கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.06.01

Page 1
Registered as a News Paper in Sri Lanka
ANKA NA NA
 

பக்கம்2 ரூபா అంg ఖైలి 01-07, 2003 El0,5)
ANI WEEKLY
5.
jLI 萤 ULOT

Page 2
STOG ÖRLÄGGNINÄ GÖTÄGIGINGMEGINNÖT
நாவை அடக்க யாராலும் முடிவதில்லை. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அது கொடியது சாவை விளைவிக்கும் நஞ்சு நிறைந்தது. தந்தையாம் ஆண்டவரைப் போற்றுவது அந் நாவே, கடவு ளின் சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதரைக் தூற்றுவதும் அந் நாவே
எந்த ஒரு மனிதனிடம் தற்பெருமை, தலைக்கணம்
நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைப்போம்.
கவிதைப் போட்டி இல.50
பரிசுக்குரிய கவிதை
S:eonie:LL' Leiconi.
எழுந்து நிற்க நினைக்கிறேன். எனது கால்கள் மண்ணுக்குள் விலங்கிடப்படுகிறது. படுத்துப் புரள நினைக்கிறேன். பூமி என்னை பூகம்பம் என உதறித் தள்ளுகிறது. அசையமுடியா அச்சாணியாய் அறிவிழந்து தவிக்கிறேன். இப்போது எனது நம்பிக்கைகள் என்னோடு சேர்த்து விலங்கிடப்பட்டுவிட்டது! யூஆஆ.நிப்ராஸ்சாய்ந்தமருது *
வாழ்வான்.
eginry Georgiñ g0860Trr? சேற்றுக்குள் விழுந்து செத்தவன் போல கிடக்கும் மானிடனே உன் ஆசைகளும் உன்னைப் போல் புதைந்துவிட்டனவோ காரணமேனோ? அரசியல்வாதிகளின் அடக்குமுறையும் ஆட்சி கொண்டவனின் அடாவடித்தனமும்
GMGuiana EGAMA (SLIFElb - o GGDG சேறெனும் சிறையில் இரும்புக்கயிற்றால்
El DIGOLO மானிடராய் பிறந்தாய்
சோகத்தைக் கண்டாய் வாதியிடம் ஏமாந்தாய் பூமி சுழல்கிறது காலந்தான் மாறுகின்றது அன்றுதான் நீ எப்படியோ
கட்டியதுவோ? தெரியவில்லை.
சிஅருணன், வவுனியா ஆனால் நீ இன்று எப்படி என்ன இது கொடுமை. என்று உணர்ந்தேன்
செத்து மடிந்துதான் சுதந்திரம் பெற வேண்டுமென்று எத்தனை காலம் இத்தனை கொடிய சித்தம் கலங்கவைக்கும் சித்திரவதை எல்லாம் சுத்தமாய் இன, மத, ஜாதி பேதமெல்லாம் - மொத்தமாய் செத்தகலும் வரையா?
கே.எஸ்.அரி, மட்டக்களப்பு மனிதம் இருக்கும் மட்டும்! "சார்ஸ்" என்று உறவுகள் ஒதுக்கினாலும்
பாதி உடல் புதையுண்டு மீதி உடல் சிதையுண்டு சித்திரவதைப்படும் மனிதா மன்றாடிக் கேட்கின்றேன் - நீ மண்ணுள்ளே மடிந்து போ சமாதானமும் மண்ணுள்ளேதான் புதையுண்டு கிடக்கிறது.
பதில் சொல்லுங்கள்!
உலகமே வெறுத்தாலும் அடித்து துன்புறத்தி. நீயேதான் என் உயிர் அடிமை விலங்கிட்டு. என்னுலகம் என்று எண்ணி அரை உயிரோடு.
உனக்காக ஓர் ஜீவன் அம்மணமாய் கீழ்புதைத்து.
-
அகங்காரம் உள்ளதோ நிச்சயமாக இப்படியானவர்களிடம் சிந்திக்கும் காணலாம். திறன் இருக்காது மிருகத்துடன் கூட ஒப்பிட முடியாத இவர்களின் நாவிலிருந்து புறப்படும் வார்த்தைகளினால் ஏற்படும் அழிவுகளை
அன்புடன் ஜோசப் அருள்சாமி.இராஜவெல்ல,
Lib2.GIGT GIGAUNIJ 9 Lih
Lillige ögsňGMT Gallu sifies gan Guggs as Galileanges sifil
தொழிலாளி தொழிலாளி இங்கு வியர்வை சிந்த முதலாளி அதன் ஊதியம் உறிஞ்ச தொழிலாளி இங்கு கண்ணிர் சிந்த முதலாளி அங்கு புன்னகை சிந்த புரட்சி வருமென உலகம் நம்ப வரட்சியுடன் என்றும் தொழிலாளி
சி. தங்கவடிவேல்,
வறுமையின் குழியில் தள்ளப்பட்டாய் வாழ்க்கையின் கோலத்தில்
எதனால், இது வறுமையால்
சோ.கவரஞ்சனி, அக்கரைப்பற்று
புதையுண்டு கிடக்கிறது
D GÖTGARDGAST
ஏனென்றால்
இநரேந்திரன், ஹாலி -
வாழ்வு உனது பிறப்புரிமை வலுவுடன் எழும்பு விலங்கினை உடைத்து கட்டுண்டோம் காத்திருப்போம் என்பது மடை கயவரை வென்று வாழ்வை மீட்டெடுக்க புதுப்பலம் பெற்று துணிந்திடு தீர்வை
தால் மட்டுமே ப காட்ட இத் திரு
* இ நடாத்தப்பட்டு வ
இதன் விளக்க =-34 பாட்டுக்களிலு
ஆனால் இறைவன் சக்தி !u). அனாதி முக்தனாகே மச்சாரியும் அம்மை கன்னியும
எனவே எம்மைப் படைத்த இறைமகன் யேசுவிடம் எமக்கு திருமணம் ஆசைவயப்பட்டத தூய்மையான உள்ளத்தையும், சிந்திக்கும் திறனையும், நாவை உயிர்களுக்கு தனு, கரண, பு அடக்கிப் பேசும் வல்லமையையும் நிறைவாக அருளுமாறு வேண்டி (U5LLITICULD, BCU560600 IULIOTTI
திருவிழாவினைக் கண்டு தரி சிவபர் அ அரசரெத்தி
மட்டக்களப்பு
-— எண்ணத்தில் தோன்று அதிகமில்லாமல், தபா வையுங்கள் அனுப்பப்
is
9, ബിഞ്ഞ தினமுரசு வாரம சித்திரவதை s சிலுவையில் அறைய Éls முன்னர் யேசுவை நி சித்திரவதை செய்தார் 感 சிறு மதி படைத்தோர் கர்த்தருக்காய் கண்ணிர் @( சிந்தும் இந்த @ (BGTGMusict BGriGriff 阿T துடைத்து 16 இவ்வுல்கினிடை கவலை தீர்த்திட பிதா 6uç ஏசுவானவரே
உயிர் பெற்றெழுந்து இம்மண்ணில் வாரும், மயூரிக்கா, பாண்டியூர், கல்முனை
துணிந்திடு
66),
கெளசிகா மகேந்திரன், உடு
காட்சிப் பொருளாய் வீதியிலே.
உயிர் வாழ்கிறது எழுந்துவா. உலகில் மனிதம் இருக்கும் வரைக்கும் உனது மரணம் வீணாய் மாய்வதாகாது
ஏ.எப்.எம்.றியாட், முள்ளிப்பொத்தானை
கையூன்றி இருக்கும் இவன்
என்ன குற்றம் செய்தானிங்கு.
LIDGBGOTT (Ba5 ITLIFT GADGs, ஹப்புத்தளையூர்
LLL SB S BSB DS DSD D DSD DS SSi D SD SSD DSD DSD DSD DSD DSD DS DSB BS DDD D S D D S D D D SeSiiS D S LSLS
Gumarañ] EFTEDEau Rhys
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு
முரசு 510 இதழில் வெளிவந்த அனைத்து அம்சங்களும் அருமை, ஆன்மீகம், லேடீஸ் ஸ்பெஷல் என்பன பயனுள்ளதாக இருந்தது. மேலும், அகங்காரம் உள்ளவரை சிந்தித்துப் பார்க்க தலைப்பில் இடம் பெற்ற ஆக்கமும், விழித்துக்கொள் சிறுகதையும் அருமை மேலும் முரசில் நல்ல பயனுள்ள படைப்புகளை
எதிர்பார்க்கின்றோம். வாழ்க முரசு வளர்க உனது பணி
தங்களா வாமதேவன் மங்கள வாமதேவன், மட்டக்களப்பு
முரசின் முன்னேற்றம்
பத்திரிகை உலகிலே வாசகர்களுக்கென வாரந் தோறும் அதிக பரிசினை வழங்கும் ஒரே ஒரு வார இதழ் தினமுரசு தான் இப்போது முரசு அதன் பக்கங்களையும் அதிகரித்து வெளிவருவது அருமையான பெரு முயற்சி பதினைந்து ரூபா வுக்கு இருபத்தினாலு பக்கம் ஆகா ஆனந்தம்தான். இதன் வண்ணம், வடிவம் இனியவை புதியவை எல்லாமே முரசின் முன்னேற்றம்
எம்.சி.கலில், கல்முனை - 05.
அன்பான முரசே! D 6öl D Gll6ILGEsÉö606ll உற்று நோக்கையில் என் நெஞ்சினுள்ளும் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் கைகொட்டிச் சிறகடிக்கின்றன. ജൂഖഖങഖ காலமும் நீ உன் பணியை ஒரு துளிகூடக் கறைபடாமல் என்றும் சிறப்பாக புதுப்பொலிவாக, பலதைச் சுமந்து உள்ளத்தையும் கொள்ளையிட்டுவி போல் என்றும் உன் நலங்கள் நீடிக்க நங்கை இவளின் வாழ்த்து நவிலல்கள்
லiபா அபூபக்கர்
என் ஆருயிர் முரசே!
சுவையான ஆக்கங்களைச் சு ருக்கும் என் ஆருயிர் முரசே! நீ வந்து என் கைகளில் தவழ்வாய் வாரம் எதிர்பார்க்கிறேன். நீ தந்து ெ எல்லா ஆக்கங்களுமே சுவையிலு மென்மேலும் சிறந்திட எனது வாழ் ரியோகேஸ்வர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tiña 56ÖLLITETOT UTGITT
அவனது சக்தியும் இணைந் டைப்பு நடக்கும் என்பதைக்
SIL 12 GINTITATGESIES ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டியவர்கள் இன்று உதவி என்ற பெயரில் வட்டிக்குக் கொடுத்து ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சுகின்றார்கள் இப்படிப்பட்டவர்கள் தம் தவறை உணர்ந்து ' திருந்தவில்லையாயின் நிச்சயம் நரகம் புகுவர் என்பதனை உணர்த்தும் விழா சைவ ஆலயங்களில் அல்குர்ஆன் வசனத்தைப் UITÎIGUITLD, ருகிறது. யார் வட்டி (வாங்கி) சாப்பிடுகின்றார்களோ அவர்கள் (மறுமையில்) ம் கீதை 4 ஆம் அத்தியாயம் ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவர் பைத்தியம் பிடித்தவனாக ம் சிவஞான சித்தியாரிலும் எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய்) எழமாட்டார்கள் இதற்கு காரணம் அவர்கள் நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே என்று கூறியதேயாகும் அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமான தாக்கி யுள்ளான் வட்டியை ஹராமாக்கி இருக்கிறான். எவர் தம் இறை வனிடமிருந்து நற்போதனை வந்த பிறகு அதை விட்டும் விலகி விடுகிறானோ அவருக்கு முன் வாங்கியது உரித்தானது எனினும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் உள்ளது. ஆனால் யார் (நற்போதனை வந்த பின்னும் வட்டியின் பால்) திரும்புகிறாரோ அவர்கள் நரக வாசியாவார்கள் அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள் (அல்குர்ஆன் 2 275) செய்யது புஹாரி ஸஹானா, வாழைச்சேனை,
யோடு கலந்து நின்றாலும் வயிருக்கிறான். அவன் பிரம் கவே விளங்குவர். அவர்கள் ல்ல. அருள் வயப்பட்டதாகும். வன போகங்களைத் தருதற் ள இறைவனது கல்யாணத் flјGUILDIа,
னம் - சேனையூர் - 06
sú Enig Be,513
உதவுங்கள் உதவுங்கள் உதவுங்கள்) மழைவெள்ளமும் மண்சரிவும் தென்னி லங்கையின் பின்தங்கிய பல தோட்டப்பகுதி களின் மக்கள் வாழ்வைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டிருக்கிறது. சிறிய மழைத் தூறலின்போது நீரொழுகும் லயன்களில் வெள்ளமும் புகுந்துகொண்டால் சொல்ல
வண்டியதில்லை.
தெனியாய, மத்துகம உள்ளிட்ட மாத் தறை, களுத்துறை மாவட்ட தோட்டப் பகுதி குடியிருப்புகள் பல மண்சரிவில்
கவிதைகளை வார்த்தைகளின் லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி
டவேண்டிய கடைசித் திகதி 07.06.2003 தப் போட்டி இல513 லர், த.பெ. இல-1772, கொழும்பு.
தியின் சதி லையற்ற இப்பாரிலே லைகுலைந்த இவ்
IGGY
முயன்று பார். சேற்றுக்குள்ளே, தோற்காமல் இருக்க முயலும் மனிதா - உன்
கயிலோர் பெருங்கட்டு முயற்சியை நிப்பிலோர் சிறுவெட்டு முறியடிக்கும் 556060760ULLD சக்திகள் தான்
ங்கும் இவ்வுயிர்ச் சிட்டு வாறுதான் துடிக்கிறதோ
LDGOSGOIÁNGB6N) :D GOBILIT.
பஷர் புர்கான் பீவி
வித வடிவில் உலா அநுராதபுரம் நம் மிருகங்களிடம் DUT5LU க(சிறைப்பட்டு っ
ஏ.எல்.மொஹமட் நவாஸ், மீராவோடை 04
உள்ளத்தில் மிதக்கும் முரசே! பூ பூத்து தினமும் புது மணம் வீசும் LD புன்னகைச் சங்கீதமே
என் முரசே உன் புத்தம் புது வாசகங்களால்
நித்தமும் மணம் கமழ்கிறது இகிரி முட்கள் நிறைந்த இகிரி கொள்ளாவை நீ தரும் தேன் சுவையை |இங்கு தென்றலுடன் | தலையாட்டும் பல வண்டுகள் நுகர்கின்றன. உன் சேவை பாரினிலே பூத்துக் குலுங்க வாழ்த்தும் இந்த வண்டு
பர் புர்கான்பிவி, அனுராதபுரம்,
வந்து GI6. LD556i 2-6loliitollä டாய் இது கொள்ளைகொண்ட தினமுரசே.
போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் உன் சேவை அனுராதபுரம் செவ்வனே நிறைவேற
நாம் இருப்போம் துணையாக மந்துகொண்டி D 67 ತಿನ್ನಿಹಿಹಿಹಿಹಿ! அத்தனையும் எப்பொழுதும் புகழித் தக்கலி
என வாரா வியக்கத் தக்கவை ாண்டிருக்கும் தொடர்ந்தும் பல புதிய ம் சுவை நீ ஆக்கங்களை வெளியிட
எமது நல்வாழ்த்துகள்
த்துக்கள்
கந்தப்பளை, ஏ.ஆர்.எம்.இக்பால், இரத்தினபுரி JILDGu)fi
அகப்பட்டு அழிந்துபோயுள்ளன.
தங்களது வீடுகளில் சிறியதோர் திருத்த வேலைகளைக் கூட சுயமாகச் செய்து கொள்ளும் பொருளாதார வசதி அற்ற மக் களுக்கு வீடுகளை முழுமையாக நிர்மா ணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. உடைமைகள் முழுவதுமாக அழிந்து போன நிலையில் ஆயிரக்கணக்கான மக் கள் இருக்கிறார்கள் அடுத்து என்ன செய் வதென்று புரியாத நிலை, தேயிலைத் தோட்டங்கள் மண்சரிவில் அகப்பட்டு தொழிற்சாலைகளும் இயந்திரங்களும் வெள்ளத்திற்கு அகப்பட்டுப் பழுதடைந்த நிலையில் உள்ளதால் பலரது தொழில் நிலையும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இந் நிலையில் அரசாங்கம் வழங்குவ தாகக் கூறும் நிவாரணங்கள் மிகவும் தாமதித்து மிகமிகக் குறைவாகவே தோட் டப்பகுதித் தமிழ் மக்களைச் சென்றடை கிறது.
நிலைமை நீடித்தால் பல்லாயிர தமிழ்ச் சிறார்கள் தமத கல்வியை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் அறிக்கையில் மட்டுமே அரசியல் நடத் திக்கொண்டிருக்கும் மலையக அரசியல் வாதிகளுக்கு ஒரு உருக்கமான வேண்டு கோள் உங்களுக்கு வாக்களித்தவர்கள் உணவின்றி இருக்கிறார்கள் உதவுங்கள் அன்புள்ளம் படைத்த மக்களுக்கு மற் றொரு வேண்டுகோள் சகோதரர்கள் இயற் கையின் சிற்றத்தால் மிகுந்த துன்பத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள் உங் ஆனதைச் செய்யுங்கள்
தம்பிராஜ், தெனியாய
III
மடல்கள் மற்றும் säestäisi- 2.LLIL saisu தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு தொலைபேசி: 074-514282 தொலை நகல் (Fax)-074-513266 F-GLouis (E-mail):- murasu Osthetk
jতীর্তো 01-07, 2003

Page 3
FLOTTICUTÍN GIGÖTU GLUTIE DB56 Mei ELIĜfajfile DIO, ĜENJAĜFILIGO LIGöpEŭĝojaĵGODIO ague LauUTí ELTOSidič a LT
சமாதானம் என்ற பேரில் அரசியல் பன்முகத்தன்மை, பேச்சுச் சுதந்திரம், பன்மைத் தன்மை என்பன பலியாக்க படக் கூடாது என்று சமாதான ஆதரவுக் குழு என்ற அமைப்பு அறிக்கை ஒன்றின்
லம் கேட்டிருக்கிறது.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலை
பத்தில் இயங்கும் கலாநிதி பாக்கியசோதி ரவணமுத்து தலைமையிலான இந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை விடுத்த அறிக்கையொன்றில், பேச்சுக்கள் தடைப் பட்டுள்ள தற்போதைய நிலைவரம் குறித் கவலை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புலிகள் பேச்சுவார்த்தைகளிலிருந்து போதைக்கு விலகியிருப்பதாகவும் பான் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்றும் அறிவித்திருப்பது இதுவரை ாலத்தில் சமாதான முயற்சிகளில் பட்ட மிகப் பெரும் பின்னடைவு என்று அந்த அறிக்கை கூறுகிறது.
முஸ்லிம்களின் பாதுகாப்புக் குறித்துக் வலை தெரிவித்திருக்கும் சமாதான தரவுக் குழு கிழக்கில் மூதூரிலும் னைய இடங்களிலும் முஸ்லிம்களைப்
சமாதான ஆதரவுக் குழு வலியுறுத்தல்
பாதுகாக்கப் பாதுகாப்புத் தரப்பினர் போதிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்ட னர் என்று குற்றம் சாட்டியுள்ளதோடு புலி களுக்கும் முஸ்லிம்களைப் பாதுகாக்கும் கடப்பாடு இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள் ளது. இவ்விடயத்தில் புலிகள் சொல்லிலும் செயலிலும் தம்மால் ஆன சகல நடவடிக் கைகளையும் எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
கொழும்பிலும் இராணுவக் கட்டுப்பாட்டி லுள்ள ஏனைய இடங்களிலும் படை உளவுப் பிரிவு உறுப்பினர்கள் புலிகளால் கொல்லப்படுவதை வன்மையாகக் கண்டித் திருக்கும் அந்த அறிக்கையில் தங்களை ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளாத தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்களையும் உள்ளூராட்சிச் சபை அங்கத்தவர்களை யும் புலிகள் கொல்வது தெளிவான யுத்த நிறுத்த மீறல் என்று சமாதான ஆதரவுக் குழு வர்ணித்திருக்கிறது.
அரசியல் பன்முகத்தன்மை பேச்சுச் சுதந்திரம் பன்மைத் தன்மை என்பவற்றைச் சமாதானத்தின் பேரால் பலியாக்க முடி யாது என்றும் அது தெரிவித்திருக்கிறது.
Siggör DITERSTENOOT GEFEIOLI 2-TÜLineDTUlegó 665 TEUDGAU) i
சி.ஐ.டி. மீது ராஜபக்ஷ சந்தேகம்
இந்தக் கொலையின் பின்னணியில் இருப்பதாகக்
தென் மாகாண சபை உறுப் பினர் எம்கேரஞ்சித்தின் கொலை தொடர்பாக குற்றப்புலனாய்வுப் வினரைச் சந்தேகிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த
ஜபக்ஷ கூறியிருக்கிறார்.
இந்தக் கொலை தொடர்பாக விசாரணை செய்வதற்கு சி.ஐ.டி வினரை நியமிக்கவேண்டாம் என்று பொலிஸ்மா அதிபரை கட்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ சாங்க முக்கியஸ்தர்கள்
குற்றஞ் சாட்டியிருக்கிறார்.
சி.ஐ.டியினர் மீது பலத்த சந்தேகம் நிலவும் நிலையில் விசாரணையை அவர்களிடம் பொறுப்ப ளிக்க வேண்டாம் என்று மஹிந்த ராஜபக்ஷ கேட்டுள் ளார். எம்.கே. ரஞ்சித்தின் பாதுகாப்புக்காக வழங்கப் பட்டிருந்த கைத்துப்பாக்கியைக் கூட அண்மையில் சி.ஐ.டியினர் கைப்பற்றி எடுத்துச் சென்றதாகவும்
மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டுகிறார்.
தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.
ரஞ்சித்
கடந்த திங்கள் அன்று கொழும்புக் கோட்டையி லுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள அலு
கொழும்புக்கும் மட்டக்களப் க்கும் இடையில் ரயில் சேவை நடத்தப்பட்டால், புலிகள் ஆதரவு பகளால் நடத்தப்படும் தனி பஸ் சேவைகள் பாதிக்கப் என்பதாலேயே ரயில் சேவை தடைப்படுத்தப்பட்டு வரு தாக மட்டக்களப்புப் பிரதேச ககள் தெரிவிக்கின்றனர்.
நீண்டகாலமாக நிறுத்தப்பட்டி த மட்டக்களப்புக்கான ரயில் சேவை கடந்த சித்திரை மாதம் லாகலமாக ஆரம்பிக்கப்பட்ட தும் தொடர்ந்து நீடிக்க விலை தரமற்ற தண்டவாள மைப்புப் பணிகளால் ரயில்
புலிகளுக்கு வழங்கப்பட வேண்
(UD 60T 60T T 60 LDLG ரயில் Bि]]55pILDIाes :
பகலில் சுட்டுக்
to", "I Do" 5LLDLT600TL5 660 it."
பலமுறை தடம்புரண்டு போக்கு வரத்துப்
பாதிக்கப்பட்டது. ஆனால் இதனைக் கண்டும் Glenus
காணாதது போல் இருக்குமாறு அதிகாரிகள் கேட்கப்பட்டுள்ள தாகத் தெரியவருகின்றது.
தண்டவாள புனரமைப்பில்
டிய சில வரிப் பாக்கிகளும் பிரச்சினையாக உள்ளன. ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டால் பஸ் போக்குவரத்தில் கிடைக்கும்
66
BFLDT5T60T (LDU கியோ மாநாடு
நிலைப்
டைந்து வரும் வெளிநாட்டு ஆ கஸ்தர்கள் உற்
இலாபம் குறைவடையும் என்று திருப்பதாகச் (ਰ
அதனை நடத்துபவர்கள் புலி யாகியுள்ளன. களின் கவனத்துக்குக் கொண்டு இலங்கை அர
புலிகளுக்கும்
வந்துள்ளனர். O
5ഖ(b) ജ്ഞൺ IDTpb திகதி நடத்தப்படுவதற்கு குறிக்கப்பட்டிருந்த வடக்கு
விக்கு பிரதேச உள்ளுராட்சி
பகளுக்கான தேர்தல்களை, பகுதிகளில் இடைக்கால கம் ஒன்று ஏற்படுத்தப்படும் பிற்போடுமாறு புலிகள்
01-07, 2003
அரசாங்கத்தைக் கோர உள்ள என இறுதியாக தாகத் தெரியவருகிறது. பட்டிருந்தது.
தமிழ்க் கட்சிக் கூட்டமைப் தாம் இந்தத் பின் ஊடாக இந்தக் கோரிக்கை கலந்துகொள் 6 அரசாங்கத்திற்கு விடுக்கப்பட தமது பகுதிகளி உள்ளது. பலமுறை பிற்போடப் நடத்த ஒத்துழை பட்டு வந்த இந்தத் தேர்தல் முன்னர் நோர்வே ஜூலை 25ம் திகதி நடைபெறும் ஒஸ்லோவில் நை
தின
0)LINIU
 
 
 
 
 

புலிகளின் ஆயுதக் கடத்தலைத்
தடுக்க இந்திய-தாய்லாந்து கடற்படைகள் கூட்டு நடவடிக்கை
பிரதமர் ஜெனரல் சவாலிக் யுங்சையூட் தெரிவித்ததாக பாங்கொக் போஸ்ட் எழுதி உள்ளது.
தாய்லாந்துக் கடற்படை இத்தகைய ஆயுதக் கடத்தல்களைத் தடுக்க இலங் கைக் கடற்படையுடன் கூட்டாகச் செயற்படு வதாக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியொரு வரை மேற்கோள் காட்டி அந்தப் பத்தி ரிகை வெளியிட்டிருக்கும் செய்தியில் தாய்லாந்து உதவக் காத்திருப்பதை இலங்கைக் கடற்படை புரிந்துகொள்ளும் என்று நம்புவதாக மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது. O
இலங்கையின் புலிகளும் இந்தோ னேசியாவின் ஆச்சே மாகாண கிளர்ச் சியாளர்களும் ஆயுதங்களைக் கடத்தி வருவதைத் தடுப்பதற்காக தாய்லாந்து - இந்திய கடற்படையினர் கூட்டு ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்க உள்ளதாக பாங்கொக் போஸ்ட் பத்திரிகை செவ்வா யன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தாய்லாந்துக் கடற்பரப்பைப் பயன் படுத்திப் புலிகளும் இந்தோனேசிய கிளர்ச் சியாளர்களும் ஆயுதக் கடத்தலில் ஈடுபடு வதைத் தடுக்க இந்தியாவின் உதவி பெறப்பட்டுள்ளதாக தாய்லாந்துப் பிரதி
திருமதி குமாரதுங்க, இனிமேல் நீண்ட நாட்களுக்கு அவ்வாறு இருக்கும் உத் தேசம் இல்லை என்று தெரிவித்தார்.
ஜனாதிபதி நிதியத்திலிருந்து மருத் துவத் தேவைகளுக்காக உதவி பெற் றோருக்கான பணம் வழங்கும் நிகழ்ச்சி யொன்றில் உரையாற்றிய அவர் "நான் அச்சப்படுவதாக யாரும் நினைக்கக் கூடாது. இந்த ஜனாதிபதிக்குப் பயம் என்றால் என்ன என்று தெரியாது" எனக் குறிப்பிட்டார். O
தமது அமைச்சர்களைக் கொண்டு தொலைக்காட்சியில் தன்னை கேவலமாகத் திட்டித்தீர்க்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை களைத் தொடர்ந்தும் பொறுத்துக் கொண்டு இருக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்திருக்கி |13Tri.
சமாதானம் ஒன்றை ஏற்படுத்தப் போவ தாகக் கூறியதால் அந்த முயற்சிக்குப் பங்கம் விளைவிக்கக் கூடாது என்பதற்காகவே தான் பொறுமையாக இருந்ததாகக் கூறிய
Safu
Unggal 26 TallTGfreis
வடக்கு கிழக்கின் அரச a oifil in aici ar . தொடர்ச்சியாகப் புலிகளால் இடங்களில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் இலக்கு வைக்கப்படும் இராணுவ அரசியல் அலுவலகங்கள் சில மூடப்பட்டுள்ள உளவுப் பிரிவு உறுப்பினர்களைக் தோடு வேறு சிலவற்றின் உறுப்பினரின் எண் காப்பாற்றுவதற்காக அவர்களை ணிக்கையும் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு அனுப்பப் படைத் சில அரசியல் அலுவலகங்களின் ஒட்டுமொத்த தரப்புத் திட்டமிட்டுள்ளது. இதன் உறுப்பினர்களும் வன்னிக்கு அழைக்கப்பட்டி பிரகாரம் முதல் கட்டமாகப் புலி ருக்கிறார்கள். அத்தகைய அலுவலகங்கள் மூடப்களின் கொலைப் பட்டியலில் உள்ள பட்டுள்ளன. உறுப்பினர்கள் குறைக்கப்பட்ட முக்கிய உளவுப் பிரிவு உறுப்பினர் காரியாலயங்களின் அதிகாரிகளின் பணிகளும் கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படு நிறுத்தப்பட்டுள்ளன. வார்கள். பின்னர் புதிய உளவாளி
கிழக்கின் கல்லடி, மாமாங்கம், சித்தாண்டி களைத் தம்முடன் இணைத்துக் ஆகிய இடங்களில் இருந்த புலிகளின் அரசியல் கொள்ள இராணுவம் திட்டமிட்டிருக் அலுவலகங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. குகிறது. O
TG RLi siis Հովունվեeյն աճուalանինակ -
வர்த்தகத் தொடர்புகள் குறித்து
பற்சிகள், டோக் கனரக ஆயுதங்களை விநியோ
தொடர்பில் புலி
கிக்கும் ரஷ்ய மற்றும் ஐரோப்பிய
ஆராய்ந்ததாகவும் தெரியவரு
பாடு இறுக்கம நிறுவனங்களின் பிரதிநிதிகள் கின்றது. அரசாங்கம் ஆயுதக் சூழ்நிலையில் சமாதமானப் பேச்சுக்கள் தடைப் கொள்வனவு எதிலும் ஈடுபட்டதா யுத விநியோ பட்டதோடு கொழும்பு வந்துள்ள என்பது உறுதியாகவில்லை. சாகம் அடைந் தாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் ஆயுத தளபாடங்கள் ய்திகள் வெளி இலங்கையில் தமது கிளை சிலவற்றின் தேவை குறித்து
களைக் கொண்டிருக்கும் ஆயுத பாதுகாப்புக் கவுன்சிலுக்கு சாங்கத்திற்கும் உற்பத்தி நிறுவனங்கள் பாது சிபார்சு செய்யப்பட்டிருப்பதாகத் சிறிய மற்றும் காப்பு உயர்மட்டங்களுடன் புதிய தெரிய வருகிறது. O
CD 55ADITELJITIL LIGTINGGIT EGTUIEišGODEGA
5 அறிவிக்கப் னப் பேச்சுக்களின் முடிவில் உள்ளனர்.
புலிகளின் ஆலோசகர் அன்ரன் அன்ரன் பாலசிங்கத்தின் முன் தேர்தல்களில் பாலசிங்கம் கூறியிருந்தார். னைய அறிவிப்பு வெளியான ாாவிட்டாலும் ஆனால் தற்போது இடைக்கால போது இடைக்கால நிர்வாகம் லும் தேர்தலை நிர்வாகம் தங்களுக்கு வழங்கப் குறித்த பேச்சுக்கள் எழுந்திருக்க
க்கப் போவதாக
யின் தலைநகர் டபெற்ற சமாதா
DUr
படும் வரை உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களை நடத்த வேண்டாம் எனப் புலிகள் கோர
வில்லை என்று புலிகள் சார்பில் இந்தக் கோரிக்கைக்கு நியாயம் கூறப்படுகிறது. O

Page 4
முரசம்
agliligsungib GlainNGDigit angefair LGAILg2 die DB5 Grahan?
அன்புள்ள உங்களுக்கு css casuslar əsas müb.
யுத்தம் நின்றுபோயுள்ளது யுத்த நிறுத்த உடன்படிக்கை என்ற ஒன்று அமுலில் உள்ளது மக்களின் இயல்பு வாழ்க்கைக்குக் குறுக்கீடு இல்லாதவாறு சோதனைச் சாவடிகளும் பாதுகாப்புக் கெடுபிடிகளும் விலக்கப்பட்டுள்ளன இவற்றின் அர்த்தம் மனித வாழ்வுக்கு அந்த அளவு பாதுகாப்பும் கெளரவமும் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது என்பதாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஆனால் உண்மையில் அவ்வாறாகவா உள்ளது? யுத்தநிறுத்தம் சமாதானம் என்பவை வெறும் இரு தரப்பு இராணுவங்களுக்கு இடையான வரன்முறையான மோதலை மட்டுமே நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறதேயன்றி அது எவ்விதத்திலும் மனித வாழ்வுக்கு
டப்பட்ட அச்சுறுத்தலை நீக்கியதாக இல்லை இந்த யத்த நிறுத்த காலத்திற்குள்ளும் பல்வேறு தரப்பைச் சேர்ந்த பெருந்தொகையானவர்கள் இயற்கைக்குப் புறம்பாக நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். அவர்களில் எவ்வகையான அரசியல் அடையாளங்கள் இருந்தாலும், அவை ஒன்றும் அவர்களின் வாழும் உரிமையை மறுப்பதற்குரிய அங்கீகாரங்களாக எந்த ஜனநாயகத்திலும் அமைவதில்லை.
யுத்த நிறுத்தமோ, சமாதானமோ துப்பாக்கிகளுக்கு ஒய்வு கொடுக்கவில்லை என்பதைத்தான் இந்தப் படுகொலைகள் எடுத்துக் காட்டி வருகின்றன.
இத்தகைய படுகொலைகள் ஆயுத கலாசாரம் (3encorré si to வடக்கு-கிழக்கில்தான் என்றில்லாதவாறு தெற்கிலும் 5ITSEE160 kB/1601 606 ILEIT98 ஆகிவிடுகின்றன. தலைநகரில் உயர் பாதுகாப்பு வலயத்தில் மாகாணசபை அமைச்சர் ஒருவரே சாதாரணமாகப் படுகொலை செய்யக்கூடிய அளவுக்கு இந்த நிலைமை மோசமடைந்துள்ளது. அரசியல் சார்பான கொலைகள் மட்டுமன்றி சாதாரணமாகவே குற்றவியல் சம்பவங்கள் மிக இலகுவில் கொலைகளின் மட்டத்தை எட்டிவிடுவதாக உள்ளது. சின்னஞ் சிறிய ஆதாயத்திற்காக எத்தகைய கொலைகளைச் செய்யவும், இத்தகைய வகைதொகையற்ற அளவிலான கொலைகள் பற்றிப் பொலிஸாரும் கல்லுப்பிள்ளையாராக இருக்கவும், பொதுமக்கள் இதையே யதார்த்தமென்று ஏற்றுக்கொண்டு வாளாதிருக்கவும் பழகிவிட்டனர். இயல்பு வாழ்வு என்பது இன்று ஒரு மோசமான காட்டுமிராண்டித்தனமான
சமூக வாழ்வுக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.
இந்த நிலையை மாற்றுவதற்கு அரச |
தலைவர்கள் அதிகாரிகள் மட்டுமன்றிப் பொதுமக்களும் மிகுந்த முனைப்புடன் அக்கறை செலுத்துவது இன்று அத்தியாவசியமானது.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
gonfluñr.
Gi) GaSulu GöI GYLLIT GA) i G33, Girons) என்று சொல்வார்களே! அந் தக் கேள்வியாக இன்று
இலங்கையில் எழுந்துள்ள கேள்வி இதுதான். குறிப்பாகத் தமிழ் அரசியல் வட்டாரங்களில் அதை பில்லியன் டொலர் கேள்வி என்றா 19, மிகையில்லை.
இன்று பேச்சுவார்த்தையில் இருந்து புலி 出獻 விலகிக்கொண்டமையால் எழுந்துள்ள முட்டுக்கட்டையை நீக்குவதற்குப் புலிகளின் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட ஒரு மாற்றுவழி இந்த இடைக்கால நிர்வாக சபை என்ற விடயம்
இவ் இடைக்கால நிர்வாக சபையை அர சியல் அமைப்புக்குப் புறம்பாக அமைத்துத் தரு ம்படி கோரியுள்ள புலிகள், அவ்வாறு அமைத்துத் தந்தால்தான் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் கலந்துகொள்வது பற்றியும் ரோக்கியோவில் நடைபெறவுள்ள உதவி வழங் ம் மாநாட்டில் கலந்துகொள்வது பற்றியும் () DITLL- நது JJ LJAJO புலிகளின் தலைவர் பிரபாகரன் சாதகமாகப் பரிபா என்றும் தெரிவித்துள்ளனர். G. இதையடுத்து புலிகளுக்கு : சயற்பட்டு வரும் கூட்டமைப்புப் பிர களும புலிகளின் இதே கோரிக்கையை வலியுறுத்தி தரப்பை இணங்கச் FILLI LLJ LDL u l-9- வளிநாட்டுத் தூதரகங்கள் தோறும் சென்று கோரிக்கை விடுத்து வருகின்ற 60TIT.
விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பால், இந்த இடைக்கால நிர்வாக சபையில் புலிகள் கோருவது போல், அரசியல் யாப்புக்குப் ". o: சாத்தியமா I5TLD 9'EIC) ol50ToI3 JTL GGIGOTLU அவசியத்தில் 9 gif(36IIITíð.
வெறும் அரசியலுக்காகப் பேசுபவர்களால் வழங்க வேண்டும் என்றும் வழங்கக் و «eo@ ! கூடாதென்றும் தத்தமது அரசியல் ஒட்டத் திற்கு ஏற்பக் கூச்சலிட முடியும். ஆனால் இத் தகைய கூச்சல், உண்மையை ஆராய்ந்து உரைப்பதாகாது.
ஒரு பட்டிமன்ற விவாதத்தில் தனக்குத் தரப்பட்ட விடயத்திற்குச் சார்பாக, தன்னா லேயே உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாத வலுக்கட்டாயமான வாதங்களையெல்லாம் இட்டுக் கட்டுவதைப் போல், அவரவர் தரப் பில் கூறிக்கொள்வதை இங்கு ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள (рц!-ШТ5). .
இடைக்கால நிர்வாகம் சாத்தியம், சாத்திய மில்லை என்பதற்கு முன்னால் எதற்கான இடைக்கால நிர்வாக சபை இங்கு கோரப்படு என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
இடைக்கால நிர்வாகம் என்றாலே, முறை யான ஒரு '? அமைப்பதற்கு முன் னால், அந்த நிர்வாகத்தை ஏற்படுத்துவதற் கான முன் ஏற்பாடாக, அது அமைக்கப்படும் வரையிலான இடைக்காலத்தினுள் ஏற்படுத்தப் படும் ஒரு நிர்வாகம் என்பதே பொருள்
அப்படியானால் முழுமையான நிர்வாகம் ஒன்றை அடையாளம் கண்டு அதை வகுப்ப தற்கு உடன்பட்ட நிலையிலேயே அதற்கான இடைக்கால நிர்வாகமொன்றை உருவாக்க முடியும்.
அப்படியல்லாமல் முழுமையான நிர்வாகம் பற்றி எவ்வித முடிவும் இல்லாமல், எதுவுமற்ற ஒன்றுக்காக இடைக்கால நிர்வாகம் என்ற ஒன்று அமைக்கப்பட இயலாது.
இப்போது கோரப்பட்டுள்ள இடைக்கால நிர்வாகம் என்பது எந்த நிர்வாக வடிவத் 1ಣ್ಣಿ" இடைக்காலம் என்ற ஒரு கேள்வி
ங்கு உளளது.
இப்போது இலங்கையில் தமிழ் பேசும் மக்க 1ளுக்கு உள்ள ஒரே ஒரு நிர்வாக வடிவம் மாகாண சபைதான். எனவே இந்த இடைக்கால நிர்வாகக் கோரிக்கை, மாகாண சபைக்கான இடைக்காலக் கோரிக்கையா என்பதை இது
பற்றி அழுத்தம் கொடுப்பவர்கள் தெளிவுபடுத்த
வேண்டும்.
மாகாண சபைக்கான இடைக்கால சபை யாக இருந்தால் அதை அமைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன. ஆனால் அச் சாத்தியங் " ஆளும தரபடிகள முனனரும கொடுகக முனவந்த ஒனறுதான" எனறு குறிப்பிடுகின்ற இடைக்கால நிர்வாக ஒழுங்கைத் திரும்பவும் ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் அல்ல.
முதலில் இடைக்கால நிர்வாக சபை பற் றிய ஏற்பாடு 1987ல் இலங்கை-இந்திய ஒப்பந் தத்தை அடுத்து அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவத்தனவால் முன்வைக்கப்பட்டது.
ஆனால் இனிமேல் அத்தகைய இடைக்கால நிர்வாக சபையை ஏற்படுத்துவதற்கான வழிகள் இந்த அரசியல் அமைப்புக்குள் இல்லை.
அதாவது ஜே.ஆர்.முன்வைத்த இடைக்கால
ရွှံ့ရှား'
 
 
 
 
 
 
 

நிர்வாக சபை, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பின்னர், ஆனால் மாகாண சபை சட்டமுல மான பதின்மூன்றாம் திருத்தச் சட்டமுலம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் முன்வைக் கப்பட்டது. அந்த நிலையில் அது வழங்கப்படு வது சாத்தியமானதாக இருந்தது. ஏனெனில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின்போது ஒரு அரசியல் தீர்வு உடன்பாடு காணப்பட்டிருந் தது. அந்த அரசியல் தீர்வை நிறைவேற்று வதற்கான அவசியமான நடவடிக்கைகளை ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத் தின் மூலம் மேற்கொள்ளலாம் என்ற ஒரு அனுமதி அதில் வழங்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அவ்வாறான முயற்சியாக அன்றைய ஜனாதிபதிக்கு மாகாண சபைக் கான இடைக்கால நிர்வாக சபை ஒன்றை வழங்க அதிகாரம் இருந்தது.
ஆனால் அந்த இடைக்கால நிர்வாக சபையைப் புலிகள் நிராகரித்துவிட்ட பின்னர் மாகாண சபைக்கான சட்டமுலம் பாரா ளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அவ்வாறு ஒரு சட்டமுலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், முன்னர் முன்வைக்கப்பட்ட அவ் இடைக்கால
இது தெரியாமல் இந்த அரசியல்வாதிகள் புலிகள் கோரும் இடைக்கால நிர்வாக சபைக்கு ஆதாரமாக சந்திரிகா வழங்க முற் பட்ட இடைக்கால நிர்வாக சபையைச் சுட்டிக் காட்டுகிறார்கள் என்றால் அது ஒரு அர சியல் நடிப்பேயன்றி வேறொன்றல்ல.
ஜே.ஆர் வழங்க முன்வந்த இடைக்கால நிர்வாக சபையையும் இப்பொழுது வழங்க முடியாது. ஜனாதிபதி சந்திரிகா வழங்க முற்பட்ட சபையும் புலிகளுக்கு ஏற்புடையதா என்ற நிலையில் ரணிலால் கொடுக்கக் கூடியது என்று ஏதும் உண்டா? என்பதுதான் எஞ்சியிருக்கும் அடுத்த கேள்வி.
ரணிலால் நிச்சயமாக அரசியல் யாப் புக்குப் புறம்பான எதையும் வழங்க முடியாது. அரசியல் யாப்புக்கு உட்பட்ட ஒன்றாகக் கூட மாகாண சபைக்கான ஒரு இடைக்கால நிர்வாக சபையை வழங்கும் அதிகாரம் யாப் பின் பிரகாரம் பிரதமருக்கு இல்லை. அது ஜனாதிபதிக்குரிய விவகாரம்
ரணிலைப் பொறுத்த வரையில் வழங்கக் கூடியதாக இருப்பது ஒரு இடைக்கால நிர்
வாக சபையையல்ல. மாறாக புனர்வாழ்வு அதி
unha SDLima) iGITEih
நிர்வாகத்தை ஏற்படுத்த முடியாது என்பதே அரசியல் சட்டத்தின் முல நிலைமை,
எனவே சில அரசியல்வாதிகள் கூறுவது போல் ஜே.ஆர் தர முன்வந்தார் என்று குறிப்பிடும் இடைக்கால நிர்வாக சபை, இன்று சட்ட ரீதியில் வழங்கப்பட முடியாத ஒன்று. ஆயினும் இதைத் தெரிந்தும் கூட இந்த அரசியல்வாதிகள் அரசியலுக்காக வெறுமனே இவற்றைச் சொல்லிக்கொள்கின்ற னர் என்பது வேறு விடயம்.
தற்போதைய ஜனாதிபதி சந்திரிகாவாலும் இடைக்கால நிர்வாக சபை பற்றிப் பிரஸ்தா பிக்கப்பட்டிருந்தது என்றும் சுட்டிக்காட்டி, புலிகள் கோரும் இடைக்கால நிர்வாக சபையை வழங்குவது சாத்தியமேயென இவ் வரசியல்வாதிகள் மேலும் கூறுகின்றனர்.
1999ல் பொ.ஐ.மு. முதலாவது அரசாங்க கால இறுதியின்போது ஜனாதிபதி சந்திரிக்கா வடக்கு-கிழக்கு மாகாண சபைக்கான இடைக் கால நிர்வாக சபை ஒன்றை வழங்க முன் வந்து, அதற்கான வர்த்தமானி அறிவித்த லையும் செய்திருந்தார் என்பது உண்மையே. ஆனால் அந்த இடைக்கால நிர்வாக சபை யானது உண்மையில் ஒர் ஆலோசனைச் சபையேயன்றி நிர்வாக சபையல்ல.
ஏனெனில் நிர்வகிக்கின்ற அதிகாரம் அச் சபை உறுப்பினர்களுக்குச் சட்ட ரீதியாக வழங்கப்பட முடியாது என்பதே தற்போதைய அரசியல் அமைப்பின் நிலையாகும். ஆக, வடக்கு-கிழக்கு ஆளுநர் ஆட்சியில் ஆளு நருக்கு ஆலோசனை கூறும் சபையாகவே அச் சபை அமைக்கப்பட உத்தேசிக்கப்பட்டி ருந்தது. ஆனால் அதுவும் இறுதி வரை அமைக்கப்படாமலே முடிந்தது.
இவ்வாறு ஆளுநரின் கீழான சபையாக அமைக்கப்படும் இச் சபைக்கு இடைக்கால நிர்வாக சபை என்ற பெயர் கருத்தியல் ரீதி
யில் பொருந்தாது. அதையேதான் இவ் அர
சியல்வாதிகள் இடைக்கால நிர்வாக சபையாக வழங்கும்படி கூறுகிறார்களா என்பது அவர் கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.
அவ்வாறு அமைக்கப்படும் அந்த ஆலோ சனைச் சபை ஜனாதிபதியால் மட்டுமே அமைக் கப்படக் கூடியது - பிரதமர் உட்பட வேறு எவராலும் முடியாது என்பதே இன்றைய அரசியல் அமைப்புக் கூறும் நிலையாகும். இந்தச் சபையும் அதன் தலைவரான ஆளு நரும் முற்றுமுழுதாக ஜனாதிபதிக்குக் கட்டுப் பட்டவர்கள்- பாராளுமன்றமுட்பட வேறு எவருக்கும் கட்டுப்பட்டவர்களல்ல.
அச் சபைகட மாகாண சபைக்கான எல்லைப் பரப்புக்குள்ளேயே செயற்படக்கூடிய வரம்பைக்கொண்டது
பிரதமர் ரணிலிலிலேயே இதுவரை நம் பிக்கை தெரிவித்து வந்த புலிகள், அவருக்கு அப்பாற்பட்ட ஜனாதிபதியின் நேரடிக் கட்டுப் பாட்டுக்குக் கீழ் வரும் ஒரு சபையை, அது வும் ஆலோசனைச் சபை என்ற அளவிலேயே இயங்கக் கூடிய ஒரு சபையை ஏற்கமுன்வரு GIT is GTIT?
Guoli DJ19r
கார சபையைப் போன்ற ஒரு அதிகார சபை வடிவிலான ஒன்றைத்தான் முடியு மானால் ரான், ரெப்பியா ஆகிய வடக்குக்கும் கிழக்குக்குமான இரு புனர்நிர்மாண அதிகார சபைகளையும் ஒன்றாக்கி, தனது பிரதமர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் ஒர் அமைப்பாக வழங்கலாம.
இதை அரசியல் யாப்புக்குப் புறம்பான வாறு புலிகள் கோரும் ஓர் இடைக்கால நிர் வாக சபைக்குச் சமதையாக அவர்கள் ஏறெ டுத்தும் பார்க்கப் போவதில்லை. எனவேதான் பிரதமரின் அமைச்சரவையால் புலிகளின் இக் கோரிக்கையைச் சந்திக்க முடியாது என்பதே யதார்த்தமான நிலையாகும்.
இதனால்தான் பேச்சுவார்த்தையின் ஆரம்பக் கட்டங்களின்போது, புலிகள் வலி யுறுத்திய இடைக்கால நிர்வாக சபையை வழங்க முடியாத சட்ட திட்டங்கள் நிலவுவ தாகக்கூறி, அரச தரப்புப் பேச்சுவார்த்தை யாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மாற்று வழிகளைச் சிபாரிசு செய்திருந்தார். அப் போது அவர் கூறிய காரணங்களை ஏற்றுக் கொண்டு அம் மாற்றுவழிகளில் செயற்பட உடன்பட்டிருந்த புலிகள், மீண்டும் எதை அவர் வழங்க முடியாததெனக் கூறினா ரோ, அதற்கு மேலாகச் சென்று அரசியல் யாப்புக்கு அப்பாற்பட்ட வகையில் அதை வழங்க வேண்டும் என்று இப்போது கோரு கின்றனர்.
இந்தக் கோரிக்கைக்கு ஏதாவது வழிவகை செய்ய வேண்டும் எனக் கருதி, அப்படியான ஒரு இடைக்கால சபையை அரசாங்கம் வகுத்து முன்வைத்தால், அதை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் முன்றில் இரண்டு பெரும் பான்மை மட்டுமன்றி, சர்வஜன வாக்கெடுப் பும் தேவை என்பதை அரசியல் அமைப்புச் சட்டம் மட்டுமன்றி, ஏற்கனவே வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்றும் எடுத்துக் காட்டுகிறது.
சரி, ஒரு பேச்சுக்கு அவ்வாறான இடைக் கால நிர்வாக சபை ஒரு மந்திரத்தால் கைகூடிவிட்டது என்று வைத்தால்கூட அதை நிர்வகிப்பதற்கு யாப்பின் 6வது உறுப்புரை க்குக் கீழ், பிரிவினைக்கு எதிராகச் சத்தியப் பிரமாணம் எடுப்பதற்குப் புலிகள் முன்வரு 6LIITIT 195 GOYT IT?
வடக்கு-கிழக்குப் பூராகவுமான இடைக் கால நிர்வாக சபை என்ற வகையில் இயங் கும்போதும் புலிகளின் தனியான நீதிமன் றம், தனியான பொலிஸ் பிரிவு, தனியான கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் என்பவற்றைத் தக்க வைப்பது சட்டப்படி ஏற்றுக்கொள் ளப்பட முடியுமா என்ற கேள்விகளுக்கும் பதில் காண வேண்டி ஏற்படும்.
ஆக மொத்தத்தில் புலிகள் கேட்டுள்ள வடிவிலான, அரசியலமைப்புக்குப் புறம்பான இடைக்கால நிர்வாக சபை என்பது அர சாங்கத்தைப் பொறுத்தவரையில் குதிரைக் கொம்பைக் கேட்டது போல் ஆகிவிடுமோ என்பதே கவலையாகும்.
ತೌಖೆಗೆ 01-07, 2003
ബ

Page 5
தி.மு.க. உட்கட்சிப் பூசல்கள் பயங்கர ாக வெடித்துக் கிளம்பியிருக்கின்றன. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டினன் கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்டார் கொலை தொடர்பாக கருணாநிதியின் மகன் அழகிரி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
திமுக வின் கட்சிப் பதவிகளுக்கான தேர்தல்கள் முக்கியமானதொரு கட்டத்தினை எட்டியிருக்கும் வேளையில்தான் கிருட்டினன் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய குடும்பத்தினரே கொலைக்குப் பின்னணியில் அழகிரி இருந்திருக்கிறான் என்ற ரீதியில் தகவல் கொடுத்திருக்கின்றனர்.
தென் மாவட்டங்களில் தனது ஆதரவாளர் களை முக்கிய பொறுப்பில் அமர்த்திவிட வேண்டும் என்று பகிரதப்பிரயத்தனத்தில் இறங்கியிருக்கிறார் அழகிரி ஆனால் விருது நகர் பகுதியில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந் திரன் திண்டுக்கல்லில் ஐபெரியசாமி போன்ற முத்த தலைவர்கள் அழகிரியின் அதிரடி நட வடிக்கைகளைக் கண்டு அஞ்சுவதாக இல்லை. தங்கள் செல்வாக்கை விட்டுக் கொடுப்பதாக இல்லை. தங்களை ஸ்டாலின் ஆதரவாளர்களாகவும் காட்டிக்கொள்கிறார்கள் த கிருட்டினனும் அவ்வணியினைச் சேர்ந்த வர்தான் விளைவு இரு கோஷ்டியினருக்கு மிடையே கடும் மோதல்கள். அந்த மோதல் ன் உச்சக் கட்டமே தாகியாரின் கொலை
கிருட்டினன் கொலை கருணாநிதிக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கும் அழகிரி து கோபம் கூட இருக்குதாம். அதனாலே நானோ என்னவோ அழகிரிக்காக வரிந்து கட்டிக்கொண்டு வரவில்லை அவர்
ஆஹா, அ.தி.மு.க வின் பழிவாங்கும் போக்கிற்கு அழகிரியின் கைது மேலும் எடுத் துக்காட்டு எனப் பொங்கி எழாமல், பொலி சரியான குற்றவாளிகளைப் பிடித்திருந் நால் அது வரவேற்கத் தகுந்ததே மாறாக கைதுகள் அரசியல் உள்நோக்கம் கொண்ட தாக இருக்குமானால் கண்டிக்கத் தக்கது என்று மட்டும் கூறினார்.
கொலை நடந்த நேரத்தில் அமெரிக்கா வில் இருந்த ஸ்டாலின் அவசர அவசரமாக நாடு திரும்பினார். கிருட்டினனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். ஆனால் கொலை பில் தனது அண்ணனுக்குப் பங்கில்லை என்றும் சம்பவத்தைப் பயன்படுத்தி தி.மு.க. வைப் பிளவுப்படுத்தச் சதி நடக்கின்றது என
அறிக்கை விட்டார். ஆனால் தனது ஆதரவாளர்கள் விஷ பத்தை அத்தோடு விடுவதாகத் தெரிய வில்லை. மோதல் இன்னமும் உக்கிரமாகக்
- ).
காதுக்க இரைஞ்சுகொண்டிருந்தால்.
O07, 2003
e.g5 are early sug
a Ligolo p is an LL GOD பார் ரெண்டெழுத்தாரைச் சந்திச்சுவை பல்லோ அப்ப எங்க தலைவர்மாருக்கு வழங்கப்பட்ட அட்வைஸ் என்னென் டால் டோக் தான் ட்டெயில ஆட்ட வேணும் ட்டெயில் டோக்க ஆட்டக் கூடாது பக்குவமான அட்வைஸுக்கு என்ன அவசியம் வந்ததெண்டு திங்க் பண்ணிப் பாத்தன் T uu L L S TL L MMS விதுகளைச் செய்யச் சொல்லி பிரதமருக்கு அழுத்தம் வித விட்டிட்டு பிரதமர் சொல்லுறதுகளை வந்து நொய் நொய்
அரசாங்கமும் ரெண்டெழுத்தாரும் பேச்சுவார்த்தையெண்டு உவி ைபிறகு அடிக்கடி கோலெடுத்து குசினிக்க இண்டைக்கு மையலெண்டுகூட குளோசாக் கதைக்கிற றிலேஷன்ஷிப் வப்பாகியிருந்ததெல்லோ ஆனால் இப்ப பேச்சு மூச்சில்லாமல்
முன்னாள் தி.மு.க. அமைச்ச
என்று கருதப்படுகிறது. மதுரையில் மே 20ம் நாள் காலை ஆறு மணிக்கு வாக்கிங் முடித்து திரும்பிக்கொண்டிருந்த கிருட்டினன் அவர் வீட்டருகேயே சில அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக் கொலைசெய்யப்பட்டார்.
கொலையாளிகள் எவரும் இன்னமும் பிடி படவில்லை. ஆனால் கொலைக்கு வேறு ஏதே னும் காரணமிருப்பதாகத் தெரியவராத நிலை யில், சந்தேகம் அழகிரி குழுவினர் மீதே திரும்பியிருக்கிறது. அவரது நெருங்கிய சகாவும், திருப்பத்தூர் பகுதி தாதாவாக உலவி வந்தவருமான முன்னாள் எம்எல்ஏசிவ ராமன் சிவகங்கை மாவட்டச் செயலாளர்
கொளுத்தும் வெ
இலங்கையில் மழை, வெள்ளம் சென்ை வெயில் கொளுத்துகிறது. எப்போதுமே மே கத்திரியின் ருத்திர தாண்டவத்தை அனுபவிக் ஆனால் இந்த ஆண்டு முன்னெப்போதையு அதிக வெப்பம் 10, 12 டிகிரி என்று உ கொண்டே போகிறது. வேலூர் தகிக்கிறது. சிறையில் இருக்கும் வைகோவும் மற்றக் கைத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள், பொதுவாகவே வெப்பமெல்லாம் நாதியற்றவர்களைத்தானே மாகப் பாதிக்கும்.
அண்டை மாநிலமான கர்நாடகத்திலும் வறட்சி, அற்புதமான பிருந்தாவன் தோட்டமெ பாலைவனம் போல் காட்சியளிக்கின்றது. நீரில் தாவரங்களும், மிருகங்களும் மடிந்துகொண்டி DSOT, J.LLil B.ILLOITE LDä5Es GG.Jos கொண்டிருக்கின்றார்கள் எல்லா நீர்த் தேக்கா வறண்டு காணப்படுகின்றன. விளைவு தமிழ குக் காவிரி நீர் கிடைக்காது. இந்த குறு: நாசமே. தொடர்ந்து நான்காம் முறையாக டெல்டா விவசாயிகள் பாசனத்திற்கு நீரின்றித் பயிர்களை இழக்கிறார்கள்
போன பிறகு மூன்றாம் மணிசரிட் தரப்பிலிருந்து தூது கொண்டு போ ஒருத்தள் பிரதமரெட்டைப் போய் எ ரெண்டெழுத்தாரைக் கேட்டிரா all tour. Baba Lig (BLITG GITI, வைச்சிட்டு ரெண்டெழுத்தார் பி இப்பிடி
"தரகர்மாரை அனுப்ப வேண் அனுப்பிறம் 1
சங்கரியாரை கூட்டணித் தூக்கியெறியச் சொன்ன புரெெ கூட்டணி எம்பிக்களிடம் குடுத் இல்லாத நேரம் மே டே'யை Garbará6055 aflásiá, SILLOG மேதெடில ஆள விழுத்தப் பிள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Í LljblöIUg),
பொறுப்பைக் கைப்பற்ற வேண்டுமெனத் துடித் துக் கொண்டிருப்பவர். ஆனால் கிருட்டின னுக்கோ அந்தப் பகுதியில் நல்ல செல்வாக்கு அவர் காட்டும் நபரே மாவட்ட செயலாளராக முடியும் எதிரணியாக இருந்த சிவராமனுக்கு அவர் மீது கடும் எரிச்சல் இந்த மோதலே கொலையில் முடிந்திருக்கலாம் என்று சந்தே கிக்கப்படுகிறது. முதற்கட்டமாக அழகிரியும்
திமுகவில் உட்கட்சித் தேர்தல்களில் வன்முறை சகஜம் என்றாலும், இந்த அளவு அது முற்றியிருப்பது அனைவருக்கும் அதிர்ச் சியினை அளித்திருக்கிறது. தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர் பதவி மிக முக்கிய மானது ஐம்பதுகளில் தான் திருச்சி மாவட்ட செயலாளர் என மாஜிஸ்ட்ரேட் முன் அன் பில் தர்மலிங்கம் அறிமுகப்படுத்திக் கொண் LIII.
மாவட்டச் செயலாளரா, அப்படி என்றால்" என மாஜிஸ்ட்ரேட் கேட்க, "அதுவா, அது மாவட்ட கலெக்டர் போல, எனப் பதிலளித்தார் அன்பில் அவ்வளவு கெளரவம் வாய்ந்தது மாவட்டச் செயலாளர் பதவி
தேர்தல் வேட்பாளர்களைத் தெரிவு செய் வதிலிருந்து பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்வது வரை அந்தந்தப் பகுதிகளில் இச் செயலாளர்கள்தான் அனைத்தையும் முடிவு செய்யும் பொறுப்பிலிருப்பவர்கள்
எதிர்காலத்தில் ஸ்டாலின் கட்சித் தலைவ ராக வேண்டுமென்றாலும், அதற்கும் மாவட்டச் செயலாளர்கள் ஒத்துழைப்பு வேண்டும். தனக்கு வேண்டியவர்களை அப் பொறுப்பு களில் அமர்த்துவதில் கருணாநிதி எப்போதுமே மிக்க கவனமாயிருப்பார்
ஒழுங்காக மாவட்டச் செயலாளர் தேர்தல் கள் நடத்தப்படும்போது, வாக்களிக்க வேண்டிய ஒன்றிய செயலாளர்கள் போன்றோர் கடத்தப்படுவார்கள் சிறைப்பிடிக்கப்படுவார்கள் ஏகப்பட்ட பணம் கைமாறும் சில சமயம் கருணாநிதி சமரசம் செய்து வைப்பார் சில சமயம் நடப்பது நடக்கட்டுமென்று அவர் கை கழுவி விட்டுவிடுவார். ஒரு கட்சியின் எதிர் காலத்தினை நிர்ணயம் செய்பவர்கள் என்ப
II
*
I 芷
தாலேயே அப் பதவிக்கு அப்படி ஓர் மவுசு திமுக ஆட்சியிலிருந்தாலும் இல்லாவிட்டா லும் மாவட்டப் பதவியைப் பிடிக்க அடிதடி தூள்
சிவராமனும் கைதுசெய்யப்பட்டிருக்கிறனர்.
मानाgगिाँ
செஞ்சியாரின் உதவியாளர் மீது ஊழல் புகார்
iରି)
SOTL6) மாதம் BGUIT). மத்திய நிதித்துறை இணை அமைச்சரும் ம.தி.மு.க தலைவருமான செஞ்சி ம் விட ராமச்சந்திரன் பெரும் ஊழல் புகார் ஒன்றில் சிக்கியிருக்கிறார். அவரது யர்ந்து உதவியாளர் பாபு என்ற பெருமாள்சாமி, வருமான வரித்துறை அதிகாரி அங்கே ஒருவரிடம் நான்கு இலட்ச ரூபாய் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக களும் பிடிபட்டார். சாமிக்கு நெருக்கமான சென்னையில் உள்ள ஒரு ஆடிட்டரின் இந்த வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியபோது ஒன்றரைக் கோடி ரூபாய் அளவு அதிக பணம் மற்றும் காசோலைகள் கைப்பற்றப்பட்டன.
முன்பு ஒருமுறை சாமியிடம் புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டி கடும் ருக்கிறதாம் பல ஆண்டுகளாகப் புதுடெல்லியில் வசித்து, இந்தியில் தேர்ச்சி ல்லாம் பெற்றவர் அவர் வைகோ உட்பட சென்னையில் இருந்து செல்லும் பல லாமல் தமிழகத் தலைவர்களுக்கு மொழிபெயர்ப்பாளராகவும் அரசு இயந்திரம் நக்கின் இயங்கும் வழிகளைச் கற்றுக் கொடுப்பவராகவும் இருந்தவர் சாமி, தனக்கு யேறிக் ஒன்றுமே தெரியாதென்கிறார் செஞ்சியார். அப்பழுக்கற்றவராம். ஆனால் சாமி பகளும் மீது மட்டும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். இக் கட்டுரை கத்திற் பிரசுரமாகும்போது அவர் தனது பதவியை இழந்திருக்கக்கூடும். வட வையும் மாவட்டங்களில் தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். தமிழக கருணாநிதியால் ஓரங்கட்டப்பட்டதால் வைகோவுடன் வெளியேறியவர். ஆனால் தங்கள் அமைச்சரானதிலிருந்தே பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் செஞ்சியார்.
வாழ்க திராவிட இயக்கம்
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
அந்த மேடேயே சோடை போட்டுது பிறகு பிரதமர் வெளிநாட்டுத் தூதுவர்களின்ர முக்கிய சந்திப்புகளில ஆள வெட்டிவிடப் பாத்திச்சினம் சங்கரியாரும் ஒண்டுக்கும் அசையாமல் விட்டுப் பிடிச்சிட்டார் உந்த மயிலே மயிலே இறகு போடு மெதேடில காரியம்
SS 62/
த் தூது விடுற மாதிரி பிரதமர்
ன முக்கிய தமிழ் அரசியல் வாதி என பதிலைச் சொல்லுறது எண்டு வந்து அலுவலச் சொல்லி கோவெண்டு அவரை வழியனுப்பி TglDbässä Gergòalë ergo TLDT
டாம் நாங்கள் நேரிலயே பதில்
தலைமைக் கதிரையிலிருந்து ஜக்ட் டை ரெண்டெழுத்தார் திருந்தவையெல்லே சங்கரியார் அசத்தலா நடத்தி ஆளின்ர ாட்டு பிறகு சைலென்ட் கில்லிங் ான் போட்டிச்சினம் ஆனால்
நடக்காதெண்டு தெரிஞ்ச ரெண்டாழுத்தார் என்ன இன்னுமோ முடியேல்ல எண்ட மாதிரிப் பார்க்க உடன விழுந்தடிச்சு சங்கரியாரிட்டயே விலத்துங்கோவெண்டு கேட்டுப்பாத்திச்சினமாம். அப்பிடியா எண்டு கேட்டுப் போட்டு அவர் தன்ர நெருங்கின வட்டாரங்களுக்குச் சொன்னாராம் என்னை விலத்திறதெண்டால் அந்த ஆண்டவன் தான் விலத்தலாம் கூட்டணியார் எல்லாரும் இப்ப முழுசாட்டத்தில இருக்கினமாம்.
நாட்டின் நடப்பப் பாத்தால் சிரிக்கிறதா அழுகிறதா தெரியேல் லங்கோ பாதுகாப்பு நிலவரத் தின்ர விறுத்தத்தைதான் சொல்றன் ஆனானப்பட்ட சிஐடி தலைமையகத்துக்கு முன்னாலயே வைச்சு பட்டப்பகலிலயே ஒரு மாகாண அமைச்சரயே சுட்டுகொன்னுட்டுப் போறாங்களெண்டா சொல்லி வேலையில்ல. நாங்கள் ஏதோ சங்கிலித் திருடன்கள் பெண்களைக் கொலை செய்யிறதப் போட்டு பெரிசா அழுகிறம் இங்கே ஏதேதோ லெவலுக்குப் போய் நிக்கிறது மேடர் வாழ்க சனநாயகம் சொரி சவநாயகம்

Page 6
N AW E EN O u ERRA AMMO u
95 ULOT 60T Wall Tiles, por Floor Tiles மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள் Naveen Ceramic No. 307, George R. DeSilva Mawata Kotahena, Colombo-13. Sri Lanka. Tel : 345197-8
84-A. Havelock Road, Colombo-05. eO-507334
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள் உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
விளம்பரப் பகுதி
உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவநிபுணர் டாக்டர் குட்டி அவர்களுடன்
DR. A.P.S. KUTTY.'"
50, THEATREROADNINTHAVUR-21, SRI LANKA, a 0.67-50349
Engl
சந் என்னும் நாடி ஜோதிடத்
தெளிவாக அறிந்து எல்லாப்
வழிகண்டு கடவுள் அருளால் வரவும். வெளிநாட்டில் உள்
தொடர்பு கொன்
142 Ghausters
சந்தைக்கு எதிர்ப்பக்கமாக
நிரூபிக்கும் மலையாள மாந்திரீக சக்தி என்றால் யாரும் நிரூபிக்க முடியாத விடயங்களை துர்க்கையின் பாதக் கமலங்களில் ராகுகால பூஜைகளில் வைத்து ரீஜெக்கம்மாளை உச்சாட ணங்கள் கொடுப்பதால் இவ் அச்சரக்கூட்டுக்கு எந்த மாமிசத்தைச் சாப்பிட்டாலும் தகர்த்தெறியும் சக்தி உண்டு
அவரவர் பிரச்சினைகளை நடுச்சாம மை வெளிச்சபூஜைகளால் கண்டறிந்து செய்வதால் எமக்கு திட்டவட்டமாக எண்ணங்கள் நிறைவேறும் திகதியும் அச்சரக்கூட்டின் சக்தியும் காணமுடிகின்றது. இந்தப் பலத்தை வைத்துக் கொண்டே வாங்கும் பணத்துக்கு GUARANIEE CARD கொடுக்கின்றோம் குறிப்பாக எமது மாந்திரீகப் பொருட்கள் வயிற்றுக்குத் தீங்கு இழைப்பதில்லை. மேலும் இங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை
Gg Lőlsű Gufu PKSaomy Associates (pvi) Ltd Ggrgli|மாந்திரீக துறையில் Leadingநிறுவனம் என்பதை மனதில் கொள்ளவும்.
சாஸ்திரம் இது தர்மத்திற்கு இணையானது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை. விதியின் விவரணம் சாஸ்திரம் சாஸ்திரத்தின் சாம்ராஜ்யம் மலையாள கொச்சியம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரீகம் மாந்திரீகத்தின் அரசர், பேராசிரியர், டாக்டர், பி.கே. சாமி ஐயா அவர்களே, இது மயக்க வைக்கும் மாத்திரையுமல்ல, மாயா ஜால வித்தையுமல்ல, பரிபூரண மலையாள துர்க்கையின் தெய்வீக அற்புத அருள் கடாட்சமே
அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகங்கள் என்றுமே பிழைத்ததில்லை. நடப்பது நடக்க இருப்பது நடக்கப்போவது, எத்தனையாம் திகதி, எத்தனை மணிக்கு எங்கு திருமணம் என்று அறிந்து கொள்ளவும், அதிஷ்ட வாழ்வு பெறுவது எப்படி என்ற இரகசியத்தைப் புரிந்து கொள்ளவும் வாருங்கள்.
இனி என்ன உங்கள் குறை மனம் கவர்ந்தவர்களை வசமாக்கி திருமணம் செய்துகொள்ள வேண்டுமா? திடீர் திருமணம் நடந்தேற தீய வழியில் செல்பவரைத் திருப்பியழைக்க ஒருதலைக் காதலைத் தெளிவு பெற எண்ணக் காதலை எண்ணியவாறு நிறைவேற்ற எண்ணியவன் எண்ணியவளை எச்சந்தர்ப்பத்திலும் திருமணம் முடிக்க இன்னும் (என்னிடம் காதல் வசியம் செய்து கொள்பவர்கள் திருமணம் செய்தால் மட்டுமே) காதல் விடயங்களை நிச்சயமாக 03 நாளில் எண்ணியது எண்ணியவாறு நிறைவேற்றித் தரலாம் பொய் கூறி மாந்திரீகம் செய்துகொள்பவர்களுக்கு இங்கு மை வெளிச்சத்தில் விளங்கும்
கணவன் மனைவி பிணக்கா? காதலித்தவர்களைக் கூட்டிப் போய்விட்டார்களா? குழந்தைப் பாக்கியம் இல்லையா? வீட்டுக்குத் தெய்வீக கடாட்சம் தேவையா, குபேர வாழ்வு பெறுவது எப்படி? மகாலட்சுமி வாசம் பெறுவது எப்படி? இன்னும் அனேக தெய்வ வாசம் பெறுவது எப்படி? என்பதை உங்கள் இஷ்ட தெய்வத்துக்கு கண்டவாறு அறிய
கடனில் இருந்து சிறுகச் சிறுக மீள்வது எப்படி? வீடு, நிலம், வியாபாரம் வெற்றியடைய, தூக்கமின்மை, மனப்பயம், சித்தப்பிரமை, சூனியதோசம் நிலை தடுமாற்றம், அடிக்கடி விட்டில் சண்டை, கணவன் மனைவி ஒற்றுமையின்மை, கல்வியில் சித்தி குடிபோதை நிறுத்தல், தலை முடிஉதிர்வதைத் தடுக்க தலை முடியை வளர்த்துக்கொள்ள
இன்னும் சொல்லவும் முடியாத தீரா நோய்களும் தீரா ஆஸ்மா கரும நோய்களைத் தீர்த்துக்கொள்ளவும், கடந்த 45 வருட காலமாக எம்மால் நன்மை பெற்றவர்களின் நற்சாட்சிப் பத்திரங்களைப் பார்வையிடலாம் கைரேகை, மை வெளிச்சம் பார்ப்பதற்கு பிறந்த திகதி மாதம் வருடம் அவசியமில்லை காண்ட அடிப்படையில் ஜாதகம் எழுதிக்கொள்வதற்கு முன்னறிவித்தல் அவசியமே இங்கு தீங்கு வேலைகள் பாரம் எடுக்க மாட்டோம்
அதிவிஷேசமாக - எமது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு கடல் கடந்து செயற்படக்கூடிய வண்ணம் மாந்திரீக உச்சாடனப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளுக்கு நாம் நேரில் சென்று 24 மணித்தியாலத்துக்கு முன் ஆடர் தந்த வாடிக்கையாளர் கையில் கொண்டு போய்க் கொடுப்பதென்றால் இது எமது தனி நிர்வாகத் திறமையே. அத்துடன்
வெளிநாட்டு அன்பர்களுக்கு தாலைபேசி சேவையும் உண்டு
நிரூபிக்கும் மை
எமக்கு அன்றா
(சுவிஸ் அன்பரின் மடல்
துர்க்கை சித்தர் அவர் திருமணம் நடந்து நீள இல்லாமல் இருந்த எனக் பின் குழந்தை கிடைக்கும் குறிப்பிட்டபடியே எனக்கு த குழந்தை கிடைத்தது. நா Ved or Gomertub, GTLDg5 b56örgólas (ஜேர்மன் அன்பரின் மடல்
கருணை உள்ளம்கொ எனது அக்காவுக்கு இ முடிவு செய்திருந்தோம் ஆ பரிகாரம் செய்த பின் அக்கா \சந்தோஷமாக உள்ளார்கள் மட்டக்களப்பு அன்பரின் ம
மனித உருவில் ஒரு து கருணையால், சித்தப்பிரை பரிபூரண குணம் பெற்று ந வாய்ப்பும் கிட்டி வெளிநாட் என்றால் அது றி துர்க்ை உங்கள் தெய்வீக ஞான கொண்டு தெய்வமே வந்த /மட்டக்களப்பு அன்பரின் ம கருணை உள்ளம் கெ எனது மகனுக்கு இரு இது சூனியத்தின் வேலை கறந்தார்கள். ஆனால் மனி சூனியத்தின் வேலை இல் அருள் காட்சி ஞான பூை நிவர்த்தி செய்து தந்தீர்கள் எந்தக் குறையும் இல்லாய எனது குடும்பமே கடமைப்
QGolgirgit Söluflöt upL6 ஐயா! நான் அனுப் மாந்திரீகப் பொருட்களை எ பாவித்ததின் மூலம் சமுத வழியமைத்துத் தந்ததற்கு (பிரான்ஸ் அன்பரின் மடல்
ஜோதிட மாந்திரீக பே எனக்கும் எனது கண பிணக்குகள் தங்களின் சாந் இப்பொழுது ஒன்றாக ஒற்று வில் ஒளி ஏற்றிவைத்த உங் e coas com
Gurrërfui Lirë
PERIODER PAK SAM SERIDURIGADEVIMA 2 KOAHIENAS P. 34.2464, 3424.63 EAY( 009451-344831 . - MAIL, dipk samy
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமுரசு சந்தா விபரம்
சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும்
உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் bir gösüb Dasib தினமுரசு Ꭷ J ᎱᎢ ᎠᎢ LᏝ) 6u)ᏍᏛ ᎠᎫ சந்தா ஐரோப்பிய நாடுகள் Ôሀj, 3000 | Ö5,1500 | Ö,750 செலுத்தித் தபாலில் பெற அமெரிக்கா, கனடா 5, 3650 ரூ.1800 ரூ.900 விரும்புவோர் D.D. Enterprises மத்திய கிழக்கு நாடுகள் ரூ. 2600 ரூ.1300 ரூ.650 எனும் பெயரில் எழுதப்பட்ட და ფიჩ ტაფე, 7) 000 500 BOO காசோலைகள் அல்லது வங்கிக்
CLG. €ሀ5. €ሀ5. கட்டளைகளை முகாமையாளர்
gogor (upular 16A, Nelson Place, Wellawatta, Colombo-06, Sirilanka 67 aloi po Cuposauriñánigo, Jugos), Llull me பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும். FF-GLou'lso: (E-mail):- murasu Osltnet. Ik
g) LIHAHGlif வியாபாரத்தினர் வெற்றிக்கு முரசில் விளம்பரம் செய்யுங்கள்.
உங்கள் வாழ்க்கையை தோஷமாக்குங்கள் காண்டம் தில் உங்கள் பலாபலனை பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு
நன்மை பெறுங்கள் நேரில் ளவர்களும் தொலைபேசியில் TG LumitassourTLo.
24, காலி வீதி, பத்தை,கொழும்பு-06.
el: O74-519754 D
தெய்வீக மருத்துவம்
National Theiveega Sakthy Foundation International Interregious Traditional & Medical & Divine Service சர்வதேச சமூக மாந்திரிக மருத்துவ தெய்வீக சேவை Government Approved Charity Regd. No: - HA/4/BT/2.19
md5 ( umgeamgir S.A.M.P., J.P. (SIL)
ബ, b asirao பிரிந்த ன் மனைவி ஒன்று சேர, வெறுத்த உறவினர்கள் வேண்டியவர்கள் அன்பாக இருக்க, காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மனநோய், தாழ்வு மனப்பான்மை, கல்வி, தொழில், விவாகம், வெளிநாட்டுப்பிரயாணம், வேறு முயற்சித் தடை குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட்கமான பிரச்சினைகள், தியபழக்கம், மனிதத் தீமை, மருந்திடு போன்ற தீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ பிரச்சினைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைச்சக்தியால் கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன தீங்கற்ற மஹா மாந்திரிக தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சினையை எழுதினால் அல்லது தொலைபேசி பக்ஸ் முலம் தொடர்பு கொண்டு உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தபால் முலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் (இரகசியம் பாதுகாக்கப்படும்)
S.
"Big
மட்டக்களப்பிலும் சந்திக்கலாம்
*ഖ്യമന്ത്രണ flേഞ്ഞunuത്രമേൺ” DISPELDARKNESS LIFE AND LET LIGHT SHINE
டம் வந்து குவியும் கடிதங்களில் ஒரு சில :-
கனடா ஸ்காபரோ அன்பரின் மடல் : துறையில் நாட்டமில்லாத நான் எதிர்பாராத விதமாக தங்களது மாதா மாதம் நடைபெறும் துர்க்கை அம்பாளின் அக்னிகுண்டல மாகாயாக பூஜையில் எதேச்சையாக வந்து கலந்துகொண்டேன். அன்று விளங்கிக் கொண்டேன் தெய்வீக அனுஷ்டானங்களை எப்படி முறையாக அணுக வேண்டும் என்று உங்களது 5 மணித்தியால யாக பூஜையில் கலந்து கொண்டதன் பின் என்னையறியாமலேயே என் வாழ்வு சிறப்புப் பெற்று விட்டது. நான் எதிர்பார்த்த திருமணமும் நடந்தேறியது. சந்தோஷம் மீண்டும் 2004 ஜனவரியில் இலங்கை வரவிருக்கின்றேன். தகுந்த சன்மானத்துடன் வருகிறேன். இப்போதைக்கு அனுப்பிவைத்துள்ள டொலரை தெய்வ காணிக்கையாக ஏற்றுக்கொள்ளவும்
ஐயா ஜோதிட மாந்திரீகத்
* . ܠ களுக்கு
ன்ட காலமாகக் குழந்தைப் பாக்கியம் கு தங்களின் மாந்திரீக பரிகாரத்தின் திகதியைக் கூறினீர்கள் ஐயா! நீங்கள் ங்களின் அருள் ஞானசக்தியின் மூலம் றும் எனது குடும்பமும் மகிழ்ச்சியாய்
ノ N
ண்ட சுவாமிஜிக்கு னிமேல் திருமணம் நடக்காது என்று னால் ஐயா அவர்களிடம் வந்து சாந்தி வுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடந்து ஐயா அவர்களுக்கு எமது நன்றிகள்) ܠ . ர்க்கையாகக் காட்சியளிக்கும் உங்கள் மக்கு உள்ளாகி இருந்த எனது மகன் ன் எதிர்பார்க்காமலேயே வெளிநாட்டு டில் ஒரு சொந்த தொழில் செய்வது யின் கருணையே தொன்று தொட்டு ஜை தொடர வேண்டுமென வேண்டிக் ரை வாழ வையுங்கள்
ல் - N ாண்ட ஐயா! ந்த நோயை அனேக மாந்திரீகர்கள் என்று என்னிடம் நிறையப் பணத்தைக் தெய்வமான ஐயா நீங்கள்தான் இது ல என்று கூறி, துர்க்கை அம்பாளின் ஜ செய்து, எனது மகனின் நோயை இப்போது எனது மகன் நலமுடன் ல் தொழில் புரிகின்றான். ஐயாவுக்கு LG6, GTS).
ய பணத்திற்குப் பழுது இல்லாமல் னிடம் நேரில் ஒப்படைத்தீர்கள் அதைப் பத்தில் ஒரு நல்ல பெண்ணாக வாழ னது கோடானு கோடி நமஸ்காரங்கள், N ாசிரிய ஐயாவுக்கு, வருக்கும் இருந்து வந்த நெடுநாள் பரிகாரத்தின் சக்தியால் நிவர்த்தியாகி மையுடன் வாழ்கின்றோம். எங்கள் வாழ் ளுக்கு எமது கோடானு கோடி நன்றிகள்) திரீக சக்கரவர்த்தி
A 19.Ga.gm6 (J.D.G.AN) J.P.
(J.D.G.AN) J.P. |HARIKA UTCHADA PEEDAM
(பாழ்ப்பாண GLITÁulsó LDLGÓ :
துர்க்கை சித்தர்! ஐயாவுக்கு, என்னுடைய ஜாதகப் பலனை அச்சொட்டாகக் கணித்து எனது எதிர்காலம் பற்றிய முழுவிபரங்களும் தாங்கள் கூறியது போலவே அனைத்தும் நிகழ்வதைக் கண்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகிறேன். எனது மனமார்ந்த நன்றிகள்
(கனடா மொன்றியல் அன்பரின் மடல் :
கருணை உள்ளம் கொண்ட ஐயா! எனது மகளுக்கு 7 வருட காலமாக இருந்து வந்த மனப்பயம், தூக்கமின்மை புத்திசுவாதீனம் என்பவை தங்களுடைய அருட்சக்தி பரிகாரத்தின் மூலம் பூரண நலம் பெற்று ஒரு சாதாரண பெண்ணாக சந்தோசமாக இருக்கின்றாள். ஐயா அவர்களுக்கு எமது கோடானு கோடி நமஸ்காரங்கள்
/கிருலப்பனை அன்பரின் மடல் :
மனித தெய்வமாகிய ஐயா அவர்களுக்கு
எனது மகனுக்கு ஏற்படுத்தப்பட்ட சூனியத்தை வெட்டி, அதை நிவர்த்தி செய்து எனது மகனுக்குப் பூரண குண நலத்தையும், அவருடைய தொழில் விருத்தியடைய சாந்தி பரிகார பூஜை செய்து குபேரயந்திரமும் தந்தீர்கள் இப்பொழுது எனது மகனின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து வியாபாரமும் விருத்தியாகி நல்ல நிலைமையில் \உள்ளார். ஐயாவுக்கு எமது இதயங் கனிந்த நன்றிகள் (மட்டக்களப்பு அன்பரின் மடல் :
ஐயா! தங்களின் அருள் ஞான தெய்வீக பரிகாரத்தின் மூலம் எங்களுக்கு ஏற்பட்டிருந்த வெளிநாட்டுப் பிரயாணத் தடையை நிவர்த்தியாக்கித் தந்தீர்கள் ஐயா அவர்களுக்கும் ரீ துர்க்கை அம்மனுக்கும் எமது கோடானு கோடி வணக்கங்கள் (கொழும்பு அன்பரின் மடல் :
எனது வாழ்வில் ஒளி ஏற்றிவைத்த தெய்வமே
காதலில் தோல்வியுற்று செய்வதறியாது திக்கித் தவித்த நான் தங்களின் விளம்பரத்தைப் பத்திரிகை வாயிலாகக் கண்டு தங்களிடம் பரிகாரம் தேடி வந்தேன். எனக்கு உங்களுடைய மாந்திரீக பீடத்தில் மாந்திரீக சாந்திப் பரிகாரம் செய்து, எனது காதலன் என்னைத் தேடிவரும் நாளையும், எனது திருமண நாளையும் கூறினீர்கள் ஐயா! நீங்கள் கூறிய திகதியிலேயே எனது காதலன் என்னைத் தேடி வந்து திருமணம் செய்துகொள்ளவும் சம்மதித்தார். எனது வாழ்வின் இருண்ட இருளை அகற்றி ஒளி ஏற்றிய உங்களுக்கு ৩ালাত நன்றிகள். し (ஜேர்மன் அன்பரின் மடல் :
மனிதகுல மாணிக்கமே எங்கள் குல தெய்வமே உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த எனது கணவரின் உயிரை தங்களின் அருள் ஞானசக்தியின் மூலம் பரிகாரம் செய்து மீட்டுத் தந்து எனது வாழ்வுக்கு \ஒளி ஏற்றித் தந்தீர்கள் ノ (சுவிஸ் அன்பரின் மடல் :
சுவாமிஜி அவர்களுக்கு எனக்கு வாகன லைசன்ஸ் பெற்றுக் கொள்வதற்காக எத்தனையோ பயிற்சிகளும், பரீட்சைகளும் செய்தும் என்னால் பெற முடியவில்லை. தங்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது நிலைமையை விளக்கிச் சொன்னதன் பின் நீங்கள் எனக்காகப் பூஜைகள் செய்து அனுப்பிய மாந்திரீகப் பொருட்களை உபயோகித்ததன் பின்பு என்னையறியாமலேயே புதிய உத்வே கத்துடன், திறமையாகப் பரீட்சை எழுதி நீங்கள் குறிப்பிட்ட காலத் திற்குள் எனக்கு வாகனம் செலுத்த அனுமதிப் பத்திரம் கிடைத்தது. எனது மனமார்ந்த நன்றிகளை ஐயாவின் பாதக் கமலங்களுக்குச் குமர்ப்பிக்கின்றேன்.
jতীর্তো 01-07, 2003

Page 7
லங்கையின் முஸ் லிம்களின் அர சியல் தறிகெட்டுப் போய்க்கொண்டி
ருக்கிறது. வடக் கையும் கிழக்கையும் பிரிக்க வேண்டும் என்று ஒரு சாரார் தீவிரமாக வாதிட்டுக்கொண்டு
ஒன்றாகச் சேர்ந்து வாழ வேண் டும் என்று இன்னும் சிலர் மேடை மேடையாய்ப் பேசித் திரி
பிரதிநிதி, எதை எதற்காகக்
இருக்க, இல்லை எல்லோரும்
கிறார்கள். யார் முஸ்லிம்களின்
கேட்கிறார்கள், என்ன நோக்கத் திற்காக அதை அதே முஸ்லிம்
மாக நிதானமாக ராஜதந்திர
ഥiങ്ക ഗ്രൺബിയ്ക്കേണ് ഗ്രൂഖങ്കഞണ് எடுக்க வேண்டும் என்று போதிக் கப்படுகின்றது ஏற்கனவே எடுக் கப்பட்ட நிதானமான ராஜதந்திர (pറ്റു ഖങ്കൺ ഗ്രൺബി ബിങ്ങ്
வினர் வேண்டாம் என்று சொல் கிறார்கள் என எதுவுமே புரியாத ஒரு குழப்பமான நிலையில் முஸ்லிம் சமூகம் இன்று இருக் கிறது.
சமாதானப் பேச்சுவார்த்தை முயற்சியில் முஸ்லிம்களின் சார்பில் எதுவும் உருப்படியாக நடத்தப்படவில்லை. அதற்காக எடுக்கப்பட்ட எல்லா முயற்சி களும் தோல்வியிலேயே முடிந் தன. இப்போது புத்திசாதுரிய
ந்தவொரு முதலீடும் இல்லாமல் சுளையாகப் பணம் சம்பாதிப்பதற்கு இருக்கும் ஒரு சில வழிகளில் என்.ஜி.ஒ. நடத்துவதும் ஒன்று. வடக்கு கிழக்கில் ஏராளமான என்ஜிஒக் கள் கேள்விப்படாத பேர்களில் எல்லாம் இயங்குகின்றன, வடக்கு-கிழக்கு யுத்தத்தினால் விரும்பியோ விரும்பாமலோ நமக்குக் கிடைத்த ஒரு எச்சம் இந்த என்.ஜி.ஒ.க்கள் உண்மை யில் இத்தகைய சில அரச சார் பற்ற அமைப்புக்களால் மக்க ளுக்குக் கிடைக்கும் சேவைகள் அளப்பரியது. பெரும்பாலும் தமிழ்ப் பகுதிகளிலேயே அதிக மான என்.ஜி.ஒ.க்கள் கடந்த காலங்களில் செயற்பட்டன. அநேகமானவை நேரடியாக வெளிநாட்டவர்களால் நிர்வகிக் கப்படுபவை. பிற்பட்ட காலப் பகுதியில் முற்றுமுழுதாக உள் நாட்டில் உள்ள தனிநபர்களின் பேர்களில் ஆரம்பிக்கப்பட்ட இத்தகைய அமைப்புகள் பெரு மளவு வெளிநாட்டு நிதியுதவி புடன் இயங்கத் தொடங்கின. இவற்றின் சேவைகள், ஊழல் கள் எல்லாம் வேறு பிரச்சினை. இப்போது அண்மைக்காலமாக முஸ்லிம்கள் சார்பிலும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அமைக் கப்பட்டுள்ளன. வெளிநாடு களிலிருந்து பெருமளவு நிதி கிடைப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் முஸ்லிம்களுக்கு
মৃত্যঙ্গ 01-07, 2003
நிலைமையை மேலும் மோசமாக் கியதைத் தவிர வேறெதுவும் பெரிதாக நிகழவில்லை என்பது நிதர்சனம்
வடக்கு கிழக்கைப் பிரிக்கும் விவகாரம் குறித்து முஸ்லிம் அரசியல் அரங்கில் உப்புச்சப் பில்லாத விவாதங்கள் நடக் கின்றன. முஸ்லிம்களுக்குள் ளேயே வடக்கையும் கிழக்கை uuf Lflf H. F. (36) 160öî (BLf இணைந்தே இருக்க வேண்டும்
என்று இரு தரப் இருக்கின்றன.
பிராயங்களுக்க பவர்கள் கூறுப் அவர்களின் ெ நன் மைகளுக்
இல்லை என்ப புரிந்து கொளி
D 60060)LD.
தென்கிழக்கு ணம், கல்முனை றெல்லாம் நிர் அலகுகள் குறித் மங்கிப்போய் இ தேர்தலுக்கு எ6 என்ற விதத்தி பேச்சுக்களைத் அரங்குகளில் தாக இருக்கிறது புதிய தேர்த தாலோ அல்லது னாலோ அதில் களைப் பெறுவ நகர்த்தல்கள்தா தரப்பிலிருந்தும் தரப்பிலியிருந்து கொழும்பில் ஒன்று குறித்த ே படியாக அதிக
ருக்கும் இன்ை
யில் ரவூப் ஹக் லாவும் ஜனாதி திக்க, முந்தி அ நேரம் ஒதுக்கச் கடந்த வாரம்
இவைகள் என்ன செய்கின்றன என்பதுதான் புரியவில்லை.
கடந்த வாரம் தென்னிலங் கையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது கூட ஏராள மான முஸ்லிம் கிராமங்கள் ஆபத்தில் சிக்கின. பல்லாயிரம் முஸ்லிம்கள் நிர்க் கதியா
னார்கள். ஆன முஸ்லிம்களுக்கு கூறி அரபு ர ஐரோப்பிய நாடு சேகரிப்பவர்கள் மக்களுக்கு 5 வது கொடுத் (plറ്റuഖിബ്ലെ,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|பு விவாதங்கள் இரண்டு அபிப் ாகவும் வாதிடு b காரணங்கள் சாந்த அரசியல் கு அப் பால்
தெளிவாகப் | 6TTİHB Join iç LLI
த் தனி மாகா | LDITGJILLLD GIGji வாக, அதிகார த விவாதங்கள் ப்போது அடுத்த ன்ன பயன்படும் 5DT6OT (3LD6OOL LI தான் முஸ்லிம் கேட்கக் கூடிய bl.
5ல் ஒன்று வந் து ஆட்சி மாறி அமைச்சர் பதவி பதற்கான காய் ன் அதாவுல்லா ரவூப் ஹக்கீம் ம் நடக்கின்றன. ஆட்சி மாற்றம் செய்திகள் படிப் ரித்துக்கொண்டி றய சூழ்நிலை கீமும், அதாவுல் பதியைச் சந் டித்துக்கொண்டு 6 கேட்டதாகக் செய்திகள்
ால் இலங்கை உதவுவதாகக் நாடுகளிடமும் களிடமும் நிதி பாதிக்கப்பட்ட கிலோ அரிசியா ததாக அறிய
nabi DUIDE
வெளியாகியிருந்தன. நேரத் துக்கு ஒன்று பேசி எந்த வகை யிலும் தங்கள் செய்கைகளை நியாயப்படுத்துவதில் இன்றைய pൺബി ഉ|]9ിuഞ്ഞ കൃഞ്ഞഥ களுக்கு நிகரானவர்கள் ൈ 6ങ്ങ] 5jഥബ് ഭൂഖ് கள் திறமைசாலிகள் ஆட்சி
மாற்றம் நிகழுமாயின் வரிந்து கட்டிக்கொண்டு மறுகட்சியுடன் இணைந்து அங்கிருந்தபடியே ஐக்கிய தேசியக் கட்சியையும்
ரணில் விக்கிரமசிங்கவையும் குறை கூறுவதற்கு இப்போதே இவர்கள் உரைகளைத் தயார் செய்திருக்கக் கூடும்.
960)ւD5 Յiն GLITՈ}|Լ16ւյT6ծ: றைத் தன் வசம் வைத்திருப்பது தான் கட்சியினதும் தனதும் அர ിuങ്ങ് ഗ്രേറ്റ്ലേബ് ബ് ിങ്ങ്
யுத்தப் பிரதேசங்களில் புனர் வாழ்வு புனரமைப்புச் செயற்பாடு களுக்கு மேலதிகமாக, முஸ் லிம்கள் பற்றித் தகவல் திரட்டி ஆவணப்படுத்துவது ஒன்றே தமது பணி எனக் கூறி நடத்தப் படும் அரச சார்பற்ற நிறுவனங் களும் இருக்கின்றன. ஆங்கிலப்
பத்திரிகைகளில் முழுப்பக்க
விளம்பரம் (நிதி வழங்குவோர் பார்ப்பதற்காக) பிரசுரித்துத் தங்கள் இருப்பை அறிவிக்கும் இத்தகைய அமைப்புகள், உண் மையில் யுத்தத்தினால் பாதிப்புக் குள்ளான முஸ்லிம்கள் குறித்து என்ன தகவலைத் திரட்டி வைத் திருக்கின்றன என்று கேட்டால் பதில் இல்லை. தவிர இவர்கள் தகவல் திரட்டுவதற்குக் கையா ளும் வழிமுறைகூட ரொம்பவும் புதுமையானது. இத்தகைய வழி முறைகளே இவர்களது சேவை மனப்பான்மையின் தரத்தை எடுத்துக்காட்டப் போதுமானது. கிழக்கில் மோசமாகப் பாதிக்கப் பட்ட ஒரு முஸ்லிம் கிராமம் குறித்து, அதிகம் பேர் அறிந்து வைத்திராத சில தகவல்களை
கும் வரை முஸ்லிம்கள் தமது சமூக அரசியல் தலைமைகளி டம் இருந்து அர்த்தமுள்ள விமோசனங்களை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இங்கே அமைச்சர் பதவி என்பது அரசிய லுக்காக அன்றி மக்களுக்காக அல்ல. தனது பதவியையும்
அதைச் சுற்றியுள்ள சுகபோகங் B6061Tub 60LDUILDITE 60615(3) அரசியல் நகர்கிறது. எனவே இந்த நிலைமைக்குப் பங்கம் ஏற்படுத்தலாம் என்று கருதக் கூடிய எதனையும் நிராகரிக்க முஸ்லிம் தலைவர்கள் தயங்க
மாட்டார்கள். இதன் தொடர்ச்சி யாக சமூகத்தின் மீதான காட் டிக்கொடுப்பு இவர்கள் அறிந்தோ
அறியாமலோ நிகழ்ந்துவிடுகி D@k
வழங்குவதற்காக, ஒரு பத்திரி கையாளர் என்ற அடிப்படையில் இந்தக் கட்டுரையாளர், இத் தகைய ஆவணப்படுத்தும் என்.ஜி.ஓ. ஒன்றோடு தொடர்பு கொள்ள முற்பட்டபோது, முத லில் தங்களைச் சந்திக்க ஆங் கிலத்தில் கடிதம் எழுதி வின் G33TLILİÇİ(U,LDITEDİLİ Lİ ÇÖTÇÖTT JİTLİ
இலங்கை முஸ்லிம்களுக்கு உதவுவதாகக் கூறி ang grassifilipin gGJITüúlu நாடுகளிடமும் நிதி சேகரிப்பவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 கிலோ அரிசியாவது கொடுத்ததாக அறிய முடியவில்லை.
கள் தரும் அனுமதிக் கடிதத் துடன் தங்களது அலுவலகத் துக்கு வந்து தகவல்களை வழங்குமாறும் கேட்கப்பட்டது. இந்த இலட்சணத்தில் யுத்தப் பகுதிகள் பற்றிய தகவல் திரட்ட ஆரம்பித்தால் அவர்களது ஆவ
ணப்படுத்தல் எப்படி இருக்கும்
என்று சொல்ல வேண்டிய தில்லை. ஆனால், அதனால் என்ன கவலை? போதியளவு பணம் வெளிநாட்டிலிருந்து கிடைக்கிறதுதானே! O

Page 8
ங்கிலேயரிடமிருந்து இந் தியாவை மீட்க ஆயுதப் 岐 போராட்டமே ஒரே வழி என்று இந்திய தேசிய இராணு வத்தை உருவாக்கினார் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் நேதாஜியின் படைகள் இந்திய எல்லையைத் தொட்டதும் பிரித்தானியப் படைகள் திகைப்படைந்தன. யுத்தத்தில் பிரித்தானியருக்கு உதவியளித்து வந்த இந்தியாவில் இத்தகைய புதிய எதிர்ப்பு பிரித்தானியருக்குச் சற்றும் எதிர்பாராத தலையிடியாக இருந்தது. நேதாஜியின் இராணுவத்துக்கு இப் புதிய பிரதேசமான கொஹிமா வில் நிலவிய காலநிலை சாதகமாக இருக்கவில்லை. இதனால் இந்தியத் தேசிய இராணுவம் பெரும் உயிரிழப் புடன் தோல்வி கண்டது படைக்குத் தலைமை தாங்கிய நேதாஜி உயிர் தப்பிக்கொண்டார். எனினும் ஜேர்மன் அதிகாரிகளைச் சந்தித்து புதிய யுத்த யுக்தியை வகுக்க விமானம் மூலம் புறப்பட்டார். ஆனால் அவ ரைத் தாங்கிச் சென்ற விமானம் குறித்த இடத்தை அடையவில்லை. விபத்தில் சிக்கியது. நேதாஜியும் அமரானார்.
"எண்ணற்ற வீரர்களைத் திரட்டும்
நாட்டிலிருந்து படை நடத்துகையில் உயிர் தப்பியபோதிலும் அவர் கட லுடன் இணைந்து கரையில் சங்கம மாக நேரிடும் இவ்வாறு நொஸ்ரடா மஸ் தனது ஆருடத்தில் தெளிவுபடுத் தியிருக்கிறார்.
தனது இந்தியக் கண்ணோட்டத் தில் நொஸ்ரடாமஸ் இந்தியாவை உருவாக்கிய தலைவர் வரிசையில் பண்டிதர் ஜவஹர்லால் நேரு பற்றி யும் நயம்பட விவரித்துள்ளார்.
ஒன்பதாவது தொகுதியில் 66வது நாலுவரிப் பாடலில் ஜவஹர்லால்
தலைவர் தன்னாடல்லாது வேறொரு
நேரு பற்றிக் கூறுகையில் நாடு அமைதியுடன் பல முக்கியமான மாற் றங்களைக் காணும் பெரிய மற்றும்
சிறிய பிராந்திய ஆட்சியமைப்புகள் مجھے ஒன்றிணைக்கப்படும் பல தரப்பட்ட
இடர்பாடுகளுக்கு மத்தியில் புதிய பாதையை தலைவர் அமைப்பார்" என்றவாறு தனது ஆருடங்களில் நொஸ்ரடாமஸ் தெளிவுபடுத்தியுள் GTITs.
இந்தியா பல கூறுகளாகப் பிரிக் கப்பட்டு மகாராஜாக்களாலும் சிற்றர சர்களாலும் ஆளப்பட்டு வந்தது. இவையனைத்தும் சமாதானமான முறையிலும் பலாத்காரமாகவும் ஒன்
றிணைக்கப்பட்டு அதிகாரமும்
ܬܐܘ ܐ ܐ ܥ ܕ
8
பொறுப்புகளும் மக்களிடத்தில் ஒப் LIGOL355 LILLGOl.
"தேசத்தின் அபிவிருத்திக்காக தலைவர் (ஜவஹர்லால் நேரு) நேர காலம் பார்க்காமல் திட்டங்களை வகுப்பார் இக் காலகட்டத்தில் அவர் பல சோதனைகளை எதிர்கொண்டு கைத்தொழில் மற்றும் விவசாயத் திற்கான திட்டங்களைச் செம்மையாக வகுப்பார் மக்கள் அமைதியாகவும்,
நூெப்ரடாமளின்
"Görinä நிலபுலன்க D sölsalnaslésll LIGRPRETILISA)LoiñOO SJ உயர் நிலை நாட்டில் அ ஸ்திரத்தன் நிலைநாட்டுவா லால் பகது DIGAuñaSGONGITü
Essaor Tiñ G ஒற்றுமையாகவும் வழிவகைகளை தருவார். பல த களையும் க6ை வார்த்தைகள் மூ6 இவ்வாறு பணி நேரு பற்றிக் கூற அவருக்குப் பின் 356TTE, G, GITIEEE
சாஸ்திரி, இந்தி
பிளவுபடுத்தும் தந்திரம்
1949॰ தலையடுத்து தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினருக்கு யாழ்ப் பாணத்தில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில், காங்கேசன் துறைத் தொகுதியில் இராமநாதன் குடும்பத்தைச் சேர்ந்த சு. நடேச னைத் தோற்கடித்த சிவில் வழக் கறிஞரும் தமிழ்க் காங்கிரஸின் உப தலைவருமான சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் (எஸ். ஜே. வி) அழுத்தம் திருத்தமா கச் சொன்னது இது
தமிழ் மக்களுக்கு இன்று இரண்டு பிரச்சினைகள் உள்ளன.
ஒன்று மண் பறிப்பு மற்றது அதிகாரப் பறிப்பு இவற் றில் மண் பறிப்பு மிக ஆபத்தானது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரை யலாம் ஒற்றையாட்சி முறையின் கீழ் தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கப்படும் முயற்சிகள் திட்டமிட்டு மேற்கொள் ளப்படுவதையும், அவர்களின் பிர தேசம் திட்டமிட்டுப் பிடுங்கப்படுவதை யும் எஸ்.ஜே.வி. இலங்கை சுதந்திர மடைவதற்கு முன்பே சுட்டிக் காட்டி னார். ஆனால் அவற்றைத் தடுப் பதற்கான மாற்றுத் திட்டமொன்றை அவர் அப்பொழுது வெளியிட வில்லை. அந்த யாழ்ப்பாண வர வேற்பில் எஸ். ஜே. வி. இன்னுமொரு முக்கிய விடயத்தையும் சொன்னார்: ஒற்றையாட்சியில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காவிட்டால் பிரிந்து செல் லும் உரிமையுடன் கூடிய இணைப் பாட்சி முறையைத் தமிழ் மக்கள் கோர வேண்டி வரும் (இது சபாரத் தினத்தின் குறிப்பு) தமிழர் பிரச்சி
Տ
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
முட் பாதையின்
னைக்கு மாற்றுத் தீர் வொன்றை எஸ். ஜே. வி. யாழ்ப்பாணக் கூட்டத்திலும் வேறு சில கூட்டங்களிலும் கூறியுள்ளபோதி லும் அதைக் கட்சி மூலமோ சோல் பரி கமிஷன் முன்னிலையிலோ வலி யுறுத்தவில்லை. 1959ம் ஆண்டில்
。 ஒரு பேட்டியின்போது நான் அவரிடம் அதைப் பற்றிக் கேட்டேன்.
அவர் அளித்த பதில் இது அது நான் விட்ட தவறு. அத் தவறுக்கு ஓரளவு சுயநலமும் காரணம் என்னை அரசியலுக்கு ஜி. ஜி. தான் கொண்டு வந்தவர் தேர்தலுக்கு முன் சொல்லியிருந்தால் என் கதி என்ன வாகியிருக்கும் என்பது உங்களுக் குத் தெரியும்தானே? தேர்தலுக்குப் பின்பு சமஷ்டி ஆட்சி முறைபற்றிச் சொன்ன எஸ். ஜே. வி. டி. எஸ் சேனநாயக்காவின் அரசாங்கத்தில் ஜி.ஜி சேரும்வரை அதைப் பற்றி மீண்டும் பேசவில்லை. தமிழரைப் பலவீனப்படுத்துவதற்கு சிங்களத் தலைமைத்துவம் கையாண்ட உத்தி களில் தமிழ்த் தலைவர்களை உரு வாக்குவதும் பிரசித்தி பெற்ற தலை வர்களை தம் பக்கம் இழுப்பதும் ஒன்று, டி. எஸ். சேனநாயக்கா அதைச் செய்தார். சுதந்திரத்துக்குப் பின்பு அமைச்சரவையை உருவாக் கியபோது அரசியலுக்கு அப்போது
¬ ܚܬܐ ܀ ΕύΕΠ
புதிதான சி. சுந்த சிற்றம்பலத்தை ளாக்கி தமிழர்க யமாக நடந்தத ருக்குக் காட்டின வேண்டிய தேை வரே ஜிஜிதான்
இல லிற்ஜ
dý) Sńá ab Adna 深澳 YO 86), 6537 (9xატxნ569) Sapota ஒடு வ 6lasý 6xynos ஏசி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் நலிந்தவரும் BSITIT Gusu
இல்லாதவரும் Soupů u růstr6Tr க்கு வருவார். Naślanych "GUNIOGUNAIAguiñ i." இவ்வாறு Tř FTstí பற்றி ஆளும் ITSTULITLOGIU.
வாழ்வதற்கேற்ற யும் வகுத்துத் ப்பட்ட வேற்றுமை ாவதற்குப் பேச்சு Lம் வழி காண்பார்" |േ ജുഖഖണ്ഢ ய நொஸ்ரடாமஸ் நாட்டின் தலைவர் ய லால பகதுT காந்தி, வி.பி.சிங்.
சந்திரசேகர் மற்றும் ராஜீவ்காந்தி ஆகிய தலைவர்களைப் பற்றியும், தெளிவாகக் கூறியிருக்கிறார்.
நொஸ்ரடாமஸ் 3வது தொகுதி யின் 28ம் நான்கு வரிப் பாடலில் ஜவஹர்லால் நேருவின் பின்னர்
ராஜகுமாரன்
இந்தியாவின் மேன்மைக்குக் காரண மாயிருந்த பிரதமர் லால் பஹதூர் சாஸ்திரி பற்றி மிகத் தெளிவான கருத்துக்களைத் தந்திருக்கிறார். அதே பாடலில் திருமதி இந்திரா காந்தியைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.
"தோற்றத்தில் நலிந்தவரும் நில புலன்களோ பெரிய உடைமைகளோ இல்லாதவரும் பணபலமற்ற ஏழைப் பங்காளர் உயர் நிலைக்கு வருவார். நாட்டில் அமைதியையும் ஸ்திரத்தன் மையையும் நிலைநாட்டுவார். இவ்
மரித்த மிதவாதம்
ரலிங்கத்தையும் சி. யும் அமைச்சர்க ளூக்கு தான் நியா ாகப் பிரித்தானிய ர். அதைச் செய்ய வயை ஏற்படுத்திய அரசாங்க சபையில்
JIDG) i
DJ B.
(அரசியல் தொடர்)
சோல்பரி கமிஷனை ஆதரித்து வாக் களித்த வி. நல்லையா. ஏ. மகா தேவா, நடேசன் உட்பட எல்லாத் தமிழர்களும் பொதுத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதும் பிரிட்டனின் குடியேற்ற நாடுகளின் அமைச்சருக்கு ஜி. ஜி. தந்தியொன்று அடித்தார். அதில் தமிழ் மக்கள் சோல்பரித் திட்டத்தை நிராகரித்துவிட்டனர் என்று தெரிவித்தார். அதற்கு மறுத் தானாக தமிழர் தன் பக்கம் உள்ள தாகக் காட்டுவதற்காக தமிழ்த் தலை வர்களை உருவாக்கினார் டி. எஸ். தமிழ் இனத்தைப் பலவீனப்படுத்துவ
தற்கு டி. எஸ். எடுத்த இரண்டாவது
நடவடிக்கையாக இலங்கைப் பிரஜா வரிமையை வரலாற்றாசிரியர்கள் கூறுவது வழக்கம் தமிழ்த் தலை வர்களை உருவாக்கிய அவரின் முயற்சியையும் கணக்கில் கொண் டால் அது மூன்றாவது
இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்
டத்தை மூர்க்கமாக எதிர்த்தவர் ஜி.
ஜி. அம் மசோதாவை எதிர்த் துப் பேசும்போது டி.எஸ். சேன நாயக்காவை ஒரு வகுப்புவாத வெறி யர் என்று பொன்னம்பலம் ஏசினார்.
அம் மசோதா நிறைவேற்றப் பட்ட தினத்தை இலங்கையின் கறுப்பு நாள் என்றும் வர்ணித்தார். இலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்கள் யாவரும் இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த் தார்கள். அவ் விடயத்தில் பொன்னம் பலமும் செல்வநாயகமும் தொண்ட மானும் அஸிஸும் ஓரணியில்
நின்றார்கள்
இலங்கைப் பிரஜாவுரிமைச்
சட்டம் இந்தியாவை ஆத்திரம்
மந்திரி டி. எஸ். சேனநாயக்கா ஒரு
வாறு லால் பகதூர் சாஸ்திரி அவர் களைப் பற்றி ஆரூடம் கூறினார் நொஸ்ரடாமஸ்.
ஜவஹர்லால் நேருவின் அமைச் சரவையில் நம்பிக்கை உள்ள ஒரு அமைச்சராக விளங்கிய சாஸ்திரி அவர்கள், ஏனைய அமைச்சர்கள் போல் பெரிய பந்தா எதுவும் காட்டா மல் அமைதியாகத் தன் கடமை களைக் கண்ணும் கருத்துமாய் கவ னித்தவர்.
பெரும் தனவந்தரும் உடலுறுதி யும் உயர் பண்புகளும் உலகமே போற்றும் நிலையில் இந்திய நாட்டை வழி நடத்தியவருமான ஜவஹர்லால் நேரு மறைந்ததும் அவருடைய இடத்தை நிரப்புவதற்கு லால் பஹ தூர் சாஸ்திரி அவர்களை இந்திய காங்கிரஸ் தலைவராக அறிவித்ததும் உலகமே சந்தேகக் கண்கொண்டு பார்த்தது. ஆனால் 1965ம் ஆண்டில் பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுத்த போது நாட்டை வெற்றிப் பாதையில் வழிநடத்திய சாஸ்திரி ஓர் ஒப்பற்ற தலைவர் என்பதை நிலைநாட்டினார்.
(பிரமிப்புகள் தொடரும்)
கொள்ளச் செய்தது. இந்தியப் பிரத மராகிவிட்ட நேருஜி பிரஜாவுரிமைச் சட்டத்தைக் கண்டித்தார் கண்டன அறிக்கையொன்றை இந்திய அரசு வெளியிட்டது. அப்பொழுது பிரதம
முக்கிய உண்மையை உணர்ந்தார். பிரஜாவுரிமைச் சட்டத்துக்கு ஆதர வாக வாக்களித்த சுந்திரலிங்கத் தினாலும் சிற்றம்பலத்தினாலும் தமிழர் அணி பலவீனமுறவில்லை என்பதே அது தமிழ்க் காங்கிரஸைக் கைக்குள் போட்டுவிட்டால் தமிழரின் எதிர்ப்பணியை உடைத்துவிடலாம் என்பதை உணர்ந்தார். ஜி. ஜியிடம் டி. எஸ் இன் நம்பிக்கைக்குப் பாத்திர
இணைந்து எழுதுவது த சபாரத்தினம் H
9IDIG Da:565
மான சர் ஒலிவர் குணதிலகா தூது போனார். அவர் மிகவும் தந்திரசாலி என்று பெயர் பெற்றவர். சர் ஒலிவர் பொன்னம்பலத்தைச் சந்தித்தார். "எதிர்க்கட்சியில் இருந்து என்னத் தைக் காணப்போகிறீர்கள். அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களுக்கு நன்மை செய்யுங்கள்," என்று கூறி ஆசை காட்டினார். இரண்டு மந்திரி பதவி களைக் கொடுப்பதாகச் சொன்னார். ஒரு பதவி உடனடியாகவும், மற்றது தான் பிரிட்டனின் ஹைகமிஷனராக நியமனம் பெற்றதும் கொடுக்கப்படும் என்றும் சொன்னார். கட்சித் தலை மைப் பீடத்துடன் கலந்தாலோசித்து விட்டு மறுமொழி கூறுவதாகப் பொன் னம்பலம் பதிலளித்தார். அதே நேரத் தில் ஜி. ஜி. க்குத் தெரியாமல் எஸ். ஜே.வி.க்கும் தூது அனுப்பப்பட் |||||||}||}|||||||||| (தொடர்ந்து வடியும்.)
gogo 01-07, 2003

Page 9
酬體 நாகசாமி மனைவி மடங்கிவிட்டதாகச் சொன்ன தும் பணத்தைப் பார்த்து அவள் கையும் ஓடவில்லை, காலும் ஒட வில்லை என்று சொன்னதும் எதற்
வேணுவுக்குள் பூச்சிகள் பறந்தன. நடையில் தேக்கம் காதில் கொலுசுச் சத்தத்தின் |LB. எதிரில் விளையாடிய களைப் போடு சகோதரிகள் அதில் பெரியவள் வளர்மதி மட்டும் அவனைத் தாண்டிச் செல்லும்போது ஒரு மாதிரிப் பார்த் தாள். அந்தப் பார்வையே "என்னை அப்பாவிடம் காட்டிக்கொடுத்து விடாதே" என்று கெஞ்சுகிற மாதிரிக் கூட முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான் மனசுக்குள் பெரியசாமி பின் தொலைபேசிப் பேச்சு கொத்திக் கொண்டே இருந்தது.
"GLJfuLJEFITLÓ ĐỊL'ILLQ LLIITfLLİ)
GLIf LIGJITLDIT?” அவர்தான் கிரவுண்டில் விளை பாடிக்கொண்டிருக்கிறாரே."
கேள்வியும் பதிலும் அவனுக்குள் முட்டும்போது பெரியவரே எதிரில் விளையாடி முடித்தவராக செல்போ னைக் காதில் அணைத்தபடி வந்து கொண்டிருந்தார். கர் என்றது. OggÖGBLITTIGST 9) 66T6IfİSE56MILLÖ நான் கக்கூஸில் இருந்துகொண்டு உ பேசலாமே. அப்படியானால் . ¬ 11ori.7
அவனுக்குள் அவர் ஒரு வில்ல ாக மீசையை நீவி விட்டுக்கொள்ள, றத்தில் அருகிலும் வந்துவிட்டார். வனுவைப் பார்த்தபடியே போனை
டக்கியவர்.
என்ன வேணு. என்ன இன்னும் விபார்ம் போடாம இருக்கே"
சற்று எகிறலாக போடணுங்க. அதுக்குத்தான் போய்கிட்டே இருக்கேன்"
போ போ. இனிமே நான் இந்த தி விஷயத்துல எல்லாம் ரொம்ப
*01–07,2003
இந்திர செளந்தர்ராஜன்
ஸ்ட்ரிக்டா இருக்கப் போறேன்" என்ற வாறே அவனைக் கடந்து சென்றார். வேணுவுக்கு நெஞ்சைக் கரித்
தது.
"இதற்குப் பெயர் கண்டிப்பா. இல்லை நான் சந்தேகப்படுவது தெரிந்து எரிச்சலா?
கேள்விகள் அம்புகளாய் பாய்ந் 560.
மார்த்தாண்டன் வரச் சொன்னதே மறந்து போனது "நிச்சயம் பெரிய அளவில் ஏதோ சதிவேலை நடந் திருக்கிறது.
தான் நினைத்தது போல நாக சாமி நிச்சயம் சதி செய்யவில்லை. செய்திருந்தால் அவன் மனை
விக்கு எதற்கு பணமும் விடும்?
பெரியவர்தான் ஏதோ பெரிய சதி வேலையை செய்திருக்கிறார். இந்த சதிகாரக் குடும்பத்தில் தன் தங்கை வாழ்க்கைப்பட்டால் என்னாகும்"
நினைக்கவே நெஞ்சு நடுங்கியது. இந்த வேலையே வேண்டாம் என்று ஓடிவிடத்தான் முதலில் தோன்றியது. அதுதான் சரி என்றும் முடிவுக்கு வந்து திரும்பப் பார்த்தவனை "வேணு." என்கிற குரல் கூப்பிட்டுத் தடுத்தது.
கூப்பிட்டது மார்த்தாண்டன் அறைக்கு வெளியே நின்றபடி கையை அசைத்து அவனிடம் வரும் படி சைகை வேறு.
வேணு அரை மனதாக மார்த் தாண்டனை நோக்கி நடந்தான்.
மார்த்தாண்டனும் அவன் அறைக் குள் நுழையவும் கதவைத் தாழிப் LIT6T.
வேணு தடுமாற்றத்துடன் பார்த் தான்.
"என்ன வேணு பாக்கறே. பெரிய சாமியைப் பார்த்தியா"
வேணு தலை "அவனை நான் சொல்லி மேனேஜ ஆமா வீட்ல ரேணு மும் சொல்லியிரு
"D." "என்ன வேணு உற்சாகமா பே உனக்கு எங்க கா მეტც|JIT”
"நாங்க ஏழை ரொம்ப தாழ்ந்த தான் யோசிக்க ே "இப்ப அதுத 606) LIT."
"கவலை இல் எங்க மாற்றப்பட "காதலுக்கு அ யாது வேணு எ தாழ்ந்த சாதிதான் "இருக்கலாம். லைத் தடுக்க அவ யாரும் இல்லை ஆனா என் தங் ജൂൺഞ്ഞു."
அதுதான் கிை அப்பா எங்கம்மா காம தற்கொலைே தெரியுமா..?
வேணுவுக்குள் கணம் அடித்தது.
"அப்படி இரு உறுதியோட எங் ணம் செய்துகிட்ட வும் எங்கம்மாை கைவிடலை,
இத்தனைக்கும் துல என் அத்தைங் என் அப்பாவை ப தாங்களாம் என் என் அத்தைங்கள (36 TTL 3606ig,6 சாதி அதுஇதுன் பேசினாங்க திெரிய "அப்ப உங்கம் யத்துல எதிர்ப்பு ளும் உங்கப்பா பு எதிர்த்துக்கிட்டு கலி குவேன்னு சொல்லு "நிச்சயமா. ஆ அப்பா நிச்சயம் எதைவெச்சு சொ அக்காங்களுக்காக குற மாப்பிள்ளை பேரும் எங்கள மா கிடையாது. மிடி ஆனா நல்லா படி SH5Lib (G)LIGIsfUL 6O)6N)(3 இருக்குறவங்க"
"இந்த கல்யா அக்காங்களாம் ச
"அவங்களும் என் அப்பாகிட்ட ந நடந்துப்பாங்கன்னு BëULLIDIT SOLLIT களுக்கு காசுத் தி வமும் இருந்தது. தாத்தாகிட்ட திமி இருந்தது. அதன் ஒருததன உள்ள வாங்கினான். ஆ6 எல்லாம் எதிர்க்கத் (]]."
"நீங்க பேசறத எங்கம்மாவும் சம்ம நீங்க விடமாட்டிங் யுதே."
"ஆமாம் வே 5) 6ÖT BESIT6O6) ginL
BITGO)6) 6T6t, L சுடாதே நீயும் இந் எலெக்ட்ரீஷியனா டாம் நல்லா செள GOTTLD."
"இந்த அரிமா வேணு கேட்ட சாக இருந்தது.
SALDITLD... 6J60|| கறே."
(அம்புகள் தெ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யை ஆட்டினான். தான் அப்பாகிட்ட
ர் ஆக்கினேன். தாய்லாந்துக் கைறிகளுக்கும்
கா எல்லா விஷய OOO Egoiti [ରା GIJih OOOO
IT(3GI."
தாய்லாந்து நாட்டின் சிறைச் வாயைத் திறந்து சாலை நிர்வாகத்துக்கு சற்று மாட்டேங்கற. வித்தியாசமான நல்ல யோசனை ൺസെ ഉ_Lങ||Tറ്റൺ SIGi தோன்றியுள்ளன. சிறைச் சாலைகளில் உள்ள கைத களுக்கு தேன் நிலவு குடிசை ாதியும்கூட அது களை அமைத்திருக்கிறார்கள் வண்டியிருக்கு. தாய்லாந்தின் நக்கோணி ான் உன் கவசவான் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக் ல. அதுதானே காக இந்த ஏற்பாடு செய் முடியாத நிலை ШLILI LJU ĆE MIDJ. தெல்லாம் கிடை அம்மா கூட
அவங்க காத ங்க குடும்பத்துல |ujiT 616.j|60|086)JIT? நச்சிக்கு அப்படி
க மட்டுமில்ல.
டயாது. அவங்க காதலிச்சது பிடிக் ய செய்துகிட்டார்
இதயம் ஒரு
ந்தும் எங்கம்மா BILIT606), 560III ங்க என் அப்பா வ கடைசிவரை
சிறைச்சாலையில் ஒழுக்கமாக நடந்துகொள்ளும் கைதிகள் மாதத்தில் ஒரு நாளைக்கு இந்த தேன்நிலவு குடிசைகளுக்கு தன் மனைவியை அழைக்க அனுமதிக்
எங்க குடும்பத் களும் தாத்தாவும் யங்கரமா எதிர்த் அப்பா அசரலை விட அத்தைங்க தான் அந்தஸ்து ணு எண்னென்ன |LDT?" பா உங்க விஷ மருண்டவன் கண்ணுக்கு தெரிவிக்ச நீங்க இருண்டதெல்லாம் பேய் என்ப ாதிரியே அவரை - தைப்போல உலகின் எந்த முலை யாணம் செய்துக் ஒரு தீவிரவாதியைக் கைது லுங்க." செய்தாலும் அவர் அமெரிக்கா னா ஒரு விஷயம் வைத் தாக்க சதி செய்தவர் எதிர்க்கமாட்டார் என்று கூறுவது தற்போது வழக்க ல்றேன்னா எங்க மாகிவிட்டது.
: பார்த்துக் இப்போது அமெரிக்க நகரங் களின் மீது மீண்டும் பாரிய தாக்
கள் அவ்வளவு திரி பணக்காரங்க குதிலகவ இடம்பெறலாம் 6TOTD ல்கிளாஸ்தான். - சந்தேகங்கள் பரவலாக அதிக
ரித்துள்ளன.
அமெரிக்க சமஷ்டி புலனாய் வாளர்களுக்குக் கிடைத்திருக்கும் புதிய தகவல்களின் அடிப்படை யில் நியூயோர்க் வாஷிங்டன் அல்
நச்சு எங்க டயர் LLU (3660)6ADULNGC)
ணத்துக்கு உங்க ம்மதிப்பாங்களா" என் அத்தைங்க பந்துகிட்ட மாதிரி நினைக்கறியா. து என் அத்தைங்
| 95 GOYT TID,
படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மருவர்டவர் கவர்னுக்கு.
கப்படுவார்கள் இருவரும் 24 மணிநேரம் அதில் தங்கமுடியும் அத்துடன் நல்லொழுக்க முள்ள கைதிகளின் தண்டனைக் காலத்தை நான்கு ஆண்டுகளால் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள் ளது. தேன்நிலவு குடிசை முறை அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிறையில் அதற்கு மிகுந்த வரவேற்பு நிலவுகிறது. தினசரி ஏராளமான விண்ணப் பங்கள் வந்து குவிகிறதாகவும் தகவல்.
பாங்கொக்கிற்குச் சமீபமாக உள்ள பெண்களுக்கான சிறைச் சாலை ஒன்றின் கைதிகளும் இந்த தேன்நிலவு குடிசையை தங்கள் சிறைச்சாலையிலும் அறிமுகம் செய்யுமாறு கேட்டு விண்ணப்பித் திருக்கிறார்கள். அவை சாதக மாகப் பரிசீலிக்கப்படுகிறதாம். இது அமுலுக்கு வருமாயின் பெண் சிறைக் கைதிகள் தங்கள் கணவனை மாதத்தில் ஒரு முறை சந்திக்க அனுமதிக்கப்படுவார்
மேலும் நான்கு சிறைச்சாலை களில் இந்தத் திட்டத்தை அமுல்
தண்டனைக் காலம் முடி வடைந்ததும் தங்கள் குடும்பத்தின ருடன் பாசப்பிணைப்புடன் கைதி கள் வாழவேண்டும் என்பதற்கா கவே இத்தகைய தேன்நிலவு குடி சைகள் ஏற்பாடு செய்யப்படுவ தாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
லது பொஸ்டன் நகரங்களில் ஒன்று இஸ்லாமிய தீவிரவாத களால் தாக்கப்படப்போகிறதாம் எச்சரிக்கையாய் இருக்கும்படி திரும்பத் திரும்பக் கூறி இந்தப் பகுதியில் வாழும் மக்களின் மன நிம்மதியை முற்றிலுமாகக் கெடுத் துக்கொண்டிருக்கிறார்கள்
டு பாய் யைத் தளமாகக் கொண்டு இயங்கும் இணையத் தளம் ஒன்று இந்த நகரங்களில் வாழும் முஸ்லிம்களை வெளி யேறுமாறு கேட்டுக்கொண்டிருக் கிறதாம் இது பாரிய தாக்குதல் ஒன்றுக்குக் கட்டியம் கூறுவதாக வாஷிங்டன் அதிகாரிகள் நம் புகின்றனர்.
ஷெரினாவை நோக்கி
மிரும் ஜாதி ஆண (
அதைவிட என்
வாணமாகப் பாய்ந்த இரசிகர்
ரும் ஆணவமும் య
நாகசாமி மாதிரி நுழைஞ்சு பழி ன இப்ப அப்படி தான் யாரும் இல்
பார்த்தா நானும் திக்கலேன்னாலும் பக போல தெரி
று. வேணும்னா விழறேன். ரேணு இருந்து பிரிச் த மாளிகைல ஒரு கஷ்டப்பட வேண் ாக்கியமா இருக்க
டெனிஸ் போட்டிகளின் DitaMoaadium?" | போது பிரபல வீராங்கனைக விதமே ஒரு தினு Lளுக்கு இரசிகர்கள் தொல்லை கொடுப்பது ஒன்றும் புதிதல்ல, அப்படி கேட் மாட்டினாநவரதிலோவா தொடக்
கம் இன்றைய செரினா ாடர்ந்து வரும்.) - யம்ஸ் வரை இந்த அநுபவங்
նՒ) ||
URU
களுக்கு முகம் கொடுத்திருக்கி றார்கள்.
போட்டி நடைபெறும்போது இரசிகர்கள் நிர்வாணமாக அரங் குக்குள் புகுந்து தமது ஹிரோ யினை நெருங்க முயற்சித்து கலாட்டாயணனும் சம்பவங் களின் வரிசையில் இறுதியாக கடந்த வாரம் சக் கயவர் ஷெரினா வில்லியம்ஸ்
பாரிஸில் பிரன்ஞ் ஒப்பன் டெனிஸ் போட்டி நடந்துகொண் டிருந்தபோது காவலர்களின் கட் டுக்களைத் தாண்டிய ஒரு பின் லாந்து இரசிகர் தனது உடை களைக் களைந்தெறிந்துவிட்டு ஷெரினா வில்லியம்ஸை கட்டிப் பிடிக்க எத்தனித்தார். இதனால் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை யில் போட்டி சில நிமிட நேரம் நிறுத்தப்பட்டது.
S.

Page 10
தனைத்திலும் உள்ளொளியாகி ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளிரோ
Lilynaflu utilumir
பாப்பா முரசு சிறுகதை
ஊரில் ஒரு ஏழை
69Վb இருந்தான். அவன் ஒரு நாள் கடவுளை நோக்கித் தவம் செய்தான். கடவுளும் அவன் முன் தோன்றி, "உனக்கு ஒரு வரம் தருகி றேன், கேள்" என்றார். அந்த ஏழைக்கு உடனே என்ன கேட்பது என்று தெரிய வில்லை. மிகுந்த மகிழ்ச்சியுடன் "வீட்டிற் குச் சென்று என் குடும்பத்தவரிடம் பேசிவிட்டு வந்து எனக்கு தேவையான வரத்தைக் கேட்கிறேன்" என்று சொல்லி விட்டு வீட்டிற்குச் சென்றான்.
சென்ற வேகத்தில் தன் மனைவி யிடம் விஷயத்தைச் சொல்லி, "என்ன வரம் கேட்கட்டும்" என்றான். மனைவி "நாமோ ஏழை நமக்கு வேண்டியது பணமும், பொன்னும், எனவே பணத்தை யும் பொன்னையும் கேளுங்கள்" என் றாள்.
பின்னர் தாயிடம் சென்று கேட்க "மகனே! பணமும் பொன்னும் இருந்து என்ன செய்யப் போகிறாய், குழந்தைச்
ஒன்றுக்கு பரிசு ருபா 25 காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 01.06.2003 aurrcmro リi-○cm Gurri_l @su 4リ。 εξευτουρίτεν είπίτι ρευή த பெ இலா கொழும்பு
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம்
வள்னம் தீட்டும் போட்டி இல: 495
| Erfasses riu arri. SLLL L S G S SYYKLK0G 000 SLS
சென் ஜோசப் தமிழ் மகா வித்தியாலயம் மஸ்கெலியா
பாராட்டுக்குரியவர்கள்
அபிநயா வாலசிங்கம் வீ. தனோஜனா, 2008 பெயிலிகுறுக்கு வீதி, மட்டக்களப்பு சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா
கா. சிலம்பரசன் TTg56) air, நீதவான் நலன்புரி நிலையம் மல்லாகம் பரமனைனார் கோயில் வீதி, ஆரையம்பதி-01.
வி. விமலிகா,
பாத்திமா பஸ்லா, விரிவி தொடர்மாடி புளூமென்டல் வீதி,கொழும்பு
107/ சிங்கபிட்டிய கம்பளை
ஜெனகா ஆர். கஜேந்திரன், சிங்ஸ்டன் சர்வதேச பாடசாலை கொழும்பு-0805 பூம்புகார் வீதி, பாலையூற்று திருகோணமலை
என்.சி. சார்ள்ஸ் நிலுக்ஷன்,
8ே89, ஸ்ம்ஸதின் மாவத்தை தர்கா நகர் சென் பீற்றர் ஒழுங்கை, நிந்தனி, புத்தளம்
செல்வம் இல்லை யில்லை. எனவே பெயர் சொல்ல ஒரு கடவுளிடம் கேள்"
பின்னர் ஓடிச் ெ தன் தந்தையிடம் ே என் மனைவி ப கேட்கச் சொல்கி 516 OLJULJI OBIT6) சொல்கிறாள். ஆ6 லுங்கள் இறைவ6 வேண்டும்"
தந்தையோ " பொன்னாலும், குழ என்ன கிடைக்கப் பார்வையற்ற உன் குக் கண் பார்வை என்று கேள்" என்
இந்த மூன்று ே நிறைவேற்ற வே
ஆளான ஏழை ம மாக இம் மூன்று ஒரே வரத்தில் கே மூன்றையும் பெற்று ஏழை மகன் எப்படி மூன்றையும் பெற்
"பிரபு எனது த ஏழாவது மாடியில் பால் குடிக்கும் க 60OTT6) 86FF6001 (B இப்போ தந்தைக் விட்டது. இவனுக் கிடைத்துவிட்டது. விட்டது. இவனுக்
சாலித்தனம்
ஆம் தங் நீங்களும் இ
E_IÉTSGT Luis LGBg5d. புத்திக்காரணு
திை
 
 
 

விடுகதைகளும் விடைகளும்
() ஒரு விரல் உடம்புக்காரன் கூட்டுச் சேர்த்தால் சுத்தத்துக்கு
உடம்புக்குள் வைத்திருந்ததோ உதவுவான் அவன் யார்?
முத்துக்கள் அது என்ன? (9) தங்கம் நடுவே வைரக் (2) ஆட்டுவித்தால் ஆடாமல் குவியல்கள் அவை என்ன?
இருக்காது அது என்ன? (10 காவலுக்குக் கெட்டிக்காரன்
(3) பானை நிறைய சோறு ஆயிரம் "காச்மூச். சத்தக்காரன்
பேர் எடுத்தாலும் குறையாத got in சோறு அது என்ன?
(4) கசப்புக்காரன் கலரில் மட்டும்
பசப்புக்காரன் அவன் யார்?
(5) எங்க ஊர் இரும்பு ஏகப்பட்ட
தூரம் மிதக்குது அது என்ன?
In L 4 (OLD) 1992) síffff991 R909 gi Q9ff109-LITU9 (6) (Duangg Legg (8) ஜெயா ()
(6) நலம் பெற ஒரு நறுக் அது ழான் றடுபng) 1911 (9) GIGIGO (1919 (S)
(1) எலும்பில்லாதவன்தான் ழ90(டிபி () வம்பில்லாதவன் அல்ல அவன் hg|Logggggg ()
(9:இ06 () 1999.099 in Uppicosigoro) (I)
T (8) காட்டுக்குள்ளே நின்றவனை
i GouGriffGSOITessilsul இந்தப்பறவை கத்துவதில் பெயர் போனது சும்மா கத்தாது தக்கு தக்கு தில் ஹே மேரான்னு ଜଏ இந்தி Un-9 இருக்கே. ಅಡ್ತಿ மாதிரி தகதகதகனணு கத்திகிட்டே இருக்கும் ஒரு நாள முழுவதும கத்தி னாலும் கொஞ்சம் கூட டயர்டாகவே ஆகாது, மற்றப் பறவைகள் எல்லாம் வெயில் தாங்க முடியாமல் கொஞ்ச நேரம் கத்துவதைநிறுத்தினாலும் இவர்நிறுத்தமாட்டார் அதாவது இந்தப் பறவை எந்தப் பிரதேசத்தில் இருக்கிறது என்பதுமட்டும்தான் தெரியும். ஆனால் எந்த இடத்திலிருந்துகத்துகிறது என்பதை யாராலும்கண்டுபிடிக்கவே முடியாது இப்படிக்கத்துவதற்குதலையை ஒருமாதிரியாஅசைத்துக் கத்தவேண்டும் இதுவும் ஒருவகை கலை, அதாவது ஓரிடத்தில் இருந்துக் கொண்டே வேறு இடத்திலிருந்து சத்தம் வருவதுபோல் செய்யும் கலை இக்கலைக்கு வென்ட்ரிலோக்கிஸம் என்று பெயர் இந்த பறவை காய்ந்த மரங்கள் மற்றும் மென்மையான மரங்களான முருங்கை,
மஞ்சமின்னா மரங்களில் குழி தோண்டி அங்கே தங்கி இருக்கும்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
M Miiuiiii!
படத்தில் இருக்கும் பறவை தான் ட்ரீ க்ரிப்பர் இதுக்கு முள்ளு மாதிரி நகங்கள் கொண்ட கால்கள்
யென்றால் ஒன்றுமே
உன் வாரிசாக உன் மற்றும் இதனுடைய இறக்கை ஈட்டி
மகனைத் தருமாறு மாதிரி இருப்பதால் மரங்களில் என்றாள். செங்குத்தாக அப்படியே உட்கார்ந்து
சென்று பார்வையற்ற கொள்ளும் கீழே விழவே விழாது
கட்டான். "தந்தையே இந்த ட் க்ரிப்பர் ஒரு மரத்துக்குப் போகும் அதன் அடி பாகத்தில் உட்கார்ந்து பொன்ம்ை அங்கிருக்கும் ஒரு சந்துப்பொந்துவிடாமல்மூக்கைவிட்டுபுழு,பூச்சி, சிலந்தி எல்லாத்தையும் BOTCUPID '್ பிடித்துதின்னுட்டு அப்புறமாகொஞ்சமா மேலே போகும் போய்மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து : பூச்சிகளைத் தின்றுக் ೧ಹಗಹಿತಿ- ತಿಂಡಿ GLITTISb. ஒரு சுற்றுச் சுற்றி வந்த பிறகுதான் = மரக்கிளைகள் பக்கம் போகும் இப்படி ஒரு மரத்தைத் தின்று முடிச்சிட்டு அடுத்த ால் நீங்கள் சொல் மரத்துக்குப் போகும் சூப்பர் தீனிதின்னி பறவை இல்லையா ÁLLÉ SIGIGI GLGE, S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
DE GEGOT ప్ర) 56 போது அறி 6 TU 922
ந்தையாலும் எனக்கு (1) பாக் ஜலசந்தியை முதன் முதலில் நீந்திக் கடந்தவர் யார்? NAAM GYFG போகிறது. ஆகவே தந்தையாகிய எனக் (2) துரோணச்சாரியா விருது யாருக்கு வழங்கப்படுகிறது? கிடைக்க வேண்டும் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு
(3) ஒரு இறகு பந்தில் எத்தனை இறகுகள் இணைத்துப் பின்னப்பட்டிருக்கும் DITAT, தெரியுமா? -16 JCB60LL (4) ಆಣ್ರ பயணிகள் ரெயில் எந்த இரண்டு நகரங்களுக்கு GiloU la)6)ä SOLSL 912ULg).
லிவர்பூல் - மான்செஸ்டர் இங்கிலாந்து (1930 -ம் ஆண்டு) ......... (3) பிரபல கவிஞரான ஹோமர் எந்த மொழியில் கவிதைகளை எழுதினார்? காரிக்கைகளையும் filijinih பது போல் കേ6 (6) முதன் முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹட்ரிக் சாதனை புரிந்தவர் யார்? க்கொண்டான். அந்த ÕELITÜ (BLT - gibsõit த்தான் கேட்டு அந்த (1) சுமத்ரா தீவு எந்த நாட்டுக்குச் சொந்தமானது இந்தோனேசியா
ருப்பார்? (8) உலகின் மிகப் பெரிய இரண்டாவது கடல்
அட்லாண்டிக் கடல்
நதை தனது பேரனை (9) மேஜிக் கியூப் விளையாட்டுச் சாதனத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
தங்கப் பாத்திரத்தில் GTİCBGUTT KÖği (GIMCBaf) ாட்சியை தன் கண் (10) பனிச் சிறுத்தைகள் எந்தக் கண்டத்தில் அதிகம் காணப்படுகின்றன? பண்டும்" என்றான். SS ஆசியா
5 ஆண் குழந்தை ( அறிவுத்
ENGELEEU GITAJILI கு எத்தனை புத்தி சென்ற வாரப்
புதிரின் விடை: கை தம்பியரே! VI+I, +ID=1550 வனைப் போல் புத்தியைப் கொள்ளுங்கள். இங்குள்ள கணக்கிற்கான விடை க்குப் புல்லும் எப்படி வந்தது என்று Sidrib. h கண்டுபிடியுங்கள் பார்ப்போம்
ITULADOvi
(UPUd CID 25-31, 2003

Page 11
எதற்கெல்லாம் பெஷன் ஷோ நடத்துவதென்று ஒரு விவஸ்தையே Q6)6OTD66 (BLITLE விட்டது. GLn、Gumö、 நாய்கள் பங்குகொண்ட
பெஷன் ஷோ ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. வேறுபட்ட റ്റങ്ങിങ്കബ് (9ijpg நாய்கள் கவர்ச்சிகரமாக உடையணிந்து தங்கள் அழகை காண்பித்தன. அந்த öömLúá தோன்றிய மாடல் நாய்'தான் இது
செல்போன்களைப் பயன்படுத்தி ஏதேதோ எல்லாம் செய்தாகிவிட்டது. வெறுமனே தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் என்றிருந்த நிலை தாண்டி இப்போது செல்போன்கள் ஒன்றுக்குள் பலதை அடக்கி ஏராளமான பயன்பாடுகளுடன் தயாரிக்கப்படுகின்றன.
இங்கே இருக்கும் புதிய செல்போன் விளையாட்டுக் கார்களை இயக்கிக் காட்டுகிறது. கடந்த வாரம் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்ட இது விரைவில் சந்தைக்கு வரவுள்ளது.
கம்போடியாவில் சிறுவன் ஒருவன் மலைப்பாம்புகளுடன்
6ւյIIԱքլի 556 16ծ கடந்த வாரம் பெரும் பரபரப்பூட்டியிருந்தது. இது சற்று வித்தியாசமான σιρπό σπίτιο. Επιτρού வாழும் புலிகளுடன் நட்பாக இருப்பது அத்தனை சுலபமான GTrfuJLD gj666). LJA வந்தால் குதறிவிடும்.
கனேடிய நாட்டவரான GL6jGargö(3Longói வங்காள இன புலி ஒன்றுடன் இப்படி நெருக்கமாக இருக்கிறார். இத்தகைய புலிகள் பாரிய திட்டம் ஒன்றின் அடிப்படையில் ფ56უIt maიolის இனவிருத்தி செய்யப்படுகின்றன.
S S S SLSLSLS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S பூமி பிளந்துகொண்டதைப் போல் ஒரு சத்தம் கேட்டதைத் தவிர சுதாகரித்துக்கொண் வேறு எந்தச் சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை.
கடந்த 22ம் திகதி இரவு அல்ஜீரியாவில் சில நகரங்களை பல நிமிட நேரம் அசைத்து பழைய கட்டடங்கள் மட்டுமல்ல, நவீன மாடிக் கட்டடங்கள் கூட கண் இமைக்கும் பொழு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000ஐ விட அதிகம் எனச் செய்திகள் தெரிவிக்கின் ஆபிரிக்க நாடான அல்ஜீரியா மற்றைய ஆபிரிக்க நாடுகளோடு ஒப்பிடும் இடத்து ஓரளவு கூறக்கூடிய நிலையில் இருக்கும் ஒரு தேசம், பூகம்பத்தில் சேதமடைந்த தனது வீட்டின் உருவமாக அமர்ந்திருக்கும் ஒரு இளைஞரையும் சிதைந்த கட்டடங்களையும் இங்கு கா 6.7 ரிச்டர் அளவை விடவும் அதிகரித்த வேகத்தில் அல்ஜிரியாவைத் தாக்கிய இந்தப் பூ பலிகொண்டதற்கு மேலதிகமாக இன்னும் பல்லாயிரக்கணக்கானோரைக் காயப்படுத்திப் ப வாசல்களையும் தரைமட்டமாக்கி இருக்கிறது.
■01_07,2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

。 Giurgonuras எழுந்து எடுவதற்கு - ტffd;ტურნეზე தலைக்குள்தான் எடுத்தது பூமி அதிர்வு இருக்கும்
தில் தரைமட்டமாகின. ஆனால் இந்த DGOT. GALDITLI GÓ பரவாயில்லை என்று அழகியின் முன்னால் சோகமே தலைக்கு ன்ைகிறீர்கள். (8upვეტmar:086,1 கம்பம் 2000ம் பேரைப் எத்தனை சிக்கல் லட்சம் பேரின் வீடு பாருங்கள்
TJIDoli
D贝、

Page 12
TELITER TIT ரியல்களிப் த அா அணி பூசி, இப்போது
அளவுக் அப்படியிருந்து பாகம் கு AHLIH GODTITETITEL Hills fall
H||
GIFTIGT
TIDIGES
ImEssling Ellu கம் இருக்கிறதா தெலுங்கிலிருந்துவந்து கறுப்புக்கான் எனக்கு பிடிச் சுவடு என்று ஆடிப்பாடி தமிழ் இரசி சர்களிர் பாதில் இடப்பிடித்தவர் ஆளாவி நிலைக்கத்தாள் முடியவில்லை பிர்னர் பெங்களுர், மும்பாப் என்று இடம் பாறிக்கொண்டிருந்த பாவிகா இப் பொழுது வலிவூட் தமிழ் கலப்பில் உருவாகும் அந்த மாதிரி படம் ஒளிரில் நடிக்க விருக்கிறார் ராணி இரவு ஒன்பதுமானிக்கு உார்ாச் சந்திக்கிறோர் என்று பொருள்படும் ஆங்கில தமிழ் காப்புடன் படம் ஒன்றில் நடிக்கிறார் முப்பாயில் போய் மாளவிகாரப்பா நங்கவில்லை அட்டாசான பாப்களில் தன்னாப்படம் பிடித்துப் பார்ப்பவர்களின் இரத்தத்தைச் சூடேற்றும் அப்பம் ஒனர்ாத் தயாரித்து வைத்திருந்தார். அந்த அல்பம் மும்பாய் முழுவதும் விநியோகிக்கப்பட்டுத்தார் பாவிகாவிற்கு இந்த வாய்ப்புக் கிடைத்தது.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
சாய்பாபா புகழ் பாடும் ரம்யா கிருஷ்ணா
பல வருடங்களாக ஒத்தப்பாட்டு ஆட்டக்காரியாக இருந்துகொண்டு தமிழ் இரசிகர்களை மயக்கி வைத்திருக்கும் மர்மம் என்ன என்று ரம்பியாகிருந்ாவைக் கேட்டப் ரேடிாய்பாவிர் புகழ் படுகிறார். முன்பொப்லாம் இந்தக் கேள்விக்கு உடற்பயிற்சி உழைப்பு உளவு என்று காலத்துக்குக் காலம் ஒவ்வொரு பதிலை LLLT TTTTTT LL T T TT TTTT TT LL L T L L TT LSS ஆரம்பித்திருக்கிார்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S அழகிய மலைகளில் தித்திக்குதே
ஜீவா கதாநாயாகவும் தேவி விருதிா நாயகிாகவும் நடிக்கும் படம் நிதித்ததே இந்தப் படத்திர் காட்சிகள் கவியர்லாந்திர் அழகிய மாயப் பிரதேசங்களில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.ானாவனாவோர் கனவில் TTT TTT S T TTT T TTLLLLLL LLS LL S TTT LLTT LILLAU
அார்ார் வியிர் ராதாடு அாட் ஆகியிருந்தாவிரத்தின்
எர்டும் வந்து தொழிளால் ஆரம்பித்துவிட்டார். இவரது அடுத்த படத்தில் சூர்யா ாம் நடிக்கின்றன. பிராஜாப்பின் ஒருநாயகி பற்றவர் இன்றும் முடிவாகவில்லை.
முற்றுமுழுதாக நமர்சியப் படமாக அாயப்போதும் இதிப் பகாந் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரது காப்ட் பிரச்சிான சாகாய்ப்பு எாம்முக் குக் கிடைத்திருக்கின்றது.
தெலுங்கில் ரம்யா
பிறகு தெலுங்குப்பதில் நடிக்கிறார். ராமர்நிரலு என்று பெயரிடப்பட்டுள்ள இந்திப் படத்தில் ராஜேந்திர பிரசாத் கதாநாயகனாக நடிக்கிறார் இதே வாள் தமிழிப் விஜயகாந் நடித்தாரப்படம் ஒாறு டாக்டர் ராஜசேகர் கதாநாயாக ரக்க கபாக்யராஜ் இயக்கத்தில் தெலுங்கில் வெளியிட் பார்ாக நடந்து
நமிப் புதுப்பம் எதையும் ஒத்துக்கொதரய்யார் ராடவெனிக்கு
iருகி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EN GAMINOla Daró || Aprašas puja இரட்டைநாயகிகளுடள் அக்வரன் கிங்கின் பரசுராம்
அர்ஜுன் படங்களில் டான்ஸ் சீனர்களுக்கும் ா ாே ரிாவில் சண்டைக்காட்சிகளுக்கும் குறைவிருப்பதில்லைகர்போது m வேளிரங்களுக்கு அரிதாம் | | III FTIT fil Il NETT GHATILL, LILLI LILJETTI II illi: ஒரு படத்திற்குக் கதை எழுதும் வஞ்சிக்கோட்ட வாலிபன் படத்தில் இடம்பெற்றது து வந்துவிட்டார் நளினி போல பராமிலும் பார்ப் போட்டி நடக்கிறது. சி ம் அம்மணிக்கு சினிமா மீது லுக்கும் சுயந்திரி தாக்குமிடையில் பார் மறவில்லை. தனது வர போட்டியை உருவாக்கி அர்க்களம் பண்ணி
HIllut esti yli யிருகிறார்ாசதம்
அக்ரன் கிங் படங்ா என்றால் *H間日 |_|-,]
அவரது பெயரை அந்தப் படுத்து in Ellis First அளவு அக் காட்சிகளோடு
ULIMI
ாட்கள் இருக்கும்தானே பராமும்
ரத்துப் பார்த்த டைரக்டருக்கு அதற்கு விதிவிலக்கல்ல ATBP அம்மாவைவிட அழகாக இதுவரைக்கும் வந்த அர்ஜுர் யங் விருந்திருக்கிறார் அருணா களில் இருந்து இது விக்கியாசப்படுகிறது அதனால் அருனாவுக்குச் எனக் கூறுகிறார் தயாரிப்பாளர் அன்பாலயா IMGD BATLLERATULINEŬ PESLINTIL flyLITETIT விட்டது. நீங்கள்தான் இதற்கு பராம் பிராண்ட ஏற்பாடுகளோடு தயாராகி ஒரு வர வேதியிருக்கின்றது இரண்டு நாயகிகள் கிரண் தன்
"DIE :பங்கிற்குக் கவர்ச்சியை அள்ளி வீச அவருக்கு H எந்த வாயிலும் தாந்துவிடக் கூடாது எளிய
ENHETETTE காயத்திரி தாமும் கவர்ச்சி மழைபொழிந்திருக் 4944AN GJITAFETYDENTINEN கிறார் இரசிகர்களுக்கு இருவர் சார்பாகவும் HELT IHM விருந்து சற்று நீண்டஇளடவெளிக்கும்
பிர் வெளிவரும் படம் எாா
குறுத்துக் until "It I கொடு வந்து fillfill I'll 'Llr' if IIIIIll Jul Hufflummm |litiltill Till Illiff
ஒரு கலக்குக்
கவக்கவதர் படுகிரது.
禺口茜 | այլ կենtill இரசிக்கக் கூடிய
III HILDI ÜLI திருக்கிர்ா பரந்திருக் கிறார் நளினி அண்னம் போல ந
இலத்தண் தனை
கார்த்திக், ஹரிப்பிரியா ஜோடி நேசிப்பேர் இந்தப் படத்தினி இயக்கும் பார்ாவ ஒளிாே பே
Huff #fffin IT LITLEl Sassanl |
மாளிக்கவிநாயகம் பாடிய சித்தாளு. அண்னம் போல
இறக்கம். அங்க கலர் க
இசுக்கும். சுப்பா ஜில்லு கேட்டவுடன் துள்ளிக்
A G8-GIPITIT INTFIGLIE HELELW LIET
நந்திதாவின்
இப்போது கோலிவுட் Tiffari T. ATITUL TÚ LÍMITIAT கும் கதாநாயகர் ஒரு
| ||Talhu|| || | | |
݂ ݂ ݂ i'r RTTR || If y galley, IF NOT
நாயகனோ ஏற்கா
Liit (ELI
இருந்துவிட்ட
Jean
அ
படப்பிடிப்பு "Lith ரஜின திமரென்று
|L ஜனவரி
मामा வைத்துவி Thui FE
|ւլլիին : RELIGIMIMO
கோய்ரரி
|TITI ஆலோ செய்த அவர்
introl. It மாற்றங்காளர்
Hraunussluft
TIILIA

Page 13
2.276/676gluli Aziji
LLLLLTTTT SYLLLLL S LLLLLL LLLLL SYLLLS TLLS TLS வகையில் ஒரு புதுமுக நடிகையைத் தேர்வு செய்து இளம் அழகியான அவரது பெயர் அமோகா விட்டுக்குச் சென்றிருந்த சுபலட்சுமி ஒரு உணவு LTTLLL LLLLLLTT TT LLLTLL T S S TTT S Y என்று சரணிடம் மிகவும் உற்சாகமாகக் கூற அந்
FIsingfüh späuft, n-LIhm folffman
"ளாக்கு இந்தி படத்தில் நடிக்கத்தானி
பில நுழையாதுக்கே தமிழ்ப் படவுலகம்தா அழைத்து வந்துள்ள சரணர் ஒரிஜின விட்டார். இந்தியில் ஒரு ஆல்பத்தில் ஒரு கதக் கனலடு கவர்ச்சி காட்டுவதி ணெயாக நிற்கும் இவர் ஜேஜே பட LUIITARTEITIM, SALASTRÔ 3BNRT MalnTTITUIT, IBLITA|| fili|
அடுத்த ந்
தயாரிப்பாளர் ஜி.வி.
இருந்தார்கள் என்று கூறப்படும் மதுரையை தேவயாளியும், ரம்பாவும் பெருந்தொாகப் பா இந்து இருவரும் சொந்தப் படம் தயாரி இதனால் கடனை அடைக்க இந்த பின தெரியவருகிறது. ஏற்கனவே எடுத்த பனாத்
இந்த நடிகைகளுக்கு பிாள் வருவதாகக் கூறப்படுகிறது.
6) FITähÖS GOOGDIG
தமிழ்ப் படத்தில் நடிக்கும் ஒரு கலயைத் தெரிந்து Truth, sile (BFI thirtin FTIEHAMILITIC TAT-TIKKA' LIIL-iffamili பேஷன் டெக்னாலஜி படித்து ஏப்ரல் மாதத்தில் படத்தில் கோபியாக நடித்த அவர் HII ITALIAALIIT E LIIT Ifni fill LTTIT, களைக் கதிகலங்களவக்கும் கிளுகிளுப்பாக நீச்சல் உடையி நிக் கவர்ச்சி விருந்து பாட TIFLI
உநடந்து.கதாநாயகனாக அல்ல
லட்டு கதை நாயகனாக விவேக்
என்றும் உன்னை ஜிஜேசினிமா நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகனாக தி தி வசனம் எழுதிருக்கு வக் அந்தப் படத்தின் இயக்குநர் கோதாபோகா கிருனாகலந்ஆனது நாள் : HITLLIEF FTITITHE, ITAPT InjilyÉCAELIBETIT HEJ, யில் எழுதியுள்ளார்தா கா " என்று சொல்லிவிட்டார் உடனே அங்கே ாம்புவிவேக் நடிப்பதற்குப் பொருத்தமாக ஒரு கதையை உருவாக்கி i Huntinu. Efaint morfilwyr yn அதற்கு அழகிய தீயே. எனிறுபெயரிட்டுள்ளார் கோதாமோகனி " AROGATOTT prote LLLLT LLTLLLLLLLLDT YLTTZ TTTTT TTLT LLL TT LmTTLT TLLLLS T. சான்ற நனகச்சுவைப் படத்தை இயக்கியவர் அழகிய தியே. படத் சாதிக் முரளிதின் கதை ஓரளவு தனது இங்கு சரிப்பட்டு வரும் என்பாது * விக் உணர்ந்துள்ளார். எனவே, படப்பிடிப்பு தொடங்குவதற்கான "
சூழல் ஏற்பட்டடுள்ளது. இதற்கிடையே ஏவி.எம். நிறுவனம் தயாரிக் ( ീ காதல தம் புதுப்படம் ஒன்றில், கதையின் நாயகனாக நடிக்கும்படி விவேக் in கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளார். இனினும் அவர் முழுமையாகச்
சொல்லவில்லை. ஏற்கனவே விவேக் கதாநாயகனாக " TT நடித்த பஞ்ச படத்தின் தயாரிப்பாளர் திடீரென்று இறந்துவிட்டதால் விரிந்தபோது இனியல் அந்தப் படத்தைத் தொடராட்டார் என்று தெரிகிறது
S SS S S S S S S S S S LS S S L S S S SL SLS S S S
Z
ஆனால், ■
""ே: கின்னஸில் இடம்பெறப்போதும் கிா 醬 விகித கொடுந்த ஷகீலாவைத் தெரியாது தமிழ் இரசிகர்களே இருக்க முடியாது டே YS S S LL LLLLLLLTLTTTS L YL TLTLLL TTT TT LL T TTT LLLT TLL LLTLLLLLLL தோளிறினாலும் I ஏராளமான இரசிகர்களின் தூக்கத்தைக்கெடுத்தவர் மலையாளத்தில் பர் LSS SSLSLSS SS SSLLLLL T TT S LLL LLTLLS TTTTaLTTT L TT LLLL முர்னாரி நட்சத் ெ L TLD glöf கும் திரங்களின் படங்களையே ஓரங்கட்டச் செய்துவிட்டுத்தாது கொடியை தில்
ஏற்றியவர் ஷகீலா. இப்படிப்பட்டமகத்துவங்கள் நிறைந்த ஷகீலாவின்
தாயம் விரைவில் கிளர்னஸ் புத்தகத்தில் இடம் பெறப்போகிறது. களி நான்கு ஆளர்டுகளில் அவர் நடித்த மொத்தப்படங்களிர் ET
LLLTL TLLLLLLL L LLLLL LSS ZTT TLTTBTBmL LLTTLTLLLLLLL LLLLLL
நெருங்கும் விஷயம் என்னவென்றால் இவர் இந்த I படங்களிலும் படுக்கையாறக் காட்சிகளில் R நடித்திருக்கிறார். இந்தச் சாதனையை குறிப் Elins
பிட்டுக் சின்னஸ் நிறுவனத்துக்கு
Diwylliam IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
(ELITaluji TTLİ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பழத்த கதாநாயகி டென்று தன் கணவருக்கு உதவும் கொடுத்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த பத்தில் டெல்லியிலுள்ள உறவினர் üllflüh unüs sind Lennamilyülha துக்குக் கதாநாயகி கிடைத்தாகிவிட்டது I Th GLIENTE ELINE கு கிளப்பிக் கொண்டு வந்துவிட்டார் ஆசை என்று அயோகா கூற இந்தி என் திறவுகோல் தாயி என்று சொல்வி
UEL VALLEMENT JARLIITITIT JUDITA ĈILITITILLAR லும், நடிப்பதிலும் எள் எர்ராஸ் என த்தில் யாதவன் ஜோடியாக அறிமுக ாசு பெப்ளி பூஜா நடிக்கிறார்
H. H. H. H.
(3256ә Јштвоf".2 செய்துகொள்வதற்குக் காரனாக i RTLE SI TIT HETITETILLIMLll ாம் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. GNU CELIITILI INTELLIN DITTLIEBEN INTEGRIT, Influflant L'Hollant mily HIFA தை வட்டியுடன் திருப்பிச் செலுத்துமாறு பியர் சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு
bö 6IChIÖ 6öI60II
கதாநாயகிகள் எல்லோரும் ாது வைத்திருப்பது கூடுதல் சிறப்புத்தானி ஜி படிப்பை சென்னையில் முடித்துள்ள கதாநாயகி சோ வெளிநாட்டில் trit IT ITILI
o gró 542ágil
gyflenwir
கும்ாளம் இர்று முதல் ஆகிய படங்களில் கதா
LliTTEIILTLI")
தோளர் 2 GTST நாயகனாக நடித்து முன்னேறி வரும் மிதுனர் ஆவா.
த்துள்ளா எத்தனை அழகு படத்துக்குப் பிறகு நடிக்க கால கொடுத்திருக்கும் படம் உள் ாம் அருள்மூர்த்தி இயக்கும் இந்தப் படத்தில் களர்களால் கைது செய் ப்ரிய LIGIRIMI ப்ருதிகா கதாநாயகிகளாக நடிக்கின்றார்.
"GFTGÖGN) LONDA SGang” UJA
arrataraussia.
P ALL lin ni Gil गागा!
பிரதிர்துர்ர்களிர் Irrawa Terras
Fr TčOLMAnnig Jia, imatmund Mississimir
gilwer sig miraMMAMEIGOTT GAMA IF பிர்னு சொப்விட்டு விட்டிலுள்ள ங்க வயிற்று காாறு பாறு
யாரப் பார்த்து ஆச்சரியப்பட்டி கிர்கர் ரதி உயரம் திரா இராது ா ஆசிரியக் குறியாகப் திருக்கிறேன். அவர் ரகு Tr
நீங்க ரொம்ப அரகா பங்களா பேருரதிண்ணு க்கே அதுதார் கேட்
அரசு இந்திர கதர் அரிது flüssel sines Milm TIESUEN MENA
காதல் பற்றி டா
III LIITILIITI PEG Hafilmirsan? прi ili pliji ili dana MILIMA, Мид
T Nasunar GIGANDINULIMIT KANA ாத சொல்லிக் கொடுங்களேன் 瞿,)
அடி ஆந்தி எம்புட்டு ரப்பு இப்படி Llundan Timur Garmósao Linn annonusu
திர தங்கர் சார் சார் இப்படி
ச்ெசிப்புட்பசா | Alankanthi யார் சொல்வத்தையமுண்டா Mewn cynnwynwynwy, Lloffiwr y gwyfyrwyr
ாாறு பார்க்கிறார் ஆண்கள் நாப்பண்பா வகிராப்பதியர் வர JIMMAGINGrand

Page 14
என் காதலி சூடினால் பூக்களே நீயும்
LLANILALIITILI. JENILIPEKTULTICULJLJATILLI தோல்விகளில் உணவுகளை Si GLiliang
புதைத்தவளே என்னுள் குளிர் காற்றை பரப்பி - நீ - 06 தொலை தூரமாய் நிற்கின்றாய்
நான் - புயல் காற்றாய் நினைக்க மறந்தாய் வீசிக் கொள்கின்றேன் பழகிப் பிரிந்த என் உன்னைப் பிரிந்ததனால் |LifuÇin
என்னுயிரை நீயேன் நினைவுகளால் கசக்கிப் பிழிகின்றாய். சோகத்தின் சொந்தக்காரனாக
அடிமையாய் அவஸ்தைப் படுகிறேன். உன்னைப் பிரிந்ததனால்
GriGOVISIEGBGI/ என் காதலி தாவணியில் இருந்துபார் இன்னும் அழகாயிருப்பாய்.
D GØT GIGØGØTLb - 67637
வைரங்களே! கல்லோடு கல்லாக இருப்பதை விட என் காதலியின் முக்குத்தியில் இருந்தால் இன்னும் அழகாயிருப்பாய்.
முத்துக்களே என் காதலியின் பற்களாக மாறிப்பார் நீயும் அழகாயிருப்பாய்.
காதலின் சாபத்தால்
எஸ்தம்பித்துப்போன என்
ಇಂಗ್ಲಿ ap L60 வாசமின்றி
சுகமற்றுக் கிடக்கிறது.
தொலை தூரமாய் நிற்கிறாய்
உணர்ந்த பின் கொந்தளித்துப் போகின்றது
lala D6ðIlb.
உன்னைப் பிரிந்ததனால்
அன்னப்பட்சியே! என் காதலியிடம் நடை பழகிப்பார் உன் நடையும் அழகாய் இருக்கும்.
உனைக் கவிதையாக்கி
நான் வடித்த கவிவரிகள்
6Τοδή கண்ணித் துளிக்குள் இன்று நனைகின்றது என் நீண்ட இரவுகள்.
காலைச் சூரியனே சீக்கிரம் வந்துவிடு என் காதலியை நான் பார்க்கவேண்டும் மனம் படும் அவலங்களையெல்லாம்
* நினைவுகளால் நிலை
நிறுத்துகிறேன்
இதயம் இரு மடங்கு கொதித்துப் போகிறது இதையெல்லாம் எந்த ஆறுதல் அமைதிப் படுத்துமோ தெரியாது உன்னைச் சேரும் வரை
எஸ்.சுதாகர்,
உதய சூரியனே சீக்கிரம் சென்று விடாதே என் காதலி போய்விடுவாள் காதலைக் காரணம் காட்டி
6I6ዕ)õዝ
துன்பத்தில் குதூகலிப்பதில் o 66667, Gib.
எஸ்.சித்திக் (சிறி) - - - go! LLT 60061&y=639 605 607-08.
| 1 = :Bոնյլեւ: இரு மனம்
ஒரு மனமாகும் திருமணம் இப்போது வியாபாரம் என்ற சந்தையில்.
பெயர் ஆர்.எம். றாஸிக் 6նա5 ։ 30
pseurs ROMEURETHANE
AN NAN I MEYON, HWASONG-GUN | | - SOUTHKOREA
கவிதையே உன் முகவரி தந்துவிடு என் காதலி காத்திருப்பாள் எனக்காக அல்ல. உனக்காகத்தான் குகன் - கிறிஸா, திருகோணமலை | | | | | | | | | |
மனம் பார்ப்பதில்லை குணம் பார்ப்பதில்ை பணம் மட்டுமே கிடைத்துவிட்டால் கண் முடித் திருமண
GlLuum: GR. , uGidi 6նա5 * 21
முகவரி:
BOTE-14, TRUEDESAMBERET MEUSE, 75010 PARIS,
FRANCE
| Guli.
எம்ஏ.எம்.றிஸ்வி *uug 23 முகவரி: ரஹ்மானியா விதி դՈaյց ցնցիայր
பொழுது போக்கு
பொழுது போக்கு: GLI GOTT 5LL.
ரி.வி பத்திரிகை
பொழுது போக்கு பத்திரிகை வானொலி
இனிய தமிழ் மொழியில் பேச்சு வழக்கினிடையே சொல் நயத்தோடும் பொருள் நயத்தோடும் சொற்சுவையை ஏந்திவரும் பழமொழிகளும் பாங்கான கருத்துக்களும் இப்பகுதியில் தொடர்ந்து வரும்.
நாட்டுப்புறப் பழமொழிகள்
சொல்வது எளிது செய்வது கடினம் வெறும் வாய்ச்சொல் மட்டும் போதுமா? போதாது ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது சிலர் மட்டுமே சொல்லிலும் செயலிலும் வல்லவர்களாக இருக்கக் காண்கிறோம் பலர் வெறும் வாய்ச்சொல் வீரர்களே. இவர்களை நாட்டுப்புறத்தில் கிண்டல் செய்ய மிக அழகான பேச்சு உண்டு. என்னையும் தூக்கிவிட்டு என் கோவணத்தையும் கட்டிவிட்டா நான் எட்டாள் வேலை செய்வேன் என்றானாம்
இந்த உதாரணம் எப்படி? வாய்ச்சொல் வீரர்களை இதைவிட நயமாகக் கேலி செய்ய முடியுமா என்ன? ஒரு செயலைச் செய்கின்ற ஊக்கம் தானாகவே வரவேண்டும் பிறர் சொல்லி வரக்கூடாது. அப்படிப் பிறர் சொன்னாலும் உண்மையான ஊக்கம் வராது. இதை விளக்கிட
தூக்கி விட்ட பூனையா எலி பிடிக்கும்? என்ற கேள்வியை நாம் கிராமத்துப் பேச்சில் கேட்கலாம் எலி பிடிக்க வேண்டும் என்றால் முதலில் பூனைக்குப் பசியும் தேவையும் வேண்டும் அதுவே தானாக எழுந்து சத்தமில்லாது பதுங்கி சாதுரியமாய் எலியைப் பிடிக்க வேண்டும் சோம்பிக் கிடக்கும் பூனையை நாமே தூக்கிவிட்டு பூனையைப் பிடித்து வா என்றால் அது நடக்குமா என்ன?
இது போலவே செயலில் ஒன்றும் இல்லாது நான் அதைச் செய்வேன். இதைச் செய்வேன் என்று வாய்ப் பந்தல் போடும் வேடிக்கை மனிதர்களைக் கேலி செய்யும் ஒரு அழகான வாக்கியம் இதோ:
உள்ளூர்ல ஒணாண் பிடிக்க முடியாதவன் உடையார்கட்டுக்குப் போய் உடும்பு பிடிக்கிறேன் என்றானாம்
எப்படி? எத்தனை நயம் பாருங்கள் ஒணான் பிடிக்காதவன் உடும்பைப் பிடிப்பது எத்தனை சாத்தியம்? அதுமட்டுமா? இன்னும் ஒரு கேலி மொழியைப் பாருங்கள்
பகலில் பசுமாடு போறது தெரியாது இவன் ராத்திரியில் எருமைமாடு பிடிக்கிறேன் என்றானாம்
இதுவும் சொல்லால் செயல் வீரனாய்க் காட்டிக்கொள்ளும் சோம் பேறியைச் சாடும் வாசகம்தான் அடுத்து இதைவிட நயமான கிண்டல் மொழி ஒன்று:
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்துல ஏறி வைகுண்டம் காட்டறேன் என்றானாம்
இது எப்டி நாட்டுப்புறத்தில் வாயால் மட்டுமே அளந்திடும் இந்த வகை மனிதர்களை இப்படி சொல்லாலேயே அடித்துவிடுவார்கள்
சீதனம் என்ற அவல நிலையில்
SLLLSSL SLLSL LSSL L LSL LSL LSL LSL LLLLS LL LLL LLL LLL LLL LLL LLLSLLS
கவிதை நெ மனித உடலினி கட்டுப்பாடுகள் LITGÖLLIGIÚ go GOOI இதனி மீறல்கள் சஞ்சலத்தையும் சிறப்புக் கவிதுை
சீற்றம்
நெகிழ்வான அந்த வெட்கமாய் எதிர்த் எப்போதாவது அது ᏪpᏪᏰᎸᎲᎦ60ᎠᏫᎢ கட்டுப்பாடிழந்து கண்சொருகிமயங்
தொடுதுர இடை நமக்கிடையே
கனவுத்திரை கட் மெல்லிய மதில் கு
ΙΝΙΩ) Φ.Ο.Τ. δ. β ́ அடைமழைக்கு
ஏகாந்தப் புதரின்
நனைந்த உடுப்பு அள்ளிப்பிழிந்தா ØSTGOTIATUMAS 2660TØNJUM இளமையின் கொ
நம் அடக்கம் எத நம்முள் உறங்கிய எதிரே பார்த்த இ தாவிக் கவ்வின
 
 
 
 
 
 
 
 
 
 
 

L M STTSS S SS SS SSTT S S STTS S S S S ST STS S T S T S T S T S T S T SS S SS S SMS S
GIGIGI சுகமான ஞாபகங்களவை
பாய் பின்னும் உம்மாவின் பக்கத்தில் குந்தி குழவிக் கதை கேட்டதும்
பாதைகள் எங்கும் ன் உருவத்தைத் தேடி உறக்கத்தைத் தொலைத்து விட்டு
பார்வைகள் செல்வது உன் கனவுகளைக் கடன் வாங்கும்
sig ståLIG 6)D3606II
னக்குத் தெரியாது
உனக்குத் தெரியாது. :து."
கண்டு ಇಂಗಾ 鹰 safa இரண்டு வாய் சாப்பிட்டதும்
JOTIJOTI I LDOTogji அன்பை நேசிக்கவில்லை பக்கத்து விட்டுக் கூட்டாளியோடு
னக்குத் ெ அழகையே நேசிக்கிறாய் னக்குத் தெரியாது மனதை விரும்பவில்லை முற்றத்து மாமரத்தில்
பங்கள் படிக்கும் போது முகத்தையே விரும்புகிறாய் RTE'
|ங்கும் உன் முகம் கண்டு தெரிகி
16075G) துே: " ஆந்தி வானம் மஞ்சள் அரைக்கும் Lன கற ԶԱՔնն5/ ந.கெளரி, யாழ். அந்த நெருப்புக் கோடுகளில்
L0I50, 5, 6.09;fhIII
க்குத் தெரியாது பல்கலைக்கழகம் "POU லயித்துப் பூரிக்கும்
= == == == == == == == = பச்சைப் புல் வெளியில்
LLIIb பூச்சி பொத்தியதும் giրնiնդի մնալի: , நூலில்லாமல் ஓலை நாரில்
|սում விட்டு மகிழ்ந்ததும்
ல்லும் கவி பாடும் ஓர் கொலுவின் எழில் மாடம் உண்மைதான் ாவியத் bo III கன்றுக் குட்டி பருவத்தின் ஞாபகங்கள் M6060610 6160,145 ölüUBİLD - LDI பண்டை வர லாறு அடி
கடைசி மூச்சிலும் முகம் காட்டிப்
ல்ல புர மாகும் பதித்த 5. லேரம் போகும் என்பது உண்மைதான்
நின்று பெரும் பேறு பெற்று அபுஸர்பான், ஒலுவில்
தான்மைக் கதை கூறும்
|ள்ளித் தமிழ் ஏடாய் அது கண்டு திரு நாளப் பலர் β))/βλ.).7 ல்லவர் புகழ் பாடும் களிப்பர் தினந் தோறும் 2 (9ح.
சென்று வரலாம் வா இன்பச் ன்ேனஞ் சிறு விதி எங்கும் செலவில் ஒரு நாள்நாம் || // Ø சிற்பக் கலைக் கூடம் ി.][Lൺബി. ബ്രൗൺ தன்று குகை யாவும் சிலைக் too.
அண்டை தேசத்து. EEEEEEEEE------ அகதிகள் நாம்
எண்ணெய் தேசங்களில். BUITԱյն ՈԱԱնն எரிந்து கொண்டு இருக்கின்றோம்.
அலக்கழிந்து போகும் வறுமை கோடுகளின்
பெண்கள் தான் மர்மக் கரங்கள் நாம் *
மாமிசத் துண்டுகள் நாம் 米
கணி தெரியாத தேசத்தில் விழுந்து
காயங்களில் தலை சாய்ந்து
கணிணி வடிக்கின்றோம்.
ஆசைகள் எண்ணங்கள் யாவும் கணி திறக்கும் வேளை கலைந்து போகும் கனவைப்போல் ஏழைக்கன்னியர்களின் வாழ்க்கை? ஏழையின் வாழ்க்கையில் ங்கள். வசந்தம் வேண்டும்
கோழையின் மனதில் துணிவு வர வேண்டும்
மொத்தக் குடும்பத்தையும் முதுகில் சுமந்து
தீர்மானிக்கப்படாத திசைகளில்
தொடர்கிறது எங்கள் வாழ்வு
அண்டை நாட்டின் அகதி முகாமில்.
பாரீஸ் அகமட், ஜித்தா,
அராசேந்திரன், கிளியன் குடியிருப்பு சவுதி அரேபியா
فارسی پایانیه || 2222(راجر 27/27/25یه
காமத்தின் பட்டும் = இழைந்து தொடுத்த விநோதச் சரடு ஞ்சங்களுக்கு DEILD PADA
இரணர்டு வகையான 'பசிகளில் ஒன்று சமூக ஒழுக்கக் வருடங்களின் தயக்கத்துக்குப் பிறகு
ாரணமாக ஒடுக்கப்பட்டுள்ளது அடக்கி வைக்கப்படும் இந்தப் வுகள் குற்றவுணர்வு உள்ளவனாக்குகிறது. வயதுகளின் இடைவெளி கடந்து ல் அவர்ை மிகுந்த சஞ்சலத்துக்குள்ளாகிறானர் அத்தகைய அவளிப்தையையும் சொல்லும் இரு கவிதைகள் இவ்வாரச் 56Tigli.
ஒரு குற்ற வேளையில் பரஸ்பரம் உணர்ந்தன நம் உடல்கள்
நாம்
கர்தலின் சமிக்ஞைகளுக்கு நாம் உணர்வுற்றெழுகையில் சமர்ப்பிக்கப்பட்டவர்கள் அல்ல. புதிய அமைதி காமத்தின் நான்
விசை கிளர்ந்து வீழ்த்திய சவால்கள் தவறு உறைத்தும் 國 நீயும் சாதாரணப் பெண்ணாகி இரு இதை உதடுகள் கரைந்து
(logösumid afik) aldığUGÖSGAT0 தேங்கிய ஒரு GOTTO - உன் உடந்தையைச் முடிவற்ற வசீகரக் கடல் al III சமாதானப்படுத்தி விட்டாய்
இப்படுக்கை மீது Jgfl என் மிருகம் நெகிழும் பாறைக் கூட்டம் உன் உடல்
எங்குபோய் அழுது உன்னை அளித்தோடிய வெந்நீர் நதி தான் GUILLILILL- சமாதானமாகும்.? as Gas. -மகுடேசுவரனர் இந்த அரையிருளில்
துவரும் மார்பும் குழையும் நாபியுமாய் நீ வலியச் சரணடைந்துநிலம் BIIET glaiga
வென்றவனின் மனவெறுமை
600 அன்புக்கு ஒழுக்கம் கவசமில்லை
என் குரல் ԱՐԱ எதிரொலிக்கிறது உன் குரலில்
Tagiri 5:K567. likopala jlanjбшлдш
உன் கண்களின் நிழலில் ஒரு முள் ற்றத்தின் முன் இந்திர விழிகள் திறந்து நாறுகிறது னை நேரம். SPAASAÖALAVTI ருகங்கள் gIg D. Leó Π60)Ιβ5
என் ஏதோ நரம்பில் இறுகுகிறது
WITKOT) Lfloriáš Gayushur pløst øSTAasillä asusibuslai - :pկ( ששb ருந்த அவிழ்க்கவும்
அறுக்கவும் Slot. =சுகுமாரனி
TUDM
DUIJF Psi O1-07, 2003

Page 15
மாதவிலக்கான ஐந்தாவது நாள் முதல் இருபத்தொரு நாட்கள் விடாமல் நேரம் தவறாமல் மாத்திரையை உட் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் உட்கொள்ளத் தொடங்கினால் இரவி லேயே உட்கொள்ள வேண்டும் ஒரு நாள் இரவில், மற்றொரு நாள் பகலில் எனப் பயன்படுத்தக் கூடாது நாள் தோறும் இரவில் உணவு உட்கொண்ட பிறகு மாத்திரையை உட்கொள்வதும் நலம், அதனால் வயிற்றுக் கலக்கம், தலைச்சுற்றல் போன்ற துன்பங்கள் தோன்றா இவ்வாறு இருபத்தொரு நாட் கள் உட்கொண்டு நிறுத்திய பிறகு மூன்று நாட்களில் மீண்டும் மாதவிலக்கு நேரும் அன்று முதல் ஐந்து நாட்கள் சென்ற பின் மீண்டும் மாத்திரைகளை உட்கொள்ளத் துவங்க வேண்டும், மாத் திரைகளை உட்கொள்ள மறந்துவிடுவர் என்பதற்காக தற்சமயம் (கையிருப்பில் தயாராக இருக்க) 28 மாத்திரைகளைக் கொண்ட பொட்டலங்களாக விற்கப்படு கின்றன.
குழந்தையைப் பெற விரும்பும் மாதர்கள் மாத்திரையை நிறுத்தி இரண்டு மாதங்களான பிறகு கருவை ஏற்கத்தக்க Guitas GITITGITfGl.
பின்விளைவுகள்
பொதுவாகப் பலருக்கு இம் மாத்தி ரைகளால் கோளாறு எதுவும் தோன்று வதில்லை. உட்கொள்ளத் துவங்கிய இரண்டு மூன்று மாதங்கள் வரை ஏதே னும் சிறு தொந்தரவு உண்டாகலாம். ஆனால் அதற்குப் பிறகு பழக்கப்பட்டு விட்டால் எத்தகைய துன்பமும் உண்டா காது அவ்வாறு அல்லாமல் தொடர்ந்து ஏதெனும் தொந்தரவு தோன்றினால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
வயிற்றுக் கலக்கம், பாதங்களில் நீர் சேருதல், காலில் தசைநார்களில் பிடிப்பு மார்பகம் பாரமாகத் தோன்றுதல், உடல் எடை அதிகரித்தல், தலைவலி உடல் தள்ளாடுதல், கண்பார்வை மங்க லாகுதல், குறிப்பகுதியில் பெரும்பாடு போல வெண்ணிற திரவப்பொருள் சுரத் தல் போன்றவை நேரலாம், ஒரு சில ருக்குக் குறிப்பகுதியில் அரிப்பு, எரிச்சல்
செல்வாஸின்
சல்வார் பரிசுப் போட்டி
முதலியவையும் தோன்றலாம்.
ஏதேனும் கோளாறு தோன்றினால் மருத்துவரின் யோசனையுடன் வேறு தகுந்த மாத்திரைகளைத் தேர்ந்துகொள் வதோ, மாத்திரைகளை நிறுத்தி வேறு வகைக் கருத்தடை முறையை மேற் கொள்வதோ நலம் தரும்
o tolamstemsопшт?
நீரிழிவு, நரம்புத்தளர்ச்சி உள்ளவர்,
பக்கவாதம் ஏற்பட்டு குணமடைந்தவர்,
இரத்தக் குழாய்களில் இரத்தம் கட்டிப் போகும் தன்மை கொண்டவர், நரம்பு களில் இரத்த ஓட்டம் நின்று போனவர், இருதய நோய், உப்புசம் முதலியவை உள்ளவர், புற்று நோய் உள்ளவர், கருப்பையில் பைப்ராயிட்ஸ் உள்ளவர், தலைவலி உள்ளவர் ஆகியவர்கள் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத் தக் கூடாது. ஏனெனில், இம் மாத்திரை களில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அந் நோய் களை மேலும் அதிகமாக்கும்.
பிள்ளைப் பேற்றிற்குப் பிறகு ஆறு
மாதங்கள் வரை இம் மாத்திரைகளைப்
பயன்படுத்தக் கூடாது உட்கொண்டால் தாய்ப்பால் வற்றிப் போகும்.
கருத்தடை மாத்திரைகளால் புற்று நோய் தோன்றலாம் எனச் சிலர் அச்சம் கொள்கின்றனர். இம் மாத்திரைகளைப் பயன்படுத்தியதால் சிலருக்குக் கருப்பையின் கழுத்துப் பகுதியில் உள்ள டிஷயூக்களில் புற்றுநோய் இலக் கணங்கள் காணப்பட்டுக் குழந்தையைப் பெற்ற பின் இந்த இலக்கணங்கள் மறைந்து போவது உண்டு ஆகவே, மாத்திரைகளை நிறுத்தியதும் மேற்படி
இலக்கணங்கள் மறைந்துவிடும். ஆயி
னும் ஐந்தாண்டுகள் தொடர்ச்சியாகப் பயன்படுத்தினால் சில துன்பங்கள் தோன்றலாம். அதனால் மூன்று ஆண்டு களுக்குப் பின் இம் மாத்திரைகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
கருத்தடை மாத்திரைகளைப் பயன் படுத்துபவர்கள் குறைந்தது ஆறு மாதங் களுக்கு ஒருமுறை தம் உடலின் இரத்த அழுத்தம், இரத்தத்தில் உள்ள சீனியின் அளவு கருப்பை போன்ற உறுப்புகளின் நிலை ஆகியவற்றைப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்
மங்கையர்
நவநாகரீ DIT GOT souritasetbag
ஒரே இடம் தர தலைநகரில் ঢাটেub €9©0
VAJ TELVA
No. 4, Nelson Place I Wellawatta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் 8மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். E
BarGÖGNITTGRuslait GAITIJib sub FGÖGNITIM பி.கு:
| அதிஷ்டசாலியாக Guust: S SS SS S S S S S S S S S S S S S S S S S S S தெரிவு og titutu G, முகவரி: S S S S S S S S S S S S S கிறவர்கள் 岛、 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . soos üumäessioon தொழில் SS Sty
STIGE535 92.956 LO 2 mismo-Enseme-alalistùLuamh gaitemoj
"கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி:
Օ7- Օ6-2OO3
வேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர், தபெஇல-12 கொழும்பு
Big Gum Thurrico Fish Trip 35 GUILTOTT STEFbólafó (ej 50 galanjżLib!
sian pub Gibsors
annib Garrera Sè
Gimigrafi
48, புதிய வைத்தியசாலை வீதி, கலஹா,
ஆர். மாதினி,
్యూ 01-07, 2003
ST TT T T LLL LLTTLT TT TMMLHHLTL TLL LTS TLL TL DLlTT TTTTTMMLLLLLLLLS வித்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
விவரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
。昼 H
е на станов, а
கர்ப்பு
சந்தோஷமான அதிகரிக்கும் என்பார் பட வேண்டிய விஷய ! :းရုံးရှု။) பெண்களுக் 60)Ushön|'Galflóa சிலமாற்றங்கள்அவர்க ஆரோக்கியத்தைப்ெ காலத்தில் அழகைப் டிப்ஸ்.
வந்தியம்மசக் கும் என்கிற காரண மாதங்களில் பெண்க பாதிக்கப்படும் உடல் விழக்கும் முகம் க கரும்புள்ளிகள் தோன் இவற்றில் கூடியவை பதேநல்லது தினம் இ மஞ்சள் தேய்த்துக்கு பால் அல்லதுபா சேர்த்துக்கொள்ளவும் உணவுகளை நிறை நேரம் கிடைக்கிற Çäåರು. நல் இடத்தில் இருக்கவு கூநதல ଅଖା லேயே நல்ல அக்க போகங்கள் உடல் ແລທີ່ພິສູດ (UPIQUITTg சேராமல் நன்றாக அ யோகிக்கவும் நீண்ட 391605ä 55 GOLULIT மாதங்கள் போகப் பே பராமரிப்பது உங்களு I Qmb, G.JatrollT D LIGU போன்றவற்றைத் தவி
BEFATSONAS GLIMTES
கீழாநெல்லியைப்
0Bógólä5mi Sigla
| alið snúll'LIó (
பித்தம் நீங்
சுக்கு கசாயத்
சேர்த்துக் குடித்தால்
alaitli li su Ilili
#5ä jÚ GODLUGOU. வறுத்து பொடி செய் சிறிது பனங்கற்கண்
வடிகட்டி, குடித்தால்
GNU BhIf
HØSTGOLäGSINGA அரை டம்ளர் மூன்று FITÜNLÜLGAMITIÓ.
Lëllai)SOGULLIT?
சீரகத்தை வறுத் வெல்லத்துடன் உரு பிய்த்துக்கொண்டு வரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சம்பவங்கள் அழகை கள் கர்ப்பம் சந்தோஷப் ம்தான் என்றாலும், அது கும் மெருகையும், வனப் Da) 2 Ligigigih ள்சருமம்மற்றும் கூந்தல் பரிதும் பாதிக்கும் கர்ப்ப பாராமரிக்க இதோ சில
கையும் அதிகமாக இருக் த்தால், முதல் மூன்று fär 9 p55 QymbUGA மெலியும் சருமம் பொலி ழுத்து மற்றும் முதுகில் றும் பருக்கள் தோன்றும் ர கை வைக்காமலிருப் ருவேளைகள் குளிப்பது ளிப்பது ஆரோக்கியம்
ாடைக்கட்டிநிறையச் இரும்புச் சத்துள்ள Já a můúL Calairb. போதெல்லாம் படுத்து ல காற்றோட்டமுள்ள
D. க்கியத்தில் ஆரம்பத்தி DO SILLAó. GUITEL நிலையால் கூந்தலைக் கூந்தலில் அழுக்குச் Qél, 5Gig92Oi D.L.
கூந்தலாக இருந்தால் 5 GAULLņšGGTGTGTGAMITIÓ. ாக நீண்ட கூந்தலைப் க்குச்சிக்கலாக இருக்க ாகிப்பது டைபோடுவது ர்க்கவும்
பால் விட்டரைத்து காலை மட்டும் ஒரு TGDS GUITAG).
தில் பனைவெல்லம் பித்தம் சரியாகும்.
ப் பொன் வறுவலாக
து கொஞ்சம் தூளுடன்
} &ssögá GMilöð
வாந்தி நிற்கும்
Il ற்றலைகசாயம் வைத்து
வேளை மூன்று நாட்கள்
து பொடி செய்து பனை "llq. 9-mün.ShulʼLITGi) LIdA B.D.
கடைசி மூன்று மாதங்களில் முகத்தில் கரும்புள்ளிகள் அதிகம் தென்படும் அது slys ALDIT Gorgó 5 TGOTITässä es fluiralas (Bub என்பதால் கவலை வேண்டாம்
பிரசவத்திற்குச்சிலநாட்கள்முன்பிருந்தே மார்பகக் காம்புகளை நன்றாக மசாஜ் செய்து வைத்துக்கொள்ளவும் பிரசவத்திற்குப் பிறகு பாலூட்டும்போது வெடிப்புகள் வராமல் தடுக்க இது உதவும்
கர்ப்ப காலத்தின் நான்காம் மாதத்தி லிருந்தேவயிற்றில்வைட்டமின்ஆயில் கலந்த கிரீம் அல்லது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் கொண்டுமென்மையாக மசாஜ் செய்து வரலாம். இது பிரசவத்திற்குப்பிறகு வயிற்றில் தழும்புகள் வராமல் தடுக்கும் வயிற்றில் அரிப்பிருந்தால் சொறியக் கூடாது வேப்பங் கொழுந்தால்மெதுவாக வருடிவிட்டுக்கொள்ள GA)TLD.
Sulgi (M60DIélnöT.
கொய்யாவின் துளிர் இலைகளை பறித்து தின்றால் வயிறு இரைச்சலிடுவது சட்டென்று நிற்கும்
Elliluli SElüűlölő,
நீர்மோரில் சிறிதுஉப்பும்,பெரித்தபெருங் காயத் தூள் ஒரு சிட்டிகையும் சோத்து 3 மணிக்கொரு முறை அரை டம்ளர் வீதம் பருகினால் வயிற்றுக் கடுப்பு உடன் நிற்கும் sığını 2 ÜLElli fırlar.
ஒரு டம்ளர் வெந்நீரில் சிறிது சப்ஜா விதைகளை ஊறப் போட்டு குடித்தால் குண மாகும்
mm ΠΕ
சிறிது ஓமத்தையும்பனை வெல்லத்தயுைம் அரைத்து சாப்பிட்டால் வாய்வு உபத்திரவம் GLIGU Gumi, GCBib.
AugšBHLg GÜLJLOTT2
கொத்தமல்லி (தனியா) விதையை தூள் செய்துஅதனுடன்கால்பாகம்சோம்புத்துளைக் கலந்துவைத்துகொண்டு ஒருசிட்டிகை அளவு EITGO)Q) (DITSOQUITQSlá) 5Qéé5 5|TüLQ).
GJITLÜÜ LUGOGř 24 M).
மணத்தக்காளிக் கீரையை தண்ணிச்சாறு வைத்து சூப் மாதிரி நான்கு தடவை அருந்த வாய்ப்புண் உடன் ஆறும்
256,061), ffilisi). Gall yn ffilais fi?
எழுமிச்சம் பழச்சாறுடன், மருதாணி இலைச் சாற்றைக் கலந்து தலை முழுதும் தடவி அரை மணிநேரம் கழித்து தலையை அலசினால் பொடுகு போய்விடும் இது போல நான்கு தடவைகள் செய்து வரவேண்டும்
TIL SNIM
வெற்றிலையைகாம்புடன் சேர்த்துமென்று சாறினை ஐந்து நிமிடம் வாயிலேயே வைத் திருந்து விழுங்கினால் வாய் துர்நாற்றம் போய் விடும்
கர்ப்ப காலத்தில் புறக்கணிக்கப்படுகிற பகுதி முதுகு ஹார்மோன் சுரப்பு காரணமாக அதிக எண்ணெய்சருமத்தில்வழியும் அதனால் அந்த இடங்கள் எப்போதும் பிசுபிசுப்பாகவே இருக்கும் இதைத் தவிர்க்க ஆயில் ஃப் சோப்புக் கொண்டு குளிக்கலாம் உடைகள், உள்ளாடைகள் போன்றவை பருத்தியாலான வையாக இருப்பது நல்லது
A GUGyulá, úgföélij GUICipGIp60)pá. கூடியவரையில் தவிர்ப்பதே கர்ப்பிணிப் பெண் களுக்கு நல்லது மூலிகைப் பொருட்களால் செய்யப்படும் ஃபேஷியலை படுக்காமல், உட் கார்ந்த நிலையில் செய்துகொள்ளலாம். மிஷின்களை வைத்துச் செய்யப்படும் எந்த அழகு சிகிச்சையையும் செய்யாமலிருப்பதே பாதுகாப்பானது
கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களின் கூடுதல் செயற்பாட்டால் சருமத்தின்பல இடங் களிலும் தேவையற்ற ரோமங்கள் முளைக்கும் வாக்ஸ் மூலம் அகற்றுவது வலியைத் தரும் கிறீம்கள் உபயோகிப்பது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். ரேசர் போன்றவை முடி வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே கர்ப்பகாலம் வரை இவற்றைநீக்காமல் அப்படியே விடுவது நல்லது வேப்பங்கட்டையைளித்தசாம்பலை முடிகளின் மேல் தேய்த்து வந்தாலே அவை உதிர்ந்துவிடும். எனவே தினம் எட்டு டம்ளர் தண்ணீர்குடிப்பது நிறையப்பழரசம் குடிப்பது பழங்கள், பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவது போன்றவற்றைக் கண்டிப்பாகப் பின்பற்றுங்
6GT.
Méli signal
தொகுத்துத் தருவது -யசோ
Econominar GLICE
(1) Lutuméfinuupuh -500&filwyrth {2} រ៉េត - 450 | (3) is - 400 filað.
தேசிக்காய்ச்சாறு - தேகரண்டி அல்லது சித்திரிக்மிலம்/தேகரண்டி செய்முறை:-
| upRL560)GTá husil, iš5IDIšál funguna Glass), Giaogaoal Älallupääsi Sossou Jani யால் எடுத்தல் எடுத்த பழத்தைமஸ்லின் துணியிலோ அல்லது துய இரும்பு Inflorcar big any gaolo) Bn, சீனியும் இட்டுக் காய்ச்சுதல் இத்துடன் ëjnë gjithësingLi Bellë gjë கொதிக்கவிட்டு பின் ஆறியதும் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து தேவை ஏற்படும்பொழுது எடுத்துச் சுவைத்துக் கொள்வதுடன் விருந்தாளிகளுக்கு
ulonläläisissaToyi.

Page 16
திர்வரும் ஜூன் 9, 10ம் திகதிகளில் இலங்கைக்கு உதவி வழங்கும் மாநாடு ஜப்பானின் டோக்கியோ நகரத் தில் இடம்பெறுமென ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் இலங்கை அரசாங் கத்தின் பிரதிநிதிகளும் புலிகள் இயக்கப் பிரதிநிதிகளும் பங்கு கொண்டு மாநாட்டில் வழங்கப் படும் நிதியுதவிகள் ஆக்கபூர்வமாக திட்டங்களுக்குச் செலவழிக்கப் படுவதை உத்தரவாதம் அளித்து இதுவரை பெற்ற நிதியுதவிகளை விட அதிகூடிய தொகை ஒன்றை இம்முறை பெற்றுக்கொள்வர் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
ஆனால், இம் மாநாட்டுக்கு ன்னோடியாக அண்மையில் அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட முன்னோடி மாநாட்டுக்கு புலிகள் அழைக்கப்படாதையையடுத்துப் பிரச்சனை வெடித்தது. அமெரிக் காவைப் பொறுத்தவரை பயங்கர வாத அமைப்பென்ற பட்டியலில் தம்மால் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பை தாமே தமது நாட்டுக்கு உத்தியோகபூர்வ பிரதிநிதிகளாக அழைப்பது சாத்தியமல்ல என்ற நிலைப்பாட்டில் புலிகளுக்கான அழைப்பை அது மறுத்திருந்தது. ஆனால் அது புலிகளுக்கு மிகுந்த சிற்றத்தை ஏற்படுத்தி யிருந்தது. அந்தச் சீற்றத்தை அது இலங்கையின் அரசாங்கத்தின் மீது பிரயோகித்தது.
"அமெரிக்க மாநாட்டுக்கு அமெரிக்காதான் அழைக்காவிட் டாலும் சமாதானப் பேச்சின் சம பங்காளிகளென்னும் பங்கு வகிக் கும் நீங்கள் அப்போது என்ன
செய்துகொண்டிருந்தீர்கள்? அமெ ரிக்காவில் எமக்கு இடம் கிடைக் காதென்று தெரிந்துதானே எம் மைக் கைவிட்டுவிட்டு நீங்கள் அம் மாநாட்டுக்குப் போனீர்கள் எமக்கு அங்கே அழைப்பு இல்லை எனத் தெரிந்தால் எம்மை அழைப்பிப்ப தற்கான மாற்று ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டியவர்கள் நீங் கள் எவ்வாறும் எம்மை அங்கே அழைக்க முடியாதெனக் கண் டால், அம் மாநாட்டை நாம் அழைக்கப்படக் கூடிய ஒர் இடத் தில் ஏற்பாடு செய்திருக்க வேண் டியவர்கள் நீங்கள். இவற்றில் எவற்றையுமே செய்யாது விட்டு விட்டு நீங்கள் மட்டும் உங்கள் பாட்டில் அம் மாநாட்டுக்குப் போனது என்ன அர்த்தம். நீங்கள் உங்களுக்கான நிதியை எவ்வா றாயினும், எமது பெயரை விற்றா யினும் ஈட்டிக்கொண்டால் சரி யென எண்ணியுள்ளீர்கள் என்பது தானே அர்த்தம். இதற்கு நாம் இடம் கொடுக்கமாட்டோம் எங்கே ஜப்பான் மாநாட்டுக்குச் சென்று பாருங்கள். நாம் அம் மாநாட் டுக்கு வரப்போவதில்லை. அது மட்டுமல்ல பேச்சுவார்த்தைகளைக் கூட இப்போது இடைநிறுத்திக் கொள்கிறோம். பேச்சுவார்த்தை யின் அவசியமும் ஜப்பான் மாநாட்டு அவசியமும் எங்களை விட உங்களுக்கு முக்கியமானதா கப் புரிந்திருந்தால் நீங்கள் உங்கள் வழியில் எங்களைச் செலுத்தமுற் படுவதை விடுத்து எங்கள் வழிக்கு வருவதற்கு உங்களைத் தயாராக்
கிக்கொள்ளுங்கள்
எங்கள் தலைவர் வடக்கு கிழக் கில் முழு அதிகாரம் கொண்ட இடைக்கால நிர்வாக சபை ஒன்றை இந்த அரசியல் அமைப்புக்குப் புறம்பாக முன்வைத்து அதற்குச் செயல் வடிவம் கொடுப்பதற்கான உறுதிப்பாடுகளை உங்களிட மிருந்து கண்ட பின்னரே தனது முடிவை மாற்றிக்கொள்ளத் தீர் மானித்தார். பந்து உங்கள் பக்கம் உள்ளது நடப்பது உங்களைப் பொறுத்தது"
இதுதான் புலிகளின் சிற்றத் திற்கான செய்தியின் சாரமாக அமைந்தது.
இப்போது கேள்வி சமாதானப் பேச்சுவார்த்தை பற்றி அல்ல. உட னடி அவசரமான விடயம் அடுத்த அடுத்த கிழமைகளில் நிகழவுள்ள ஜப்பான் நிதியுதவி வழங்கும் மாநாடுதான் இதை ஒப்பேற்றிய பின்னர்தான் சமாதானப் பேச்சு வார்த்தை விடயங்களைப் பற்றிச்
சிந்திக்கும் நிலைமை இருக்கும்.
ஜப்பான் மாநாட்டைப் பொறுத் தவரையில் புலிகளின் மறுப்பு வர வர கடுமையாகி வந்தது ஆரம் பத்தில் பாலசிங்கம் பிரத மருக்கு அனுப்பிய கடிதம் புலி களின் பேச்சுவார்த்தை இடைநிறுத்
தத்தையும் ஜப்பான் மாநாட்டில் கலந்துகொள்வதின் மறுப்பையும் தெரிவித்ததோடு அரசின் மேல் சில குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்திருந்தது. இதையடுத்து பிர தமர் பாலசிங்கத்திற்குப் பதில் ஒன்றை அனுப்பி இருந்தார். இந் தப் பதில் புலிகளை மேலும் இறுக் கமான நிலைக்குத்தான் தள்ளியது. அப் பதிலில் தமது எதிர்பார்ப்பு எதுவும் திருப்தி செய்யப்பட வில்லை என்று கண்ட புலிகள் மேலாகவே தமது கடுமையான நிபந்தனைகளை முன்வைத்தனர். அரசாங்கம் வழங்கிய உறுதி மொழிகளை உடனடியாக நிறை வேற்ற வேண்டும் உயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றம் செய்வதற்கு வழி விட வேண்டும் வடக்கு-கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பெறப்படும் உதவிகளைக் கையாளுவதற்கான தமக்கான அதிகாரமும் கட்டமைப் பும் செய்து தரப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஏற் கனவே கண்காணிப்புக் குழு முலம் தெரிவித்திருந்த தமது கடற் பரப் புகளுக்கான சுயாதிக்கம் கொண்ட எல்லை வகுப்புகளையும் தமது கடற்படைக்கான அங்கீகாரத்தை யும் அரசாங்கம் வழங்க வேண்டு மென எதிர்பார்த்தார்கள்
ஆனால், அந்த எதிர்பார்ப்பு களுக்கு உரிய பதில் அரசாங்கத் தால் வழங்க முடியவில்லை. இந் நிலையில் புலிகளை வழிக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச ராஜதந்திர முயற்சிகளைப் பயன்
படுத்துவதற்கு
FITHED,
அமெரிக்கா நோர்வே, பிரி போது ஒரிரு ந அவுஸ்ரேலியா மாநாட்டில் கலந் யான வற்புறுத் கொள்ளும்படி 3 ராஜதந்திரத்தா பார்த்தது அமெ நாடான ஜப்பான நாடுகளின் மா செய்த உரிமைய தனது பிரதிநிதிய சியை நேரடியா தது. அவரும் . பிரபாகரனிடம்த பேசி அவரது மனநிலைகளையு ளுவதற்காக, தா GLILILLIIGITIS துக்கொண்டு பிரபாகரனைச் ச
லும் பிரபாகரன் முடிவில் இருந்து வைக்க முடியவி
தொடர்ந்து
விவகார அை இங்கு வந்து வன் ரும் பிரபாகரன் பேசிப் பார்த்தா இதை அடுத்து
அவர, தனது ஹெல் கிசனைப் சென்று பேசிப் ப திருந்தார். அவ துடன் கலந்தாே ஒரு சில சிபாரி சென்றார். அ செல்வன் வரை முடிந்தது. இரு தலைமையின் ப கொண்டு கொ வரை வண்ணியின்
தயாராக இரு
தங்கள் தலைை போது வரும் எ நிச்சயமில்லைெ கூறியதால், அ6 கொழும்பு வர ே முன்னேற்றத்தை முடியாத நிலை நோர்வே திரும் இந் ந6ை கொண்டு வரு அரசாங்கமும் பிசைந்து புலிகள் நோக்கில் புலிக FGOL 3 (33, III) ளித்து பிறிதோ மொன்றை அவ முன்வைத்துள்ள கேட்ட அரசிய புறம்பான ஒரு வில்லை. அதே அமைப்புக்கு உ கால நிர்வாக ச யவில்லை. மாற சபையாகவே
இதைத் த வார்த்தையின் ஈடுபட்டுவரும் விசேட பிரதி ஹெய்மை வ சாங்கம், அவர் சேர்ப்பித்து அ திக்க வைக்கக் ே அதிலும் அரசர் ஒனறைக கைய வன்னித் தலை பாடு கடும்போ சற்று நெகி கொண்ட புலி
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளைந்தது அர
pதல் ஜப்பான், தானியா, இப் ட்களுக்கு முன் ரை புலிகளை கொள்ளும்படி ல்களை மேற் ரசாங்கம் தனது முயற்சி செய்து க்காவின் நட்பு உதவி வழங்கும் Tடடை ஒழுங்கு Lன் புலிகளிடம் ன அகுசி அகா அனுப்பி வைத் விகள் தலைவர் ாம் நேரடியாகப் முடிவுகளையும் அறிந்து கொள் ன தனது மொழி ளயும் அழைத் ன்னி சென்று ந்தித்தார். ஆனா
ரின் முன்னைய அவரால் இளக
ഞ്ഞഖ. நோர்வே வெளி ச்சர் பீற்றசன் னி சென்று அவ னச் சந்தித்துப் Fir. LuGu)Gosflai)G3)Gu). நாடு திரும்பிய துணையமைச்சர் புலிகளிடம் ார்ப்பதற்கு விடுத் ரும் அரசாங்கத் லாசித்து மேலும் களுடன் வன்னி வரால் தமிழ்ச் தான் சந்திக்க ப்பினும் புலிகள் நிலைப் பெற்றுக் ழும்பு திரும்பும் தங்கியிருக்கத் ந்தார். ஆனால் மயின் பதில் எப் ன்று சொல்வது யனப் புலிகள் ர் பதிலின்றியே நர்ந்தது எவ்வித யும் ஏற்படுத்த ல் ஹெல்கீசனும் பினார். யில் இறுகக் ம் தருணத்தில் தோ முளையில் ள ஏற்கவைக்கும் ரின் இடைக்கால கைக்குப் பதில நிர்வாக வடிவ FU 9/6JF UITLIDIT 45 து. இது புலிகள் ) s9/60) LDLUL/35 (95 LJ LLOJLIDIT 35 -9JGOLDUL வளை அரசியல் பட்ட ஒர் இடைக் பயாகவும் அமை க ஒரு அதிகார மைந்துளளது. ரித்துப் பேச்சு த்தியத்துவத்தில் நோர்வேயின் தி எரிக்சொல் வழைத்த அர மலம் புலிகளிடம் Jirg, 606973 gFIDID ட்டுக்கொண்டது. கம் மாற்று உத்தி ாத் திட்டமிட்டது. மகளின் நிலைப் ாக இருப்பதால் புப் போக்குக் ரின் ஆலோசகர்
II)Gon)fi
DJ Jr.
அன்ரன் பாலசிங்கத்திடமே நேர டியாக லண்டன் சென்று இத னைக் கையளிக்கும்படி எரிக் சொல்ஹெய்மிடம் கேட்டுக்கொண்
ஆனால் புலிகள் இதில் மிகவும் உசாராகி அவ்வாறு பாலசிங்கத் திடம் லண்டனில் கையளிப்பது முறையற்றது என்றும் வன்னி யில் தம்மிடம் கையளிப்பதே உரிய உத்தியோகபூர்வ முறையெனவும் நெறிப்படுத்தல் வழங்கியது. இதை யடுத்து எாக் சொல்ஹெய்ம் கொழும்பு விஜயத்தின் திட்டங்கள் குழப்பமுற்ற நிலையில் அவரை விடுத்து நோர்வே தூதுவரே அர சாங்கத்தின் கடைசி நேர சிபா ரிசை வண்ணிக்கு எடுத்துச் சென்று புலிகளிடம் கையளிக்க நேர்ந்தது.
அதுவும் இம்முறை தமிழ்ச்செல் வனை அன்றி புலிகளின் சமா தான செயலகத்தில் புலித்தேவ னையே சந்தித்து இவ்வாவணத் தைக் கையளிக்க முடியுமாக
இருந்தது.
இதற்கும் புலிகளின் பதில் சாவகாசமாகவே வந்தது. தமது தலைமை இதனைப் பரிசீலித்ததன் பின்னர் இதற்கான பதிலைத் தாம் வழங்குவோம் என்றே புலிகள் தரப்பில் கூறப்பட்டது.
இந் நிலையில் இதுவரை அதா வது கடைசிக் கட்டம் வரை ஜப் பான் உதவி வழங்கும் மாநாட்டில் புலிகள் கலந்துகொள்ளப்போவ தில்லை என்பதே உறுதியாகியுள் ளது புலிகளோ தம்மைக் கலந்து கொள்ள வைப்பதன் முலம் இரண்டு வகையான பொறிகளுக் குள் தாம் சிக்கவைக்கப்பட்டுவிட லாம் என எண்ணுவது போல் தோன்றுகிறது. ஒன்று தமது பெய ரையும் பிரசன்னத்தையும் பயன் படுத்தி உலக நாடுகளுக்கு யுத்தம் மீண்டும் ஏற்படாதென்றும் புலி களால் குழப்பங்கள் விளையா தென்றும் ஒரு வகை உத்தர வாதத்தை வழங்கி அதன் முலம் உலக நாடுகளின் பெருந்தொகை யான நிதியுதவிகளை இலங்கை அரசாங்கம் பெற்று அதனைத் தனது நலன்களுக்குப் பயன்படுத்து வதற்குத் தாம் இடமளிப்பதாக ஆகிவிடும் என்பது
மற்றையது உலக வல்லரசான அமெரிக்கா முதற்கொண்டு ஏனைய சர்வதேச சமுகத்தின் முன்னிலையில் பயங்கரவாதத்தை யும் பிரிவினையையும் கைவிடுவ தற்கான உத்தரவாதம் என்ற போர்வையில், தமது ஆயுதப் போராட்டத்தை அல்லது தமது கையில் உள்ள ஆயுதப் பலத்தை கைவிடவும் ஒன்றிணைந்த இலங் கைக்குள் ஜனநாயக வழியில் செய லாற்றவும் தம்மிடமிருந்து மிக இக்கட்டான உத்தரவாதங்களைப் பெற முயற்சிக்கலாம் என்பது
சென்ற முறை நிகழ்ந்த ஜப் பான் உச்சி மாநாட்டிலும் இம் முறை கலந்துகொள்ளும் அமெ ரிக்க பிரதி ராஜாங்க அமைச்சர் ஆமிடேச் இவ்வகையான உத்தர வாதங்களை வழங்க வேண்டும் எனப் புலிகளை வலியுறுத்தியிருந் தார் உத்தரவாதங்களை மட்டு மல்ல, அவற்றைச் செயலிலும் காட்ட வேண்டுமென அவர் ஒரு படி மேலே சென்று முழங்கியிருந்
இத்தகைய நிலை மறுபடி நேருவதற்குப் புலிகள் இடமளிக்க மாட்டார்கள் மாறாக புலிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு
இத்தகைய உத்தரவாதங்களை வழங்க நேர்ந்தால், பின்னர் சர்வ தேச சமுகமும் அதன் தலைமை நிலையை வகிக்கும் அமெரிக்காவும் புலிகள் மேற்கொள்ளும் எந்த வொரு எதிர்ப்பையும் சர்வதேச சமுகத்திற்கு வழங்கிய உத்தரவா
தங்களை றும் செயலாகவே கணிக்கும். இதில் இலங்கை அர சாங்கத்தின் சாணக்கியம் என்ன வென்றால் புலிகளின் செயற்பாடு குறித்துத் தானே நேரடியாகக் கண்டனங்களையோ குறைபாடு களையோ தெரிவிக்காமல், அப் பந்தை சர்வதேச சமுகத்திடம் கையளித்துவிடுவதுதான். இதற்குப் புலிகள் தெரிந்துகொண்டும் பிடி கொடுத்துவிட மாட்டார்கள் என்றே அவர்களின் போக்குப் புலப்படுத்துகிறது.
இப்போது உள்ள நிலையில் எவ்வளவோ முயன்றும் புலிகளை இழுத்து வர முடியாத கட்டத்தில் ஜப்பான் உச்சி மாநாடு ஒரு கை ஒசையாக நிகழ்தேறவேண்டி ஆகியுள்ளது. புலிகள் இல்லாமல் இம் மாநாட்டை நடத்துவதா என்று எழுந்த கேள்விக்கு அமெரிக்காவும் ஜப்பானும் கடும் நிலைப்பாட்டில் இருந்தவாறே பதிலளித்துள்ளன. ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டை எந்தக் காரணங்கொண்டும்
மாற்ற முடியாதென்று ஜப்பான் கூறியது "ஜப்பான் ஒரு பாரிய கப்பல், அதை நினைத்தபடி திருப்ப முடியாது என்று அகாஷி கூறியிருந்தார். அமெரிக்காவோ
தாம் நிச்சயம் கலந்துகொள்வோம் என்றும் புலிகளுக்காக மாநாட்டை மாற்றி அமைக்க முடியாதென்றும் கூறியுள்ளது. புலிகளைப் பொறுத் தவரையில் தமிழ்ச்செல்வன் கூறி யது இவ்வாறுதான் மாநாட்டுக்கு நாள் போதாதென்ற காரணத் திற்காகத் தம்மை அவசரமாகப் பதிலளிக்க வைக்க முடியாது. அரசாங்கத்திற்குத் தாம் கலந்து கொள்வது அவசியமானால் மாநாட்டைப் பிற்போடுவது என் பது அரசாங்கத்தைப் பொறுத்தது.
எனவே நிகழ்ந்தேறப் போகும் புலிகள் அற்ற மாநாடு, இலங் கைக்கு எவ்வளவு தூரம் வெற்றி யானதாக அமையப்போகிறது என் பதுதான் இப்போதுள்ள கேள்வி. இதனையடுத்து மற்றுமொரு பிர தானமான கேள்வி எழத்தான் போகிறது. புலிகளைக் கைவிட்டு அமெரிக்க முன்னோடி மாநாட் டுக்குத் அரசாங்கம் சென்ற தற்கே கடும் சினம் கொண்ட புலிகள், இம்முறை ஜப்பான் உதவி வழங்கும் மாநாட்டுக்குத் தம்மை விட்டுவிட்டுப் போகும் அரசாங்கத் தின் மீது எந்தளவு சீற்றம் கொள் வார்கள் எப்படித் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கப்போகிறார்கள். இந்தக் கேள்வி சாதாரணமானதல்ல, இலங்கை மக்கள் முழுவதும் எதிர் பார்த்திருக்கும் நிரந்தர சமா தானத்திற்கு விடப்பட்டிருக்கும் கேள்வியானதாகவே அமையப்போ
கிறது.
jতীঠে 01-07, 2003

Page 17
இடிந்தால் திருமணம் படுக் கையில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டுகொண்டு தன்னைப் பற்றிச் சிந்தித்தாள் அஞ்சலி அவளுக்கு எட்டுச் சகோதரர்கள் எல் லோரும் திருமணம் செய்த பின்தான் அஞ்சலி தன் திருமணத்திற்காகக் காத்திருந்தாள். திருமணம் முடிக்கும் காலத்தைக் கடந்தாலும், அவளின் ஆசைகள், காத்திருப்புக்கள், மண வாழ்க்கையின் திருப்பங்கள் எப்படி அமையும் என்று யார் அறிவார். திரு மணங்கள் இறைவனால் நிச்சயிக்கப் பட்டவை. விதி வசத்தை யாரால் நிர் ணயிக்க முடியும்? அஞ்சலி தூக்கத் தைத் தொலைத்து தனக்குள் தன்னைத் தேடினாள் மாப்பிள்ளை வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்து நிற்கிறார் திருமணத்திற்காக, பெடியனுக்கும் பெற்றோர் பார்க்கும் திருமணத்தில் தான் விருப்பம். இவர்களின் முழுப் îJULIJT60)&#LLJT6ù Gg5f6 GEFÜLLÜLILLவள்தான் அஞ்சலி, ஆனால் என்ன கவலை? திருமணம் நடந்தேறி முடிந்த தும் அடுத்த மாதமே வெளிநாடு செல் வதற்காகக் கொழும்பு செல்ல வேண்டு மாம். இது அஞ்சலியின் குடும்பத்தா ருக்கும் கவலைதான் அஞ்சலிக்கும் கவலைதான். எத்தனை திருமணம் கேட்டு வந்தும் இந்தத் திருமணம்தான் சரியாக வந்தது அஞ்சலிக்கு சில மாதங்களின் பின் அஞ்சலியையும் அவர் வெளிநாடு எடுத்திடுவார். இதிலும் அஞ்சலிக்குக் காத்திருப்புதான் பெரு மூச்சுடன் படுக்கையில் மறுபக்கம் புரண்டாள் அஞ்சலி,
"என்ன அஞ்சலி விடிய வெள்ளன எழும்ப வேண்டும் நித்திரை இல்லாட்டி முகம் சோர்வாக இருக்கும்" என்று பக்கத்தில் அஞ்சலியுடன் படுத்திருந்த நண்பி தூக்கத்தில் பிதற்றினாள் அஞ் கலியும் கண்களை மூடித் தூங்க முயற் சித்தாள். ஆனால் தூக்கம் வரவில்லை. தனக்குக் கணவராக வரப்போகும் ஜெகன் நல்லவர் என்று தன் பெற்றோர் சொல்லித்தான் அறிவாள் அஞ்சலி, புகைத்தல், குடித்தல் என்ற கெட்ட பழக்கங்கள் இல்லாதவரா? வெளிநாட் டில் இருந்து வந்தவர் எப்படியோ? என்ற பல விதமான எண்ணங்கள் மனதை ஆட்கொள்ள வைத்தது அஞ் சலிக்கு திருமணத்திற்குப் பின்புதானே நானும் ஜெகனும் ஒன்றாகப் போகி றோம் காதலிக்கப் போகிறோம். புதிய புதிய பார்வைகளை வெளிக்கொண்டு வருவோம். அவரை நானும் என்னை அவரும் புரிந்துகொள்ளப் போகிறோம். இத்தனை ஆசைக்கும் கால நேரங்கள் உதவி செய்யுமா? என்பதுதான் அஞ் L6 L65L (GLIfuL 56606). திருமணம் முடிந்த அடுத்த மாதமே பிரிந்து செல்வதா வெளிநாடு செல் வதற்கு சீ.சீ இப்படிப் பிரிந்து செல்லும் திருமண வாழ்க்கையைவிடத் திருமணம் செய்யாமலே இருக்கலாம் என்று நினைத்தவள் அஞ்சலி, இல்லை இல்லை! பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்தாலும் பெண் கள் தங்களின் கணவராக வருபவரை காதலித்தால் அவன் எவ்வளவு மேன் மையாகின்றான்.
அஞ்சலியை பெண்பார்க்க வந்த ஜெகன் என் கண் பார்த்து மொழி பேசி சம்மதம் தந்துவிட்டவர் என் மன தையும் அவரோடு கொண்டு சென்று பிட்டர் அதனால் என்பாடு தூக்கமில் ாமல் போய்விட்டது" என்று மலர்ந் அது அஞ்சலியின் அகம் மட்டுமில்லை. அவள் இதழ்களின் புன்னகை ஒசை புடன் வெளிவந்தது.
திடுக்கிட்டாள் அஞ்சலி அஞ்சலிக் குத் தன்னையே நம்ப முடியவில்லை ாதல் என்றால் அவளுக்கு அலர்ச்சி போ ஜெகனைத் திருமணம் முடிய முன்னரே காதலிக்கிறாள். சும்மா லக் கூடாது, காதலுக்கு வலிமை இருக்கிறதுதான் நாளை ஜெகனுடன் ருமணம் என்ற நினைவுகளுடன் கண்ணயர்கிறாள் அஞ்சலி,
காலை மூன்று மணியில் இருந்து கலியின் வீடு தடல்புடலாக இருந் அது உறவினர்களின் வருகையும், அவர்கள் பேச்சுக்களும், ஒரே
ూa 01-07, 2003
இரைச்சலாகவும், கலகலப்பாகவும், வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டு இருந்தது. வீடு அலங்கரிக் கப்பட்டு தோரணங்கள், மாலைகள், வரவேற்க அஞ்சலியின் திருமணக் கொண்டாட்ட ஆயத்தங்கள் நடந்து கொண்டு இருந்தது. ஒலிபெருக்கிப் பாட்டுக்கள், புகைப்படக் காரர், வீடி யோக்காரர் எல்லோரும் தங்களின் ஆயத்தங்கள் மூலம் அன்று நடக்கும்
திருமண விழாவை சிறப்புறச் செய்வ
தற்கு முனைந்தார்கள் இதே நேரம் அஞ்சலிக்கும் அலங்காரங்கள் நடந்து கொண்டு இருந்தது, அலங்காரத்தில்
தேறியது.
"அப்பாடா ஒ பெட்டையின் திரு. dil (8LIII (8LITib. 19: மையால ஜெகன் போல இருக்கு குள்ளே அஞ்சலியி தரர்கள் கதைத்து தார்கள்.
"வெளிநாட்டிலி வருவதற்கு இரண் தான் வந்திருக்கிற தங்கச்சிய நாங்கத கொண்டுபோய் ெ
ଶ୍ରେଣୀgiର QITësia në I
வானத்துத் தேவதையாகக் காட்சி அளித்தாள் அஞ்சலி ஆலயத்தில் திரு மண ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அஞ் சலியை அழைத்துச் செல்வதற்காக அஞ்சலியின் தந்தை யோசப் அங்கு வந்தார். மகளை அழைத்துக் கொண்டு அஞ்சலியின் தாய், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ வந்துகொண்டு இருந்தார்கள் அஞ்சலி தந்தை தாயின் காலடியில் விழுந்து வணங்கினாள் அஞ்சலியின் தந்தை அவளை அணைத்து நெற்றியில் முத்த மிட்டார். அஞ்சலி கண்கலங்கினாள். அஞ்சலியின் தாயாரும் கண்கலங்கி விட்டாள். பிள்ளைகளைப் பெற்று ஆளாக்கி அவர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கும் வரை தந்தை, தாயின் கவலை தீராது. அஞ்சலியும் கடைசிப் பிள்ளை, அஞ்சலி மேல் தந்தை மிகவும் பிரியம் அஞ்சலியின் சிறுபராயம் தொட்டு குமராக இருந்து திருமண வாழ்க்கை வரை தாய், தந்தை சகோதரங்கள், நண்பர்களின், பாசத்தை அன்பை பூரணமாகப் பெற்ற வள் அஞ்சலி நன் நடத்தையிலும், படிப்பிலும் பலரை நெகிழச் செய்தவள். யாருடனும் சண்டையிட மாட்டாள் விட் டுக்கொடுப்பாள். எத்தனை நண்பர்கள் அஞ்சலி தன்னடக்கம் கூடியவள். இவற்றை அன்றைய தினத்தில் மன தில் மகிழ்ச்சியுடன் நினைத்துக் கொண்டு ஆசி வழங்கினார்கள் அஞ்சலியின் பெற்றோர்.
"சரி.சரி. நேரமாகிறது பிள் ளையை அழைத்துக் கொண்டு வாங்கோ." என்று அஞ்சலியின் உற வினர்கள் அழைத்தார்கள். அனை வரும் ஆலயத்திற்குச் செனறனர். அஞ்சலிக்கும், ஜெகனுக்கும் இறை வனின் முன்னிலையில், எல்லோரின் ஆசீர்வாதங்களுடன் திருமணம் நடந் தேறியது. ஜெகனின் மனைவியானாள் அஞ்சலி "நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம், பூதூவுகிறோம்" என்று உறவினர்கள், நண்பர்களின் வாழ்த்துக் களுடன் மதிய உணவு பந்தி, மாலை விருந்து உபசாரத்துடன் ஜெகன் அஞ்சலி திருமணம் நல்லபடியாக நடந்
வேணும் ஜெகன் நாடு எடுக்கிற பாத்து அனுப்பு கொழும்பு நின்று த போட்டு வருவோம் கதைக்க அஞ்சலி மகிழ்ந்தாள். சீக்கி னிடம் போய்ச் சேர
6)lup60)LD (3LJT{ களை எடுத்துப் ே வைத்தொழிலாளி ( ஞாயிற்றுக்கிழமை சேகரித்து எடுத்து அவருக்கு வயது . இன்று நேற்றல்ல. கும் மேலாக நேர் தொழிலை அந்த வந்தார். அது ஒ தொடர்கள் உள்ள மேல்மாடி கீழ்மாடி சலவை செய்த உ( வீட்டிலுள்ளவர்கட் F6ð606) (giflu (36) சேகரித்துப் போவது அன்றும் அவர் அந் ജൂിങ് ബി ഖദ്ദ களைக் கொடுத்து ഞഖഴ്ത്തിuഞഖങ്കങ്ങ கொண்டிருந்தார். ஒ தொலைந்து போன கிழிந்து போனதா 56003556i 9LQ LJLL யாக நான் இருந்த உடுப்பை எடுக்க இ டிருந்தார் வீட்டில் டும் இருந்தார் விடு அந்த வீட்டிலுள்ளன தங்கள் உடுப்புகள் வந்தால் கொடுக்கு யிடம் கொடுத்துவி விட்டார்கள் முத்து பாட்டி அவைகளைே கொடுத்துவிட்டு
ஏனப்பா நீ கெ புடவை குறைகிறதே
அப்படி இராதம் சரியாகத்தான் சுெ
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரு மாதிரி கடைசிப் மணத்தையும் முடிச் ன்னும் இரண்டு கிழ வெளிக்கிடுவார் இப்படித் தங்களுக் ன் பெற்றோர், சகோ துக்கொண்டு இருந்
ருந்து யாழ்ப்பாணம் டு மாத விசாவில் ர். இம்.என்னப்பா. ான் கொழும்புக்குக் வளிநாடு அனுப்ப
அஞ்சலியை வெளி அலுவல் எல்லாம் பாராம் நாங்கள் தங்கச்சிய அனுப்பி
என்று இவர்கள் இதைக் கேட்டு ரம் நானும் ஜெக வேண்டும் என்று
ல் வந்து உடுப்பு பாகும் அந்தச் சல முத்துச்சாமி அன்று பும் உடுப்புகளைச் ப் போக வந்தார். அறுபது இருக்கும் 3595 6 (BLEg,185 மையாக அந்தத் முதியவர் செய்து ரு அடுக்குமாடித் இடம் அதனால் வரை ஏறி இறங்கி ப்புகளை அந்தந்த குக் கொடுப்பதும் ഞ്ഞ|quങ്ങഖങ്കഞണ്ട് ம் அவர் வழக்கம் த மாடித்தளங்களி களுக்கும் உடுப்பு விட்டு தானும் சல ள எடுத்து வந்து
ந உடுப்பு அவரால்
தாகவோ அல்லது கவோ இதுவரை தில்லை. கடைசி
எதிர் வீட்டுக்கும் றங்கி வந்துகொண் 955 UTI to LDL முறைகளானதால் பர்கள் எல்லோரும் ளை முத்துச்சாமி ம்படி கூறிப் பாட்டி டு எங்கோ போய் துச்சாமி வந்ததும் யல்லாம் அவரிடம்
1ண்டு வந்ததில் ஒரு
என்று கேட்கவும், மா! நான் எல்லாம் ாண்டு வந்தேன்.
Donji
DUBr
மனதில் பிராத்தனை செய்தாள் அஞ் சலி "சரி.சரி.நேரமாகிறது எல்லாரும் எழும்புங்கோ நேரத்தோட போய் தூங் குங்கோ'
நேரத்தை நாட்கள் வெல்ல, நாட் களைக் கிழமைகள் வெல்ல இரண்டு கிழமை ஓடியேவிட்டது. ஜெகன் வெளி நாடு செல்வதற்கு நாளும் வந்தது. அன்று காலை அஞ்சலியின் கணவன் ஜெகன் கொழும்பு செல்வதற்கு ஆயத் தமானார். ஒருவருக்கும் ஜெகன் வெளி நாடு செல்வது விருப்பமில்லை. ஆனால் ஜெகன் போயாக வேண்டும் என்ற நிலையில் ஆயத்தங்கள் செய்தாள் அஞ்சலி,
"அஞ்சலி. ஜெகன் நேரமா கிறது. இரண்டு மணித்தியாலத்துக்கு முன் போனத்தான் சரி. அங்க செக்கிங் முடிஞ்சு போகச் சரி" என்று உறவினர் கள் பெற்றோர் எல்லாரும் அழைத் தார்கள் அஞ்சலியின் பக்கம் திரும் பினார் ஜெகன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் அஞ்சலியை நெஞ்சோடு அனைத் தான் ஜெகன்
"கவலைப்படக் கூடாது. நான் கொழும்பு போனவுடன் தொலை பேசி எடுக்கிறேன். நீங்களும் சீக்கிரம் கொழும்பு வாங்க நான் சீக்கிரம் அலு வல் பார்த்து உங்களை வெளிநாடு எடுத்திடுவேன். அஞ்சலியின் மனம் வேதனை யுற்றாலும் கொஞ்ச நாட் களுக்குள் நானும் ஜெகனிடம் போகப் போகிறேன். ஏன் வருத்தம் என்று மனதைத் தேற்றிக் கொண்டாள் அஞ் சலி கவலைகளை விட்டு ஆயத்தங்க
ளைச் செய்து முடித்தாள் அஞ்சலி, ஜெகனும் பெற்றோர், உற்றார், உற வினர்களின் ஆசியோடு விடை பெற்றுப் பலாலி விமான நிலையத்திற்குக் காரில் புறப்பட்டார்.
அஞ்சலியின் தந்தையும் ஜெகனின் தந்தை சகோதரர்கள் ஜெகனை விமானம் ஏற்றிவிட்டு வீடு வந்து சேர்ந் தார்கள் அஞ்சலியும் 'ஜெகன் நல்ல படியாகக் கொழும்பு போய்ச் சேர வேண்டும். என்ற பிராத்தனையில் இருந்தாள். உண்ணவும் முடிய வில்லை இருக்கவும் முடியவில்லை?
முன்பும் ஒரு ரவிக்கை குறையுது என் றிர்கள். அப்படி எதுவும் தவறாமல் சரிபார்த்துத்தான் கொண்டு வருவேன்" என்றார்.
எனக்கும் முத்துச்சாமி சொன்னது சரியாகத்தான் பட்டது. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் முத்துச்சாமி உடுப்புகள் கொடுக்க எடுக்க வரும் போதெல்லாம் இப்படிப் பாட்டி கூறுவது வழக்கம் ஆனால் உடுப்புகள் ஒவ் வொரு தடவையும் சரியாகத்தான் இருக்கும் அப்பயிருக்க பாட்டி எதற் காக ஒவ்வருெ தடவையும் இப்படிக் கேட்க வேண்டும் கணக்கிலே பாட்டி பிழையா? அல்லது முத்துச்சாமியில் தான் ஏதும் பிழையா? என்று நான்
ஒரு மணித்தியாலத்தில் விமானம் கொழும்பு போய்ச் சேர்ந்துவிடும். ஜெகன் தனக்கு தொலைபேசி எடுப் பார் என்று காத்திருந்தாள் அஞ்சலி, நேரமும் ஒரு மணித்தியாலத்தையும், தாண்டி கடிகார முட்களும் என்னை விடு உன்னை விடு என்ற வேகத்தில் மூன்று மணித்தியாலங்களும் ஆனது. அஞ்சலியின் பெற்றோர், சகோதரர் களும் வந்து. வந்து அஞ்சலியிடம் "தகவல் வந்ததா என்று கேட்ட வண் ணமே இருந்தார்கள் ஜெகனின் பெற் றோரும் அஞ்சலியுடன் வீட்டில் இருந் தார்கள் மகனின் தொலைபேசி வர கதைத்துவிட்டு வீடு செல்லலாம் என்று நினைத்தார்கள் மகனின் செய்தி வராததால் எல்லோரும் கவலையில் ஆழ்ந்தார்கள்.
"அஞ்சலி ஜெகன் இன்னும் கொழும்பு போய்ச் சேரவில்லையாம். நான் அவர் தங்கி நிற்கும் வீட்டுக்குத் தொலைபேசி எடுத்தேன் அஞ்சலியின் சகோதரன் சொன்னான். இச் செய்தி யால் அஞ்சலியின் இதய துடிப்பே நின்றுவிடும் போல் இருந்தது. அஞ்ச லியால் நின்ற இடத்தைவிட்டு அசை யவே முடியவில்லை! சிலையாக நின்றாள்!
ஜெகன் போன விமானத்திற்கு எதுவும் நடந்திருக்குமோ? என்று மன தில் எழுந்த சந்தேகம் வலுப்பெறுவது போல் திருமணத்திற்கு வந்த உற வினர்கள் எல்லோரும் "ஜெகனின் தக வல் எதுவும் கிடைத்ததா? மறுமொழி வந்ததா? விமான நிலையம் போய் விசாரித்ததா? கேள்விக் கனைகளு டன் வந்தார்கள். ஆனால் அஞ்சலியின் பதில் மெளனமாகவே இருந்தது. அஞ் சலியின் தாயார் அஞ்சலியின் அருகே வந்தார்.
"பிள்ளை றேடியோவ எடு! ஏதோ செய்தி சொல்லுதாம்" அஞ்சலியின் தந்தை கரகரத்த குரலில் கேட்டார். றேடியோவில் செய்திகள் - "இன்று பிற்பகல் பலாலி விமான நிலை யத்தில் இருந்து புறப்பட்ட விமானம் கடலில் வீழ்ந்த வெடித்து மூழ்கியது. இதில் பயணம் செய்த விமான ஒட்டு னர்கள் உட்பட பயணிகள் அனை வரும் இறந்திருக்ககூடும் என்று செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன"
அஞ்சலிக்கு உலகமே அழிந்து கொண்டு வந்தது.
குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டு எப்படியும் இதைப் பாட்டியிடம் கேட்போம் என்று நினைத்து முத்துச்சாமி மறையும்வரை காத்திருந்து விட்டு பாட்டியிடம் என் சந்தேகத்தைக் கேட்டேன். பாட்டி என் னைப் பார்த்து தம்பி உடுப்பெல்லாம் சரியாத்தான் அவன் கொண்டு வரு
Gf. T. LIITavanja DDT BLI -கிரான்ட்பாஸ்
வான் நான் அதைக் காட்டிக்கொள்ள மல் ஒவ்வொரு தடவையும் உடுப்புக் குறையது என்று சொன்னால் அந்த ஆள் கவனமாக எல்லாத்தையும் கொண்டு வரு வான்தானே அல்லது பிழை விட்டுவிடு வான் பார் என்று விளக்கம் கூறவும் நான் அதிர்ந்து போனேன்.
பழையன கழிதலும் புதியன புகுத லுமாக இந்த அவசர உலகம் போய்க் கொண்டிருக்கும்போது பாட்டியின் சாணக்கியம் கண்டு சில மனிதர்கள் இன்னும் மாறவில்லை என உணர்ந் தேன். காரணம், அதற்கு ஏற்றதாக பாட்டி எதிரில் இருந்தாள். O

Page 18
| Dr. öö6Uff፱D! தமிழ் மொழியின் VSA D சிந்தனை மீதும் பற்று ை NY அனைவரும் வாழ்நாளில் 1) யாவது காணத் துடிக்கும் |- காட்சியது ஒவ்வொரு வ GIM LOTTg5ëé6ů 10 ŠTGOTIK னையில் இத் தமிழ்ப் புச் O) நிலை கொள்ளும் தாகம மக்கள் அறிவுப் பசியுடன் UT Liġijietjes, 2) L6) 6085 GIE Tidħil | Guff, 66001 GERTGïGTITë ë.
6 ri
இது சங்க காலத் து
கள் காலத்திலிருந்து தெ மிக அண்மைக் காலத்தி டங்களாகவே இத் தமிழ்ப்
கம் பூக்கிறது. தமிழ் நாட்டிலி
விற்பனையாகும் புத்தகங்க இரண்டுதான், ஒன்று தடுவது – ởĵđĪđTI மற்றது ரயில்வே கைடு
அனறு கோபத்துடன் O அண்ணா, இன்றைய
தமிழ்ப் புத்தக விற்பனையை ஆலையில்லாத ஊருக்கு I: ழில் ஆண்டொன்றிற்குப் *ςΘεό (3L أع வம்" கணக்கான புத்தகங்கள் ெ
றன, விற்பனையாகின்றன
கமலுக்கு அண்மையில் வணிக ரீதியில் நட்டத்தை ஏற்படுத்தாத படம், கமலின் நெடு நாளையக் கனவின் ஒரு பகுதி இது சளைக் காமல் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல்வேறு தோற்றங்களையும் பார்வை களையும் தந்துகொண்டிருப்வர் கமல் ராஜபார்வை திரைப்படத்தோடு ஆரம்பமான கனவு. குணா, தேவர் மகன், மகாநதி, ஹேராம் என அணைப்பும் அடியும் வாங்கி, 'அன்பே சிவத்தில் ஓரளவு ஆறுதல் பெற்றிருக்கிறது.
கமலின் "சண்டியர் திரைப்படத் தயாரிப்பு தமிழகத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி இருக்கும் சூழலில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'பாபாவுக்குப் பிறகு, அதன்
விதவைகளுக்கு தோல்வியிலிருந்து மீள்வதற்காக இப்போது புதிய திரைப்பட னமா? இக் கேள்வி இயக்கத்தில் அதிக ஆர்வமாய் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, சூழலில் அதிர்ச்சியாக கமலின் சண்டியர் திரைக்கு வராமலே பெரும் சர்ச்சையையும் காலம் மலையேறிவிட்ட
போது விதவைகள் ம
சமூக ஒழுக்கமாக ஏற் வருகிறது. மிக அண்
விளம்பரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கிரடிட் கார்ட் செல்ஃபோன், பைவ்ஸ்டார் ஹோட்டல், ஆங்கிலம் இவைகள் இல்லாத உலகில் வாழ முடியாத அதி நவீன உலகின் பிரதிநிதியான தொழிலாளர்களுக்காக வீதி நாடகம் போடும், அன்பரசன், உலகமயமாக்கலுக்கு எதிராக 'சுதேசி முழக்கம் போடும் நல்ல சிவம் - இந்த இ இடையில் முரண்பாட்டுடன் தொடங்கும் உறவு, படிப்படியாக நட்பாக மாறுவது, படத்தின் மிளிர்கிறது.
மனித வாழ்வில் உயிர் வாழ்தலுக்காகவும் அடிமட்டத்துமக்களின் உரிமைகளுக்காகவும் போர குரலோடு நவீனக் குரல், அன்பின், நட்பின் அடிப்படையில் தன்னை இணைத்துக்கொள்வ: துருவங்களின் இடையே ஏற்படும் உறவைச் சித்தரிக்கும் முறை பாராட்டப்படக்கூடியது.
பெருகிவரும் தமிழ் சினிமாவில் - இதுவரை கண்டுகொள்ளப்படாத 'உலகமயமாக்கல் பிரச்சி துக்குள்ளாக்க எடுக்கப்பட்ட முயற்சியை - சினிமா என்பது வெறும் பொழுது போக்கு அல்ல, ! சாதனம் என்பதையும் 'அன்பே சிவம் நிரூபித்திருக்கிறது.
50 Baille 2-gliaisi agiola Bull
மற்றவர்களி நிலத்தில் பயிர்
பட்டினியால் சா
இன்றைய உல திட்டம்' என்கிறா
ஆசிரியரான வ
p. 66 CB உழவுத் தொழில் *T 66 lugmus 660m கொல்லி, தொழி என்பவற்றிற்காக
வடையில் பெரும் B៣៣ ១៣ எண்னதான் பசுமைப் புரட்சியைப் பற்றிப் பெரிதாகக் கதைத்தாலும் அடுத்த போகத் உலகில் பரந்து வாழும் உழவர்களின் வாழ்வு இன்னுமே மேம்பாடு நிலத்தையே 6 அடையவில்லை. தனி மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த வனாகிறான். ஜெகத்தினை அழித்திடுவோம்" என்றான் நமது கவி பாரதி ஆனால் சாயிகளின் இ உழவர்களுக்கே உணவில்லாத காலமிது filosomano.
o
嫣。 。
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தும் தமிழ்ச் வத்திருக்கும் 65 (UGOD 9|DLSLDITGOT நடமும் ஜன Iகள், சென் குக உலகம் டங்க முடியா இத் தமிழ்ப் ஓடோடி வரு ாட்சியது மிழ் மன்னர் TLielgol6), ல் 26 வரு புத்தக உல 3 g55LDT), if (@JGOOGL பஞ்சாங்கம் என்றார்
நிலைமை இலத்திரனியல் ஊடகங்கள் நூல் வாசிப்பை மிக மோசமாகப் பாதித்து வருகிறது பப் பொறுத்த என்ற ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பை இத் தமிழ்ப் புத்தக உலகம் பொய்ப்பிக்கிறது. மக்களின் ல்லை. தமி|நூல் வாசிப்புத் தாகம் இன்னும் மங்கிவிடவில்லை. இறுதியாக சென்னையில் நடைபெற்ற பல்லாயிரக் தமிழ்ப் புத்தகக் கண்காட்சியில் விற்பனையான நூல்களின் தொகையும் கண்காட்சியைப் வளிவருகின் பார்க்க வந்த பெருந்திரளான மக்கள் தொகையுமே இதற்குத் தக்க சான்று.
தமிழ்ப்புத்தகக் கண்காட்சி
T இலங்கையில் இப்படியொரு தமிழ்ப் புத்தக உலகை நாம் எப்போது தரிசிப்போம்!
ଜit',Ujibal DlalababallMT LIDLJIVIDGADUITLD)
1053 பஞ்சாப் - ܐ ܢܝ .
ருந்தே இப் TDI DUDID DIDg UP பீகார் ஒரிசா 242 அரங்கில் ஏற்பட்டு வருகிறது. வங்காளம் அசம் 64
DL T - 166 ଗ8f@iଶ06]] - 38
மாறிவரும் உலக ஒழுங்கு தொடரும் போரில் அதிகமான ஆண்கள் காவு கொள் ளப்பட்ட வாழ்வு என எழுந்த சூழல்கள்
விதவைகள் மறுமணம் செய்த
விதவைகள் மறுமணமே ಡಾ. "தி பட்டியல் இதுதான். இந்தியாவில் V | ഞ] pഥg ബഗ്ഗങ്ങഥധിങ് இரும்புப் பிடியை ஏனைய மாநிலங்களில் நடை 9Մ6116\, தளர்த்தி -ബ് பெற்ற விதவைத் திருமணங்களுக் A விதவைகள் உடன்கட்டை ஏறல் நமது கும் சென்னை மாகாணத்தில்
LIDOBILD
தமிழ்ச் இருந்த து. இப் BLD600TLD BLIC (B BOLDuff GÓ
சூழலில் நிகழாவிட்டாலும் நெருக்கி நிர்ப் பந்தித்து கழுவேற்றிய சம்பவங்களை நாம் | படித்திருக்கிறோம். இந் நிலையில் அக் காலத்தின் கொடுமைக்கு எதிராக முதன் முதலில் தமிழில் சென்னையி லிருந்து விதவை மறுமணத்தை ஆதரித்து 1937 இல் மாதர் மறுமணம் என்ற ஒரு சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெருமளவிலான பிரதேசங் களில் விதவைகள் மறுமணம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்துள்ளது.
1935 இல் எடுக்கப்பட்ட
புள்ளிவிபரத்தின்படி
நடைபெற்ற விதவைத் திருமணங் களுக்குமிடையே மலைக்கும் மடு வுக்கும் உள்ள வித்தியாசம் தெரி கிறது.
இக் காலத்திலேதான் சென் னையில் இருந்து விதவைகள் மறுமணத்தை ஆதரித்து-மரக தம்மாள் என்பவரை ஆதரித்து அச் சஞ்சிகை வெளிவந்துள்ளது. "விதவை மறு மணமே விடுதலை அளிக்கும் என்பதே இச் சஞ்சி கையின் பிரதான குரலாக இருந் துள்ளது.
ந துருவங்களுக்கு பிரதான போக்காக
ாடும் பழைமையின் து என்ற இவ்விரு
னையை விவாதத் அது கல்வியூட்டல்
கற்றி!
ள் நன்மைக்காக, GEFLÜLJELITEGGONGMITÉ சு விடுவதுதான் silaot silang Tug, பிரஞ்சுத் தத்துவ
IBUt { II, rijGlgisTGlf GTILJUL ஆய்வின்படி ஒரு
ல்நுட்பச் செலவு தனது அறு பகுதியை விற்க தாம். பின்னர் நிற்காகத் தனது ற்க வேண்டிய இதுதான் விவ ண்றைய உலக
If you i DJ Hr
பண்பாட்டுச் சின்னங்களை
சிதைத்தல்-அழித்தல்
பண்பாட்டுச் சின்னங்களைக் கண்டு கொள்ளாமல் விடுவதற்கு நமக்கு நிகர் யாருமில்லை. புராதன ஓவியங்கள் மீது வெள்ளையடிப்பது, கற்கோட்டையை இடித்துத் தள்ளுவது, அதன் மீது சீமெந்து பூசிச் செப்பனிடுவது எல்லாம் இப்போது சகஜமாகிவிட்டது. இருப் பினும் இவற்றை நாம் திட்டமிட்டுச் செய்வதில்லை. அது நடந்துவிடுகிறது அவ்வளவுதான்.
வரலாற்றிலும் இப்படியான இழப்ப தற்கரிய துயரங்கள் நடந்துவிட்டிருக் கிறது - நடந்துகொண்டும் வருகிறது. 1950களில் மாவோவின் கம்யூனிச அரசு பழைய பீஜிங்கின் பெரும் பகுதியை அழிப்பதற்குத் திட்டமிட்டது. அப்போது அங்கிருந்த கட்டடக் கலை நிபுணர் மிஸ்லின் ஹூயின் அதற்கு கடும் எதிர்ப் புத் தெரிவித்தார் “ஒரு நாள் இதற்காக நீங்கள் வருந்துவீர்கள் மீண்டும் போலிச் சுவர்களை எழுப்புவீர்கள்” என்றார். அவர் ஒரு தீர்க்கதரிசிதான்.
இப்போது சீன அரசு புராதன சின் னங்களைப் பாதுகாக்கவும் மீள அவற் றைப் புனர்நிர்மாணம் செய்யவும் பல மில் லியன் ரூபாக்களை ஒதுக்கி உள்ளது. அன்று மூன்று மைல் நீளத்திற்கு அழிக்கப்பட்ட நகரக் கோட்டையை மீள நிர்மாணம் செய்து வருகிறது. இதைப் பார்த்த இளந் "தலைமுறை
யினர் ஒருவர் இப்படிக் கூறினார். இப்படிப்பட்ட உண்மைக்கு இப்போ தைய போலிகள் ஒரு போதும் ஈடாகாது” என்று
புராதன சின்னங்கள் அழிக்கப்படும் போது நம் சரித்திரத்தின் ஒரு பகுதியும் அழிந்துவிடுகிறது. நாம் வாழ்வதா - அல்லது அழிவுக்குத் துணை போவதா? நவீன உலகத்தின் முன்னுள்ள நவீன மனிதர்களுக்கு முன்னுள்ள மிகப் பெரும் கேள்வி இது பல்வேறு அர்த்தத்தில் இது நமக்கும் பொருந்தும்
్యూ 01-07, 2003

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள்
இநஞ் of aro
உடல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை விட
உள நோயினால் பாதிக்கப்பட்டவர்களே
அதிகமாகக் காணப்படும் இன்றைய கால கட்டத்தில், உள நலம், உளப் பாதிப்புகள், உள நோய்கள் பற்றி அறிந்துகொள்வதும்
இவற்றிற்கான வைத்திய முறைகளை அறிமுகப்படுத்துவதும் அவசியமாகிறது. எனவே மேற்படி உள மருத்துவத் துறையில் அநுபவம் பெற்றவர்களும், நிபுணர்களுமான வைத்திய கலாநிதி திரு. த.கடம்பநாதன்
எம்.டி. உள மருத்துவம்) அவர்களும் உளவியலாளர் திரு.தி. சுவீந்திரன் (எம்.ஏ.எம்.ஏ., எம்.பில், உள மருத்துவம்) அவர்களும் இணைந்து
தமது அநுபவங்களைப் பகிர்வதுடன்
உளவியல் சம்பந்தமான வாசகர்களின்
கேள்விகளுக்கும் பதிலளிக்க முன் வந்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.
உளநோய் பற்றிய மூடநம்பிக்கைகளும் தப்பபிப்பிராயங்களும் கடந்தவாரத் தொடர்ச்சி.
"ஒண்டுக்கும் கவலைப்படாதீங்கோ ரமேஷ் அண்ணா மகள் கமல்த்துக்கு ஒரு கல்யாணத்தை செய்தால் எல்லாம் சரிப்பட்டுடும் இது தங்கை ஒருவரின் ஆலோசனை. ஆறுதல் வார்த்தையும் கூட
உளநோய்க்குத் திருமணம் ஒரு தீர்வாகுமா?
இந்த நம்பிக்கை சில இளம் உளநோயாளர்களின் நடத்தைகளின் அடிப்படையில் எழுந்தவொன்றாகும் உளநோய்களின் காரணமாகச் சிலர் வெட்கமற்ற தன்மையை வெளிப்படுத்தும்போதும் எதிர்ப்பாலாரிடம் அளவு கடந்த நாட்டத்தைக் காட்டும்போதும் இது திருமணம் முடிக்காததன் காரணமாய் அல்லது பாலியல் இச்சைகளின் விளைவாக ஏற்படும்
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்கு கொண்டு
நடத்தைகளாக பு படுகின்றது.
திருமணம் எ 60)5é FDLJ6)|Blä5 நெருக்கீடாக உ6 தப்படுகின்றது. இ நோய்களால் பாதி திருமணம் செய் மேலும் பொறுப்பு தப்படுகின்றன. தீவிரத்தை அதிக இப்படியான திரு படும் மறுபகுதியில் மகள் குடும்பத்த உளநோய்க்கு உ உட்பட்டிருக்கின்ற படுவதில்லை. கொண்டிருக்கும் வருக்கோமனை மாத்திரை எடுக்க மீண்டும் அவர் உ உட்படும் துரதிர் ஏற்படுகின்றன.
எவ்வகையில் எனும் நிகழ்வு உ வதில், ஏன் குை தில்லை என்பதே இந்த மூடநம்பி உளநோயாளி துணைவரும், அ வர்களும், பல் பாதிப்புகட்கும் கின்றது. பிள்ளை ÉL| (3LIGOL 5 வாழ்க்கை சீரழிச்
முரசு குறுக்கெழுத்துப் ே
gaggaeumi, ga, 18ës II. appl. 250 ELIшли билi, a செல்வி ஆர் மாதினி, இல48, புதிய வைத்
ாட்டுப் பெறும் 10 அதிர்
1. க. நிரஞ்சன், பிரதிபிம்பராம வீதி, களு
பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற
2. பா பிரசன்னாத், விமலா வாசா, பெரிய
3 அன்னமலை ஜெ நவபுத்திரன், காளிகோ
வாழ்த்துகின்றோம்.
4 இ. தவக்குமரன், நகராட்சி மன்ற விடுதி, காந்
5. எஸ். எட்வேட் அன்பழகன், அம்பனை மேற்கு,
6. ஆர். யோண், ஹேனா வீதி, கல்கிஸை
குறுக்கெழுத்தப் போட்டி
7. திருமதி ரபீக்கா முஹம்மது யூசுப் ஜான் 8. திருமதி வள்ளிநாயகி தேவராஜன், ஹே
9. திருமதி எம். ரீகந்ததாஸ், மேபீல்ட் வீதி, ெ
10. திருமதி பூவதி தாமோதரம்பிள்ளை, த
(1) தாயையும்
பெற்றவர்.
6T60TD
கிடைக்கும்
3. Lib.
(15) பழம் (18) தளிர்
போட்டி விதிகள்
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி, அஞ்சலட்டையில் ஒட்டி 04.06.2003க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-20 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு. தங்கள் சரியான முகவரியையும் காசுக்கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்பவோரில் (12) தூய்மை
முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250/= ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்வஷ்டசாலிகளின் பெயர் தினமுரசில் பிரசுரமாகும்
gogo 01-07, 2003
இடமிருந்து வலம்
தகப்பனையும் சுற்றி வந்து ஞானப்பழத்தைப்
(9) “இல்மனைட்'
கணிப்பொருள்
(குழம்பியுள்ளது)
(21) ஆகாயம் (குழம்பியுள்ளது)
மேலிருந்து கீழ் (1) கியூபாவின் ஜனாதிபதி
(3) உத்தரவு (குழம்பியுள்ளது) (5) முனிவர் (தலைகீழாக உள்
(19) முக்கனிகளில் ஒன்று
(தலைகீழாக உள்ளது)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர், இடங்கள் யாவும் கற்பனையில்.
மற்றவர்களால் பார்க்கப்
ன்பது ஒருவரின் வாழ்க் ளில் ஏற்படுகின்ற ஒரு ாவியலாளர்களால் கரு ந்த நிலைமையில் உள க்கப்பட்ட ஒருவருக்குத் து வைக்கும்பொழுது புகள் அவர் மீது சுமத் இது உளநோய்களின் கரிக்கக் கூடும். மேலும் மணங்களில் சம்பந்தப் OTfLLD (LD600TLD356ÖT, LD6007 நினர்) குறிப்பிட்ட நபர் உட்பட்டிருந்தார் எனவோ ார் எனவோ தெரிவிக்கப் நன்றாகக் குணமாகிக்
உளநோயாளி கண
விக்கோ தெரியாமல் |
முடியாது போவதால், ளநோய்த் தாக்கத்துக்கு விஷ்ட சந்தர்ப்பங்களும்
பார்ப்பினும் திருமணம் ளநோயைக் குணமாக்கு றப்பதில் கூட உதவுவ உண்மை நிலையாகும். க்கையின் காரணமாக
மட்டுமல்ல அவரின்
ந்தக் குடும்ப அங்கத்த வேறு சிரமங்கட்கும், முகங்கொடுக்க நேரிடு யார் பிடிக்கக் குரங்கா தையாக இவர்களின் கப்படுகின்றது.
TILọ
Lenai |
BUT66).
கல்லாறு-2 கல்லாறு
வில் வீதி, நாவிதன்வெளி
தி நகர், திருகோணமலை சுன்னாகம், யாழ்ப்பாணம்
திருகோணமலை.
கித்த வத்தளை,
காட்டாஞ்சேனை,கொ13
கவீதி, மன்னார்.
B List
ണg)
Dobi
మైజాసా --
உள மருத்துவம் -_ . പ. -- പേ
N
5II6)III,5 4
"நாங்கள் இதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். மரியாதையுடன் நாங்கள் வசிக்கின்ற இடத்திலையா உவங்களுக்கு ஆஸ்பத்திரி கட்ட வேண்டும். இதற்குச் செலவழிக்கின்ற பணத்தை வேறு ஏதாவதுக்குப் பயன்படுத்தினாலும் பிரயோசனம். அப்படியும் கட்ட வேண்டும் என்று சபை தீர்மானித்தால் எங்கேயாவது ஒதுக்குப்புறமாய்க் கட்டுங்கோ"
இது உளமருத்துவமனை ஒன்றை நிறுவுவது தொடர்பாய் மக்கள் lo பிரேரிக்கப்பட்டபோது கெளரவ சபை உறுப்பினர் ஒருவரின் வாதம் இந்த அபிப்பிராயம் மூன்று வெவ்வேறு விதமான மூடநம்பிக்கை களை அடிப்படையாகக் கொண்டது.
(1) உளநோயாளிகள் எப்போதும் ஆபத்தானவர்கள் 西 母山西西 (2) உளநோயாளிகள் மற்றவர்கட்குத் தொல்லையாக அமைபவர்கள் (3) உளநோய்கள் குணப்படுத்த முடியாதவை. மேற்கூறியன எந்தளவுக்கு 5) L60öT60)LD.
உளநோயாளர்கள் எப்போதும் ஆபத்தானவர்களா?
சில சந்தர்ப்பங்களில் சில உளநோயாளிகள் ஆபத்து மிக்கவர்களாக
மாறிடினும் இது எல்லா வகை உளநோயாளிகட்கும் பொருத்தமானதல்ல. இப்படியான சந்தர்ப்பங்களில் கூட அவர்களின் நடத்தைகட்குக் காரணமாய் அமைவது மற்றைய சமூக, குடும்ப உறுப்பினர்களின் நட வடிக்கைகள் உளநோயாளிகள் தொடர்பாக பயம், சந்தேகம், வெறுப்பு உதாசினம் கொள்வதைத் தவிர்த்து, அவர்களின் மீது அன்பு கருணை, கவனிப்பு என்பவற்றை வெளிப்படுத்தும்போது இந்த ஆபத்து விளை விக்கும் தன்மையைக் குறைக்க முடிகின்றது. ஆனால் இந்த மூடநம் பிக்கை காரணமாக ஏற்படும் பயம் காரணமாகப் பலருக்கு உள நோயாளிகள் மீது கருணையை வெளிப்படுத்த முடிவதில்லை.
LS TTTTLLTTT LTTT LLL LLTTL LL L LLLLLLTTTLTTT TTTTLLS TLTLTLLLLL
D OU)
லான நோயாளிகள் மற்றவர்கட்கு எவ்வாறு தொல்லை கொடுக்க முடி யும் உண்மையில் இவர்களைக் கேலி செய்வதும், சிறு சிறு துன்பங் களுக்கு உள்ளாக்குவதும் அதாவது தொல்லை கொடுப்பது சாதாரண மனநிலைமையிலுள்ளவர்களே இவர்களின் உலகத்துள் மற்றவர்கள் குறுக்கிடாத வரை இம் மனநோயாளிகள் சாந்த சொரூபிகளே.
தாமே தமக்கென உலகமொன்றைச் சிருஷ்டித்து வாழும் பெரும்பா
உளநோயாளிகள் குணப்படுத்த முடியாதவர்களா?
உளநோய்கள் குணப்படுத்த முடியாதனவாக இருந்த алај, மலையேறிவிட்டது. இன்றைய நவீன உலகில் உளநோய்களைக் குணப் படுத்துவதற்கான பல்வேறுபட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. பல்வேறு மருந்துகள், உளவியல் சிகிச்சை முறைகள் மின்சார அதிர்வுச் சிகிச்சை என்பன குறிப்பிடத் தக்கவை. (தொடர்ந்து வரும்)
IS

Page 20
EODEEGGET SEGU-GÜNGE
சரி ஒரு கதைக்கு வைச்சுக் கொள்ளுவம், எமக்கு வழக்குப் பேசத்தான் நாயகத்தார் கேட்கா மலே லண்டன் குளிரில உழைச்சு களைச்ச காசுல ஒரு இலட்சத்தை நாயகத்தாருக்கு அனுப்பி வைச்
Fഞഖ ഞെT[];
அப்ப, நாங்கள் காசு வாங்கா மல்தான் வழக்குப் பேசிற நாங்கள் என்று உவர் மாமனிதரா தன்னை யும் காட்டலாமோ? எங்கட குமா ரையா செயலில காட்டினார். அந்த மாமனிதனோட நீங்களே உங்களை ஒப்பிடலாமோ? காசு இலட்சமாய்
வாங்கேல்லையோ? திருப்பி அனுப் பிப்போட்டியளோ? நீங்கள் ஒரு சட்டத்தரணி பாருங்கோ உள் தொழில் ளுக்கை இருக் கறவைகளுக்கு TileG.L. Da இருக்கிற மன உளைச்சல் தெரியா
L53மல் லண்டனிலை இருந்து வந்த 色列
இலட்சங்கள வேண்டாம் என்று திரும்பி அனுப்பிப் போட்டேன் என்கிறீர்களோ, களுத்துறையில வந்து எங்களில எரிஞ்சு விழுகிறீ யள் பெரிய சட்ட மேதை என்ற
GOTLD SITT SÜDLDI இல்லை. குமாரை தால் ஒப்புதல் வி கதை கிடையாது
நினைப்பில. ஒப்புதல் வாக்கு ஞக்கு வந்தவனு முலத்தை உடைக்கமுடியேல்லையே 11 வருசமா வ ஒட்டோவில வரேக்க இருந்த கவ இனி 30 வருச
நட்சத்திர அநாகரிகம்
திருமணம் முடிந்த கையோடு அதே மண்டபத்தில் மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் சண்டை போட்டு விஷயம் பொலிஸ் வரை செல்லும் நிகழ்வுகள் பெரும்பாலும் தமிழத் திரைப் படங்களில்தான் நடைபெறுவதுண்டு. ஆனால் கடந்த வாரம் கொழும்பில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் திருமணம் ஒன்றில் இப்டி யான ஒரு அட்டகாசம் நடந்து முடிந் தது.
கொழும்பு ஹில்டன் ஹோட்ட லில் திங்கட்கிழமை இரவு நடை பெற்ற திருமண வைபவம் ஒன்றில், திருமண நிகழ்ச்சிகளை ஒரு மணி நேரம் கூடுதலாக நடத்துவது குறித்து ஏற்பட்ட வாக்குவாதம் மாப் பிள்ளை வீட்டாருக்கும் பெண் வீட் டாருக்கும் இடையிலான அடிதடி யாக முடிவுற்றது.
மணமகன் கொழும்பைச் சேர்ந்த வர் மணமகள் தென்னிலங் கையின் மாத்தறைப் பகுதி
இரவு 8.00 மணி முதல் 12.00 மணி வரை திருமண வைபவம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மணமகள் தரப்பில் பெரும்பாலானவர்கள் தாமதித்தே வந்தார்கள். அதனால் வைபவத்தை மேலும் ஒரு மணி நேரத்தால் நீடிக்க மணமகன் தரப்புடன் ஆலோ சிக்கப்பட்டது. அவர்கள் மறுத்துவிட்டார்கள். அப்படி எல்லாம் செய்ய முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார் மணமகன் (அவருக்கு என்ன அவசரமோ) இறுதியில் வாய்த் தர்க்கம் முற்றி அடிதடியாகப் பரிணமித்தது.
மணமகள் சார்பில் திருமணத்தில் கலந்துகொண்டி ருந்த அம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சி மப்படித்து உச்சிக்கு ஏறிய நிலையில் தனது கைத் துப்பாக்கியினால் மேலே சுட்டு திருமண மண்டபத்தை அப்படியே உறைந்து போகச் செய்தார். பீங்கான்கள், கோப்பைகள் என்று ஏகப்பட்ட பொருட்களை உடைத்து எறிந்து தான் அரசியல்வாதி என்பதை நிரூபித்தார் அவர்
முதலிரவு அறைக்குச் செல்லும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தவர்களுக்கு புறக்கோட்டைப் பொலிஸ் நிலையத்திற்குப் போக வேண்டிவந்தது.
SLS S S S S S S S S S S S S S S S S S S S S S LSLS
யைச் சேர்ந்தவர் இருவருக் (66.2 GT 6TG 56005 கும் பெரியவர்களால் நிச் (கொழும்பு தெற்கு) | eھلے عبھieعیبر 162 eق، 6 : +i;"":""?"" வந்தது. இரு தரப்பும் Opticians பெரும் வர்த்தகப் நீங்கள் அடுத்த முறை முக்குக்கண்ணாடி அல்லது கண்டாக்ட் லென்ஸ் வாங்கும்போது முக்குக்கண்ணாடி தங்கள பொருளாதாரத் தயாரிப்பில் விற்பன்னர்களும் கண்டாக்ட் லென்ஸ் தகுதிக்கேற்ப ஹில்டன் தயாரிப்பில் கைதேர்ந்தவர்களுமான எம்மை நாடுங்கள்
ஹோட்டலில் கோலாகல மான திருமண வைபவத்
துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
േട39, 16 ഒ് ബബ്ബ தொலைபேசி
ரொக்வி பெற்றோல் நிலையத்திற்கு திரில் 0.362971,553877 பிரதி புதன்கிழமைகளில் முன் அனுமதியுடன் கண் வைத்திய நிபுணர்களைச் சந்திக்கலாம் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
சதாம் ஹுசைனும் அவரது சகாக்களும் ஹாயாக வீதியில் கைகோர்த்து நடந்துவரும் பழைய காட்சி என்றா நினைக்கிறீர்கள். இல்லை. இது லண்டன் நடிகர்கள் சிலர் நாடகமொன்றிற்காகத்
 
 
 
 
 
 
 
 

barl Linggola தமாக இருக்கவேணும் இந்தத் ல்ல. உழைப்புக்காக வழக்குகளை ருக்கு மாற்ற விடாமல் எங்களையும் கிழக்குக்கு மாற்றப் பிரியப்படாமல் - சில வக்கீல்கள்.
கிடைச்ச பிறகு ப்யா வழக்கெடுத் க்குமுலம் என்ற 18 G)JLLudgflGA) 2»LGii 53 iL 29 aud,
தீர்ந்தால் அவன்ர நிலை என்ன? இதுதான் இந்த நாயகத்தாற்ற திறமை, தனக்கு இனி ஒன்றும் செய் யேலாதாம் அம்மாதான் ஒரு மன் னிப்புத் தரணுமாம்.
தத் தொழிலில்ல. உழைப்புக்காக
வழக்குகளை எங்கட ஊருக்கு
மாற்ற விடாமல் எங்களையும் வடக்கு-கிழக்குக்கு மாற்றப் பிரியப் ul Irina) fla alăda)ăcii.
நாங்கள் பெத்ததுகள், எங்க ளைப் பெத்ததுகள் இவ்வளவு தூரம் வந்து காவல் நிண்டு பாக் கேலுமோ?
- ஒரு களுத்துறைக் கைதியின் குரல் (களுத்துறைச் சிறைச் சாலையில் என்று விடுதலையா வோம் என்று தெரியாமல் வருடக் கணக்கில் ஏங்கித் தவிக்கும் தமிழ் கைதிகளின் மன உளைச்சலை
pக்கு விசாரண -
அச்சுக் குத்தித் புனிதமாக இருக்கவேணும் இந் வெளிப்படுத்துகிறது இக் கடித
எங்கள் வாழ்வின் தீபம்
அமரர் திரு.சி.விஜயபாலசிங்கம் அவர்களின்
10" OG GOOGDIG Gjafa
LDGIDIŤGol
/്
உதிர்வு
50
LTLLL TTT TTTT TTT LLLTtTLLTT S TLLTLTTSLTLLLLLTaLLL
ањєtoөhїluїlєto =әbfтөшшф СәһањпсобтCБ வாழ்க்கையில் வலிமை பூண்டு өшптеопропіш з-әь сот өтпйыassiт 2-èらLDeör リGD gurrl
அன்புநல் அறமும் இந்த அவனியில் ஓங்கவைத்து LdrTGoʻflLritä, aélga5rLuGhLDuiug5ILíb மனிதராய் வாழ்ந்திர் ஐயா
стпѣшањ6ыflсбт еgшгт п5пЋleъ6їт எமை விட்டுப் பிரிந்து சென்று பத்து ஆன்டுகள் ஆகிட் GE unraost C3 sint Gl Görgrou seguiunt
சத்தியம் ஓங்குதற்கும் சமத்துவம் வளர்வதற்கும் நித்தமும் உழைத்த எங்கள் пъгтшањcбт гБCEгу адашгт 1
நாட்கள் பல போனபோதும்
Brtuascot frt Lortunis95GLIngolfo пѣгтшb свөшсобп9 п6lübaćlсóтсBдопшfo உம் ஆத்ம சாந்திக்காக
கருத்தினில் அன்பு பூன்ைடு ascoծreԾoflաcւpւ Goor IElcծrրյ assiop Dg5 6õigorõTGBLluntaEsimTLDGüo as Lesooloasesir yrffilii5f5ñt seguiunt
உங்கள் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், தங்கை, உற்றார், உறவினர், நண்பர்கள்.
96ഖങ; மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தங்களைத் தயார்படுத்திக்கொண்டவர்கள். இவர்களில் யார் அச்சு அசல் சதாம் போல்
இருக்கிறார்கள் என்று இவர்களுக்குள்ளேயே ஒரு போட்டி பட உதவி ரெக்ஸ்-கனடா Juli
DJ'li jতীঠে 01-07, 2003

Page 21
萱国国国圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回回回回圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
"ஏதோ ஒரு நதியி
Oஒடு வ0ணத் டூரில்லS):
இறங்குவதைப் போ
சன்னமான குரலில்
லண்டனிலிருந்து மாலைதீவு, கொழும்பு வழியாகச் சென்னைக்கு பாடியதைக் கேட்டு
விமானத்தில் போய்ச் சேர்ந்த மத்தளராயண் (புனைபெயர்) என்பவர் இணையத்தில் எழுதியிருக்கும் பயணக் குறிப்பில் ஒரு பகுதி !
கொஞ்சம் காலை அகல வைத்து நடந்தாலே கடலில் பாதம் எப்படி விமானத்தை இறக்கி ஏற்றிப் போக்குவரத்துக்கு வழி செய்கிறார்கள் என்று புரியவில்லை.
நனையும் மாலைதீவில்
வெட்கத்துடன் சிரித் குனிந்தபடி அமர்ந்த இடது கரத்தால் அ பற்றி முகத்தை நிய குவளை மலர்களை பிரித்து வைத்தது ே
இலங்கை விமானத்தில் தட்டுத்தடுமாறி, சிங்கள உச்சரிப்பில் ஈழத் ஒளிர்ந்த அவள் கு
தமிழ் பேசி அறிவிப்பு - "உங்கள் ஆசனப் பட்டியைக் கட்டிக்கொள்ளுங்கள்."
கழிப்பறையில் தமிழ் மணக்கிறது சுத்தமாகவைத்திருங்கள்" (ஆமாம், களிப்பறைதான்)
பரீலங்கா ஏர்லைனர்ஸ் விமான உபசரிணிப் பெனர்களுக்கு எல்லா செளகரியங்களும் செய்து கொடுத்திருக்கிறது என்றாலும் அவர்களுக்கு மேல் உடுப்புத் தரும்போது மட்டும் கையைப் பின்னால் இழுத்துக்கொண்ட காரணம் எதுவென்று அர்த்தமாகவில்லை, கிட்டத்தட்ட முழு முதுகும்
பார்த்தான். "என்ன என்ன பேசுகின்றன துடிப்புகளின் எகிறல் நந்தா, கரிய இமைகளுக்கு கூந்தலுக்கும் இடை நெற்றியைப் பிறை கவிஞர்களும் உவ6
"இந்தக் களிப்பறையைச்
தெரிய அந்த ரவிக்கையை எப்படி உடுத்திக்கொண்டார்கள்? ஏன் போதாமைக்காக
உடுத்திக்கொண்டார்கள்?
வெய்யில் தலையைப் பிளக்கும் உச்சிப் பொழுதில் கொழும்பு பண்டாரநாயக்கே விமானநிலையம்,
மதுரை விமானநிலையத்தில் கூட இன்னும் கொஞ்சம் கூட்டம்
இருக்கும்.
ஏழெட்டுக் கடை என்னைப் போல் திரும்பத் திரும்பச் சுற்றி
அநுபவித்திருப்பார்க என்றெண்ணினான். வாயினுள்ளே அவ6 கோரைக் குருத்தை வீசும் பற்களின் வரி மறைந்ததையும் பா பெருமூச்சோடு முக
வந்துகொண்டு பத்துப் பேர், அதில் இரண்டு பேர் சிங்கப்பூரில் இருந்து - திருப்பிக்கொண்டான்
வந்து இறங்கி சார்ஸ் பயத்தில் முகமூடி போட்டு உலவிக்கொண்டிருந்தார்கள்
முகமூடி போடாமலே பண்டாரநாயக்கே விமானத்தளத்தில் குளிர்பானம் விற்கிற கடையில் கொள்ளை அடிக்கிறார்கள், ஒரு தகர டப்பா கழிச்ச வில் போகிற பன்னாட்டு நிறுவனம் உண்டாக்கிய அதியற்புதமான கறுப்பு வஸ்து - விலை ஒரு பிரிட்டிஷ் பவுண்டாம் தாகத்துக்கு வேறு தண்ணிர் அகப்படாமல் அந்த இழவைத்தான் குடிக்க வேண்டி வந்தது.
தொலைபேசிச் சேவைக்கான கடையில் தமிழில் அறிவிப்புப் பலகை
"என்ன?" என்றாள். திரும்பி அவளைப் பார்த்தான். "உன் இதழ்களில் என் இதயத்தில் பற் காருண்யாவின் கணி அழகுடன் விசாலித் மினுமினுத்த உதடு
- இங்கே தொழைதூர அழைப்பு வசதி உண்டு' (களிப்பறைக்குச் 12-5 கண்கள்தான்
சரியான போட்டி)
வேண்டும்." என்றும்
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LSSulyyyy S Syyy
இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை நோக்கிச் சாய்ந்தது.
ஏற்படுத்தித் தந்தால்தான் இனி அரசுடன் பேச வருவோம் என்று புலிகள்
அறிவித்துவிட்டனரே என்ன நடக்கப்
Gustaf Dg5!?
எல்செல்வராசா, மதுரங்குளி, என் பள்ளிக்கூட அநுபவத்தில், வத்தியார் நான் பதில் சொல்லு முடியாத கேள்வியைக் கேட்கிறார் என்றால், அடிக்கப் போகிறார் என்று அர்த்தம்
Ο %. Ο அவுஸ்திரேலிய வீரர்கள் அடிக்கடி கோபம்கொண்டு தகராறில் இறங்குவதற்கு மேட்டுக்குடி மனோபாவமும் காரணம் என்கிறீர்களே, என்ன அது
எம்.றிஸ்வான், கொழும்பு 12 மெக்கிராத்தோ, ஸ்ரீவ்வோவோ, கமிலனோ, ஆத்தர்டனோ விரல் நீட்டி சை சொல்லி எச்சரித்தால் அது விளை பாட்டுக் கொந்தளிப்பில் உணர்ச்சிவசப் பட்டதாகக் கருதப்படும் அர்ஜுனாவோ, ஹர்கானோ, ஆனோல்டோ, யொஹா ாவோ அப்படி நடந்தால் அவர்கள் இன்னும் நாகரிகமடையாதவர்கள் என்று
Ji,
Θ ή Θ நளினி - ராமராஜன், சீதா - பார்த்தி பன்ரோகிணி-ரகுவரன் ஏன் இவர்களால் நம்பத்திய வாழ்வை நீடிக்க முடிய -ബ?
... f6)IT, IDG) (GGGSUIT. தஷ்புவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள
Ο 33O புத்திசாலிகளை எப்படித் தெரிந்து கொள்வது?
பி.பெனில்டஸ், மன்னார். தேடிப் பாருங்கள் எங்காவது கேள்வி கருக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக் கடும் ஹிஹறிஹறி. O BO புத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த மத்தில் முனைப்போடு வந்துகொண்டி த மற்றுப் பத்திரிகைகளை (தமிழ்)
இன்று காணவில்லை?
எஸ்.சத்யப்பிரியா, வவுனியா மற்றுப்பத்திரிகை என்றால், ஆதிக் விருக்கும் கருத்துக்குச் சாம்பிராணி எழுதிவரும்பத்திரிகைகளிடையே நின்று மக்களிடமுள்ள மாற்றுக் அக்களை முன்வைக்கும்பத்திரிகை அத்தம் முன்பு அரசாங்கத்திற்கு வெளுத்துக்கட்ட முடிந்தது. இப் ஆதிக்கத்திலிருப்பவர்கள் புலிகள் ாடதுதான் பட்டவர்த்தனமாகிவிட்டதே ாட் நைலாகக் கழன்றுகொண்டவை
i O1-07, 2003
"காருண்யா" என அ
Z உச்சரித்தபோது வழ
४.९.२९२ கன்னங்களில் உதடு
பட்டமையினால் அ6 போக ஏனைய முற்போக்கு விரத் தமிழ் - மயிர்க்கச்சல் ஏற்ப மாற்றுக் குரல்கள் எல்லாம் சர்வதேச இம்சைக்குள்ளான : அயலக சமாதான விரோத சக்திகளுக் , என்ற ஒற்றை கான மற்றைப்பேசிக்கொண்டிருக்கின்றன மட்டுமே அவள் உ
Θ ές. Ο இசைத்தன.
கற்பு என்று சொல்கிறார்களே, அது 6667
"உன் பார்வை, புன்
எஸ்.எம்.ரமீஸ், அப்புத்தளை, இன்பமான இந்த "உ 5 TT5l35 (UPL9ULUTTg5 LJU அடடா ஒரு தமிழ்ப் படம் கூடவா ற்படும் துயரத்ை நீங்கள்பர்க்கவில்லைவில்லனிடமிருந்து'."
தருகின்றன. காப்பாற்றி கதாநாயகனிடம் கதாநாயகி இழப்பது வில்லர்களை ஆவேசமாகத் - துவம்சம் செய்வதற்காகக் கட்டாயம் - முக்தவித வித்தத் கதாநாயகனின் தங்கை இழப்பது "இந்த எல்லையற்ற Ο ή Ο எனக்குப் பிரியமான இதுவரை வெளிவந்த இரண்டெழுத் காதலைப் போன்றது
'உம்' என்றபடி அவ
துத் திரைப்படங்களின் பட்டியலைத் தர என்றால் நான் செத்
தயார்."
எஸ்.சுதாஷ், பூண்டுலோயா "புஷ்கினின் அற்புதக்
முடியுமா?
ரன், தில், தூள், சாமி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கோடம்பாக்கம் லவ், கிஸ், தம் அலை, வீல் கூல்.என்று இரண்டெழுத்துச் சொற்களின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது. பதில் சொல் வதற்குள் மேலும் நாலைந்து படங்களுக் குப் பூஜை போட்டுவிடப் போகிறார்கள்
Ο ό. Ο சினிமா நடிகைகளைப் பற்றிக் கேள்வி கேட்பதால் என்ன பயன்?
பிரகு, கல்லடி
இந்தப் பகுதியில் ஒரு படம் போட உதவுகிறது.
O 180 உல்லாசப்பயணிகளான வெள்ளைத் தோல்களையெல்லாம் உள்ளே வரவேற் கும் தென்னிலங்கை, பதினாறு வருடங்கள் கழித்து வாசல் திறந்ததும் வந்த இந்த நாட்டின் குடிமகனான தன்னை உச்சி மோந்து வரவேற்கவில்லையே என புதுவைக் கவிஞர் வருத்தப்பட்டிருப்பது கண்டு மனம் நெகிழ்ந்தீரா?
எம்.சிவரூபன், கொழும்பு - 6 மன்னியுங்கள் சிங்களவர்கள், முஸ் லிம்கள் மட்டுமல்ல, பல தமிழர்களும் தங்கள் சொந்த மண்ணில் கால் பதிக்க முடியாமல் வேதனையால் உருகுவதை உணர முடியாதவராக, வீரப் போராட் டத்தின் ஜனநாயக மறுப்பு கண்களை மறைக்கும் கவிஞருக்குகாக என்னால் நெகிழ முடியவில்லை. Ο Α.Ο
 
 
 
 

国回国画画
IIIIIIIIIIII III
ம் நான்
இடைவெளி குறைந்தது இப்பொழுது. இதழ்களைச் சுவைப்பது எப்பொழுது
தாள். தலையைக் ருந்தாள்.
வரியல்லவா அது." என்று அவனை இதழ்களைச் சுவைப்பது
வள் மோவாயைப் இறுகக் கட்டிக்கொண்டாள் எப்பொழுது என்றான் முகமருகே ர்த்தினான். 5T(5600TULT. குனிந்து
இணையாகப் "நான் பெரிய பாக்கியசாலி" என்று அவன் இரு கைகளும் அசைந்து பால் கறுப்பாய் அவள் கூந்தலில் கன்னத்தைத் நெளிந்து அளித்த உணர்ச்சிகளால் விர் விழிகளைப் தேய்த்தான் நந்தா, அவள் சொர்க்கத்தின் வாசலை கண்கள் இவை "என்ன பாக்கியமாம்" அவள் எட்டினாள் வேட்கை மிகுந்து " தனது இதயத் முணுமுணுத்தாள். அவளுடல் நடுங்கியது. அவனை
ல உணர்ந்தான் இறுக அனைத்துக்கொண்டாள்
"நீதான்"
"உம்.போதும்" நந்தா உடலெங்கும் அவளது
ம் கறுத்தடர்ந்த வெப்பமான மூச்சுக் காற்றின் யே ஒளி வீசிய பின்னே என்ன? கவிதை பற்றித் அலாதியான போதையை என்று மயங்கிய தெரிந்த @lഞg) இரசிக்கத் தெரிந்த, உணர்ந்தான். ஒரு சிவந்த மையின் அதறகு நெகிழவும் ՑուգԱ1 9|ԼՔ5T501 திரட்சியான சர்ப்பத்தைப் போல
வளவு வதையை பெண் கிடைத்திருப்பது காருண்யா அவன் மீது
ULithgebig, TGl.
சிவந்த இருவர் நெஞ்சிலிருந்தும் ஒரே Eഖങും சமயத்தில் துன்பப் பெருமூச்சு (BUTG) ஒளி வந்தது. எண்ணங்கள் அல்லாடின. ರಾತ್ தெரிந்து ஆசைகள் அலை மோதின. ததான மூச்சுக் காற்றின் மயக்கமும் ததைத ஆவேசமும் ஜுவாலையாக எங்கும்
படர, அவர்கள் கரைந்து அழிந்துகொண்டிருந்தார்கள் பரிதாபகரமாகப் நதியிலே மூழ்கி மூழ்கி
முக்குளிப்பவளைப் போல காருண்யா கிழித்த தீக்குச்சி அவனுள் திளைத்து மகிழ்ந்தாள் றி எரிகிறது." தன் ஆசை நடுக்கத்தைத்
356T GGILE கட்டுப்படுத்திக்கொள்ள, அவன் தன. ஈரலிப்புடன் பாக்கியமல்லாமல் வேறென்ன! மார்புடன் பொருந்தி இறுக்கக் 5ள் துடித்தன. காருண்யா அவன் கரங்களுக்குள் கட்டிக்கொண்டு கிடந்தாள்.
அங்கு குளிரூற்ற நெளிந்தான். ១១ அசைந்ததால் எழுந்து தாழும் பல அவன் அவனுடலில் உராய்ந்த வளைவுகளையும், அழகிய
ഞൺ [jpTഞഖ அழகிடங்களால் சிலிர்ப்பெய்திய நெளிவுகளையும், இரகசியச்
நந்தா, அவள் முகத்தைத் தனது சுழிகளையும் கொண்டதால் கையொன்றால் நன்றாகத் தன் நதியையும் பெண்ணையும் புலவர்கள் HOMIGOT, மெதுவாக மார்பில் அழுத்தி "காருண்யா என்று ஒப்பிடுவதை நினைத்த நந்தா, ಇಂಗ್ಹ കൂഖണ് இன்பமாக அழைத்தான், "உம்" இங்கே நதியே நதியில் மூழ்கித்
0 லேசாகப் அவள் உம்மில் பேரின்பத்தைக் திளைப்பது போல அவள் 6 உடலெங்கும் காட்டினாள். அந்த உம்மில் அவள் தழுவலைக் கண்டான். (6. இன்பத்தின் ഉ_ഞ്ഞfിuഞഖങ്കഞ്ഞണu| விரைந்தோடும் வெள்ளம் " புரிந்துகொண்ட நந்தாவின் கரங்கள் பெருகியிருக்கும் காவிரிப் (:57 அழகிடங்களை ஆராய பேராற்றிலே நெடுஞ்சுழிகளையுடைய
(UPADULL 60T. வெள்ளப் பகுதியிலே மூழ்கிக் அந்தத் துஷடக் கைகளை மேலும் குளிப்பவள் போல, தன் நடுக்கத் ರಾಹ, முன்னேற விடாமல் அழுத்திப் துயரந் திருமாறு அவனைத் தழுவி HP. ബ18ഥ பிடித்துக்கொண்ட காருண்யா மார்புடன் பொருந்திக் கிடந்தாள் வசத்தினால் "இதற்குத்தானா?” என்றும் காருண்யா எனககுத வினவினாள், இன்ப இகழ்ச்சி கடும்புனல் மலிந்து
blou fillL. IEL60IÉia,606II பன் தோளில் " ann unuring T6. "இல்லை இதை விடவும் பல நெடுஞ்சுழி தம் கடுந்துயரம் உண்டு" என்று தன் கைகளை LaGuarganipunsi Bums) bj. எனதிந்தக் விடுவித்து அவளுடலைத் தன்னை நடுங்கு அஞர் திர |35/T601, LDU 600TLD) (BE,Tidd ÚlfleMI6öl. 6).16ólu 1 துப் போகத் ജൂഖങ്ങണ് upumið Gntoneð
சிறைப்பிடித்தபடியே "இடைவெளி ஆகம் அடை தந் தோளே. கவிதை குறைந்தது. இப்பொழுது (அகம் : 62 : 912),
S SS SS SS SS SS SS SS SS SS ர எனக்கு சோதிடத்தில் மிகுந்த நம்பிக் மீண்டும் சண்டையைத் தொடங்குவதற்குக் கையுண்டு என் சாதகத்தைப் பார்த்த காரணங்களைக் கண்டு சொல்லாமல் சோதிடர் நான் எந்தத் தொழில்முயற்சியில் அல்லது மெளனமாகிக் காணாமல் போய் இறங்கினாலும் அது உள்ளதையும் பறி விடாமல், போருக்கெதிரான கருத்தெழுச் கொடுக்கும்,நட்டத்திலேயே முடிவடையும் சியை உருவாக்கி சாதாரண மக்களை என்று சொன்னார். அப்படியொருராசியாம் வாட்டும் யுத்தம் தொடங்கிவிடாமலிருக்க எனக்கு அதன்படியே எதை ஆரம்பித்தா புலிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கு லும் சரிவருதில்லை. மிகவும் விரக்திய வார்கள் என்று நம்பிக்கை எனக்குண்டு. டைந்துள்ளேன். என்ன செய்வது? Ο 33O
எஸ்மலராஜன், நுவரெலியா பொய் சொன்ன வாய்க்குப் போசனம் அவ்வளவுதூரம் நம்பிக்கை உள்ளவ கிடைக்காதுஎன்கிறார்களே உண்மையா? ரென்றால், சோதிடம் பலிக்காமல் போன ஆர்மிதுனா குருந்துவத்த உதாரணங்களைச் சொன்னாலும் திருந்த அரசியலில் உள்ளவர்களுக்கு நீதி மாட்டீர்கள் ஒன்று செய்யுங்கள் ஐந்நூறோ மன்றங்களில் வாதிடுபவர்களுக்கு வியா ஆயிரமோ எடுத்துக்கொண்டு போய்க் பாரிகளுக்கு செய்திகளை எழுதிக் கேளுங்கள் உங்கள் சோதிடர் ஒரு பரி கொண்டும் வாசித்துக் கொண்டுமிருப்பவர்
காரமும் வைத்திருப்பார் களுக்கு காதலர்களுக்கு.போசனம் Ο 38. Ο கிடைத்துக்கொண்டுதானே இருக்கிறது கனவு காணும் வாழ்க்கை யாவும் Ο εξ Ο
ஏ.எல்.மொஹமட் நவாஸ், மீராவோடை04 வயதானவர்கள் எப்போதும் அந்தக் இடைக்கால சபைக் கேள்வியில் காலத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்
இடிந்து போகலாம். கிறார்களே, என்ன காரணம்
OO எஃப்.அமல்ராஜ் மன்னார்.
புலிகள் மீண்டும் யுத்தத்தைத் அவர்களுக்கு எதிர்காலம் மிக குறு துவங்கிவிடுவார்களா? கியதாக இருப்பதுதான் கலைப்பிரியன் வேணுபெரியநிலாவணை-01 Ο 33Ο
சமாதானத்துக்காகப் பத்திரிகைகளில் காதல் கடிதங்களை அஞ்சல் எழுதியும் பேசியும் வந்த தமிழ் அறிஞர்கள் அட்டையில் எழுதினால் என்ன? தமிழ் மக்களை மீண்டும் பேரழிவுக்குள் சுகுமாரன் ரஜனி, பெயாவெல், கொண்டு செல்ல விடமாட்டார்கள் புலிகள் தபால்காரர் மிரண்டு போவார்.
Ο 8 Ο

Page 22
ள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்கள் பாதிப்புக ளிலிருந்து மீளுவதற்குள்ளேயே தொற்று நோய்கள் வேகமாகப் பரவ ஆரம்பித்துவிட்டன. வீடு வாசல் களை இழந்து பொது இடங்களில் ஒன்றாக வாழ வேண்டிய நிலையில்,
நிவாரணங்களை வழங்குவதில் நிகழும் குறைபாடுகள் வருந்தத் தக்கதாக உள்ளன. எல்லாவற்றி லும் போலவே இதிலும் அரசியல் வாதிகளின் கைதான் ஓங்கியிருக் கிறது. தத்தமது பிரதேசங்களிலும் ஆதவாளர்கள் மத்தியிலும் நிவா
பட்ட மக்களுக் குருநாகலிலும் ே லும் பொதுமக் நிவாரண உதவி மாகவே உள்ளு ளால் சூறையாட கிடக்கிறது. நிவா
* nańကြီးရှီးဂျူး၏ ကြီးမျိုးဂျူး es
போதிய சுகாதார வசதிகளோ சுத்த மான குடிநீர் வசதிகளோ இல்லாத தால் இத்தகைய தொற்றுநோய் களின் தாக்கம் பரவலாக அதிகரிக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண் நோய்கள், வாந்திபேதி, மலேரியா போன்றவை தென்மாகா ணத்தில் வேகமாகப் பரவுகின்றன. மாத்தறை மாவட்டத்தில் சகல பாட சாலைகளும் காலவரையறை யின்றி மூடப்பட்டுள்ளன. தொற்று நோய்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் கூறி வருகின்றபோதி லும் பல கிராமப்புற மருத்துவமனை களும் உள்ளூர் சுகாதார நிலையங் களும் வெள்ளத்தினால் சேதமடைந் துள்ளதால், சுகாதார சேவைகளை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே பாரிய வெள்ள அனர்த்தங்களின் பின்னர் தொற்று நோய்கள் எதிர்பார்க்கக் கூடியது என்றாலும் கூட முன்னேற்பாட்டு நட வடிக்கைகள் எடுத்திருக்க வேண் டும். தற்போது வீடு வாசல்களை இழந்தவர்கள் தங்க வைக்கப்பட்டி ருக்கும் தற்காலிக இடங்கள் மிக மிகக் குறைந்த வசதிகளுடனேயே காணப்படுகின்றன. இதனால் தொற்று நோய் அபாயம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு
ரண உதவிகளைப் பங்கிட்டுக்
சென்ற வெள்ளம்
குவதோடு சம்பர
கொடுக்க வேண்டும் என்பதில் மிக ரசியமான அதே வும் அக்கறையாக இருக்கும் உள் தலை குனிய ே ளூர் அரசியல்வாதிகள் அதற்காகக் குரிய சம்பவங் கையாளும் சில வழிமுறைகள் களில் அரங்கே வெட்கக் கேடானவை. பொதுமக்களு நாடு முழுவதிலும் பல்வேறு மட் காகச் சேகரித்து டங்களில் இருந்து நிவாரண உத ரணப் பொருட்க விகள் சேகரிக்கப்பட்டுப் பாதிக்கப் பாதுகாவலர்களு சியல்வாதிகள் (
கமெராவுக்குள் அகப்பட்டது.
3) O. KINOKO
SLL T LT LL LLLT S L LLLLLLL TtL LLLLLL mm L L L TTTTLS TTTTT கம்பிதான்" என்று கையில் சிக்கரெட்டும் பாத்திரமுமாய் பக்கத்துார் சாமியை நலம் விசாரிக்கும் இந்த ஒய்யாரமான போஸ் ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளரின்
LIL an ejgħ: GJB Grò-BAGOITLIFT
சென்றிருக்கிறார்
அமைச்சர்கள்
 
 
 
 
 
 
 
 

அனுப்பப்பட்டன. களுக்கும் மாவட்டச் செயலாளர் செல்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்
பறு சில இடங்களி களுக்கும் எச்சரிக்கை கலந்த உத் துள்ளன. ளிடம் ]ബbഞണ് வழங்குவதன் மூலம் உலக நாடுகளும் வேறு உள் கள் ஒட்டுமொத்த தமது பகுதிகளுக்கு மிக அதிக ளூர் அமைப்புகளும் வழங்கிய
அரசியல்வாதிக 9 606)|Ú GLII[[hl 5606IIÚ (LIsi பட்டதாக அறியக் LDT60T 6).|LI (olLIIT(U5 பிற நிவாரண உதவிகளை விட புலிகள்
|ணங்களை வழங்
றிருக்கிறார்கள் Un எம்பிக்கள் இத் அனுப்பி வைத்த ஐந்து லொறி தகைய அமைச்சர்களுக்கு எதிரா உணவுப் பொருட்கள் தென்னிலங் கப் பிரதமரிடத்தில் முறைப்பாடு கையில் சகலரது கவனத்தையும் செய்ததாகத் தெரியவருகின்றது. ஈர்த்தது. வெடிபொருட்களோடு இதனை அடுத்தே நிவாரண உதவி குண்டு லொறிகளைத் தெற்குக்கு களை வழங்குவதில் இராணுவம் அனுப்பிக்கொண்டிருந்தவர்கள் இப் வரவழைக்கப்பட்டு ஒட்டுமொத்தப் படித் தென்னிலங்கை மக்களுக்கு பணியும் படையினரிடத்தில் கைய நிவாரணங்களை வழங்கி நேசக் ளிக்கப்பட்டிருக்கிறது. கரம் நீட்டியிருப்பது மகிழ்ச்சிக்குரிய மழை நீர் மனிதர்களை மட்டு விடயம் புலிகள் வழங்கிய நிவா ரணங்களை எந்த வித உள் நோக் கத்துடனும் பார்க்க வேண்டிய
ിഞ്ഞു.
உள்ளத்தை உருக்கும் சோக நிகழ்வுகளுக்கும் வெள்ளப் பகுதி களின் பஞ்சமில்லை. அடுத்த வீட் டாரை வெள்ளத்திலிருந்து பாது காத்துப் படகில் ஏற்றிக்கொண்டி ருந்தபோது தன் மனைவியும் பிள்ளையும் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போவதை நேரில் பார்த்த ஒரு தந்தை, அதே இடத்தில் மார டைப்பினால் உயிரிழந்த சம்பவம் ஒன்று மாத்தறையில் நிகழ்ந்திருக் கிறது.
மூன்று நாட்கள் பட்டினியோடி ருந்த தனது பிஞ்சுக் குழந்தை களுக்கு பல மைல் தூரம் நடந்து சென்று உணவுப் பார்சல்கள் இரண்டை வாங்கிவந்து கொடுத்த ஒரு தந்தை அக் குழந்தைகள் சாப் பிட்டு முடித்து தந்தைக்கு மகிழ்ச்சி யுடன் நன்றி கூறியதைப் பொறுத் தப்பட்ட 66 மன்றி மனிதத் தன்மையையும் துக்கொள்ள இயலாத தந்தை ତୁଏ; வேளை வெட்கித் சேர்த்து அடித்துக்கொண்டு போனது வ உணர்ச்சி STOIIPTO சோகத்தி வண்டிய கவலைக் போன்ற சம்பவங்களும் நடக்கின் னால் அக்குறஸ் பகுதியில் மர " சிந்த நி" றன. முதியவர்களும் இயலாதவர் ணித்திருக்கிறார். Ď601, களும் கியூ வரிசையில் காத்திருந்து இப்படியாக ஆங்காங்கே மனித நக்கு வழங்குவதற் வாங்கிவரும் உணவுப் பொருட்கள் அவலத்தின் சோகமான அடையா வைத்திருந்த நிவா இடையில் பறித்துச் செல்லப்பட்டு ளங்கள் நிகழ்ந்துகொண்டிருக்க மக் ளைத் தமது மெய்ப் இருக்கிறது. இது தவிர ஒரு சொட்டு களால் தெரிவுசெய்யப்பட்ட அரசி டன் வந்த சில அர மழைக்கும் நனையாதவர்கள் எல் யல்வாதிகளோ, இந்த அவலத்தில் கொள்ளையடித்துச் லாம் அரசியல்வாதிகளுடன் உள்ள எப்படி அரசியல் நடத்தலாம் என்று 1ள் பலம்வாய்ந்த நெருக்கத்தைப் பயன் படுத்தி கணக்குப் போட்டுக்கொண்டிருக்கி ரதேச செயலாளர் வெள்ள நிவாரணம் பெற்றுச் றார்கள்
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
电
군
TULDonori
yi 01-07, 2003

Page 23
கெனடி கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று கெனடியைச் சாந்தப் படுத்தினேன்.
நல்லம்மா கொஞ்சம் கவலைப் படுவதும், கெனடி நீங்கள் ஆத்திரப்
உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகி றதா?”
"நீங்கள் சொல்வதுதான் உண்மை யான நிலை. எனது மகள் சரோவை மிகப் பக்குவமாகவும் அன்பாகவும்
படுவதும், உங்களுக்குள் சண்டை பிடிப்பதும் திட்டமிடாமல் நடந்து முடிந்த உங்கள் மகளின் திருமணத் ால் என்பதை நீங்கள் இருவரும் பந்துகொள்ள வேண்டும் உங்களின் ரே மகளை, "திருமணம் என்பது ஆயிரங் காலத்துப் பயிர்" என்ற குறிக்கோளுக்கு மாறாக வெளிநாட்டு ாப்பிள்ளை மோகம் அவசரப்படுத்தி ட்டது என்று நான் சொல்வதைப் பொதுவான கருத்தாக எடுத்துக் கொண்டாலும், உங்கள் அகதிகள் காம் சூழ்நிலையும், வறுமையுமே தற்குக் காரணம் என்று நான் நினைக்கிறேன். நான் சொல்வதை
S S S S SSS S S S S SLSLSLS S S S
நகைச் சுவை
வளர்த்தேன். அவள் "கண்ணுக்குத் தைத்த" பிள்ளையாக வளர்ந்தாள். முகாமில் சரோவை வைத்து வளர்ப் பதில் நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல" என்ற நல்லம்மா மீண்டும் அழத் தொடங்கினாள். அவள் தொண்டை அடைத்தது.
அழுகையை மிகக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்ட நல்லம்மா தொடர்ந்தாள். "இவருடைய உழைப்பு
S SS S
இவளுக்குச் சீத முடியாத அகதிவ) Q5TGöïGL GLITá பிடித்த போராட்ட கையும் எப்போ என்ற நல்லம்மா நல்லம்மா கூறு உண்டு "குமரு ( என்ற பழமொழி லம்மா தொடர்ந் "எனது மகள் வாழ வேண்டும் 6 தோடுதான் வெ ளைக்கு ஆசை ஆசை நிராசைய என்று தலையில் LIGI.
"gfl 56û6ùLöL. முடிந்துவிட்டது. LICU53F GODILD BF600T வதோ, உங்களு கொள்வதோ பிர இது மட்டும (LP(60LDUITEB 9 மகளைத் திரு கொடுத்துவிட்டீர் லும் பரவாயில்ை உள்ளவருக்குக் கள். நீங்கள் இரு வது நியாயம்தான் நீங்கள் ஒருவை சொல்வதும், முர மில்லை. அதோடு ஒற்றுமை இல்லா மதியை இழக்க
நீங்கள் இருவரும் போடாமலும் குற்றம் பிடிக்காம
எமக்கு சாப்பாட்டுக்குத்தான் காணும் இருங்கள் இ வயதுவந்த பிள்ளையை எத்தனை யோசித்து முடி நாளைக்கு வீட்டுக்க வைத்துக்கொண் செய்யுங்கள் நா
டிருக்க முடியும். இவருடைய வரு மானத்தில் மிச்சம் பிடிக்கவோ,
LnII (360II (335(36OI
ராமசாமி ஒரு விருந்துக்காக நண்பன் வீட்டுக்குப் போயிருந்தான். அங்கே இவனுக்கு ஒரு ஆச்சரியம் நண்பன் தன் மனைவியை "தேனே, மனே கண்ணே, பூசணிக்காயே என்றெல்லாம் கூப்பிட்டதைப் பார்த்துத்
திகைத்துப் போனான். நண்பன் தனியாக இருந்த சமயமாகப் பார்த்து
“ஏண்டா, கல்யாணமாகி இத்தனை வருஷமாகியும் உன்னோட
பண்டாட்டியை இவ்வளவு செல்லமாக் கூப்பிடுறியே." அதற்கு நண்பன்
அடக்கி வாசி மூணு வருஷத்துக்கு முன்னாலேயே அவளோட பேரு
எனக்கு மறந்து போச்சு. அதான்."
Sõguni 2ÄGELIGI
01.06.2008 தொடங்கி 01.06.2003 வரை
Bolin :
ug:Gonf),
| • மிதுனம் : (Éljesfljgúúlisoroly,
ns:
உங்களுக்கு உ றேன்." நல்லம் ஒருவரையொருவ GETGLGI.
QUfuLU BITfLLULb.
வுடைய பிரச்சி6ை சரோ கடைசியா துடன் முழுக் க னிடம் தாருங்கள் அவளது மனநி கொண்டு தொடர்
லாம் என்று ஆே நல்லம்மாவி
போட்ட கடிதங்கை
டேன். மீண்டும்
1000 மணிக்கு அ கேட்டு அன்றைய கொண்டேன்.
C) கார்த்திகை முதற்கால்) C தொழிலின்மை காரி வெளியிட வாழ்க்கை இனசன உத்தியோக கெளரவம், மேல i si protoi sinjësi, விவசாயிகள், வியாபாரிகள் i
GGG. segment ook arabs 06 42 | L -
கார்த்திகை பின் முக்கால் ரோகிணி, மிருகசீரிடத்து இசைன நன்மை, குடும்ப பரியோர் உதவி மனக்குறை si fpinu, o gégé Guimas
56, DEGOOGI மை பரீட்சைகளில் வெற்றி | || || ALITf6 @ ANIMLJib. புதன் as O2
i O1-07, 2003
திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்) தொழில் கஷ்டம் காரியத் தடை பண விரயம் வெளியிட வாழ்க்கை பயனுள்ள செயல் உத்தியோகச் சிறப்பு மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி குழப்பம் முயற்சியின்மை விவசாயிகள், வியா பாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 01
asfraikasin. an : (புனர்பூசத்து நாலங்கால் பூசம் ஆயிலியம்) முயற்சி பலிதம் உறவினர் உதவி தொழில் கஷ்டம் பண விரயம் பெரியோர் பல்க, உத்தியோகச் சிக்கல், பதவி மாற் றம், மனக் குழப்பம் மாணவர் கல்வி உயர்ச்சி, பரீட்சைகளில் வெற்றி விவ சாயிகள், வியாபாரிகள் மத்திய இலாபம் அதிர்ஷ்டநாள் வியாழன், அதிர்வு இலக்கம் 04
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால) தொழில் சிக்கல் மனக் கவலை பனத்தட்டுப்பாடு வெளியிட வாழ்க்கை அன்னியர் உதவி உத்தியோக முயற்சி Mossiesysop (Basa 6), DIT GISAGIT as GÓGÓ Giorgoto, Gharless, Sunrises அற்ப இலாபம்
அதிர்ஷ்டநாள் திங்கள் திர்ஷ்ட இலக்கம் 02 as
(உத்தரத்துப்பின் முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை)தொழில் njih, ubioujo osimi, Qutlumi பகை மாணவர் கல்வி குழப்பம், வீண் som G806), 66 BEATLÓ ASSIM, GMNI ITILITAfaSG மத்திம இலாபம் அதிர்ஷ் நாள் வெள்ளி, அதிர்ஷ் இலக்கம் 06
 
 
 
 
 
 
 
 
 
 
 

னம் கொடுக்கவோ ாழ்க்கை தொடர்ந்து றது. இந்த சனியன் மும், அகதி வாழ்க் து தீரப்போகிறது" பெருமூச்சு விட்டாள். வதிலும் நியாயம் முத்தினால் குரங்கு" யைக் கூறிய நல் நாள். ஒண்ணுமே புரியலே உலகத்திலே, ரோ கஷ்டப்படாமல் என்னமே நடக்குது
ன்ற ஒரே நோக்கத் ஃே.த. ளிநாட்டு மாப்பிள்
திலை பூ
கண்ணாலே கண்டதும்
ப்பட்டேன். எனது assorshirt C.
LITT915. T85 போய்விட்டதே காதாலே கேட்டதும் அடித்துக்கொண் - கதைபோலானது
என்னான்னு புரியலே
சொன்னாலும் தெரியல்லே என்னைப்போல ஏமாளி எவனும் இல்லே. இதனால நீங்களும் என்னப்பா, என்ன நடக்குது? ஏது டைபோட்டுக்கொள் நடக்குது? நடக்கிறது ஏதாவது புரியுதா? க்குள் முரண்பட்டுக் புரியும்படி ஏதாவது நடக்குதா? யோசனம் இல்லை. எண்னத்தச் சொல்லுறனெண்டே
உங்களுக்குப் புரியேல்லையெல்லை. 6)6) விபரங்களை அதுபாருங்கோ, ஒரு பக்கத்தால |றியாமல் உங்கள் டப்பு டப்பு அதுதான் வரிசையா மண்டை மணம் செய்து பிலவிழுந்துகொண்டு போது யாரும் ள்ே இங்கே என்ற கண்டு கொள்ளாமல் தப்பித் தவறிக் " " asimo பட்டாலும் அங்கால திரும்பிக் ). பிரான்ஸ் நாடடில கொண்டு நோமல்ஸிய ஜெபம் பாடிக் கொடுத்துவிட்டீர் கொண்டிருக்க, அதெல்லாம் தன்னால வரும் கவலைப்படு-நடந்தேறிக்கொண்டிருக்குது தோ LDDDU U� TGA) FILIDIT 25 T60TLD 690 695IT, I. 6úr L தவறுககாக ஆட்டுத் தலையில குலை கட்டி விட்டது ர ஒருவா குறறம ஒன்படுவதும் நியாய
போல, இந்தா இந்தா எண்டபடியே போக் குக் காட்டி ஓடிக்கொண்டு போய் இப்ப நீங்கள் இருவரும் ': D6) இருந்தால் நிம் கோண்ேடு தட் Gulio நேரிடும். எனவே அரோகரா, முட்டுப்பட்டாலும் அரோகரா வெண்டு நடக்கிறதெல்லாத்துக்கும் ஒரே கோரஸில ராகம் பாடிக்கொண்டு திரியுது சுத்திச் சுத்தி ஓடியும் சுப்பற்ற கொல் லைக்க எண்டது போல பதினைஞ்சு வரு ಇಂದ್ಲಿ '? : * BESTGA) BIOT6 JTT835953516) 655 DLD. முதலில் சணடை அதுகூட எப்பிடியிருக்கும், எவருக் ஒருவரையொருவர் குக் கீழ் இருக்கும். பேசத் துடங்கின லும் ஒற்றுமையாக நேரம் உந்தப் பேச்சை எடுத்திட்டு பிற நவரும் சேர்ந்து கேன் கைவிட்டவை, DUL சாத்திய வெடுக்க முயற்சி மில்லையென்டு சொன்ன காரணங்கள் இப்ப எப்பிடிச் சாத்தியமாகும் எண் ر GT (p19.Bg5 வரை டொண்டும் புரியாத புதிராக் கிடக்கு தவியாக இருக்கி அதத் தாறது யார், அரசாங்கத்துக்கு மாவும் கெனடியும் ஆதுக்கு ஆதிகாரமிருக்கா, அரசியலமைப் i LITij5jë சிரித்துக் பில இடமிருக்கா, அரசியலமைப்புக்குப் "நல்லது இதுவே
ா நடந்தது நடந்து
புறம்பாய்த் தரச் சொல்லிக் கேட்டால் அரசாங்கத்தால முடியுமா, முடியாட்டால் இனிமேல் சரோ போகுதெண்டெல்லாம் குழப்ப TGOLLILI LIITILIGUITLb. b Gr
606M) TLD GOTHIGESTIGNO IE5L 2GSG58585, எழுதிய கடிதத அங்கால ஒரு பக்கத்தில ဦါူ့် 25/BI86606ITLLILD 61601 வெள்ளமெண்டால், நாங்கள் மாரிகாலத் பின்னர் வாசித்து தில பேப்பர்க் கப்பல் விட்டுத் தண்ணி லையை அறிந்து விளையாடுறவெள்ளமில்லை. இது ஊர் SI GIGIGIT GSULL மனைகளையே அள்ளி Gumugo போட்டுப் Big பசியாறிவிட்டிருக்கிற பெருவெள்ளம்.
GAOITA, BEGAOTTLÖ." கிராமங் கிராமமாத் தண்ணியில தாண்டு டமிருந்து சரோ - வீட்டுக் கூரைக்கு மேல ஏறி நிண்டவங்க ளப்பெற்றுக்கொண்ளையும் இழுத்தடிச்சுக் கொண்டுபோன பேய் வெள்ளம் நாளை காலை விடு வாசல் கடை கண்ணியெல்லாம் லுவலகம் வரும்படி - காலியாகி, ஏதோ அந்தக்காலத்துப் அமர்வை நிறுத்திக்
| → (தொடரும்)
மூலம் பூராடம் உத்தரா
பத்து முதற்கால்) குடும்ப
56A)Lib, ssissiiiiug9)as, QgSTu5loS) சிக்கல், பணச் செலவு புதிய தொழில் உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி மேன்மை விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த
Gomb.
சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்) இனசனநன்மை TsNIITDagob, u556giò, LGLILS) son 5 Gogo Gastøð, og Gurrasë க்கல், பொருள் விரயம் மாணவர் கல்வி jGroup, Aulai AIflai குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட நாள் செவ்வாய்
ongifrom:0 till: 626 ostalabs 05 அதிர்ஷ்ட இலக்கம் 03 விருட்சிகம் : J :
(விசாகத்து நாலாங்
கால் அனுஷம் கேட்டை)
தொழில் நன்மை பண பரவு புதிய முயற்சி பிரயாணக் கஷ்டம் தகசுகம் பாதிப்பு உத்தியோகச் சிக்கல் Hoogsissoski GSISSno, Lonoisi ல்வி குழப்பம் விவசாயிகள், வியாபாரிகள் த்திம இலாபம் திர்ஷ்ட நாள் திங்கள் திர்ஷ் இலக்கம் 01
(உத்தராடத்துப் பின்முக்
கால், திருவோணம் அவிப்
பத்து முன்னரை தொழில் உயர்ச்சி, பண வரவு குடும்ப நன்மை வெளியிட வாழ்க்கை, உத்தியோக முயற்சி பெரியோர் உதவி மாணவர் கல்வி மேன்மை விவசாயிகள், வியா பாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் தள்
அதிர்ஷ்ட இலக்கம் 03
með séu gjöfum
மேடம்- சூரியன், இராகு வெள்ளி, மிதுனம் சனி, கர்க்கடகம்- வியாழன், விருட்சிகம்- கேது, மகரம்- செவ்வாய், மேடம்- புதன் சந்திரன் விருட்சிகம், தனு, மகரம், கும்பம் இராசிகளில் சஞ்சரிப்பார்.
கந்தசாமி
நோட்டஉள்ல பலகை
நான் சொல்ல தெல்லாம் பொய் பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை
புராதன நகரங்களப் போல எல்லாத் தையும் வெறிச்சோட வைச்சிட்டுப் போயி ருக்குது வெள்ளம்
எதைக் காப்பாத்திறது ஆரைக் காப் பாத்திறதெண்டு தடுமாறிப்போய் நிண்டு மீட்புப்பணிக்காறர் முழுசாட வந்து சேர்ந்த உதவிகள்கூட அரைகுறையாய்க் காலம் கடந்து வந்து சேர, அல்லோல கல்லோலப்பட்டுப் போச்சுது சனம்
அதுதான் வெள்ளம் மெல்ல வத்திப் போடும், ஆனால் அடுத்த பக்கத்தில அணையுடைச்சிருக்கிற அரசியல் வெள் ளத்துக்கு யாராம் அரண் கட்டுறது
இங்கால வெடிச்சிருக்கிற அதிகார வெடிப்பத்தான் சொல்லுறன்.
ஒரு லொத்தர் சபை, அதுதான் ஒரு ரெஸ்ட்ரிங் பொயின்ராயிருக்குது ஜனாதி பதியின்ர அதிகாரத்தை ரெஸ்ட் பன்ை ணிப் பாக்க சும்மா தொட்டுப் பாத்த உடனயே பெரிய அமளிதுமளி கிளம்பி, ஜனாதிபதியின்ர உத்தரவை அச்சடிக்கா மல் தடுத்து வைச்சிருக்கிற மசிள்ஸ் பவரைக் காட்டியிருக்குது மற்றப் பக்கம் இனி இந்தப் பக்கம் சும்மாயிருக் குமோ? பவர் எப்பவும் பவர்தான் எண்டு காட்டத்தானே பாக்கும் காட்ட வெளிக் கிட்டால் என்னாகும்? ஆட்சி குலையிற அளவுக்கு நிலைமை முத்திப் போய்க் கிடக்குது தருணம் பாத்துக் காத்திருக் கிற கணக்காத்தான் இப்ப அமைதி நில 65).
இதுகளெல்லாம் நடக்கிற நேரம் அங்கால ஒரு கலியான ஏற்பாடும் ஒப் பேறிக்கொண்டு போகுது எங்கட பி.ஏ ஜே.வி.பி உடன்படிக்கையைச் சொல்லு றன். பேச்சுக்காலெல்லாம் முடிஞ்சு இப்ப அவையவையின்ர மத்திய கமிட்டியில அனுமதி வாங்கிறதுக்குப் போயிருக்குது விஷயம்.
சீதனப் பேச்சு எது தெரியுமோ ஆட் சிக் கதிரைதான். அதில இப்ப அடுத்த வனிருக்கிறான். அவனை இழுத்து விழுத் திட்டுக் கதிரையப் பிடிக்கிறதுதானே அரசியல், இந்த அரசியலும் ஜனநாயக அரசியல்தானே. வட்டு டு? இப்ப கேள்வி என்னவெண்டால், ஆட்சிய மாத்தி அதி காரத்தைப் பிடிப்பினமா இல்லை ஆட்சி யக் கலைச்சுத் தேர்தலுக்கே போக வேண்டி வருமா எண்டதுதான்.
இது எல்லாம் இப்ப பெரும் குழப்பத் துக்கு வந்து சேர்ந்திருக்குதெண்டது LDL (6ub GALDuli,
இதுக்கு நடுவில, ஜப்பான் உதவி வழங்கும் மாநாடொண்டு ஆசை காட்டிக் கொண்டிருக்குது. அதுக்கும் புலிகள் போறது சாத்தியமில்லையெண்டு ஆகி யிருக்கிற பட்சத்தில கிடைக்குமெண்டு நம்பின உதவிகள் எந்தளவு கிடைக்கு மெண்டதும் குவர்ஷன் மார்க்காத்தான் கிடக்கு
உதெல்லாத்தையும் யோசிச்சால் உங்களுக்கும் தலை சுத்தும் பேசாமல் பாடுங்கோ என்னோட சேர்ந்து
ஒண்ணுமே புரியலே உலகத்திலே.
=
Suñiñi அவிட்டத்துப் பின்னரை சதயம் புரட்டாதி முன்முக்கால்) தொழில் நன்மை காரியானு கூலம் பிரயான மிகுதி குடும்பச் செலவு உத் தியோகச் சிக்கல், மேலதிகாரிகள் தொல்லை DINGASON6 as GÒGIÓ O ULIMöA, GANGSPITULÓlason. bólunumfæsir Göpsög, Sonub அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட இலக்கம் 05
Namn பூரட்டாதிநாலாங்கால் உத்திரப் பாதி ரேவதி) தொழில் சிக்கல் 106 idir agóir:00, glaoi úilligaiii). Gouorsus sumptismas, ossful சகவாசம் உத்தியோகச் சிக்கல் மேலதிகாரிகள் தொல்லை, மானவர் கல்வி மாற்றம் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்டநாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 01

Page 24