவது அவரது LIIGS0) யாக இருந்தது.
அமெரிக்கா முலம் ஆயுதக் கையளிப்பு வன்முறை மார்க்கத்
அரசாங்கத் தர சரிவரப் புரிந்து அரசாங்கம் மட் தர்களான நோ ஏற்பாட்டாளர்க
முதற்கொண்டு
ளும் புரிந்துகெ
புலிகள் த. வார்த்தை விடய யாகப் புலிகள் கரனே கையேற்
அவரிடம் போல் நெகிழ்வு
எதிர்பார்க்கவே ளைப் பிரயோ ளவோ முடியா னர்தான் புரிந்து துள்ளது.
பாலசிங்கத் 100D 56073) Gonji (Bugoj (36 மும் தனது ஐரே குறித்து அனு Gran Gag இருந்தது.
அததுடன ச
திரிகளின் பெரு முகம்கொடுத்து
வேண்டியும் இரு - 60 חז9/960> . களில், சர்வே விருப்பு வெறுப் சித்து விடயங்க விளையும் தன்ன
ஆனால் பொறுத்தவரை தங்கள் இல்லை.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போன்ற புலிக நிர்ப்பந்தங்களை ஏற்றுக்கொள்ப
தேச சமுகத்தின் விருப்பு வெறுப்
குறுதிகள்' என்ன என்பது பகி ரங்கப்படுத்தப்படவில்லை.
al என்பதன் மறு as ugling ழும் என்பதைப் திருந்தனர். ாக்கில் ரணிலின் ற்ப நிகழ்ந்தேறி ரணில் எதிர்பா டீரென ஸ்தம்பித
ட்டுள்ள திடீர் வென்பதையும் த் தன்மையையும்
ப்பு ஆரம்பத்தில் NASİT GİTGITT GnsaioGOGA)- டுமல்ல, மத்தியஸ் ர்வே, மாநாட்டு 6lᎢfᎢ6ᏡᎢ Ꮛ?ᏞJLᏗᎱᎢ6ᏡᎢ சர்வதேச நாடுக
ரப்பில் பேச்சு ங்களை நேரடி தலைவர் பிரபா றுள்ளார். பாலசிங்கத்தைப் ப் போக்குகளை
ா அழுத்தங்க கித்துக் கையா தென்பதைப் பின் கொள்ள முடிந்
தப் பொறுத்த னவான் தன்மை பண்டிய அவசிய ாப்பிய இருப்புக் சரித்து நடந்து ர்டிய தேவையும்
ர்வதேச ராஜதந் ம் அழுத்தங்களை ச் சமாளிக்க நந்தது. அவரது பேச்சுக் தச சமுகத்தின் புக்களை உத்தே ளை எடுத்தாள ம இருந்தது. பிரபாகரனைப்
அந்த நிர்ப்பந் 9J GJIT 9/556035 ULI
TUILDGADLI
D JU
U0ëFIT
வருமல்ல
எனவே அவரது தொணி சர்வ
புகளிலிருந்தல்லாமல் தமது சொந்த அனுமானங்கள் முடிவுகளிலிருந்தே பேசுவதாக அமைகிறது.
பேச்சுவார்த்தையை இடை நிறுத்தி ஜப்பான் உதவி மாநாட் டைப் புறக்கணித்த பிரபாகர னின் முடிவையடுத்து அவரை வழிக்குக் கொண்டுவர மேற்கொள் ளப்பட்ட சகல அணுகுமுறைகளும் தோல்விகண்டன. அரசாங்கத்தின்
நேரடிப் பேச்சுக்களுக்கு சர்வதேச
சமுகத்தின் வாயிலாக அவரை இணங் கவைக்க முயற்சிக்கப்பட்டது.
ஜப்பான் உதவி வழங்கும்
மாநாட்டின் பிரதான ஏற்பாட்டா ளரான யசூசி அகாஷியே நேரடி யாகப் பிரபாகரனுடன் பேசிப் LITTg55 ITT,
அப் பேச்சுக்களில் அன்ரன் பாலசிங்கம் கலந்து கொண்டா
கைவிட்டு, பின்னர் வேறோரு வடிவில் புனர்நிர்மாணப் பொறுப்
வாதப்படுத்தப்பட்டு, கடற்படை
அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ப
வற்றை வலியுறுத்துகின்றனர்.
இதில் புலிகள் கூறும் வாக்
எனினும், வடக்கு கிழக்கு அபி விருத்திக்கான நிதியை புலி களின் நேரடி நிர்வாகத்தின் கீழ் பயன்படுத்தும் வகையில் சிரான் அமைப்புக்கான அதிகாரங்களும், சட்ட அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும் என இப்போது பிர ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறான வாக்குறுதியை அரசாங்கம் புலிகளுக்கு வழங்கி யிருந்து பின்னர் கைகழுவி விட் டதா என்பது கேள்விக்குரியதாக உள்ளது.
புலிகளுக்கு ஆரம்பத்தில் இடைக்கால நிர்வாக சபை வழங்கு வதாகக் கூறப்பட்டு, அதைக்
புகளை வழங்குவதாக உத்தர வாதம் கொடுக்கப்பட்டு அதையும் கைவிட்ட நிலையில்தான் சிரான் என்ற பிரதமான நேரடி நிர்வாகத்தில் செயற்படும் உபகுழு அமைக்கப்பட்டது. எனினும் அதற் கான நிதி திட்டமிடல் விடயங்க ளைப் புலிகளின் பிரதிநிதிகள் கையாளுவதில் சட்டச் சிக்கல் உள்ளதாகக் கூறி அவ் விடயம்
லும் அவரது பங்கு பிரபா o/ thւնմlaÙ GսունսԼւg|-
வற்றை மொழி பெயர்ப்பதா மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந் 55).
அப் பேச்சுக்களில் பிரபாகர னின் உறுதிப்பாட்டையகுசி அகா ஷியால் எள்ளளவும் மாற்ற முடிய
வில்லை. மறுபடி மத்தியஸ்தர்க ளாகச் செயற்பட்ட நோர்வேயின் வெளிநாட்டமைச்சர் பீற்றர் சென் பிரபாகரனை நேரே சந்தித்துப் பேசியும் மாற்ற முடியாதவராகத் திரும்பினார்.
அதையடுத்து அவரின் துணை யமைச்சரான ஹெல்கிசன், அர சாங்கத்துடன் பேசி புலிகளின் கோரிக்கைக்கான மாற்றுத் திட்ட மொன்றை எடுத்துச் சென்று தமிழ்ச் செல்வனுடன் பேசினார். ஆனால், அது குறித்து எவ்வித முடிவும் தெரிவிக்கப்படாதது மட்டு மன்றி, எது எப்போது தெரிவிக்கப் படுமென்றுகூடத் தெரியாத நிலை யில் அவரும் நாடு திரும்பியுள் GT Tir.
புலிகளைப் பொறுத்தவரை தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி கள் நிறைவேற்றப்பட வேண்டும், உயர் பாதுகாப்பு வலயத்தில் மக் களை மீளக் குடியேற்ற வேண்டும், தமக்கான கடல் வலயம் உத்தர
இந் நிலையில் கடந்த டோக் கியோ மகாநாட்டில் வழங்கப்பட்ட 60 மில்லியன் டொலர்கள் நிதி யுதவியில் எதுவுமே தமக்குக் கிடைக் கவில்லையென்ற விசனம் புலி களுக்கு ஏற்பட்டுள்ளது
அந்த நிதியுதவிகள் இலங்கைக் குக் கிடைத்துவிட்டதா எவ்வளவு கிடைத்தது என்ற விபரங்களும் வெளிவரவில்லை
இவை ஒரு புறமிருக்க தொடர்ந்து பதினொரு தேர்தல்களில் தோல்வி யைத் தழுவிய நிலையில் ஐ.தே.க, மிலிந்த மற்றும் ஜெயலத் ஜெயவர் தன முலம் புலிகளுடன் பேசி, தேர்தலில் அவர்களது ஆதரவை யும் பெற்று ஆட்சி பீடம் ஏறிய போதும் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்து, அவை நிறை வேற்றப்படாத கோபமும் புலிக ளுக்கு இருக்கலாம்.
அதனால், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதில் அவர்கள் அர்த்தப்படுத்துவது என்ன என்பது புலிகளுக்கும் அர சாங்கத்துக்குமே தெரிந்த விடயம். இப்போதுள்ள கேள்வி, அரசாங் கம் இறுதியாக சிரான் அமைப்புக் குச் சட்டவலு கொடுக்க ஏற்பாடு செய்வதாக உத்தரவாதப்படுத்தி, அதற்கான சட்ட வரைபையும் புலிகளுக்கு ஹெல்கிசன் முலம் அனுப்பியிருந்தது. அதற்குப் புலி களின் பதில் எவ்வாறு அமையும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
முடிவு எவ்வாறு அமையும் என்பதை அனுமானிக்க இதோ ஒரு துருமபு
தமிழ்ச்செல்வன் அண்மையில் வழங்கிய பேட்டியில், கேட்கப்பட்ட GASGIGs) இது:
அரசாங்கம் உங்கள் கோரிக் கைகளுக்கு இணங்குவதாக உத்தர வாதம் தந்தால் ஜப்பான் மகா நாட்டுக்குச் செல்வீர்களா? அதற்குத் தமிழ்ச்செல்வனின் பதில் உத்தரவாதங்கள் எல்லாம் பொருட் டல்ல, முதலில் நாம் கேட்ட வற்றை நடைமுறைப்படுத்திச் செயலில் காண்பிக்கட்டும். அதற் கான கால அவகாசம் உள்ளதா இல்லையா என்பதெல்லாம் நாங் கள் கவலைப்பட வேண்டிய விட யங்களல்ல. அது அரசாங்கத்தைப்
Z
பொறுத்தது.

Page 8
  

Page 9
அறிவை வளர்த்திட வேண்டும்-மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய்; சிறியாரை மேம்படச் செய்தால்-பின்பு தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்
| es iuiSloyLosossfluu LunTyg5)uurTñr
ந்தக் காட்டில் மகோற்கடன் என்னும் சிங்கம் ஒன்று இருந் தது. அது புலியையும், காக்கையையும் மந்திரிகளாக வைத்துக்கொண்டு அங்கு அரசாட்சி செய்து வந்தது. அந்தக்
காட்டிற்குள் ஒரு முறை ஒட்டகம் ஒன்று
பலத்த காயம் ஏற்பட்டது. அதனால் அது
வழி தவறி வந்துவிட்டது.
"நீ யார்? எங்கு வந்தாய்' என்று கேட்டது காக்கை."
நான் ஊரில் வழியோடுதான் போய்க் கொண்டிருந்தேன். எப்படியோ வழி தவறி இங்கு வந்துவிட்டேன்" என்றது ஒட்டகம்
திடம் விட்டது காக்கை
அதைக் கண்டதும் சிரிப்பு வந்துவிட் டது சிங்கத்திற்கு கோணலுமாணலுமாய்
இருக்கும் இத்தகைய விலங்கை இதற்கு
முன் அது பார்த்தது கிடையாது.
இது என்ன நூதனமான விலங்கா"
என்று விசாரித்தது.
"இதை ஒட்டகம் என்பார்கள்" என்றது
TiO)5.
உடனே சிங்கத்துக்கு அந்த ஒட்டகத் தின் மீது பரிவு உண்டாயிற்று அருகில் அழைத்து, "நீ எங்கிருந்து வருகிறாய்" என்று கேட்டது.
மிரள மிரள விழித்து, பிறகு நான்
ஊரில் வழியோடு போய்க்கொண்டிருந்த
ன் இப்படி வழி தவறி காட்டிற்குள்ளே ந்துவிட்டேன்" என்றது.
உடனே அதற்கு அபயம் அளித்து
அதைக் காப்பாற்றுவதாக வாக்களித்தது
சிநேகமான ஒட்டகத்
IEEEL).
ஒரு நாள் சிங்கத்துக்கும் யானைக் ம் பலத்த சண்டை நடந்தது. அதில் சிங்கம் தப்பித்துக்கொண்டது என்றாலும்
தன் குகைக்குத் திரும்பியது. அங்கேயே வகு நாட்களாகப் படுத்துக் கிடந்தது.
அதனால் மற்ற விலங்குகளுக்கு
உணவே கிடைக்கவில்லை. அவை பசி யால் வாடின. ஆனால் ஒட்டகமோ புல் அதை அழைத்துக்கொண்டு போய்சிங்கத்
லைத்தின்றுகொண்டு நன்கு கொழுத்தது.
"ஏன் இப்படி வாடுகிறீர்கள்? நீங்களே சென்று இரை தேடிச் சாப்பிடுங்களேன்" என்றது சிங்கம்
"அரசே தாங்கள் பட்டினி கிடக்கும் பொழுது எங்களுக்கு அப்படிச் செய்ய கொண்டது. "மறுபடி லாதே, நான் அதற்கு பது உனக்குத் தெரிய
மனம் வருமா' என்றன.
எனக்கும் கொஞ்சம் கொண்டு வாருங்கள் அதை உண்டு என் பசியைப் போக்கிக் கொள்கிறேன்" என்றது சிங்கம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 31.05.2003 etL B G ST S aO S Or SS S 0000S εξοσταρ σε εμπιστρου ή s - Gollu l-gosu - 1772 Gean (tքւoւ .
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 494
шfla, tj. (a, in шотi.
க. சஞ்சீவன் இல, 16 வெவசற் வீதி, கொழும்பு-06
பாராட்டுக்குரியவர்கள்:
ஆ. ஜெயந்தி காந்திநகர் அன்புவழிபுரம், திருகோணமலை
சி. சித்தார்த்தன், 39 1/, கிளிபட் இடம், கொழும்பு-04
கெள ஷிகா முரளிதரன், அரணகிரி வீதி, திருகோணமலை,
கா. யசோதினி,
நீதவான் நலன்புரி நிலையம், மல்லாகம்
ஜயதிப் விஜயகுமாரன், இந்துக் கல்லூரி, கொழும்பு-04
ஆர். கஜேந்திரன், 40. பூம்புகார் வீதி திருகோணமலை
சி. ஜதுஷன்
ہے.ے۔۔۔۔۔۔۔۔
புளுமென்டல் தொமா, கொட்டாஞ்சேனை,
ஜே. டினேஸ்குமாரி, ஹல்கரனோயா தமிழ் வித். ஹல்கரனோயா,
உஜனார்த்தன், அவிசாவளை வீதி, ஒருகொடவத்த
CD 25-31, 2003
செல்வி அபிநயா வாலசிங்கம், 2008 பெயிலி குறுக்கு வீதி, மட்டக்களப்பு
கொழுத்து நிகுநி
அதைக் கொல்வே
களுக்குப் போதிய
| 6T6ör AB (6).J85&fuLJUDITSE
அதற்கு காக்ை
சொல்லு என்றது.
"அரசே, காட்டி
ஒரு விலங்கு கூட எங்களுக்கோ நல்ல
டினியாயிருக்கிறீர்க
அந்த ஒட்டகத்தைச் யாறலாமே" என்றது
அதைக் கேட்
அபயதானம் அளித்
உங்கள் மீதுள்ள
ஒட்டகமே தன் உ முன்வந்தால் அதை
ஆகாதே" என்றது
இந்த வாதங்கை "சரி உன் விருப்ப உத்தரவு கொடுத்து உடனே நரி : மற்ற மிருகங்களிடம்
நம் அரசருக்கு முக்
ஊசலாடுகிறது. அவ நம் கதி என்ன? பட்டி நம் அரசருக்கு நமது அவர் உயிரைக் கா என்று கண்ணிர் உகு எல்லா மிருதங் ஒரு முடிவுக்கு வந்துச் "ஏதாவது கிை கேட்டது சிங்கம்
"ஒன்றும் கிடைக் இப்பொழுது என்னை பசியை ஆற்றிக்கொடு எனக்கும் புண்ணிய என்றது காக்கை
உடனே நரி "உ உன்னைத் தின்றால் சற்றே இப்படி வா" கத்தின் அருகில் கொண்டு பசியாறுங்கள்
"616,760601 p 60 என்றது சிறுத்தை
இம் மூன்றும் இப் டுக்கொண்டு முன் பார்த்துக்கொண்டிருந் மூன்றும் தம் உயிை வந்தபோதிலும், அர வில்லையே. ஆகவே துக்கொண்டால் என்ன ஒட்டகம் நேரே ச் வணங்கியது. "அர உருவம் என்னைக் பசியாறுங்கள்" என்று ஒட்டகம் இவ்வா தாமதம், சிங்கம் ஒரு சிறுத்தையும், நரியும் வயிற்றைக் கிழித்த6 இரு கண்களையும் ெ பால் எறிந்தது. ஒட்ட அதன் மாமிசத்தை ம களும் நன்கு வயிறார நல்லவர்கள் போ கேட்டு வந்தவர்களை நயவஞ்சகர்கள் நம்மிை
அவர்களை இனங்கண்
தின
 
 

விடுகதைகளும் விடைகளும்
1. தலையில் மோதி 8. உருண்டிருக்கும் பாறை மேலே || -ി-:18, 9ഖ് திரண்டு நிற்குது கோரைப்புல்
2. காலைக் கடிக்கும் செருப்பல்ல, அது என்ன?
காவலும் காக்கும் நாயல்ல. 9. தண்ணீரில் உயிருடன் GIGIGI? துள்ளினவன் சட்டியில் الائی1998
3. ஒரு நெல் குத்தி விடெல்லாம் உயிரின்றி துள்ளுகிறான்.
உமியாச்சு அது என்ன? ജൂഖ് u[' 4 ஒரு வீரனுக்கு இரண்டு 10 வீட்டைச் சுற்றி வேலி
குல்லாய் அது என்ன? அது என்ன?
5. குண்டு உடம்புக்காரன்
சொகுசாய் தூங்க வைப்பான் 9:663 LITT Í 2.
விலங்குகள் காட்டிற் ஏதாவது விலங்கு (8bLOGOTI, GDGSTABIIb
IOO9 LO 9 OUT !"
6, 6Tʻrt, suggiafAlsi) aTrfl : fî BITä5608560)LLIL நெருப்பு அது gmy', '9 ongogmagdgg is
17:வெடித்து சிதறினவன் உடுத்த முடி முடியா பிடிமமு '
பில் வெண்ணையை உதவுவான். அவன் யார்? |gff * հրք I
நெய்க்கு அழுகி GSITGOT. 蕙
驚 LT O
அதிசய உலகம்
"கழுகு இனத்தைச் சேர்ந்த ராஜாளிக்கும், பருந்துக்கும் சரிவரக் கூடு கட்டத் தெரியாது.
இதனால் இவை மலைப் பொந்துகள், இடுக்குகள் ல் எங்கு தேடியும் Νς போன்ற இடங்களைக் கூடு போல பயன்படுத்தி
கிடைக்கவில்லை.
முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. பசி, நீங்களும் பட் * R
இந்த நிலையில் இ_S றுவரு: ே
கொன்று நாம் பசி
← ... mላሽ\\!
சிங்கம் சீற்றம் பும் அப்படிச் சொல் அபயம் அளித்திருப் காணப்படும் கொரில்லாக் ாதா? ஓர் உயிருக்கு குரங்குகளும், இந்தோனேஷியா
"..." நாட்டின் காடுகளில் உள்ள
சிம்பன்சி குரங்குகளும் மற்றும் சில சொல்வது சரிதான் மனிதக் குரங்குகளும் பிளாட்பாரம் '' *· அன்பு மேலீட்டால், போன்ற சமதள கூடுகளை | = S་པོའི་ཐུགས་ས་《--- 工 'ಬ್ಡಿ கொடுக்க மரங்களில் கட்டிக்கொள்கின்றன. மற்றும் B to GBTG)6)ig, LITGILD Brf. பிளெம்மிங்கோ போன்ற பறவைகள் ளக் கேட்ட சிங்கம், கரையோரப் பகுதிகளில் குழிவான
ஆபிரிக்கக் காடுகளில் அதிகம்
*。ー II. செய்" என்று Se II இடங்களை ஏற்படுத்தி முட்டையிட்டு அதன் விட்டது. မြုံ N I T I மேல் சகதியை அள்ளிப்போட்டுவிடும். A | குஞ்சுகள் பொரித்தவுடன் அவை கூடு D. 89.T. கட்டிக்கொள்கின்றன. சீகல் பறவை கு நுனியில் மூச்சு மலைப்பாங்கான பகுதிகளில் சிறிய ர் இறந்துபோனால் i <GlöIElf (Elhlf னியாய்க் கிடக்கும் கூடுகளை 56005 55 als TAT 650, உயிரைத் தந்தாவது இவற்றுக்குத் தாய்ப்பறவைகள் கூடு கட்டிக்
ப்பாற்ற வேண்டும் 2. கொடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்க த்தவாறே கூறியது. କ୍ଳୀ"), அம்சமாகும்.
Gibb Burdish),
ங்கத்திடம் சென்றன. O * " உங்கள் பொது அறிவு எப்படி?
க் கொன்று உங்கள்
கவில்லை. அதனால் 1. பிரிட்டனி என்ற மாகாணம் எந்த நாட்டில் உள்ளது? ôJT6oreň 1ளுங்கள். அதனால் 2
உலகின் முதலாவது நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது
மே கிடைக்கும்." ஜீன் ஹென்ரி குனான்ட் -1901-ல்
3 மாவீரன் அலெக்சாண்டர் எகிப்தில் நிறுவிய நகரத்தின் பெயர்
gahuitamilium |ன்று சொல்லி 4 ரிக் ஸ்டாக் என்பது எந்த நாட்டின் பாராளுமன்றம் LG சென்று என்னைக் 5 உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடு எது? Աht|| | என்று வேண்டியது. ஏரல் கடல் என்பது எந்த நாட்டில் உள்ளது? Joyaum
டு பசியாறுங்கள்" 1 யாருடைய நினைவாக அவுஸ்திரேலியா நாட்டிலுள்ள அடிலெய்டு நகருக்கு
படிப் போட்டி போட் அந்தப் பெயர் சூட்டப்பட்டது இங்கிலாந்து மன்னர் நான்காம் வில்லியின் வந்ததை ஒட்டகம் NGOGOTS) JTGorf gipsalaus (Bangorame;
தது. "ஆகா இவை 8. இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் பறவை |க் கொடுக்க முன்
ர் ஒன்றும் செய்ய failų for Gið LJG) ானும் விண்ணப்பித் 9. எந்த ஆபிரிக்க நாட்டின் கொடியில் முழுவதும் பச்சை நிறம் உள்ளது
என்று எண்ணியது. 'ತ್್ ಛೀ 10, 40 வயதைக் கடந்த பின்பு ஒரு டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்
கூறிற்று. று சொன்னதுதான் சைகை செய்ய,
இந்தச் சதுர கLடததை நானகு சம அளவு கொண்ட அதன் மீது பாய்ந்து பங்காக வெட்ட I. SETTESGIDIT அதன் சென்ற வாரப் வேண்டும். ஆனால் ாத்திப் பிடுங்கி அப் புதிரின் விடை சதுரமாகவோ,
Sub 9 Lussi துறக்க முக்கோணமாகவோ ற்ற நான்கு பிராணி ○。 தின்று பசியாறின
வெட்டக் கூடாது.
நடித்து ஆயம்
அதேசமயம் வெட்டின அந்த பகுதிகள் சதுர த்தில் சரியாக,
uLu (UbáÅ LITTítékegub பொருந்துவதாயும் யேயும் இருப்பர்கள் இருக்க வேண்டும்
Աpւգ պտո? ,
TULOGabi DUUG,

Page 10
BJ ணுகாவிடம் மெளனத் தின் தொடர்ச்சி. கால் நகங்களால் தரையில் கோலம்
"கேக்கறேன்ல." "தெரியலண்ணே. ஆனா அவர் நம்பிக்கை தந்தார். உன்னைக் கைவிட மாட்டேன். இந்த ஜென்மத் துல நீதான் என் பெண்டாட்டின்னும் சொன்னாரு."
"நீயும் உருகிப்போய்ட்டே." "எல்லாம்தான் இப்ப சரியாயிடிச் சுல்லே. எதுக்குண்ணே இப்படி வளைச்சு வளைச்சு கேக்கறே
"பைத்தியக்காரி. நானும் அம்மா வும் சம்மதிச்சுட்டா ஆயிடிச்சா பெரிய வர் என்ன சொல்வார்னு யோசிச்சு பார்த்தியா"
"அவர்கிட்டேயும் சம்மதம் வாங் கிடுவேன்னாரு பெரியவர் பொண் டாட்டி. அதாவது அவரோட அம்மா வும் ஒண்ணும் பெரிய குடும்பம் இல் லையாமே. பெரியவரே காதலிச்சு
வேணுவுக்கு சுரீர் என்றது. இது அவனே இதுவரை கேள்விப்பட்டிராத
ஒரு உண்மை,
"இதையும் அவர்தான் சொன் GOTITUT”
"ஆமாண்ணே. எங்கப்பாவே ஒரு ஏழைப் பொண்ணைதான் கல்யாணம் செய்துகிட்டாரு அதனால என் காத லுக்கு எங்க அப்பா எந்த எதிர்ப்பும் காட்டமாட்டாருன்னு சொன்னாரு."
"அங்க வேலை பாக்கற எனக்கே தெரியாத விஷயங்க உனக்கு தெரிஞ்சிருக்கு பரவால்ல."
வேணு ஈடுபாடே இல்லாமல்தான் (BufalsTGT.
"திரும்பவும் கேட்கறேன். இப்ப தான் எல்லாம் சரி ஆயிடிச்சே எதுக்கு கவலைப்படறே"
"இல்ல ரேணுகா ஒட்டுமொத்தமா மேனேஜர் நாகசாமி மேல பழியைப்
சொல்லி ஒரு மாதிரி முடிவு பண்ணிட் டாங்க, ஆனா நாகசாமியோட நான் நல்லா பழகினவன் அவரை ஒரு சதிகாரனா என்னால கற்பனை செய்து கூட பார்க்க முடியலை."
வேணு மெல்ல தன் சந்தேகத் தின் ஒரு நுனியை ரேணுகாவிடம் வெளிக்காட்டினான்.
"பெரிய எமகாதக வேலை செய் றவங்க நெத்தியில எழுதி வெச்சு ÉLLIT GEFLÜGYINTÉISE. GIGÖTGOIGSÖGGOOI *
ரேணுகா தான் மிக நம்புவது (LII60 (3LIf60I6.
"gFM. (BLITTUI (8660)GAD60)LLIL'I LJETTİ." அவனும் அதற்கு மேல் பேச விரும்பாதபடி கத்தரித்தான்.
"அம்மாகிட்ட அவள் இழுத்தாள். "நான் சொல்லிக்கறேன். அவசரப் பட்டுடாதே."
"அவர் கிட்ட." "அண்ணன் கிட்ட பேசிட்டேன்னு மட்டும் சொல்."
வேணு ஒரு முற்றுப்புள்ளி வைத் தான்!
"யாருக்கும் விரோதி வெளியே
போட்டு அவர்தான் சதி செய்ததா
திரா செளந்தர்ராஜன்
ܚܝ ܠܐܝܠܝ.
இல்லை"
அரிமா மாளிகை
கிரவுண்டில் பொன்னம்பலம் கிரிக் கெட் விளையாடிக்கொண்டிருந்தார். அவரது பெண்கள் மாடியில் இருந்து கொண்டு இரகசியமாகவெல்லாம் அதைப் பார்க்கவில்லை. அவர்களும் கிரவுண்டுக்கு வந்து அப்பா விளை யாடுவதைப் பார்த்துக்கொண்டும் அவர்கள் காலடிக்கே வரும் பந்து களை தூக்கிப் போட்டுக் கொண்டும் படு உற்சாகமாக இருந்தார்கள்.
வேணு அவனது ஆதிகாலத்து மொபெட்டுடன் நுழைந்து மகிழ மரத் தடியில் அதை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு மாளிகைக்குள் நுழைந் தபோது பழைய அந்த இறுக்கமே
எங்கும் இல்லை.
மனேஜராய் பெரியசாமி உருமா றியிருந்தான் வேணு வரவும் பெரு மிதத்தோடு சிரித்தான்.
வேணு. ஒரு நிமிஷம் ஆபீசுக்கு வந்துட்டுப் போ." என்றான்.
"இரு பெரியசாமி யூனிபோமை மாட்டிகிட்டு வந்துட்றேன்."
"அவசியமில்ல. நீ இனி யூனி. பார்ம் போட வேண்டாம்னு சின்னவர் GGIT6ò6)5 GFIT6860II.
"அப்படியா. ஏனாம்" "வாயேன் சொல்றேன்." பெரியசாமி அந்த கல்மாளிகை யில் ஆபீஸ் என்று ஒரு பிளேட்டில் எழுதப்பட்டிருந்த நாகசாமியின் அறைக்குள் நுழைந்தான் உள்ளே மேஜை நாற்காலியில் இருந்து எல் லாமே மாறியிருந்தது.
"உக்காரு." "பரவால்ல சொல்லு." "முன்னெல்லாம் ஒரே டென்ஷனா இறுக்கமா இருக்கும். இப்ப அப்படி இல்லை கவனிச்சியா"
"இதைச் சொல்லத்தான் கூப்பிட் LņLLIT?"
"என்னையே மேனேஜராக ஆக் கிட்டாரு சின்னவர். இந்தா சாக் (ჭის)|'' ...”
பெரியசாமி ஒரு சாக்லேட் டப்பாவை நீட்டினான்.
"இங்க கங்காணியைத்தானே இங்கிலீஷ்ல மேனேஜர்னு சொல் றாங்க எப்படியோ நீ இந்த இடத் துக்கு வந்ததுக்கு என் வாழ்த்துக்கள் எனக்கு இன்னிக்கு எங்கையாவது வேலை இருக்குதா"
"யூனிஃபார்மே போட வேண் டாம்னு சொல்லிட்டாரு சின்னவர். இன்னும் எலெக்ட்ரீஷியன் நினைப்பு லையே கேள்வி கேட்டா எப்படி.' வாஸ்தவத்துல உனைத்தான் மேனே ஜராகப் போடுவாங்கன்னு நான் நினைச்சேன், ஆனா உனக்கு பெரிசா ஏதோ பொறுப்பு தரப்போறார்னு நினைக்கிறேன்."
பெரியசாமி மிக சகஜமாகப் பேசிக்கொண்டே போனான். ஆனால் வேணுவால் அவன் போல சகஜமாக
இயல்பாக இறுக்க முடியவில்லை. பெரியவர் படமும் படமும் மாட்டப்ப அவர் மனைவி LD1606),
கீழே தனபா அவள் பெயர்.
வேணுவின் படத்தின் மேல் ே "என்ன புதுச அம்மா படத்தை
"ஆமாம். இருந்தா பொண் யாணம் ஆகப் ே சந்தோஷப்படுவா "என்ன பண்ற கொடுத்து வைக்க துட்டாங்க."
"சரி. இப்ப வேலை.மேனேஜர "இப்பத்தானே இனி எலெக்ட்ரீவு நம்ம அய்யாவோ இருந்து ஒரு எலெ இங்க அவசியப் (BLITTGJITGOTIITLb. 9) 68 வர் நானே பேசிக்க LIT.”
"சின்னவர் இ &IIsi"
"அவர் ரூம்ல நினைக்கறேன்." "gf. GLITU வேணு விலகி வெளியில் சென் கேட்கத் திரும்பி மீண்டும் அறை ெ போது பெரியசாமி வேணுவுக்கு மு: பேசிக்கொண்டிரு "அய்யா வேணு னன்னு தெரியல. இருக்கான், தங்கச் தெரிஞ்சு இனி இ நம்ம எலெக்ரீஷி நினைச்சுகிட்டு வான்னு நினை அவனோ எனக்கு கேக்கறான். நடந் யங்களை சந்தேக யுதுங்க."
GшfluЈg|Il || ருந்த பதில் ஒரு விலாவுக்குள் ஒரு மாதிரி ஆக்கியது ரோடு சுவராக ஒ GALIMULUSHITLÉAuf G கொண்டிருந்தது.
"நான் மேனே 8560)60(BULUTT 6T6ÖTIGO வத்துல ரொம்ப கணும். ஆனா 3
நாகசாமி ச கிடிச்சுங்க. பண அதுக்கு கையும் ஒடலை, எந்த க எதைக் கேட்ட திறக்கமாட்டேன் ளார ஒரு வீடு வாங்கித் தந்துட
நல்லதுங்க. சுட்றேங்க"
GLJsluJgFITL) போனான். வேணு பார்த்தால் ஆப; சட்டென்று நகர் முகத்தில் ( Gusta)6).
ஏற்கனவே குழப்பம், பெரி 9,605C LIGOLDL L鲇
"தான் சந்தே தன தங்கை க தெரிந்து வைத்
(அம்புகள்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருந்தது. அதில் தென்னமெரிக்க நாடான த்துக்கு மட்டும் வெனிசியுலாவில் தொடர்ச்சி 52
யான வேலை நிறுத்தங்கள், அர கியம் என்கிற சாங்கத்துக்கு எதிரான போராட் டங்கள் காரணமாக ஏற்றுமதி ") அந்த வர்த்தகம் பாதிக்கப்பட்டு நாட்டின் னறது. அந்நியச் செலாவணிக் கையி பாக்கற மாதிரி ருப்பு மோசமான நிலையை
ாக்கறே"
அடைந்துள்ளது. இந்தப் பொரு UU உயிரோடர் பிரச்சினை வெனி லுங்களுக்கு கல்
ாறதை ಇಂಕಿತ UGUGONGULINGÜ "... - ಸ್ತ್ರ್ಯ ல போய்ச் சேர்ந் அழகுராணியாகத் தெரிவு செய் | Mú (qui Hum ஏன்ஜல் ரூய்ஸ் (வயது 23), பனாமாவில் அடுத்த யிட்டே சொல்லு." மாதம் நடைபெறும் உலக அழகிப்
சொன்னேன். நீ போட்டியில் கலந்துகொள்ளப் பெரும் ஆவலாக இருந்தார் மேரி ஆனால் நாட்டின் யன் கிடையாது. பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு உலக அழகிப் போட்டிக்கு ஆட்களை
இக் அனுப்பப் பணம் செலவிட முடியாது என அரசாங்கம் கூறிவிட்டது. ட்ரீஷியன் தினமும் இப்போது தனியார் ஸ்பொன்ஸர்களின் உதவியை நாடியிருக்கிறார் மேரி ட்டர் வந்துட்டுப் இந்திய அழகிகளைப் போலவே வெனிசியுலா நாட்டு அழகிகளும் கடந்த விஷயமா சின்ன ஆண்டுகளில் பல முறை உலக அழகிகளாகத் தெரிவாகியமை குறிப்பிடத்
எனக்கு என்ன
வனத்திறத் தடவுள்
றேன்னு சொல்லிட்
ப்ப எங்க இருக்
நான் இருப்பார்னு
D-agga)Gul D sig slå alb LIGOså பார்க்கறேன்." ! :း။§ கடவுள் யாரென்று கேட்டால் ான் சிறிது தூரம் திருப்பதி வெங்கடாசலபதி என்று றவன் எதையோ - யோசிக்காமல் பதில் சொல்லலாம். னான். அதற்காக திருப்பதி உண்டியல்களில் நாளாந் ாசலை அடைந்த தம் சேரும்பணம் தங்கம் போன்றவற்றின் தொலைபேசியில் பெறுமதி பல கோடி ருபாக்கள். நன் துகைக்காட்டியபடி கொடையாகச் சேரும் இந்த வருமானங் தான். களுக்கு மேலதிகமாக தலைமுடி விற் : 616 ಸ್ಧಿ' மேலும் பல கோடிகள் கிடைக்
UTTLDU 9 QB358bLDT I &ISIGOTADGOT, சி காதல் விஷயம் திருப்பதிக்குச் செல்லும் பக்தர்கள் |ந்த மாளிகையில - மொட்டை போடாமல் வருவதில்லை பன் இல்லைன்னு சந்தோஷமா வரு ச்சேன். ஆனா என்ன வேலைன்னு து முடிஞ்ச விஷ ப்பட்ற மாதிரி தெரி
சொல்லிக்கொண்டி விநாடி வேணுவின் ஊசியை ஏற்றிய சட்டென்று சுவ
டுங்கி நின்றான்.
பேச்சு தொடர்ந்து
ஜர் ஆனது பிடிக் வோங்க. வாஸ்த ந்தோஷமா இருக் |ப்படி இல்லீங்க."
சாரம் கூட மடங் ந்தை பார்த்ததும் ஒடலை காலும்
இப்படி நடக்கும் என்று தெரிந் லத்துலையும் யார் திருந்தால் டெயிலர் சென்ட் பாவித் ாலும் வாயைத் திருக்கவே மாட்டார்.
டுச்சு சிட்டிக்குள் கணவனை மகிழ்விப்பதற்காக மட்டும் கட்டாயம் மிதமிஞ்சிய அளவில் சென்ட் உப ணுமாம்." யோகித்து அதன் விளைவாகக் கம்பி எண்ண வேண்டிய பரிதாபம் 95 அமெரிக்கப் பெண்மணிக்கு ஏற் பட்டிருக்கிறது. கணவன் தெரிவித்த புகாரின் அடிப்படையில் மனைவி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
36 வயதான டெயிலர் தனது கணவன் விரும்புவார் எனக் கருதி சென்ட் பாவிக்கும் பழக்கத்தை னதில் ஏகப்பட்ட கொண்டிருந்தார். இப்படித்தான் சம் சாமியின் பேச்சு பவதினத்தன்றும் வீட்டிலிருந்த பகு பெருக்கிவிட் சென்ட் வகைகளை அள்ளித் தெளித்துக் கொண்டு கணவனுக் படுவதில் இருந்து காக காத்திருந்தாள், ஆனால் எல் ல் விஷயம் வரை லாமே தலைகீழாக நடந்தது. வீட் ருக்கிறான்." டுக்கு வந்த கணவன் டேவிட் சென்ட் ாடர்ந்து வரும்.) - வாசனை அதிகமாக இருக்கும் ஆத்
நல்லதுங்க. வெச்
சீவரை வைக்கப் தன்னை அவன் து என்கிற மாதிரி தான். TÜ(BÜ GLITLLITE,
என்று கூறும் அளவு அங்கே மொட்டை பிரபல்யம் நாளாந்தம் பக்தர்கள் வந்து வெட்டி எறியும் முடியைச் சேர்த்து வைத்து வருட முடிவில் ஏலம் விடு கிறது கோயில் நிர்வாகம்
இவ் வருடம் முடி விற்பனையில் இந்திய மதிப்பில் சுமார் 25.6 கோடி ரூபா கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டை விட இது 6.6 கோடி ரூபா அதிகரிப்பாம்
ஆண்டுதோறும் சுமார் 50 இலட்சம் பக்தர்கள் தமது வேண்டுதலை நிறை வேற்றத் திருப்பதியில் மொட்டையடித் துக்கொள்கின்றனர். O
ஆசையாய் பூசிய இகுனர் கம்பி ஏனற்ணு வைத்தது
திரத்தில் மனைவியுடன் சண்டையிட்டார். அத் தோடு நிற்காமல் பொலி ஸிலும் புகார் செய்திருக் கிறார்.
இரசாயனப் பொருட் கள் அடங்கிய சென்ட் வாசனை தனக்கு ஒத்துவ ராது என்று தெரிந்தும் மனைவி தனது மனநிலை யைக் குழப்புவதற்காக இத்தகைய சென்ட்களை அதிகம் பாவித்து, தனக் கெதிராகச் சதி செய்தார் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருக் கின்றது.
ஆனால் மனைவி டெயிலரோ தனது வாக்குமூலத்தில் திருமண மாகி மூன்றாண்டு காலமாக தான் இது போன்ற சென்ட்டுகளைப் பாவிப் பதாகக் கூறியிருக்கின்றார். அப்போ தெல்லாம் அவற்றை வெகுவாக ரசித்து தன்னை ஊக்குவித்த டேவிட் இப்போது திடீரென்று சென்ட் வாசனை பிடிக்கவில்லை எனக் கூறு வதைத் தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று அவர் சொல் கிறார்.
பொருளாதாரக் காரணங்களின் அடிப்படையில் இருவருக்குமிடை யில் இருந்த விரிசல் இப்படி சென்ட் வடிவில் பொலிஸுக்கு வந்திருப்ப
தாக பொலிஸார் கூறுகின்றனர். எவ்
வாறெனினும் கணவனின் புகாரின் அடிப்படையில் மனைவி தடுத்து வைக்கப்பட்டுள்ளார். O
CID 25-31, 2003

Page 11
不
டத்தில் இருக்கும் இந்தப் பெண்ணுக்குப் பெயர் நிஷா சர்மா இந்தியாவின் புதுடில்லியைச் சேர்ந்தவர் திருமணம் முடிப்பதற்காகச் சீதனம் கோரியதால் திருமணத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக கண வனாக வர இருந்தவரைப் பொலிஸில் பிடித்துக்கொடுத்துப் பெரும்பர பரப்பை ஏற்படுத்தி இந்திய ஊடகங்களில் ஹிரோயினாகத் திகழ்கி
DITT
21 வயதான நிஷாவுக்குத் திருமணம் ஏற்பாடு செய்த மண்டபத்தில் சுமார் இரண்டாயிரம் பேர் வரை கூடியிருந்தனர் தமிழ்ப் படங்களில் வருவது போன்று தாலி கட்ட வேண்டுமாயின் பல லட்சம் ரூபாய் பண மும் தங்க நகைகளும் தர வேண்டும் என்று மாப்பிள்ளை விடாப்பிடியாக இருந்தார் உடனே இந்தத் திருமணம் தனக்கு வேண்டாமென்று கூறிய நிஷா போதாக்குறைக்கு மாப்பிள்ளையைப் பொலிஸிலும் பிடித்துக் கொடுத்திருக்கிறார். சுமார் 50 ஆண்டு காலம் பழைமை வாய்ந்த சீதன தடைச் சட்டமொன்றின் அடிப்படையில் மணமகனைப் பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர். நிஷாவின் இந்த முடிவு இந்தியா முழுவ திலும் பரவலான பாராட்டுக்கு உள்ளாகி இருக்கிறது. நிஷா உன்னை நினைத்து நாம் பெருமைப்படுகிறோம் என்று பிரபல ஹிந்தி நாளிதழான பறாவோ எழுதியுள்ளது பல பெண்ணுரிமை அமைப்புக் கள் இவரைப் பாராட்டியுள்ளன. அரசியல் கட்சிகள் பல தமது கட்சி பில் சேர்ந்து தேர்தலில் நிக்குமாறு நீஷாவுக்கு அழைப்பு விடுத்துள்ள புகைப்படம் . 11 1 - -
இதற்கிடையில் இவரைச் சீதனமின்றி மணமுடிக்க விண்ணப்பங்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனவாம். Los? இந்த
நன்றி உ
CD. 25.31, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈராக்கில் உற்பத்தி செய்யப்பட்ட ஏவுகணை ஒன்றை இவ்வாறு விசேட
வாகனத்தில் நகர்த்துகிறார்கள். இந்தப் புகைப்படத்தை நுக்பா' என்ற அரபு
அமெரிக்கா தாக்குவதற்கு முன்னர், மொழிப் பத்திரிகை சமீபத்தில் எல்லைக்குத் தனது ஏவுகணை ஒன்றைக் வெளியிட்டிருந்தது. வைத்து நகர்த்தி செல்லும் புகைப் படம். (பட உதவி எம்.எம்.ஜலீஸ் சவுதிஅரேபியா)
போது இதனை ஒரு பன்றி பாலூட்டி வளர்த்தது. இடையில் இது மிருகக்காட்சிச்சாலை அதிகாரி ணர்வைச் சொல்லும் ஒரு அபூர்வமான களால் கண்டெடுக்கப்பட்டு தொடர்ந்தும் பன்றி இது 26 மாதம் வயதுள்ள இந்தப் புலி ஒன்றின் முலமே பாலூட்டி білетт54, Uшы-5і. சொன்பூரி பிரதேச மிருகக்காட்சிச் இந்த வித்தியாசமான முயற்சிக்குக் கிடைத்த சிக்கிறது.றோயல் வெங்காலி இனத்தைச் பலன் இப்போது இந்தப் புலி பன்றிக் குட்டிகளுடன் ப் புலி பிறந்து காட்டில் கைவிடப்பட்ட மிகவும் அன்பாகப் பழகிறது.
ܬܐ .
SSSS SSS S SSS S SSS S SSS S
இது மனித உடம்புதான் ரபர் போல் வளைகிறது. சீன 15m (6) gibaoTTiationsflä வீராங்கனைகள் சிலர் கண்காட்சி ஒன்றின்போது உடலைப் பகுதி பகுதியாகச் சுருட்டிக் காண்பித்து மெய்சிலிர்க்க வைக்கும் *n) @m
Ipovi
(UDJ J.

Page 12
GALI TANGINI KÉ. புவர்ந்த பிறகுதான் அவர் ஆங்காங்கே இந்த awafanir - lil fi isingNo. யிலிருந்து BLOUT கற்பனைப் பாத்திரத்தையும் விறுவிறு ருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பி தால் பிரிந்து போய் வேறு இடத்தி ஹிரோjálaga 卤 IV அதிக யாக மாறுகிறான் பேய்க் வசிக்கும் பகுதிக்கு காக்கி உடுப்பில் விஜய் கதாநாயகனாக கவிதாலயா தயாரிப்பில் கும் அரசாங்கத்துக்குக் கட்டுப்பட் உருவாகும் திருமலை படத்தில் கதாநாயகியாக சொந்த இரத்தங்களின் சோகத்தைப் பாலிவுட் இறக்குமரி நம்ரதா ஷிரோத்கர் என்று நிற்பதா என்ற தவிப்புக்கு ஆளாக கோலிவுடின் பரவலாகப் பேசப்பட்டு வந்தது தலைவனான ஹீரோபாத்திரத்தில் ஆனால் இப்போது படத்தில் அவர் இல்லை lar in எதிர்பார்க்கப்படுகின்றது
இப்போது படத்தின கதாநாயகியாக ஜோதிகா - . . . . . . . " நடிக்கவிருக்கிறார் குழி படத்திற்குப் பிறகு விஜய் இழ ஜோதிகா ரோடி மீண்டும் இணைகிறது NOMAB MODOY
பகவதியில் சச்சின் டெனர்டுள்கரைப் போல வேலு பிரபாகரனின் காதல் ஹேர் ஸ்டைல் அமைந்துக்கொண்டு நடித்த விஜய அட்வான்ஸ் வாங்கிய மந்த்ரா தற்போ திருமலையில் வித்தியாசமான வேடத்தில் நடிக் வாங்கிய அட்வான்ஸ் தொகையையு
ராம் காரணம்
TAL III Till புதிய இயக்குநர் படத்தில் @L晶、 கற்பழிப்
திருமயை சினிமா எக்ஸ்பிரஸ் இதழுக்கு இயக்குகிறார் கரன் சார் நல்ல கிரியேட்டர் நள் தயாசாகர் அழைத்தார் ஒப்புக்கொண் இசையமைக் கிடைத்த க்ரியான ஒரு அம்சம் சிறார் ம்ே பெருமைதான் ஆனால்
னென்ன செய்து பார்க்கிறார். யாகவே எல்வோரம் வசீகரித்து
N. ப்பேன்" என்று குறிப்பிட்டிரு
அண்மையில் வேலு பிரபார அரங்கம் படத்தில் வெளிநாட் பழக்க வழக்கங்கள் நம் நாட்டு இதை மையமாக வைத்து நல் கிறது நட்பு காதல் காமம் யதார்த்தமான கதை" என்று
ஆனால், தற்போது காதல் யிருக்கிறார் மந்த்ரா உண்மை அவருக்கும் ஆண்டவனுக்கும்தா
NTT. .
LIDIA LIEFELD EZIJE ZVEZ பாய்ஸ் படத்திற்க ALIGNE, LILILINJIFIKA சம்பளத்தை ஏற்றி ரத்னம் இயக்
ார் இங்கு
I LI | η τιμή 1, கையை சம் தான் இருப்
LIFTIGT இரண்டு ப வேண்டும்
விஜய் A LEL. KIAli ார் ரகம்தா fly, I J Gr J.I.E.L. ஒன்றைத் தந்து
விக்ரமை
டி பெற்றிய
、 * ॥
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

15 ܝ
கமலின் "சண்டியர் கதை என்ன?
கமல் படம் என்றால் சர்ச்சை இல்லாமல் போவதில்லைதானே சண்டியரில் இப்போது சர்ச்சை வெடித்திருக்கிறது. படத்தின் கை
வெள்ளையர் ஆட்சிக் காஸ் சாதி சமுகப் பின்னணியைக் கொண்ட தெனக் கூறப்படுகின்றது. சில சாதி அமைப்புகள் கமலின் இந்த
கதைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
வெள்ளையர் காலத்தில் கள்ளர் சமுகத்தின் மீது ரவிவிடப்பட்ட அடக்குமுறை. இதனால் பொங்கி எழுந்து வெள்ளைக்கார பொபிளாக்கு எதிராகப் போர்க்குரல் கொடுத்த இளைஞர்கள் இரு தரப்பு யுத்தத்தில் மடிந்துபோன உயிர்கள் அழியாத தியா நினைவுகள் என்று படுவிறுவிறுப்பான உண்மைக் கதை சண்டிய என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கீசுகிசுக்கின்றன.
அந்தக் காலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வரித்து வந்த குறிப்பிட்ட இனத்தவர்களைக் குற்றப் பரம்பரை என்று பட்டியலிட்டு அவர்களைத் தனது கடும் கண்காணி பில் வைத்திருந்தது வெள்ளையர் நிர்வாகம் இவர்களை கட்டுப்படுத்துவதற்கு என்றே ரேகை சட்டம் என்று கொண்டு வந்தார் கள் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த இந்த ஆணர்கள் அத்தனை பேரும் தங் கள் ரேகைகளைப் பொலி வில் கட்டாயமாகப் பதிவு செய்தாக வேண்டும் பொழுது சாயும் தெரத்தில் அருகாமை டனுக்கு வந்து அடங்கிவிட வேண்டும் பொழுது கள் விடுவிக்கப்படுவார்கள் இதை எதிர்த்து ப் பின்னணியோடு பேய்க்காமன் என்ற ஒரு புக்காக நுழைக்க கமல் தரப்பு திட்டமிட்டி தேகள்ளர் பிரிவில் பிறந்தாலும் விதிவசத் வேறு சூழ்நிலையில் வளர்ந்து பொலிஸ் ாமன் அவனே தனது சொந்தபந்தங்கள் பந்திறங்குகிறான் தாக்குச் சம்பளம் கொடுக் டு ராஜ விசுவாசம் காட்டுவதா அல்லது புரிந்துகொண்டு அவர்களோடு ஒருவனாக ான் பேய்க்காமன் புரட்சிக் கும்பலுக்குத் மல் நடிக்கபேய்க்கமாக நாசர் நடிப்பார்
--- ம - ம - ம ய
ந்தகு தரிதல் அறம்தல்
அரங்கம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு து அப படத்திலிருந்து விவரிக்கொண்டுள்ளார். ம் திருப்பிக் கொடுத்துவிட்டார்
புக் காட்சி இருப்பதுநாள் மந்த்ரா அளித்த பேட்டியில் வேலு பிரபா
சப்ஜெக்ட்டுகளைக் கையாள்வார் அவர் நடிக்கிறேன் கவர்ச்சி என்பது எனக்குக இயற்கை வழங்கியுளள ஃப்ட் அது சில செயற்கைக் கவர்சிக்காக என்
ஆனால் எனது கவர்ச்சி இயற்கை A.
வருகிறது. கவர்ச்சியாகத் தொடர்ந்து தார்
அளித்த பேட்டியொன்றில் காதல் பல் வாழும் மக்களின் கலாச்சாரம் LSK L L L L L L LLLLL Z LLLLLL L L L L L L L S S S S
குத்துடன் E. బ్తోエリー இந்த உண்ர்வுகளைப் பற்றிய ஒரு பியிருந்தார். அரங்கத்திலிருந்து படு ஸ்பீடாக வெளியேறி "GIORGIONON SJEDNÖssa MTG) LIGESTGÖG
ான அந்தரங்க காரணம் என்னவென்பது | душа пi г. г. | SIENLGITñas Gin" -68 njian
--------------- ந் ரோஸ் பற்ற நான் சொன் வரங்கரின் F////////// எல்லாம் பத்திரிகைகளில் ெ II. . . . Հայե կաit alThծք եււ Ա. ""մ եմ, եւ համեմ" + UNIIIஇயக்குநர் ஷங்கருக்குக் கொடுக்கப்படும் பட்டவர்களிடம் விசாரித்து வருகிறார் ஒள் வழைக்கும் சமீப காலங்களில் நடிகர்களுக்குர் உறுதியாகக் கூறுவேன் தான் சாதுவான ெ 'என் மீது ஒரு தீவிரும் கட்ட் வ
T.I. கட்டுமேனிக்கு அள்ளி விடு பொதுவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கு பிந்தப் படத்தைப் பொறுத்தவரை மந்த்வி ாத் முடிந்த வரை) தயார் ALMAT VITJ ITAL, புத்திசாலியாகத் தன்னை நிை ATTUTTGAN இந்திய அளவில் பெரு தொ o: ஏமாற்றப் III, வாங்கும் முதல் இயக்குநர் ஷங்கராகத் அவர்கள்தான் படுதோல்வி அடைவார் ". . என்று சினிமா எக்ஸ்பிரஸ் இதழுக்குக் கூறியி படம் வேகமாக வளர்ந்து வருகிறது ரஏற்மாள் கிறார் ஜோதிகா பல்கள் தர வேண்டும் அவற்றைப் படமாக்க --") -- -- -- -- -- -- --
AGFIELD II இள் :புவில்லனுக்கு இரசிகர்மன்றம்
4 லி" வில்லர் நடிகர்களுக்கு இரசிகர் DL255 LD உண்டு வந்தால் ல் விஜய் நடித்து வெளியான ஆறு படங்களும் சிகர்கள் பலமாகக் கை தட்டுவர்கள் ஆண் ஒரு சூப்பர் ஹிட் படத்திற்காக விஜய் இர வில்லனுக்கு இரசிகர் மன்றம் டன் காண்டிருக்கும் இந்த நேரத்தில் இன்ப அதிர்ச்சி" அதிலும் வட மா ாளார் விஜய் வத்து விஸ்ணு
ரோவாக வைத்து தில் தூள் போன்ற அதி உண்டு படங்களைத் தந்த டைரக்டர் நரயுடன் தனது ஆக்ரோவு வில் அடுத்த படமான மில்லியில் இனைகிறார் விஜய் ஆஷ் வித்யார்த் தெலுங்கில் மேகா ஹிட்டான ஒக்கடு-வின் மதுரையில் இர மொழிமாற்றம்தான் கில்லி தமிழ் உரிமையை மன்றம் ஆரம்பிக்க ாம் ரத்னம் பெற்று படத்தைத் தயாரிக்கிறார் டுள்ளதாம்

Page 13
ஷார்மியின் செல்-போன் கிசுகிசு
மை விட்டு துவானபிவிடவில்லை என்பது போல காதல் திகதிகக்கள் ஓய்ந்த இயக்குநர் கண்மணி மீதான நேசந்தை செல்போன் மூலம் GTILITATITUILLANTMLN. பாது ஆாத்தனை அழுது படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் நேருக்கு நேர் சந்திக்க
அவர்கள் செல்பேன் மூலமாக நீண்ட நேரம் காதல் மொழி பேசி கருதாக நேரில் பாத்த சில சொல்கின்றனர். இதுபற்றி ஷாயியிடம் கேட்ால்
ஒரு நடிகை அவர் ஒரு இயக்குநர் எங்களுக்குள் இந்த உறவைத் தவிர த தொடர்பு இல்லை இப்போதைக்கு நான் யாரையும் திருமணம்
IGNATTITT ErmITEBLoĝi teni IJ RAJINI GLIKIGITTI سمصر--
செல்ஃபோன் ஏஜென்டாகிறார் சூர்யா ரா ஜென்ட் ஆகிவிட்டா சூர்யா இப்படி அவர் சைடு ாளி செய்வதற்கு என்ன காரணம் சினிமாதான் எனது
உயிமுக அதுதான் எனக்கு இவ்வளவு பெரிய
புகழையும் மதிப்பையும் வங்கிக்
கொடுத்திருக்கு நடிப்பு ஒரு MJHLIMit an Intfilt. Nb silblüIII
தொழிலும் வெச்சிருங்கிறது நல்லதுதானே அதனாலதான் தயார் செல்போன் ஏஜென் ALABAIGT" SIGNIH DJELIT, THEstil இயக்கத்தில் ஜோதிகாவுடன் இணைந்து காக்க காக்க படத்திலும் பாலா இயக்கத்தில்
ாலாவுடன் இணைந்து
பிதாமகன் படத்திலும்
நடிக்கிறார். அடுத்து
பிரைவேட் லிமிடெட்
தயாரிப்பில் சசி இயக்கும் புதுப் படம் ஒன்றில் நடிக்க கால்வி கொடுத்துள்
IIII
alöglunefimm um röns
எம்.ஜி.ஆர்-சரோஜாதே ஸ்டைலில் ரீகாந்த்-சினேசு ரீகாந்த் சினேகா இணைந்து நடிக்கும் பார்த்திபன் களவு இதில் இதுவரை படத்திலும் இடம்பெற்றிராத வகை பாடல் காட்சிகள் அமைந் துள்ளன. வாழ்க்கையில் ஒவ் கனவுகள் ஏராளம் அந்தக் கனவுகள் Tsiri Shill விதமாகத் தொகுத்து வழங்கப்பட்டு இருக்கிறது. எழுதிய காதலன் கிெ முத்துக்குமார் இயற்றிய - கனவு பாவிஜய் எழுதிய இசைக் கனவு காதவி
அனுபற்றிய கணவன்-மனைவிகளவு அறிவுமதி ரசிகர்கள் கனவு ஆகிய களவுப் பாடல்கள் | GTIGT.
மேலதிகமாக பரத்வாஜின் இசையில் உரு மற்றொரு பாடலில் தமிழ் filiisili CITINGAT ாப்பத கால இசைத்துறை மாற்றம் நிகழும்
திரிக்கப்பட்டுள்ளது.
சரோஜா தேவி ஸ்டைலில் L TILLGÅS,
பார்கப்பட்டுள்ளன.
JEMİ Bölgili 6öl
காட்சியில் ஆடக் கூப்பிட்டாலும் கேட்கிறீர்களாமே என்று ஒரு
ரனரிடம் கேட்டார் ரித்துக் கொண்டே டி வெரிகுட் அப்படியே
பாண்டாலும் கொடுக்கிற கறார்கள் வாங்குகிற கொள்கிறார்கள் சிறிதும் டாதவர்கள் ஏன்
try L LLI
'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெயரை மாற்றிய பறிகாந்த் ரோஜா பூவலுக்குப் பிறகு ரீகாந்த நடிக்கும் தெலுங்குப் படத்தை ரசூல் இயக்குகிறா காதல் கதை கொண்ட இந்தப் படத்தில் மும்பை அகி ஆத்தி சாப்ரியா ரீகாந்த் ஜோடியாக நடிக்கிறார் ஏற்கனவே தெலுங்கில் ஹொ சிவரஞ்சனி என்ற நடிகையின் கனவா ரீகாந்த் முன்னE நடிகர்களில் ஒருவராகத் திகழ்வதால் தெலுங்குப் படவுலகுக்ாகட்டு
தனது பெயரை ரீராம் என்று மாறி வைத்துக்கொண்டுள்ள ரீகாந்த்
விகழ பிஆாழ ராதிகா சவுதிரி
பாவம் ராதிகாரவுத் தன்னாபின்னாவென்று உடல் பெருத்துக் Eston IIICHIGJIT மும்பையில் விசேவ சிகிச்சை பெற்றும் சதை குறையவில்லை LTD T TS L L TTTT L L TLLLLLLL
அமந்தியே பொழுதுபோக்கிக் கொண்டிருக்கிறர் புற்பயிற்சி செய்வதற்குக் கூட நேரம் இல்லாமல் நிறைய படங்களில் ஒரே ஒரு பாடலுக்குக் கவர்ச்சி நடனமாடும் அவர் கய்பெரிதி தகுந்தாதிரிசம்பளம் வாங்குகிறார் காஷ் இரண்டு பேர் நாதல் டாட் நாம் ஆகிய படங்களில் அட் சென்னை வந்த ராதிகா சவுத் இந்தி டிவி தொடகவில் நடித்துக்கொண்டே
உதவி இயக்குநராகவும் பாயிபுரிகிறார்
மீண்டும் ராஹ்கிரண்
காதல் சாம்ராஜயம் படத்துக்குப் பிறகு அந்தியன் இயக்கத்தில் உருவாகும் படம் ராமகிருஷ்னா சிவசக்திமூவி மேக்களம் சார்பில் டிடாண்டியன் தயாரிக்கும் இந்தப் படத்தில்
புன்னகை பூவே நந்தாவுடன் இணைந்து ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடிக்கிார்
பல நாது மதர் ஜோன் GagnylagÁLIITJTTUgi சஞ்சய နှီး' திருமண மண்டபம் ஒன்றையும் சாலிகிராமத்தில் தனது தாயா விஜய் பேரில் ஷோபா மஹால் ஒன்றையும் போருளில் தனது மனைவி பெயரில் சங்கீதா திருமண மண்டபம் ஒன்றையும் கட்டியுள்ள விஜய் கேகேநக பகுதியில் தனது பெயரில் விஜய்சாம்ப்ளக்ளி ஒன்றையும் பட்டி வருகிறார். இதில் பலநாட்டு உணவு வகைகள் கிடைக்கும்
AUGSNEIJININ) IPV6 MOI "ALL CASTIL
ஒன்று பொழுதுபோக்கு
தற்காக சிறுவர்கள் பூங்கா ஒன்றும் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் மூன்று சினிமாத்தியேட் பர்களும் இடம்பெறு
கிறது.
(pastillo
கார்த்திக் *
6
−_
-

Page 14
S SrrSS S S S S MM S S S S S S S S S S S S S S S S S S S S S MM S M
2ntgart.
உறுத்தலற்றுக் கிடக்கும் * கிடக்கட்டும். மனச்சாட்சியின் தீர்ப்பில் பிரபஞ்சம் து துே வை 'தும்
Vy V காதல் வரும் என்பதை எதையுமே அசைபோடும் நானுமொருத்தியாக Vy Y V திறன் கொண்டது. v, V * : о амаја у நரம்பற்ற நாவால் V V சய்துகொண்டே எப்போதும்தன் சுட்டெரிக்கும் வார்த்தைகளைச் து பாதச்சுவடுக்குக்கீழ் அது வைக்கும் சொல்லிவிடும் பச்சோந்திகளை . இறைமை என்று எண்ணி ஒரு கணம் என வியாய் தவத்துப் பே யாப்பமைத்து அதனுள் மனம் நின்று துடிக்கிறது. பலரை இரையாக்கும். C " சட்டங்கள் வகுத்து காலம் பதில் சொல்லும் " 9) passassif LU: JGOLÜLI உண்மை அதில் வெல்லும்
/0// Паў06 என்ற அசையாத நம்பிக்கையுடன் கட்டாகப் பணமிருக்கும். நடை போட்டுக் கொண்டு ra. 1559 seal Surau NAKÝMSGNGGOTADO
SODANIEMCÓ DADI GADDAM இருண்டு போன அடிவானத்தில் வதியில் அகதியாகும். மீண்டும் ஒரு குரியனி உதித்திட இழப்புக்களையும் விஞ்ஞான யுகமெண்பர்-அதில் சிறகொடிந் th எடைபோட்டுப் பார்த்தத விந்தை மிகு இனம் பெறுவர் بر :* எண் காதல் வழிகள் திறக்கும் முனி-அவை four எனக்குள்ளேயே இருப்பு வதியில் அனாதை எண்பர். நிதியுரைத்தபடி சிம்மாசனத்தில் சுகம் என்றெண்ணினேன்
இன்று 4. *** երդի: : பிள்ளைகளுக்கு இப்போ மாற்றானைக் கெடுக்க V V V V вторди
நினைத்ததில்லை. v v vo v யோசித்துப்பார் இன்று :ಆಶ್ಲಿ" y V மடித்து வைக்கப்பட்டு
மனிதமேயில்லை :Gila V V மாதக் கணக்காகி விட்ட ந்நிலையில் *** குழந்தைகளி தேவைதானா? அதுவும் மனச்சாட்சியற்ற பச்சோந்திகள் | 2. GOTISTIGAT குளோன குழந்தைகள் தேவதானா வழங்கும் தீப்பில் காதலை
நன்றி வெந்து துடிக்கும் என நிலை மாறுமா? உள்ளுக்குள் பூட்டிவைக்
குமாரசாமி செல்வகுமார் டயகம் Cla sus) шGe: п. Արկ, աոան
lum num m mn.m na
திருத்தங்க செய்து உனக்கனுப்பனனக்குள் உறுதி செய்து கொண்ட
■ Wau உன்னிடம் இல்லை என்பதை அறிந்து உறைந்து போனேன்.
@u門轟蘭」匾 Gllili. டினேஷ் u கோணேஸ்வரன் Quucm: 23 கி. கிருஷ்ணபவான்
*叫莎 °7 முகவரி: հնա5): 24 pseur: LEROYALMERIDED) முகவரி: 0:N RINCOMAI | |POBOX24970 DUBA| MP2B99040,
UAE DOHA-GATAR
olureg Gursts: பொழுது போக்கு பொழுது போக்கு: பத்திரிகை வானொலி இன் நெட் இ. பத்தில் கவிதை
உன் கனவுகளை நான் 526 DNDIGEDIG? என் கனவுகளை நீ சு. LIAFODDALITAT LIGGI/L): L எத்தனை சுகமான கன தென்றல் மட்டுமே இனிய தமிழ் மொழியில் பேச்சு வழக்கினிடையே சொல் நயத்தோடும் நமை வருடிச் சென்ற பொருள் நயத்தோடும் சொற்சுவையை ஏந்திவரும் பழமொழிகளும் பாங்கான நாளை நடப்பது எதுெ கருத்துக்களும் இப்பகுதியில் தொடர்ந்து வரும். நாம் அறியாத காலமது 056/յpgյլի Լաaյուն եւ நாட்டுப்புறப் பழமொழிகள் :
தென்றலும் புயலாய் "கிழிஞ்ச சேலையும் புழுங்கலரிசி திண்ன வாயும் சும்மா இருக்காது" - எமக்கு சொல்வித்தர
சேலை பழசாகிக் கிழிய ஆரம்பித்தால் நிற்காது நின்றால் கிழியும் உட் - தென்றலும் புயலாம் ! கார்ந்தால் கிழியும் உட்கார்ந்து எழுந்தால் கூடக் கிழியும் அது சரித்திரம் ஆற்றுக்கொள் கிராமத்தில் சிலர் புழுங்கல் அரிசியை சதா வாயில் அடக்கி மெல்லுவார்கள் புதிதாய் சரித்திரம் இவர்களது வாய் சதா அசை போட்டுக்கொண்டே இருக்கும். இவர்களாலும் மைக்கப்பறப்பட்டா சும்மா இருக்க முடியாது. இவர்களின் வாய்மெல்லுவதற்கு ஏதாவது கேட்டுக் வட்ட நிலா உன்முக கொண்டே இருக்கும். இது பற்றிய விமர்சனமே இது இது போன்ற சிறிய வெண்டிப் பஞ்ச உச் சிறிய செயலைக் கூட கூர்ந்து ஆராய்ந்து அதை வைத்து மனித இயல்பு- உன் பதவி களைப் படம் பிடித்து விமர்சிக்கும் வாக்கியங்களை நாம் நிறையவே கிரா குயில் பாடிய உன் மத்துப் பேச்சில் கேட்க முடிகிறது. எத்தனை மிருதுவாய்இந்த வாய் மெல்லுதல் என்பது வேறு ஒரு கருத்துப் படவும் கூறப்படும் வர்ணித்தேன் நான். அதாவது மற்றவர் பற்றிப் பொல்லாங்கு பேசுதல்தான் அது அது பற்றிக் அத்தனையும் இன்று கூட ஓர் கருத்து உண்டு அது: தலைகீழாய் மாறியதே
அன்னியத்தில். சும்மா இருந்த வாய்க்கு கொஞ்சம் அவல் கிடைத்தால் எப்படி
சாதாரணமாகவே பிறர் பற்றிப் பொல்லாங்கு பேசும் ஒருவனுக்கு பூவிற்கொப்பானவள் அவனைப் பற்றிய செய்தியும் கிடைத்துவிட்டால், கேட்கவா வேண்டும்? எழுதிய பேனா-இன் மனிதனிடம் சில மாறாத இயல்புகள் உண்டு அதில் ஒன்று சுயநலம் விக்கித்து நிற்கிறதடி சுயநலம் இல்லாதவர்களே இல்லை என்று கூட கூறிவிடலாம். இதனால் சில உண் ஆளுமையின் ெ இயல்புகள் யதார்த்தமாகிவிடுகின்றன. இன்று லஞ்சம் என்பது சகஜம் என உன் சாதனையின் தி ஆகிவிட்டதல்லவா? லஞ்சம் கொடுத்தால்தான் எதையும் சாதிக்க முடியும் விக்கித்து நிற்கிறதடி என்று ஒரு நிலை இன்று வந்துவிட்டதே இதனைக்கூட நாம் அங்கீகாரம் - எத்தனை மானுடர்க்கு செய்துவிட்டோமா என்ற ஐயம் எழுகிறது. இந்த இயல்பு நிலையை விளக்கும் முன்னுதாரணமாய் ! ஒரு வாசகம்தான் என்
அண்ணியத்தில் தேடுகிறவன் புறங்கையை நக்காமல் இருப்பானா? அருகாமையில் தென பொதுவாழ்வில் ஈடுபடுகிறவன்கூட அதில் சாப்பிடும் செயல் இதுதானே? நாணயத்தினி இருப இருந்தாலும் சில நல்லவர்களும் இருக்கவே செய்கிறார்கள் இவர்கள் உண்ணில் நான் கணி என்றும் தன்நிலை மாறாதவர்கள் சுட்டாலும் வெண்மை தரும் சங்காய் தீயில் இட்டாலும் ஒளிவிடும் பொனாய் சிலர் இருக்கவே செய்கிறார்கள் : Lliffyg), J067. இது பற்றியும் ஒரு கருத்து உண்டு
"குப்பையிலே கிடந்தாலும் குண்டு மணி மங்காது" " கறுப்பு-சிவப்பு நிறத்தில் ஒளிவிடும் விதையே குண்டுமணி இது நிறம் - உலவர் உருதுக் மாறத பளபளப்புடையது. இதனை உதாரணமாக்கி உயர்ந்தோர் ஏழ்மை Fif)Aég@gub uD/ngbuflu நிலைக்கு கீழ் நிலைக்கு வந்தாலும் மாறமாட்டார்கள் என்பதையே இச் சாதனைப் பெண்ணு சொல் விளக்குகிறது. 6), Loo
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆண்டுகளாய்
உனைத் தொடர்ந்து
என்ன சுகம் கண்டேன்
)La alIOLULLla به ها
p(yatrial எண்ண மேகக் கூட்டம்
கூந்தல் வ ஒதுங்கிப் போனேன். அசைவதை also கொன்றை குடியதும் இன்னொரு முறை மேனி மினுக்கி நண்பனின் அசைவு போல மஞ்சள் பூசியதும் நட்புக்காக எனினால் மருதாணிப் பூச்சில் நடைப் பிணமாகப் போனேன். உணரமுடிகிறது. ந்ேது களித்ததும் ap. Ai இதுவரை மண்மதனே. காத்திருப்புக்களின் Glipasara-Tao உன்னை நினைத்துத்தான் வவியை உணர்ந்தேன் தோழர் உர்ை வார்த்தைகளில் யாரோடும் பகிர்ந்து ιρημα குலையாத உடுப்புக்கு *** கொள்ள (ԼՔւգաn:5 மண்டியிட்டு பூக்களை ஏர் உணர்வுகளை Վւմացմ பகட்டுக்களுக்கு புனிதமாக எண்ணி அவைகளிடம் கூறும்போது அடிமைப்பட்டு ரசிப்பவர்களைவிட சில நொடிகளேனும் அழகுப் பதுமையாய் படுங்கி அர்ச்சனை அசையாது நின்று நான உலா வந்ததெல்லாம் செப்பவர்களையே பேசியவற்றை ее шплоа այլեւ விருப்பமாக்கிக் கொள்வதுதானே தெவை |* மேல் பாய வேண்டும் இவ் வையகத்தின் வழக்கம். அவற்றில், என்பதற்காக *** உருவங்கள் தேடி மகிழ்ந்த சொல்லாத காதல் இனிய- எண் ബ് மனதை ஆதல்ால் இங்கே கடந்த காலம் இரவல் கேட்டபோதெல்லாம் கவலை இருபக்கம் அல்ல. நிச்சயமாய் மெளனத்தாலே. *** திரும்பப்போவதில்லை எனது ஜீவனை அழவைத்து 魔 நிழல்களைப் Guita-67.6060607 பார்த்தாய்
rease a தொடரும் நிஜங்கள் .../ என எண்ணும் போது போவதில்லை. கேட்டு இதயம் கணக்கத்தான் இருந்தும், நாதம் மீட்டிய കെീpg. நாளை விமானம் ஏறி 2. l: என்றாலும் நாட்டை தேனைச் QatREL Դ): Ա9), இன்னொருவனுக்கு கடக்கும் முனினே
என்பதால் மீண்டும், தி வைத்தாய் 9 64 600 600,000 ಙ್' : E. ಅಥ್ರ? ' இது " பேசிவிட நினைக்கிறேன் )'.O AMAFİ 2LJing : !േ அல்ல-எண் ”
காதலுக்கு முகவரியை உன் திருவம் иoou/i/% ஓய்வு கொடுக்கிறேன். கொடுத்துச் செல்ல பார்வை தரிசனம் கிடைக்கும் *** இந்திலன்-1,2,
ாம்: அமெரிக்கா, இந்தப் பக்தைக்கு
- - - - இப்பறப்பில் இல்லை போலும்
TT இருந்தாலும்.
திரியின்றிக் கருகும் இந்தத் தீபத்திற்கு ԳԱ } சினினதாய். ஆறுதல்
дистарби. p. நாளை எனக்கு .
స్వయ செலு மகிழ்வதெப்போது. விஜயமலர் சம்பூர் წ6), 14 " . . . . . . . .1- -- -- -- -- -- -- ܝܵܐ
4ιρά4, நேசம் வைத்தும் பார்க்கும் மந்த அந்த நெஞ்சிற்குள் தா பருவம். எத்தனை சிறகுகள். Ja. அத்தனையும் வானம் கடந்து
4//60/09/: கற்பனை உலகில் வன்று அத்தனை பெங்களையும் un un mi mi mi mu u u m றுமென்று :Uysal e மெதுவாக உடையும் சுட்டு விரல்
ரவுகளைக் கொளுத்தி பாரிருந்தார். இருந்தும் 臀 ஈரலிப்பு அவஸ்தைகளோடு மறுமென்று உலகின் எண்ணங்களை ܓܲܒ݂؟ நடுங்கிய தூறல் பாயிருந்தார். சில விடுகின்றேன். கடந்தாகிவிட்டது. மாறியதுபோல். தடுமாற்றம் * KỷL tổ Z மீண்டுமொரு மோகிப்புக்குள்
ECU Iւth sungան அவிந்து வெளியாகி தறி δ. Ι. Ι. 6 மூச்சுக்களை ஆவியாக்க II ഖിബ).
1. " e alg6467 // .  ̈း’’’’’’’ နှီးG நெஞ்சறைக்குள் துடித்துச் சிதறும் ரல் 鷗 நீர்த்துளியின் கணைச்சூட்டு
adapt 19-600፴" -* ' எழுதுவது."
Բարնոտ ամ06ա
திே ெ போர் உறங்கும் நேரமாய் மெய்யோடு ம்ை காதலை நீ காலாவதியாக்கினாய். மரணித்து விட்டது ܛܒܐ சந்திப்புக்கள் நீளமாகி, இன்னும் கனவுகள் காயப்பட்டும் நீயென்று நேசம் மட்டும் இன்னு நினைவு புரிந்த நாள் முதலாய்
நீயும், நானுமென எண் உள்ளுணர்வுகளைக் பருமை கண்டு நாளை சில பொழுது 627. மை கண்டு நன்மைக்கப் 4 வைத்தது நிதா
鷺 மெளனம் விழுங்கிய நீ – Ոք0Բյոմ-ՄԲԱԿ வார்த்தைகளைக் ... E GJAJHH 。
.մամն) հին, கொச்சைப்படுத்து பரவாயில்லை ܡܨ ܲ TID 2. * அதவி ஆவணி தேங்கும்
துனர்களை வேரோடு pa)IIալի :* MAGGIAT 塑 LIN(5)/seyaug/ gßuIITALuLDI7? Gla, இட்ைடை sig. Jag பெண்ணினம் குடிய மெளனத்தில்
தர்மம் கட் 177 காதலைச் செதுக்கி தனி ** ODIREI மெதுவாக உடைந்த எண்
ாடு விரலை வேகவைத்து ரந்தத்தில் உலகி -Wリ வன்களும் . செய்யப் போகிறேனர். இவை. - 0,54 կմ არმეტყე (ქვეყ01/06) auth Gallai) ASau/lb pêl..., sydd ABBASEL coal-Arabia
GJIL) 擂 : ○ ::::... ዘb ዜ......
鹰 சி.மதியழகன் திக்கம் இமதகுமார்-பொத்துவில்
பன்-பட்டிருப்பு
I Jovi. ሮI0 25-31, 2003
°奥、

Page 15
-------
எந்து விஷயத்துக்கும் ஆ
H உணர்ச்சிவசப் படாமலிருக்க.
தனிப்பட்ட ஆர்வம் ஒன்றைஎதிலா மாறி தட்டும் வீண் மன to
வளர்த்துக்கொள்ளுங்கள் Gopu, உளைச்ச சண்டை குழப்பம்தான் லறையில் சின்னத்தொட்டியில் கொத்த மிஞ்சும் மல்லிச் செடி, வெந்தயச் செடி வளர்ப் அவ்வப்போது முடியாது என்று பது தையல் வேலை வயர் கூடை மறுக்கும் மனோதிடமும் வேண்டும் பின்னுவது இப்படி எதுவாகவேண்டுமா மாதவிலக்கின் முதல் நாள் உடம்பு நிறத்தைக் னாலும் இருக்கலாம். அடித்துப் போட்டமாதிரி வலித்தது அதிகரிக்கச் செ மனதை ஏதாவது பிரச்சினை அவளுக்கு. இது தெரியாமல் அவள் தக்க வைக்க ஃே அழுத்தும்போது சமயத்தில் குழந்தை கணவர் திடுதிடுப்பென்று நான்கு என்கிறது.அழகுத்து பின்கைக்குட்டையில் சின்னதாக ஒரு நண்பர்களை விருந்துக்கு அழைத்து நேரமின்மை ஆ சித்திரத்தையல்வேலைசெய்து பாருங் வந்துவிட முழி பிதுங்கிப் போனாள் பியூட்டிபார்லர்போ கள் மனது இலேசாகிப் போகும் அவள் மறுக்கவும் மனமில்லை. கொள்ளப் பல ெ என்கிறார்கள் தையற்கலைநிபுணர்கள் பலன் அடுத்த நாள் காலை எழும் தில்லை விட்டிலி பும்போதே தலை யல் செய்துகொ6 வலியாக உருமாற to UG). அன்றும் குழப்பம் ஃபேஷியல் செ BITGÖT, 'N LLOL (UpLQU I BOJLOTTGOT AGGGGTTGöteflt வில்லை என்று வைட்டமின் அட சொல்லியிருந்தால் சுத்தமானதண்ணீர் எ ல லோருமாக கேற்ற பேக், கரும்பு ஓட்டலுக்குப்போயி ரிமூவர்,பஞ்சு, பன் (Ub & 5 Ꮻ " glᎠ . 5UT5 வைத்துக் செலவை பிரித்துக் கிளென் G * " ᎤᏪl - fl Ꮻ தடவிப்பஞ்சால் து 驚 காய்ச்சாத பாலை ' மில்க்குக்குப் பதி ಇಂಗ್ಲ இருக்கிறது ம் ற D GT CO S, LI குளிர்ந்த தண் தொட்டுக்கொண் LITULOT3, -99.5g/LD LNJë e GOOTësGOGJI : LDGOTtbGalu"GBÜi (2Lua ஆத்மார்த்தமான தலில் நெற்றி ஒரு துணை இருப் முதலல நெற பது நல்லது அது மேல்நோக்கிமசாஜ் நட்பாகவோ வாழ்க் புருவங்களின் மேே கைத் 56000TUII கண்களில்படாமல் கவோ வளர்ந்த செய்யவும் குழந்தையாகவோ அடுத்துக் க ekyyyTy kyyykT S u y ukS kyy yuS uS SS இழுத்துப் போட்டுக்கொள்ள வேண் S S S S S S S S S S S S S S S S S S S S டாம் வீட்டு வேலைகளில் குழந்தை எழுதிக்கிழித்துப் : கணவரையும் பங்கேற்கப் பழக்கப்படுத் (BBlassif. P Talla5 GT B-1000TITQI துங்கள் அப்படி இல்லாதபட்சத்தில், ೧ೇಗವಾಗà நல்ல பலன் கொடுக்கும் ஒரு நாள் உங்களுக்கு உடம்பு முடி என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர் மல்போனாலும் வீட்டின் சகஜநிலை :
SSSSSSSS SLSSS SSS S S S S S SS S SS SS SS SS SS SS SS SS SSL SSL SSL SS LS
SS
செல்வாஸின்)=
சல்வார் பரிசுப் போட்டி நவநாகரீக மங்கையர்
sortitase big *驚認帝9**
TE VAJ
No. 4, Nelson Place Wellawatta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார்.
ாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
Gams Gungsionagi.
ST TT TL TLL GT TLLLLHLTMMMT TTT LLLT LLL
சூப்பர் வுமன் என்று பெயர் வாங்க
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். 日─=
Bar66uffallait GIVibgu, Baboum * エ | அதிஷ்டசாலியாக பெயர் S S S S S S S தெரிவு Olgijuuu() முகவரி: S S S S S S S S கிறவர்கள் 岛"@ S S S S S S S S uഞ5|LLī 5ഞ ബ தொழில்: . . . அனுப்பினால் பிர
சுரிக்க உதவும் hg, 6lIIIth ( 2 mmo-Eystema-bleucifium-højestemn 謁" *ப்னை அனுப்பிவைக்க வேண்டி இறுதிக்க்கக் 37 05-2003 I:
வேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர், தபெஇல-1, கொழும்பு SS S S S S S S S S S S S S S LS S S S S S S S S S S S S
ԱIID (5լ II67) gBig Gumio unió a EFGüsumo UIg. այնացած surefeólió el glishjo Libl ஊறப்போட்ட இர sinsurgh Film ல்வி உ. LJ3560), Dmit, IGi ರಾಷ್ಟ್ರೊ |ಿ|..."...|| ..."
sırığTGü 425, IBTG). GUT வீதி, அ UIT 6069, UITLPUUITGBOTLD. D ILL பவற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். இரத்தத்தில் இத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இருக்கும். வரம்பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் இரத்த அழுத்
விக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம் யத்தைப் GLII6öl
6Ꭰ1fᎢ Ꭰ.
CL 25–31, 2003 தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLQ LJGTTLIGTŮIGOLI து இளமையைத் ஷியல் அவசியம் றை வசதியின்மை, ய காரணங்களால் ஃபேஷியல் செய்து ன்களுக்கு முடிவ ந்தபடியேஃபேஷி ள இதோ சிம்பிள்
துகொள்ளும் முன் அடங்கிய மில்க், கிய நரிஷிங்கிறீம், உங்கள் சருமத்துக் ாளிகளை அகற்றும் ர்போன்றவற்றைத் கொள்ளுங்கள் ல்க்கை முகத்தில் டைத்தெடுக்கவும். bởn_L đ006IIgÎđlä DIT, D LICurtists
Eரில் கைகளைத் டு, வைட்டமின்
சிறிது சிறிதாக தடவி மசாஜ் செய்ய
யில் தொடங்கவும். செய்துமுடித்ததும், அவற்றைச் சுற்றி, ALDGötGOLDULITES, LDSTTg
ண்களைச் சுற்றி
M T S L L L L S a a C MLMS SL a LL LL
மெதுவாக மசாஜ் செய்து மூக்கைச் சுற்றிச் செய்யவும்
அடுத்ததாகக் கன்னங்கள். மேல் நோக்கி வட்டமாக ஒவ்வொரு பக்கத் தையும் மெதுவாக மசாஜ் செய்யவும் கழுத்தையும் சேர்த்துச் செய்ய வேண் டும். பத்து முதல் பதினைந்து நிமிடங் கள் மசாஜ் செய்ததும், தண்ணீரில்
LL Sr LL LLLS S SS SS SS SS SS SS SSSSSSSSSSSSS
வெந்நீர் தயார் செய்து வைத்துக்
I
கொள்ளவும் அந்த நீராவி முகத்தில் படும்படி ஐந்து நிமிடங்கள் காட்டவும்
பிறகு பிளாக்ஹெட் ரிமூவரால் முகத்
தில் காணப்படும் கரும்புள்ளிகளை அழுத்தி எடுக்கவும்
திறந்திருக்கும் சருமத் துவாரங் களை மூட முகத்தைக் குளிர்ந்த தண் aரால் துடைக்கவும், பிறகு தரமான ஸ்கரப்பர் கொண்டு முகத்தைத் தேய்த் துத் துடைக்கவும்
அடுத்ததுமுகத்துக்கான பேக் எண் ணெய்ப் பசையான சருமம ன்றால் முல்தானி மிட்டியுடன், பன்னீர் லந்
தும், சாதாரண சருமம் என்றால்
முல்தானி மிட்டி, பன்னீர் மற்றும் சில துளிகள் தோடம்பழச்சாறு கலந்தும்,
வறண்ட சருமம் என்றால் பப்பாளிப்
இ برص
நனைத்தபஞ்சு அல்லதுடிஷ்யூவினால்
கிறிமைத் துடைத்து எடுத்து விட
GILD.
ஒரு பாத்திரத்தில் ஆவி பறக்க
பழக் கூழுடன், பாலாடை கலந்தும் பேக் போடலாம். கண்கள் தவிர்த்து முகத்தில் பேக்கைத் தடவவும் கண் களின்மேல்பன்னில்நனைத்தபஞ்சை 60618866LD.
பதினைந்து நாட்களுக்கொரு முறை இதைத் தொடரவும்
சில குறிப்புகள் ஃபேஷியலுக்கு நீங்கள் உபயோ கிக்கும் கிறீமுடன் ஏதேனும் பழங்களின் சாறுகளை சேர்த்து மசாஜ் செய்தால், பலன் இரட்டிப்பாகும்.
ஃபேஷியல் மசாஜ் செய்கிறபோது எப்போதும் மேல் நோக்கியும், வட்ட வடிவிலும்தான் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சருமம் தொய்ந்து விடும் முடிந்தால் ஃபேஷியலுக்கான மசாஜ் அசைவுகளை அழகுக்கலை நிபுணரிடம் கற்றுக்கொள்ளுங்கள்
வந்தயத்தை எப்படி |ய மருந்தாகப் என்று பார்ப்போம்,
ளிகளுக்கு வெந்த ட்டு மருந்து கிடை முதல் நாள் இரவு ன்டு கரண்டி வெந்த காலையில் வெறும் ட்டு வரவேண்டும். கட்டுப்பாட்டுடன்
நோயாளிகள் வெந்த வறுவலாக வறுத்து
அதனை நன்கு பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் காலையில் எழுந்த தும், இரவில் படுக்கப் போகு முன்னரும் ஒவ்வொரு கரண்டி சாப்பிட்டு வெந்நீர் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் சீராகும்.
100 கிராம் வெந்தயம், 500 கிராம் பச்சரிசி, 50 கிராம் பயித்தம் பருப்பு மூன்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்து பொடி செய்துகொண்டு தேவை யான அளவு போட்டு இரண்டு நாட் களுக்கு ஒரு தடவை கஞ்சி வைத்து
Mali
அருந்த ஆஸ்துமாவுக்கு நல்லது.
மூச்சிரைப்பு மட்டுப்படும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் தோசை, இட்லி மாவில் கொஞ்சம் கூடு தலாகவே வெந்தயத்தைப் பயன்பத்தி னால் பித்தம், மயக்கம், கிறுகிறுப்பு போன்றவை இல்லாது இருக்கலாம். வெந்தயத்தில் நார்ச்சத்து அதிக அளவு இருப்பதால் மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் வெந்தயப் பொடியை ஒரு கரண்டி அளவு போட்டுக்கொண்டால் மலச்சிக்கல் ஒழியும்
சுவைப்போம் தொகுத்துத்தருவது 一IGJT
வாழைப்பழ ஜாம்
தேவையான பொருட்கள்:- வாழைப்பழம் 1 கிலோ ჭნეol 750 chlymi 前 }្រះនាងយ៉ាង ល ជាព្រៃរៃវាយនា]] 5)IGofl6u)nT éFloi)lg56T6).
GlerlúlptUI:- பழத்தைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டுதல்
சீனியையும் நீரையும் சேர்த்துக் காய்ச்சுதல், பாகு பதம் வந்ததும்
náljej unš605Ú (BUTL61á காய்ச்சுதல் பதம் வந்ததும் நிறம் Gofalon 6úLIG ØYmgehefi
ஆறவிட்டு, கிருமியழிக்கப்பட்ட போத்தலில் அடைத்து சீல் UGOtörgolo356), GBGGOGJILLINTGOT GRIBOJih |Géf UITsië,66)(TL).

Page 16
லங்கையில் யாருக்கேனும்
சார்ஸ் நோய் தொற்றியிருக்
கிறதா என்ற விவாதம் ஒரு
புறம் நடந்துகொண்டிருக்க யாழ்ப்பாணத்தில் சார்ஸ் என்ற சந்தே கத்தில் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட ஒருவர் கடந்த வாரம் உயிரிழந்
BITIT.
கனடாவிலிருந்து வந்த குடும்பம் ஒன்று தங்கியிருந்து சென்ற பின்னர், குறிப்பிட்ட வீட்டில் இருந்த ஒரு யுவதிக் குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மரணமானார். சார்ஸ் என்ற சந்தேகத்தில் மருத்துவ மனை ஊழியர்கள் இந்த யுவதியை
தயங்கியதாகவும் கவனிப்பேதும் அற்ற நிலையில் அவர் உயிரிழந்ததாகவும் குற் றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த யுவதி கடுமையான நிமோனியா காய்ச்சலினால் பிடிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இவருக்கு சார்ஸ் தொற் றிருக்கவில்லை எனக் கூறப்படுகின்ற போதிலும் சுகாதார அமைச்சு விசா ரணைகளை நடத்திவருகின்றது.
இந் நிலையில் அயல் நாடுகள் பல வற்றில் சார்ஸ் அபாயம் வேகமாகப் பரவிவிடும் நிலையிலும் கூட இலங்கை இது தொடர்பில் உருப்படியான முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை. சார்ஸ் அபாயம் கடுமையாக உள்ள சிங்கப்பூர் உள்ளிட்ட சில தூரகிழக்காசிய நாடு களுக்கான விசா வழங்குவதில் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அங்கிருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தில் முறையான பரிசோ தனைக்கு உள்ளாக்கப்படுவதில்லை.
சார்ஸைக் கட்டுப்படுத்தப் போதிய முன்னெச்சரிக்கை அவசியம். இந்த நோய் வேகமாகப் பரவும்போது கூட முறையான திட்டங்கள் மூலம் இதனைக் கட்டுப்படுத்தலாம் என்பதற்குக் கனடா சிறந்த முன்னுதாரணம்
கனடாவின் முன்னுதாரணம்
இந் நோய் முதன்முதலாக கார்த் திகை மாதம் 2002ம் ஆண்டு சீனாவி லுள்ள குவாங்டொன்ங் மாநிலத்தில் பறவைகளில் இருக்கும் ஒருவகையான
ருபது ஆண்டுகளுக்கு முன் வரை திரைப்படம் தயாரிக்கும் செலவு ஒரு சில படங்களைத் தவிர குறிப் பிட்ட அளவைத் தாண்டியதில்லை எம்.ஜி.ஆர். சிவாஜி நடிக்கும் படங் களுக்கும் கூட அவர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தைத் தவிர வேறு வகையான செலவுகள் பெரி தாக இருந்ததில்லை
இப்போது எல்லா இளம் நடி கர்களும் பல இலட்சம் ஊதியம் கேட்கிறார்கள் எப்படி வேண்டுமா னாலும் தோன்றத் தயாராக வரும் நடிகைகளும் பல இலட்சங்க ளைக் கேட்கிறார்கள் இவற் றோடு திரைப்படங்களை எடுக்கும் செலவுகளும் அதிகரித்துவிட்டன. இத்தனையையும் சமாளித்து படத்தை வெளியிட்டால் திரைய ரங்குக்குக் கூட்டம் வருவதில்லை. நல்ல படங்கள் என்றால் மக் கள் திரையில் பார்க்கவே விரும்பு கிறார்கள் தமிழ்நாட்டில் விசிடி யில் படம் பார்க்கிறவர்கள் எண் ணிக்கை நகர்ப்புறங்களில்தான் அதிகம் ஆனால் ஊரகப் பகுதி களிலும் படங்கள் ஒடவில்லை என்றால் அதற்கும் திருட்டு விசிடி மட்டும்தான் காரணம் என்பதை ஏற்க முடியவில்லை.
மாநகரங்களில் உள்ள திரை யரங்குகளில் கட்டணம் அதிகம் என்பதால் கட்டம் வரவில்லை என்று நினைத்துக்கொண்டு வளர
வைரஸ் மூலம் ஆரம்பித்தது எப்படியோ இதனை அவர்கள் உலக சுகாதார கழ கத்தற்குத் தெரியப்படுத்தத் தவறிவிட்ட னர். பின்பு இந்த மாநிலத்தில் வேலை செய்த பேராசிரியர் ஒருவர் கொங்கொங் பல்கலைக்கழக மாநாடொன்றில் உரை யாற்றுவதற்காக கொங்கொங் சென்றிருந் தார். அவர் அப்போது கொங்கொங்கில் மெற்ரோபோல் என்ற ஓட்டலில் தங்கி யிருந்தார். அச் சமயம் இவர் இந்தக் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டார். கனடாவிலிருந்து போன ஒரு குடும்பமும் அதே ஓட்டலில் அதே மாடியில் தங்கி யிருந்ததால் இவர்களை அந்த நோய் பிடித்துள்ளது.
இது தெரியாத இவர்கள் மாசி 23,
2003 ரொறன்ரோ, கனடாவிற்குத் திரும்பி வந்தனர். இக் குடும்பத்தின் தாயார் பங் குனி மாதம் 5ம் திகதி வீட்டில் கால மானார். பின்பு தாயாருக்கு இருந்த நோய் அறிகுறிகள் ஏனைய குடும்ப அங்கத்த வர்களுக்குத் தென்பட ஆரம்பித்து அவர் கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்றனர். இதன் விளைவாக இறந்தவரின் மகனார் ஸ்காபரோ வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இவர் பங்குனி மாதம் 13ம் திகதி வைத் தியசாலையில் காலமானார். அதே சம யம் வீட்டிலுள்ள ஏனையோரும் இந்த நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டனர். இதனை முத லில் கபவாதம் நிமோனியா என்று எண்ணியே வைத்தியர்கள் வைத்தியம் செய்தனர். முழுக் குடும்பமுமே பாதிக்கப் பட்ட பின்தான் இது ஒரு சுவாச நோய்க் குறியாக இருக்க வேண்டும் என்று அதற் கேற்ப வைத்தியத்தையும் முன்னெச்சரிக் கையாக உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சில சுவாசக் காப்புறை கையுறை, மேலங்கி, பாதுகாப்பு முக்கு கண்ணாடி போன்றவை அணிதலாகும். இந்த நோயாளியுடன் அவசரசிகிச்சைப் பிரிவிலிருந்த இருதய நோயாளியும் பங் குனி மாதம் 21ம் திகதி இந்நோய்க்கு பலியானார். இதன் பின் இவ் வைத்திய சாலையை தற்காலிகமாக மூட வேண் டும் என்று ஒன்றாரியோ சுகரதார அமைச் சினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ் வைத்தியசாலை மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாலும் கடு முனைப்பு
கப் பகுதிகளில் போய்ப் பார்த்தால், அங்கே வெறும் முன்று ரூபாய்க்கு நுழைவுக் கட்டணம் வைத்தாலும் அரங்கம் நிறைவதில்லை. இவர்கள் விருப்பத்துக்கு பணத்தைக் குப்பை யாகக் கொட்டி, குப்பையான படத்தை எடுத்துவிட்டு திரையுலகம் நஷ்டப்படுகிறது என்று பொது மைப்படுத்துவது சரியாக இருக் குமா?
நடிகர்களின் ஊதியத்தைக் குறைக்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன் உரத்து ஒலித்த குரல் தற்போது அடங்கியிருக்கி றது. ஏனோ தெரியவில்லை. மேலும், காலத்துக்கு ஏற்ப திரையுலகம் தன்னை மாற்றிக்கொள்ளாததும் இந்த நஷ்டங்களுக்குக் காரணம். பிரபல நடிகரால்தான் படம் ஒடுகிறது, அதனால்தான் அவ ருக்கு அதிக சம்பளம் என்று சொல் லப்படுகின்ற வாதம் புதிதல்ல. சிவாஜி, எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே இருக்கிறது. இந்த வாதம் உண் G0DLDUILD dan L.
இன்றைய சூழ்நிலை முற்றி லும் மாறுபட்ட ஒன்று வசூல் தரும் பெரிய நடிகர் என்கிறபோது அவருக்கு ஊதியமாக ஒரு சிறு தொகையைக் கொடுத்துவிட்டு, படத்தின் வெற்றியைத் தொடர்ந்து
சுவாச நோய்க்குறி LD600 9(pia (poil களில் வைத்து வேண்டியிருந்ததா சாலைகளுக்கு இ சிலர் மாற்றப்பட்ட காலத்தில் இந் நே சரிக்கை நடவடிக் னர், இந்நோய் தொ பின்னர் மரணத்தை 3ம் நபர் யோர்க் சாலையில் மரணம அந்த வைத்திய8 அமைச்சினால் மூட 100 சுகாதார சேவை வர்கள் இந் நோய
-重一=
டனர். அதிர்ஸ்டவச அவர்கள் எல்வோ வருகின்றனர். இதற்க் விலுள்ள சகல வை இந் நோய்க்கேற்ப ெ முறைகள், அறைக கப்பட்டுவிட்டன. இத மிகவும் திறமையாக சுகாதார நிபுணர்க இதன் விளைவாகத் நாட்களில் உலக (WHO) Gígjö35 GJIT ணத்தடையை அவர் செய்து அத் தடைை இவ்விரு வைத் மூடிய பின்னர் அங் அனைத்து ஊழியர்க மேலும் பரவாமல் த LÉ(Bb3 BLLTLIDITa.
கிடைக்கும் இலாப சதவீதம் பங்குத்
தாக வழங்கலா பட விநியோகஸ்த பந்தம் செய்துெ
திருட்டு வி முடியாது அதற்க நிற்பதைக் காட்டி வெளியாகும்
விசிடியையும் வெ உரிமையை விற். தொகையைப் ெ
റ്റ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாயாளிகளை எதிர் விசேட தனி அறை வைத்தியம் செய்ய ம் வேறு வைத்திய ந் நோயாளிகளில் ார். அந்த 2 வார ய்க்குரிய முன்னெச் ககள் எடுக்க முன் றியவர்களில் சிலரே தழுவிக்கொண்டனர். மத்திய வைத்திய டைந்ததை அடுத்து T606OLID 35Tg5TU பட்டது. கிட்டத்தட்ட யில் கடமையாற்றிய னால் பாதிக்கப்பட்
மாக இதுவரையும் ரும் குணமடைந்து டையில் ரொறன்ரோ த்தியசாலைகளிலும் வைத்தியம் செய்யும் i என்பன தயாரிக் ன்பின் இந் நோயை ரொறன்ரோவிலுள்ள I GODEBLIJFTIGOŠIL GOTİL. நான் மிகக் குறுகிய சுகாதார அமைப்பு ரன்ரோவிற்கான பய 56ï LÉ6ïILIîéfoù6067 ய எடுத்துவிட்டனர். நியசாலைகளையும் கு வேலை செய்த ளும் தொற்று நோய் டுக்க, மற்றவர்களிட
விலக்கி வைக்கப்
பட்டனர். இவர்கள் 10 நாட்களுக்குத் தொற்றுத்தடை காப்பில் வைக்கப்பட்ட பின்னரே வெளியே நடமாட அனுமதிக் கப்பட்டனர். தினமும் காலையிலும் மாலையிலும் இவர்களது உடல் வெப்ப நிலை அளக்கப்பட்டது. அத்துடன் இந் நோயினால் பிடிக்கப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட பொது மக்க ளும் இப்படி கட்டாயப்படுத்தி தொற்றுத் தடைக்காப்பு செய்யப்பட்டனர். இதற்குக் கட்டுப்படாத சிலருக்கு நீதிமன்ற உத்தர வுகளும் பிறப்பிக்கப்பட்டது.
கடு முனைப்பு சுவாச நோய்க்குறி என்றால் மிகுந்த காய்ச்சல், சளியுடன் ஏற்படும் மூர்க்கத்தனமான ஒரு மூச்சுத் திணறல் நோயாகும். இது ஒரு வகை யான கடுமையான கபவாதமாகும். இதற்கு "கார்நோவைரஸ்" என்ற வைரஸ் தான் காரணம் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதற்கான தடை மருந்தோ அல்லது மருந்தோ இன்னும் கண்டுபிடிக் கப்படவில்லை. இந் நோய்க்கான அறி குறிகளில் மிகவும் முக்கியமானது 38 பாகை செல்சியஸிற்கு அல்லது 1004 பாகை பரனைட்டிற்கு அதிகமான கடுமை
யான குளிர்க் காய்ச்சல், அத்துடன் வறண்ட இருமல, கம்மல், தசைநாள் வலி, உடல் நோ, கடும் களைப்பு கடும் தலைவலி, மூச்சுத்திணறல் என்பன வாகும். இந் நோய் தொற்றுவதானால் கிட்டத்தட்ட 2 இலிருந்து 10 நாட்களுக் குள் தொற்றக்கூடுமென வைத்திய நிபு ணர்கள் கூறுகின்றனர். இது அத்தகைய நோயாளியின் இருமல், தும்மல் வாயி லாகவும் வெளிவரும் சிறு துளிகள் மூலம் அல்லது அவருடன் முகத்துக்கு முகம் கொண்ட தொடர்பு வாயிலாகவும் பரவுவதாக நம்பப்படுகிறது. இவற்றுள் ஏதாவது ஒரு அறிகுறி தெரிந்தால் நோயைச் சரியாக கண்டுபிடிக்கும் வரை அவர்கள் தனியாகப் பிரித்து வைக்கப்பட வேண்டும். இந்நோயாளர்கள் வைத்திய சாலைகளில் எதிர்மறை அமுக்கமுள்ள விசேட தனி அறைகளில் வைத்துப் பரா
மரிக்கப்படுகின்றனர். அங்கு அவர்க ளுக்கு பிரதானமாக கடும் வைரஸ் எதிர்ப்பு மருந்து அதாவது நச்சுக் கிருமி களைக் கொல்லும் மருந்து ஏற்றப்பட்டு ஆக்ஸிஜனும் கொடுக்கப்டுகிறது.
ரொறன்ரோவில் இன்றுவரை 23
பேர் இந் நோயினால் பீடிக்கப்பட்டு மர ணத்தைத் தழுவிக்கொண்டனர். இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் வைத்தியசாலையில் இறந்த 1வது நபரின் குடும்பத்தினருடன் அல்லது லைத்தியசாலையுடன் சம்பந்தப்பட்டவர் களேயாவர். மரணமானவர்களில் மூவர் 39, 43, 44 வயதுடையவர்களும் ஏனை யோர் 50 வயதிற்கு மேற்பட்டோருமாவர் அவர்களில் 12 பெண்களும் 11 ஆண் களும் அடங்குவர். இன்னும் சிலர் இப்பவும் இந்நோய்க்கு வைத்தியம் பெற்று வருகின்றனர். இந் நோய்க்கு மருந்தோ தடை மருந்தோ கண்டுபிடிக் கும் வரை நாம் இந் நோயுடன் வாழ வேண்டியவர்களாகவுள்ளோம். இதனால் ரொறன்ரோவிலுள்ள அநேக வைத்திய சாலைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு போன்று கடு முனைப்பு சுவாச நோய்க் குறிக்கான சிகிச்சைப் பிரிவு நிறுவப்படு வதற்கான ஆயத்தங்கள் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்றது. மூடப்பட்ட இரு வைத்தியசாலைகளில் ஒன்று மீண்டும் திறக்கப்பட்டுவிட்டது. இன்னொன்று ஓரிரு வாரங்களில் பொது மக்களுக்குத் திறக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகின்றது. இவ்வாறு மிகச் சிறந்த முன்னெச்சரிக்கை நடைமுறை களைக் கையாண்டதாலேயே ரொறன் ரோவில் இந்நோயை மேலும் வேகமாகப் பரவாமல் கட்டுப்படுத்த முடிந்தது என் பது குறிப்பிடத் தக்கது.
இதனை வராமல் தடுப்பதற்கு சீனா, கொங்கொங், வியட்நாம், சிங்கப்பூர், தாய்வான் போன்ற நாடுகளுக்குப் பய ணம் செய்வதைச் சிறிது காலம் தள் ளிப்போடலாம். இந் நோய் வாய்ப்பட்ட வர்களைப் பார்வையிடுவதைத் தவிர்த் துக்கொள்ளலாம். சாதாரண மக்கள் கையாளக்கூடிய முன்னெச்சரிக்கையான நடவடிக்கை அடிக்கடி கை கழுவுவ தாகும். உணவு வகைகளைத் தொட்ட பின்பு மலசலசுடத்தை உபயோகித்த பின்பு இருமல், தும்மல் அல்லது மூக்கு சிந்திய பின், மிருகங்கள் அல்லது குப்பையைத் தொட்ட பின் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். கைகளை நன்றாக நனைத்துவிட்டு 15 விநாடிகளுக் குச் சவர்க்காரத்தைப் போட்டு நுரைக்க விடவும் பின் கையை அலம்பி உலர்த்தி விடவும் அடிக்கடி கை கழுவுதல் ஒரு சிறந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை UT gub.
| , | ,
த்தில் குறிப்பிட்ட தொகை என்ப இதற்கு ஏற்ப ர்களிடத்தும் ஒப் main om Gaomið.
டியை ஒழிக்க க மல்லுக்கட்டி ம் திரைப்படம் தே நாளில் ரியிட்டு அதன் ன் முலம் ஒரு } Աpւգ պտ, Ցյցն
Douri
DUJEr
லது படத்தைத் திரையிடும் விநி நோகஸ்தர்களுக்கு விசிடி உரி மையைச் சேர்த்து வழங்கிவிடலாம். இதற்காகக் கூடுதலாக ஒரு தொகையைப் பெறலாம்.
விசிடியையும் சேர்த்து வெளி யிடுவதால் திரையரங்குக்கு யாரும் வரமாட்டார்கள் என்பது சரியல்ல. திரைப்படத்துறையை இன்றும் தாங்கி நிற்கிற அடித்தட்டு மக்கள், திரையரங்கில் பெரிய திரையில் படம் பார்ப்பதையே விரும்புகின்ற னர். சின்னத் திரையில் படம் பார்க்க நேர்ந்தாலும் அது நல்ல படமாக இருந்தால் நிச்சயம் ஒரு முறை பெரிய திரையில் போய்ப் பார்க்கின்றனர்.
முன்பெல்லாம் வானொலியில் ஒலிபரப்பாகும் திரையிசைப் பாடல் களுக்கு ராயல்டி கொடுக்கப் பட்டது. பிறகு இந்த வழக்கம் சரி யான முறையில் கணக்கு வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதால் நிறுத்தப்பட்டது.
இன்று தனியார் தொலைக்காட் சிகள், திரைப்பட விமர்சனம் என்ற பெயரில் ஏறக்குறைய எல்லாக் காட்சிகளையும், நகைச்சுவை உள் பட எல்லாவற்றையும் மிச்சமின் றிக் காட்டிவிடுகின்றன. புதுப் பாடல்கள் என்ற பெயரில் எல்லாப்
Sanggalans/
பாடல்களையும் ஒளிபரப்புகிறார் கள் இவர்களிடமும் தனியார் வானொலி நிறுவனங்களிடமும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒட்டு மொத்தமாக அல்லது ஒளிபரப் பும் காட்சிப் பாடல் நேரத்துக்கு ஏற்ப ராயல்டி தொகையை நிர்ண யித்து வாங்க வேண்டும்
திருட்டு விசிடி வளர திரை யரங்குகளின் அளவுக்கு மீறிய கட்டண விகிதங்களும் ஒரு கார G000;
நகரங்களில் ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் சினிமா பார்க்க இருநூறு ரூபாய் தேவை என்கிற போது முப்பது ரூபாய் திருட்டு விசிடியில் (படம் மணல் வீழ்ந்து தெரிந்தாலும் பார்க்கும் கட்டாயத் துக்குத் தள்ளப்படுகிறார்கள்
திரைப்படத்தைத் தயாரிப்பது மட்டுமன்றி முக்கிய நடிகர் விநி யோகம் திரையரங்க வசூல் அனைத்தையும் உள்ளடக்கிய சங் கிலித் தொடராகத் திரைப் படத்துறையின் இலாபத்தைச் சதவீத அடிப்படையில் பிரிக் காமல் பத்து ஆண்டுகளுக்கு முன்பு போலவே செயற்பட்டால் அது தற்கொலைக்கு ஒப்பாகத்தான் Աpւգ պտ:
CID 25-31, 2003

Page 17
"இது ஒரு வீடா சத்திரமா" பிளாஸ்ரிக் பாத்திரம் ஒன்று வீசப்பட்டு எனது காலடியில் வந்து வீழ்ந்தது. எட்டிப் பார்த்தேன். மனுசன் வீட்டைத் தூசி தட்டி, பிள்ளைகளுடைய படிக் கும் மேசைகள் இரண்டையும் ஒழுங் குபடுத்தும் வேலைகளில் மும் முரமாக ஈடுபட்டிருந்தார்.
காலையில் வந்த தொலைபேசி அழைப்புத்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று ஊகிக்கக் கூடியதாக
ஏது என்று கேட்டால் உராய்வு என் மீது மட்டுமன்றிப் பிள்ளைகள் மீதும் திரும்பிவிடும். எனவே தவிர்த்துக் Qöss60ößL6.
எனது இரண்டு புதல்வர்களான பத்தாம் வருடம் கல்வி பயிலும் ராஜீவும் ஐந்தாம் வருடம் படிக்கும் சஞ்சீவும் பாடசாலை புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களை வழியனுப்பிவிட்டு மெல்ல இவரை அண்மித்தேன். என்ன செய்கின்றார் என்பதை அவதானித்து நானும் ஒத் துழைப்பு நல்கினேன். இப்படித்தான் இவரை வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை முன்னைய அநுப வங்கள் மூலம் தெரிந்து வைத்திருந் தேன்.
மனம் ஆறி அவரே பேசத் தொடங் GOTITit.
"எனது மச்சான் ஒருத்தரப்பா. தலைநகரிலிருந்து குடும்பமாக இங்கு வந்து எங்களுடன் தங்கி நின்று வடபகுதிக்குக் கப்பலில் செல்லப் போகிறாராம்."
அவர் கூறவும் எனக்கு மூச்சே நின்றுவிடும் போல இருந்தது. இப்போ தெல்லாம் என்னால் முன்போல வேலை செய்யவும் முடிவதில்லை. "உங்களுக்கு தலைநகரில் மச்சான் ஒருத்தர் குடும்பமாக இருக் கிறாரா? எனக்கு தெரியாதேப்பா பிள்ளைகளை மிருகக்காட்சிச்சாலை பார்க்க அழைத்துச் சென்றபோது "லொட்ஜில"தான் தங்கியிருந்து வந்தனாங்கள். நீங்கள் பதவி உயர் வுக்கான பரீட்சை என்று சென்ற போதும் யாரோ உங்களுடைய நண்பர்களுடன்தான் தங்கி வந்தனிங் கள்."
நான் எனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினேன். அத்துடன் நில் லாது விருந்தினர்களை உபசரிப்ப தற்குப் தேவையான பொருட்களுக்கு ஒரு பட்டியலைத் தயாரித்து அவரிடம் கொடுத்தேன்.
"பத்து மணிக்கு இங்கு வந்து சேருகிற "இன்ரசிற்றி பஸ்ஸில" வருகினமாம், அலுவலகத்துக்கு லீவு போட்டுவிட்டு சமான்களை வாங்கித் தந்தால் தான் நீயும் நேர காலத்துடன் சமையலை முடிக்க முடியும்."
மனுஷன் கூடையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டுவிட்டார். நேற்றுத் நான் சம்பளம் எடுத்தவர். அதற்கும் வேட்டுவந்துவிட்டது போலும், காலை ல் தொலைபேசியில் இவர் கதைத் வை வேலைப்பராக்கில் கூட எனது காதிலும் விழத்தான் செய்தது.
"எங்களுடன் நிற்பதில் என்ன பிரச்சனை. உங்களையும் உங்கள் மனைவி பிள்ளைகளையும் பார்க்க நாங்கள் எல்லோரும் எவ்வளவு ஆசை போடு இருக்கிறம்." என்ற இவரும் விட்டுக் கொடுக்காமல்தான் கதைத்த
ED25-31, 2003
6.
பாவம் மனுஷன் இந்த நகரி லிருந்து கப்பல் பயணம் என்றைக்கு ஆரம்பித்ததோ அன்று தொடக்கம் எங்களுக்குப் பிடித்தது அலுப்பு.
சொந்தமில்லாதவை கூட மாமா மாமி என்றெல்லாம் முறை கொண்டா டத் தொடங்கிவிட்டினம்.
வெளிநாடுகளிலிருந்து தூக்க முடியாத பாரம் மிக்க பிரயாணப்
பைகளோடு வருவார்கள், எங்களுடன் நின்று கப்பலுக்குப்பதிதல், கிளியரன் ஸு க்காகக் காத்திருத்தல் என்று பத்து நாட்களுக்கு மேல் தங்கிவிட்டு வடபகுதிக்குச் சென்று மீண்டும்
திரும்பி வந்து எங்களுடன் தங்கி நின்று கப்பல் பிரயாணக் களையைத் தீர்த்துக்கொண்டுதான் தலைநகர் திரும்புவினம் எங்களுடைய சிறிசு களுக்கு ஒரு கண்டொஸ் சுருள் கூட நீட்ட மாட்டினம்
ஒன்பது மணிக்கெல்லாம் இவர் பட்டியல் பொருட்களுடன் வந்துவிட் டார். பத்து மணிக்கு வருவதாக இருந்த "இன்ரசிற்றி தாமதமாகிப் பன்னி ரண்டு மணிக்குத்தான் வந்து சேர்ந் $$l.
இவரது மச்சான், அவரது மனைவி பதினைந்து வயது மதிக்கத் தக்க ஒரே மகள் பிரதியூஷா என மூவர் வந்திருந்தார்கள்
இவருக்கு மச்சான் என்பதாலும் என்னைவிட முத்தவராக இருந்ததா லும் நான் அண்ணை என்று அவரை அழைத்துக் கதைத்தேன். அவரும் பாசத்துடன் என்னைத் தங்கச்சி என்று அழைத்துக் கதைத்ததால் நான் எனது உடல் வருத்தங்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு ஓடி ஒடி அனைவரையும் உபசரித் தேன்.
எங்களுடைய வீட்டில் கிணறு கிடையாது. அதிகமானவர்களைப் போல குழாய் நீரைத்தான் நம்பியி ருக்க வேண்டும் நாளொன்றுக்குச் சில மணி நேரம் வரும் வராமல்
விடும்போது சமாளிக்க வேண்டும்
..
என்றாலும் உதை ளிகளுக்குச் ெ சொல்லி ஆகக்
"அன்னை, மேலைக் கழுவிச் சாப்பிடுவோம்." தான் தாமதம். சோர குளிக்க என்று அன்னை அறிவுறுத்தினார்.
மச்சாள் புருவி
4.
ஏதோ இரகசிய நான் "என்ன மச்சாள். நான் ெ என்று கூறி உட "இல்லை தங்
தான் குளிக்கிறவ கிறா." என்று அ6 மச்சாளின் தேவை தேன்.
அண்ணர் கு இடைவேளையில் மேசைக்கு உணவு தோம். மச்சாளு "Go TLT660" 9. இருந்தார்கள். ச ருக்கும்போது அ தலைநகரில் சீவி கும் பிரச்சனைகள் கூறினார்.
"எந்த மனு பாருங்கோ தலை
வேண்டிய காரிய
இருக்குது. நான "லொட்ஜ்" ஒன்6 கிறனோ என்று கூ கம் வருவதுண்டு. களின் தொல்லை. சகோதரங்களுக்கு கைப் பண்ணியிரு டைய மந்திரமோ பு பாருங்கோ. எ இருந்து வேணுமெ கிற மாதிரி எனது 6 பேசி எண் இரண டைய கைக்கும்
மருமகள் பிரதி அசடு போல இரு
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யெல்லாம் விருந்தா ால்ல முடி யுமா? கூடியது என்ன?
எல்லோரும் கொண்டு வாங்கோ ன்று நான் கூறியது "வடிவாக ஆரச் வேணும் மகள்" பிரதியூஷாவுக்கு
விடயங்களைப் புட்டுவைத்தா. அன்ரி விருந்தாளிகள் எங்கள் வீட்டுக்கு வந்தால் அம்மா பாணிலை விட்டுவிடுவா தேங்காய்ப் பால் இல்லாமல்தான் கறிசமைப்பா செல வைச் சுருக்குவதற்காக "நாங்கள் முழுச் சைவம் என்று முதலிலேயே கூறிவிடுவா தொலைபேசியில் உரை யாடும் வானொலி நேயரிடம் அகப்பட் டுக்கொண்ட அறிவிப்பாளர் போல தாயின் நிலை
ன்காரரைச் சுரண்டி
தானியில் கூறவும் சொல்லுங்கோவன் சய்து தருகிறேன்."
ILLGL6.
கச்சி. இவசுடுநீரில்
மகளுடைய புறங்கையைத் தட்டி வடிவாக சாப்பிடு என்று கூறி இரண்டு மீன் பொரியல்களை அவ ளது பிளேற்றில் வைத்துவிட்டாள் தாய்
அண்ணை வேறு ஏதோ யோச னையில் இருந்தவர் கூறினார். "மச் சான். இங்கு வாறம் என்று புறப்பட்ட உடனேயே என்னுடைய மிஸிஸ் சொன்ன தென்ன தெரியுமே. "கட்டா யம் சுடுநீர்க் கிணறு பார்க்க வேணும் என்று நல்ல ஆட்களிலைதான் மாட் டுப்பட்டு போய்விட்டோம் போல தெரியுது கறிகள் முடிந்த "டிஷ் களைச் சமையலறைக்குக் கொண்டு வரும் சாக்கில் இவருக்குச் சைகை பண்ணிவிட்டு வந்தேன்.
"என்னப்பாவில்லங்கம். சுடுநீர்க் கிணறு பார்க்க இப்போ யார் ஓட்டோ மற்றும் செலவுகள் பார்க்கிறது" நான் வினவினேன்.
"நீ பேசாமல் இரு அது அவைய |ளின்ரை செலவுதானே நான் வாய்
முடிவிட்டேன்.
ராஜீவும் சஞ்சீவும் பாடசாலை விட்டுப் பசியில் ஓடி வந்தார்கள் Fejfoi LTLSTGoa ousou, sil லில் எறிந்தவன் எவரையும் கவனிக்க வில்லை. அரைக் காற்சட்டை இடது கால் துணிமடிப்பை உயர்த்தி இழுத் தபடி சாப்பாட்டறை நடை பாதைக் கதவை நோக்கி ஓடவும். எனக்கு நெஞ்சு திக்கென்றது. ஒடிச் சென்று
அதுதான் தயங்கு மகனைக் கட்டிப்பிடித்துத் தடுத்துத் ண்ணை இழுத்தார். தூக்கியபடி, "ஆட்கள் நிற்கினம். யைப் பூர்த்தி செய் வெட்கமில்லையா? பார்த்ருமுக்குள்
போ' என்று கூறி அனுப்பிவைத்தேன். அவனுக்கு அவனது சுதந்திரம் கெட்டது
அண்ணர், பிள்ளைகள் ராஜீவோ டும் சஞ்சீவோடும் விளையாடிக்
ளித்து முடிக்கும் நானும் இவருமாக வகைகளை எடுத் b பிரதியூஷாவும் DITBg5. UITTg55U19 ாப்பிட்டுக்கொண்டி ண்ணை, தாங்கள் பதில் எதிர்நோக் பற்றி விளக்கிக்
ஷனுக்குத்தான் Effs)G) 561655 ங்கள் இல்லாமல் தலைநகரிலை றத்தான் நடத்து எனக்குச் சந்தே அப்படி விருந்தாளி நான் என்னுடைய சொல்லி அறிக் க்கிறேன். என்னு ாயமோ தெரியாது ாக்கொரு எதிரி ண்டு விநியோகிக் பிலாசம், தொலை டுமே எல்லோரு
ாட்டிவிடுகிறது."
யூஷா கொஞ்சம் க்கு. அவா சில
பார்க்கும் ஆசையை அவர்களுக்கு மெல்ல விதைத்துவிட்டார். அவர்கள் சாப்பிடமாட்டோம் என்று பிடிவாதம் செய்து "நாங்களும் சுடுநீர் கிணறு
தொடங்கினார்கள்
நீங்களும் எல்லோரும் வரவேண் டும்" என்று மருமகளும் பிடிவாதமாக நின்றாள். இப்போ ஓட்டோ போதா மையால் வான் ஒன்று பேசி அனை வரும்போனோம். ஒவ்வொரு கிணற்று நீரையும் தொட்டுப் பார்க்க ஆசையா கத்தான் இருந்தது.
இவ்வளவு காலம் நாங்கள் இந்த நகரில் இருந்தும் இந்தப் புதினத்தை வந்து பார்க்க முடியாமல்தானே இருந் திருக்கிறம்" என்று கவலைப்பட்டு நான் கதைக்க.அண்ணை தன்னு toli DUU.
கொண்டிருந்தவர், சுடுநீர்க் கிணறு
திருமலை விஎன் சந்திரகாந்தி
பார்க்க வருவோம்" என அடம்பிடிக்க
டைய சாமர்த்தியத்தால்தான் நாங்க ளும் சுடு நீர்க் கிணறு பார்த்தோம் எனத் தப்புக் கணக்குப் போட்டு. "கோணேசர் கோவிலையும் கட்டா யம் பார்க்க வேண்டும்" என்று உறு தியாக நின்றார் வந்த வாகனத்தி லேயே கோயிலுக்குப் போய் களைத்து வீடு வந்து சேர்ந்தபோது வான்காரருக்கு ஆயிரம் ரூபாத் தாளைச் சுழையாக என்னுடைய இவர்தான் நீட்ட வேண்டி இருந் தது
இரவுணவு தங்களுக்கு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மச்சாள் எனக்கு விளக்கிக் கொண்டி ருக்க, பிரதியூஷா எனது மகனை "கொம்பியூற்ரருக்கு முன்னால் தனக் கருகாக இருத்தி பலவகை "கேம்ஸ்" பற்றியும் விளக்கிக் கொண்டிருந் தாள்.
ராஜீவின் அன்றைய தின வீட்டுப் UITLIBI66ït BL
"என்னுடைய ஆண்பிள்ளையை நான் பெண்பிள்ளை போல வளர்த் திருக்கிறேன். இவள் கெடுத்துப் போட் டுப் போய்விடுவாள் போலை கிடக்கு" என்று எனது உள்மனம் அலைமோதி (L1951.
எனது இவர் கடைக்குப் போய் நல்ல பார்வையான கப்பல் வாழைப் பழ சீப்பு ஒன்றினை வாங்கிவர இர வுச் சாப்பாடு பூர்த்தியாயிற்று எல் லாமே திருப்தி
எல்லாருமே நித்திரைக்குப் போய் விட்டார்கள். இவர் சம்பள மிகுதிச் சில்லறைகளை மடியில் கொட்டி வைத்தபடி கணக்குப் பார்க்கத் தொடங்கியிருந்தார். குளியலறைத் தொட்டியில் நீா அடியொட்ட வற்றி விட்டிருந்தது தலைநகரிலேயே கப்ப லுக்கான "டிக்கற்றைப் பெற்று வந் திருந்தால் மறுநாளே பிரயாணம் என்று இருந்தது. சீரற்ற காலநிலை என்று சொல்லி கப்பல் போகாமல் தடைப்படுவதுமுண்டு "காளி ஆச் சியே அப்படி ஆகிவிடக் கூடாது" என்று நேர்ந்தபடியே தூங்கிவிட்டேன். காலையில் குழாய் நீர் மேல் தொட்டியில் விழும் சத்தம் கேட்டுத் தான் நான் தூக்கத்திலிருந்து எழும்பு வது வழக்கம், வேலைக் களையில் தூங்கிவிட்டேனோ என்று பாய்ந்த டித்து எழுந்து பார்த்தால் குழாயில் நீர் வரவில்லை. நேரமோ ஆறு மணியைக் கடந்துவிட்டது. அவ ரையும் பிள்ளைகளையும் தூக்கத்தி லிருந்து எழுப்பி நானும் சேர்ந்து பக்கத்து வீட்டுக் கிணற்றிலிருந்து நீர் இழுத்து. துர்க்கா சைவக் கடையில் காலைப் பலகாரத்தை
எடுத்து. மதிய உணவை அவசர அவசரமாகச் சமைத்து "பார்சல்” செய்து விருந்தினரைக் கப்பலுக்கு அனுப்பியதில் இவருடைய அலு வலகம் செல்லுதலும் பிள்ளைகள் இருவரது பாடசாலை செல்லுதலும் இயலாததாகிப் போய்விட்டது.
அவசர அவசரமாகக் கிணற்றி லிருந்து தண்ணீர் இழுத்ததில் எனக்கு ஏற்பட்ட நாரிப்பிடிப்பு இன்னமும் மாற
ിങ്ങെ',
நன்றியும் பாராட்டும் தெரிவித்து விருந்தினர்களிடமிருந்து கடிதம் வந்தது. "நல்ல குடும்பம் என்றால் அதற்கு உங்கள் குடும்பம்தான் முன் னுதாரணம்" நாரியைப் பிடித்த படியே நான் மெல்லச் சாய்ந்தேன்
கட்டிலில்.

Page 18
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள்
எனவே மேற்படி உள மருத்துவத்
அவர்களும் உளவியலாளர்
தமது அநுபவங்களைப் பகிர்வதுடன்
கடந்தவாரத் தொடர்ச்சி.
சமூகத் தொடர்புகளை விருத்தி செய்வது எப்படி? றைக் கருதுகின்றி
எங்களுக்கு விருப்பமான அவசியமான வேலைகளில் ஈடுபடுவது எங்க ளுக்கு உற்சாகத்தையும் மனத் திருப்தியையும் அளிக்கவல்லது உங்கள் முயற்சி எவ்வளவு சிறியதாயினும் பெரியதாயினும் அதனால் ஏறபட்ட மாற் றங்கள் குறித்து ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள். ஆயினும் எங்களில் சிலர் தானுண்டு தனது குடும்பமுண்டு என்று தங்களது வாழ்க்கைக் காலத்தைச் செலவிடுகின்றார்கள். இவர்களில் நீஞ்களும் ஒருவரா? கவலை வேண்டாம் உங்களின் சேவையை, உதவியைப் பெறுவதற்கு எவ்வளவோ பேர் காத்து மேற்கூறிய ஆ நிற்கின்றனர். எதனைச் செய்யப் போகின்றீர்கள் எந்தளவுக்குச் செய்யப் போகின்றீர்கள்? யாருக்குச் செய்யப் போகின்றீர்கள் என்பவையே உங்களால் தீர்மானிக்கப்பட வேண்டியவை உங்கள் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத் திருக்க உதவுவதிலிருந்து உங்கள் சமூகத்தில் உதவி தேவைப்படுபவர்களுக் குக் கைகொடுப்பது வரை உங்கள் சேவையை வியாபிக்க முடியும்
S L LLS L LLLSS LLLS L LLLSS LS L LS L LLLSS LLLSS LLLS L LLLSS LLLLS L LLLSS LLLLS L LLLSS LLLSS LLS L LLLSS LLLLLL LLS LSL L LLLSS LLLS L LSL L LSL L LLLSS LLLLLS
உள நோயினால் பாதிக்கப்பட்டவர்களே
அதிகமாகக் காணப்படும் இன்றைய கால கட்டத்தில், உள நலம், உளப் பாதிப்புகள், உள நோய்கள் பற்றி அறிந்துகொள்வதும்
இவற்றிற்கான வைத்திய முறைகளை அறிமுகப்படுத்துவதும் அவசியமாகிறது.
அநுபவம் பெற்றவர்களும், நிபுணர்களுமான வைத்திய கலாநிதி திரு. த.கடம்பநாதன்
(எம்.பி.பி.எஸ். எம்.டி. உள மருத்துவம்)
திரு.தி. சுவிந்திரன் (எம். ஏ.எம்.ஏ., எம்.பில், உள மருத்துவம்) அவர்களும் இணைந்து
உளவியல் சம்பந்தமான வாசகர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்க முன் வந்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.
உங்களது த அறிவது எப்ப
மற்றவர்களின் யாளங் காண்பதை வத்தை அடையா மானதுதான். ஆய எங்கள் அவதானத் இது இலகுவாகின் வளவு பேர் உங்க அறிந்து வைத்தி னும் சரிவர அறி அல்லது அறிந்து ெ என்று நினைப் வினாக்களுக்கு g)5.
(1) உங்களை ளாக்கும் விடயங்க (2) ഉ_fങ്കങ്ങണ கும் விடயங்கள்ய (3) உங்களில் கூடிய குணாம்சங் (4) உங்களின் மாற்ற முடியாத6ை
துறையில்
(5) உங்களின் D E856 it p 6 அறிந்து உங்கள் துக்கொள்ளுங்கள் மட்டுமல்ல வாழ்வி நீங்கள் காண்பீர்க
உள ஆரோக்கி வல்லன. மேற்கூறி லோராலும் எளிதில் ஆயினும் இவை
விடயங்களை அ
முரசு குறுக்கெழுத்துப் ே
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்கு கொண்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற
வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்தப் போட்டி
1. 2 3 4
5 6 7 8
" || 1이 1"|| 12
13 14 15 16
17 18 19
20 21 22 23
போட்டி விதிகள் இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 28.05.2003க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி;
குறுக்கெழுத்துப் போட்டி இல-19 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு.
தங்கள் சரியான முகவரியையும் காசுக்கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்பவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250/= ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர் தினமுரசில் பிரசுரமாகும்.
18
குறுக்கெழுத்துப்போட்டி இவ17க்கான
élgül 250 eljun Lili Slugből: செல்வி அபிராமி கணேவேல் 1624 மணல்தறை ஒழு
LIITTIJIIILGU Gugh 10 aglia
1. க. பரமானந்தன், பருத்தித்துறை வீதி, யா 2. எஸ். கிருபாகரன், பரமநைனார் கோவில் 3. வி. மரியா சுசிலா, தாழையடி கடற்கரை
4. திருமதி ஜே.எஸ். லெட்சுமி பிபிலை எஸ்டேட 5. செல்வி பி டோட்டி (யசோ), நவீன சந்தை மேல் 6. செல்வி மிப்ரா இக்பால், 339 ஜும்ஆ மஸ்ஜித் வீதி 7 செலவி இஷாரா பேகம் ஜெமில தென்ன 8. எம்.எப். அஸ்மா கல்பொக்கை வீதி, வெ 9. ப. புருஷோத்மன் தாமரைக்கேணி வீதி மட்ட 10. த சங்கீதா, மத்திய வீதி, திருகோணமை
இடமிருந்து வலம் Egil (1) திரிகடுகத்தில்
ஒன்று
(6) சுளகு
(குழம்பியுள்ளது)
(9) விடுமுறை
(குழம்பியுள்ளது) (14) சிவம் என்றும்
பொருளுண்டு (குழம்பியுள்ளது) (17) சரிதை என்றும்
கூறலாம் 18 (21) பஞ்சலோகத்தில் I
ஒன்று. - - மேலிருந்து கீழ் (1) தமிழ் நாட்டிலுள்ள இந்த செய்யப்படும் பூட்டு மிகத் (3) இறப்பின் எதிர்ச்சொல் (4) திங்களை இப்படியும் அணி
(குழம்பியுள்ளது) (16) நவக்கிரகங்களில் ஒன்று (தலைகீழாக உள்ளது)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடங்கள் யாவும் கற்பனையில்.
35 LUGO.
Luff
b
னித்துவத்தை அடை விட தத்தமது தனித்து ாம் காண்பது சிரம னும் இது குறித்து தைச் செலுத்தும்போது றது. உங்களில் எவ் ளின் தனித்துவத்தை க் கின்றீர்கள்? இன் து கொள்ளவில்லை. காள்ள முடியவில்லை, வர்கள் பின்வரும் விடையளிக்க முய
மகிழ்ச்சிக்கு உள் Git (LT606).
உணர்ச்சிக்குள்ளாக் வை?
இருக்கின்ற மாற்றக் Gil (LITGO)6)
குணாம்சங்களில் என்று நீங்கள் எவற் 356
திறமைகள் யாவை? மனக்கிடக்கையை நம்பிக்கையை வளர்த் மனதில் மகிழ்ச்சி ல் முன்னேற்றத்தையும் II. BGOT360601356i ) is Gil பத்தை மேம்படுத்த ய வழிமுறைகள் எல் பின்பற்றக் கூடியவை தொடர்பான மேலதிக |றிந்துகொள்வதற்கு
jப்பாணம்
ILILi. i úGoa.
வவுனியா மாளிகாவத்தை கொ-10
SJELD.
களப்பு
gigi Bulg.
MELLE
SS
GIrshal)
5JLDIT60Igl.
ழப்பர்.
7 ,2,aے , = 2ے یبرو , یہ ہے وہ کچ உள மருததுவம
உங்கள் பிரதேசங்களில் இருக்கின்ற உள நலத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும் அவர்களின் சேவைகளையும் அறிந்துகொள்ள முயற்சியுங்கள். தகுந்த நேரங்களில் இவற்றின் உதவியைப் பெறுவதன் மூலம் வாழ்க்கையில் விரக்தியைத் தவிர்த்து முன்னேற முடியும்.
S SS SS SS
-¶
எம் சமூகத்தின் மத்தியில் உளநோயாளர்கள், உளநோய்கள், உளமருத்துவம் ஏன் உளமருத்துவர்கள் தொடர்பாய்க் கூட பல்வேறு தப்பபிப்பிராயங்களும் மூடநம்பிக்கைகளும் நிலவுகின்றன. இந்த நம்பிக்கைகளின், அபிப்பிராயங்களின் அடிப்படையிலேயே அவர்களின் நடத்தைகளும் அமைந்துவிடுகின்றன.
குடும்ப உறவினர் ஒருவருக்கோ நண்பர் ஒருவருக்கோ அன்றேல் அயலவர் ஒருவருக்கோ உளநோய் ஏற்படும்போது இந்த நம்பிக்கைகள் மற்றும் அபிப்பிராயங்களின் அடிப்படையிலேயே அந்த நோயாளிகளை அணுகவோ அல்லது அவரது குடும்பத்தவர்க்கு உதவுவவோ, ஆலோ சனைகள் கூறவோ, ஆறுதல் அளிக்கவோ ஒருவர் விழைகின்றார். இந்த அணுகுமுறைகளும், ஆலோசனைகளும் நோயாளிக்கும், அவர் சார்ந்தவர்களுக்கும் பாதகமானவையாக மாறிவிடும் துரதிர்ஷ்டமும் ஏற்பட்டுவிடுகின்து.
காலந்தொட்டு நிலவி வருகின்ற இந்த நம்பிக்கைகள் மற்றும் அபிப்பிராயங்கள் தொடர்பான விழிப்புணர்வைப் பெறுவது என்பது தனிநபர் உள ஆரோக்கியத்தை மாத்திரமல்லாமல் சமூக உள ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.
இப்படியான சில அபிப்பிராயங்கள், மூடநம்பிக்கைகள் தொடர்பான சில சில சம்பவங்களினூடும் உதாரணங்களினூடும் விளக்க முயலு கின்றோம்.
IöIOI) 1
"அந்த மனுசனைப் பார்த்தால் பாவமாய் இருக்கு இந்த வயசிலை இப்படியா. போன பிறப்பிலை என்ன பாவங்கள் செய்தானோ." இது பாதையில் கண்ட மனநோயாளியைப் பற்றிய ஒருவரின் ஆதங்கம். இதற்குக் காரணம், முற்பிறப்பில் செய்த பாவங்களால் மனநோய் ஏற்படக்கூடும் என்கின்ற நம்பிக்கையாகும். இது எந்த அளவிற்கு உண்மையானது.
உளநோய்கள் ஏற்படுவதற்கான காரணம் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள் என விஞ்ஞான பூர்வமாகக் கண்டறியப்பட்டுள் ளது. இதன் அடிப்படையில் அவற்றுக்கு மாத்திரைகளைக் கொடுக்கும் போது அந் நோய்கள் குணமாவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஏதாவது ஒரு சம்பவத்துக்குக் காரணம் தெரியாத நிலையில் அல்லது அதற்குத் தீர்வு காண முடியாத சந்தர்ப்பத்தில் அது "முன் வினைப் பயன்" என்று கூறி எங்களது இயலாமையைச் சமாளிக்க முயல்கின்றோம். இது தற்காலிகமான அமைதியைத் தருகின்றபோதும் நீண்ட கால நோக்கில் நன்மை பயப்பதில்லை.
இங்கு இந்த நோயாளி தொடர்பாக ஒரு புறம் அனுதாபம் ஏற்படு கின்றபோதிலும், இன்னொரு புறத்தில் அவரை "பாவி" என அடையாளங் காண்பதுடன், அவருக்கு உதவ முடியாது என்ற கையறு நிலையையும் வெளிப்படுத்துகின்றது. இந்த மன வெளிப்பாடுகள் நோயாளி மற்ற வர்கட்குப் பாதிப்பாக மாறும் சந்தர்ப்பங்களில் வெறுப்பாக மாறுகின்றது. இந்த அனுதாபம், வெறுப்பு கையறுநிலை காரணமாக நோயாளிக்குச் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகின்றது. நோயாளர் கலவரமடை யும் வரை இது தாமதப்படுத்தப்படுகின்றது. சம்பவம் 2
"என்ன மச்சான் இண்டைக்கு கதை ஒரு மாதிரி போகுது கண்ட தெல்லாம் கதைக்கின்றாய். ஒண்டும் விளங்குவதில்லை. ஒ. இப்பதான் விளங்குது, இண்டைக்கு பூரணையல்லோ" இது பாதி நகைச்சுவைக் காகவும் மறுபாதி மற்றொருவரை மட்டம் தட்டும் முகமாகவும் கூறப்பட்ட கூற்று. இதற்கு அடிப்படையாக, பூரணை தினங்களில் மனநோய் ஏற் படும் அல்லது அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்ததாகும். இது எந்த அளவுக்கு உண்மை? இந்த நம்பிக்கை இங்கு மட்டுமல்ல, வளர்ச்சியடைந்த நாடுகளிலும், பல்வேறு சமுதாயங்களிலும் நிலவி வருகின்ற நம்பிக்கையாகும் உளநோய்கள் ஏற்படும் சந்தர்ப்பம் அல்லது உக்கிரமடையும் நிலைமை சந்திரனில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டது. ஆங்கிலப் பதமான (UNAC என்று மனநோயாளிகளை அழைக்கும் விதமும் இதை அடி யொற்றியதாக இருக்கலாம் (UNAR என்பது ஆங்கிலத்தில் சந்திரனைக் குறிக்கும்)
பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் பூரணை தினங்களுக்கும் உளநோய்கட்கும் சம்பந்தமில்லாதது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நம்பிக்கையின் அடிப்படையில் உள நோயாளிகளின் உறவி னர்கள் சிலர் செய்யும் ஏற்பாடுகளின் அழுத்தம் உளநோயைத் தீவிரப் படுத்தக் கூடியது. இந்த முன்னேற்பாடுகள் நோயாளியின் சுதந்திரத் தைக் கட்டுப்படுத்த முனைவதிலிருந்து (சில வேளைகளில் சங்கிலி ການ பிணைப்பது தனி அறையில் அடைப்பது போன்ற மனிதாபி மானமற்ற செய்கைகளும் தேவையற்ற பயத்தால் நடத்தப்படுகின்றன) நோயாளியை வலுக்கட்டாயமாக உளமருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முனைவது வரை வேறுபடுகின்றன, தொடர்ந்து வரும்)
CED 25-31, 2003

Page 19
-(@@@" 66) ଶ୍ରେଞ୍ଜରgllb) ଗତ!
க்குப் エリ可" "
இகளின் வாழ்வைப் பறு
grou Taigojih i GPA பதில்: நாய்கள் இயற்ை அவற்றினிடையே L/5766 (366/6)LDITE கெட்ட நாயே எ6 மனிதன் பொதுவாக ந வனாக இருக்கும்போது
கெட்ட மனிதா' என்று
இளையராஜா, பட
@usu"
ബ8ിന്റെ சுமார் 60 வருட գտած இக்கலாக்கி,திருவிதாங்கூர் ச பிரபல தமிழ்தில் மரண தண்டி டிருக்கிறார் குடும்பத்தினரிடம் 35üutLG66ʻii9"g5) வசதிகளையும் அச் fariĝié, B6)Tibo: اظD8انق
உள்ளது ஊர் மக் நம்புகிறார்கள், ! பயன்படுத்தும்போது
ஊர் மக்களால் பயன்படுத்த
6)
ஆத்திரமடைய, ಕೌಟಂಕಿಕHಣುಹ61
பற்றிப் Tժմլր பேசுவது
வித
ஆனால் முதுமை ஏற மிகுந்த குற்ற உணர்ச்சியும் பிற்கால வாழ்வில் பெரும் ! அவனைத் தூக்கிலேற்பு
வழங்குகின்றவனா குற்றவா
புதிய அர்த்தங்களை 2
口25-31、2003
 
 
 
 

முன்னாள் நடிகரும் இந்நாள் எம்.பி. யுமான சோ நடாத்தும் துக்ளக் பத் திரிகையில் எனக்கு மிகவும் பிடித்த
Sess /பகுதி கேள்வி பதில் பகுதிதான்.
கேள்வி: தமிழக்காகத் தங்களின் உயிரம் கொடுக் འ། Rதத் தயார் என்று தமிழக அரசியல்வாதிகள் OGINi Gigurg nii TafI நினைக்கின்றீர்கள்?" a பதில் உயிர் கிடக்கட்டும், என்ன இருந்தாலும் போகப்போகிற சமாச் 厂 சாரம், ஆனால் கோடி கோடியாய் சேர்த்து வைத்திருக்கும் சொத் தைக் கொடுக்கத் தயாரா? என்று கேட்கத் தோன்றுகிறது.
Basició): (TGNU Giustom syntaf Taff Cipria. Nangë AAN FIONALá David Glasi. riasi, ng pagpigil na gyari niyog!
கையிலேயே நன்றி உணர்வுள்ள பிராணிகள் என்பதால், ஒரு நாய் நன்றி கெட்டு நடந்துவிட்டால் அது நமக்கு கத் தெரியும் அதனால் நாம் ஆத்திரத்துடன் நன்றி ள்கிறோம். 。 ன்றி கெட்டவன் என்பதால் ஒரு மனிதன் நன்றி கெட்ட து அது நமக்கு விஷேடமாகத் தெரிவதில்லை 'நன்றி செல்லத் தேவையில்லை. 'மனிதா' என்றாலே போதும்,
фääl" sнароwкц9"|
இரசிகள்கள்
சந்தர்ப்பம் வாய்க்கும்போது இ 上 பர்க்கவேண்டிய వశిషి
: ' | ''' D
6%), இயக்கம் 05:Պն:
ഖ ('ഗ്ഗം இயக்குநர் மது *$/); స్ట్రేఖ
அடூர் கோபால "శనీ მეფე, கிருஷ்ணன் േ A ഞെ8 || ( "ല്ല് டப்பிடிப்பு ரவிவர்மா, படம் ஓடும் நேரம் 90 நிமிடங்கள் நடிகள் இ
ஓடுவில் உன்னிகிருஷ்ணன் శిశిర 6. 50ܠܲܐ
பங்களுக்கு முன் நிகழ்ந்த கதை இது உண்மைக் கதை பழைய წპეისევ వ్క ஸ்தானத்தில் தமிழ்மொழிபேசும் மக்கள் வாழும் ஒரு கிராமத் இது னை விதிக்கப்பட்ட கைதிகளைத் தூக்கிலிடும் பணி - ஒரு ി
ஒப்படைக்கப்படுகிறது. இவர்களுக்கு வீடு தொடக்கம் சகல கால அரசர் வழங்குகிறாள் ஊரில் மிக அந்தஸ்துடன் இக் குடும்பம் கள் இத் தூக்கிலிடுபவருக்குத் தெய்வீக அந்தஸ்து உள்ளதாகவும் சுருக்கிடும் கயிற்றில் சிறு பகுதியை எரித்து விபூதியாகப் சினிமாவைச் சொல்லலாம் ஒன்று அச்சாம்பல் நோய்களைக் குணப்படுத்தும் அர் ன மருந்தாக தூக்கிலிடுபவரின் எதார்த்தமான
ஏற அத் தூக்கிலிடுபவருக்குத் தான் செய்யும்
ப்படுகின்றது. வாழ்க்கையைச் சொல்லும் கதை,
தெழில் குறித்து மற்றொன்று தன் மனத்தால் கற்பனை மன நெருக்கடியும் ஏற்படுகின்றது. இக் குற்ற உணர்ச்சி அவரின் செய்து அவரது காலத்திற்குரிய துக்கமாகவே கழிகின்றது. கொல்லப்படுகிறவர் நிரபராதி என்றால் l uးကြီးဂျူး சர்ந்த காதல் பவன் குற்றவாளியா? அல்லது தூக்கிலேற்றும் தீர்ப்பை கதை.இத் திரைப்பட்த்தைப் 2 | பார்ப்பதால் நமக்கு வாழ்வின் உருவாக்கும் இரண்டு கதைகளின் இணைப்பு என்று இச் இன்னுமொரு பகுதி தெரியவரலாம்
ഖണ്ഡ്രി ഉ_G
الكتلهم من أنك تم به . ,"" : "( "ناقت
UI oli
U

Page 20
LL LL LLL LL LLL L LLLLLLLLLKLLLK KLKLLLLLKK L LL LK Kz L LLK LLL படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக திணைப்புலத்திலே முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். கிளிகளை விரட்டி
() சிந்தித்துப் பார்க்க
அவளை அதே ! நேத்திரன் கண்ட கதிரின் மஞ்சள்
எர்னஸ்டோ சே குவேராவின் மரங்கள் மிக
வாழ்க்கைக் குறிப்பிலிருந்து.
66 பிற்காலத்தில் நான் புரட்சிக்காரனாக இருந்தபோது
ஏன் வானம் கூட அழகுடன் இருந் ஆனால், அந்தச் அழகையெல்லா சாதாரணமாக்கிவி
கொண்டிருந்த புரட்சிகரக் கண்ணோட்டங்கள், நான் அவள் நின்றாள். மருத்துவம் பயிலத் துவங்கிய காலத்தில் எண்ணிடம் ஒளிக்கிரணங்கள்
அவளுடலின் மே
இருந்ததில்லை, யாவரையும் போல நானும் வாழ்வில் நேத்திரனின் சித் வெற்றிபெற வேண்டுமென்று விழைந்தேன். ஒரு பிரபல தேனை வார்த்த
ஆராய்ச்சியாளராக வேண்டுமென்றும், உடல் அலுங்காமல் பணியாற்றி, மனிதகுலம் பயன்பெறும் வகையில் ஏதேனும் சிலவற்றைச் சாதிக்க வேண்டுமென்றும் கனவு கண்டேன்.
நம் எல்லோரையும் போல நானும் சூழ்நிலையின்
உருவாக்கமாக விளங்கினேன். அவனுணர்ந்தான்
'.பனம் இல்லாத காரணத்தால் நோயுற்ற குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் மருத்துவம் அளிக்க
வளப்படுத்திக் ெ அனைத்துக் காத ஒன்றாக இணை நேத்திரன் அவன நின்றான். தெய்வ மணித்துளிகள் அ
தன்னை மிதமிஞ் so Gorrida,6 கவ்விக்கொண்ட6
முடியாமல் போகிற அவலத்தை நான் கண்டேன். குழந்தை வழங்கியிருந்த
உறுதியெல்லாம்
இறப்பதைத் தடுப்பதற்கு வழியின்றி ஒரு தந்தை பிள்ளையின் பதிவிட். மரணத்தைச் சகித்திருக்கும் அளவுக்குத் தொடர்ச்சியான அறிந்தான் இன்
பட்டினியாலும், துன்பங்களாலும் மனிதன் மிருக நிலைக்கு
அவள் யார், பெ கேட்டுவிடுவது எ
இழிந்திருப்பதை நான் கண்டேன். இவ்வாறாக ஒரு பிரபல அவளை நெருங் ஆராய்ச்சியாளராக ஆவதைக் காட்டிலும் அல்லது மருத்துவ சம்பித்த பிறகும்
திரும்பாமலே நி
விஞ்ஞானத்திற்குப் பெருந் தொண்டாற்றுவதைக் *T geyu வந்து நிற்பதை முக்கியமான, மக்களுக்கு உதவக்கூடிய கடமை ஒன்று உணர்ந்திருக்க இருக்கிறது என்பதை நான் கண்டுகொண்டேன். 99 என்பதில் நேத்தி
HERENIGDER NEDERS GriGoIGüGLT 6d g566IJN
சந்தேகமிருக்கவி தன்னுடன் விளை
SS SS SS S S S S S S un muotoop நினைத்த - “ဝါuøဖိ၅၈၊ ၂ာ် +
அவுஸ்திரேலிய வீரர்கள் அடிக்கடி ஆக்ரோசமான வாய்த்தர்க்கங்களில் இறங்கி விடுகின்றனரே காரணம் என்ன?
ஆ. ஜீவகுமார், அக்கரபத்தனை துடுப்பாட்டக்காரர்களின் மனநிலை யைக் குழப்பி, அவர்களை ஆட்டத்தில் தவறுவிடத் தூண்ட தான் கையாளும் தந்திரம்தான் இது என்று மெக்கிராத் கூறியிருக்கிறார். தவிரவும், போட்டியின் சவாலான தருணங்களில் திறமைசாலிகள் மனநிதானம் தவறிக் கோபம் கொள்வதை மற்றவர்கள் சகஜமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற மேட்டுக்குடி மனோபாவ மும் அவர்களிடம் உண்டு.
gy****چ\ * அழுகிய முட்டைகள் கொஞ்சம் சேர்த்து வைத்திருக்கிறேன். சிந்தியாவுக்கு அனுப்பி வைக்கவா?
-gyn, GGOOTF Golf, g, Guglin did, SO)6). கேள்விகளை நிறைய அனுப்பிவைத்
துக் கொண்டிருக்கிறீர்களே, அதுவே போதும்,
N887 * சமீபத்தில் உங்களை அசத்திய செய்தி
-6Torbeg,i,lun, Glein LL9,806). சீதனம் கேட்ட மாப்பிள்ளையை கல் யாண தினத்தன்று பொலிஸில் பிடித்துக் கொடுத்து சிறைக்கனுப்பிய நிஷா சர்மா என்ற புதுடெல்லிப் பெண் அத்தியது அவரல்ல. அவருக்கு இந்தியா முழுவதும் கிடைத்திருக்கும் வரவேற்பும், பிரபலமும், இன்றைய பெண்களின் இலட்சிய வடிவம் இந்தப் பெண்ணே என்று தொடர்பு சாதனங்கள் தூக்கிக் கொண்டாடியதுதம். ஒரே அசத்தலாக இருந்தது. இப்படியான ஒரு பாராட்டு மழையும் சமூக அங்கீகாரமும் இன்னும் பல பெண்களுக்குத் துணி வைத் தரும் - தர வேண்டும்
yے 8چ؟ * அறிவாளிகள் கூட போர் என்று வந்துவிட்டால் விட்டுக்கொடுப்பதில் லையே ஏன்?
-LING GOTIT GESAMTLITT 60 Gorff, 6 Mgüųjg56 OMGITT, ப ரொஸ்ரோயெவ்ஸ்கியின் "தி இடியட்" நாவல் பதில் சொல்கிறது: "முட்டாளாக இல்லாத எவன் இங்கே நல்லவனாக இருந்திருக்கிறான்'
ം് S மற்றவர்களுக்கு உதவி செய்து வாழ்வதற்காகத்தானே ஆண்டவன் நம் மைப் படைத்திருக்கிறான்?
-எம்.எஸ்.மேரி, கொழும்பு -13, அது சரி மற்றவர்கள் இங்கு எதற்காக இருக்கிறார்கள்?
%8yچS
வருத்தி இம்சை FlflI அழகோடு இந்த
உலவுகின்ற நீ SeSeer வந்தவள்? என் * ஜனாதிபதி தேர்தலில் இருதடவை சென்று இதயத்ை போட்டியிட்டவர் மூன்றாம் முறை போட்டி கL ಛೀ uL முடியாது. ஆனால் இரு தடவை இரத்தச் ஜனாதிபதி தேர்தலில் ாேட்டியிட்டி : இம் முன் பொதுத் தேர்தலில்:
19UTLGOTLDT.
-ககமால்தீனி, ஏறாவூர் -03, இறைஞ்சினான். லாம் பிரதமராகவும் வரலாம் அரசிய அவள் திரும்பாப லமைப்பு மாறவில்லையானால், வரப் ஓடாமலும் நிற்ப போகும் ஜனாதிபதிக்கு சலாம் செய்து துணிவுகொண்ட கொண்டு இருக்க முடிந்தால் அவள் முதுகுப்பு
&& y அனைத்தான். கே மறதியை மனிதன் மறந்துவிட்டால் "விடுங்கள்" என் =றினோஸா பாஹிம் காத்தான்குடி -06. கைகளை அகற் C நமது எம்பிமார் தேர்தல் மேடைகளில் அகன்றாள் அவ LJJ (UPI)UIgl. நிற்கும் பெண்ை *ళ ከ7 பயன்படுத்திக்கெ * இரத்தினபுரி அனாததம உங்கள் பழக்க -அனுராஜ் செய்கலடி - சூடாக வார்த்ை இரத்த சோகம் (மனிதர்கள் ஒய் ==
 
 
 

வந்து படியும் யவாறு இன்றும் இடத்தில் 631. DIT GOD6AD ஜொலிப்பில் ர், பறவைகள்.
Лшbшшоп601 உதிர்த்தாள். நேத்திரன் 595. அதிர்ச்சியில் அற்பப் புழுவாகச்
சுருங்கிப் போனான். உடல்
சூழ்நிலையின்
(ിഖക്ര கூசினான். எதுவும் பேச |ட்ட அழகோடு முடியாதவனாகத் திகைப்புடன்
அவள் முன்னே சில நிமிடங்கள் ல் நீராடி நின்ற நின்றான். பின்னர் மெளனமாகத் ாகனாகரம் தலையைத் தொங்கவிட்டபடி நத்தினுள் திரும்பி நடந்தான்.
வாழ்க்கையை அவன் அகன்று வெகு நேரமான ாண்டிருக்கின்ற பிறகும் தன் சிரிப்பை ல் மேகங்களும் அடக்கமாட்டாமல் நின்றாள் துவிட்டது போல் சுவாதி. ளப் பார்த்தபடி "என்னடி நீயாகவே கமான சிரித்துக்கொள்கிறாய்?" என்று 1606). GTGOTO
FALL
தையும் பண்பாடு |60|195)
E. G. Gem EILL,
உள்ளத்தை அடக்கிக்கொண்டேன். என் உள்ளத்தை அவன் அறிந்துகொண்டு விடுவானோ என்ற பயத்தில் அவசரமாக அவன் கைகளை அகற்றி சுடுசொற்களால் பேசினேன். பயந்து வெருளும் மானின் பிணையைப் போல அவன் பிடியிலிருந்து துள்ளி விலகினேன். கடுமையாக நடந்துகொண்டேன்." மாதினியின் தோளைக் கட்டிக்கொண்டு சொன்னாள் சுவாதி. "அப்புறம் அவன் கதை என்ன?
"பாவமடி அவன் கூசிப்போனான். ஆசை ஆசையாய் வந்து கட்டிக்கொண்டவன், தொட்டாச் சிணுங்கி போல சுருங்கிப் போனான். முகம் வாடிவிட்டது.
காற்றில் என்னிடம் எதுவும் பேச ம் நேத்திரன் முடியாமல் திணறியபடி நின்றான். U бТшшучир தலை தொங்கிவிட்டது. தன் UT 6160Ι60I 6160ΙΙΙ) கூட்டத்திலிருந்து றை முடிவோடு விலக்கிவிடப்பட்ட தனி யானை கினான். இவன் போலத் தளர்ந்து நடந்து
Doug" சென்றான்" என்றாள் சுவாதி. MDTM, தான "ஏனடி அவனோடு
விளையாடுகிறாய், உனக்கு வண்டும் 96.16060TL Ligda,66)6O)6OLLIP TGO)6(959 στοδοση 2".
്ഞേ. Turt Gapri Gir Gurt 19 біртоп விளையாட்டுத்தான் T61. QGg56ù6ùITLb. Loñpou9 676 Tfi'? 665 GOOGOT தோள்களைத் செய்யும் Φ{GMρ0)Φ(5 Φίουου ΠLD6υ (36.100 iணில் யாருக்கு இதை அவன்
o கேட்டபடி மாதினி வந்தாள். அறியும்படி வெளிப்படுத்தாத LITEë "இன்றும் அவன் வந்தானடி" வரைதான், அவன் நம்மை bā E என்று சிரித்தாள் சுவாதி. இறைஞ்சிக் கெஞ்சி நிற்பதும், 體 பிழிந் * "வந்து? நாம் இப்படி விளையாடிச் Él6úL"Lo CIEĽ சிரிப்பதும் நடக்கும் கொஞ்ச
L905 LIL 6095 6ugbig...g5 umri GLUGGöIGGOMOT? LLIIT? Get நாட்களுக்கு இப்படியே ULIETA (UDġibbli என்னை வருத்தியவளே! இருப்போம். பிறகு சொல்லிக் ண்களால் எனக்கு உன்னைக் கட்டியணைக்காமல் ရွေးကြီးကြီး என்று கூறியப யா?" என்று என் நோய் தீராது. என்று Longálsássopuu ܘܠܵܐ
bl GInora sa šć 邸L卯 L61)LDLluJLJL LJGILO சுவாதி லும் விலகி அனைத்தான்." Glgalue:ð neitarfleir தைக் கண்டு அடடா.நீ என்ன செய்தாய்' நெகிழ்பு, அநர் உற்ற பனாக நேத்திரன் என்று மாதினியும் சிரித்துக் prai o si Gusali றத்தைச் சுற்றி கேட்டாள். அறிதல் அஞ்சி, உள்இல்
STTTT TTM T LTS MMM M S TLLTSTS S LLL LLLLLLLT LL LL LLLLLL று அவன் விழுந்த மண்ணைப் போல என் Olauostaluñi uiam Gai MaNGOKUTING றிவிட்டுத் துள்ளி உள்ளமும் ஒஇ, நின்ற எண் உரத் it. "gouras நெகிழ்ந்துதான்விட்டது? gaunas Gunuonsilista GALILLÄÄN
on guig அவனைத் திரும்பிக் og starsinnuslae Glam sið ாள்வதுதான் கட்டிக்கொள்ள மனம் பரபரத்தது. allaðsiði upuña GDI SOCBarr---- ா? என்றும் ஆன்ால் அவனுடன் விளையாடிப் (அகம் 32; 1015)
பார்க்கும் ஆசையில் என் SS SS SS SS SS S S SS SS SS SS S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S SS SS SS S S S S டுத்துக்கொள்கையில், இயற்கை அதைத் தொடர்கிறதா?) முன்னோடி என்பதால் சில அபத்தங்களை vశీy மன்னித்து) மற்றபடி இரண்டாம்நிலையில்
சிம்ரனுக்கு ஜொள்ளுவிடும் சிந்தியா,ரம்யாவை ஏன் கண்டுகொள்வ GDG) -i.எம்.கருணாநிதி, தம்பிலுவில் நான் ஒரு தொடை நடுங்கி
'\' * ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் நிச்சயம் ஒரு பெண் ப்பதாகக் கூறுகிறார்கள் என் போன்ற சிலரது வாழ்க்கை யில் படி இல்லையே, என்ன காரணம்?
-மரியதாஸ் லோறனிஸ், நுவரெலியா, நீங்கள் ஒருபோதும் முன்னால் போன தில்லையாயிருக்கும். டர்ந்து பின்னா லேயே சுற்றிக்கொண்டிருக்கிறீர்களோ என்
T
827 * புலிகளின் தற்போதைய முரண்டுக்கு என்ன காரணம்?
-சி.பேரிர்ைபணி, கந்தளாய் -01 சமாதானப் பொறி வைத்துரணில் வகுத்து வரும் வியூகத்திலிருந்து தத் தருணத்திலும், எதைப்பற்றி யோசிக் காமலும் திமிறிப் ந்துவிடக் கூடிய அடிப்படைக் குணத்தை தாங்கள் இப்போதும் ண்டுள்ளதைக் காண்பிக்கும் முயற்சி (தனேந்திரன் கேள்வியையும் தங்கள்)
N8 7 தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நீங்கள் இரசித்துப் க்கும் தொடர் எது?
-எம்.ஆர்.எம்.றிஸ்வானி, கொழும்பு -12. தொடர்ச்சியாகப் பார்க்கக் கிடைத்த தில்லை. ஆனால் எல்லா கத் தொடர்களிலும் ஓரிரு எபிஸோட்களாவது பார்த்தவரையில், நியில் "மெட்டி ஒலியும் "ஐ'யில் "மர்ம தேசமும் தான் சிறப்பா தெரிகின்றன. திரைக்கதை மற்றும் தொழில் நுட்பத்திலும், கர்களை முட்டாள்கள் என்று கருதாமல் எடுக்கப்பட்ட முயற்சியிலும் ற்றுக்கு முதலிடம் வழங்கலாம். (மர்ம தேசம் மெகா தொடர்களின்
(OG)
DUT:
அலைகள், சித்தி, எனக்குள் ஒருத்தி ஆகியவற்றைச் சொல்லலாம். இவையும் கருத்து ரீதியில் புது உள்ளடக்கமில்லா தவைதான் ஏனைய மகா அறுவைகளுடன் ஒப்பிட்டுத்தான் இவற்றைப் பாராட்ட வேண்டியிருக்கிறது.
vy
* தேர்தலுக்கு முன் ரணிலுடன் செய்துகொண்ட இரகசிய ஒப்பந்தம்போல இப்போது சந்திரிகாவுடனும் புலிகள் இரக சியமாக ஏதோ ஒப்பந்தம் செய்துகொண்டு விட்டதால்தான் இன்றைய பேச்சுவார்த் தைகளில் பின்னடிக்கிறார்கள் என்று என் நண்பன் சொல்கிறானே, உண்மையிருக் குமா?
-எஸ், தனேந்திரன், கொழும்பு -08
III
N>8 * தங்கள் வீராதி வீரத்தையெல்லாம் கட்டிய மனைவிமாரிடத்தில் காட்டும் கணவர்கள்தானே அதிகம்
செதமிழ்ச்செல்வி, வவுனியா மாறாக சில அப்பாவி ஆத்மாக்களும் உண்டு. உதாரணம் ஒரு பொது அறிவுப் பரீட்சை "லெப்டினண்ட கொமாண்டர் என்பவர் யார்? என்பது கேள்வி, மேற்படி ஆத்மா ஒருவர் எழுதிய பதில் "லெப்டி னன்டின் மனைவி
yے N8
CID 25-31, 2003

Page 21
  

Page 22
இத்தகையதொரு பாரிய பேரழிவு நிகழ்ந்திருக்கிறது. இரத்தினபுரி மாவட்டத்தில் 300 க்கும் அதிகமானோர் உயிர் இழந்திருக்கலாம் என்று
த்தம் சந்தடி இல்லாமல் ஒரு மாபெரும் மனித
அவலம் அரங்கேறி முடிந்திருக்கிறது. யாரும்
எதிர்பார்த்திருக்கவில்லை. மழை வந்து வெள்ளம் அஞ்சப்படுகின்றது. நூற்றுக்கணக்கான ஐந்து மாவட்டங்களில் உயிர்களைக் காவுகொள்ளும் வெள்ளம், மண்சரிவு வரை வானிலை அவதான காரணமாகக்
GlBI6Ú6UÚULLEUsg,6slóði
நிலையம் கூட எதையும்
வழமை போலவே எல்லாம் முடிந்து மக்கள் அவதிப்படும் நேரத்தில் வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் குறித்துச் செய்திகள் காதில் விழுகின்றன.
அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலத்தில் இலங்கை இப்படியொரு இயற்கை அனர்த்தத்தைச் Figjëgjësi) Gola), Gla, TabajtjLILL 2) Liga GTOOOBOL மழை முடிந்து மூன்று நாட்கள் கடந்தும் சரியாகக் கணிப்பிட முடியாதளவு நிலைமை மோசமாக இருக்கிறது.
கடும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இரத்தினபுரி தவிர ஏனைய இடங்கள் வழமையாக பருவப்பெயர்ச்சி மழை கிடைக்கும் காலங்களில் கூட வெள்ளத்தால் இழப்புக்களை சந்திக்காத பிரதேசங்கள் GLDITGOTOTE,606), அம்பாந்தோட்டை மாவட்டங்கள்
wலh Sண்விஷதடுத்டுள் அதில்லட்டுல் ஆலத்தனை நிலையில் இருந்த லிலதிலும், அலர்த ைஅலற அலறலத Sடுத்குலனைக்டுத் தொண்டு லங்கு இ9iல்லதற்டு இறையான செயற் திட்டல் ஒன்று அழுல் சிெஸ்டததினால் உமிழஷ்தள் லெ600லில் அதிவித்தன.
தொகை ஆயிரத்தைத் தாண்டலாம் என்று உத்தியோகபூர்வமற்ற
கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக வரலாறு காணாத வரட்சியை சந்தித்து அதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகின. இவ் வருடம் அதுவும் வழமையாக பெருமளவு மழை இலங்கைக்கு கிடைக்காத காலப்பகுதியொன்றில்
R
தொடர்ச்சியாகப் பெய்த மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்ட இடங்கள் சவக்கிடங்குகளாகக் காட்சி தருகின்றன. மணர்சரிவுகளுக்குள் அகப்பட்ட
கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
நூற்றுக் கணக் சடலங்கள் இன LňL'GüULGül6Ü60E DTģijTGOI) LDT6 பின்தங்கிய கிர LD60o FMGllOTTGù அழிந்து போய் அவற்றில் வசி குடும்பங்களுக்கு ஆனது என்று HIKOTå 60B60Ut உள்ளூர் அதிக இரத்தினபுரி ம ஆயுர் வேத வைத்தியசாலை பெற்று வந்த மு 2) LUL 60 (ÉUs வைத்தியசாலை கட்டில்களுடன் GleF6ÖGJÜÜLJLL if சிரமத்துக்கு மத் மீட்கப்பட்டிருக்கி மீட்புப் பணிகளி GTLDE THJES, GBGMT 2) அதிகரிப்பதற்கு 9 (TJGOOTLDITSië சுட்டிக்காட்டப்படு திங்கட்கிழமை முழுவதற்கும் இ ஆதார வைத்தி (Bus 6.60) y LiS6
ġdiġGOEF ġEJ, ITEJ, அனுமதிக்கபட்ட அந்த வைத்தி மருத்துவ அதி தெரிவித்தார், ! நீரில் மூழ்கியும் மண்சரிவுகளுக் அகப்பட்டும் ஆ நிலையில் இரு அவர்களை அ
96).JEFULDITE மருத்துவமனை வந்து சேர்ப்பத செயற் திட்டம் செய்யப்படாகுதி உயிரிழப்புகள் அதிகரித்ததாக அதிகாரி மேலு மணிசரிவுகளு
அடைந்த நிை நாட்கள் உயிரு
இறுதி நேரத்தி
ിൽ
 
 
 
 
 
 
 

TCBOTTO iனமும் 0, இரத்தினபுரி, JLLIů56ífů FLOIŘE.Gİ LUGU முற்றிலுமே LLGOT, 涵
GTGOT GOT
தெரியவில்லை
விரிக்கிறார்கள்
Tsile, Giff. வட்டத்தில் ஒரு
|Ülgü öldığ606 தியவர்கள்
அடித்துச்
லையில் மிகுந்த
தியில் ார்கள்.
ல் ஏற்பட்ட பயிரிழப்புகள் பிரதான
கிறது.
BTGs
ரத்தினபுரி யசாலைக்கு 20 ) GELL
னர் என்று UEFIT606 ULIMGoi காரி ஒருவர் ல நூறு பேர்
குள்
பத்தான ந்த போதிலும்,
6) IEFU
க்குக் கொண்டு கு முறையான ஒன்று அமுல் OTIT6Ü) பெருமளவில் பும் அந்த ம் தெரிவித்தார்.
குள் காயம் Ulb) LIGU டன் இருந்து, ப் மீட்புப்
TUID60i
(UDJIJF
L600flUIGITs gigsflgö g600B6 flg) பட்டு உயிர் பிழைக்க அதிர்ஷ்டம் கிடைத்தவர்களும் இருக்கிறார்கள். எவ்வாறெனினும் ஒட்டுமொத்த fils)||TJ600TÚ LJ600íla,606|| மேற்கொள்வதில் துரித திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படவில்லை என்று
ரூபாய் வழங்க ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார். நோர்வே அரசும் உடனடி நிதியுதவி வழங்கியிருக்கிறது. அடுத்து வரும் தினங்களில் சர்வதேச சமூகத்திடம் இருந்து பெருமளவு உதவிகளை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கிறது.
பொதுமககளிடம் இருந்து 8aFaBrflā5āDDILL CL od 6.DIT OD GOOT6AD)
OLITUBL 66s Osb8LITG OLf3LITeb56EDLL G
6JDöoÖTID6OT. LITLOITGOOD56flOin. பொது இடங்களிலும் தஞ்சம் 96OL556T6T LO65056565)
OOODBO56ToloDITOOT O GOOTOjab86T CDL55
@D 56OTr 51656ITT855 856ODL8585DIGUMDDOOT.
பாதிக்கப்பட்டவர்கள் பரவலாகக் குற்றஞ் சாட்டுகின்றனர். வெசாக் தின விடுமுறையில் வெள்ள அனர்த்தம் நிகழ்ந்ததால் உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளின் நடவடிக்கைகள் தாமதமாகவே மேற்கொள்ளப்பட்டன. மறுபுறம்
பாதைகள் நீரில் மூழ்கி, மரங்கள் விழுந்து போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டிருந்ததால் வெளியிடங்களிலிருந்து மீட்புப்பணியாளர்கள் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்குச் செல்வதிலும் பலத்த சிரமங்கள் GTéli GlőITGITGITÜULLGOT,
அரசாங்கம் வெளிநாடுகளிடம் அவசர உதவி கோரி இருக்கிறது. இந்தியா மீட்புப் பணிகளில் உதவுவதற்காகத் தனது கடற்படைக் கப்பல் ஒன்றையும் உயிர்காப்பு இயந்திரங்கள் சகிதம் சுழியோடிகளையும் அனுப்பிவைத்திருக்கின்றது. உடைந்த வீடுகளை, கட்டடங்களைத் திருத்துவதற்காகப் பத்துக் கோடி
to Georgi LuthorisGeno
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு நிவாரணங்களை உடனடியாக வழங்க வேண்டி உள்ளது. குடிநீர் விநியோகம் Lu6u) Luigi ĝ856 flaŭ பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் தஞ்சம் அடைந்துள்ள மக்களுக்கு குறைந்தளவிலான உணவுகளே கடந்த இரு தினங்களாகக்
கிடைக்கப்பெற்றன. சில இடங்களில் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் காணப்படுகிறது. வெள்ளம் GITUGOOTLDITES GST6 g) (915 வகையில் பாதிக்கப்பட்டிருக்கும் சுமார் பத்து இலட்சம் மக்களுக்கும் தேவையான உடனடி உணவு, மருத்துவ உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதில் பலத்த சிரமங்கள் எதிர்கொள்ளப்படுகின்றன. சில பின்தங்கிய கிராமங்கள் வெள்ள அனர்த்தம் நிகழ்ந்து ஐந்து நாட்களாகியும் இன்னமும் தரைவழியான தொடர்புகளை ஏற்படுத்த முடியாத நிலையில் STSOOTŮUSlálatří DAOT, 2)6OOT6)|ů பொருட்கள் கொண்டு செல்ல முடியாத இடங்களில் மண்ணெய், கோதுமை மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பெருமளவில்
அதிகரித்துள்ளன. மேட்டுநிலங்களிலிருந்து நீர் வழிந்தோட
ஆரம்பித்துவிட்டதால் தென்னிலங்கையின் தாழ்நிலப் பிரதேசங்கள் மீண்டும் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. பல இடங்களிலிருந்து மக்கள் வெளியேறுமாறு கேட்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு வெளியேறும் மக்களுக்குப் போதிய அவசர தங்குமிட வசதிகள் செய்யப்பட்டதாகவும் தெரியவில்லை.
CED 25-31, 2003

Page 23
GODGOTLINGŮ 96 lista,
டிலேயே பதிவு நானும் இவரும் of திகள்முகம்களில்ாணப்பண்தேரும்வெளிநாட்டுப்பிள்ளைகள் : "கெனடி கொஞ்சம் அமைதி எனது மகள் ரீச்சராக வேலை எல்லாம் நல்ல பாக இருங்கள். நீங்கள் இருவரும் பார்த்துக் கொண்டிருந்தாள் பக்கத்து இரண்டுமாதம்பி ஒன்றுசேர்ந்துதான் பிரச்சினைகளுக்கு வீட்டுப் பிள்ளையை பாடசாலைக்கு இருந்தாள் பிறகு முகம் கொடுக்க வேண்டும் அதற்கு அனுப்பி எனது மகளை கூப்பிட்டேன். சரியாக ஆறு தீர்வுகாண வேண்டும். நமக்குள்ள மகளும் வந்தாள் நாட்டுக்குப் போய் பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ள வெற்றிலையை மென்று கொண்டி சந்தோசம் ஒரு முயற்சி செய்வதுதானே நல்லது ருந்த கந்தசாமி அண்ணன், "பிள் பிள்ளையை பிரி நான் உங்களுக்கு உதவலாம். பிரச்ச ளையை புடிச்சிருக்கா" என்று அந்த கவலை. எல்ல னையைத் தீர்க்க வழிவகைகளைக் வெளிநாட்டு அம்மாவிடம் கேட்டார். கொண்டுதான் கூறலாம். எங்களை கதைக்கவும் விடவில்லை. மாதம் பதினை
கெனடி நீங்கள் அமைதியாக சம்மந்தி உங்களை எங்களுக்கு மகள் போட்ட இருங்கள் நல்லம்மா பிரச்சினையைச் புடிச்சிருக்கு சீதனம் ஒண்ணும் தான் உண்மை சொல்லட்டும் சரிதானே கெனடி வேணாம். பிள்ளையை கொடுத்தால் ஏற்கனவே திரும கெனடி தலையசைத்தான். போதும், கலியான செலவுகள் பிள்ளைகள் ! இரண்டு வருட அவர் மனைவிை தாராம். இந்த மகளுக்கு யாரே டாங்கள். இது எனது மகள் அழு கிறாளாம் அழுத எழுதியிருக்கிறா மாதிரி என்பிள்ை கிவிட்டேனே" ந துடன் அழுதாள் லம்மா அழுதப் "அக்கா உ
சரி நல்லம்மா பிரச்சினையை எல்லாத்தையும் நாங்கள் பார்த்துக் பெயர் என்ன? கூறுங்கள் அழக் கூடாது." கொள்கிறோம். ஆறு மாதத்துக்குள்ள "LDGSOMGANGSTIGNO நல்லம்மா ஆரம்பித்தாள். பிரான்ஸுக்கு கூட்டிக்கொண்டு போய் "அவருடைய போன வருடம் எமது முகாமிலி விடுவோம். உங்களுக்கு இந்த அகதி "யாழ்ப்பான க்கும் கந்தசாமி அண்ணன் தனது கள் முகாமில் பல சங்கடங்கள் கள் சொந்தக்காரப் பெடியனுக்கு எனது இருக்கும் தேவையான காசை மாசா "கந்தசாமிக்கு மகள் சரோவைக் கலியாணம் கேட்டு மாசம் அனுப்பிவைக்கிறோம். நீங்க என்ன உறவு 61 வந்தார். பொடியன் பிரான்ஸ் நாட்டி ளும் சந்தோசமாக இருக்கலாம், நாங் துரத்து உற ருந்து சென்னையில் வந்து தங்கி களும் சந்தோசமாக இருக்கலாம் அவர்தான் அவ கிறார் என்றும் சீதனம் ஒன்றும் என்று முடித்தார் வெளிநாட்டு அம்மா லோகத்தம் கேட்கமாட்டார்கள் என்றும் ரெஜிஸ்ரர் எனக்கும் இவருக்கும் ஒன்றும் "0ണ്ണിബല്യു பண்ணிவிட்டு ஆறு மாதத்திற்குள் பேச முடியவில்லை. "சரிபார்ப்போம்" வயது இருக்கும் வெளிநாட்டுக்கு எடுத்துவிடுவார்கள் என்று மட்டும் கூறினேன் மகள் சரோ நாற்பத்திரெ ன்றும் கூறினார். இவரோடும் மக எழுமிச்சம்பழம்கரைத்து கொடுத்தாள் கடிதத்தில் ாடும் கதைத்துவிட்டு சொல்கிறேன் "சரி சம்மந்தி, நாங்கள் 3 மாதம் պլի.." என்று சொல்லிகந்தசாமி அண்ணனை சென்னையிலேயே தங்கியிருப்போம் 。 அனுப்பிவிட்டேன் இரண்டாவது நாளே அடுத்த கிழமை நாங்கள் இங்கு " கந்தசாமி அண்ணன் வெளிநாட்டி வருவோம் சரிபோயிற்றுவருகிறோம்" 蠶 鹹 விருந்து வந்தவர்களை எங்கள் வீட் என்று புறப்பட்ட அம்மா, எனது மகள் 60) 驚蠶 6{6} மற்கு கூட்டி வந்தார். தாயும் மகனுமாக சரோவை கட்டிப்பிடித்து முத்தம் 蠶
) ( கிழவனுக்கு கL வந்தவர்கள் மகளைப் பார்க்க வேண் கொடுத்துவிட்டு விடைபெற்றுச் சென் Im Q
மென்று கேட்டார்கள் எங்கள் முகா றாள். 1910 BoIS 25 | o sign LIgor LILIGOGOLING) GOTIT.
Söalaisi Laji
அந்தக் கிழமைக்குள்ளேயே சென்
5.05.20 தொடங்கி 3.05.2003 வரை
In ti
ര
নািহ ;
அச்சுவினி, பரணி (மிருககிரிடத்துப் பின் கார்த்திகை முதற் னரை திருவாதிரை (மகம், பூரம், உத் கால்) செலவுகள் அதி புனர்பூசத்து முன் முக் தரத்து முதற்கால்) கரும் இசைனப்பகை ஏற்படும் கால்) வரவும் செலவும் சமமாகும், வியாபாரத்தில் இலாபம் கிட்டும் மையுடன் நடந்து கொள்ளவும் குடும்ப சுகம் உறவினர் ஆதரவு எடுத்த காரியங்கள் ஜெயம் தரும்,
மாணவர்கள் பாராட்டுப் பெறுவர்
flag rules of LDSOLGulf.
கிட்டும் மாணவர்கள் நன்மையடை
பரிகள் அதிக செலவால் கவ கி
sluit, 66.armulas6 SFLIDLIGA06 OSADIL
பட நேரிடும் மாணவர்களுக்கு
தரும் வாரமாகும். . . sAGL Brsi Aisi, வட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்டஇலக்கம் 06 வட இலக்கம் 09 அதிர்ஷ்ட இலக்கம் 03 KG :
SILII iii : LAKHA : "' " . கார்த்திகை பின் முக் (புனர்பூசத்து நாலங் உத்தரத்துப் i typë கால் ரோகினி மிருக ால் தம் ஆயிலி ( 蠶 சீரிடத்து முன்னரை) 10,11, DaAlpé#ifihLJITGOT 6)JTJib, singib, súljTLITfessi அதிகரிக்கும் குடும்பச் செலவு
AGib, ulstong salita Aka
Թց,րլիի) உயர்வடைவர், புதிய தொழி ஏற்படும், வார முடிவில் நன்மை
S L LTTTLTLYS T S K L S S K K S K LLLS 5TLLĎ SOU60, 9|19š619 Nš5||
ாலவும் சமமாகும் வார முடி
உண்டாகும் பெருமைப்படுவீர்கள் ஏற்படும்
நாள் புதன், அதிர்ஷ்ட நாள் புதன், அதிவு நாள் வெள்ளி 0 அதிர்ஷ்ட இலக்கம் 05 அதிர்ஷ்ட இலக்கம் 04 ܕew±s0 ̄ ܢ ̄ ܐ .
ിങ്ങ്
25–31, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள் தங்கியிருந்த வீட் திருமணம் நடந்தது.
08ബ്ര (9)|| || து பேருமாக மொத்த பர்தான் போனோம். படியாக முடிந்தது ள்ளை சென்னையில் என்னுடன் இருந்து தத்தில் பிரான்ஸ் நடக்கு மென்பார் நடக்காது. விட்டாள் இம்' நடக்காதெனியார் நடந்துவிடும்.
பக்கம் ஒரே ஒரு கிடைக்கு மென்பார் கிடைக்காது திருக்கிறோம் என்ற கிடைக்காதென்பர் கிடைத்துவிடும்" 2010. தாங்கிக் என்ன பாட்டோட வாறனெண்டு இருந்தேன். போன பாக்கிறியுளோ, நான் பாடேல்லை. தாம திகதி து நிலைமை பாட வைக்குது நிலை டிதத்திற்குப் பிறகு மைக்கு அச்சொட்டாப் பொருந்துதோ தெரிந்தது. அவர் இல்லையோ பாட்டு ணம் செய்து இரண்டு நீங்கள் என்ன சொல்லுறீங்கள் ருக்கிறாங்களாம். நடக்குமா நடக்காதா? திற்கு முன்புதான் எதுவெண்டு கேக்கிறியளோ? ய விவாகரத்து செய் பேச்சுவார்த்தை நடக்குமா நடக் விடயத்தை எனது காதா?
சொல்லிப் போட் - எங்கட சர்வதேசக்காறரெல்லாம் நம்பிக்கை தெரிவிக் துகொண்டே இருக்கிய அரசாங்கத்திரும் நட அழுதுதான் கடிதம் இ' எண்டு நம்பிக்கை தெரி கண் அவிந்த விக்கக் கொண்டே நம்பாமல் இருக் o அநியாயமாக் கினம் அதிலும் பேச்சுவார்த்தைக்கு ' கட்டியகாறரா நியமிச்சிருக்கிற புரப βυθλ)LOLOT ஆத்திரத் ஸர் உள்மூச்சுக்கு ஒரு தரமும் வெளி சிறிது நேரம் நல் மூச்சுக்கு மறு தரமும்வி ஹோப், வி ஹோப் எண்டு சுவாசித்து வந்தவர், விகள் மருமகனின் இப்ப ஆளக் காணாமல் ரி.வியே வெறிச்சோடிக் கிடக்குது ரணிலோ, பாலசிங்கத்தாற்ர கடிதத்தின்ர கடைசி வரியைப் பிடிச்சுக்கொண்டு "இனப் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தையால திவு காணுவதிலதான் தாங்கள் நம் பிக்கையா இருக்கிறதா பாலா சொல் லிப்போட்டார். ஆனபடியால பேச்சு வார்த்தைக்கு வருவார் எண்டு சொல் லிக்கொண்டிருந்தார். இப்ப பாலாண் - ணையே வாபஸ் வாங்கிக்கொண்டு இது வெளிக்கிட்டு ஊர் போய்ச் சேர்ந்தி ன்று அறிந்தீர்கள் பார் ஜப்பான்காறங்கள் கடைசித் என்று சொல்கிறார் தருணத்தைத் தவற விடாதேங்கோ களிடம் புரோக்கர் வெண்டு மிரட்டியும்கூடப் பாத்திட்டு வாங்கியிருக்கிறாரே நிக்கினம் நடக்குமோ சொல்லுங்கோ னுக்கு எத்தனை நடக்குமென்பார் நடக்காதெண்டுபாடி " . னால் தப்போ? அதுக்குத்தான் அந்த ண்டு வயது என்று வரி
எழுதித்தான் தெரி அடுத்த வரி ஏனெண்டு கேப்பியள் நடக்காதென்பார் நடந்துவிடும் அதுக் எத்தனை வயது கும் விஷயம் இருக்கு ஆட்சியக் .." ်းါ
LITDESIGOGOGOto IIGOOTCB 260TTSL அடிக்கடி சொல்லிக்கொண்டுதானே L Gan (R ಅಥ್ಲ வந்தவ. இங்கால அரசாங்கத் தரப் காடுத்திட்டா பாரும் ஆட்சியக் கலைக்க ஏலாது. த்திரத்துடன் சொன்
、
Gl."
சொந்த ஊர் எது? என்று சொன்னார்
' : ; gan :: - 。(呜 மூலம் பூராடம், உத்த பின்னரை சுவாதி, விசா ராடத்து முதற்கால்)
கத்து முன் முக்கால் நண்பர்கள் ஒன்று எடுத்தகருமங்கள் வெற்றியடையும் சேர்வர் எடுத்தகாரியங்கள் ஜெயம் ஆலய தரிசனம் இனசன நன்மை தரும் வியாபாரத்தில் வெற்றிதமத வியாபாரிகள் புதிய தொழில் மாகும் பிள்ளைகளால் சிக்கல் தொடங்குவர் மாணவர்களுக்கு சம ஏற்படும் அலைச்சல் அதிகரிக்கும்
பலன் om Goo Guirassin possGOLDGODL6lmi அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் அதிர்ஷ்ட இலக்கம் 03 ass,
ng Asti அதிர்ஷ்ட இலக்கம் 06
விசாகத்து நாலாங் BMG) : DIGEDIGN919 உத்தராடத்துப் பின் Gall GDL) 0.919. முக்கால் IIb N சிந்தனையும் அதி அவிட்டத்து முன்னரை மகிழ்ச்சி
கரிக்கும் எதிர்ப்புகளும் யான வாரம் சிக்கல்கள் ஏற்பட்ட தான்றி மறையும் உடல் உபா லூம் பொருள் வரவு அதிகரிக்கும் தைகள் ஏற்படும் விசனம் அதி இனசனநன்மை விவசாயிகள் நல
து அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 0
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
கதிலை ஆகந்தசாமி
C3S posmru aceeasino Leasuroesgarnas
LITEtió 65EAUČILULLDÖD Guangan
மேடம்- சூரியன், இராகு மிதுனம் சனி, கர்க்கடகம்- வியாழன் விருட்சிகம்- கேது, மகரம்- செவ்வாய், மேடம்- புதன் வெள்ளி
சந்திரன் விருட்சிகம், தனு, மகரம், கும்பம் இராசிகளில் சஞ்சரிப்பார்
SS S S S S S S S S S S S S S S S SLS
ՕրծոSծ ԹԵրտնօն 656նօսուb Թաուն:
பொய்யைத் தவிர G36 Gorresión pólssons
விடமாட்டம் கிடமாட்டமெண்டு வலு ராங்கியாத்தானே சொல்லிக்கொண்டு வந்தவை. இப்ப லொத்தர் சபைய ஜனாதிபதி கொத்திப் பறிச்சவுடன. முதலில, உதச் சட்டவிரோதம் அரசிய லமைப்புக்கு முரண் எண்டு முழங் கிணவை பிறகுசுதியிறங்கி ஜனாதிபதி தன்ர அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது மக்கள் ஆணைக்கு மதிப் பளிச்சு நடக்க வேணும் எண்டு சொல் லத் துடங்கிட்டினம் ஆட்சிக் கலைப்பு நடக்காதென்றார் நடந்து விடும் போலதான் கிடக்கு
கிடைக்குமென்பார் கிடைக்கா தெண்டதும் சரிதான் போல கிடக்கு ஏதோ இந்த அரசாங்கத்திலயும் பிரதமரிலையும் நம்பிக்கையிருக் கெண்டு புலிகள் தலைவர் கூட மாவீரர் உரையில பேசினதும் பாலாண்ணை பிரஸ் கொன்பரன் சுகளில சொல்லிக் கொண்டு வந்ததும் இப்ப மற்றச் சுருதிக்கு மாறிட்டுது அரசாங்கம் தாறதாச் சொன்னதொன் டையும் தரையில்லையெண்டு புலி களே சொல்லினம். இந்த நிலையில, சமஷ்டியாம், அதாம் இதாமெண்டு பேசி வெளிநாடுகளுக்கெல்லாம் அரசி யலமைப்புகளப்படிச்சுக்கொண்டு வரச் சுற்றுப் பயணம் அனுப்பி, இப்ப கடை சியா கிடைக்குமெண்டு சொல்லிக் கொண்டு வந்த அரசியல் தீர்வும் கிடைக்காதெண்ட நிலைக்கு வந்திட் டுது.
கிடைக்காதென்பார் கிடைத்து விடும் எண்டு சொல்லுறதுக்கு என்ன யிருக்கெண்டதுதான் கேள்வியாக் கிடக்கு ம். எனி இங்க யுத்தம் கிடையாதெண்டுதான் ரெண்டு தரப் பாரும் மாறிமாறிச்சொல்லிவந்தவை. ஒருவேளை அதுதான் கிடையாதெனன் டது கிடைச்சிடப் போகுதோ, என்ர கடவுளே! äuéGßumstößMB = BLäG Glinariumń SLäsing ஆட்சிக் கலைப்புநடக்காதெனியார் நடந்துவிடும் அரசியல் தீர்வுAlgonLeig Gun Got LIri alaonLisng ušeth Inů (lů Šluchu6|| fillson Lakers GlasgoĦLITT EGGLG,GGMT filso|LššflLš B.LIg|
- =
gi :
(அவிட்டத்துப்பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) மனச் சஞ்சலம்
ஆலயதரிசனம் உறவினர் ஆதரவு கிட்டும், இனசன நன்மை, வியாபாரிகள் ஆதாயம் அடைவர் வார இறுதியில் மனநிறைவு ஏற்படும் பொறுமை காக்க Golgirigu Gangth. அதிர்ஷ்ட நாள் செவ்வாய், :: :::: 0
பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி) ( 606 60 տպլի, կամքն
கிட்டும் முயற்சி கைகூடும் செலவு கூடும் பிள்ளைகளால் சிக்கல் ஏற்படும் மாணவர்களுக்கு அனுகூலமான SID.
Ang YG GAIAN அதிர்வட இலக்கம்

Page 24
-- - -
S A II COLONIO
இருக்க முடியாது உலகில் தோன்றிய மிக சிறந்த படதாரண புருஷர்களில் ஒருவர் தனது மக்களின் விடுதலைக்காக தன் வாழ்வின் வசந்தமான பகுதி முழுவதையும் சி மீதமுள்ள காலத்தில் கூட தன் சொந்த வாழ்வை விட சமூகத்தின் நலனுக்காக
நெல்சன் மண்டேலா சுமார் 2 வருட காலத்தைச் சிறையில் கழிந்திருக்கிறார் ) அா 19ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1ம் திகதி விடுதலையாகும் வரையில் ஒரே இருட்டு அறை ஒன்றில் அடைந்து வைக்கப்பட்டிருந்தார். ஆனால் அந்தச் சிறிய மக்களைத்தான் பார்த்தா விடுதலையின் பின்னர் தென்னாபிரிக்காவின் IPTAT செய்யப்பட்ட அதிபராகப் பொறுப்பேற்ற மண்டேலா ஒரு தடவை மட்டுமே ஆட்சியில் இருந்தவர்களிடம் நாட்டை ஒப்படைத்தார் தன்னை பல தசாப்த காலம் சிறையில நாப்பாகளுடன் தன் மக்களின் நலன் கருதிக் கைகுலுக்கிக்கொண்ட மண்டே முன்னாள் ஆட்சியாளர்களையே எவ்வகையிலும் பழிவாங்கப் போவதில்லை என்று கூ மன்னிப்பு விட்டுக்கொடுப்பு என்ற சொற்களுக்கு இதுவரை ாலத்தில் உலகம்
டன்னதமானதொரு அர்த்தததை வழங்கினா
அபூர்வமான ஒரு சங்கேத சமிக அது SLTL L L L L L L L L L L LLLLLLLLYSYLL LLLLLL LLLL SS LLLLLL LLLLLLLLS LLL L S S LLLLLL Huub Huydewijn 9||-||-||-||-||-||ITALITEIMUN ||
ம்ே கிரிக் காங்ாரு பாரிசாக் கொடுத்துத் திரா ரெட் i II ishujt si Hil
மூர் ரா என்ற அந்தபுகள் பந்திய பக்கி கானப்படுகிறது. இந்தக் கடிகா Marianggul EditTILALI I ப்ெபிக்கிறாள் அதிகரிக்கு ஒவ்வொரு சென்ற அளவும் அந்தப் பெண்று LLLLLL LLLL L LLLLLLTT LLLL S LLLLLL LLLLLLLLYLLLLLL குறித்து நிற்குமாம்
LSLS S LS S L S S S S S S S S S LS L S LSS LSL LSL LSL LSL LSLS
நியுயிலாந்து அணியின் தலைவராக SOFIJE, NAJE EL VOJNIM DIT பிறகு அந்த அளிக்குக் கிடைந்த சிறந்த கெட்டாக by, Leo Lillus Hol LSLSSLLSYSYTBTTTLLLLLL L L L L T TT tt t LLLLL SSTLLLLL । நிறமாண்பித்துவருகிறது. சிறந்த கெப்டனாகவுமிர்ந்த துடுபட் ரா II எதிர்பாத பல சந்தர்ப்பங்களில் தனது திரடித் துடுபட்டத்தின் மும் SLLLLLLLL LLLLLLLLYS S L zZ uTLLTTTTTTT LS SYTLLLLLL LLLLLK L LLLL தாயில் ந LLTTSLSTLS T TTT L LLL TTTTTLL TTTTLLLLLLLLD LLL LLLLLL போட்டிக்குத் தெ ASLILOLELLINI ஆட்டத்தில் ஒன்பது ஓட்டங்களால் ெ பல யுபிாந்து பதிப் போட்டிக்குத் தகுதி பொறு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S S S S S S S S S S S S S S S S
匹江口**
ார்ெ
It
நீண்டகாலம் சிறையில் இருந்து விடுதலை பெற்று ஜனாதிபதியாகிபவர் என்ற உலக ாதனையாளர் மண்டேலாதாள் ரச்சாலைக்கு அர்ப்பணித்துவிட்டு ப்போது அவர் அரசியலை விட்டு ஒதுங்கினா டபுத்துக்கொண்டிருப்பவர் லும் பிராந்தியத்தின் ஒற்றுமைக்காகத் தொடர்ந்து 4ம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்ட டமைத்து வருகிறார் ஆபிரிக்கக் கண்டத்தில் ரு சிறிய ஜன்னல் மட்டுமே டா பெரும்பாலும் சகல நாடுகளையும் போலவே உள் ஜண்னலினூடாகக் கூட அவர் தன் கலவரங்களும் அபுதக் கிளர்ச்சிகளும வது நாயக ரீதியில் நெரி நடக்கின்றன
சியாவியோன் கொங்கோ சோமாலியா, தி ந்து வைத்திருந்த வெள்ளையிந் போப்பிய போன்ற நாடுகளில் நிலைமை மிகவும் ா வொயின் மகாபோ மோசமாக இருக்கிறது. இந்த நாடுகளில் INICI பியது மட்டுமன்றி நிரூபித்துக்காட்டி கங்களுக்கு எதிராகப் போட்டு வரும் குழுக்களுடன்
அறிந்து வைத்திருந்ததை விட பேசி அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் மண்டேல்
தொடந்தும் ஈடுபட்டு வருகிறார்
ஆபிரிக்காவின் கத்திற்கு ஒரு
Mi no ini IllIl-Iggi Yaoli துகொ
ப்ேபே இந்த LLİ ELERİLİR inning
ன் க்ரோவுது படுகிா மிளி
in
விாது இது டங்களால் செய்யக்கூடியதாான்று து அணியை ós திணை முயற்சித்துப் பாருங்கள் ஒன்றிரண்ட of all Linlit அல்ல பத்து ரப்பர் பந்துகளை ஒன்றி
LTTTTTTTTT SS ttt S S S TTSTSTYYST S uSuTTTTT S L TTTTTTTLL ttt LT TT SS
பற்றி பரதன் இந்த பின்ந்து நாட்டு இாைருள் பன்டவில் மின்னர் சந்ண்
அதிகாரிகள் முன்பாக நடந்த ஆண்டு அவர் இந்த சாதனைபு செய்து காண்பிதத
ஜேர்மனிய விர ஒருவர் ஒரே அளவு விட்டதைக் கொண்ட பந்துகளை இவ்வாறு ஒன்றின் மேல் ஒன்றாக நியத்தி முன்னதாக ாதனை நிலைநாட்டியிருந்தார். இப்பொழுது 1 பந்துகள் நிறுத்தப்பட்டு
அந்தச் சாதன்ை முறியடிக்கப்பட்டுள்ாது
Trire பரிந்து வரும் மிாசொற்
тартышып கம்பாள்
Till
■■』 in The Trini
-■■ *』
பாக்க
துெ
॥ nullan nimir TT, life
i TTTTTT
செல்வன் சஞ்சீவன் 23.05.2003
S S T LL SLT Z TT T S T TT LL S Tu TTT TTT T TT SS S Tu TT TTTT SLL T S TTTT L S L L L L L S S D D D LLL LL LLL SDu SS S S S u S uu S S STTuTS S TTTL in ॥1॥ பா பா பா SL S Y S L S D T SL ILLI LI JITIIIIII Plly பாவா யூக்கர் தும் நந்து வாழ முந்நாள்
LTLT T S S L SS ST LTTTTS KSLLSLLS S LLLLLLL LLSL TLLLLS LL LLLS
S S S SS
0.