கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.06.08

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

W 5.
MLIMMIL?

Page 2
5 Lasi Djibilă BONE լի ஒரு நாள் நாரதர் நாராயணனைக் காணச் D சென்றுகொண்டிருந்தபோது செல்வந்தர் ஒருவர் நாரதரைக் கண்டு "சுவாமி நானும் நாராயணனைப் பார்க்க வேண்டும் என்றார். "சரி நான் சொல்கிறேன்" என்றார் நார ¥:#Pင်္ဂီဘွဲ)) தர் வழியில் முனிவர் நாரதரை வணங்கி சுவாமி ' நானும் நாராயணனைத் தரிசிக்க இருபது ஆண்டுகளாகத்
என்றார். "சரி என்றுவிட்டுச் சென்ற |ଞ { : நாரதர், வழியில் ஒரு விறகுவெட்டியைக் கண்டு "உனக்கு நண்பர்களும் இ என்ன வேண்டும் என்று கேட்டார். அவனும் சுவாமி நானும் - யில் இருக்கும் ( நாராயணனைப் பார்க்க வேண்டும் என்றான். நாரதர் வழியில் நடந்தவற்றை L. உன் நெருக்க நாராயணனிடம் சொன்னார். அதற்கு நாராயணன், கள் உன்னோடிருக்க ஊசிமுனைக் காதுக்குள்ளே ஒட்டகம் எப்போது செல்கின்றதோ, mto கெதி அப்போது காட்சி தருவேன் என்றார் நாரதர் திரும்பி வரும்போது முனிவர் LTO 2 91505T கண்டு "சுவாமி சொன்னீர்களா எனக் கேட்டார் நாரதரும் நாராயணின் கைக்குரிய DOTUTE பதிலைச் சொன்னார். "இது நடக்குமா என்று நாராயணனைத் திட்டிவிட்டுச் போன்றவர்கள். அவ சென்றதுபோலவே செல்வந்தனும் செல்ல கடைசியாக விறகு வெட்டியைக் எதுவுமில்லை. நல்ல கண்டு விதிமுறையைச் சொன்னார் நாரதர் அதற்கு விறகுவெட்டி "இது மருந்து போன்றவர் என்ன பெரிய விஷயமா நாராயணனின் அருளிருந்தால் ஊசிமுனை காதுக் நட்புக்கொள் நண் குள்ளே ஒட்டகம் போகும்" என்றான். உடனே நாராயணன் விறகுவெட்டிக்குக் விடாதே சீராக்கி காட்சி கொடுத்தார். கடவுளிடம் நம்பிக்கை வைத்தால் நிச்சயம் நமக்கும் கடவுள் அருள் புரிவார். மாகமலநேசன் - டோகா, கட்டார். L.
I GIT ELibalicitet Guang GLi அ கவி கவிதைப் போட்டி இல.31 Lilizögeltelt is
sluis Insu islanglish
தெ LUFTGOT GEBLIJF3, 9)
அனைவரோடும் ஒருவரையே அ ஆராய்ந்து நட்பு
பரிசுக்குரிய கவிதை
சமாதானமா நிதி உதவியா? | எட்ட முடியாக் கரங்கள் Sign fillgäasi Lumriffing
சமாதானத்தையா?
256LO GULD கைகொடுத்து உதவிடத்தான் 96.25 60655 to 6) is எத்தனிக்குது ஒரு கரம் நிதி உதவியையா? எட்டிப்பிடிக்க முடியாமல்
தத்தளிக்குது மறு கரம் surpas 6Tib. Gajab என்னடா இது நியாயம்
எனத் silberonist, GMDSUp6öoso ) இளமைக்கும் முதுமைக்கும்
ஏனிந்த திண்டாட்டம்
DIGTGGOTALINT தினத்தில். து ப்ரமிளாதேவி, கலஹா அன்னையர் தினத்திற்கு
அன்புடன் அம்மாவிற்கு உதவி கைக்கெட்டுமா?
ஆர்வமுடன் வாழ்த்துக்கூற கைகலப்பு வெடித்ததனால் E ஆசையுடன் கைகொடுக்க கையிருப் பெல்லாம் இழந்தார் எண்னத்தில் தோன்றும் அம்மாவோ, உருக்குலைந்து கைகுலுக்கல் வந்த தென்றால் அதிகமில்லாமல், தபா அழிந்துபோன நம் அகத்தை கைசேரும் உதவி என்றார் வையுங்கள் அனுப்பப்பு 06). GLIIGÜ LIid0&uloo கைகொடுக்க வந்தவரும் கவிை அழியாத கோலம் போல் கைவிடாது சுற்றி வந்தார் தினமுரசு வாரம அடிமனதில் பதிந்ததாலோ opažONAL LII நிலையில் Disassi hmmmmmmmmmmmmm
அரை குறையாய் கைதருகின்றார். கையாலாகாது கலங்கி நின்றார்? முயற்சி வைஷ்ணவி குவேந்திரன், வெள்ளவத்தை Belanu 50ШdjбOT. எததனை எததனை பெர் அன்றும் இன்றும் புதிய உறவு ിഖ്ബട്ടങ്ങg, இருந்து என்ன
s
அன்று. தொட்டிலிட்டு தாலாட்டி Luñupias.....! 醬 蠶 A fia)LDSDI LÉLa. அமுதூட்டி அரவணைத்த சமாதானத்திற்காக நீட்ட நீளுகின்றதே இ gair GDL GLINILL RINGOLib. அன்னையின் கரத்தை அறியாத நீட்டிய கரங்கள்? எவ்வளவு பெரிய முயற் ampun GP க யார் நீட்டினால் என்ன இராமச்சந்திரன்
6ዘመl......] பற்றிக் கொண்டால்
LDD35 E.60GTS). இலங்கைத்தாய் - "יי "ל
6), ಸ್ಥಾಪಿತರಾಳ பற்றி ಇಂಗ್ಲಿ' போவது ஈன்ற இந்த firinn Milisi வேணு 5LD 29ILp Giuluibo IEJEOGOOT OI. இரத்தினபுரி கார்டி யுத்தம் எம்மை
sarrera 65 fro) afinire DESavo Ribes, ஆ
ஆட்:” இது SOTI எழில் பரப்பும் முரசு வைர முரசே! gloats an 2003 (BLD - 18-24 upJg தாய் மண்ணின் தனயர்களை நான் தேடி படிக்கிறேன். STUpsi) uji Gujë. Sot GLSot, நாடுவிட்டு நாடு கடந்து வந்தாலும் ಕೃಷ್ಣ மும்மதக் கருத்துக்களை பசித்தவனுக்குப் பழஞ்சோறு புதிதுபோல் PST LIEEE
அதற்கொரு சப் முத்தாகக் கோர்த்து ந் தாங்கிவரும் Q5 (BLINSV (Q ஆன்மீகம் அலங்கரம் செய்தது ஆன்மீகம் ஆணிவேராய் மறைக்கப்படும் BUGOJ ATËHEJ JUJU UJEHO ஓயாத அலையாக வருவதுடன் GöI GOUE GIGA Taip Eignavallað Š SJTJšálů NSUJTLD5ů GEHIAGOGI ETJÜK ESGOT E GITGITTE LULUIDIGUBH6ONGIT | GERTMIn LDEUIT ELITL)ëERIGGMGot என்பதே எண் வண்மையாகக் கொட்டி |6| G| JJ GJITLDESJEHILSTOGOT, உங்கள் பக்கத்தில் மாஞ்சோலை ராசீக் கட்டார்.
in midi INE, Itali அன்புக்குரிய தினமுரே |" |üélì ("Soll அன்பிற்குரிய தினமுரசுக்கு உனது ஆக்கங்கள் சமூக சீர்திற்குவாதியின் Dal 1989 UAVIII போதும் அக்கடி பக்கங்
பதில் சாதகமாகட்டும் GTGOTS ngging ugali
5606U61601150 U5) Il Bigongstig gCBelfagoshi hGillégislausuf, (BEFGOGOTILijst - 06. TI5ivil 型_矶 g_前 ಸ್ಧಿ B GONG ING SIGOTIUppy Ges! Egilli stú உனது ஆக்கங்கள் ஒவ்வொன்றும் ஏமந்து போனேன். அற்புதம் பக்கங்களை அதிகரித்து டுெ அதுவிெயும் மதிப்புக்குரிய முரசே ஆக்கங்களைக் கூட்டியிருப்பதால் முத்ரா பற்றி ஏதாவது சுவை அதிலும் சிந்திய வாரத்தில் நல்ல வழிகாட்டியாக நீ வந்து புதிய தகவல் தரவேண்டும் பார்ப்பதே அந்தப் பகுதி
சேருகிறாய் தொடரட்டும் உன் பணி என எதிர்பார்க்கிறேன். வைக்கக் குட்டிகதை மென்மேலும் தொடர என் வாழ்த்துக் லேட்டாகத் தந்தாலும் Historhågn liggj606). Cyfrif முரசே லேட்டஸ் ஆக தா. குட்டிக் கதை ஒன்று உ வாணி, கொழும்பு тm).Jell, filliannu. | Glabiji lijedniji u
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ij"LLi6la6ITGim
இன்சொல் நண்பர்
செம்மல் நபியின் சீதன விளக்கம்
பெண்ணொருத்தியைத் திருமணம் செய்வதற்காக ஓர் ஆண் மணப்
ாகையைப் பெருக்கும் பண்பெண்ணின் பெற்றோரிடம் சீதனம் கேட்கக் கூடாது வரதட்சணை ன் மதிப்பை உயர்த்தும் வாங்கி வாழ்க்கைத் துணைவியைக் கரம் பிடிக்கும் ஆடவருக்கு
நட்புடன் பழகு, நண்பரு ஆலோசகனாக வைத்திரு க் கொள் தன்னலம் தேடும்
போது நண்பர்களாய் இருப் டியான வேளைகளில் அவர்
அண்ணல் நபி கூறுவது
உங்கள் மனிதர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது அல்லாஹ்வின் ಇಂಗ್ದಿ இவர்கள் ஏற்படுத்து கின்றார்களே இறை மறையில் இல்லாத எதையும் நிபந்தனைகளாக்கக் لیبری: یا ருப்பார்கள். நீ நல்ல இகூடாது என நபி அவர்கள் கூறினார்.
ஆதாரம் புகாரி
வரதட்சணை வாங்கி வாழ்க்கைத் துணைவிக்கு அடிமையாகும்
மாட்டார்கள் நீதாழ்ந்துவிட்ஆண்களின் நிலை கணவன் மனைவி உறவில் கேள்விக்குறியே
வும் மாறுவார்கள் நம்பிக்
மணப்பெண்ணை மணக்கவிருக்கும் மணாளன் தன்னுடைய வரு
ள் பாதுகாப்பான புகலிடம் வாய்க்கேற்ப ஒரு தொகைப் பணத்தை மணப்பெண்ணுக்கு மஹர் ர்களுக்கு ஈடான செல்வம்கொடுத்து அப் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் இதுதான்
நண்பர்கள் நலமளிக்கும் அல்லாம் விதித்திருக்கின்ற சட்டமாகும் மாறாக
அடிமையாகி சீதனம் கேட்பதை ஆடவர் அடியோடு நிறுத்த வேண்டும் கணவனின் கருவை தன் கருப்பையில் சுமப்பவள் மனைவி என்பதற் காகவே மஹர் கொடுத்து மணாளன் மணப்பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டுமென்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.
ள். ஆதலால் ஆராய்ந்து ரையும் விரைவில் நம்பி ன் ஞானம் 6 5 17 லிதியா, கொழும்பு - 06.
Bunga).514
கவிதைகளை வார்த்தைகளின் rairafa). லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 14.06.2003 தப் போட்டி இல514
லம், த.பெ. இல-1772, கொழும்பு
உதவிக் கரம் huu நாதியற்றுக் கிடப்பது
பயன் மங்கையானாலும் மழலையானாலும்
து மனிதாபிமானத்தோடு மனமிரங்கி
க்கரம் கைகொடுத்து உதவுவது
மானிடர் பண்பு
சி. நாளை உமது தேசத்திலும்
ந்திரன், இச்சேதம் வருமென உணர்ந்து
உதவிக் கரம் நீட்டுவீராக.
ITñ! ஏ.எப்.எம்.றியாட்
முள்ளிப்பொத்தானை
2,500L uffu GilsùGenGL) GBA
BLITTLb சமாதானம் பேசும் சண்டியர்கள்
சடுதியாகக் கரங்களை நீட்டுவது
க்கும் கைகுலுக்கி மகிழவோ? அல்லது
நாகேந்திரன், கைகலப்பில் இறங்கவோ? FOULithua-03
செலவி கெளசிகா மகேந்திரனர்
JUGOGOTITELh. | , ! ரக்கு கை கொடு SUDJELOG தன்னம்பிக்கை என்னும்
கிருத்து விதை ஊன்றி, வாடு தெரிவிக்கும் விடாமுயற்சி என்னும் நீர் தனிதான் பாய்ச்சி
 ாேடலாம் வெற்றி என்னும் விளைச்சல்
உந்தன் கைகளில் ட்டுக்குள் "டுெ 6. செய்திகள் க. பரீதரன், அப்புத்தளை ரிச்சத்திற்குக் ட வேண்டும்
96).IT, Thunu, IníLáBismůL.
திகட்டாமல் தித்திக்கின்ற Ma fany NITTIJIET EMENT: ருகிறது. தயவு செய்து வழமையான விடயங் TGT (O GriffiumistäóAGBOGOT, கொள்ள விரும்பும் நீண்ட கால வாசகி சல்வி தர்ஷினி, ராவதாவத்த மொறட்டுவ
நீ தாங்கி வரும் ஆக்கங்கள் அத்தனையும் வின் பதில்கள் சூப்பரோ சூப்பர் நான் முதலில் TGOT, 99||GOOTGOLDS, GITT GYLDITEs filiéfum áföésia NEFT Gü61.JFTİ, Qü68UTG56üGUTib g916), EIGHTEDITSidi 5 Goi fiunt? Grrrls,Gom GMT GULDMT im G6JGOoïLTuh, ன் குறும்போடு வரும் என எதிர்பார்க்கிறேன். ஸம்பில் திவுரும்பொல, எதுன்கஹகொடுவ
ушо6ui
செல்வத்திற்கு
எம்.சி.கலில், கல்முனை - 05.
கல்வி அதிகாரிகள் illuming
இறுதியாக நடைபெற்ற க.பொ.த சாத பரீட்சையின் பெறுேகளின்படி துளை மாவட்டத்திலுள்ள சில தோட் டப்புற கிராமப்புறப் பாடசாலைகள் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுள்ளன. போதிய பெளதிக வளங்களோ போதிய ஆசிரியர்களோ இல்லாமல், நல்ல பெறுபேற்றினைப் பெறுவதற்கு அப் பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்களின் அக்கறையும், அயராத முயற்சியும்தான் காரணம். இப் பாட சாலைகளில் குறித்த சில பாடங் களைக் கற்பிப்பதற்குப் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இல்லாதவிடத்து வேறு பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசி ரியர்களின் உதவியைப் பெற்றிருக் கிறார்கள். நல்ல பெறுபேற்றையும் பெற்றிருக்கிறார்கள்
ஆனால் போதிய ஆசிரியர்களும், தேவையான பெளதிக வளங்களும் உள்ள பதுளை நகரத்துப் பாடசாலை பலவற்றில் ஒருவர், இருவரே உயர்தரம் படிக்கத் தகுதி பெற் றுள்ளனர். இந் நகரத்துப் பாடசாலை களின் பெறுபேற்று வீழ்ச்சியால் பாதிக்கப்படுவது ஏழைத் தோட்டத் தொழிலாளிகளின் பிள்ளைகளது எதிர் காலமே இக் கல்விப் பெறுபேற்றின் வீழ்ச்சிக்கு யார் காரணம்? ஓரிருவர் சித்தி பெற்றாலே பரீட்சைக்குத் தோற்றிய அனைவரும் சித்தியை ந்து விட்டது போல் பெருமைப்படும் ஆசி ரியர்களா? அதிபர்களா? இல் தட்டிக்கேட்க யாருமே இல்லையே? கல்வி அதிகாரிகளின் கண்களுக்கு இவை தெரிவதில்லையா?
விக்ரம் பழனியாண்டி பதுளை. L S SS SS SS SS S S SS SS S SS S
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: 660T (press SumTULDIGVňr, த.பெ.இல-1772, கொழும்பு தொலைபேசி: 074-514282 தொலை நகல் (Fax)-074-513266 FF-GLouisia (E-mail):- nurasu (Osthetk
yi 08-14, 2003

Page 3
வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக ாவதேச சமூகத்தினாலும் உலகளா வியநிதிநிறுவனங்களினாலும் அடுத்து வரும் 6 ஆண்டு காலங்களுக்குள் வழங்கப்படவிருந்த 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கிடைக்காமல் போகும் நிலைமை தோன்றியுள்ளது.
டோக்கியோ மாநாட்டின் முடிவில் வருடத்திற்கு 2500 கோடி ரூபாய் தம் 6 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியான நிதி உதவிகளை அறிவிக்க சர்வதேச
வன்னியில் புலிகளின் முக்கிய தளபதிகள் தமது பாதுகாப்பு உறுப்பி ாகளை மாற்றம் செய்யத் தொடங்கி புள்ளனர். அரசாங்கத்துக்கும் புலிகளுக் கும் இடையிலான சமாதான முயற்சிகள் பெரும் இக்கட்டில் சிக்கியிருக்கும்
லையில் இந்த மாற்றங்கள் வன்னியில்
IILIgöTeleviöOSILOTyi புவிகள் இயக்க முக்கியஸ்தர்கள்
நாணய நிதியம், உலக வங்கி என்பன தீர்மானித்திருந்தன. இந்த நிதி இலங் கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளின் புனர்வாழ்வு, புனரமைப்பு, அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மாத்திரமே பயன்படுத்த வேண்டும். இந்த நிதியைக் கையாளும் அமைப்பு தொடர்பாக அர சாங்கமும் புலிகளும் கருத்தொரு மிப்புக்கு வருவதுடன் இந்தப் பகுதி களில் மனித உரிமைகளைப் பேணு வது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றிலும்
காப்பில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்
கைச் சாத்திடுமாறு தது
தற்போது டோக் புலிகள் கலந்துகெ என்ற சூழ்நிலை ே பின்னணியில், வடக் அபிவிருத்திக்கான நீ BLILILGOTLb GIGO Glas ராஜதந்திர வட்டாரச் விக்கின்றன. நாட்டில் சங்களின் அபிவிரு
பெருமளவு மக்
GiGTG.I.
அறிவுச்சோலைக்கு JUITGS JGTi sigui
புலிகள் இயக்கத்தினரால் நடத்தப்
நிகழ்கின்றன. சமாதானப் பேச்சுக்கள் படும் காந்தரூபம் அறிவுச்சோலை சிறுவர் நடைபெற்ற காலத்தில் அதிகளவு சுக இல்லத்தின் வருடாந்தக்கலை நிகழ்வில்
போக வாழ்வுக்குப் பழக்கப்பட்ட அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வந்த புலி உறுப்பினர்கள், முக்கியஸ்தர்களுக்கான மெய்ப்பாதுகா
வர்கள் பாதுகாப்புக் கடமைகளிலி
பகுதியில் உள்ள இந்த காந்தரூபம் இவர்களுக்குப் பதிலாக மிகவும்
ந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.
பகமான உறுப்பினர்களைப் பாது
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கலந்துகொண்டு அங்குள்ள சிறுவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசில்களை வழங்கினார்.
புதுக்குடியிருப்பு, தேவிபுரம் காட்டுப்
அறிவுச்சோலையில் சுமார் 300 சிறுவர்கள் வசிக்கின்றனர்.
தொடர்ச்சியாகப் புலிகளால் வேட்டையா ஈ.பி.ஆர்.எல்.எப். வரதர் அணி உறுப்பி
பல்கலைக்கழக மா அறிவிப்பு வெளியிட ஆட்திரட்டல் நடவடிக் வர் பேரவைப் பிரதிநி ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு பகுதி யான மாணவர் பேர களைப் பொறுப்பாக நீ கிராமமாகச் சென்று ( விளக்கம் அளிக்கப் தங்களது பிரதே களை நடத்த நாள் ஒ மாணவர் பேரவை
O விளையாட்டுக் கழகங்
மனித உரிமைவாதிகள் ஏன் மெளனம் சுமத்திரன்
தமது கட்சியின் முக்கிய உறுப் பினர்கள் ஒவ்வொருவராகப் புலிகளால் ட்டுக் கொல்லப்படுவது தொடர்பில் கண்டனம் தெரிவித்திருக்கும் பிஆர்.எல்.எப். வரதர் அணியின் மாநகர சபை முன்னாள் உறுப் பின் சுபத்திரன், இந்தக் கொலை ருக்கு மத்தியில் மனித உரிமை ாதிகள் மெளனம் சாதிப்பது ஏன் கேள்வி எழுப்பியிருக்கிறார். கொல் படுபவர்கள் பெரும்பாலும் வெளி களில் அகதிகளாக இருந்து விட்டு, போதைய அமைதிச் சூழ்நிலையை பிச் சொந்த நாட்டுக்குத் திரும்பிக் பவாழ்வில் ஈடுபடுபவர்கள் என்றும்
எல்.எப் வரதர் அணி உறுப்பினரும் விகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கும் வில் சுபத்திரனின் இந்தக் கண்ட
வெளியாகியுள்ளது.
ான ஞானப்பிரகாசம் கிருபராஜா
திங்கட்கிழமை இரவு 745 மணியளவில் திருகோணமலையில் வைத்துச் சுட்டுக் GHTTG)6)"JLJL LITri.
திருமலை மரத்தடிச் சந்தி சனீஸ்வரர் கோயிலுக்குச் சமீபமாக வைத்து, சைக்கிளில் வந்த இருவர் இவரை நோக்கிச் சுட்டதாகத் தெரிவிக் கப்படுகிறது. உடலில் ஆறு சூட்டுக் HITULITÉIGH56ÍT BESIT GOOTLILULLGOT.
இரண்டு பிள்ளைகளின் தந்தை யான கிருபராஜா முன்னதாகப் புலி களால் கடத்திச் செல்லப்பட்டிருந்து
புலிகளின் உளவுப் பிரிவுப் பொறுப் பாளர் பொட்டம்மான் சமீபத்தில் யாழ் S S S குடாநாட்டிற்கு வந்து தனது குடும் பிஆர்எல்எப் வரதர் அணி உறுப் பத்தினரையும் யாழ் பல்கலைக்கழக
மாணவர்கள் சிலரையும் சந்தித்துச்
தப்பி வந்தவர். சில LJLLC6 61 libġ5 (96) lif Fili ஈ.பி.ஆர்.எல்.எப் வர வலகத்திலிருந்து ை பிக் கொண்டிருந்தடே முன்னதாக ஞாயி டக்களப்பு பூநொச்சிமு இதே இயக்கத்தை ே ரமணன் என்பவர் பு GasTG)6OULLITs, DT55J 360L 9-DI குறிப்பிடத் தக்கது.
SLLSSS SSiSS SiS iS ii S SSiS iiS iS S S S S S iii iS |UI உத்திரன் சுட்டிக் காட்டியுள்ளார். ஒரு காலத்துக்குள் இரண்டாவது ஈ.பி.
uល់តែពាល gös IETsi
இந்தச் சந்திப்பு பல்கலைக்கழக பு அடுத்த கட்ட செயற் அறிவுறுத்தல்களை
விருபன் வயது 35) என்பவர் கடந்த சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகி கூறப்படுகிறது. Stadt BFGESTgsfullatör LDIJELOCITögöser un Lou
08-14, 2003
யில் உயிரிழந்த யுவதியின் மரணத் திற்கு அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று அந்த யுவதியின் குடும்பத்தினர் குற்றஞ் சாட்டுகின்றனர்.
ரீதரன் ஜமுனா (வயது 28) என்ற யுவதி கடந்த மாதம் 12ம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சார்ஸ் பயத்தில் வைத்தியர்களின் கவனிப்பேதும் இல்லாத நிலையில் 14ம் திகதி பரிதாபகரமாக உயிரிழந்தார்.
=Tries fiefullsið siðlunsar g5
யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் இவரது வீட்டுக்கு சார்ஸ் நோய் என்ற சந்தேகத்தின் சிலர் வந்து போன; பேரில் யாழ் போதனா வைத்தியசாலை இவருக்கு இந்தக்
றிக்கொண்டதாக மரு கிடைத்த தவறான த இவருக்கு சார்ஸ் நே கலாம் என்ற பயத்தில் வைத்தியசாலைப் இந்த யுவதியை )ெ சிகிச்சை அளிப்ப5 6L60s.
தனது தங்கைக் சிகிச்சை அளிக்கவி அவருக்கு ஏற்பட்டிரு நிமோனியா காய்ச்சே
OITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோரப்பட்டிருந்
கியோ மாநாட்டில்
நேராக தேசிய வரவு செலவுத் திட்ட நிதியுடன் இணைக்கப்படும்.
கடந்த வாஷிங்டன் முன்னோடி நிதி
களை வரவழைக்க அரசாங்கம் எடுக் கும் சகல முயற்சிகளும் தோல்வி அடைந்து வரும் நிலையில் 5ம் திகதி
ாள்ளமாட்டார்கள் வழங்கும் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட வியாழக்கிழமை பிரதமர் தலைமையி தோன்றியிருக்கும் நிதியுதவியின் ஒரு பகுதி சர்வதேச லான அரசாங்கக் குழு ஜப்பான் செல் த கிழக்குப் பகுதி நாணய நிதியத்தாலும் உலக வங்கியி கிறது. மாநாடு 9ம் 10ம் திகதிகளில் தி உதவி முடக் னாலும் இலங்கை அரசுக்கு ஏற்கனவே நடைபெறும் மாநாட்டுக்கு மேலதிகமாக ாழும்பில் உள்ள வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிதி இலங்கையின் முதலீட்டு வளங்கள் செய்திகள் தெரி இலங்கையை மீட்டெடுத்தல் திட்டத்தின் குறித்த கருத்தரங்கு ஒன்றையும் ஜப் ஏனைய பிரதே கீழ் செலவிடப்படவிருக்கிறது. பான் முதலீட்டாளர்களுக்காக நடத்த
த்திக்கான நிதி
டோக்கியோ மாநாட்டுக்குப் புலி
அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
ல் மாணவர் பேரவை உறுப்பினர்கள் தீவிரம்
களைத் திரட்டிப் வர்களைச் சந்தித்துக் கேட்கின்றனர். வாசிகசாலைகள், விளையாட்டுக் த்துவதற்கு யாழ் வலிகாமம் மேற்குப் பகுதிக்குப் கழகங்கள், பாடசாலைகள் மற்றும் ணவர் ஒன்றியம் பொறுப்பான மாணவர் பேரவைப் பிரதி உள்ள ஏனைய அமைப்புக்கள் சார்பாக டதை அடுத்து நிதி கோணேஸ்வரன் என்பவர் தனது இந்த மக்கள் பேரணிக்கு எத்தனை கைகளில் மாண பகுதிக்குட்பட்ட விளையாட்டுக் கழகங் பேர் வருவார்கள் என்று முன்கூட்டியே திகள் தீவிரமாக களிடம் ஏற்கனவே இது தொடர்பாகக் அறிவித்தால் அதற்கு ஏதுவாக பஸ்
கோரிக்கை விடுத்திருக்கிறார். வண்டிகளை ஒழுங்கு செய்து தரமுடி க்கும் தனித்தனி இவ்வாறு ஏற்பாடு செய்யப்படும் யும் எனக் கஜேந்திரன் கூறுகிறார். வைப் பிரதிநிதி கருத்தரங்குகளில் மாணவர் பேரவைத் ஆனால் அவ்வாறாக வழங்கப்படும் நியமித்து, கிராமம் தலைவர் கஜந்திரேன், தமது மக்கள் பஸ்களில் குறிப்பிட்டளவு மக்கள் பேர இளைஞர்களுக்கு எழுச்சிப்போராட்டத்திற்கு இளைஞர்கள் னிக்கு அழைத்து வரப்பட வேண்டும் படுகிறது. உதவ வேண்டும் எனக் கோரி உரை என்ற நிபந்தனையும் விதிக்கப்படுகி சத்தில் கூட்டங் யாற்றி வருகின்றார். O
துக்கித் தருமாறு
:யாவான்றியத்திற்குப்
கேள்வி
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்குப்புதிய நிர்வாகத்தினர் 1臀 29ந் திகதி அவசரமாகத்
தெரிவு செய்யப்பட்டனர்.
மாணவர் பேரவைத் தலைவர்
புதிய நிர்வாகிகள் அவசரத் தெரிவு
போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார்.
பகீரதன் ஒன்றியத்தின் தலைவ ராகத் தெரிவு செய்யப்பட்டபோதிலும் இதன் செயற்பாடுகளை தங்கள் கட் டுப்பாட்டில் முழுமையாக வைத்திருக்க
T: கஜேந்திரகுமாரின் வேண்டுகோளுக் மாணவர் பேரவைத் தலைவர் கஜேந்திர " கிணங்க கலைப்பிரிவைச் சேர்ந்த பகிர குமார் முயற்சி மேற்கொண்டிருப்பதாக မျို தன் புதிய தலைவராகத் தெரிவு செய் அறியவருகிறது. O JTg5 யப்பட்டுள்ளார். இவர் கடந்த காலங் ========= ற்றுக்கிழமை மட் களில் பல்கலைக்கழகத்திற்குள் புலி 6LDLIGOLE (I நவீன
னையில் வைத்து
சர்ந்த காளிராசா
லிகளால் சுட்டுக் இவர் முன்னாள்
களின் செயற்பாடுகளைக் கண்டித்து வந்ததோடு அவற்றுக்கு ஆதரவு அளிக் கவும் மறுத்து வந்தவர் என்பது குறிப்
i U.SIGö. 3Uglitsi
ப்பினர் என்பதும்
ஒன்றியத்தின் தலைவராக நியமிக்கப்
புலிகள் முடிவு செய்தனர் எனக் கூறப் தொடர்பான பேச்சுக்கள் சமீபத்தில்
函 வாஷிங்டனில் உள்ள இலங்கைத் படுகிறது. முன்னதாக முல்லைத்தீவு தூதரக அதிகாரிகளுக்கும் அமெரிக்க மாவட்ட அணியைச் சேர்ந்த சுகுமார் fEE (GTE, di(UL
துகாப்பு அதிகாரிகளுக்கும் இடை GISTLIGIO). எதிர்த்து ஒன்றியத்தின் இடம்பெற்றுள்ளதாகத் தெரிய பின்போது இவர் ဗျွိ မျို|| Ç வருகிறது. புலிகள் தமது தாக்குதல் மாணவர்களுக்கு படகுகளில் இந்த வகை ஆயுதங்களை
குறித்த † ஏற்கனவே hILPIBld5IULlg5TC56)JLD அன்று நடைபெற்ற கூட்டத்தில் இவர் இராணுவத்தினரிடம் 6) LT
O ரக துப்பாக்கிகள் காணப்படுகின்றன. நத்துவர்களே பொறுப்பேற்க வேண்டும்
கனடாவிலிருந்து தன் பின்னர்தான் காய்ச்சல் தொற் த்துவர்களுக்குக் கவலை அடுத்து ாய் தொற்றியிருக் மருத்துவர்களும் பணியாளர்களும் நருங்கிச் சென்று தைத் தவிர்த்து
கு மருத்துவர்கள் பில்லை என்றும்
நந்தது சாதாரண ஸ் எனவும் ஜமுனா
வின் உறவு முறை சகோதரர் ஒருவர் முரசுக்குத் தெரிவித்தார்.
E5(6ub EBITLIJäg 6AOT6Ò Lauņä585ÜLJI டிருந்த தனது சகோதரிக்கு வழங்கப் பட்டிருந்த ஒட்சிசன் முடிவடைந்தபோது புதிய சிலின்டரைப் பொருத்துமாறு தான் மருத்துவர்களிடம் கேட்டதாகவும் விரும்பினால் நீ போய் மாற்று என்று தனக்குப் பதிலளிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பி லிருந்து முகக் கவசங்கள் 13ம் திகதி பிற்பகல் யாழ் மருத்துவமனைக்கு கிடைத்தபோதிலும் அவற்றை
அணிந்து கொண்டேனும் நோயாளியை நெருங்க வைத்தியர்கள் மறுத்துவிட்ட
தாகவும், மறுநாள் காலை தான் சென்று பார்த்தபோது ஜமுனா உயிரிழந்து காணப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். இந்த மரணத்திற்கு பொறுப்பற்ற விதத் தில் நடந்துகொண்ட மருத்துவர்களும் வைத்தியசாலை ஊழியர்களுமே பொறுப்பேற்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
தங்களது வீட்டுக்குக் கனடாவி லிருந்து சமீபத்தில் எவரும் வந்து போகவில்லை என்று கூறிய அவர், பெப்ரவரி மாதத்தில் ஒரு குடும்பத்தினர் வந்ததாகவும் அப்போது சார்ஸ் பயம் அறியப்பட்டிருக்கவில்லை என்றும் ஜமுனாவின் சகோதரர் தெரிவித்தார்.

Page 4
முரசம்
டோக்கியோமாநாட்டுக்குப்பின் FloIIgleMöglest sama) Elgias?
அன்புள்ள உங்களுக்கு EMErές αερο.
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு அடுத்த வாரம் நிகழவுள்ள நிலையில், இவ் வாரத்தின் மீதி நாட்களே புலிகளின் பகிஷ்கரிப்பால் தற்போது ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டை நிலையைப் போக்குவதற்கு எஞ்சியிருக்கும் இறுதி நாட்களாக அமைகிறது. புலிகள் அரசாங்கத்தால் சட்டரீதியில் வழங்க முடியாத இடைக்கால நிர்வாக சபையொன்றை அரசியல் சட்டத்துக்குப் புறம்பாகக் கோருவது குறித்து அரசாங்கம் எதுவும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந் நிலைப்பாட்டுக்கு மாற்றாக அரசாங்கம் தெரிவித்த சகல யோசனைகளையும் புலிகள் நிராகரித்துவிட்டனர். அது குறித்து சமரசம் செய்ய முன்வந்த சகல வெளிநாட்டுப் பிரதிநிதிகளது முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளது மட்டுமல்ல, அவர்களைச் சந்திக்கும் புலிகளின் தலைமை மட்டங்களின் ஸ்தானமும் வரவரக் குறைந்து ஈற்றில் சந்திப்புகளுக்கே வாய்ப்பு வழங்க மறுக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. பிரதமர் ரணிலின் இறுதிக் கடிதம் கூட பிரச்சினை பற்றி நேரில் சந்தித்துப் பேசவாவது வாருங்கள் என்று இரந்து கேட்கும் வகையில் அமைந்திருந்தது. ஆனால் அதுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
இப்போது, அடுத்த வாரம் டோக்கியோவில் ஆரம்பிக்கும் உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டுக்குப் புலிகள் செல்லப்போவதில்லை என்றாகியுள்ள நிலையில், அடுத்து என்ன நிகழப்போகிறதென்ற பிதி மக்கள் மனங்களில் தோன்றியுள்ளது.
இன்னொரு புறம் நாளுக்கு நாள் வடக்குக் கிழக்கில் மாற்றுத் தமிழ்க் கட்சி உறுப்பினர்கள் கொலையுறுவது சாதாரண சம்பவமாகி வருகிறது. கண்காணிப்புக் குழுக்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளன. அரசாங்கமும் புலிகளை டோக்கியோ மாநாட்டுக்கு அழைப்பதற்காக இரந்து கேட்கும் நிலையில் இது குறித்து எவ்வித கருத்தைச் சொன்னாலும் அது அம் முயற்சிக்குப் பாதகமாகப் போய்விடுமென்று அஞ்சுகிறது. Gjö sólogouflóð (:LmäefCun மாநாட்டுக்குப் புலிகளை விடுத்து அரசாங்கம் செல்லும் பட்சத்தில் சமாதானம் என்ன நிலைக்குள்ளாகப் போகிறது என்பது கேள்வியாக இருக்கிறது. ஏற்கெனவே அமெரிக்க மாநாட்டுக்குப் புலிகளை விடுத்துச் சென்றதுடன்தான் புலிகளின் கோபம் ஆரம்பித்தது. இப்போது ஜப்பான் மாநாட்டுக்குப் புலிகளை விட்டுச் சென்று அரசாங்கம் ஏதோ ஒரு Guĝlutilesið g6(DBŭgBluumGUI BA6TIGA நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாயின் புலிகளுக்கு அது பலத்த ஏமாற்றத்தைத் தோற்றுவிக்குமென்பதில் ஐயமில்லை.
தொடர்வார்களா என்பது சந்தேகமாக உள்ளது. அதற்கு மேலாக, பேச்சுக்களை முறித்து யுத்தம் மறுபடி மூண்டுவிடுமா என்றும் பலத்த பிதி நிலவுகிறது. ஆனால் இலங்கையின் எல்லா இன மக்களும் இன்று அமைதியையும் சமாதானத்தையுமே எண்ணி ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
லங்கையை மீட்டெடுத்தல் இதுதான் இந்த ரணில் அ சாங்கம் தீட்டிய தலைப்பு
எதிர் வரும் ஜூன் 9ந் திகதி என நிர்ணய
செய்யப்பட்ட பெருத்த எதிர்பார்ப்புகளுடன் இவ்வரசாங்கம் எதிர் நோக்கியிருந்த ஜப்பான மாநாட்டிற்குத் தனது உதவிக் கோரிக்
6050U 94660TLDTas வகுத்து, அதற்கு அரசாங்கம் தீட்டியிருந்த தலைப்பு இது.
இருந்து உண்மையில் யுத்தத்திடமிருந்து
இலங்கையை மீட்டெடுப்பது யாரிட
தான் இலங்கை மீட்டெடுக்கப்பட வேண்டும் யுத்தத்துக்கான பாதாளத்துக்குள் நம்பிக்கை கள் யாவும் கைவிடப்படுமானால் பின்ன எதிலிருந்து இலங்கையை மீட்டெடுப்பது? சா பரிலிருந்து மீண்டும் எழுவதற்கு இலங்கை என்ன பீனிக்ஸ் பறவையா?
ஆம். இன்று தலையிடி தருகின்ற கேள்வி இதுதான் டோக்கியோ மநாட்டின் எதிர்பார்ப்பு கள் சாத்தியமாகுமா? இந்தக் கேள்விக்காகத் தலையுடைப்பது யுத்தத்தின் கொடுரங் களைத் தழும்புகளாகத் தாங்கிய இலங் கையின் சாதாரண குடிமகன் முதல்
SDBJ60)éb SUGIIIHlábLD, 2–56) 6ll|P|H|G5ID BTU இ 6 G கள் மட்டுமன்றி ஏகாதிபத்திய வல்லரசான
卧 ஜப்பானும், உலக ஏகாதிபத்திய வல்லரசான அமெரிக்காவும் கூட ஒன்றாகிப் போயுள்ள போது இந்தக் கேள்வியின் தாற்பரியம் ||6|pg|ങ്ങ முக்கியத்துவம் அடைகிறது
என்பது புலப்படுகிறது.
இந்தக் கேள்வியின் நாயகன் யார்? நிச்ச யமாக, யாவரும் அறிய அது புலிகளேதான் டோக்கியோ மாநாட்டுக்குப் புலிகள் மறுத்தது வெறுமனே அந்த மாநாட்டோடு சம்பந்தப்பட்ட ஒன்றாக முடிந்துவிடப் போவதில்லை என்பதை இன்று யாவரும் உணருகின்றனர். இங்கு தொக்கி நிற்கும் கேள்வி இதுதான். புலிகள் அம் மாநாட்டுக்குப் போகாவிட்டால் ஏறத்தாழ அவர்கள் போகமாட்டார்கள் என்
பது முடிவாகிவிட்டது வேறு என்ன செய்யப்
போகிறார்கள்?
டோக்கியோ மாநாட்டில் எதிர்பார்க்கப்பட்ட விடயம் வெறுமனே நிதி மட்டும்ஸ்ல. புலிகளுக் கான சர்வதேச ரீதியான அங்கீகாரமும் சேர்ந் ததுதான் சட்ட ரீதியான அரசாங்கம் ஒன் றுடன் உலக நாடுகள் கொண்டிருக்கும் ராஜ
| தந்திர உறவை ஒத்த சர்வதேச உறவுகளும்
கூடத்தான். இவற்றையெல்லாம், ஆறு சுற்றுட்
| பேச்சுவார்த்தைகளாகப் பதினைந்து மாதங்
களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலனை ஈட்டுகின்ற தருணத்தைப் புலிகள் நொடிப்பொழுதில் கைவிடுவதானால் இதை விட வேறு பாரிய இலாபமொன்றை அவர்கள் இவ்வாறு பகிஷ்கரிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ள வழி உண்டா என்ற கேள்வி எழு
கின்றது. இந் நிலையில் பேச்சுவார்த்தைகளைத் |
o
மறுபுறத்தில், இதில் பெறும் இலாபத்தை ட புலிகள் வேறு எதையாவது இம் மாநாட் டில் கலந்துகொள்வதன் மூலம் பெருத்த நட்டமாக உணர்கிறார்களா? என்பது இன் னொரு கேள்வி, உண்மையில் புலிகளின்
| கணக்கை இந்த சாமானிய இலாப நட்டக்
கணக்காக மதிப்பீடு செய்து நாம் விடை காண முடியாது. தற்போது புலிகள் எழுப்பி
யிருக்கும் இடைக்கால நிர்வாக சபை என்ற
பிரச்சினை அல்ல புலிகளின் இலக்கு, ஏனெ னில், புலிகள் இத்தகைய இடைக்கால நிர்வாக சபையைப் பதினைந்து ஆண்டு களுக்கு முன்பே பெற்றிருக்கலாம். அன்
-ghthuir.
தின
 
 
 
 
 
 

இலங்தையை லீட்டெடுவிலகு
Uniñ.ó 66ág7 Ω αυταδιούύ புத்தத்திடமிருக்குதான் இலங்தை லீட்டெடுத்தல்ல இலண்டும். புத்தத்குத்தனை
தற்ைகுத்டுள் exššSá088öű lunayS Dabā šyGonotni Šotori திேலிருக்கு இலங்தையை Si6Y GYSYY87 önyöxshÖőé5) லீண்டுல் எழுவதற்டு இலங்தை Orator šaốFáció xogadaNivUn7
றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன
இதனைத் தங்கத்தட்டில் வைத்துக்
கொடுக்கத் தயாராயிருந்தார்.
புலிகளின் கணக்கு
ஆனால், புலிகள் அதனை அன்றே புறங் கையால் தட்டி எறிந்துவிட்டார்கள். இன்று ரணிலால் கொடுக்க முடியாததாகிப் போய் மாற்றுத் திட்டமாக ஒருவகை அதிகார சபையை முன்மொழிந்தது போலல்லாமல், அன்று முழுமையாக இடைக்கால நிர்வாக சபையாகப் புலிகள் விரும்பியிருந்தால் ஜே.ஆரிடமிருந்து பெற்றிருக்கலாம்.
அன்று சுமார் எழுநூறு பேர் வரை யிலேயே புலி இயக்கத்தில் மரணித்திருந் தார்கள். இன்று பதினேழாயிரம் பேருக்கு மேல் தமது உறுப்பினர்களைப் பலி கொடுத்துவிட்ட நிலையில் மீண்டும் வழங் கப்பட முடியாத இடைக்கால நிர்வாக சபை யைப் புலிகள் கேட்கிறார்கள் என்றால் அது கிடைக்குமென்ற நம்பிக்கையில் அல்ல. அது கிடைக்காது என்று நிச்சயமாகத் தெரிந்தபடியால்தான் அதனை அவர்கள் இலங்கையின் அரசியலமைப்புக்குப் புறம் பாக வழங்கும்படி கேட்கிறார்கள். அரசிய லமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக எதையும் வழங்க முடியாது என்பது மட்டுமல்ல வழங்கினாலும் செல்லுபடியாகாது என்பது சாதாரண சட்ட மாணாக்கனுக்கே தெரிந்த விடயம் உருத்திரகுமார் போன்ற அமெரிக்க சட்ட வல்லுநர்கள் சூழவுள்ள புலிகள் இதைக் கூடத் தெரிந்துகொள்ள முடியாத ஞான சூனியங்கள் என்று மதிப்பிட முடி ULJATIgbl.
உண்மையில் அரசியல் தீர்வைக் கண்டு, அதற்கேதுவான மாற்று அரசியல் யாப்பை உருவாக்கி, அதனுள் நிர்வாகச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான தற்காலிக, நிரந்தர நிர்வாக வடிவமைப்புகளைப் புலி
I Daf D JU
கள் ஏற்படுத்திக்கொள்வதே சரியான வழி முறையாக அமையும், அரசியல் தீர்வுக்குப் பின்னர் அதைச் செயற்படுத்துவதற்கான இயந்திரமாகவே இடைக்கால நிர்வாகம் என்பது உருவாக முடியும்.
தீர்வுக்கு முன்னர் நிர்வாகத்தை உரு வாக்குவது எப்படி? ஆக, புலிகள் கோரிய இடைக்கால நிர்வாகம் ஒரு தீர்வைச் செயற் படுத்தவதற்காக அல்லாது, வெறும் உதவும் நாடுகள் வழங்கும் நிதியை மட்டும் நிர் வகிப்பதற்கான ஒரு இடைக்கால நிர்வாக மாகக் கூறுவார்களாயின் அதை ரணில் வழங்கும் அதிகார சபையாகவே பெற்றுச் செயற்படுத்துவது ஒன்றும் கெளரவக்
குறைச்சலானது அல்லது அவ்வாறு நிதி யைச் செலவிடுவதையே அரசியல் யாப்புக் குப் புறம்பாகச் செய்ய வேண்டும் என்று கோருவது விதண்டாவாதமாகவே பொது வில் புலப்படலாம்.
ஆனால், புலிகளின் கணக்கு வேறொன்று நிதி வழங்குவதாகக் கூறி, சர்வதேச அங்கீகாரம் தருவதாகக் காட்டி, புலிகளைச் செங்கம்பளத்தில் அழைத்துச் சென்றாலும், அவர்களின் கைகளைப் பின் புறமாகக் கட்டிவிடுகின்ற ஒரு இரகசிய வேலைப்பாடு மேற்கொள்ளப்படுவதை அவர் களால் உணர முடிகிறது. இந்த மாநாட் டுக்கு அவர்கள் போவதல்ல - அங்கு அவர்கள் வழங்க வேண்டிய உத்தரவாதமே விலை மதிக்க முடியாததாக விளங்குகிறது புலிகளுக்கு இந்த மாநாடே புலிகள் வழங்கும் உத்தரவாதத்தை எதிர்பார்த்துத் தான் திட்டமிடப்பட்டது.
பயங்கரவாதத்தைக் கைவிடுதல், தற்கொலைத் தாக்குதல்களைக் கைவிடு தல், ஆயுதங்களைக் கைவிடுதல், தமிழீழத் தைக் கைவிடுதல் என்ற படிகளில் அவர் களிடம் வாக்குறுதிகளைப் பெறுவதே சர்வ தேச சமூகத்தின் நோக்கமாகப் புலிகள் உணர்கிறார்கள்.
இதை முறியடிக்கும் வகையில்தான் இலங்கை அரசாங்கத்தால் தர முடியாத அரசியல் அமைப்புக்கு அப்பாற்பட்ட இடைக்கால நிர்வாகத்தைப் புலிகள் தமது கோரிக்கையாகக் கொண்டு நிற்கின்றனர். உண்மையிலேயே அதைப் பெறுவதற்கான கோரிக்கையாக இது தென்படவில்லை.
இப்போது ஜப்பான் மாநாட்டுக்குப் புலிகள் செல்லாதவிடத்து அரசாங்கத்தின் நிலை என்னவாகப் போகின்றது என்பது தான் மறுபுறமுள்ள கேள்வி. புலிகள் சமா தானமடைந்துவிட்டார்கள், யுத்தத்தைக் கைவிட்டுவிட்டார்கள், அதனால் அபிவி ருத்தி திட்டங்களைத் தாராளமாக முன்னெ டுக்கலாம் என்ற நம்பிக்கையை வழங்கியே பெருமளவான நிதியை உதவி வழங்கும் நாடுகளிடமிருந்து பெற்றுத் தனது அரசாங் கத்தைக் கொண்டு நடத்தலாம் என்பது ரணிலின் எண்ணமாக இருந்தது. இப்போது அந்த நம்பிக்கையை அரசாங்கம் வழங்க முடியாதென்ற நிலை. இந் நிலையில் உதவி வழங்கும் நாடுகள் ஏன் உதவியை வழங்க வேண்டும் என்ற ஓர் சங்கடமான நிலைமை தோன்றுகிறது. அவ்வாறு அதை யும் மீறி உதவி வழங்கினால், அது புலி களின் சவாலை முகம் கொடுப்பதற்கு அர சாங்கத்திற்குக் கைகொடுக்கும் உதவி யாகவே அமையும் வெல்லப் போவது யார்? அரசாங்கமா? புலிகளா? டோக்கியோ (நடந்தால்) பதில் கூறும்
ూi 08-14, 2003

Page 5
GREFTSGRua
தரப்புகளுக்கும் ஏற்பட்டிருக்கும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சொல்லொணாத் துயரம், இவற்றையெல்லாம் ஜூன் மூன்றாம் நாள் 80வது வயதில் அடி கணக்கில் கொண்டுதான் பிறந்த நாள் எடுத்து வைக்கிறார். எதையுமே கொண்டாட்டங்கள் வேண்டாமெனத் தான் சாதிக்காதவருங்கூட 80வது பிறந்த நாளை முடிவு செய்துவிட்டதாகக் கூறினார் மகிழ்ச்சியோடுதான் எதிர்நோக்குவர். ஆனால் கலைஞர். நன்கு முறை தமிழ்நாட்டின் முதல்வராக கடந்த காலங்களில் அவர் இரண்டு இருந்தவர். தமிழக வரலாற்றில் சில முக்கிய மூன்று முறை பல்வேறு தலைவர்களில் ஒருவரான கருணாநிதியோ காரணங்களுக்காகப் பிறந்த நாள் மிக மனம் வெதும்பியிருக்கிறார். கொண்டாடாமலே இருந்திருக்கிறார்.
பிறந்த நாள் கொண்டாடவே கூடாது இம்முறை மாறன், கிருட்டினன், வறட்சி
என கழக உடன் பிறப்புகளுக்கு அன்பு மக்கள் துயர் என்றெல்லாம் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அடுக்கினாலுங் கூட உண்மையில் அவர் பொதுக்கூட்டங்கள் கூடக் கிடையாது. மிகவும் வேதனைப்படுவது அழகிரி கைதான மிகுந்த வற்புறுத்தலுக்குப் பிறகு தன் விளைவாகத்தான் என்பது கண்கூடு. s சென்னையில் மட்டும் அதுவும் ஜூன் அங்கு தப்பாக அழகிரி இரண்டாம்நாள் திமுக பொதுக்குழு மாட்டிக்கொண்டிருப்பதாகத்தான் தெரிகிறது. கூடும் அன்று பிறந்த நாள் விழா நீதிமன்றத்தில் அழகிரி
பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட ஒத்துக்கொண்டிருக்கிறார். கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தனது மருமகன் முரசொலிமாறன் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார் தன்னால்
விடுதலையாகிவிடலாம். ஆனால் அவரது
அரசியல் எதிர்காலம் இருண்டுவிட்டதாகவே
தோன்றுகிறது.
கொலையாளிகளைப் பிடித்துவிட்டதாக
அவரைச் சென்று பார்க்கக்கூட மதுரைப் பொலிஸார் கூறுகின்றனர். முடியவில்லை. மூத்த தலைவர் ಛೀ ಖ್ವಸ್ಥ್' ! ாகிருட்டினன் கொலை, அதைப் ಇಂಗ್ಡೀ ങേ! 6. பயன்படுத்தி தனது மகன் அழகிரியையும் நரடியாக இயக்கியது அழகிரிதான் எனவும் கட்சியின் செயல்வீரர்களையும் தமிழக அரசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறையில் அடைத்திருக்கும் கொடுமை, அழகிரிதான் எல்லாவற்றையும் ஜெயலலிதாவின் கட்சியில் எதிர்க் இயக்கினார் என்பதற்கான உறுதியான
கட்சியினருக்கும் பொதுவாக எல்லாத் ஆதாரங்கள் ஏதும் இல்லை. அதுவே அவர்
GAGULIT
பாரதீய ஜனத அயோத்தியில் ம முஸ்லிம்கள் ரா கொண்டால் அ
புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் மீண்டும் இலங்கை
சென்றுவிட்டனர். பத்து நாட்களுக்கு முன்னர் திருச்சியிலிருந்து விமானம் மசூதி கட்டிக்ெ மூலமாகக் கொழும்பு சென்றதாகத் தகவல். அவர்களுடன் பிரபாகரனின் கூட்டத்திகூ சகோதரி மற்றும் அவரது கணவரும் உடன் சென்றிருக்கின்றனர். வரத்தினரின் அவர்களை இலங்கைக்கு அழைத்துப் போகவே வெளிநாட்டிலிருந்து ಙ್. இந்தியாவுக்கு வந்திருந்தார்களாம். சம்பந்தப்பட்ட ஆவணங்களை அங்கே கோவில்
இந்திய, இலங்கை அரசுகள் பெற்றோரிடம் சமர்ப்பித்திருக்கின்றன. வாஜ்பேயி அரசு அவர்கள் திரும்பி இரண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகுதான் சென்னைப் யிருக்கையில் அ பத்திரிகைகளுக்கு விஷயம் தெரிய வந்தது. ஏன் எல்லாம் இரகசியமாக இப்போது பாஜக வைக்கப்பட்டது. இத்தனை நாட்கள் இல்லாது திடீரென்று இப்போது தேர்தல்தான் என் என்ன இந்திய, இலங்கை அரசுகளுக்கு அவர்கள் மீது அக்கறை வில் மத்திய பிரே இதற்கெல்லாம் இதுவரை பதில் கிடைக்கவில்லை. மற்றும் புதுடி
மீண்டும் செயற்கை மழை
வறண்டு கிடக்கும் தமிழ்நாட்டில் செயற்கை மழைக்கு ஏற்பாடு செய்கின்றார். முதல்வர் ஜெயலலிதா. சில்வர் அயோடைட் எனப்படும் ஒருவித இரசாயனத்தை மேகத்தில் தூவினால் கமிஷன் மழை வரக்கூடும். ஆனால் மழை வரக்கூடிய அளவு கருமேகங்களாக இருத்தல் வேண்டும். 6010 அப்படித் தூவினால் மழை வர வேண்டுமென்று அவசியமில்லை. பொறுத்
இராமரைப் பதவி துறக்கச் எழுதினது எல்லாமே தண்ணியி சொல்லி கூனி உபதேசம் செய்து இனி எழுதிறதெண்டால் காதலி கைகேயி வரம் கேட்டதப் போல அரசியலமைப்புக்கு G6 இங்க சங்கரி விஷயத்தில நேர காண வேணுமெண்டு புத்திஜி டியா இராமரிட்டயே பதவி துறக்கச் தொடங்கிட்டினம் அது எப்பிடி சொல்லிச் அப்ரோச் பண்ணியிருக் : : :
கினமாம் கூட்டணி முக்கியஸ்தர் 蠶 驚 90) கள்! ஆனால் பரதனிட்ட செருப்ப Heb (gb) PILIUTGANO GUTADto25999TL-IT: திட்டு வனவாசம் போக சங்கரியார் ஒண்டும் இராமர் எம்பிமாரைத் தெரிவு செய்து வத்தானே? யாரோ சொல்லி நான் விலத்திறதோ? U00 நிரப்பிக்கொண்ட
அால் பொதுச் சபை கூடி விலத்திப் பார்க்கட்டும் எறிஞ்சி போட்டு நினைச்சபடி நட வி வீராப்பாய் நிற்கிறாராம் சங்கரியார் துணிஞ்ச மைப்புக்கு அங்கால போய் நி
மனமே துயரம் கொள்ளாதே மைப்பை வெட்டிறது, கொப்பில =ண்மணி உன்னோ காதலன் நான் எழுதும் வெட்டிற மாதிரியல்லோ. இது =மே. என்ன பாட்டு முட்டில நிக்கிறனெண்டு யோசிச் குமாரண்ணற்ர பெடியன்
ளே ஒண்டுமில்ல. எங்கட ரணில் அன்ன ரென்டெ கொடுத்த பேட்டி ஒண்டைக் கே ஆதாருக்கு எழுதின கடைசிக் கடிதத்த எப்பிடித் தொடங்கி னுங்கோ. போர் நிறுத்தம் ே ட்ரெண்டு யோசிச்சன் என்னத்த எழுதக் கிடக்கு தான் இல்லையெண்ட்ால் உ
III
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடுதலை பெற உதவக் கூடும். ஆனால் கைதான மற்ற ஐவரில் சுல்தான் சேட் என்ற ட்சி சம்பந்தமில்லாத ஒரு ரெளடியைத் விர மற்றவர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் நெருங்கிய ஆதரவாளர்கள் 2001ஆம் ஆண்டு தேர்தல் மயத்தில் அழகிரியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என திமுக தலைமை உத்தரவிட்டபோது, பளம் எளிப்பு பான்ற அராஜகச் செயல்களுக்குக்
அழகிரி துணிவாரா என்பதும் சரியான கேள்விதான். ஆனால் அவரது ஆதரவாளர்கள் முரடர்கள். தங்கள் விசுவாசத்தை அப்படிக் காண்பிக்க முடிவு செய்திருக்கலாம் என்று கருத இடம் இருக்கிறது. எப்படியோ வேறு எந்த விளக்கமும் இல்லாத நிலையில், கொலை
அழகிரி ஆதரவாளர்களின் கைவரிசை என்ற
கருத்தே மேலோங்கியிருக்கும். அது நீதிமன்றத்தில் நிரூபணமானால் அழகிரி மட்டும் விடுதலை பெற்றாலும், அவரது செல்வாக்கு நிச்சயம் சரிந்துவிடும்.
ஒரு விதத்தில் ஸ்டாலினுக்கு இலாபமே திருநெல்வேலியைத் தவிர மற்றப் பகுதிகளிலெல்லாம் அவரது ஆதரவாளர்களே மாவட்டச் செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் இனி அழகிரி கோஷ்டி கரைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முப்பதைந்து ஆண்டுகள் கட்சியைக்
ாரணமாக இருந்தவர்கள். அவர்கள் அழகிரியின் மேலுள்ள பற்றுதலால், அவருடன் மோதிக்கொண்டிருந்த ருெட்டினனைக் கொன்றிருக்கக் கூடும் என்று பலரும் நம்புகின்றனர். தவிரவும் கிருட்டினன் கொலைக்கு வேறு ஏதும் ாரணம் இருப்பதாக எந்தத் தகவலும் வரவில்லை. எல்லாவற்றையும் விட அவரது குடும்பத்தினரே அழகிரிதான் கொலைக்குக் ாரணம் என்ற ரீதியில் பொலிஸாரிடம் கூறியிருக்கிறார்கள்.
காப்பாற்றி வந்திருப்பவர் கலைஞர்தான் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதே நேரம் திராவிட இயக்கம் வழி தவறிப் போய், இலஞ்சம் இலாவண்யத்திற்கும் தேவையற்ற ஆடம்பரங்களுக்கும் பலியாகிவிட்டதற்கும் காரணம் அவரேதான். ஆயினுங்கூட அவ்வப்போது கொள்கைகள் பற்றிப் பேசிக்கொண்டாவது இருக்கிறார். அவருக்குப் பிறகு இயக்க வரலாறு தெரிந்தவர்கள் என்று வர்ணிக்கப்பட லாயக்கானவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் எப்படியோ சிதைந்து போயிருந்தாலும் பிராமண ஆதிக்கத்தை ஒழித்துப் பின்தங்கிய வகுப்பார் அரசியல் அதிகாரம் பெற வழி வகுத்தது அவ்வியக்கம்தான். அதன் முன்னணித் தலைவராக விளங்கிய பெருமை நிச்சயம் இது அதிமுக ஆட்சி நடக்கும்போது ' -09. அதுவே -96)յII இப்படி ஒரு பயங்கரமான குற்றத்தில் இறங்க வரலாற்றில் பெறும் இடமுமாகும். C)
উ_ == == த்தியில் கோவிலுக்கருகே மசூதி
7 910ܒܠ நடைபெறவிருக்கின்றன. அங்கெல்லாம் பாஜக வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பிடத்தக்க அளவு வெற்றி பெறாவிட்டால், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் களில் கூட்டணிக் கட்சியினர் அதிக இடங்களைக் கேட்டால் வெற்றி பெறுவது கடினமாகிப் போகலாம்.
隨 *
LL
இத்தகைய சூழலில் அழகிரியை அநியாயமாக ஜெயலலிதா பழிவாங்குகிறார் என்று கருணாநிதி புலம்பினால் யார் ஏற்றுக்கொள்வார்கள்? ஜெயலிலதா எதிர்க்கட்சிகளை ஒழிப்பதற்கு எதையும் செய்வார் என்று நம்புபவர்கள் கூட அழகிரி குற்றமற்றவர் என்று நினைக்கவில்லை.
ா தலைவர் வெங்கையா நாயுடு சூதி இடிக்கப்பட்ட இடத்தில், மர் கோயில் கட்ட ஒத்துக் அருகாமையிலேயே அவர்கள் நாள்ளலாம் என ஒரு பொதுக் , மீண்டும் ரகளை, சங்க பரி ாட்டல்களுக்குப் பயந்து உச்ச முன்பாகவே, பாபர் மசூதி ல்தான் ராமர் பிறந்தார். எனவே கட்டுவதுதான் உசிதம் என்று
சொல்லி வருகிறது. அப்படி அருகேயே மசூதி என்று ஏன் சொல்ல வேண்டும்? எல்லாம் கின்றனர் நோக்கர்கள், விரை தசம் ராஜஸ்தான், மகாராஷ்டா லி சட்டமன்றத் தேர்தல்கள்
எனவே முஸ்லிம்களைச் சமாதானப்படுத்தும் வகை யில் இப்படி பல்டி என்று கருதப்படுகிறது. முஸ்லிம் களைத் திருப்திப்படுத்த இப்படி ஒரு நாடகமா என திரிகுல கோஷ்டி தெரிவித்த மறுநாள், நான் அப்படிச் சொல்லவில்லை, அயோத்தியில் ஏதோ ஓரிடத்தில் மசூதி என்றுதான் சொன்னேன் என்று இன்னொரு பல்டி அடித்தார் நாயுடு என்பது வேறு எப்படியோ அடுத்த ஆண்டிற்குள் அயோத்திப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, அதை சாதனையாக்கிக் காட்ட பாஜகவினர் துடிக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.
சில நேரங்களில் வெப்ப தட்ப நிலையைப் பொறுத்துப் பெய்யலாம் அவ்வளவே. ஒவ்வொரு ல் இந்தச் சோதனை வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் பரவலான அளவில் அதை யாரும் ல்லை. தமிழ்நாட்டில் 80களில் எம்.ஜி.ஆர். ஆட்சியில் இப் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.
தோல்விதான். இலட்சக் கணக்கில் ரூபாய் செலவானதுதான் மிச்சம் சம்பந்தப்பட்டவர்கள் அடித்தார்கள். அந்த வகையில் இப்போது ஜெயலிலிதா அதே முயற்சியில் ஏதாவது புதுக் பிடிப்புகளுடனா என்ன நம்பிக்கையில் அவர் இறங்கியிருக்கிறார் என்பதையெல்லாம் திருந்துதான் பார்க்க வேண்டும்.
SS S S S S S SS SS SS S SS SS SS SS SS SS SS S SS SS SS SS S SS
என்ன அவசியம் எண்டு கேக்குது பொடி அப்ப பாருங்கோ உவர் என்ன அடிபுடியிலயே இறங்கச் சொல்லி நிக்கிறார்? பேச்சுவார்த்தை குழம்பினாலும் யுத்த நிறுத்தம் உடைஞ் சிடக் கூடாதெண்டு இங்க சனமெல்லாம் தேங்காய் உடைக்குது. ம். அவருக்கென்ன? வீராப்புப் பேசிட்டு வெளிநாட்டுக்குப் பறந்திடுவார்
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டதெண்ட பாட்டைத்தான் நான் கேட்டிருக்கிறன் பார்வதியின்ர கழுத்தி லிருந்து பாம்பு பேச முனையிறத இப்பதான் காணுறன். வேற ஒனன்டுமில்ல. அம்மையாரைச் சந்திச்ச புல்லரிப்பில மெய் மறந்து எங்கட மகேஸனார் ரெண்டெழுத்தாருக்கு அட்வைஸ் பண்ண வெளிக்கிட்டிருக்கிறதைத்தான் சொல் லுறன்.
ஜனாதிபதியோட பேசி இணக்கப்பாடு காண புலிகள் முயற்சிக்க வேணும் எண்டு பிபிசியில உபதேசம் செய் தாரே அடேங்கப்பா இவர் உந்த உபதேசத்தை அப்ப யானைச் சின்னம் போட்டு தேர்தல் நோட்டீஸ் அடிச்ச நேரமே சொல்லி இருக்கலாமல்லோ டபிள் கேம் கேள்விப்பட்டிருக்கிறன் இது ரிபிளோ இல்லாட்டி அதையும் தாண்டினதோ அவனுக்குத்தான் வெளிச்சம்
15
ல எழுதினதாப் போச்சுது கடிதந்தான் பாக்கி. ரியால போய் தீர்வைக் விகள் சிலரும் புலம்பத் எண்டு நானும் திங்க் ஐடியா அரசியல் அமைப் தேர்தல் வைக்காமலே மூண்டில் ரெண்டு பெரும் ல் யாப்பத் தூக்கி கிடாசி க்கலாந்தானே. அரசியல ண்டு இருக்கிற அரசியல நிண்டு கோண்டு மரத்தை நடக்கிற காரியமே. போன கிழம பிபிசிக்குக் G "GETä55Tc6 Lu (BLITTLIGBL ச்சுவார்த்தைக்கவண்டித் த யுத்த நிறுத்தத்திற்கு

Page 6
NAVETEN
ER RAJAAM
STLDIT60I ser Wall Tiles, rus Floor Tilles மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia Guarai o parGaia Go sa g
நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள் Naveen Ceramic No.307. George R. DeSilva Mawata. Kotahena, Colombo-13. Sri Lanka. Tel: 345197-8 எமது பதிப் காட்சி so D 184-A. Havelock Road, Colombo-05. e :0-507334
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு
விளம்பரப் பகுதி
களில் இருந்து மாதாந்தம் 30
காப்புறுதித் திட்டத்தில் இனை
மூலம் தையற்கலை -
in, DaM10. Ja – பிரசித்தி பெற்ற டிப்ளோமா ஆசிரியரால் தபால் மூலம் தையற் கலை பெயிண்டிங், மணப்பெண் அலங்கார வகுப்புகள் நடாத்தப்படுகிறது. பயிற்சியின் முடிவில் சான்றிதழும் வழங்கப்படும் நேரடியாக மாத்தளை நவோதய கல்வி நிலையத்தில் நடைபெறுகிறது வெளிநாட்டில் உள்ள மகளிரும் கலந்துகொள்ள முடியும் இவ்வரிய சந்தர்ப்பத்தைத் தவறவிட வேண்டாம் இன்றே முத்திரை ஒட்டிய நீண்ட கடிதஉறையுடன் தொடர்பு கொள்ளவும்
(Director, Mrs. Sithy Kamla Rafi, 41, vihara Road, Matale, T.P. 7:3006
போல வருடமொன்றிற்கு 120 (2) சமூர்த்தி பயனுகரிகளின் வருகின்றது. அஐமுகமட் ச
மற்றைய விடயமான சமூர் தொடர்பானது FeLpiĝdS LILLIGO நிகழ்ந்தால் 75% மான கொடு
݂ ݂
நிரூபிக்கும் மலையாள மாந்திரீக சக்தி என்றால் யாரும் நிரூபிக்க முடியாத விடயங்களை பூர் துர்க்கையின் பாதக் கமலங்களில் ராகுகால பூஜைகளில் வைத்து ரீஜெக்கம்மாளை உச்சாட ணங்கள் கொடுப்பதால் இவ் அச்சரக்கூட்டுக்கு எந்த மாமிசத்தைச் சாப்பிட்டாலும் தகர்த்தெறியும் சக்தி
GOOGS
அவரவர் பிரச்சினைகளை நடுச்சாம மை வெளிச்சபூஜைகளால் கண்டறிந்துசெய்வதால் எமக்கு திட்டவட்டமாக எண்ணங்கள் நிறைவேறும் திகதியும் அச்சரக்கூட்டின் சக்தியும் காணமுடிகின்றது. இந்தப் பலத்தை வைத்துக் கொண்டே வாங்கும் பணத்துக்கு GUAR ANEE CARD கொடுக்கின்றோம் குறிப்பாக எமது மாந்திரீகப் பொருட்கள் வயிற்றுக்குத் தீங்கு இழைப்பதில்லை. மேலும் இங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை.
இது மிகப் பெரிய PKSoomy Associates (pwi Ltd ஜோதிட மாந்திரீக துறையில் Leading நிறுவனம் என்பதை மனதில் கொள்ளவும்.
சாஸ்திரம் இது தர்மத்திற்கு இணையானது. தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை. விதியின் விவரணம் சாஸ்திரம் சாஸ்திரத்தின் சாம்ராஜ்யம் மலையாள கொச்சியம் மலையாளத்தின் மகத்துவம் மாந்திரீகம் மாந்திர்கத்தின் அரசர் பேராசிரியர், டாக்டர், பி.கே சாமி ஐயா அவர்களே, இது மயக்க வைக்கும் மாத்திரையுமல்ல, மாயா ஜால வித்தையுமல்ல, பரிபூரண மலையாள துர்க்கையின் தெய்வீக அற்புத அருள் கடாட்சமே
அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகங்கள் என்றுமே பிழைத்ததில்லை, நடப்பது நடக்க இருப்பது நடக்கப்போவது, எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு எங்கு திருமணம் என்று அறிந்து கொள்ளவும், அதிஷ்ட வாழ்வு பெறுவது எப்படி என்ற இரகசியத்தைப் புரிந்து கொள்ளவும் வாருங்கள்
இனி என்ன உங்கள் குறை
மனம் கவர்ந்தவர்களை வசமாக்கி திருமணம் செய்துகொள்ள வேண்டுமா? திடீர் திருமணம் நடந்தேற தீய வழியில் செல்பவரைத் திருப்பியழைக்க ஒருதலைக் காதலைத் தெளிவு பெற எண்ணக் காதலை எண்ணியவாறு நிறைவேற்ற எண்ணியவன் எண்ணியவளை எச்சந்தர்ப்பத்திலும் திருமணம் முடிக்க இன்னும் (என்னிடம் காதல் வசியம் செய்து கொள்பவர்கள் திருமணம் செய்தால் மட்டுமே) காதல் விடயங்களை நிச்சயமாக 03 நாளில் எண்ணியது எண்ணியவாறு நிறைவேற்றித் தரலாம் பொய் கூறி மாந்திர்கம் செய்துகொள்பவர்களுக்கு இங்கு மை வெளிச்சத்தில் விளங்கும்
கணவன் மனைவி பிணக்கா? காதலித்தவர்களைக் கூட்டிப் போய்விட்டார்களா? குழந்தைப் பாக்கியம் இல்லையா? வீட்டுக்குத் தெய்வீக கடாட்சம் தேவையா, குபேர வாழ்வு பெறுவது எப்படி? மகாலட்சுமி வாசம் பெறுவது எப்படி? இன்னும் அனேக தெய்வ வாசம் பெறுவது எப்படி? என்பதை உங்கள் இஷ்ட தெய்வத்துக்கு கண்டவாறு அறிய
கடனில் இருந்து சிறுகச் சிறுக மீள்வது எப்படி? வீடு நிலம் வியாபாரம் வெற்றியடைய தூக்கமின்மை, மனப்பயம், சித்தப்பிரமை, சூனியதோசம், நிலை தடுமாற்றம் அடிக்கடி விட்டில் சண்டை கணவன் மனைவி ஒற்றுமையின்மை கல்வியில் சித்தி குடிபோதை நிறுத்தல் தலை முடி உதிர்வதைத் தடுக்க தலை முடியை வளர்த்துக்கொள்ள
இன்னும் சொல்லவும் முடியாத தீரா நோய்களும் தீரா ஆஸ்மா கரும நோய்களைத் தீர்த்துக்கொள்ளவும் கடந்த 45 வருட காலமாக எம்மால் நன்மை பெற்றவர்களின் நற்சாட்சிப் பத்திரங்களைப் பார்வையிடலாம் கைரேகை, மை வெளிச்சம் பார்ப்பதற்கு பிறந்ததிகதி மாதம் வருடம் அவசியமில்லை காண்ட அடிப்படையில் ஜாதகம் எழுதிக்கொள்வதற்கு முன்னறிவித்தல் அவசியமே இங்கு தீங்கு வேலைகள் பாரம் எடுக்க மாட்டோம்
அதிவிஷேசமாக - எமது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு கடல் கடந்து செயற்படக்கூடிய வண்ணம் மாந்திரீக உச்சாடனப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளுக்கு நாம் நேரில் சென்று 24 மணித்தியாலத்துக்கு முன் ஆடர் தந்த வாடிக்கையாளர் கையில் கொண்டு போய்க் கொடுப்பதென்றால் இது எமது தனி நிர்வாகத் திறமையே. அத்துடன்
வெளிநாட்டு அன்பர்களுக்கு 24 மணித்தியால தொலைபேசி சேவையும் உண்டு
(சுவிஸ் அன்பரின் மடல்
துர்க்கை சித்தர் அவர் திருமணம் நடந்து நீை இல்லாமல் இருந்த எனக் பின் குழந்தை கிடைக்கும் குறிப்பிட்டபடியே எனக்கு த குழந்தை கிடைத்தது. நா உள்ளோம். எமது நன்றிக
(ஜேர்மன் அன்பரின் மடல்
கருணை உள்ளம்கொ எனது அக்காவுக்கு இ முடிவு செய்திருந்தோம் ஆ பரிகாரம் செய்த பின் அக்கா சந்தோஷமாக உள்ளார்கள் /மட்டக்களப்பு அன்பரின் ம
மனித உருவில் ஒரு து கருணையால் சித்தப்பிரை பரிபூரண குணம் பெற்று ந வாய்ப்பும் கிட்டி வெளிநாட் என்றால் அது பூர் துர்க்ை உங்கள் தெய்வீக ஞான பு கொண்டு தெய்வமே வந்த (மட்டக்களப்பு அன்பரின் ம கருணை உள்ளம் கெ எனது மகனுக்கு இரு இது சூனியத்தின் வேலை கறந்தார்கள். ஆனால் மனி சூனியத்தின் வேலை இல் அருள் காட்சி ஞான பூை நிவர்த்தி செய்து தந்தீர்க
எந்தக் குறையும் இல்லாப எனது குடும்பமே கடமைப்
(GGouGIMG Söluflói loL6
ஐயா! நான் அனுப்பு மாந்திரீகப் பொருட்களை எ பாவித்ததின் மூலம் சமுத வழியமைத்துத் தந்ததற்கு (பிரான்ஸ் அன்பரின் மடல்
ஜோதிட மாந்திரீக பே
எனக்கும் எனது கன பிணக்குகள் தங்களின் சாந்
இப்பொழுது ஒன்றாக ஒற்று வில் ஒளி ஏற்றிவைத்த உங்
~~) D GOS LOIII பேராசிரியர் டாக்ட
PEOT. DE P, K SAM SERIDURIGADEW, MA 62. KOTAFENAS
P. 3424,64, 3424.63 FAX: OO941-34.483. E.MAL2 dpk samy
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மே.04-10 வரையான தினமுரசில் உங்கள் பக்கம் பகுதியில் தெரிவிக்கப்பட்ட குறைபாட் டிற்கு சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்திலிருந்து கிடைத்த பதிலை இங்கு பிரசுரிக்கி றோம்.
ÉGALEGRESSIT GOOTLOGOAGULJE, ČIJCBSJEF GEFLUGUTTGITÍ பிரிவு 1931 சமூர்த்தியின் நலன் பெறும் குடும்பங்கள் சமூர்த்தி உதவியைப் பெற்று வருகின்றன. இவர்களுக்கான சமூர்த்தி பாது காப்பு காப்புறுதிக் கொடுப்பனவு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
முதலாவதாக மேற்படி முறைப்பாட்டில் வெளி யான உண்மைக்குப் புறம்பான இரண்டு பிழைகளைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். (1) ஒவ்வொரு சமூர்த்தி பெறும் குடும்பங் நபா விதம் ஒரு வருடத்திற்கு 360 ரூபா செலுத்தி னகின்றனர். அஐமுகமட் சாலி குறிப்பிட்டது
ருபா அல்ல, 1வது மகப் பேற்றிற்கு ரூபா 2000 வழங்கப்பட்டு லி குறிப்பிட்டது போல் ரூபா 3000 அல்ல. தி பயனுகரி ஒருவரது விட்டில் நிகழும் மரணம் கரி ஒருவரது விட்டில் மரண நிகழ்வு ஒன்று ப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பது உணர்
Flsfli semJFlgeng
3Glei (pg|ODÚLILL2J)(jč
Fues Le
மையே. ஆனால் அதனைப் பெறுவதற்குத் தேவையான ஆகக் குறைந்த ஆவணமா கக் கிராம சேவையாளரது உறுதிப்படுத்தப் பட்ட பத்திரத்தைக் கூட சமூர்த்தி பயனுகரிகள் சமர்ப்பிப்பது இல்லை. இப்படி இருந்தபோதும்
மரணக் கொடுப்பனவு சமூர்த்தி அபி விருத்தி உத்தியோகத்தர் ஊடாகத் துரிதப் படுத்தி ஒரு வாரத்தினுள் வழங்கப்பட்டு வரு கின்றது.
மேலும் இது ஒரு காசுக் கொடுப்பனவு என்றபடியால் உரிய ஆவணங்கள் சரியான முறைப்படி உரிய முறையில் பூரணப்படுத்தி சமர்ப்பிப்பார்களாயின் தாமதமின்றிக் கொடுப் பனவுகளை வழங்க முடியும், ஆனால் சில பயனுகரிகள் இவ் விடயம் தொடர்பாக, பல குறைபாடுகளுடன் கொடுப்பனவுப் பத்திரங் களைச் சமர்ப்பிப்பிப்பதால் அது தாமதித்துக் கொடுக்க வேண்டியுள்ளது.
இவ்வணினம் உணர்மையுள்ள, எனப் - அருமைநாயகம் ĎlJ(5959 Gl, FL16UIGITÍ பிரதேச செயலகம்
திருகோணமலை பகு
யாள மாந்திரிகம் இ A ప్రతి
டம் வந்து குவியும் கடிதங்களில் ஒரு சில :-
கனடா ஸ்காபரோ அன்பரின் மடல் துறையில் நாட்டமில்லாத நான் எதிர்பாராத விதமாக தங்களது மாதா மாதம் நடைபெறும் துர்க்கை அம்பாளின் அக்னிகுண்டல மாகாயாக பூஜையில் எதேச்சையாக வந்து கலந்துகொண்டேன். அன்று விளங்கிக் கொண்டேன் தெய்வீக அனுஷ்டானங்களை எப்படி முறையாக அணுக வேண்டும் என்று உங்களது 5 மணித்தியால யாக பூஜையில் கலந்து கொண்டதன் பின் என்னையறியாமலேயே என் வாழ்வு சிறப்புப் பெற்று விட்டது. நான் எதிர்பார்த்த திருமணமும் நடந்தேறியது சந்தோஷம் மீண்டும் 2004 ஜனவரியில் இலங்கை வரவிருக்கின்றேன். தகுந்த சன்மானத்துடன் வருகிறேன். இப்போதைக்கு அனுப்பிவைத்துள்ள டொலரை தெய்வ காணிக்கையாக ஏற்றுக்கொள்ளவும்
N களுக்கு
ட காலமாகக் குழந்தைப் பாக்கியம் கு தங்களின் மாந்திரீக பரிகாரத்தின் திகதியைக் கூறினீர்கள் ஐயா! நீங்கள் ங்களின் அருள் ஞானசக்தியின் மூலம் றும் எனது குடும்பமும் மகிழ்ச்சியாய் T.
N ண்ட சுவாமிஜிக்கு னிமேல் திருமணம் நடக்காது என்று னால் ஐயா அவர்களிடம் வந்து சாந்தி வுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடந்து
ஐயா அவர்களுக்கு எமது நன்றிகள்) Ιού -
க்கையாகக் காட்சியளிக்கும் உங்கள் மக்கு உள்ளாகி இருந்த எனது மகன் ன் எதிர்பார்க்காமலேயே வெளிநாட்டு டில் ஒரு சொந்த தொழில் செய்வது யின் கருணையே தொன்று தொட்டு ஜை தொடர வேண்டுமென வேண்டிக் ரை வாழ வையுங்கள்
|6) - N ாண்ட ஐயா ந்த நோயை அனேக மாந்திரீகர்கள் என்று என்னிடம் நிறையப் பணத்தைக் தெய்வமான ஐயா நீங்கள்தான் இது ல என்று கூறி, துர்க்கை அம்பாளின் ஜ செய்து எனது மகனின் நோயை இப்போது எனது மகன் நலமுடன் ல் தொழில் புரிகின்றான். ஐயாவுக்கு ட்டுள்ளது.
ய பணத்திற்குப் பழுது இல்லாமல் னிடம் நேரில் ஒப்படைத்தீர்கள். அதைப் பத்தில் ஒரு நல்ல பெண்ணாக வாழ னது கோடானு கோடி நமஸ்காரங்கள்) N ாசிரிய ஐயாவுக்கு வருக்கும் இருந்து வந்த நெடுநாள் பரிகாரத்தின் சக்தியால் நிவர்த்தியாகி
மயுடன் வாழ்கின்றோம். எங்கள் வாழ் ளூக்கு எமது கோடானு கோடி நன்றிகள் திரீக சக்கரவர்த்தி 1. G. C3a5. arrLÉS (J.D.G.AN) J.P.
544832, 47O615
ஐயா ஜோதிட மாந்திரீகத்
(யாழ்ப்பான Gurguigi LDLGO :
துர்க்கை சித்தர் ஐயாவுக்கு என்னுடைய ஜாதகப் பலனை அச்சொட்டாகக் கணித்து எனது எதிர்காலம் பற்றிய முழுவிபரங்களும் தாங்கள் கூறியது போலவே அனைத்தும் நிகழ்வதைக் கண்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகிறேன். எனது மனமார்ந்த நன்றிகள் し
கனடா மொன்றியல் அன்பரின் மடல் : N
கருணை உள்ளம் கொண்ட ஐயா! எனது மகளுக்கு 7 வருட காலமாக இருந்து வந்த மனப்பயம், தூக்கமின்மை, புத்திசுவாதீனம் என்பவை தங்களுடைய அருட்சக்தி பரிகாரத்தின் மூலம் பூரண நலம் பெற்று ஒரு சாதாரண பெண்ணாக சந்தோசமாக இருக்கின்றாள். ஐயா அவர்களுக்கு எமது கோபானு கோடி நமஸ்காரங்கள் ノ (கிருலப்பனை அன்பரின் மடல் :
மனித தெய்வமாகிய ஐயா அவர்களுக்கு எனது மகனுக்கு ஏற்படுத்தப்பட்ட சூனியத்தை வெட்டி, அதை நிவர்த்தி செய்து எனது மகனுக்குப் பூரண குண நலத்தையும், அவருடைய தொழில் விருத்தியடைய சாந்தி பரிகார பூஜை செய்து குபேரயந்திரமும் தந்தீர்கள் இப்பொழுது எனது மகனின் பிரச்சினைகள்
அனைத்தும் தீர்ந்து வியாபாரமும் விருத்தியாகி நல்ல நிலைமையில் \உள்ளார். ஐயாவுக்கு எமது இதயங் கனிந்த நன்றிகள் (மட்டக்களப்பு அன்பரின் மடல் : N ஐயா! தங்களின் அருள் ஞான தெய்வீக பரிகாரத்தின் மூலம் எங்களுக்கு ஏற்பட்டிருந்த வெளிநாட்டுப் பிரயாணத் தடையை நிவர்த்தியாக்கித் தந்தீர்கள் ஐயா அவர்களுக்கும் றி துர்க்கை அம்மனுக்கும் எமது கோடானு கோடி வணக்கங்கள் ノ
கொழும்பு அன்பரின் மடல் : \
எனது வாழ்வில் ஒளி ஏற்றிவைத்த தெய்வமே காதலில் தோல்வியுற்று செய்வதறியாது திக்கித் தவித்த நான் தங்களின் விளம்பரத்தைப் பத்திரிகை வாயிலாகக் கண்டு தங்களிடம் பரிகாரம் தேடி வந்தேன். எனக்கு உங்களுடைய மாந்திரீக பீடத்தில் மாந்திரீக சாந்திப் பரிகாரம் செய்து எனது காதலன் என்னைத் தேடிவரும் நாளையும், எனது திருமண நாளையும் கூறினீர்கள் ஐயா நீங்கள் கூறிய திகதியிலேயே எனது காதலன் என்னைத் தேடி வந்து திருமணம் செய்துகொள்ளவும் சம்மதித்தார். எனது வாழ்வின் இருண்ட இருளை அகற்றி ஒளி ஏற்றிய உங்களுக்கு ७og| நன்றிகள் (ஜேர்மன் அன்பரின் மடல் : N மனிதகுல மாணிக்கமே எங்கள் குல தெய்வமே உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த எனது கணவரின் உயிரை தங்களின் அருள் ஞானசக்தியின் மூலம் பரிகாரம் செய்து மீட்டுத் தந்து எனது வாழ்வுக்கு \ஒளி ஏற்றித் தந்தீர்கள் | – (சுவிஸ் அன்பரின் மடல் :
சுவாமிஜி அவர்களுக்கு எனக்கு வாகன லைசன்ஸ் பெற்றுக் கொள்வதற்காக எத்தனையோ பயிற்சிகளும், பரீட்சைகளும் செய்தும் என்னால் பெற முடியவில்லை. தங்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது நிலைமையை விளக்கிச் சொன்னதன் பின் நீங்கள் எனக்காகப் பூஜைகள் செய்து அனுப்பிய மாந்திரீகப் பொருட்களை உபயோகித்ததன் பின்பு என்னையறியாமலேயே புதிய உத்வே கத்துடன், திறமையாகப் பரீட்சை எழுதி நீங்கள் குறிப்பிட்ட காலத் திற்குள் எனக்கு வாகனம் செலுத்த அனுமதிப் பத்திரம் கிடைத்தது. எனது மனமார்ந்த நன்றிகளை ஐயாவின் பாதக் கமலங்களுக்குச் குமர்ப்பிக்கின்றேன். ノ
్యూ 08-14, 2003

Page 7
டைக்கால சபையென்ற அரசியல் சர்ச்சை நாட்டில் படுவேகமாகச் சூடு பிடித்திருக்கும் இவ் வேளையில், பெருமளவிலான அரசியல்வாதிகளும், ஊடகங்களும் இடைக்கால சபையை தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் (BEINGO)ELLIIB, ETL முற்படுகின்றன. புலிகள் இவ் இடைக்கால சபைக் கோரிக்கை தமிழ் மக்களின் கோரிக்கையெனக் காட்ட எவ்வளவுதான் முயற்சித்து வந்தாலும், அது தமிழ் மக்களின் கோரிக்கை அல்ல என்பதனை அண்மையில் நான் யாழ்ப்பாணத்திற்குச் சென்றபோது உணர்ந்தேன்.
GLtd, GuT66) நடைபெறவுள்ள உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்திற்குப் போவதற்கு இடைக்கால சபையைக் கேட்டுப் புலிகள் நிபந்தனை விதித்திருப்பதை யாழ்ப்பாணத்து மக்கள் அறிந்தபோது பெரும் திகைப்படைந்திருந்தார்கள். சமாதானப் பேச்சுவார்த்தை மீது ஆகக் குறைந்தளவு இருந்த நம்பிக்கையும் சிதறடிக்கப்பட்ட ஏக்கம் அவர்களின் முகங்களில் தெரிந்தது. போரினால் இழந்து போயிருந்த அமைதி வாழ்வை, தமிழ் மக்கள் ஓரளவு மீளப் பெற்று வரும் இவ் வேளையில் புலிகளின் இவ் விடாப்பிடியான, அதிகாரத்திற்கான அரசியல் நிபந்தனை, மீளவும் போருக்குள் தள்ளிவிடுமோ என மக்கள் கதிகலங்கி நிற்கின்றனர்.
இருபது வருடத்திற்கு மேலான ஆயுதப் போராட்டத்தின் கீழ் தொடர்ந்தும் வசித்த மக்கள் மிகவும் களைப்படைந்திருப்பது புலிகளின் இன்றைய இடைக்கால சபை அதிர்ச்சியிலிருந்து தெரிகிறது. தமிழ் மக்களின் இந்த மன உணர்வு யாழ்ப்பாணத்து மக்களுக்கு மட்டும் உரியதல்ல. வடக்கு கிழக்கு பூராகவும் உள்ள தமிழ் மக்களின் உணர்வும் இதுதான்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு கண்முன்னால் தெரிந்த ஒரு உண்மை இருந்தது. புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கிய காலத்திலிருந்தே யுத்தத்திற்குத் தங்களைத் தயார்
படுத்தியே வருகின்றார்கள் என்பதும்
இப்போதைய சமாதானப் பேச்சவார்த்தையைப் புலிகள் தற்காலிகமாகப் பயன்படுத்தி
சொன்ன பு பேச்சுவார்த்தை சாத்தியப்படக்
தெளிவு @
(3GTIslj605
“肪 வந்தார்கள். பே தொடர புலிகளுக்கு இ மீளவும் யுத்தத்திற் புலிகளுக்கு ஒ இடைெ
வருகிறார்கள் என்பதுமே மக்களின்
அபிப்பிராயங்களாக இருந்தது. இன்று மக்களின் அந்த எதிர்பார்ப்புகள் புலிகளின் இடைக்கால சபைக் (BEITffj560) SEGUIÓ GOTTGÖ உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இடைக்கால சபையைப் பெறுவதே தமது முதல் நோக்கமென முதலாவது சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கு முன்
தனிநாட்டைத் அரசியல் ஏற்பாட்ை தயாரில்ை நடாத்தி வந்த புலி (BBIT slä5608560)LLJä. முறையைப் என்றது தமிழ்
பேரில் அல்லது நலனாக இருக்கு அதிரடியாக இவ்
அரசியல் செய்தியாளர்)
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி தமிழர் விடு தலைக் கூட்டணியின் செயலாளர் சம்பந்தன் அவர்கள் இடைக்கால சபை தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவிற்குப்
மக்கள் ஜனநாயகக் கட்சியின் செய வாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், சம்பந்தன் எம்.பி.யின் கருத்தை சந்தர்ப்பவாத அரசியலெனத் தோலுரித்துக் காட்டும் வகையில் உண்மை நிலையை விளக்கிப் பதில் கடிதம் ஒன்றைப் பத்திரிகைகளுக்கு | o si GITi!
டக்ளஸ் தேவானந்தாவின் நீண்ட பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்களை நமது வாசகர்களுக்குத் தொகுத்துத் தரலாம் என்று நினைக் மின்றோம் 1987ல் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகியதை அடுத்து வடக்குகிழக்கு மாகாணத்துக்கு ஒரு இடைக்கால நிர்வாகத்தை வழங்கு வதற்கு ஜே.ஆர். ஜெயவர்த்தன இணக்கம் கண்ட விடயத்தை மட்டும் எடுத்துக் கூறிவிட்டு அவ் இடைக்கால பை அமைக்கப்படுவதற்கு இலங்கை சங்கத்தினால் அன்று முன்வைக் கப்பட்ட நிபந்தனைகளை சம்பந்தன் எம்பி அவர்கள் திட்டமிட்டு வசதியாக மறைத்து விட்டார் என்கிறார் டக்ளஸ் தேவானந்தா, ஜே.ஆரின் அன்றைய பந்தனைகள் இவைகள்தான் எனவும் எழுத்தில் தெரிவித்திருக்கின்றார்.
இடைக்கால நிர்வாகத்தை பதானால் புலிகள் ஆயுதங்களைக் விட வேண்டும்.
2) வடக்கு-கிழக்கில் உள்ள அனைத்துத் தரப்பினரையும் உள்ள பங்கிய ஜனநாயக அரசியல் சூழலை படுத்த புலிகள் ஒத்துழைக்க வேண் இவைகளே அவ் இரண்டு நிபந்த ளைகளுமாகும் என்கிறார்.
*ā08–14,2003
பகிரங்கக் கடிதம் ஒன்று எழுதினார், அக் கடிதத்தில் சம்பந்தன் எம்.பி கூறி இருக்கும் விடயங்கள் தொடர்பாக ஈழ
94ம் ஆண்டு சந்திரிகா ஆட்சிபீடம் ஏறிய பின் இடைக்கால சபையை பரிசீலிப்பதற்கான அரசியற் சூழல் இருந்தபோது அவ் இடைக்கால சபையை ஏற்படுத்துவதற்கு சம்பந்தன் எம்.பியும் புலிகளால் கொல்லப்பட்ட நீலன் திருச்செல்வமும் தடையாக இருந்ததை மறுக்க முடியுமா? என்கி
றார்.
சந்திரிகா பண்டாரநாயக்காவின் 2000ம் ஆண்டின் அரசியல் யாப்பு நகல் வரையினை அடிப்படையாகக் கொண்ட இடைக்கால நிர்வாக சபையை வலி யுறுத்தும் சம்பந்தன் அவர்கள் - அன்று அரசியலமைப்பு நகலைப் பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கும்போது ஓடி
LTTtTL LLTTL OLLSLSLLLL TLLTTT TTTLLLLLT உண்மையைத் திரிபுபடுத்துவதுமாகும் டக்ளஸ் தேவானந்தா
ஒளிந்துவிட்டு இப்பே பற்றிப் பேசுகிறார்? அரசியல் யாப்பு நச புக்குப் பூரண ஒத்து கள் நீங்கள். அது கிற்கு வந்தபோது ஏ யாருக்குப் பயந்து ஆதரிக்கவில்லை?
வடக்கு கிழக்கு அதிகாரத்தின் கீழ் வேண்டும் என இன முன்னிறுத்திச் செ எதனை அடிப்பை அப்படிக் கூறுகிறீர்க மைப்பைத் தவிர்ந்த சேர்ந்த பதினாறு ப நிதிகள் பிரதிநிதித்து ளுக்கு யார் த6ை அம் மக்களின் ஏகோ புலிகளுக்குத் தனி சபையை வழங்கு தைக் குழி தோண் மொத்த முடிவு எ என சம்பந்தனிடம் கிறார்.
இயல்பு வாழ்வு புதல் எனச் சுட்டிக் ஏன் புலிகளை இ திரும்புங்கள் என்று ஆட்சேர்ப்பு, கப்பம் விடுதல் என்பன தமி வாழ்க்கையுடன் சம் கேட்கும் டக்ளஸ் ே அமைதி வழியில் LILJET, go GirlGTTGOTT GTIGOT நீங்கள், புலிகள் இ தங்களை மேலும் ப6 அறிந்தும் அறியாத மழுப்ப முயற்சிக்கின்
Quig Gu LIG) ( கிக்கொண்டு பே தேவானந்தா - இத் குப் பதிலளிப்பரா அவர்கள்?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ia atau diami
நிலைதான் என்ன?
லிகள், முதலாவது மேசையில் அது கூடிய கோரிக்கை அல்ல எனத் படுத்தப்பட்டவுடன், டைக்கால சபைக் யைக் கைவிட்டு ான்" ஏற்பாட்டுக்கு ச்சுவார்த்தையைத் வேண்டிய நிலை ருந்தது. தங்களை குத் தயார் படுத்த ரு தற்காலிகமான வளியாகவும் அது LILLIGiul L-5).
தவிர வேறு எந்த டயும் பரிசீலிக்கத் ல என யுத்தத்தை மிகள், தனிநாட்டுக் கைவிட்டு சமஷ்டி பரிசீலிக்கத் தயார் மக்களின் நலனின் து தமிழ் மக்களின் ானால், இப்போது
இடைக்கால சபை
ாது ஏன் அதனைப் திரை மறைவில் ல் வரைபு தயாரிப் ழைப்பு வழங்கியவர் பாராளுமன்ற அரங் ன் ஓடி ஒளிந்தீர்கள் அன்று அதனை என்கிறார்.
புலிகளின் பூரண கொண்டு வரப்பட Lisa, TG) FGOLIGOU ால்லும் நீங்கள், டயாக வைத்து ள்? தமிழ்க் கூட்ட வடக்கு கிழக்கைச் ாராளுமன்றப் பிரதி துவப்படுத்தும் மக்க மை தாங்குவது? பித்த கோரிக்கையா த்து இடைக்கால வது ஜனநாயகத் டிப் புதைக்க ஒட்டு டுத்துவிட்டீர்களா? காட்டமாக வினவு
க்கு மக்கள் திரும்
காட்டும் நீங்கள், பல்பு வாழ்வுக்குத் சொல்லக் கூடாது? கட்டுதல், வரி அற ழ் மக்களின் இயல்பு பந்தப்பட்டதா? எனக் நவானந்தா, புலிகள் நீர்வு காண உறுதி உரத்து முழங்கும் ராணுவ ரீதியாகத் vப்படுத்தி வருவதை ந வகையில் ஏன் iறீர்கள்? கேள்விகளை அடுக் ாகிறார் டக்ளஸ்
திறந்த கடிதத்திற் சம்பந்தன் எம்.பி.
O
DJ Br
நிபந்தனையை புலிகள் தூக்கிப் பிடித்திருக்கமாட்டார்கள். இவ்வளவு நாட்களாகத் தூக்கிப் பிடிக்காத இவ் இடைக்கால சபைக் கோரிக்கையை இப்போது அதிரடியாகத் தூக்கிப் பிடித்திருப்பது புலிகளின் அரசியல் உள்நோக்கத்தைக் காட்டுகிறது. பேச்சுவார்த்தை மூலம் தனி ஈழத்திலிருந்து சமஷ்டி முறையைப் பெறலாம் எனத் தமிழ் மக்களுக்கு இதுவரை சொல்லி வந்த புலிகள், இப்போது இவ் இடைக்கால சபை
நிபந்தனையை முன் வைத்ததன்
ஊடாகத் தங்களது உண்மையான முகத்தைத் தமிழ் மக்களுக்கு மீளவும் காட்டியுள்ளனர். தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் சூழ்நிலைகளிலெல்லாம், தங்களது இயக்க நலனையே முதன்மைப்படுத்தி நிபந்தனை போடுவதன் மூலம் புலிகள் குலைத்து வந்திருப்பதையே நாம் கண்டு வந்திருக்கிறோம். இப்போது மீண்டும் அப்படியொரு நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் புலிகளால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் பற்றிய சரியான புரிதல்கள் இருப்போர் யாரும், இவ் உண்மையை மறுக்கப் போவதில்லை. புலிகளால் முன்வைக்கப்பட்டு பேச்சுவார்த்தை முறிவுகளுக்குக் காரணமான புலிகளின் நிபந்தனைகள் தமிழ் மக்களின் நலன்களுக்கானது என்ற பெருமளவு தோற்றப்பாட்டைப் புலிகள் உண்டாக்கி வந்துள்ளனர். புலிகளின் இக் கருத்துருவாக்கத்திற்குத் தமிழ் DGILBEJ956T U606).LD g51606001 நின்றிருக்கின்றன. மக்களை மயக்கத்தில் ஆழ்த்தும் இக் குழப்பத்திற்கு ஊடகங்களின் பக்கத் துணை பெருமளவு காரணமாக இருந்திருக்கிறது. இப்போதும் வடக்கு கிழக்கு இடைக்கால சபைக் கோரிக்கை தமிழ் மக்களது GB-EITÍslj,6ODGE GALLUGOT, BESTÜLÜ பெருமளவான தமிழ் ஊடகங்கள் பகீரதப் பிரயத்தனமெடுக்கின்றன. இப்போது அதற்குத் தமிழ்க் கூட்டமைப்பினரும் பக்கத் துணை உண்மையில் இவ் இடைக்கால சபைக் கோரிக்கை தமிழ் மக்களின் கோரிக்கைதானென தமிழ்க் கூட்டமைப்பினரும் நம்புகிறார்களா என்று நமது மக்கள் யாரும் இன்னும் தமிழ்க் கூட்டமைப்பினரிடம் கேட்கவில்லை. ஒரு வேளை நமது மக்கள் கேட்டால் அவர்கள் உண்மையினைச் சொல்லக் கூடும். இப்போது அவர்கள் மிகவும் புலிகளுக்குப் பயந்து போயிருக்கிறார்கள். தங்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதே அவர்களுக்கு இப்போது பெரும் பாடாகிப் போய்விட்டது. அதற்காக அவர்கள் இடைக்கால சபையை மட்டுமல்ல, தமிழ் மக்களுக்குள்ள ஜனநாயக அடிப்படை உரிமையை அழிப்பதையும், தமிழ் மக்களின்
கோரிக்கைதான் என்பார்கள்
அப்படிப் புத்தி பேதலித்துப் போய்விட்டது அவர்களுக்கு இந் நிலையில் முடிவு செய்ய வேண்டியவர்கள் தமிழ் மக்கள்தான். ஆகவே மக்களின் முடிவை நான் யாழ்ப்பாணத்தில் கண்டேன். அந்த
முடிவுதான் இடைக்கால சபை மக்களின் கோரிக்கையல்ல யுத்தமில்லாத சமாதான வாழ்வே மக்களின் கோரிக்கையாகும் என்பதே அது இடைக்கால சபையைத் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கையாகக் காட்ட முற்படும் கூட்டமைப்பினர், தமிழ் ஊடகங்கள், தமிழ் மக்களிடம் நேரடியாகச் சென்று மக்களின் அப்பிப்பிராயத்தினை அறிதல் வேண்டும் புலிகளின் நலன்களுக்கான கோரிக்கையை, தமிழ் மக்களின் அரசியல் நலன்களுடன் தொடர்புபடுத்தி திரிபுபடுத்தும் ஊடகங்கள். தமிழ் மக்கள் பேச்சுவார்த்தை தொடர்வதையா விரும்புகிறார்கள், அல்லது இடைக்கால நிர்வாகத்தைக் கேட்டுப் பிரச்சினைப் பட்டு யுத்தத்திற்குச் செல்வதையா விரும்புகிறார்கள் என்பதை மக்களிடம் சென்று கேட்டு தமிழ் LDé,856MGöT 9) L68öT60)LDLLIITGOI அபிப்பிராயத்தினை வெளிப்படுத்தல் வேண்டும்.
உண்மையில் மக்கள் இடைக்கால நிர்வாகத்தைத் தங்களுடைய கோரிக்கையாகப் பார்க்கவே இல்லை. அது புலிகளுடைய கோரிக்கையாகவே மட்டும் பார்க்கிறார்கள், வடக்கு கிழக்கின் ஏகபோக அதிகாரத்தைப் புலிகள் இயக்கத்திற்கு வழங்கும் புலிகளின் ஆட்சி அதிகாரம் தொடர்பான நிலைப்பாடு அது என்பது தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்த
OD 600|1600|IDL || TBA D_SITESTT 25 I. இதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே ஜனநாயகத்துக்குப் புறம்பாகத் தங்களிடமே இடைக்கால நிர்வாக அதிகாரம் தரப்படல் வேண்டுமென்ற கோரிக்கையைப் புலிகள் முன்வைக்கின்றனர். புலிகளின் அபிமானிகளுக்கு இது உவப்பான செய்தியாக இருக்கக் கூடும், ஆனால் இது தமிழ் மக்களுக்கு மிகவும் கசப்பானதாக இருக்கிறது. தமிழ் மக்கள் கப்பம் வரி கட்டுவதையும், ஜனநாயக சக்திகள் தொடந்தும் கொலை செய்யப்படுவதையும், தமது பிள்ளைகள் தொடர்ந்தும் போருக்குத் திரட்டப்படுவதையும், தமிழ் மக்களின் மனச்சாட்சியின் குரல்வளை நசுக்கப்படுவதையும் மக்கள் விரும்பவே இல்லை. ஆகவே இந் நிலையில் இடைக்கால சபை சர்ச்சை முற்றி சமாதான வாழ்வு தடைப்படுவதால் தமிழ் மக்கள் பெரும் அழிவுகளை மீளவும் எதிர்கொள்வதை விரும்பவில்லை. இதனால் ஏற்படும் விளைவுகள் அனைத்தையும் தமிழ் மக்களே சந்திக்க வேண்டியிருக்கும், புலிகள் அல்ல என்பது மக்களின் கருத்தாக உள்ளது. மக்களின் எதிர்பார்ப்பு நிம்மதியான வாழ்வாகவே இருக்கிறது. புலிகள் இவ் இடைக்கால நிர்வாக சபைக் கோரிக்கையைக் கைவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புதல் வேண்டும். நீண்டகாலக் கொடிய யுத்தம் தமிழ் மக்களை பேச்சுவார்த்தையின் ஊடாகப் பிரச்சினையைப் பேசித் தீர்க்கலாம் என்ற மனோநிலைக்கு இப்போது கொண்டு வந்துள்ளது. மக்களின் பேசித் தீர்க்கும் மனோநிலைக்கு மாறாகப் புலிகளின் நலனுக்காக நிபந்தனைகளை முன்வைத்து பேச்சுவார்த்தையைக் குழப்பி, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்குப் பாதகமாகச் செயற்படுவது புலிகளின் நலன் அன்றி வேறில்லை.
மட்டக்களப்பிலிருந்து дrцффілтшвілflш60ї

Page 8
இந்திரா காந்தி
岛、 பற்றி அபூர்வமான கருத்துக்களை முன்கூட்
டியே சொல்லிவைத்த நொஸ்ரடாமஸ்,
"ஜவஹர்லால் நேருவுக்குப் பின் உடல் வலிமையுள்ள, போதுமான வசதிகளற்ற ஒருவர் நாட்டை வழி நடத்திச் செல் வார்" என்று கூறியிருந்தார். நொஸ்ரடா மஸின் ஆருடம் பொய்க்கவில்லை. பல அரிய சாதனைகளைத் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் அமைதியாகப் புரிந்து காட்டினார் லால்பஹதூர் சாஸ்திரி
பாகிஸ்தானுடன் போர் புரிந்த பின் னர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு மிடையில் சமாதானம் நிலவவும் வழி கண்டார். பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் ஐயூப்கானுடன் சமாதான உடன்படிக்கை யில் கைச்சாத்திடுவதற்காக சோவியத் யூனியனிலுள்ள தாஷ்கண்ட் நகருக்குச் சென்றார். சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட சில மணி நேரதில் லால் பஹதூர் சாஸ்திரி இருதய நோய் கண்டு அங்கேயே மரணமானார்.
லால் பஹதூர் சாஸ்திரி அவர்க ளைப் பற்றித் தனது மூன்றாவது தொகுப் பின் 28வது நான்குவரிப் பாடலில் தெரிவித்திருக்கும் நொஸ்ரடாமஸ், "ஓர் இளம் பெண் நீண்ட காலம் ஆட்சி புரி வார், தொடர்ந்து பல நெருக்கடிகள்
SLLL LSLLLLL LSL LLLLL LL LSLSL L L L L L L L L இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
மிதவாதத்திலிருந்து தீவிரவாதம் நோக்கி.
1948 upgj6ð 70 sleonyslsonsor Buŝo போக்கு குறித்து அம்பிமகனின் குறிப்பு
இலங்கைத் தீவிலிருந்து அந் நியர் ஆதிக்கம் 1948ல் அகன்றது. இதனையடுத்து இலங்கையர் என்ற தேசிய உணர்வுக்குப் பதிலாக இன உணர்வுகள் மேலோங்கியது. மலை யக மக்களின் குடியுரிமை பறிக்கப் பட்டது, தமிழர்கள் தமது தாயகப் பிரதேசங்களிலேயே எண்ணிக்கையில் சிறுபான்மையினராகும் வகையில் சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டது. அர சாங்கத்தின் இது போன்ற செயற்பாடு கள் தமிழ் மக்களின் மத்தியில் இன ரீதியில் அடக்கப்படுகிறோம் என்னும் உணர்வைத் தோற்றுவித்தது. எனினும் பெரும்பான்மையினரான சிங்களத் தலைவர்கள் தொலைநோக்குடனும், இன உணர்வுடனும் சிந்தித்துச் செயற் பட்டதைப் போல தமிழர்களின் தலை வர்களாக இருந்தோர் செயற்பட்டி ருக்கவில்லை என்பது கசப்பானதொரு உண்மை ஆகும். உதாரணமாக பாரா ளுமன்ற ஆசனங்களில் ஐம்பதுக்கு ஐம்பது அதாவது சம எண்ணிக்கை யிலான ஆசனங்கள் தேசிய சிறு பான்மை இனங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன் மொழிந்த ஜீ.ஜீ.பொன்னம்பலமும் அவ ரது சகாக்களும் பாதுகாப்பு படை களில் சம பங்கைக் கேட்கவில்லை. GGIGIGOGId, BITG). While ColoUr வேலைகள் எனப்படும் அரசாங்க உத்தியோகங்களில் இன விகிதாசாரம்
தமிழ்த் தலைவர்கள், ஆகக் குறைந்த பட்சம் பொலிஸ் சேவையிலாவது
Տ
ந்திய நாட்டுத் தலைவர்க
பேணப்பட வேண்டுமென வலியுறுத்திய
விமான ஒட்டியான அவர் நாட்டின் உயர் பதவி வகிக்க அழைக்கப்படுவார் ஏழு வருடங்களின் பின்னர் அவர் மிலேச்சத்தனமாகக் கொல்லப்படுவார் இவ்வாறு ராஜீவ் காந்தி
uj GorbLIG
தோன்றும்" என்றவாறு அப் பாடலின் இறுதி வரிகளிலும் கூறியுள்ளார்.
4வது தொகுதியின் 74வது நான்கு வரிப் பாடல் இந்திரகாந்தியின் நிலை பற்றியும், அவரின் சாதனைகள் பற்றி யும் மேலும் தெளிவாகக் கூறுகிறது.
"பதவியிலிருந்து இறக்கப்பட்டவர் மீண்டும் ஆட்சி பீடமேறுவார், அவரு டைய எதிரிகள் சூழ்ச்சிக்காரர்களாக விளங்குவார்கள். முன்பிருந்ததை விட அவர் வெற்றியீட்டுவார்."
இப் பாடல் வரிகளுக்கு வியாக்கியா னம் செய்பவர்கள் "1977ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திராகாந்தி தோல்வி அடைவார். இடையில் பத விக்கு வரும் அரசு விரைவில் கலைந்து போகும். அதாவது ஜனதா கட்சி பல குழப்பங்களுக்குள்ளாகி விலகிவிடும். இதன் பின்னர் தலைமையினை ஏற்கும் இந்திராகாந்தி பல சாதனைகளைப் புரிவார். இவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தவர்கள் முறியடிக்கப்படுவார்கள்" என்று விளக்கம் தந்துள்ளனர்.
இறுதியாக வரும் பாடல் வரியில் மூன்றும் எழுபதும் என்று நொஸ்ரடா மஸ் கூறியிருப்பதை திருமதி இந்திரா
。
தமிழ் மக்களின் இன விகி தாசாரம் பேணப்படுவதை உறுதிப்படுத்தவில்லை. திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் தமிழர் பிர தேசங்கள் பறித்தெடுக்கப்படுவதாகக் கூக்குரல் எழுப்பிய தமிழ்த் தலைவர் களில் பலரும் தாயகப் பரப்பின்
。 - . . 飞
எல்லைகளை நோக்கி தமிழ் மக்கள் குடிபெயரக் கூடிய செயற் திட்டங் களை வகுத்து நடைமுறைப்படுத்த வில்லை. தீவகப் பகுதிகளில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களை வன்னியின் செட்டிகுளம், தம்பனை போன்ற கிராமங்களை நோக்கி இடம் பெயர வைத்த வன்னியசிங்கத்தின் செயற் பாடு இங்கு நினைவுபடுத்த வேண்டிய தாகும்.
1948 ஆண்டு முதல் 1970க்கு இடைப்பட்ட காலமானது இலங்கை யில் கட்சிகளுக்கு இடையில் அதி காரக் கைப்பற்றுதலுக்கான போட்டி என்பதே அரசியல் செயற்பாடாக இருந் தது. தென்னிலங்கையில் ஐதேக.வும் சுதந்திரக் கட்சியும் கதாநாயகர்களாக இருந்தது போல, வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் ஏட்டிக்குப் போட்டியாகக் களத்தில் நின்றன. ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் சிங்கள பெளத் தர்களாகிய பெரும்பான்மை யின மக்களின் இன உணர்வுகளைப் பதவிப் போட்டிக்குப் பயன்படுத்
காந்தியின் இறப்பைச் ஆய்வாளர்கள் கூறு
இந்திரா காந்தி
டோபர் 31ம் திகதி அ பாளர் ஒருவராலேே படுகிறார். அவர்
ருக்கு 6 வயது ெ டியாகச் சொல்லாம LUGNO EFLDU6JIÉ85606ITä5
6JT.
இந்திரா காந்தி ஆண்டுகளே ஆட்சி லிருந்து மூன்றை மீதமாகும் 67 வய மஸ் குறிப்பிட்டுள்ள கப்படுகிறது.
இந்திரா காந்தி சிக் காலத்தில் 197 பெற்ற பாகிஸ்தானு நாட்டை வெற்றிப் சென்றார். அதோ மேற்குப் பாகிஸ்தா பாகிஸ்தான் சுதந்தி வங்காள தேசம் உ புரிந்தார். நாட்டு துர்க்காதேவியின்
%88%;
திக்கொண்டது போ கிரஸம் தமிழரசுக் மக்களின் இன தத்தம் பதவி விே படுத்திக்கொண்டன |D||60| Đ_60Jö606]]
ըnւ Սոնյմանն
ரணியினர் மீது வை
:
கணைகளைத் ெ வேட்டைகளை நட இந்தப் போக்கின் தான கட்டம் 1958ன் வெடித்தது. தமிழ் உத்தரவாதமற்ற பெரும் பாதிப்புக்க GBTGOTL60s.
நடைமுறையில் பாடுகளை இன ரீதி அணுகி முறைப் வைத்த தமிழ்த் குறைபாடுகளைக் மாற்று வழிகளை தவறினர். உதார நிலையங்களில் முறைப்பாடுகள் ப தில்லை என்று குல தலைவர்களில் எ GUMI656m) (3960)6) கொள்ள முன்வர கப்படுத்தியதாக குறிப்பிடலாம். ப 8്ഞഖ 16ിLഞ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுட்டிக்காட்டுவதாக கின்றனர்.
1984ம் ஆண்டு அக் வருடைய பாதுகாப் ப சுட்டுக் கொல்லப் இறந்தபோது அவ நாஸ்ரடாமஸ் நேர ல் சுற்றி வளைத்தே கூறும் பாங்குடைய
இறுதியாக மூன்று பிலிருந்தார் எழுபதி க் கழிக்கும்போது தையே நொஸ்ரடா ார் என்று தெரிவிக்
தன்னுடைய ஆட் ம் ஆண்டில் நடை |டனான யுத்தத்தில் பாதைக்கு இட்டுச் டு நின்றுவிடாது, னிலிருந்து கிழக்குப் ர நாடாகப் பிரிந்து ருவாகவும் துணை
மக்கள் அவரை அவதாரம் என்று
போற்றித் துதிக்கலானார்கள்
இந்திரா காந்தியின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் எடுத்துக் கூறிய நொஸ்ர டாமஸ் 4வது தொகுதியின் 78வது நான்கு வரிப் பாடலை ராஜீவ்காந்திக்கு ஒதுக்கியுள்ளார்.
விமானம் ஒட்டுபவர் அதிகார பீடத்
ராஜகுமாரன்
தினால் அழைக்கப்படுவார். அவர் படையை விட்டு விலகி நாட்டின் உயர் பீடத்துக்கு விரும்பத் தக்கவராக்கப்படு வார் ஏழு வருடங்களின் பின்னர் அவர் ஒதுக்கப்பட்டுவிடுவார். மிலேச்சத்தன மான செயலால் வெனிஸ் வெனிஸ் நக ரைச் சார்ந்தவர் அச்சத்துக்குள்ளாக்கப் படுவார்."
இவ்வாறு நொஸ்ரடாமஸ் கூறு கிறார். ராஜீவ் காந்தி தனது தாயார் இந்திரா காந்தியின் மறைவுக்கு முன்னர் விமானமோட்டியாக இருந்தார். அவரு டைய அன்னையின் மறைவைத்
மரித்த மிதவாதம்
லவே தமிழ்க் காங் கட்சியும் கூட தமிழ் உணர்வுகளைத் ட்கைக்குப் பயன் உணர்ச்சி பூர்வ நிகழ்த்தியும், எதி
சமாரியான எதிர்க்
(அரசியல் தொடர்) சட்டைக் காடையர்கள்' என்றும், எட்டாம் வகுப்பிலும் சித்தியடையாத எந்தத் தொழிலுக்கும் லாயக்கற்றவர் களின் புகலிடம் என்றும் தமிழ்த் தலைவர்கள் வசைமாரி பொழிந்தனர். இது போலவே அமைச்சுப் பதவிகள் பொறுப்பேற்றதையும் கூட தமிழ் மக்கள் சார்பாக ஆட்சி நிர்வாக அதி காரத்தில் பங்கேற்பது மற்றும் பிரதேச அபிவிருத்தியை முன்னெடுப்பது என்ற கோணத்தில் பார்க்காமல், வெறுமனே சுயநல நோக்கங்களுக்காகப் பதவிகள் பெற்றதாகவே சுட்டிக் காட்டப்பட்டது. அரசாங்கத்துடன் இணக்கமான அணுகுமுறையைக் கடைப்பிடித்து மக் களுக்கான சேவைகளை வழங்க
முற்படுவதை கையாலாகாதவர்களின்
த்திக்கொண்டனர். முதலாவது ஆபத் இனக் கலவரமாக மக்கள் பாதுகாப்பு நிலையில் மிகப் ள அப்போது எதிர்
காணப்பட்ட குறை யான நோக்குடன் ாடுகளாக முன் தலைவர்கள் இக் களைவதற்கான கைக்கொள்ளத் OTLDT, GLITGS6ö தமிழ் மொழியில் திவு செய்யப்படுவ ற சொன்ன தமிழ்த் பரும், தமிழர்கள் யில் இணைந்து வண்டுமென ஊக் ல்லை என்பதைக் றாக, பொலிஸ் யே "காக்கிச்
Dani
UB
கோழைத்தனமான போக்கு எனவும், எதிர்த்து நிற்பதுதான் வீரம் எனவும் சித்தரித்துக் காட்டப்பட்டது. அதாவது ஜனநாயக ரீதியாக பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டவர்கள் மக்களின் எதிர்கால நலன்களுக்காகத் திட்டமிட்டுச் செயற் படுவதற்குப் பதிலாக குறுகிய சுயலாப நோக்கங்களுடன் செயற்பட்டு நின் றனர். இவ்வாறாக அரசியல்வாதி களின் அர்ப்பணிப்பு இல்லாத மித வாதப் போக்கானது தீவிரவாதம் செழித்து வளர்வதற்கான விளைநிலம் ஆகியது. இதற்கு 1970ல் பதவிக்கு வந்த ஐக்கிய முன்னணி அரசு மூன்றி லிரு பங்கு பாராளுமன்றப் பெரும்பான் மையைப் பெற்றுக்கொண்டிருந்தது மேலும் வாய்ப்பாகியது. சுதந்திரக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி என்பன இணைந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் 157 உறுப்பினர்களைக் கொண்ட பாராளு மன்றத்தில் 94 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. இலங்கையில் அந் நியர் ஆதிக்கம் அகன்றதன் பின்னர்
தொடர்ந்து விமானம் ஒட்டும் பணியை விட்டு நாட்டின் தலைமைப் பதவியை ஏற்க அவர் ஆட்சி பீடாதிபதிகளால் அழைக்கப்படுவார் ஏழு வருடங்களின் பின்னர், ஒரு மிலேச்சத்தனமான குழு வினால் அவர் ஒழிக்கப்படுவார். இத னால் வெனிஸ் நகரைச் சார்ந்தவர் அச் சுறுத்தப்படுவார். நொஸ்ரடாமஸ் ராஜீவ் காந்தியின் நிலைப்பாட்டை இவ்வாறு மிகத் தெளிவாகக் கூறுகிறார்.
வெனிஸ் நகரைப் பற்றி இறுதியில் நொஸ்ரடாமஸ் கூறியிருப்பது ராஜிவ் காந்தியின் தாயாரைக் குறிப்பிடுவதற் காக என்று கருதலாம். இத்தாலியிலுள் ளது வெனிஸ் நகரம் சோனியா காந்தி இத்தாலி நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இந்திரா காந்தி ஏற்கனவே தனது மூத்த மகன் சஞ்சை காந்தியை விமான விபத்தில் இழந்தவர். அவரு டைய அடுத்த மகனான ராஜீவ் காந்தி யும் கொல்லப்பட்டமையினால் அவரைப் பயம் பற்றிக்கொண்டது என்பது உண் மையே.
இந்திரா காந்தியின் ஆட்சியின் போது, அவருடைய மூத்த மகன் சஞ்சை காந்தி தாய்க்கு உறுதுணை யாக இருந்தார். அவர் 1980ம் ஆண்டு ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார்.
(பிரமிப்புகள் தொடரும்)
பாராளுமன்றத்தில் முதல் முறையாக மூன்றிலிரு பங்கு பெரும்பான்மை 1970ன் தேர்தலிலேயே கிட்டியது. இந்த முதலாவது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பிரித்தானிய முடியாட் சிக்குக் கீழான சோல்பரி அரசிய லமைப்புத் தூக்கி வீசப்பட்டது. புதிய குடியரசு அரசியல் அமைப்பு வரை யப்பட்டது.
இவ்வாறான சூழல் தென்னிலங் கையிலும் பாராளுமன்றத்திற்குப் புறம் பான அரசியல் செயற்பாடுகளுக்கு வித்திட்டது. அதாவது 1971ன் ஏப்ரல் 5ல் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபியின்) ஆயுத மேந்திய அரச எதிர்ப்பு இயக்கமாக வெடித்தது. இந்த எதிர்ப்பு இயக்கத்தை அடக்குவதற் காகக் கொண்டுவரப்பட்ட அவசர காலநிலைப் பிரகடனம் ஐக்கிய முன்னணியின் ஆட்சிக் காலம் முடியும் வரை நீடித்தது. இந்த அவசர கால நிலை ஆட்சியானது தமிழ் மக்களை யும் மோசமாகப் பாதித்தது. நியாய மான எதிர்ப்புகளை வெளிப்படுத்திய சாதாரண இளைஞர்கள் பலர் விசா ரணையற்ற சிறைவாசத்திற்கும்,
இணைந்து எழுதுவது 5. Fungidor H
omnib das
சித்திரவதைகளுக்கும் இலக்காக நேரிட்டது. இது பொலிஸாரால் தேடப் படுவதான சந்தேகம் ஏற்பட்டதும் தலைமறைவாகப் போய்விட வேண்டும் என்னும் எண்ணத்தையே தமிழ் இளை ஞர்கள் மத்தியில் தோற்றுவித்தது. 1970ன் பொதுத் தேர்தலில் வட்டுக் கோட்டைத் தொகுதியில் தோல்வி யைச் சந்தித்திருந்த அமிர்தலிங்கம் சட்டத்தரணி தொழிலில் மட்டுமன்றி அரசியலிலும் தீவிரமாகினார்.
(தொடர்ந்து வடியும்.)
yi 08-14, 2003

Page 9
ண னுமில்லை. ஒரு 6ljTJLb LujLb GBTGÉl:B. இப்ப இருக்கற அமைதி யும் சந்தோஸமும் தொடர்ந்தா அப்ப நான் சரின்னு சொல்றேன்."
நாகசாமி மாதிரி இன்னும் யாரா வது இருந்து ஏதாவது சதிவேலை பண்ணலாம்னு நினைக்கறியா"
நாகசாமியே அப்படி நடந்துப் பார்ன்னு நான் எதிர்பார்க்கலையே." "யார்தான் எதிர்பார்த்தோம். அதான் பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்ற மாதிரி அகப்பட்டு தூக்கு லையும் தொங்கிட்டானே."
"இருக்கலாம்.எனக்கு ஒரு வாரம் டயம் கொடுங்க இப்ப நான் கிளம்ப றேன்."
வேணு மார்த்தாண்டனிடம் தொடர்ந்து பேசப் பிடிக்காமல் அங்கி ருந்து புறப்பட்டான்.
மார்த்தாண்டனுக்கு முகம் சிறுத் துவிட்டது. அவன் திரும்பிச் செல்லும்
போது மார்த்தாண்டன் சத்தம் போட்டு கத்திச் சொன்னான்.
ஒரு வாரம் இல்ல. ஒரு மாசம் கூட டயம் எடுத்துக்கோ, ஆனா பதி லைச் சொல்லிடு"
"பாவமும் நிழலும் ஒன்று. ஒளி படப்பட இரண்டும் பெரிதாகிக் கொண்டெ போகும்" இன்ஸ்பெக்டர் ருத்ரா வேணு சொன்னதைக் கேட்டு தீவிர சிந்தனை பில் இருந்தார்.
அவன் அவரை அழகாக மடக் கிக் கட்டியிருந்தான்.
நான் நம்பிக்கையே இல்லாம நாள் உங்களைப் பார்க்க வந்துருக் கண் அரிமா மாளிகை மர்மம் பற்றி விக்கிருக்கற அவ்வளவு சந்தேகங்க யும் உங்க முன்னால விளக்கிட் ¬ܘ 5+1
நல்ல உண்மையான போலீஸ் அதிகாரியா இருந்தா நீங்க என் சந் தேகங்களுக்கு விடை தேடணும். வலேன்னா நான் இந்த பக்கம் ட்பிப் போன உடனே அந்தப்
ూsi 08-14, 2003
இந்திர செளந்தர்ராஜன்
பக்கமா பெரியவருக்கு போன் பண்ணி என்னைப் பத்தியும் போட்டுவிட்டு அவர்கிட்ட நீங்க லட்சங்களை வாங் கிக்குவிங்கன்னுதான் நான் நினைக் கறேன். அநேகமா ஞானவேல், பிளம் பர் சீனு, அந்தோணி, நாகசாமிங்கற வரிசைல என்னையும் கொலை செய்துவிட்டு பெரியவரும் தன் தர் பாரை தொடர்ந்து நடத்தலாம்."
வேணு இப்படிப் பேசியதுதான் ருத்ராவை பொறியில் போட்டு பூட்டி விட்டது.
"என்ன சார் சிந்தனை. என் சந் தேகங்கள் உங்களுக்கு சந்தேகமா LIL606) LIT?"
வேணு திரும்பவும் அவரைக்
கிண்டினான்.
*LDIGM 60) GE56) (ODLJIsulgFITLÓ (BLJf601 தைக் கேட்டுட்டு நீ சொன்னதை கூட்டி கழிச்சா எனக்கும் சந்தேகம் வரத்தான் செய்யுது. ஆனா நாகசா மில இருந்து எல்லாரையும் பெரியவர் ஏன் கொலை செய்யனும் அவங்க அவருக்கு எந்த வகையிலையும் எதி ராகவே இல்லையே."
"நான் பெரியவர்தான் இதை செய் துருக்கணும்னு சொல்லலை மொத் தத்துல நாகசாமி எந்த சதியும் செய் யலை செய்திருக்க முடியாதுன்னு தான் சொல்லவரேன்.
அவரே கொலைதான் செய்யப் பட்டிருக்கார் இதுதான் என் தீர் LDITGOTLD!"
"அதுக்கு ஆதாரம்." "அவர் மனைவிக்குப் பணம் கொடுத்துருக்காங்க விடும் வாங்கித் தரப்போறதா சொல்லியிருக்காங்க." "ரொம்ப சௌகர்யமா போச்சு இப்பவே என்கூட கிளம்பு நீ சொல் றது உண்மையா இருந்தா அந்தம் மாவே எல்லா உண்மைகளையும்
(BUITLI (6 g) 60) Lëé "6TĊILJLQ JFITii. தாலே ஒடில்ல ஒ உண்மைய வரவ "எந்த விஷய கணும்னு எனக்கு பொலீஸ் அகாடமி பஜ்ஜி போண்டா எடுக்கலை, கிளப் வேணுவுக்கும் புதிய தெம்பு உ புறப்பட்டான்
கதவைத் திற மனைவி எதிரில் ருத்ராவும் வேணு
கையில் ஒரு வீட்டு மனைப் ப உருவமே மாறி முன் நின்று கொ நீங்க."
இருந்து வரோம். ഖീ'( |0ഞ്ഞങ്ങu
கொடுக்கச் சொல்
னாரு."
பேச்சோடு பத் LID Golothuhet 6 அந்தப் பெ6 பார்த்துச் சலனப்ட தாள்.
“ GI Gji GOTLD LDIT இருக்கா. இந்த
அய்யாகிட்ட பேச
வேணு உடே நீட்டினான். அவரு (BLITfGOTT6.
மறுமுனையில் குரலில் பதில்
"அம்மா. நா யிருக்கேன் வாங் "அப்ப உங் விஷயமும் தெரிய அவளின் பதி வையும், வேணுை பிற்று.
"என்ன தெரி நீங்க."
"இல்ல.என் 6
ளுக்கு எதுவும் ெ
வரை தெரியவும் லிக்கிட்டிருந்தாரே "அப்படி என்ன "GFITLULİDGOTTLİ) G நினைக்கணும்னுத ஞானவேல், அந்ே பேரையும் எங்க GY6) lėFBH GNEISIT60)6) "அப்படியா" "என்ன அப்பு நீங்க. எனக்கு g) 607 GOLDUë Gë யாருங்க. பெரிய (GF6)(BLITGO)6OT p) வெகுவேகமாக சு வேகமானார். தன் ஒரு கையிலும் ம கியையும் நீட்டிய LTTE.
அவளுக்கு ம 西@l
"என்ன நடந்த சொல்லுங்கம்மா தப்பவே முடியாது இருந்து பெரியவி எந்தத் தப்பும் பல யுது. இப்ப அவர் எங்க டிபார்ட்மென் தாலும் நடுவுல க 89iLL0 TB5l85, LUJ6)JIT6 ஆமா உங்க வெச்சு வரிசைய தார்னு சொன்னி செய்தார்னு கெ சொல்லமுடியுமா? ருத்ரா துப்ப தாடையை சற்றே தன் விசாரணை அவள் மிரட்சியி (BLITTLÜGİLLİTGİT.
(அம்புகள் ெ
OITU
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுவாங்க." பங்களைப் பார்த் ரிவாங்க அடிச்சு \ ழைப்பீங்களா? தை எப்படி அணு தெரியும் வேணு 60 BIhl85 UIChID ட்றதுக்கு பயிற்சி
."
டனே அவருடன்
நட்பாதம் Ge
அவர் பதிலால்
சஞ்சய் லீலா பன்சாலி அவர்களு த நாகசாமியின் டைய பாஜிராவ் மஸ்தானி என்ற இன்ஸ்பெக்டர் இந்திப் படத்தில் நான் சல்மான் கானு ]வும் டன் சமரசம் கொண்டுவிட்ட காரணத் ஃப்கேஸ் சில தினால் அவருடன் இணைந்து மீண் திரங்கள் என்றுடும் அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் இருவரும் அவன் ஒரு வதந்தி கிளப்
ILQIFE, hi Bi6OTfi. LJL LJL (6|0|Ig] " . Ärina 9. Asia. DT LDT6rfGOH,6) "இந்தச் செய்தி உண்மைதானா? இது உங்களுக்கு ஒரு உண்மையாக இருக்கக் கூடாது சல்மான் கிரயம் பண்ணிக் கானுடன் மீண்டும் நீங்கள் நடிக்கக் அய்யா அனுப்பி கூடாது கெட்ட குணங்களின் குவிய லான சல்மான் கானுடன் நீங்கள் நடிப் கட்டு இன்பதை நாங்கள் வெறுக்கிறோம்" என்று D கடிதம், ஈ-மெயில் வாயிலாகத் தெரி ன்மணி அதைப் வித்துள்ளனர். ட்டபடியே வெறித்
சந்தேகமா TEJEE GUF6)(3LJITGST ங்க" ன நம்பரைத்தட்டி நம் வாங்கினாள்.
( ன்தான் அனுப்பி கிக்குங்க." களுக்கு எல்லா பும்களா" ல் கேள்வி ருத்ரா வயும் கூட குழப்
வீட்டுக்காரர் உங்க தரியாது. கடைசி கூடாதுன்னு சொல் "ף
சொன்னாரு × பாய்யின்னு நீங்க இது சம்பந்தமாக நான் இரசிகர் ானே பிளம்பர்சீனு, களுக்கு என் விளக்கத்தைத் தந்தாக தாணின்னு மூணு வேண்டும் பாஜிராவ் மஸ்தானி படத் வீட்டுக்காரர் ஆள் தில் நான் சல்மான் கானுடன் நடிக்க செய்தாரு வில்லை. அவருடன் நடிக்க மறுத்து விட்டேன் என்பதைத் தெரிவித்துக் டியான்னு கேக்க கொள்கிறேன். ந்தேகம் இருக்கு உண்மை என்னவென்றால் அந்தப் ால்லுங்க. நீங்க படத்தில் என்னை நடிக்க வைப்பதற் அய்யாதானா? காக சஞ்சய் லீலா பன்சாலி இரண்டு தறிய அவளிடம் மாதங்களுக்கு முன்பு - முதல் தடவை ாகரிப்பு ருத்ராவும் யாகப் பேசும்போதே நான் அவரிடம் ஐடெண்டி கார்டை சல்மான் கானுடன் அதில் நடிக்கமாட் கையில் துப்பாக் டேன் என்று தெளிவாகத் தெரிவித்து வராக அவளைப் விட்டேன். நான் அவ்வாறு அவரிடம் மறுப்புத் தெரிவித்தபோது என் குடும் பக்கம் வரப் பார்த் பத்தினர் அனைவரும் அங்கிருந்தனர். இதுவரை சஞ்சய் லீலா பன்சாலி துன்னு மறைக்காம யுடன் எனக்கு நல்ல நட்பு இருந்து இல்லன்னா நீங்க - வருகிறது. ஹம் தில் தே சுகே சனம் நீங்க பேசின்துல தேவ்தாஸ் போன்ற அவரது படங்க பொன்னம்பலம் எளில் நான் நடித்திருக்கிறேன். ஆனால் 1ணலேன்னு தெரி அவரது அடுத்த படமான பாஜிராவ் குரல்ல பேசினது மஸ்தானியில் நான் நடிக்க மறுத்துவிட் ஆளுங்க இருந்டேன். அதற்குக் காரணம் நான் தன் ரக்டா கண்டு பிடிச் மானமுள்ளவள் எங்கள் குடும்பம் N). கண்ணியமான குடும்பம் மானம் வீட்டுக்காரர் ஆள் - மரியாதையுள்ள குடும்பம். அதனால் GNEIST60)6N) GEFLÜ தான் சல்மான் கானுடன் நடிக்க மறுத்து களே. எதுக்காக - விட்டேன். ந்சம் விளக்கமா நான் சல்மான் கானுடன் நேசத் துடன் பழகி வந்தது உண்மைதான். க்கி முனையால் - அப்படி நான் அவருடன் பழகியதை சொறிந்தவாறாக கெட்ட கனவாகக் கருதுகிறேன். அந்த பத் தொடங்கவும் பயங்கரத்திலிருந்து என்னைக் காப் உச்சத்துக்கே பாற்றிய கடவுளுக்கு நன்றி கூறுகி
யுமான்னு கேக்க
றேன். ாடர்ந்து வரும்.) சல்மான் கானைப் பற்றியும் அவ
s JUA
கிறேன் -ஜஸ்
சல்மான் கானுடன்
gélu Gong
GGI
ரது அருவெறுப்பான காரியங்களைப் பற்றியும் நான் கெளரவம் கருதி மெளனம் சாதித்ததைப் பெரிய தவறு என்பதை இப்போது உணர்கிறேன். எனது மெளனத்தை அவருக்குச் சாதக மாகப் பயன்படுத்திக்கொண்டு - குடித்துவிட்டு என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் கேவல மாகப் பேசும் அளவுக்குத் தரம் தாழ்ந்து கீழ்த்தரமாக பல பொது இடங் களில் நடந்துகொண்டது அவர் ஒரு ஈனப்பிறவி என்பதையே எடுத்துக் காட்டியது.
சல்மான் கான் அடிக்கும் கீழ்த்தர மான கூத்துக்களை அலட்சியப்படுத்தி மெளனம் சாதித்ததால் - அதையே அனுகூலமாக்கிக்கொண்டு என்னைப்
பற்றி - தவறான தகவல்களை நடக்கா ததை நடந்ததாகப் பொய்களை என் சக நட்சத்திரங்களிடமே கூறி - அவர் கள் என்னிடம் "உன்னைப் பற்றி அந்த ஆள் மிகவும் மோசமாகப் பேசுகிறார் மட்டரகமான மொழியில் திட்டுகிறார்" என்று கூறியதைக் கேட்டு இனி இந்த ஆளின் முகத்தில் கூட விழிக்கக் கூடாது இனி பேசக் கூடாது படத்தில் நடிக்கக் கூடாது என்று முடிவெடுத் தேன்.
ஒவ்வொரு பொய்ச் செய்திக்கும் என்னால் மறுப்புக் கொடுத்துக்கொண் டிருக்க முடியாது என் பெற்றோர் 'குலைக்கிற நாய் குலைத்துவிட்டுப் போகட்டும் உன் வேலையை நீ பார் மற்றதை கடவுள் பார்த்துக்கொள்வார்"
என்கிறார்கள்
நான் திட்டவட்டமாக - தெளிவாக எனது நிலையை விளக்கிவிட்ட காரணத்தால் சல்மான் கானின் கைத்தடி யைப் போல பட உலகில் சுற்றி வரும் சில காக்காய்கள் திருடனுக்குத் தேள் கொட்டியது போல அலறிக்கொண்டி ருக்கிறார்கள்
இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். நான் யாருக்கும் அஞ்சவில்லை. மாறாக மீண்டும் என் னிடம் வம்புக்கு வருவோருகுேச் சரி யான பாடம் கற்பிப்பேன்.
நல்ல கதையுள்ள படங்கள் நல்ல தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் படங் களில் நான் தொடர்ந்து நடிப்பேன். ரசிகர்கள் தொடர்ந்து விரும்பும் அவர் களுடைய அன்புக்குரிய ஐஸ்வர்யா ராயாகவே இருப்பேன்.
இப்படிக்கு
ஐஸ்வர்யா ராய்

Page 10
வையம் முழுவதும் படைத்தளிக்கின்ற மஹாசக்தி தன்புகழ் வாழ்த்துகின்றோம்
Carinysgu 5chaouir Grünas Galicárcego
Rüúlrunoflui um Ulumir
கள் இருந்தன. இரண்டையும் கலப் பையில் பூட்டி, தினமும் வயலை உழுது வந்தார் அந்த விவசாயி
ஒரு நாள் அதில் ஒரு காளைக்கு ரொம்பக் கடுப்பாக வந்தது. "என்னடா இது தினம் இதே வேலையாப் போச்சு? விடிந்தால், எழும்பினால் இந்தக் கலப்பையைக் கட்டிக்கொண்டு அழ, வேண்டியிருக்கே" என்று அதற்கு
வருத்தமாக இருந்தது.
ஆனால் அது ஒருமுட்டாள் காளை "எப்படி இதிலிருந்து தப்பிப்பது" என்று யோசித்து யோசித்துப் பார்த்தது. அதற்கு ஒன்றும் தெரியவில்லை.
அப்போதுதான் அதன் கண்களில் அந்தக் கலப்பை பட்டது. "இதில்தானே நம்மைப் பூட்டி இழுக்க வைக்கிறார் முதலாளி. இந்தக் கலப்பைகிட்டயே சொல்லிடுவோம்" என்று முடிவுசெய்தது
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
ایسے
-
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 14.06.2003
LLLL G GG SSS S rr S 0000 Suu
5) sorpor si surrorosuñ sougou 1772 Glsrrcւքւoւ .
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 496 பரிகக்குரியவர்:
குருநாதன் அனுஜியா, யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, உடுப்பிட்டி
பாராட்டுக்குரியவர்கள்:
யோகராசா கலாரஞ்சினி, சரசாலை தெற்கு சாவகச்சேரி
அபிநயா வாலசிங்கம் 2008 பெயிலிகுறுக்கு வீதி, மட்டக்களப்பு
கலப்பையின் அ "ஏ கலப்பைே இழுத்து என் கை போச்சு இனிமே இழுக்கவே போர
கலைப்பைக் ஒரு ஏமாளிக் கா ěss606II (FISISMS EGLIGOGOLIL66)6. பார்த்து, "அப்படின் நான் தீனியே ே LITG) to 518)6 வது அந்தக் கல லாளி என்னும் உ மாட்டுக்குத் :ெ நினைத்தால் கல கூட இருக்கலாம். GSLIL6606)6).
சில நிமிடங் மீண்டும் கலப்பை இழுக்க ஆரம்பி as T6061T (ELITG கும் வரை, கலப் வர்களும் இவ்வு
சென்றவாரப்
ரோமன் லெட்ட அப்படியாயின், M இன் மதிப்பு L இன் மதிப்பு W இன் மதிப்பு M+L+D+ = 100 1550
வி. விமலிகா விரிவி தொடர்மாடி புளூமெண்டல் வீதி கொழும்பு
ஞா. சர்வினா, கலைமகள் வித்தியாலயம் அன்புவழிபுரம் திருமலை,
GT. L. 9 UT, ஜும்மா மஸ்ஜித் வீதி, மாளிகாவத்தை
நூரி ஷாஜாதி கலீல் மின்ஹாஜ் வித்தியாலயம், ஹொறம்பாவ
ந. அர்ச்சனா, சைவ மங்கையர் கழகம்உருத்திரா மாவத்தை கொ6
ஆத்மராசா ஜெயந்தி 212 காந்திநகர் அன்புவழிபுரம், திருமலை
செல்வி ர அக்ஷலா யசோதினி, பெண்கள் கல்லூரி, பதுளை
அல்-அக்ஸா தேசிய பாடசாலை, கல்பிட்டி,
ETIO
O (
 
 
 
 
 

நகே சென்றது.
ய உன்னை இழுத்து யும் காலும் சோர்ந்து உன்னை
நான் தில்லை."
தத் தெரியும், அது ளையென்று. எனவே
ல. அது காளையைப்
னா இனிமே உனக்கு பெயர் வந்தது தலையையும், ITLLDIT GL6. களுக்குத்தீனி போடு கொண்டு அப்படியே உடம்பை பக்கவாட்டில் தூக்கிப் போட்டு நகரும் அதன்
பிறகு தலையையும், வாலையும் நேராகக் கொண்டுவரும் ஆபிரிக்காவில் வசிக்கும் கார்பெட் வைப்பர் மற்றும் ஹார்ன்ட் வைப்பர் இன பாம்புகளும்
ப்பை இல்லை, முத
ண்மை அந்த அப்பாவி
slugs)606),
அது
ஆனால் அது அப்படிச்
யை வழக்கம் போல்
ჭნტ].
(2) ஒலிம்பிக் போட்டியில் முதன் முதலாக தங்கம் வென்ற பெண் யார்?
ஏமாறுபவர்கள் இருக் பை போல் ஏமாற்றுப கில் இருப்பார்கள்.
(3:56 )» -
திரின் விடை: கணக்கு இது.
- TOOO 50 500 +50+500
III JIDvi
(LDU,
ஒவ்வொரு பாகத்திற்குள்ளும் ஒரு பென்சில் இருக்க வேண்டும். எப்படி? முயற்சியுங்கள் Luri IGurio.
பாம்புகள் வசிக்கின்றன. இவை தக் கேட்டு கலப்பை பக்கவாட்டில் துள்ளித் துள்ளி
(1) காலால் மிதித்தால் காற்றாய்
பறக்கும் அது என்ன?
(2) 9 ussgö5ongols oft ponymus
போகிறான் அவன் யார்?
(3) வெட்ட வெட்ட வளருவான். ஆனால் வெட்டினால் ரத்தம்
(4) தண்ணீரில் கலக்க மாட்டான்
Song), Girl G.G.Lings 96J68 LLUIT?
(5) நீண்ட உடம்புக்காரன்
நெடுந்தூர பயணக்காரன் DGT1606TüîL'L 6u60örgot LD ஊரையே சுமப்பவன் அவன்
T
(6) இவனுக்கு மட்டும்
தலைக்குள்ளே கண்கள்
966 UTI?
தத்தக்கா புத்தக்கா
விடுகதைகளும் Bilan. EGIE
வராது இவனுக்கு அவன் யார்?
(1) தரையில் கொடி வீசியவனுக்கு
Lisioonassi 9IOISI I7 (8) ക്രൈuിന്റെ ഉത്ര jiജi Diഞൺ
யில் ஒரு ராஜா அவர்கள் யார்? (9) ஊதினால் பருப்பான், மறுபடி
ஊதினால் பிறப்பான் அவன் யார்? (10) வானுக்கும் பூமிக்கும் ஒரே
கம்பி அது என்ன?
fiញgn () 109ssion (6) ஹப்டுர9 - 09ாமுவி (8) பழமும9E-சியமிகுழிழ09ளி (L) gruì10909n (9)
(9,119 (S)
TIOO919) 19090.
JISFATI
(19Ling
100919 (579
இனம் இந்தோனேஷியாவில் உள்ள CaBIT GILDITCELTI GTIGörp) fasciò Gudfläsa றது
நன்கு வளர்ச்சியடைந்தகோமோடோ சாதாரணமாக நாய், பன்றி, மான், ஆடு மற்றும் குட்டி குட்டி கோமோடோ எல்லாத்தையும்பிடித்துதின்றுவிடும் அத் துடன் இறந்து போன மாமிசங்களையும்
விட்டுவைக்காது மனிதர்களை பிடித்து
Cărtin||LII:
உங்களுக்குப் பல்லியைக் கண்டா LJUILÓGòGOGAOGELIJ85ØönLDØMMEGGIT. 9ÜLLQ LLUIT
னால் இந்தப் பல்லி பற்றிய செய்தியை
தைரியமா படியுங்கள் படத்தில் இருக் கும் பல்லியின் பெயர் கோமோடா எப்படி
இருக்கும் தெரியுமா? மூன்று மீட்டர்
நீளம், 200 கிலோ எடையுள்ள இவரது
தின்னுமாஎன்று தெரியவில்லை. ஆனால், சில வருஷத்துக் முன்னால் சுவிற்சர் லாந்திலிருந்துவந்த பயணி ஒருவர் இந்த பல்லித் தீவுக்கு போனார். அப்பறம் ஆளையே காணோம் என்ன ஆச்சுன்னே தெரியவில்லை. ஏதோ ஒரு கோமொடோ தான் அந்தமாமாவை லபக்பண்ணியிருக் கணும்னு நினைக்கின்றனர்.
GUnaGF GG LÍS!
GIL SIGDrfinals) மணற்பாங்கான பகுதிகளில் சைட் வின்டர்ஸ் எனப்படும்
நகர்ந்து செல்வதால், இப்
வாலையும் ஆதாரமாகக்
இவ்வாறே பக்கவாட்டில் நகரும் தன்மை உடையவை. பையை இழுக்காமல் LS L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLS
உங்கள் பொது அறிவு எப்படி?
ள் யோசித்துவிட்டு () மனித உடலின் எடையில் எத்தனை சதவீதம் தசை உள்ளது
(3) முட்டையிட்டுப் பால் தரும் விலங்கு
(4) கொசுவின் ஆயுள்
(5 ஆமைகள் 300 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியவை. (6)உலகின் மிகக் குறைந்த வெப்பநிலை
833 டிகிரி சென்டி கிரேட் ஆகும். இது அண்டாடிக்காவில் வோஸ்டாக் என்ற இடத்தில் ஏற்படுகிறது. (1) கடல் மட்டத்துக்குக் கீழேயுள்ள ஒரே நாடு (8) எகிப்து நாட்டின் மக்கள் எந்த நிறத்தை துக்கமாகக் கருதுகிறார்கள்
ഞഥൺ
(9) ஒரு யூனிட் இரத்தம் என்பது எவ்வளவு மில்லி லீட்டர்
(10) புளியம்பழத்தில் உள்ள புளிப்புச் சுவை அமிலத்தின் பெயர் என்ன?
SS SLS S SLS S S SLS S S S S S S S S S S S S S S S S S S S SLS S S S S S S S
சதுர வடிவ பேடில் ஒன்பது பென்சில்கள் செருகப்பட்டள்ளன. இந்தப் பேடினுள் மேலும் இரண்டு சதுரங்கள் வரைந்து, இந்தப் பேடை ஒன்பது பாகங்களாகப் பிரிக்க வேண்டும் பிரிந்த
40 சதவீதம்
சார்லோட் கூப்பர்-இங்கிலாந்து
lan Tu6ů மூன்று வாரங்கள்தான்.
Gl 6öÍLDIsá.
மஞ்சள்
350 jö6ö öLL前,
டார்டாரிக் அமிலம்
<> இந்த slU Цji
jতীতো 08-14, 2003

Page 11
பாம்புகளைக் கடவுளாக வணங்கும் இந்து வினர்களின் கொண்டாட்டம் ஒன்றின்போது கொடிய விஷ நாகம் ஒன்றுக்கு முத்தம் கொடுக்கிறார் ஒரு இந்து பக்தர்
மதப் பிரி
1969
ஒரே A
முகாமில் பணியாற்றுகிறார்கள்
23 08–14, 2003
டா பிரதி
3 குழந்தைகள் பிறப்பது அப்படி ஒன்றும் பெரிய அதிசயமான விஷயமல்ல, ஆனால் குளோனிங் செய்தது போல மூன்று பேரும் ஒரே மாதிரியாக வளர்ந்து ஒன்றாகவே இராணுவத்தில் சோந்து ஒரே படைப்பிரிவில் பணியாற்றுகின்றார்கள் 19 வயதுதான் ஆகும் இந்தச் சகோதரி கள் மூவரும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள போட் ஸ்டுவோர்ட்
UTGITT 6Iuነበር 6rù நோயாளிகளு டன் தனது உணர்வுகளைப் பகிர்ந்து Geral நிகழ்வுகள் அவரது புகழை JGOU LUGOROTä565 TUGött என்ற பாகுபாடில்லா D6) A GAOL முழுவதற்கும் Ushtë செய்தது இதுவும் ஒரு தாய்வழி முயற்சி gream LULIIGOING
ஹெரிலிய Car நோயால் LIFTgSess II LILLefp (66 ஒருவனுடன்
படுகிறார்.
6.
मा।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிக்காவுக்கு
6ᏂlfᎢ6ᏁᏍfᎢ5Ꮟ சியிருக்கும் ந உலகத்
டாபியும் ofi. LGL LGN)
n][ഞഖ LUFTIGNO(36)
பியையும் ால்வதற்கு சீ.ஐ.ஏ. டுக்காத யற்சியே ൺഞണ്. LILNu76ö.
டின் மீது
, 5Lഞഖ த்தப்பட்ட க்குதலில் ரது மகன் ÖGNOLILILL LITT. 6L6.3LDITE Tபி உயிர் ĽILN6OTITI. ம் ஆண்டு ÖLiu III616ö1 ஆட்சியைக் கைப்பற்றிய
EL TIL அங்கே அசைக்க
முடியாதபடி தன்னை நிலைநிறுத்தியுள்ளார். அவர் ஆட்சிக்கு வந்து 34 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் கொண்டாட்டங்கள் சமீபத்தில் நடைபெற்றபோது பெரிய அளவிலான பலூன் ஒன்றில் கடாபியின் உருவத்தைப் பொறித்துப் பறக்க விடுகிறார்கள்
குளிர்பானம் மற்றும் தண்ணீர் அடைக்கப்பட்டு வரும் பிளாஸ்ரிக் போத்தல்கள் உலகம் முழுவதுக்குமே ஒரு பெரும் சுற்றாடல் சவால் ஏராளமான மாநகர நிருவாகங்கள் பிளாஸ்ரிக் கழிவுகளை எப்படிக் கையாள்வது என்று புரியாமல் தவிக்கின்றன. சீனத் தலைநகரமான பெஜ் இங்கில் பிளாஸ்ரிக் கழிவுகளைப் பயன்படுத்தி மீள் உற்பத்திச் செயற்பாடுகளில் ஈடுபடு வாரை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. அத்தகையதொரு தொழிற்சாலைக்கு வெற்று பிளாஸ் க் போத்தல்களை எடுத்துச் செல்லும் ஒரு தொழிலாளி
Dovi DUIJF

Page 12
அரசு படத்தைப் பெரிதாக நம்பியிருந்த சரத்குமார் அப் படம் சரியாக ஓடாததினால் தற்போது பாறை மீது நம்பிக்கை கொண்டி ருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வளரும் பாறை தனக்கு இன்னொரு உறுதி யான இடத்தைப் பெற்றுத் தரும் என்று கூறு
தமிழ் சினிமாவட்டாரத்தில் விவேக்கைப் புறக்கணிக்கு படலம் ஆரம்பமாகிவிட்டது. அவரது கிண்டல்கள் தொல்லைக காரனமாம் வெறுத்துப் போன சில இயக்குநர்கள் விவே நடிக்கவிருந்த இடத்துக்குக் கருணாவைப்புக் பன்னணி இருப்பதா அறியமுடிகிறது முன்பு அஜித் விஜய், தய போன் முன்னணி ஹிரோக்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வந் விவேக் நாளடைவில் இந்த ஹீரோக்களையே கிண்டல் செப் ஆரம்பித்ததால் இவர்களுடன் நடிக்கும் வாய்ப்புகளை படிப்படியாக இழந்து வருகிறார்
விஜயகாந்தின் தென்னவன் படத்தில் அவரது ஜோடியா கிரண் நடிப்பது தெரிந்ததே இப்போது இந்தப் படத்தி இன்னொரு ஹிரோயினையும் சோத்துக்கொள்ளச் சொல் விட்டர் விஜயகாந்த் ஒன்று பொதும்_-
ரன், அஜித் இருவருக்குமிடையிலான முறுகல் முடிவுக் வந்துவிட்டதால் அவர் இயக்கும் அடுத்த படத்தில் அறி நடிக்கிறார். படத்தின் பெயர் அட்டகாசம் அஜித்தை வைத் சரண் முதலில் இயக்கிய படம் அமர்க்கனம் ஜெயின் போன்ற உருப்படியான கதையே இல்லாத படங்களைக் க வட்டாக்கியவர் என்ற வகையில் சரண் மீது அஜித் அதி நம்பிக்கை வைத்திருக்கிறார். பிராந்தை தமிழ் சினிமா இன்னும் மறக்கவில்லை. சிவசக்
பாண்டியன் தயாரிக்கும் நாகா படத்தில் நடிக்கிறார் பிரசாந்த் தனக் வரோபினாக மீராஜெஸ்மினை போடுமாறு கேட்டிருக்கிறார் அவர்
6762 inflaš67aa5 Tg2 LgIITILIZLAI espai"
2002ம் ஆண்டிற்கான பிலிம் பெயார் விருது வழங்கும் விழாவில் ח_נח சிறந்த திரைப்படமாக அழகி தெரிவு செய்யப்பட்டது. இவ் விழாவில் கன்னடம், தமிழ்,மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகள் உள்ளிட்ட திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. 2002ம் ஆண்டில்
வெளிவந்த சிறந்த தமிழ்த் திரைப்படமாக தங்கர் பச்சானின் அழகி தெரிவானது.
"கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்காக மணிரத்னம் சிறந்த இயக்குநராகத் தெரிவு செய்யப்பட்டதுடன் இதே திரைப்படத்தில் நடித்த தற்காக சிம்ரனுக்குச் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. வில்லனில் இரட்டை வேடத்தில் கலக்கிய அஜித் சிறந்த நடிகரானார். 'ஓ போடு பாடலைத் தந்த பரத்வாஜ் ஜெமினிக்காகச் சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றார்
úpluráli TGlaň jMIGMLDuš GlóNGňGDP
தான் நடிக்கும் திரைப்படங்களின் இயக்குநர் தயாரிப்பாளர் ஹிரோக்களோடு எல்லாம் ரொம்பவும் ஒத்துழைப்பாக நடந்துகொண்டு மேலும் மேலும் சான்னல்களை அள்ளுவதில் பிரியங்கா திரிவேதி ஏனைய நடிகைகளால் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறார் படக் குழுவின் முக்கிய புள்ளிகள் எதிர்பார்க்கும் ஒத்துழைப்பை விட ஒரு படி மேலே போப் கிறங்க வைத்துவிடுகிறாராம் பிரியங்கா
போதாக்குறைக்கு தான் சம்பந்தப்படாத படங்களின் ஹீரோக்களுக்குத் தூதுவிட்டு ஒத்துழைப்பு வழங்கி, புதிய வாய்ப்புகளை வசீகரித்து வருகிறார். இதனால் தற்போது பிரியங்காவின் கையில் ஏகப்பட்ட ||| FEIEE ETT.
ஐஎல் படப்பிடிப்பில் இவர் பெய்த கவர்ச்சி மழையில் ஐஸ்சாகக் குளிர்ந்து ஜுரத்தில் இருக்கிறார்கள் படக் குழுவினர். தனது குலுக்கல் களையும் வளைவு சுழிவுகளையும் மொத்தமாகக் காட்டி இரசிகர்களைக்
கவ்வி இழுக்கப் போகிறார் ப்ரியங்கா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

UTGITU இயக்கத்தில் விக்ரம் | ஆர்முருகதாஸ் இயக்கும் புதிய படம் ஒன்றிற்கான கதை விவாதத்தில் தீவிரமாக மூழ்கியிருக்கும் விக்ரம் இந்தப் படத்தின் கதை பரபரப்பாகப் பேசப்படும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார். ரமணா தீனா ஆகிய படங்களை இயக்கியவர் முருகதாஸ்ரமனா வில் மருத்துவமனை சின் இரசிகர்களால் பாராட்டப் அதே போல இந்தப் படத்திலும் விக்ரமை வைத்து வித்தியாசமான கதையை மாறுபட்ட கோணத்தில் எடுக்கப்போவதாக கூறிவருகின் LIDIT IT.
மாறுகிறார் திரிஷா
அழகான திரிஷா இதுவரை சாதான கதாபாத்திரங்களில் மட்டுமே வந்துபோகிறா மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்துக்காகத் தன்னை வெகுவாக மாற்றிக் து கொண்டிருக்கிறார் திரிஷா தனது தோற்றத் தையும் எடைலையும் மணிரத்னத்தின் அட்வைலக்கு ஏற்ப மாற்றிருக்கும் திரிஷா இந்தப் படம் தன்னையும் முன்னணி ரோயின்களின் வரிசைக்குக் கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்பிக்கையோடு
இருக்கிறார் எப்போதும் போன்று விட் டோடு வாழும் ஹோம்லி கோளாக இஸ்லாமல் மணிரத்னத்தின் இயக்கத்
தில் வித்தியாசமாகத் தோன்றப்
போகிறாராம் திரிஷா
ܒ ܒ மகா தாமதம் ஹரியின் காத்தி
தயாரிப்பாகள்
அஜித்தின் шығат படப்பிடிப்பு " றிப்பட இயக்குநராக வலம் வரும்
திக்கிறது.இந்தப் படத்தின் வேலைப்பளு இருப்பதால் புதிய திரை ஒளிப்பதிவாளர் ஜீவா தற்போது பொறுப்புக்களைச் சற்றுப்பிற்போடமுடி ஹிந்தியில் அபிஷேக் பச்சன் நடிக்கும் மற்றொரு மெகா ஹிட் திரைப்படத்தை ரன் படத்தை ஒளிப்பதிவு செய்து திருமணம் செய்து கொள்ளப் போகி
இயக்கி வருவதால் மகா பிற்
போடப்பட்டிருக்கிறது. இதனால் நடுத்தர O
நேயா ஜனா ஆகிய படங்களில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார் ஜீவா BTULJ&BñTe5036 TITIG C:
சென்னை வந்ததும் மகா படப்பிடிப்பு
மீண்டும் ஆரம்பிக்கும் என்று வழியாக தேவயானி மீண்டு தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னரே காதலுடன் சரியாகப் போகா சரண் இயக்கும் அட்டாசம் படத்தில் அப்லெட்டாக இருந்தர் பட்டது அஜித் நடிப்பார் காரணத்தைக் கொண்டும் சொந்தத் ---ெ-கூடாது என்று முடிவெடுத்துவிட்டா
Geular flash." Ava
வருகிறாராம் எளப் மேடம் படத்தில் சிறப்பாக அந்த வகையில் இப்போது சத் நடித்திருந்த விஜயலட்சுமியை செமரகளை செய்து வருகிறார் விள முக்கும் முழியுமாக அழகாக நடுத்தர வயது நாய்கர்களோடு ே இருக்கிறார் என்று சினி பிடில் பலர் S SS SS SS S S S S SS
பசுகிறார்கள் இச் சூழ்நிலையில் எப்மேடத்தில் அவர் நடிப்பில் விந்தியாவை முந்திக்கொண்டு அருமையாக நடித்திருந்தார் படப்பிடிப்பில் பலர் எஸ் மேடம் களை எங்கேயோ கொண்டு சேர்க்கப்போகிறது என்று கூறிப் பாராட்டு மழையில்
நனைய வைத்தார்களாம் படம் நன்றாக இருக்கிறது" என்று பாராட்டப்படுகிறது. ஆனால் படத்தைப் பாக்க ாயே கானோம் ஆசை ஆசையாப் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்பட்ட பிரபு நடித்த
எனப் மேடம் சென்னை தியேட்டர்களிலேயே பகல் காட்சி மட்டுமே ஓடியது இந்தப் படம் ஓடாததில் எனக்கு மிகவும் ஏமாற்றம் வேதனை துயரம் என்கிறார் லட்சுமி என்ன செய்யலாம் விஜி நாமொன்று நினைக்க நடந்து விடுவது வேறொன்று
olurları ett UHL SIGE

Page 13
எனியைக் காக்க வைக்கும் ரவிக்குமார் சல்மானுக்
ன்ன இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இப்படிச் செய் நக்கக் கூடாது பாபா வளத்திக்கொண்டாலும் ஊத்திக்கொண்டது blöIGög யாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ரஜினிக்காகக் காத்திருந்த Io, EINSI DIT GAITEETTIGT காலம் மாறி இப்போது ரஜினி இயக்குநர்களுக்காகக் காத்து |TT LITLITICLE.
கிடக்கும் (FT-Hf). TILLIEF FEITETTET I
கேஎஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி தனது அடுத்தஅளவுக்கு அதிகமாக படத்தை நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். கொடுத்துத் துன்புறுத்தி ) ஆனால் திடும் என படம் டிசம்பர் வரை தள்ளிப் போய்விட்டது' நல்ல கால ரவிக்குமார் நேரமில்லை என்று சொன்னதுதான் காரணமாம் விபத்து PLEDT, இவர் வில்லன் படத்தை தற்போது தெலுங்கில் தயாரித்து որը 15ն போகும்படி ஆயிற்று கிறார். அதற்கடுத்து சிலம்பரசன் நடிக்கும் அலை படத்தைகள் தொ இயக்குகிறார். பின்னர் மாதவன் நடிக்கும் மற்றொரு படத்தையும் மல் இருந்தார் மீன் இயக்க இருக்கிறார். ஆக மொத்தத்தில் இந்த ஆண்டு முழுவதும் ஆபத்து
விக்குமார் பிசியாகவே இருப்பார் அடுத்த வருடம் வரை காத் சிறையிலிருந்து விடு திருப்பதைத் தவிர ரஜினிக்கு வேறு வழியில்லை என்று கூறுமான்கான் தான் ஷாலுை கிறார்கள் " யின் நிக்நேம்) மிகவும்
S S S S S S S LS L S S S S S S S S S S LS LS S LS LSLS S LSL வும் மறுப்புச் சொல்லா
வேன்
Ելի ու 5LD66ਹੀ8Bਸੰ66o LIT6
கமல் தயாரிக்கும் நாதமயந்தி திரைப்படத்தில் மாதவனுக்காக அனுப்பினர் ஆங்கிலப் பாடலொன்றைப் பாடியிருக்கிறார் கமல்ஹாசன், ! ரோஹன் சிப்பி தயாரி பிரதிப் கோவிந் எழுதிய இந்தப் பாடலுக்கு ரமேஷவிநாயகம் கஹோ (அதைப் பற். இசையமைத்துள்ளார். என்ற படத்தில் அப்பாளப்
1976ம் ஆண்டு எம்பிரீனிவாஸ் இசையமைப்பில் உஷா துக்கொண்டிருந்தபோது உத்துப்புடன் இணைந்து கமல் சிவதாண்டவம்' படத்திற்காக பிய அந்த உறவினர் ஐை
முதன் முதலில் ஆங்கிலப் பாடல் பாடினார். அதன் பின்னர் சொன்னார் இதுதான் அவர் பாடுவது அதற்கு ஐஸ் குச் அவுஸ்திரேலிய விதிகளில் ரம்யமான இரவு வேளையில் (அதைப் பற்றிப் பேசா மாதவன் பாடுவது போல் வித்தியாசமான வடிவில் இப் பாடல் வைத்தான் சொல்லி அனுப் ஒலிப்பதிவாகியிருக்கின்றது. கும் பெப்பே உன் அப்பணு
*
பிப் வெ
SänsäGüHüllunäMusfläésam
புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ப்ரியமான தோழிT
படப் கெசட் வெளியிட்டு விழா ைேடயில் பேசிய | | || I
வார்த்திைகூடத்தமிழில் போவில்லை. இதனால் இயக்குநர் புரதிராஜா திருரேன் மக்கப் க் மெழுக்கென்று இருக்கும் ஜோதிவேடு நீ வி தோன்றும்போதெல்லாம் அழகாகச் சிரித்து பகிறாய். கொடுகிறாய்ஆனால், மேடையில் மட்டும் ஏனோ தமிழை மறந்து ஆங்கிலத்தில் அடுத்த மேடை நிகழ்ச்சியில் இருந்தாவதுதாயத தொடங்கு உடனே தமிழ் கற்றுக்கொள் இது தமிழ் விருப்பது தமிழ்த் திரையுலகம்" என்று உணர்ச்சி பா அருகில் அந்திருந்த ஜோதிகாவின் பிரகார போன பல்ப் போல மாறிவிட்டது தமிழை நேசிக் பிா பாரதிராஜாவின் இந்தப் பேச்சை ஆதரித்துப்
T. S S S S S S S S S S S S S S S S SLS S S SS
கனவு தகர்ந்தது
முன்னணிக் கதாநாயகி இடத்தைப் பிடித்துவிடுவது குதித்தராதிருவூத் தொடர்ந்து படுதோல்வியை ல் நொந்துநால்ஸ் ஆகிவிட்டார்ருதாநாடு
தம் வெறுப்படைந்துஆவ ஆரேSபாட்டுக்குக் ஆடும் வாய்ப்பூைஞதிநோக்கிக் இத்திருக்கிறார் ப்பை ஈடு செய்யும் விதத்தில் பல புதுப்பு திருப்பதால் இக்கு துகொண்டிருக்கிறார்.அவரது பின்னல் வேக SDD DD LLL K S TTTT YYTT S TT EtSLL L LLL LLLLLL பாட்டுக்குக்ஆர்ச்சி ஆட்டம் போடும்
ALTRICOLITICIT.
| | | |
 
 
 
 
 
 
 
 

தன்னைத் திரு ELING EFTurdig வ தொல்லை
வந்தார் இவ ஒரு கார் ான் ஜெயிலுக் சில மாதங் ப்லை இல்லா டும் வந்தது
AIAILLITH Til வTளப்வர்யா காதலிப்பதாக
மல் சம்மதம் ன்றும் கூறித் வரைத் தூது
க்கும் குச் நா ப்ெ பேசாதே கானுடன் நடித் ஸ்மான் அனுப் எச்சந்தித்துப்
நா கஹோ
த) என்ற பதி
பிளார் உனக் UigLIŤ ELISA).
க்கும் பெப்பே சூழலின் சண்டியர் படத்தை ஒத்ததாக தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் நடந்த சில சம்பவங்களை மையமாக வைத்து படம் ஒன்றை இயக்க பாண்டியராஜன் திட்டமிட்டிருந்தாரம் ஆனால் கண்டியர் இதே கதைப் பின்னணியைக் கொண்டது என்று அறிந்ததும் தனது ஐடியாவைக் கைவிட்டுவிட்டார் அவர்
LS S LS LS LS S S S S S S L S SS SS LSLS LS SL S LS S L LSSLS LS LLLLLLLLS
KATEGörgü Ligilla DITA ADEG amaRT OG GITAfrodigabeSABÓIDIT
மருளுக்குப் போட்டியாகத் தனது மகனைக் களத்தில் இறக்கத் திட்டமிட்டிருக்கிறார் தேவயானியின் அம்மா லட்சுமி ஜெயதேவன் இதற்காக இவர் இயக்குநர் களஞ்சியத்துடன் பேசி இருக்கிறார் அவரும் அதற்கு உடன்பட்டு சந்தமின்றி முத்தமிடவா என்ற
பெயரில் ஒரு படத்திற்குப் பூஜை போடத் தயாராக இருந்தார் ஆனால் யாரும் பிளான்ஸ் வழங்க முன்வரவில்லை. கடைசியாக தேவயானியிடம் போய் டங்கள் நம்பியை ஹீரோவாக்கப் போர் றேன் ஹெலப் பண்ணுங்கள் என்று கேட்டிருக்கிறார் ஏற்கனவே சொந்தப் படம் எடுத்து ஏகப்பட்ட நட்டத்தில் நொந்துபோய் இருக் கும் தேவயாளி தனக்குப் பணம் பெற்றத் தர யாரேனும்பினான் பியர்கள் இருந்தால் கூறும்படி களஞ்சியத்திடம் திருப்பிக் கேட் LITETTIPA.
SSS LS S S LS LS LSLS LSSL L S L S S S LSLS LLLL LLLSS LLS S S LS S LS LS LS தொடர்ந்தும் கப்டன் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கப்டனாக கப்டன் விஜய காந்த் மீண்டும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இன்னும் முன்ாண்டுகளுக்கு அவர் இந்தப் பதவியில் இருப்பார் எதிர் வரும் ஜூன் மாதத்துடன் விஜயகாந்தின் பதவிக் காலம் முடிவு டைய பிருந்த நிலையில்கடந்த வாரம் கூடிய இந்தச் சங்கத்தின் பொதுக்குழு அவரையே மீண்டும் தலைவராகத் தெரிவுசெய்து

Page 14
ஆன்மாவின்
RanGTUues Gallas Gilgi இதயஊர்வலம் ஒரு வசந்த காலத்தின்
துன்பங்களனைத்தும் எனைச் சூழ்ந்துகொள்ளப் போகும் துஷல்டக் காலம்
ஒவ்வொரு பருவத்தின்
யாரும் யாரை வேண்டுமானாலும் விட்டு பிரிந்துவிடலாம்
ஆனால்.
நிழலாகிவிட்ட நேற்றைய நிஜங்கள் நெஞ்சத்தில் நின்று இன்றும் இனிக்கின்றன. என்னை - விட்டு உனக்காக விட்ட கண்ணின் சுவடு கூட 2 ܐܠ Lflag GlugLro எனக்குள் அழியா வரம் பெற்றுத்தான் இருக்கிறது BIZAN பசறையூர், மு.ஜெயகலா, மறப்பதற்காக நினைவுகள் வருகின்றன - அதை மறுப்பதற்கே வர்த்தையில்லை என்னிடம் தீயின் சுவடு கூட தீரமாக இல்லை உன் நினைவுபோல் பணியின் குளிர் கூடச் சிவிர்க்கவில்லை o-øst Lullana (Auto எங்கோ இருக்கும் விண்மதியில் பதித்த சுவடுகூட அழியாதபோது எனக்குள்ளேயே இருக்கும் உன் நினைவை எப்படி அழிப்பது?
இதயத்து நினைவென்ன
பாதச்சுவடா பரவிவிட்டுச் செல்ல? அல்லது நீர்க்குமிழியாதானாகவே அழிய? பசுமரத்தாணி போன்ற பழகியநினைவுகளை பார்த்து ரசித்திருப்பேன் இதயத் திரையில் என்றும் உதயத்தைத் தேடி உயிர் வாழ்கிறேன் என்றும் உன் நினைவுகளுடனேயே
3,56 OGOOTILL si GMD METT, LLUITLjÜLJIT GOOTLh,
Globeopazonođač ama 265o/765 GOTOобро
flóðið gögglausala) erfi: முன்னால் கத்தோர் சென்றேன் முத்திரை வாங்க தபால் அதிபர் என்னிடம் கேர இந்துருபா குற்றி கொடுத்து சில்லறைக்காக இல்லை ஐயா சிலநாள் ஐயாமுத்திரை தாரும் என்றேன் நல்லது மீதிவேடம்
ஏலாதைய கணக்குப்பிழைக்கும் ஒன்பது ருபாநான்குடன் ஐம்பது சதமும் என்றார் மறுத்தாதாவது அதிபர் ஒன்றும்
LLLL L L L L L L L L L D L L D L L T L TLTLT L L L L L
ins ༼ །
இனிய தமிழ் மொழியில் பேச்சு வழக்கினிடையே சொல் நயத்தோடும் galo હોis. பொருள் நயத்தோடும் சொற்கவையை ஏந்திவரும் பழமொழிகளும் பாங்கான காயங்கள் கது கருத்துக்களும் இப்பகுதியில் தொடர்ந்து வரும். * நாட்டுப்பப் படDபெற்றி ஆள் - பெண்ணின் பார் D G ழி | ultiնmհանման լ/,
தவறு செய்வது மனித இயல்பு இந்தத் தவறுக்கு ஒரு பிராயச்சித் sinaonList OJG OM ENIG தமும் இருக்கும். தவறுகள் பெரிதாகும்போது அது குற்றமாகிவிடு என்பதைச் சொல் கிறது. தவறுகள் தெரியாமல் செய்வது குற்றங்கள் தெரிந்தே செய்வது. பெண்ணான മഖ്യർണ് மன்னிக்கலாம். ஆனால் குற்றங்களைத் தண்டித்துத்தானாக பனியும் வெப்பமு வேண்டும். காலங்களுக்கேற்
பெரிய குற்றங்களுக்குச் சிறிய பரிகாரம் செய்வதால் தீர்ந்துவிடாது. மாறி மாறி அதே போலவே பெரிய தவறுகளைச் சிறிய செயலால் மறைத்துவிட வந்திடும் பொழு முடியாது. இது கருதித்தான் விரிந்து நெளிந்த
LLLTT TT LLLTTTTLLLLLLL LTTLLLLTTT TTTTLT TTLLLLL செல்லும் பாதை விரைந்து செல்லு என்று கேட்பதுண்டு இங்கே ஒரு புது வாசகம் மலர்களை விரு இரும்பை முழுங்கி விட்டு - இஞ்சிச்சாறு குடிச்சானாம் பூஞ்சோலைகளி இஞ்சி உடலுக்கு நல்லது குறிப்பாக உணவு செரிப்பதற்கு இஞ்சி கடந்து செல்கை உதவும். இந்த உண்மையை ஒப்பு நோக்கி இரும்புத் துண்டை தரித்து நிற்கைய விழுங்கியவன் இஞ்சிச்சாறு குடித்தால் இரும்பு செரித்துவிடுமா என்ன? இரு ஒரு மருத்துவ உண்மையுடன், ஊசி போல் ஓர் குத்தல் மொழியாய் இது உருவெடுக்கிறது. அகதியாதலால்
ஒருவரிடம் நாம் ஒரு காரியத்தை ஒப்படைப்போம். அவர் அதை ஆடையிலிருந்து
k = 6/60/J&(351D PDðಠ செய்வார் என்றும் நம்புவோம் ुेशे அவரோ 9തമ് Lumtirgoonas GTTTTGÖ தனக்காக முடித்துக்கொள்வார். இது சுயநலம். இப்படிப்பட்ட சம்பவம் வயோதிபரிலிருந்
நம் வாழ்வில் நிகழலாம். இது போன்ற நம்பிக்கைத் துரோகிகளை வரைக்கும் இனம்காட்டும் ஒரு முதுமொழி: шsто в6001600 тiga
பிரயாசத்துடன் LLtTtLLLLLLL LLLLLLLT LLL LLTLT S TTTTL காமப் பார்வை
தனக்குண்னு இருக்கட்டும் என்றானாம். பதிப்பர்
பெண்ணாதலால்
கல்யாணம் ஆகாதவனை, அல்லது மனைவியை இழந்தவனை நமக்காகப் பெண் பார்க்க அனுப்புகிறோம். அவனும் செல்கிறான். தேசங்கள் தான பெண் பார்க்கிறான். பெண் அழகாய் இருக்கிறாள் பிடித்திருக்கிறது. வாழ்நிலை மாறி
ஏன் இந்தப் பெண்ணை நாமே கட்டிக்கொள்ளக் கூடாது? என்ற :
சுயநலம் பிறக்கிறது. இது போன்ற சம்பவம் நிறையவே நடக்கும் வன்னமே இந்தச் சமயத்தில் பேசப்படும் கேலி விமர்சனமே இது
 
 
 
 
 
 
 
 
 
 

இறந்த காலத்தை
ஞாபகமூட்டச்
JFIG2IIS CALIZuias "L Glլյար: அப்பா - பெயர் சுப்பிரமணியம் பிரதீப் AFINAONÚKAZYAZIT. *uug 2。
: a 24, நிகழ்காலம் காலி விதி Ljus துகள் ಇಂಗ್ಡಿ? இருக் ՖԱ (քմL-06, JDAaßuDT — Gr. Jauni தகபணுககு பிறந்த பொழுது போக்கு ARAFITOŽGaØSTØT 50/IOM 6/0ԱՍ இன்டர்நெட் ஈ-மெயில்
தன் செயலில் காட்டிய எதிர்காலத்தை தலைவன் இவனே. 间 விசாரித்தார்கள் தயக்கமின்றி எதிர்த்து பல முறை தன்னை உலகிற்குக் காட்டியவர் శ్లో தருணம் பார்த்து இருக்கின்றார் DØ - GLAVLAŽ - ANFIMOZIGOTa தட்டுத் தடுமாறி t GYLDIG MIJLOL GOLDBFITEOIŤ, தடமரணட GyufkÖ Gurg)
ÕIG -04, 250 IDda GIGADGill
UTB6) TGOL புலுச்சுக்கு இப்போ Gluluff:
தன்னெதிர கிளர்ந்தெழும் 5,797 dism af ØrišGas. முகவரி அம்பாள்
கொமினிகேஷன் தியாக கணககுப நெலுக்குளம் Girl L. Goa. alojaoslII. தருவார் சதாம் GEGEE. UUCP உனக்கு பெரும் கிடிர்வுே. Մ69)
தன்னந்தனியே சதாம் அடித்தார் செல்லடி தனக்கு ஆதரவு தேடி அடிக்கிறார் புலுச் சொல்லடி
பெனாஸிரா அலாவுடீன் LJITL, Guy GiGiBauGolf, திருகோணமலை,
ச்சு தபாலது கட்டும் ಇಂದ್ಲಿ : Gluluff:
இன்றிய காகிதம்தனை எம்எல்றிஸ்வான் இரையககரமனை காகிதம் தரவே முடியாதென்று இருந்த ALigulafLGB. Laii ஏகின னந்தக் கடிதமும் கொண்டு
எங்கே இப்போ தெனது கடிதம் (Upobol கழியவந்தது கடிதம் என்ற அறியேன்சில்றைத் தொல்லை NO 39 வேலை செய்துவிட்டேனென்று என்ன்ெவன் இதை விதிரும்
နှီးမှ இப்பிரச்சினை பொழுது போக்கு pristi otuđinimum, uljubnom „ሰስ፥ 6:ሶ . றைவிங்
% ബ്യമ
நசங்களுக்கு
லுடன் ஒடி ஒளியுமொரு பன்றியைத் தேடிக் கொத்தும் ர்ெ கனர்கள்" என்று கலாப்ரியா ஒரு கவிதையில் சொல்வார் வையைப் பற்றிய ஆணின் வர்ணிப்பு இது சரி ஆணின் |றிப் பெண் என்ன நினைக்கிறாள் கணவன் முதல் ர இவர்களது பார்வையைப் பெனர்கள் எப்படி உணர்கிறார்கள் லும் மூன்று கவிதைகள் இவ்வாரச் சிறப்புக் கவிதைகளாக.
s IconsuWils)
எனக்கு களில் (ഗ്ഗങ്കഥ, സെങ്ങനെ
இதயம் இல்லை A யாரங்களிலும் ജൂട്ട്ഥTബു ബേ ம் பஸ்வண்டியிலும் go6uiras6f6ö Liu TTiiGO) GIULINGVO ! HD இரண்டு மார்புகள் JLD ിധ ♔ഞL
நீண்ட கூந்தல் பிலும் பருத்த தொடை 醬 3,606uas (36m do sítom GO.
ாதங்கள் வரைக்கும் ண்கள் அளக்கும்,
உறுப்புகள் பணிந்து நடத்தல் சாரிக்கப்பட்டு ಇಂಕ್ಜೆ 61601.95 EL60LDBGT
இளைஞர் பார்த்து |ჩის ფ5ნუშ ფინეთიII கற்பு பற்றியும்
மழை பெய்யெனப் பெய்வது 61 (BLD66 665 பற்றியும்
GIGGS GELDSNÖ கதைக்கும்
এ9|6uা66া எப்போதும் எனது உடலையே னும் நோக்குவர். Djib கணவன் தொடக்கம்
கடைக்காரன் வரைக்கும் TT CSUESIT 895 BEIULUI இதுவே வழக்கம்
-Östlugstaff அசங்கரி
UDlomoi
III
σ60)LDιΙΙού செய்தல் படுக்கையை விரித்தல் குழந்தை பெறுதல்
கொத்திக் கொண்டு போவாண்டி ஆப்பிள் சிவப்பு என் பேத்தி
பாட்டி சொல்வாள் திடத்தோட அம்மா விடுவாள் பெருமூச்சு
வெட்டிப் பொழுது கழிப்பானேன் வேலை தேடேன் எங்கேனும் அப்பா சொல்வார் தரை நோக்கி அன்ைனன் முறைப்பான் எனைப்
கொத்திக் கொண்டு போவதற்கு ஜாதகப் பகதி வரவில்லை வெட்டிப் பொழுதின் விடிவுக்கும் GB6n 6oo6T 6U 6oooo @g5 BATGITTITUÍu.
வேலை தேடி கால் தேய வெளியே நடக்கத் தலைப்பட்டால்
Lumru as Godinas 6 LIGN) GALDITIÚIškas என்னை உணர்ந்தேன் தெருமலமாய்
UITGAVELDITygodt
[229. Ti 08-14, 2003

Page 15
கோளாறு போன்றவையே முடிஉதிரக் காரணங்கள் பிரசவத்துக்குப் பிறகு அதிகப்படியான முடி உதிர்வது சகஜமே.
மேற்சொன்னவற்றில் எது உங்கள்
கூந்தல் என்பது உங்கள் உடல் நலத்தைக் காட்டும் கண்ணாடி, திடீரென உடல்நலமில்லாமல் போகி றிர்கள் உடலிலுள்ள எல்லா சத்துக் களும், உங்கள் நோயைக் குணப்
siläéěmcar கூந்தலின் தென்படும் எண் &FIT5TJ600T LDT 60Tg5] அதுவே அளவில்
படுத்தப் படையெடுத்துப் போய்விடும். கூந்தலுக்குத் தேவையான சத்துக் களையும் சேர்த்து இழுத்துக்கொண்டு போவதால், கூந்தல் பாதிக்கப்படுகிறது. உடல்நலமில்லாமல் படுத்து எழுந்து வந்தவர்கள் முடி கொட்டுகிறது என சொல்லிக்கொள்வது இதனால்தான். கூந்தல் பிரச்சினைகள் போஷாக் கில்லாத சாப்பாடு, ஹார்மோன் கோளாறு போன்றவற்றால் ஏற்படுபவை தான்.
கூந்தல் உதிர்கிறதா? திடீர் அதிர்ச்சி, உடல்நலமின்மை,
பிரச்சினை எனக் கண்டறிந்து அதற் கேற்ப சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் இரத்த சோகை என்றால், இரும்புச்சத்து அதிகமுள்ள உணவு களை அல்லது மருந்துகளை உட் கொள்ளலாம். ஹார்மோன் கோளாறு எனத் தெரிந்தால், ஈ ஒட்ரோஜென் அடங்கிய மாத்திரைகளை உட்கொள் ளலாம். இது வழுக்கைத் தலைப் பிரச்சினைக்குக் காரணமான ஆண் ஹார்மோனான ஆண்ட்ரோஜன் அள வைக் குறைக்கும் மன உளைச்சல் தான் காரணம் என்றால், யோகா, அறுவை சிகிச்சை, தைராய்டு தியானம் போன்றவை பயனளிக் கோளாறு, இரத்தசோகை, ஹார்மோன் கும்.
S S S S S SLS S SLS LS LS LS LS LSLL LS LSLS LS LSLSLS LS LS LSSS S
செல்வாஸின்)-7
சல்வார் பரிசுப் போட்டி
Øጅ மங்கைய 蠶 சல்வர்களு5 தலைநகரில் நாடும்
TETVAJ
No. 4, Nelson Place Wellawatta, Colombo-06, Tel: 552328
sent
@ಡಿ! GSL Lo
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
Someo GLInglomsorg. பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
S S S S S S S S
aarsögumannair Gumynhuis arciosum °
| அதிஷ்டசாலியாக Cluujft: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . |தெரிவு செய்யப்படு முகவரி. கிறவர்கள் தமது SS || ഞ8|| || 5ഞ്ഞ് தொழில் SS அனுப்பினால் பிர Bandano Giuliano-GlasifiliumLið gedienuol சுரிக்க உதவும்.
உப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 14- 06-2003
ஆபத்து பூப்பெய் GOLDCB6STITUTTGYÖ BESITGI கப்படியான எண்ெ லில் இருக்கும் அை விடுகிற பட்சத்தில் கால்களை அடைத் யைத் தடை செய் தல் உதிரும்
ஆயு
நீரிழிவுநோயா LIGOOT356T, 35LL9356T, வில் ஆறுவதில்லை இருக்கும் புண்க அழுகி, சீழ்கட்டி பு நிலையும் ஏற்படலா ரின் என்று அழைப் பகுதியை கால்ப எடுத்துவிடுவதைத் வழியே இல்லை.
ஆனால் இதை
{}I) (ERITUIñ [[]][[fẫ(, ffEūGIIIÎP அப்புத்தளை வாசகிக்கு அதிவர்டம்
milltub GFGDHIMITT ச. சத்தியவதனி,
| f=-lunnið Glitrófes 3. - -
|- aligistil 84/5, பதுளை வீதி, அப்புத்தளை பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம்.
வித்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
| cश 08-14, 2003 | |
துகள் மூலம் குண யும் என்று பனா கலைக்கழகம் கண் மஞ்சிஷடா என்ற மூ குடிப்பதோடு அதன களிம்பு தடவுவதா விரைவில் குணமா
இந்த மூலிை தினமும் ஒரு ம
OITU II தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ANIMLI MARIANI ENILL (7) , yn y
ESS)
வெதுவெதுப்பான தண்ணீரில்,
மிதமான ஷாம்பூ போட்டுக் கூந்தலை
နှီးမျိုါ...။ စခြုံး မြီရ၏ရြး'ဓါရစ္ဆာန်၍ ဖြ၏။ စ္ဆ၊ ணெய் பளபளப்பு எண்ணெய் CHUUGOU இன்னும் அதி தான். ஆனால் கரிக்கும். D-5T GITIS 60556T6
மீறும்போதுதான் தலையை மென்மையாக மசாஜ்
செய்துவிட கசிவு அதிகரிக்கும். மெனோபஸ் மாதிரியான கால கட்டத் தில் இப்படி ஏற்படுமானால் மருத்து வரைச் சந்திப்பது நல்லது.
உயிரோட்டமே இல்லாத
shoor? சரியான ஆகாரமில்லாததே இப் பிரச்சினைக்குக் காரணம், கூந்தல் முழுக்க முழுக்க புரோட்டினால் ஆனது. அது சரியான அளவில் கிடைக்காமல் போகிறபோது, கூந்தல் தன் பொலிவை இழக்கிறது. புகைப் பழக்கமோ, புகை சூழ்ந்த இடத்தில் அதிக நேரம் இருப்பதோ கூந்தலைப் பெரிதும் பாதிக்கும் புரோட்டீன் அதிக முள்ள உணவுகளாக முட்டை, பால் பொருட்கள், மீன், பருப்பு சோயா போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது இப்பிரச்சினைக் கான அடிப்படைத் தீர்வு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் மாத்திரைகளையும் உட்கொள்ளலாம்.
GLITGBT....? அதிக உப்பு, அதிக சர்க்கரை
களை தினம் உபயோகிக்காதீர் கள். அவை பொடுகைக் குறைத்தா லும், கூந்தலை பிசுக்காக, பொலி வின்றி வைக்கும். உங்களுக்குத் தேவை கூந்தலின் வேரில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப் படுத்தும் ஷாம்பு மருத்துவரின் பரிந் துரைப்படி உபயோகியுங்கள்
nuo Gunil hišGGOT.....?
மண்டையோட்டில் உள்ள செபே ஷியஸ் சுரப்பிகள் சரியாக வேலை செய்யாததால் உண்டாகும் பிரச்சினை இது அதனால் மண்டைப்பகுதி வறண்டு, ஈரப்பதமே இல்லாமல் வெடித்த நுனிகளுடன் உடைந்து போகிற மாதிரி இருக்கிறது. தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதததும் இப் பிரச்சினைக்கு ஒரு காரணம்
தலைக்குக் குளிக்கும் போதெல் லாம் கூந்தலை கண்டிஷன் செய்ய வேண்டியது அவசியம் மண்டை யோட்டுக்கு ஊட்டம் தரக்கூடிய அழுத்தமான மசாஜ் மிக முக்கியம் அது எண்ணெய் சுரப்பிகளைத் தூண்டி, கூந்தலின் வறட்சியைப் போக் கும். இது எதுவுமே பலன் தராமல், கூடவே உங்களுக்கு அளவுக்கதிக களைப்பு மலச்சிக்கல், வறண்ட சருமம் போன்றவையும் இருந்தால் மருத்துவப் பரிசோதனை மேற்கொள் வது நல்லது. O
மற்றும் கொழுப்புள்ள உணவுகளை
தும் பருவத்திலும் சர்ப்பிடுகிறபோது இப் பிரச்சினை கட்டத்திலும் அதி உருவாகிறது. அதிகப்படியான OIL கசிவு சிந்த எண்ணெய் பிசுக்கான கூந்தலிலும் தக் கவனிக்காமல் பொடுகு வரும் செரியாஸிஸ்நோயின் கூந்தலின் வேர்க் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்க து அதன் வளர்ச்சி
பயும் பிறகு கூந் பொடுகை நீக்குவதாகவும் சொல்
இதை சரியாக்க
லிப் பரிந்துரைக்கப்படும் ஷாம்பூக்
66
ஊறவைப்பதோடு, சர்க்கரையைக் குறைக்க மருந்துகளும் கொடுக்கிறார் கள் முப்பதிலிருந்து அறுபது வயது வரையுள்ள 100 நீரிழிவு நோயால் புண் ஏற்பட்டிருப்பவர்களிடம் இந்த சிகிச்சை செய்து பார்த்திருக்கிறார்கள் 20திலிருந்து 30 மாதங்கள் ஆறாமல் இருந்த புண்கள் கூட ஆறத் தொடங் கியிருக்கின்றன.
அழுகிய புண்ணிலிருந்து வீசும் துர்நாற்றம் இரண்டு மூன்று நாட்கள் இந்த மூலிகை நீரில் தினசரி ஒரு மணிநேரம் காலை வைத்திருப்பதா லேயே நீங்கிவிடுகிறது. புண்ணிலுள்ள புழுக்கள் வெளிவந்து விடுகின்றன. நான்கு ஐந்து வாரங்களில் பூரண சுகம் அடைந்து விடுகிறார்கள் என்பது நிம்மதி அளிக்கும் ஒரு செய்திதான்.
EGNINGUT gigion6.IIIIIIIIIIIII
தொகுத்துத் தருவது-யசோ
) តួយ ក្រុ ... ព្រៃ 2) Giginal i Burrësi)
இஞ்சி 10 கிராம் பூண்டு 20 கிராம் 5) செத்தல் மிளகாய் - 30 கிராம் 6) SGö - 20 álynti
உப்பு சீனி தேவைக்கு ஏற்றவாறு (ngalang batas, Gaianu ullurréfléşdi.TlCl, BiyC, (BurgsigA, Ly#GBARITGlIIT)
மேற்கூறிய மரக்கறிகளை சிறு Bjñā[[[& Gałfl, Qū) GOGG, GIGGS GT Gofu Guijfjes algorrás விட்டு காய்ந்த அம்மியில் அரைத்தெடுத் #6ủ, fll Uññññ06] [[[{i அல்லது வினாகிரியில் அவித்தெடுத்தல் அரைத்த கூட்டு அவித்த மரக்கறி உப்பு Forofill StGOENDIGiulio Gorputh gotus Guru igotipo போத்தலில் இட்டு நன்கு குலுக்கி காற்றுப் புகாத வண்ணம் அடைத்து வைத்தல்
ஒரு கிழமையின் பின்னர் பாவித்தல் Balgooi Gub,
வெட்டுகள் விரை 0. இப்படி ஆறாமல் ள் நாளடைவில் ழுக்கள் தோன்றும் ம் இதனை கேங்க் பார்கள் அழுகிய குதியை வெட்டி தவிர வேறு
உள்ளத்தின் உணர்வுகளைப் பிரதி பலிப்பவை கண்கள், சுகம், துக்கம், களைப்பு, உற்சாகம் என எந்த உணர்ச்சியையும் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். ஒருவரது அழகை ஹைலைட் செய்பவை கண்கள். அவற்றின் அழகைப் பரா ஆயுர்வேத மருந் மரிக்கும் முறைகள் பற்றிப் பார்ப் ப்படுத்தி விடமுடி போம். ஸ் ஹிந்து பல் கண்களைச் சுற்றியுள்ள சருமம் டுபிடித்திருக்கிறது. மிகமிக மென்மையானது. எனவே pலிகைக் கஷாயம் அந்த இடங்கள் மென்மையாகக் O3, LITELL கையாளப் வேண்டியவை. கண் விதி' களுக்கு எப்போதும் தரமான அழகு லும் இந்த புண்கள் சாதனங்களே உபயோகிக்கப்பட் கின்றன. வேண்டும். க கலந்த நீரில் நன்றாகக் கொதிக்க வைத்து, ணிநேரம் காலை ஆற வைத்து வடிகட்டிய குளிர்ந்த
உங்களது கண்கள் எப்படி?
தண்ணீரால் கண்களை அடிக்கடி கழுவ வேண்டும். கண்களுக்குள் ஏதேனும் தூசிகள் போய்விட்டால், கண்களைக் கசக்காமல், தண்ணீரில் பஞ்சை நனைத்துக் கண்களைச்
சுற்றி ஒற்றி எடுத்தாலே வந்து விடும்.
'ப்ரிட்ஜில் வைத்த வட்ட வடிவ வெள்ளரிக்காய் எல்லைஸை இரண்டு கண்களின் மேலும் வைத்துக் கொண்டு, பதினைந்து நிமிடங் களுக்கு ஓய்வெடுக்கவும். பிறகு எடுத்து விட்டு, குளிர்ந்த தண்ணீரால் கழுவவும், கண்கள் புத்துணர்வு பெறும்,
கண்களுக்கான அழகு சாதனங் களை வேற யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்

Page 16
டைபாதைகளில் கேட்பாரற்று வளரும் ஆயிரக் கணக்கான குழந்தைகளைச் சற்று எண்ணிப் பாருங்கள் வீடற்று வீதியோரங் களில், கடைத்தெருக்களில், ஊரின் கழிவு நீர்குப்பைகள் சேரும் இடங் களில் ஒடித் திரியும் இக் குழந் தைகள் வயதுக்கு மீறிய அநுபவங் களைச் சிறு வயதிலேயே பெற்று உள்ளத்தில் ஆறாத காயங்களுட னும் வடுக்களுடனும் வாழ்ந்து வருகின்றனர்.
எதிர்காலக் கொள்ளைக்காரர்கள் பிக்பக்கெட்டுகள், சோரம் போகிறவர் கள், கொலைகாரர்கள், கிரிமினல் குற்றவாளிகள் இந்த நடைபாதை களில்தான் பெருமளவில் வளர் கிறார்கள். இவர்களைப் பற்றி யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. சமு தாயத்தின் அடிமட்டத்தில் புழுவாய் பூச்சியாய் மதிப்பற்று உயிரை மட் டுமே சுமக்கும் மனிதப் பிறவிகள்
இவர்கள்.
வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறி இவர்களுக்குப் பொருந் தாது. வள்ளுவர் வகுத்த வழியைப் பின்பற்ற மனித சமுதாயத்திற்கு ஒரு தராதரம் வேண்டும் தகுதி வேண்டும். பொருளாதார வசதி வேண்டும். கழிவுகள் நிறைந்த வெளிகளில் பாதையோரங்களில் இருட்டில் நெளியும் இம் மனிதப் புழுக்களுக்கு நயத்தக்க நாகரிக வாழ்க்கை பொருந்துமா?
இந்தச் சமுதாயத்தால் ஓரங் கட்டப்பட்ட குழந்தைகளையும் அரவணைத்து, அவர்களை நன் மனிதர்களாக்க ஒரு தைரியமிக்க கல்வித் திட்டம் வேண்டும். இப் படிப்பட்ட ஒரு திட்டம் நமது கல் வித் துறையினரிடம் உள்ளதா? இவர்களும் கற்க வேண்டிய பாட மிது!
லைபீரிய இை
பந்தாட்டம் வெறும்
கொடிய உள்நாட் மருந்தாகவும் உ6
பையனும் காணும் :
அன்ைமைக் கா
பந்து விளையாட்டின் ஏற்பட்டு வருகிறது.
ஆண்டுகள் உ6 இருந்தது. அந்த இலட்சத்து ஐ. GaFuLLLLLLL ITT 3, 6.
மக்கள் நாட்டை பெருமளவிலான ம ஆயுதம் தரித்த
ஈடுபடுத்தப்பட்டனர்.
மைதானங்களில் : விருப்பார்வி விளையாடுகின்றன
எதிரெதிர் முனைகளி
ஒன்றாக விளையா
இவ்வை ஹி
லைபீரிய உள்நாட்டுப் ே நிலவுகிறது. கால்பந்தாட்ட நினைக்கிறார்க எந்த விளையா
து
Lள்ளிகளில் பிரச்சினையாக பணக்கார நாட்டி பிரச்சினையாகப் வருகின்றது.
தோன்றுவது ம கல்வி முறையில் கிறது என்கிறா ஆண் மாணவி ஈடுபடுவதாகவு அதிகமாக இதி
(Oறிருகு
LUCOCOT
என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால்
அது வேற்று மனிதன் ஒருவனால்
ஏந்தப்படுவதாக இருக்காது. மாறாக எனது வரலாற்றைப் பகிர்ந்து கொள்ளும் இச் சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையிலிருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும் என 1989 செப்டெம்பர் 15ம் திகதி எழுதப்பட்ட ஆண்டு அதே மாதம் 21ம் திகதி - ஆறு தினங்களுக்குள் (oft's, Lil' T.
இவ்வரிகள் யாரால் எழுதப்பட்டவை? -
(R
இவ் வரிகள் அதே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞர்களுக்கு இன்று உதை விளையாட்டு மட்டுமன்று. ப்ெ போரை மறப்பதற்கான ளது. ஒவ்வொரு வீட்டுப் ரு மேம்பட்ட கனவு அது மாக லைபீரியாவில் உதை
மீது மிகப்பெரும் பேரார்வம் லைபீரியா தொடர்ச்சியாக ஏழு
நாட்டுப் போரில் மூழ்கி ஏழு ஆண்டுகளில் ஒரு பதாயிரம் பேர் கொலை நாட்டின் பாதிக்கு மேலான விட்டுத் தப்பியோடினர். க்கள் அகதிகளாயினர். பலர் னர். சிறுவர்கள் போரில் ஆனால் இன்று எல்லோரும் றந்த வெளிகளில் பெரும் த்துடன் கால்பந்து
வெவ்வேறு முகாம்களில் போரிட்டவர்கள் எல்லோரும் டுகின்றனர். பிரேசில் நாட்டு
@gnoynoບໍ0 m வருக்கும் மட்டிட முடியா
GJITGITT, 9 66NTITÄ.
ஏழை நாடுதான். பெரும் பாரினால் மோசமான வறுமை தங்களது துன்பங்களை இக் விளையாட்டில் மறந்துவிட ள் பெரும்பாலானோர் நமக்கு ட்டுக் கை கொடுக்கும் நமது
பங்களை மறக்க?
உலகெங்கும் பெருகும்
TLEFT66)
வன்முறை உலகெங்குமுள்ள ஆகிவிட்டது. ஏழை நாட்டிலும் லும் மிகப் பெரும் பூதரகரமான பாடசாலை வன்முறை வளர்ந்து பாடசாலைகளில் வன்முறை
து பாடசாலை வகுப்பறை அல்ல. குற்றமிழைத்த மாணவர்கள் சிறைச்சாலைப் படிப்பகத்தில் கற்றுக்கொண்டிருக்கின்றனர்.
வன்முறைகள் தெரிவிக்கின்றன. இதில் 13 வயதுப் பிரிவினரும் சில இடங்களில் அதிக வன்முறையாளர்களாக உள்ளனர்.
பொது மக்களிடமிருந்து தூரப்பட்டு, தனியான கோட்டை போன்ற அமைப்புகளில் உள்ள பாடசாலைகளில் வன்முறை உணர்வு அதிகமாகக் காணப்படுகிறதாம்.
ணவ உலகத்திலிருந்து அல்ல, ருந்துதான் வன்முறை தோன்று ர்கள் சமூகவியல் அறிஞர்கள். ர்களே அதிக வன்முறையில் 16 வயதான மாணவர்கள் ல் ஈடுபடுவதாகவும் ஆய்வுகள்
ராஜனி திரணகம என்ற யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மனித உரிமைப் போராளியின் தீர்க்கதரிசனமும் நமது அவல வாழ்வும்தான் இது-துப்பாக்கிகளால் மட்டுமே ஒரு சமூகம் ஆளப்பட முடியுமா? என்ற வினாவை எழுப்பியதற்கான LÉlj, GLDITELDISOI வாயடைப்புத்தான் ராஜனியின் மரணம்
இப்போது தமிழ் சமூகம் இழந்தது பற்றிய பட்டியல்கள் வாசிக்கப்படுகிறது. இப் பட்டியல்கள் தவறானவை மட்டுமல்ல நிறையவே அரசியல் உள் நோக்கம் கொண்டவையாகவுமுள்ளன. மனித உரிமை, மனச்சாட்சி, மக்களுக்காகத் துணிந்து குரல் எழுப்பிய பலரின் இழப்புகள் - மரணங்கள் கணக்கில் இல்லை.
ராஜனி திரணகம உட்பட JLD6ul)i
ஆகவே இப் பாடசாலைகளைப் பொதுமக்கள் தொடர்புள்ள இடங்களில் அமைத்தல் வேண்டுமெனச் சிபார்சு செய்யப்படு கிறது.
சுற்றுப் புறத்திலுள்ள மக்களுக்கு சமுதாயத் தொண்டு, மருத்துவ உதவி, கலை, பண்பாட்டு நிகழ்வு போன்ற வற்றில் மாணவர்களை ஈடுபடுத்தும்போது பெருமளவு வன்முறை மனோநிலை மாறிவிடுகிறதாம் ஒரு குழந்தைக் குக் கல்வி அளிப்பதற்கு ஒரு கிராமமே வேண்டும் என்கிறது ஆபிரிக்கப் பழமொழி இதயமற்ற நகரங்களில் உயர் கல்வி நிலையங்களை நிறுவுவது எந்த விதத்திலும் சமூக நன்நெறியை வளர்க்காது என்கிறார்கள்.
கடவுளே எனக்குப் பள்ளிக்கூடம் போக விருப்பமில்லை. அங்கிருந்து என்னை வெளியே கொணரும்படி வேண்டு கிறேன். இது கறுப்பு நிறக் குழந்தை ஒன்றின் வேண்டு தல். இது ஆபிரிக்காவின் பாடசாலைகளில் ஆரம்பம் முதல் வன்முறை தலைவிரித்தாடுகிறது என்பதற்குச் சான்று. இலங்கையைச் சேர்ந்த பாலபிரசன்னா, மயூராணி கொலை மதுரையில் நடந்தாலும் - நமது கல்வி முறை பற்றிய நமது மதிப்பீடுகளை அப் படுகொலை தகர்த்துவிட 6îobă0)6ului?
இன்னும் பல்லாயிரம் பேரை மறந்துவிட்டு தமிழர் சமூகத்தின் இழப்புகள் பற்றிய பார்வைகள்-நமது சமூக மனச்சாட்சியின் குரலாக எப்படி வெளிவர முடியும்? இப்போதைய இளைய தலைமுறையின ருக்குப் பல விடயங்கள் திட்டமிட்டு மறைக்கப் படுகின்றன. உண்மையான தமிழர் விடுதலைக்கு, அதன் வரலாற்றுக்கு வெள்ளையடிப்பதற்கு ஆதிக்க சக்திகள் முழு முயற்சி எடுக்கின்றன. ஒரு முறை நீங்கள் முயற்சித்து முறிந்த பனை நூலை வாசித்துப் பாருங்கள் - புதிய வரலாறுகள் நமக்குள் உயிர்க்கக் கூடும்.
లిi 08-14, 2003

Page 17
ழுதிவிட வேண்டும். இல்லாவிட்டால் என் இதயத்தையே
இடித்துவிடக் கூடும், வெகுகாலமாய் பொறுத்துப் பொறுத்துச் சலித்துப்போன என் எண்ணப் புயல், அதற்காகத்தான் எழுதுகிறேன். மன்னித்துவிடுங்கள் 616öl (3GIIGIEla,606lIá GlgII6ð6Ó
9) IEEE,6ft JEEEGO)6 மட்டுப்படுத்திவிடக் கூடாது என்ற எண்ணத்தினால்தான். இதுவரை எழுதுவதற்கு முயலவில்லை. என்னுடனான தொடர்பு உங்கள் சோகங்களைக் குறைக்கும் என அறிந்ததால் இப்போது எழுதுகிறேன்.
அன்புள்ள தாத்தாவுக்கு,
நம்பிக்கைகள் வறண்டு ரணமாகிப் போன இறந்த காலத் துடனும் எனக்கான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிகழ் காலத்துட னும் வாழ்ந்துகொண்டிருக்கும் எதிர் காலமே அற்ற உங்கள் பேரன் எழுதிக்கொள்வது. சிதறிப்போன நாட்டையும் fGöIGOTIITLI GÖTGOTLDEITHÉILIGBLIT GOI மனங்களையும் சிரிக்க வைத்திருக்கும் இறைவனின் பெரிதான ஆசி உங்களோடும் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன். "வேருக்கு நன்றியை விழுது சொன்னால்தான் வாழ்வுக்குப் பொருளிருக்கும்" என எங்கோ கேட்டதாய் சில பாடல் வரிகள் ஞாபகமிருக்கிறது. தாத்தா, உங்கள் மனக் குமுறலைக் கடிதம் மூலம் அறிந்துகொண்டேன். விழுது இன்றிய நம் குடும்ப ஆலமரத்திற்கு வேர் நீங்கள் அவசியம் வேண்டும். அதற்காகத்தான் எழுதுகிறேன். நம் தேசத்திலே குருத்தோலைகள் விழ காவோலைகள் அழுவதாக எழுதியிருந்தீர்கள். தாத்தா,
ழைப்பு மணி அவளின் சிந்தனையைக் கலைத்தது.
கதவைத் திறந்தாள். எதிரே கல்கி சிரித்த முகத்துடன், அதிர்ந்து விட்டாள். இந் நிலைமையில் அவளைச் சற்றும்
5fff99ബിബ്ലെ, ഭൂഖങ്ങബ് கண்ட ஸ்ருதி, கணவருடன் சண்டை போட்டதில் வீடு அலங்கோலமாய் கிடக்கும் இந்த நேரத்தில் இவள் வந்து நிற்கிறாளே. என்ன செய்வது என்று அதிர்ச்சியுடன் அவளை எதிர்நோக்கினாள்.
ஏய் என்ன என்னை =fuഞ്ഞബ്
என்னடி உன்னை அவ்வளவு க்கிரம் மறந்துவிடுவேனா? ஒரே ாலேஜ்ல படிச்சவங்களாச்சே
. 10
அப்புறம் என்னடி உள்ளே ான்னு கூட கூப்பிடாம
அப்படியே நிக்குற"
உன்னைப் பார்த்த தோஷத்துல எனக்கு -ഇ3ഥ 3pTഞ്ഞ്ഞബ്" ബ[] மனதில் எழுந்த சங்கடத்தை மறைத்து மழுப்பினாள் ஸ்ருதி "ம்.வா வா உள்ள வந்து
ஆமா என்ன திடீர் விசிட்” எல்லாம் காரணமாகத்தான்.
লগতো 08-14, 2003
உங்கள் தளர்ந்துபோன மனது தவிப்பது புரிகிறது என் மரத்துப்போன மனதுக்கு எதுவும் வலிப்பதாகத் தெரியவில்லை. குருத்தோலையா? காவோலையா? என வரையறுக்க முடியாதபடி எத்தனை மரங்கள் எம் மண்ணில் அடியோடு சாய்ந்துவிட்டன. அந்தப் பயங்கர நாட்களில் மிக மலிவான விலையில் மனித உயிர்கள் இலங்கையில்தான் விற்பனைக்கு GLILILGOT. என்னை இழந்ததினால் அம்மா அடிக்கடி அழுவதாக எழுதியிருந்தீர்கள். புதைக்கப்பட்டு மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளுக்கிடையில் தங்கள் சொந்தப்
66061T66 எலும்புக்கூடுகளை அடையாளம் காட்டிய அவலநிலையை அடைந்த OLDLDIT86956061T நினைத்துப் LITÍdb(5LĎUL9 BT65| சொன்னதாக அம்மாவிடம் சொல்லுங்கள், வீசும் உப்புக் காற்றில் எத்தனை அம்மாக்களின் கண்ணீர் கலந்திருக்கிறது. இளமையிலேயே எனக்கு எத் தனையோ அநுபவங்களைக் கற்றுத் தந்துவிட்டது இந்தச் சிறை வாழ்க்கை, யுத்தச் சத்தத்தின் எதிரொலியாகக் கம்பிகளுக்கிடையில் நகர்ந்து கொண்டிருக்கும் என் வாழ்க்கையில் உடல் ரொம்பவும்
சோர்ந்து போய்விட்டது. தாத்தா,
உங்களுக்கு நான் கைது செய்யப்பட்டது மட்டும்தான் தெரியும் என் எதிர்காலக் கனவுகள் கருவிலேயே கைது செய்யப்பட்டுவிட்டது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ரோஜாக்களை மட்டும் தரிசித்த என் பாதைகளில்
மேரேஜ் வர்ற 17ந் திகதி இன்விடேஷன் கொடுக்கத்தான் வந்தேன்."
"அட்வான்ஸ் கங்கிராஜிலேஷன்ஸ்" என்று கையைப் பிடித்து வாழ்த்துக் கூறினாள் ஸ்ருதி
"ஆமா, வந்தவுடனே கேட்கணும் என்று நினைத்தேன். என்னடி விடெல்லாம் இப்படி அலங்கோலமாக இருக்கு ஏதாவது ப்ராபிளமா" என்றாள் 356).
"அதெல்லாம் ஒன்றுமில்லை" என்று அவள் சமாளித்தாலும்
"இங்கப்பாரு ஸ்ருதி உன் தலையில எல்லாம் சாதம் படிஞ்சிருக்கு முகமும் அழுது சிவந்திருக்கு அப்புறம் ஏன் பொய் சொல்ற" என்று ஆறுதலாகத் தலையைத் தடவினாள். அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாத வளாய் உடைந்து கதறினாள். ൺഗ്രട്ടി.
"L6sforò 66660 o 66 (36OTTL
filiam
என்.மனோஹரன்
றியாத கல்விக் கல்லூரி
பிரப்ளம் சொல்லு"
சற்று நேர அழுகைக்குப் பின் கண்களைத் துடைத்துவிட்டு தன் தொழியைப் பார்த்தாள் ஸ்ருதி
"வாழ்க்கையில ஒவ்வொரு பொண்ணும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடுதான் திருமண பந்தத்தினுள் நுழைகின்றனர். ஆனால் எல்லோருமே
(U தெளித்துவி ஏனென்று தெ
வாழ்வு க fläßlä50BIT6 நட்சத்திர 6161/61/6116\,
LLJITGT
கண்பட்டுப் பு |B|Tଗ கண்டதில்ை அஸ்தமனங்கை :ெ இளவேனில் tDU[É156il LDL(6 GE'L சிறகடிக்கும் கனவுகளைக் நாட்களாகிவிட் முன் முறிக்கப்பட்டுவிட்
ഥ[0ഥേ
வெற்றியடைவதில் என்பதுதான் உண இளகாத வெறிய6 எதிரான துரோகி அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை நடாத் கொண்டிருக்கிறே6 வெடித்தாள் ஸ்ரு "இங்க பாருடி வாழ்க்கை தேவை g) 6öı(3601(TL ULçÜL கெளரவம், அந்த எங்கே போனது. தூக்கி எறிந்துவி வரவேண்டியதுதா
"b. 9 U19 முடிவு எடுப்பது GJTLDU 3, Goulb. ஆனால் அதற்குப் பிறகு இந்த சமூகத்திற்கு முக கொடுக்க வேண்டு விடயங்களையும் பார்ப்பதை விட
E புரிந்து கொள்வா "நீ என்னதான் சமாதானப்படுத்தி இப்படியொரு வா அமையுமானால் 61606) T6lj603Ljub எறிந்துவிட்டு வந் எனக்கும் நேரமா வாறேன்" என்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களை அள்ளித் டது என் தேசம் lurip(36)(3 6167 பிகளுக்கிடையே டுவிட்டது. நான் களைப் பார்த்து நாளாயிற்று என் கனவுகள் யார்
ண்பட்டுப்போனது? விடியல்களைக் ல. தினந்தோறும் ளயே தரிசித்துக் ாண்டிருக்கிறேன். காலத்தில் என் b (960)Gougrigg, ன. இமைகளிலே
 া60া5 5760া60া95 கூட இழந்து பல டது. முளைக்கும் பே என் சிறகுகள் டன. கைகளுக்கு என் மனத்துக்கும்
ክ60)6ሊ)
மை அன்பிற்கு ன் நன்றிக்கு GIGLITE 6 வரோடுதான் நிக்
ST.” 6LOL6)
岛。
இப்படி ஒரு 195TGOTIT. , LJU LIb, rtog GT606) Tib எல்லாவற்றையும்
(3D 616060II
எல்லாம் தலைவிதி என்று
விலங்கு போட்டாகிவிட்டது. இப்போதெல்லாம் சிதைந்துபோன என் வாழ்க்கையை விட காற்றிலும் வெடிமருந்தின் மணம் சுமக்கும் எம் தேசத்தைத்தான் அதிகம் நினைத்துப் பார்க் கிறேன். என்னைப் போல் எத்தனை ஜீவன்கள் வசந்தத்தை
தொலைத்துவிட்டு வாழ்வா? சாவா? என வான் வெறித்தபடி, பலவந்தமாகப் பறிகொடுத்த வாழ்க்கையைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். வெடிச் சத்தங்களையும், பாயும் இரத்தங்களையும் மட்டும்தான் நான் பிறந்ததிலிருந்து கண்டு கொண்டிருக்கிறேன். எம்மால் கட்டப்பட்டதால்தானே அந்த வீடுகள் தரைமட்டமாகின. எம் மண்ணில் வேரூன்றிய காரணத்தினால் அந்த மரங்கள் கருகிச் செத்தன. எம் வானில் சிறகு விரித்த குற்றத்திற்காகத்தானே அந்தப் பறவைகள் குற்றுயிராய்த் துடித்தன.
எம்மால் வளர்க்கப்பட்ட ஒரே காரணத்திற்காகத்தானே அந்த விலங்குகள் குருதியில் குளித்தன. மொத்தத்தில் நம் தேசத்தின் ஒரு பகுதி சாம்பல் மேடாகிப் போயிற்றே. இப்போதுதான் கந்தகப் புகை நாற்றமும், காதுடையும் வெடிச் சத்தமும் சற்றுத் தணிந்து போய் இருக்கிறது. நாடும் நாமும் தொலைத்த சமாதானத்தைத் தேட ஆரம்பித்திருக்கிறோம். சமாதானத்தின் சத்துவத்திற்காக நான் இறைவனை வேண்டிக்
GGSIT60öTLTGÍ G6Ü36).
கோடு கிழித்து நிற்கச் சொன்னதை மீறிய சீதை பட்ட இன்னல்கள் கொஞ்சமல்ல. வாசலைத் தாண்டிய நாளில் பட்ட இன்னல்களும் கொஞ்சமல்ல!
வயதுப் பெண்கள் தக்க துணையின்றித் தடுமாறினால் என்ன நேரும் என்பதை அறியாதவள் அல்ல நான் எண்ணங்கள் எல்லாம் ஏற்றம் பெற்றுவிட்டால் அதிலும் சுவாரஸ்யம் கிடையாது என்பார்கள் என்ன செய்வது.
தூர இருந்து
தற்குள் சென்று
ர்க்கும்போது
6.
60.160)LDUITGOT
நுபவங்களைப்
பற்றுக்கொள்ள
னக்கு சொல் ။းါများ”ကြီး റ്റ്
Sb606) u
ல்லாவற்றையும்
ன்னும் கொஞ்சி ட
ட்களில் நீயே வாழலாம் என்று முடிவு எடுக்கப் .." போனாலும் மனசாட்சி என்னை
(од пооб55. வினாக் கேட்டுத் ாலும் எனக்கு தொல்லைப்படுத்துகின்றது.
க்கை Égu ILDITE. தூக்கி
விடுவேன். சரி து. நான் விடை பெற்றுக்
Donosti DUU.
கணவனைப் பிரிந்து தனியாக வாழ்க்கை நடத்தும் தைரியமும் மனோ பலமும் எனக்கு இல்லாமல் இல்லை. ஒரப் பார்வையாலும் சந்தேக அம்புகளாலும் குத்திக் கிழித்துக் காயப்படுத்தாமல் இச்
விஜயா பிரான்சிஸ்-யாழ்ப்பாணம்
சமைப்பதற்காக.
கொண்டிருக்கிறேன். ஆயினும் யுத்தத்தின் கரங்கள் புரட்டிப் பார்த்த இரத்தத்தின் அத்தியாயங்களில் சத்தமின்றி சமாதியாக்கப்பட்ட நம் தமிழ் மக்களும், யுத்தச் சத்தத்தில் சித்தம் கலங்கிய இளம் வித்துக்களும் இச் சமாதான விடியலில் மீண்டும் பெறக்கூடிய இழப்புக்கள் அல்லவே. கவலையில் மனிதன் இறப்பதில்லை, உலர்ந்து சருகாகிறான். எனக்கு இப்போ தெல்லாம் உங்களைப் பற்றிய கவலையே மிகுந்திருக்கிறது. நான் சருகாகிவிட்டதுமன்றி துளிர்க்க வேண்டிய என் குடும்பத்தையும் சருகாக்கிக்கொண்டிருப்பதை நினைத்தே உள்ளம் எரிந்து கொண்டிருக்கிறது. தாத்தா, இலங்கையில் அடிக்கும் சமாதான வெளிச்சம் இந்தக் கம்பிகளுக்கிடையிலும் ஊடுருவும் என்ற நம்பிக்கைதான் கொஞ்சம் உயிர் கொடுத்திருக்கிறது. "நான் வரும் வரையில்தான் உங்கள் உயிர் உடலோடு ஒட்டிக்கொண்டிருப்பதாக" எழுதியிருந்தீர்கள் என் அம்மாவுக்கும், தங்கைக்கும் நீங்கள் இருப்பது அவசியம், வேர் நீங்கள் ஆட்டம் கண்டால் அவர்கள் அடிசாய்த் துவிடுவார்கள். நான் உயிரோடு இருக்கிறேன் என்ற இச் செய்தி உங்களைத்
தைரியப்படுத்தும் என்று நம்புகிறேன். இத்தனை வருடங்களில் தங்கச்சி நன்றாக வளர்ந்திருப்பாள். "அண்ணா நிச்சயமாய் வருவான்" என்று அவளுக்குச் சொல்லுங்கள். மீண்டும் அதே பழைய நினைவுகளை நிஜமாக்கி என் தாய்மடி தேடி வரும் அந்த உயிர்ப்பு நிறைந்த விநாடிக்காகக் காத்திருக்கும், Đ_fila56Î LITTl/l;flớB,
பேரன்
சமூகம் என்னை ஏற்றுக் கொள்ளுமா? படித்துப்பட்டம் பெற்ற பெண்களானாலும் சரி படிக்காத பெண்களானாலும் சரி தகுந்த துணையில்லாமல் தனியே வாழ்வது என்பது கம்பியில் நடப் பதைப் போன்றதாகும், என்று
M பல்வேறு சிந்தனைகளில் மூழ்கிப் போயிருந்தவளை கடிகார எலாம் சுயநினைவுக்கு மீட்டு வந்தது. நேரத்தைப் பார்க்கிறாள். மணி பதினொன்றைக் காட்டுகின்றது. அவசரமாக எழுந்து அடுப்படிக்கு விரைகிறாள் ஸ்ருதி, பகல் உணவிற்கு வீட்டிற்கு வரும் கணவனுக்குச்

Page 18
இலங்கை அரசியல் தொடர்பாக எழுதிவரும் பிரபல பத்திரிகையாளர்களின் கண்ணோட்டங்களை முரசு வாசகர்களுக்குத் தரும் முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பகுதியிது. இவ்வாரம் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பான இராணுவச் செய்தி ஆய்வாளர் இக்பால் அத்தாளியின் கட்டுரையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு பகுதியின் தமிழாக்கம் இடம்பெறுகிறது.
லத்த பகீரதப் பிரயத்த னங்களின் பின்னர் ஐக் கிய தேசிய முன்னணி அரசாங்கம் கடந்த புதனன்று ஏழு பக்கங்கள் கொண்ட நகல் வரைபு ஒன்றைப் புலி களின் பார்வைக்கு முன்வைத்தது. வடக்கு கிழக்கின் புனரமைப்பு, புனர் நிர்மாணம் மற்றும் அபிவிருத்தி என் பன தொடர்பில் செயல் ஊக்க முள்ள நிதி, நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவது பற்றி இந்த ஆவ ணம் அமைந்து இருந்தது. ஆனால் இந்த ஆவணம் ஏற்புடையதல்ல எனக் கூறி, புலிகள் அது கிடைத்த 48 மணி நேரத்துள் நிராகரித்தனர். டோக்கியோ மாநாட்டுக்கு இன் னமும் ஆறு தினங்களே இருக்கும் நிலையில் புலிகள் இதில் பங்கு கொள்ள மாட்டார்கள் என்பது பெரும்பாலும் உறுதியாகத் தெரி கிறது. எனினும் ஐக்கிய தேசிய முன்னணி அரசு தன் முயற்சிக ளைக் கைவிடவில்லை. மற்று மொரு ஆவணம் அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த வெள்ளியன்று ஐ.தே.மு. தலைமைக்குக் கிட்டிய செய்தி கசப் பானதாயினும், அது மேலும் முயற்சி எடுக்கிறது.
டோக்கியோ மாநாட்டின் முக்கிய ஏற்பாட்டாளரான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசுசி அகாசி, நன்கொடை யாளர்கள் மாநாடு நிதியுதவிக்கான உறுதிமொழி வழங்குவது, 'சமா தான முயற்சிகள் வெற்றிகரமாக தொடர வேண்டும்" என்னும் நிபந் தனையை உள்ளடக்கியதாகவே
எவரெஸ்ட் சிகரத்தை மனிதன் தொட்டு அரை நூற்றாண்டு கடந்துவிட்டது. இதனை முன் னிட்டு நேபாளத்தில் எவரெஸ்ட் மலையின் அடிவாரத்தில் கடந்த 6) ITU b (p(p6) glib (335|TG) ICB6)LDI607 வைபவங்கள் நடந்தன.
1953ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி காலை 11.30 மணியளவில் நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த சேர் அட்மெண்ட் ஹிலாரியும் நேபாள நாட்டவரான ஷெர்பா டென்ஸிங் நார்கே என்பவரும் மிகக் குறைந்தளவிலான வசதிக ளோடு எவரெஸ்ட் சிகரத்தைத்
S.
இருக்கும் என்கிறார்.
கடந்த வாரத்தில் இடம்பெற்ற சிக்கலான நிகழ்வுகள் ஜூன் 9ம் திகதி முதல் டோக்கியோவில் நடை பெறவுள்ள மாநாடு தொடர்பில் சந் தேகத்தையும், சமாதான பேச்சுக் களில் தேக்க நிலையையும் ஏற் படுத்தியிருக்கிறது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனுப்பிய புதிய யோசனைகளைப் புலிகள் நிராகரித்த சில மணி நேரங் களுக்குள் அலரி மாளிகையில் விசேட மாநாடொன்று கூட்டப்பட்டது. பிரதமர் ரணில் தலமை வகித்த இம் மாநாட்டில் முப்படைத் தளபதிக ளோடு, பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ
பாதுகாப்பு ஆலோசகர் மெரில் குண ரத்னா ஆகியோரும் பங்கு கொண்ட னர். புலிகளுடனான தமது அரசாங்
கத்தின் பேச்சுவார்த்தைகள் தொட
ரும் என்று பிரதமர் ரணில் இங்கு தெளிவுபடுத்தினார். டோக்கியோ மாநாட்டில் கலந்துகொள்ள புலிகள் இறுதி நேரத்தில் கூட முன்வரலா மென நம்பிக்கை வெளியிட்ட பாது காப்பு அமைச்சர் திலக் மாரப்பன, பாதுகாப்புப் படையினர் புலிகளுக்கு ஆத்திரமூட்டும் செயற்பாடுகளில் இறங்க வேண்டாமெனக் கேட்டுக் கொண்டார். முப்படைத் தளபதி களில் ஒருவர் புலிகளின் சில உறுப் பினர்கள் படையினருக்கு ஆத்திர மூட்டும் வகையில் செயற்படுவதாக முறையிட்டதன் பின்னரே பாதுகாப்பு
flejó 6lgLG de DJ TDTeri
தொட்டனர்.
சேர் ஹிலாரிக்கு நேபாள கெளரவ பிரஜைப் பட்டம் அந் நாட்டு மன்னரால் வழங்கப்பட்டது. தற்போது 83 வயதான இவர் இன் னமும் துடிதுடிப்புடன் இருக்கிறார். மலையேறும் குழுக்கள் எவ ரெஸ்ட் சிகரத்தைத் ಇಂಗ್ಹ காக எடுக்கும் முயற்சிகள் அதி கரித்து வருவதால் மலையேறு வதற்கான பலத்த கட்டுப்பாடு களை நேபாள அரசு விதித்திருக் கிறது. எவரெஸ்டில் ஏற வேண்டு மாயின் பல மாதங்களுக்கு முன் னர் விண்ணப்பிக்க வேண்டும்.
அமைச்சரின் மே யிடப்பட்டது.
இம் மாநாட்டி பதி வைஸ் அட்மி பாதுகாப்பு அ மாரப்பன மே 13ம் வர்த்தமானி அறி மூலமாக வடக் பரப்பில் வெளியில் களின் குதிரைவ தால் பாதுகாப்பு
சவால்கள் தோன் வித்தார். ஏப் 3ம் போர் நிறுத்தக் க வின் தலைவர் புலிகளின் சுதந்தி களை அரசாங் வேண்டுமெனச் சி. குறிப்பிடத் தக்கது படையினர் இந்த கொள்ள முற்றா தனர். எனினும் விப்பு வெளியிடப் பெற்ற இந்த முத LDITABITLL96A) GBLADOL விடயத்தைப் பிர காப்பு அமைச் குறித்து கடற்பை சியை வெளியிட்டி பாதுகாப்பு அமை பரிசீலனை செய வருகிறது.
வடக்கு கிழச் புனர்நிர்மாணப்
னெடுப்பதற்குத்
போருக்கு F|DISI60Tl
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்படி கூற்று வெளி
ல் கடற்படைத் தள ரல் தயா சந்தகிரி, மைச்சர் திலக் திகதி வெளியிட்ட வித்தல் ஒன்றின் த கிழக்கு கடற் ணைப்பு இயந்திரங் லு தளர்த்தப்பட்ட ரீதியில் பாரிய
றியுள்ளதாகத் தெரி திகதியன்றுதான் ண்காணிப்புக் குழு ரெலிவ்சன் கடற் ரமான செயற்பாடு கம் அங்கீகரிக்க ார்சு செய்திருந்தது இலங்கைக் கடற் * சிபார்சை ஏற்றுக் க மறுத்து இருந் வர்த்தமானி அறி பட்ட பின்னர் நடை லாவது உயர்மட்ட டைத் தளபதி இவ் ஸ்தாபித்தார். பாது சின் செயற்பாடு டத் தளபதி அதிர்ச் ருந்தார். இப்போது ச்சு இது பற்றி மீள் ப்வதாகத் தெரிய
கு மாகாணத்தின் பணிகளை முன் தேவையான அதி
": 45 நினைவுநாள் அழைப்பிதழ்
காரங்களுடன் கூடிய இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றின் அவ சியம் குறித்து புலிகளின் தலைவர் பிரபாகரன் கோரிக்கை எழுப்பிய பின்னர் அரசாங்கம் ஏழு பக்கங் களில் அடங்கிய புதிய யோசனை ஒன்றை முன் வைத்தது. இதற்கு முன்பாக மூன்று வெவ்வேறு ஆவ ணங்களை அரசாங்கம் புலிகளின் பரிசீலனைக்காக முனவைத்திருந் தது தெரிந்ததே. அரசாங்கம் முன் வைத்த புதிய யோசனைகள் தொடர்பில் புலிகளின் விரைவான பதிலை அரசாங்கம் எதிர்பார்த்தது. புலிகளுக்குத் தேவையான மேலதிக விளக்கங்களை வழங்குவதற்கு அரசு தயாராக இருந்தது. ஆனால் புலிகள் அரசின் யோசனை தரப்பட்ட பின்னர், தாங்கள் அவற்றைப் பரி சீலனை செய்ய கால அவகாசம் தேவையென வலியுறுத்தினர். இத
னால் முதலில் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட ஆவணம் பின்னர் நோர்வே தூதரக அதிகாரி மூலம் நேரில் உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டது.
செயல்திறன் மிக்கதும், வெளிப்படையானதும், கணக்கு வைக்கக்கூடியதுமான நிர்வாக அமைப்பை உருவாக்குவது.
> வடக்கு கிழக்கு மாகாணத் தில் வாழும் எல்லா இன மக்களின தும் நலன்களை உறுதிப்படுத்துவது. > புலிகளுக்கு முக்கிய இடத்தை வழங்குவது
> அரசியலமைப்பை மீறாத வகையில் செயற்படுவது, என்பனவே பிரதமரின் இலக்குகளாக இருந்தன. பாலசிங்கம் நோர்வே அமைச்சர் ஹெல்கீசனுக்கு ஊடாக அனுப்பி வைத்த கடிதத்தில் காணப்பட்ட சாதக அம்சங்களைக் குறித்துக் கொண்ட பிரதமர் ரணில், இவை தொடர்பாக சமாதானப் பேச்சு வார்த்தை மேசையில் ஏனைய விட யங்களோடு சேர்த்துப் பேசப்படலா மெனக் கருதினார். பிரதமர் முன் வைத்த ஏழு பக்க நகல் வரையில் முடிவுகளை மேற்கொள்ளக் கூடிய (Apex BOdy) (5Ógjigjub îJ6òg5 Tflä கப்பட்டு இருந்தது. இந்த அமைப்
கடந்த 2304.2003 அன்று அகாலமரணம் அடைந்த எமது குடும்பக் குலவிளக்கு
பின் மூலம் உடனடி மற்றும் குறுகிய கால புனர்நிர்மாணம், புனரமைப்பு மற்றும் அபிவிருத்திகள் பற்றித் திட்டமிடலாமென ஆலோசனை கூறப்பட்டிருந்தது. இது பேச்சுவார்த் தைகளின் மூலம் இணக்கப்பாடு எட் டப்படும் வரையிலான இடைக்காலத் தில் செயற்படலாமெனப் பிரதமர் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் இந்த ஆவணத்தில் இடைக்கால நிர்வா கம் குறித்து எதுவும் தெரிவிக்கப் பட்டிருக்கவில்லை.
பிரதமரின் இந்த நகல் வரை புக்கு புலிகளின் அரசியல் ஆலோச கர் அன்ரன் பாலசிங்கம் கடந்த வெள்ளியன்று பதிலளித்தார். அதில் புலிகளின் தலைமை விரும்பியவாறு வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு இடைக்கால நிர்வாகம் ஒன்றை ஏற் படுத்துவது குறித்து பிரதமர் எதை யும் குறிப்பிடாமை அதிர்ச்சி அளிப்ப
தாகத் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலாக மட்டுப்படுத்தப்பட்ட அதிகா ரங்களுடன் கூடிய அபிவிருத்தியை முன்னெடுக்கும் கட்டமைப்பு குறித்து பிரஸ்தாபிக்கிறீர்கள், இதிலும் புலி களின் பங்களிப்பு, பணி, என்பன பற்றித் தெளிவுபடுத்தவில்லை என வும் குறிப்பிட்டிருக்கிறார்.
அத்துடன் மிகக் கடுமையான வார்த்தைகளில் உதவிக்காக மட்டு மன்றி சர்வதேச சமூகத்தின் ஒத்து ழைப்புடன் பாரிய பாதுகாப்பு வலை அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி புலி களின் சுதந்திரப் போராட்டத்தை மழுங்கடிக்க முயற்சி செய்வதாகவும் பாலசிங்கம் குற்றம் சுமத்தி இருக் கிறார்.
எனவே தற்போதைய நிலை மையைப் பரிசீலித்துப் பார்த்தால் வடக்கு கிழக்கு மீதான நிர்வாக அதிகாரம் யாருக்கு உரியது என் பது குறித்தே ஐ.தே.மு. அரசும், புலிகளும் முரண்பட்டு இருக்கின்ற 60Is 6160.160[ILð.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட நிர்வாகக் கட்டமைப்பு வேண்டுமென்பதே புலிகளின் நிலைப் பாடு அரசியலமைப்பு வரையறை களுக்கு உட்பட்டுத்தான் செயற்பட முடியும் என்பதே ஐ.தே.மு. அரசின் நிலை, எதிர்காலம் எப்படியாகும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க GOTTLD.
திரு.மெக்லன் டானியல் அற்புதராசா
தொடர்பு நிலைய உரிமையாளரும், தென்மராட்சி சிற்றுார்திச் சேவைச் சங்கத் தலைவரும்)
அவர்களின் 45ம் நாள் நினைவுக் கிரியைகள்
(பேபி (Baby மினிபஸ், பேபி (Baby தொலைத்
எதிர்வரும் 07.06.2003 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரது ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், மதிய போசனத்திலும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். இங்ஙனம் மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்.
Ljó sig), FI615 #6:fs.
Pi 08-14, 2003

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள்
1) LDTULD55 ஏற்படுகின்றது.
2) கெட்ட உள நோயினால் பாதிக்கப்பட்டவர்களே உளநோய் ஏற்படு அதிகமாகக் காணப்படும் இன்றைய கால 3) மாந்திரிக கட்டத்தில், உள நலம், உளப் பாதிப்புகள், யைக் குணப்படு: உள நோய்கள் பற்றி அறிந்துகொள்வதும் நெதள
இவற்றிற்கான வைத்திய முறைகளை அறிமுகப்படுத்துவதும் அவசியமாகிறது. LaTaiyi எனவே மேற்படி உள மருத்துவத் துறையில் јио. அநுபவம் பெற்றவர்களும், நிபுணர்களுமான மாயமந்திரங்க வைத்திய கலாநிதி திரு. த. கடம்பநாதன் (எம்.பி.பி.எஸ். எம்.டி. உள மருத்துவம்) முடியும் என்பது ெ அவர்களும் உளவியலாளர் வருகின்ற நம்பிக்ை திரு.தி. சுவிந்திரன் (எம். ஏ.எம், ஏ. எம்.பில், களை ஏவுதல், G. உள மருத்துவம்) அவர்களும் இணைந்து மூலம் ஒருவரின்
தமது அநுபவங்களைப் பகிர்வதுடன் படுத்தலாம் என்ற
உளவியல் சம்பந்தமான வாசகர்களின் அடியொற்றியதே. கேள்விகளுக்கும் பதிலளிக்க முன் வந்துள்ளனர் உளநோய்களா
D :{BITUJ600TUDITCH5 D 611 வர்கள் தனக்கு ெ
என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.
உளநோய் பற்றிய மூடநம்பிக்கைகளும் தப்பபிப்பிராயங்களும் அதீத சக்திகளை கடந்தவாரத் தொடர்ச்சி. செய்துள்ளனர் என FLÖJLIGIÓ : 5 GNGU ÜYÜ Bİ
"உவள் பிள்ளை ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடம் முடிந்து அந்த
I. 6|| ILI LJU (N(3дJI QAMILIJI. சுடலையடியாலைதான் வாறவள் எந்த காத்து கறுப்பு பட்டுதோ தெரியாது போன்ற பிறழ் ந
நிச்சயமாய் ஏதோ ஒரு பேய்தான் பிடிச்சு ஆட்டுது என்ரை பிள்ளையை ஐயோ - நான் என்ன செய்ய இது உளநோயால் பிரமை பிடித்த நிலையிலுள்ள உறுதிப்படுத்தும் வ வசந்தியைப் பார்த்து அவளது தாயின் ஒலம் போது உளநோய்
"எவ்வளவு நல்ல பிள்ளை நல்லா படிச்சது கூட வடிவான பெட்டை உளநோய் தீவிரம யாரோ பொறாமையில மந்திரவாதியைப் பிடித்து பில்லி, சூனியம் செய்தாங்களோ விஞ்ஞான பூர் தெரியல்லை. எதுக்கும் ஒரு பார்வை பார்த்தால் சரியாகிவிடும் இன்னோர் மூளையில் ஏற்படு
உறவினரின் ஆலோசனை றங்கள் காரணம் எ இந்தக் கவலைக்கும், ஆலோசனைக்கும் காரணமாக அமைந்தது பின்வரும் நிலையில் இந் நம் தப்பபிப்பிராயங்களாகும். வேண்டியவை.
முரசு குறுக்கெழுத்துப் ே
Ausl 250 ellnusi liðeig செல்வி ஏ அனுசியா 51ஏ, திருஞானசம்பந்தர்
வாசக நெஞ்சங்களே! உங்கள்
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்கு கொண்டு | ச குமாரசாமி, நரக்கள்ளி, நுரைச்சோை
பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற 2. GENÖGG மிருளாளினி, தெளிவத்தை தே
3. செல்வி எஸ். அனோஜா, பள்ளிமுனை, 4. வி. கெளரிபாலன், நீராவியடி, பிரவுண் வீதி 5. செல்வி பா. மோகனபிரியதர்சினி, அளுத்மா 6
7.
வாழ்த்துகின்றோம்.
பி. நந்தன், செமற்றி வீதி, நீர்கொழும்பு திருமதி சாந்தி நாகையா, சேனைக் குடி 8 செல்வி எம்.எப்.அஸ்மா கல்பொக்கை 6 9. திருமதி ரி பரமேஸ்வரன், டிம்புல்ல வீதி, அட் 10. வி. செல்வநாயகம், சிவன் கோவில் வி
இடமிருந்து வலம் ■ (1) D. Godbi
குறுக்கெழுத்தப் போட்டி
(8) சிப்பியின்
விளைவது. (குழம்பியுள்ளது) (12) ബiഖങ്
(குழம்பியுள்ளது) (17) ஒப்பு (19) தெய்வ அறிவு
(குழம்பியுள்ளது) மேலிருந்து கீழ்
(1) இராமர் கோவில் 1062003 விவகாரத்திற்குரிய இடம் உங்கள் அனுப்ப வேண்டிய முகவரி (3) கால் ஊனமுற்றவன் (குழம்
குறுக்கெழுத்துப் போட்டி இல-21 (7) LITJIb முரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு.
போட்டி விதிகள் அரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
skOULL), UIJ.J.J.L. (9) அசையா நிலை என்று பொ = " 0Ꭲ ᎤᏓᎠᎦ5ᏍᏗ ULIUD, USITUHUSUAL I GOOGTTGIONULUI LIDITADA DU596 LA ULI த்ெத தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக குழம்பியுள்ளது) -யான விடையை அனுப்புவோரில் முதல் (15) கீழ்ப்படிதல்
உாலிக்கு 250/= ரூபா பரிசுண்டு அடுத்த பத்து (18) நதிமூலத்தையும் இவர் மூல
எலிகளின் பெயர் தினமுரசில் பிரசுரமாகும் அறியாதிரு.
ട് 08-14, 2008 o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காயமே.
ரங்களால் உளநோய் ஆ
உள மருத்துவம்
ஆவிகளின் பிடிப்பால்
சக்தி மூலம் உளநோ கெட்ட ஆவிகளுக்கும் உளநோய்களுக்கும் தொடர்பு உண்டா? 55 (PLLILEI, உளநோயால் பிடிக்கப்பட்ட சிலர் தமக்குத் தாமே கதைத்துக்கொள்
வுக்கு ஏற்றுக்கொள்ளக் கின்றனர் தனியாகச் சிரித்துக்கொள்கின்றனர் யாரும் இல்லாத நிலை யில் எவரிடமோ பேச முற்படுகின்றனர். சில வேளைகளில் திடீரென ால் உளநோயை ஒடவோ, ஆடவோ செய்கின்றனர். இது அந்த நோயாளி ஆவியுடன் jõgi UppULDT? உரையாடுவதன் விளைவாக அல்லது ஆவியின் கட்டுப்பாட்டில் நிகழ்த் தொடர்பான அறிவை தப்படும் செய்கைகளாகக் கொள்ளப்படுகின்றன. இவை உண்மையில் தீவிர து அதீத சக்திகளைப் நோயின் அறிகுறிகளான மாயப்புலனுணர்வுகள் சம்பந்தப்பட்ட
நடத்தைகளே!
இன்னும் சில சந்தர்ப்பங்களில் நோயாளி ஒருவரின் உடல் மெலி கயாகும் கெட்ட ஆவி வடையும்போது அந் நோயாளி ஆணாக இருக்கும் பட்சத்தில் அவர் கு வைத்தல் மோகினிப் பிசாசால் பிடிக்கப்பட்டதாயும், அது அவரின் ஜீவசக்தியை உள்ளத்தைப் பிறழ்வு உறிஞ்சுவதாலேயே மெலிவடைகின்றார் எனவும் கொள்ளப்படுகின்றது. இந்த நம்பிக்கையும் இதை உடல் மெலிவுக்குக் காரணம் போதியளவு உணவு உட்கொள்ளாமை, விருப்பமின்மையோ அன்றேல் சந்தேகமோ இதற்குக் காரணமாய் அமை ல் பிடிக்கப்பட்ட ஒருவர் கின்றது. உடல் மெலிதல் என்பது தீவிர மனச்சோர்வு நோயின் முக்கிய ச்சிதைவு நோயாளி அறிகுறி என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்
மந்திரங்கள் மூலம் உளநோய்களைக் குணப்படுத்த Upg|ULOIT? இந்த நம்பிக்கை எந்த வித ஆதாரமும் அற்ற ஒன்றாகும். இந்த நம்பிக்கையின் காரணமாக உளநோயால் பிடிக்கப்பட்டவர்களை மாந்திரிக ரிடம் கூட்டிச் சென்று பார்வை பார்த்தல், கழிப்புக் கழித்தல், பேய் ஒட்டுதல், பில்லி சூனியம் செய்தல் என்ற பல்வேறு சடங்குகட்கு உளநோயாளி உள்ளாக்கப்படுகின்றார்.
சில வேளைகளில் இந்த மாந்திரிகர்கள் உளநோயாளியைத் தனி யாக அறையில் அடைத்து வைத்தல், வேப்பிலையால் அடித்தல், பிரம்பால் அறிகுறிகள் அதிகரித்து அடித்தல் போன்ற பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். டைகின்றது. இவ்வாறாக உளநோயாளி மேன்மேலும் சிரமங்கட்கும் சித்திரவதைகளுக்கும் வமாக உளநோய்க்கு முகங் கொடுக்க நேரிடுகின்றது. இவற்றுக்கு மிக நெருங்கிய உறவினர்களே
சில இரசாயன மாற் துணைபோகும் கொடுரமும் நிகழவே செய்கின்றது. ன உறுதிப்படுத்தப்பட்ட உண்மையில் மேற்கூறிய நடவடிக்கைகள் மனித உரிமை மீறல்களாக, க்கைகள் தவிர்க்கப்பட அத்துமீறல்களாகக் கொள்ளப்பட வேண்டியவை சட்டத்தை மதிக்கின்ற எந்த ஒரு பிரஜையும் இது தொடர்பாக உரியவர்களுக்கு அறியத் தரவேண்டியது அவசியமானதாகும். O ஆம் இந்த மூடநம்பிக்கைகளின் விளைவுகள் உள நோயாளிக்கு மேலும் சிரமங்கள் சித்திரவதைகள் நோயின் தீவிரம் அதிகரிப்பு உற்றவருக்குப் பெரும் செலவு உளநோயாளிக்குத் தகுந்த சிகிச்சை யளிப்பதில் தாமதம் ஏற்படுகின்றது என்பதையும் கருத்திற்கு எடுக்க வேண்டும்
சம்பவம் 06
"ஐயோ அந்த விட்டுக்கா போகப் போறிங்க உங்களுக்கு இரண்டு
வவ்வேறு விதங்களில் ப் பிரயோகித்து தீங்கு நம்புவது உண்மையி பிக்கைகள் என்கின்ற கும். ஆனால் சாதாரண உறவினர்கள் இது பிக்கைகளை மேலும் கையில் செயற்படுகின்ற
Gñ5), SINGBEITSIOOTIDIGONGA).
பகுப் பிள்ளையஸ் இருக்கிற நிலையிலை யோசிச்சுப் பாருங்கோ" இது புதிதாய் வீடு ஒன்றுக்குக் குடிபோக இருக்கும் மோகனின் குடும்பத்தாருக்கு
ல, புத்தளம் அயலவரின் அச்சுறுத்தல் இதற்கான காரணம் அவர்களின் புது வீட்டின் ாட்டம் மேபி, பதுளை. இன்னொரு பகுதியில் நாட்பட்ட உளநோயால் பாதிக்கப்பட்ட இளைஞன்
DGIGOTIT. ஒருவன் இருந்தமையே. | யாழ்ப்பாணம் அயலவரின் அச்சுறுத்தல் பின்வரும் மூடநம்பிக்கைகளை அடியொற்றி வத்தை விதி கொழு15 அமைந்தது.
1) எல்லா உள நோயாளிகளும் மிதமிஞ்சிய பாலியல் வேட்கை யிருப்பு:01, கல்முனை, யுடையவர்கள் பீதி, வெலிகம, 2) உளநோயாளிகளால் தங்கள் பாலியல் உணர்வுகளைக் கட்டுப்
ju தி, புத்தூர், 3) மிதமிஞ்சிய பாலியல் உணர்வுகளே உளநோய்க்குக் காரண
மாகின்றன.
ழுத்துப் போட்டி உளநோயாளிகள் யாவரும் மிதமிஞ்சிய பாலியல்
List Guigansgenus GasTer LGuitas GITIT?
தீவிர உளநோய்கள் சிலவற்றில் குறிப்பிட்ட காலத்துக்குச் சில
உளநோயாளிகளின் பாலியல் வேட்கை அதிகரிக்கின்றது. ஆனால் பெரும்பாலான உளநோய்களின் சந்தர்ப்பத்திலும் குறிப்பாய் நாட்பட்ட உள நோயாளிகளின் பாலியல் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு நோயின் தன்மை மாத்திரமல்லாது அதனைக் குணப்படுத்தப் பயன் படுத்தப்படும் மருந்துகளின் பக்கவிளைவுகளும் காரணமாகலாம்.
ஆனால் சினிமாக்களிலும் கதைகளிலும் உளநோயாளிகள் பெண்களைக் 7 Bron காமுறுபவர்களாக மிகைப்படுத்திக் காட்டப்படுகின்றனர். இந்தப் பயம் உண்மையில் ஆதாரமற்றதொன்று திட்டமிட்ட முறையில் பாலியல் வல்லுறவுகளைப் புரிபவர்கள் சாதாரண மனநிலையிலுள்ளவர்களே அன்றி உளநோயாளிகள் அல்ல. உளநோயாளிகளால் தங்கள் பாலியல் உணர்வுகளைக்
கட்டுப்படுத்த முடியாதா? சில உளநோயாளிகள் தங்கள் உடைகளை மற்றவர் முன் u|flong) களைந்துவிடுகின்றனர். இன்னும் சில வேளைகளில் ஆடையின்றி ஒடவும்
முற்படுகின்றனர். இவையே பாலியல் உணர்வுகளின் வெளிப்பாடாக
கட்டுப்பாடற்ற தன்மையாகக் கருதப்படுகின்றது. இது தன்னிலை அறியாமை
ருள்படும். வெட்கமற்ற தன்மை என்கின்ற உளநோயின் அறிகுறிகளே இவர்கட்கு
வித உணர்வுகளையுமே கட்டுப்படுத்த வேண்டும் என்ற நினைப்பு
வருவதில்லை. சம்பந்தமில்லாமல் கதைப்பது சம்பந்தமற்ற புதிரான ബി ஈடுபடுவது என்பதும் இதன் காரணமாகவே
(தொடர்ந்து வரும்)
DUGU :
Ο
த்தையும்

Page 20
GRLILgpului DITT BiñGESITGEDUITSLUIT?
நேர்காணல் பக்கம் பக்கமாகவும் இருக்கலாம், ஒரு கேள்விக்கு ஒரு வரியில் பதிலும் சொல்லலாம் வித்தியாசமான ஒரு நேர்காணல் இது ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் - இலங்கையைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் - இப்போது லண்டனில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். கொஞ்ச வார்த்தைகளில் ஒருவரை நாம் இனம் காணலாமா? முடியும் சுவாரஸ்யமான முயற்சி இது பிரான்ஸிலிருந்து வெளிவரும் உயிர் நிழலில் ஸ்பாட்டகாஸ்தாசன் நேர்கண்டது.
EEG LIGOLD2
தன்னம்பிக்கை MP 59 EE6ff62 LJ60660TLD?
p. 600Isië R 69 UNIL65 உங்களுக்கு உங்க ளிடம் பிடித்த பழக்கம் நேரத்திற்கு மதிப்பளிப்பது. உங்களுக்கு உங்களி டம் பிடிக்காத பழக்கம்? Open ஆக இருப்பது உங்களின் மிகப் பெருந் தோல்வி தோல்வி என்று ஒன்றுமில்லை, எல்லாம் அநுபவம் தான்.
யாரிடமாவது மன்னிப்புக் கேட்க விரும்புகிறீர்களா?
கேட்டு விட்டேன். பெண்ணாய் இருப்பது சங்கடமா? சந்தோசமா? சந்தோசமானது, கெளரவமானது. ILove You என்று யாரைப் பார்த்துச் சொல்ல ஆசை பெயர் சொல்ல விருப்பமில்லை. இலங்கையில் நீங்கள் இருந்திருந்தால் உங்கள் வாழ்வு எப்படி இருந்திருக்கும்?
இயக்க மோதல் காலத்தில் கொலை செய்யப்பட்டி
ருப்பேன். உங்கள் நீண்ட நாள் ஆசை உலகத்தைச் சுற்றி வரல் வாழ்க்கையில் யார் யாரைச் சந்திக்காமல் விட்டிருக் கலாம் என எண்ணுகிறீர்கள்? நான் மிகவும் பொறுமையானவள். உங்கள் எழுத்தின் நோக்கம்? சாதி எதிர்ப்பு, சீதன எதிர்ப்பு
தமிழ் சினிமாவின் பெரு விலான கதைகள் செயற்ை தனமானவைதான் சிறந்த நாவல்கள் பலவும் சினிமா யுள்ளது. இந்த மரபுக்கு னோடி எழுத்தாளர் ஜெயகாந் உன்னைப் போல் ஒருவன், ய காக அழுதான் ஆகிய தன் ந களை அவரே இயக்கி தமிழ் மாவுக்குத் தேசிய விருதுக பெற்றுத் தந்தார். "சில நேரங்க சில மனிதர்கள்" திரைப்பட அப் படத்தின் கதாநாயகி ல ஊர்வசி விருதைப் பெற்ற
புதுமைப் பித்தனின் றன்னை மகேந்திரனின் இ கத்தில் உதிரிப் பூக்களா பொன்னீலனின் உறவுகள் ந பூட்டாத பூட்டுக்கள் ஆ6 தில்லானா மோகனம்பாள் ம முடியாத திரைப்படமும் ஒரு நாவல்தான் அறிஞர் அண்ணா வெள்ளிக்கிழமை நாவல் - க ஞர் கருணாநிதியால் 'வன காரன் மகனாக வந்தது.
ஜானகி ராமனின் 'மோக
நாவல் இப்போது பார்த்த
பரவசப்படுத்துகிறது. இந் லைப் பலர் படமாக்க முயற்: தாலும் துணிந்து செய இறங்கிச் சாதனை படைத் ஞான ராஜசேகரன். நீங்கள்
இந் நாவலைத் திரைப்படம
இக் கேள்விகளை உங்களுக்குள் கேட்டுப் பதில் எழுதிப்பாருங்கள் உங்கள் பதில் உங்களுக்கே பிடித் திருந்தால் இதய வெளிக்கு அனுப்பிவையுங்கள். ேெள் புகைப்படத்துடனும் பூரண விபரத்துடனும்
。
SS S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS SS இஇஇஇடு
G)G(3
கத்திலிருந்து ஓடி களிலும் அலை நினைக்கும் பல
எழுத்து வாழ்வின் அசல்
னுராதா ரமணனி, Θ புஷ்பா தங்கத்துரையை தெரிந்தவர்களுக்கு வைக்கம் முகம்மது பசீரையும் அறி முகப்படுத்தி வைக்க வேண்டி உள் ளது. இவரும் ஒரு முக்கிய எழுத்தா ளர்தான், உலகப் புகழ் பெற்ற எழுத் தாளர் 84வது வயதில் 1994ம்
2())
ஆண்டு மரணமடைந்தார். அவர் மறைந்தபோது கேரள மக்கள் அவ ருக்குச் செலுத்திய அஞ்சலி ஆச்சரி யத்தை ஏற்படுத்தியது. அது எழுத் தாளனுக்கு வழங்கப்படும் அஞ்ச லியை விட ஒரு பெருந் தலைவ னுக்கு வழங்கும் அஞ்சலியாக இருந் ததாம் இந்தியாவே ஸ்தம்பிதமடைந்து போனதாம்.
இதை எழுதிக்கொண்டிருக்கும் போது நமது மண்ணில் ஒரு தமிழ்க் கலைஞன் மரணமடைந்தால் நாம் அவருக்கு எப்ப்டி அஞ்ச்லி செலுத்து கிறோம் என்ற நினைவு வந்து தொலைத்தது. செத்துப் போய்விட் டாரா? ஒரு செய்தியாகவே பல கலைஞர்களின் மறைவை நாம் கடந்து வந்துவிட்டோம் தமிழ் எங்கள் மொழி மட்டுமல்ல, உயிர் என முழங் குவோம் நாம் பசீர் ஒன்பதாம் வகுப்பு GIGONIT CELLU LITTLEFITSONG)ë, GSGÖGill GrijporTsi, இக் காலத்தில் சொல்லிக்கொள்ளா மல் தனது சொந்த ஊரான வைக்
பசியைப் போக்கு
பசீர் 20க்கு ( யுள்ளார். பல பெ கம் செய்யப்பட்டு தும் அவருடைய சுய வாழ்க்கைது
96) ISSOLLL LIGO வாழ்வும் பகிரங் மறைப்பனவற்ை வெளிப்படுத்தியவ LDIGOTUL(E6)III GT elsDois LDSOL 6 என்பதையும் அெ Një ësOGOTëSTGOT என்பதையும் ஒ ஆற்றியுள்ள பன
e96lj60LLU லானது புதிய த பசீரின் எழுத்தை இன்றைய தேன் GJITëUCELITLDIT!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முயற்சித்தீர்கள் என அவரிடம்
5LDGIT (Ya
கைத் கேட்டபோது
தமிழ் VY V 'யமுனா மீது எனக்கொரு ത്ത്. மோகம், தீராத மோகம் நான் (U6) சில நிஜ யமுனாக்களை தன. வாழ்க்கையில் சந்தித்திருக் ಉಹ கிறேன். என் இதயத்தைக் T66)
குத்திக் கிழித்து என்னுள் மங்காத மெளன வலியைத் தந்தது மோகமுள் நாவல். மோகமுள் பல அடுக்குக ளைக் கொண்ட இரகசிய மாளிகை அதன் கரு வறையை மட்டுமே மோக முள் திரைப்படத்தில் காட்டியி ருக்கிறேன்' என்கிறார்.
காதலிப்போர், காதலிக்க ஆசைப்படுவோர், காதலித்துக்
து. கல்யாணம் முடித்தோர் கட்டா ಅಹ್ಲು யம் பார்க்க வேண்டியது தமிழ் மோகமுள் திரைப்படம் படிக்க வேண்டியது மோகமுள் நாவல் மோகம் என்பது [ଟ୍] நம்மை சதா குத்திக்கொண்டிருக்கும் முள்தான் மரணம் வரும் வரை, முற்றும்
துறந்த துறவிகளைத் தவிர 9.
இலங்தைத் தமிழ் லெழில் முள்
ம் (டைலிவிடுத்டு அதி இழைத்தலற
இலங்கையிலுள்ள தமிழ் மொழி எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்படுவதும் 驚 ஓரங்கட்டப்படுவதும் ஒன்றும் புதிய விடயமல்ல. சிங்கள மொழி எழுத்தாளர்களை ஊக்குவித்துக் கை தூக்கி விடுவதில் அரசாங்கம் மட்டுமல்ல, சமூக நிறுவனங்களும் பெருந் துணை நிற்கின்றன.
தமிழ் மொழி எழுத்தாளர்களின் வாழ்வு நஷ்டமுள்ள கஷ்ட வாழ்வுதான்.
எழுதிய எழுத்தைப் புத்தகமாக்குவதானால் நமது எழுத்தாளர்கள் ஒன்று பெண்டாட்டியை விட வேண்டும் அல்லது கடனாளியாக வேண்டும்.
கைதூக்கி விடுவதற்குக் கடவுள்தான் வர வேண்டும்.
எழுதிய எழுத்தை நூலுருவாக்க முடியாமல் இறந்து
@) போன எழுத்தாளர்களின் ஏக்கங்கள் ஆயிரமாயிரம் - G மூலப் பிரதிகளைக் கறையான் அரித்த கதை வேறு. G திடீரென இலங்கையில் 2000/2001ம் ஆண்டுகளில் ஒரு பொற்காலம் பிறந்தது கல்வி அமைச்சு உலக இவங்கியின் நிதி உதவியுடன் தமிழ் எழுத்தாளர்களிட இ மிருந்து தமிழ் நூல்களைக் கொள்வனவு செய்தது. @୍ଥି திட்டம் தமிழ் மொழிப் பாடசாலை நூலகங்களுக்கு
இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களைக் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. தமிழ் எழுத்தாளர்களுக்கு மட்டில்லா மகிழ்ச்சி கறையான்
@)
இஇஇஇஇகு 93.
GDI, 2) Guli L. II து திரிந்தார், நாம் தாழ்வாக தொழில்களை வயிற்றுப் வதற்காய் செய்தார்.
மற்பட்ட நாவல்களை எழுதி ாழிகளில் அவை மொழியாக் வெளிவந்துள்ளன, அனைத் வாழ்க்கை அநுபவங்களே, ான் அவருடைய சுரங்கம் ப்புகள் போன்று அவருடைய கமானது தாழ்வுகள் என puluh g9|16lJsi 2) siji GFT GHLOITS, கூசவோ, குறுகவோ, அவ துவும் இல்லையென்பதையும் ற்றுக்கொள்வதே இயற்கை வாறு ஏற்றுக்கொள்வதிலிருந்த விடைகள் வெளிப்படுகின்றன ரு சமூகம் உணர அவர் ரி முக்கியமானது. ழுத்து மனித வாழ்வின் அச லைமுறை வைக்கம் முகம்மது பார்க்க வேண்டும் தமிழின் வ அது நாமும் சீரியஸாக
IDGui 奧
தின்னும் கதைகள், கவிதைகள் ஆய்வு நூல்களாயின. இவ்விரு வருடங்களிலும் சிறந்த பல ஏழை எழுத்தாளர் களின் நூல்கள் புத்தகங்களாகின.
இதுவரை அதிகமாக தமிழக எழுத்தை வாசித்த நமது மாணவ உலகுக்கு இலங்கையிலும் இலக்கியம் உள்ளது என்ற நம்பிக்கை பிறந்தது. நமது இளம் மாணவ உலகம் ஆற்றலுடன் எழுத முன் வந்தது
திடீரென 2002.2003ம் ஆண்டுகளில் புத்தகங்கள் கல்வி அமைச்சினால் வாங்கப்படவில்லை. பணம் இல்லை என நினைத்தீர்களா? இல்லை. முன்பை விட அதிக பணம் உலக வங்கி வழங்கியது. சிங்கள நூல்கள் பெருமளவு கொள்வனவு செய்யப்பட்டன. தமிழ் நூல்கள் மட்டும் வாங்கப்படவில்லை. காரணம், திட்டமிட்ட கொள்ளையடிப்பு இருட்டில் வழிப்பறித் திருடர்கள் இப்போது அதிகம். இது பகற் கொள்ளை.
காதும் காதும் வைத்தது போல் கொள்ளை நடக்கிறது. ஏகபோகமான புத்தக வியாபாரிகளும் அதிகாரிகளும் இணைந்து தமிழகத்திலிருந்து புத்தகங்களை இறக்குமதி செய்து நமது எழுத்தாளர்களின் வாழ்வை மட்டுமல்ல, நமது இலக்கியத்தின் குரல்வளையையும் நசுக்குகிறார்கள். தட்டிக் கேட்பதற்கு ஆளில்லை. தமிழ் எழுத்தாளர்கள் அழுது புலம்பித் திரிகிறார்கள் யார் வழங்குவர் நீதி? தமிழ்ப் பாடசாலை நூலகங்கள் தமிழகத்தின் தரங்கெட்ட நூல் களால் இப்போது நிரம்பி வழிகிறது. மாணவ சமுதாயம் இக் கொள்ளையடிப்பால் திசை திருப்பப்படுகிறது.
பாதிக்கப்பட்ட எழுத்தாளர்களே! நாம் அனைவரும் கூடி நீதி கேட்போமா? இப் பகற் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவோமா? உங்கள் வலிகளைப் புகைப்படத்துடன் எமக்கு எழுதுங்கள் முடிந்ததைச் செய்வோம்!
গুগতে্যু 08-14. 2003.

Page 21
亚圆圆圆回圆圆圆圆圆回回圆圆圆圆回回回圆圆圆回回画画圆圆回 allot
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக பஞ்சனையில் அசிர முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள் கலைந்து கிடந்த ே
() சிந்தித்துப் பார்க்க HC O O எறியப்பட்ட தாமரை உங்களை வெளிப்படுத்துங்கள்:
சந்தர்ப்பத்திலும், புதி
BESITGROTÜLJLL DIGANG , ஊர்ந்து தத்தளித்தன
stressit. அவனது வெறியும்
கழுகுக் கண்கள் அ விளக்குச் சுடரொளிய
மனித வாழ்க்கையைப் பொறுத்தமட்டில், யாருமே ஒரு தனி மனித வாழ்க்கை முழுவதையும் அறிந்துகொள்ள முடியாது. அது மிகப் பிர மாண்டமானது, ஒரு குறுகிய காலத்திற்குள் சுருக்கி வைக்கப்பட்டுள் ளது. எழுபது அல்லது எண்பது வருடங்கள் எத்தனையோ சிக்கல்கள் குழப்பங்கள்-அதை முழுமையாக உங்களால் பார்க்க முடிந்தால் அதில் ஏதோ கெட்டது என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள். அது யாரோ ஒரு கிடந்தன அவள் இன நபரின் வாழ்க்கையின் முழுத் திட்டத்திலும் அது மிகச் சரியாகப் இை பொருந்துகிறது. 60
எது எப்படியானாலும், நாம் யார்? நம்மை யார் நீதிபதிகளாக்கியது? சினை
ஒருமுறை மனம் மதிப்பீடு செய்யும் தந்திரத்தைக் கற்றுக்கொண்டு VM விட்டதனால், அது தொடர்கிறது. அப்புறம் நீங்கள் தொடர்ந்து உள்ளுக் குள் மதிப்பீடு செய்துகொண்டே இருக்கிறீர்கள்-இது நல்லது, இது கெட்டது, பின்னர் நல்ல பக்கத்தை தங்களுக்குள்ளேயே வைத்துக்
இரு சிப்பிகளைப் .ே
கூரிய அழகிய முை செம்பவள உதடுகை அமுதம் இருக்கும் ! சுட்டிக் காட்டுவது ே கொள்கிறார்கள். மிக மிக மெதுவாக, நல்ல பக்கம் அதிகமாக வெளிக் சங்கைப் பழிக்கும் ச காட்டப்பட்டு அனைவரும் அதில் சலிப்படைந்துவிடுகிறார்கள். நீங்களே கீழேயிருந்த பருவ அதில் சலிப்படைந்து விடுகிறீர்கள். கெட்ட பக்கத்தை உங்களால் எத்தனை மோகனான
காட்ட முடியாது. ஏனென்றால் அது கெட்டது.
மேலாடை கலைந்து
L L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLLL LL LLL TTT சிற்றிடையும்
ஓ கன்னித் தமிழ் என்றால் என்ன வென்று தெரியுமா?
-கமலர்ராஜன், திருகோணமலை கல்யாணமாகாத தமிழ்ப் பெண்கள் பேசுவதுதானே?
காதல் மாளிகையான தாஜ்மஹால் பற்றி எழுதப்பட்ட கவிதை வரிகளில் தங்களைக் கவர்ந்த வரிகள்
-ஜெலக்கி பெரியகல்லாறு காதலி நாம் தாஜ்மஹாலில் சந் திக்க வேண்டாம் நம்மைப் போன்ற சாதாரண காதலர்களை ஒரு செல்வந்த ராஜா அங்கே ஏளனப்படுத்தியிருக்கிறான்.
இப்போதும் பேச்சுவார்த்தைகளி லிருந்துதான் விலகியிருப்பதாகச் சொல்லி யிருக்கிறார்களே தவிர, புலிகள் யுத்தத் திற்குச் சென்றுவிடப்போவதாகச் சொல்ல
SOGG)(3)
-கே திவ்யா, வவுனியா ஆனால் கடந்த வரலாற்றிலிருந்தும், அநுபவத்திலிருந்தும் ஒன்றை ஊகித்துக் கொள்ள முடியும்
தெற்கில் அரசியல் சாசன நெருக்கடி முற்றி உச்சமடையும் அந்தக் குழப்ப தருணத்தில் புலிகள் தாக்குதலை ஆரம் பிக்கப் போகிறார்கள்.
※ கடைசியாகப் பார்த்த படம்
-கேகஜந்தினி வளலுவெல, புன்னகைப் பூவே கலைப்புலி தாணு வுக்கு கமல் மீது உள்ள ஆததிரத்தை இப்படி சரிகாவை ஆட வைத்துத் தீர்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
நாங்கள் என்ன பாவம் செய்தோம்? மற்றப்படி படத்தின் ஹீரோவும், இயக்கு தரும் வரவேற்கத் தகுந்த வரவுகள்
பெண்களிடம் இரசிக்கவும், இசைக்க வம் திளைக்கவும் உள்ள அவை என் னென்னவென்று உமக்குத் தெரியுமா?
தபாலச்சந்திரனிமளம்கெலியா ஆண்களிடம் உள்ள அதே ஐந்தும் நாள் பயப்பட வேண்டாம். இது அந்த
தி பதில் அல்ல)
* நாடகங்கள் பார்க்கும் ஆர்வம் இன்று களிடம் வெகுவாகக் குறைந்து வரு
->'
-எஸ்கிருத்திகா, யாழ்ப்பாணம் பன் சொன்னது, அரசியல் பிரமுகர் பத்திரிகைகள் அரங்கேற்றும் நாடகக் சிகளை மக்கள் எவ்வளவு ஆர்வத்
பார்த்து இரசிக்கிறார்கள்
விகள் அரசுக்குத் தங்கள் பின் பக் ததைக் காட்டிவிட்டார்களே! அரசாங்கம்
என்ன செய்யப் போகிறது?
எஸ்.எச்.ஆறிபாய், கல்முனை-18, இன்னுமின்னும் அசிங்க அசிங்கமாகப் புறங்களை அசைத்துக் காட்டி, பிற வரை நம்மை ஏற்றிப் போற்றிய விகள் இவர்கள்தானா? என்று அதிர்ச்சி அரசாங்கத்தை தலைகுனிய வைக்
エ08-14,2003
உள்ளழகுகளும் பற்
ஊகங்களுக்கு இடங் தான் நின்ற இடத்தில் சங்கடத்தோடு மெல் ரதன். படுத்துக் கிடந்த நிை
உடல் வளைவுகளில்
கப் போகும் நம் தமிழ் அரசியல்வாதிகள், பத்திரிகைகளின் ஞாயங்களைக் கேட்டு அபிநயங்கள் அவன்
சிதறடித்தன.
"இராவணன் பள்ளிய மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் உறங்கிக் கிடந்த ப கொலை செய்வதையும், குண்டு வைப்ப ஒருத்தி நாட்டியம் ப தையும் தடுப்பதற்கு வேறு வழிகள் அந்த உறக்கத்திலும்
இரசிக்கக் காத்திருக்கிறேன்.
※
வைத்திருக்கிறார்களா? முத்திரையைக் காட் பநாதன், எட்டம்பிட்டிய = கிடந்தாள்" என்று வ வேறு வழியில்லை என்றால் - இராமாயணத்தில் கொலையா செய்வது? எழுதப்பட்டிருப்பதை ※ ரதன்.
தொலைக்காட்சியில் வரும் அபத்த அது போன்றதொரு மான விளம்பரங்களைப் பார்த்துத் தாங்க கோலத்தில் கிடந்தவ முடியாத எரிச்சல் ஏற்படுவதுண்டா? உடலிலிருந்து பார்ன ஏ.எஸ்.மொஹமட் நவாஸ், மீராவோடை-4 முடியாதவனாய் நின் அதற்காகவேனும் சமனான நேர u60ötun(6 5úlosneslö நிகழ்ச்சிகளுடன் இன்னொரு தமிழ் அலை தயக்கத்தையும் மஞ் வரிசையின் வருகைக்கு ஏக்கமுடன் காத் மல்லாந்து கிடந்த திருக்கிறேன். ரிமோட்டை வைத்து தாவித் மங்கையின் எழுச்சி தாவிப் பார்ப்பதற்கு சுழற்சிகளும் வினாடி சுக்குநூறாக உடை உநாய்களுக்கு இருக்கிற நன்றி கூட முயன்றுகொண்டிருந் மனிதர்களுக்கு இல்லையே, ஏன்? நெருங்கி அருகே ெ கலைப்பிரியன் வேணு, பெரிய நீலாவணை - DIGI02535 TGör.
பிரதமர் தனக்குள்ளாகவே புலம்பிக் - விழிகளைத் திறந்த கொள்வதையெல்லாம் இப்படி நீங்கள் - அவனைக்கண்டு பகிரங்கமாகக் கேள்வியாகக் கேட்கக் அதிர்ச்சியடையாமலு கூடாது. நானும் பதில் சொல்லக் கூடாது. ப
உழைப்பு நேர்ை
* ஏமாற்றம், துக்கம், திடீர்த் திருப்பம், நலன், கீழே உள்ள சந்தோஷம் எல்லாம் கலந்த ஒரு செக்ஸ் காட்டுதல். இந்தப் ஜோக் சொல்ல முடியுமா? தானேநாம் பிரமுக !
எஸ்எல்எம் ஸருக் காத்தான்குடி-பி3 கோடீஸ்வரர்களாக வாழ்க்கை என்.ஜே.
* இல்லை, மற்றவ
 
 
 
 
 
 
 
 
 
 

LBLLL LL LLLLzLL LLLLzzzzzLLLLLz zzzzLLLSLzzzzzzzzzzzzL
தையாய்க் gsou நின்றான் ரதன். ந்து கிடந்த ாகப் பறித்து லரைப் போல எழிலுடன் Guusuriassists) அவன்
வலும் நிரம்பிய த மங்கிய ல் பளபளத்தன. ல மூடிக் மகள். நாசியின்
கலைந்திருந்த ஆடைகள் குறித்து அசிரத்தையுடனும் கிடந்தாள். அவள் அசைந்தபோது அசைந்த எழில் பகுதிகளைப் பார்த்துப் பரசவப்பட்டபடியே ரதன் நின்றான். அவன் பார்வை சென்ற இடங்களையும், அவன் முகத்தில் ஏறிக்கொண்டிருந்த வெறியையும் கவனிக்கவே செய்த கேசினியின் முகம் வெட்கத்தாலும் வேட்கையாலும் சிவந்தது. மெல்லிய ஒரு முனகலோடு புரண்டாள்.
ཚོའི་མ་ རྨ་རྒྱུད་ནི། །དེད་དཔྱི་ཞི་སི་སི་ Égstað Álf རྒྱུད་ དི་དིང་དི་རི་དེ་
தான் சுகம்
ா, கீழே விரிந்த TT "@QGg5T டம்" என்று ாலிருந்தது. ழுத்துக்குக் உடலில்தான் திரங்கள் கிடந்ததால் தெரியாத IGA)
கொடுக்கவே, ருந்து
அசைந்தான்
லயிலும் அவள்
தெரிந்த சித்தத்தைச்
றையில் O GALIGE BG6MGÅ) பின்றவதளால்
நாட்டிய பாவ டிக்கொண்டு T6ზußdá
நினைத்தான்
நடன சித்திரக் issils வயை விடுவிக்க sobibig5 TGör.
அச்சத்தையும் சத்தில் ந்த எழில் ளும் க்கு வினாடி
56. சன்று "கேசினி (Ahoნეტი)
s
b,
, உண்மை, சமூக களிடம் அக்கறை ாதையில் சென்று தஸ்தைப்பெற்றுக்
ஜயகுமார், மூதூர்-3 ளை அந்தப் பாதை
அந்த அசைவுகளில் ரதன் மனம் தீப்பிடித்துக்கொண்டது. குனிந்து அவளை அள்ளியெடுத்துத் தன் நெஞ்சோடு சேர்த்தான். பின்னர் பிணைந்த நிலையில் இரு உடல்களும் மஞ்சத்தில் வீழ்ந்தன. அவளுடலின் மென்மைப் பகுதிகளையெல்லாம் அவன் synkälassin güugsöpög5GOT, GAGODLuas வாளிப்பு அங்கே கிள்ளத் தூண்டியது. கேசினி "ஆ" என்றவாறு அவன் கரங்களினுள் நெளிந்தாள். "இந்த உடலை யாழ் எனச் சொல்வது எவ்வளவு பொருத்தம்" STIGO alumulusúGS súlupöögistr6ör Jg56ör. "ஆ" என இப்போது முனகலை கேள்வியாக இசைத்தாள் "மீட்டினால் இசைக்கிறது" என்றான்.
d "5Jibusosai uusi Göstöä மீட்டுகிறவனின் விரல்களில் அற்புத சங்கீதம் பிறக்கிறது. கேசினி அவன் கழுத்தைக்
யில் போகும்படி சொல்லிக்கொண்டு அதற்கு நேர் எதிரான பாதையில் போவது தான் கோடீஸ்வரர்களாகும் வழி,
মন্ত্ৰণী:প্লক্স சுசந்திகாவின் ஓட்டம் எப்படி?
Ile) i glumili, piffall. கைவண்ணம் எழுக களமெலாம் சிறக்க என்று பார்த்தனுக்குச் சொன்னது போல இங்கும் களம் சிறக்க எழுந்த அந்தக் கால் வண்ணம் கண்டு ஏற்பட்ட புல்லரிப்பைச் சொல்லி விளக்கிவிட முடி யாது போட்டி முழுவதிலும் சர்வதேசத் தரத்திலான ஓட்டத்திற்கு விளக்கம் அவ ருடையதுதான் வேகம் மட்டுமல்ல, அந்த ஸ்டைல் ஆசியாவே எழுந்து பெரு மைப்பட்டுக்கொள்ளலாம். இதற்கு மேல் அவரிடம் அதிக எதிர்பார்ப்புகளை வைத் துப் பிறகு சலித்துக்கொள்ளாமல், இனி வரும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இளைய சுசந்திகாக்கள் உருவாக்கப்பட வேண்
டும்.
* ஹொலிவூட் நடிகைகள் அடிக்கடி கணவர்களை மாற்றிக்கொண்டே இருப்
பதற்கு என்ன காரணம்
-ராரஞ்சன், இராகலை, அந்த அரிய ஆய்வுக் கட்டுரைகள் இன்னும் என்பார்வைக்குக் கிட்டவில்லை. ஆனால், நாற்பத்தைந்து வயதான
கரங்களால் வளைத்தாள். "Sanguis) Grigs urgeriassissi சங்கீதத்தில் மனம் எப்படித் தோய்ந்து இன்புறுகிறதோ அப்படியொரு இன்பத் தோய்வை இந்த யாழும் அளிக்கிறது." வார்த்தைகளை அவள் தோளுக்கும் பிடரிக்கும் இடைப்பட்ட பகுதியில் இதழ்களால் எழுதினான். "என்ன, கவிஞர் இசை ஆராய்ச்சியாளராக மாறிவிட்டாரா? என்று அவன் கன்னத்தைத் தழுவியது அவள் முணுமுணுத்த
சொற்கள். அவள் சொற்கள் இசைச் சுரங்களாகி அவள் இதயத்துக்குள் சிலிர்ப்பை உண்டுபண்ணியது. வாழ்வின் அமரத்துவப் பொழுதுகளை இசையால் மட்டுமல்ல G6mbrân Goasus sir golygirlunigo அணைப்பிலும் அடைய முடியும் எனத் தெரிந்துகொண்ட ரதன், "நான் கவிஞனுமல்ல இசை ஆய்வாளனுமல்ல, துறவிதான் நான்" என்றான். "துறவியா கேசினி மெல்ல
560s,55rsit.
"ஆமாம்." "இதுதான் அவன் கைகள் ஊர்ந்த QLEason ages as Tiger of "ஏதேனும் ஒரு பற்றை மட்டும் வைத்துக்கொண்டு அதாவது கடவுள் மீதான பற்றை வைத்துக்கொண்டு மற்றெல்லாப் பற்றுகளையும் துறந்துவிடுபவர்கள் தானே துறவிகள். நானும் உன் ஒருத்தி மீதான பற்றைத் தவிர மற்றெல்லாம் துறந்தவன்." "பேச்சிலும் வல்லவர் இந்தத் துறவி என இகழ்ச்சி நகையோடு (Up9)([pg.055 toil Gagásail. முணுமுணுத்த மதுர இதழ்கள்
plular, Gargastrol. 95.5 ஆடவனின் முரட்டு இதழ்களால் அந்த முரட்டுத்தனம் உதடுகளோடு மட்டும் நின்றுவிடவில்லை. அழகின் எழுச்சி இருந்த பகுதிகளில் எல்லாம் சென்று மூர்க்கத்தனத்துடன் பதிந்தன.
Guĝaj as IT56Ŝĝaj gaŭ LITGROTñ TuriñLIG
முரற்கையின் unës usi Gafia gRGILIO AGAPO*ARA Das DiGonfuso annisia in dänsumEsor
(ESOTO 407)
ரோன் ஸ்டோன் (Boschsind-ல் வந்து கலக்கினாரே அவர்தான்) சொன்னது இது "நல்ல ஆம்பிளையைத் தேடித் தேடி அலுத்துப் போச்சு அதனால் இப்ப தேடுறதை விட்டுட்டேன்."
* சிந்தியா தொலைக்காட்சி அரசியல் விவாத அரங்குகள் பார்ப்பதுண்டா?"இரா ணுவத்துக்கு உளவுபார்ப்பவர்கள் என்று சந்தேகிக்கப்படும் தமிழர்கள் கொல்லப் படுவது பற்றி இன்று முதலைக் கண்ணிர் வடிக்கும் ஜே.வி.பி. அன்று ஈபிடிபி, வரதராஜப் பெருமாள் போன்றோர் கொலை களைச் செய்யும்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்" என்று கஜேந்திர குமார் எம்பி ஒரு போடு போட்டதையும் பார்த்தீர்களா?
குயிரதிபுனர் கொழும்பு-1, பார்த்தேன். இன்றைய கொலை களைச் செய்துகொண்டிருப்பவர்கள் புலிகள்தான் என்று மறைமுகமாய் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் இத்தகைய பிரச்சாரகர்களால் புலிகளுக்கு சங்கடம்
தான
* மனித வாழ்க்கையின் நோக்கம் GIGIGI?
என விமூர்த்தி மாபேரியத்தெனின. மனிதனாக/மனுசியாக வாழ்வது.

Page 22
ப்ெபோதுமே நோபல் பரிசுக் குழு பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பதில் மாற்றாந்தாய் மனோபாவத்துடனே செயற்பட்டு வந்திருப்பதாகப் புகார் இருக்கிறது.
எவ்வளவு பெரிய விஞ்ஞானியாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய இலக்கியவாதியாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்டாக இருந்தால் - அப்படிக் கருதப்பட்டால் - அவர்களுக்கு இப் பரிசு பெற லாயக்கு இல்லை. உதாரணம் மாக்ஸிம் கார்க்கி, அன்டன் செகாவ், தாஸ்தயேவ்ஸ்கி. அதே சமயம், கம்யூனிஸ எதிரிகள் வேண்டாம் என்று அவர்கள் கையில் திணித்துவிடுவார்கள். தகுதி? அது பற்றி யாருக்குக் கவலை. மூன்றாந்தர நாவலாசிரியரான அலெக்ஸாண்டர் ஸோல்ஜனித் சென்னுக்கு எந்த முகாந்திரத்தில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கினார்களாம்? மனிதர் கம்யூனிஸத்தைத் திட்டுகிறார் என்பது தவிர! .
வழக்கம் போலவே, கம்யூனிஸ்ட் எதிரி ஆனதால் தலாய்லாமா கைகளிலும் நோபல் பரிசு திணிக்கப்பட்டது.
1991 ஆம் ஆண்டுக்கான உலக
நோர்வேக்காரர்கள் இந்த ஆலோசனையைக்காது கேட்காத மாதிரி இருந்துவிட்டனர். அதன்
பிறகு வாயைத் திறந்தது விபரீதமாகிவிட்டது. அது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடக்கும் சமயம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும். அமெரிக்க அரசியல் விவகாரத்தில் தலையிடுகிற மாதிரி ஆகிவிடும்" என்றனர்.
சமாதான நோபல் பரிசு, பர்மா இராணுவ ஆட்சியின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும், டெள ஆங் சான் (grafi (DOW AUng San SU Kyi) ulasör தலையில் கட்டப்பட்டது. இது பர்மா ஆட்சியாளர்களின் நாவில் கசப்பைச் சுரக்க வைத்திருக்கிறது.
"இப்படி பரிசு கொடுத்து எங்கள் உள்நாட்டு விவகாரத்துக்கு உலக விளம்பரம் தந்தது தேவையா?" "நாங்கள் வளரும் நாடுகள், அதிலும் சின்னஞ்சிறு நாடுகள் எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்க இந்த நோர்வேக்காரர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?"
என்றெல்லாம் இந்தோனேசியாவும் பர்மாவும் குமுறுகின்றன.
சரித்திரத்தில் முன்பின் தெரியாதவர்களுக்கெல்லாம் தரப்படும் நோபல் பரிசு - உலக சமாதானத்துக்காகப் பாடுபட்டவர்களாக உலகெங்கும் அறியப்பட்ட மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்றவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்களின் Guus 3,6 fluITslJ. Jan Lë செய்யப்படவில்லை. அதே சமயம், உலக சமாதானத்துக்கு உலை வைத்த, வியட்நாம் போரைத் தீவிரமாக முடக்கிய, ஹென்றி கிளலிங்கருக்கு உலக
R
நோர்வேயின் தலைநகரம் எது?
சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது ஒரு ஐரனி IRONY என்றே தோன்றுகிறது.
இது போன்ற முரண்பாடுகளின் அடையாளமாகத்தான் அலெண்டே, கீன் போல் சார்த்தர் போன்றவர்கள் நோபல் பரிசு வழங்கப்பட்டபோது, வாங்க மறுத்து, பரிசை நிராகரித்தனர்.
நோபல் பரிசுக் குழுவினர் தவறு செய்வதாக ஐன்ஸ்டீனும் குறை சொல்லியிருக்கிறார்.
இதன் மற்றொரு பரிணாமமாக, நோபல் பரிசு பெற்ற நூலாக டாக்டர் ஷிவாகோ அறிவிக்கப்பட்டபோது, அதை எழுதிய ருஷ்ய எழுத்தாளரான போரிஸ் பாஸ்டர் நாக் 'தத்துவார்த்த விரோதமான கருத்து தொனிக்குமாறு எழுதிவிட்டேனே' என மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். நோபல் பரிசுக் குழுவினரின் மாற்றாந்தாய் மனோபாவத்துக்கு இன்னும் ஓர் உதாரணம்.
1996 ஆம் ஆண்டுக்கான உலக சமாதானப் பரிசை யாருக்குத் தரலாம் எனப் பரிசீலனை செய்யும்போது, பொஸ்னியா யுத்தத்தைச் சமாதானத்துக்குக் கொண்டு வந்து உடன்படிக்கை ஏற்பட வழிவகுத்த அமெரிக்க அரசியல் பிரதானிகளுக்கு தரலாம் என ஒரு சிபாரிசு முன்வைக்கப்பட்டது. நோர்வேக்காரர்கள் இந்த ஆலோசனையைக் காது கேட்காத மாதிரி இருந்துவிட்டனர். அதன் பிறகு வாயைத் திறந்தது விபரீதமாகிவிட்டது. "அது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடக்கும் சமயம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும். அமெரிக்க அரசியல் விவகாரத்தில் தலையிடுகிற மாதிரி ஆகிவிடும்" என்றனர். உலக நாடுகளின் உள்நாட்டு அரசியலில் தலையிடலாமாம். உலக நாடுகளின் அமைதி குலைந்தால் பரவாயில்லையாம். ஆனால் அமெரிக்காவில் மட்டும் அமளிதுமனி ஆகிவிடக் 35mLITg5 TLD.
இந்த நோக்கம் அரசியல் சூது இருப்பதற்கான சாத்தியத்தை வலியுறுத்துகிறது.
நோர்வேக்காரர்களே! உங்கள் தலைநகரம் எது? ஒஸ்லோவா (OSLOI அல்லது வாஷிங்டனா?
எம்.ஜி.சுரேஷ் அவர்களின் அட்லாண்டிஸ் "மனிதன் மற்றும் சிலருடன்" நாவலில் வரும் ஒரு கட்டுரைப் பகுதி.
 
 
 
 
 
 

Licenped Geonor,
ந்த ஈரானிய இரட்டைச் சகோதரிகளை ஞாபக கிறதா? ஒட்டிப் பிறந்த தலையுடன் 28 ஆண்டு
வாழ்ந்துவிட்டார்கள் உடைந்து போகவில்லை.
சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று பட்டம் இந்த இருவருக்கும் ஒருவரையொருவர் பிரிந்து க வாழ வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை பர்களை வெட்டிப் பிரிப்பது சாத்தியமா என்று ம் முழுவதிலும் உள்ள மருத்துவ நிபுணர்கள் ந்து பார்த்தாகிவிட்டது. இருவரது மூளைக்கும் ம் கொண்டு செல்வது ஒரே நரம்பு என்பதால்
ளைப் பிரிக்கும் சத்திரசிகிச்சை மிகவும் ஆபத்
என்று பலரும் தீர்ப்புக் கூறிவிட, ஒட்டியபடியே வண்டிய துர்ப்பாக்கியம் இந்தச் சகோதரிகளுக்கு
து இருந்தாலும் பிரிந்து வாழும் தம் ஆசையையும்
யையும் இவர்கள் கைவிடவில்லை. இறுதியாக து சிங்கப்பூர் மருத்துவர் குழு ஒன்று இந்தச் ரிகளை வெட்டிப் பிரிக்க ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆபத்தான இந்த சத்திரசிகிச்சை அடுத்து வரும் ரில் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. லிஹற், லாடன் பிஜானி என்ற இந்த இருவரில் அல்லது இருவருமே இச் சத்திரசிகிச்சையின் இறக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இவர்களது செயலிழக்கலாம் என்ற பயமும் இருக்கிறது. போதிலும் தனித்தனியாக வாழ வெண்டும் என்ற
ஆசையில் இந்தச் சிகிச்சைக்கு சகோதரிகள் சம்மதித்துள்ளார்கள் என்றாலும் மரண பயமும் பதற்றமும் இவர்களைத் தொற்றிக்கொண்டிருப் பதாகவே தெரிகிறது. உளவியல் நிபுணர்கள் இந்த இரு வரையும் சத்திரசிகிச்சைக்குத் தயார்படுத்தும் விதத்தில் நம்பிக்கை ஊட்டக் கூடியவாறு ஆலோசன்ை வழங்குகின்றனர்.
ஒப்ஷேன் ஹோப் என்று இந்தச் சத்திர சிகிச்சைக்கு நம்பிக்கையோடு பெயர் வைத் திருக்கிறார்கள் சிங்கப்பூர் மருத்துவர்கள்.
ாட்டித் தொடரை வென்றபோதிலும் அவுஸ்திரேலிய அணியின்
வெற்றிப் பயணம் மேற்கிந்தியத் தீவுகளில் முடிவுற்றது
னடாவில் அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் ளூக்கிடையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ம் இறுதியுமான ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய
அணி ஒன்பது விக்கெட்டுகளால் அபார வெற் தொடர்ந்து மூன்றாவது போட்டியிலும் நிரேலிய அணியைத் தோல்வி காணச் செய்தது. ாட்டிகளைக் கொண்ட இத் தொடரில் 43 என்ற ாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றாலும் திய தீவு அணி கெளரவமான நிலைக்கு வந்துவிட்
திப் போட்டியின்போது மேற்கிந்திய தீவுகள் ன் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் வேவல் ஹைடன்ஸ் டங்களைப் பெற்று வெற்றிக்கு வழி வகுத்தார்.
அவுஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 247 ஓட்டங்கள் மேற்கிந்திய தீவு அணி 433 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இந்த இலக்கை அடைந்தது
அவுஸ்திரேலிய அணியின் தொடர்ச்சியான வெற்றிப் பயணம் மேற்கிந்திய தீவுகளில் வைத்துக் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. எவ்வாறெனினும் தொடர்ந்து 21 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று அவுஸ்திரேலியா சாதனை படைத்திருக்கிறது
இதே வேளை இலங்கை ஒருநாள் கிரிக் கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்குச் சென் றுள்ளதும் குறிப்பிடத் தக்கது.
கோபம் வரும், பொறுத்துப் போய் விடுவார். வரவர நிலைமை மோசமா கியது. இரவு பகல் இல்லாமல் மேல் வீட்டுத் தம்பதியினர் உல்லாசம் அநுப விக்க எட்வினுக்கோ செம எரிச்சல்,
தனது மேல் வீட்டுக்காரர் அவ ரது மனைவியுடன் புரியும் செக்ஸ் லீலைகள் தன்னை எரிச்சல் ஊட்டு வதாகக் கூறி மாடிப்படி ஏறிச் சென்று அந்த இருவரையும் சுட்டுக் கொன்றிருக்கிறார் ஒரு அமெரிக்கர் மீயாமி பீச் பகுதியில் வசிக் கும் எட்வின் எவர்ஸ் என்ற மனி தருக்கு 41 வயதுதான் ஆகிறது. ரொம்பவும் முரட்டுச் சுபாவம், லேயே அவரது மனைவி வீட்டை விட்டுப் போய்விட்டார். த்தான் வசிக்கிறார் எட்வின் வீட்டின் மேற்பகுதியை புதிதாகத் Iம் செய்துகொண்ட ஜோடி ஒன்றுக்கு வாடகைக்கு விட்டி அந்த இளம் ஜோடி எப்பொழுதும் வீட்டில் ஏகத்துக்கும் ாக இருப்பார்கள் சில வேளைகளில் எட்வினின் கண்ணில் யாகவே இந்த லீலைகள் அரங்கேறும் மனிதருக்குக் கடும்
பற்றிகளைத் தக்க வைத்துக்கொள்வது எப்பொழுதும் இலகுவான
அல்ல உலகப் புகழ்பெற்ற டெனிஸ் வீராங்கனை வீனஸ் ம்ஸ் ஜெனிஃபர் கப்ரியாட்டி ஆகியோர் பிரென்ஞ் ஓப்பன் டெனிஸ் தொடரில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள் பிற்றுக்கிழமை நடைபெற்ற நாலாவது சுற்று ஆட்டத்தில் 18 ரஷ்ய விரங்கனை வெராஸ்வோனரேவாவும் வீனஸ் வில்லியம் மாதினார்கள் வெராவை களம் முழுவதும் அலைக்கழித்து 62 த்தியாசத்தில் முதலாவது சுற்றை இலகுவாகக் கைப்பற்றினார் ம்ஸ் ஆனால் அடுத்த சுற்றில் நிலைமை தலைகீழாகியது. ன் கையோங்க 6-2 64 என்ற கணக்கில் வில்லியம்ஸ் தோல்வி இந்த ஆட்டத்தில் வில்லியம்ஸ் ஏகப்பட்ட தவறுகளைச்
ற்கு முன்னைய 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் வீனஸ் ம்ஸ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இறுதி ஆட்டத்தில் இளைய செரினா வில்லியம்ஸிடம் தோற்றுப் போனது குறிப்பிடத்
போட்டித் தொடரில் மற்றொரு எதிர்பாராத தோல்வியை அமெரிக்க னை ஜெனிபர் கெப்ரியாட்டி சந்தித்தார். ரஷ்ய விரங்கனை
JILD6u)fi
DJIJEr
சொல்லிப் பார்த்தார். அவர்கள் கேட்ப தாக இல்லை. கடந்த வாரத்தில் ஒரு நாள் இரவு மேல் வீட்டுத் தம்பதிகளின் இசகு பிசகான சத்தங்கள் எட்வினுக்குப் பொல்லாத கோபத்தை உண்டுபண்ண, துப்பாக்கியை எடுத்துக்கொண்டு போய் தனது வக்கிரம் தீரச் சுட்டுத் தள்ளி யிருக்கிறார். இப்போது கம்பி எண்ணு கிறார். தான் தனியாக இருப்பதைப் புரிந்து கொள்ளாமல் தன்னை செக்ஸ் உணர்வுகளுக்குத் தூண்டும் வகையில் மேல் வீட்டிலிருந்த இருவரும் சதி செய்த தால் ஆத்திரத்தில் சுட்டுவிட்டதாகத் தனது வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார் அவர்
நடியா பெட்ரோவாவிடம் இவர் வீழ்ந்தார். இது போட்டித் தொட ரில் முற்றிலுமே எதிர்பாராத திருப்பம் பிரென்ஞ் ஓப்பன் டெனிஸில் மகளிர் போட்டிகளில் ரஷ்ய வீராங்கனைகளின் கை ஓங்கியிருக்கிறது.
yi 08-14, 2003

Page 23
காலை 9.30 மணிக்கே நல்லம்மா வம் கெனடியும் அலுவலகம் வந்திருந் தனர். முன்னரிலும் பார்க்க இன்று இருவரும் சந்தோசமாகவும் முகமலர்ச் யுடனும் காணப்பட்டனர். இருவரை
வரவேற்று அமர்வைத் தொடங்கி -
ரோ எழுதிய கடிதங்களில் முதல் இரண்டு கடிதங்களிலும் சந்தோசமாக மகிழ்ச்சியாகவும் இருப்பது தெரிந் து இடையில் வந்த மூன்று கடிதங் வில் சரோ தன்னைப் பற்றிப்பெரிதாக ஒன்றும் எழுதவில்லை. தனது பெற் ாரைப் பற்றிக் கவலையுடன் எழுதி விருந்தாள் கடைசியாக வந்த இரண்டு தங்களில்தான் தன் புருஷன் மணி னன் பற்றித் தனக்குத் தெரிந்த வல்களை எழுதியிருந்தாள் மிக கமாகவும் தான் ஏமாந்துவிட்ட ாகவும் எழுதியிருந்தாள் இருப்பினும் தியாக எல்லாம் ஆண்டவன் செயல் விதிப்படியே நடக்கட்டும். மாவும் அப்பாவும் கவலைப்படா இருங்கள் என்று எழுதியிருக்
நல்லம்மா! உங்கள் மகள் சரோ திய கடிதங்கள் எல்லாவற்றையும் சித்தேன். அவளது நிலைமை புரி து கடிதம்போக, தொலைபேசியில் ாடர்புகொள்வதில்லையா?" என்று
வரையும் கேட்டேன்.
போன கிழமையும் தொலைபேசி
S S S S S
SS S S
அகதிகள்முகாம்களில்மணப்பெண்தேரும்வெளிநாட்டுமாப்பிள்ளைகள்
யில் சரோ கதைத்தாள். நான் சந்தோ சமாக இருக்கிறேன். நீங்களும் சந்தோ சமாக இருங்கள் என்றுதான் சொன் னாள் என்றார் கெனடி
"சரி கெனடி உங்கள் மகள்
சரோ, நீங்கள் இருவரும் கவலைப்படா மல் இருக்க வேண்டும் என்று விரும்பு கிறாள். நீங்களும் அதே போல மகள் சரோ கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஆறுதலான கடிதங்களை எழுதுவதுதான் நல்லது. கெனடி வெளிநாடுகளிலுள்ள தமிழர் கள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளி லுள்ளவர்கள் மணப்பெண் தேடி தமிழ் நாட்டிலுள்ள இலங்கை அகதிகள் முகாம்களுக்கு வருவது அண்மைக் காலமாக அதிகரித்து வருவது உங் களுக்குத் தெரியும் பல திருமணங்கள் பிரச்சினைக்குரியவையாகவே இருந் துள்ளன,
(1) வயது பொருத்தமற்றதால் ஏற்படும் பிரச்சினை,
(2) பழக்கவழக்க முரண்பாட்டால் ஏற்படும் பிரச்சினை
(3) சாதிப் பிரச்சினை ஏற்படல் (4) ஐரோப்பிய கலாசாரத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையில் ஏற்படும் பிரச்சினை. (போதைப் பொருள் UTG) 60601)
(5) விவாகரத்துப் பெற்றதை மறைத்து திருமணம் செய்வதால் ஏற்படும் மன அழுத்தம்.
gjanúa sérsiusi
8.06.2009 தொட
A Yag aahon. ujöf,
後
is 4.06.200s autor -
மிதுனம் : (மிருககிரிடத்துப்பின்னரை
இப்படியான கொண்டு மணமுறி னைகளும் ஏற்படுகின் பிரச்சினைகள் ஏற்ப உதாரணங்களை நா
தெரியப்படுத்தலாம்.
புலம் பெயர்வு வாழ் சமூகம் கண்டிராத புதி பல ஏற்பட்டுக்கொ சரி கெனடி இப்போது நீங்களும் மனைவியு சரோவின் விடயத்தி எடுக்கலாம் என்று நி சற்று அமைதிய வரும் ஒருவரை "நீங்கள் கூறுங்கள் கள்" என்று மாறிம கொண்டிருந்தனர்.
"உங்கள் மருமக னுக்கு வயது 42, 19 என்பது வாழ்க்ை பிரச்சினையாக அ6 விவகாரத்துச் செய் இருந்தாலும் மகள் தோசமாக வைத்திரு ரது குணத்தை அ ஏற்றாற் போல் வா சரோவுக்கு ஆறதன் 9F6060TUILD 36 OO|6Jg515/T யோசித்தால் என்ன வரையும் கேட்டேன் "சொல்லுங்கள் ( அபிப்பிராயம் என்ன நீங்கள் சொல்
அவசரப்பட்டு முடிவிெ நாங்கள் வாழ்ந்து சரோவின் எதிர்கால முக்கியம், அவள் சந் வேண்டும், நாங்க கடிதம் எழுதுகிறே சொல்கிறோம்" என் நல்லம்மா! நீங்க கிறீர்கள்?"
நடந்தவை நடந் கட்டும் நடக்கப்போல யோசிக்க வேண்டும் "உங்கள் மகளுள் முக்கியம் என்பதால் வுக்கு நல்ல ஆே கொடுங்கள் உங்கள் கடிதம் எழுதுங்கள் தோசமாக வாழ நீங் கள். இதுதான் ந தரும் என்று முடித் இருவரும் சந்தே பெற்றனர்.
() கார்த்திகை முதற்கால்) - செப்தொழில் விருத்தி, மைகிழ்ச்சி உறவினர் நன்மை
முயற்சி மேலதிகாரிகள் னவர் கல்வி சிறப்பு வெற்றி விவசாயிகள்
is Gar:66 mu அதிர்ஷ்ட இலக்கம் 04
கார்த்திகை பின் முக்கால் C ாேகினி மிருகரிடத்து 孪匈 喹 வெளியிட வாழ்க்கை உத்தியோக நன்மை னவர் கல்விமேன்மை வியாபாரிகள் மத்திம
அதிர்ஷ்ட இலக்கம் 07
திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்) தொழில் கஷ்டம், பணச் செலவு வீண் கவலை உறவினர் உதவி பிரயாண மிகுதி உத்தியோகச் சிக்கல், மறைமுக எதிர்ப்பு Drogir ass) trast, 66.9 miless, வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
Ras Lassif :
(புனர்பூசத்து நாலங்கால் பூசம் ஆயிலியம்) தொழில் fair,6ó, logo GANGBA) AFLÊ. புதிய தொழில் பேறு குடும்ப சுகம் பிள்ளைகளால் மகிழ்ச்சி உத்தியோக உயர்ச்சி, புதிய பதவி கிடைத்தல் மாணவர் கல்வி மேன்மை 6ú16ugitula,6í, 6ú|LIurfia,6i 86)n
LLC, அதிர்ஷ்டநாள் திங்கள்
sos 14, 2003
அதிர்ஷ்ட இலக்கம் 01
(மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) செய்தொழில் நன்மை, வீண் விரயம் , LiriJ5(85 TIT blu, Glosfu ilu 6 Tissib, உத்தியோகக் கஷ்டம் அன்னியர் உதவி DITGot Griff BGö66) is Luftëft, Uff G0866f98 வெற்றி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
அதிர்ஷ்டநாள்:செவ்வாய், அதிர்ஷ்ட இலக்கம் 03
sig - (உத்தரத்துப்பின் முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை) தொழில் பேறு குடும்ப Dáþjá, ósöl (55)sy Gæti sý, Dóná குறை நீங்கும் உத்தியோகச் சிக்கல் மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி சிறப்பு புதிய கல்வி முயற்சி விவ சாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன்,
D.
Got 鲇
LUGO)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L S S S S S S S S S S S S S S S S S O
ாரணங்களைக் Rap エリー வுகளும், பிரச்சி ರಿ!:) ولا 1றன. இப்படியான நோட்டீஸ் பலகை
ட்டதற்கான பல
ன் உங்களுக்குத் நான் சொல்வ தெல்லாம் பொய். 6
ஈழத் தமிழரின் பொய்யைத் தவிர க்கையில் நமது வேறொன்றுமில்லை யபிரச்சினைகள் STE7) i SIFIDண்டிருக்கின்றன.
து சொல்லுங்கள் ம் உங்கள் மகள்
ಗಾಗಿ ಅಗ್ರಿ ೯ರಂಗಿಹಾಗ್ ಗಿರಾಕಿಗೆ ೧೯logi ாக இருந்த இரு மணி தோன்றுமுன் வாளொடு முன் தோன்றிய மூத்த குடியெல்லவா? ஒருவர் பார்த்து நான் அதைச் சொல்லேல்லை. உலகில் எவருக்கும் விளங்கக்கூடிய மொழி நீங்கள் கூறுங் எது? எதெண்டு சொல்லுலிங்க ஒரு நாட்டுப் பாசை மற்ற நாட்டுக் காறருக்கு ாறிச் சொல்லிக் விளங்கிறதில்லை. ஏன், இலங்கைக்குள்ளயே எடுத்தால், தமிழற்ற பாசை 56ot LD6006||6016001 சிங்களவருக்கு விளங்கிறதில்லை. சிங்ளவற்றது தமிழருக்கு ನೀTiéì. மகளுக்கு வய இந்த ಝಿàê உலகம் முழுவதும் புரியிற பாசை எதுவெண்டு கேட்டால் கக்குப் பெரும் முழுசாட்டமாத்தானே இருக்கும் உங்களுக்கு DDUT): அவர் ஒருவேளை ஊமைப் பாசையாய் இருக்குமோ எண்டு யோசிப்பியள், ஊமைப் பாசை ஊமைகளுக்கு விளங்கும் மற்றவைக்கு விளங்காதே க்கின்றார். அவ இது நான் கேக்கிறது எல்லாருக்கும் உடன விளங்கிற பாசை ஒரு செக்கனும் றிந்து அவருக்கு எடுக்காது விளங்க விளங்கிறது மட்டுமில்லை விளங்கினபடி மறுபேச்சில்லாமல் ಇಂಕ್ நடக்கப் பண்ணிற சக்தி வாய்ந்த பாசை இந்தக் குளுவுக்குப் பிறகும் தெரியாட்டால்
T :: இனி உங்களுக்கும் அந்தப் பாசையில கதைச்சாத்தான் தெரியும் போல, " என்று இரு அது சாட் சாட் துப்பாக்கியின் பாசை அதுதான் உலகப் பொது மொழி அந்தப் பாசையில பேசினால் எந்த ஆறறிவு ஜீவனுக்கும் சொல்லாமலே கெனடி உங்கள் விளங்கும் ஒரு சின்ன இரும்புத் துண்டு அதின் நுணியிலை ஒரு கிளிச்சொண்டி 2" லும் சின்னஞ்சிறிய துவாரம் அவ்வளவுதான் அதின்ர வாய், அது வாய் வதும் சரிதான் திறக்கும் முன்னமே எல்லாரும் விழுந்தடிச்சு ஒடரைக் கறியோப் பண்ண ரெடியாக நிப்பினம் நானென்ன நீங்களென்ன, உலகத்தின் எந்த குடிமகனும் இண்டையான் நாளில நல்லாத் தெரிஞ்சிருக்கிற பாசை இத விட்டால் வேறு எது சொல்லுங்கோ
முந்தி ஒரு கதை கேள்விப்பட்டன்- எங்கட வீரத்தமிழ் மறவற்ற வணங்கா டுத்துவிட்டோம் முடியின்ரை பெருமையைச் சொல்லுற கதையொண்டு
முடித்தவர்கள். அதுதான் நக்கீரன் கதை நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே மதான் எமக்கு எண்டு சிவபெருமானுக்கு முன்னால நெஞ்ச நிமித்திக்கொண்டு நின்றாராம் மனிசன் 'ಸ್ತ್ರ್ಯ நல்ல காலம் அது நெற்றிக் கண்ணாய்ப் போயிட்டுது நெற்றிக் GUmனா இருந்தால் ாம் ஆறுதல் நக்கீரன் என்ன சொல்லியிருப்பார் தெரியுமே மார் கென்டி குற்றும் குற்றம் எண்டு என்ன பெரிய குற்றம், நீங்கள் சொன்னாச் சரிதானே 5ள் என்ன சொல் எணர்டுட்டு சிவபுராணம் பாடி பத்திரிகைகளில பக்கம் பக்கமா எழுதி, சிறந்த எழுத்தாளருக்கான விருதையும் வாங்கியிருப்பார் சிவனின்ர கையாலயே, அந்தள தவையாக இருக் புெக்கு ஆளையும் மாத்தி அறிவையும் மாத்திற அபூர்வ சக்தி வாய்ந்த கருவி பதைப்பற்றிதான் அது
67 GOTOTIT. S SS SS SS SS DLL 6Tiroob Me" BURNUTI Lupé, ಗಿಗಾಗಿ ಹಾಡ್ತಾರು 6061ನ್ನು பயபக்தியோட நீங்கள் சரோ பாடமாக்கி வைச்சிருக்கிற பாசை இந்தத் துப்பாக்கியின்ர பாகைதான் இண்டைக்கு ாசனைகளைக் சண்டையோ சமாதானமோ துப்பாக்கி குன்னர் பாசையைப் பேசிக்கொண்டேதான் மருமகனுக்கும் இருக்கு வடக்கு-கிழக்குக்குள்ள என்ன தெற்கிலையும் அதுவும் ஹை செக்கிளியூட்டி இருவரும் சந் ஸஅணுக்குள்ளேயே துப்பாக்கி தன்ர வேதத்தை ஒதினபடிதான் நிக்குது இந்தப் கள் உரமூட்டுங் போக்கில போனா இன்னும் கொஞ்ச நாளில எங்கட கோயில்களில எல்லாம் ഖ Lഖങ്ങp = விக்கிரகங்களுக்குப் பதிலா துப்பாக்கியத்தான் மூலஸ்தானத்தில வைச்சு வழிபடுற
660) நிலைமை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.
umani EGUILLO DJ Rifjutament
(தொடரும்)
ana njene மேடம்- சூரியன், இராகு புதன் வெள்ளி, மிதுனம் சனி, கர்க்கடகம்- வியாழன், விருட்சிகம்- கேது, கும்பம் - செவ்வாய். சந்திரன் சிங்கம்,கன்னி துலாம் விருட்சிகம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
ര
தம்பம் : A (சித்திரையின் பின்னரை மூலம் பூராடம் உத்த (அவிட்டத்துப் பின்னரை /சுவாதி, விசாகத்து முன் JITL55 (Upööb TGN) சதயம், பூரட்டாதி முன் முக் முக்கால) தொழில் தொழில் சிறப்பு காரியானு கால்) தொழில் கஷ்டம் திரும் ச்சி, பணவரவு காரியானுகூலம் கூலம், கெளரவம் பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி உறவினர் உதவி
ன மகிழ்ச்சி பிரயாக மிகுதி தெய்வானுகூலம் உத்தியோகக் கஷ்டம் பணவரவு முயற்சிபலிதம் உத்தியோகநன்மை நியோகச் சிக்கல் மேலதிகாரிகள் வீண் குறை கேட்டல் மாணவர் கல்வி பதவிகளில் மாற்றம் மாணவர் கல்வி குழப்பம்
மாணவர் கல்வி மேன்மை, புதிய குழப்பம் விவசாயிகள், வியாபாரிகள்
சி விவசாயிகள் வியாபாரிகள் பி கிடைத்தல், விவசாயிகள் அற்ப இலாபம் A (UDP, GIGIGI
GaleFirthu Savonlib.
Lurrfassir sju govoruubi. அதிர்ஷ்ட நாள் திங்கள்
அதிர்ஷ்ட நாள்:வெள்ளி : அதிஷ்ட நூல் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 06 nas Tiñ : அதிர்ஷ்ட இலக்கம் விருட்சிகம் : (உத்தராடத்துப் பின் (விசாகத்து நாலாங் முக்கால், திருவோணம், (புரட்டாதி நாலாங்கால கால் அனுஷம் கேட்டை) அவிட்டத்து முன்னரை) உத்திரட்டாதி ரேவதி) தொழில் தொழில் பேறு மனக் தொழில் நன்மை பணவரவு வெளியிட சிறப்பு கூடிய முயற்சி UPORTE நீங்கும் பணவரவு பெரியோர் வாசம் செலவு மிகுதி பிள்ளைகளால் GeFool. 5LiLL6. Loosi
வி உத்தியோகச் சிறப்பு மேலதி கவலை உத்தியோகச் சிறப்பு மேல கிலேசம் உத்தியோக நன்மை எளால் நன்மை மாணவர் கல்வி திகாரிகள் உதவி மாணவர் கல்வி மேலதிகாரிகள் சகவாசம் மாணவர் கல்வி ம், முயற்சி பலிதம், விவசாயிகள் மேன்மை விவசாயிகள், வியாபாரிகள் உயர்ச்சி புதிய கல்வி விவசாயிகள், வியாபாரி
Ta Gorb. QA) mujib. கள் முதலீட்டு இலாபம் ஷ்ட நாள் வியாழன், அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்டநாள் வியாழன், ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 05 அதிர்ஷ்ட இலக்கம் 01
U. 2

Page 24
t
El TRL COLOMBO
உலகிலேயே மிகப் பெரிய கோப்பை இதுதான் கையிலெடுத்துத் தேனி குடிக்க முடியாது 6096 மீட்டர் பரமும் 426 மீட்டர் விட்டமும் கொண்டது. GE
இலகுவில் சுமக்கக் கூடிய பரமல்ல, ஆக கிலேதான் பெங்களுரில் தயாரித்து ஆண்டுகளுக்கு முன்னர் காட்சிக்கு வைத்தார்கள் அதன் கைப்பிடியில் ஒருவர் ஏறி நின்று இதன் பிரமாண்டத்தை வெளிப்படுத்துகிறார்.
அட்டகாசமான கண் கமரா வெறும் பட மட்டுமல்ல. உண்ை படப்பிடிப்புக் கமரா கொலைக் கமரா என் பொருந்தும், கமரா வ ரப்பர் துப்பாக்கி ரவை செலுத்தக் கூடிய வித வித்தியாசமாக வடிவமைத்திருக்கிறார் நிபுனர் பணயக் எவரையேனும் பிடித்து
போன்ற சந்தர்ப்பங் கமராவால் படம் பிடி பாவனை செய்து எதி ரப்பர் குண்டுகளால் இதிலிருந்து பாயும் ர ஒரு ஆளைக் கொ
Galil அருகிலிரு கைத்த போன்றவற்ை ஆபத்தான் LITI EI,
| E | nalite முடியும் இன
|
GILIITGCila5TI தயாரிக்க i
דוח ההשווים פחותן )
I *
W)
I Hull III Egois Roshe Anton Jude
|
|
ா לוחחחח את חוחותה תחושה זו תותח שוחחו חנה הח
| ர்
à 」 Lís I é IIT
।
- 、 * -屿 ■
LY uu u S uTYYLS LLLLY LLL S L T L L T L Lu |叫 iiiiiiiiiiiinl llllllllllll Il IIIIIIIIIII II
*, R. Turin,
to . . . . . . .
|
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S S S
பொள்களின் அழகோ இரகசியம் ஆாத
து பாள நகைகள் ArtefL Lili Ta. | *」
பாம்பு என்றால் பாம்புதான் அப்படி பொரு நீளம் விஷம் இறக்கப்பட்டு பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்ட பாம்பு அல்ல இது இந்தப் பெரிய உடலில் அதற்கே உரித்தான அளவு விஷத்தைக் கொண்டிருக்கிறது. இந்தப் பாம்பின் மொத்த நீளம் எவ்வளவு தெரியுமா? 57 மீட்டர் தாய்லாந்தின் காட்டுப் பகுதியொன்றில் பிடிக்கப்பட்ட இந்தப்பாம்பை தலைநகர் பாங்கொக்கிற்குக் கொண்டுவந்து மக்களுக்குவித்தை காண்பித்து பிழைப்பு நடத்தி வருகிறார் இந்த நண்பர் இதைப் பார்ப்பதற்கு ஏராளமான உள்ளுர், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கூடுகிறார்கள்
1937ம் ஆண்டு மலேசியாவில் 365 மீட்டர் நீளத்தில் பிடிக்கப்பட்ட ஒரு நாக பாம்பு லண்டன் மிருகக்காட்சி சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே 45 மீட்டர்
s வரை வளர்ந்தது. ஆனால் இந்தத் தாய்லாந்துப்பாம்பு
K அந்த வளர்ச்சியையும் மிஞ்சிவிட்டது.
டுபிடிப்பு இந்தக்
---- I'llut ILITEa. ITHE : ::, "" մրրեյրոտ տոլինք என்பதை விட
பதுதான் மிகவும் டிவில் உள்ளே களை வைத்துச் தில் ரொம்பவும்
O4.05.2003
III || ||
இதை All s ஒரு தIந்து 1+11 * கைதிகளாக It is
வைத்திருப்பது Mlů இந்தக் Tilli in
ill ill
Lili II, |L川 limit
ப்பது போன்று
Iரியை நோக்கி சுட முடியும்
பயர் குண்டுகள்
ல்லும் அளவு III. It is I TETH III, IIT III list க்கும் குடை டி, மைக் TIII in மறக் கூட இவர் | | U = lli li ஆயுதங்களாக
க்கிறார். இந்தக் | । ல் ஒற்றுக் கேட்க SLLL KZLLLT LLSLLL KLLS LL DDDDD TS
வ தாய்லாந்துப் ாருக்காகத் In Lill, LL.
||[ബി. --—
---- S S S S S S S S S S SSS S S S S S SS SSS
Le SS
TT limit TT * ■ m 吋 ü s
Trini. In
II
|
t
|
■
■ - ■ time Li Tirit
L S S S S S S S S S S S S S S S SSS S