கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.06.15

Page 1
Registered as a News Paper in Sri Lanka
صص
I
 

Listi A. II, ITA
5,2003
A WIKA ■
. ܛ
O
ன
--. la IIIlli
Ang AI அது தான் தினமுரச

Page 2
Liguai é3H6affluh
மனிதன் உயர்ந்த படிப்பு படித்திருக் கலாம் உயர்ந்த பதவி வாசிக்கலாம். அவனிடம் பக்தி இல்லாவிடில், அவன் பயனற்ற வன் ஆகிறான். அவன் வாழ்க்கை பயனற்ற தாகின்றது. பக்தி இல்லாததால் அவனிடம் அன்பு இருப்பதில்லை. இறைவனிடம் அன்பு DI ABDIBUOL. செலுத்துவதற்கு முன்நமக்கு இறைவனிடம் டL ": நம்பிக்கை இருக்க வேண்டும் கடவுளிடம் கொண்டு கல்வி கற்க வைக்கிறார்கள் ஓர் நம்பிக்கை இல்லாத போது நமது வாழ்க்கை கல்வியின் பயன் கடவுளை அறியவே இே செயற்கையாக மாறிவிடுகிறது. அகிலம் காத்தார் உயிர் கொடுத்து அன் பணம் வசதி போன்றன ஓடி மறைகின்ற இன்பங் படுவதையும் விபரித்துக் கூறுகிறார் இயேசு களால் நாம் ஈர்க்கப்படுகின்றோம். ஆனால் இவை ူမျို யெல்லாம் நிரந்தரமல்ல, இறைவனிடம் நம்பிக்கை 69 GM16AN ADYGHU GOUTTU FABYGESTADTG510 "YII. JBJ100 2000-I02) கட்டுக்கு ஒப்பாகும். ஆகவே எங்கள் சிந்தை கொள்ளும்போது தான் நாம் ஆனந்தமாக இருக்க அன்பு கொண்டவர்களாய்த் திகழ வேண்டு இயலும், அழியும் மனித வாழ்க்கையிலே, அன்பு சாயி அருளமுதம் அமைதியை உலகில் நிலை நிறுத்த அ செல்வி, அகல்யா சிவபாலன்-மண்டுர்-02. அருட் சகோதரன்-பேர்டின்
அன்பு என்னும் மு கருத்துக்கள் உள்ளமை மேல் வைத்துள்ள அளவு ஜீவராசிகளையும் விட பகு
கவிதைப் போட்டி இல52 இடம் உள்ள வரை இடம்
ligbesten
பரிசுக்குரிய கவிதை saludas amsugjóg as Galangan Gift UI
கருமத்தை முடி
இயலாமை உந்தன்
நிலையானாலும்
இடர் மிகுந்த வழியானாலும் ஏற்றுக் கொண்ட கருமத்தை
FITğluİLDÖD
எப்படியும் முடிக்கும் Fäälwyth! நேர்மைக்காய் சாலை விதிகள்
சமாதியாக்கப்படும்போது
பாராட்டுக்கள் கோடி உந்தனுக்கு. மனித உயிர்கள்
சிபாலதேவி, சாவகச்சேரி கு மைக்கப்படுகின்றன
வீதிகள் ஒன்றும் Smržfilu būGLIITñ || LOITIONÄSSñ மயனத்தின் மத்திமமல்ல துயர் துடைக்க வித்தனம் விடை :" இயற்கையின் சீற்றத்தால் மெத்தனம் மறைந்து வெற்றுக்கடல்வா :) : азаяды, олар தென்னிலங்கை மக்களுக்காய் 體 . உயிர்களை மட்டுமன்றி அதிகமில்லாமல், J. LIП, நிவாரணப் பொதியேற்றி A ISA UPAN தேர உடைமைகளையும் வையுங்கள் அனுப்பப் தார் பாதையை மறந்து. SLLAD LADIESE 54 GE5LD E&ILDAŬ EG ŜMENDIVILÄ! N is தண்டவாளத்தில் பயணிக்கும் கொடுமையும் நிகழ்கின்றது இழக்காமல் த ina கணனியுக வாகனமே பொதி வண்டி கூட 66. தினமுரசு வாரம கடுகதியாய் விரைந்திடுவாய் புகைவண்டிப் பாதையிலl- القصة
மனோ கோபாலர் சிமதியழகன் திக்கம் )لللاق\و Barbunrr? (Berm
ÜLjähß0)ßllust, . الإسل அள்ளிச் செல்லும் IDULBG560 GTI gasi.0th unleð و آلمان வெள்ள நிவாரணம் ஒத்திசை வணக்கால்களுடன் உள்ளத்துறுதியொடு ؤسسه نه** அகதிகளைப் போய் சேருமோ இயல்பு நிலை இரட்டும் மென்று உற்சாகமாக இவன் ஊர்கின்றான் یag$3 இல்லை. இயங்காது காத்திருந்து பாதை எதுவரினும் பக்குவமாய்ப் ტბა“, ܠܐ |ီးပွား சேர்வாக்குமோ இழுக்க நிற்கும் Hoo பணிமுடிக்க المقنفسهم ப்ரியநேசி, கயுத்து அசையாது நிலையாய் நின்று பாடம் புகட்டுகிறான். இழுத்தடித்துக் காலத்தைப் செல்வி,கெளசிகா மகேந்திரன், போக்கடித்தல் மடமை என்று உடுவில், ஊழந்து உ இசை வில்லாப் பாதையிலும் இத்திகைே lägg, LDITA ஒத்தியங்க இசைந்தனையோ  ாேட்டி இடுவெ . சமாதானம் lasts els அந்த ஆரத் இணையாத கோடுகளில் உடுக்க உை
Jj 5. ിബ്ബ வெள்ளம் குவதாலும் இணைந்து பயணம் செய்ய நிர்க்கதி யாய்
A தேை அதிகரிப்பு இத்தனை முயற்சி நிற்கும் ിങ്ങ് UA திண்டவா 葛 இதை வெற்றியில் முடிந்தால்
ஓடவிட்டு வையகம் மகிழும் அதில் எமது இராமச்சந்: స్క్రీ ம.விதுஷினி, *ಆಳ್ವ ஹா", Glժi/IԱյլնկ-04, HUILDIII
GTGU,
s
L LSD DS DS DSB iiSB DSD MS BS MS BSB SB DSD DS LSL LSL BS BSB M LSL LSL B L BS BSSL LSL LSL SD DS DS DS DS DS DS DSD DSD DSD LSD M BSDBS
வாசகர்) சோ
இனிய தினமுரசே! என் இதயம் கவர்ந்த முரசே GITU உன் ஆக்கங்கள் அனைத்தும் இனி பல வாசகர் நெங்சங்களின் தினமுர மையானவை. அதிலும் குறுக்கெழுத்தும் இதயத்தைக் கொள்ளை கொண்ட தற்ே போட்டி, சிந்தியாவின் பதில்கள், கவிதைப் தினமுரசே! நீ சுமந்து வரும் போட்டிய
போட்டி என்பன என்னைக் கவர்ந்தவை. தினமுரசு அனைத்து அம்சங்களும் சிறப்பானவை. மேன்மேலும் வளர என் இனிய வாழ்த்துக் அதிலும் குறிப்பாக, பாப்பா முரசு ፱56II. தேண்கிண்ணம், சிந்தியா பதில்கள்,
தமயூரா, நெடுங்கேணி, அறிவுத் தேடல், சிறுகதை
அனைத்தும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டன. இனி உன்
அன்புடன் ஆசிரியர்
தினமுரசு வாரமலரில் வெளியான
(50 வது இதழில்) கிழக்கானினதும் Gul தாகூரினதும், உள்ளதை உலகுக்கு காட்டும் வாழ்த்துக்கள் எழுதத்து கண்ணாடி (எக்ஸ்ரேரிப்போட்டும் " டி என வி (சமூகத்தைப் பிடித்துள்ள நோய்) மக்களின் பொத்துவிலிடர், தேடிக்செ
வயிற்றில் ஏன் இந்த வெட்டு இது வடக்கை கு வரவேற்
மட்டும் சுட்டிக் காட்டப்பட்டது. இது அன்பிற்குரிய முரசே! As டக்லும் நிகழ்ந்ததைப் போன்ற பல :' வந்த மந்து
கிழக்கிலும் நிகழ்கின்றன. DIGIDODUID சுவாரசியமான தகவல்களைத் தரும் தொடர் ՊԱ5ճվք தினமுரசே உனது சேவையும் This தாடர்ந்து இது போன்ற மதிப்பும் வளர எனது பல கோடி 6.
உண்மைகளைப் பிரசுரிக்க வேண்டி - வொரு
வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
நிற்கின்றேன். என்றும் உனது வாசகன், 615 605
கசந்திரகுமார் மட்டக்களப்பு ஜெபிரபாகரன், அக்கரைப்பற்று
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLL L LLLLL L LLLLL L LLLLLLL T T L L L L L LL L LLLL LL LLL
பெருமை ஒரு மனிதனின் உள்ளுறுப்புகளில் அமைந்திருக் 1று எழுத்துக்களில் ஆழமான கும் கல்ப் அறை ஈமானை கறையான் அரிப்பது போல் நளிவாகிறது. இறைவன் மனிதன் அடியோடு அரித்துவிடும் டந்த நிமித்தமே சகல பெருமை உடையவனின் உடலிலோ உள்ளத்திலோ : பிரகாசம் தென்படாது பெருமை உடையவனே அவனுடைய னக்குச்சேவை செய்யவுமேயாகும் பெருமையை உயிர்ப்பிப்பதற்காகப் பொய் கூறுகின்றான். மிகவும் சிரமத்துடன் பல நோக்கங் பொய் உரைப்பவன் அந்தப் பொய்யின் மூலமாகப் பல ಫಿನ್ಲಿ அறிஞனின் பாவங்களைச் செய்கின்றான்.பெருமையோடுகலந்தபாவத் * UDRUPU நாளை மறுமையில் அல்லாஹ்வின் சந்
நிதானத்தில் இரட்டிப்பான தண்டனையைப் பெறுவான்.
தும் உலகில் தோன்றிய சந்தே எனவே நாம் இப் பெருமையின் மூலமாக இவ்வாறான அன்பு குடிபுகாத ஆன்மா சுடு தண்டனைகள் விளைவுகளை விட்டு விலகி நாளை ಯಾರು ಇಂದ "கியாமத்தில் தப்பிப்பதாக இருந்தால் நபி (ஸல்) காட்டிய
: : ബ இறைவன் அனுமதித்து அருளிய, பெருமையற்ற தூய
புமொழி மொழிவாய் எந்நாளும் வழியில் எமது இல்வாழ்வைச் செலுத்துவோமாக!
ஏல்.எல்.மொஹமட் நவாஸ், மீராவோடை-04.
ன் எஸ்.ராஜா,கிரி மன்னார்.
Bulga).515
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 21.06.2003 தப் போட்டி இல515
monaussies தமிழ்மெழி
தேச செயலகம், தபாலகம் போன்ற அரச
லர், த.பெ. இல-1772, கொழும்பு
புதுபயணம் பசி வந்திட பத்தும் பறக்கும் பரிவு வந்திட்டால் பகையும் மறையும் ருசித்து உண்டவர் பலர் Gyldumani ubøgland கசியும் கருணை காத்திரமான உதவியானால் ற தெற்கு காலவண்டிக்கு இது ஒரு
Guom?
புது பயணம்
Fishgorms நா.ஜெயபாலன், பிபிலை, sópia.J. تأسس في العالموقفقاسم سوية . Westäß- விரைந்து سعیی
tail. ۔. ಬಿಸಿ శ్లో மக்களுக்கு விபத்' ம்
) ாகின்றது. இதில் " _gaكالق(
ago's ፴ቆ கலந்தே செல்கின்றது. "எழுதி'
பிகை எஸ்.ஜெகன், لم يمتلكاكاهاشير السآهنولو
邸
DIT GOTITILLIT GOŤ,
-----------------
Dau N :
வ
தில் ஒரு முறை ஈழ நாட்டை வலம் வரும்
ாதைய விஞ்ஞான யுகத்தில் நேரத்திற்குப் ட்டுக்கொண்டு இயந்திரம் போல இயங்கும் மக்கள் உலகில் நடக்கின்ற வெளிநாட்டு உள்நாட்டு ள் உட்படப் பல சுவையான அம்சங்களையும் ஒரு முறை தாங்கி வந்து எம் போன்ற உயர்தர ளின் உள்ளங்களுக்குப்புத்துயிர் அளிக்கின்றாய். நிலையான பணி தொடர வாழ்த்தும்
இராபிரியதர்ஷினி, இரத்தினபுரி,
வைக்கும் வித்தியாசமான விந்தைகள் சிந்தித்து ண்டும் கவிதைப் போட்டி பெண்களுக்கு அவசியம் டையோடும் லேடீஸ் ஸ்பெஷல், அமைதியை ண்டிருக்கும் அரசியல் அற்புதங்கள், முரசு தட்டி
அதிரடி அதிர்ச்சி தரும் தகவல்கள் சின்னப் படங்களுடன் பல விடயங்களையும் ம் வரும் சினிமா டிப்ஸ் மனதை நெகிழவைக்கும் தைகள் ஸ்போட்ஸ் ஸ்பெஷல், குழந்தைகள் பார்க்கும் பாப்பா முரசு, தென்றலாய் வரும் ணம் இவை அனைத்தும் சூப்பரோ சூப்பர் ஒவ் மையும் உன் வரவை எண்ணி என் தலைவனின் ாக காத்துக் கிடப்பது உனக்கு எங்கே புரியும் திருமதி ஆனந்த், பேராதனை
JIDGui
°奥、
@@@
தமிழ் மொழியும் அரச கரும மொழி ன்று கூறப்படுகிறது. ஆனால் அது டைமுறையில் இல்லை. மலையகத்தி ள்ள மாகாணசபை, பிரதேச சபை, பிர
அலுவலகங்களிலும் கூட இது கடைப்பிடிக் கப்படுவதில்லை. சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பரிச்சய மற்ற தமிழ் மக்கள் இதனால் மிகவும் பாதிப்படைகிறார் ფ56||- 蕨
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய அலுவலகங் களில் வழங்கப்படும் படிவங்கள் தமிழில் இருப்பதில்லை குறிப்பாக ETF விண் ணப்பப் படிவம் தமிழில் இல்லை. அனேக மாக இப்படிவங்களை சிங்களம் அல்லது ஆங்கிலத்திலேயே நிரப்ப வேண்டியுள் ளது. அப்படிவத்திலேயே கையொப்பமிடும் மலையகத் தோட்டத்துத் தமிழ்த் தொழி லாளி, அப்படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் என்னவென்பதை விளங்காம லேயே ஒப்பமிட வேண்டிய நிலைக்குட்படு கின்றார். இப்படிவங்கள் தமிழில் இருந்தால் இலகு அல்லவா?
மேலும், நுவரெலியாவில்போக்குவரத் தினை நெறிப்படுத்தும் சமிக்ஞைப்பலை களில் பொது மக்களுக்கான அறிவுறு தல்கள் சிங்களம், ஆங்கிலம் ஆகி
மறுக்கின்றார்கள்
இப்பிரச்சினைகளை மலையக சர்களும், பொறுப்பானவர்களும் எப்போ 3,616 UTirass
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு தொலைபேசி: 074-514282 தொலைநகல் (Fax)-074-513266 F-GLouisit (E-mail):- murasu Osthetik
(് 15-21, 2003

Page 3
Else i IEEEUI I
வடபகுதி மக்களுக்கே
ஜப்பான் மாநாட்டில் இலங் வின் பிரச்சினைகளுக்கு எவ்வகை ஏற்படும் நட்டத்தி கைக்கு உறுதியளிக்கப்பட்ட பெருந் யிலும் குறைந்தது அல்ல என்று குறித்து அவர் எத தொகை நிதியைத் தென்னிலங்கை வலியுறுத்திக் கூறினார். 6,60606). யில் பயன் மிக்க திட்டங்களில் மாநாட்டில் புலிகள் பங்கு பிரதமர் டோ: எவ்வாறு முதலீடு செய்வதென அர கொள்ளாமல் விட்டதன் மூலம் வட ஆற்றிய உரை பு சாங்கம் தீவிரமாக ஆராய உள்ளது. பகுதி மக்களுக்கே நட்டம் எனத் உணர்வுடன் !
சமாதான முயற்சிகள் தொடர்ந்து தெரிவித்த பிரதமர், இருந்தபோதிலும் அவதானிகள் சுட் முன்னெடுக்கப்பட்டு அமைதிச் சூழ் அப் பகுதிகளில் அபிவிருத்தித் திட் வடக்குகிழக் நிலை தொடரும் பட்சத்தில் அடுத்து பங்களை முன்னெடுக்கும்போது புலி நிர்வாகம் ஒன்ை
வரும் 3 ஆண்டுகளில் சுமார் 47
களின் அதிகளவிலான பங்களிப்
தொடர்பான பு
பில்லியன் டொலர்களை வழங்க பைப் பெற்றுக்கொள்ளப்போவதாகக் னைக்கு அவர் சர்வதேச சமூகம் உறுதியளித்திருக் கூறினார். புலிகள் மாநாட்டைப்பகிஷ் விக்கவில்லை. கிறது. இந்த நிதி அதிகளவு வேலை கரித்ததால் வடபகுதி மக்களுக்கு பகுதிகளில் புனர்
வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய தும் தென்னிலங்கையில் பயன்மிக்க
o iging giga-Auan
அபிவிருத்தித் திட்டங்களிலும் செல
விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள் வடக்குகிழக்கில் உள்ளூராட்சித் மன்றத்தில்
Tg) தேர்தல்கள் தொடர்பான உயர் நீதி இதனை எதிர்த்து டோக்கியோ மாநாட்டின் முதல் மன்றத்தின் தீர்ப்பு இம் மாதம் 13ந் சிவில் அமை
நாள் நிகழ்வில் உரையாற்றிய பிரத திகதி ஜனாதிபதிக்கும் சபாநாயக செய்த மனு மீதான
மர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு ருக்கும் அனுப்பப்படவுள்ளது. தீர்ப்பே இவ்வாறு
கிழக்கு மக்களோடு ஒப்பிடுகையில் இந்தத் தேர்தல்களைப் புதிதாகத் தினால் வெளியிட
தென்பகுதி மக்கள் முற்றிலும் வேறு வகையிலான பிரச்சினைகளை எதிர் கொள்வதாகக் கூறியதுடன் அந்தப்
கோரப்படும் வேட்பு மனுக்களின்
GEGOTICB6N GELDİÜLÓlä,
அடிப்படையில் நடத்துவதற்கு வழி " செய்யும் புதிய சட்டமூலம் ஒன்றை வடக்கு-ச்
பிரச்சினைகள் வடக்கு கிழக்கு மக்க
அரசாங்கம் கடந்த வாரம் பாராளு
இலங்கைத் தமிழ் இளைஞனுக்கு
வடக்கு-கிழக் லண்டனில் இரட்டை ஆயுள் தண்டனை மருத்துவர்களுக் Lങ്ങഖങ്കഞണ് ബ്ര
சுபேந்திரன் ராமச்சந்திரன் என்ற தார்.
தமிழ் இளை தில்லைநாதன் என்ற ஞரை மிகவும் கொடுரமான முறை குற்றவாளி இதற்கு முன்னரும் மற் பில் அடித்தும், வெட்டியும் கொன்ற றொரு கொலைக் குற்றத்துடன் சம் குற்றத்திற்காக மற்றொரு ஈழத் தமிழ பந்தப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. ான செந்தமிழ் தில்லைநாதன் = == == == == == வயது 21) என்பவருக்கு லண்டன் நீதிமன்றம் ஒன்று இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
உணவு விடுதி ஒன்றில் உண வருந்திவிட்டுப் பணம் செலுத்தாமல் செல்ல முற்பட்ட குற்றவாளியையும் புலிகளினால் நடத்தப்பட்டு வரும் ஏனைய 4 பேரையும் பணம் செலுத்து காந்தரூபம் அறிவுச்சோலைக்கு மாறு கேட்டதன் பின் ஏற்பட்ட வாய்த் வன்னியில் மிகவும் வறிய @p தர்க்கத்தின் விளைவாகவே இந்தக் பங்களிலிருந்து சிறுவர்கள் சேர்த் கொலை நடந்திருப்பதாகக் கூறப்படு துக் கொள்ளப்பட்டு வருகின்ற கிறது. 60TT.
சுபேந்திரன் ராமச்சந்திரன் என்ற ஏழைச் சிறுவர்களின் வாழ்வை இளைஞரைப் பூங்கா ஒன்றில் வைத் வளம்படுத்தி வருங்கால சந்ததியை துக்கொடுரமாகத் தாக்கிக் கொலை முன்னேற்றும் முயற்சி என இதற்கு செய்து உடலுக்குத் தீமூட்டி இருந் விளக்கம் கூறப்படுகிறது. கடந்த
பாடசாலை அதிபர்
கொண்டதாகக் கூறப்படுகிறது.
மாணவர் போராட்டம், மக்களின் எழுச்சி என்ற பெயர்களில் புலிகள் மாணவர்களை ஆர்ப்பாட்ட ஊர் வலங்களுக்கு அழைக்கும்போது இந்த அதிபர் அவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தவர் என்றும் கூறப் படுகிறது. இதனால் இவர் மீது ஆத்
தனது தொழில் தரத்திற்குப் பொருத்தமில்லாத பாடசாலை ஒன் கடமையாற்றும் நிர்ப்பந்தம் பட்டதால் மனமுடைந்துபோன ஒருவர் வவுனியாவில் தூக் படுத் தற்கொலை செய்துகொண்டி . - 11:11
நெல்லியடி சின்னத்தம்பி ம.வி. பாகப் பணியாற்றிய கந்தசாமி
அதிபராக மாற்றப்பட்டார். பின் புலிகள் வழங்கிய அழுத்தத்தின் ல் நெல்லியடி மகாவித்தியால திற்கு உப அதிபராக மாற்றப்பட் புலிகளின் உளவுப்பிரிவுத்தலை ஹாட்லி கல்லூரியில் இருந்து வர் பொட்டம்மான் அண்மையில் விடத் தரம் குறைந்த யாழ் குடாநாட்டுக்கு வந்திருந்த துவும் தான் முன்னர் அதிபராகப் சமயம் தெரிவு செய்யப்பட்ட பல் பற்றிய இடத்திலேயே உள்ள கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு சாலை ஒன்றிற்கு உப அதிபராக உளவு வேலைகள் குறித்த இரகசிய கல்லவேண்டி ஏற்பட்ட மனஉளைச் பயிற்சிகளை வழங்கியதாகக் குடா வில் இவர் தற்கொலை செய்து நாட்டுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
ూ15-21, 2003
ாந்தம் ஹாட்லி கல்லூரியின் யாழ் வளாக மாணவர்கள்
உளவு வேலைகளில் விசேட
கிடக்கின்றது.
(Ba, IIIfli,6)g, so I (3GIslj603G606I சாங்க மருத்துவர் துவமனைகளில் வரும் வேலைநிறு
UplašBEFTIGDIGAUNIE GEFİĞİ
| || GIGÖNGUfü Ligjigj GJERDİĞİ Gf.
ஒரு மாத காலத் அறிவுச்சோலைக் வர்கள் வரை இை பட்டதாகத் தெரிவி இதுவரை கால இழந்த சிறுவர்கே கப்பட்டு வந்தனர். வறிய குடும்பங்கள் வர்களும் தற்போது ளப்படுகின்றனர்.
SSSSSSSSSLS L L SSLSSLSSSSLSLSSSSSSLSSSSLS
தற்கொ:
இடமாற்றம்தான் காரணம
திரத்தில் இருந்த விதமான அழுத்த கித்து வந்ததா
蜘
இதற்கிடையில் பட்ட குடும்ப பி சிக்கியிருந்ததாக படுகிறது.
புலி ஆதரவா வர்கள் சிலருடன் உ குடாநாட்டில் பை பாடுகள் மற்றும் கட்சிகளின் நடவடி பான தகவல்கை கேட்டுக்கொண்டத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நட்டம் -பிரதமர் ரணில்
ன் அளவு, தன்மை னையும் தெரிவிக்க
கியோ மாநாட்டில்
களை மேற்கொள்ளவும் அபிவிருத் தித் திட்டங்களை முன்னெடுக்கவும் அதிகார அமைப்பொன்றின் அவ சியத்தை வலியுறுத்தினார்.
குந்த எச்சரிக்கை யுத்தத்தின் மீதோ சமாதானத்தின் மைந்திருந்ததை மீதோ அர்ப்பணிப்புக் காட்டுவது க்காட்டுகின்றனர். அரசாங்கத்தைச் செயலிழக்கச் நக்கு இடைக்கால செய்வதாக இருக்கக் கூடாது என்று ற ஏற்படுத்துவது பொது ஜன ஐக்கிய முன்னணிக்கு பிகளின் நிபந்த சர்வதேச சமூகத்தின் முன்னிலை நரடியாகப் பதில யில் மறைமுகமான செய்தி ஆனால் அந்தப் ஒன்றை விடுத்த பிரதமர் வழமை ாழ்வு நடவடிக்கை போலவே தனது இந்த உரையிலும்
Kiu gaJFIĝuĝGOL GINESI6ifisiu Gi
ாப்பித்திருந்தது. மனுக்களின் அடிப்படையிலேயே :று இந்தத் தேர்தல்கள் நடத்தப்பட LBB6T 5TBB -
விசாரணைகளின் வேண்டும் என்று LD) உயர் நீதிமன்றத் " புதிதாக வேட்பு மனு கோரு ப்படவுள்ளது. ஏற் துெ -- விரோதமானது என வாதி
ப்பட்டுள்ள வேட்பு
டுகின்றனர்.
ழக்கு உட்பட நாடுமுழுவதிலும்
5ğGnuHooDaması Gil
கில் பணியாற்றும் விசேட கொடுப் க வேண்டும் என்ற
படப் பல்வேறு லிழந்தன.
முன்வைத்து அர கொழும்பு தேசிய வைத்திய
கள் பிரதான மருத்
மேற்கொண்டு சிறுவர் வைத்தியசாலை, மஹரகம
த்தத்தினால் நாட்
தில் காந்தரூபம்
த சுமார் 400 சிறு
க்கப்படுகிறது.
டின் அனைத்துப் பாகங்களிலும் உள்ள முக்கிய வைத்தியசாலைகள்
சமாதான முயற்சிகளை ஆரம்பித்து வைத்தது மற்றும் நோர்வேயை அனுசரணையாளர்களாக அழைத் தது தொடர்பில் ஜனாதிபதி சந் திரிகா குமாரதுங்கவுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கத் தவற ബി.ബി.
fil-fill ffilii GUITASHËGIMgiji
கனர்காணிக்க சர்வதேசக் குழு
இலங்கைக்குக் கிடைக்கும் நிதி எவ்வாறு முதலீடு செய்யப்படுகிறது என்பதை அவதானிக்கவும் அதன் உச்ச கட்டப் பயன்பாட்டை உறுதிப் படுத்தவும் புதிய கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்க யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பா லும் மாநாட்டின் முடிவில் இக் குழு அமைக்கப்படலாம் என்று தெரிவிக் கப்பட்டிருந்தது. இதில் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் நிதி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளும் இடம்பெற்றிருப்பர் புலிகள் மாநாட் டில் கலந்துகொள்ளாததால் இந்தக் குழுவில் இவர்கள் இடம்பெற மாட் LTTE.G. O
மீன்பிடி படகுகளுக்கு
alfl als)
ilonia daraiasi
செவ்வாய்க்கிழமை முதல் Garu ll
Di.
Billடிப் படகுகளை வைத்திருக்
சாலை, பொரளை லேடி ரிஜ்வே கும் வடமராட்சி மீனவர்கள் ஒவ்
வொருவரும் ஒரு படகுக்கு நாளாந்
புற்றுநோய் வைத்தியசாலை தவிர்ந்த தம் 300 ரூபாய் தங்களுக்கு வரியா
ஏனைய முக்கிய மருத்துவமனைகள் கச் செலுத்த வேண்டும் என்று புலி அனைத்திலும் இந்த வேலை கள் விடுத்த கோரிக்கைக்கு இப் இடம்பெறுகிறது. அரசாங்க பகுதி மீனவ சமூகத்தினர் கடும்
மருத்துவ அதிகாரிகள் சங்கத்தைச் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
சேர்ந்த மருத்துவர்களே இதில் பங்கு
கொள்கின்றனர்.
பலத்த சிரமங்களுக்கு மத்தியில்
போதிய சந்தை வாய்ப்பும் இல்லாத சம்பள முரண்பாடுவிசேட கொடுப் நிலையில் கடற்றொழிலை மேற்கொள்
பனவுகள் உள்ளிட்ட தங்கள் கோரிக் ளும் தங்களால் தமது வருவாயின் ஈத்துக்கொள்ளப் கைகள் நிறைவேற்றப்படும் வரை கணிசமான தொகையை இவ்வாறு
வேலைநிறுத்தம் தொடரும் எனக்
வரியாகச் செலுத்த முடியாது என்று
மும் பெற்றோரை கூறியிருக்கும் அரசாங்க மருத்துவ அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ள இங்கு வளர்க் அதிகாரிகள் சங்கம், 12ந் திகதிக்குள் ஆனால் மிகவும் உரிய பதிலளிக்காது விட்டால் சகல 1ளச் சேர்ந்த சிறு மருத்துவமனைகளுக்கும் தமது
கடற்றொழிலுக்குச் சென்றாலும் செல்லாவிட்டாலும் மீன்பிடிப் படகு களை வைத்திருப்போர் இந்த வரித்
சேர்த்துக்கொள் தொழிற்சங்கப்போராட்டத்தை விஸ் தொகையைச் செலுத்த வேண்டும்
O தக்ாேத எச்சரித்துள்ளனர். என்று கேட்கப்பட்டுள்ளனர். கு T S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS S S S S S SS SS SS SS SS on 6)
ஒரு நாள் சம்பளம் வெட்டு
மன்னாரில் கடந்த வாரம் நடத் இதற்கிடையில் தலைமன்னார்
2 :
தப்பட்ட புலிகளின் மகளிர் அமைப்பு
கிராமத்தில் இயங்கி வந்த கடற்
|லிகள் பல்வேறு களின் சங்கமம் நிகழ்வுகளுக்கான புலிகளின் கிளை அலுவலகம் மூடப் களைப் பிரயோ செலவுகளை ஈடுசெய்யும் பொருட்டு பட்டுள்ளது. இங்கிருந்த இரண்டு க் கூறப்படுகி மன்னார் மாவட்ட அரச ஊழியர் உறுப்பினர்கள் இயக்கத்திலிருந்து களின் ஒருநாள் சம்பளம் புலிகளால் தப்பி ஓடியதையடுத்து அங்கு வந்த இவர் சில தனிப் பெறப்பட்டுள்ளது திணைக்கள கூட் புலி உறுப்பினர்கள் அலுவலகத்தை ச்சினைகளிலும் டுத்தாபனத் தலைவர்களுக்கு விடுக் முடி பொருட்களை ஏற்றிக்கொண்டு ம் தெரிவிக்கப் கப்பட்ட உத்தரவின் பேரில் இவ்வாறு மீதி உறுப்பினர்களையும் அழைத்துச் ஒரு நாள் சம்பளம் வெட்டப்பட்டு சென்றுவிட்டனர் என்று அங்கிருந்து H நேரடியாகப் புலிகளுக்கு அனுப்பப் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின் லருக்கு பட்டது எனத் தெரியவருகிறது. D601.
பயிற்சி;வற்றப்பளையில் கடும் கண்காணிப்பு
ர்களான மாண முல்லைத்தீவுவற்றாப்பளை ரையாடிய அவர் கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் யினரின் செயற் நிகழ்வையொட்டி அங்கு சென்ற ாற்று அரசியல் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தோர் கைகள் தொடர் புலிகளின் உளவுப் பிரிவினரால் த் திரட்டுமாறு தீவிரமாக கண்காணிக்கப்படுவதோடு கவும் அறியக் சிலர் விசாரணைக்கு உள்ளாக்
BESÜLJLL GOTT.
இத் திருவிழாவுக்கு வடபகுதியி லிருந்து கணிசமான மக்கள் சென்று வருகின்றனர். இவர்களிடம் இருந்து குறிப்பிட்ட பிரதேசங்களின் படை நடமாட்டங்கள் செயற்பாடுகள் குறித் துத் தகவல்களைத் திரட்டுவதில் புலிகள் ஆர்வம் காட்டிவருகின்ற 60Ts. O

Page 4
முரசம்
LaNE65 Gaflatör Lusilonĝas siūlų தமிழ் மக்களுக்கு நட்டமா? அன்புள்ள உங்களுக்கு,
D. டோக்கியோ மாநாட்டுக்குப் புலிகள் வராதது தமிழ் மக்களுக்குத்தான் நட்டம் எனப் பிரதமர் ரணில் அம் மாநாட்டில் வைத்துத் தெரிவித்துள்ளமை ஒரு மலைப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இதன் அர்த்தம் என்ன? வெற்றிகரமான முடிவு எனக் கூறி இம் மாநாட்டில் கிடைத்த ajruporti 4.7 GW GASLI JG EDGI Drillia டொலர்களுக்கான வாக்குறுதியைப் பெருமிதத்துடன் விளம்பிக்கொள்கின்ற இவ்வரசாங்கம், இதன் மூலம் தமிழ் மக்களுக்கு என்ன நட்டம் விளையப்போகிறது எனத் தெரிவிக்கிறது? இந் நிதியில் தமிழ் மக்களுக்குப் பங்கில்லை என்று நிராகரிப்பதாகவா, அல்லது இந் நிதியைத் தமிழ் மக்களின் அவசியத் தேவைகளுக்காக அரசாங்கம் பயன்படுத்த முன்வர மாட்டாது என்று தெரிவிப்பதாகவா இது அமைகிறது என்ற கேள்வி எழுகிறது. புலிகள் வந்தால் என்ன வராவிட்டால் என்ன, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களை இலங்கை மக்கள்தான் என்றும் வடக்கு கிழக்கை இலங்கையின் பிரதேசம்தான் என்றும் இறைமை பாராட்டுகின்ற இவ் அரசாங்கம் அப் பிரதேசத்திற்கும் அம் மக்களுக்கும் தானாக முன்வந்து செய்ய வேண்டிய கடப்பாடுகளை மறுதலிக்கலாமா?
பிரதமரின் இக் கூற்று உண்மையில் எதனை அர்த்தப்படுத்துகிறது என்பதை அவர் தெளிவாக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு இனிமையான நட்பு முகமாக விளங்கிய ரணில் இவ் விடயத்தில் தவறிழைக்கக் கூடாதென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு புலிகளின் பங்குபற்றுதல், பங்குபற்றாமை காரணமாகத் தமிழ் மக்களின் அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று. சமாதானம் வரும் வரை அத்தியாவசியத் தேவைகளை எவ்விதத்திலும் இடைநிறுத்தலாகாது. யுத்த காலத்தில் கூட இவ்வத்தியாவசியத் Gg56oo6ua56ain CBLIGONOTÜLIL வேண்டியவை எனவே, ஜப்பான் மாநாட்டுக்குப் புலிகள் வராததென்பது வடக்கு-கிழக்குத் தமிழ் மக்களின் அன்றாடத் தேவைகளுடனும் அடிப்படை வசதிகளைச் சீரமைக்கும் உடனடி அபிவிருத்தி நடவடிக்கைகளுடனும் சம்பந்தப்பட்டதல்ல. அதைப் புலிகளின் ஈடுபாட்டுடனோ அல்லது ஈடுபாடு இன்றியோ எப்படியும் நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை என்பதை நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
ஆசிரியர்
என்றென்றும் அன்புடன்,
ல்லோரும் படபடப்புடன் எதிர்ப் பார்த்திருந்த டோக்கியோ மாநாடு நடந்து முடிந்துவிட்
| டது. ஒரு திருமணத்திற்கு முன்னர் பெற்றாருக்கு
இருக்கும் படபடப்புடன் தவித்துக்கொண்டிருந்த இலங்கை அரசாங்கம் திருமணம் முடிந்து மண மக்கள் மீது மலர்தூவி வாழ்த்தும்போது கொள் ளும் மகிழ்ச்சி எக்காளத்தில் இப்போது மிதந்து கொண்டிருக்கிறது.
இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் இது ஒரு பெரும் இராஜதந்திர வெற்றி எதிர்பார்த்த நிதியுதவி மூன்று வருடங்களுக்கு சுமார் 3 பில்லி யன் டொலர்கள்தான். ஆனால் கிடைத்துள்ளதோ, நான்கு வருடங்களுக்கு சுமார் 47 பில்லியன் டொலர்கள் கணக்குப் பார்ப்போமா? ஒரு பில்லியன் என்பது நூறு கோடி ஆகவே நாலாயிரத்து எழுநூறு கோடி டொலர்கள். அதாவது ஒரு டொலர் 96ருபாய்படி அது 4512000000,000 ரூபாய் எழுத்தில் சொன்னால் நான்கு இலட்சத்து ஐம்பத்தோராயிரத்து இருநூறு கோடி ரூபாய் நிதியுதவியை இலங்கை பெற்றுள்ளது.அதுவும் புலிகளின்றித் தனித்துச் சென்று.
சாதாரணமாக எவ்வித தடங்கலுமின்றி இம்
மாநாடு நிகழ்ந்தேறியிருந்தால் அது இலங்கை அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ள சர்வதேச ஆத ரவை அதிகம் புலப்படுத்தியிருக்காது. புலிகளின் பங்கேற்புத்தான், அதன் மூலம் சமாதானம் உறுதி யென்ற நம்பிக்கைதான் இவ் உதவிகளுக்குக் காரணமென்ற தோற்றப்பாடே ஏற்பட்டிருக்கும். புலிகள் கூட இதை எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அண்மையில் அளித்த பேட்டியில், இலங்கைக்கு வழமையாக உதவும் நாடுகள் ug: கும் நிதியுதவிகள் சில கிடைத்தாலும் பெருந் தொகையான நிதியுதவிகள் கிடைக்கப் போவதில் லையென்றே கருத்துத் தெரிவித்திருந்தார். அத் தோடு, : GITTg5TUg560.50 FITULEDGET60T DUL15560TheS6MIG) இறங்கி, இலங்கையை மண்டியிட வைத்துவிட்டு இப்போது நாமும் சேர்ந்து இலங்கைக்குப் பொரு ளாதார வளத்தை ஈட்டிக் கொடுப்பதா என்ற எண் ணத்தை அவர்கள் கொண்டிருந்தனர். "இலங்கைக் குப் பொருளாதாரம் ஈட்டிக் கொடுப்பது எங்கள் வேலையில்லை" என்று புலிகள் இப் பிணக்கின் போது தெரிவித்தும் இருந்தனர்.
மிழ் அரசியலாய்வாளர்கள் எனப்படுபவர்க 5LDLP ளெல்லாம் புலிகள் செல்லாமல் இலங்கைக்கு 蠶 கிடைக்க r 000LL LL TTM LTTT00S LS L0LLLL 00MLLL aLLLLLLzz வரை, உலக நாடுகள் நிதியுதவி அளிப்பது, இலங்கையில் சமாதானம் உறுதியாகிவிட்டதென்ற நம்பிக்கையில்தான் புலிகளின் பிரசன்னம் மூலம் அவ் உத்தரவாதத்தையே உதவி வழங்கும் நாடு கள் எதிர்பார்த்தன. அப்படியான உத்தரவாதமற்ற நிலையில் அவர்கள் எப்படி நிதியுதவி வழங்கு வார்கள் என்ற வாதமே முன்னிறுத்தப்பட்டது.
இப்போது அரசாங்கம் தனித்து நின்று இப் பாரிய நிதியுதவியைப் பெற்றுவிட்டதென்பது സ് : D355 605 to ET(535 (561601(Bold60TD (p60IGLESIGIT
ಘ್ವಿ JESTLD "Col<TAD 6 JATULD GTIGEUSU MILUGLJITILL96A) GEGAADILDNICU55 தோம்
இங்கு புலிகள் ஒரு இராஜதந்திரத் தவறை இழைத்துவிட்டார்களோ என்று எண்ணத் தோன்று கிறது. 蠶 LD55 9611643855185LDT.601 Oligol Tg5 Bló0)6OULTL டுக்குப் போய் ஈற்றில் முக்கியத்துவம் இழந்து LL6 T56 TT635UULDGILLTTEGGTTT GTGOT GT600T50015 6L6. E5üLL(RGill G iணத் தோன்றுகிறது.
எனினும் புலிகள் சமாதானப் பேச்சுவார்த் தைகளுக்கு மீண்டும் வரவேண்டுமென உதவி Pold நாடுகளால் கோரப்பட்டுள்ளது. அதுகூட
". LMMMLL LL Lc0 L0L0LL0LLLLLTTLaLLT aL LLTTLTaMTS நிதியுதவி வழங்கப்பட்டிருப்பதைப் படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான தவறைப் புலிகள் வேண்டுமென்ற 黜 எச்சரிக் கையாகவே அமைந்துளளது. அதாவது தொடாந தும் புலிகள் பேச்சுவார்த்தையைப் பகிஷ்கரிக்கும் நிலைப்பாட்டைக் கடைப்பிடித்தாலோ, அன்றில் தத்தில் குதித்தாலோ இக் கோரிக்கை தனது போர் வையை அகற்றி எச்சரிக்கை என்ற சுயரூபத்தை வெளிப்படுத்தும் அதன் பின்னணியில் நிற்பது நோர்வேயோ ஜப்பானோ அல்ல, அமெரிக்கா என்பது அப்போது புரியும்.
எவ்வாறாயினும் இந்த உதவி வழங்கும் மாநாடு தமது தலைவிதியைத் தீர்மானிப்பதற்குப் புலிகள் விடப்போவதில்லை. அவர்கள் இவற்றின் அழுத்தங்களால் செலுத்தப்படமாட்டார்கள் என். நிருபிப்பார்களென எமக்கு LGOLIUCD ED5).
திை
 
 
 
 
 
 
 
 
 

இருப்பினும் இம்முறை ரணில் கையாண்டுள்ள இராஜதந்திரம் வெற்றியளித்துள்ளது. அவர் தனது அரசாங்கத்தை நிலை நிறுத்த வேண்டுமானால் முதலில் யுத்தத்தின் வாய்ப்பட்டு நொடிந்து போயி ருந்த இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டுமென்பதை உணர்ந்தார். அதற்காக முதலாவதாக யுத்தத்துக்கு ஓய்வு கொடுக்க நடவடிக்கை எடுத்தார், அடுத்து பெரு மளவு நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு வியூகத்தை வகுத்தார். அதன்படி சர்வதேச நாடுகளின் நன்மதிப்பைப் பெற்றுக்கொள்வது மட்டுமன்றி, சர்வதேச நாடுகளை இதில் ஈடுபட வைத்து அவர்களையும் இதன் பொறுப்பைச் சுமக் கச் செய்யும் புதிய உத்தி முறையைக் கையாண் LIII
இதன் மூலம் தன்னால் கையாள முடியாத நிலையில் புலிகளை சர்வதேச சமூகத்தைக் கொண்டு கையாளச் செய்ய வழி செய்தார். இதில் முனைந்து பார்த்த சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்தில் அனுதாப நிலையைக் கொண்டு அதற்கு கைகொடுக்க முன்வரச் செய்வதில் இப்போது வெற்றி கண்டுள்ளார்.
ரணிலின் முயற்சி வெற்றி பெற்றாலும்
EN EFTIgjigj GIGÜEDIA?
அத்தோடு முற்றுப்புள்ளி வைக்காமல் அதன் தொடர்ச்சி குறித்தும் அவர் திட்டமிடுவதில்தான் அவரது அரசியல் விவேகம் புலப்படுகிறது.
புலிகள் ஜப்பான் மாநாட்டுக்குச் செல்லா விட்டாலும் ரணில் அதனையிட்டு புலிகளைக் குற்றம் சாட்டாமல் மாறாக, புலிகளும் தாமும் இடைக்கால நிர்வாகம் குறித்துப் பாரிய வேறுபாடு கொண்டிருப்பதாய் தமக்குப் புலப்படவில்லை யென்று நிதியுதவி வழங்கும் நாடுகளுக்கு முன்னி லையில் கூறுகிறார்.
ஆனால் அவ்வாறு புலிகள் நினைக்கவில் லையே புலிகள் ரணில் கூறுவது போல் பாரிய வேறுபாடுகளில்லையென நினைத்திருந்தால் ஜப்பான் மாநாட்டை ஏன் பகிஷ்கரித்தார்கள்? ரணில் இறுதியாக அனுப்பிய ஏபெக்ஸ் அமைப்பு பற்றிய கடிதத்தையும் புலிகள் நிராகரித்து, முழு மையான இடைக்கால நிர்வாக சபைக்கு இணங் கினாலன்றி தாம் பேச்சுவார்த்தைக்கு வரப்போவ தில்லையெனத் தெரிவித்திருந்தார்கள். அப்படி யிருக்க ரணில் இப்போது இரு தரப்பும் ஏறத்தாழ ஒரே கருத்தில்தான் உள்ளனரென உதவி வழங் கும் நாடுகள் மாநாட்டில் தெரிவித்தது உண் மையில் காதில் பூச் சுத்தும் கதையேதான்.
இதன் ஒரு நோக்கம் உதவி வழங்கும் நாடு களைத் திருப்தி செய்வது மறு நோக்கம் புலிகளு டன் தான் சினேகித மனோபாவத்துடனேயே உள்ளதாக அவர்களுக்கு ஒரு எண்ணப்பாட்டைத் தோற்றுவித்து அவர்களை ஏதும் குழப்பங்களில் ஈடுபடாதவாறு தாஜாபண்ணுவது
இப்படித் தெரிவித்ததுடன் நின்றுவிடாமல் ரணில் அம் மாநாட்டில் புதியதொரு இடைக் காலத் தீர்வு பற்றிய கருத்தை முன்வைத்துள்ளார். இவ் இடைக்கால ஏற்பாட்டின் முழுமையான வடிவம் என்ன என்பதை அவர் வெளிப்படுத்த வில்லை. அதனைப் புலிகள் கோரும் இடைக்கால நிர்வாக சபையாகவும் அவர் உறுதியளிக்க வில்லை. மாறாக அதற்கு நிபுணத்துவ நிர்வாகக் BELL60)LDÜL (Professional AdministroliVe strUCTUre) என்ற புதிய பெயரை சூட்டுகிறார் என்னதான் பெயர் சூட்டினாலும் அதனைப் புலிகள் ஏற்றுக் கொள்வார்களென்று சொல்வதற்கில்லை.
இந்த இடைக்கால அமைப்பானது, நான்கு கொள்கைகளின் அடிப்படையில் அமையுமென ரணில் கூறுகிறார். திறமையானதாக, வெளிப்படை யானதும் கணக்களிக்கக் கூடியதுமாக, வடக்கு கிழக்கிலுள்ள சகல சமூகத்தினரது நலன்களை யும் பேணக்கூடியதாக, புலிகள் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பைச் செய்யக்கூடியதாக அது அமைக்கப்படுமென அவர் கூறுகிறார்.
இதன் மூலம் மறுதலையாக அவர் இது புலி களின் முழுமையான நிர்வாகமாக அமையப் போவதில்லையென்பதையும் நாசூக்காக வெளிப்
Daudi DUIJEr
படுத்துகிறார்.
அத்தோடு இச் சபைக்கான அதிகாரங்களா வன யுத்தத்தால் சேதமாக்கப்பட்ட பொருளா தாரத்தை மீளக் கட்டியெழுப்புதல், புனர் நிர்மா ணம், மீள் குடியேற்றம், அத்தியாவசிய சேவை களின் துரித செயற்பாடு ஆகியவற்றை உள் ளடக்கியதாக இருக்குமென அங்கு தெரிவித்தார். ஆனால், புலிகள் எதிர்பார்த்த அதிகாரங்கள் இதனால் வழங்கப்படுமா என்பது கேள்விக்குரி யது. இலங்கையின் சட்ட வரம்புக்குள் அவ் அதி காரங்கள் வழங்கப்பட முடியாதென்பது ஏற் கெனவே உறுதியாகிவிட்டது. அதனால்தான் அவர்கள் அரசியலமைப்புக்குப் புறம்பான வகை யில் இடைக்கால நிர்வாகத்தை வழங்கும்படி அரசாங்கத்திடம் கோரியிருந்தார்கள்.
இப்போதும் கூட ரணில் இச் சபை அரசியல் சட்டத்துக்கு உட்பட்டதொன்று என்றே தெளிவாகக் கூறுகிறார்.
ரணில் இவ்வாறு புலிகளிடம் தனது புதிய இடைக்காலத் தீர்வுத் திட்டத்தை நேரடியாக முன் வைக்காது, ஜப்பான் மாநாட்டில் சென்று முன் வைத்ததும் கூட ஒரு வகை சர்வதேச அழுத் தத்தைப் புலிகள் மீது செலுத்தும் இராஜதந்திரம்
தான் புலிகளிடம் தெரிவித்து, அதனைப் புலிகள் மறுத்திருந்தால் அவரால் அதனை மீண்டும் ஜப்பான் மாநாட்டில் ஒரு புதிய விடயமாக முன் வைக்க முடியாது. மாறாக, புலிகளுக்குத் தெரிவிக் காமல் மாநாட்டில் முன்வைத்து, அங்கு அதற்கு உலக நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டால் அதனைப் புலிகளால் இலகுவில் நிராகரிக்க முடியாதென அவர் எண்ணுகிறார்.
ஆனால் அதுவும் ஒரு தப்பெண்ணமாகவே முடியுமேயன்றி வெற்றியளிக்காது ரணில் தம்மை
இக்கட்டில் ஆழ்த்த முனைகிறார் என்ற எண்ணமே புலிகளுக்கு இதனால் ஏற்படும். அது ரணிலுடன் மேலும் விரிசலுக்கே வழி வகுக்கும்.
இதேவேளை இம் மாநாட்டில் நாசூக்காகக் காய் நகர்த்திக்கொண்ட இன்னொருவர் ஹக்கீம். அவர் இம் மாநாடு முஸ்லிம்களுக்கு ஒரு வெற்றி எனத் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையில் முஸ்லிம்கள் ஒரு தனித் தரப்பாகப் பங்குபற்ற வேண்டுமென்ற நிலைப்பாட்டை முன்வைத்து அதற்குச் சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டார். இதன் மூலம் அவர் முஸ்லிம் விவகாரத்தைச் சர்வதேச மயப்படுத்தியுமுள்ளார். இது வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தவிர சமாதான முயற்சிகளில் தொடர்புபடுத்தப்பட வேண்டிய தீர்வில் பங்காளிகளாக வேண்டிய இன்னொரு இனத்தினரும் இருக்கிறார்களென்பதை ரணில் வெளிகாட்டியுள்ளார்.
இவ் விடயம் புலிகளுக்கு நெருடலான ஒன்று. ஏற்கெனவே பாலசிங்கத்தால் ஹக்கீமின் முஸ்லிம் தனித் தரப்புக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டி ருந்தது. தமது 25 வருடப் போராட்டம் மூன்றாம் தரப்பொன்றை இணைத்துக்கொள்வதற்காக அல்லவென்றும், முஸ்லிம்களின் நலன் குறித்துத் தாம் கரிசனை கொண்டுள்ளோமென்றும், அவ் விடயம் குறித்து ஆராயும்போது முஸ்லிம்களுக்கு அதில் இடமளிக்கப்படுமென்றும், ஆனால் பேச்சு வார்த்தையின் தனித்துவமான மூன்றாம் தரப் பென்ற வகையில் அவர்கள் பங்குபற்ற முடியா தெனவும் அவர் நேரடியாக ஹக்கீமுக்கே தெரி வித்திருந்தார்.
ஆனால் ஹக்கீம் இந்தச் சந்தர்ப்பத்தைச் சாதுரியமாகப் பயன்படுத்தித் தனது நிலைப் பாட்டை மீண்டும் வலுப்படுத்தியுள்ளார்.
இவ் வகையில் நடந்து முடிந்த ஜப்பான் மாநாடு அரசாங்கத்துக்குச் சாதகமாக ஒப்பேறி யுள்ளதெனலாம். ஆனாலும் கிடைத்தவை வாக் குறுதிகள்தான். அவற்றை நிறைவேற்றி வைப்ப தற்கு யுத்தமற்ற நிலைமையே அடிப்படைத் தேவை. புலிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் அது சாத்தியமாகுமா? இன்னமும் கேள்விகள் இருக் கவே செய்கின்றன.
j%jা 15–21, 2003

Page 5
ன்புடையீர், மிகவும் மனவேதனையுடன் இக் கடிதத்தை உங்களுக்கு எழுத வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானதே.
இப்படிக் கடிதம் எழுத வேண்டிய துரதிர்ஷ்டம் ஏற்பட்டது வேறு யாருக்குமல்ல. தமிழர் விடு தலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி எம்பி அவர்களுக்குத்தான்.
ஆனந்தசங்கரி விடயம் இன்று கூட்டணிக்குள் மட்டுமல்ல, கூட்டமைப்புக்குள்ளும் பரபரப்பான விடயமாகிவிட்டது. ஆனந்தசங்கரியை கூட்டணித் தலைமைப் பதவியிலிருந்து நீக்கும்படி புலிகள் கூட்டணி எம்பி களைப் பணித்திருந்தனர் - இது இரகசியமான பரகசியம்.
புலிகளின் இப் பணிப்புரையைக் கூட்டணி எம்பிக்களால் எதிர்க்க முடியவில்லை. மறுதலிக்க வும் முடியவில்லை. ஆக, சம்பந்தன் போன்றவர்க ளால் தமது கட்சிக்குள் இப்படியொரு விடயத்தை, கட்டளை அமுல் என்ற பாணியில் செயற்படுத்த முடியாது. கட்சியின் ஒழுங்கு முறைப்படி உரிய குழுக்களின் வாயிலாக உறுப்பினர்களின் சம்மதத் தோடுதான் செயற்படுத்த முடியும், அதனால் தம்மை அவசரப்படுத்தாமல் அவகாசம் தரும்படி கோரத்தான் முடிந்தது.
புலிகளைப் பொறுத்தவரை தாம் கேட்டது நடந்தாக வேண்டும்.
கூட்டணியினருக்கு இதை எப்படிச் செய்வது என்பது பெரிய சங்கடம்
உண்மையில் புலிகள் சங்கரியை விலத்தும்படி கூறுவதற்கு கூட்டணிக்குள் இருந்த பதவி மோகம் கொண்ட சிலர்தான் பின்னணியாகவும் இருந் துள்ளனர். இவர்களைப் புலிகள் வன்னிக்குக் கூட்டங்களுக்கு அழைக்கும்போது, ஒரு நாள் முன்கூட்டியே சென்று சங்கரியைப் பற்றிய முறைப்பாடுகளை முடைந்து வைப்பவர்களாக இவர்களே இருந்தனர்.
சங்கரி ஆரம்பத்தில் கம்யூனிட் கட்சியில் இருந்து பின்னர் தமிழ்க் காங்கிரஸில் செயற்பட்டு அதன்பின் தமிரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆரம்பித்தது முதல் கூட்டணி உறுப்பினராகச் செயற்பட்டு வருபவர்.
தமிழரசுக் கட்சியே கூட்டணியின் தாய்க் கட்சி
நான் எப்போதும் கூட்டை
ம் மக்களி முடிவெடுக்கவில் GJIT
மேலே பலர் வரிசையில் உள்ளார்கள் முக்கிய LIDITE, LIITÍsluLJ FGIFTIGAOITHE FIÉISEf 5) GİTGİTTİ.
சங்கரியே இன்று கூட்டணி ஆரம்பித்தபோது இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் எஞ்சியிருப் பவர். இன்றைய கூட்டணிச் செயலாளர் சம்பந்தன் கூடப் பின்னாளில் வந்து சேர்ந்தவர்தான்.
எனவே சங்கரியைப் புறந்தள்ளுவதானால் தமிழரசுக் கட்சிக்காரரே கூட்டணியின் உரித்தாளர் கள் என்றும், இன்று காங்கிரஸ்காரரே கூட்ட ணியையும் சரி, கூட்டமைப்பையும் சரி ஆக்கிர மித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் "சாதி வாதம்" பேசுவதே குறுக்கு வழி அண்மையில் இவ்வாறு முயன்று தோல்வி கண்டவர் மாவை, தமிழரசுக் கட்சியை மீள அமைக்கப்போகி றேன் என்று ஒரு கூத்தைத் தொடங்கி, கட்சிக் குள்ளே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தார். அதன் பிரதிபலிப்பாக அந்நேரம் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டத்தையும் பகிஷ்கரித்தவர். ஆனால் அது எந்தப் பலனையும் அளிக்க 66606).
அடுத்த உத்திதான் புலிகளைப் பயன்படுத்திச் சங்கரியை வீழ்த்துவது.
町卤 பிரதிதிகள் ຕກ
ல - சங்கரியின் விளக்கம்:
ШНЦ 610 lig முடிவுகளுக்கு மாறாகச் செயற்பட
நிறைவேற்ாவில் போதும் புலிகள் ஏக பிரதிநிதிகளெனிா மீ தேர்தல் స్ట్క தகைய வாசகம் அதன் கட்சிகள் ಇಂಗ್ಲಿಣನ್ತಿ 60601 "lith|UIăbuII
அரசாங்கம் பேச்சுவார்த் ="505 Tő g|Gulissianai
நிறைவேற்றவில்லை அவ்
என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு சங்கரி தமிழ்க் காங்கிரஸின் வழித்தோன்றல் என்ற எண்ணம் அது எண்ணமல்ல, உண்மையில் உத்தி, அதா வது தலைமையைக் கைப்பற்ற, தமிழரசுக் கட் சிக்காரரே கூட்டணியின் உண்மையான உரித்தா னர் என்ற குரலை எழுப்புவது அப்படிக் கூறுவ தன் மூலம் தலைமையைச் சுவீகரிக்கக் கூடியவ ாய் யார் இருப்பார் என்று பார்த்தால் அது மாவை சேனாதிராஜாவேதான்.
மாவைக்கு நேரடியாகத் தலைமையைக் கைப் பற்றக்கூடிய வாய்ப்பு இப்போதைக்கு இல்லை.
சங்கரியை வீழ்த்துவதில் மாவைக்கு மட்டு மன்றி வேறு சில கிழக்குப் பிரமுகர்களுக்கும் ஆர்வமிருந்தது. 1994ல் சங்கரி தேர்தலில் தெரிவு செய்யப்படாதபோது கூட்டணியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பொறுப்பை அநுபவித்தவர் ஜோசெப் பரராசசிங்கம், ஆனால் சங்கரி அடுத்த 2000மாம் ஆண்டுத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட வுடன், அந்தப் பொறுப்பைச் சங்கரியே எடுத்துக் கொண்டார் ஜோசெப்புக்கு இடமளிக்கவில்லை.
இவ்வாறான மனக்கசப்புகளெல்லாம் உள்ளே இழையோடியபோதும், கடந்த பொதுத் தேர்தலில்
கூட்டணியில் முத்த உறுப்பினரென அவருக்கு யாழ்ப்பாணத்தில் அதிகூடிய விருப்பு வாக்கைப்
SS S S
நடந்து போய்க் கடலைத் ரெண்டெழுத்தார் ஜப்பானுக்கு விளங்கினாலும் வெளிக்காட் முயற்சிக்கிற மாதிரிக் கடிதத் வெளிநாட்டுக்காறரையெல்ல ரெண்டெழுத்தார் வராட்டாலு காசு தாறம் எண்டு சொல்லு நாடுகளத் திருப்திப்பட வைச்சி அதோட முடியேல்லை. தாங் திட்டாரெண்டு அவை எக்கண மெனன்டிட்டு, இதுக்குப் பிறகும் அனுப்பி ஆக்களச் சமாதா (BLILLI, L1(3a) elabouTiggs
ரெண்டெழுத்தார் பகிஷ்கரிச் சால் இலங்கைக்கு நிதியுதவி கிடைக்காதெண்டுதான் எங்கட தமிழ்ப் பெரும் ஆய்வாளர்களெல் லாம் கருத்துச் சொல்லிச்சினம் ஆனால் தலைகீழாயெல்லோ நடந்து முடிஞ்சிருக்கு நினைச்சது கிடைச்சது 4 எண்ட கணக்கில எல்லாரும் ஆளாளுக்கு அள்ளிக் கொட்டிக் குடுத்திருக்கினம். இப்ப போய் போன கிழமைப் பேப்பர்களப் புரட்டி இவையின்ர கணிப்புகளைத் திருப்பிப் பாத்தால் இவைக்கெல்லாம் ஏதோ வருத்தம் பிடிச்சிருக்கெண்டதுதான் புருவாகுது ம். தன்ர விட்டுச் சேவல் கூவித்தான் பொழுது விடியுதெண்டு நினைச்சால் | GւյTրյլնւլ?
ரணிலின்ர கெட்டித்தனத்தை இப்பதன்னும் பாராட்டாட் பால் வஞ்சகம் செய்யிறனெண்டுதான் திட்டுவியள். கயித்தில
பிள்ளையையும் கிள்ளித் சொல்லுவினமே, எங்கட அ உதுக்கு விளக்கம் கேக்க விே
ూ15-21, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ்க் கூட்டமைப்பு தேர்தலில்
56.
பொருளாதாரத் தடை அகற்றப்பட வேண்டும் 2. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை அகற்றப் LIL Gall GirlGBub. 3. உடனடி யுத்த நிறுத்தம் ஏற்படுத்
தப்பட வேண்டும். 4. 3ம் தரப்பு சர்வதேச மத்தியஸ் தத்துடன், தமிழீழ விடுதலைப்புலி களுடன் பேச்சுவார்த்தை நடாத் தப்பட வேண்டும். பி.கு: புலிகள் ஏகபிரதிநிதிகளென
இங்கு குறிப்பிடப்படவில்லை.
முன்வைத்த அடிப்படைக் கொள்கை
வன்னி மீது திணிக்கப்பட்டுள்ள
பாராளுமன்றத்தின் ஏற்பாட்டில் கிட்டியது. ஆனால்
அது பாராளுமன்றம் வழங்கிய சந்தர்ப்பமாக இருந்
தும், புலிகள் அவர் ஐநா சபைக்குச் செல்லக் கூடாதெனப் பணித்துத் தடை செய்தனர். இதே போல், யாழ்ப்பாணத்தில் சங்கரி ஏற்பாடு செய்த, மறைந்த கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கத்தின் இரங்கல் கூட்டத்தையும் தடைசெய்தனர். ஆனா லும் அவர் லண்டன் சென்று அவ் இரங்கல் கூட் டத்தை அங்கு நடத்தி அமிர்தலிங்கத்துக்கு ஒரு நூலும் வெளியிட ஏற்பாடு செய்திருந்தார்.
#6)_fil]]|[], [fia, (?ID[[JIDIIdsử g|Blåfia)|]]Ủ பாதித்த விடயம், அவரின் தலைமையில் யாழ். நூலகத் திறப்பு விழாவை நடத்த யாழ் முன்னாள் மேயர் செல்லன் கந்தையன் மேற்கொண்ட ஏற் பாட்டை இரத்த ஆறு பாயும் என மிரட்டித் தடுத்தது.
இத்தனை அடிபட்டாலும் சங்கரி கட்சிக்குள் தனது தலைமை ஸ்தானத்தை மென்மேலும் வலுப்படுத்திக்கொண்டார்.
கட்சிக்குள் அவருக்கு இருந்த செல்வாக்கை முறியடிக்க முடியாமல், புலிகளின் பணிப்பை நிறை
ட்கிறார் gjëfilë
பெற்றவராகச் சங்கரி தெரிவாகித் தனது ஸ்தானத் தைப் பலப்படுத்திக்கொண்டார்.
கூட்டமைப்பு என்ற ஒன்றை நான்கு கட்சிகள் சேர்ந்து அமைத்தபோது சங்கரி அதற்கு எதிர்ப்புக் காட்டியவர். அவரைப் பொறுத்தவரை தமது கட்சி யின் முத்த தலைவர்களான முன்னாள் எம்பிக்கள் தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் போன்றோரைப் படு கொலை செய்த அமைப்புக்களுடன் வெறும் தேர் தல் இலாபத்துக்காகக் கூட்டுச் சேர்வது சுய மரி யாதைக்கு இழுக்கானதாக இருந்தது. ஆனாலும் புலிகளின் பெயரில் பாராளுமன்றப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையுமென்ற நப்பா சையில் இக் கட்சியையும் இணைத்துக் கூட்ட மைப்பை உருவாக்கத் தயாராக ஏனையோர் இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு ஒரே சவா லாகத் தென்பட்டது, டக்ளஸ் தேவானந்தாவின் அமைச்சின் சேவையால் ஈபிடிபி மீது மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த செல்வாக்கே அதை எப்படி யும் முறியடிப்பதே முதன்மையான காரியமெனக் கூறி அவர்கள் கூட்டமைப்பை உருவாக்கினர்.
ஆனாலும் கூட்டமைப்பினரால் பின்னர் மக்க ளுக்கு எவ்வித உபயோகமும் கிட்டவில்லை. வெறும் அறிக்கைகளைத் தவிர மக்கள் அவர் களிடமிருந்து எவ்வித பயனையும் பெறவில்லை. ஆக, புலிகளின் நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்துகொண்டே காலம் கழிப்பவர்களானார்கள் அதிலும் ஒரு கட்டத்தில் புலிகளாலேயே அவர்கள் உபயோகமற்றவர்கள், தம்மை அண்டிப் பிழைத்து தாம் இட்ட பணிகளை நிறைவேற்றி வாழ்பவர்கள் என இழித்துரைக்கப்பட்டு அவமானப்படுத்தப் LIL LIII,6.
அப்போதும் கூடக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுட்பட அனைத்துக் கூட்டமைப்புப் பிரதிநிதி களும் அவமானத்தை மென்று விழுங்கிக்கொண்டு வாய் திறவாமல் இருக்க, துணிந்து அதனை மறுத்து, தாம் தனித்துவமான கட்சி, யாருக்கும் அடிபணிந்து வாழவில்லை என்று பதிலளித்து கூட்டணியினதும், கூட்டமைப்பினதும் மானத்தைக் காத்தவர் சங்கரிதான் சங்கரி மட்டும்தான்.
இந் நிலையில் சங்கரிக்குப் பல இடர்களும் ஏற்பட்டன. சங்கரிக்குப் பாராளுமன்றக் குழுவின ருடன் நியூயோர்க் சென்று, அங்கு ஐக்கிய நாடு
வேற்றுவதற்குத் திணறிய கூட்டணிப் பிரமுகர்கள் தந்திரமாக, அவர் வெளிநாடு சென்றிருந்த சந்தர்ப் பத்தில், யாழ்ப்பாணத்தில் தாம் ஒரு பிரமாண்ட மான மேதினத்தை நடத்தி, சங்கரியை மேவி விடலாமென முயன்று பார்த்தனர்.
ஆனால் புலிகளின் ஒத்துழைப்புடன் நடத்தியும் கூட, சம்பந்தன் முதல் பல தலைவர்கள்
கூட்டமைப்பை உருவாக்குவதில் எனக்குச் சிறிதளவு கூட விருப்பமிருக்கவில்லை. அதில் slang uIslässtüllhilfläch (Hanméeu. an LLams தனித்துநின்று விடுதலைப்புலிகளுக்கு SjögjangULJENJIHilalša Buljblinim miljanj јпaji blatna iliplji Bijail. sblataldi fila. SLEAGGMai LGuigdig nais GINGo LGU aIILINGilgi j90GT65ägi Laas sai Darijõge) பிடிக்கப்பட்டு இராணுவத்திடம் EODEGLUGMiežiūLILEG EGITENTIMITTLDsi) BLITTLínublögerniou. iLLENIolai LIRISITGrteisi 2000 3.EIiG தேர்தலில் பெற்ற வாக்குகள் மிகக் குறைந்த 9 Gm Esau, Dimiō de Malm Loĝigoj afiLLLCOLOŭLINI Gio 2oonii) Jani Egsgasi Uuman-shøjsuffies அவர்களேயன்றி நாமல்ல. மீண்டும் எமக்கு யாழ் தேர்தல் மாவட்டத்தில் கிடைத்த ஆசனங்கள் 3LOLGEin. 5.LLentolIL 2-lisliig Gulbifigslubriigi TGÖ DETTIIb Gloggih file:A035, EFECTIFIEK an GMTÜ GLUMÖNÜBLITTIIb....... -சங்கரி உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து.
சமூகமளித்திருந்தும் கூட அவர்களால் இரண்டா யிரம் பேருக்கு மேல் ஆட்களைத் திரட்ட முடிய ിങ്വേ,
இந் நிலையில்தான் இறுதியாக சங்கரியிடமே நேரடியாகச் சென்று அவரைப் பதவி விலகும்படி சம்பந்தன், ஜோசெப், ரவிராஜ் உட்படச் சில கூட்டணிப் பிரமுகர்கள் கோரியிருக்கிறார்கள்
ஆனால் சங்கரி விலக மறுத்துவிட்டார். மறுத் தது மட்டுமல்ல, "நான் என்ன தவறு செய்துவிட்டே னென்று விலகச் சொல்கிறீர்கள்?" என அவர் களைப் பார்த்தே கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்போது கூட்டணிப் பொதுச்சபை கூடி அவரை விலத்தினால்தான் இவர்களின் விருப்பம் நிறைவேற வழியுண்டு பொதுச்சபையோ, சங்க ரிக்கு ஆதரவாகவே உள்ளதாக அறியப்படுகிறது. முழுசாட்டத்தில் உள்ளார்கள் விலத்த முனைந்த
கள் சபைக்கு விஜயம் செய்யும் வாய்ப்பொன்று வர்கள்
ر62D942 دقےق
நாண்டியிருக்குது மனிஷன்
வரப்போறதில்லையெண்டு LITLDG) g5T65 QGot Gg Got Lit துக்கு மேல கடிதம் எழுதி ம் தூதுவிட்டு, ஒருபடியா ம் பரவாயில்லை நாங்கள் ற மாதிரி உதவி வழங்கும் ட்டார். அவற்ரை டிப்ளோமஸி கள் போகமலே காசக் கறந் கோவிச்சிட்டால் பிழைச்சிடு ஜப்பான்காறரை வன்னிக்கு ÜLI(BE Gö LGOõ60õlub för GB56|| தொட்டிலையும் ஆட்டிறதாச்
மரிக்க ஆமிடேஜிட்டத்தான்
ணும் அமெரிக்காவுக்குள்ள
கால் மிதிக்கக் கூடாதெண்டு நியூயோக் மாநாட்டுக்கு ரெண்டெழுத்தாரைத் தடைசெய்துபோட்டு இப்ப ஜப்பான் மாநாட்டை அவை பகிஷ்கரிச்சவுடன இனி நடக்கிற சமாதானப் பேச்சுக்களுக்கு ஒழுங்கா வர வேணுமெண்டு அன்புக் கட்டளை இட்டிருக்கினம் நாய்க்குட்டிய விட்டுக்க வராமல் கலைச்சுப்போட்டு வளவுக்க நிண்டு உஞ்சு உஞ்செண்டு கூப்பிட்ட மாதிரி இல்லை.
எங்கட கிரிக்கெட் தலைவிதியை நினைச்சால் தலையில கைவைக்கச் சொல்லுது நடந்து முடிஞ்ச கிரிக்கெட் போட் தேர்தலைத்தான் சொல்லுறன் இலங்கை வரலாற்றில உலகக் கிண்ணத்தை ஈட்டிக் குடுத்த கெப்டன் அர்ச்சுனா ரணதுங்கவுக்கு மிஞ்சி மிஞ்சி 7 வோட்தான் கிடைக்க அவருக்கு மேல இன்னொருத்தருக்கு 10 வோட்டும் கிரிக் கெட் வாசனையே அறியாத வியாபாரி ஒருத்தருக்கு கொத்துக் கொத்தாய் 116 வோட்டும் விழுந்திருக்கு தெண்டால். விளையாட்டுக்குள்ளேயும் புகுந்து விளை யாடக்கூடின வல்லமை வியாபாரிகளுக்கு இருக்குதெண்டது வியக்க வைக்குதோ..? விளையட்டு இனி விளைஞ்சாப் போலதான்!

Page 6
| NAM / E E N CERRAMC
STLDT60I ser Wall Tiles, isser Floor Tiles மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து
நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள்
്റ്റൂ
.
Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka. Tel:345197-8 எமது பதிய காட்சியறை 184A, Havelock Road, Colombo-05. Te:0507834
500ற்கும் மேற்பட்ட அழகிய பல வர்ண வடிவங்கள் உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
GTgi உங்கள் வாழ்க்கையை
சந்தோஷமாக்குங்கள் காண்டம் ruദgrg് ബിUT
என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள் நேரில் வரவும், வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
புளொக்கற்கள் உற்பத்தி செய்பவர் சிUாரிசில் உருவாகிய விசித்திர இ.
S.Man Ꮆl 142-24, காலி வீதி, 1. H.P1 மோட்டாருடன்
susir 6T6Iuģ56ong5, GlasmrQUpLibL-O6. 2. துவாரமற்ற இருமுழுக்கற். சந்தைக்கு எதிர்ப்பக்கமாக 3. வலிமைமிக்கது. |
4. வீட்டு மின்சாரத் الناس للاقة
(UPLULUD
ബb ജൂഞ്വub5 ഒിഞഖം Jouni Uluovuta 39 uu5. கால தன்னிகரற்ற சேவையாற்றும் மலையாள மாந்திரீக தெய்வீக säÄultä Taitaflug Tsitailu வாறு மின்சார வேகம் போல நடைபெறுவது திண்ணம் அதற் கெடுத்துக்காட்டாக மக்களின் GlouDA AlaorLJAvaoT IT g, Tuba, ai, siflğg சான்றிதழ்களை நேரில் கண்டறிய வாருங்கள்
SARAMBLOC
97, Bugnutt, 54.4606 bone (பளம் நிலைய துட்டகைமுனு தொ. பே: 031-37808,3384, 34 R 6huDufsto: SaramblkCD'sltnet. Ik,
கலிஸ் இன்பரின் கணவண்மனைவி பிணக்கு தில் மடல்
"மனித தெய்வமாகிய ஐயாவுக்கு ரீதுர்க்கையம்மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் சின்னாப்பின்னமான எமது குடும்பத்தை 100 க்கு அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்"
சுவிஸ் இன்பரின் மடல்" துர்க்கையம்மனின் சக்தியால் பேசும் மழலை "மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக்தியால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்களுக்கு எமது கோடானு கோடி நன்றிகள்"
ஜெர்மன் இன்பரின் மடல் மகளின் திக்குவாப் குணமாகியது
"அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிற நந்து நிக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை
திக்குவாயிலிருந்து குணமாக்கிய உங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம்"
LLM S Y S SSLSSSMTLTL TLTL L L L T S0S T TaTTCLS பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்
T L L LS LLLL SS00 TLT S TLTS LLSLLLLLL
பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எமது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு
கோடாறு கோடி நன்றிகள்
யூனால் துன்பரின் மடல் றொரு தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி
*蜀嘯Ls-*w W舅舅山巖J *』*昂情邑」闖w曼為Luu-- *魯魔 நால், உங்களிடம் பரிகார நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமண நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டேம்
LLLLLT TT L ST S S JTLL S S S TTLTT TTaSLL LLLLLLLLMT L TTlLLS "அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா வெளிநாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாளத்தை கைகூட வைத்த என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன்"
ஹட்டன் இன்பரின் மடல் தீரத் தலைவலி தீர்ந்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத் தலைவலியைக் குணமாக்கி என்னை பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கள்ளிரால் நன்றிகள்"
இத்தாலி இன்பரின் மடல் "சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி "வளக்கத்துக்குரிய டாக்டர் ஐயாவின் சந்தேகத்தால் பிரிய நேர்ந்த நாம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான் என்றென்றும் உங்களுக்கு நன்றிகள்"
பதுளை இன்பரின் மடல் போதை அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டவர் அன்புக்குரிய ஐயாவுக்கு எனது கணவரை நீண்டநாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள் நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணி ரால் நன்றியாக இருப்போம்"
கனடா இன்பரின் மடல் ஜாதகத்தில் கூறியது பலிதம் "மரியாதைக்குரிய ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்கவந்தபோது வெளிநாடு செல்வதைப்பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது கண்டு ஆச் சரியமும் சந்தோசமும் அடைந்தேன் என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்" LTT L L LLLLLL S S S S S TY TTLTL TS TLLTTLLLLS "மாட்சிமை பொருந்திய ஐயா குனியத்தின் பிடியில் சிக்குண்டு புத்திபேதலித்து பலரது ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான என்னை பரிபூரள குளமாக்கி மீண்டும் மனிதனாக இயல்பாக வாழச் செய்தமைக்கு கள்ளிரால் என்றும் நன்றி கூறுகிறேன் ஐயா
LT L TM SLLLLLL S STTTTLL SLLSTTTS TTTSTSLST L MMS "மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதந் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்ட பூஜையின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிஎம்மைதுன் பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா" LOT. 355
கொழும்பு இன்பரின் மடல் சொட்டான கைரேகை பலன் "மதிப்பிற்குரிய சாமிகங்காதாறுக்கு எனது கைரேகையின் பலனைக் கொண்டு தெளிவான முறை (35тј. ви - 30, 11, 1934 யில் கடந்த கால நிகழ்கால எதிர் கால பலன்களை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி 5.5 - 01. உங்களது சேவை தொடரட்டும்
L L Y S STLTTTLL LLL LLLL LLLCLLLSSLSLLS அன்புள்ளம் கொண்ட ஐயா! தலையில் முடியுதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் பாசத்தின் obe நலமுடன் வாழ்ான்க்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறு குடும்பத்தின்
grouক্টোILILD IELD GOD LDঠ ও Es libeso LOGOΤι ο εrς51.35 εEITLOςύ எம் கன்களுக்குள் உயிருடன் கலந்து
Alar Gapat."
L L L L L L L L L LLLL
()
இனியென்ன உங்கள் குறை, திருமணம் நடக்கவில்லையென்ற அங்கலாய்ப்பா வெளிநாட்டு பிரயாணத்தடையா, காதலில் தோல்விகண்டு விட்டீர்களா? இன்னும் கலற்றுத்து உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் தாடர்பு கொள்ளலாம். குறிப்பு: இங்கு தீமையான வேலைக்கு இடமில்லை. உலக மாந்திரீக சக்கரவர்த்தி eT TTL u T T S T T LLL S LLLS -elasiL Loesogor6) lesoulu.
LLLL LL L SLS SSS LLL L L S LLLLLL தவிக்கவிட்டு சென் LLLLLL LLLLSELSKSLLLLLLLLSLS SLLLLLLSL SLLLLLLL உங்கள் ஆத்மா 0YYLLLLLLG LLLLLL LLSLLLS L S LLLLL LLLLLLLL0 S S 0LS ஆன்டவனை ே T.P. 34.2464, 342463, 4337 HOT LINE உங்கள் அன் FAX: OO941-34.483. 544832, பிள்ளைகள், மருமக்கள், பே EVAL Cook samy , C2 Stmetik 47O615
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டோக்கியோ மாநாட்டில் இலங்கைக்குக் கிடைக்கவிருக்கும் நிதியுதவி முழுநாட்டுக்கும் பொதுவானதாக, பரவலான முறையில் அபிவிருத்தித் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்று அரசாங்கம் கூறி வருகிறது. புலிகள் டோக்கியோ மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்ற கடைசிச் சொட்டு நம்பிக்கையும் வற்றிப் போன நிலையில், புலிகள் மாநாட்டுக்கு வராவிட்டாலும் தங்களுக்குப் பெரிய நட்டம் எதுவும் இல்லை என்று காண்பிக்க அரச தரப்பினர் பலத்த பிரயத்தனம் எடுத்ததை அவதானிக்க முடிந்தது.
புலிகள் டோக்கியோவுக்கு வரவில்லை என்பதற்காக அங்கு கிடைக்கும் நிதியுதவியை உள்நாட்டில் பயன்படுத்தும்போது அவர்களை ஒதுக்கிவிட மாட்டோம் என்று மாநாட்டுக்கு முன்னதாக அரச தரப்பில் கூறப்பட்டது. பணம் கைக்கு வந்து சேரும் வரை புலிகள் அதிரடி நடவடிக்கைகள் எதனையும் எடுத்துவிடக் கூடாது என்று மிகக் கவனமாக இருந்த அரசாங்கம் மாநாட்டுக்கு வராவிட்டாலும் கூட புலிகள் நல்ல பிள்ளைகள்தான் என்று உரத்த குரலில் கூறிக்கொண்டிருந்தது. மறுபுறம் டோக்கியோவுக்குப் புலிகள் போகாமல் விடுவதால் தமிழ் மக்களுக்கு எத்தகைய இழப்புகள் காத்திருக்கின்றன என்பதையும் அரசாங்கம் நாகுக்காக வெளிக்கொண்டுவரத் தவறவில்லை.
புலிகள் டோக்கியோ மாநாட்டில் பங்குபற்றாமல் விடுவது தமிழ் மக்களுக்குக் - - - - - - - - கிடைக்கப்போகும் பாரிய நிதியுதவி தடைப்படுவதற்கே வழி வகுக்கும் என்ற கருத்துப்பட யூ.எஸ்.எயிட் நிறுவன பிரதித் தலைவர் கூறியிருந்த கருத்துக்களை அரசாங்க ஊடகங்கள் பெரும் முக்கியத்துவத்துடன் பிரசுரித்திருந்தன. புலிகள் மாநாட்டுக்கு வராவிட்டால் நட்டம் தமிழ் மக்களுக்குத் தான் என்பதை எடுத்துக் கூற அரசாங்கம் எல்லா வழி களிலும் முயற்சி செய்தது.
று ஆரம்பிப்பதற்கும்
பெறுவதற்கும்
nur 5
அபிவிருத்தித் Áli Lisner
தன்னிச்சையாக ஹக்கீம் மூலம் முன்னெடுக்கப் புலிகள் அனுமதிக்கப் போவதில்லை. ஆனால் புலிகளின் அனுமதிக்காகக் காத்திருந்து தனது
வத்தை நீர்கொழும்பு
விகாரை அருகில்) தேர்தல் MONTMONTPTPTPTP 429 6udiseño: 031-38008 வினடித்துக்கொள்ள ரவூப் ஹக்கீம் saramblock Oyahoo.com
അ 2 L6 JT LILLIOT L LITT -
。
அடுத்து வரும் ஆண்டுகளில் சர்வதேச சமூகத்திட மிருந்து கிடைக்கும் நிதியுதவிகளைப் பயன்படுத்துவதில் வடக்கு கிழக்கு சார்பில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த நிதி தங்களுக்கு அவசியமில்லை என்ற முடிவை அடிப்படையாக வைத்தே புலிகள் மாநாட்டைப் புறக் கணித்தார்கள். அரசாங்கம் தனியாகச் சென்று திரட்டி வரும் பணத்தில் புலிகள் பங்கு கேட்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அவ்வாறு வழங்குவதற்கும் இனிமேல் அரசு கடப்பாடுடையதாக இருக்காது எவ்வாறாக இருந்தபோதிலும் வடக்கு கிழக்குப் பகுதிகளிலும் குறிப்பிட்ட ஓரளவு அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் முன் னெடுத்தே ஆக வேண்டும் புலிகள் மாநாட்டுக்கு வரவில்லை, பணம் கோரவில்லை என்பதைக் காரணம் காட்டி தமிழ் பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் அரசு சற்று சோம்பல் காண்பித்தாலும், முஸ்லிம் பகுதிகளில், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் வாழ் வாதாரத்தோடு நேரடியாகப் பிணைந்த ஏதேனும் அபிவிருத்தி முயற்சிகளை அரசாங்கம் செய்தாக வேண்டும். அது முஸ்லிம்களுக்கு எப்படிப் போனாலும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்காக வேண்டியேனும் செய்ய வேண்டியது அரசாங் கத்தின் கடமையாகுகிறது.
சமாதானப் பேச்சுக்களில் முஸ்லிம்களுக்கு முறையான இடம் வழங்கப்படாமை மற்றும் கிழக்கில் அண்மைக் காலமாக இடம்பெற்று வந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளால் சிதைந்துபோயிருக்கும் கிழக்கின் வாக்கு வங்கியை மீண்டும் சரிக்கட்ட வேண்டுமாயின் ஹக்கீம் அரசாங்கத்தின் நிதியுதவியைப் பெற்று அம் மக்களுக்கு ஏதேனும் செய்தாக வேண்டும். அவர் அதனை எவ்வாறு செய்யப்போகிறார் என்பதுதான் சிக்கல், ஏனெனில் கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்களை தன்னிச்சையாக ஹக்கீம் மூலம் முன்னெடுக்கப் புலிகள் அனுமதிக்கப் போவதில்லை. ஆனால் புலிகளின் அனுமதிக்காகக் காத்திருந்து தனது
i álj5Gila TéAli)
றைவு - 15.06.1999 7.2003
. ()
..." தேர்தல் பலாபலன்களை வீணடித்துக்கொள்ள ஆப் ஹக்கீம் ԱշIE Ջ5 Gւսո Եաւb - உடன்படமாட்டார். கிழக்கின் அபிவிருத்தித் திட்டங் களை ரவூப் ஹக்கீமின் விருப்பத்திற்கு ஏற்ற விதத்தில் E5nTjög5 Gg5 uiuessauGBILD செயற்படுத்த ஏற்கனவே உடன்பாடு காணப்பட்டுள்ளதாக εEςOTE IIT εί στιο
அறியகிடக்கிறது. கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மத்தியில் இருந்து அரசாங்கத்தை நோக்கித் திரும்பிய சகல குற்றச் சாட்டுகளையும் பூசி மெழுகி காட்டமான அறிக்கைகள் மூலம் முஸ்லிம்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அர சாங்கத்திற்கு இறுதி வரையில் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டதற்கு நன்றிக்கடனாக அரசாங்கம் இவ்வாறு செய்ய முற்படுகிறது. ஆனால் இதில் புலிகள் எத்தகைய தடைகளைப் போடுவார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். O
Ու ւ Gig>ւնeւյGLD lso eflisa, e logo | Lilon Goena, eo, errսկւD
casco corril 6rcórpio
சாந்தி பெற Ісобтц9 п5lpbсаушb.
மனைவி, பிள்ளை, பெறா மக்கள்
கோபி (மகன்), லண்டன்
yతి 15-21, 2003

Page 7
vas ja Turas GT ugaonu bith TuS | uāGongsur6Ti86floï o assificator ITELMÄNascensur piya வாசகர்களுக்குத் தரும் pudunas UñúčasůLİGGiÖTT
பகுதியிது. இவ்வாரம் afio
லிடர் பத்திரிகையில் அரசியல் ஆய்வாளராக கட்டுரை GJuá asso II
பத்திரிகையாளர் .
டி.பி.எஸ்.ஜெயூராஜின் கடந்த
வாரக் கட்டுரையிலிருந்து Gigfon GlaFilliuiLuiZL. gpq, பகுதியின் தமிழாக்கம்
இடம்பெறுகிறது.
G 36 Triggo),356 says,
தற்காலிகமாக விலகி யுள்ள புலிகள் டோக்கியோ மாநாட் டில் கலந்துகொள்ளவும் மறுப்புத் தெரிவித்துவிட்டனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன் வைக்கப்பட்ட யோசனைகளையும், மாற்று யோசனைகளையும் கூட அவர்கள் நிராகரித்துவிட்டனர். இந்த மாநாட்டைப் புறக்கணிக்கும் புலி களின் முடிவை மறுபரிசீலனை செய் யும்படி உலகின் சக்தி வாய்ந்த நாடு கள் பலவும் வேண்டுகோள் விடுத் திருந்தன. எனினும் புலிகள் இவ் வேண்டுகோள்களை உதாசினம் செய்து எதிர்ப்புக் காட்டியுள்ளனர். இது இலங்கையின் அரசியல் போக்கு களை அவதானித்து வருபவர்களுக் குப் பெரும் புதிராக இருக்கிறது.
சர்வதேச நன்கொடையாளர்கள் வழங்கக் கூடிய பெருந்தொகை நிதி புதவி, சமாதானப் பேச்சுக்களில் புலி கள் தொடர்ந்து நீடிப்பதற்கு ஒரு முக் கிய காரணம் என்று கருதப்பட்டது. எனினும் டோக்கியோ மாநாட்டைப் புறக்கணித்தமை மூலமாகப் புலிகள் நிதியுதவியை மட்டும் எதிர்பார்க்க வில்லை என்பது புலனாகிறது.
டோக்கியோ மாநாடானது அர சாங்கத்திற்கு அரசியல் மற்றும் இரா ணுவ ரீதியாக சாதகமான அம்சங் களைப் பெற்றுக் கொடுக்கும் நோக் கில் திட்டமிடப்பட்டதாகவே புலிகள் சந்தேகம் கொண்டுள்ளனர். தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக வந்த பாரிய அழுத்தங்களுக்கும் முகம் கொடுத்து புலிகள் இம் மாநாட்டைப்
மல் இருப்பது என்னும் இரு வகை யான நிலைப்பாட்டுடனேயே புலிகள் இவ் விவகாரத்தை அணுகினர்.
தற்போதைய அரசியல் நிலைமை களானது உறுதியானதாக இல்லை. இது விருப்பமான முடிவுகளைப் பெறத் தடையாக இருப்பதோடு மலி வான பொய்ப் பிரசாரங்களுக்கும் கள
மாகி இருக்கிறது. கடந்த வருடம்
புலிகள் அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்தபோதே இடைக்கால நிர்வாகம் குறித்த விருப் பத்தை வெளியிட்டு இருந்தனர். அப் போது இதிலிருக்கக்கூடிய பிரச்சினை கள் குறித்து அரச தரப்புப் பிரதிநிதிகள் விளக்கம் அளித்ததும் புலிகள் தமது G35MiGD560Ljá, áLÜllői) (ELITLLGSIII. ஆனால் டோக்கியோ மாநாட்டில் கலந்துகொள்வதாயின் இடைக்கால நிர்வாகம் குறித்துப் பிரதமர் ரணில் உறுதியான முறையில் உத்தரவாதம் தர வேண்டுமெனப் புலிகள் கோரிக்கை விடுத்தனர். இது டோக்கியோ மாநாட்
டில் கலந்துகொள்வதற்குப் பதிலாக அதிலிருந்து விடுபட்டு நிற்கவே புலி கள் விரும்புகிறார்களோ என்ற சந்தே கத்தைத் தோற்றுவித்தது. இது பிரதமர், முன்வைத்த யோசனை மற்றும் மாற்று யோசனைகள் என்ப வற்றைப் புலிகள் தூக்கி வீசியதன் மூலம் மீண்டும் உறுதியாயிற்று.
மே 30ம் திகதியன்று அன்ரன் பாலசிங்கம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் சர்வதேச தலையீடுகள் குறித்த பலத்த அதிருப்தியை வெளிப் படுத்தியிருந்தார். பலம் வாய்ந்த சர்வ தேச சக்திகளிடமிருந்து பாதுகாப்பு வலை ஒன்றைப் பெறும் நோக்கில் தாங்கள் மேற்கொள்ளும் செயற்பாடு கள், எமது மக்களின் சுதந்திரப்
போராட்டத்தின் மீது தேவையற்ற
சர்வதேச அழுத்தங்கள் ஏற்படுவதற்கு வழி வகுக்கிறது. இது அன்ரன் பாலசிங்கத்தின் கடிதத்திலுள்ள ஒரு
S S S SLSSLS S LL SLLL L S S S S S S S
பலம் வாய்ந்த சர்வதேச சக்திகளிடமிருந்து பாதுகாப்பு வலை ஒன்றைப் பெறும் நோக்கில்
தாங்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகள், எமது மக்களின் சுதந்திரப் போராட்டத்தின் மீது தேவையற்ற சர்வதேச அழுத்தங்கள்
ஏற்படுவதற்கு வழி வகுக்கிறது.
புறக்கணித்தமையானது புலிகளின் தலைமை மீது செல்வாக்குச் செலுத் தும் பிற விடயங்கள் குறித்துச் சிந் நிக்கத் தூண்டுகிறது. டோக்கியோ மாநாடானது பேரம் பேசும் ஒரு களம் அல்ல. மாறாக தெளிவான இலக்கு களை வரையறுக்கும் நோக்கம் கொண்டது.
எத்தகைய அழுத்தங்கள் வந்தா லும் டோக்கியோ மாநாட்டில் பங்கு பற்றாமல் இருப்பது அல்லது மாநாட் டில் பங்குபற்றும் நிர்ப்பந்தம் ஏற்பட் பால் சர்வதேச சமூகத்தின் அழுத்தத் தால் வாக்குறுதி எதையும் வழங்கா
সুগ্ৰী 15–21, 2008
வாசகம், இது, புலிகள் பல விட்டுக்
கொடுப்புக்களைச் செய்ய வேண்டு
மெனச் சர்வதேச சமூகத்தின் மூல மாக அரசு நிர்ப்பந்திக்கிறது எனப் புலிகள் சிந்திப்பதையே காட்டுகிறது. சமாதான முயற்சிகளில் புலிகள் தொடர்ந்து ஒத்துழைப்பதைச் சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டுமென்பதே பிரதமரின் எண்ண மாக இருக்கிறது. இதன் மூலமாகப் புலிகள் மீண்டும் குழப்பமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தைச் சிங்கள மக் களுக்கு வழங்கவும் பிரதமர் திட்ட மிட்டிருந்தார். ஆனால் இது பின்
விளைவுகளை ஏ சர்வதேச பாது தைப் புலிகள் பொறிக் கிடங்காக டோக்கியோ மாந தேச சமூகத்தின் பாதுகாப்பின்மை பொறியாகக் கரு எதிர்க்க முற்பட்ட6 தச் சந்தேகத்தை, தந்திரிகள் கிளிநெ புலிகளுடன் பேசி படி விடுத்த கோரி திப்படுத்திக்கொண் வளவுதான் மக்க பேசிக்கொண்டா உண்மையான குறி நலன்களைப் பேணி பது வெளிப்படை சர்வதேச சமூ சியல் நடைமுை களும் செயற்படு
அடிப்படை மனித தொடர்பில் புலி எழுப்ப டோக்கியே தர்ப்பமாகலாம் என கொண்டனர். அத்து ஒப்பந்தத்தின் கட வேற்றினார்களா புலிகள் பதிலளிக்க சந்தேகித்தனர்.
புலிகளிடமிருந் தரவாதங்களைப் நன்கு திட்டமிடப்ப சர்வதேச சமுக வீணாகியுள்ளது. முறைகள், ஆட் சியல் படுகொை களின் நம்பகத்த வியை வலுப்படுத்
பெருந்தொை என்னும் நன்செ பார்வை புலிகளி உரியதல்ல. புலி களைக் கட்டுப்படு அரசாங்கத்தினது சரணையாளர்களி வும் வரையறைக் மேற்குலக நாடு உதவிகளையும் D fig) LD560) 6TC) படை மனித உ நாட்டுவது என்ப5 படுத்த முனைந்: நாடுகள், நேர D60) D(UDELDT35 ஆலோசனைகை புலிகளை நிர்ப்ப ளாக்குவது தெ மகிழ்ச்சிகரமாக னும் பங்காளி ந
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுத்தியுள்ளது.
ாப்பு வலை என்ப ரு சமாதானப் கருதுகின்றனர். டு என்பது சர்வ ன்பாகத் தமக்கு ய ஏற்படுத்தும் யதால் புலிகள் 1. புலிகளின் இந் ல முக்கிய இராஜ ச்சி வரை சென்று ப்பானுக்கு வரும் கை மூலம் உறு னர் புலிகள் எவ் நலன் என்று |ம் அவர்களின் கோள் புலிகளின் க்கொள்வதே என்
ம் ஜனநாயக அர கள், பல கட்சி பன்மைத்துவம்,
LMGOOLDEB GİT GIGSTLIGO EGLLB (33,616 ா மாநாடு ஒரு சிந் ாப் புலிகள் அச்சம் துடன் புரிந்துணர்வு பாடுகளை நிறை என்பது குறித்தும் நேரிடலாம் என்று
து போதுமான உத் பெறும் வகையில் ட ஒரு சந்தர்ப்பம் திற்கு இப்போது தொடர்கின்ற வன் கடத்தல்கள், அர கள் என்பன் புலி மை குறித்த கேள் தியுள்ளது. யிலான நிதியுதவி T6OLUT6Istæ6flóði ன் விருப்பத்திற்கு ளின் நடவடிக்கை துவதில் கொழும்பு , நோர்வே அணு எதும் எல்லை மிக உட்பட்டது. சில ள், வழங்கப்படும் லிகள் ஜனநாயக பேணுவது, அடிப் மைகளை நிலை ற்றையும் தொடர்பு னர். சில கிழக்கு பாக இல்லாமல் து தொடர்பான வழங்கியிருந்தன. தங்களுக்கு உள் டர்பில் ஜப்பான் ருக்கவில்லை. எனி கள் தமது செயற்
JLD6u)fi
D奥、
சர்வதேச சமூகம் ஜனநாயக அரசியல் நடைமுறைகள், பல கட்சிகளும் செயற்படும் பண்மைத்துவம், அடிப்படை மனித g) ÍlGDLD56ľŤ GT6UŤLI6UT தொடர்பில் புலிகளிடம் கேள்வி எழுப்ப CBLITääCBLUIT LDITIBITG G? EFESTÜLILIDITER GUTTLh எனப் புலிகள் அச்சம் GBTGOOLGOTit. அத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கடப்பாடுகளை song B6 issot Tig,6TT என்பது குறித்தும் புலிகள் பதிலளிக்க நேரிடலாம் என்று சந்தேகித்தனர்.
பாட்டை முன்னெடுத்தனர்.
கொழும்பில் நடைபெற்ற அவசர கலந்துரையாடல்களையடுத்து தத்தம் நாட்டு அரசுகளின் ஒப்புதலுடன் கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் சிலர் வன்னிக்குச் சென்று புலிகளுடன் பேசினர். அரசாங்கமும், புலிகளும் இவை குறித்து அடிப்படை ஆவண மொன்றில் கைச்சாத்திடும்படி கேட் டுக்கொண்டனர். இரு தரப்பும் கையொப்பமிடும் 905 3,61600TLDITE இது இருந்தபோதும் ஜனநாயகபூர்வ மற்ற அதிகாரத்துவ அமைப்பான புலி களுக்கு இதில் கையொப்பமிடுவது சிரமமானதாகவே இருந்தது. அமை
திக்கும் அபிவிருத்திக்குமான அடிப்
படைக் கொள்கைகள் என்ற தலைப் பிலான இந்த ஆவணம் கடந்த ஏப்ரல் ம்ே திகதி கொழும்பில் தயார் செய் யப்பட்டது. ஜப்பானின் ஹக்கோன் நகரில் நடைபெற்ற ஆறாவது சுற்றுப் பேச்சுக்களின்போது இணக்கம் காணப் பட்ட அடிப்படை மனித உரிமைகளை நிலைநாட்டுவது தொடர்பான நகல் வரைபு இதற்குப் பெரிதும் உதவி யிருந்தது. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் புலிகள் முன் னைய பேச்சுக்களின்போது வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறையில் செயற்படுத்திக் காட்ட வேண்டுமெனச் சர்வதேசமும் எதிர்பார்க்கிறது. தாங் கள் வழங்கும் நிதியுதவிகளை அர சாங்கமும் புலிகளும் கூட்டாகப் பயன் படுத்த வேண்டுமென விரும்பும் சர்வ தேச நாடுகள் அதற்கான உத்தர வாதத்தையும் இரு தரப்பிடமும் பெற விழைகிறது. எனவே செயலில் பாரிய பொறுப்புணர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நிதியுதவி என்பது இலகு வானதாக இருக்கப்போவதில்லை. புலிகள் ஜனநாயக நடைமுறைகள் தொடர்பில் உத்தரவாதம் வழங்காம லிருப்பது எதிர்காலத்தில் பாரிய பிரச் சினைகளை உருவாக்கலாம்.
போர் நிறுத்தக் கண்காணிப்புக்
குழுவின் உறுப்பினர்கள் புலிகளின் பிரதேசங்களுக்குள் தடையற்ற வகை யில் சென்று வர அனுமதிக்கப்பட வேண்டும் என்பதும் சர்வதேச சமூகம் வற்புறுத்தும் மற்றுமொரு விடயம் ஆகும். ஆனால் பிறநாட்டுப் புலனாய் வாளர்களின் ஊடுருவல் குறித்து அச்சம் கொண்டுள்ள புலிகள் இதற்கு அனுமதி வழங்கத் தயாராக இல்லை. போர் நிறுத்த உடன்படிக்கையின் முழுமையான அமுலாக்கம் என்பது பொதுமக்களைத் துன்புறுத்தல் களுக்கு உள்ளாக்குவதையும் தடை செய்கிறது. இது சிறுவர் சேர்ப்பு ஆட்கடத்தல், கப்பம் பெறுதல், வரி அறவீடுகள், அரசியல் படுகொலை கள் என்பவற்றையும் உள்ளடக்கிய தாகும். ஏப்ரல் 3ம் திகதிய நகல் வரைபு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிர தேசங்களிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு இடம விக்க வேண்டுமெனக் கோரியுள்ளது. இதன் மூலமாக வடக்கு கிழக்கில் ஜனநாயகம், அரசியல் பன்மைத் துவம் என்பன நிலைநிறுத்தப்படலா மென கருதப்பட்டது. ஜப்பானின் ஹக்கோன் நகரில் இடம்பெற்ற ஆறா வது சுற்றுப் பேச்சுக்களின்போது புலி கள் இணக்கம் தெரிவித்த மனித உரி மைகள் தொடர்பான நகல் வரைபு முழுமையாக அமுல்படுத்தப்படவும் நிர்ப்பந்திக்கப்பட்டது.
சர்வதேச நன்கொடையாளர்கள் சமூகம், வழங்கப்படும் நிதியுதவியைப் பயன்படுத்தி ஆயுதக் களைவு, பகைமை தவிர்ப்பு போன்றவை தொடர்பில் புலிகளை நிர்ப்பந்தப் படுத்தலாமெனக் கருதியது. வாக்கு றுதிகள் செம்மையான முறையில் நடைமுறைப்படுத்துவதை உறுதிப் படுத்திக்கொள்வதற்காகவே தவணை முறைக் கொடுப்பனவுக்கு வழி செய் யப்பட்டது. ஏப்ரல் 3ம் திகதிய இந்த நகல் வரைபு ஏப்ரல் 14ல் வாஷிங்ட னில் நடைபெற்ற மாநாட்டின் உத்தி யோகபூர்வ நிகழ்ச்சி நிரலில் உள் ளடக்கப்படவில்லை. எனினும் பங்கு கொண்ட பேராளர்கள் மத்தியில் கலந்துரையாடலுக்கு விடப்பட்டதோடு சிலரின் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டது. அமைதிக்கும் அபிவிருத் திக்குமான இந்த ஆவணம் தாய்லாந் தில் ஏப்ரல் 29முதல் மே 2 வரை நடைபெறவிருந்த அரசுக்கும் புலி களுக்கும் இடையிலான ஏழாவது சுற் றுப் பேச்சுக்களின்போது விவாதத் திற்கு எடுக்கப்பட இருந்தது. இந்த நிலையில் புலிகள் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து தற்காலிகமாக ஒதுங்குவதாகப் பிரகடனம் செய்தது தெரிந்ததே.
டோக்கியோ மாநாட்டைப் புறக் கணித்தமையின் மூலமாக அமைதி யுடன் அபிவிருத்தி காண்பதற்காக ஜனநாயகம், பன்மைத்துவம், அடிப் படை மனித உரிமைகள் என்பன தொடர்பில் உறுதியான உத்தரவாதம் வழங்கத் தயாராக இல்லை என்ப தையே புலிகள் சர்வதேச சமூகத் திற்கு உணர்த்தியுள்ளனர். கடும் போக்கைக் கடைப்பிடித்தமையின் மூலமாக சர்வதேச சமூகத்தின் முன் பாக புலிகள் சில சங்கடங்களை எதிர் நோக்க நேரிடலாம்.
19.fl.616rð. ஜெயராஜ் நன்றி சண்டே லீடர்
ra

Page 8
அன்றாட வாழ்க்கை வைத்துத்தான் ஒரு காண்கிறோம். நமக்கும் மற்ற மக்களுக்குமிடை காட்டுவது நமது உ தனிப்பட்ட ஒரு அடையாளத்தை முக முகத்திலுள்ள கண் போன் கோடிக்கணக்கான உை பாடுகளை முக
சந்தோசம், துன்பு மனித உணர்வுகள் லிருந்தே சட்ெ காதலின் உண்மையை வெளிப்படுத்தும் இடமா தோன்றுகிறது. வார்த்தைகளை வெளிப்படுத்தும் இடமா
தங்களுக்கெ வைத்திருக்கும் உர் மனிதனின் மதிப்பை
பூந்தோட்டமானது மனிதனுக்கு மிடையிலான நேரடி உறவின் வெளிப்பாடு பூந்தோட்டத்தை ஓய்வுக்கு அல்லது திய இடம் எனத் தேர்வு செய்கிறோம். புரா நூல்களிலும் பூந்தோட்டங்கள் பற்றிய நி: வருகின்றன.
நமது தமிழ்த் திரைப்படங்களில் கூட, ! டுயட் பாடுவதென்றால் பூந்தோட்டங்க6ை காதல் பாட்டுப் பாடுவார்கள் சண்டைக் தயாரிப்பாளர்கள் அநேகமாகப் பூந்ே எடுப்பதில்லை. அந்தளவுக்கு அவர்கள் Gufra,61606).
நாம் வீட்டில் சந்தோச மன நிலை மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சும் உந்து சந்தோசத்தைத் தொலைத்து நிற்கையில் நமக்கு வருவதில்லை. வாகன நெரிசலும் நிறைந்த இதயமில்லா நகரங்களில் கூட பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பூங்காக்கள், பூந்தோட்டங்கள் அ மக்களுக்குள்ள அளவிட முடியா ஆ தோட்டக்கலை உலகெங்கும் பயிலப்படு இன்று வளர்ந்து நிற்கிறது. உலகிலுள் கழகங்களில் இதுவொரு கற்கை நெறியா விவிலியத்தில் ஈடன் தோட்டத்தை இ என்றும், அதனை ஒரு மகிழ்ச்சிப் பு வளர்த்தான் என்றும் அங்கிருந்து ஆதாம் பின்னர் மீண்டும் அங்கேயே திரும்பிச் என்றும் கூறப்பட்டுள்ளது. விண்ணுலக கத்திலும் பூங்காக்கள் முக்கிய இடத்தை
பணம் மனித வாழ்வில் ஒரு தீர்மானமான சக்தியாகிவிட்டது.
வறட்சி மிகு பிரதேசங்களில் பெறுவதற்கு பெரும் குழாய்க் கின வருகிறோம். நீர்ப் பற்றாக்குறை இக் குழாய்க் கிணறுகள் ஒரு ளப்பட்டும் வருகிறது. இக் குழாய்
பணம் இல்லையென்றால் பிணம் என்பார்கள். நமது வழக் கத்திலுள்ள ஒரு முதுமொழி இது அப்படியானால் இன்று மட்டுமல்ல எப்போதுமே மனிதனின் சமூகப் பொருளாதார வாழ்வு தொடங்கியவுடனேயே பணம் ஒரு முக்கிய பொருளாகிவிட்டிருக்கிறது. இப்போது எங்கு பார்த்தா லும் பணப் புழக்கத்தைப் பற்றியே மக்கள் பேசிக் கொள்கின்றனர் சாதாரண மக்களில் தொடங்கி பண முதலைகள் வரை
இப் பணப் புழக்கம் பற்றி பொருளாதார நிபுணர்களிடமோ அல்லது மத்திய வங்கி அதிகாரிகளிடமோ கேட்டால் அவர்கள் வேறு விதமான கருத்துக்களைக் கூறக் கூடும். ஆனால் சாதாரண மக்களின் அநுபவம் பணப் புழக்கம் பற்றி வேறு விதமான முடிவுகளைக் கொண்டிருக்கிறது.
நாட்டில் கட்சிக்காரர்களிடம் கேட்டால், இதற்குக் காரணம் பி.ஏ. அரசாங்கம்தான் என்பார்கள், பி.ஏ. காரர்களிடம் கேட்டால் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம்தான் என்பார்கள் எந்தக் கட்சி அரசாங்கம் என்பதை விட நாட்டு அரசாங்கம் பின்பற்றும் பொருளாதாரக் கொள்கை காரணமாகவே பணத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. விலைவாசி ஏற்றம், குறைந்த வருமானம் என மக்கள் திண்டாடுகிறார்கள் வரவை விடச் செலவு பன்மடங்காகிவிட்டது. சாதாரண, மத்தியதர வர்க்க மக்களின் அங்கலாய்ப்பு இது.
முன்பை விடப் பண முதலைகள் பெருமளவு பணத்தை முடக்கி வைக்கின்றனர். கறுப்புப் பணம் நாட்டில் பெருகுகிறது. நுகர் பொருட்களின் விலையேற்றம் ஜெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது. தொழில் வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. வேலை இல்லாப் பட்டாளம் பெருகி வருகிறது. சமூக விரோதச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று கையில் வரும் பணம் நாளை காணாமல் போய்விடுகிறது எப்போது மக்களின் வாழ்வு சுபிட்சமடையும் எல்லோர் கைகளிலும் தேவைக்கேற்ற வகையில் பணம் தாராளமாய் புரள வேண்டும். இது எப்போது நடக்கும் E
Տ
வளர்ச்சியடைந்த நாட்டிலும் சு: பெறுவதற்கான ஏற்பாடாக இல் நாடுகளில் குழாய்க் கிணறுகள் கப்பட்டுள்ளன. வளர்ச்சியடைந்த களைப் பரீட்சித்துப் பார்க்கும் க கவுமே வறுமை மிக்க நாடுகளும் அமெரிக்கா தனது பேரழிவு ஆ நாட்டு மக்கள் மீது பரீட்சித்துப் இதுவும்.
பல வெளிநாடுகளின் பண உ; நாட்டில் குழாய்க் கிணறுகள் அை நாங்கள் வெகு சொற்ப காலத்தி களில் படித்திருப்போம். இப்போது அமைப்பதற்கு வெளிநாடுகள் உ வருவதில்லை. ஏனெனில் அவர் முடிவுகளை அவர்கள் கண்டுவி
அன்று அமைத்த குழாய்க் கிணறு இன்னும் நமது மக்களால் பாவை குள்ளாக்கப்பட்டே வருகிறது.
அண்மையில் பங்களாதேசில் ஆய்வின் அடிப்படையில் இக் மூலம் பெரும் நஞ்சூட்டம் நடந்த பட்டுள்ளது. வரலாற்றில் ஏற்படுத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யில் நாம் முகத்தை நவரை அடையாளம்
வெளி உலகிற்கும் யே வேற்றுமையைக் டல்தான் என்றாலும் வனின், ஒருத்தியின் ம்தான் காட்டுகிறது. கள், முக்கு நெற்றி றவற்றைக் கொண்டு னர்ச்சிகளின் வெளிப் ம்தான் காட்டுகிறது.
ம், கோபம் போன்ற ளை நாம் முகங்களி டன அறிகிறோம் ! எந்தக் கணத்திலும் க எப்போதும் முகம் எந்தக் கணத்திலும் விட, உண்மையை 5 முகமே உள்ளது. ன்று ஒரு முகத்தை மையை மறுப்பது - மறுப்பதற்கு அரிய
நாகரிகத்திற்கு என்கிறார்கள். நாம் பானத்திற்கு உகந்த ணங்களிலும் வேத றையச் சித்தரிப்புகள்
காதலனும் காதலியும் ாயே தேர்வு செய்து காட்சிகளை நமது தோட்டங்களுக்குள் விஷயம் தெரியாத
யில் இருந்தால் பூ தல் வந்துவிடுகிறது. இப்படியான உணர்வு கட்டிடக் காடுகளும் பெரும் செலவில்
அமைப்பதில் நமது ர்வம் காரணமாய் ம் ஒரு கலையாக GITT LJ6L) LJ6Òa56006035 கக் கற்கப்படுகிறது. றைவன் படைத்தான் |ங்காவாக ஆதாம் வெளியேற்றப்பட்ட செல்ல ஏங்கினான் த்திலும் மண்ணுல யே பெற்றுள்ளன.
சுத்தமான குடிநீரைப் எறுகளை அமைத்து யைத் தவிர்ப்பதற்கு மாற்றீடாகக் கொள் க் கிணறுகள் எந்த தமான குடிநீரைப் லை. வறுமை மிகு பல்லாயிரம் அமைக் நாடுகளின் தேவை ளமாகவும் மக்களா மக்களும் உள்ளனர். புதங்களை நலிந்த பார்ப்பது போலவே
விகள் மூலம் நமது மக்கப்பட்டு வந்ததை கு முன் பத்திரிகை குழாய்க் கிணறுகள் தவி செய்ய முன் களது பரீட்சையின்
காரர்கள் நாள் கணக்காக ஆட்
|LITÍ56Ť, 9|6)|Í56Ť
கண்டுபிடிக்கப்பட்ட குழாய்க் கிணறுகள் ருப்பது கண்டறியப் ப்பட்ட மிகப் பெரும்
ILDGvi
D.J.B.
உதாரணமாகும். தங்களுடைய அடையாளத்தை நிலைநாட்ட மறுக்கப்படும் மக்கள், அடக்கப்படும் மக்களை நாம் முகம் இழந்தவர்கள் என்கிறோம். மனிதம் என்பதனை அழிப்பதற்கு அவனுடைய முகத்தை அழித்தால் போதுமானது என்கிறார்கள் மானிட ஆய்வாளர்கள் முகம் இல்லாதவர்கள் மனித இனத்தில் அடங்கியவர்கள் அல்லர் என்பதை உறுதி செய்யும் குறியீடாக முகம் உள்ளது.
நாம் ஒருவரை முதன் முதலில் சந்திக்கும்போது முகம் பெரும் பாதிப்பினை தாக்கத்தினை ஏற்படுத்துவதை அநுபவத்தில் கண்டிருப்போம் சிலரின் முகங்கள் ஏற்படுத்தும் முதல் கருத்து அவர்கள் மீது அன்பையோ, நம்பிக்கையின்மையோ, ஆர்வத்தையோ, அச்சத்தையோ ஏற்படுத்துகிறது. இந்தக் கருத்துப் பதிவை நம்மால் எளிதில் அகற்ற முடிவதில்லை. இந்த உணர்வு முதல் சந்திப்பிலே ஏற்பட்டுவிடும். இதில் கற்பனை கலந்திருந்தாலும் அடுத்து வரும் சந்திப்புகள் எப்படி இருக்கும் என்பதை முகம்தான் முடிவு செய்கிறது. நமது முன்னோர்கள் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று UHLÍDLIDIT GJIT GIFTIGTGOTITATGE56.
ஆட்டோப் பயணிகளுக்கு SIBulgi Liljifil?
நாடு முழுவதும் ஆட்டோக்கள் இருக்கிறார்கள்தான். ஆனாலும் கணிச பல்கிப் பெருகிவிட்டது ஓரளவு வாழ்க் மான ஆட்டோக்காரர்கள் சவாரி என்ற கையை ஒட்ட ஆட்டோத் CBLlyfr 606 1566 (Gen 668,361 தொழில் இப்போது ஒரு படிப்பதையே இலக் மார்க்கமாகிவிட்டது. நாட் காகக் கொண்டிருக்கின் டில் சிறு கிராமங்களில் றனர். இந்த விஷயத்தை கூட ஆட்டோ சவாரி இப் நாம் கண்டுகொள்ளா போது வழக்கத்தில் மலே விட்டுவிடுகிறோம். வந்துவிட்டது. நகரங் எவ்வளவு விஷயங்க களில் குறிப்பாகத் 60)6II) (GBLUTGÖ. தலைநகரத்தில் எங்கு ஆட்டோக்களில் பார்ப்பினும் ஆட்டோக் அரசாங்கம் எலெக்ரோ கள், ஆனால் ஒரு சாதாரண மனிதன், னிக் மீற்றர்களைப் பொருத்த வேண் மனுசி இந்த ஆட்டோக்களில் தங்களது டும் கிலோ மீற்றருக்கு இவ்வளவு அவசரத் தேவை காரணமாகப் பயணம் பணம் எனக் கட்டாய சட்டம் கொண்டு செய்ய முடியாது அந்தளவு அதிக வர வேண்டும் இது ஆட்டோக்காரர் BELGIOIL GIFT66AJTib6 a களையும் பாதிக்காது, பொதுமக்க ஆட்டோ ஸ்ரான்டில் ஆட்டோக் ளையும் பாதிக்காது வீண் சச்சரவு களையும், கொள்ளையையும் இது தடுக்கும் நுகர்வோராகிய மக்கள்தான் இதற்காகப் போராட முன்வர வேண் டும்
"5JGOTÚNUIT 966061T6 uGooTub GIGä. கிறாய்" எனக் கேட்டால் வாழ்க்கைச் செலவு எரிபொருள் விலையேற்றம், in a 501 p.gift us assi is Gifgaf விலையை ஆட்டோக்காரர்கள் சொல் கிறார்கள் அந்த ஆட்டோக்காரர்களில் பயணம் செய்பவர்கள் வேற்றுக் கிரக வாசிகள் என்பது போல்.
நஞ்சூட்டத்தை நிறுத்துவதற்கு இன்னும் 0 ஆண்டுகள் பிடிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அந்தளவிற்கு மக்கள் இந்த ஆர்சனிக் நஞ்சினால் பாதிக்கப்பட் டுள்ளார்கள்
ஏன் இப்படி? குழாய்க் கிணறுகள் தோண்டப்படுவதற்கு முன் அடி நீரை யாரும் பரிசோதித்துப் பார்ப்பதில்லை. அடிநில நீரில் ஆர்சனிக் என்ற நஞ்சுப் பொருள் கலந்திருக்கிறது. பங்களா தேசில் பெருமளவான கிராமப்புற மக்கள் இந்த ஆர்சனிக் நஞ்சினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்போது அங்கு துயரத்தின் அளவு பெரிதாகி உள்ளபோதிலும் யாருமே குற்றத்தை ஒப்புக்கொள்வதாயில்லை 9 இலட்சம் குழாய்க் கிணறுகளை அமைத்த யுனிசெஃப் ஆகட்டும், ஆதரவளித்த உலகவங்கியாகட்டும், பங்களாதேசின் அரசாகட்டும், யாருமே இந்த மக்களைப் படிப்படியாகக் கொல் வதற்கு நாமே உடந்தையாக இருந்தோம் என்பதை வெளிப்படுத்த இதுவரை முன்வரவில்லை.
டோவை நிறுத்தி வைத்து வெட்டிப் பேச்சுப் பேசிக்கொண்டிருப்பார்கள் ஒரு அவசரத்திற்குப் போக வேண்டுமென்று கூப்பிட்டால் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள் பஸ்ஸில் மூன்று ரூபாயில் போகும் தூரத்துக்கு ஐம்பது ரூபாய் கேட்டு அடம்பிடிப்பார்கள் பெற்றோ லுக்கு லீற்றருக்கு ருபா கூடினால், சவாரிக்கு 10 ரூபா கூட்டிக் கேட்பார் கள் நியாயம் கேட்டால் ஒன்று அடாத் தாகப் பதில் வரும் அல்லது சண்டை வரும் நியாயமான ஆட்டோக்காரர்கள்
@_21,2003

Page 9
டுத்த ஆண்டு நடைபெறவிருக் கும் நாடாளுமன் றத் தேர்தல்களில் உள்துறை அமைச்சர் அத்வானி தான் பாரதீய ஜனதாவைத் தலை மையேற்று நடத்துவார் எனப் பிர தமர் வாஜ்பேய் தெரிவித்துவிட்டார். ஐரோப்பிய சுற்றுப்பயணம் முடிந்து புதுடில்லி திரும்பியவுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் கட்சி எதிர்காலத் தைச் சந்திக்குமென்றும், அத் வானி தலைமையில் கட்சி பீடுநடை போடும் எனவும் கூறினார் பிரதமர் அத்வானியே கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கிறார் என்று சில மாதங்களாகவே சமிக்ஞை வெளி வந்த வண்ணமிருக்கின்றது. சுற்றுப் பயணத்தின்போது பாகிஸ்தானுடன் தான் தற்போது தொடங்கியிருக்கும் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறா விட்டால் ஓய்வெடுத்துக்கொள்ள விரும்புவதாக வாஜ்பேயி கூறியிருந் தார். அரசியலிலிருந்து ஓய்வா, பேச்சுவார்த்தைகளுக்கு ஓய்வா எனப் பல்வேறு யூகங்கள் எழுந்தன. தொடர்ந்து வாஜ்பேயின் விசுவாசி எனக் கருதப்படும் பாரதீய ஜனதா வின் அகில இந்தியத் தலைவர் வெங்கையா நாயுடு வருகைக்கு வித்திட்ட வாஜ்பேயி மற்றும் இரும்பு மனிதர் அத்வானி ஆகிய இருவரின் இணைந்த தலைமையில் கட்சி தேர்தல்களைச் சந்திக்கும் என அறி வித்தார். அதுவே எவருக்கும் ஆச் சரியத்தினை அளித்தது. வாஜ்பே யிதான் ஒரே தலைவர் என்ற நிலை மாறி அத்வானியையும் முதன்மைப் படுத்தும் போக்கு இப்போதுதான் அக் கட்சியில் துவங்கியிருக்கிறது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் களில் வெற்றி பெறப்போவது பார தீய ஜனதா தலைமையிலான
அகத்தியம் என்பது எ நிஜமாகவே அந்தப் பெயரில் ஓர் இலக்கண நூல் இருந்ததா என்பதை உங்களுடன் யோசிக்க விரும்புகிறேன்.
அகத்தியர் ஓர் அந்தணர் என் றும் அவர் முதல் சங்க காலத் தைச் சேர்ந்தவர் என்றும் சொல் லும் மரபு இருந்திருக்கிறது. இது 1616).J6776), 22 - 600T 60DLD 6 T60T LI60).95 ஆராயும் முன் ஒரு செய்தி உண் மையா என்று பார்ப்பதற்கு நான் முக்கியமாகக் கருதும் தகுதியைச் சொல்லிவிடுகிறேன்.
மனிதர்களையும் தேவர்களை யும் தெய்வங்களையும் புராணத் தையும் சரித்திரத்தையும் கலக்காத செய்திகளை மட்டுமே நாம் நம்ப லாம். இதை அறிவியல் முறையின் ஓர் அவசியமான தகுதியாகக் கரு துகிறேன். ஒரு செய்தியில் அவ் வாறு இரண்டும் கலந்திருந்தால், அதை அறவே நிராகரிக்காமல், அதில் உள்ள சரித்திரக் குறிப்பை பும் புராணக் குறிப்பையும் தனித் தனியே பிரித்து ஆராய வேண்டும். அதன் Mithஐக் கட்டுடைக்க வேண் Si 360o, Demythification - , T.
உதாரணமாக அகத்தியர் இரா வணனை இசையால் கட்டுப் இத்தி இலங்கைக்கு அனுப்பின வர் என்கிற குறிப்பு மதுரைக் காஞ்சி என்ற சங்க நூலில் இரண்டு வரிகள் வருகிறது. அகத் தியரை பிரம்மனுக்குத் தம்பி என்கிறது சிலப்பதிகாரம், பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சின்
Pi 15-21. 2003
தேசிய ஜனநாயகக் கூட்டணியா அல்லது காங்கிரஸும் அதன் தோழ மைக் கட்சிகளுமா என்பது இன்ன மும் தெளிவாகவில்லைதான். ஆயி னும் தற்போதைய நிலையில் பாஜ கவிற்கே அதிக வாய்ப்பு என்பது பொதுவான கணிப்பு. எனவே அத் வானி தலைமையில் பாஜக என் பது அவர்தான் அடுத்த பிரதமர் என்றாகிறது.
தேர்தல் முடிவுகள் எப்படியோ, இப்போதே பரபரப்புத் துவங்கி விட்டது. 1984ல் இரண்டே இரண்டு நாடாளுமன்ற இடங்கள் என்ற அள வுக்கு அடிபட்டுப் போயிருந்த பாஜ கவிற்கு மீண்டும் உயிருட்டியவர். இந்துத்துவாவே எங்கள் கொள்கை எனப் பகிரங்கமாக அறிவித்து மணன் டல மற்றும் அயோத்திப் பிரச்சி னைகளைப் பயன்படுத்தி, 1989, 91, மற்றும் 98 தேர்தல்களில் தொடர்ந்து அதிக இடங்கள் பெற்று, 98ல் வலுவான கூட்டணி அமைத்து பாஜக ஆட்சி உருவாகக் காரண மாயிருந்தவரும் அத்வானிதான்.
ஆனாலும் அவர் மத விஷயங் களில் ஆழ்ந்த நம்பிக்கை உடை யவர். பாபர் மசூதி இடிபடுவதற்குக் காரணமே அவர்தான். தீவிரவாதி, சமரசம் செய்துகொள்ளமாட்டார் என்பதே அவரைப் பற்றிய புரிதலாக இருந்தது. எனவே சிறுபான்மையின ரைப் பகைத்துக்கொள்ள விரும்பாத மற்றக் கட்சிகள் அவரது தலைமை யில் ஆட்சி அமைவதை விரும்பா தென்ற காரணத்தினால்தான் கூட் டணி வெற்றி பெற்றால் வாஜ்பேயி பிரதமர் என்று பிரச்சாரம் செய்யப் படுகிறது.
எதிர்பாராத விதமாக வாஜ்பேயி வெற்றிகரமாகத் தனது அரசைத்
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் தொல்காப்பியப் பூங்கா நூலுக்கு எழுத்தாளர்
சுஜாதா எழுதியுள்ள விமர்சனத்தில் ஒரு பகுதி.
இணையத்திலிருந்து
னமனூர் செப்பேடு ஒன்று அகத் தியரை பாண்டிய மன்னர்களின் குடும்ப ஜோசியர், தமிழ் மொழியின் தந்தை என்றும் கூறுகிறது. பெளத்த நம்பிக்கைகளில் அகத் தியர் என்பவர் அவலோகிதேச வரிடமிருந்து தமிழ் கற்றவர் என வீர சோழியத்தில் உள்ளது. (ஆசி பியர் புத்த மித்திரர் கி.பி.1080) 6,6 96 66 மிருந்து தமிழறிந்தவர் என்று
நம்புகின்றனர். (சில சமயம் முருகப் பெருமான்) முதல் சங்கத்தில் அகத்தியர், சிவபெருமான், முருகப் பெருமான் மூவரும் இருந்தனர் என்று சொல்லப்படுகிறது. இறை யனார் அகப்பொருள் உரையிலும் சிலப்பதிகார உரையிலும் இது வருகிறது. பொதிகை மலையில் அவர் இளைப்பாறியதாகவும், அவ் வப்போது எழுந்து வந்து மருத் துவம், ஜோசியம் சார்ந்த பல நூல் களை எழுதியதாகவும் குறிப்புகள் உள்ளன. ஏன் நூறு ஆண்டு களுக்கு முன் இருந்த நூலைக் கூட அகத்தியர் எழுதியது என்ற சொல்லும் வழக்கம் இருக்கிறது.
அகத்தியர் தமிழின் தந்தை எனப் பலர் கருதுவதுதான் இதில்
தொடர்ந்து நடத் பிரச்சினைகளுக் தரப்பினரையும் அ டுக் கொடுத்து தானும் சங்க பரி வர்தான் எனக் லும் தீவிரவாதிக சியும் நாடும் உ மல் பார்த்துக் ெ UTജൂ..ഞഖ ക്ര 6)Jffä56ss BaL (36) வாஜ்பேயி தேவலி கொள்ளும் அள Gift.
ஆனால் அவ கிறது. பல்வேறு ნეტlნზ. (ზიქნეთის]] கொடுக்க முடிய பேயி ஓய்வு பெற கின்றனர் நோக்க ஒன்றும் இளைஞ வயது இளைய ஆனால் வாஜ் ஆரோக்கியமாக நம்பப்படுகிறது அ சித் தலைமையி
முக்கியமான செ வடக்கே இமய மிருக்கச் சென்று பக்கமாக நம் சாய்ந்துவிட பொதிகை மலை FfÎNFL DIT GOTLIDITÉ65ML ணக் கதையை அதன் அடித் மொழிக்கு எந்த 95fᎢᏌDJᏏ85856Ꭰ6Ꭰ, 6 ]
ஆதிக்க காலத்தி தேவையாக இ என்று எடுத்துச் டும். இவ்வாறு போது இந்தப் பு உள் நோக்கங்க அகத்தியர் 5 LLJIET ĠLIET GDI LI என்ற ஒருவர் இருந்தாரா என். தாக உள்ளது. திய பலவிதமான அது போல் இவ கிடைக்காத நிை என்பது ஓர் நி புராண கற்பனை தான் எண்ணத் தந்த நூற்றாண்டி முறிருக்கு அந்த LIL III (5 5 560 TL ஒளவையாரும் எழுதிய ஒளவை தைப் பள்ளிப்பிள் முடியும் பல ஒள தனர். அது போல் நிஜ அகத்தியர
வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிறார். பல்வேறு கிடையிலும் பல ரவணைத்து விட் ஆட்சிபுரிகிறார். ாரத்தைச் சேர்ந்த காட்டிக்கொண்டா ரகளையில் கட் ருகுலைந்துவிடா 5ாண்டவர் அவர், மையாக எதிர்ப்ப
ன்டா வெறுப்பாக
ாம் என்று ஏற்றுக் பு நடந்துகொள்ப
ருக்கு 76 வயதா
வேறு ஒரு கோணமும் இருக்கிறது. முஸ்லிம் களுக்கு எதிராகக் கலவரத்தினைத் தூண்டிவிட்டு அந்தப் பின்னணியி லேயே இந்துக்களின் ஒட்டுக்களைப் பெற்று, குஜராத்தில் ஆட்சி அமைத் தாகிவிட்டது. இப்போது அங்கே முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் வேட்டையாடப்படுகிறார்கள் இந் துத்துவம் தாண்டவமாடுகிறது அங்கே
அதைப் போல இந்தியாவெங் கும் இந்து ராஜ்ஜியம் உருவாகு வதற்கு அத்வானியால்தான் தேவை யான நடவடிக்கைகள் எடுக்க முடி யும் என சங்க பரிவாரத்தினர் நம்பு கின்றனர். எனவே மிதவாதி வாஜபே யியைக் கழற்றிவிட்டு அவருக்கு மகுடம் சூட்ட விரும்புகின்றனர் மற் றக் கூட்டணிக் கட்சிகள் முதலில் தகராறு செய்யலாம்தான். ஆனால் பதவி ஆசையில் அவை எல்லாவற்
சிலர் வாதிடுகின்றனர்.
தான் முதல்வராகத் தொடர வேண்டுமென்பதற்காக குஜராத்தில் கொலைகார மோடிக்காக பிரச்சாரம் செய்யவில்லையா மாயாவதி இத னிடையே மத்திய அமைச்சரவை வாஜ்பேயி தலைமை தொடர வேண் டும் எனத் தீர்மானம் இயற்றியது அத்வானிக்கு தானாகவே முக்கியத் துவம் கொடுத்துப் பேசிய செ.வெங் கையா நாயுடுவைத் தட்டி வைக் கவே வாஜபேயி ஓய்வு பெறுவதா கக் கூறினார் எனவும் வியாக்கி பானம் கூறப்படுகிறது. ஆனால் அத் வானி மட்டும் மெளனம் காக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எல்லோரும் ஆர்வத்துடன் கவனிக் கின்றனர்.
CETTELUTÖF, GUID)
nomenema gälle UTGITTEDÜL
இலங்கை மாணவி மயூரணி
மதுரையில் கொலை செய்யப்பட்ட
வழக்குத் தொடர்பாகக் கைதான
காளாறுகள் உட தொழிலதிபர் சோலைமலைத்தேவ
பளுவிற்கு ஈடு ாமலேயே வாஜ்
ருக்கும் இலங்கை மாணவன் பால பிரசன்னாவிற்கும் சென்னை உயர்
விரும்புகிறார் என் நீதிமன்றம் ஜாமீன் மறுத்துவிட்டது.
GOTT A CEST GOALDO, ALING ரில்லை. மூன்று மனைவி ராக்கம்மாளுக்கு ஜாமீன் பர் அவ்வளவே. வழங்கப்பட்டிருக்கிறது. கைதான பேயியை விட ஐந்து பேரும் தங்கள் குற்றமற்ற இருக்கிறார் என்று வர்கள் என்றுதான் வாதிடுகிறார்கள்
ர்கள். அத்வானி
அத்வானியைக் கட் னை ஏற்க வைக்
ய்தி இராவணன் மலைக்குத் தவ றுவிட, வடக்குப் தேசம் குடை அகத்தியரைப் க்கு அனுப்பியதில் ட்டது என்ற புரா நாம் ஒதுக்காமல், தளத்தில் வட விதத்திலும் தமிழ் iறு வடமொழி
ல் இந்தக் கதை ருந்திருக்கிறது கொள்ள வேண் கட்டுடைக்கும் ாணக் கதையின் ள் புரியும். (Ե6/UT, 951606): ரா? அகத்தியர் _5006ătofGooolul தே கேள்விக்குரிய ஒளவையார் எழு நூல்கள் உள்ளன. எழுதியது ஏதும் லயில், அகத்தியர் ஜப் பாத்திரமல்ல, பாத்திரம் என்று தான்றுகிறது. அந் தலைசிறந்த தமி பெயர் கொடுக்கப் புறநானூற்று கான்றை வேந்தன் ாரும் வேறு என்ப ளை கூடச் சொல்ல வையார்கள் இருந் ஒரு மனிதராவது க இருந்திருக்க
JIDavi P贝、
ப்ளஸ் டு தேர்வுகளில் பிரசன்னாவும் இன்னொரு குற்றவாளியான அவ
அகத்தியம் என்னும் இலக்கண நூலைப் பற்றிய மேற்கோள்கள் யாப்பருங்கலத்தில் கிடைக்கிறது. அகத்தியர் என்று ஒருவர் இருந் திருக்கலாம் ஓர் இலக்கண நூலும் யாத்திருக்கலாம் அது கிடைக்கவில்லை. சில ருத்திரங் கள் மட்டும் கிடைத்துள்ளன என் பதை நம்புதற்கு இடமுள்ளது
ஆனால் அந்த சூத்திரங்களை உன்னிப்பாக ஆராயும்
Gun,
அவைகளின் பழைமை சந்தேகத் திற்குரியதாகிறது. அகத்திய குத்
னது நண்பன் அலியும் நல்ல மதிப் பெண்கள் பெற்றுள்ளதாகச் செய்தி கள் வந்துள்ளன. தேர்வில் என்ன ஆகுமோ என்று பயந்து சோலை மலைத் தேவரை இவர்கள் நாடிய தாகவும் இன்ஜினியரிங் கல்லூரி யில் இடம் பிடித்துத் தருவதாக வாக்களித்து மயூரணியைக் கொலை செய்யுமாறு பிரசன்னாவை தேவர் தூண்டினார் என்பதும் பொலிஸ் அறிக்கை அந்த வாத மெல்லாம் இப்போது எடுபடுமா என் பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க GGiOb.
களில் ஒருவர் தொல்காப்பியர் என் பதும், இதில்தான் முதலில் குறிப் டப்பட்டுள்ளது. இதன் ஒரு பட லம் தொல்காப்பியர் இயற்றியது என்றும் சொல்வதுண்டு. ஆனால் புறப்பொருள் வெண்பா மாலை பத்தால் மிகவும் பிற்பட்ட நூல். அதில் ஒரு படலத்தைக் கூடத் தொல்காப்பியர் இயற்றி இருக்க முடியாது. மேலும் பன்னிரண்டு மாணாக்கர்களில் தொல்காப்பியரைத் தவிர மற்றவர் பெயர் கிடைக்க
றையும் ஏற்றுக்கொள்ளும் எனச்]]
வில்லை. யாப்பருங்கலம் என்னும்
செய்யுள்களுக்கான இலக்கணம் கூறும் நூலில் ஏழு பேர் பெயர்கள்
கிடைக்கின்றன. தொல்காப்பியத்தின் பனம்பாரனார் பாயிரத்தில் அதங் கோட்டு ஆசான் என்பவர் பெயர் வருகிறது. பன்னிரு படலம் என்ற நூல் கிடைக்கவில்லை. இளம்
திரங்கள் இயல் இசை நாடகம் பூரணர் உரையிலும், வீரசோழி
மூன்று பிரிவுகளிலும் உள்ளன என்று சொல்கிறார்கள் இந்த மூவகைப் பிரிவே ஆறாம். ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்தது. அவ ருக்கு பன்னிரண்டு மாணாக்கர் கள் இருந்ததாக புறப்பொருள் வெண்பா மாலையின் சிறப்புப் பாயி ரத்தில் கூறப்பட்டிருக்கிறது. "தென் மலை இருந்த
சீர் சால் முனிவரன் தன் பால் தண் தமிழ்
தாவின்று உணர்ந்த துன்னரும் சீர்த்தித்
தொல்காப்பியன் முதல் பன்னிரு புலவரும்
LIisIII Isiis பன்னிரு படலம்"
இந்த சிறப்புப் பாயிரம்தான் அகத்தியம் பற்றிய அத்தனை குழப்பத்திற்கும் முப்பாட்டன் புறப் பொருளை பன்னிரண்டு படலங் களாகச் சொல்வதும் அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்ததும் அவருக்குப் பன்னிரண்டு சீடர்
பத்திலும் சில சூத்திரங்கள் மேற் கோள் காட்டப்படுகின்றன. இவ் வாறு அகத்தியம் என்னும் நூலே இருந்ததா என்ற சந்தேகம் வரும் போது தொல்காப்பியம் அகத் தியத்தைப் பின்பற்றியது என்று சொல்ல ஆதாரமில்லை.
தமிழ் நாட்டில் மெல்லப் பரவிய அந்தணர் ஆதிக்கத்தில் அகத் தியர் பதவி உயர்வு பெற்றிருக் கிறார் மிகத் தொண்மையான இலக் கண நூலாசிரியரான தொல்காப்பிய ருக்கு குரு தமிழின் தந்தை போன்ற ஸ்தானங்களுக்குப் படிப் படியாக உயர்த்தப்பட்டிருக்கிறார் என்பதைத்தான் சரியான ஆராய்ச்சி முடிவாகக் கொள்ள முடிகிறது. யாரையாவது உயர்த்த வேண்டும் என்றால் மிகையான பட்டங்களைக் கொடுப்பது தமிழனின் மரபு மேலும் வட மொழி தமிழுக்கு ஈடானது, ஏன் அதை விடவும் சிறப்பான, பழ மையான மொழி என்பதை வற் புறுத்துவதற்கும் அகத்தியர் கதை கள் தேவைப்பட்டிருக்கின்றன.
9.

Page 10
1 11 : 2 ܐܸܝܵܣܛs¬ܓܠ .
பூதங்கள் ஐந்தில் இருந்தெங்குங்கண்ணிற் புலப்படும் சக்தியைப் போற்றுகின்றோம் வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை மேன்மையுறச் செய்தல் வேண்டு மென்றே e Lúrios flui um Ulumir
பாபா முரசு சிறுகதை
லி ஒன்று வளையை விட்டு வெளியே வந்தது. சில நொடிகள் சுற்றி இருந்த வயலைப் பார்த்தது.
ஏராளமான பறவைகள் மிகவும் சுதந்திரமாய்ப்பறந்து வந்து நெற்களைக் கொத்திக் கொண்டு போயின.
விவசாயிகள் அவற்றைப் பார்த்தும், ! ஏதும் செய்யாமல் சூடடிப்பதிலேயே கவன மாக இருந்தார்கள்.
இவ்வளவையும் எலி பார்த்தது. உடனே அதற்குத் துணிச்சல் வந்தது. அருமையான உணவு அந்த மனிதர்கள் மிகவும் இரக்க குணம் கொண்டவர்களா கத் தெரிகிறார்கள். எத்தனையோ பற வைகள் நெற்களைக் கொத்திக் கொண்டு போவதைப் பார்த்த பிறகும் அவற்றை அவர்கள் எந்த விதத்திலும் துன்புறுத்
தடியை எடுத்து எலியை நோக்கி
அதைக் கவ
தப்புக் கணக்குப்
என்று நினைத்து இருந்து தப்ப ) பியது.
தவே இல்லை. நம் முதல் எதிரிகள் மனிதர்கள் தான் என்று அப்பா சொன்னது முற்றிலும் தவறு என்று இப்போது அதற்குத் தோன்றியது. நினைக்கத் தோன்றுகிறது. ஒரு வேளை இது அப்பாவிற்கு மட்டுமே உள்ள சந்தேகக் குணமோ என்னவோ?
இப்படி நினைத்த அந்த எலிக்கு
அந்த எலியைப் பார்த்து விட்டான்.
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
*。
്
MY7%
அவ்வளவு ஒன்றும் அதிக வயதில்லை.
பிறகு அது துணிச்சலுடன் ளத்திற்குப் போனது நெற்குவியலை துள்ளுத்துள்ளித அது நெருங்கும் சமயம் ஒரு விவசாயி
ஒன்றுக்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 21.06.2003 ნი Jrrcooroი ჭu' G5 კი &burru - Lგ. Guის – 50619 εξισοτουριστεί ελιππιρου ή 95 - Gollus (936 - 1772
Gesto
GLCs edita படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த al
வர்ணம் தீட்ரும் போட்டி இல 497 Lufflige ijzig, fluori. செல்வி ஜசிந்தா பெனடிக்
34/30, கார்மேல் மாவத்தை பள்ளியவத்த ஹெந்தளை, வத்தளை
பாராட்டுக்குரிபவர்கள்:
பி.எஸ். முப்லிஹா
டாஷிக்கா கி ருஷ்ணராஜா, எம்பீஎஸ் ஸ்டோர்ஸ் புழுதி வயல், பாலாவி
09. அருணகிரி விதி திருகோணமலை
வி ராகுலன், செல்வி கரிஸ்கா முரளிதரன் பரமனைனார் கோயில் வீதி, ஆரையம்பதி-0
செல்வி அவிநயா வாலசிங்கம் 2008 பெயிலி குறுக்கு வீதி மட்டக்களப்பு உ. சசிசுதாஜினி புனித பிரான்சிஸ் சவேரியார் ம.வி திருமலை
எஸ் நுஸ்றா 14 புதிய தபாலக வீதி, மாளிகைக்காடு-02 எம். ஹசந்தா, தெபட்டன் நோட்டன் பிரிஜ்
10. அருணகிரி விதி திருகோணமலை
எம். இம்ரான், 21, 24 ஜும்மா மஸ்ஜித் விதி மாளிகாவத்தை
ஜயதிப் விஜயகுமாரன், இந்துக் கல்லூரி, கொழும்பு-04
Ο
அப்போது ராக்
அதனால், தான் நினைப்பதே சரி என்று தடி அதன் வாை
டென்று துண்டா ஐயோ என்று
வளைக்குள் அதற்கு உயிரே தன்னை ஆசுவாச வால் துண்டான இ அதுக்கு அழு IL GONG உண்மை மனிதர்க களுக்கு எப்படியோ முற்றிலும் எதிரியே. cm 2-a。 டது எது என்று தெரியும் அவர்கள் மதிக்காமல் நடந்த
எல்லாருக்கும் ஏற்ப
யாருக்கு என்ன புண் தலைக்கு வந்தது இனி என் இஷ்டத் எடுக்க மாட்டேன். கேட்டு அதன்படிே நினைத்தது எலி
அந்த நிமிஷமே மாறிற்று
அன்புக் குழந் இல்லாத நீங்கள் ெ வையும் எடுத்து இறங்கினால், இந்த கதிதான் ஏற்படும் வித்தறிந்த பெரியவ
அதன்படி நடவு தான் பிரச்சனையற்ற வாழ்க்கையை உங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gl
(1) உள்ளங்கை சர்க்கரை ஊருக் அவன் யார்?
கெல்லாம் சர்க்கரை அது என்ன? (8) ஆடுவான் ஓடுவான் ஆனால் (2) 2. Goa, Gup660TLD BADDGurgii, ErrolSlovoouong566ör g6 IGör uurrit?
ஆனால் ஊரறிய தோன்றாதவன் (9) அசையும் வெண்டைக்காய் soos um? ஆனால் பிடுங்க முடியாது அது (3) ஊருக்கெல்லாம் ஒரே கூடை s
அது என்ன? (10 ஆயிரக்கணக்கில் சிப்பாய்கள் (4) எங்கள் விட்டில் ஒரு பெண்ணுக்கு அணிவகுத்துப் போகிறார்கள் வாய் நிறையப் பற்கள் அது ஆனாலும் தூசி பறக்கவில்லை στο τροπή கோஷம் பிறக்கவில்லை அது (5) எங்கள் விட்டுத் தோட்டத்திலே
காய்த்துக் கிடக்குது ஒரத்திலே விடைகள் எடுத்து எடுத்து நறுக்கினாலே qILL9IIIIn IhiquitCAD 19 (0) ബ தோடுதானே அது 99.09s 99 (09 (6) hiqun (8) || என்ன? 1g9IILI 9 LIGER (L) f(9ഴ്സ് (9) | (6) எங்கள் விட்டு எருமைக்கு வருடம் In 1991.691099) (S)
(7) ဂြိုါူမျိုါူမျိုးမျိုး Կ(9(19II டிபி (p) glios III () CĪgIg () hur Ce(I)
ருசியான பதார்த்தமும் ஆகிறான்
(அதிசய உலகம்
ாடி-குனிந்து ஒரு சுர வேகத்தில் அந்த १तलाल । வித்து விட்ட எலி, போட்டு விட்டோம் தடியின் தாக்குதலில் ருட்டென்று திரும்
GALLITü தேள் படத்தில் தேள்போன்று தோற்றமளிக்கும் இவர் பெயர்
கட்வேகத்தில் வந்த பொய்தேள், காரணம் பார்ப்பதற்கு தேள்கள் போன்று தோற்றமளித்தாலும் இது த் தாக்க வால் சட்- சிலந்தி வகையைச் சேர்ந்தது. பட்டுப் போன்று மென்மையான கோள வடிவ IS). கூடுகளை மழைக்காலங்களில் கட்டும். இக்கூடுகளை பெண் பொய் தேள்கள், கத்திய எலி, ஒரு தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்கப் பயன்படுத்துவர். துருவ
லதெறிக்க ஓடியது - - மண்டலங்களைத் தவிர H35 உலகின் மற்ற எல்லாப் சித்து முதலி பகுதிகளிலும் இத் படுத்திக் கொண்டு தேள்கள் வசிக்கின்றன. டத்தைப் பார்த்தது. . . . . . . . . கை பீறிட்டு வந்தது. படத்தில்
(C585(95LD (95L1989
iனது முற்றிலும் ள் மற்ற உயிரினங் சிலந்தியின் பெயர்
Li Gū6)JLT (FIGOTā
எலிகளாகிய நமக்கு Aguri பெரியவர்கள் அனுப ಇಂಗ್ಲಿ' நல்லது எது கெட் அவர்களுக்குத் தான் நிறத்தில் குட்டியா ତ୯୬ சொற்களைக் கேட்டு - வலைகடடி அதறகுள
|ვებს 1, m; ესეც (მწვევიკეეt, " செய்தேனோ பார்ப்பதற்கு பறவைகளின் எச்சம் போல் தோற்றமளிக்கும். எனவே, இதைப் வாலோடு போயிற்று பார்த்து ஏமாந்து போய் இதை சாப்பிட்டுவரும் வண்ணத்துப் பூச்சிகளை க்கு எந்த இவர் லபக் செய்துவிடுவார். இந்த சாணச்சிலந்தி வலை ஐடியா இரை
கிடைப்பதற்கு மட்டும் உதவுவதில்லை, தனது எதிரிகளிடமிருந்து தப்பித்துக் TA' கொள்ளவும் உதவுகிறது. இந்த வகைச் சிலந்திகள் ரீலங்கா மற்றும்
ஜாவாவில் உள்ளன. L S SL S L LL S S S S S L S S S S S S SS S S SS SS S
போது அறிவு எப்படி?
EJIG JI
நடப்பேன் என்று
அது நல்ல எலியா
act அனுபவம் ாந்தமாக எந்த முடி (1) for Guy Gigs' தைராக்ஸின் தில் இறங்காதீர்கள் நாடுகளுக்கு அதிக அளவு பஞ்சு ஏற்றுமதி செய்யும் நாடு எது?
எலிக்கு ஏற்பட்ட
დაყ0)uიჩläubm ாழ்க்கையை அனுப களின் சொல்கேட்டு (3) வாரணாசி நகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது
கள் அப்பொழுது *L呜矶、呜 () மக்கள் தொகையில் நான்காவது மிகப்பெரிய நாடு எது?
ளால் வாழ முடியும்
இந்தோனேஷியா
(5) குவடோர் நாட்டின் நாணயத்தின் பெயர் என்ன? asas) కs= (6) உலகில் தரம் வாய்ந்த மிகப்பெரிய வைரம் எந்த ஆண்டு எங்கே வெட்டி C எடுக்கப்பட்டது
1905ம் ஆண்டு தென்ஆபிரிக்கா () அதிகமான நாட்கள் பள்ளிக்கூடம் நடைபெறும் நாடு எது?
GLÄNGSANG
சீனா, 252 நாட்கள்
(8) அயர்லாந்து நாட்டின் பாரளுமன்றத்திற்கு என்ன பெயர் ம்ெப்ளப் 2 (9) கரிபியன் கடலில் உள்ள மிகப் பெரிய தீவு கியூபா (10) ஏற்றுமதியிலும் இறக்குமதியிலும் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ள
நாடு 6g' ஜெர்மனி L.T. . S S S S S S SS SS SS SS SS S SS SS S SS SS SS இங்கே நானகு விதமாக இருப்பது Ο ΑΟΝ Ο ஒரே டிசைன்தான். இதை மனதில் கொண்டு 5வது கட்டத்தில், இங் O Ο Ο குள்ள நான்கில் எதைப் போன்ற விதமாக வரவேண்டும் கூறுங்கள் Glasgressit mount DTL Litij; S, Gunth р T Ο ΝΟΑ Ο
புதிரின் விடை:
ਹੀ 15-21, 2003

Page 11
வாடகைக்கு வீடு கொடுத்தார்கள் கார் கொடுத்தார்கள். என் மனைவியைக் கொடுத்தார்கள். இப்போது வாடகை நாயும் வந்து விட்டது. இது கொங்கொங்கில் புதிதாக அறிமுகத்திக்கு வந்திருக்கும் பிஸ்னஸ் கிழமைக்கு 90 முதல் 180 Gimtas வரை செலுத்தி நாய்க் குட்டிகளை எடுத்துச் செல்லலாம். ட்டில் கொண்டு போய் வளர்த்துப் பார்த்து விட்டு பிடித்திருந்தால் தொடர்ந்து வைத்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் திருப்பிக் கொண்டு வந்து கொடுத்து விட வேண்டியது தான் இந்த வாடகை நாய் ஐடியா உதித்த டானி (இவரது பெயரும் ப்களுக்கு வைக்கும் பெயர் போலவே இருக்கிறது) என்ற ாதக கில்லாடி சுளையாக சம்பாதிக்கிறார்.
- 15-21, 2003
LUffL 60) இதுவும், எல்லாம் கெ இவற்றை உடல் முழு களை புல்லரிக்கச் ெ இளைஞன், ஊஹற். கள் நெழிந்து கொண்டி லாமல் விஷத்தேள்கே
முகமட் அலி என்ற இ பாகிஸ்தானில் LDL (SLD
660)6ITULUITLOGODIL 6 GMTLD)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மரணதண்டனை நிறைவேற்றுவதற்காகவும் DuttatDTaboo LTGildas ILLIt ஒரு மைதானம் இன்று BTG) 55 TLL GOLDgBITGOTLDITE மாறியிருக்கிறது. 356ÓLIT6ói 2, efluttonsfabói
காபூலுக்கு சமீபமாக 霹_6h6m @呜 மைதானத்தில் தான் பகிரங்க மரணதண்டனைகளை அதிக அளவில் நிறைவேற்றியதாக and LGBasings. (SEICBECBL ICB இங்கேயே புதைக்கவும் ിuffബ ഉ(Ig ഖഞ്ഞൺ aы 19 дѣп6öшђдђl ഖിഞണunിന്ന് ബി இளைஞர்கள் இடைவேளையின் போது தொழுகை நடைபெறுகிறது.
B 5606 காளையை மடக்கப் போன இந்த நபர் காளையால் மடக்கப்பட்ட பரிதாபத்தைப் பாருங்கள் ஸ்பெயினில் வழக்கமாக () நடைபெறும் காளை மாட்டை அடக்கும் போட்டி ஒன்றின்போது
க்ஸ் பைல் ஸ்டார் ட்ரெக் கடுமையாக காளையின் தாக்குதலுக்கு உள்ளான இந்த
வற்றில் பார்த்த விஷப் விருக்கு அவர கி ைவழங்கவேண் ஏற்பட்டது.
சகளைப் போன்ற ஒன்றுதான் டிய விஷமுள்ள தேள்கள க ஓடவிட்டு பார்வையாளர்
- பங்களாதேசின் தலை நகரான டாக்காவிலும் அதனை சய்தார் இந்த பாகிஸ்தான் அண்டிய பகுதிகளிலும் நுளம்புத் தொல்லை தாங்க முடியவில்லை. ஹற். என்று பார்வையாளர் மாநகராட்சி உள்ளுர் அதிகாரிகள் நுளம்புகளை ஒழிக்க ஒன்றும் ருக்க எந்தச் சலனமும் இல் செய்யவில்லையே என்று ஏராளமான எரிச்சலில் இருக்கிறார்கள் ாடு விளையாட்டுக் காட்டும் மக்கள் அண்மையில் டாக்காவில் நுளம்புகளுக்கு எதிராக. த ராவல் பிண்டி இளைஞர் மன்னிக்கவும் நுளம்புகளை ஒழிக்காததற்கு எதிராக 99TUUTLLD 66) 3G G. நடத்தினார்கள் பொதுமக்கள். இதன் போது LINL BIGITUDIJ QJ906N ് -ബി ീ ബി களுக்குள் தங்களை திணித்துக் கொண்டு வீதியில் இறங்கியவர் ரப்படுத்திவருகின்றார். களைத்தான் இங்கே படத்தில் காண்கிறீர்கள்

Page 12
. . . . . . . . .1
: :
|ိတ္ထိ၊
a liniji Iulluriji filliani.
ா தக்க ஆர்ேகளை ஒன்றை விமாக்கா சுருக்கு முன் புத்திருக்கிறார் ஒரு விளம்ப நிறுவன இயக்குநர் அதாவது சிகரெட் பிடிக்கும் கட்சிகள் வரும் நிரப்படங்களுக்கு டிெபிக்கெட் வழங்க வேர்டும் ான்று கேட்டிருக்கிறார் வயது வந்தவர்கள் மட்டும்பர் கக் கூடிய செர்ப்ாட்சிகள் நிறைந்த திரைப்படங்களுந்து ான்றிதழ் வழங்கப்படுகிறது. சிகரெட்காட்சிகள் வரும் நிரப்படங்களயும் இந்தப்பட்டியலில் சேர்க்க வேண்டும் TE GJI NJË H.
சினேகனுக்கு வாய்ப்புகள்
ாமி படத்தில் கல்யானம் தான் கட்டிக்கிட்டு ஒடிப்போ என்ற பாடலை எழுதி புகழ் பெற்ற ரோனுக்கு இந்த மாதிரியான பாட்டுக்களை எழுதும் ாய்ப்புகள் நிறைய கிடைத்து வருகின்றன. இசைப் பாடப்ா விந்தியாசமாக அணுகுவர் என்று இவரை முந்த இயக்குநர்களே புகழத் தொடங்கிவிட்டனர். இவர் விவில் கவிதைத் தொகுதிகள் இரண்டையும் கவிதை
விநாடா ஒர்ாயும் வெளியிட இருக்கிார்
 

S S
s ¬ ¬¬.¬ miniai ̄ ܢܝ . மட்டையில் இருந்து ரிவான அழகி பிரியங்க
கோபா மிப்ராங்கொங் பி என்ற பெயரில் ாகி t என்ன இருக்கும் ஹிந்திப் படம் ஒன்றில் வித்தியாசமான முறையில் பாடல் நடித்திலுெங்குப் ாட்சி ஒன்றை அமைத்திருக்கிறார்கள் குள் மிகவும் இட்ட ெ
ஒரு முட்டையிலிருந்து வெடித்து வெளியே வரும் பம்புக் கிரகிபியங்கிலுத் நதிப்பீடியாக விதிப்பெண்ணாக மாறி துெவாக எழுந்து ஒரு பத்தி ைஇந்தித் uTT YY T Y TTT TTTT TTT S TTTLLLLLTTTY SYTTTTK S S KKY KKK TS 0LS பால் கட்சிகள் அமைக்கப்பட்டுள்ான கேரி என்ஜி என்ற அழகிலுப்டும் இந்தக் காட்சியில் நடித்திருக்கிறார். இந்கு மும்பய் திருவிக்க lī J... பையிடம் விஷேட அனுமதி பெற்றிருக்கிறார்கள் அதுதானே அவர் என்ன
அழுது புலம்புகிறார் மந்த்ரா 母町臀山
ான்க்குக்கப்பனம் ஆகிவிட்டது என்று கதை கட்டிவிட்டர் Y S T tTTT YYT TTTT S TTuTTTT YSYTTu S TuT YYTTTTTu TY SYY0 L L SYKKKS ய்யும் வயதிா இருக்கிறேன் என்று அப்பெட்டில் இருத்திரு ԱՋԱՊԱԱ வயதுக்ெ ந்திர போக்குறரு இயக்குநர் விக்ரமர் கேட்விேதான் ந்நாளை இன்னும் ாேத்திருந்திரும்பத்தில் பந்த்டு 慧 தித் தின் ம்ை இனம் ஆகிவிட்டம் என்று கட்டிருக்கிறார் அழுகு பொத்துக்கொண்டு வந்துவிட்டது இ ந்த்ராவுக்கு பங்லாம் பொய் ந்ா என்றுநீர் விக்கமே ANNESS
விந்திருக்கிறர் விக்ரமனுக்கு இடு SDSDSDD DD DS DD D DD D DD D DD D DD DM D DM D S D S D S D SS S Y
5TLPer அதிL "*蟹(
DIPUTINITED இப்படி ஒரு பிழைக்கத் தெரிந்த நடிகையைர் படுத்தில் ெ சிந்து வி ரும் பார்த்திருக்க முடியாது நாயகி எனவுடன் தமிழ் போலவே இருக்கு LuLTLSaYZSYuSuuSSS TSK STTSZSu STTTTT T TT S T TTLTZSS tTTTTTuuu aS SKTYSSuu
ஒரு பட்டுக்கு ஆடுவதில் அதிக ஆர்வம் கட்டுத்தகுதி கட்டால் அதிரடியா அவர் சொல்லும் பதில் ஒரு பத்தில் இரு ாேயிாக நடிக்கண்ட நாட்கள் நேரம் தேவை ஆனால் ஒரு '
டுக்கு கிள்ா ஆடுவந்து இரண்டு அல்லது மூன்று நிர்மி LtTt YS LTtYYJZTLLLLSSSS YYTYSYutt LL LLL LLSYTT 0Y S S TTLL TTTTT ாடக்கும் ரனா ரோயினா நடிந்து ராடாபாட் ThԱԼԱՅԻՆ
வர்ணுவதைவிட ஒரு பட்டுக்கு ஆடிச் சம்பதிக்காம் *
गाणी गाणी
இரு
ըրլիի :
枋 ானுக்டு இரண்டு வாய்ப்பு VAN DE SEE
■、呜。
■■ **
( ரியர் ப் I NA ANTAL
S S S S S S S S S S S S S S
பார் 蔷 ■。、
リ
his
昂
is is national Lijst ட்விடத்திவிட் ரு
::::: inst ருர் றரு エl
SSSSSS S S S S S S S SSS
Մ6765, նոր
பருவி இருதி
| inspion onus - G |
Dağlılığı
s

Page 13
என்ன செய்ய முடியும்.?
இப்படி இந்லோடு கேட்கிறர் பியங்காதிரிவேதி இவர் மிங் குறைவனஅளவு உடை உடுத்திருந்ததாகக் குற்றச்சாட்டு LE_- தில் காப்ட்யூப்ளே இப்னு என்று சினிமா விமர்சனத்தில் ந்துவிட்டது அந்தக் கேரெக்டருக்கு ஏற்பதன் ஆடை அணிய இது முட்டர் எனக்கு படத்தில் கிடைத்த
செய்யமுடி என்று கேட்கிறார்பியங்கள் Անդերի:
SLSSSSS S S S S S S S S S S S S S S S S S SLS
கிரேட் மேன்
றிந்து மட்டுமன்றி
isit is siste துஆவியிருக்கு
Ia ti
〔、
தவிர்ந்டோர் ார்
Tingnis ாருரு இருந்தும் நவிரு ா நிருவியிருக்கிந்ள்
S S
、 மிருந்திருட்டு டிர்ெ ஆவர்ச்சி
பொது இெ
// sarreira GeF ITSLIG 11: ܘܢ ܸ
. 1 1 ப்ெபிடிப்புக்கு ஒழுங்கர் Giggs
சொடுக்கு நடிகைகள் பட்டியலில் பேட்ஸ்
பிெரையும் ந்ேதிக் கெர்டிருக்கி பிரு நிவேதி ஒரு மொத்த III. பிறப்பஸ் என்று திட்டித்திக்கிறாள் இயர் நாள் ஜனனம் ஒளி பட்டுகளின் நாம்
。 cm。
ஒரே கால்ட்டை தமிழிலும் இடத்திலும் நொடுக்கும் 卤、i mm j Uniou ULIČIŠIN, ாவேரி ராஜ்யம் காதல் டுருடு போன்றவை பெரிய அளவில் வெற்றி =
இந்த போதிலும்
गाणी___गाणी இாடு எப்ஐ L:: அருந் தேடி வந் நன. ஆனால் இப் போது இவரை புத்  ി ü、
பில் இருக்கிறார்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tamaul Galignei Luglio Longsafiai figli
அப்பா அம்மா விட்டு இல்லாதபோது சமையல் கட்டு நுழைந்க் ஸ்டீவ்வைப் பத்த வக்க தோசைக் கல்லை சூடுபண்ணி மாவு ளத்தி தோகை கட்டுப் பழகினேன். தோகையை ரவுண்டதார் சுடனுமா சதுரா முக்கோனமா கட்ட எர்ண்து தோணுச்சு மாவை கல்லிலோத்திப் பார்த்தேன். ஆனால் வட்டமாத்தான் ஓடிச்சு அதே மாதிரி தோரை மாவை சுஸ்லிலே வந்தி அதில நிறைய முகம் எல்லாம் வரைஞ்சு இடையிலு கெப் விட்டு கொம்பு எப்ாம் வரைஞர்
கூட பாத்திருக்கேன், ஆனா கடைசியில நான் தெரிஞ்சுக்கிட்டது என் னன்ன ரவுண்டா சுட்டாத்தான் அது வெளியே வருது என்பதுதான்
மெகா சீரியல் நட்பு இப்போதெல்லாம் ரீகாந்திடம் "சினேகாவோடு ாதா என்று கேட்டாஸ் நைசா பிந்து
விட்டு நழுவிப் போய்விடுகிறார் சரி பங்கள்
நட்பு எப்படி இருக்கிறது என்று
திருப்பிக் கேட்டால் மெகா ரியல்
ா வண்டு கொண்டு போகிறது"
ா சொல்கிறார்
ரீகாந் தற்போது கிரிஷா மீரா ஜாப்மின் போன்றோர்களுடனும்
நடிக்கிறார். சிகோவுக்குக்
கோபால்
இருந்
filtill f
ரஜினியைக் காக்க வைத்துவிட்டு தொடர்ச்சியா மற்ற ஹீரோக்களின் படங்கள் இயக்கிக் கொண்டிருக்கும்
கே.எஸ்.விக்குமார் அடுத்த ஆர்டின் ஆரம்பத்தில் கமலின் படம் ஒன்றை இயக்க இருப்பதாகத் தெரியவருகிறது. அடுத்த வருடம் ஜனவரி அளவில் ரஜினி படத்தை இவர் இயக்காம் என்று செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில் கமல் நடிக்கும் படத்தை இயக்குவது குறித்த புதிய நகவல் கசிந்துள்ளது.
படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் படமொன்றையும் விக்குமார் இயக்க உள்ளதாகக் ரப்படுகிறது

Page 14
Slét GöEmälgilgu
எஸ்நேகிதியே. எப்போதோ ஏற்றிய நினைவெல்லாம் இப்போதும் இதமாகத்தான் இருக்கிறது இதயக் கரையோரம் இயன்றவரை ந்ெது போன வரவுகளின் 25/53/ GLANTIGO உறவலைத
SUDUTTGITTLÓ, சில கலவென கதைக்க மட்டும் களைக் கோர்த்த கட்ட கழிந்து விழும் கண்ணிப் பொழுதில் சிதறிப் போன துளியாய் ஆன ைேதகளும் கண்டதுண்டு.
ஸ்நேகித சோதரியே. நித்து வாழவும் நிஜங்களைக் 4507 6076oyub, நிழல் போலயெனைத் தொடர்ந்தவளே வேதங்களில் BITOIg வேதனைகளிலும் ஞானங்கள் காட்டியெனை நடைபோட வைத்தவனே . 5La இயக திரையில் நாதமான நம்
சிகரத்தின் natible ளே என்ற சகுனங்க . . Lilias எனும் : 57607 மாளுகின்ற மரணம் வரை வேண்டாம்.
5. CBB5 Galles, II, பற் பாது தேசிய கல்வியியற் கல்லுரி.
தவித்துக் கிடக்கிறது இதயம்
திசைகளைத் தேடிப்போப் திசைமாறி விட்ட உறவே! நீ இருக்கும் திசை தெரியவில்லை!
உன் முகவரி தெரியாததால் இதனை அச்சில் (BeFirġieldajaiia2GB pail
எழுதிக் கொள்ளும் GibJaiga) in L. இதயம் அழுகிறது
ஆயிரம் ஆயிரம் ஏமாற்றங்கள் அடிமனதில் தூங்குகின்றன அழைப்பு வரும்போது ஏனோ விழிப்பு வந்துவிடுகிறது!
காதல் காதல் என்று சொல்லி, கல்விச் சொத்தைக் கைவிட்டேன், க.பொத பரீட்சையிலே, கால்வாசிப் புள்ளியின்றி,
CSIT
அங்கும் கருணையின் உன் முகத்தை காணாமல் பரிதவித்து, கடிதங்கள் அனுப்பிவிட்டேன், இனியவளே!
IT பதினாறு வயதினிலே படரும் காதல், பாவியான உன்னையும்,
● பாவை - என்னையும் படர்ந்து படாத பாடு படுத்தி, 60) பைத்தியக் காரனாக்கி,
விட்டாயே கொடியவளே!
கடைதெருவுக்குத் தள்ளப்பட்டேன்
எஸ்.எம்.ரமீஸ், அப்புத்தளையூர்
壟
துள்ளித்
கிர்விப் 5,
() O
4த்து 7. Աղքո,க்கும்
டங்களை :ணர்வூட்டு
நீளும் இரவுகளுக்கு நிலாக் குடை பிடிப்பதால் அதை நேசிக்கலாம் ஆனால் இந்த இரவுகளுக்கு நிலவில் ஒளி இல்லாமலாயிற்று எண்ணத்தின் கோலங்கள் சிதைந்து சிதைவாயிற்று
Gall geir 66667.5 6576 677 முடியவில்லை! ஏனோ இந்த மானிடப்பிறவி என மனம் சலித்துக்கொண்டாலும் 6ILIGLing|Ib
நலவிசாரணையோடு செயற்கையாய் தொடர்ந்த நட்பு என்னவாயிற்று
உன் வீடு உறவினர் சீதோஷ்ண நிலை என இடம் நிரப்பிக் கொள்கின்றன
இயந்திரப் Gulasai
கக்கிவிட்டுப் போன
கறுப்புக் காற்றை
ாலமெல்லாம் சுவாசித் கருதிப் போய்க் கிடக்கி சுவாசப்பை
சரேல் சரேலென்ற முப்படைந்த வாகனங்க இரைச்சலில் இனிமையைத் தேடித் ே களைத்துப் போய் மழுங்கிக் கிடக்கிறது செவிப்பறைகள்
புதுமை என்பதை பரிச்சயப்படாமலே மரணிக்கப்போவதை எண்ணி பிதுங்கி நிற்கும் விழிகள்
நடக்க இடமின்றி நகரும் ஊர்திகளுக்கு
,geر:fag/// ർഗ്ഗ குேம் . தேை முடங்கி முடங்கி
முடமாய்ப் போன கா
குப்பைத் தொட்டி ந சந்து பொந்துகளில் வழியும் காதலர்களி எண்பரிசங்களையும் தொலைக்காட்சி (VPK சோம்பேறிகளாய் ம பார்த்துப் பார்த்துக் கிடக்கும் மனசு
துளியளவு மீதமிரு கறையற்ற DMib தவிப்பாய்க் கேட்கி
சாக்கடையும், கழி சங்கமிக்கும் நகர அருவியிலா உன் சிதைச் சாம் கரையப்போகிறது. 60 GBEFA
சூழல்கள் உனது சந்தோ
coasta நிகழ்கால விபர் எனது கையில் பதிவுகளாய் கா நிற்கும் பரிவர்த் எதுவும் எனக்க இல்லை!
22 6035 CIUDAELDITU சில சமயம் நிய இருக்கும் 676201&#EITGØT AD 62 வார்த்தைகள் இயல்பாப் இரு წეrm:/4ქluu (წყrნეთს அழகாய்த் தொ சருகையினைப் இன்னும் உன் மட்டும் என்னுள் தவித்துக் கிடக் (ნეფrნეტნზე] ||
Guu G|Uluruff:
ஐ திலிபன் வயது 22 வயது 2 முகவரி: முகவரி:
கச்சிவத்தை இல85/4 குருநாகல் விதி ரெங்கநாகல, அநுராதபுரம் öhl)ՈIյII: பொழுது போக்கு பொழுது போக்கு வானொலி, ரி.வி. GULD GOLD LLUIT GOT 60N6OlU,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-- —
~- —
အကြီးစား எழுதுதலும்
வாசித்தலும்
ULIGTéā 6H5ITUTO சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
கவிதை எழுதுவது குறித்து அவரவர்க்கும் அவரவருக்கான காரணங்கள் இருக்கலாம். எனக்கோ இது வேறெதையும் விட ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. தோல்விகளும் இயலாமைகளும் மொழியாக உருவாகும்போது ஏதோ ஒரு நிம்மதி அது பாவனையாகவும் இருக்கலாம். தமிழில் எழுதும் பெண் படைப்பாளிகள் இன்னும் தொட வேண்டிய பரிமாணங்கள் எவ்வளவோ இருந்தாலும் தம் படைப்பின் எல்லைகளை முன்கூட்டியே திட்டவட்டமாக வரையறுத்துக்கொண்டு அதே இலக்குகளைத் திரும்பத் திரும்ப அடைந்து கொண்டிருப்பது படைப்பின் வீழ்ச்சியைக் குறிப்பதாக இருக்கிறது. அநேகப் பெண் கவிஞர்களின் கவிதைகள், கவிதையை அதன் பழக்கப் பட்டுப்பொன சுற்றுப்பாதையிலிருந்து வெளிக் கொண்டுவரக் கூடியதாக இருப்பதில்லை
assif என்ற குற்றச்சாட்டிற்கு மத்தியிலேயே எனது கவிதையும் வெளிவருகின்றது.
Las 6061Tulip தனக்குள்ளேயே வசிக்க நேர்ந்துவிட்ட நீண்ட தனிமையும், எனது நிரம்பி மொழியும் கூடி இங்கே கவிதைகளாக உருவாகியிருக்கின்றன. நவீன கவிதை, சொற்களின் வழியே எழுந்து சொல்லுக்கு எதிராகவே போராடி
மெளனத்தை அடைவதாக இருக்கிறது. வாசகன் கவிதையின் இடைவெளியில் அந்த மெளனங்களைப் பூர்த்தி செய்து அனுபவம் விதர்களையும் கொள்ளும்போது கவிதை வெற்றி பெறுகிறது. எண்ணில் உறைந்திருக்கும் கறைபட்டுக் சில உணர்வுகளை இந்த வரிகளின் வழியே உங்களுக்குள் நகர்த்த
முயன்றிருக்கிறேன். இக் கவிதைகளை மொத்தமாக வாசிக்கும்போது
இவை எழுதப்பட்ட ஒவ்வொரு தருணமும் அதன் சாயலோடு என்னை இன்னொரு முறை கடக்கிறது. அது சஞ்சலமுட்டுவதாக இருப்பினும் |(50 இவற்றை என் தனிமைக்கெதிரான எதிர்வினைகளாகவே கருதி ஆசுவாசம்
கொள்கிறேன்.
இந்தப் பிரசவக் கோடுகளும் எளிதில் செப்பனிட முடிவதில்லை வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் 5|Taglia)606),
உணர்னைக் காட்டிலும் மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது
இயற்கை எனக்கு உணர்னிலிருந்துதானே தொடங்கிற்று எனது தோல்வியினர் முதலாவது நிலை
இறந்தகாலப்
லம் கடந்து
560601356. 4/1967) 29ITLD5600585 BITLiggJLD
: விபரீதமானது
கனவுகள் பெருகும் இரணடாம் ஜாமம்
குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய சுவரோவியத்தில் அமைதியாக
INTUIT இரவுகளில் அமர்ந்திருந்த புலி
பழகிய நிர்வானத்திற்கிடையில் இவ்விரண்டாம் ஜாமத்தில்தானி
25 ಙ್ தேடுகிறாய் என தலைமாட்டிலமர்ந்து
என அழகிர் களங்கமினிமையை உற்றுப் பார்த்துக்கொணர்டிருக்கிறது.
955
'' பெருத்த உடலும்
燃ნე) பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
BԼւ ரொம்பவும் தானி அருவெறுப்பூட்டுவதாய்ச்
சொல்கிறாய்
கிறது இன்றும் இனியும்
சோ, கொழும்பு grüßungth LDITUlguélbÜ606) 5760Ig
உடலென்றும்
tillagialof LIGielgia Taiafilal) புதையுணர்டிருக்கும் என குரல் தனக்குள்ளாகவே முனகிக்கொணடிருக்கும்
உணர்மைதானி
ETвиf рLбил6)й (йштвUвü6) உர்ைனுடையது பறைசாற்றிக் கொளர்வதில் வெளிப்படையாக இருப்பதில்
இதற்கு முனினும் கூட உணர் குழந்தைகள் வேறு எங்கெங்கோ யார் யாருக்கோ பிறந்திருக்கலாம் உணர்னிடம் தடயங்களில்லை எனபதால் -56)LDI, நீ பெருமைகொள்ளலாம் ஒரு மாலையும் இண்னொரு
மாலையும் என்ற அவரது கவிதைத் தொகுப்பிலிருந்து
நானர் எனiன செய்ய?
втвиf Пјflллвий (дштвuдідтвиї S SS SS S SS S S S S S S S S S SSS SSS SSS SSS SS SS SS SSL
GALjuum: Gluufi:
E).6rth, UEiði கேரி, றங்கள் வயது 24 வயது: 21
முகவரி: முகவரி:
P.O.BOX-60594, வயாவிளான் தெற்கு AC, CHOR, Laub, DOHA QATAR UITLDUUITSOOTLb. பொழுது போக்கு பொழுது போக்கு
தினமுரசு, ரி.வி பேனா நட்பு கவிதை
లి 15-21, 2003

Page 15
நவநாகரீக உலகில் வாழும் நங்கையர் அனைவருக்கும் இன்றி யமையாதது மேக்கப் மில்லேனிய யுகத்தில், புதிய மனிதர்கள், புதிய சூழ்நிலைகள், போட்டிகள் நிறைந்த உலகம், மற்றவர்களிடமிருந்து நம்மை நாம் வேறுபடுத்திக் கொள்வது மிகவும் அவசியமானதாகும். வெற்றி கரமான பெண்மணியாக காரியாலயத் திலும், வீட்டிலும் ஒரு பெண் திகழ வேண்டுமானால், லேட்டஸ்ட் பேஷன், அழகுக்கலை பற்றி அறிந்திருக்க வேண்டும்.
மேக்கப் என்பது தலைசிறந்த கலையாகும், எந்தக் கலையில் திறன் வாய்ந்து இருந்தாலும், சபைகளில்
வகையான மேக்கப்பிற்கும் இந்த பல வகைகளில்
பவுடரை உபயோகிக்கலாம். இதனால் g ...GIT உங்கள் முகம் பளிச்சென்று திகழும். மேக்கப் பாக்சி gg - 60)6O6OIŤ : பெற வேண்டிய ஒன கண்களின் மேல் புறத்தில் இமை புருவத்தை ஒழுங் களை ஒட்டிப் போட வேண்டும். இது யற்ற ரோமங்கை பொதுவாக கறுப்பு நிறத்தில்தான் விடுவதால், வில் ே கிடைக்கும். சிறிய கண்கள் என்றால் அழகாக அமைத்து பெரிதாக காட்டுவதற்கு திக்காவும் - புருவம் அடர்த்தியா பட்டையாகவும், பெரிய கண்களென் லியதாகவும் குதி றால் சிறியதாக காட்டுவதற்குமே இருந்தால் அதிக தின்னாகவும் - மெல்லியதாகவும் தீட்ட வேண்டும். வேண்டும் கண்களின் அழகு மேக்கப் கஜே பில் மிகச் சிறப்பான இடத்தை வகிப் இது கண்ணுக் பதை நாம் கவனத்தில் கொள்ள மையாகும். இது
Gusii
வடிவிலும்,
தங்கள் திறன்களை வெளிப்படுத்திட மேக்கப் மிகவும் முக்கியமாகும். மேக்கப் எல்லோருடைய வாழ்க்கை யிலும் ஒரு அந்தஸ்தைப் பெற்றுத் தருகின்றது. மேக்கப் அழகு சாதனப் பொருட்கள் என்பது காலம் காலமா கவே இருந்து வருகின்றது. அந்தந்தக் காலத்தையொட்டிய மேக்கப்பும், அதற் குரிய சாதனங்களும் அப்போதைய பேஷனாகத் திகழ்ந்து வந்துள்ளன.
மேக்கப் சாதன அறையில் கண்டிப் பாக இடம் பெற வேண்டிய பொருட் களும் அவற்றின் பயன்களும் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
பவுண்டேஷன் :
மேக்கப் சாதனப் பொருட்களில் முதலிடம் வகிப்பது சுவரை வைத்துத் தான் சித்திரம் வ்ரைய வேண்டும் என் பது போல் இந்த பவுண்டேஷன் இருந்தால்தான் எந்தவித மேக்கப்பை யும் எளிதாக நம்மால் போட்டுக் கொள்ள முடியும், பவுண்டேஷன் போட்டு மேக்கப் போடுவதால், நீங்கள் போடும் மேக்கப் பலமணி நேரம் கலையாமல் இருக்கும். இந்த பவுண் டேஷனை, உங்களின் தோலுக்கு தகுந்தாற்போல் வாங்கிக் கொள்ள வேண்டும்.
புரூப் லிக்யூடாகவும்
ifig,0)Lá எடுப்பாகவும் தோ லிப் ெ இது உதட்டிற்கு சில் வடிவ உதட்டு உதடுகளை சாயம் இந்த பென்சிலா வேண்டும். இதனை களின் ஓரங்களை ச 6) TLD.
டீன்-ஏஜ் பெ விஷயத்தில் பெ பங்கு வகிக்கிறது பொட்டு வைத்து சற்று கடினமா சாந்துப் பொட்
இது கண் இமைகளை அடர்த்தியா பொட்டு வைகு கவும் நீண்டதாகவும் காண்பிக்க உதவு கள். எப்டிக்கர் ெ கிறது எடுப்பான இமைகள், எல்லை தும் பொட்டுை யில்லா அழகினை தனித்து, வடிவ காரியமாகி விட் சக்தி | la) o sodigoOTIEg 29 - 3619 (SLT67) U6)|LT 6)J6035U)|9)JLD க்ரீம் வகையிலும் தற்போது ஐ i. ಉತ: °pá ஷேடோஸ் கிடைக்கின்றது எந்த "U" வகை மேக்கப் போடுகின்றமோ அதற் குத் தகுந்தவாறு இதைத் தேர்ந் தெடுக்க வேண்டும். ஐ ஷேடோஸ்,
தற்போது கிடைக்கின்றது.
மஸ்காரா
வைப்பது ஐஸ்
தொழில்: S S S S S S S S S . . . . . . . . . . . .
JITTER
GGilbum Ili (FGigl
Irfan Glugg|Lib GT4
Baligj Tsit
தெரிவு செய்யப்படு கிறவர்கள் தமது ഞs u'Lī 8 ഞണ് அனுப்பினால் பிர
சுரிக்க உதவும்
шfasolution) suma dogovu
அடுத்தவாரம் யாருக்
டிரான்ஸ்குலண்ட் பவுடர் : *** 23. ETT
ஆயில் மேக்கப் தவிர, மற்ற எந்த கோல்டன், சில்வர், கில்ட்டர்ஸ் என்று LS LSS S S S S S S S S S LS LS LS LS SLSLS S S S LS S LSLS
GariboIITrotókör D> :: - öisesti usörii (óustille
நவநாகரீக மங்கையா_
seose 635 LLD த'.நகரில் நடும் ஒரே இ Jamii என்ற நிை fe IVAJ இப்போது வ No. 4, Nelson Place மேற்பட்ட தினுக Wellawatta, Colombo-06, Tel: 552328 ஒன்றுககு ஒன. மகளிர் மட்டும் மகளிர் மட்டும் பொட்டு 6ை * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். நெற்றியில் L bტიზ ருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
கூப்பனை நிரப்பி தபால் ' ஒட்டி வேண்டும் அனுப்பினால் போதுமானது. கூறப்படுகிறது. en ஐதீகம் திருநீ
ూi 15-21, 2003
"ேகூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 27- 06-2003
அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார் தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு LL LS LSL L LS LSS L LS LS LS LS L LS LS LS LS L LS LS LS LS LS LS LS LS LS
6365JGnurTgub ufayi diste5ffuuG அறிவிக்கப்படும் விபரர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டைக்கின்றது. Lugiidae) : கட்டாயம் இடம் றாகும். தற்போது
படுத்தி தேவை yen nucluage anv No Guaya லேமஸ் CS T MM L L L L L L L L L TL L LLLLLL EIGli III)sulfa GDuitsj GDIGILLLijstijl
வீட்டுக்கு வரும் உறவினர்களை
தாம்பூலத்தோடு வரவேற்கும் பழக்கம்
ாகவும் வரைதல்
இப்போதும் இருக்கத்தான் செய்கிறது. 6Ꭳ ; வீட்டுக்குள் வந்து உட்காருவ படும் தற்குமுன்ெேவற்றிலைத்தட்டைத் : : தூக்கி உறவின் முன்னால் வைத்து
விடுவார்கள் வெற்றிலை, பாக்கு,
ல் டைப்பிலும்
புகையிலை, சுண்ணாம்பு எல்லா முமே அதில் இடம் பெற்றிருக்கும். நகரப் பகுதிகளில் வெற்றிலை போடும் ஆளைப் பார்த்தாலேயெ தன்னை அறியாமல் ஒதுங்கிக் கொள் வார்கள். அவர் பேசும் போது வெற் றிலை எச்சில் மேலே தெறிக்கும் புகையிலையும் சேர்ந்து ஒருவித பஸ்சிலோ காரிலோ ஏறி அமர்ந்து கிக் கையும் நாக்குக்குச் சுவையை விட்டால், சாலையோரத்தில் செல்ய யும் கொடுத்து வெற்றிலையில் இருக் வர்களை அபிஷேகம் செய்கிற அள கிற சத்தையும், மருத்துவ குணத்தை வுக்கு வெற்றிலைச்சாறை துப்பிக் யும் அழிக்கிறது. GNET 600 GBL GBLUTGITTEEGI வெற்றிலையில் மட்டும் இருக்கும்
இப்படியெல்லாம் இருந்தாலும் சத்துக்கள் கூட வெற்றிலைக்கென்று தனி மவுசு 60)6)It"LL6)Gir 6J, Lʻil, u5)-2, 15)-6, 15).
கவர்ச்சியாகவும், உண்டு 12 மற்றும் சி, அமினோஅசிட் சர்க் றமளிக்கலாம். வெற்றிலை நல்லதானாலும் கரை மற்றும் ஆர்கானிக் அசிட் bGOGOTri : வெற்றிலையோடு சேர்க்கும் பாக்கு புரோட்டின் மினரல் என்பனவாகும் பூசப்படும் பென் புகையிலை போன்றவைகளிலே மனிதனுக்கு பயனுள்ள விதத்தில் சாயம் முதலில் ஆபத்து ஒளிந்திருக்கிறது. பாக்கும் சக்தியைக் கொடுக்கிறது O பூசுவதற்கு முன்னர் S S S S S S S S S SSS ல்தான் வரைய / எவர் சில்வர் பாத்திரங்களைத் தீய்ந்து போகாமல் பார்த்துக் க் கொண்டு உதடு A கொண்டால் அவை வெகுநாள் உழைக்கின்றன. எவர்சில்வர் பாத்திரங் ரிசெய்து 04Tall i களில் அடிப்பிடித்திருந்தால் வாஷிங் சோடா கலந்த நீரை ஊற்றிக்
O கழுவுங்கள். ண்களின் அழகு Fகவரிங் ஆபரணங்கள் அணிவதால் கைகளில் நிறமாற்றம் - ஏற்பட்டால் அந்த இடத்தில் எலுமிச்சம் பழத்தை வெட்டித் தேய்த்து, ாட்டும் முக்கிய
සංඛ...........! சிறிது நேரம் கழித்து கழுவுங்கள். முன்பெல்லாம் tij, GJITSI தேங்காய்ப் பாலில் சிறிது குங்குமப்பூவை அரைத்து ஒரு "ToTou S SS SS SS SS சிறிய பிரஷ் உதவியால் முகத்தில் அழுத்தித் தேயுங்கள். இப்படிச் க இருந்தது. Gatig, sista (lds மறைந்துவிடும் டு, குங்குமப் ILg5J 6 J55 ITA) (UPSL JLJKU
காரட் பீட்ரூட் உருளைக் கிழங்கு போன்ற கிழங்கு வகை
சிரமப்பட்டார்
பாட்டுகள் வந்த களை எப்போது வாங்கினாலும் கழுவி பளபளப்பாக வைத்திருப்பதை
வாங்காதீர்கள். மண்ணுடன் இருப்பதையே வாங்குங்கள். அப்போது
ILL) தான் சில நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். வீட்டில்
?--ബ് வைத்திருக்கும் போதும், கழுவாமல் வைத்திருங்கள்.
1676) -2560)L's SS SS SS SS SS SS க்கும் தக்கபடி கேக் வைத்திருக்கும் பெட்டியில் அரை ஆப்பிள் துண்டைப்
:ெ.ெ L(பேட்டு வங்கள்: டொமல் இருக்கும்
EGNINGUT that
தொகுத்துத் தருவது -யசோ(உருளைக்கிழங்கு இனிப்பு) Es communau GNLITTELEGII:- - உருளைக்கிழங்கு - 50 கிராம் faaf - 500 Animh லயும் உருவாகி விட்டது. |
Jafar - 2 (55) Goofy
ட்டப் பொட்டு முதல் நாகப் பொட்டு வரை 100க்கு
கள் உள்ளன. அவை வடிவத்திலும் வண்ணத்திலும் தண்ணீர் - 1/2 கப் று மேம்பட்டதாய் உள்ளது. செய்முறை: க்க வேண்டிய நெற்றிப் பகுதி எது? |கிழங்கை அவித்து உராய் கருவியில்
n Höflh („Gissstä. நவங்களுககு மத்திய பகுதியில் பொட்டு ഔഖ8 || ந்தப் பகுதியில் ஆத்மா பாதுகாக்கப்படுவதாக வரும் போது கிழங்குத் துருவலைச் சிவனின் மூன்றாவது கண் அங்கே இருப்பதாக 8äiög|ä GläToisisti.
சந்தனம், குங்குமம் உபயோகித்து பொட்டு | 3 இறுகும் பருவத்தில் நெய்யிற் பொரித்த வர்யத்தை குறிக்கும் என்கிறார்கள். முந்திரியருப்பு நெய் வனிலா இவற்றை
Luth Garriären 6th. 4 திரளும் பருவத்தில் இறக்கி நெய் பூசிய தட்டிற் கொட்டி அழுத்திப் பரவ GILO, S) shijsi Tab sulm të të gjë G|FH GïGTGDITL, Guip1601611, DJGMGïGifië கிழங்குகளிலும் இதே முறையைப் பின்பற்றலாம் 6 சிறுவர்களின் உடல் ஆரோக்கியத் sig úhlasiči frwythig UGONJOLLOIrrigió
ASS S SSSSSSSSSSSS
5 suIIIȚII LIIIă treisuniP Silfu sunt EFENGlašej siglesanjżLLib
ஆர். வேர்ஜின், 14, 32 வத்த பெஹய்ன்ட், ராஜகிரிய
முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.

Page 16
உங்களுக்கு எப்படி என்கிட்ட வந்து விசாரிக்கணும்னு தோணிச்சு? நான்தான் என் கணவர்தான் குற்ற வாளின்னு ஒத்துகிட்டு ஸ்டேட்மெண்ட் கொடுத்துருக்கேனே."
"அது சம்பிரதாய ஸ்டேட்மெண்ட் ஆனா அதுக்காக பல லட்சம் வாங்கி யிருக்கீங்களே-அப்ப அதுக்கு பின் னால, என்னவோ இருக்குதுல்ல."
"அது.அது.என் வீட்டுக்காரர் செஞ்ச தப்புக்கு எனக்கு கிடைச்ச காம்பன்சேஷன்"
"அதைத்தான் யார் கொடுத்தா, எதுக்கு கொடுத்தான்னு கேக்க றேன்."
"ஒரு நிமிஷம்." அந்தப் பெண் மணி சேலைத் தலைப்பால் முகம் ஒத்தியபடி அங்கிருந்து நகர முயன் DTGT.
"கேள்விகளுக்கு பதில் சொல் லிட்டு ஓட முயற்சிக்கலாமே."
ருத்ராவிடம் இளக்காரம் தொனித் தது. வேணுவும் நம்பிக்கையோடு சிரித்தான்.
"அது.அது." "தப்பிக்கெலாம் முடியாது. வேண்டாம் உண்மை பேசுங்க. அது தான் உங்களுக்கு நல்லது."
"படு பாவி. பணத்தால என்னை கட்டிப் போட்டு இப்ப உங்க முன் னாடி என்னை மாட்டவும் விட்டுட் LIGGOT.."
"அந்த படுபாவிதான் யார்னு கேக் றேன்"
அவளும் வேறு வழியின்றி வாயைத் திறந்தாள் எல்லாவற்றை யும் சொன்னதோடு தனக்கு தரப்பட்ட பணத்தையும் ஒரு ப்ரிப்கேசுடன் முன்னால் கொண்டு வந்து வைத் தாள்.
ருத்ரா திறந்து பார்த்தார். பத்து லட்சம் புதிய ஐநூறு ரூபாய்த்தாள் கட்டுக்கட்டாய் கண் ணைப் பறித்தது.
|இந்திர செளந்தர்ராஜன்
IŠSID 23 حجر عليكط
வேணுவோ நொறுங்கிப் போயி ருந்தான்
பொன்னம்பலத்துக்கு நிஜமாகவே நெஞ்சுவலி வந்துவிட்டது. அப்படியே சுருண்டு விழுந்துவிட்டார் தூக்கிக் கொண்டு டாக்டர்களிடம் ஓடினார்கள்
நல்ல வேளை. டாக்டர்களும் ஆக்சிஜன் கொடுத்து அதை இதைச் செய்து பிழைக்கவைத்துவிட்டனர்.
ஆனால் பொன்னம்பலத்துக்கு ஏன் பிழைத்தோம் என்று இருந்தது. எதிரில் வேணு ஒரு கடிதத்துடன் நின்று கொண்டிருந்தான் டாக்டரிடம் இந்த கடிதத்தை பொன்னம்பலத்திடம் தரலாமா என்று கேட்டதற்கு தாராள
மாக என்று சொல்லியிருந்தார்கள்
அவனும் நீட்டினான். "என்ன இது." "லெட்டருங்க." "யார் எழுதுனது." "படியுங்க தெரியும்." அவரும் வாங்கி நெஞ்சைத் தேய்த்தபடி பிரித்தார்.
அன்புள்ள அப்பாவிற்கு என்னை மன்னித்துவிடுங்கள் ஆறு அக்காக்களின் அவலமான நிலை, என்னையும் அடக்கி அடக்கி நீங்கள் வளர்த்த முறை, அதற்குக் காரணமான அந்த குடும்பச் சாபத் தின் மேல் எனக்கு வந்த கோபத் திற்கு ஒரு அளவே இல்லை.
அத்தைகள் தாலி அறுத்தார்கள் என்பதற்காக என் அக்காக்களும் அறுப்பார்கள் என்று நீங்கள் நம்பி யதை மாற்றவும் என்னால் முடிய
ിഞ്ഞു.
கோடி கோடியாய் சொத்து இருந்து என்ன பிரயோஜனம் தங்கக்
கூண்டு கிளிகளா களும் இருப்பதை என்று எனக்குள் வளர்ந்தது.
GILIlb GILIlb | சொல்லும் விஷய செயல் என்று ெ னால்தான் என் ஒரு விடிவு வரும்
அதற்காக திட சாமியையும் பயன்
இங்கே எந்த என் அத்தை கண மனித சதிதான் எ சாமியும் ஞானவே மாதிரி பேசி எ தொடங்கினேன். ந போலவே ஞான6ே களிடம் சொல்ல மு பிளம்பர் சீனுவிடம் லில் அவனையு வேலையும் கொ செய்த கொலையும் வேண்டும் என்று தோனியிடம் நடித் படியே எல்லாம் நட யையும் தீர்த்துக்க எனக்கு உதவிய கொலை செய்து
6LGBL GÖT.
இவர்களே இ இங்கே சாபம் 6 பாவம் செய்தவர்க ஒரு சூழல் உரு நம்பிக்கையும் உங் போனது.
நான் எதிபார்த் கிடைத்தது. ஆன செய்த தவறோ எ கொடுத்துவிட்டது.
சத்தியமாக நட ஒரு விமோசனம் நான் இப்படி நடந் இதில் நாகசாமியை வேண்டி வரும் அவர் மனைவியோ திருக்க மாட்டார் வாயை அடைக்க L பலனில்லை. அந்த 610165I6 (LIslu டது போகட்டும் எதையும் மறைக்க உங்களுக்கு ஒரே கோள்
சாய நம்பிக்ை காக்களை தொட சிறையில் வைக்க யுடன் இப்பொழுது மாப்பிள்ளைகளு செய்து கொடுத்து என்னோடு நம முடிந்துபோய்விட்ட துக்கொள்ளுங்கள் கடிதத்தைப் ப பலம் கதற ஆரம்
"மார்த்தாண்டா LLIT, ജൂൺuി நான்தான் தப்பு 1 (GBL GÖT.
என் காதலுக் செஞ்சு என் அக்கா யும் கொன்னுட்டு கரிக்க நினைச்சாங் தூக்குல தொங்க ஆனாங்க அப்படிப் நிஜமா கொன்னது ஆனா தப்ப சாபம்னு ஒரு புரளி அதை நான் நம்பர இவ்வளவு நாள் 2 மும் ஒடுக்கியே வ இது தெரியாம தப்பு பண்ணிட்டியே விட்ட அம்பு இப் திரும்பி வந்து என்ன அவரது புலம்ப ஒரு கணம் உலு அவன் ஸ்தம்
TGÖT! " முற்
GIUL
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5 நானும் அக்காக் மாற்ற வேண்டும் ஒரு வெறியே
என்று எல்லோரும் பம் ஒரு மனிதச் ல்லோரும் கருதி அக்காக்களுக்கும் என்று தோன்றியது. படம் போட்டு நாக படுத்தினேன். ாபமும் இல்லை. வர்கள் சாவு கூட ன்று நானும் நாக ல் காதில் விழுகிற ன் திட்டத்தைத் ான் எதிர்பார்த்தது பலும் அதை உங் முயன்றான். நடுவில் சொல்லிவிட முத ம் பிறகு ஞான
சாப்பாட்டு விஷயத்தில் ஆண் பகளின் ஆர்வம் அவர்கள் கருவில் இருக்கும்போதே ஆரம்பித்துவிடு " கிறதோ என்று எண்ணத் தோன்றும் லை செய்தோம். နှီး) : GGIGCL தெரிய கிறது. ஆண் குழந்தையைச் சுமக்
நாகசாமி அந் - கும் கர்ப்பிணிகள் அதிகம் சாப்பிடு ததில் நினைத்த கின்றனர் என்று ஆய்வு ஒன்றில் ந்தது. அந்தோனி இருந்து தெரிய வந்திருக்கிறது. கரு ட்டி உச்சபட்சமாக வில் இருக்கும் குழந்தை ஆணாக
35 ani (ö.1495emğ5 ömrüLUNT(Gü பிரியராகத்தான் வளர்கிறதா?
இருந்தால் அதிக புரோட்டின், காபோ ஹைட்ரேட் கொழுப்புச் சத்து அக் கருவுக்குத் தேவைப்படும். பெண் ணாக இருந்தால் அந்த அளவுக்குத் தேவைப்படாது என்று இந்த ஆய்வு கூறுகிறது.
244 கர்ப்பிணிகளிடம் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இப் பெண்களுக்குத் தங்கள் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரியாது. பெண் குழந்தையைப் பிரசவித்த தாய்மாரை விட ஆண் குழந்தையைப் பெற் றெடுத் தோர் அதிக அளவில் உணவு உட்கொண்டமை தெரிய வருகிறது.
பெண் கருவை விட ஆண் கரு அதிக சக்தியை எதிர்பார்க்கின் றது என்று இந்த ஆய்வு மேலும் கூறுகிறது.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் நடத்தப் பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகை ஒன் றில் கடந்த வாரம் வெளியானது.
SLİLGÜ BETLIGlöGlööTE
2. Gigi Gigia | Elississ
பஞ்ச அழகியும் இவர்தான். கல்லூரி மாணவியான வெகா தனக்கு மிகவும்
தூக்கில் தொங்க
இவ்வளவு நாள் ன்கிற பெயரில் ள் என்று நம்பும் வாகி அந்த சாப களிடம் அடிபட்டுப்
ଅ, ତ୯୬ விடுதலை பிடித்தது சங்கீதம் எனக் கூறுகிறார். IG), យ ULIMIT அடுத்து வரும் ஓராண்டு காலத் ன்னைக் காட்டிக் துக்கு கிரீடத்துடன் இருக்கப்போகும் இந்த அழகிக்கு வர்த்தக விளம்பர மது மாளிகைக்கு எப்பொன்ஸர்கள் ஏற்கனவே குவியத்
கிடைக்கத்தான் தொடங்கிவிட்டன. து கொண்டேன். குளிர்பானம் முதல் உள்ளாடைகள் யே நான் கொல்ல வரை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை இந்த அழகியின் என்று அவரோ கையில் கொடுத்து விளம்பரப்படுத்தப் கூட எதிர்பார்த் போட்டி போடுகின்றன. கொளல்மடிக்ஸ் கள். அவர்கள் காரர்கள்தான் ரொம்பவும் ஆர்வமாய்
ணம் கொடுத்தும் இருக்கிறார்கள்
பணமே இன்று 18 வயதுதான் ஆகிறது வழமையாக எயிட்ஸ் நோயாளிகளுக்கு
உதவப் போவதாகத்தான் உலக அழகி யாகத் தெளிவானவுடன் எல்லா அழகிகளும் கூறுகிறார்கள். பின்னர் எப்போதாவது ፵® தரம் எயிட்ஸ் நோயாளிகளுடன் அமர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வார் கள். அத்தோடு சரி (இதைவிட எயிட்ஸ் நோயாளிகளுக்கு வேறென்ன சேவை
சாட்சியாகிவிட் இந்த டொமினிக்கன் குடியரசு நான் போலீசில் அழகிக்கு வெறும் டொமினிக் ப் போவதில்லை. இவர் வேண் னறு ப்ரபஞச அழகி அழ @(b (6. கிப் போட்டிக்காகவே செதுக்கப் பட்டது போன்ற உடலமைப்பும்
யில் என் அக் 4: .'
fig, 3,60603 T. இருக்கிறது)
நது DLÓä யம் எல்லாமாகச் சேர்த்து இவ பிறகு காலம் முழுக்க வர்த்தக நிறு TLDG) 5LDL) 35608, ருக்குக் கிரீடம் அணிவித்து வனங்களுக்காக தர்கள் ந்ே: பார்த்திருக்கும் களுக்காக த சசநதலை - " (U:16) ഉ_ബ816) ഖബ (ILബഞLബ) ೩೮) திருமணம் அமெலியா வெகா மெல்லிய கொடுக்கிறார்கள். இவர் மட்டும் விதி பிடுங்கள் அழகு தேவதை டொமினிக்கன் விலக்கா என்ன?
குடும்ப Tub---------------------
என்று நினைத் rail டித்த a. المملكلمات * த்தார். BUIGIII
தப்பு பண்ணிட் . 606). D. 606060 ன்ைன வெச்சுட்
மொனிகாவுடன் கிளின்டன் என்ன செய்தார் எப்படியெல்லாம் உறவு கொண்டார் என ஊடகங்கள் விபரித்
ததைப் பார்த்தும் கேட்டும் தான் மிகவும் நொந்து போய்விட்டதாகத் சொத்தை அப தெரிவித்திருக்கும் ஹிலாரி தனது ທີ່. அநுபவம் வேறெந்தப் பெண்ணுக்
கும் வரக் கூடாது என விசும்புகிறார். நான் அவருடன் (கிளிண்டனு டன்) மிகவும் அன்பாக இருந்தேன்.
காரணமாகவும் ட்ட அவங்களை
நான்தான்! மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்தோம். பின் க் கறதுக்காக னர் எங்கள் வாழ்வில் துன்பம் மட் ய கிளப்பிவிட்டு டுமே எஞ்சியது" எனச் சொல்கிறார். தா காட்டத்தான் தன் மொத்த உள்ளக் குமுறலை "செக்ஸ் விஷயத்தில் அவர் சற்று
வீக்கானவர் என்பதை நான் அறி வேன். ஆனால் அவர் வகித்த பொறுப்பு தகுதியையும் மீறி இப்படி
யும் சேர்த்து வைத்து அழுது புலம் பியிருக்கிறார் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின்
Tiña 5606T 6TGÖGNDIT ார்த்தேன். நீ இப்படி ஒரு
மனைவி ஹிலாளி.
BITGOT அன்னிக்கு செனட்டராக இருக்கும் ஹிலாரி 9UT இன்னிக்கு தனது சோகங்களை அமெரிக்க தாக்கனும்" இணையத்தளம் ஒன்றுக்கு விலா வேணுவையே விபரித்திருக்கிறார்.
கிவிட்டது. மொனிகா லிவின் எப்கியுடன்
த்து விட்டிருந் தனது கணவர் கொண்டிருந்த நட்பு தன் உள்ளத்தை உடைத்துப் போட்டதாக ஹிலாரி கூறுகிறார்.
. "
யெல்லாம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என் இளமை மீது அவர் நம்பிக்கை இழக்கும் காலம் இன்னும் வரவில்லை. அவரை சகல விதத்திலும் என்னால் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் ஆனால். அந்தப் பெண்களிடம் அவர் தோற்றுவிட்டார். என்று ஹிலாரி தெரிவிக்கிறார்.
jষ্ঠাতা 15-21, 2003

Page 17
திகாலை வேளையில் வழமை போல ஜோக் கிங் செய்துகொண்டி
ருந்த ஆகாஷ் களைப்புடன் ஹோலில் சோபாவின் மீது சாய்ந்தபடி "அம்மா." என்று குரல் கொடுத்தான். பாதி வேலையை அப்படியே போட்டுவிட்டு வந்த அவனது தாய் விசாலம் "என்ன ஆகாஷ் களைப்புடன் இருக்கிறாயா? கொஞ்சம் பொறு சுடச்சுட காப்பி எடுத்து வாறேன்" என்று கூறிவிட்டு சென்றாள்.
அந் நேரத்தில் ஆகாஷக்கு பொன்னான செய்தி கதவை தட்டி யது. மணிச் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்த ஆகாஷ் தபாற்காரனின் கையி லிருந்து வெற்றியோலையாய் காணப் பட்ட இன்ரவியூ லெட்டரைப் பெற்றுக் கொண்டான். அந்த நல்ல செய்தியைக் கேட்ட தாய் அவனை அன்புடன் உச்சி மோந்தாள்.
ஆகாஷ் சென்றிருந்த அந்த இன்ரவியூவில் அவன் வெற்றியடைந் தான் வேலையும் சிறப்பாக இருந்தது. ஆனபோதிலும் துடிப்பும், செழுமையு முள்ள ஆகாஷ் மனதில் சோகமும் மறைந்திருந்தது. தன் முறைப்பெண் அருணாவின் முகத்தை மறக்க முடி யாது தவித்தான். அவளின் 2 வருட
பயணம் அவனுக்கு நரக வாழ்க்கை யாய்த் தென்பட்டது. ஆகாஷ் அருணா வைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறான் என்ற உண்மை ஊருக்கே தெரிந்த ஒன்றாகும். ஆனபோதிலும் அவன் அருணாவை மேற்படிப்புக்காக சென்னைப் பல்கலைக்கழகத்திற்குப் போவதற்கு அனுமதித்தான்.
9DH(C560OTIT 6)J(5LD J5ITL8560)6TT 6T600I ணிக்கொண்டிருந்த ஆகாஷ் சந்தோ ஷத்தில் ஆடலும், பாடலுமாக துடிப் புடன் நடந்துகொள்வான். தாயின் செல் லப்பிள்ளையாகவும் ஊருக்கு நல்ல பிள்ளையாகவும் இருந்த ஆகாஷின் வாழ்க்கையை இறைவன் இடது கையில் வரைந்தது யாருக்கும் தெரியாத உண்மை.
அருணா ஆகாஷோடு கதைக்க போன் எடுத்தாள். ஆகாஷ் ஓடிவந்து "ஹலோ, ஹலோ, அ.ருணா அருணா நா.நா.நான்தான் ஆகாஷ் கதைக்கிறேன்." என்று இன்பத்தில் வார்த்தைகள் தெரியாமல் ஏதோ வாய்க்கு வந்தபடி கதைத்தான்.
"ஆகாஷ் .நான் இன்னும் இரண்டே நாட்களில் உங்களைப் பார்க்க வந்துவிடுவேன்." என்று அருணா கூற ஆகாஷக்கு இன்பமும் அதிர்ச்சியுமாக இருந்தது. அவளின் வருகைக்காக வீட்டை அலங்காரம்
2-6steistisk Lig
ந்தப் பிரதேசம் பற்றி யெரிந்து இன்றுடன் ஏழு நாட்கள். அடித்து விரட்டித் தீ வைத்தமையினால் அகதியானோம் என்றார்கள் யாரால் அடித்து விரட்டப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதோ அவர்களும் வேறொரு பாதுகாப்பான அகதி முகாமில் உள்ளங்கள் இருளாகிப்போனவர்களின் சதியினால் எல்லாமே ஒரு இரவு விடிவதற்குள் ஊர்கள் கருகிப்போயின.
நிம்மதியான சுதந்திரமான வாழ்வு யாருடைய சுயநலனுக்காகவோ பலி பாக்கப்பட்டு இன்று அகதி முகாம் களில் வாழ்வு சுருக்கப்பட்ட நிலை மையில் ஏற்பட்ட விளைவுகள் புரிந் திராது வீரம் பேசிக்கொள்பவர்களை விட நல்லதொரு வாழ்வை விணே நாசம் செய்துவிட்டோம் என்று வேதனைப்பட்டுக்கொண்டவர்களே இரு பக்கத்திலும் அதிகம், ஆனால் அவர்கள் மெளனிகளாக
எங்கிருக்கின்றதென்று சரியாகவே அறிந்துகொள்ள முடியாததொரு அகதி முகாமில் இவர்களின் ஒரே δεής δεΠ.
ஐந்து வயதிலும் மூன்று வேளையும் பால் கேட்டே அடம் பிடிக்கும் அந்தச் செல்வம் என்ன நிலைமையில், எப்படி வாழ்கின்றதோ என்ற ஏக்கத்துடன் இங்கிவர்கள் இரண்டு ஊர்களுக்கிடையிலுமான போக்குவரத்து ஆரம்பத்தில் முற்றாகவே நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது காரியாலயக் கடமை நிமித்தம் ஒரு சிலர் மாத்திரம் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு வந்து போய்க்கொண்டிருந்தனர். ஆனால், அவர்களிடமிருந்தும் தமது
குழந்தையைப் பற்றி எவ்விதமான தகவல்களையும் முழுமையாகப் பெற முடியவில்லை. பாவம் பெற்றவர்கள்.
கிடைக்கப்பெற்ற தகவலின் பிர காரம் அந்தப் பகுதியில் கோதுமை பாவுக்கே ஏகப்பட்ட தட்டுப்பாடு அங்கள் மா பக்கெட் வாங்கக் கூடிய வ வசதிகள் கொண்ட சில்லறைக் --ി ബി. விருந்தினர்களென்று யாராவது வந்தால் பைசிக்களில் மணல் பாதை வழியாக மூன்று கிலோ மீற்றர் தூரம்
ూ 15-21, 2003
2 EUIEEE
ULUGOOTUULG (9,606 (UGLE பொருட்களை வாங்கிக்கொண்டு. ஏற்பட்ட கலவரத்தினால் ஆற்றுக்கு இரு கரையிலிருந்த வீடுகளும் முற்றாகவே எரிக்கப்பட்டு எங்கும் விதவைக் கோலத்தில், இரும்புப் பாலம் மாத்திரம் இணைப்புடன்
"என்ர புள்ளய பார்க்கணும். புள்ள சுகமா இருக்குமா."
"என்னெண்டு பார்க்க அங்கால போக முடியாமலிருக்கு"
"போனா என்னவாம்." அழு கையை அவளால் அடக்க முடிய வில்லை.
"பேக்கதை கதைக்கிறே! இப்போ போனால் ரெண்டு பக்கத்தாலும் பிரச்சனைதான்."
"அடிப்பானுகளா.." "இல்லை. கொல்லுவானுகள்." பளிச்சென்று வார்த்தைகளைக் கொட்டிவிட்டு மனைவியை அவதானித்தார். அந்த அசட்டுத்தனம்,
பாசத்தின் ஏக்கம் எல்லாமே மனதை நெகிழச் செய்தது. மெதுவாகவே எழுந்துகொண்டவர் அருகே சென்று நெருக்கமாக உட்கார்ந்து தலையைத் தடவிக்கொண்டே
"ஆத்திரத்தில இருக்கானுகள் வெட்டிப் போடுவானுகள் புள்ள."
"ரெண்டொரு நாள் பொறுத்துப் பார்ப்போம் சரி வரலாம்."
"எனக்கு என்ர புள்ளய பார்க்க ணும்."
"நான் இவ்வளவு சொல்லிக் கொண்டிருக்கிறேன் புரியலியா
"யார் போனாலும்
செய்வதும் அவளு வாங்கி வைப்பதும் அவளுக்குப் பிடித்த செய்வதுமாக இரு
வெட்டுவானுகள் அ ஊருக்குள்ளாக யார நம்மடவங்க என்ன அதுதான் அங்கயும் நாசமாகப் போறவனு ஒரு இரவுக்குள் 9556060IU|D BLB இன்னும் அவருக்கும் இருந்தது. எல்லாமே திட்டமிட்டபடி ஆற்று கரையில் நிரந்தரமா வசித்தவர்கள் எவ்வ நேசமாக எம்முடன் வளர்த்துக்கொண்டு. பெண் பிள்ளை இவ நல்ல ஒட்டு அந்த குடும்பமும்தான். எப் கெஞ்சிக் கேட்டு தன் அழைத்துச் சென்று ஒன்றாகவே உறங்க விடிந்ததும் புதுச்சட் அளவுக்கதிகமான ே எவ்வளவு அன்னியே உறவுகள் அது அந் கரையில் அவர் மக சென்றது. மறு நா தேடியும் ஆன பலன்
நாளோட்டத்தில் கிடைக்கப்பெற்ற அர தகவல்களைத் திரட் வகையில், அப் பகு சகலரும் மூன்று பை அப்பாலுள்ள கிராமத்
பாடசாலையில் அக
யாருக்கும் எந்த உ ஏற்படவில்லை. எவ்வ நிவாரணக் கொடுப்ப மிகவும் கஷ்டப்பட்டுக்கொண் என்ன கொடுமை, அ 6061560) 6T (D60)6OIGu சொல்ல மனசு இஸ் சோகத்தின் ஒரு எல் எவ்வாறான முடிவுகள் மேற்கொள்வாள் என் அநுபவ ரீதியாக இர கண்டுள்ளார். அசட்டு அந்தத் துணிச்சல் சி வரும்
"என்னங்க." "ம் சொல்லு புலி "என்ர புள்ளய L அவங்களுக்கு நிவா எதுவுமில்லையாம், ! செத்துத் தொலையப் என்றும் பேசிக்கொள் என்ர புள்ளய."
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அந்த சந்தோஷத்தை நீடிக்க இறைவன் அணு மதிக்க வில்லை.
ஆகாஷ் அருணா வுக்குப் புடைவை எடுப் பதற்காக காரை வேக மாக ஒட்டிக்கொண்டு வருங் கால மனை வியை எப்படியெல் லாம் வைத்திருக்க வேண்டும் என்ற கற்ப னையில், காதில் ஒரு இயர் போனையும் மாட்டிக் கொண்டு பாடல கேட்டபடி வாயிலும் பாடலை முணுமுணுத துக கொண்டு போய்க் கொண்டிருந்தபோது எதிரே வந்த மிகப் பெரிய லொறியொன் றினால் மோதப்பட்டு, தூக்கி வெகு தூரம் வீசப்பட்டுவிட, ஆகா ட ஷின் உயிர் எமனோடு
க்குப் பிடித்ததை போராட அருகில் கூடி நின்றவர்களில் அம்மாவிடம் கூறி சிலர் ஆகாஷைத் தூக்கி வேனில் தின்பண்டங்களைச் போட்டுக் கொண்டு உடனடியாக
நீத ஆகாஷக்கு ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்கள்
அப்பொழுது ஆகாஷின் பாதி உயிர் போய்விட்டது. டாக்டர் ட்ரீட் மென் கொடுத்தும் காப்பாற்ற முடிய வில்லை. இதையறிந்த தாய் விசாலம் பதறியடித்து ஓடி வந்தாள், ஆகாஷின் உறவினர்களில் ஒருவர் அருணாவைக் கூட்டி வருவதற்காக எயார் போர்ட் போனார். விடயமறிந்த அருணா கத்திக் கதறி விழுந்தடித்து ஓடிவர ஆகாஷின் இறந்தவுடல் அவள் எதிரே கொண்டு வரப்பட்டது.
கத்தினாள், கதறினாள் அருணா பித்துப்பிடித்தவளாய் புலம்பினாள் அவ ளால் வேறு என்னதான் செய்ய முடி யும் எதிர்காலக் கனவுகள் முறியடிக்கப் பட்டன. இருவரும் சிரித்துக் களித்த அந்த நந்தவன நாட்கள் இனி எப் பொழுது வருமென்ற ஏக்கத்தோடு ஒர மாக முடங்கி யாருமில்லாத தொலை வில் அருணா, அன்று முதல் சிற கொடிந்த பறவையானாள்
மீண்டும் அந்த பிஞ்சுப் பறவைக்கு எப்பொழுது சிறகு முளைத்து அது பறப்பது அந்த இறைவன்தான் முடிவு செய்ய வேண்டும்.
ANGETA
ங்கிருந்து வார்த்தைகளைக் கேட்டதும் திடீரென்று முகத்திற்கு நேரே ாவது வந்தால் பதறிப்போனார் சில தகவல்களை ஏறிட்ட பார்வைகள் பெருமூச்சு செய்வாங்களோ மனைவியும் அறிந்திருப்பது புரிந்து விட்டுக்கொண்டவள் பரபரப்பின்றி நடக்கும். 511613 தொடர்ச்சியான 9[ഞb எழுந்து வழிந்துகொண்டிருந்த
கள்." சற்றுத் தணியும் ഖങ്ങ பொறுமையாக கண்ணீரை மிக அழுத்தமாகவே
மெளனமாக இருந்தார், துடைத்து கீழே தொங்கிக் முடிந்திருப்பது வருமானங்களும் இல்லாமல் கொண்டிருந்த முந்தானையை எடுத்து 9 68luJüUITGE (36) நிவாரணங்களும் இல்லாமல் என்ன இடுப்பில் செருகிக்கொண்டாள்.
ஏற்கனவே வாழ்க்கை ®à¤à நீண்டகாலத் நடைமுறைகள் அப்போது
|a5(35, LDD தொடர்பான வாழ்வில் வித்தியாசமாகத் தென்பட்டாலும் HE(ჭი)] இங்கில்லாவிட்டால் அங்கும், எதையுமே அவர்
ளவு அன்பாக அங்கில்லாவிட்டால் இங்குமாக பொருட்படுத்தவில்லை. அவ்வளவு
-]ഖകതണ உணவுப் பரிமாற்றங்களுடனான உறுதியாகவே தன் திட்டத்தில்
மூனறாவது புரிந்துணர்வு வாழ்வுக்கு என்ன கேடு தெளிவாக இருந்தார்
ரது மகனுடன விளைந்தது. ஒரு பக்கம் பசிக் நேரம் ஆகிக் கொண்டிருந்ததே (LP(985 கொடுமையில், மற்றவர்களுக்காக தவிர தன் திட்டத்தை நிறைவேற்றக் பவாவது மனிதாபிமானம் உயர்ந்தாலும் தன் கூடிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. னோடு பிள்ளைக்கான சுயநல உணர்வு ஊரின் எல்லைக்கு வந்து ஒரு
ராத்திரி பூராகவும்
ഞഖpg|
' என்னங்களைக்க : கலந்த வெளிச்சத்தில் இரண்டு TGÖTGOMULUILDFTGOT யாவது கொடுத்து வருத்தம் கிருத்தம் பெண்களும் ஒரு வயதானவரும் த இரவில் மறு ஏதாவது வந்தால்.மருந்தெடுக்க. அந்தப் பக்கமாகப் போய்க் ன் உறங்கச் வாயைக கொஞ்சம் கொண்டிருந்தார்கள் எப்படியாவது ள் எவ்வளவு முடிக்கொண்டிரன் நம்மளை விட விடிவதற்குள் காரியத்தை முடித்து ஏதும் இல்லை. அவங்க நல்லாவே விட வேண்டும் தருணத்தை எதிர் ஊருக்குள்ளாகக் ' மனைவியைத் பார்த்துக்கொண்டிருந்தவர் ாமதேய திருப்திப்படுத்திக்கொ 9டாலும் கண்ணயர்ந்தார். டி அவதானித்த அவருக்குள் ஏகப்பட்ட தடுமாற்றங்கள். மிக அருகில் தொடராகப் பல திலே வந்த அகதிமுகமான பாடசாலை வெடிச் சத்தங்கள் கேட்டு ல்களுக்கு நடுத் தூணில் சாய்ந்தவாறு மனைவி அதிர்ச்சியில் விழித்துக்கொண்டவர் தின் சிறு பிள்ளையைப் பற்றி ஏதேதோ பற்றைக்குள்ளாக மறைந்து திகளாக பேசிக்கொண்டிருக்க இவரோ கொண்டார். இப்போது வெளி பிர்ச்சேதங்களும் கேட்டுக்கொண்டிருப்பது போன்ற யாகினால் விபரீதங்கள் ஏற்படலாம் விதமான பாவனையில் வேறு வகையான கடும் என்ற தீர்மானத்தில் புதிய விடியலுக் னவுகளுமின்றி சிந்தனையில் காகக் காத்திருந்தார். விடிந்து
சூடு சற்றுத் தணிந்திருப்பதனால் கொண்டது அந்தக் குடும்பம் டிருப்பதாக. இண்டொருவர் பாதுகாப்பு இருள்பட |றிந்துகொண்ட நிலைமைகளை அவதானித்து வந்து காலை எட்டு மணிக்குப் பின்னரே டம் பளிச்சென்று போய்க்கொண்டுதானே உறுதியான தகவல் ஊருக்குள் UL6,60606). இருக்கின்றார்கள். நிலைமையை கிடைக்கப் பெற்றது. பாலத்தின் 606)&BLITG) அவதானித்து நாமும் ஒரு தடவை நடுவில் இரண்டு பெண்களும் சிறு
அந்தப் பக்கமாகப் போய் இரவோடு பையனும் சடலமாகக் கிடக்க பதை அவர் இரவாகப் பிள்ளையைத் தூக் ஒரத்தில் ஒரு ஆணின் சடலம் ண்டு தடவைகள் கிக்கொண்டு வந்தால் என்ன. நடந்தவைகள் நேரம் செல்லச் த்தனமான மாலை 7 மணிக்கு முன்னதாகப் செல்லத் தெளிவாகிக்கொண்டிருந்தன. லருககுததான போக்குவரத்துக்களை முஸ்லிம் பெண்ணைப் போல
முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் முக்காடிட்ட தமிழ்ப் பெண்ணொருவர் இராணுவத்தினரின் உத்தரவு ஒரு பிள்ளையை "To உததரவுககு அமையாமல அணைத்துக்கொண்டும், பெரிய ாககனும வெளிக்கிட்டால் இரு பக்கத்திலும் சந்தனப் பொட்டு வைத்த ஒரு
காவல் நிற்பவரினால் சிக்கல் வரும். முஸ்லிம் பெண் அந்தப் பிள்ளையின் ட்டினியால எப்படி. குழம்பிக்கொண்டவர் கால்களை இறுகப் பற்றியவாறும். போகுதுகள் தீர்க்கமானதொரு முடிவுடன் இதனை முதலில் பார்த்த ஒருவர்
கிறாங்க எனக்கு
இமயமாக உயர்ந்து உள்ளே உருகிக்கொண்டிருந்தார்.
மனைவியை ஏறிட்டார்.
ELPGirlsTMFIFIL jbDELITAilil) -
மறைவான இடத்திலிருந்து அவதானித்தார். இரவும் பொழுதும்
அதிர்ச்சியில்.

Page 18
பாகிஸ்தான் நாட்டின் தலைவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது நொஸ்ரடாமஸ் ஸல்பிகார் அலி பூட்டோவின் 9 ஆண்டுகால ஆட்சி அமைதியாகவும் ஜனநாயக முறையிலும் அமையும் என்று குறிப்பிடும் நொஸ்ரடாமஸ், இறுதியில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்
GIGigolb Gigsinongbasisiromi.
றைந்த திருமதி காந்தியின் இரண்டாவது
புதல்வர் ராஜீவ் காந்தி
தனது தாயாருக்கு உதவிக் கரம் கொடுத்தார்.
இந்திரா காந்தி மறைந்ததும் அப் போது இந்தியாவின் ராஷ்டிரபதியாக விளங்கிய ஜெயில்சிங் அவர்களின் ஆணையைப் பெற்ற காங்கிரஸ் கட்சி யின் தலைமைப் பீடம் ராஜீவ் காந்தி யைப் பிரதமர் பதவிக்குத் தேர்ந் தெடுத்தது. இதன் பிறகு இடம் பெற்ற தேர்தலில் ராஜீவ் காந்தியின் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இருப்பினும் 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றது.
போதுமான அநுபவமற்றவரும் அரசியல் அறிவு இல்லாதவருமான ராஜீவ் காந்தியின் ஆட்சியில் இந்தியா வின் பெரும்பான்மை மக்கள் அதிருப்தி யடைந்தனர். தானாக எந்தப் பிரச்சி னைக்கும் தீர்வு காண முடியாதிருந்த ராஜீவ் காந்தியை, அவரைச் சுற்றி யிருந்தவர்கள் தங்களுக்குச் சாதக மான நிலையில் குழப்பியமையினால் பல பிரச்சினைகள் உருவெடுத்தன. மக்கள் வெள்ளம் காங்கிரஸுக்குத் தோல்வி ஏற்பட வைத்தது என்பதை நொஸ்ரடாமஸ் தனது பாடல் வரிகளில் "தொடரும் ஆண்டில் பெரு வெள்ளம் நிலைமையை மாற்றி அமைக்கும்"
மிதவாதத்திலிருந்து தீவிரவாதம் நோக்கி.
13 ஏப்ரல் 1970 பாராளுமன்றத் துக்கான பொதுத் தேர்தல் பிர சாரம் சூடு பிடித்திருந்த வேளை அது நல்லூர்த் தொகுதியில் தமிழரசு EL GA (36ul LIGITSI I TiL I FESTË. விநாகநாதனை ஆதரிக்கும் முக மாக நல்லூரில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இத் தேர்தல் பிர சாரத்தின்போது அமிர்தலிங்கத் திற்கு ஒதுக்கப்பட்டிருந்த பணி தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் மற்றும் அடங்காத் தமிழர் முன்னணித் தலைவர் சி. சுந்தரலிங்கம் ஆகியோர் தெரிவிக் கும் கருத்துக்களுக்குப் பதிலளிப்ப தாகவே இருந்தது. நல்லூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட் டத்தில் அமிர்தலிங்கம் இவ்வாறு குறிப்பிட்டார்.
பொன்னம்பலம் அவர்களையும், அவரது சகாக்களையும் சிங்களத் தலைமைத்துவங்கள் நன்கு கவனிக் கின்றன என்பது உண்மைதான். இது ஏனெனில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் எதை யும் பொன்னம்பலம் கண்டு கொள்
எப்படியிருக்கின்றதெனின் உங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து திருட ஒருவன் முற்படுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள் அவனை எதிர்த்துப் போராடுவதற் குப் பதிலாக களஞ்சியத்தின் திறப்பு முதல் அலுமாளித் திறப்பு வரை அனைத்தையும் அத் திருடனிடமே கொடுத்துவிட்டால் எப்படியிருக் கும் திருடன் உங்களை நாற்காலி
S.
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
ளாமல் இருப்பதால்தான். இது
என்று குறிப்பிட்டுள்ளார்.
9வது தொகுதியின் இரண்டாவது வரியில் தெரிவு செய்யப்படும் இருவரில் முதலாமவர் தாக்குப்பிடிக்க மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.
நொஸ்ரடாமஸின் கூற்றுப்படி தேர் தலில் வெற்றி பெற்ற வி.பி.சிங்.மற்றும் சந்திரச்ேக்ரில் முதலாவதாக கூறப்பட்ட வி.பி.சிங் நீக்கப்பட்டு சந்திரசேகர் பிரத மரானார். சந்திரசேகராலும் நீண்ட நாட் கள் ஆட்சியில் நீடிக்க முடியவில்லை. இக் காலகட்டத்தில் ராஜீவ்காந்தி போதுமான அளவு அரசியல் அறிவைப் பெற்றார். இருப்பினும் மூன்றாம் பிரத மராக வரும் வாய்ப்புகளும் சூழ்நிலை
களும் அவருக்குச் சாதகமாக
舅
அமைந்த போதிலும், தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்காக வந்திருந்த அவர் சென்னை நகரை அடுத்த சிறிபெரும் புத்தூரில் வைத்துப் படுகொலை செய் LLJLJLJL LITT.
நொஸ்ரடாமஸ் தொடர்ந்து இந்திய நாட்டின் அரசியற் சூழ்நிலைகள் பற்றி வேறு பல சம்பவங்களைத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கின்றார். பூகம்பம், பெருவெள்ளம், சூறாவளி போன்ற
இயற்கை அனர்த் அவற்றால் ஏற்படு றியும், அவை இ களைப் பற்றிய 6 நொஸ்ரடாமஸின் படுகின்றன.
இந்திய தலை கூறியதைப் போன் டின் தலைவர்கை நாட்டில் ஏற்பட்ட கள் பற்றியும் ஆரு அவருடைய இரண் வரும் 9வது நா பாகிஸ்தான் நாட் சிறப்பான முறையி ஸல்பிஹார் அலி தெளிவாக நொள 6TT.
"அந்த மெல்லி கள் நாட்டை அயை செல்வார். ஆனா6 வெறி பிடித்தவராக சட்டம் ஒழுங்குகள் பெருவாரியாக மச்
ըnւ Սոնամյանն
யில் பத்திரமாக உட்கார வைத்துவிட்டு தனக்குத் தேவையான பெறுமதி மிக்க பொருட்கள் அனைத்தையும் GEMI6i6OOGILÉN TIL '76öIGOII go LÉI, 6ff) டம் மரியாதையாக திறப்பைக்
இந்த வகையான மரியாதையைத் தான் பொன்னம்பலத்திற்கு சிங்களத் தலைவர்கள் வழங்குகிறார்கள். எனினும் சமஷ்டிக் கட்சியினராகிய நாங்கள் எதிர்த்து நிற்கிறோம். அத னால் தாக்கப்படுகிறோம். எங்களைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பது புனிதமான இலக்கு. தனிப்பட்ட முறையில் ராஜமரியா தையைப் பெறுவது அல்ல.
அடங்காத் தமிழர் முன்னணி யின் தலைவராக இருந்த சீ. சுந்தர லிங்கம் அப்போது தனி ஈழக் கோரிக்கையைப் பெரிதும் வலி யுறுத்தி வந்தார். சமஷ்டிக் கோரிக் கையை ஆதரிப்பவர்களில் எண் பது சதவிகிதத்துக்கும் அதிக மாணவர்கள் ஈழம் வாதிகளே என சுந்தரலிங்கம் அப்போது கூறி வந்தார். 1958 முதல் தனி ஈழக் கேளிக் கையை முன் வைத்து வந்த சீ.சுந்தரலிங்கம் இது சம்பந்தமாக
பாராளுமன்றத்திலு மசோதாவைக் ெ தார் என்பது கு எனினும் இந்தக் அவர் போட்டியி ஜூலை 1960 மற்.
மன்ற தேர்தல்கள் வெற்றி பெற மு 1970 பொதுத் லிங்கம் ஈழக் கே வைத்தும் ஜீஜீ ஐ.தே.க, தலைை மக்களுடன் இன
காண்பது குறித்த முன் வைத்தும்
நல்லூர் பொது தரலிங்கத்தின் தன் குறித்து கருத்து தலிங்கம் பின்வ III. "9 LIÉF, 6 அடைத்து பாது தால் திருடன் உ டான். எனினும் வாழ்வது அயல் மிருந்து தனிடை போவதற்கு அல் எல்லைகளைப் பு வர்களுடன் நட்ட வதற்கே' என்ற
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நங்களைப் பற்றியும் ம் பேரழிவுகள் பற் டம் பெறும் காலங் எதிர்வு கூறல்களும் குறிப்புகளில் காணப்
வர்களைப் பற்றிக் று பாகிஸ்தான் நாட் ளப் பற்றியும் அந் அரசியல் நெருக்கடி டம் கூறியிருக்கிறார். டாவது தொகுப்பில் லடிப் பாடல்களில் டை 9 வருடங்கள் ல் பரிபாலித்து வந்த பூட்டோ பற்றி மிகத் ஸ்ரடாமஸ் கூறியுள்
ப மனிதர் 9 வருடங் தியாக வழிநடத்திச் அவரும் இரத்த மாறுவார், நாட்டின் புறக்கணிக்கப்பட்டு கள் கொல்லப்படு
வார்கள் இறுதியில் இவரைவிட வலிமை வாய்ந்த ஒருவரால் கொல்லப் படுவார்" இவ்வாறு நொஸ்ரடாமஸ் தெரிவித்த ஆருடம் பொய்க்கவில்லை. அயூப் - கான் காலத்தில் கூட பூட்டோ சிறந்த அரசியல்வாதியாக விளங்கிய போதிலும் அமைதியாக இருந்து வந்
UT2.5DTUGO
தார். பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி நடைபெற்ற காலத்தில் மிக அமைதி யாக சில காரியங்களை அவர் செய்து வந்தார். அவருக்குரிய காலம் வந்ததும் மெதுவாக சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாட்டின் தலைமைப் பதவியை ஏற்றுக் GT60öLIII.
அலி பூட்டோவின் நடவடிக்கை களே கிழக்குப் பாகிஸ்தான் வங்காள தேசமாகப் பிரிந்து செல்ல வழி வகுத் தது. இருப்பினும் மேற்குப் பாகிஸ்தா னில் பிரதமராகப் பதவியேற்று நாட்டை
அமைதியாக ஜனநாயகப் பாதைக்கு இட்டுச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து ஜெனரல் ஸியா உல் ஹக் இராணுவப் புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றியதுடன் பூட்டோவைக் கைதுசெய்து தடுப்புக் காவலில் வைத்தார். ஒரு காலத்தில் அவருடைய நெருங்கிய சகாவாக இருந்த பூட்டோவுக்கு அந் நாட்டு நீதி மன்றம் மரண தண்டனை அளித்தது. இருப்பினும் பூட்டோவைப் பாதுகாக்க ஆரம்பத்தில் முயற்சி செய்து இறுதியில் உலகின் பல தலைவர்கள் தடுத்தும் கூட பூட்டோவைக் கொன்றுவிட்டனர்.
(பிரமிப்புகள் தொடரும்)
கடந்த வாரம் வெளியான 514வது முரசின் ம்ே பக்கத்தில் பிரசுரிக்கப்பட்ட நொஸ்ரடாமஸின் ஆரூடங்கள் தொட ரில் 5வது நிரலின் இரண்டாவது பந்தியில் ராஜீவ் காந்தியின் தாயார் சோனியா காந்தி என்று தவறுதலாக இடம் பெற்றுவிட்டது. தாயாரை என்ற வார்த்தையை மனைவியை என்று திருத்திக்கொள்ளுமாறு தயவா கக் கோருகிறோம்.
தவறுக்கு வருந்துகிறோம்.
(ஆர்)
மரித்த மிதவாதம்
ம் ஒரு தனி நபர் காண்டு வந்திருந் மிப்பிடத் தக்கது. கோரிக்கையுடன் I I DIJ 1960, றும் 1965 பாராளு
(அரசியல் தொடர்)
இந்தத் தேர்தலில் 151 அங்கத்த வர்களைத் கொண்ட பாராளுமன் றத்தில் 106 ஆசனங்களை ஐக்கிய முன்னணி பெற்றுக்கொண்டது. இம் முன்னணிக்கு திருமதி சிறி மாவோ பண்டாரநாயக்க தலைமை தாங்கினார். ஆறு நியமன உறுப் பினர்களுடன் சேர்த்து 12 ஆச
னங்கள் கிடைத்தது. பாராளுமன் றத்தில் மூன்றிலிரு பங்கு பெரும்
பான்மை பலம் ஐக்கிய முன்
| னணிக்குக் கிடைத்தது. இத் தேர்
எதிலும் அவரால் டியவில்லை.
தேர்தலில் சுந்தர ரிக்கையை முன் GLITsioILÄLISUL, மயிலான சிங்கள 1ணந்து ஒற்றை ன் கீழ் சகவாழ்வு கருத்துக்களை போட்டியிட்டனர். க் கூட்டத்தில் சுந் நாடு கோரிக்கை தெரிவித்த அமிர் மாறு குறிப்பிட் வீட்டுக்கு வேலி காப்பாக இருந் ள் நுழைய மாட் வலி அடைத்து
L" ப்பட்டுப் பிரிந்து உங்களுடைய துகாத்து அயல ணர்வோடு வாழ்
T
LD6ubi
தலில் சுதந்திரக் கட்சிக்கு 9 ஆச னங்களும், சமசமாஜிகளுக்கு 19 ஆசனங்களும், கம்யூனிஸ்ட்
கட்சிக்கு ஆறு ஆசனங்களும் கிடைத்திருந்தன. ஐ.தே.க.17 ஆக
னங்களையும், தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களையும் தமிழ்க் காங் கிரஸ் 03 ஆசனங்களையும் பெற் றிருந்தன.
இந்தத் தேர்தலின்போது யாழ்ப் பாணம் தொகுதியில் போட்டியிட்ட தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் தோல்வி கண்டார். வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்ட அமிர்லிங்கமும் தோல்வி கண்டார். நல்லூர் தொகுதி யில் போட்டியிட்ட டாக்டர் ஈ.எம்.வி. நாகநாதனும் தோல்வியுற்றார். தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்டுக்கோட்டைத் தொகுதியி லிருந்து ஆ. தியாகராசாவும், நல்லூர்த் தொகுதியிலிருந்து சி. அருளம்பலமும், கிளிநொச்சியி லிருந்து வீ ஆனந்த சங்கரியும் வெற்றி பெற்றனர். யாழ்ப்பாணம் தொகுதிலிருந்து சி.எக்ஸ். மார்ட் டின் உட்பட ஏனைய இடங்களில் தமிழரசுக் கட்சி வெற்றி பெற் 仄竺J·
29 மே, 1970ல் அமைச்சர வையை நியமனம் செய்த திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அரசிய லமைப்பு விவகாரங்களைக் கவ னிக்கும் விசேட பணிப்புரையுடன் சம சமாஜக் கட்சியின் கொல்வின் ஆர்.டி. சில்வாவை அமைச்சராக் கினார். இலங்கையின் மக்களை காலனித்துவத் தளைகளிலிருந்து விடுவித்து உண்மையான சுதந்திர புருஷர்களாகவும், இறைமையுடை யவர்களாகவும் மாற்றும் வகையில் புதிய அரசியலமைப்பு வரைவதற் கான நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்று கொல்வின் ஆர்.டி. சில்வா தெரிவித்தார். அது கால வரையில் பிரித்தானிய மகாராணி யால் நியமனம் செய்யப்படும் சம்பிர தாய பூர்வ ஆளுநரின் கீழேயே இலங்கை நிர்வகிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
அமைச்சர் நியமனத்தைப் பெற்ற கொல்வின் ஆர்டி சில்வா உடனடியாகவே முனி னாள் அமைச்சரும் தமிழரசுக் கட்சித் தலைவர்களில் ஒருவருமான மு.
இணைந்து எழுதுவது த சபாரத்தினம்
H Slip DS
திருச்செல்வத்தைச் சந்தித்தார். புதிய அரசியலமைப்பின் கீழ் தமிழ் மக்களுக்குப் பல வரப்பிரசாதங்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். மு. திருச்செல்வம் இத் தகவலை எஸ்.ஜே.வி. செல்வநாயகத்திற்குத் தெரிவித்தார், 11 ஜூலை 1970ல் வவுனியாவில் நடைபெற்ற தமிழர சுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத் தில் கொல்வின் ஆர்டி சில்வாவின் செய்தி முன்வைக்கப்பட்டது.
(தொடர்ந்து வடியும்.)
গুঙ্গাঁ 15-21, 2003

Page 19
அறிவுரை
இந்தப் பாட்டியில் மாக அமைந்த நம்ட் 1) அளவுக்கதி உளநோய் ஏற்படும்
2) பாதகமான நோய்க்கு இட்டுச் ெ
உள நோயினால் பாதிக்கப்பட்டவர்களே
அதிகமாகக் காணப்படும் இன்றைய கால
கட்டத்தில், உள நலம், உளப் பாதிப்புகள்,
உள நோய்கள் பற்றி அறிந்துகொள்வதும்
இவை எந்தளவுச் @ഖngTങ്ങ് ഞഖഴ്ചu ഗ്രഞ്ച്വ05ഞണ് மிதமிஞ்ய சி அறிமுகப்படுத்துவதும் அவசியமாகிறது. உளநோய்கள் ஏ எனவே மேற்படி உள மருத்துவத் துறையில் இந்த நம்பிக்கை
பிரபல அறிஞர்களின் தும் மாறுபட்ட நடத்ை களால் பிடிக்கப்பட்ட ஓவியர்கள், அரசியல் கின்றனர் என்பது : இதனை எல்லா அறி யாளர்கட்கும் பொது
அநுபவம் பெற்றவர்களும், நிபுணர்களுமான வைத்திய கலாநிதி திரு. த.கடம்பநாதன்
(எம்.பி.பி.எஸ். எம்.டி. உள மருத்துவம்)
அவர்களும் உளவியலாளர் திரு.தி. சுவீந்திரன் (எம். ஏ.எம்.ஏ., எம்.பில், உள மருத்துவம்) அவர்களும் இணைந்து
தமது அநுபவங்களைப் பகிர்வதுடன்
- இன்னொரு அம்ச உளவியல் சம்பந்தமான வாசகர்களின் முக்கியமானது. ச கேள்விகளுக்கும் பதிலளிக்க முன் வந்துள்ளனர் அந்தஸ்து ஒன்றை ஒ என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம். பிரபலமாகும்பொழுது - - மற்றவர்களால் கூர் உளநோய் பற்றிய மூடநம்பிக்கைகளும் தப்பபிப்பிராயங்களும் கின்றன. எந்த ஒரு கடந்த வாரத் தொடர்ச்சி. வரும் தன் துறை சம்பவம் 07 கூடிய கவனத்தைச்
அவரின் நடத்தை தெரிவதற்கு வாய்ப்பு
பாதகமான கி
நோய்க்குக் க
மிதமிஞ்சிய பாலியல் உணர்வுகள் உளநோய்க்கு இட்டுச் செல்லுமா?
ஒருவர் தன் பாலியல் உணர்வுகளை நீண்ட காலமாய் கட்டுப்படுத்துவதால் உளநோய்கள் ஏற்படுகின்றன என்று கருதப்பட்ட காலமொன்று இருந்தது. ஆனால் பல விதமான ஆய்வுகளில் இது உண்மையற்றதெனத் தெளிவுபடுத்தப்பட்டுள் ளது மிகவும் அரிதாக தவறான பாலியல் நடத்தைகளால் சிபிலிஸ் (Sphis இதனை உறு: போன்ற நோய்கள் ஏற்படுமிடத்து அவர்களில் உளநோய்கான அறிகுறிகள் TU GOOTIDIGT, ABU19|| உண்டாவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந் நிலையில் இது
நம்பிக்கையாகும் தம்பி கூடுதலாய் யோசிக்காதை, இந்த வயசிலை அப்படியென்ன ஆனால் இந்த ர
யோசினை. அட்டமத்துச் சனியும் கூட.மூளை பிசகிவிடப் போகுது கவனம்" இவர்களை மாந்திரி
' சொல்லுபவர்களிடமே தனது கற்பனை வானில் சிறகடித்துக்கொண்டிருந்த சுரேஷக்குப் பாட்டியின்
SL L L L L L L L L L L L L L L L LSL LSL LSL LSL LSL L LSL LSL LSL L LSL LSL LSL LSL LSL LS
முரசு குறுக்கெழுத்துப் பே
apylül 250 en untuan Sumberg ஏ. ஆர். எம். இறுசாத், 383/1, புதிய ெ
அடங்கிய இப் போட்டியிலே LUIIIIIIIIIIIIIIIIIIGGŬ GNU po 10 de UEAGA ஆர்வமுடன் LIAl(5. கொண்டு திருமதி அன்ரன் மேசி, கர்த்தர் கோவிலடி,
எஸ். ஜெயச்சந்திரராசா, இராசேந்திரன் கு ந. சிலம்பரம், லோசன் வீதி, நுவரெலியா வி. கெளரிபாலன், பிரவுண் வீதி, யாழ்ப்பாண செல்வி ததமிழரசி, 14வது வீதி, மஸ்கெலியா
2.
3.
4.
5 6. கே. துஷாந்தினி, கொடபொல வீதி மாத் 50565955 (ITILL 7. பாத்திமா றஷகா ஆஸ்மி, சந்தை வீதி, !
8
9.
வாசக நெஞ்சங்களே! உங்கள்
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள்
பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற
வாழ்த்துகின்றோம்.
செ. அருந்ததி, பலாலி வீதி, திருநெல்வே திருமதி ரி பரமேஸ்வரன், டிம்புல்ல வீதி, 0. தேவராஜன் ஆனந்தகுமரன், வலியமுன வீதி,
1. 2 3. 4.
5 7 இடமிருந்து வலம் Egilo
(1) யப்பானின் தலைநகரம் 8 9 10 11. 12 (8) கங்கை மகன் என்று
360,955LULLGIT (4) காயம் (திரும்பியுள்ளது) 13 14. 19I (6) முடிவு என்று
பொருள்படும் 16 17 18 19 (20) பொன் (குழம்பியுள்ளது)
மேலிருந்து கீழ் 2O 21. 22 23| 241 (1) ಕೌನ್ಸಿ ಎನಿಗ್ಧಕ್ಕಿಹಿಹಿ ।
குரிய உச்சக்கட்ட அதிகாரம் ဖွံ့ဖြိုးစဲရ)၊
போட்டி விதிகள் கீழாக உள்ளது)
அறிய விடையைக் கூப்பனில் நிரப்பி, அஞ்சலட்டையில்
GASTHISI BÉGOL LÜLIJG.I. (I 18.06.2003க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி (3) ೧5ಿರಾ U OULg) ( உங்கள் அனுப்ப வேண்டிய முகவரி; (7) மலை என்று பொருள்படும்
குறுக்கெழுத்துப் போட்டி இல-22 (9) குழந்தைகளுக்கான இதையும் சு. தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு. கட்ட வேண்டும். (குழம்பியுள்ளது)
ா னியான முகவரியையும் காசுக்கட்டளையை மாற்றக்கூடிய (1) குளம் அல்லது LGTSITLb -மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக (16) இந்த இரண்டெழுத்துடன் "UT(B"
விடையை அனுப்பவோரில் முதல் தைச் சேர்த்தால் நிலையின்மை Q டாலிக்கு 250/= ரூபா பரிசுண்டு அடுத்த பத்து உளவிகளின் பெயர் தினமுரசில் பிரசுரமாகும். (18) ஆன LIDTGÖT (தலைகீழாக D. GTGT5
- 15-21, 2003 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடங்கள் யாவும் கற்பனையில்.
FI:Or.
பயத்துக்குக் காரண க்கைகள் கமாக யோசித்தால்
கிரகப் பெயர்ச்சி உள சல்லும் கு உண்மையானவை. ந்தனைகளால் ற்படுகின்றனவா? ஏற்படக் காரணம் சில தும் விஞ்ஞானிகளின தகளாகும் உளநோய் பிரபல அறிஞர்கள், வாதிகள் இருந்திருக் உண்மையே. ஆனால் ஞர்கட்கும், சிந்தனை மைப்படுத்த முடியாது. த்தையும் குறிப்பிடுதல் மூகத்தில் முக்கிய ருவர் பெறும்பொழுது, அவரின் நடத்தைகள் து அவதானிக்கப்படு அறிஞரும், பிரபலமான சார்ந்த அம்சங்களில் செலுத்தும்பொழுது கள் மாறுபட்டதாகத் பிருக்கின்றது. PöII GIIIIIöä 9 6II ாரணமாகுமா? நிப்படுத்துவதற்கான கள் எதுவும் இல்லை. வெறுமனே ஒரு மூட
நம்பிக்கை காரணமாக ர்களிடமோ, சாத்திரம் ா கூட்டிச் செல்லும்
"Lç2
Italions
Ei:Leinea. ரு வெலிகாமம்
ff, LDsigolni.
Tub.
தளை Fru 7,
யாழ்ப்பாணம் ஹட்டன்
வத்தளை
ÜBLITTI Ellis
4.
18 19
21|| .22| 23 27 ) )//
தழம்பியுள்ளது)
நேரம் பார்த்துதான்
என்ற இரண்டெழுத் ன்று பொருள்படும். )
Dai DJIJF
სხვა ჯ. ბ. -----
STS SS SS SqCCCT SSS SSTSSS
+
a) ILO
?
* 9-6IT ԼՈOI5
2பொழுது அனாவசியமான செலவும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையினமுமே பரிசாகக் கிடைக்கப் பெறுகின்றன. நோயாளிக்குத் தகுந்த சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் நோயாளி மட்டுமல்ல அவர் சார்ந்த மற்றவர்களும் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
"ஐயா! உங்க மகனை மனநோய் மருத்துவரிடம் மட்டும் கூட்டிப்
போகாதைங்க. மருந்தைக் கொடுத்து துங்க வைப்பாங்க அந்த மருந்துகளை எடுத்தா நிப்பாட்ட ஏலாது. சில வேளைகளில் கரண்டும் பிடிப்பாங்க" இது உறவினர் ஒருவரின் ஆலோசனை. இதற்கு காரணமாயமைந்தவை பின்வரும் தப்பபிப்பிராயங்களாகும்.
உ - உா -
ஒருவர் தன் பாலியல் உணர்வுகளை நீண்ட காலமாய் கட்டுப்படுத்துவதால் உளநோய்கள் ஏற்படுகின்றன என்று கருதப்பட்ட காலமொன்று இருந்தது. ஆனால் பல விதமான ஆய்வுகளில் இது உண்மையற்றதெனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
I) உளநோய்க்குக் கொடுக்கப்படும் மருந்துகள் வெறுமனே தூக்க மாத்திரைகளே.
2) உளநோய்க்கான மருந்துகளை எடுக்கத் தொடங்கினால் நிற்பாட்ட (PI9lIIIhl.
3) மின்சார அதிர்வு சிகிச்சை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் உளநோய்க்குக் கொடுக்கப்படும் மருந்துகள் உண்மையில் தூக்க மாத்திரைகளா?
இது முற்றிலும் உண்மையற்ற ஒரு கருத்தாகும் உளநோய்க்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் பல்வேறு வகைப்பட்டன. ஒவ்வொரு உள நோயிலும் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்களைச் சீர் செய்யுமளவுக் குத் தனித்துவம் மிக்கன.
தூக்கம் ஏற்படுவது இந்த மருந்துகள் சிலவற்றின் பக்க விளைவே. தூக்கத்தை விட மன அமைதியை ஏற்படுத்தவும் மற்றும் உளநோய் அறிகுறி களைக் கட்டுப்படுத்தவுமே இம் மருந்துகள் உதவி செய்கின்றன.
இன்னொன்றையும் குறிப்பிடுதல் பொருத்தமானது. சாதாரணமாக ஜலதோஷத்துக்கு Prion என்ற மருந்து பெரும்பாலானவர்களால் பாவிக்கப்படுகின்றது. இது தூக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் பாவனை தொடர்பாக எந்த விதமான பயமும் இருப்பதில்லை. எனவே உளநோய் மருந்துகள் தொடர்பான இந்தப் பயம் சமூக நாணத்தின் வெளிப்பாடாகவும் அமையக்கூடும்
உளநோய்க்கான மருந்துகள் வாழ்நாள் பூராகவும் எருக்கப்பட
66)I60öIOILIGOIOIT? உளநோய்க்கான மருந்துகளை எடுப்பவர்கள் ஒருபோதுமே அவற்றுக்கு அடிமையாவதில்லை. நியமிக்கப்பட்ட காலத்துக்கு (ஒரு மாதத்திலிருந்து 5 வருடங்கள் வரை இக் காலம் நீடிக்கலாம்) மருந்துகளைப் பாவிக்கும் ஒருவர் அக் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் அம் மருந்தை நிறுத்த முடியும் பெரும்பாலான உளநோயாளர்கள் நியமிக்கப்பட்ட காலத்துக்கு முன்னர் மருந்துகளை எடுப்பதை நிறுத்துவதனால் மீண்டும் உளநோய்த் தாக்கத்துக்கு உள்ளாகின்றனர். இதன் காரணமாக மீண்டும் மீண்டும் கூடிய காலம் மருந்துகளை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது.
உளநோய்க்கான மருந்துகள் உளநோய் அறிகுறிகள் முற்றாக நீக்கிய பின்னரும் சிறிது காலத்துக்கு எடுக்கப்பட வேண்டியவை இக் கால அளவு ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு உளநோயாளிக்கும் ஏற்ப மாறுபடும். எனவே உளநோய்க்கான மருந்துகள் வாழ்நாள் பூராவும் எடுக்கப்பட
ഖങ്ങേ என்பது தெளிவு
மின்சார அதிர்வுச் சிகிச்சை ஆபத்து மிக்கதா? பெரும்பாலான உறவினர்கள் இச் சிகிச்சை முறையால் மூளையில் நிரந்தர பாதிப்புகள் ஏற்படலாம் என்ற பயத்தைக் கொண்டுள்ளனர். நோயா 508) UNIOT மின்சாரத்தைச் செலுத்தும்போது நோயாளியால் அதனைத் தாங்க முடியுமா என்ற அச்சமும் இவர்கள் மத்தியில் நிலவுகின்றது. இந்தச் சிகிச்சை நோயாளிக்கு மயக்கமேற்படுத்திய பின்பே அளிக்கப்படுகின்றது இதன்போது செலுத்தப்படும் மின்சாரத்தின் அளவும் மிகச் சிறியதே இச் சிகிச்சையின் மூலம் விரைவில் உளநோய் அறிகுறி களையும் தற்கொலை எண்ணங்களையும் கட்டுப்படுத்த முடியும் இது மிகவும் பயனுடையதும் பாதுகாப்பானதுமான சிகிச்சை என்பது உறுதிப்படுத்
தப்பட்டுள்ளது. (தொடர்ந்து வரும்)
availants angle gameterming
காணக்குயில் தமிழ் ஒலிபரப்புச் சேவை லண்டன் வாழ் தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் 11வது வருடமாகவும் ஏற்பாடு செய்துள்ள இசைப் போட்டி எதிர்வரும் 21ம் திகதி லண்டன் பல்கலைக்கழக லொகான் அரங்கில் நடைபெறவுள்ளது.
இளம் இசைக் கலைஞர்களின் திறமைகளைப் பரீட்சிக்கும் களமாக இந்த இசைப் போட்டி நடத்தப்படுகிறது. இப் போட்டி நிகழ்வில் கெளரவ அதிதியாக கனடாவில் வாழும் இலங்கை யரான இளம் இசையமைப்பாளர் கபிலேஷ்வர் அழைக்கப்பட்டி
ருக்கிறார்.

Page 20
2æízré திரையின் மூகங்கள்
மக்களின் நாடித் துடிப்பை அறிந்து சினிமாவிலும் அரசியலிலும் கொடிகட்டிப் பறந்தவர். அமெரிக்காவில் புரூக்ஸின் மருத்துவமனையில் படுத்துக்கொண்டே தமிழ்நாட்டுத் தேர்தலில் ஜெயித்து முதலமைச்ச ரானவர் ஒரு கூட்டம் போடவில்லை. மக்களிடம் சந்தித்து வாக்குக் கேட்கவில்லை. அவருடைய திரைப்படங்களை ஊர் முழுதும் காட்டியே தேர்தலில் ஜெயிக்க முடிந்தது.
SIGGOTITill
அவருடைய திரைப்பட வசனங்களால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துக் களைப் புகுத்தி மக்களை கருத்தின்பால் திரட்டியவர். தமிழ் நாட்டின் முதலமைச்ச ராக வீற்றிருந்தவர்.
எம்.ஜி.ஆரைப் போலவே முத லில் திரைப்பட உலகில் கால் பதித்து பின்னர் அரசியல் உலகி லும் அசைக்க முடியா முதலமைச் சராக வீற்றிருப்பவர்.
தமிழை அழகாய்ப் பேசுவது இவ ருக்குக் கைவந்த கலை. தனது நடிப் பால் இதயங்களை அழ வைத்த வர். தமிழ்த் திரைப்பட சரித் திரத்தில் அழியா இடம் பெற்றவர்.
சாவித்திரி
தமிழ்த் திரை உல கில தனி நடிப்புத் திறமையால் பல ஆண்டு கள் கதாநாயகியாக ஜொலித்து நடிகையர் திலகம் என்ற பட்டம் பெற்றவர்.
ரஜினிகாந்த் இன்றைய சூப்பர் ஸ்டார். வசூல் சக்கரவர்த்தி தமிழ்த் திரை உலகத் தால் இன்று தமிழக அரசியல் உலகத்திலும் GAUF GÖGNITjESTGOT6NJAT.
Elgons LuHIgI இந்திப் பாடல்களில் மூழ்கிக் கிடந்த தமிழ் இரசிகர்களை அன்னக் கிளி படம் மூலம் தன் பக்கம் திருப்பி, தமிழ்த் திரை உலகில் ஒரு இசை ராஜாங்கம் நடத்தியவர்.
Tigional தமிழ்த் திரை உலகில் இளைய ராஜாவுக்கு அடுத்த திருப்பம் ஏ.ஆர். ரகுமான், ஆனால் அகில இந்திய அரசியல் புகழ் பெற்றவர். இளைய ராஜாவை ஒருபடி தாண்டி ஹாலி வூட்டிலும் கால் பதித்து நிற்பவர். ES-II தமிழ்த் திரை உலகில் (35M LDT.gif வேஷம் போட்டே நமது புத்திஜீவிகள் என்று சொல்பவர்களுக்கு சரியான அடி கொடுத்தவர் திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்று பத்திரிகைத் துறைக்கு வந்து இந்தியாவின் பாராளுமன்றத்தில் ஒரு நியமன எம்பியாக வீற்றிருப்பவர் விமர்சனத்திற்குத் தனி வழியே வகுத்தவர்.
அன்பான முரசு வாசகர்களே! வண்ணத் திரையில் உங்களுக்குப் பிடித்த முகமொன்று பற்றிய சுருக்கமான குறிப்பை எழுதி அனுப்புங்கள். தரம் கண்டு பிரசுரமாகும்!
சேகுவராவை விப்பட்டிருப்போ யில்தான் அவ கூடு பொலிவி எடுக்கப்பட்டது. காரனாக அறி காதலின் மீதும் தீவிரமான ஈடுபா என்பதை இப்ே லாற்றை எழுது றார்கள்.
வித்தியாசம அன்பான, அந் எந்த விசயத்தி தீவிர ஈடுபாடு புரட்சியையும் шш500ILD (lauЈ6ш வில் அதிகம் ே வேறு வகைப்ப கள் சேகுவரால் றார்கள். அவர் காதலிக்கப்பட்
LDT.gia நிராகரிக்
| LJ60öILLDITiGÜL
(Big-T 6) அவர்களுக்ெ இல்லை. அவ இல்6ை
SLG பிறக்கின்ற கொட்டித் தீர் LDT86Ü ULLİGÖLL
பெண்கள் போதிலும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பப் பற்றி நாம் கேள் ம் வெகு அண்மை ருடைய எலும்புக் UT66 (85 T60ii) ஒரு தீவிர புரட்சிக் யப்பட்ட சேகுவரா பெண்களின் மீதும் டு கொண்டிருந்தார் பாது அவரது வர துபவர்கள் சொல்கி
ான, வினோதமான,
९९९९९९९९९९
நியமான, புதிரான ன் மீதும் அவருக்கு
இருந்திருக்கிறது.
பெண்களையும் தையும் அவர் வாழ் நசித்துள்ளார். பல் ட்ட பெண் நண்பர் புக்கு இருந்திருக்கி
UGO GU601356TTG) டும் இருக்கிறார்.
அவர் பல பெண்களைக் காதலித்தும் இருக்கின்றார்.
அவர் எழுதிய காதல் கடிதங்கள், அவருக்கு எழுதப்பட்ட காதல் கடிதங்கள் இப்போது வெளிவந்துள்ளன. சிச்சினா என்ற அவருடைய காதலி எழுதியுள்ள கடிதத்தில் உங்களுடைய வாழ்க்கையில் நான் சுமையாக மாறிவிடுவேன் என்று நீங்கள் கருதுகிறீர்கள் என நினைக் கிறேன். நீங்கள் விரும்பிய வாழ்க்கையில் நான் தடைக்கல்லாக இருக் கிறேனா? அந்தத் தருணத்தில் நான் தடைக்கல்தானா? நீங்கள் எங்கே போக வேண்டுமென விரும்புகிறீர்கள் என்று மட்டும் தெரிகிறது. வாழ்த் துக்கள் இப்படியும் ஒரு காதல் கடிதமா?
பிரிவினரிடமிருந்து எழுத்துத் துறைக்கு வந்து, அதிக கவனிப்பைப் பெற்றுள்ள எழுத்தாளர்தான் பாமா, கருக்கு, சங்கதி, வன்மம் ஆகிய மூன்று நாவல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. அண்மையில் காலச் சுவடில் வெளிவந்த நேர்காணலில் இருந்து. "இதுவரை நான் எழுதியதெல்லாம்
அநுபவங்கள்தான். ஒன்று என்னுடைய அநுபவமாக இருக்கும் அல்லது என்னைப் பாதித்தவர்களின் அநுபவமாக இருக்கும் என்னு டைய வாழ்க்கையே ஒரு பரிசோதனை வாழ்க்கைதான். சராசரியான ஒரு பெண் எப்படி இருக்க வேண்டுமென்ற இந்த சமூகத்தின் எதிர்பார்ப்பை என்னால் நிறைவேற்ற முடியாமல் உள்ளது. முன்பு இந்த விடயத்தில் நான் மிகவும் குழப்பமாக இருந்தேன். சமூகத்தின் எதிர்பார்ப்புக்கு வளைந்து கொடுக்கவும் முடியாது. ஒத்துப்போகவும் முடியாது. ஆனால் அதே சமயம் இந்த சமூகத்தை விட்டு ஓடிப் போகவும் முடியாது. இவர்களுடன் தான் வாழ்ந்து ஆகவேண்டும். ஒரே நேரத்தில் நான் நானாகவும் இருக்க வேண்டும். அதே நேரம் சமூகத்தின் ஒரு அங்கமாகவும் இருக்க வேண்டும். இது எனக்கு சவாலாகவே இருந்தது. இப்போதெல்லாம் எந்தக் குழப்பமும் கிடையாது. எந்தெந்த வகையில் நான் இந்த சமூகத்துடன் ஒட்ட முடியும், எந்தெந்த வகையில் நான் தனித்து நிற்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளேன். எனது பள்ளிக் குழந்தைகளிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்ள முடிகிறது, குறிப்பாக ஆரம்ப வகுப்புகளில் படிப்பவர்களிடமிருந்து அது இன்னொரு வகை உலகம் என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தைகளின் உலகம் அதிசயமானது என்னைப் பெரும்பாலான நேரங்களில் உயிருள்ள மனுஷியாக வைத்திருப்பது எனது பள்ளிக்கூடத்திலுள்ள குழந்தைகளின் உலகம்தான். நான் எழுதுவதற்கான கருவை அவர்களிடமிருந்தே எடுக்கிறேன். அவர்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு தினமும் வளர்ந்து வருவதைப் பார்க்கையில் மனதுக்கு ரொம்ப சந்தோஷமாகவே இருக்கிறது என்னுடைய கனவுகளை எழுதுவதால் பகிர்ந்துகொள்ள முடிகிறது. பெண்களைத் தட்டி எழுப்பக் கூடிய வாய்ப்புக் கிடைக்கிறது. அதனால் எழுத்தைத் தொட முடியாத நிலைக்குவந்துவிட்டேன்" என்கிறார்
பெண் எழுத்தாளர் பாமா
গুগলোঁ 15–21, 2003
இஇஇஇடுஇடு ண்கள்
மது இலக்கியங்களில் மெளன கப்பட்டவர்கள், தத்துவங்களால் கப்பட்டவர்கள், ஊடகங்களால் பட்டவர்கள், திரைப்படம் முதல் விளம்பரங்கள் வரை பெண்கள் கன்று உணர்வோ, உலகமோ ர்களுக்கென்று வாழ்க்கை கூட ல. ஆனால் அவர்களிடமிருந்து பாது அதிகமான எழுத்துக்கள் ன. தங்களது உணர்வுகளைக் LIL!#5D(5 6T(LP560)5 69((5 9ULI95 படுத்துகிறார்கள். இதனை நாம் அண்மைக் காலமாகப் பார்த்து வந்திருக்கிறோம். வெகு காலமாக எழுதி வந்த பெண் என்ற நம்பிக்கையோடு துவது தமிழில் சமீபத்தில்தான் கிறது என்கிறார் ஒரு இலக்கிய கர், கவிதை, கட்டுரை, நாவல் ம் எனப் பல வடிவங்களையும் ா விடச் சிறப்பாகத் தங்களால் யாள முடியும் எனப் பெண்கள் பித்துள்ளனர். அவர்கள் முதன் 5 எழுத வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. ழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள்
ரமலர் DUIJF

Page 21
亚圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆匣
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். முளைத்திருந்த மணற்
(> சிந்தித்துப் பார்க்க. ()
ஆற்றின் கரையோர
உயர்ந்ததான ஒன்றின் அமர்ந்திருந்தான் பிரதி அவனுடன் வந்திருந்த
ன்பு என்பது ஒரு ஆழமான புரிதல்
ஆற்றினுள் நீராடக் கு இவன் காவலுக்கு
ஒப்பந்தமல்ல,
கொள்ள முடியாது.
நீங்கள் கதிர்
அது குருடாக இருக்கிறது.
புலிகள் கேட்கிற மாதிரியெல்லாம் அரசு நடந்துகொண்டால் பிரச்சினை வராது. பேச்சுவார்த்தையைப் புலிகள் தொடரத்தான் போகிறார்கள் சர்வ உலக மும் இந்தப் பிரச்சினைக்குள் வந்து அக் கறை காட்டுவதால் புலிகள் வில்லங்க மான முடிவு எதற்கும் போக மாட்டார்கள் என்று இன்னமும் நம்பிக்கையோடு நம் பத்திரிகைகள் எழுதி வருகின்றனவே!
-ஏசிவா, வைரவப்புளியங்குளம் நம்புவதே வழி என்ற மறைதனை நம்பிவிட்டோம்!
宽宽宽
எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றி
-அகமன் நற்பிட்டிமுனை - 07 எழுத்தை விடுங்கள், அந்தத் தெனா வெட்டு யாருக்கு வரும்?
"உங்கள் படைப்புத்திறன் குறைந்து போய்விட்டாதா? மலடுதட்டிப் போய்விட்டீர் களா?" என்று கேட்டதற்கு ஜெயகாந்தன் பதில் "எனக்கு அரிச்சா நான் சொறிந்து கொள்கிறேன். உனக்கு அரிச்சா நீ சொறிந்துகொள்.உன் அரிப்புக்கெல் லாம் நான் சொறிய முடியாது. இங்கே குறைவான விலையில் கதைகள் எழுதித் தரப்படும் என்று போர்ட் எழுதிவைத் துக்கொண்டா
யார் காசு தந்தாலென்ன, அரசியல் வாதிகளும், அதிகாரிகளும், கொந்தராத் துக்காரர்களும்தானே சுருட்டிக் கொள்ளப் போகிறார்கள்?
-ஆர். கோணேஸ்வரன், நுவரெலியா அப்படி ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது வரப்போகும் பணத்தை ஒரு மாம்பழம் என எடுத்துக்கொண்டால் அது மூன்று பங்காகப் பிரிக்கப்படும் தோல் வடகிழக்குக்கு, கொட்டை தென்னி லங்கைக்கு, பாவம் மீதிதான் அவர்க
ளுக்கு!
宽宽宽 சமாதானம் குழம்பிச் சண்டை தொடங்கிவிடக் கூடாது என்றுதானே தமிழ்ப் பத்திரிகைகளும் தலைவர்களும் சொல்லி வருகின்றனர். இதில் எங்கே நீங்கள் பிழை காணுகிறீர்கள்
-எஸ்.கனகலிங்கம் வவுனியா முல்லா விட்டுக் கோழிக்குஞ்சுகள் கழுத்திலெல்லாம் கறுப்புரிப்பன் தொங்கிக் கொண்டிருந்தது.
அயலவர்கள் ஏன் என்று கேட்டார்
இந்தக் குஞ்சுகள் தாயை இழந்து விட்டன அதுதான்துக்கம் அனுஷ்டிக் கின்றன" என்றார் முல்லா
அப்படியா எப்படி தாய் இறந்தது?" இன்று மத்தியானம் கறிக்கு அதை அறுத்துச் சமைத்துவிட்டோம்."
சண்டை தொடங்கிவிடக் கூடாது என்று பொத்தம் பொதுவாக வலியுறுத்திக் கொண்டிருப்பதில் ஒரு நேர்மையுமில்லை. உண்மையில் சண்டை வேண்டாம் என்று விரும்புகிறவர்கள் இரு தரப்பினருக்கும் அதை இடித்துச் சொல்லும் தெம்புடைய வகளாயிருக்க வேண்டும் இல்லை யெனில் தெரிந்துகொண்டே மக்களை அழிவுகளுக்குள் தள்ளிவிட்டு தம்முடைய விப் பெருமித ரோசத் தினவுகளைச்
ూ 15-21, 2003
உங்களது காதல் உறவுகளிலிருந்து அன்பின் அர்த்தத்தைப் புரிந்து
உட்கார்ந்திருப்பவன்
நீங்கள் யார் மீதாவது அன்பு செலுத்தினால், அவரும் உங்கள் மீது காலை மடித்து முழங் அன்பு செலுத்த வேண்டும் என்று அர்த்தமில்லை. அது
கையையும் மணலில் ஊன்றியவாறு அமர்ந்
PO)
அன்பு என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். ஆற்றில் இறங்கும்போ
அவன் இருக்கிறானே தயங்கியவாறு கழுத்த அசைந்தபடி சிறிது ே
வினோதமான முறையில், நீங்கள் ஆழமாகத் தியானம் செய்வதன் ஆசீர்வதனி, நேரம் மூலம் மேலும் அமைதியாக ஒன்றாக, செளகரியமாக இருப்பதன் மூலம் தி' 前 அன்பின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வீர்கள். ஒரு குறிப்பிட்ட சக்தியை வீச்சு செய்யத் தொடங்குவீர்கள். நீங்கள் அன்பாக
உற்சாகத்தில் மிதந்து நீந்தினாள். பிரதிவிந்தன் அவளது
மாறுவீர்கள். அன்பின் அழகான தன்மைகளைத் தெரிந்துகொள்வீர்கள். மகிழ்ச்சியையும், தேர் அதற்கு சரி என்று சொல்லத் தெரியும் முடியாது என்று சொல்லவும் தெரியும். அது குருடானது அல்ல.
ஆனால் அது உங்கள் தியானத்திலிருந்து வெளிவர வேண்டும். அப்போதுதான் அன்புக்குக் கண்கள் இருக்க முடியும் இல்லாவிட்டால் வதனி அவனை அலட்
காரியைப் போல நீரி அவள் இலாவகத்தை கண்கொட்டாமல் பார் இருந்தான்.
துளைந்து துளைந்து
ஓஷோவின் ‘அன்பின் இருப்பிடம் நூலிலிருந்து. நீரில் விளையாடினாள் SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LL
GITT GOOGILEGT GELIITGANGGI வளைந்து கொடுத்த கால்களும், அந்தக் நீரில் பளபளத்தன. நீ நீருக்குள் மாறி மாறி கால்களும், உருண்டு 6OLLID, LD6) LI இடையும், மேல் பகுதி சொறிந்துகொள்ளும் கபடதாரிகள்தான் தங்கக் கட்டிகள் போ என்று நாம் புரிந்துகொள்ள - செண்டுகள் போலவும் மனத்தையும் அள்ளும் | 6.||Աք96ն அழிக்கும் வலிமையான My G8)LDG0u pRTLig 156 வர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்று . பார்த்து அதன் பின்னால் அதை நியா யப்படுத்தி எழுதிக்கொண்டிருப்பது கடைந் இயற்கை தன அழகு தெடுத்த அயோக்கியத்தனம் அவர்களு நதியிலும் மலர்களிலு டைய முடிவுகளுக்கு முன்பே மக்களு மரங்களிலும் வாரியின டைய தேவை என்ன? என்ன செய்யப்பட பார்க்கும் மனங்களை வேண்டும் என்பதை மக்கள் சார்பிலிருந்து கொள்ளை கொள்ளு சொல்லி அறிவுறுத்துவதுதான் நாணய இருக்கிறது. ஆனாலும் முள்ள பத்திரிகையாளனின் எழுத்து பெண்கள் அவற்றின் 份 ஒலிலும் கருமம் ?--ரவி நின்றாலே அவற்றைெ
፴b6üüዘ6∂)ሀ0
சொல்லாடார் சோர விடல்" செய் விடுகிறார்கள் PIANONG ன் இன்றைய நம் சமூக மனிதர்கள் அழகே இவர்கள்தான் எவ்வளவு மோசமான சுயநலக்காரராகி 6LT36? ரதிவந்தன.
-கேசுதாகர், அக்கரைப்பற்று - 09, ஆசீர்வதனி கவிழ்ந்து ஆமாம், பத்திரிகையாளர் ஒருவரின் நீந்தியபோதெல்லாம் அடையாள அட்டைக்குப் பொலிசார் தெரிந்த அழகுகளைப் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்ப ஆற்றின் கரையில் அ தற்காக அறிக்கை மார்புக் கச்சினை விரி களும் காட்டமான சொக்கைகளுமாத வைத்துவிட்டுச் சென்ற தூள்கிளப்புகிறார்கள். அதே ஊரில் கிடந்த மணல் குன்று அரசியல் எதிரிகள் என்பதற்காக ஒன்றரை பார்த்தான் மலை மு வயதுக் குழந்தையோடும் சேர்த்து வாரத்திற்கு இரண்டு மனித உயிர்களை - பி' சுட்டும் வெட்டியும் அடுக்கடுக்காய்க் மா வா
கொன்று வீசி வருகிறார்கள். அது பற்றித்
இல்லை. தமிழ் விர உணர்வோடு மெளனம் காக் 宽、
கிறார்கள் மனிதர்களாயிருத்தல் வேறு த்ரிஷா தாக்குப் ஈழத் ಶಿಡ್ತ வேறு -எம்றிஸ்வா 茨 ★ சிம்ரனின் இடை இ
ஓ பாரதிராஜாவையும், விவேக்கையும் தங்கள் நிகழ்ச்சிகளில் இருட்டடிப்புச் செய்து வருகிறதாமே தமிழக சன்.டி.வி.
-பீற்றர் ஜோன்தாஸ், மன்னார். சார்பில்லாத ஊடகம் இச்சகத்தினில்
தொடை இல்லை, ே இல்லை. இந்தப் பு எத்தனை பேர் குடியே இப்போதைக்குத் தெ
OITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

p 60,60)Lub ருந்தான். து முதலில் TGT ாவு நீரில் ரம் குளித்தாள் ல்ல, உடலில் தந்த ബu ീ
alpupil 1916). IGHT BA LLDIALD ாலை நேர Fârsúlნს எழுந்த இரு
களும் சிறு vவும் மலர்ச்
III
LIIQULIITGAT TGA 5sGrgA
GGGS) GITT GALLIGÖGN)ITLD) b மலைகளிலும் றத்துப் ALLi656NDITILD பதாகத்தான்
இந்தப் அருகில் போய் ULIG\)GA)TTLib
அவற்றின் என்பது போலச்
என்று வியந்தான்
நிமிர்ந்தும்
குன்றுகளாய்த் LITi55Tsi.
வள் தன்
த்து
ாற் போல்
6)6Tub
கடுகளைத்
பால தாழ்வாகப்
பிடிப்பாரா?
கொழும்பு - 12 ல்லை, ரம்பாவின் ாதிகாவின் எடை னகை தேசத்தில் றுவார்கள் என்று
ിങ്ങ്
பதிந்து பரந்திருந்த மரக்கிளைகளிலிருந்த பூங்கொத்துக்கள் அந்த மணல் குன்றுகளைத் தழுவி அசைந்ததையும் பார்த்தான். ஆசீர்வதனி இப்போது ஆற்றின் நடுவே இருந்த மணல் மேட்டுக்குச் சென்றிருந்தாள். மஞ்சள் கலந்த வாசனைப் பொடியை உடலில் தேய்க்க மேலாடையைச் சிறிது
நெகிழ்த்திக்கொண்டாள் உட்கார்ந்த நிலையில் கால்களைச் சிறிது நீருக்குள் நீட்டியபடி அழகிய தொடைகளில் வாசனைப் பொடியைத் தேய்த்தாள் வாழைத் தண்டுகளைப் போல் செழிப்புடனும் வழவழப்புடனுமிருந்த அவைகளைக் காற்றில் அசைந்த ஆற்று நீர் ஆவலுடன் தழுவியது. சூரிய கிரணங்கள் அங்கே உயிருள்ள தங்க அசைவுகளைச் செய்து காட்டின. அவளுடைய ஒவ்வொரு அசைவின் பின்னாலும் அவன் மனம் ஒடத் தொடங்கியது. நீராடி முடித்து வெளியே வந்தாள் வதனி, உடலோடு ஒட்டியிருந்த ஈர உடைகள் அவள் அழகின் வளைவுகளை இம்மியும் பிசகாது பின்பற்றி ஓடின. இப்போது உதயக் கதிரின் கிரணங்களில் நீராடிய அவளுடல் மோகனாகரமாயிருந்தது. கைகளைப் பின்னே கொண்டு சென்று ஈரக் கூந்தலை அள்ளி முடிந்தபடியே அவள் நடந்தபோது பளிட்டு அசைந்த அழகுகளைப் பார்த்து,
ான் 'அன்பு படப்பாடல்கள் சுப்பராக உள்ளனவே, கேட்டீர்களா?
-ஆறுமுகம் பத்மா சாமிமலை, அன்பு என்று மட்டுமில்லை, தன் அனைத்துப் பாடல்களாலும் இன்று முன் னணியில் இருக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகர்தான் தன்னுடைய தம், தூள் பாடல்களுக்கு இருக்கும் வரவேற் பைப் போல பூவாசம் வீசும் போன்ற மெலோடிப் பாடல்கள் பிரபலமாவதில் லையே என்று வருத்தப்படுபவர்
宽、
மீண்டும் சண்டை துவங்கிவிடலாம் என்ற இந்தச் சூழ்நிலையில் நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
-ககமால்தீன், ஏறாவூர் - 3 தாகூரின் ஒரு கவிதை
நான் என் சுமையைப் பகிர்ந்து கொள்ள ஆள் தேடினேன்.
கிடைத்தான். இப்போது அவனையும் சேர்த்துச் சுமக்கிறேன்."
 ைபாரதியின் பெண் விடுதலைக் கருத் துக்களை இன்று நாம் முழுவதுமாக ஏற்றுப் பாராட்ட முடியுமா?
-சிமாதினி, கொழும்பு -3 இன்று எழுதுகிறவர்களையும் அவர வர் வீட்டில் எட்டிப் பார்த்தால் அதிர்ச்சிய டைந்துவிடுவோம். ஆனால், இன்றும் வியப்புக்குரியவன் பாரதி ஒரு பெண்ணை ஞான குருவாக ஏற்றுக் களி கொண்ட
அவளுடல் வேட்கையால் துடிப்பதை
பண்பாடு உருவாக்கி வைத்திருந்த
ஒளிக்கும் மேலதிக ஒளியூட்டும் உடலழகி இவள் என்று பிரதிவிந்தன் தனக்குள் கூறிக்கொண்டான்.
உடை கொள்ளாத அழகு மரங்களின் மறைவை நோக்கி நடந்து சென்ற ஆசீர்வதனியின் கண்கள் அவன் கண்களோடு ஒரு முறை கலந்து கவ்வித் தாழ்ந்தன. இவன் எழுந்து பின் தொடர்ந்தான் அவன் வருகையை உணர்ந்து திரும்பிப் பாராமலே காத்து நின்றாள். இவன் பின்புறமாகச் சென்று அவளை அணைத்தான் ஈரலிப்புடனிருந்த அவள் மலருடலின் உயிர்ப் பகுதிகள் தன்னுடல் மீது பட்டதன் விளைவாக ஆவேசங் கொண்டான், வெட்கமும் வேட்கையும் கலந்த உணர்ச்சிகள் அவளுடலை ஊடுருவிச் சென்றன.
இவனுடல் உணர்ந்தது நன்மணம் நல்லுடல், தங்கத் தந்த பளிங்குப் பட்டுச் சிலை அவளைப் பற்றி இரு கைகளாலும் தூக்கித் தனது மடியில் கிடத்திக்கொண்டான், மடியிற் கிடந்த அந்த மலருடலை இழுத்துத் தள் வயிற்றோடு சேர்த்தான். சில இடங்களை அழுந்தப் பிடித்தான். 26liess o.giftéâü QUGé5fred o lb என்று முனகினாள் அந்தக் காரிகையின் உடல் கணைகளின் தாக்குதலுக்கு இலக்கான பிரதிவிந்தன், அந்த ஆயுதங்களை மடக்கித் தனக்குள் அமிழ்த்திவிட முனைந்தான். அவனுக்குள் தான் கரைந்தழிந்து போவதை ஆசீர்வதனி உணர்ந்தாள் அவர்களது ஆசை வெள்ளம்,
கரைகளை உடைத்துப் பாய்ந்தது. மார்புக் கச்சினை விரித்து வைத்தது போல மணல் மேடுகள் எழும்பியுள்ள இந்தக் காட்டாற்றின் கரையிலே, பூங்கொத்து மணல் பாரத்தால் தாழ்ந்திருக்கும் மரக்கிளைகள் உராயும் மணல் மேட்டிலே உடல்கள் ஒன்றுடன் ஒன்று புகுந்துவிட்டாற் போல பிணைந்திருக்கும் இந்நேரம் எனக்குள் பொங்கும் அன்பின் வெள்ளம் அவருள்ளும் பொங்கும் என நினைத்தாள் ஆசீர்வதனி, வெய்ய உயிர்க்கும் நோய் தணிய அசைந்தனர் இருவரும் niñu silffgazirator GALIITTYÄ 5 LOGO DTÍM SITGEPLANTIÑOpů படுகினை தாழ்ந்த LINSNENTT SIÄssi
கைகவர் முயக்கம் அவரும் பெறுகுவர் மண்னே!
(அகம் 11 81)
புரட்சியாளன் அவன்
இன்னும் ஐம்பது வருடங்களில் உலக சனத்தொகையின் அளவை நினைத்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. சனத்தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்
p?
-அஅச்சுதன் சேனையூர், சும்மா இருந்தால் போதும்
资茨、
வி சிந்தியா, உங்களால் முடிந்த சாகசச் செயல் ஏதாவது
-மனோ கோபாலன், ஹப்புத்தளை என்னை விடுங்கள் சாகசத்திற்கு முன்வந்த ஓர் இளைஞனின் பதிலைத் தருகிறேன்.
Circus ல் ஒரு பெரிய சிங்கத்தின் பக்கத்தே அமர்ந்து பிடரியை ஒரு அழகிய இளம் பெண் தடவிக் கொண்டிருந்தாள் பூனைக்குட்டி மாதிரிப்படுத்துக் கிடந்தது aftillb.
"வேறு யாராவது இது போல் செய்யத் தயாராயிருக்கிறீர்களா?" என்று சவால் விட்டார் CCUS பொறுப்பாளர்
எல்லோரும் அமைதியாயிருக்க ஓர் இளைஞன் முன்வந்தான் ஆச்சரியத் தோடு பொறுப்பாளர் கேட்டார் : "உண் மையிலேயே நீ தயாரா?"
"ஆமாம், சிங்கம் செய்ததைப் போல என்னாலும் முடியும்" என்றான் இளைஞன்

Page 22
1. இரண்டு சகோதரர்கள் பால்ய காலத்தில் பிரிந்தார்கள் என்றால், அவர்களில் ஒருவன் பொலிஸால் துரத்தப்படுபவனாக வும், இன்னொருவன் பொலிஸ் காரனாகவும் இருக்க வேண்டும். பொலிஸால் துரத்தப்படுபவன் கடைசிக் காட்சியில் திடீரென்று திருந்தி உண்மையான வில் லனை அடித்து நொறுக்க வேண் டும். இந்த சகோதரனுக்கு ஹிரோயின் இருந்தால் மட்டும், இறுதியில் குடும்பம் இணைந்து போஸ் கொடுப்பதற்கு அவனது குற்றங்கள் மன்னிக்கப்பட வேணன் டும். (விதி இரண்டைப் பார்க்க 6|b)
2. ஹிரோக்களின் எண் ணிக்கை ஹிரோயின் எண்ணிக் கைக்குச் சமமாக இல்லையெ னில், உபரியான ஹிரோக்கள் அல்லது ஹிரோயின்கள்
அ) இறக்க வேண்டும்.
ஆ) செஞ்சிலுவைச் சங்கம், ராமகிருஷ்ணா மிஷன், ஸ்விற்சர் லாந்து போன்ற சமாச்சாரங் களில் பட இறுதியில் காணாமல் (BLITEGOTLD.
தனக்கு இப்படிச் செய்வார்கள் என்று அர்ஜூனா ரணதுங்க கன விலும் நினைத்திருக்க மாட்டார். தான் ஆண்டாண்டு காலமாக விளையாடிய எஸ்.எஸ்.சி. கழகத் தின் வாக்குகள் கூடத் தனக்குக் கிடைக்காமல் போகும் என்று
எப்படி ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் கருதுவது. அதுவும் அர் ஜூனா என்றால் என்ன சும்மாவா?
ஒரு நோஞ்சான் கிரிக்கெட் அணியை உலகக் கிண்ணத்தை வென்று வரும் அளவுக்குச் சிறப் பாக வழிநடத்திய கப்டன் அரசியல் ஆசைதான் வந்ததே வந்தது. கிரிக் கெட் கட்டுப்பாட்டுச் சபைக்குத் தலைவராக வேண்டும் என்று அவர் நினைத்ததிலும் தப்பில்லை தான். அதற்கு அவர் பொருத்தமே இல்லாதவர் என்று கூறிவிடவும் (UP|LIJ.
ஹிந்தி சினிமாவின் பத்து வி
அல்லது அவ ஞரோ சொன்ன ரூல்டாகவும், ! அது ஸஸ்டெ
3. ஒரு படத்தில் இரண்டு ஹிரோக்கள் இருந்தால், அவர் கள் இருவரும் காட்டுமிராண்டித் தனமாக குறைந்தது 5 நிமிடம் சண்டை போட வேண்டும் (சகோ தரர்களாக இருந்தால் 10 நிமிஷம்)
4. எந்த கோர்ட் சீனிலும், அப்ஜக்ஸன் மைலார்ட் என்ற வசனம் இருந்தே ஆகவேண்டும். அந்த வசனத்தை ஹிரோவோ
ஆனால் அர்ஜுனாவோடு மல் லுக்கு நின்ற திலங்க சுமதிபால வும் இலேசுப்பட்டவர் அல்ல. புகழ் பெற்ற புக் கிகாரர். ஏற்கனவே இரண்டு தடவை கிரிக்கெட் கட் டுப்பாட்டுச் சபையின் தலைவராக
இருந்தவர். பெரும் பணக்காரர்.
கிரிக்கெட் நிர்வாகத்தில் தற்போ தைக்கு ஓரளவு அநுபவம் உள் ளவரும் இவர்தான். என்றாலும் கூட அர்ஜூனாவுக்கு ஏன் இப்படி நடந்தது? திலங்க 121 வாக்குகள் அர்ஜூனாவுக்கு வெறும் 7 வாக்கு கள் 3வது இடத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மொகான் டி சில்வா பழைய கிரிக்கெட்காரர் 10 வாக்குகள் எடுத்து அர்ஜு னாவை முந்திக்கொண்டார்.
ஏன் அர்ஜூனாவுக்கு இப்படி நடந்தது? இந்தக் கேள்விக்குப் பதில் அவருக்கே தெரியாது.
ஆக வேண்டும்.
5. ஹிரோ6 ஹிரோவின் உ தோழனை (அத வது ஹீரோ) கலி
யெனில் அவள் 30 நிமிடங்களுக் கற்பழிக்கப்பட ே பின்னால் தற்ெ GEII66II (36).600
@
மேற்கிந்திய சற்றும் எதிர்பாரா நாள் போட்டித் ெ இலங்கை அணி அவுஸ்திரேலிய மூன்று போட்டி பெற்றுப் பலமாகத் மேற்கிந்திய தீவுக அதையும் மிஞ்சிலி முதல் போட்டியில் இலங்கை அணி போட்டியிலும் ெ விகிதத்தில் முன் கொண்ட ஒரு நா6 6NJEFLDII dibaÁN, GEESTIGO
இரண்டாவது ஸில் ரொம்பவு நடந்தது. முதலி: டிய மேற்கிந்திய நான்கு விக்கெட்டு இழந்து 312 ஒட்ட பிரையின் லாரா 94 ஓட்டங்களைப் அணிக்கு ஒரு கடி நிர்ணயித்தார்கள் அப்படி ஒன்றும் தெரியவில்லை, ! விக்கெட் இழப் அணி 313 ஓட்ட வெற்றியீட்டியது. ஜயசூரியாவி களுவிதாரணவின் ஆரம்பம் என்றா நிகழ்வு உப்புல் 8 டங்களுக்கான அ கிந்திய தீவுகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திகள்
ரது வழக்குரை ால், அது ஓவர் இல்லையெனில் ய்ண்ட் ஆகவும்
வின் சகோதரி Lயிருக்குயிரான ாவது இரண்டா bயாணம் செய்து (bഥ, ജൂൺങ്ങേ படம் ஆரம்பித்து குள் வில்லனால் ഖങ്ങi(bഥ, ഭൂഖണ് காலை செய்து
டும்.
6. சேஸ் நடந்தால், ஹிரோ எப்படியும் வில்லனைப் பிடித்து விட வேண்டும், அது மாட்டு வண்டி காரைத் துரத்தினாலும் gीि.
7 ஹிரோ வில்ல Élé JiLLIT6Ď,
நோக்
(அ) குறி தவறவே தவறாது (ஆ) சந்தை, காய்கறி இன்ன இதர சமான்கள் தள்ளுவண்டி யில் இருக்கும் இடம்.
(இ) கண்ணாடிப் போத்தல் கள் இவை அனைத்தும் நிச்ச யம் உடைக்கப்பட வேண்டும்.
9. காணாமல் போய் சேரும் சகோதரர்கள் பற்றிய கதை
இருந்தால், நிச்சயம் அனை வருக்கும் தெரிந்த குடும்பப் பாடல் ஒன்று நிச்சயம் வேண்டும் இது
(அ) வேண்டும்.
(ஆ) கண் குருடியான அம்மா பாட வேண்டும் (இறுதிக் காட்சி யில் அவளுக்குக் கண்பார்வை கிட்டும்)
(இ) குடும்ப நாய் அல்லது !,60601
10. பொலிஸ் இன்ஸ்பெக்டர் கள் படத்தில் வந்தால் இரண்டு வகையில் வருவார்கள் (பொலி ஸாக ஹீரோவாக இல்லாத பட் சத்தில்)
(அ) படு நேர்மையான பொலிஸ் அதிகாரி பெரும்பாலும் ஹிரோவின் அப்பா, டைட்டில் போடுவதற்கு முன்னால் இவர் சாக வேண்டும். அப்பாவாக இல்லாத பட்சத்தில், கெட்ட (அண்டி ஹிரோ)வை ந்திலிருந்து நீ தப்ப முடி
சகோதரர்கள் பாட
யாது என்று பேசிக்கொண்டே
23ஆவது ரீல் வரை துரத்தி
இ
விட்டு, இறுதியில் தன் மகளை அவனுக்கு மனம் முடித்து வைத்து தோளில் தட்டிக் கொடுக்க வேண்டும்.
(ஆ) படு மோசமான கெட்ட பொலிஸ் அதிகாரி, உண்மை uLUIT GOT 6s 6ÖGD60f6ÖT 60) EBuLUIT 6ñT கிளைமாக்ஸில் ஹீரோவால் சாக வேண்டும். D
லங்கை அணி மே.இ.தீவுகளில் )
துரத்திப் பிடித்த வெற்றி
தீவுகள் அணி த விதத்தில் ஒரு தாடரை சுறறுலா வென்றிருக்கிறது. ாவுடன் கடைசி 5ளிலும் வெற்றி தான் இருக்கிறது ள் அணி, ஆனால் பிட்டது இலங்கை, வெற்றி பெற்ற
இரண்டாவதுபன்று 2-0 என்ற போட்டிகளைக் தொடரைத் ಅಣಿ TL创, போட்டி பாபடோ விறுவிறுப்பாக துடுப்பெடுத்தா தீவுகள் அணி களை மாத்திரமே களைப் பெற்றது. 16 கிரிஸ் கேல் பெற்று இலங்கை 60TLDT60T இலக்கை ஆனால் அது கடினம் போல் 9.3 ஓவர்களில் |க்கு using ங்களைப் பெற்று
| 41 ஓட்டமும், 34 வழமையான லும் எதிர்பாராத ந்தனவின் 89 ஓட்
உப்புல் சந்தனவின் பந்து விக்சுக்கு சிறப்பான பலன் பெறலாம் என எதிர் பார்த்து போட்டித் தொடரின் இடை நடுவில்தான் அவரை அழைத்தார் கள். ஆனால் சந்தனவின் 4 ஓவர் களில் 40 ரண்களுக்கு மேல் அடித் தார்கள் மேற்கிந்திய தீவுகள் அணி யினர் என்றாலும் கூட உப்புல் சந் தனவின் துடுப்பாட்டம் நிலைமை யைத் தலைகீழாய் மாற்றியது. 71
கம்பியூட்டருக்குள் இந்தப் பெரிய வயர்கள் எல்லாம் இருக்கும் என்பது ஹாட்வெயர் படித்த என்ஜினியர் களுக்குக் கூடத் தெரிந்திருக்குமா
என்பது சந்தேகம்தான். யாராவது
உங்கள் வீட்டுக் கம்பியூட்டரை அல் லது அலுவலகக் கம்பியூட்டரை ஏதா வது தேவையின் நிமித்தம் கழற்றிப் பார்த்திருக்கிறீர்களா? அதற்குள் இத்தனை பெரிய வயர்களை நீங்கள்
கண்டிருக்க வாய்ப்பேயில்லை. ஏனெ/
னில் உண்மையில் இப்படியான வய கள் கம்பியூட்டருக்குள் இல்லை. படத்
தைப் பாருங்கள் உள்ளே சுருண்டு)
கிடப்பது இரப்பர் வயர் அல்ல. உயி ருள்ள பாம்பு, சீ.பி.யூவின் பின்புறத் துவாரத்தின் ஊடாக உள்ளே போய் விட்டது இந்தப் பாம்பு கம்பியூட்டர் வேலை செய்ய ஆரம்பித்ததும் சூடு தாங்காமல் சற்று நேரத்திலேயே கரு கிப் போனது. சீ.பி.யூவின் உட்பகுதி யைப் பாம்பின் உடம்பு ஆக்கிரமித் திருப்பதையும் தலைப்பகுதி வெளி யில் தெரிவதையும் படத்தில் காண் கின்றீர்கள்.
திரடிதான். மேற் மைதானத்தில்
பட உதவி: ஹமைறா முஸம்மில்-திவுரும்பொல
பந்துகளில் 89 ஓட்டங்களை அவர் பெற்றார். கடைசி இரண்டு ஓவர் களில் 18 ஓட்டங்கள் பெற வேண் டியிருந்தது. வெஸ்பேட் டிரேக்ஸ் வீசிய 49வது ஓவரில் 14 ஓட்டங் களைப் பெற்ற இலங்கை வீரர்கள் அடுத்த ஓவரில் 3வது பந்தில் ரிடில்சான் அடித்த பெளன்றியோடு வெற்றியைத் தமதாக்கிக்கொண்ட 60Is.
ரமலர் DJIJF
of 15-21, 2003

Page 23
மேட்டுப்பாளையம் என்ற அகதி கள் முகாமிலிருந்து முகாம் நலப் பணித் தலைவர் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மேற் முகாமிற்கு ஐவர் கொண்ட குழுவாக சென்றோம்.
ஊட்டி மலைச்சாரலில் அமைந் துள்ள மேட்டுப்பாளையம் அகதிகள் முகாமில் அண்மையில் இரண்டு ம கொலைகள் நடந்ததும்,ஒரு தனியம் செய்யும் அயல் கிராமத்து பண் ஒருத்தி முகாமிற்குள்ளேயே ங்கியிருந்ததும் இம்முகாமில் பல ரச்சினைகளை உருவாக்கியிருந்
நேரடியாக முகாமிற்குச் சென்று எமது ஆற்றுப்படுத்தல் பணியை ப்ெப தீர்மானித்ததால், என்னுடன் பற்சி பெற்ற மேலும் நால்வரை அழைத்துக் கொண்டு மேட்டுப் பாளையம் முகாமிற்குச் சென்றேன். மலைச்சாரல் என்பதால் ான கால நிலை சுகமாக இருந்தது. மேட்டுப் பாளையத்தில் விகு பார்த்தாலும் ஆனை வாழைத் நாட்டங்கள் தான். ஒரு வாழைப் படம் ஐம்பது சதத்திற்கு கிடைக் கிறது. இங்குள்ளவர்கள் ஆனை வாழைப்பழத்தை விரும்பி உண்ப
மேட்டுப்பாளையம் அகதிகள்
e.g.
மூடநம்பிக்கைகளும் சீரழிவுகளும் - 0
முகாம் அமைந்துள்ள பகுதி பின் தங்கிய கிராமப்புறமாக இருந்தது. முகாமிற்கு அருகிலே மிக குளிர்ந்த தண்ணீரைக் கொண்ட ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது.
முகாமிலுள்ள பெரும்பான் மையினர் அதிக பால் தரும் பசுக் களை வளர்க்கின்றார்கள் வரு மானம் தாராளமாக கிடைக்கின்றது. ஆனால் நான் பார்த்த பல முகாம்களில், இந்த முகாமில் மட்டும் தான் வீட்டைச் சுற்றி ஏழு அடி உயரமான வேலிகள் அடைத்தி ருந்தது. முகாம் மக்கள் வெளியில்
நடமாடுவது குறைவாக இருந்தது. எமது நிகழ்ச்சி நிரலின் படி நாங்கள் குழுவாக ஒரு நாள் முழு வதும் ஒவ்வொரு வீடாக சந்தித்து குசலம் விசாரிக்க வேண்டுமென்றும் இதன் மூலம் முகாம் மக்கள் மத் தியிலுள்ள பிரச்சினைகளை இனங் காண முடியுமென்றும் முடிவு செய்தோம்.
இம்முகாமிலுள்ள நூற்றிப் பன்னி ரெண்டு குடும்பத்தில் மன்னார் மாவட்டம் அச்சங்குளத்தை சேர்ந்த வர்களும், யாழ்ப்பாண மாவட்டத் தைச் சேர்ந்தவர்கள், முல்லைத்தீ வைச் சேர்ந்தவர்களும் வாழ்ந்து வந்தார்கள். இவர்களும் பிரதேச
SIULIO 2 KATEGI LIGUGU -5.06.20 தொடங்கி 21.06.2003 வரை .ہے
ÕIGUI
S S S S S S S S S S S S
வாரியாக தனித வாழ்ந்து வருகிறா என்னுடன் வ இரண்டு பெண் ஆ கள் இருந்ததால், ! வதும் சகல மக் வீடாக சந்தித்து பி அறிந்து கொள்ளக் ச $ნტნl.
இனங்காணப்பட களுக்கு தீர்வு கா6 குழு ஆற்றப்படு: கவுன்சிலிங்) நிகழ் திட்டமிட்டோம் டெ ஞர், மாணவர்கள் என்று தனித்தனிக் தித்து கலந்துரைய தப்பட்ட பின் ஒரு ே ஏற்பாடு செய்யப்பட் இரவிலே கூட்ட விரும்பவில்லை. மணிக்கு கூட்டம் எமது கருத்துக்க கள், மக்கள் மத்தியி களை ஏற்படுத்தியி தது.
மக்கள் விரும்பி ஆற்றுப்படுத்தல் ை முகாமிற்குள்ளேயே தனிப்பட்ட பிரச்சி ஆற்றுப்படுத்தல் நடத்த வேண்டியி
கொலை செய்ய கலை மரத்தில் து
கொலை செய்தது
கிடந்த இந்திரனின் ஆற்றுப்படுத்தல் ை திருந்தார். அழுகை பட்ட இந்திரனின் ஏற்கனவே விபரம் அ தனிமையில் அவர் சினைகளை விபரி
இந்திரன் எனது இவனை இந்த மு 6)J5FJB5{560T 6T60TLJ6)Jg9)IL. வனும் கொலை செய் மரத்தில் தூக்கி வி தம்பி எருக்கலை வது தூக்குப்போடு கலை மரத்தில் கட் நிலத்தில் அமர்ந்தப (சம்பவம் நடந்த பட்ட புகைப்படத்ை அம்மா காட்டினாள்
சரி அம்மா ஏ கொலை செய்தார்க தீர்களா..?
21
தி
(os anossos, ug Goof, ) கார்த்திகை முதற்கால்) - தொழில் பலிதம், இனசன
குடும்ப நன்மை, பிரயாண உள்படல், உத்தியோகக் கஷ்டம் | 5 LDTGIGutsoys Gunsignup. குறைவு விவசாயிகள், வியாபாரி
solub. நாள் வியாழன்
saxdsasab: 07
Luiñ : கார்த்திகை பின் முக்கால் ரோகிணி, மிருகரிடத்து முன்னரை) மனக்குறைநீங் கும் புதிய முயற்சி அன் உதவி கெளரவ உத்தியோகச் இடப்பயணம், மாணவர்கல்வி | S. Si Guitum flagi
ܗ݂ܵ15 ܡܠ ܐ 05 ܕ5s±s5 ܢ ̄ ܐܘ .
-á15-21,2003
(மிருகரிடத்துப்பின்னரை திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்) இனசன விரோதம், மனக்கலக்கம், பெரியோர் நட்பு மனமகிழச்சி உத்தியோக முயற்சி மேலதிகாரிகள் உதவி மாணவர்கல்வி சிறப்பு விவசாயிகள், வியாபாரிகள் அற்பு 96)ITLö. அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 03
(புனர்பூசத்து நாலங்கால் பூசம் ஆயிலியம்) தொழில் மந்தம், வீண்பிரயாசம் புதிய தொழில் மற்றும் உறவினர் உதவி அன்னியர் சகவா சம், உத்தியோக கஷ்டம், மனக்கலக் கம் மாணவர் கல்வியில் உயர்வு விவ சாயிகள், வியாபாரிகள் மத்திம இலா LID. அதிர்ஷ்டநாள் திங்கள், அதிர்ஷ்ட இலக்கம் 04
Anast : (மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) தொழில் கஷ் டம் பிரயாணமிகுதி திடீர் செலவு இனசன நன்மை, சுபகாரிய யா மகிழ்ச்சி உத்தியோக முயற்சி பதவி மாற்றம் மாணவர் கல்வி உயர்ச்சி பரீட்சைகளில் வெற்றி விவசாயிகள், ! வியாபாரிகள் மத்திம இலாபம்
அதிர்ஷ்டநாள் வெள்ளி, அதிர்ஷ்ட இலக்கம் 06
sses - (உத்தரத்துப்பின் முக்கால் அத்தம் சித்திரையின் (postoj) GsTop Lirë, Uotsuja. காரியானுகூலம் வெளியிடப் பயணம் அன்னியர் சகவாசம், உத்தியோக சிக்கல் மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரி கள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள், அதிர்ஷ்ட இலக்கம் 02
oIU
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
(3. "குதிலை ஆகந்தசாமி தே குழுவில் இரு நோட்டீஸ் பலகை றுப்படுத்துனர் SS
క్తి
presión Gemeia Gamb Galumu.
' 醬 R2
S. / soprano Sousole
ی டியதாக இருந் షో காதிலகந்தசாமி
S2 ہے= ـی ہے ۔
அ ை வெள்ளைத் துரையிட்டயிருந்து கப்பம் கட்டச் சொல்லி கட்டப்பொம் ன்பதற்கு முன் மனுக்கு தூது வந்தநேரம். கட்டபொம்மன் நாடகம் பார்த்திரிக்கங்களோ தல் (குறுப் நான் முந்திரசிச்சுப் பார்த்த நாடகமல்லோ அது நடிச்சும் பார்த்திருக்கிறன் புகளை நடத்த ஹி..ஹி. பாத்ருமுக்குள்ள, கதவைப் பூட்டிக் கொண்டு. ன்ைகள், இளை ஆனால் பாருங்கோ அதே கட்டபொம்மன் நாடக சீன் இப்ப என்ர முதியவர்கள் கனவில ஏனோ திடீரெண்டு திரும்ப திரும்ப வருகுது பாத்திரங்களும் குழுவாக சந் LLIGod (51D மாறி எதுக்கும் நீங்களும் ஒருக்காக் கேட்டுப் பாருங்கோ ாடல்கள் நடத் கட்ட பொம்மன் (சங்கரியார்) வாருங்கள் வாருங்கள் என்ன ஒரு குழுவாச் சேர்ந்து வந்திருக்கிறீங்கள் என்ன செய்தி?
பாதுக்கூட்டம்
E gjil சம்பந்தர் : எ.கும். எ.கும். நாங்கள் வந்திருக்கிறோம்.
நடத்த மக்கள் சங்கரி வந்திருக்கிறீங்கள், வந்திருக்கிறீங்கள வந்திருக்கபடியால்தான் ്ഞി !,D) கண்டேன், பேசுறேன். நடைபெற்றது.-ரவிராஜ் இல்ல. வன்னியில இருந்து வந்திருக்கிறம்
சங்கரி வன்னியில இருந்தோ, சிட்னியில இருந்தோ வந்தது வந்ததுதானே.
வந்தது ஏனெண்டதச் சொல்லுங்கோவன். ஜோசப் வன்னி எண்டது வன்னியில்ல. வன்னியில நிக்கிறவையலத்தான்
சொல்லுறார் தம்பி.
ஆலோசனை ல் சில தாக்கங்
ருந்தது தெரிந்
பதால் தற்காலிக சங்கரி அப்ப நீங்களாக வரயில்ல.
OLDULILÈS ஒன்றை சம்பந்தண் : நாங்களாத்தான், நாங்கள் நாங்கள் தான், அவையலும் ஏற்பாடு செய்து நாங்கள் தான், நாங்களும் அவையல்தான். னைகளுக்கான - சங்கரி எல்லாம் விளங்குது, எல்லாம் விளங்குது. நீங்கள் நீங்களுமாய் அமர்வுகளை இல்லை. நீங்கள் அவையலுமாய் இல்லை. நான் நானாக நந்தது. இருக்கிறன். அப்பிடியாவது இருக்க விடுங்கோ.
பப்பட்டு எருக் ரவிராஜ் நாங்கள் வந்த விஷயம்.
க்கிவிட்டு தற் சங்கரி ஏன் தயங்குறிர் இழுக்காமல், கணைக்காமல் நேராய்ச் சொல்லும்,
சம்பந்தண் இல்ல. கட்சி நலன முன்னிட்டுத்தான் பேச வந்தனாங்கள் LDLL நீங்களா விளங்கிக் கொண்டிருப்பிங்கள்.
3O3D சங்கரி கட்சிக்கு எது நல்லது, எது நல்லமில்ல எண்டதையும் நீங்களாத்
தீர்மானிக்க ஏலாமல் நிண்டு கொண்டு கட்சி நலனப் பற்றி
உங்களுக்கு எதுவும் சொல்ல ஏலாது. கட்சி நலன் எனக்கும்
தெரியும். நீங்க சொல்ல வந்ததச் சொல்லுங்கோ கட்சிய சாட்டாமல்,
ஜோசப் : அவை உங்களில கடுப்பாய் இருக்கினம்.
யுடன் காணப் FEJM உங்களுக்கு கடுபபில்லத்தானே? தெரிஞ்சா எனக்குப் அம்மாவிடம் போதும் அவைகரு ಹಿ© ஏத்திற ஆககள எனககு தெரியும்
றிந்திருந்தாலும் ரவிான். நீங்கள் எதுககும கொஞ்சக்காலம் ஒதுங்கி இருந்தால்
என்னண்ணை எங்களுக்கு பெரும் நெருக்கடியாய் இருக்கு
போல் இறந்து அம்மா, முதலில்
மயத்திற்கு வந்
நிறைய பிரச் S S S S
ந்தார். சங்கரி ஒதுங்குறவனா இருந்தால், நான் எப்பவோ ஒதுங்கியிருப்பன். 5. Él6606II நீங்கள் எல்லாம் ஓடி ஒழிஞ்சு ஒதுங்கி இருந்த நேரத்திலையும்
ಆತ್ತ್ರಾಂಗ್ರ: ஒதுங்காமல் இருந்தவன் நான் என்னத்துக்கு ஒதுங்க வேண்ணுமென்றீர்
காமிலிருக்கும் QL
b அசோக் என்ப
சம்பக்கன் கோவிக்காகேங்கோ உங்களக் கலைமைப் பகவியிலிகர் 屬 or@*॰ ူမျိုးပွါး IMIN 历 (5595 :I சங்கரி : யார்ர அபிப்பிராயம்? உம்மடையோ,
வானா? எருக் சம்பந்தன் இல்ல.இல்ல.எனக்கு உங்களில நம்பிக்கை இருக்கு
LILL 600TLE அவைக்குத தTன.
யே இருந்தது சங்கரி யாருக்கோ நம்பிக்கை இல்லையெண்டால் நீர் ஏன் உலையிறீர்?
பாது எடுக்கப் எனக்கு உம்மில நம்பிக்கை இல்லையென்றால் நீா விலகுவிரோ? தை இந்திரனின் கட்சிப் பொதுச் சபைக்கு நம்பிக்கை இல்லை எண்டு சொல்லட்டும் ..) நான் விலகுறன். வந்த விஷயம் அவ்வளவுதானோ?
- வந்தவர்கள் யாவரும் ஓம். ன் இந்திரனை சங்கரி சரி பின்ன போயிட்டு வாங்கோ (கதவை மூடுதல்)
i என்று அறிந்
(தொடரும்) அ யாவும் கலப்படமற்ற கற்பனை
OLDLüb- சூரியன், சனி, sírkas Larib- வியாழன், விருட்சிகம்- கேது, கும்பம் - செவ்வாய், இடபம் - இராகு புதன் வெள்ளி,
மூலம் பூராடம் உத்த ராடத்து முதற்கால) தொழில் பிரச்சினை, மனக் கலக்கம் பெரியோர் உதவி மறைமுக எதிர்ப்பு விண்குறைகேட்டல், உத்தியோக நன்மை, மேலதிகாரிகளால் உதவிமான IMAGSGÁT AD UMFA, GÓRasmuss, ou
துலாம் : (சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தொழில் சிக்கல் வு மிகுதி பெரியோர் நட்பு காரி கூலம் உத்தியோக நன்மை, மேலதி கள் உதவி மாணவர் கல்வி சிறப்பு Tuña,6ï, GMLTLITf56ï » flui QGUIT
ஷ்ட நாள் புதன் Ifaoi BATU,
அதிர்ஷ்ட இலக்கம் 05 黜 விருட்சிகம் : மகரம் :
(விசாகத்து நாலாங் கால் அனுஷம் கேட்டை) தொழில் பலிதம், காரியா லம் பொருள் வரவு உயர்ந்த நிலை குறைகேட்டல், உத்தியோகச் சிக்கல் propub, tort sorous ass)6 (Boston, ாயிகள், வியாபாரிகள் மத்திம
(உத்தராடத்துப் பின்முக்
கால் திருவோணம் அவிப்
பத்து முன்னரை தொழில் நன்மை, பணவரவு கெளரவம், வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி உத்தியோக soju, u56ńuis fliss, DISTour கல்வி குழப்பம், விசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
OL SIT ORSAT அதிர்ஷ்ட இலக்கம் 04
ULÓ. ஷ்ட நாள் வெள்ளி, ou aoskasabbs 06
சந்திரனி தனு, மகரம், கும்பம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
Stanië - (அவிட்டத்துப் பின்னரை சதயம் ரப்பாதி முன்முக்கால்) செய்தொழில் நன்மை காரி யானுகூலம் இனசளவிரோதம் மனக்கலக்கம் உத்தியோகக் கஷ்டம், மேலதி SMA uas, A Souis A. LLLTTLLS TLL L TTS L LLL LLLLLt sophu Nomunió. அதிர்ஷ்ட நாள் திங்கள்,
(ரட்டாதி நாலங்கால் உத் திரட்டாதி ரேவதி) தொழில் 56Nittiö, 6Most assou spoo, Jason செலவு வெளியிட வாழ்க்கை குறைகேட்டல உத்தியோக UpLLJÓA, GADAOgasmfissim ugomas, uongonomi só6ú o ustöf, ólstenuissi, súlunumsins Loggio Columb, அதிர்ஷ்டநாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 01

Page 24