கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.06.29

Page 1
L L L L L L L L L L
TINAMIRAT A A NA NA
 

〔 "LITT
枋、5,"
| описа i
「ス
A AV WILLY

Page 2
GLÜTSEE
ளுக் தியை நினைவுறுத்த விழை கொண்டீர்கள், அதிலே நிலை அறிவித்த நற்செய்தியை நாம் அணியும் ஆடைகள் கூட ஆன இத் கொண்டிருந்தால் அதன் வழி வத்தைத் தோற்றுவிக்கலாம். காமாலை யேல் நீங்கள் கொண்டிருக்கு நோயினால் வயிறு பெருத்தவன் கூட இறை வார்த்தையில் பெற் கறுப்புக் கரை வேட்டியை உடுத்திக்கொண்டால் நிதுபாபு ຕວກກີ கருதி உங்களிடம் ஒப்படை வின் காதல் கீதங்களைப் பாட ஆரம்பித்துவிடுகிறான். எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பா காலில் பூட்ஸ் அணிந்தவுடனேயே ஒருவன் வாயில் செய்யப்பட்டார். மறை நூலில் எ இருந்து ஆங்கிலம் வெளிவருகிறது. உயிருடன் எழுப்பப்பட்டார். அதன் பி மேட்டு நிலத்தில் மழைநீர் தங்குவதில்லை. பள்ளத் பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ச தில் தேங்குகிறது. அது போல ஆணவம் உள்ள இடத் நேரத்தில் தோன்றினார். அவர்களு தில் இறைவனது கருணை வெள்ளம் தங்குவதில்லை. இறைவனின் உயிர் உள்ள வார் கடவுளுக்கு முன்னால் தாழ்ந்தவனாக வறியவனாக இறையருளைப் பெறுவோமாக உன்னை எதிர்கொள்வது நல்லது ஒளி என்னை பின் ெ
தற்பெருமை தீமைதரும் -
தகுதியற்றவர் காவியுடை அணிவது 凸 அவனிடம் தற்பெருமையைத் தூண்டி விடுகிறது. யாரும் அசட்டை செய்தால் அவனுக்குள் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.
இராமகிருஷ்ணர்
கவிதைப் போட்டி இல54 இடம் உள்ள வரை இடம்
Inlig fögsňSTI பரிசுக்குரிய கவிதை
Galluciëls GDIGujg) en Gleemg56561
நகர்வு
வெளுத்துவாங்கிய வெள்ளத்தில் அடிபட்ட அப்பாவி ஒன்று-அதன் ஆவி போகுமுன் அங்கிருந்து நகருகின்றதோ அநாதைமடத்திற்கு
இராமச்சந்திரன் தவேந்திரன், ஹாலி-எல.
சமாதானம் வரும் வழியில் சாக்கடை மணப்பதுபோல் ஒப்பந்தம் எழுதுகையில் காலத்தின் கலை வாழ்க்கை? ஒப்பளி எழுவதுபோல்
புண்பட்டுப் போன GOOGDÁNó 560x60x8F ) கண்ணின் உப்பெடுத்து நொந்த மனசுகளை வாளியில் தண்ணீர் கஞ்சிக்கு வழி தேடும் தென்பட்ட போதெல்லாம் ஊரிலே வெள்ளநீர் பெண்ணிவள் வாழ்வினிலே கட்டி இழுப்பதும் வாழ்க்கையே கானல் நீர்? பேய்மழை அடிப்பதிலே காயப் படுத்துவதும் எஸ்.பி.பாலமுருகன், இயற்கைக்கும் ஏழைமீது காலத்தின் கலைபோலும் பதுளை இரக்கமில்லாதது புரிகிறது
ஜமால்தீன் அஸ்ஹர், மெய்யனர் நட்ராஜ்
||6Ú(öLILGOL. Թցանկ -0. எண்ணத்தில் தோன்றும் GNEISñSITü GALILIBäs! சரிந்த வாழ்வு அதிகமில்லாமல் தபால சொந்தங்கள் அனைத்தையும் கிபிர் கொண்டு வையுங்கள அ91 இளம் பெண்ணே ஏனடி தவிக்கின்றாய் இளைய மனம் துடிக்க ஏறுதடி நீரளவும் போனது கவிதுை அழிவிற்கு ஒரு வெள்ளம் # இல்லமும் கற்கும்பி * தினமுரசு வாரமளி
T59U 5.692665695UILD LD60UD o6ILTA)
asis அதிணின்று ஓடிவிடு TAM, OTUPPU பாதையில் வெள்ளம்போல் அபலைக்கு
gJSOIUSESI
er, GNOCEDIT GN2ITI, GLUMILLIE, GÖGNOTTO
மழை உதைப்பினைத் தாங்கா மண்சரிவாக
மங்கை என் வாழ்வும் சரிந்து விழுந்ததே.
இடையளவு உயருமிந்த இருப்பிடத்தைத் தொலை;
இன்பமும் துன்பமும் கெளசிகா மகேந்திரன், சன்னாகம் ബി, ബി. மழைத் துளிகள் துளிகளாக ဇွဲကြီး Glori மேனியில் விழும்போது GBFNT GY666 TIL to H "း இன்பம் இன்பம் இன்பம் வெள்ளத்தில் கல்லெறிந்து விளையாடினோம் இறுவது குடங்குடமாய்க் கொட்டி கள்ளமில்லா நெஞ்சுடன் கப்பல் விட்டோம் இறப்பை உயிர்களை அள்ளிச் செல்லும்போதோ சொல்லாமல் வந்த (சோக) வெள்ளத்தால்
துயரம் துயரம் துயரம் எல்லாமே போனது
அசந்தியாகோ, கண்டி இருப்பது இந்த வாளி மட்டும்தான் வியக்க ബn', நா.ஜெயபாலன், பிபிலை, கள் சிந்தித்து எழு
SiiM DS DSD DS DS DS DS DS DS DSD DS DSD DS DSD DSD D DSD DS DSi DS D SD DDS SD D DSD D DSD DS DSD DS D D DS SD DS DSD DSS DSD D D D D SLS போட்டி பெண்களுக்
நடைபோடும் லேடி
前 og LG தேடிகொண்டிருக்கு GIfā ) முரசு தட்டி வரே
தரும் தகவல்கள்
岛、 铂( விடயங்களையும் சு. டிப்ஸ், மனதை ெ கதைகள் எப்போட்ள பாப்பா முரசு, தென்ற குப்பரோ சூப்பர் ஒ கிடப்பது உனக்கு
வசந்தங்கள் வீச \ என் இதயம் கவர்ந்த முரசே!
மலரட்டும் முரசு பல வாசகர் நெஞ்சங்களின் இதயத்தைக் கொள்ளை வாசகர் இதயங்களிலிருந்து கொண்ட தினமுரசே! நீ சுமந்து வரும் அனைத்து ஊற்றெடுக்கும் அம்சங்களும் சிறப்பானவை. அதிலும் குறிப்பாக, பாப்பா வசந்தங்கள் முரசு, தேன் கிண்ணம் சிந்தியா பதில்கள் அறிவுத் வார மலர் முரசில் தேடல் சிறுகதை அனைத்தும் என்னை மிகவும் வந்து வீசுவதும் கவர்ந்துவிட்டது. இனி உன் சேவை வீறு நடை அதைச் சுவைப்பதிலும் போட என் இதயம் கவர்ந்த நல் வாழ்த்துக்கள் only 6))) ஜோ பேரின்பராஜா, பொத்துவில் - 09 வரவேற்புக் கூடுகிறது அற்புதன் காலத்து அழகிய தமிழ் நடைகள் இப்போதுதான்வந்து இனிக்கிறது முரசில் மேலும் மேலும் சுவைக்க வியட்டும் தேடல்கள்
என் இதயம் கவர்ந் நீ தொகுத்துப் ÚJLÉlj 3, 606).j él, காயமோ.கோதில பூ அய்யாத்துரை போ மட்டுமல்லாது அர உன் தூய அரும்
வாரத்தில் ஒரு முறை ஈழ நாட்டை வலம் வரும் தினமுரசே,
தற்போதைய விஞ்ஞான யுகத்தில் நேர்த்திற்கு போட்டியிட்டுக்கொண்டு இயந்திரம் போல இயங்கும் மக்கள் மத்தியில் உலகில் நடக்கின்ற வெளிநாட்டு, உள்நாட்டு சம்பவங்கள் உட்பட பல சுவையான அம்சங் களையும் வாரத்தில் ஒரு முறை தாங்கி வந்து எம் போன்ற உயர்தர மாணவர்களுக்குப் புத்துயிர் அழிக் கின்றாய்.
உன் நடுநிலையான பணி தொடர வாழ்த்துக்கள்
முரசே! உண்மையை 2 பக்கச் சார்பின்றி
கொட்டம் அடிக்கும் குரல்கள்
எப்போதும் ஓங்கி ஒலிக்காது. இராபிரியதர்ஷினி, இரத்தினபுரி மூலை முடுக்ெ ILLIE பறந்துவிடும் ஆராய்ந்து ம சத்திக்கு இனிய தினமுரசே அனைவரையும் எப்போதும் மதிப்புத்தான் உன் ஆக்கங்கள் அனைத்தும் இனிமையானது வைக்கும் அமைதியை ஏற்படுத்த அதிலும் குறுக்கெழுத்துப் போட்டி சிந்தியாவின் பதில்கள் முரசே உன் வ அவசியம் தேவை கவிதைப் போட்டி என்பனவே என்னைக் கவர்ந்தவை என் வாழ்த்துக் புரிந்துணர்வு தினமுரசு மேன் மேலும் வளர என் இனிய வாழ்த்துக்கள் கவிப்பியன்
கவிக்குயிலன், சேனையூர் தமயூரா, நெடுங்கேணி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

MEGET SITÚjang, H. GUDEGITŠ EUs regiã BLITTg
கோதர சகோதரிகளே, உங்க அல்லாஹ்வின் கட்டளைப்படி ஒரு முமின் தனது த இறைவன் அறிவித்த நற்செய் சொத்துக்களில் தன் மீது கடுமையான பகுதியை வழங் றேன். அதை நீங்களும் ஏற்றுக் குவதாகும், ஸ்காத் என்ற சொல் தூய்மைப் படுத்தல், த்தும் நிற்கிறீர்கள் உங்களுக்கு வளர்ச்சி, அபிவிருத்தி என்ற கருத்துப்படுகிறது. நீங்கள் உறுதியாகப் அல்குர்ஆன் "அவர்களுடைய செல்வத்திலிருந்து ாக மீட்பு அடைவீர்கள் இல்லை. அவர்களைத் தூய்மைப்படுத்தும் ஸ்காதை எடுப்பீராக." ம் நம்பிக்கை பொருளற்றதே டு 103) எனப் பகர்கிறது எமக்கு பெரும் கொடையான க்கொண்டதும் முதன்மையானது செல்வத்தை அல்லாஹ் தந்திருந்தால் அதனைக் கணக் த்ததும் இதுவே மறை நூலில் கிட்டு ஸ்காத் கொடுக்க வேண்டும் ஸ்காத் கொடுப்ப ங்களுக்காக இறந்து அடக்கம் தனால் சமூகத்தில் வசதியில்லாதவர் தொகை குறை தியுள்ளவாறே மூன்றாம் நாள்கின்றது. இதையே புனித இஸ்லாம் ஸகாத் ஒரு சமூக பன்னிருவருக்கும் தோன்றினார். இபாதத் என்று கூறுகிறது. ஸகாத் பற்றி எம் நபி (ஸல்) கோதரர் சகோதரிகளுக்கு ஒரே அவர்கள் அவசியமானால் ஆயுதப் பிரயோகம் செய்தா பலர் இறந்துவிட்டனர். ஆகவே யினும் ஸகாத்தை நிலைநாட்ட முயல்கி" என லகாதின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறினார்கள் சமூக இபாதத் ல்பவன் இருளில் நடவான்." செய்து அல்லாஹ்வின் அன்புக்கு ஆளாகு
ஆர்பிரம்மகவி.
LIgG).517
பவிர் புர்கானர் பீவி, இகிரி கொள்ளாவ.
LDMOOTGuň EgTÁlôITOOTG)
ஆசிரியர்களே! விசேட தேவையுடைய பிள்ளை களை இனங்கண்டு கொள்ளுங்கள்
இன்றைய போர்ச் சூழலில் மக்கள் பல துய ரங்களை அநுபவித்துள்ளார்கள் அது மட்டுமன்றி பிள்ளைகள் பலர் தாய், தந்தையை இழந்தும் கை, கால்களை இழந்தும், கண் தெரியாமலும் அனாதை களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். இப் பிள்ளைகள் பல வழிகளில் பாதிக்கப்பட்டவர்களாகவும், உள ரீதியாக வும் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையிலும் உள்ளார்கள் இப் பிள்ளைகள் விசேட தேவையுடைய பிள்ளைகளாக உள்ளார்கள் இவ் விசேட தேவையுடைய பிள்ளைகள் பல இடங்களில் இருந்து பாடசாலைக்கு வருகின்றார் கள் இவ்வாறான பிள்ளைகளுக்கு வகுப்பறையில் கற்பிப்பது மட்டும் ஆசிரியர்களின் கடமையல்ல. அவர்களின் பொது இயல்புகளையும் விசேட தேவை களையும் அறிந்துகொள்வதுடன் அதற்கான பரிகார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வேண்டிய கடைசித் திகதி 05.07.2003 ப்ெ போட்டி இல517 Dili, 95.06.III. 1369-1772, GNU, ETCI girib.
நால் ជាលទៅទាហាំ 655 - - - பொதுவாக வகுப்பறையில் உள்ள பிள்ளை 5) 60Lń களின் விசேட தேவையுடைய பிள்ளைகளை அறிந்து
குவிக்கவும் கொள்ளல். அதாவது முரட்டுச் சுபாவம் அழிவுச் ருள் தண்ணீர் இன்றி செயற்பாடுகளில் ஆர்வம் காட்டுதல், நண்பர்களோடு து விட்டாய் தவிக்கையிலே- நித்தம் சண்டையிடல், வன்செயலில் ஈடுபடல் பிரச் ஊரே மூழ்க வெள்ளம் சினைகளை வெற்றிகரமாகத் தீர்க்கக் கூடியவர்கள் ம் நீரும் வந்து - என் உடல் குறைபாடு செவிப்புலக் குறைபாடு கட்புலக் காடுப்பதுவாய் குறைபாடு கற்பதில் ஆற்றல் குறைந்த பிள்ளைகள், மூழ்கடித்து விட்டதே- பிழையான சீராக்கம் பெற்ற பிள்ளைகள் (நெறி
Tout- சிகாகேந்திரன் பிறழ்வு இப் பிள்ளைகளை ஆசிரியர் கற்பிக்கும் ஆரையம்பதி - போதும் அவதானிப்பின்போதும் கலந்துரையாட
லின்போதும், வினாக்கள் வினாவும்போதும், குழு செய்றபாடுகளில் ஈடுபடும்போதும் விைத்திய பரிசோத னைக்கு உட்படுத்தும்போதும் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.
இவ் விசேட தேவையுடைய பிள்ளைகளில் ஆசி ரியர் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். இப் பிள்ளைகளிடம் அன்பு இரக்கம், தயவு அனுதாபம் போன்றவற்றை கூடுதலாகக் காட்ட வேண்டும் பிள்ளைகளின் தேவைகள், விருப்பு வெறுப்புக்களை அறிந்துகொள்ள வேண்டும் இப் பிள்ளைகளின் பெற்றோர்களுடன் பிள்ளைகளைப் பற்றிக் கலந்துரை யாடல் வேண்டும் பாடங்களை வெறுப்பு ஏற்படாதவாறு கற்பிக்க வேண்டும் ஆசிரியர் ஒரே செயற்பாட்டை அதிக நேரம் செலவிடாது தவிர்த்துக்கொள்ள வேண் டும் அத்துடன் இவ் விசேட தேவையுடைய பிள்ளை களை வைத்திய ஆலோசனைக்கு வழி காட்டுதல்: அது பற்றிய விளக்கங்களைப் பெற்றோருக்கு எடுத் துக் கூறுதல் வேண்டும் இப் பிள்ளைகளைத் தண்டிப் பதோ ஒதுக்கி வைப்பதோ கூடாது. அப்படி இப் பிள்ளைகள் ஒதுக்கி வைக்கப்படுவார்களாயின் முரசே! அவர்கள் உளரீதியாகப் பாதிப்படையக் கூடிய டைக்கும் அத்தனை ஆக்கங்களும் என்னைப் சந்தர்ப்பம் கூடுதலாக அமைந்துவிடும் றது. அதில் குறிப்பாக நெஞ்சினில் என்ன மேற்படி விசேட தேவையுள்ள பிள்ளைகளை கந்தசாமி தேன் கோப்பைக்குள் இரத்தம் அதிரடி இனங்கண்டு அவர்களின் விசே தேவைக்கேற்பு ன என்னைப் பிரமிக்க வைக்கின்றன. அ ஆசிரியர் ஆலோசனை வழங்குவதுடன் வழி 墮 , "י , , * து காட்டவும் வேண்டும். பல் உண்மைகளை அம்பலப்படுத்தும் முரசே கணபதிப்பிள்ளை சூரியகுமாரி, சீனக்குடா ணி தொடர என் இனிய வாழ்த்துக்கள்
இவாசவன், யாழ்ப்பாணம் یح کمیسیح அன்பிற்குரிய முரசே!
ம் வித்தியாசமான விந்தை தத் தூண்டும் கவிதைப் கு அவசியம் என வீறு எப்பெஷல் அமைதியை அரசியல் அற்புதங்கள் ற்கும் அதிரடி அதிர்ச்சி
த்திரப் படங்களுடன் பல ந்து வலம் வரும் சினிமா கிழ வைக்கும் தொடர் எப்பெஷல் குழந்தைகள் ஆர்வமுடன் பார்க்கும் ாய் வரும் தேன் கிண்ணம் இவை அனைத்தும் வொரு கிழமையும் வருகைக்காகக் காத்துக் TÉIGas, flujuh
திருமதி.ஆனந்த், பேராதனை
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல
50pxi60)LOUTC)
வியாழன் தோறும் குடாக தொடர்புகளுக்கும்:
வந்து சுவாரசியமான தினமுரசு வாரமலர்,
ப்லாம் அலசி தகவல்களைத் த.பெ.இல-1772, கொழும்பு
தரும் தினமுரசே உனது தொலைபேசி: 074-514282
சேவையும் மதிப்பும் வளர எனது பல கோடி
தொலை நகல் (Fax)-074-513266
fåfähig S S S S S S S S S S S S S S S FF-GLou'lso: (E-mail):- 前, வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். muras Osthetk குருத்தலாவை GlauTEI. DIJUTTUgot,
ஹமீட் அக்கரைப்பற்று.  ை
Daudi D贝、 yతి 29-04 05, 2003

Page 3
  

Page 4
முரசம் Gunununu LingemůL ಹಾ)
அன்புள்ள உங்களுக்கு onogorčića na
நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் மிக ŒLorra Loirgot flamaugoninăé55 6560ïO கொண்டிருக்கிறது. இது வடக்கு கிழக்கில் மாத்திரமன்றி தலைநகர் கொழும்பிலும், தென்னிலங்கை அரசியல் நிலைமையிலும் கூட எதிரொலிக்கிறது. சென்ற திங்கப் கிழமை தெஹிவளை பொலிஸ் நிலையத்தினுள்ளேயே சென்று உளவுத்துறை அதிகாரி ஒருவரைக் GalerrisonGuo GaleFiliuquinamiranësitë fillsomausonun உள்ளது. ஒரு மாதத்துக்கு முன்னர் Lorrain Goor sont gigonniers goujougong அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள பொலிஸ் உளவுத்துறைத் தலைமையகத்திலிருந்து வெளியேறிய போது அதற்கு முன்னால் வைத்துப் படுகொலை செய்த சம்பவம் நிகழ்ந்தது.
இவற்றை எதிர்த்து பாராளுமன்றத்தின் சபா மண்டபத்தில் உட்துறை அமைச்சரின் இருக்கை முன்னால் மலர் வளையம் வைத்ததும் பாராளுமன்றத்துக்கு பிரேதப் பெட்டி கொண்டு சென்றதும் நிகழ்ந்தது. இது சரி பிழை என்பதற்கப்பால் பாதுகாப்பு நிலைமையில் எழுந்துள்ள அபாயத்தின் எதிரொலி என்று எடுத்துக்கொள்வதில் தவறில்லை. சென்ற வார இறுதியில் நிகழ்ந்த பலங்கா சுதந்திரக் கட்சி மாநாட்டில் ஜனாதிபதி ஆற்றிய உரையிலும் பாதுகாப்பு நிலைமையின் பாதக நிலைமை பற்றிய விசனம் தொனித்தது யுத்தமொன்று முண்டால் 10 நாட்களுக்கே இராணுவத்திடம் துப்பாக்கிக் குண்டுகள் உள்ளனவென்றும், இதைத் தானி பகிரங்கப்படுத்துவது தவறில்லை, ஏனெனில் இது புலிகளுக்கே தெரிந்த இரகசியமென்றும் அவர் விசனத்துடன் தெரிவித்திருந்தார். யுத்தம் முளக்கூடும் என்பதே தற்போது பல தரப்பினராலும் உணரப்படுகிறது. யுத்தம் மூண்டால் அதில் பாரிய அழிவு ஏற்படுவது நிச்சயம் என்பது மட்டுமல்ல அவ் அழிவுகளுக்கு உள்ளாகப்போவது இரு தரப்பினரையும் விட அப்பாவிப் பொதுமக்கள் என்பதே eo GOOGO)LO, ESÖCELIIT60) 85LL பேச்சுவார்த்தைகளின் முட்டுக்கட்டைக்கு மாற்று வழியாக சில அரசியல்வாதிகள் - அவற்றில் தமிழ்த் தரப்பினர் உட்பட யுத்தத்தையும் விதந்துரைப்பது கவலைக்கிடமானது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமும் யுத்த நிறுத்தமும் இன்னும் தேவைதானா என்று ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் அண்மையில்
பொறுப்பற்றதனத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு யுத்தம் தோன்றுகிறதோ இல்லையோ, தற்போது எழுந்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், பழையபடி கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு GlyGBESITGÖlaîILGjih sin GIGALOGOTé தென்படுகிறது. தெஹிவளைப் பொலிஸ் நிலையத்தில் உளவுத்துறை அதிகாரி படுகொலை செய்யப்பட்டதையடுத்து கொழும்பில், கொட்டாஞ்சேனை, மோதரைப் பகுதிகளில் சோதனைகள் ஆரம்பித்திதுள்ளன. இவை ஏனைய தமிழர் செறிந்த பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படலாம். அத்துடன் பழைய பதிவு முறைகள் வீதிச் சோதனைகள் சுற்றி வளைப்புகள் மீண்டும் போடப்படலாம். இவை புரிந்துணர்வை மேலும் பின்னோக்கித் தள்ளிவிடலாம். இந் நிலைமையைக் கருத்திற்கெடுத்து உடனடியாகச் சம்பந்தப்பட்ட தரப்பினர் சமுக நிலையை மீண்டும் கொண்டுவரத் தவறினால் இதுவே பாரதுரமான
எர்னடைவுகளுக்கு வித்தாகிப் போகலாம்.
ண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர்
ணில் அரசாங்கத்துடன் யுத்த நிறுத்தம் ஏற்பட்டு புரிந் 35/600TT6)| 9UL/55LD 60059.8T3 திடப்பட்டபோது, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சில ஓட்டைகள் தென்பட்டன. அவ் ஓட்டைகள் பற்றிப் பல்வேறு தரப்பினரும் முறைப்பட்டாலும் ஆப் புரிந்துணர்வு ஒப்பந்தம் சமாதானத்தினை நோக்கிய
ஒரு படிக்கல் என்ற வகையில் சகலரும் இசைவு G
காடுத்து ஓட்டைகளைச் சகித்துக்கொண்டனர்.
ஆனால், வரவர ஓட்டைகள் பெரிதாகிக் கொண்
டும், புரிந்துணர்வு ஒப்பந்தம் அர்த்தமிழந்து கொண்டும் சென்று, தற்போது ஓட்டைகள் மட்டும் பெரிதாகத் தென்படுகின்றன, புரிந்துணர்வு ஒப்பந் ಶಿಶ್ಠಿ காணவில்லை. இந்த நிலையை ஏற்
படுத்தியிருப்பது மிகப் பிரதானமாக அரசியற் படு
|ll ကြွကြီးရဲ့နွဲ့ဖြိုး၊
புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள முன்னரே
யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்ப்ட்டுவிட்டது. யுத்த | நிறுத்தமானது புலிகள், அரசாங்கம் என்ற இரு | தரப்புக்கும் இடையிலான தாக்கியழிக்கும் செயற்
பாடுகளை இடைநிறுத்தியது. ஆனால் துப்பாக்கிகள் அவரவர் வசமே இருந்தன.
புரிந்துணர்வு ஒப்பந்தம் இவ் யுத்த நிறுத்தத்துக்
கான நியதிகளை வரையறுப்பதாகவும், அதற்கான கண்காணிப்பு ஏற்பாடொன்றை வெளிநாட்டுக் கண் காணிப்பாளர்கள் தலைமையில் ஏற்படுத்துவதாகவும் ಇಂಶ್ಲಿ இதில் கடினமான நிபந்தனையாக
அமைந்திருந்த ஒரு விடயம் யாதெனில், மாற்றுத் தமிழ் அமைப்புகளிடமிருந்து அவர்களின் தற்காப் புக்கு அரசாங்கம் முன்னர் வழங்கியிருந்த ஆயுதங்
I களைக் களைவதென்பது
இவ் விடயத்தைப் பற்றிப் புரிந்துணர்வு ஒப்பந்
தத்தில் குறிப்பிட்ட எழுத்துருவம்கூட துணைப் படை
களிடமிருந்து ஆயுதங்களைக் களைவது அல்லது அவர்களை இலங்கை இராணுவத்தில் இணைத்து
தென்பகுதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ப தாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சில ஓட்டைகள் தென்பட்டன. இப்போது ஓட்டைகள் மட்டுமே தெரிகின்றன, புரிந்துணர்வு
ஒப்பந்தத்தைக் காணவில்லை.
கடந்த அரசாங்க காலத்தில் அமைச்சரவையில் அங்கம் வகித்த கட்சிகள், தொடர்ந்து பல தேர் தல்களில் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப் பட்ட பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக இருந்தும் கூட இந்த மாற்று அரசியல் அமைப்புகளைக்
கட்சிகளாகவே ஏற்றுக்கொள்ள மறுத்து துணைப்
படைகளாக வரையறுக்கும் அளவுக்கு அந்த ஏற்பாட்டின் கடுமை இருந்தது.
இதனால் மாற்று அரசியல் தரப்பினருக்கு
இருந்த ஆபத்து என்னவென்றால், புலிகள் ஆயு தங்களுடன் இருக்க, அவர்களிடமிருந்து ஆயுதங்
பிபிஸியில் கூறியது பொதுமக்கள் பற்றிய | கள் களையப்படுவதால் எழுகின்ற பாதுகாப்பற்ற
நிலைமைதான்.
அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலிகள் ஆயு தங்களுடன் நடமாட முடியாதென்று உடன்படிக்கை
யில் கூறப்பட்டிருந்தாலும் அது எழுத்தளவிலன்றி
நடைமுறையில் அவ்வாறாக அமையாதென்பது
அவர்களுக்குத் தெரியும். அதை நிரூபிப்பனவாகத்
தான் பெருந்தொகையான அடுத்தடுத்த அரசியல்
படுகொலைகளால் எழுந்துள்ள இன்றைய பதற்ற
நிலைமை அமைந்துள்ளது. அதுவே புரிந்துணர்வு
ஒப்பந்தம் செயலிழந்துவிட்டதான தோற்றப்பாட்டைத்
ஏற்படுத்தியும் உள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சிதைவு மூன்று
முனைகளில் நிகழ்ந்தேறியது. ஒன்று புரிந்துணர்வு
ஒப்பந்தம் தானே கொண்டிருந்த ஓட்டைகள், பல வினங்கள் என்பவற்றால் நிகழ்ந்தது இரண்டாவதாக, அவ் ஒப்பந்தத்தையே ஒப்பந்தத்தின் தரப்புகள்
மதியாது செயற்படுவதால் நிகழ்ந்தது. மூன்றாவதாக
அவ் ஒப்பந்தத்திற்கு மத்தியஸ்தம் வகிக்கும் கண்காணிப்புக் குழுவினர் இழைத்த தவறுகளால் பொதுநம்பிக்கையை இழந்து சென்றதால்
|நிகழ்ந்தது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மற்றொரு பிரதான ஒட்டை, கண்காணிப்புக் குழுவின் மத்தியஸ்தம்
பற்றியதாகவும், அதற்கிருந்த அதிகாரம், அருகதை
கள் பற்றியதாகவும் இருந்தது.
கண்காணிப்புக் குழுவினரின் செயற்பாடு முதலில் முற்று முழுதாக அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலேயே நிகழ்ந்தேறி வருகிறதேயன்றி புலி கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலல்ல. இது சாராம்சத் தில் ஒரு புறக் கண்காணிப்பாகவே அமைய வழி
வகுத்தாலும் அது குறித்த அழுத்தங்களோ, கேள்வி on தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களோ இல்லாமையால் இதுவே வடிவத்தைப் பெற்று இயல்பிலிருக்கும் நடைமுறையாகியுள் துெ.
அதேவேளை கண்காணிப்புக் குழு தாமாகவே சம்பவங்களைத் தேடித் திரிந்து விபரமறியும் செயற்பாட்டையும் மேற்கொள்ளவில்லை. ஏதாவது ஒரு தரப்பு அறிவித்தால் மட்டுமே அது குறித்து அது செயற்படுவதாக இருக்கிறது. ஒப்பந்தத்தின் இரு தரப்பினரின் முறைப்பாடுளன்றி, மூன்றாவது தரப்பு ஒன்றினதோ, அன்றில் பொது மக்களதோ முறைப்பாட்டுக்குக் கண்காணிப்புக் குழு பதில் சொல்ல வேண்டுமென்ற கடப்பாடு இவ் ஒப்பந்தத் திலேயே இல்லை என்பது இங்குள்ள அடிப்படைக் குறைபாடு
எனினும் இப் பாரிய குறைபாடு ஏற்படுத் தக்கூடிய விளைவும் குறித்துக் கருத்திலெடுத்து, ஒப்பந்தத்தில் இல்லாத பட்சத்திலும் அத்தகைய பொதுத் தரப்பு முறைப்பாடுகளைக் கண்காணிப்புக் குழுவினர் கையேற்க முன்வந்துள்ளனர் என்பது இதில் சற்று முன்னேற்றகரமான விடயம். ஆனா லும் இத்தகைய முறைப்பாடுகள் கையாளப்படும் விதமானது பெறுபேறெதையும் தருவதாக இல்லை. யாராவது ஒருவர் ஒரு சம்பவம் குறித்து
முறையிட்டால், அது குறித்து அச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்படுபவர்களிடமே கேட்டு அப் பதிலை முறைப்பாட்டாளருக்குத் தெரிவிப்பது என் பது மட்டுமே இக் கண்காணிப்புக் குழுவின் பங் காக உள்ளது.
ஒருவரை இன்னெருவர் அடித்துவிட்டால், "அண்ணே, அவர் அடித்துவிட்டார்" "அப்படியா, நீர் அவரை அடித்தீரா?" - "இல்லையே நான் அடிக்கவில்லையே" -
"சரி, அவர் அடிக்கவில்லையாம்" என்பதாக முடிவு சொல்லப்படுகிறது.
இத்தகைய மிகவும் பலவீனமான, பொருட் டற்ற சக்தியாகவே கண்காணிப்புக் குழு ஆகிப் போனதும் தம்மைத் தாமே மேலும் ஆக்கிக் கொண்டதும், யுத்த நிறுத்த மீறல்களைச் சாதா ரணமாக மேற்கொண்டு செல்வதற்குத் தடையற்ற நிலைமையை உருவாக்கிவிட்டது.
இதற்கு ஒருபடி மேலாக கண்காணிப்புக் குழுவினர் தம்மை ஏதோ, அரசியல்வாதிகள் போன்ற உணர்வுடன் அளித்த சில பகிரங்க வக்காலத்துக்களாக அமைந்த தீர்ப்புக்கள் அவர்களையே பரிகாசத்துக்குள்ளாக்கிவிட்டுள்ள துடன், அவர்களின் தலைமேலேறிச் சென்றே எதையும் செய்துவிட்டு வரலாம் என்றளவுக்கு அவர்களை வெறும் பல்லக்குத் தூக்கிகளாக்கி 6L601.
இதனை துலாம்பரமாகக் காட்டிய விடயம் சீனக் கப்பல் முல்லைத்தீவுக் கடலில் தாக்கப் பட்டதற்கு, கண்காணிப்புக் குழுவினர் கூறிய தீர்ப் புத்தான். அக் கப்பலை அரச தரப்போ, புலிகள் தரப்போ தாக்கியதற்கான ஆதாரம் ஏதும் இல் லாததால் அதை மூன்றாம் தரப்பொன்றே தாக்கி யிருக்க வேண்டுமென்று அவர்கள் கூறினர்.
எந்த ஒரு பகுத்தறிவுள்ள பொதுமகனுக்கும் சாதாரணமாக ஊகிக்கக் கூடிய ஒரு விடயத்தை அவர்கள் வலு பிரயாசையுடன் மூடி மறைத்தனர். ஆதாரமில்லாததால் புலிகளோ, அரசோ செய்யவில்லையென்று நிராகரித்த விடயத்தை மூன்றாம் தரப்புத்தான் செய்ததெனக் கூறும்போது, மூன்றாம் தரப்புத்தான் செய்ததென்பதற்கும் அங்கே ஆதாரம் இல்லையென்பதையும், தாமே ஆதாரமில்லாமல்தான் மூன்றாம் தரப்பு மீது குற்றம் சாட்டுகிறார்கள் என்பதையும் உணர முடி யாத அளவுக்குப் படுமுட்டாள்தனமாக நடந்து GasT6 LTTE6.
இது, அவர்கள் எது நிகழ்ந்தாலும் வக்கா லத்து வாங்குவார்கள் என்ற பொது அபிப்பிரா யத்தை ஏற்படுத்தி, இத்தகைய கண்காணிப்புப் பணியில் அவர்களுக்கு இருக்க வேண்டிய பிர தான அருகதையாகிய பொதுநம்பிக்கையை இல் லாமல் செய்துவிட்டது. இந்த நிலைமைக்கு அவர்கள் செல்லப் பிரதான காரணம், அவர்கள் தமக்களிக்கப்பட்ட பங்களிப்பு என்னவென்பதைத் தெளிவாக உணராததுதான்.
IDGui P贝、
வதுதான் தமது வேலையென்றும் அவர்கள் எண்
தாம் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக வந்தவர்களாகவும், எந்தத் தரப்பும் கோபமுற்றுச் சமாதானத்தைக் குழப்பிவிடாது பாத்துக்கொள்
ணிக்கொண்டார்கள் உண்மையில் பாரபட்சமற்ற கண்காணிப்பு வேலையைச் செய்வதுதான் அவர் களது பணி அவர்கள் கவலைப்படும் சமாதா னத்தைக் காப்பதும் சம்பந்தப்பட்ட தரப்புகளை ஒப்பந்தத்திலிருந்து விலகாதபடி பார்த்துக்கொள் வதும், பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தர்களாக வந்துள்ள நோர்வே மத்தியஸ்தர்களது பணி யேயன்றி, கண்காணிப்புக் குழுவினரது பணியல்ல.
மத்தியஸ்தர்கள் நீதிபதியின் பணியைச் செய் வதாகக் கொண்டால் கண்காணிப்பாளர்கள் பொலிஸாரின் பணியைச் செய்வதாக இது
ummmmmmmmmmmmmm புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் T சிதைவு மூன்று முனைகளில் நிகழ்ந்தேறியது. ஒன்று புரிந்துணவு ஒப்பந்தம் தானே கொண்டிருந்த ஓட்டைகள், பலவீனங்கள் என்பவற்றால் நிகழ்ந்தது. இரண்டாவது, அவ ஒப்பந்தத்தையே ஒப்பந்தத்தின் தரப்புகள் மதியாது செயற்படுவதால் நிகழ்ந்தது. மூன்றாவதாக ஒப்பந்தத்திற்கு மத்தியஸ்தம் வகிக்கும் கண்காணிப்புக்குழுவின் இழைதத
தவறுகளால் பொதுநம்பிக்கை
இழந்து சென்றதால் நிகழ்ந்தது. SLSSSLS அமைய வேண்டும். பொலிஸே நீதிபதியாக இயங்க முனைவது போல், கண்காணிப்பாளர்கள் சம்பவங்களின் ஆதாரங்களைத் தேடி உண்மை யைக் கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு சம்பவங் களைத் தாம் நினைத்த அரசியல் கோணத்தில் சித்திரிக்க முனைந்தனர்.
இத்தகைய பாரிய தவறு, எத்தகைய பின் விளைவுகளுக்கு வழி விட்டுள்ளதென்பதைத் தற்போதைய நிலைமை துலாம்பரமாகக் காட்டு கிறது.
இந்தக் கட்டுரையை வரையும் சூழ்நிலைகூட சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்த மிகப் பெரிய அரசியற் படுகொலையொன்று ஏற்படுத்தி யிருந்த அதிர்ச்சி அலைகளுக்கு மத்தியிலானது ஆரம்ப காலப் போராளி இயக்கத் தலைவர்களில் ஒருவரும் ஈ.பி.ஆர்.எல்.எப். இன் ஒரு பிரிவின் முக்கிய தலைவருமான றொபேர்ட் எனப்படும் சுபத்திரன் சினைப்பர் கொலையாளிகளால் யாழ்ப்பாணத்தில் வைத்துப் படுகொலை செய்யப் பட்டிருந்தார். யுத்த நிறுத்தம், புரிந்துணர்வு ஒப்பந் தம் ஆகியவை அமுலுக்கு வந்த பின்னர் மேற் கொள்ளப்பட்ட மாற்றுக் கட்சிகள் மீதான சுமார் 30 வரையிலான அரசியல் படுகொலைகளுள் பலிகொள்ளப்பட்ட மிக உயர்மட்டத் தலைவர் சுபத்திரனே, அவரது ஈமக் கிரியைகளை மாற் றுக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி, புளொட், ஈரோஸ் ஆகியன ஒன்றிணைந்து நடத் தின. அவரது ஈமக் கிரியைகளுக்குச் சமூகம் தந்திருந்த செய்தி அனுப்பியிருந்த பல்வேறு கட்சிகளும், தலைவர்களும், மனித உரிமை அமைப்புக்களும், பிரமுகர்களும் இத்தகைய அரசியல் படுகொலைகளுக்கு எதிராகத் தெரி வித்த கண்டனங்களும் அழுத்தங்களும், அர சாங்கம் மற்றும் சர்வதேச சமூகம், மத்தியஸ் தர்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோரைச் சற் றாவது உசுப்பி இதனை ஓரளவாவது கட்டுப் படுத்தும் என்று எதிர்பார்த்ததும் பொய்த்துப் போனது.
அதற்குப் பின்னரும் (இக் கட்டுரை எழுதப் படும் வரை) இரு கொலைச் சம்பவங்கள் ஒன்று கிழக்கில் வீரமுனையில் முன்நாளில் ஈ.பி.ஆர். எல்.எப் இல் இருந்த ஒருவர் படுகொலை, மற்றை யது கொழும்பில், தெஹிவளையில் பொலிஸ் நிலையத்துக்குள்ளேயே சென்று, அந் நிலையத் தின் புலனாய்வுப் பொறுப்பதிகாரியைத் தங்கு விடுதியில் உறங்கிக்கொண்டிருக்கும்போது சுட் டுக் கொலை,
கொல்லப்பட்டது பொலிஸா, பொதுமகனா என்பதற்கு அப்பால், இத்தகைய ஒரு சம்பவம் சர்வ சாதாரணமாக அதுவும் தலைநகரில் நிகழக் கூடிய அளவுக்கு, யதார்த்த நிலை உள்ளதென் பதே உண்மை.
இந்தச் சூடு, கண்காணிப்புக் குழுவினர் மீது விழுந்த சூடு, புரிந்துணர்வு ஒப்ந்தத்தின் மீது விழுந்த சூடு, நாட்டின் சாதாரண சட்டம் ஒழுங்கு, யாவற்றுக்கும் சவாலாக விழுந்த சூடு
இவை யாவும் இன்று மரணித்துவிட்ட நிலை இப்போதுள்ள கேள்வி இதுதான். இந்த அரசியற் படுகொலைகள் எங்கே போய் முடியப் போகின்றன? D
ஜூன் 29-ஜூலை 05, 2003

Page 5
டைக்கால நிர்வாக [@ சபை என்ற விடயம் சமரசப் பேச்சுக்களில் இடைஞ்சலை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒரு நீண்டகால அடிப்படையிலான தீர்வுத் திட்டம் எவ்வளவு தூரம் சாத்தியமாகும்? என்பதே தற்போது எழுந்துள்ள முக்கிய கேள்வியாக இருக்கின்றது.
பிரதமர் ரணில் அரசுக்கும், புலிகளுக்குமிடையிலான இடைக்கால நிர்வாகம் குறித்த சர்ச்சை விடாக்கண்டன் கொடாக்கண்டன் என்ற வகையில் சூடு பிடித்திருக்கிறது.
ஆறு சுற்றுக்கள் வரை அன்ன நடை போட்டு வந்த சமரசப் பேச்சுவார்த்தை தற்போது, தொடர்ந்து நடைபோடத் தயக்கம் காட்டுகின்றது.
அரச தரப்பு மட்டுமல்ல, சர்வதேச சமூகமும் சமரசப் பேச்சுக்களை மீளவும் ஆரம்பிப்பது குறித்துக் குழம்பிப்போயுள்ளது.
இரு தசாப்த கால யுத்தத்தினால் குழம்பி, குதம்பிப் போயுள்ள வடக்கு-கிழக்குப் பிரதேசம் ஒரு விரிவான புனர்நிர்மாணத்தை வேண்டி நிற்கின்றது.
இடைக்கால நிர்வாகம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதில் புலிகள் மிக உறுதியாக இருந்து வருகின்றனர். ஆனால் இந்த இடைக்கால நிர்வாகமும், அதனூடாக வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் புனர்நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும், புலிகளால் மட்டுமல்ல, வேறு தமிழ் அரசியல் கட்சிகளால் கூட ஏற்கனவே பல தடவைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், ஓர் அமைதியான சூழலோ அல்லது அரசியல் தீர்வு முயற்சிகளில் ஒரு சுமுகத் தன்மையோ காணப்படாத நிலையில், இடைக்கால நிர்வாகம் ஒன்றை வடக்கு-கிழக்கில் ஏற்படுத்தும் முயற்சி கடந்த காலங்களில் கைகூடவில்லை.
கடந்த ஆண்டு செப்டெம்பரில் சமரசப் பேச்சுவார்த்தை அரசுபுலிகளுக்கிடையே ஆரம்பமானபோது இரு தரப்புமே அரசியல் விடயங்களை ஆராய்வதற்கு முன்னுரிமை அளிக்கவில்லை.
(Lifolio சின்னாபின்னப்பட்டுப்போயுள்ள வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு, மனிதாபிமானப் பிரச்சினைகளை அணுகுவதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.
கடந்த ஒரு வருட காலத்தில் அரசு-புலிகளுக்கிடையே யுத்த நிறுத்தம் ஏற்பட்டு, சமரசப் பேச்சுவார்த்தைகள்
ஆரம்பமானதையடுத்து புனர்வாழ்வுப் பணிகள் துரித கதியில் இடம்பெறுமென்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வடக்கிற்கு தென்னிலங்கையிலிருந்து செல்லும் ஏ-9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டு அதனூடாகப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது மட்டுமே உருப்படியானதாக நடந்துள்ளதே தவிர சகஜநிலையை ஏற்படுத்துவதற்கான ஏனைய நடவடிக்கைகள் நத்தை வேகத்திலேயே நகருகின்றன.
ஏ-9 நெருஞ்சாலை
மாறிவிடும்.
ஏற்பட்ட வெள்ள பாதிக்கப்பட்ட மக் நிவாரண நடவடி நிறையவே முறை ஒழுங்கீனங்களும் கண்டறியப்பட்டுள் எனவே சர்வே பாரியளவிலான நிதி பின்னணியாகக் ெ நிலையில், வடக்கு புனர்நிர்மாணப் பணி வடக்கு-கிழக்குப் மையப்படுத்திய ஒ
õpõllu (GDL fairingi (Ejjaħ' e9IJaf
திறக்கப்பட்டதையடுத்து, அடிப்படை அத்தியாவசிய விநியோகங்களை, அகதிகள், இடம்பெயர்ந்தோருக்கு வழங்குவதற்கான பொறுப்பை ஏற்ற ரணில் அரசின் முக்கிய அமைச்சர்கள், ஊழல், மோசடி என்பவை தொடர்பான
கண்டனங்களுக்குள்ளாகியுள்ளதையும்
அவதானிக்க முடிகிறது.
இந்த அமைச்சர்களின் மோசடி நடவடிக்கைகளைக் கொழும்பிலிருந்து வெளியாகும் சில பத்திரிகைகள் கூடச் சுட்டிக் காட்டியிருந்தன.
வடக்கு-கிழக்கில், மேற்கொள்ளப்பட வேண்டிய புனர்வாழ்வுப் பணிகள் ஏராளமானவையாகவே இருக்கின்றன. இப் பிரதேசங்களில் ஏறத்தாழ எண்பது சத வீதத்துக்கும் அதிகமான கட்டடங்கள் சிதைவுற்றவையாக இருக்கின்றன.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் திரும்புமிடமெல்லாம் யுத்த வடுக்களையே காண முடிகிறது. அத்துடன் வவுனியாவுக்கப்பால் வன்னிப் பெருநிலப் பகுதியிலும் யுத்த அனர்த்தங்கள் மோசமானவையாக இருக்கின்றன. இந் நிலையில் வடக்குகிழக்குக்கான புனர்வாழ்வு புனரமைப்புப் பணிகளை அப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நிர்வாகக் கட்டமைப்பினாலேயே நன்கு திட்டமிட்டு நடைமுறைப்படுத்த முடியும். அத்துடன் பாதிப்புற்ற மக்களும் அந்த அமைப்பின் மூலமாகவே நேரடியாகப் பயன் பெற முடியும்.
இவ் விடயத்தில் வடக்குகிழக்குக்கு அப்பாலிருக்கும் ஒரு நிர்வாகம் தலையிடுமேயானால், புனர்நிர்மாணப் பணிகளின் சுமுகத் தன்மை, நம்பகத் தன்மை 6াগতL16096)। கேள்விக்குரியவையாகவே
சிறிய கட்சிகள் தங்களோட வந்து
ரெண்டெழுத்தாருக்காக
கட்டமைப்பினூடா மேற்கொள்ளப்பட அவசியமானதாகின் இந் நிலையில் கோருகின்ற இடை அமைப்புக் குறித்
ரீதியாகவும், அரசிய ரீதியாகவும் சவால் எதிர்நோக்கியுள்ள விக்கிரமசிங்க தம குறித்து பிரிட்டிஷ் தரப்பினருடன் ஆ சென்றிருந்தார்.
அதே சமயம்
முன்னர் ஜனாதிபதி சந்தித்து புலிகளது நிர்வாகக் கோரிக்ை பிரதமர் ரணில் வி
கலந்தாலோசனை
பொதுஜன ஐக் ஒன்பது ஆண்டுக பதவிக்கு வந்தபே சகவாழ்வு என்ற முன்வைத்திருந்த
அத்துடன் ஜ5 சந்திரிகாவும், புலிச
வே. பிரபாகரனும்
பேச்சுக்கள் தொடர் பரிமாற்றங்களையும் மேற்கொண்டிருந்த
நடத்திறதாக் காட்டிக்கொண்டிரு டெல்லி போய் சிங்கமான இன்ரெ தான் கருணை மணம் கொண்டவ
சேரலாமெண்டு எங்கட வெடிமருந்துக் கூட்டின்ர (t.என்.ஏ) சம்பந்தமான தலை வர் செப்பியுள்ளாரெல்லே. உவை
எப்ப பெரியவையானவையெண்டு தாக்கயிறுகுடுத்திட்டு வந்திருக்க கேட்டுக் கொடுப்புக்க சிரிக்கினம் மற்றத் தரப்பார் தங்கள் முத்தார் வன்னிக்குக் கூப்பிட்டு சொன்னபடி கேக்கிற சுப்பர்கள் எண்டு சொல்லி ரெண்டெழுத்தார் மீன்பாடும் தேன்நாட்டிலயிருந்து கு பரிசு கெடுக்கக்கயும் முணுமுணுக்கத்தன்னும் வாய் திறக்க ஏலா புக்கு மாத்திட்டாராம் சிவ சிவ மல் நிண்டவை, நாளைக்குச் சண்ட்ையெண்டு வந்திட்டால் வரி சிங்கிளாடபுளா (நான் நியூஸ் ஏ
வேடிக்கையான விஷய குமாரண்ணையின்ர பொடி க பாதுகாப்பு வலயம் சம்பந்தமான சு பிரச்சினை பற்றிக் கதைக்க வெளி STEIGBasuflebös GlasgoöIG GESÜLTOJI தமிழ்ச் சமுதாயம் இருக்குது நிறைவேற்றின இடத்தையே தெ பாட்டனும் சேர்ந்து கூட்டணி கட்
சையா ரிசைன் பண்ணிக் குடுத்திட்டு வீடு போய்ச் சேரவேண்டிய நிர்க்கதியில நிண்டுகொண்டு சின்னவை வந்து சேருங்கோ எண்டால் நல்ல வேடிக்கைதான் எண்டு நக்கலாச் சிரிக்கினம் வேணுமோ இது? அது சரி சின்னவை சேரலாமெண்டு வெளியில சொல்லுறவை உள்ளுக்குப் பெரியவை விலத்தலாமெண்டு சங்கரியாரைப் பாத்துக் கூச்சல் போடுறது எந்தவகை நியாயம் எண்டு கேட்டால், டென்ஷனாகிப் போயிடுவார் சம்பந்தமானவர். ஒருத்தரும் போனெடுக்காதேங்கோ, பிளிஸ்
ూ 29-ya 05, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரத்தினபுரியில் அனர்த்தத்தினால் களுக்கான 60)95356ffilsiÖ giaL கேடுகளும், நடந்துள்ளமை "TTIg)J. தச சமூகத்தின் உதவியைப் 5 T500L - கிழக்குக்கான னியென்பது,
பிரதேசத்தை ரு நிர்வாகக்
வேண்டியதே 似驯,
புலிகள் டக்கால நிர்வாக து அரசியல்
பலமைப்பு
9, 606II பிரதமர் ரணில் து பிரச்சினை
ராய லண்டன்
லண்டன் செல்லு சந்திரிகாவைச் இடைக்கால க குறித்தும் க்கிரமசிங்க நட்த்தியிருந்தார். கிய முன்னணி ளுக்கு முன்னர் து சமாதானம்கோஷத்தையே
னாதிபதி ள் தலைவர் அரசியல் பாகக் கடிதப்
5ðist
அச் சமயம் புலிகளிடம் வடக்கு-கிழக்கின் இடைக்கால நிர்வாகத்தைத் தாம் கையளிக்கத் தயாராக இருப்பதாகக் கூட ஜனாதிபதி சந்திரிகா கூறியிருந்தார்.
ஆனால் சந்திரிகா அரசுக்கும், புலிகளுக்குமிடையே ஏற்பட்ட உறவு குறுகிய காலமே நீடித்து, முறிவடைந்திருந்தது.
இந் நிலையில் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியில் புலிகளுடனான சமரச முயற்சி மிகக் குறுகிய காலமே இடம் பெற்றிருக்கலாம். ஆனால் ஓர் இடைக்கால நிர்வாக அமைப்பு வடக்கு-கிழக்கில் ஏற்படுத்தப்படுவதன் அவசியம் சந்திரிகா அரசினாலும் உணரப்பட்டிருந்ததையே அறிய முடியும்.
எனவே இவ் விடயத்தில்
தென்னிலங்கையின் இரு முக்கிய அரசியல் நிர்ணய சக்திகளாக இருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஜனாதிபதி சந்திரிகாவுக்குமிடையே உறுதியான இணக்கப்பாடு ஏற்படுவதே இன்றியமையாததாகின்றது.
இதை விடுத்து பழைய பாணியில் ஒருவருக்கொருவர் குழி பறித்தும், காலை வாளிவிட்டும் அரசியல் நடத்தப்படுமேயானால் சமரச முயற்சிகளும் குழப்பமடைந்து, மீளவும் யுத்தமொன்று வெடிப்பதற்கான சூழ்நிலையே
பலமடையும்.
பாராளுமன்றில் எதிர்க்கட்சியாக பொதுஜன ஐக்கிய முன்னணி இருக்கலாம். ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையைக் கொண்டிருப்பதன் மூலம், அக் கட்சியின் அரசியல், இராணுவ நடவடிக்கைகளில் கூடுதல் செல்வாக்கைச் செலுத்தக் கூடிய நிலையிலேயே
இருக்கின்றது.
பிதரமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணி அரசு, புலிகளுடன் சமரசப் பேச்சுக்களை ஆரம்பித்த நிலையில் தற்போது புலிகளது இடைக்கால நிர்வாக சபைக் கோரிக்கையைக் கையாளுவது தொடர்பாகப் பரிகாரம் தேடி வருகிறது.
இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை நிட்டம்புவையில்
ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14-வது பேராளர் மகாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க இன்றைய அரசியல் நிலைவரம் பற்றிய தமது கருத்துக் கண்ணோட்டங்களை வெளியிட்டிருந்தார்.
916 J3, 2-60J60L அவதானிக்கும்போது, மீளவும் கட்சி அரசியல் நலன், தனிப்பட்ட அரசியல் லாபம் போன்றவை அவரிடம் மேலோங்கி நின்றதையே அவதானிக்க முடிந்தது.
அத்துடன் புலிகளுடன் மீளவும் ஒரு யுத்தம் வெடிக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவும் ஜனாதிபதி சந்திரிகா தமது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் உரை அவரது கட்சித் தரப்பு சமரசப் பேச்சுக்கள் விடயத்தில் வெளிப்படுத்தும் ஸ்திரமற்ற அரசியல் நிலைப்பாட்டைப் புலப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமரசப் பேச்சுக்களின் ஸ்தம்பித நிலையிலிருந்து விடுபடுவது பற்றி ஆராய லண்டன் சென்றிருந்த அதே சமயம், ஜனாதிபதியின் பூரீலங்கா சுதந்திரக் கட்சிப் பேராளர் மாநாட்டு உரை, ഗ്ര யுத்த அபாயச் சங்கொலி போலவும் அமைந்திருந்தது.
இந் நிலையில் வடக்குகிழக்கிற்கு இடைக்கால நிர்வாக அமைப்பொன்றை வழங்குவது குறித்தோ, அல்லது இறுதியும் முடிவுமான ஒரு தீர்வுத் திட்டத்தை நாளடைவில் ஏற்படுத்தும் விடயத்திலோ புலிகளுடன் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு முன்பதாகத் தென்னிலங்கையின் பிரதான அரசியல் சக்திகளிடையே தோன்றும் புரிந்துணர்வே சிக்கல்களைத் தவிர்ப்பதில் பெரிதும் உதவுமெனக் கருதலாம்.
த் தமிழன்ர பெயரில நெட் கிற பின்னாள் பத்திரிகையாளர் லிஜென்ட் ஆசாமி ஒருத்தருக்கு ரோட கனெக்ஷன் எடுத்துத் தாற றாராம் விஷயமறிஞ்ச ரெண்டெ விசாரிச்சதுதான் மிச்சம் ஆள் டும்பத்தோட ஜாகையை கொழும் ராமா, நீ நடத்திற ஏஜென்ஸி ஜென்ஸியத்தான் சொன்னனான்) ஆனால் உண்மை. எங்கட ஜேந்திரனார் கலந்துகொண்ட ட்டமொண்டில, வட்டுக்கோட்டைப் கிட, அண்ணல் வட்டுக்கோட்டை ம் போ என்ன கேவலத்தில த்தியளோ தமிழீழத் தீர்மானம் யாத யாழ்ப்பான எம்பி தன்ர டி வட்டுக்கோட்டைத் தீர்மானம்
எண்ட ஒண்ட நிறைவேற்றினதா இலங்கையின்ர ஹிஸ்ரியில படிக்கயில்லையோ அட அவர் படிச்சது லண்டன் ஹிஸ்ரியாக்கும் அப்ப லண்டனிலயே போய் பொலிடிக்ஸ் செய்யலாமே?
அவியல் கேள்விப்பட்டிருக்கிறியளோ? பத்திரிகைக்காரருக்குக் கைவந்த கலை, யாரையேனும் சனம் மதிப்பாய்ப் பார்த்தால் அவைக்கு உடனடியாச் சேறு பூச ஏலாதெல்லோ அதுக்கு மாற்று வழிதான் அவியல் அதாவது சமையல், வெந்தும் வேகாத சமை யல் அதாவது அந்த ஆளப்பற்றித்தாங்களும் ஏதோ மதிப்போடதான் எழுதிறமாதிரிக் காட்டி அரசல் புரசலா அது அப்பிடியும் இருக்கும் இப்பிடியும் இருக்கும் எண்டு சந்தேக் கதை பின்னுறது. கடைசியா றொபேட் கொலைக்கும் இப்ப நம்ம பத்திரிகைகள் அவியலைத் துடங்கியிருக்கு ஜமாய்ச்சிடுவாங்கள் கில்லாடிகள்
கூட்டமைப்புக்குள்ள வெடிப்புக் கிளம்புதாம் பிரதமரைச் சந்திக்கச் சம்பந்தமானவர் கஜேந்திரனாரை மட்டும் கமுக்கமாய்க் கூட்டிக்கொண்டு போனது கசமுசாவாப் போய்ட்டுதாம் சங்கரியா ருக்கு உபசபாநாயகர் பதவி தர அரசாங்கம் முன்வந்த நேரம் முட்டுக்கட்டை போட்டுப் போட்டுக்கஜேந்திரனாரைக் கொரடோவா ஆக்கத் தெண்டிச்சுப் பெயிலியராய்ப் போய்ட்டுதாம் அதென்ன கூட்டமைப்பெண்டு பெயரை வைச்சுக்கொண்டு குறுக்கால ஓடின மெண்டு கொதிச்சுப் போய் நிக்கினமாம் மற்றயவை கொதிச்சு என்ன செய்யிறது, கீழ குதிச்சால் அடுப்பு

Page 6
| N/A A VIV E E N a ERRA A ME
95 DTIL DIT 60T Wall Tiles, se Floor Tiles ര% மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து ofp7Guirali u lluauja Gż Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka, Tel : 345197-8 suos Lau sitio el uso o 184A, Havelock Road, Colombo-05. e:O-507334
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள் உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் பனையின் பதநீர் உண்டும் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை JAGODUJÚ UÜ19651160)LLI L JGOILD L. தெளிவாக அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு LÊLuj,Ò FLÖG DG
வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள் நேரில் பத்தில் FIDGLITGITab UPoLIII வரவும் வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் விதம் விதமான போதை வகை தொடர்பு கொண்டு பார்க்கலாம். உணவு வகைகளாகவும் மக்க S Mani 142-24, காலி வீதி, தட்டுப்பாடுகளை GTQQITLD 25LGhousire Toussongs,Glasnicupubli-O6. Lool, PULIBILLIC) o Te: O74-519754 தந்து பாலைவனத்தில் பசுை கிழக்கு மக்களுக்கு இயற்கைய U60) 60.
இந்த கற்பகதருவைப் ப பல்லாயிரம் தொழிலாளர்களி வசந்தம் வீசவும் வழியும் வகை நீண்ட காலமாகப் போராடி சமூகப் பெரியோர், வழி நட old, 1978B ஆண்டு ஐ.தே.க வரப்பட்டதுதான் பனை அபி ROBERTREERDERGREEEEEEEE| சபையின் முதல் தலைவர் அமர flavao MLJLSalam Londo ### குடுமதி 7000 KM diseg ကြီး”” ̈? 蠶 இன்றிருக்கும் சிவபாதத்துடன்
து என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்." தாங்கினாலும் அவர்களில் G、
இருந்து இச் பெருமைக்குரியவர் என்பதை பாக்கியநாதனும் ஆய்வில் FG செய்து வந்தவர். தற்போதை இருந்தும் கைகட்டப்பட்ட நிை
சந்தைக்கு எதிர்ப்பக்கமாக
பரம்பரை பரம்பரையாக 39 வருட கால தன்னிகரற்ற சேவையாற்றும் மலையாள மாந்திரீக தெய்வீக சக்தியால் எண்ணியது எண்ணிய வாறு மின்சார வேகம் போல நடைபெறுவது திண்ணம் அதற் கெடுத்துக்காட்டாக மக்களின் Glaubsflóast unuar nas audiškas, oslije
ஜெர்மன் இன்பரின் மடல் மகளின் திக்குவாப் குணமாகியது
யே ஐயாவுக்கு பிறவியிலிருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை திக்குவாயிலிருந்து குணமாக்கிய உங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம்
பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்ந்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்
MMTT YT M S000 LLLLTLL TT LLLL T LSLCSCCLLS "பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எமது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு
கோடாறு கோடி நன்றிகள்
A 6OOIL60 Stiful GGDITIEGLITIA
மாறாத நோய்களை எல்ல மருத்துவத்தின் மூலம் தீர்த் ஹோமியோபதி சிகி டாக்டர் ஆர். தியாகராஜ
28.03.2003 (psi GvGLo விஜயம் செய்து நீண்டகால நோயினால்
பார்வையிட்டு சிகிச்சை மாறி மாறி வரும் ஆஸ்துமா (Ashm оцu) i Diabetes), stilu பேறின்மை Sl ஆண்மைக் குறை வியாதிகளுக்கு சிறந்த முறையில் ஹோமியோபதி மருத்துவம் மனிதனை மு மனம் மற்றும் உடலில் உண்டாகும் மாற் முழுமையான சிகிச்சைை பக்க விளைவுகளற்ற (Side அனைத்து வியாதிகளுக்குப் முன்கூட்டிய பதிவுக்கு லண்டன் தொலைபேசி 0798480 Email: homoeocare Grediffmail.co.
தொடர்பு:0091/9843051099 (இ ஜூன் மாதம் இலங்கை விஜயம் 23.06.
நேரத்தில் குறிப்பிட பயணம் வெற்றி "அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தை கைகூட வைத்த என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன்."
ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத் தலைவலியைக் குளமாக்கி என்னை ந்து விடுவித்தமைக்கு கள்ளிரால் நன்றிகள்"
"அன்புக்குரிய ஐயாவுக்கு,ானது களவரை VICU மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கள்ளி ரால் நன்றியாக இருப்போம்"
5 olajs 5 அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது கண்டு சரியமும் சந்தோசமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்."
தலித்திருந்தவர் என்ன கூறுகிறார் பாருந்திய ஐயா குனியத்தின் பிடியில் சிக்குண்டு புத்திபேதலித்து பலரது ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான என்னை பரிபூரண குளமாக்கி மீண்டும் மனிதனாக
ச் செய்தமைக்கு கண்ணீரால் என்றும் நன்றி கூறுகிறேன் ஐயா
தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பூஜையின் சக்தி பத்திலிருந்து காந்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் !
LL S M L LLLL L LLLLL SLaL LLLLLLLLMSLLL "மதிப்பிற்குரியசாமிகங்காதரனுக்கு எனது கைரேகையின் பலனைக் கொண்டு தெளிவான முறை மில் கடந்த கால நிகழ்கால எதிர் கால பலன்களை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி Liga 5 (једра Селци ()и,
அன்புள்ளம் கொண்ட ஐயா தலையில் முடியுதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இ நலமுடன் வாழ எனக்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறு
Alan Cipay,"
இனியென்ன உங்கள் குறை, திருமணம் நடக்கவில்லையென்ற ஆங்கலாய்ப்பா
cigario JITs
பகுதி
TLLLS TLLLLLTTS LLLS TTTTT TTTTTT TTT MTTLLL LLLLLLLLS உங்கள்
இன்னும் சகலவற்றுக் வெளிநாட்டவர்களும்
T. குறிப்பு:இங்கு இடமில்லை வியாபாரத்தின்
உலக மாந்திரீக சக்கரவர்த்தி L TTTT S 0S TS S S SSSSLLLL
H. DH. P. K SANNY (J.D.C.A.N. UP SRI, DURGADEWI, MANTHARIKA UUTCHADA PEEDIAM ܠܙ
00S LLSSSLSSLLSS SSSLLSSSSLLLSS 0S را از T.P. 34.2464,342463, 431137.
AXÇ: 00:1941-1344831 34.4832, MAL drpk samy a G) Stnet.k. 4.706 15
விருத்திக்கு முரசில் விளம்பரம் செய்யுங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பனை அபிவிருத்
வெள்ளி விழாவா? மூடு விழாவா?
பன்னெடுங்காலமாக பனை வட கிழக்குத் தமிழர் களின் வாழ்வை வளமாக்கிய கற்பகதரு ஆண்டாண்டு காலமாக பல்லாயிரக்கணக் கான தொழிலாளர்களின் குடும்பங்களை பிறர் முன் கையேந்தாமல் காப்பாற்றிய பனந் தொழில் உடல் உறு திக்கும் உளத் தெளிவுக்கும் நோயை எதிர்க்கும் சக்திக்கு ஈடு இணையற்ற மாமருந்தாக இயற்கை அன்னை வட கிழக்குக்குக் கொடுத்திருக் கும் நன்கொடை பனை, பலர் பலம் பெற்றார்கள் பழமுண்டு மறந்தார்கள், ஏன் டியாக அழுக்கை அகற்றவும், களாகவும், 900க்கு மேற்பட்ட ள் பயன்படுத்திட யுத்த காலத் டிக்கழிக்க உதவிய சிரஞ்சீவி டவன் எண்ணெய் வளத்தைத் மயை ஊட்டியது போல வட பில் இறைவனளித்த கற்பகதரு
யன்படுத்தி வாழ்ந்து வரும் ன் வாழ்வில் வளம் காணவும் யும் காணப்பட வேண்டும் என வாதாடி அத் தொழிலாளர் த்திய போராட்டங்களின் பய ட்சி ஆட்சியினரால் கொண்டு விருத்திச் சபையாகும். அச் கேசி நித்தியானந்தாவாவார். ஏழு தலைவர்கள் தலைமை 5.நடராசா நீண்ட காலமாகத் சபையைக் கட்டி எழுப்பிய மறக்க முடியாது. அது போல பட்டுப் பல அபிவிருத்தியைச் ப தலைவர் செய்யும் தகுதி லயில் இருக்கிறார்.
பாரிஸ்
that also ம் ஹோமியோபதி து வைக்கும் இந்திய
சை நிபுணர் 26ör DHMs, AMRsH (LoN)
பாரிஸ் நகரங்களுக்கு பாதிக்கப்பட்டவர்களை நேரில் belësaj si strit. சேர்க்கரை வியாதி என்ற ECZemo LaLG 55 sold, ாடுகள் impolency போன்ற வாரணம் அளிக்கப்படும். ழமையாகக் கருத்திற் கொண்டு ரங்களை உற்று நோக்கி ஒரு
பாதுகாப்பான, affects (populi அளிக்கவல்லது
488 - 07833.341693
நதியா),0094-177602513 2003 முதல் 25.06.2003வரை
få ægten Léig
கடந்த 25 வருடங்களாகப் பணம் தொழிலாளர்களின் வாழ்வை வளத்தை உயர்த்தவும் அச்சமூகத்தை மற்றைய சமூகங்களோடு தலை நிமிர்ந்து நிற்கவும் பனை அபிவிருத்திச் சபை ஒரு காலாக இருந்தது. தொழிலாளர்களிடையே கட்டுப்பாடு, கடும் உழைப்பு சிறந்த ஊதியம், காப்புபுறுதி, ஓய்வூதியம் எனப் பல திட்டங்களைத் தீட்டி நிலைமைகளை உயர்த்தியதுடன் சேமிப்பை ஊக்கப்படுத்தி வருவாயை உயர்த்திய பனை அபிவிருத்திச் சபை, வெள்ளி விழாவைக் காணும் முன் மூடு விழாவை எதிர்நோக்கித் தத்த ளிக்கிறது.
இந்து காலாசார அமைச்சின் பொறுப்பிலே இச் சபை இருக் கிறது. இச்சபையை வழிநடத்தவும் அபிவிருத்தித் திட்டங்களைத் தீட்டவும் இத் தொழிலோடு அநுபவமுடையவர்களையே சென்ற கால அமைச்சர்கள் பணிப்பாளர் சபையாக நியமித்தார்கள். அபி விருத்தி வேலைகள் இடம்பெற்றன. திக்கம் வடிசாலை சிறந்த பொருளாதார மூலமாகியது. ஆனால் அமைச்சர் மகேஸ்வரனின் கைக்குச் சபை போனதும் எல்லாம் தலை கீழாகியது. இத் தொழி லோடு தொடர்பு இல்லாத இத் தோழிலாளரோடு தோழமையில் லாத மேட்டுக் குடியினரை, அதுவும் தன் அமைச்சில் செயலாள ராகவும் ஆலோசகராகவும் பதவி வகிப்போரையும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களையும் நியமித்துள்ளார். மட்டக்களப்பு மாவட் டத்தை அம்போ எனக் கைவிட்டுள்ளார். அவர்கள் கூடிக் கலை கிறார்களே ஒழிய சபை அபிவிருத்திக்கு ஆக்கம் எதுவும் கிடைக்கவில்லை. அவர்களின் நடவடிக்கையின் முடிவு விரைவில் சபைக்கு மூடு விழா நடைபெற இருப்பதாகும்.
பனை அபிவிருத்திச் சபையின் அபிவிருத்தி வேலைகள் முடக்கப்படுகின்றன. வேலையாட்கள் குறைக்கப்படுகின்றனர். பயிற்சி நிலையங்கள் மூடப்படுகின்றன. இதன் மூலம் அமைச்சர் பனந் தொழிலாளர் வர்க்கத்தைத் தனி மைப்படுத்தி அழிக்க முயல்கிறார் என்ற பயம் பனம் தொழிலாளர் முன் தோன்றி யுள்ளது.
பனை அபிவிருத்திச் சபையின் பொருளாதார மூலவளம் திக்கம் வடிசாலை, அதில் திரண்ட இலாபத்தைத் திரட்டி அச் சபையின் அபிவிருத்திக்கோ அல்லது பனைத் தொழிலாளர்களின் சேமலாபங்களுக்கோ பயன்படுத்தாது அமைச்சர் தன் சர்வாதிகாரத் தைப் பயன்படுத்தி ஒரு கோடி ரூபாவுக்கு மேல் பணத்தை எடுத்து ஒட்டோ வாங்கி இந்துக் குருமாருக்கு வழங்கியுள்ளார். அதே நேரம் பனை அபிவிருத்திச் சபையின் அபிவிருத்தி வேலை கள் முடக்கப்படுகின்றன. வேலையாட்கள் குறைக்கப்படுகின்றனர். பயிற்சி நிலையங்கள் மூடப்படுகின்றன. இதன் மூலம் அமைச்சர் பனந் தொழிலாளர் வர்க்கத்தைத் தனிமைப்படுத்தி அழிக்க முயல்கிறார் என்ற பயம் பணம் தொழிலாளர் முன்தோன்றியுள்ளது. தலைமைக் காரியாலயத்தில் தண்ணீர் நிறுத்தப்பட்டுவிட்டது. தொலைபேசி முடக்கப்பட்டுள்ளது. வாடகை பாக்கியாகவுள்ளது.
தமிழருக்கான ஒரேயொரு சபை பனை அபிவிருத்திச் சபை யாகும். இதை முன்னாள் அமைச்சர்களான இராசதுரை, டக்களஸ் தேவானந்தா வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றி னார்கள். ஆனால் இன்றைய அமைச்சர் அழித்தே தீருவேன் என முடி கட்டி முயற்சி எடுக்கிறார்.
இதனால் பனையோடு தொடர்புகொண்ட மரமேறும் தொழி லாளர் மட்டுமல்ல பனை ஓலை மூலம் கைத்தொழில் செய்ய வர்களும் பனம் உணவுப் பொருட்கள் செய்யும் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் பாதகமான இச் செயலைத் தடுத்து நிறுத்த பாராளுமன்றப் பிரதிநிதிகள் முன் வர வேண்டும். இதன் மூலம் பட்டினியையும் பசியையும் எதிர்நோக்கும் பனம் தொழிலாளர்கள், பாட்டாளிகள் இப் பாரா பட்சத்தைப் பறக்கடிக்க ஒன்று திரண்டு போராட முன்வர வேண் டும்.
தமிழருக்கு உள்ளது ஒரேயொரு பனை அபிவிருத்திச் சபை, இச் சபையை அழிக்கவும் ஒழிக்கவும் முனைவோருக்கு எதி ராகப் போராட இனத்தால், மொழியால் தமிழரான அனைவரும் முன் வரவேண்டும்.
சி. அருணாசலம், மட்டக்களப்பு
தினமுரசு சந்தா விபரம்
சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும்
உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
டுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம் தினமுரசு வாரமலரை சந்தா ராப்பிய நாடுகள் ரூ. 3000 ரூ.1500 ரூ.750 செலுத்தித் தபாலில் பெற Դտրիկ Ֆր, ցցոլլար: 05, 3650 குற0 குடி00 விரும்புவோர் D.D. Enterprises திய கிழக்கு நாடுகள் ரூ. 2500 ரூ.300 ரூ650 எனும் பெயரில் எழுதப்பட்ட
காசோலைகள் அல்லது வங்கிக் MES)}^T Ա5, 1000 ' 'ே முகாமையாளர்,
LTTT T 000LLS LLLL LLLLLLLLS LLLLLLLLS LLLLCS0000SS LLLLL TT TTTtTT STTTTTTTT பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும் Pr-GLouiló); (E-mail)- murasuŒsltnet.lk
(0 ) T
|
ஜூன் 29-ஜூலை 05, 2003

Page 7
இலங்கை அரசியல் am Liu Tas GuggleNL ULIGN
Igigienesumemiesofe Basilamit liabblem pја வாசகர்களுக்குத் தரும் Ugu Kulé LALUITa ஆரம்பிக்கப்பட்டுள்ள பகுதியிது. இவ்வாரம் தி ஐலண்ட் பத்திரிகையில் அரசியல் ஆய்வாளராக efGe Secut பத்திரிகையாளர் சமிந்திர பெர்னாண்டோவின் கடந்த
Iā Golls Gie Gautiful GPU பகுதியின் தமிழாக்கம் sa ilangang
G T ர்வே அரசின் அநு சரணையுடன் அர சாங்கம் புலிகளோடு செய்துகொண் டுள்ள போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையினால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான சுற்றி வளைப்புக்கள், தேடுதல்கள் என்பன தடுக்கப்பட்டுள்ளன. எனினும் சாதா ரண சட்டங்களால் குற்றச் செயல் களில் ஈடுபடுவோரைக் கைது செய்ய முடியும் தடுப்புக்காவலில் இருப்பவர்களை உறவினர் பார்வை யிடும் வசதிகளும் இலகுபடுத்தப்பட் Lg).
அரசியல் படுகொலைகள், பலாத்கார ஆட்கடத்தல்கள் போன்ற அனைத்துக்கும் போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்க வேண்டும் புலிகள் தமது அரசியல் எதிரிகளையும், தமிழர்களான படை யினர் மற்றும் புலனாய்வு உத்தியோ கத்தர்களைத் தொடர்ச்சியாகத் தேடிக் குறிவைத்துக் கொல்லாமல் விட்டி ருப்பார்களாயின் மீண்டும் சுற்றி வளைப்புக்களுக்கும், தேடுதல்களுக் கும் தேவை ஏற்பட்டு இருக்காது. புலிகள் உடன்பாட்டை மீற மாட்டார் கள் என்ற நம்பிக்கைதான் பயங்கர வாத தடைச் சட்டம் அமுல்படுத்தப் படாமைக்குக் காரணம்
துரதிர்ஷ்டவசமாகப் போர் நிறுத்த உடன்பாடானது புலிகள் தமது இலக்குகளைத் தேடிச் சென்று அளிப்பதை இலகுபடுத்திவிட்டது. கொழும்பிலும், புறநகர்ப் பகுதிகளி லும், வடக்கு கிழக்கிலுள்ள படை யினரின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளிலும் புலிகள் தமது எதிரி களைத் தேடித் திரிந்து கொன்ற ழிப்பது இலகுவானதாகியுள்ளது. சுமார் முப்பது பேர் வரையில் படு கொலை செய்யப்பட்டுள்ளபோதும் அரசாங்கம் மெளனமாகவே இருக் கிறது. அரசாங்கத் தலைவர்கள் புலிகளின் நிலைப்பாட்டைக் குழப்பக் கூடாது என்றே கருதுகின்றனர். இதன் ஒரு கட்டமாகவே அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடந்த வாரத்தில் ஐ.தே.மு. அரசாங்கத்தின் சார்பில் புலிகளை நியாயப்படுத்தவும் முற் பட்டார். இதே அரசியல் படுகொலை களுக்கும், புரிந்துணர்வு ஒப்பந்தத் துக்கும் இடையே ஒரு தொடர்பும் இல்லையென்பது அமைச்சர் பீரி ஸின் கருத்தாக உள்ளது.
எனினும் 14.06.2003 அன்று யாழ் நகரில் நன்கு திட்டமிட்ட முறையில் 46 வயதான தம்பிராஜா சுபத்திரன் (றொபேட்) சுட்டுக் கொல்லப்பட் டமையானது அரசாங்கத் தரப்பைச் சிந்திக்க வைத்துள்ளது. ஈ.பி.ஆர். எல்.எவ் தலைவர்களில் ஒருவரான தம்பிராசா சுபத்திரன் வேம்படி மக ளிர் கல்லூரியின் கட்டிடத்திலிருந்து கடப்பட்டுள்ளார். நெஞ்சில் துப்பாக்கி வேட்டுக்களைத் தாங்கிய அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ూ 29-ya 05, 2003
இவரைக் குறிவைத்துச் சுட்ட நபர் கைதேர்ந்த கொலையாளி ஆவார்.
போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப் பந்தம் ஏற்பட்ட பின்னர் புலிகளால் கொல்லப்பட்ட மிக முத்த அரசியல் பிரமுகர் சுபத்திரன் எனலாம். கடந்த பல மாதங்களாகப் புலிகளால் இலக்கு வைக்கப்படும் தமிழ் அர சியல் கட்சிகள் ஆயுதபாணிகளாக் கப்பட வேண்டும் அல்லது போது மான பொலிஸ் பாதுபகாப்பு தரப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். சங்கடத்துக்கு உள் ளாகியுள்ள தமிழ் அரசியல் கட்சி களின் பாதுகாப்பை உறுதிபடுத்த அரசாங்கம் தயங்கியிருக்க வேண் டியது இல்லை. இவர்கள் ஏன் தம்மை ஆயுதபாணிகளாக்கும்படி அரசாங்கத்தைக் கோரினார்கள்? அரசாங்கம்தான் புரிந்துணர்வு ஒப்பந் தத்தைக் காட்டி அவர்களை நிரா யுதபாணிகளாக்கியது போர் நிறுத் தக் கண்காணிப்பாளர்களின் முன்னி
மான பாதுகாப் வேம்படி மகளிர் றாவது மாடியிலி கொல்லப்பட்டுள் நிர்வாகிகளுக்கு யுடன் தொடர்பி நிராகரிக்கப்பட சுபத்திரன் கை UT6001 LDTB5J 3 பினர். கடந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பாக யாழ்ப்பு போட்டியிட்டவர் தாங்கியவர் அவ கச்சேரியைப் பிற இவர் கட்சியின் ஆவார். இந்திய தத்தின் கீழ்
LDIGST600I GF60)L பெரும் பங்கு ெ னின் தந்தையான சார்ஜனாக இரு படுகொலை செ
புலிகளின் சுதந்தி
லையில் பொலிஸார் மற்றும் படை யினரிடம் இவர்கள் தமக்கு வழங் கப்பட்டிருந்த சட்ட பூர்வ ஆயுதங் களைக் கையளித்திருந்தனர். வடக்கு-கிழக்கு மாகாணத்திற்கு வெளியே இந்தத் தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்களை அரச படையில் இணைத்துச் சேவையில் ஈடுபடுத்தப் போவதாக அரசாங்கம் இணங்கி யிருந்தது. மறு வார்த்தையில் கூறு வதானால் அரசாங்கம் புலிகளின் அரசியல் எதிரிகளை வடக்கு கிழக் கிலிருந்து வெளியேற்ற முற்பட்டது. இக் கட்சிகள் தமது உறுப்பினர் களைக் கலைத்து வடக்கு கிழக் குக்கு வெளியே அரசாங்க படை களுடன் இணைத்துக்கொள்ள முயற்சிக்கப்பட்டது. புலிகள் புரிந் துணர்வு ஒப்பந்தத்தை நேர்மையா கக் கடைப்பிடித்திருந்தால் இக் கட்சிகள் மீண்டும் ஆயுதங்களைத் தரும்படி கோரிக்கை விடத் தேவை வந்திருக்காது. ஆனால் புரிந் துணர்வு ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி புலிகள் தமது அரசியல் எதிரி களைத் தேடிக் கொல்வது இலகு வானதாக்கப்பட்டது.
புரிந்துணர்வு ஒப்பந்தமானது வடக்கு, கிழக்கில் படையினரின் கட் டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளுக் கும், கொழும்பு போன்ற தென் பகுதிகளுக்கும் புலிகள் இலுகுவாக ஊடுருவ வழி வகுத்தது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வெளியேயும் புலிகள் தமது பிரசன் னத்தைப் படிப்படியாக உயர்த்திக் கொண்டனர். ஒப்பந்தம் கையெழுத் தான 40 நாட்களின் பின்னர் நிராயுத பாணிகளான புலிகள் எங்கு செல் வதற்கும் தடை எதுவும் இருக்க வில்லை. அரசியல் வேலைகளில் ஈடுபடுவதாக அவர்கள் சொல்லிக் கொள்ளலாம். புரிந்துணர்வு ஒப்பந் தத்தின் இந்தச் சரத்தைப் புலிகள் எந்தளவுக்குக் கெளரவித்துள்ளனர்? ஆனால் படையினரின் கட்டுப் பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் புலிகள் மேற்கொள்ளும் அரசியல் வேலைகள் என்ன என்பது பகிரங்க மான இரகசியம், புரிந்துணர்வு ஒப் பந்தத்திற்கு முன்பு இரகசியமாகவும், பொலிஸ் மற்றும் படையினர் குறித்த அச்சத்துடனும் செயற்பட்ட புலிகள் தற்போது பகிரங்கமாகவும், அச் சமின்றியும் நடமாடுகின்றனர்.
சுபத்திரன் புரிந்துணர்வு ஒப்பந் தத்தின் பின்னர் சினைப்பர் தாக்கு தலில் கொல்லப்பட்ட முதலாவது அரசியல் எதிரி அவருக்குப் போது
சட்ட அமுலாக்க
போர் நிறு 60560L LÉGITTÚG).
தேவையை சு கொலை அவசிய டி.பி. ஈ.பி.ஆர். அணி) மற்றும் புக்களை அரசாங் ளாக்குவதற்குப் பு தம் தடையாக உ போராளிகளை சேவையில் ஈடு 5606060)LD (p196) கிறது. முன்னாள் LUGNO LUGODLUNGÖ காலம் ஆகியு5 வடக்கு-கிழக்க கொழும்பிலும் புலி பெரும் பங்கு வகி
கொழும்பில் ணுவ வீரர்கள் சு டதையடுத்து இர விசாரணைகளை ளனர். இவற்றில் கண்டறியப்பட்டுள் GrillaBGT LLJITAT GTIGOT படுவது வரை வி னேறியுள்ளன. 3,6061T, GEITGOIL தல் குழு குறித்து பட்டது. இதில் சேர்ந்த ஒருவர் கைது செய்யப் SUgi GL6, GLDIT பங்களிலும் சாத #L'''L'Éq66f66; &#C) ரால் நடவடிக்கை ஏனெனில் புரிந்து குற்றவாளிகள் தடைச் சட்டத்தி வைக்கப்படுவதை
 
 
 
 
 
 

இருக்கவில்லை. கல்லூரியின் மூன் ருந்து அவர் சுட்டுக் ளார். இக் கல்லூரி ம் இக் கொலை ருக்கலாம் என்பது கூடியது அல்ல. 0க்கப்பட்ட யாழ்ப் பையின் ஒரு உறுப் பாதுத் தேர்தலில் வின் வரதர் அணி ாண மாவட்டத்தில் ளுக்குத் தலைமை ர், நுணாவில் சாவ LLDITE GET60õTL முக்கிய தலைவர் இலங்கை ஒப்பந் வடக்கு கிழக்கு நிறுவப்படுவதில் கித்தவர். சுபத்திர தம்பிராசா பொலிஸ் தவர். புலிகளால்
ULULL6 it.
|JLOTTEOTIDILLOTTILL
த்த உடன்படிக் செய்ய வேண்டிய பத்திரனின் படு மாக்கியுள்ளது. ஈ.பி. எல்.எவ், (வரதர் புளொட் அமைப் கம் ஆயுதபாணிக ரிந்துணர்வு ஒப்பந் 6TGITS), (LP60760TTGT வடக்கு கிழக்கில் படுத்தப் படைத் செய்வதைத் தடுக் போராளிகளான இணைந்து பல 1ளது. இவர்கள் ல் மட்டுமன்றி னாய்வுப் பணியில் த்து வருகின்றனர். இரு தமிழ் இரா டுக் கொல்லப்பட் 5áLIČ GLUT6ů6m)Tři முடுக்கிவிட்டுள் |லிகளின் தொடர்பு ளது கொலையா பது இனங்காணப் ாரணைகள் முன் ன்று உறுப்பினர் புலிகளின் தாக்கு ம் தகவல் பெறப் LDLLSEEGITUGOLjë பொலிஸாரால் ட்டார். எனினும் க இரு சந்தர்ப் ரண குற்றவியல் ழயே பொலிஸா } முடிந்தது. 600TT6) 9UUDSLD பயங்கரவாதத் ன் கீழ் தடுத்து த் தடுக்கிறது.
JLD6uDfi UDJIJEr
இது தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சட்டமா அதிபரின் உதவியை நாடினார். புரிந்துணர்வு ஒப்பந்தமானது புலனாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுவதைப் பார தூரமாகப் பாதிப்பதாக பொலிஸ் அதிகாரி சுட்டிக் காட்டினார். அவசர கால நிலையை நீக்கிய அரசாங்கத் தின் செயல் நிலைமையை மேலும் பாதிப்படையச் செய்துள்ளதையும் தெரிவித்தார்.
சட்ட ரீதியான பாதுகாப்பு ஏற் பாடுகள் இல்லாமல் புலிகளின் இர
கசிய செயற்பாடுகளைக் கட்டுப் படுத்துவது மிகவும் சிரமமான காரியமாகும்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டு மென்பது புலிகளின் கோரிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலி களின் இக் கோரிக்கையை நியாயப் படுத்துகிறது. புலிகள் தமது பயங்க ரவாதச் செயல்களைக் கைவிடாத வரை இது பற்றிச் சிந்திப்பதே கடின LDT.60135).
போர் நிறுத்த ஒப்பந்தம் பயங்கர வாதத் தடைச் சட்டம் நீக்கப்படு வதை உத்தரவாதப்படுத்தாமலிருப் பது அதிர்ஷ்டவசமானது. இது ஒப் பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த தால் நிலைமை என்னவாகி இருக் கும். புலிகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும், கொழும்பிலுள்ள சமாதானப் போராளிகளும் புலி களின் கொலைகளைக் கண்டு கொள்ளாமல் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென அழுத்தம் கொடுத்திருப்பார்கள்.
போர் நிறுத்த ஒப்பந்தம் பயங்கர வாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் விடு தலை பற்றிப் பேசவில்லை. எனினும் அரசாங்கம் நல்லெண்ண அடிப் படையிலும், நம்பிக்கையைக் கட்டி யெழுப்பும் நோக்கிலும் பல்வேறு கட்டங்களில் சுமார் ஆயிரம் பேர் வரையில் விடுதலை செய்துள்ளது. இதற்காக சட்டமா அதிபர் திணைக் களம் இவர்கள் மீதான வழக்கு களை வாபஸ் பெற்றது. இது இச் சந்தேக நபர்கள் இலகுவில் விடு தலை பெற வழி வகுத்தது. எனி னும் இவ்வாறு விடுதலை பெற்ற
வர்கள் மீண்டும் புலிகளின் வன் முறைப் பாதைக்குத் திரும்பமாட்டார் கள் என்பதற்கு எதுவித உத்தரவாத மும் இல்லை.
அண்மைக்காலப் படுகொலை களையடுத்து பொலிஸாரும், படை யினரும் யாழ்ப்பாணத்தில் தமது ரோந்து நடவடிக்கைகளைத் தீவிர மாக்கியுள்ளனர். புலிகளின் சட்ட பூர்வமற்ற நடமாட்டங்களைக் கட்டுப் படுத்துவதே இதன் நோக்கமாகும். புலிகளின் வன்செயல்களைக் கட்டுப் படுத்த வேண்டிய தேவையின் அவ சியத்தை சுபத்திரனின் படுகொலை உணர்த்தியுள்ளது. புலிகளின் அர சியல் அலுவலகங்கள் தீவிர கண் காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள் ளது. ஏனெனில் இவைதான் குற் றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்புப் புகலிடமாக இருக்கிறது. இதே அலுவலகங்களில் சக்தி வாய்ந்த தொலைதொடர்புச் சாத னங்கள் இருப்பதையும் படையினர் மறுப்புக்கு இடமில்லாத வகையில் கண்டறிந்துள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட இதே அலுவலகங்களைப் படையி னரோ பொலிஸாரோ சோதனையிட முடியாது எனப் புலிகள் வலியுறுத்தி யிருக்கின்றனர். பொலீஸார் நீதி மன்ற ஆணை ஒன்றைப் பெற்று வந்தாலும் கூடத் தமது அலுவலகங் களைச் சோதனையிட முடியாது எனப் புலிகள் வாதிடுகின்றனர்.
ஆனால் பொலிஸாரும் படை யினரும் புலிகளின் இந்த நிலைப் பாடு தொடர்பில் முரண்படுகின்றனர். வண்ணார்பண்ணையில் கைதான ஒருவர் மூலம் புலிகளின் உளவுப் பிரிவினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டி ருப்பது தெரிய வந்துள்ளது. படை யினரின் நடமாட்டம், பொலிஸாரின் செயற்பாடுகள், தகவல் அளிப்ப வர்களை இனங்காணல் போன்ற வற்றில் புலிகள் ஈடுபட்டுள்ளனர். புலிகள் முன்னுரிமை அடிப்படையில் தமது வேலைத் திட்டங்களை முன்னெடுக்கின்றனர். கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் கூட புலிக ளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உளவாளிகள் இருப்பதைத் தெரிந்து கொண்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பன அண் மையில் சுவர்ணவாஹினிக்கு வழங் கிய பேட்டியொன்றில் தெரிவித் துள்ளார். ஆனால் இவர்களின் சட்ட பூர்வமற்ற செயற்பாடுகளைத் தடுப் பது குறித்து அவர் ஆர்வம் கொண் டிருப்பதாகத் தெரியவில்லை. ஒரு வேளை ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் சுபத் திரனை விடப் பெரிய இலக்கு ஒன் றைப் புலிகள் குறிவைக்கும் வரை பார்த்திருக்கிறாரோ தெரியாது.
தமது அரசியல் எதிரிகளைப் பலவீனப்படுத்தும் வகையில் புரிந் துணர்வு ஒப்பந்தம் வழங்கிய வாய்ப் பைப் புலிகள் பயன்படுத்தி வரு கின்றனர். புரிந்துணர்வு ஒப்பந்தம் மீறப்படலாகாது என்னும் அரசாங் கத்தின் அச்சத்தைப் பயன்படுத்தி புலிகள் முன்னேறி வருகின்றனர். பொருத்தமான வகையில் இந்த ஒப் பந்தத்தை அமுல்படுத்த முடியாமல் ஸ்கண்டிநேவிய கண்காணிப்பாளர் கள் திண்டாடுவதையும் அவதா னிக்க முடிகிறது.
ஆக்கம் சமிந்திர
som GB || நன்றி தி ஐலண்ட்

Page 8
இது என்ன படம் என்று பார்க்கிறீர்களா? உலக அழகிகள் அல்லது சினிமா நடிகைகள் போஸ் கொடுக்கிறார்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லவே இல்லை. மனிதர்களின் உணவு முறையைக் கட்டாயம் மாற்றித்தான் ஆக வேண்டும் என்று ஒரு இயக்கத்தையே இவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள்.
மரக்கறி உணவு வகைகளை மனிதன் உண்பதில் அதிகம் ஆரோக்கியம் பெறுகிறான் என்ற பிரசாரத்தில் இறங்கி இருப்பவர்கள்தான் இவர்கள் உலகமெல்லாம் இப் பிரசாரம் இன்று சூடு பிடித்திருக்கிறது.
மரக்கறி உணவு வகைகளைப் பிரபலப்படுத்துவதற்கு காய்கறி,
ஆறுமுகன் தொண்டமானின் சாதாரண செயற்பாடே கொஞ்சம் காரமாக இருக்கும்போது அவரும் அவரது கட்சியும் ஒழுங்கு செய்யும் ஆர்ப்பாட்டம், ஹர்த்தால் என்றால் சொல்லவும் வேண்டுமா? கடந்த திங் கட்கிழமை மலையகத்தைக் கிட்டத் தட்ட ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது இ.தொ.கா.வின் ஹர்த்தால்,
"மேல் கொத்மலைத் திட்டத்தை அமுல்படுத்தியே தீருவோம்" என்று அரசாங்கமும் "விடமாட்டோம்" என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதித்து சில காலம் சூடு பறந்தது. பின்னர் இந்தப் பிரச்சினை ஆறப்போடப் பட்டுக் கொஞ்ச நாட்களின் பின்னர் திரும்பவும் உயிர் பெற்றிருக்கிறது.
கடந்த திங்கட்கிழமை மேல் கொத் மலைத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரி வித்து முழு அளவிலான ஹர்த்தால் ஒன்றை மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒழுங்கு செய் திருந்தது. பெரும்பாலும் வெற்றிதான் என்று சொல்லிக்கொள்ளும்படியாக நடந்து முடிந்தது. விதிகளில் மரம் வெட்டிப் போட்டு ஆங்காங்கே புரிந்த சில அட்டகாசங்களுக்கு அப்பால்
S3
சிறுவர்-சிறுமிகளை மகிழ்விச் கும் சாகசக் கதைகளைக் கொண்ட ஹரி போட்டர் புத்தகம் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது இது வரை நான்கு தொடர்கள் வெ அளவில் அதிகமான விற்பனை6 புத்தகம் 20 கோடி பிரதிகள் விற்
கடந்த வாரம் ஹரிபோட்டர் 5வ துள்ளது. எப்போது வெளிவரும் எ இளசுகளும் 3 வருடங்களாக ஆ
கீரை வகைளைத் தங்களது அழகான மேனியில் ஆடைகளாக அணிந்து போஸ் கொடுத்திருக்கிறார்கள் இவர்கள் ஒரு வகையில் இது நல்ல பலனைத் தரும் பிரசார முறைதான். ஆனாலும் ஒரு ஆபத்து உள்ளது. ஆடைகள் மனித உடலில் குறைந்து வரும் காலத்தில் ஆடைகளுக்குப் பதிலாகக் காய்கறி, கீரைகளை உடம்பில் மாட்டிக்கொண்டு இளசுகள் உலா வராவிட்டால் சரி.
இதயவெளிப் பகுதியில் சாரிக்கு LITTLIT 6TGöīD gjpùlùùlaŭ CBLD (Bau) உள்ள படம் தவறுதலாக பிரசுர மாகிவிட்டது. வருந்துகிறோம்
(ஆர்)
அமைதியான ஹர்த்தால்தான் ஹர்த் தால் நடத்தப்பட்ட விதத்தில் சில குறை பாடுகளும் முரண்பாடுகளும் இருப் பினும் கூட நோக்கம் நியாயமான தாகவே தொனிக்கிறது.
மேல் கொத்மலைத் திட்டம் குறித்த வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்ட நாள் முதலே இத் திட்டத்தை அமுல் செய்யக் கூடாதென்பதற்காக அமைச் சர் ஆறுமுகன் தொண்டமான் கூறி வரும் நியாயங்கள் மலையக மக்க ளைப் பொறுத்தவரையில் யதார்த்த மானதுதான்.
இத் திட்டத்தால் இயற்கை வளம்
நாம் விரும் அருந்து LIGOTIEEGs
65I60T6)
அந்தளவு உல
LD536 அபிமா GLDGILITGO (8 EII 60 LSE6. சிறந்த தொழி நுட்பத்தி போத்தல்களி அடைக்கப்பட்
விற்பனை
960 போத்தலு
இருப்பதைக் க 296 Ug (3EL'E6AJIET
ஆஸ்ப பரபரப்பை bilLшIb.
அழியும் என்பதும் GOITGTi,61 LIGOs ( என்பதெல்லாம் சர இந்த மின் திட்டம் அப் பகுதியில் சி ஒன்று தானாகவே பதும் இதனால் ம6 மாத்திரமன்றி தே களின் குடிசனப் ப தளம்பலுக்கு உ
60.160)LD.
என்னதான் நி டாலும் மின் திட்ட னைச் சுற்றி வேறு LD56606|Të, GBET606 வார்கள். இவ்வ படுவோர் பெரும் ளாக இருப்பார்க மூலம் மலையகத் மன்றப் பிரதிநிதித் ரீதியில் பெரும் ச என்பதும் ஆறு அல்ல, இவ்வாறு யகத்தின் பார தொடர்ச்சி நிச்சய கும். இந்தக் கா படையிலேயே த எதிர்ப்பதாக ஆறு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளிவந்துள்ளன. உலக DuIä; Gäss60ölL 9Ü கப்பட்டுள்ளன. து தொகுதி வெளிவந் னப் பெற்றோர்களும் வத்துடன் காத்திருந்
(6 செய்யப்படுகிறது. இப்படி டக்கப்பட்ட ஒரு கோலா க்குள் ஒரு செத்த பல்லி ந்திருக்கிறது. பானத்தை வர் இடைநடுவில் பல்லி ண்டுவிட்டார். அதன் பின் நிலைமையைப் பற்றிக் வேண்டும். ஒரே வாந்தி த்திரி முழுவதும் மிகவும் ஏற்படுத்தியுள்ளது இவ் இனி நீங்களும் பார்த்து பதானமாக வாங்குங்கள். உணவுப் பொருட்களாக இருந்தாலும் சரி.
தோட்டத் தொழி வேலையிழப்பார்கள் GILDT601 GSLLIEEEGi. அமுலுக்கு வந்தால் களக் குடியேற்றம் அமைந்துவிடும் என் லயகக் காலாசாரம் ட்டத் தொழிலாளர் Iம்பலும் மோசமான iளாகும் என்பதும்
பாயங்கள் கூறப்பட் ம் அமைந்தால் அத பகுதிகளிலிருந்து டுவந்து குடியமர்த்து று கொண்டுவரப் ாலும் சிங்களவர்க என்பதும் இதன் நின் தமிழ்ப் பாராளு துவத்திற்கு மாவட்ட வால் விடுக்கப்படும் மகன் அறியாதது நிகழுமாயின் மலை பரிய அரசியல் ம் கேள்விக்குள்ளா ரணங்களின் அடிப் ம் இத் திட்டத்தை மகன் தொண்டமான்
JILD6u)li
才。
துச் சென்றுவிட்டனர்.
தனர். 25 மொழிகளில் உலகில் 200 நாடு களில் இப் புத்தகம் இப்போது விற்பனைக்கு வந்துள்ளது. வெளிவந்தவுடன் இப் புத்தகத்தை
வாங்குதற்குப் புத்தகக் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. 2 கோடியே 30 இலட்சம் பிரதிகள் இதுவரை விற்றுத் தீர்ந்துவிட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த 32 வயதான ரவுலிங் என்ற பெண் எழுத்தாளர்தான் இப் புத்த கத்தை எழுதியுள்ளார். இங்கிலாந்தில் இப் போது மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் இவ ரும் ஒருவர். இங்கிலாந்தில் இப் புத்தகத்தை ஏற்றிச் சென்ற லொறியை வழிமறித்து அவ்வளவு புத்தகங்களையும் கொள்ளைக்காரர்கள் கொள்ளையடித்
(பாலியல்
2یر
GLIGOT356i என்றால் Gs இன்னும் இளக்காரம்தானா? வேலைக்குப் போகும் Gu601356i முதல் வீட்டிலிருக்கும் GL601356
வரை பாதுகாப்பின்மை தொடர்கிறது. UITGÓLLIGÖ பலாத்காரம் என்ற SLDLIGIEE6i தொடர்ந்து கொண்டிருக்கின் றன. ஒரு பெண்ணை விருப்பத்துடன் தொடுவது தவிர அவளது விருப்பமின்றி அவளைத் தொடவே முடியாது இது சட்ட விரோதமான குற்றமும் கூட
6T6)6)T ஆண்களையும் தவறானவர்கள் என்று சொல்லி விட முடியாது? எல்லா ஆண்களும் இப்படிக் கீழ்த்தரமான வேலையில் இறங்கி விடுவதில்லை. இப்படியான குற்றத்தை இழைப்பவர்கள் படிக்காதவர்கள் மட்டுமல்ல, படித்தவர்களும்தான்.
கூறி வருகிறார்.
ஆயிரக்கணக்கான கோடி ரூபா செலவில் பலத்த சுற்றாடல் அழிவு களுக்கு மத்தியில் இத் திட்டத்தை மலையகத்தில் அமுல் செய்வதை விட இந்தப் பணத்தைக் கொண்டு வேறு இடம் ஒன்றில் அனல் மின் நிலையம் ஒன்றைத் தொடங்கினால் அரசாங்கம் எதிர்பார்க்கும் 150 மெகாவோட்ஸ் மின் சாரத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என் பது அவரது வாதம்,
பொதுவாக, இப்படி ஒரு பிர தேசத்திற்குப் பாரிய பின் விளைவு களை ஏற்படுத்தும் ஒரு திட்டத்தின் போது கூட மலையக அரசியல்வாதி களால் ஒருமித்துக் குரல் கொடுக்க முடியவில்லை என்பது மலையக மக் களின் கடுமையான துரதிர்ஷ்டம்
அமைச்சர் சந்திரசேகரன் நேரடி
(பெண்களைத்
பலாத்கரம்)
தொடர்கிறது
స్పా_
இன்னும் சமூகத்தில் பெண்களை ஒரு போதைப் பொருளாகப் பார்ப்பது தொடர்கிறது. ஏழைப் பெண்களுக்குத்தான் இக் கொடுரம் நடக்கிறது என்றில்லை. படித்த, உயர் பதவிகளில் உள்ள பெண்களும் கூட இக் கொடுரத்தை எதிர் கொள்கின்றனர்.
நீங்கள் அதிசயப்படுவீர்கள். ஒரு பெண் பொலிஸ் அதிகாரியே தனக்கு மேலான ஆண் பொலிஸ் அதிகாரி ஒருவர் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். நிலைமை இப்படி உள்ளது.
யாகவே இத் திட்டத்தை ஆதரிக்கி றார்.
புதிய வேலைவாய்ப்புகள் உதய மாகும் என்பதும் மக்களுக்கு வீடு வாசல்கள் எல்லாம் புதிதாகக் கட்டிக் கொடுத்து மலையகம் ஒளி பெறும் என்பதும் சந்திரசேகரனின் நியாயங்கள். ஆனால் அவர் எதிர்பார்க்கும் 'ஒளி' எந்தளவுக்கு மலையக சமுதாயத்தை இருட்டுக்குள் தள்ளிவிடும் என்பதை அவர் அறியாதவர் அல்ல, என்ன செய்ய அரசாங்கத்தோடு இணைந் திருக்கிறார். அமைச்சரவையில் இத் திட்டத்திற்கு ஆதரவாகத் தலையாட்டி ஆகிவிட்டது. இனிமேல் ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை யில் மலையக மக்களுக்கு கண்டறி யாத சுபீட்சம் குறித்துக் கனவு காண் பிக்கப்படுகிறது.
மலையகத்தில்தான் ஒட்டுமொத்த மின் திட்டங்களும் அமுல் செய்யப் பட்டன. தோட்டத் தொழிலாளர்களில் எத்தனை சதவீதமானோருக்கு இந்தத் திட்டங்களால் புதிய வீடுகள் கிடைத் தன, எத்தனை வீடுகளில் மின்சார விளக்கு எரிகிறது? சில 100 வீடுகள் தோட்டத் தொழிலாளர்களுக்காகவும் கட்டப்படலாம் என்பது உண்மைதான். ஆனால் அம் மக்கள் இழக்கப்போவது இவ் வீடுகளுக்குச் சமமான விடயங்க GDGILLIGOG).
(് 29-() 05, 2008

Page 9
LDத்திய தி.மு.க அமைச்சரும், கலைஞர் கருணாநிதியின் மனச் சாட்சியுமான முரசொலி மாறன் கடந்த ஆண்டு நடுப்பகுதியிலிருந்து அமெரிக்காவில் டெக்சாஸ் மாநி லத்தில் ஹஸ்டன் நகரில் அமைந் திருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக எவ்வளவு செலவா கிறது? யார் செலவழித்தார்கள்? மத்திய அரசா? மாறன் குடும்பமா? என்பதெல்லாம் இதுவரை மூடு மந் திரமாகவே இருந்து வந்தது.
இப்போது எல்லாம் பகிரங்க மாகிக்கொண்டிருக்கிறது. ஜனநாய கத்தின் பெயரால் எந்தெந்த வகை களில் அரசியல்வாதிகள் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்க முடி யும் என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துக்கொண்டிருக்கின்றது.
அண்மையில் ஒரு நாள் கரு ணாநிதி பத்திரிகையாளர்களைச் சந்தித்து மாறனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், புதுடெல்லி ஆல் இந்தியா இன்ஸ்டி யூட் ஆப் குயின் மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனைகளில் அவருக்கு முன்னதாக நடந்த சிகிச் சைகள் குறித்து விசாரணை நடத் தப்பட வேண்டும் எனவும் கோரினார். மாறனின் சிகிச்சைக்கு ஆகும் செலவுகள் குறித்து தேவையில்லாத விமர்சனங்கள் எழுந்திருப்பதால்
5 ܐܝܠ ܐܝܠ .
LOITTIJIET Ġ5 Y LOUI பத்துக் கோடி
மாறனின் மகன், சன்,டிவி அதிபர், கலாநிதி மாறன் எல்லாச் செலவு களையும் ஏற்றுக்கொள்வதாக அறி வித்தார்.
மத்திய அரசல்ல, மகன் குடும் பம்தான் செலவழித்துக்கொண்டி ருக்கிறது, அநியாயமாக அவதூறு பரப்புகிறார்கள் என்று முதலில் அவர் கூறினார்.
ஆனால் இரண்டு நிமிடங் கழித்து, இதுவரை சிகிச்சைக்கான தொகையினை மத்திய அரசுக்குத் திருப்பிச் செலுத்த அனுமதிக்க வேண்டுமெனக் கோரி, பிரதமர் வாஜ்பேயிக்கு கடிதம் எழுதினார். மக்கள் நல்வாழ்வுத் துறையில் மத் திய இணை அமைச்சராயிருக்கும் தி.மு.கவைச் சேர்ந்த ராஜ தன் பங்கிற்கு ஓர் அறிக்கை வெளியிட் LITT
அமெரிக்க மருத்துவச் செலவின் தரத்திற்கேற்ப மாறனுக்கு செலவா கிக்கொண்டிருக்கிறது. முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங் மற்றும் நர சிம்மராவ் ஆகியோரின் சிகிச்சைக்
ஜூன் 21ந் திகதி Daily News பத்திரிகையில் வாசகர் ஒருவர் எழுதியிருந்த கடிதத்தின் தமிழாக்கம்
பி.ஆர்.எ ல எப். வரதர் அணி யைச் சோந்த றொபேர்ட் எனப் பலராலும் அறியப்பட்ட சுபத்திரன் இப்போது எம் முன் இல்லை. ஜூன் 14 ஆம் திகதி காலை மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்துகொண்டிருக் கையில் கொலையாளியால் சுட்டுக் GJ.Tabai i II "LTT.
எனது நிறுவனத்துக்கு இரா ணுவத்தின் உதவி தேவைப்பட்ட போது றொபேர்ட் எனக்கு அறி முகமானார். வடக்கு கிழக்கிலுள்ள மக்களுக்கு இவ்வாறான பல உத விகளை ஈபிடிபி, ஈபிஆர்.எல்.எப். என்பவையே செய்யக் கூடியவை யாக இருந்தன. செய்துகொண்டி ருந்தன. அரசியலுக்கப்பால் மேற்படி கட்சிகளின் உதவிகளையும் நன் மைகளையும் தமிழ் மக்கள் பெற் றிருக்கின்றனர். ஆனால் பின்னர் அவர்கள் அதனை மறந்து மெளனிகளாகிவிடுகின்றனர்.
தனது சமூகத்தின் மீது அக் கறைகொண்ட ஒரு இலட்சியவாதி யாகத்தான் றொபேர்ட்டை நாம் கண்டோம் எனக்கு உதவுவதற் காக அவர் செயற்பட்ட விதம், அவர் எவ்வளவு பெரிய மனம் படைத்தவர் என்று காட்டியது. தன்னலமற்று, பிறருக்கு உதவுவ தில் நிறைவு காண்பவராக இருந் தார். ஜனநாயகக் கூட்டமைப்பிற்குப் புத்துயிரளிக்க, யாழ் மாநகர சபை யின் செயற்பாடுகளில் தமிழ்க் கூட் டமைப்புடன் இணைந்து உள உறுதியுடன் செயற்பட்டமை, பல வழிகளிலும் அர்ப்பணிப்போடு தமிழ் மக்களுக்குச் சேவை செய் தமை என்பன றொபேர்ட் தொடர் பான எனது கணிப்பீடுகள் சரியா னவை என்பதைப் பறை சாற்றின.
வரலாற்றில் ஏற்பட்ட விபத்தால் 1980 களின் முற்பகுதியில் ஏனைய இலட்சியம் நிறைந்த தமிழ் இளை ஞர்களைப் போல றொபேர்ட்டும் தன்னை ஒரு விடுதலை இயக்கத் தில் இணைத்துக்கொண்டார். ஆயுத வல்லாதிக்கம் இல்லாத அந்த இயக்கத்தை தமிழ் பாசிச அரசியல் பலி கொண்டது. அந்த
്റ്റ് 29-( 05, 2003
இயக்கத்திலிருந்தவர்களில் சிலர் ஆதிக்கமுடையோருடன் இணைய துரோகிகளாக முத்திரை குத்தப் பட்ட பலர் பழிவாங்கப்பட்டனர். வேறு பலர் வெளிநாடுகளுக்குச் சென்று தப்பி வாழும் இலகுவான வழியைத் தேர்ந்தெடுத்தனர்.
பல போராளிகளின் நம்பிக்கைக் குரிய தலைவராக இருந்த றொபேர்ட் இந்த வழிகள் எதனை யும் தேர்வு செய்யவில்லை. அவர் களைக் கைவிட அவர் தயாராக இல்லை. நாட்டில் இருந்து தமிழ் மக்களின் ஜனநாயகத்திற்கான
அரசியல் இடைவெளியை நிரப்ப
வும், தன்னை நம்பியவர்களைக் கைவிடாதிருக்கவும் தீர்மானித் தார்.
இது காலப்போக்கில் அவருக் கும், அவரைப் போன்ற ஏனைய
வர்களுக்கும் விடுக்கப்பட்ட உயிரச்
சுறுத்தல் காரணமாக இராணுவத் தினரைச் சார்ந்து செயற்பட வேண் டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளியது. இது ஒரு அவல நிலையே. புலி களின் கொலைப் பயமுறுத்தலி லிருந்து தப்ப இராணுவப் பாது காப்பைப் பெற வேண்டிய நிலை மைக்குத் தள்ளப்படும் இலட்சிய
காகவும் பத்துக் ே விடப்பட்டிருக்கிறது சிறப்பான முறை கோடிக்கணக்கான ஆதாயம் பெற்று முக்கியத்துவத்தை கணக்கிட முடிய முழக்கம். வி.பி.சி அளவிற்கு மாறன் வரா என்பது குறி புறமிருக்கட்டும். எ சார்ந்தவராயிருந்த கள் எப்படியெல்ல தைச் சூறையாட பதை நாம் இங் வி.பி.சிங், ராவ் சுவான்தார். ஆன சுச் செலவில் மரு கொள்கிறார்கள்.
சாதாரண இ அதற்கு மருந்து, முடியாமல் தவிக் 56001355TGOTG) ITB6i அவர்கள் பெயரா வர்கள் எப்படித் த
வாதிகளுக்கு எதி சியல் போக்கு ெ ழர் நலன் சார்ந்த நியாயப்பாட்டையும் முடியாத அதே தேசியத்தின் அழு மையைத் தமிழ்க் சேர்ந்த பிரமுகர் மாறு வெளிப்படு "ஆம், யாழ் ஒவ்வொரு வரு றொபேர்ட் நல்லவி பல்வேறு வழி க விகள் புரிந்தார் எ ஏன் இவர் ஈ.பி. ஆ அணியில் இருந் சொரணையற் இவ்வாறான கொ
Robert's II
அரசியல்வாதிகள் பதவிகளுக்காகப் சென்றுகொண்டி என்பதைப் புரிய
நான் றொபே யாகப் பார்த்தபோ வடிக்கைகள், அ கட்சி அலுவலக முடக்கப்பட்டி முடக்கத்தால், பார்த்த மெல் றொபேர்ட் உட களித்துக் காணப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துவச் செலவு நாக்கு மேல்
ாடி ரூபாய் செல
என்றார் அவர் ல் பணியாற்றி,
ரூபாய் அளவு தந்தவர்களின் டாலர் அளவில் து என்று வேறு ங், நரசிம்மராவ் உயர்ந்த தலை ந்த சர்ச்சை ஒரு தக் கட்சியினைச் ாலும் சரி அவர் ம் மக்கள் பணத்
முடிகிறது என் க நோக்கலாம். இருவரும் நிலச் ல் அவர்கள் அர ந்துவம் பார்த்துக்
நமல் வந்தாலே மாத்திரை வாங்க கும் பல கோடிக் வாழும் நாட்டில், ல் ஆட்சி செய்ய து ஆரோக்கியத்
தைப் பேண அரசுப் பணத்தை வாரி யிறைக்க முடிகிறது என்பதை நினைத்தால் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
இந்தியாவெங்கும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் போது மான படுக்கைகள், உபகரணங்கள், ஏன் மருத்துவர்களே இல்லாதத னால் அடித்தட்டு மக்கள் அவதியுறு கிறார்கள் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் சிறார்கள் சிகிச்சைக் கோளாறுகள் காரணமாக ஆயிரக் கணக்கில் செத்துக்கொண்டிருக்கி றார்கள், கேட்டால் அரசுக்குப் போதிய வருவாய் இல்லையென்கி றார்கள். ஆனால் மந்திரிமார்கள் கோடிக் கணக்கில் செலவழித்து தங்களைப் பாதுகாத்துக்கொண் டிருக்க முடிகிறது. இதைவிடவும் அயோக்கியத்தனம் ஏதும் இருக்க முடியாது ?
மாறனைப் பொறுத்த வரை அவர் நிலை மிகவும் மோசமடைந் துவிட்டதாகவும், அவரது குடும்பத் தினர் சிகிச்சை செய்ய வேண்டு
மெனத் தேவையில்லாமல் அடம் பிடிப்பதாகவும் முன்னரே கூறப்பட் டது. அவரைக் கவனிக்க ஏழெட்டு பேர் அமெரிக்காவிலேயே இருந் திருக்கிறார்களாம். இந்தச் செலவை யெல்லாம் இதுவரை இந்திய அரசு தான் மேற்கொண்டிருந்ததாகத் தெரியவருகிறது.
இவற்றையெல்லாம் நினைத் தால் புல்லரிக்கிறது. பல கோடி களை அள்ளிக் கொட்டியிருப்ப தாக ஒரு சில பத்திரிகைகளில் சிகிச்சை செலவுகள் குறித்து பர பரப்பாக செய்திகள் வெளிவந்த போது கருணாநிதி இதென்ன அவ தூறு எனக் கொதிக்கிறார். முதலி லேயே பணத்தைக் கொடுத்திருக்க 6)(T(BLD.
ஜே.எம்.எஸ் மற்றும் அப்போ லோவிற்கும் முன்னர் ஒரே புகழாரம்
சூட்டியவர்கள் இவர்கள்தான். இப் போதென்ன திடீரென்று விசாரணை என்ற பெயரில் மேலும் அரசு நேர மும் பொருளும் விரயமாக வேண் டுமா? மக்களாட்சியின் பெயரில் என்ன கூத்தெல்லாம் நடக்கிறது. கலைஞரின் முதுமை கூடிக்கொண் டிருக்கிறது. அவ்வளவுதான் சொல் 6AD6A)ITLD).
ானது தமிழ் அர ராபேர்ட்டின் தமி ஆற்றலையும், மறுத்தொதுக்க சமயம், தமிழ்த் கல் நோய்த் தன் in LL GODILDÉIGODLJŠI ஒருவர் பின்வரு த்தினார் : பாணத்திலுள்ள நம் சொல்வார், பர் மக்களுக்குப் விலெல்லாம் உத ன்பதை, ஆனால் ஆர்.எல்.எப். வரதர் g, Ti?" ற அந்தப் பதில்,
லைகளைத் தமிழ்
dictiment
எப்படித் தங்கள் பயன் படுத்திச்
ருக்கிறார் கள் வைக்கும்.
_6mLj,56mL翰
து அவரது நட சைவுகள் யாவும் களுக்குள்ளேயே நந்தன. இந்த நான் முதலில் Ld 9 --LLIUILDIT 607. பருமன் அதி * III. (36nIL *GODL
Dolf DUKUH
ணங்களில், அவரை விரும்புவதற்
யாடப்பட்ட ஒரு மனிதனாக தனி மையில் அலையவிடப்பட்ட அவ ரது வாழ்க்கை, மனைவி குழந் தைகள் போன்ற சுகங்களுக்கு அனுமதியளிக்கவில்லை. அவரு டன் நான் உரையாடிய வேளை களில் என்னிடம் இல்லாத துணி கர இலட்சிய உள்ளத்தை அவரி டம் இனங் கண்டேன். வெகு விரைவில் அவரது தந்தையைக் கொன்றவர்களாலேயே இவரும் கொல்லப்படப் போகிறார் என்று ணர்ந்தேன். என்னையறியாமல் என் கண்கள் இரு சொட்டுக் கண்ணிர் சிந்தின. உடனே துடைத்துவிட் டேன். அவரும் அதைக் கவனிக் காதது போல் இருந்துவிட்டார். ஆனால், அப்படியான அந்தத் தரு
கும், அவரிடமுள்ள மனிதத்து வத்தை இனங் காணவும் பலர் இருக்கிறார்கள் என்பதை அவர் உணர்ந்திருந்தால், துக்கம் கவிந்த இந்த நேரத்தில் அது என் இழப் பைச் சற்றேனும் ஈடு செய்யும்.
றொபேர்ட் எனக்கு எவ்வாறு உதவினார் என்பதை விபரித்து ஒரு நீண்ட புகழுரை எழுதவே விரும்பினேன். எனது பெயரைக் குறிப்பிடவும் விரும்பினேன். ஆனால் அது எனது பாதுகாப் புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கடுமையாக எச்சரித்து எனது குடும்பத்தவர்கள் தடுத்த னர் என்னில் தங்கி வாழும் மனைவி, பிள்ளைகள் எனக குண டு. றொபேர்ட்டின் பூதவுடல் கனத்தை யிலுள்ள ஒரு மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருப்பதாக அறிகி றேன். அவரது ஒரேயொரு முகோ தரியும் கனடாவிலிருந்து வந்திருப் பதாக அறிகிறேன். மலர்ச்சாலைக் குச் சென்றாவது றொபேர்ட்டுக்கு எனது அஞ்சலியைச் செலுத்த ஆசைப்பட்டேன்.
ஆனால் எனது குடும்பத்தவர் கள் மிகுந்த பயத்தோடு அதற்கும் மறுத்துவிட்டனர். அங்கு செல்ல வேண்டாம் என்று என்னிடம் கூறும்படி, த.வி.கூ. முக்கியஸ்தர்
களிடமும் என் குடும்பத்தவர்கள் கோரியிருந்தனர். அவர்களுக்கும் றொபேர்ட் மீது மதிப்பும் அன்பும் இருந்தபோதும் யாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்டிருந்த றொபேர்ட்டின் பூதவுடலுக்கு அஞ்சலி செய்யப் போகவில்லை. அப்படிப் போவதன் மூலம் நானும் கொலையாளிகளால் கவனிக்கப்படும் ஒருவனாகிவிடு வேன் என்று அந்த முக்கியளிப்தர் கள் என்னை எச்சரித்தனர். அபாய விளையாட்டு வேண்டாம் என்று உணர்த்தினர்.
நானும் இங்குள்ள சாதாரணர் களில் ஒருவன் கோழை என்பதை ஒப்புக்கொள்கிறேன். உயர்ந்த கோபு ரம் போன்ற றொபேர்ட்டின் துணி
நிரம்பிய இலட்சியவாதம் ஆகியவற் றுக்கு முன்னால் மிகக் குறுகிய தும் சாதாரணனுமான கோழை நான் தனது மரணத்தினால், இங்தத் தமிழ்ச் சமூகமே எப்படியாக இருக் கிறது என்றும் எப்படி மரணத்தில் கூடத் தன் நண்பர்களைக் குறிப் புக் காட்ட முடியாத சமூகமாக அச்சத்தில் குமைந்து கிடக்கிறது என்பதையும் றொபேர்ட் காட்டிச் சென்றுள்ளார்.
ஆனால் அவரது சகோதரிக்கு குடும்ப அங்கத்தவர்களுக்கு நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். அவரது மரணச் சடங்கில் ஈ.பி. ஆர்.எல்.எப். அங்கத்தவர்கள் அல் லாதோர் மிகச் சொற்ப எண்ணிக் கையாளராக இருக்கலாம். ஆனால் உண்மையில், றொபேர்ட் எதற்கா கப் போராடினார் என்பதை மதிக் கும், ஏற்றுக்கொள்ளும், அவரது மனித நேயத்தை ஏற்று உணர்ந்த பல கோழைகள் இருக்கின்றனர். ஒரு நாள் அவர்கள் எமது நண்பன் றொபேர்ட் என்று கூறும் சூழல் நிச்சயம் வரும் தன்னைப் படைத்தவரை றொபேர்ட் சந்திக் கும்போது, ஏனைய தமிழ்ச் சமூ கத்தவர்களிலும் பார்க்க மிகுந்த கருணையுடனேயே கணிக்கப் படுவார்.
தமிழ்க் கோழை
9.

Page 10
உயிரெனத்தோன்றி உணவுகொண்ட டேவளர்ந் தோங்கிவிடும் சக்தியை ஒதுகின்றோம் ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை யாகங்கள் அறிந்திட வேண்டு மென்றே
inútuosofiu um Uglumir
பாப்பா முரசு சிறுகதை
ழந்தைகள் பூங்காவில் ஒரு
(Sibi யானை இருந்தது. இதுக்கு முதலில் ஒரு ஊன மற்ற யானை பிறந்தது. "சரி தாயிடம் ளரட்டும்" என்று சிறுவர் பூங்கா ர்வாகத்தினர் அனுமதித்தனர். மூன்று நடம் மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்த ந்தக் குட்டி யானை இறந்துவிட்டது ய் யானை அழுது கண்ணிர் வடித் து. தன் குட்டியைப் புதைத்த இடத்தில் டிக்கடி சென்று நிற்கும். இப்படியே ருந்தது அந்தத் தாய் யானை,
மனைவியின் துயரம் பொறுக்காத கணவன் யானை மனைவி மீது அன்பை பொழிந்தது. நாளடைவில் பெண்யானை மீண்டும் கருவுற்று ஒரு குட்டி யானையைப் பெற்றெடுத்தது. இந்தக் குட்டியானை நல்ல சுகத்துடன் அழகாக இருந்ததால் தன் குட்டியின் மீது உயி ரையே வைத்து, பாலூட்டி வளர்த்தது தாய் யானை,
ஒரு வருடம் வரை பூங்கா நிர் வாகத்தினர் இந்தக் குடும்ப விவகாரத் தில் தலையிடவில்லை. பிறகு குட்டி
யானையை அதன் தாயிடம் இருந்து
ஆனால், தாயையும், குட்டியையு
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
எளிதில் பிரிக்க முடியவில்லை. மகனைப் பிரித்தால் தன் காலில் கட்டியுள்ள
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 05.07.2003
tT GGC SY SS STrr SJ LLL00S
έξι ασταυριτσι οι ιππιρου ή த பெ இல . 1772 olsn (էքւoւ: -
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 499 பரிசுக்குரியவர்: வர்கிஸ் கிர்ஷாந்தன்,
மகாவித்தியாலயம், பாண்டிருப்பு-01 கல்முனை.
பாராட்டுக்குரியவர்கள்:
நோநா பிறோசா அல்ஹிதாயா மகா வித் கொழும்பு-10
எம். இம்ரான், ஜும்மா மஸ்ஜித் வீதி, மாளிகாவத்தை
ஆத்மராசா ஜெயந்தி,
அன்புவழிபுரம், திருகோணமலை,
எம்.ஏ. எச் இன்ஷாப் ஹுசைன், மரிக்கார் வீதி, புத்தளம்.
எம். அர்ஷாத், ஃபோர்பஸ் வீதி, மருதானை கொழும்பு-10
யோகராசா கலாரஞ்சினி, சரசாலை தெற்கு சாவகச்சேரி
எம். ஏ. ஏ. நில்ஷாட் பெலியத்த வீதி, திக்குவல்லை.
வி. ராகுலன், பரமனைனார் கோவிலடி ஆரயம்பதி-01
சொரூபிகா ரீஜீவா,
யா/வட்டு மத்திய கல்லூரி, வட்டுக்கோட்டை
Ο
செல்வி அவிநயா வாலசிங்கம், 208 பெயிலி குறுக்கு வீதி மட்டக்களப்பு
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம்
னொரு பூ இரண்டு களைக் ெ
L60s, பெண் தோழிக
ஆறதல் அ
ULIMIT 60060||
இப்போ தாய்ப்ப
குட்டி யானை ஒரு
னைந்து லீட்டர் ஆ6 றது.
இப்போ கொஞ்ச மாவை மறந்து பாக ளைக்குக் கீழ்ப்படிகி அமைதியா இருக்கு சென்றால் மகிழ்ச்சியா கண்டால் அதைவிட அங்கே தாய் யா யானையின் அன்பிலு களின் துணையிலும் சம் மறந்து சந்தோ ஆனாலும், குட்ப வது ஆபத்து என கொண்டு சங்கில கொண்டு ஓடி வரு கரமா இருக்கும்
மிருகங்களின் சரியப்படுத்துகிறது களில் எத்தனை பே மீது உண்மையாக ருக்கிங்க, அவர்கள் கொடுக்குறிங்க என பாருங்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GEGEVUSESTÄ GOODLEGGTÍ
பறந்து வந்தவன் ஆடிய 8. காட்டில் கறுப்பும் சிவப்பும் ஆட்டத்தில் பார்த்த கண்கள் கண்ணடிக்கின்றது அது பரவசம் அவன் யார்? 1660 12 கிணற்றைச் சுற்றி நூல்வேலி 9 கொக்கு நிற்க நிற்க குளம்
அது என்ன? வத்த வத்த அது என்ன? 3 கண்ணுக்குத் தெரியாதவன் 10 மடியில் எடுத்து கடையில்
உயிருக்கு உகந்தவன் விற்பது அது என்ன? 96,651 u II" 4. பச்சை வீட்டுக்கு சிவப்பு
வாசல் அது என்ன? Q9 LUTT TOI ஜெப9ழுர்ேடு 6 5. தலைக்கு மேல் விளக்கு ரசிார: 8 TITL'EISITO) L வைத்திருப்பாள் அது என்ன? சி9ே 9 சிரிழ9 19 ' 6. Brusilluff fluss ä60F6oÜuss of " ಗ್ಲ !
"..." காகம் இருக்கக் Olcos G 1094, ". Q9IO
வந்துவிட்டது கொப்பில்லை அது என்ன? ஆக்கம்
ክ)6û1. 17. உரிக்க உரிக்க தோல் கிமிதுஸன் அகௌசிகன்
யானையின் உத உள்ளே பார்த்தால் தி/இகிச ரீ கோணேஸ்வரா
கனைத் தாயிடம் ஒன்றுமில்லை அது என்ன? இந்துக்கல்லூரி, திருகோணமலை
தாய் யானை சில ரை பிளிறி அழுது செய்தது. தாய் ன் கணவனுக்குப் நந்தாலும் அவ்வப் நகராறு செய்து இருந்தது. தாய்ப் OLDIT6LUN! பானையின் அட்ட திகமாகவே இன் ங்காவில் இருந்து GILJ60ÖI LLUIT 600601 காண்டுவந்து விட்
ளைக் கண்டதும் டைந்தது தாய்
லை மறந்துவிட்ட
பழங்களும், இலை தழைகளும், அவற்றை நன்கு கடித்து மென்று ကြီးမှူး "ါ”ါူရို ်မျိုါ #? குரங்குகள் ஒரு வகை இலைகளை கடித்து மெல்லாமல் அப்படியே விழுங்குவதைச் சில விஞ்ஞானிகள் கண்டனர். அந்த இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. P கொஞ்சமா அம் குடல் ပျို့း அழிப்பவை, E. அப்படியே "கள் இடும் கட்ட விழுங்கின்ால் அவற்றின் மருத்துவ குணங்கள் குறையின்றி முழுமையாகக் மது கூண்டுக்குள் குடலை அடையும் என்பது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்தது. இந்த வெளியே கூட்டிச் மூலிகைகளின் மருத்துவக் குணம் பற்றி இக்குரங்குகள் முன்னரே அறிந்துள்ளனவே! மகிழ்ச்சி கம்பளிப் பூச்சி வகையைச் சார்ந்த ஒரு னை, தன் கணவன் பூச்சி இருக்கு இது என்ன செய்யும் Jlb தோழி Ш6)6) தெரியுமா? பார்ப்பதற்கு மரக்கிளை LD56060185 கொஞ் போலவே இருக்கும். இதுவும் ஆடாமல் HDT OGöG. அசையாமல் கிளை மாதிரியே நடிக்கும்.
சரி ஏதோ மரக்கிளை போலும் என்று யை அறுத்துக் நினைத்து அதன் மேல ஜாலியா ஏறி வரும் பாருங்க பயங் அப்பாவிப் பூச்சிகள் கிட்ட வந்தவுடன அவற்றை டபக்குனு பிடித்து அப்படியே லபக்கெனச் சாப்பிட்டுவிடும். பெரிய நடிகர் திலகம்தான்!
|ன்பு நம்மை ஆச் அல்லவா? உங்
uTTTTT L L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLLL LL LLL LL
அன்பு வைத்தி FIT66)á9, LDdÚ :: உங்கள் பொது அறிவு எப்படி?
, பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து அல்ஜீரியா எப்போது விடுதலை அடைந்தது?
u u = u = 1962ம் ஆண்டு.
2 சீனாவில் கலாசாரப் புரட்சி உருவாகக் காரணமாக இருந்தவர்
மாஓசேதுங் 3. அரபுலிக் அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் எத்தனை?
20 நாடுகள்
4 நூற்றாண்டுப் போர் எந்த இரண்டு நாடுகளுக்கிடையே நடைபெற்றது?
இங்கிலாந்து - பிரான்ஸ் 5 கோவில்களின் மாநகரம் என்றழைக்கப்படுவது எது?
புவனேஸ்வரம் - இந்தியா
6. தென் துருவ முனையான அண்டார்டிகாவிற்கு முதன் முதலில் சென்றவர் யார்?
அமுட்சென் (நோர்வே
7. ஆபிரிக்கா கண்டத்தின் மிகப் பெரிய சிகரம் கிளிமஞ்சாரோ
8 உலகின் மிகப் பெரிய விமானநிலையத்தின் பெயர் என்ன?
மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் 1. 9 மனித உரிமைகள் எந்த நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது?
டிசம்பர் 10ந் திகதி
10 மகாநதியின் மீது கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய அணைக்கட்டு எது?
D படத்தில் 6 புள்ளிகள் உள்ளன. இவற்றோடு மேலும் 3 புள்ளிகள் O சேர்த்து, வரிசைக்கு 3 புள்ளிகள்
வீதம் 8 வரிசைகளில் 24 புள்ளிகள் D வரும்படி செய்ய வேண்டும். எங்கே
செய்துதான் பாருங்கள்.
TULOGui
DJ19r తి 29-04 05, 2003

Page 11
siggin GIsi Efall
இப்போதைக்கு முடிந்தது இதுதான் ஒஸாமா பின்லேடனின் சவம், பெட்டியில் தங்கள் நாட்டுக்கு வரும் என்று எதிர்பார்த்திருந்து வெறுத்துப்போன ஒரு அமெரிக்கர் பின்லேடன் வடிவில் பொம்மை ஒன்றைச் செய்து சவப்பெட்டிக்குள் வைத்து நியூயோர்க் நகர வீதிகளில் கொண்டு சென்றார். OLIGlosofist வண்டியைச் சோதனையிட்டபோது பின்லேடனின் சடலம் கிடைத்தது.
- - - - - - - - - - -
மலாக்கா நாட்டின் ஹோட்டல் ஊழியர்கள் சிலர் சுற்றிவரவுள்ள காட்டுப் பகுதியைச் சோதனையிட்டபோது இந்த இரட்டைத்தலைப் பாம்பைக் கண்டுபிடித்தார்கள். இந்தத் தீவுகளில் இப்படியான பாம்புகள் காணப்படுவது சாதாரணமான விடயமல்ல என்பது போல் அந்நாட்டு மிருகக்காட்சிச்சாலை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த இரட்டைத் தலைப் பாம்பு 60-70 சென்ரி மீட்டர் வரை நீளமானது. இதன் விஷம் மனித உடலுக்கு ஆபத்தானதல்ல என அறியப்பட்டிருக்கிறது.
பிரேஸில் நாட்டின் 2. 52 ITT LI 2.
கொபாகபானா பீச் ரொம்பவும் வாழ்க்கையின் அந்திமம் வரை பிரபலமான கடற்கரை தினசரி சமூகத்துக்காக உழைப்பதென்பது ஆயிரக்கணக்கானவர்கள் தமது எல்லோராலும் முடியாது. அந்த வாய்ப்பு இனிமையான மாலை நேரத்தை பலருக்கும் கிடைப்பதில்லை. இந்த இங்கு கழிக்கிறார்கள் சனக் பிரிட்டிஷ் முதாட்டிக்கு வயது 81. கூட்டம் அதிகமாகும்போது இன்னமும் உஷாராகத்தான் இருக்கிறார் bmij (gublja, (iiiiiaiti) UITU-19, 25TUD OMDØBTU60||PalabGIpababIT
மரதன் ஒட்டம் ஒடி நிதி பெற்றுக் கடற்கரையின் சகல கொடுத்தார். ஜெனிவூட்லென் என்ற
பகுதிகளையும் கண்காணிப்பதும்
ஓரிடத்தில் இருந்து திரளானவர்கள் கூடினர். 30 ஆயிரம் 醬 驚 |bb6 اlلgالأD III பவுண்ஸ் வரை சேர்ந்தது. 1999ம் LI(U5LD DIJGF9FI60)60TULIITSE ஆண்டு இந்தச் சாதனையைப்
இருந்தது. இந்த GDILI படைத்தார் பாட்டி, 7 மணித்தியாலங் சைக்கிள்கள் அதைத் தீர்த்து களும் 14 நிமிடமும் 46 செக்கன்களும் வைத்துவிட்டன. தொடர்ச்சியாக ஓடினார் இவர்
ஜூன் 29-ஜூலை 05, 2003 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மகிழ்ச்சிப் பரிமாற்றம்
அமெரிக்க மெரய்ன் படையினரின் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்வு சமீபத்தில் நியூயோர்க்கில் உள்ள கடற்படைத் தளம் ஒன்றில் நடைபெற்றது.
ஆயிரக் கணக்கான கடற்படை வீரர்களும் குடும் பத்தினருமாக பெருந்திரளானோர் இதில் கலந்து கொண்டார்கள். பயிற்சியை முடித்து வெளியேறும் இவர்கள் நேரடியாக அமெரிக்க மெரய்ன் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டு உலகம் முழுவதிலும் வெவ்வேறு கடற் ം பிராந்தியங்களில் இயங்கும் அமெரிக்கத் தளங்களுக்கு
அனுப்பப்பட இருக்கிறார்கள்.
பயிற்சிக் காலத்தின்போது இந்த வீரர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் நெருக் இகுவாரங்களாக இருந்தன. அவற்றில் இருந்து விடு பட்ட சுதந்திரத்திலோ ஏதோ தமது தொப்பிகளை மேலே
வீசி மகிழ்ச்சியை வெளியிடுகிறார்கள். தத்தம் தொப்பி கள் தங்கள் கைகளுக்கு வந்து சேர வேண்டும் என் T
றில்லை. O
றென்ன மொடல் அழகி gTrf. மொடல் நாய் வுப் போட்டிதான் இது. ல நேரங்களில் மொடல் கள் மேடையில் வந்து தை விட இது சகிக்கக் டியதாக இருக்கிறது. வலைவெட்டி இல்லாத ங்கொங்காரர்கள் சிலரின் அரங்கேறிய நிகழ்வு இது. வட்டத்தில் உள்ள குட்டி ளை அலங்கரித்து பெரும் கலைவிழா ஒன்றையே ப் பார்த்தார்கள், வெற்றி நவீன மொடல் நாய் இது.
S S S S S S S S SS S SS SS SS SS SS SSS SSS SSSSS SSS SSS SSSSSSS SSS S SSSSLS SSSS
20

Page 12
.. . . . . . . . . . .1 : 1 1
சிம்புவின் தம்பி குரலரசனும் குதிக்கிறார் ை
ஒற்று வேடத்தில் நடித்ததி தி முடியா டி ராஜேந்தர் டபிள் עשוי SuTT S SYTTTTTTTTS S TTTTSS TTTTTT TttYS TTTTSTT TTYuTTS TTTT முடிந்துவிட்டாலும் இப்பொழுது அவரது மருன்யின் ர அக்கிறது } படத்தேடு நன்னை ரஜினி லெவலுக்கு நினைத்துக்கொண்டிருக்கும் நிம்பாளேடு இப்போது அவரது திரைய கோதரர் நானும் இாருந்துஇெண்டிருக்கிரசிம்புக்கும் அவை படத்தில் அவருக்குத் uY T TT Y SKK u Yu SS u YSY u TL Y uSYY u T TT L T TT YTT uu நட்சத்திமா நடித்துவிட்ட திட்ட குரலுக்கு இது படகும் சிம்புவின்ஷென்ட்டல் கவனித்துக்இெது தங்கை LLTTS TTTS T uTTTTTTTSS uuS STYYZTSSSTTL TSTTTTSYTTTm
ாந்துத் திண்டனை வழப் பாகிறார் ராஜேந்தர்
விராமுக்கு நேர்ந்த கதி
uOa TTTZYT TTT T TT LT TT S T TY T u YYY L Y uu u Y L YSSYS படத்திள் டன்லியன ரே தள் இருந்தலும் நடிகர் மருள்
L TTTTS LLLLu uu uuuu SLt TT SS S L tttttSYLLLLYY rt0 SYTtTL பிண்டிருநாள் தரும் என்று பேசப்படுகிறது
00TTTS TLTLL TT TTTS TTTTTLT Ta S S TTTTS TTTTTTTTTTt LLaLSS S S S S Satt TTSS SSSS L S LS போதில் சிறிய வேடத்தில் ாந்த மாதவனைப் போட்டு விளம்பர செய்கிறார்
"படத்தில் கதையே இாமப் பதிவரைப் போட்டு விளம்பரம் செய்தல் மட்டு படம் ஓடிவிடும் என்று நோலிவுட்டில் கிேயிருள்கிறார்கள்
சிம்ரனுக்கு நிச்சயதார்த்தம்?
துரு டெல்மி ஒருருகரப் பைடு நிர்ந்து YSYSTSTT SST uu u S S uTTTT TS T uu uu S S Tu SSS S L TTuu TT வின் நீண்டநாள் இராம் அவரும் பற்றிஆக்கு வேறு ஆளிவேற்க தெரிந்துகொண்டுநாள் இந்த முடிவு அடுத்திருக்கிறார் என்று டெல்லிப் பத்தினுதர் எழுதுகின்றன.ஆனால் இது குறிந்தும் தீர்மானமாக நரு இச் சொல் சிம்ரன் டில்லியிலே தமிழ்நாட்டிவே இல்லை.அ ைவிடு முந்பைக் கழிக்க இன்டன் பெருக்கியர்
SLS S S S S S S S S S S S S
தரித்தன்குதே படத்தின் 6/75/7-5/7-ал с/5/7ій
விருவின் ஆட்ட ஆங்கி சிே இடம் பெற்றிருக்கினு திருவும் பூதேவியும் அட்டை ஆந்தில் தி ஆளிகளில் இருந்துகொண்டு துேகிறார்கள் ஆழமான் நம்பிக்கைதார் இக் ந்ேது இக்கிறது இன்பதே இந்தப் படத்தி மூலக் கரு
LLLTT TTTT S K TT S S uu TT T S TT T Y Y u SYT u S SSS YY u TTT YJu நிமிடங்கி வருந்துவிவே நேர்ப்பேகிர் இறையின் YT TSLSS SSSStSTSS STTS SSSSTTTTTTTTT T STTSSTTutt S இப் புரிந்டுத்திறங் என்று வவும் புரியவேயினு என்று
தேவியும் சூடு பறந்த ஆதிடுகிறார்கள்
இந்தித் திரைப்படத்தில் ந்ெத மார் பெர்ருதி தப்பட்டவர்சிடுஆப்பொழிந்திருக்கி விவேங்கிள் வெள்ளுக்கும்
*、、
III ിബ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gilletin Beng LLUITESi glossy2 துர்ஆபத்தை இயந்தியதானுனியின்
s இத்தில் நிர்வி என்ற பெயரில்
விஜய் நடிக்கும் பத்தில் அவருக்கு ஜேடி தி நடிக்கிறர் முன்னணி கதாநாயூருடன் இம் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்து வருவதில்
திஷாந்து சம்பரத்தை வெருவாகிக் கிட்டி மிருந்தி
Lj ஷார்மிக்கு Ali ፵፪ጠû நற்செய்தி கிடைந்திருக்கிறது ILLI MAT .
சரத்குமார் நடிக்கும் திவான் "") ஆர்மியந்திய செய்திகள் அடிக்க படத்தில் எர்மி நடிக்கிறார். புதிய பெயர்
விெந்துகொண்டிருந்தாலும் அவர் இது நனக்குத் திருப்புமுனை வியாழக்கி ாக இருப்பது ஏதே இரண்டு படங்கள்தான். ' இருக்கும் T T சந்தித்த ாா இல் கிசுகி தவிர புதிய " பவர்களிடம் Towa TE கூறித் ॥ਗੇ। I, WI ஒப்பந்தயத்த விரக்தியில் நொந்து Iliri. எப்படியிருந்தாலும் சண்டிய ாப் போயிருக்கிறர் ஆனால் அவருக்கு ஆர்மி Mu Lyfið இல்லாத கமல் புதிய
இரு கொடுக்கும் ஆதரவு பெரிய பலம் துெ' எல்லோரும் படத்தில் நிர்வியறிந்தவர்கள் இதற்கிடையில்தான் ஒப்புக்கொள்கிறார்கள் படத்தின் பெ
S S S S S S S

Page 13
ஹிந்திப் படத்தில் நடிக்க மறுத்
அஜித்குமாரைத் தேடிரிந்தி படவாய்ப்பு U! வந்தது. ஆனால் அ மறுத்துவிட்டர் நான் ஹிந்தியில் நடித்த முதலும் கடை MILJUNTOTT TIL மாத்திரமே என்று திட்டவட்டமாகக் கூறிவிட்ட Jylla Nólsifil
படத்தைவிடக் கார் பந்தயத்தில்தான் ஆர்வம் கட்டுகிறார்
தொடர்ந்து கார் பந்தயங்களில் ஈடுபட TIIGIHEITL VTI
என்று அவரது இரசிகர்கள் அறிந்துக்கு
வேண்டுகோள் விடுத்து வரு
சின்மை குறிப்பிடத்தக்
சர்ய ரா படத்தின் பெயர் று கலாசள் தெரிவித்திருக்கிார் ார்டி என்று தெரிகிறது
தமிழக முதல்வர் ஜெயபிரானவர் V} ப் பிரச்சினை குறித்து ஆராய்ந்துள்ளதோடு
மாற்ற ஒப்புக்கொண்டிருக்கிா ா மாற்றப்படும் என்று நிருபாகனிடம் கூறிய தர உடனடியார் தெரிவிக்கவில்லை. ன்ே கோர்டருக்கு வைக்கப்படும் பெயரே வும் இருக்கும் என்று கருதப்படுகிறது. படம் தயிலும் பிர்னர் சின்ன மாற்றங்கள் செய்யப்பட
டியரை விமர்சிந்துக்கொண்டிருந்த டாக்டர் ாமி கமலின் இந்த முடினை வரவேற்று
விடுத்திருக்கிறார்.
SSSS SSSSLSLSSLSLSS SS SSLSLSS SSLSLSS SS SS SSLSLSS
இது சீதாவின் கதை
பனை விட்டுப் பிரிந்த சீதா பிராயவும் மகிழ்ச்சியாக ார். இப்போது அவரது கையில் பந்து தெலுங்குப்
இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் காண்ம் வடஇந்திய ார் ஒருவரின் அன்புதாள் என்கிறார்கள் ாட்டுத் தயாரிப்பார் ஒருவருக்கு சமீபத்தில்தான் தாவின் ம் கிடைந்து இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் ாள்ள அன்பு ராய் வளர்ந்துவிட்டதாம் தயாரிப்பா தா கொடுத்த ஆறுதலில் மித்துப்போன அவர் தாது மூாமாக பந்து நெறுங்குப் படங்களிப் தாவுக்கு பெற்றுக் கொடுந்து அதற்காபாரத்தையும் ராவிடம் கோர்டதாகக் கூறப்படுகிறது.
லைசிம்புவுக்குப்புதிர்ணாமம்
என்கிறார் இயக்குநர்
படம் நடித்து வெளிவந்ததோடு தன்னாழினி வெயில் ாத்துக்கொர்டிருக்கும் சிம்பரசன் அடுத்து நடிக்கும் படத்தில் வெறுமனே விரங்களைக் கொண்டு எடை ங் நடிப்பதற்கும் சந்தர்ப்பம் இருக்கும் என்று கூறுகிறார் தை இயக்கும் ஹரி இந்தப்படத்தைப் பார்ப்பவர்கள் சிம்பு ப்பு திறனைக் கண்டு மிரண்டு போவார்காம் அப்படி ய பரிணாமத்தில் அவர் வெளிப்படப்போகிறார் எனக் கூறு யக்குநர்
ப் படத்திற்காக ஹரிப் ஜெயராஜூடன் இணைந்து வி
டியூன்களைப் போட்டிருக்கிறார்கள் சிம்பான் வெறு ரஸ்களை மட்டும் நம்பியிருக்காமல் நடித்தால் ஒரே நான்
ய்க்கு அணினியாகும் கெளசலியா
சவ்யா அழகான நடிகைதான் என்றாலும் பாருங்கள் வளைவு சுழிவு எங்கும் சரியில் என்று சிக்கிரத்திலேயே கி.அந்தப்தில் இருந்து இறக்கிவிட்டார்கள் இப்பொழுது விக்கு அக்கா அண்ணி வேடங்கள் என்றாலும் ஒே ம் நிலை பியமுடன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கெளசய்ய இப்பொழுது விஜய்யின் திருமலை படத் வருக்கு அர்னணியாக நடிக்கிறார். அதாவது ாே ன் அர்னாள் தானுக்கு கொய மனைவி
"("一*,"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த அஜித்
ல் நடிக்க அவர் traini
| ნ ||
- „უჩის
Α
ா இயக்கும்பிநாதர் படப்பிடிப்பில் தீவிரபா
இருக்கிறார் விக்ாய் முன்பெரும் நிறைய
இயக்குநர்
வரவழைத்துக் கதை கேட்ட விக்ரம் இப்போது அதனை இறந்துக்கொண்டு
ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக் கெடுப்பதில் ஆளும் கட்டி
வருகிறர் தமிழ்த் நிரபுதிப் விக்ாமை
வைத்து டுக்கப்படும் படங்களுக்கே இன்று அதிக
ITA இருக்கிறது. இந்தது படங்கிருந்து
நிதி
வழங்கவே
III விரும்புள் ந் நெட் வருகி
பாத்தின்இயக்கிக்கட் ாரும்பத்தின் பிப் கர்ரி 11:571:70 ܪ Gimimo GI GIOCATION INICIASÄÄJATA இருக்கிறார் இந்த | - படத்தில் கதாநாயகியா lill- இருப்பா III பேரிடமும்
A. M. இது பாதியின் இரு தாயகி பிரா' "தி ஆந்துள்ளார் தனது தேர் ருக்கு குறைந்து போதும்படி இம் ா ஒருவரைக்காந்தி குதி ாந்துவிடுவர்கள் இருக்கிரம்
|

Page 14
sanau கவிகளின் இதயஊர்வலம்
என் மனதில் மகிழ் நல்லோர்கள் வ நானிலமும் உவை
GJITGSGJITGOLD Gu பொல்லா தோரும் ம இருப்போர் ை இல்லாதோர் மனங்
D AUSLò D. உயிரும் பொலி 9/607L TIE/ அகிலம் சொ V % “ இறைவன் இங் கண்களுக்குள் விதையாக விழுந்து y y శిక్ష இனிமை யெ நெஞ்சினில் விருட்சமானவனே இல: 2 " 驚 நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் േ', D/LD (GE) இடம் இல்லை என்று கூறினாய் ". GALL60aï856/tr CADWLL16 உருகிப் போனேன் நான் - என்னைக் „ვეზე (06:54 இரண்டு o sawliasai'r golau கேட்காமல் எனக்குள் நியான நீ 燃 'ெ ** சொந்தம் எ இன்னொரு நங்கையின் மனதை நாடினாய் ܸ ܼ ܼ % also % அசோகம் எல்லாம் அன்று முதல் இரவைப் பகலாக்கினேன் 4762 ܕ ܘგ. % /. 犯* கண்ணிருக்குள் தீக்குளித்தேன் *。 காதல் உன்னைச் சுமந்த இதயத்திலோ STUDAD Den ஆறாத காயத்தின் வலி பெருகுகிறது. இறபு CDG உனக்காக விழித்திருந்த விழிகளில் கற்றோர் செய கண்ணித் துளிகளை மாந்தர் வாழ் பனா கொண்டு கண்ணரால் மனிதாபிமானம் வ6 வரைந்தேன் உனக்கொரு கவிதை Glaciallb 616 என்னை ஏற்காத நீ எதிலும் உண்ை இந்தக் காதல் பரிசை சி.மதிய
ஏற்பாய் என்ற தன் நம்பிக்கையுடன்
எனியசோ, பெகல்லாறு
CD GO GO O . . . . . . . . . . . . . .
O 2 o வாழ்க்கை 町立町画s.””。 O 6 படிக்கொண்டு:
og 600V O G AraunILib GJITUPÉ தா ாலங்களின் " 19.
eu IR, MI6 స్క్రిణి. 'ெதத்து :கொண்க"
線 வேகமாய் 機。 ॐ உளம் தடு
. இன்றுவரையும் பிறந்ததிலிரு புவியிதன் 6. JITL9 கொ என்று இரு GJITIP உண்னை, átnig I
என்பதை
அந்த இரு நீ வே
நில பிறந்த 7607L/605 D
ELD! LD 體 ஆனா *ಿ
3/0 06060), 历 Las 60 676.
sRangi. 67. இருப் ーニ LLITI
. புன்னகையினா)
* என்னை மயக்கினாய் ཞི་ཤོད་
உன் இருவிழிக்குள் அலைகளின் நடுவில் நான்
*ಿ தொலைய வைத்தாய் அமைதியைத் தேடுகின்றேன்! உயிராய். உ
கண்ணசைவினால் பாலைகளின் நடுவில் நான் ஆதரித்
கவர்ந்து சென்றாய் பசுமையைத் தேடுகின்றேன்!
: நிழல்களின் நடுவில் நான் இன்ே
தே தொடர 606նթ&րա: நிஜங்களைத் தேடுகின்றேன்! புரிந்துகெ
l o R-CEU CELéficina இனிமையின் நடுவில் நான் இதுவ
:॰ಳ್ರ! தனிமையைத் தேடுகின்றேன் அழித்துச்
' பண்பினாலும் வேஷத்தின் நடுவில் நான் உயிர்களெ
Ο δή : ಗಾಗಿ ճ0ճնթ;&Tլն பாசத்தைத் தேடுகின்றேன் 2-663)a
Galapa :To நாரதர்களின் நடுவில் நல்ல plai
உன கரம் நண்பர்களைத் தேடுகின்றேன்! Tait
பற்ற வைத்தாய் கவிதைகளின் நடுவில் நல்ல அஸ்மியா இ
மு.நிலானி உரும்பிராம் காதலியைத் தேடுகின்றேன்
நிஅஸ்மத், வவுனியா 巴州町
Euser passius uggj) = Euser Bessi
Guust Gruff:
க. தமிழ் பாண்டியன் எம்ஐஎம் இஸ்ராஜ் வயது 27 வயது 22 முகவரி: முகவரி 41/2
PO BOX-1792 புளுகஹதெனின. AJMAN, பதுகொட, அக்குறணை, UAE fiori பொழுது போக்கு பொழுது போக்கு
fil-GOT LJJJJJ GIFT fil-ħajjal), பத்திரிகை வானொலி
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுதுதலும்
வாசித்தலும்
பயிற்சிக் களம் சிறப்புக் கவிதையும்-கவிஞரும் ( இப்னு அஸ்மத் )
இவ்வாரச் சிறப்புக் கவிதையாக ஈழத்து எழுத்தாளர் இப்னு அளUமத் எழுதிய கவிதையொன்று இடம்பெறுகிறது.
வு தோன்றட்டும் ழ்வு சிறக்கட்டும் கை யோங்கட்டும்
ழிந்து மாயட்டும் கண்ணில் ஓயட்டும் ககள் விரியட்டும் கள் சிரிக்கட்டும்
பரிமை யாகட்டும் sy GasT6ñ6TTLIGELb கும் நிறையட்டும் ர்க்கம் ஆகட்டும்
கே தோன்றட்டும் பங்கும் பரவட்டும் Lumrað 62 ITTFLólaigió G6JGpg|Logólum வாருங்கள், வந்திங்கே
போகட்டும் பாலகியைக் கொன்றோம், வார்த்தைகளால் மை காணட்டும் சேர்த்தே வசந்தம் தடவிப் போகும் கள் சிறக்கட்டும் தாழ் போட்டு 。 உதடுகளைக்
- வைத்த கடித்து : மானுடத்தை உச்சரியுங்கள்
GASSATGVIDGADULJILMELİ Lélja,5 மனிதாபிமானத்தின்
தாலையட்டும். தோள் LITL606), iணம் உயரட்டும் கொண்டு pagiassinas
- போர்த்தி DIBEN EITTHlabL09LD
அதி :ளில் - - - apos; Canb ல்கள் ஓங்கட்டும் 555 ஒன்று க்கை உயரட்டும் 6/(ԼՔ5 ார்ச்சி கானட்டும் மானிடரே :... லாம் உயரட்டும் ஐந்தெம் ம தோன்றட்டும்! மீண்டும் முகன், திக்கம் цілатtilüшg5фаѣта.
— LILO6) அல்ல.
உரக்கக் தோண்டிப் 6a கதறி Ц60275йш95йаытав!
(6) ვნm6ზტფ მფa; _-— af -— ՄT*Ա-600 : கருப்பைகளில் கூட த வயிற்றிர் வெல்க மிருகத் தனங்களை குண்டுகள் வைக்கப்படலாம்
பின்னர் இனந்தெரியா கருக்கட்டி Onġi, *րա. சைக்கிள் சக்கர சுழற்சியாய் Gallupg525 δΙΘΙΟΘή 4. சின்னச் சின்னக் கனவுகள் ирлаатий втва, C¶ಣ್ಣ தும்பைப் பூக்களாய் மானுடத்தின் பெயரால்
ծաաաII தென்றல் வெளித் தெருக்களில் கூறவும் படலாம். தூளியாடும் ஆசைகள் پیسہ. DITmnyak PBS வாருங்கள் வந்திங்கே
முத்திடவே தோன்றும் உச்சரியுங்கள் flað MIDAŁacima மலர்களின் பூப்புகளில் மரண விசாரிப்புகளை அல்ல,
9"? ரத்தம் கிள்ளும் அதற்கு முன்பதான த 雅 ரணங்களுக்கு என்ன பதில்?. நம்பிக்கைகளை மட்டும். ற்பது நிலம் D06նոնց, S S N
ஒ மழையே. . (ஹைக்கூ கவிதைகள்)ஃ என்னை : காதல் இயற்கையின் அம்சங்கள்ை ம் தொட் கனவில் இனித்தது குடும்பம் இரசிப்பவன்தான் : கருத்தில் இனித்தது மனிதனுக்குத் தெரியாமல் இன்று வெறுக்கிறேன். ' கைகூடியபோது மனிதன் போட்டுக் கொண்ட
5. கசந்து விட்டது UTS வலைக்குள், ஏழை நாம் பசியாற நிலைப் எத்தனை உறவு மீன்கள் நட்ட பயிரின் பசியாற்ற 咏 கல்யாணம் வந்த நீ றபோ கண்டுக்குள் இல்லாத UTFO பயிரையே பசியாறிப்போனது : கிளியிரண்டு இருப்பவனைக் கண்டால் எவ்விதம் நியாயம்? mi கூடி கதைகள் பேசி மலரும்
onto,Casapan இல்லாதவனைக் கண்டால் மழைக்கும் வெயிலுக்கும் உருவாக்க, битg 676ій! ஒதுங்குவதற்காய் தொட்டு சமுகம் வைத்துள்ள நா.ஜெயபாலன், கட்டிய மனையில் DItal \ருக / நீயும் இடம் கேட்டு. 1656)nt) கேலி பண்ணுகிறாயா? ಇಂ" சில இடங்களில் ார்கள் வீடுகளையும் தான்
விட்டுப் பொருட்களின் o: இடங்களை of a இடமாற்றிப்போட்டாய் ன்ெற சில இடங்களில் 56).It விடுகளையும் தான் நசித்
ஆா IV)....! sIElagailflaí
' DGOLD LDGib TIL, அப்படியே. 5UEF, பெ.விக்னேஸ்வரன், வறட்டனர்.
Guusi: Gui நு நியாஸ் [lj. სტ., வயது 18 uu :
முகவரி: *、* | opasufa (lebit. 172 செயிலானி வீதி, மெனிங் தொடர்மாடி, கல்முனை-0 கொழும்பு-08 பொழுது போக்கு பொழுது போக்கு GULD SOOLOLLUT 6 OTGOOGMI, GLUGOLOUISOTGOG.I.
yతి 29-gy) 05, 2003

Page 15
ஷொப்பிங் போவது, இப்பவெல் லாம் வார இறுதி என்று மட்டுமல்ல எல்லா நாட்களிலுமே செய்யத் தொடங்கிவிட்டனர், அதுவும் பண்டிகைக் காலம் நெருங்கி வரும் வேளைகளில் நேரம் கிடைக்கும்போது ஷொப்பிங் போவதுதான் உசிதமானது கண்டிப்பாக இவற்றை நினைவில் கொள்ளுங்கள் உங்கள் ஷொப்பிங் உங்களுக்கு மகிழ்ச்சிகரமாகவும் கையைக் கடிக்கா மலும் இருக்கும்.
ஷொப்பிங் செய்வதற்குரிய நாளை முன்பே தேர்வு செய்துகொள்ளுங்கள் திடுதிப்பென்று மனதில் நினைத்தவுடன் ஷொப்பிங் போய்விடாதீர்கள் பார்ப்பதற்கு இலகு போலத் தெரிந்தாலும், முறையாகச் செய்யாவிட்டாலோ பதற்றத்தில் செய் தாலோ நட்டமடைய வேண்டி வரும்
ஷொப்பிங்கிற்குச் செல்லும்போது எப்போதும் லைப் பார்ட்னர், குழந்தை கள் மற்றும் உங்கள் நெருங்கிய சினேகி தியுடன் செல்லுங்கள் என்னதான் நீங்கள் சொல்வதையெல்லாம் உங்களவர் ஏற்பவ ராக இருந்தாலும், அவர் இல்லாமல் போய் ஷொப்பிங் செய்யாதீர்கள்
ஷொப்பிங் செய்வதற்கு நேர ஒதுக்கீடு செய்ததைப் போலவே என்ன வாங்கலாம் யார் யாருக்கு என்ன தேவை என்பது பற்றி ஒரு பட்டியலை வீட்டில் ஓய்வாக இருக்கும்போதே தயாரித்துக்கொள்ளுங் கள். டி.வி.பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் போன்ற பொருட்களை வாங்கும் நாளில், புடைவை, நகைகள் வாங்காதீர்கள் சிரமமாக இருக்கும், தனித் தனியாக வாங்குங்கள்
எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைப் பெரிய தொகை கொடுத்து வாங்கும் போது மார்க்கெட்டில் சந்தைப்படுத்தப் பட்டுள்ள பிராண்டுகளின் கேட்லாக்கு களைக் கூச்சமில்லாமல் வாங்கி வீட்டில் பொறுமையாகப் படித்துப் பாருங்கள். நீங்கள் வாங்கப் போகும் பிராண்டின்
தரத்தைப்பற்றி உங்கள் உறவினர்கள்
நண்பர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்
56.
இவர் ஏதோ நினைத்துக்கொள் வாரோ அவர் ஏதோ சொல்வாரோ என்ப தற்காக ஒரு பொருளை வாங்கிவிடா தீர்கள், பிறகு நீங்கள்தான் வருத்தப்பட வேண்டி வரும் அதே போல் சலுகைகள், கழிவு கிடைக்கிறது என்பதற்காக வாங்கா தீர்கள் வாங்கப்போகும் பொருளின் சந் தைப் பெறுமதியை அறிந்துகொண்டு
வாங்குங்கள்.
கண்ணைக் கவரும் மஞ்சள் நிறத்தில் சிவப்பு எழுத்துக்களில் தெரியும் இல வசங்கள் நம்மை மயக்கும் மாயமான்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என் றால், ஒன்றின் விலை, சாதாரண விலை தானா என்று பார்த்து வாங்குங்கள்
புடைவைக் கடைக்குச் செல்லும் போது உங்களுக்கு எடுப்பாக இருக்கும் நிறங்களிலேயே தேர்வு செய்யுங்கள். நீங்கள் ஷெல்பில் உள்ள புடைவைகளை நோட்டமிட்டு, உங்களுக்கு ஏற்ற நிறத்தை மட்டும் எடுத்துக் காண்பிக்கச் சொல்லுங் கள். சேல்ஸ்மேன் அதையும் இதையும் எடுத்துப் போட்டுவிட்டு பிறகு வேண்டாம் என்றால் முனகுவார்கள்
குழந்தைகளுக்கு ரெடிமெட் ஆடை கள் எடுக்கும்போது அளவு சிறியதோ, பெரியதோ தேர்வு செய்யாதீர்கள் சிறியது போட்டுக் கழற்றச் சிரமமாக இருக்கும். வளரும் பிள்ளைதானே என்று பெரிய அளவைத் தேர்வு செய்யாதீர்கள் பிள்ளை வளர்ந்திருக்கும்போது துணி பேடாகி இருக்கும். எனவே சரியான அளவுகளில் எடுத்து அணிவியுங்கள்
ஷொப்பிங் செய்யும்போது கார் . டுவீலர் நிறுத்துமிடம் எங்கு உள்ளதென மறக்காமல் அறிந்துகொள்ளுங்கள் டிப்ஸ்களைத் தாராளமாகக் கொடுங்கள் செக்யூரிட்டியிடம் சண்டையிட்டுக்கொண்டு
Guesto sino Glupo G
மகிழ்வான பொழுது கொள்ளாதீர்கள் விெ போகும்போது கிரெ பயன்படுத்துங்கள். ப மூன்று இடங்களில் வையுங்கள் பொது இட எடுத்து எண்ணாதீர்கள் ஷொப்பிங் செய் பையாக வாங்கி அதில் போட்டுக்கொள்ளுங் பைகளில் இருந்தால் த அதிகம் ஷொப்பிங் முடிந்தால் வெளியி இல்லாவிட்டால், மு5 முடித்துவிடுங்கள் ெ விட்டுப் போய்ச் சை GETTIMULUILD.
வீட்டுக்கு வந்தது bഞ6], [5ഞ55ഞണ് ഉகொள்ளுங்கள் எல்ல காரண்டி கார்டுகளை திரப்படுத்துங்கள். த லேபிள், விலைப் பட் பட்டுக் கிழித்தெறியாத காமல் இருந்தால் மார் போகும். ஷொப்பிங் கூடுமானவரை பெண் கொடுத்து மீதத்தையும் வாங்குங்கள், பெரும்ப மிதப்பாக, பற்றுச்சீட்ை யையும் கூட வாங்க ம
பச்சைக் காய்கறி வேண்டும்? அதில் அ மல்ல, நோய் தீர்க்கு கிறது.
சராசரியாக ஒரு 60 கிராம் கீரை வ கிராம் பச்சைக் காய்க வில் சேர்க்க வேண்டு
காய்கறிகளை அ; சேர்ப்பவர்களுக்குப் பு நோய், நீரிழிவு நோய் நோய்கள் வரும் குறைவாக இருக்கும் சாப்பிடுகிறவர்களை நீண்ட ஆயுளும் உன
Ggtébol TGIÓgi
சல்வார் பரிசுப் போட்டி
LO "லைநகரில்
sortitab GT5ěĝ5
JEVAJ
No. 4, Nelson Place Wella Watta, Colombo-06, Tel: 552328
இடம்
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
முகவரி.
2 antiamo substanun-blausfüuerimliği gairemiol
ూ129-ya 05, 2003
பி.கு:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப்படு கிறவர்கள் தமது புகைப்படங்களை அனுப்பினால் பிர Efés, o golúo.
"கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 05- 07-2003 அனுப்பவேண்டிய முகவரி-செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு LS LS LS LS LS L SS LSL S LSL LSL LSL S L S L S S S S LSLSLS LSSS LSL LSL S LSL LSL LSLS LSLSLSL
கல்சியம் வெண்ன உள்ளது. அதனால் சாப்பிடுகிறவர்களுக்கு LJGv)ÜILI(6Lb.
முதுகுவலி இருப் டைக்காய் இடித்து, ! சீரகம், நெய் ஆகிய சான தீயில் வேகவை; குடிப்பது, முதுகுவலி |ll ကြွ၈)းစ၈Lးfiါး)၊ ၈။ வறுத்து, பொடியா பதிலாக தண்ணீரில் ( வைத்துக் குடிக்கலா வெண்டை இன கஸ்தூரி வெண்டை
Brió
un pū.
Ghibini (Figur
Lurfen Gluggu Lib GIFTET
Ti
பரிசுபெற்ற வாசகியை
அடுத்தவாரம் யாருக்
இவ்வாரம் பரிசுக்குரியவ
அறிவிக்கப்படும் விபரங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

PODGINT 6M 6NOTIT, Édi, KITÜNLÓ NÉI GEFL'ILLIÚ ட் கார்டுகளைப் னத்தை இரண்டு
பத்திரப்படுத்தி
ங்களில் பணத்தை
கிறபோது பெரிய எல்லாவற்றையும் 5ள் தனித்தனி வறும் வாய்ப்புகள் செய்கிற நாளில் சாப்பிடுங்கள் |(8U g6)LDLJ8060 டிாப்பிங் முடித்து மப்பது சிரமமான
ம், புதிய ஆடை னே சரிபார்த்துக் ாவற்றிற்கும் பில், வாங்கிப் பத் |ணியில் உள்ள டியலை அவசரப் ர்கள் நிறம் பிடிக் றுவது சிரமமாகிப்
செய்யும்போது களே பணத்தைக் பற்றுச்சீட்டையும் GOT601 35600IGIria,6i யும் மீதி சில்லறை றந்துவிடுவார்கள்
8ూ
(காசின் கீரை தெவி
மூலிகை
ஆங்கில மருத்துவத்தை உரு வாக்கிய கேலன், காசினியை கல்லீர லின் நண்பன் என்று அழைக் கின்றார்.
மூலிகை விஞ்ஞானிகளின் ஆய் வுப்படி 100கிராம் புதிய காசினிக் கீரையில் 180 மில்லி கிராம் பொட்டா ஷியம், 50 மில்லி கிராம் போலிக் ஆசிட் இருக்கிறது.
காசினிச் செடியில் இனுலின், இன் ரையின், சிகோரின், ட்ராயஸ் டெரால், டனின்ஸ், பிரக்ரோஸ், பெக்டின், பிக்ஸ்டு ஆயில், ரெசின், எஸ்குலீடின் போன்ற மருத்துவ சத்துக்கள் உள்ளன என்று விஞ் ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செயல் இழந்த சிறுநீரகங்களை டயாலிஸ் செய்யாமல், சிறுநீரகத்தை மாற்றாமல் பராமரிக்கும் அபூர்வ
குணம் காசினிக்கு இருப்பதாக
ாய்கறிகளைச் சாப்பிடுங்கள்
ளை ஏன் சாப்பிட ரோக்கியம் மட்டு ம் சக்தியும் இருக்
மனிதன் தினமும் கைகளையும், 50 றிகளையும் உண LD, நிகமாக உணவில் |ற்றுநோய், இதய 1, 96 ITBig5 560L சூழ்நிலை மிகக் மாமிச உணவு விட அவர்களுக்கு i(6.
டக்காயில் நிறைய 06/608160LğETLÜ எலும்பும், பற்களும்
பவர்களும் வெண் றிய வெங்காயம், வ சேர்த்து இலே து அந்த சூப்பைக் கு நல்ல மருந்து, தைகளை எடுத்து கி தேனீருக்குப் பாட்டுக் கொதிக்க
த்தில் ஒன்றான (5551616 (5600TLD
கொண்டது. அதன் வேர், இலை, விதை ஆகியவைகளை கசாயம் வைத்துக் குடித்தால் சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் தடை தொடர்பான நோய்கள் திரும்
கஸ்தூரி வெண்டை ஆண்மையை அதிகரிக்கிறது. இருமல், சுவாசத் தடையையும் போக்குகிறது.
கத்தரிக்காய், சளி மற்றும் சுவாசத் தடை நோய்க்கு எதிரியாகும் கண்ணுக் கும் நல்லது.
சுண்டைக்காயில் பல வகை உள்ளது. அதில் கண்டகாரி சுண்டை எனப்படும் அனு ஒரு வகை காயே அதிக மருத்துவத் தன்மை கொண்டது.
புடலங்காயில் கல்சியம், மக்னீசியம், சல்பர் ஆகியவை உள்ளது. அதனால் கூந்தல் வளர்ச்சிக்கும், பல், எலும்பு பலத்திற் கும் புடலங்காய் ஏற் D5).
கறிவேப்பிலையை மணத்துக்கும் சுவைக்கும் பயன்படுத்திவிட்டுத் தூக்கி வீசிவிடுவோம். ஆனால் கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ இரும்பு, கல்சியம் இருப்பது பலருக்குத் தெரியாது.
கறிவேப் பிலையை மோரில் அரைத்துக் குடித்தால் வயிற்றுக் கடி, வாய்ப்புண் தீரும், கபம், வாதம், அஜீரணக் கோளாறு போன்றவைகளை அகற்றவும், ருசியைக் கூட்டவும், மாதவிலக்கு வேத னையைப் போக்கவும் கறிவேப்பிலையை அரைத்துக் கலக்கிக் குடிக்க வேண் டும்.
இரும்புச் சத்துள்ள டானிக்கை விட பீட்ருட் சிறந்தது. அந்த அளவுக்கு அதில் இரும்புச் சத்து உள்ளது.
6nInTIJLib untuhatóan af Giosul TiñP TEDNOTLib Gmunt EFEólafó a esinglesanjżLLib!
is
ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்
இ. வனஜா,
LLT TMMLTT TCL LTS TL T LLLLLLT TTLLLTYTMe TMLLLLS ? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம் ளைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
அவர்கள் அறிவித்துள்ளனர். காசினி யுடன் மனத் தக்காளி போன்ற சில கீரைகளைச் சேர்த்துப் பயன்படுத் தும்போது இரத்தத் தில் தேங்கும் யூரியா, கிரியாட்டினின் குறைந்து விடும்.
காசினிக் கீரையைத் தினசரி சாப்பிடுங்கள். இது கொடிய நோய்கள் வராமல் தடுக்கும் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் குறைக் கிறது. மஞ்சள் காமாலை, மூட்டு வலிகள், இரத்த சோகை, பித்த நோய்கள், வயிற்றுக்கோளாறுகள், பித்தப்பை கற்கள், இரத்தத்தில் யூரிக் அசிட் அதிகரிக்கும் உப்பு நோய், வலி, வீக்கம், இதய பட படப்பு நச்சுக் கிருமிகளை அழித்தல் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளுக்கு சிறந்த மருந்து என்று தெரிவிக்கும் ஐரோப்பிய விஞ்ஞானிகள், இதன் இலைகளைத் தினசரி உணவில் கீரையாகப் பயன்படுத்தலாம், தேனி ருக்கு மாற்றுப் பானமாகப் பயன் படுத்தலாம் என்றும் தெரிவிக்கின்
றார்கள். O
EGNINGIT signal
தொகுத்துத் தருவது -யசோC சிக்கன் பத்திரி D
gang (T. இறைச்சி 1 1/2 கப் GLIGGEST Lib 4
LI LEGITTIERSITU : 3
இஞ்சி துண்டு
பூண்டு மல்லி இலை தேவைக்கு கறிமசால் தூள் 12 தேக்கரண்டி முட்டை 4 AO || || || உப்பு தேவைக்கு மைதா 14 கிலோ தேஎண்ணெய் 12 லீற்றர்
செய்முறை:- 3 இறைச்சியை வேகவைத்து சிறு துண்டுகளாக்கவும் ெேப.வெங்காயத்தை நறுக்கவும் பேமிளகாயை நறுக்கவும் இேஞ்சி, பூண்டை நசுக்கவும் மெல்லி இலையை நறுக்கவும்  ேவாணலியை அடுப்பில் வைத்து ? மேசைக் கரண்டி தேஎண்ணெய் விட்டு சூடாகும்போது பெ.வெங்காயம், பமிள காய் இரண்டையும் கொட்டிக் கிளறவும் அதன் பின்பு இறைச்சி, இஞ்சி, பூண்டு கறிமசாலாத்தூள், மல்லி இலை உப்பு ஆகியவைகளைச் சேர்த்துக் கிளறி இறக்கி வையுங்கள்
முேட்டையை வேகவைத்து ஓட்டை நீக்கி ஒவ்வொன்றையும் நான்கு துண்டுகளாக நறுக்கவும்
3 மைதா உப்பு:கலந்து தேவைக்கு தண்ணீர் விட்டுப் பிசையுங்கள் மாவை சிறு உருண்டைகளாக்குங்கள் ஒவ் G6llíT(5 p (560ötő)LGOLIVIIIb LúULLb 961 வுக்கு ஆக்கவும் அதன் மேல் ஒரு மேசைக்கரண்டி இறைச்சிக் கூட்டும் ஒரு துண்டு முட்டையும் வைத்து அதன் மேல் இன்னொரு மாவு உருண்டையை LILLILib (Burgò il GLOGO GUTLG மூடுங்கள் எண்ணெயைச் சூடாக்கிப் பொரித்து எடுக்கவும் பின்னர் ஆறியதும் சுவையுங்கள்

Page 16
ர்ஜன் தனக்கு மொத்தம் பிடிப்பு எல்லாம் போக எத்தனை சம்பளம் வருகிறது என்று சொன்னார். சரியாக ஞாபக மில்லை. கொஞ்சம் பிரமிப்பூட்டும் தொகைதான். பணம் சேர்த்து வைத்திருப்பதாகவும் "வாழ்க்கை யில் உனக்கு என்ன ஆதர்சம்' என்றும் கேட்டார். நான் அதற்கு சரியாகப் பதில் சொல்லவில்லை. "தெரியவில்லை" என்றேன். "உனக்கு என்ன பிடிக்கும் வாழ்க் கையில் ஏதாவது அடைய விரும்பு கிறாயா?" என்றார்.
எனக்குச் சொல்லத் தெரிய வில்லை. "நிறைய புத்தகம் படிப் பேன்" என்றேன்.
"அதைப் பற்றி யோசித்ததே இல்லையா?" என்றார்.
அதுதான் உண்மை, அர்ஜூன் என்னிடம் "எனக்கு ஒரு ஆசை இருக்கிறது சொல் லட் டுமா? எனக்கு இப்போது இருபத்து ஏழு வயசு, முப்பத்து ஐந்து வயசுக்குள் முப்பத்தைந்து லட்சம் சம்பாதிக்கப் போகிறேன். தர்ட்டி'பைவ் தர்ட்டி 'பைவ் இந்த மாதிரி டார்கெட் வேண்டும் வாழ்க்கையில்."
நான் மெளனமாயிருக்க "என்ன யோசிக்கிறாய்?" என்றார்.
ஜலாவில் ஆடிக்கொண்டிருக் கும் பெண்ணைச் சுட்டிக்காட்டி "அந்தப் பெண்ணை எனக்குத் தெரி யும், அவள் பேர் சுனித்" என்றேன். அந்தப் பெண் என்னிடம் அட்ட காசமாக ஓடி வந்து, "ரேகா தீதி" என்று பின்னால் மறைந்துகொண்டு, அவள் சகோதரன் செய்யும் விஷ மத்தைப் புகார் சொல்லிவிட்டு, அர் ஜூன் மேல் புழுதியுடன் விழுந்து தப்பித்துக்கொண்டு ஆரவாரமாக ஓடினாள்.
"உனக்குக் குழந்தைகள் பிடிக்குமா?"
"பிடிக்கும்" "எனக்குக் குழந்தைகளைப்
N
போட்டோவில்தான் பிடிக்கும்" என்று அவர் சிரித்தபோது அதில் என்ன ஜோக் இருக்கிறது என்று புரியவில்லை. சிரித்திருக்க வேண் டும் என்று அப்புறம் தோன்றியது. அர்ஜூன் அழகாக இருந்தார். தோற்றத்தில் ஒரு எளிமை இருந் தது என் க்ளாஸ்மேட் பையன்கள் போல இல்லாமல் அர்ஜூன் கொஞ் சம் கண்ணியமாக இருந்தார். இவர் புழங்குவது வேறு உலகம் என்பது போல் இருந்தார். விளம்பரத்தில் கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு லேசாக நடந்து வருவார் களே, அவர்கள் போல, அவரை அவன் என்று சொல்லத் தோன்ற ിങ്ങേ.
"மெட்ராஸ்ல எனக்கு ஃப்ளாட் இருக்கு, கொஸ்மாபாலிட்டன்ல மெம்பர் எனக்கு எல்லாமே திட்ட மிட்டுச் செய்யணும்" என்றார்.
நான் "போலாமா, காத்துண்டி ருப்பா" என்றேன்.
அர்ஜனைப் பார்த்ததும் எனக் குக் காதல் உண்டாகிவிடவில்லை. அவரைப் பற்றி மற்ற விஷயங் களில் தீர்மானம் எடுக்கப்படாத நிலையில் அவரை மனத்தில் எந்த இடத்தில் வைத்துக்கொள்வது என்று தெரியவில்லை. வீட்டுக்குப்
:~
போனதும் அப்பாவிடம், "உங்க பொண்ணுக்கு எதிலயுமே இண்ட் ரஸ்ட் இல்லை போல இருக்கு She is easily diverted" GIGirport.
"எதுக்கும் நாங்க பத்ரி, கேதார் போய், திரும்ப மெட்ராஸ் போன கையோடு லெட்டர் போட்டுர்றோம். ஜாதகம் எங்க கடையநல்லூர் ஜோஸ்யர் கிட்ட காட்ட வேண்டும். கன்பர்மேஷனுக்கு" என்று சொல் லிவிட்டு அவர்கள் போனதும், அம்மா என்னை, "பார்க்கில் என்ன நடந்தது?" என்று விசாரித்தாள்.
நான் "ஒன்றுமே நடக்க வில்லை, சும்மா பேசிக்கொண்டு இருந்தோம்" என்றேன்.
"ஏன் ஒரு மாதிரி விட்ட குறை தொட்ட குறையா சொல்லிவிட்டுப் போகிறார்கள்?" என்றாள்.
"எனக்கென்ன தெரியும்"
அப்பாவைப் பார்த்து "இதான் இவகிட்ட பிரச்சனை, எதிலயும் அக் கறை இல்லை, பொஸ்தகத்தைத் தவிர."
அன்றிரவு என்னைப் பற்றி அப் பாவுக்கும் அம்மாவுக்கும் வாக்கு வாதம் நடந்து, அப்பா சாப்பிடாமல் படுத்துக்கொண்டுவிட்டார்.
ஜெயந்திக்கு வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுக்கும்போது, "நீ கல்யாணம் பண்ணிக்கப் போறயா அக்கா" என்று கேட்டாள்.
"அப்படித்தான் ஐடியா போல இருக்கு, யம்மு."
"என்னை விட்டுட்டுப் போய் விடுவியா" என்றாள்.
அவள் கண்களில் கண்ணிர் ஜொலித்தது.
ULD(U) 6600T600) 1600T600T6)TLD. ரெண்டு பேரும் ஒருத்தனையே கல் யாணம் பண்ணிக்கலாம்" என்றேன். "அது சட்டப்படி குற்றம்" என்று சொல்லிவிட்டுத் தலையணை, விரல் சூப்பும் போர்வையுடன் என் படுக்கையில் வந்து கட்டிக் கொண்டு படுத்தாள் ஜெயந்தி,
ஜெயந்தியை நாங்கள் இஷ் டப்படி கூப்பிடுவோம், அம்மு என்று, பப்புலு என்று, குட்டி என்று, எனக் கும் ஜெயந்திக்கும் பன்னிரண்டு
биша, 6diju IIIa டாக இருந்து, ! என்று விவாத G816OL GLj6001. GDITLD6) 6160135(35 தான். அவ6ை சொன்ன காரிய எப்போது எனக் என்று தெரியும். போதாவது கிை 60)&6&5&EITGESä5 GESIT ளிக்கூடத்தில்
இல்லாமல் எல்ல ஐந்து ராங்கிற் ஆனால் பதினெ சில சமயம் விர கிறாள். அதற்கெ ஒரு போர்வை ெ அதன் நூல் பிரி
தட்டில் குறுகு கொண்டே விரல் வாள். அதை நா கேலி பண்ணுே நாங்கள் அதற்க ரிஸ்டிடம் கூட அ "நத்திங் ராங் வி தானாகவே வில என்றார்.
என்னை வந்: அந்த அர்ஜூன் மேற்கொண்டு ஏ மல் போகவே அ டத்தை ஆரம்பித் அமெரிக்கா ெ பார்க்கலாம் என்று விசாரித்து, ஐ.ஐ எம்.எஸ். படித்து விசாவுக்குக் காத்
ஆண்டிப்பட்டி 6
என்னை வந்து யிற்று. அந்தப் ை வருகிறான் என்ற வைத்தியர் போ
செய்து, டில்லியி னையில் ஒரு ெ ஒருத்தி, பெங்களு
கப்பூரில் ஒரு பெண் போவதாகவும் ய GELUIT GOTTGÖ 5) LL60 ணம் என்றும் செ களுக்காக ஃப்ை மாற்றி, டில்லிய ட்ரான்ஸிட்டில் மான்சிங் ரோடில் சந்திக்க விரும்பு 601 Triassi.
அப்பா சகு பார்த்து, சர்தார்: ஸிக்குப் போன் ( யத்தில் அந்த லவுஞ்சில் காத்தி சரியாக நா6 றால் நாலரைக்கு வந்து "ஹாய், ! மஸ்ட் பி ரேகா" எ பற்றி வலிக்கக் கு 59460) U LIQUITUL தான். காதில் ம மேனைக் கழற்றி
"என்ன சாப்பி வெய்ட்டரை ை அழைத்தான்.
"அப்பா "பி சோடா" என்றார். "ஐ ல் ஹா யு டோண்ட் மை
(வண்ணாத்துப்பூச்
ᎧlfᎢᏤ
60). (IT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம். ஏதோ அசால்ட் பையன் வேண்டும் த்ெதுப் பெற்றுக் தங்கை போலில் ஒரு மகள் போல் ா அதட்டுவேன். த்தைச் செய்வாள். தக் கோபம் வரும் GLD6II6OILDITa. GIL டக்கும் என் புன்ன த்திருப்பாள். பள் 6T6ÖT60D60TÜ G3 LITT GÖ
வீராங்கனை.
குள் வருவாள். ாரு வயசாகியும் மான கூட்டம் கூடுகிறது. ல் போட்டுக்கொள் ன்று ஸ்பெஷலாக
யை எடுத்து மேலு
பயிற்றுவிப்பாளர் எல்லாம்
எது நாகரிகம் என்று கேட்டால் எல்லாமே நாகரி கம்தான் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை முன் னேறிவிட்டது. GOOfia அமெரிக்க விடலைகளி 'ူမျို o g: இப்போது பரவும் ங்கள் ரும் லேட்டஸ் நாகரிகம் என்ன ' தெரியுமா. நாக்கை நடு ாக ந்ைதியா வில் வெட்டி இரண்டாகப் ழைத்துச் செல்ல பிரித்துக்கொள்கிறார்கள் த் திஸ் சைல்டு அதி தீவிர உடலுறுப்பு மாற்றம் கிப் போய்விடும்" என்ற பெயரில் ஒரு கலை வடிவமாக இந்த கண்ராவி அங்கே பிரபல்ய து பெண் பார்த்த மடைந்து வருகிறது.
நாக்கை வெட்டிப் பிளந்துகொள் - ஞம் இடங்கள், பச்சை குத்தும் 蠶* நிலையங்கள் போல பெருகி வரு ன் : 鲇 கின்றன. நெஞ்சில் கோப்ரா வடிவில் அங்கே இங்கே - ஒரு பச்சையும் குத்தி நாக்கையும் டி படித்துவிட்டு - பிளந்து வித்தியாசமாக முக்கின் விட்டு எச் ஒன் உட்பகுதியில் மூக்குத்தியும் போட் திருக்கும் குமார் டால்தான் பூரண வாலிபர் என்று ன்கிற பையன் வரைவிலக்கணமாம்! பார்க்க ஏற்பாடா நாகரிகம் பற்றிப் பேசும்போது பயன் டிசம்பரில் ஒரு கொசுறு தகவல் DJUP, 95 பழனி 5) 6085 LDLLILDIT5856ò (GloboliSOlion) ல திக்விஜயம் என்றால் என்ன? "Č "டென்மார்க் நாட்டுக் கால்நடை ரில் ஒருத்தி, சிங் OT 6T6OTQOI LJITTT8535LI ராவது பிடித்துப் 19 UT 355 E.6)LLIT T60T60TTTg56T. 6TIE,
ாட் டிக்கெட்டை ல் ஒரு நாள் இருப்பதாகவும், டாஜ் ஓட்டலில் பதாகவும் சொன்
OTLĎ GIGů GOTLD . கால்சா டாக் 母山gj,5$$ 呼up
ட்சத்திர ஓட்டல்
ருந்தோம். ரை மணியென பிரிட்டிஷ் அரச பரம்பரையினரின்
OUB35U 60LJU60T - - - -
ம் குமார் யு ീl அடுத்த வாரிசு
1று என் கையைப் வில்லியம் அரசல் புரசலான காதல் லுக்கினான். கதைகளுக்கு மத்தியிலென்றாலும் அணிந்திருந் சாள்ஸின் பொறுப்பற்றதனங்களால் டியிருந்த வாக் வெற்றிடமாகிப்போன இடத்தை என்று வில்லியம் நிரப்புவார் என்றுதான் கச்சொடுக்கில் பிரிட்டிஷ்காரர்கள் பலரும் நம்புகின்
DTT356T.
கடந்த வாரம்தான் வில்லியம் தனது 21 வது பிறந்தநாளைக் OSIL கொண்டாடினார். அமர்க்களமான
வைபவங்கள் நடத்தப்பட்டன. 'fpaskę čis (Jib. . . ) இதன் பின்னர் பிரிட்டிஷ் செய்தி Guds |
ரஷ்லைம் வித் ானும் கேட்டேன். பெப்ஸி இப்
ஒரு காலத்தில் முகம்மத் அலி போலவே இப்போது அவரது மகள் லைலா அலியும் புகழ்பெற்ற குத்துச்சண்டை
மைக்டைசன் விளையாடும் குத்துச் சண்டைப் போட்டிகளுக்காக இரசிகர்கள் ாவற்றிலும் முதல் அலை மோதுவது போலவே லைலாவின் அதிரடிக் குத்துகளை இரசிக்கவும் ஏராள
தந்தை முகம்மது அலியிடம் காணப் - பட்ட அதே துள்ளல் வேகம், லைலாவிடம் வைத்திருக்கிறாள். காணப்படுகிறது எதிரி எதிர்பாராத நேரத் தில் விளாசிவிடும் சரளமான டெக்னிக்கு களுக்கு அப்பால் புதிய உத்திகளோடு திறமையான குத்துச்சண்டை வீராங்கனை யாக லைலா இருக்கிறார் என்று பாராட் படுகிறார்கள் அமெரிக்க இரசிகர்கள். தந் தைதான் லைலாவுக்கு ஆலோசகர்,
அடுத்த வாரம் லொஸ் ஏஞ்சல்ஸில் வாலெரி மஹற்பூத்துடன் மோதவிருக்கிறார்
நாக்கை வெட்டும் நாகரிகம்
பிேரேக்குடன் காதலா.
6O)6)6).
இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உற்சாகமாகப் போட்டிக் குத் தயாராகிறார் லைலா எதிரியை வீழ்த்துவேன் என்று ரொம்பவும் உறுதியாக இருக் tfijff,
களை அவுஸ்திரேலியப் புல்வெளி களில், பங்களாதேஷ் சிறுவர்களை விட்டு மேய்க்கச் சொல்லி, அவற் றிற்கு மெக்ஸிகோ கோதுமை, உமி, எகிப்திய பருத்தி விதை மற்றும் இந்திய எண்ணெய் விதைகளை ஜப் பானியத் தொழில்நுட்பத்தில் தீவன மாக்கி ஊட்டி, சிக்காகோ இறைச்சி தொழிற்சாலைகளில் அவற்றை வெட்டிக் கொன்று, ஜேர்மனிய இயந் திரங்களைக் கொண்டு பதப்படுத்தி,
பொதிகட்டி, பசுபிக் தீவு ஒன்றில்
பதிவு செய்யப்பட்ட பிரித்தானியக் கப்பல்களில் அரபு ஷேக் ஒருவர் கொண்டு சென்று அமெரிக்க கூட்டு நிறுவனத்துக்குச் சீனச் சந்தையில் விற்பனை செய்ய முடிகிறபோது உலக மயமாக்கல் ஏற்படுகின்றது" என்று ஒரு பொருளாதார அறிஞன் சொன்ன பதில் மிகவும் சுவையானது
யாளர் சங்க உறுப்பினர்கள் சிலரைச் சந்தித்த வில்லியம் தான் அரிய ணைக்கு நியமிக்கப்பட்டால் தனது பொறுப்புகளை செவ்வனே நிறை வேற்ற அதிஷ்டானம் கொண்டிருப்ப தாகக் கூறினார். தற்போது தன்னு டைய கல்வியிலேயே அதிக கவனம் செலுத்துவதால் வேறு வகையான பிரச்சினைகளைக் கிளப்ப வேண்டாம் என்று வில்லியம் பத்திரிகையாளர் களைக் கேட்டுக்கொண்டார்.
கென்ய நாட்டுக் கோடீஸ்வரரின் மகளான ஜெஸிகா கிரேக் என்ற யுவதியுடன் வில்லியமுக்குக் காதல் என்று கடந்த நாட்களில் பரவலாகச் செய்திகள் அடிபட்டன. ஆனால் வில்லியம் அதை மறுக்கிறார்.
தாய் வழி சென்று ஏழைகளுக்கு உதவுவதே தன் விருப்பம் என்கிறார் அவர், ஆனால் தன் வயது இளை ஞகளுடன் வில்லியம் உல்லாசமாய் இருக்கும் காட்சிகள் கடந்த காலங் களில் செய்திப் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. O
ஜூன் 29-ஜூலை 05, 2003

Page 17
திருமலை - ரஹ்மதுல்லாவற்
"ஏய் சுஜி என்ன யன்னலையே பார்த்துட்டிருக்கே சுமதியின் பேச்சொலியினால் நிதானத்துக்கு வந்தவள் ஒரு புன்சிரிப்போடு எழுந்தமர்ந்தாள்
என்ன சுஜி மணி ஏழாகுது இன்றைக்கு விழா வேற தலைவி நீயே இப்படி இருந்தால் என்னாவது சீக்கிரம் றெடியாகு நண்பியின் நச்சரிப்பால் எழுந்து குளித்து ரகுவிற்குப் பிடித்த நீல நிற கடிதாருக்குள் புகுந்து சாப்பிட்டு வெளியேற மணி எட்டைத் தாண்டியது. அவசர அவசரமாக சுமதியுடன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த சுஜி அன்றைய இலக்கிய விழாவிற்கான ஏற்பாடுகளை விரைவாகச் செய்ய ஆரம்பித்தாள் ஏதும் குறைந்துவிடுமோ என்ற பயத்துடன் சுழன்று செயற்பட்டவளுக்கு ரகு கண்ணுக்கு படமாட்டானா என்ற ஏக்கத்தோடு அடிக்கடி மண்டப வாயிலைப் பார்த்துக் கொண்டாள்
முகாமைத்துவ பீடத்தில் சிறந்த மாணவியாகிய சுஜியை இலக்கிய மன்றத் தலைவியாகத் தேர்ந் தெடுத்ததில் அதிசயமில்லை. அவளின் இனிய பேச்சும் கனிவான பார்வையும், அமைதியும் பழகும் விதமும் அனைத்து மாணவரிடையே ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொடுத்திருந்தது அடிக்கடி
LDGOSTILL I GITNAGOGO பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு மின்னல் தாக்கிய உணர்வு துரத்தே ரகு வந்துகொண்டிருந்தான் அருகில் நின்ற நண்பி சுமதியைத் திரும்பிப் பார்த்தவள் கண்கலங்கியவாறே திரும்பி நின்றாள்.
"ஏய் சுஜி எல்லோரும் பார்க்கினம் பிறகு வந்து ஏது என்னவென்று விசாரிப்பினம் முதல்ல கண்களைத் துடை நண்பியின் வார்த்தையில் உண்மையை உணர்ந்தவள் கண்களைத் துடைத்துக்கொண்டாள் அன்றைய விழா சிறப்பாக நிறைவேறிய திருப்தியிலும் மிக களைப்புடனும் தன் அறையை அடைந்தவள் ரகுவின் நினைவோடு கட்டிலில் போய் பொத்தென்று விழுந்தாள் நடந்த நினைவுகள் அலையாக மோத கண்களை மூடிக்கொண்டாள்
ஹலோ ரகு, நான் சுஜி உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும் தொலைபேசியிலும் குரல் நடுங்கியது சுஜிக்கு
"என்ன சுஜி அவசரமா" ஓம் ரகு ஈவினிங் ஒரு லு மணி போல
Ok ng BUy" "BUy." முன்று மாதக காதலைச் சொல்ல
தவித்தவளுக்கு நண்பியின் தூண்டுதல் தைரியத்தை
அருவருப்பும் அச்சமும் சம விகிதமாய் காட்டி அதிர்ச்சியுடன் நின்றான் அமல், எண்ண அலைகள் எதிர்காலக் கனவுகளை நினைத்துப் பயத்தால் சிலிர்த்துக்கொள்கிறது. எல்லாவற்றையும் மறந்துவிட்டு எப்படி இவளுடன் வாழ்க்கை நடத்துவது என் நிலைமையினை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அப்பா அவரின் பிடிவாதத்தை மட்டும் விடுவதாய் இல்லை. அந்தஸ்து, கெளரவம், மரபுகள் என்று வாயை மூடிவிடுகிறார். அதன் விளைவே இப்பொழுது இங்கு வலையில் சிக்கிய முயலாய் தவிக்கிறேன். அட்டகாசமாய் பெண் பார்க்கும் படலம் அரங்கேறிக்கொண்டிருந்தது. நானே எதிர்பாராத விதத்தில், "6T6576OT LDITICUL5l6 i606 TT GILIT60560).600TC)
്റ്റ് 29-( 05, 2008
கொடுத்திருந்தது அன்று Como
ரகுவைத் துரத்தே கண்டதுமே சுஜிக்கு வியர்த்துக் கொட்டியது.
Hoi சுஜி என்ன முக்கியமான விசயம் பேசனும் என்று சொன்னிங்க என்ன விசயம் நீண்ட அமைதிக்குப் பின் ரகு. நான். வந்து. உங்களை
விரும்புறன் திக்கித் திணறிக் கூறி முடித்தாள்.
"என்ன சுஜி ஜோக்கா "இல்ல ரகு நான் 4. சீரியஸாத்தான் சொல்றன். ଶ୍ରେ:
சுஜி நான் நீங்க
இப்படி சொல்லுவிங்க என்று எதிர்பார்க் (8ყნეტიტი (8ujiქმჭიჭა
வேனும் சுஜி
என்று கூறிச்
சென்றவன் ད།
இதுவரையும் பிடிச்சிருக்கா
அவளோடு என்கிறார் GLIGOSIGM6ö.
கதைக்க
தகப்பனார் ரகுராம். என்ன சொல்வதென்று புரியாமல் அப்பாவைப் பார்க்கிறேன். "இங்க பாருங்க சம்மந்தி என் பையன் என் விருப்பத்திற்கு மாறாக எப்பவுமே நடந்தது கிடையாது. நேரம் போகுது இல்ல. தட்டை மாற்றிக் (GNHEITIGTIGTGOTTLIDIT......" திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் ஓடி மறைந்துவிட்டது. எல்லாமே கனவு போல் உள்ளது அமலுக்கு
COMO
SA
வாழ்க்கையே சூனியமாகிப் போனதாய் உணர்கிறாள் சிந்து இல் வாழ்க்கை என்பது ஓர் ஆணும் ஒரு பெண்ணுமாக மனம் ஒன்றுபட்டு தம்முள்ளே கூடி வாழுகின்ற கூட்டு வாழ்க்கைதானே. இவர்கள் விடயத்தில் திருமணம் என்பது ஒரு உடன்படிக்கை அல்லது நிர்ப்பந்த வாழ்க்கை என்றளவிற்கு மாறியிருந்தது. மனை வாழ்க்கை செழுமையாக நடப்பதற்கு வெளியே சென்று பாடுபட்டு பல்வேறு பொருட்களைக் கொணர்ந்து ஆடவன் குவிக்கலாம். இவையெல்லாம் போதும் போதும் என்றளவிற்கு இருந்தாலும் மனைவியைச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வில்லை பதினான்கு நாட்களுக்கு மேலானதால் சுஜி தவியாய்த் தவித்தாள் நினைவுகளை ஊடறுத்து கண்களில் வழிந்த நீர்
தலையணையை நனைத்திருந்தது.
சுஜி சுஜி சுமதியின் குரல் கேட்டு விழித்தவள் சுஜி உனக்கு Cal நேரத்தைப் பார்த்தவள் மணி பனிரெண்டிற்கு
மிடங்கள் இருந்தன யார் இந்த நேரத்துல கள்வியோடு தொலைபேசியை நோக்கி நடந்தாள்
ன்று
Hello llom Sujil "Happy Birthday to you Sul." ரகுவின் குரல் அதிர்ந்தாள்
என்ன சுஜி ஆச்சரியமாக இருக்குதா ரகு
தொடர்ந்தான்
சுஜி நானும் உங்கள விரும்புறன். ஆனா இத நான் எப்பவோ சொல்ல நினைத்தனான்
ஆனா ஒரு செப்ரைஸா இருக்கட்டுமே ன்றுதான் சொல்லேல்ல. சுஜி நான் அனுப்பிய புகைப்படம் கிடைத்ததா?
ம்.புகைப்படமா.இல்லையே "அப்படியென்றால் போனுக்கால அனுப்பிட்டமா'
போனுக்காலயா?
ம் என்ர மனச ரகு" என்ன சுஜி நான் தர பிறந்தநாள் பரிசு என்ட மனசுதான். பிடிச்சிருக்கா சுஜி.
ളുഖങ് Q6uLöá சிவந்ததை
சந்தோஷப்படுத் தாத (5656 கணவன்களால்
(UP9
D. சந்தோஷ சிகரத்தை
மட்டும் தொட முடியாது என்பதை எல்லோரும் உணர வேண்டும். எத்தனை நாளைக்குத்தான் இப்படி இரு துருவங்களாய் வாழ்க்கை நடத்துவது. GLЈfluojiaboli uobi முன்னின்று இருவரின் சம்மதத்தையும் பெற்றுத்தானே திருமணம் நடந்தது. சாதாரண மனித உணர்வுகளைக் கூடப் புரிந்துகொள்ள முடியாதவரா என் கணவர். இவ்வுலகில்
யாருக்குத்தான் பிரச்சினை இல்லை. அப்படியே பிரச்சினைகள் இருந்தாலும் மனம் விட்டுப் பறிமாறிக்கொண்டால் தானே பாரம் குறையும். இப்படியே நாட்களை நகர்த்திக் கொண்டிருப்பதில் பலனில்லை. இன்று இதற்கொரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்ற சிந்தனையோடு அடுப்படிக்கு விரைந்தாள். நேரம் மாலை 5 மணி அலுவலகம் முடிந்து வீடு வந்தான் அமல், அவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகள் எல்லாவற்றையும் செய்து முடித்தாள் சிந்து "என்னங்க எங்காவது வெளியில போய் வரலாமா." அமலிடம் இருந்து
Dovi
DUIJF
எந்தப் பதிலையுமே காணாத சிந்து "என்னங்க நான் கேக்கிறது காதில விழலையா" "இங்க பாரு என்னால இப்ப எங்கையும் வர முடியாது. தொல்லை பண்ணாத" என்று பட்டென முடித்தான். "ஆமா தெரியாமதான் கேக்கிறேன். நீங்க உங்க மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்கிறீங்க. நானும் நீங்களும் புருஷன் பொண்ஜாதி அதையாவது ஞாபகத்தில் வைத்திருக்கிறீங்களா? இல்ல அதையும் மறந்துவிட்டீர்களா இந்த உலகத்துல யாரு யாரைத் தான் லவ் பண்ணல தன்னோட காதல தைரியமா சொல்லி காதலிச்ச பொண்ணைக் கைப்பிடிக்க தைரியம் இல்லை. அது யாரோட தவறு? நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணினேன். எனக்கும் சராசரி மனிதர்களுக்கு இருக்கும் எல்லா உணர்ச்சிகளும் உண்டு மூன்று மாதமாக பாராமுகம் காட்டி என்னை அவஸ்தைப்படுத்தியது போதும் உங்களோட பழைய காதலோடுதான் வாழனும் என்றால் இடையில் நான் எதற்கு? ஏன் என்னை உங்களோடு இணைத்து இந்தக் கண்ணாம் பூச்சி ஆட்டம், உங்களுக்கு எப்படி உங்களுடைய பழைய காதல் முக்கியமோ அதை விட என்னோட வாழ்க்கை எனக்கு முக்கியம் யாருக்காகவும் என்னோட வாழ்க்கையை வீணடித்துக்கொள்வதற்கு நான் தயார் இல்லை. உங்களோட பழைய வாழ்க்கையைப் பற்றி எனக்குக் கவலையில்லை. இதோ பாருங்க என்னை நீங்க மனைவியாக ஏற்றுக்கொண்டதற்கான அடையாளம், எல்லாவற்றையும் தூக்கி எறித்துவிட்டு Lg)6OLDUT60T
1 ܬܐܬܐ
6) IT p8560860) L தொடங்க நான் தயார் ܢ ܥ
இல்ல. எப்போதோ கைவிட்டுப் போன காதலுடன் காலத்தை கழிப்பேன் என்றால் அதற்கும் நான் 1 ܗܡܠ ܐ உடன்படுவதாக இல்லை. என்னங்க நாம இந்த உலகத்துல மிஞ்சிப் மிஞ்சிப் போனால் ஐம்பதோ, அறுபதோ வருடங்கள்தான் வாழப்போகிறோம். அதற்குள் எத்தனை எடுகோள்களுடன் தான் வாழ்வது. என்னோட முடிவை | IBT6öI GeFT6Ö6ÚLGLGöI.
7 B
sat...Indon apизи. TÚPITE, Ebbiosas Ebbigl||If
நல்லா யோசித்து உங்க முடிவை காலையில சொல்லுங்க குட் நைட்" என்று விளக்கை அணைத்துவிட்டுத் தூங்கப் போனாள் சிந்து மறுநாள் அலுவலகம் போவதற்கு அமலுக்குத் தேவையான எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள். "சிந்து இன்றைக்கு நான் ஆபிஸ் போகல போய் ரெடியாகு, கோயிலுக்குப் போயிட்டு வரலாம். ரொம்ப நாளாக மனதில் உள்ள குழப்பங்கள் எல்லாம் அகன்று இன்றுதான் புது மனிதனாய் பிறப்பெடுத்துள்ளேன்" என்றான் அமல், எண்ணப் பறவை தன் சிறகை அகல விரித்துப் பறக்கும் சந்தோஷத்துடன் அறையை நோக்கி விரைந்தாள் சிந்து (யாவும் கற்பனை)

Page 18
முரசில் தொடர்ச்சியாகத்
தரப்படும் நொஸ்ரடாமஸ் ஆருடங்கள் வெறும் கற்பனைச்
சோடனையாகுமோ என்று வாசகர்கள்
சந்தேகம் எழுப்பியுள்ளனர். அத்தகைய சந்தேகம் பொருளற்றது
என்பதை வாசகர்களுக்குத் தக்க
சான்றுகளுடன் இங்கு தந்துள்ளோம்.
1508ம் ஆண்டு டிசம்பர் 14ம் திகதியன்று 'பிரான்ஸ் நாட்டில் சென் ரெமி என்ற மாநிலத்தில் பிறந் தார்
இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அரபு இனத்தவர்கள் என்றும் மற்றும் துருக்கியர் என்றும் பல விதமான
T ஸ்ரடாமஸின் எதிர்
காலம் பற்றிய ஆருடங்களைத் தொடர்ச்சியாக எமது வாசகர்களுக்குத் தந்து கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில், வாசகர்களாகிய உங்களுடைய சந்தேகங்களைத் தீர்த்து வைக்க வேண்டியதும் எமது கடமையாகும்.
இத் தொடரில் உலக நாடுகள் பலவற்றில் நடந்து முடிந்த நிகழ்ச்சி கள் பற்றியும் இனிமேலும் நடை பெறவிருக்கும் சம்பவங்கள் பற்றியும் நொஸ்ரடாமஸ் தெரிவித்ததாகப் பல கருத்துக்களை நாம் தொகுத்துத் தருகிறோம். இவற்றை வாசிக்கும் வாசகர்களில் பலருக்கு இச் சம்ப வங்களின் உண்மைத் தன்மை பற்றிய சந்தேகங்கள் தோன்றுவது இயல்பே.
முரசில் தொடர்ந்து வரும் நொஸ் ரடாமஸ் ஒரு கற்பனைச் சிருஷ் டியா, தெரிவிக்கப்படும் கருத்துக்கள் உண்மையானவைதானா என்று வாசகர்கள் பலர் விசாரித்த வண்ண முள்ளனர். குறிப்பாக, புலம் பெயர்ந்து வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் வாசகர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்து வரு கின்றனர். எனவே வாசகர்களாகிய உங்களுக்குப் பல உண்மைகளை எடுத்துரைக்க வேண்டியது எமது கடமையாகிறது.
மைச்ஜேல் டி நொஸ்ரடாமஸ் என்பதுதான் இவருடைய முழுப் OLJULJI.
மிதவாதத்திலிருந்து தீவிரவாதம் நோக்கி.
அக் காலத்தில் மருத்துவம், பொறியியல், விஞ்ஞான பீடங்களில் தமிழ் மாணவர்கள் அதிக இடங் களைப் பிடித்தனர். 1964ல் பொறி யியல் பீடத்தில் 372 சதவீதம் இடங் களையும் வைத்திய பீடத்தில் 405 சதவீதம் இடங்களையும் தமிழ் மாணவர்கள் பெற்றனர். இப் போக்கு 1971 வரை தொடர்ந்தது.
இவ்விடங்களில் பெரும் பங்கு யாழ்ப்பாணத்திலிருந்த சில பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த மாண வர்களுக்கே கிடைத்தன. குறிப்பாக, வளமும் வசதியுமுள்ள பாடசாலை களாகிய சென்.ஜோன்ஸ், சென்பற் றிக்ஸ், இந்துக் கல்லூரி, மத்திய கல்லூரி, சுண்டிக்குளி பெண்கள் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி, உடுப்பிட்டி அமெரிக்க மிசன் கல் லூரி போன்ற பாடசாலைகளின் மாணவர்களுக்கே கிடைத்தன. பெளத்த பிக்குகள் தலைமையில் உருவாக்கப்பட்ட குழு ஒன்று பல் கலைக்கழகத்தில் யாழ்ப்பாணப் பாடசாலைகளின் ஆதிக்கம் இருப் பதற்கு மூன்று காரணங்களைக் கொடுத்து திறமை அடிப்படையி லான பல்கலைக்கழக அனுமதி முறை மாற்றப்பட வேண்டும் என்று பிரசாரம் செய்தது. தான் பதவிக்கு வந்தால் அம் முறையை மாற்றுவதாக பூரீமாவோ பண்டார நாயக்கா பெளத்த பிக்குகளுக்கு வாக்குறுதியளித்தார்.
அந்த வாக்குறுதியைத்தான்
18
எழுதும் இலங்கைத் தமிழ்
அரசியல் தொடர் இது.
ஐயப்பாடுகள் உள்ளன.
இவருடைய மூதாதையர் சிலர் கிழக்கு நாடுகளுடன் தொடர்புடைய வர்களாக இருந்திருக்கலாம் என்று கருதுபவர்களும் உண்டு எவ்வாறா யினும் நொஸ்ரடாமஸக்கு இந்திய வானசாஸ்திர அறிவு இளமையில்
இவருடைய பெற்றோர் யூத
ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கருத
。 სწჭoზე ܐ ܐ ܐ ܪ ܐ
O P R O P H E TIJE S
date МісныNсsrкAn4мсs
zwaren '9gering
· Ais
LLLCL CCCCC G LLL L LLLLL L LLLS வும் இடமுண்டு.
தனது இளமைக் காலத்தில் அறிவார்ந்த நூல்கள் பலவற்றை நொஸ்ரடாமஸ் கற்றறிந்திருக்கிறார்.
வேற்றினார். திறமை அடிப் படையிலான பல்கலைக்கழக அனு மதி முறையை மாற்றி மொழி வாரித் தரப்படுத்தலை அறிமுகப் படுத்தினார்.
չհոլ է։
அத்துடன் செய்முறைப் பரீட் சையை பதியுதீன் நிறுத்தினார். அதற்கு அவர் கூறிய காரணங்கள்: யாழ்ப்பாண மாவட்டத்தில் வளமும் வசதியுமுள்ள கல்லூரிகள் உள்ளன. செய்முறைப் பரீட்சையில் பல் கலைக்கழக தமிழ் விரிவுரையாளர் கள் தமிழ் மாணவர்களுக்கு உத வுகின்றனர். வினாத் தாள்களைத் திருத்தும் தமிழர்கள் தமிழ் மாண வர்களுக்கு அதிக புள்ளிகளை இடுகிறார்கள்.
இக் குற்றச்சாட்டுக்களால் தமிழ் மாணவர்களும் ஆசிரியர்களும் கொதித்தெழுந்தனர். மொழி வாரித் தரப்படுத்தல் முறையை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் உயர்தர வகுப்பு மாணவர்கள் களத்தில் குதித்தனர். யாழ்ப்பாண வைத்தீஸ்வராக் கல் லூரியில் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி இந்துக் கல்லூரி, எப்ரான் லிக் கல்லூரி, சென்.ஜோன்ஸ் கல் லூரி, சென் பற்றிக்ளப் கல்லூரி, மத் திய கல்லூரி என்பன போன்ற
இதன் அடிப்படை இருக்கும்போதே சஞ்சரிக்கும் நட் கள் ஆகியவற் களை ஆராய்ந்த பெற்றதுடன் அத் யின் நடமாட்டா அவ்வப்போது போகும் நிகழ்ச் களை முற்கூட்டி யும் ஆற்றலையு
இவ்வாறான றலைப் பெற்றவ மஸ் தனது தொகுத்து தானே பிரசுரிக்கவும் மு
'செஞ்சரி" றாண்டு என்ற பு தொகுதிகளுக்கு இவை நான்கு 6 அமைந்தன.
பிரெஞ்ச் ே மொழி ஆகியவ இவருடைய செய
வற்றினி மான் இணைத்துக்கெ வெளி மைதானம்
இப் பேரணியை
தியவர்களில் ெ சபாலிங்கம் ஆகி
LLUITŲ மாவட்டத்த வசதியுமுள்ள Ð LGTGTGOT. G.
If '60) 560)G) is Gray5ODUIT
LDITGOOTG))
உதவுக
பிடத் தக்கவர்க வரும் அப்போ, பல்கலைக்கழக
இருந்தனர். இல எதிரான உண தொடங்கிய த இருந்தது. இங்கு இதே சபாலிங்கம் வருடங்களுக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யில் இளைஞனாக GIGIGIGIGhula) சத்திரங்கள், ராசி றின் நடமாட்டங் றியும் ஆற்றலைப் தகைய இயற்கை களால் பூமியில் ஏற்படும் ஏற்படப் சிகளின் தன்மை யே கணக்கிட்டறி ம் பெற்றிருந்தார். எதிர்வு கூறும் ஆற் ரான நொஸ்ரடா ஆருடங்களைத் வெளியீடுகளாகப் ன்வந்தார்.
அதாவது நூற் தத்தையே தமது க் கொடுத்தார். ÜLITLÜEGITE,
மாழி, இலத்தீன் ற்றைக் கலந்தே ப்யுள்கள் அமைக்
கப்பட்டுள்ளன. பல சந்தர்ப்பங்களில் நேரடியாக எதனையும் தெரிவிக்கா மல் சங்கேத மொழியை ஏன் பயன் படுத்தினார் என்பது எவருக்கும் தெரியாது.
அனேகமாக உலகத்திலுள்ள சகல நாடுகளைப் பற்றியும்
நொஸ்ரடாமஸ் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். இயற்கையின் உற்பாதங்களைப் பற்றியும் அவர் கூறியிருக்கிறார்.
ஆகாய விமானம், நீர்மூழ்கிக் கப்பல், மோட்டார் வாகனங்கள், ரொக்கெட், அணுகுண்டு, நச்சுக் கிருமிகளைக் கொண்ட யுத்த ஆயு தங்கள் ஆகியவற்றின் தோற்றம், செயற்பாடு பற்றியெல்லாம் நொஸ்ர டாமஸ் தெரிவித்திருக்கிறார்.
"எயிட்ஸ்" நோய் பரவுதல்
மரித்த மிதவாதம்
ணவர்களையும் ாண்டு யாழ் முற்ற வரை சென்றது. முன்னின்று நடத் பான்.சத்தியசீலன், ய இருவர் குறிப்
11
இ ~ ॐ
(அரசியல் தொடர்)
ஸில் புலிகளால் சுட்டுக் கொல்லப் பட்டவர் ஆவார்.
1972ம் ஆண்டுக்கான பல் கலைக்கழகத் தெரிவு அறிவிக்கப் பட்டதும் மொழிவாரித் தரப் படுத்தலின் தாக்கம் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. வைத்திய பீடத்துக்குத் தெரிவாவதற்கு தமிழ்
மாணவர்கள் குறைந்தபட்சம் 250 புள்ளிகளைப் (மொத்தம் 400 புள்ளி களில்) பெற வேண்டியிருக்கையில் சிங்கள மாணவர்கள் 229 புள்ளி
களைப் பெற்றால் போதுமானதாக இருந்தது. அதனால் வைத்திய பீடத்துக்கான தமிழ் மாணவரின் அனுமதி 336 சதவீதமாகக் குறைந்
தது. சிங்கள மாணவரின் அனுமதி
சதவீதமாக உயர்ந்தது. இதைப் 09اس=
ÜLIGOT தில் வளமும்
கல்லூரிகள் சய்முறைப் யில் பல் ழக தமிழ் ளர்கள் தமிழ் களுக்கு ன்றனர்.
ள். இந்த இரு து பேராதனைப் LDIT6OOT6)JÍ56ITTE, ங்கை அரசுக்கு வு முகிழ்க்கத் நணமாக இது ந குறிப்பிடப்படும் தான் கடந்த சில முன்பு பிரான் JILD6uoti
°贝、
போன்ற நிலைமையே ஏனைய பீடங்களிலும் நிலவியது. தமிழ் விரிவுரையாளருக்கும் வினாத்தாள் திருத்துவோருக்கும் எதிராக பதியுதீன் சுமத்திய குற்றச்சாட் டுக்களையும் தரப்படுத்தலின் விளைவுகளையும் ஆராய்வதற்காக
வீடமைப்பு அமைச்சர் பீட்டர்
கெனமன் தலைமையில் குழு ஒன்று அமைக் கப்பட்டது. அதன் முக்கிய முடிவுகள்:
1.தமிழ் வினாத்தாள் திருத்து வோர் தமிழ் மாணவர்களுக்குக் கூடிய புள்ளிகளை இடக்கூடிய 6) JITLIĊLI56b60DG).
2. வளமும் வசதியும் குறைந்த பகுதிகளில் கற்கும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கற்பதற்கு வசதியளிக்க வேண்டும்.
அதாவது நாட்டின் சகல பகுதி களிலும் வளங்களும், வசதிகளும், வாய்ப்புகளும் சமச்சீரான முறையில் பகிரப்பட்டிருக்கவில்லை. வளங்கள்
பற்றியும் நொஸ்ரடாமஸ் எச்சரித் திருக்கிறார்.
நொஸ்ரடாமஸ் பற்றிய முதலா வது நூல் 1668ம் ஆண்டில் பிரெஞ்ச் மொழியில் அம்ஸ்டர்டாம் நகரில் பதிக்கப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டது.
நொஸ்ரடாமஸின் ஆருடங்கள் உலக மொழிகள் பலவற்றிலும் பிர சுரிக்கப்பட்டுள்ளன.
முரசில் நாம் தொகுத்து அளித் துவரும் குறிப்புகள் நியூயோர்க் நகரில் "விங்ஸ் புக்ஸ்" பதிப்பகத் தார் வெளியிட்ட லீமக்கேன் என்பவ ரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலிலிருந்தும் புதுடில்லி புஸ்தக் மஹால் வெளியிட்டுள்ள ஆர்.கே. மூர்த்தி எழுதிய ஆங்கில நூலி லிருந்தும் பெறப்பட்டவையாகும்.
இவ்விரு நூல்களிலும் இடம் பெறாத நொஸ்ரடாமஸின் ஆரு டங்கள் கொண்ட வேறு பதிப்பு களும் அவ்வப்போது வெளிவந்துள் ளன. இவை எல்லாவற்றையும் தேடிக் கண்டுபிடித்துப் படிப்ப தென்பது முடியாத காரியம்.
(பிரமிப்புகள் தொடரும்)
நிறைந்த நகரப் பகுதிப் பாடசாலை களில் வசதிகள் வாய்ப்புகள் அதிக மாகவும் கஷ்டப் பிரதேசங்களில் வளம், வசதி, வாய்ப்பு பற்றாக் குறையாக இருப்பதாகவும் பீட்டர் கெனமண் குழு அறிவித்தது. கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி போன்ற நகரப் புறங்களில் இருக் கும் கல்லூரிகளில் பயிலும் மாண வர்களுக்கு போதனை, பரிசோ தனை போன்ற பல விடயங்களில் அதிக வளம், வசதி, வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் தொலை தூரக் கிராமங்களிலும், கஷ்டப் பிரதேசங்களிலும் இருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு அத் தகைய வசதி வாய்ப்புக்கள் கிடைப்பது இல்லை. எனினும் எல்லா மாணவர்களும் பல்கலைக் கழக அனுமதிக்காக ஒரே வினாத் தாளுக்கு விடையளிக்க வேண்டி யுள்ளது. இது ஒரு சமத்துவ மற்ற நிலை. எனவே இதிலிருந்து விடுபடுவதற்காக வளம் குறைந்த வசதிகள், வாய்ப்புகள் அற்ற கஷ்டப் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சலுகை அளிக்
இணைந்து எழுதுவது த சபாரத்தினம்
H அம்பி மகன்
கும் வகையில் ஒரு புதிய முறை அமுல்படுத்தப்பட வேண்டுமென அக் குழு சிபாரிசு செய்தது. இது மாவட்ட கோட்டா முறை என்ற பெயரில் 1974ல் அறிமுகமாகியது. இந்த முறையின் கீழ் எல்லா மாவட்டங்களுக்கும் பல்கலைக்கழ கத்தின் எல்லாப் பீடங்களிலுமுள்ள இடங்களும் மாவட்டங்களின் சனத் தொகையின் விகிதாசாரத்துக்க மையப் பகிர்ந்து அளிக்கப்பட்டது. (தொடர்ந்து வடியும்.)
yతి 29-04 05, 2003

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள்
உள நோயினால் பாதிக்கப்பட்டவர்களே
அதிகமாகக் காணப்படும் இன்றைய கால கட்டத்தில், உள நலம், உளப் பாதிப்புகள், உள நோய்கள் பற்றி அறிந்துகொள்வதும்
இவற்றிற்கான வைத்திய முறைகளை அறிமுகப்படுத்துவதும் அவசியமாகிறது. எனவே மேற்படி உள மருத்துவத் துறையில் அநுபவம் பெற்றவர்களும், நிபுணர்களுமான வைத்திய கலாநிதி திரு. த. கடம்பநாதன்
(எம்.பி.பி.எஸ். எம்.டி. உள மருத்துவம்)
அவர்களும் உளவியலாளர் திரு.தி. சுவீந்திரன் (எம்.ஏ.எம்.ஏ., எம்.பில், உள மருத்துவம்) அவர்களும் இணைந்து
தமது அநுபவங்களைப் பகிர்வதுடன்
உளவியல் சம்பந்தமான வாசகர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்க முன் வந்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.
உளநோய் பற்றிய மூடநம்பிக்கைகளும் தப்பபிப்பிராயங்களும் கடந்த வாரத் தொடர்ச்சி.
"டொக்டர் எதை எடுத்தாலும் சரியாச் செய்ய முடியவில்லை. தொடர்ந்தும் தொடர்ந்தும் தோல்வியே வருகுது என்னைப் பற்றி விசுவாசமே இல்லை. வாழ்க்கை வெறுத்துப் போச்சு, தயவுசெய்து ஹிப்னாடிசம் பண்ணியாவது என்னை மாற்றுங்கள்."
இது உள மருத்துவரிடம் சாந்தி LLLLLL0Y T0rLLL LLLL LLLYTTMTLTTLLT tt
என்பது ஒருவரின் ஆழ்மனக் கிடக்கையைக்
விடுக்கும் வேண்டுகோள்
OTE (6 big, DTG
கண்டுபிடிக்க உதவும் என்பதால், ஒருவரின் உளப் பிரச்சினைக்கான காரணத்தை அறிந்து அதற்கேற்றவாறு சிகிச்சையளிக்க முடியும் என்ற நம்பிக்கை பொதுவாக அதிகரித்துச் செல்லுகின்றது. இது தொடர்பான பல்வேறு விளம்பரங்களும், நிகழ்வுகளும் நடாத்தப்படுகின்றன.
SS SS SS S S S SS S SS S SS SS SS SS S SS SS SS S S
ஹிப்னாடிசம்
இது ஒரு உள யாக அமைந்தாலு களுக்கும் தீர்வாக வகை உளநோய சினைகளும் இச் தீவிரமடையும் சந் மேலும் மற்ற களைப் போலன்றி நோயாளர் தீவிர நிலையும் ஏற்படுக நோயாளியின் சுய என்பன அதிகரிப் அற்றுப்போகின்றது இதுவரை சமூ மூடநம்பிக்கைகள் பற்றியும் அவற்றி யைப் பற்றியும் அ வெறும் உதாரணர் பல்வேறான தப்ப நம்பிக்கைகளும் இருக்கின்றன.
உங்களுக்கு சந்தேகங்களோ ! தொடர்பான தெளி போது உங்கள் பகு துவத்துறை சார் நீ கள் யாருமில்லாத லுள்ள வைத்தி அணுகி உங்கள் துக்கொள்ள முய D. Gift ffäläřGonage 6 உளநோய்கள் நோயினது தீவிர மிதமான உளநே மான உளநோய்
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்கு கொண்டு
குறுக்கெழுத்துப்போட்டி இலP2க்கான
GULAN 250 engununda sumb செல்விஅபிராமி கணேசவேல் 1611 மணற்தரை ே
ILGül Blugit 10 öleli.
செல்வி ஜெதினஜா, வவுனிய
திருமதிரி,பரமேஸ்வரன், அட்ட
பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற
செல்வி, இஷாராபேகம் ஜெமி
வாழ்த்துகின்றோம்.
சொரூபிகா ரீஜிவா, வட்டுக்கே
க.கனகசேகரம், களுபோவில
திருகோணம6ை
திருமதி.ஜே.எஸ்.லெட்சுமி, பிபி
குறுக்கெழுத்தப் போட்டி
எம்.ஜே.எம்.றம்ஸி, தெஹிவை
I
2
3.
4.
5 6. க.தங்கராஜா, 7
8. 9. தறிஷானந்த்,
O.
ஆரையம்பதி -
நா.ஹேமானந்தி, கல்முனை
(l)
ஒரு பெயர் (9)
நாயகி (14)
பொருள்படும்
(18)
பொருள்படும்
(20) மகள்
போட்டி விதிகள் இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி, அஞ்சலட்டையில் ஒட்டி 02.07.2003க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி;
குறுக்கெழுத்துப் போட்டி இல-24 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு.
(1) பூமி
தங்கள் சரியான முகவரியையும், காசுக்கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250/= ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்வஷ்டசாலிகளின் பெயர் தினமுரசில் பிரசுரமாகும்.
ഴ്സ് 29-െ 05, 2003
(2) கேணி
இடமிருந்து வலம்
திருமாலுக்குரிய
சிலப்பதிகாரத்தின்
(திரும்பியுள்ளது) மச்சம் என்றும் குறை என்றும்
இயல்பு என்று
(திரும்பியுள்ளது)
@ಹ
|2}
(குழம்பியுள்ளது) மேலிருந்து கீழ்
(3) அழகு (குழம்பியுள்ளது) (5) 'மார்சன் போட்டவேடம் (தலை
(16) கற்றாளைக்கு இப்படி ஒரு பெய (17) காது (தலைகீழாக உள்ளது)
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடங்கள் யாவும் கற்பனையில்.
III.
பியல் சிகிச்சை முறை எல்லா வித நோய் அமைவதில்லை. சில 5ளும், உளப் பிரச் கிச்சை முறையினால்
ர்ப்பமும் உண்டு.
g) 6TIGlugë gjatë 605 |ச் சிகிச்சை முறையில் ங்கை ஆற்ற முடியாத ன்றது. இதனால் உள மதிப்பு சுய கெளரவம் டுவதற்கான வாய்ப்பு
த்தில் நிலவுகின்ற சில
தப்பபிப்பிராயங்கள் உண்மைத் தன்மை நிந்திருப்பீர்கள். இவை கள் மட்டுமே இவ்வாறு பிப்பிராயங்களும் மூட இன்றைய உலகிலும்
உளநலம் தொடர்பான |ல்லது உளநோய்கள் வின்மையோ எழுகின்ற தியிலுள்ள உள மருத் புணர்களையோ, அவர் சந்தர்ப்பத்தில் அருகி பர் ஒருவரையாவது பிரச்சினைகளைத் தீர்த்
லுங்கள். நோய்களும் வழிமுறைகளும்
பல வகைப்படும். த்தின் அடிப்படையில் ாய்களாகவும் உக்கிர களாகவும் இவற்றைப்
ாட்டி
FILIITTIGDIGINLEGGEDIGT
ELGIal. Golf, esihöysi LDLih, un púLITIGUOTú.
(gögü Buntüliş?
sellis
7 ,2 ...........................ے ہے کہ ; 2-6IT LOCT52525/6) ILO ;
பிரிக்க முடியும் சில உளநோய்கள் சடுதியாகத் தோன்றிக் குறுகிய காலத்தில் குணமடையும் தன்மையுடையன. வேறு சில பல வருடங்களுக்கு நீடிக்க வல்லன.
உலக சுகாதார தாபனத்தின் (WHO) வெளியீடான CD-0 என்ற நூலும் அமெரிக்க உளமருத்துவ நிறுவனத்தின் வெளியீடான DSM-IV என்ற நூலும் பல்வேறுபட்ட உளநோய்களைக் குறித்த விவரணங்களைக் கொண்டுள்ளன.
ஹிப்னாடிசம் என்பது ஒருவரின் ஆழ்மனக் கிடக்கையைக் கண்டுபிடிக்க உதவும் என்பதால், ஒருவரின் உளப் பிரச்சினைக்கான காரணத்தை அறிந்து அதற்கேற்றவாறு சிகிச்சையளிக்க முடியும் என்ற நம்பிக்கை பொதுவாக அதிகரித்துச் செல்லுகின்றது. இது தொடர்பான பல்வேறு விளம்பரங்களும், நிகழ்வுகளும் நடாத்தப்படுகின்றன.
எங்கள் சமூகத்தில் வயது வந்தவர்கள் மத்தியில் காணப்படுகின்ற உளநோய்கள் சில பின்வருமாறு
(1) Ug,56f(IL (BBTL 36ft (ANXIETY DISORDERS (2) LDGOTGJG GJETLİ UITGOT GIBTLJab6ÍT (STRSS RELATED) (3) இயல்பிழப்பு நோய்கள் (DS0CAMEDISORDERS (4) உடல் சார் மனநோய்கள் (SOMAOFOR (5) LD(360TTLITG) (BBTLJ356T (MOODDSORDERS (6) LD607ğifoğ56) (85ITLÜ (SCHIZPOHRENIA) (1) பிறழ் நம்பிக்கை நோய் DEMSIONADSORDER (8) LITT GÓLJ6ù (BEETGITT gab6ïT (SEXWALDXSEUNCTIONS) (9) உறக்கக் கோளாறுகள் SLEEPDSORDERS (10) உண்ணுதல் கோளாறுகள் EANGDSORDERS) (11) ஆளுமைக் கோளாறுகள் PERSONALITYDSORDERS (12) LITG) 60LLITGIT (GBTL assii (GENDERIDENTITY DISORDERS (13) Lópyp LITT GÓLLJ6ù 5L 5605356ïT (DEXUAL DEVIATIONS) (14) பழக்கக் கோளாறுகளும் மனக்கட்டுப்பாட்டிழப்பு நோய்களும் (HABIT, IMPULSE CONTROLDISORDERS (15) 6(36.133 (560BUTCB (MENTAL REJARDATION (6) போதைவஸ்துப் பாவனையுடன் சம்பந்தப்பட்ட உளநோய்கள் SUBSTANCE RELATED DISORDERS (17) உடல் நோய்களின் அடிப்படையிலமைந்த உளநோய்கள்
ORGANIC MENTALDISORDERS (18). GUT LIGOLD (BBTLEGi (FACTITIOUSDUORDERS சிறுவர்களில் ஏற்படும் உளநோய்கள் பெரும்பாலும் அவர்கள் பெரிய வர்களாகும்போது குணமடைகின்றன. சிறுவர்களில் ஏற்படும் உளநோய் கள் வருமாறு
(1) மிகைச் செயற்பாட்டு நோய் (2) அவதானக் குறைவு நோய் (3) விவேகக் குறைபாடுகள் (4) துர்நடத்தைக் குறைபாடு (5) விசேட விருத்திக் குறைபாட்டு நோய் (6) பாரிய விருத்திக் குறைபாட்டு நோய் (7) தன்னிலை மறந்த சிறுநீர் கழிப்பு (8) தன்னிலை மறந்த மலங்கழிப்பு (9) பிரிவுப் பதற்ற நோய் (10) சகோதர பகைமை நோய்
* ο Ιβάν ή (11) தேர்ந்தெடுக்கப்பட்ட பேச்சிழப்பு
இவற்றை விட தீவிர மனநோய்களும் அரிதாக ஏற்படுவதற்கு வாய்ப் கு U புள்ளது. 이 10|| 11|| . 12 முதியவர்களில் ஏற்படும் உளநோய்கள் பின்வருமாறு :
டு ம | ர் (1) அறளை பெயர்தல் நோய் 13 14 15 (2) மனக் குழப்ப நோய்
2/ (3) மனோபாவ நோய்கள் ". छ| | | (4) சந்தேகக் கோளாறுகள்
வயது வந்தவர்களில் ஏற்படும் எந்த உளநோயும் முதியவர்களிலும் 21|| 22 ,2| .2 ஏற்படலாம். /r| ó | ó | wó S S S S பெண்களில் சில உளநோய்கள் குறிப்பாக ஏற்படுகின்றன. அவை
பின்வருமாறு :
(1) மாதவிடாய்க்கு முன்னான மன அழுத்தம் (2) பிரசவத்தின் பின்னரான உளநோய்கள் இப்படியாக சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை வெவ்வேறு உள நோய்களுக்கு மனிதர்கள் உட்படுகின்றனர். இந்த உளநோய்க ளுக்குத் தகுந்த சிகிச்சையைப் பெறும்பொழுது அவர்களின் வாழ்க்கைத் ழாக உள்ளது) தராதரம் மேலும் உயர்வடைகின்றது. இச் சிகிச்சை முறைகள் வாழும் காலத்தை அதிகரிக்கும் நோக்கிலமைந்தன அல்ல. மாறாக, குறிப்பிட்ட ഉ_ൽ(B. வாழ்நாள் காலத்தைச் செம்மையாக வாழ உதவி செய்பவை ஆகும். (தொடர்ந்து வரும்)
Douvi
V)

Page 20
வாழ்க்கைச் சரிதம்
அரசியல், ஆன்மீகம், இசை, இலக்கியம் என்றெல்லாம் என் அநு பவம் சார்ந்த விஷயங்களை வகுத் தும், தொகுத்தும் வழங்க இருக் கிறேன்.
எனவே, படவுலகத்தைச் சார்ந்த வர்கள் மட்டுமே இந்தத் தொடரின் கதாநாயகர்கள் அல்லர்
செய்தது என்று நான் சபையறிய
சொல்லியிருக்கிறேன்.
கொடிவருடிப் பூந்தென்றல் குலவுகின்ற தென்பொதிகை மடிவருடிப் பூத்தவளே! மணித்தமிழே மாற்றாரின் அடிதிருடிப் பாடாமல்
நாற்பதுகளிலிருந்து.
ஆம் நாற்பதுகளிலிருந்துதான் இந்த நூற்றாண்டை என்னால் நினைவு கொள்ள இயலும். பேசும் சினிமா வும் நானும் பிறந்தது ஒரே ஆண் டில்தான். இதனால்தானோ என் னவோ ஒருவித சகோதரத்துவத் தோடு, சினிமா என்னைச் சுவீகரித் துக்கொண்டது என இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.
ஒரு நூற்றாண்டின் நிகழ்வுகள் அப்போதைய சமூகத்தையும், அதைச் சார்ந்து நிற்கும் தனி மனி தனையும் ஒரளவேனும் பாதிக்கத் தான் செய்யும். ஜன சமுத்திரத்தின் நடுவே நானொரு தீவாகவே ஜிவிப் பேன் என்று எவரேனும் தத்துவம் பேசினால் அது சுத்தத் தப்பிலித் தனம் சுற்றுப்புறச் சூழல்தான் மனி தனின் ஆசைகளையும், அவலங்க ளையும் தீர்மானிக்கிறது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் காற்று நம்மைத் தொட்டுவிட்டுத் தான் செல்லும், அது கொண்டு வரு கின்ற நாற்றம் நல்லதோ, கெட் டதோ முகரமாட்டேனென்று முக்கு முனக முடியாது. முடிக்கொண்டால் மூச்சு முட்டும்.
என் பிள்ளை பிராயத்து சுற்றுப் புறச் சூழலே, தமிழ் மொழியை நான் மோகித்துத் தழுவிக்கொள்ள ஏதுவாயிற்று. அதுவே என் தாய் மொழியாகவும் ஆன காரணத்தால், நான் இலக்கணத்தைக் கற்றுக் கொண்டுதான் எழுத வேண்டும் என்கின்ற இடர்பாடெல்லாம் இல் லாது போயிற்று எழுதத் தொடங் கிய வெகு நாட்களுக்குப் பிறகு தான் நான் இலக்கணத்தையே இனங் கண்டுகொண்டேன். கல் யாணத்திற்குப் பிறகுதானே கலவி இலக்கணத்தைக் கெளரவமான குடும்பத்தைச் சார்ந்த ஆணும், பெண்ணும் அறிந்துகொள்கிறார் கள். அது போலத்தான் இதுவும்
இதைத்தான் நான் தலைமை தாங்கிய எத்தனையோ கவியரங்கு களில் தமிழ் வாழ்த்தாகப் பாடி யிருக்கிறேன்.
நானும் இந்த நூற்றாண்டும் வாசித்துத் தமிழ் கற்றோர் sufrgogLfGou LLITglsù6006o யோசித்துக் கவி புனையும் யோக்கியதை தானில்லை நேசித்தேன் நெஞ்சாரப் பூசித்தேன், நிண்ணடியில் யாசித்தேன், அடடாவோ யானுமோர் கவியானேன். இப்படிப் பாடிவிட்டதோடு மட்டும், என் நன்றிக் கடனை நான் தீர்த்து விட்டதாக எண்ணவில்லை. தமிழ் என்னை எப்படியெல்லாம் தயார்
SAlbudffl LIIIL STsåsodsat ஆளாக்கி வைத்தனையே திருவரங்கம் பெரிய கோயிலில் D6OLLIGGulo GLTE J856) GUIE கிக்கொண்டிருந்த வரதனை, திரு வானைக் கோயில் அம்பிகை அல் லவோ அவன் வாயில் தாம்பூலம் உமிழ்ந்து காளமேகமாக்கினாள்!
பத்து வயது முதல் எத்தனையோ தடவை அந்த ஆனைக்கா அம்பி கையின் பிரகாசத்தை நான் வலம் வந்திருக்கிறென். காளமேகத்தின் மீது கடலளவு இறங்கிய அகிலாண் டேஸ்வரியின் கருணை மழை, என் மீது கையளவாவது இறங்கியிருக் கக் கூடும் என்ற நப்பாசையும், நம் பிக்கையும்தான் பாட்டரங்குகளில் எனக்குப் பக்கபலமாக இருந்தன. முறையாகத் தமிழ் கற்றோர் முன்னே அந்தத் தைரியம்தான் என் னைத் தலைமையேற்க வைத்தது. ஆனைக்கா அம்பிகையின் அடியொற்றிப் பாட்டிசைத்தால்,
மோனைக்கா பஞ்சமுண்டு? முற்றெதுகை முதலான சேனைக்கா பஞ்சமுண்டு? சூல்கொண்ட செழுந்தமிழின் சோனைக்கா பஞ்சமுண்டு? சுடர்கவிதை துளிர்க்காதோ? ஆக, நான் தமிழ் பாடத் திரு வருள்தான் காரணம் என்று சொன் னவுடன், பகுத்தறிவாளர்கள் என்று பச்சைகுத்திக்கொண்டிருப்போருக்கு ஒரு நக்கல் கலந்த நமுட்டுச் சிரிப்பு தோன்றக் கூடும்.
இந்த இடத்தில் இரண்டு விஷ யங்களைச் சொல்லத்தான் வேண்டி யிருக்கிறது.
ஒன்று, நடிகர் திலகம் சிவாஜி அவர்களைப் பற்றி, மற்றொன்று, இசைஞானி இளையராஜாவைப் பற்றி
மேற்கண்ட இருவருமே முன் னொரு காலத்தில் இறை மறுப்புக் கொள்கையை ஏற்றுக்கொண்ட இயக்கங்களைச் சார்ந்து நின்றவர் கள். தடுத்தாட்கொண்டான் என்று பக்திப் பனுவல்களில் வருவது போல் இறைவன் இவ்விருவரையும் பின்னொரு காலத்தில் எப்படித் தன் பால் ஈர்த்துக்கொண்டான் என்பதெல் லாம் தனிக் கதை. இன்று இவர்கள் தெய்வ நம்பிக்கை உள்ளவர்க ளாகத் துலங்குகிறார்கள் என்பது துலாம்பரமான உண்மை.
எனது இளவல் திரு.சுந்தரம் எழுதிய வியட்நாம் வீடு நாடகம் அரங்கேற ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், சிவாஜி அவர் கள் சாரதா ஸ்டுடியோவிற்கு ஒரு பாடல் ஒலிப்பதிவின்போது வந் திருந்தார்கள். அது அவர் நடிக்கும் படத்திற்காக நான் எழுதிய பாடல்.
அப்போது, ே அன்று பம்பாய் சிவாஜி என்னிடம் மங்கேஷ்கர் அ நண்பர். அந்த 5UULL 9(5 .
- சிவாஜி பம்பாய்
யிருந்தது.
நான் சிவாஜி "அண்ணே, நாடக அரங்கேற் நாளிலே இருக்கி பட்டேன். நீங் வேண்டுமென்கி GLDG)GOIILb LIII
EGTIT? "
சிவாஜி சொ "வாத்தியாரே 6T6...f60)6OT GTUUG). அழைப்பார்கள்.
"நாடக வசன gan L. cyffuLIT LITL இருந்தாலும் னைக்கு பிச்சி எப்படீன்னு கே கர்ட்டன் பக்கத்த புரம் அம்மன் ட
குரல் கொடுப்பா
வசனமும் நடிப்பு வரும்"
பராசக்தியில் புகழ் பெற்ற நடி திருவருளைப் ெ என்கின்ற உண நான் உணர்ந்து
பெண்களின
சல்வார், அதிகரித்து வ பெண்களும்
gFMTsN 6 குறைவு ஏே 915 916) T35C
ஒன்று
Β600Ι6)ΙΟΦε கிராமங்களி தாண்டின என்ற நிை இந்தப் பென இப்போது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பச்சுவாக்கில் தான் செல்ல இருப்பதாக சொன்னார். லதா வருடைய குடும்ப அம்மையார் சம்பந் நிகழ்ச்சிக்குத்தான்
செல்ல வேண்டி
ஜியைக் கேட்டேன்:
வியட்நாம் வீடு றம் ரெண்டு மூணு கிறதாகக் கேள்விப் E, LILDUTL CUTE ரீர்களே..? வசன LLD U600ï600îL'Le PE)
6öT60III: " சிவாஜி அவர்கள் பும் அப்படித்தான்
ம் இன்னும் ஒரு வரி LLb LJ60160T6Ö(36). அரங்கேற்றத்தன்
உதறிடுவேன். க்குறியா? சைடு கிலேயிருந்து சமய ஜாங் என்று ஒரு அவ்வளவுதான்! ம் பொத்துக்கிட்டு
D G), GTITGL கர் பராசக்தியின் பரிதும் நம்புகிறார் மையை அன்று கொண்டேன்.
டயே இப்போது சுடிதார் மோகம் ருகிறது. வீட்டுப் கூட இப்போது ாங்குவது மிகக் நா வாங்கினால் ருக்காக அல்ல. பெற்றோருக்காக அல்லது குக்காகத்தான். ல் 40 வயதைத் ல்தான் சேலை வந்துவிட்டது. Iகளின் ஆர்வம் ல்வார், சுடிதார் மீதுதான்.
ஹிலாரிக்குப் பிழத்து இந்தியக் கவிதையொன்று.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில்கிளிங்டன் பற்றித் தனது புத்தகத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ள ஹிலாரி கிளிங்டன், இந்தியப் பெண் கவிஞர் ஒருவரின் கவிதை வரியையும் அப் புத்தகத்தில் மேற்கோள் காட்டியுள்ளார். தன்னை மிகவும் பாதித்த கவிதை என அக் கவிதையை அவர் புகழ்ந்துரைக்கிறார். மொனிகா லெவின்ஸ்கியுடனான
கிளிங்டனின் காதல் லீலைகள் மெளனம் அம்பலத்திற்கு வந்தபோது ஹிலாரி L பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டார். பல நாடுகளில் கிளிங்டனை விவாகரத்துச் பேசும் ஒரே மொழி செய்துவிடுமளவுக்கு நிலைமை மெளனம் மோசமானது. ஹிலாரியைப் பாதித்த இதுதான் அவரை மிகவும்
அக் கவிதைதான் என்ன? பாதித்த கவிதை
မြို့ရွဲ့ပြီး
நமது குழந்தைகள்
புத்திசாலிகளாகத்தான் பிறக்கிறார்கள். பெற்றோர்களும் சூழ்நிலைகளும்தான் அவர்களைத் திசை மாற்றுகிறது. குழந்தைகளை நாம்தான் மனதளவில்
ALLDTig, (36) GDoi Glth. அவர்களுக்கு
நாம்தான்
நம்பிக்கையை
DGILL வேண்டும்.
குழந்தை கள் நாம் நினைப்பது போல் நமது விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி உடன் மாறி GILLOTILLIT sig, Gf. GLJITIJELJI Bibli
56OL, 9) - 60) L.,
L||6|6060 606
அடிக்கடி செயற்கையாக மாற்றிக்கொள்வது போல் குழந்தைகளால் செயற்கையாக மாற முடியாது ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதனையே எதிர்பார்க்கின்றனர். இப்படி எதிர்பார்ப்பது பல பெற்றோர்களின் நினைப்பாகிப் போய்விட்டது. இதனால் குழந்தைகளின் மனம் அதிகம் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளின் வளர்ச்சி பெற்றோரைப் பொறுத்துத்தான் உள்ளது. விதைத்ததுதானே முளைக்கும் மாங்கொட்டையை விதைத்துவிட்டு முந்திரி விளைய வேண்டும் என்றால் முடியுமா? பெற்றோர்களே! . நீங்கள் மிக நிதானமாக முயற்சி செய்யுங்கள் உங்கள் குழந்தைகள் நீங்கள் எதிர்பார்ப்பது போல் 6)JGTi6)JIIfi56.
அண்மையில் ஒரு அமைப்பு சாரியா, சல்வாரா என்ற ஒரு கருத்துக் கணிப்பை நடாத்தியது. கருத்துச் சொன்னவர்களில் 44 சதவீதம் வேலைக்குப் போகும் குடும்பத் தலைவிகள், 22 சதவீதம் நகர்ப் புறத்தைச் சேர்ந்தவர்கள். 30 சதவீதத்தினர் கிராமப் புறத்தைச் சேர்ந்தோர். இவர்கள் என்னதான் GFIT6160TTE6t.
சில நிகழ்ச்சிகளில் மட்டும் சாரி கட்டுவோம். வேலைக்குப் போகும்போது நிம்மதியான உடை சல்வார்தான். கவுண், fசேர்ட் போடுபவர்களின் தொகை 12 சதவீதமாக உள்ளது. பார்த்தீங்களா சேலை போகிற போக்கை "சேலையில் இருக்கும் அழகு வேறு எதிலும் இருக்காது" என்கிறார் எனது நண்பியொருத்தி சேலை மீது பிடிப்பு உள்ளவர்கள்
சாரி கட்டுவதைப்
இருக்கத்தான் செய்கிறார்கள்.
பெரும்பாலும் விட்டுவிட்டோம்!
(് 29-ണ്ണ(05, 2008

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள் அறிகுறிகளைக் 85TL.
: வழிய 6 T6:M TI CS ந்தித்துப் Sc. KO ဖွံ့ဖြိုးနှီးနှံ
IIIIIIIIII IIIIIIII IIIIIIETEIEI
கார்ப் பருவத்தை 6
நிரம்பியிருந்தாள்.
C
எழுத்தும் அரசியலும்
செழிப்புடன் சிரித்தன செடிகளையும், இை
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
படைப்பாளிகளின் உடலின் அழிவு குறித்த அரசியல் விடுதலையானது, அந்த அரசியலின் தார்மீகப் பிரச்சினைகள் மற்றும் எதிர்காலச் சமூகத்தின் மந்தாகினியின் செழி அறிவியல் அடிப்படைகள் போன்றவை குறித்த அடிப்படைக் கேள்விகளை எங்கும் இலங்குவதா அது எழுப்பி நிற்கிறது. அரசானது வன்முறைக்கு எதிராகப் போராடும் இந்தச் செடிகளில் பு அமைப்பிடங்களின் உயர் வன்முறை குறித்தும், மக்கள் மீதான ஆதிக்கம் குறித்தும் சுயவிமர்சன உணர்வுகொள்ள வேண்டிய காலத்தில் நாம் போலப் பூச்சூடித் தி
புரட்சி குறித்த விமர்சனத்தை புரட்சிக்கு வெளியில் செய்கிறவர்களைக் கணிடிக்கும் நாம், புரட்சிக்குள்ளும் மனித உரிமைகள், ஜனநாயக பூர்வமான கருத்தாடல்கள் குறித்தும் அக்கறைப்பட வேண்டியுள்ளது.
படைப்புக் குறித்தும் வாழ்வின் அர்த்தம் குறித்துமான தத்துவ விசாரங்ட
மலர்களையும் வழிெ பார்த்தபடியே வந்த
பூவே பூவைச் சூடிக்
பெண்களையும் பார்;
ஆனந்தன். ஆனால் பூத்தபடியிருக்கும் அ மந்தாகினி வடிவில்த
கண்டிருக்கிறான்.
இதோ இந்தப் பூக்க
களே அந்தப் படைப்பினதும், படைப்பாளியினதும் ஆதரங்களாக இனிமேலும் தேனுண்ணப் பறந்த
இருக்க முடியாது.
சமூக மாற்றத்தில் ஈடுபடும் போராட்டங்களில் இயங்கும் எழுத்தாளன் குறித்த விமர்சனங்களை மேற்கொள்வதற்கு நிறைய அநுபவம், பொறுப்புணர்வுடன் படிப்பும் வீரமும் தேவைப்படுகிறது.
எழுதத் தெரிந்தவன் எல்லாம் புரட்சிகர இலக்கியம், அதனது படைப் பாளி குறித்து விமர்சித்துவிட முடியாது.
வண்டினங்கள் எல்ல வேளைதோறும் புது பூக்களைச் சூடியபடி கூந்தல்காரியான அ சுற்றியபடி இருப்ப6ை
மழை சிறு தூற்றலா பெய்துகொண்டிருந்த
சேகுவேராவின் கடைசி உயிலும், கடைசி வாக்குமூலமும் என்ற நினைவால் அவன் 1
நூலின் அறிமுகவுரையில் இருந்து
அது பெய்தது.
SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L STTTTT TTTTTT
கப்பல் தாக்குதலுக்குப் பிறகு, "பொறுமை காத்தது போதும் பொங்கி எழு தமிழர் மானம் காத்திடு" என்று வன்னி மக்களும் கிழக்கு மக்கள் அமைப் புகளும் புலிகளின் தலைமைக்கு மக ஜர்கள் அனுப்பிவைத்திருக்கிறார்களாமே? -ஏமைக்கல் பெர்னாண்டோ, மட்டக்குளி, புல்லரிக்கிறது. வீரத் தமிழனா GABITÉ ABSIT!
O-7 ஒரு ஆண் எப்போது பெண்ணிடம் தோற்றுப் போகிறான்?
-கைரமேஷ், பொத்துவில் நகர் தான் தோற்றுவிட்டதாகப் பெண் நடிக்கின்ற அந்தச் சில சந்தர்ப்பங்கள் தவிர மற்றெல்லா வேளைகளிலும்,
ஆதாம் - ஏவாள் கதையைப் படமாக எடுத்தால், ஏவாள் பாத்திரத்திற்குப் பொருத்தமான நடிகை யார்?
-ரிரொஷாந்தன், கொழும்பு - 12 ஏவாளை வைத்து தமிழ்ப் படம் எடுக்க முடியாது ஆதாமும் ஏவாளும் மனி தருக்குப்பிறந்தவர்களில்லை. ஆதலால் தொப்புள் கொடியோ, தொப்புளோ இருக் காது? தொப்புளைக் காட்ட முடியாவிட் பால் தமிழ்ப்படத்தில் கதாநாயகி எதுக்கு? Ds") ஒ சிம்ரன் பற்றிய லேட்டஸ்ட் நியூஸ் ஏதாவது?
-தஜனா, அக்கரைப்பற்று ஊவா மாகாண தோட்டப் புறங் களிலும் சினேகா,ஜோதிகா, கிரண், ரம்பா, லைலா எல்லாரையும் விட சிம்ரனுக்குத் தானாம் அதிக மதிப்பும், அதிக விலையும் அந்தப் பெயர்களில் அங்கு விற்பனையா வது கசிப்பு
O-O ஓ எஸ்.பி.பி.யின் மகன் சரண் நடித்த படம் வந்துவிட்டதா?
-எஸ்.கௌதம் கொழும்பு -1 இல்லை. இங்கு ஒரு பேட்டியில், தன் மகன் சரண் ஒரு படம் தயாரிக்கலாம் என்று வற்புறுத்தி வருவதாகவும், ஏற் கனவே சூடு கண்ட அநுபவத்தில் தான் அதைத் தவிர்த்து வருவதாகவும் எஸ்பிபி சொல்லியிருந்தார் அல்லவா இப்போது மகன் வென்றுவிட்டார். தன் வாரிசு சரணை நாயகனாகப் போட்டு ஒரு படம் தயாரிக்கிறார் எஸ்.பி.பி இன்னொரு நாயகனைத் தேடி வருகிறார்கள்
O'O ro- gridloor, Gog, Carby D 605 பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காம்தான் உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் என்பது போல நமது பத்திரிகைகள், ஊடகங்களிலெல்லாம் சமீபத்தில் பர ugüurtasů GusůLJGafsirppMrGay, 67 Gör?
-விவசந்தகுமார் பசறை பிபிசியையும், ராய்ட்டரையும் பார்த்துத்தான் நம் ஊடகங்கள் எல்லாம் செய்தி எழுத வேண்டியிருப்பதால்
Osv) மனிஷா கொய்ராலா?
-சரீனா, சீனக்குடா
பம்பாய்' படத்தில் 'உயிரே உயிரே
్యూ 29-90) 05, 2003
கண்களிலும் உதடுக ஏந்தினான். மழை உ
உண்டான குறுகுறுப்
fijluUIT
சிலிர்த்தான். மந்தாகி Sநனைந்த மழை நின - - - - மழை ஓய்ந்த பிறகு பாட்டுக்கு அவர் ஓடிவந்த வதம்தான் இப் நினைத்தா போதும் கண்ணுக்குள் தொந்தரவாக கிளை பெய்த IDEMUP தங்க மகன் படத்தில் புலமைப் பித்தன் - இந்த மழை" என்று எழுதியிருக்கும் பாட்டு வரிதான் அந்தக் சொல்லிக்கொண்டான் காட்சிக்கு ஹிஹறி.) இவ்வளவு நாள் பிரி GTGTGODGOTök, GITGINNTIÚIGLI ஜப்பான் மாநாட்டைப் பகிஷ்கரித்து நடந்துகொள் கறாராக நின்றபடியால்தானே இப்போது - எண்ணிப் பார்த்தான் இடைக்கால நிர்வாகம் பற்றி Jan BIO வெட்கத்தை அள்ளி சீரியஸாக யோசிக்கும் நிலை ஏற் ஒளிந்துகொள்ளும் ! பட்டிருக்கிறது. அந்த நோக்கத்தைக் கதவுக்குப் பின்னால் குறை சொல்ல என்ன இருக்கிறது? நின்றுகொள்ளுமா?
-எஸ்.முருகானந்தம் கொழும்பு - 05. திருவிளையாடல் படத்தில் நக்கீரர் சொல்வது போல, உண்மையிலேயே မျိုးမျို மின்னு இடைக்கால நிர்வாகத்தை எடுத்து அதன் 905 iQLqಳು t பின் வெளிநாட்டு அழுத்தங்களைச் சாத யோசித்தபடியே கமாகப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் எதிரே ஓடி வரும் உ இறுதித் தீர்வையும் எட்டும் நோமையான - பார்த்து ஆச்சரியத்தி நோக்கத்தோடு முயற்சிப்பார்களாயின் நின்றான். அதையிட்டுச் சந்தோசப்படும் முதல் மனி - மந்தாகினிதான் மை தன் நானே. அதே சமயம் இத்தனை முன்னோக்கிக் குனி
பிறகும் இந்த இடைக்கால நிர்வாகக் BAILLIGAD8Fulub BSG கோரிக்கையை மற்றுமொரு சண்டைக் குலுங் LJUD. C கான உபாயமாக்குவார்களானால் ပိုးမျိုး" န္တိ။ (UPGRIGO தப்பம், இவனுக்கு அதையிட்டு வேதனைப்படும் முதல் முன்னே திணறி நின் ஆளும் நானே. மூச்சு வாங்கியது. மு இங்கு எல்லாமே நீர்தானா? என்று மழைநீரை வலது ை தருமி போலக் கேட்காதீர்கள் எல்லோரும் ழநீரை வலது ஒரே மாதிரியாகத்தான் சிந்திக்க வேண்டும் என்ற அச்சுறுத்தலை எதிர்த்து வாய் பெண், டப்பிங் கொடு திறக்கத்தான் இங்கு ஆட்களே இல் கிறார் என்று புரிந் 606)(BLI! முயற்சி எடுத்துக்ெ
முத்தம் தவிர்ந்த நேர சிந்தியா, இறக்காமலிருக்க என்ன உருட்டி உருட்டி செய்ய வேண்டும்? போதாது.
-மனோ கோபாலன், ஹப்புத்தளை, பிறக்காமலிருக்க வேண்டும்.
ஒ சண்டையையும் கொலைகளையும் நிறுத்துவதற்கு எந்த வழியும் இல் GGOLIT?
-யூஜெயக்காந்த் மட்டக்களப்பு வேறு காரணங்களும் இருக்கலாம். ஆனால், மும்பையில் பிடிபட்ட ஒரு பெரிய கேடி நீதிமன்றத்தில் சொன்னான். நான் எல்லாவற்றையும் விட்டுவிட லாம் என்றுதான் பார்க்கிறேன். ஆனால் சனங்களின் ஏமாளித்தனம் என்னைச் சும்மா இருக்க விடமாட்டேன் என்கிறது." O-O ஒ சிம்ரன், ஜோதிகா, சினேகா, ரம்பா எல்லோரிடமும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துச் சேர்க்கப்பட்ட கலவைதான் பிரியங்கா திரிவேதி என்கிறேன். அந்தக் கனவுத் துடிதுடிப்பைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
ó 己 סס
邸
르
ஆசுவாசம் எது
-கேகஜன், வெள்ளவத்தை -ஆர்கோணே கண் முதல் கால் வரை நீங்கள் அகல்விளக்கு ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டவர்கள் எல் குங்குமம் ஆரம்பித் லாம் ஓகேதான். ஆனால் அந்தப் C(عے(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gullsaði allslä gjalla Samgill பிரிவின் துயர் நீங்க மிதமான இணைப்பு
ரவேற்கும் 19 ULU
க விரைந்து ன் ஆனந்தன். fáiligí
26.6061TU-LD, நடுகப் ஆனந்தனுக்கு த்த உருவமே கத் தோன்றியது. ப் பூத்திருக்கிறது. கொண்டது யும் பல திருக்கிறான் பூவே பூப்பூவாய்ப் திசயத்தை
TGI
MGA) டி இருக்கும் TLD,
புதுப் இருக்கும் நீள் J6061TULD தான்!
Gü து மந்தாகினி மனதுக்குள்ளும்
நிமிர்த்தி ளிலும் மழையை ார்ந்த இடங்களில்
GOTTGÖ
னியுடன் GOTONJANG வந்தது. D 9LITES 96.6M ன், "நீ அசைத்த போல் இல்லை Gall Twilisifili". Gâl
it.
Sa Saigi கும் மந்தாகினி வாள் என்று எப்போதும் | UfuILIg அவளுடல் இன்றும்
ஒட்டி
பெருவிரல் பாட தலையைக் ாளா? மதர்த்த ம் நாணத்தை Optus GT
ஆனந்தன் பருவததைய ல் காலெழாமல்
க்குத் தலையை
" 9
T.
விகளும் றிவந்த அழகுத் BTG) 19856T. றது. பெரிதாக கத்தில் வழிந்த கயால் வழித்து
MilyLI6)Jif 6T6oi62)T (BLI9; கொண்டு நடிக்க ாள்ள வேண்டும் ங்களில் கண்களை முழிப்பது மட்டும்
அவஸ்தை எது? ஸ்வரன், நுவரெலியா, வி முடிந்ததும், தும்
எறிந்தது.
மழையில் தெப்பலாக நனைந்திருந்தாள் மந்தாகினி ஆடைகளோடு சேர்த்து அவளுடலை இறுக அணைத்திருந்தது மழை மழைக்குக் காரணன் என்று சொல்லப்படும் வருணன் மீது பொறாமை எழுந்தது ஆனந்தன் DGiggs)
மழையால் அணைக்க முடியாத் தி மனத்தில் எழுந்தது. ஓரிரு கணங்களே மூச்சு வாங்கித் தயங்கிய மந்தாகினி, ஆனந்தன் எதிர்பார்க்கா
வண்ணம் பாய்ந்து வந்து அவனைத் தழுவிக்கொண்டாள் பிரிவுத் துயரம் நாணத்தையெல்லாம் சிதறடித்திருந்தது. ஆறாத காதலுடன் அந்தப் போதார் கூந்தல் பெண் அவனை இறுகத் தழுவி முயங்கினாள் மழையில் நனைந்துகொண்டிருந்த அவள் மழைக் கூந்தலில் உதடுகளைப் புதைத்தான் ஆனந்தன். பின்னர் அவள் உச்சந்தலையில் கன்னத்தை உராய்ந்தபடியே "மந்தாகினி" என்று இன்பமாக அழைத்தான். 'உம்' என்றாள் அவனுள் புகுந்துகொள்ளும் ஆவேசத்தைத் தன் உடலால் உணர்த்தியபடி "இதைத்தான் வால்மீகி இராமாயணத்திலும் சொல்லியிருக்கிறது." "எதை" என்று சற்றே உடலை நெளித்து அவன் பிடிக்குள் திமிறினாள் "காயங்களுக்குச் சீதை கொடுத்த ஒத்தடம்"
"காயமா? யாருக்கு" "இராமனுக்கு கரன் முதலியவர்களுடன் போர்
தங்கர் பச்சானின் அடுத்த படம் GTGTGOT?
-பேசுதர்ஷினி இராஜகதமுவ, தென்றல், ஹிரோகார்த்திக் முக்கிய மான செய்தி என்னவென்றால் இசைஞானி இல்லாமல் படம் எடுக்க மாட்டேன் என்று அசல் தமிழன் இளையராஜாவின் தீவிர அபிமானியாகக் காட்டிக்கொண்டவர் தன் அடுத்த படத்திற்கு இசைஞானியாகக் கண்டிருப்பது சுந்தரத் தெலுங்கின் வித்யா சாகரை
O-O
ஓ நடிகர் ஷாம் 12ம படத்திற்கு முன் குஷி படத்தில் குறுப் டான்ஸில் ஒரு வராக ஆடியிருக்கிறாராமே, உண் GOLDLLUIT?
-ஜஅஸ்மி அஹமட் திக்குவல்லை. உண்மைதான். அதே போல் இன்று மற்றுமொரு முன்னணி ஹீரோவாக இருக்கும் ரீகாந்தும் அதே படத்தில் குழு நடனக்காரர்களில் ஒருவராக வந்த வர்தான்.
O-O ஓ நல்ல துணையைத் தேடிக்கொள் Sugi GT Lily?
-ககமால்தீன், ஏறாவூர் -08 அந்த அருமையான உறவின் இரக சியத்தைப் புட்டுவைத்திருக்கும் வெளி நாட்டு யோசனையொன்றை எடுத்து விடுகிறேன். டேக் இட்
1) சமைக்க வீட்டைத் துப்புரவாய்
a
செய்துவிட்டு, உடல் முழுவதும் காயங்களுடன் வந்த இராமனை, இப்படித்தான் சீதை இறுகத் தழுவிக்கொண்டாளாம்." அவளை விட்டு விலகி ஓடியிருந்த நாணம் மீண்டும் அவளுடலில் வந்து புகுந்துகொண்டதை ஆனந்தன் உணர்ந்தான். முதுகை அணைத்திருந்த கரங்கள் இப்போது மார்புப் பகுதியில் வந்து அவனைத் தள்ளுவது போலவும், இரு உடல்களுக்குமிடையில் தடுப்புச் சுவர் அமைப்பது போலும் பாதுகாப்பு நிலை எடுத்திருந்தன. அதையும் மீறி அவளைத் தன் மார்போடு இறுகச் சேர்த்துவிடும் முயற்சியாக அவளைச் சுற்றி வளைத்துக்கொண்ட ஆனந்தன், "அப்படிச் சீதை தழுவியதுதான் QUITLDGT offuJPG|B(Gyö(5 35LDTGO ஒத்தடமாகியதாம்" என்று கிறக்கத்தோடு சொன்னான். "இங்கே என்ன காயமாம் அவன் பின் கழுத்தில் மந்தாகினியின் உதடுகள் உரசின. "காயப்பட்ட இடத்தைத்தான் உன் கைகளால் காவலிட்டிருக்கிறாயே!” "மார்பிலா என்றபடி அவசரமாகக் கரங்களை அகற்றினாள் தடை அகன்ற அதே கணத்தில் விசையோடு அவளைத் தன் மார்புற அணைத்துக்கொண்டு "இல்லை, மனத்தில்" என்றான். "மனத்திலா' என்று அவன் முரட்டுத்தனத்தால் விளைந்த வலியுடன் முனகினாள் "ஆமாம், பிரிவுத் துயரால் அங்கே பெரிய புண் உண்டாகியிருந்தது. உன் இதமான ஒத்தடத்தால் அந்தக் காயம் ஆறுகிறது."
'gj5LiDr" "இதோ" என்று குனிந்து கண்களால் அந்த ஒத்தடப் பொதிகளைக் BTLIGOTITGOT.
ना
அவள் பொங்கி வந்த நாணத்தை மறைக்க மீண்டும் பாய்ந்து தழுவிக்கொண்டாள் நாணத்தையும் தன்னையும் முற்றாக அவனுக்குள் ஒளித்துக்கொண்டாள். asmritas Goñi G6ziDITri LITO (BGI LIGAS GIL Goñi ஏர்பரந் தனவார் Gor GBL:n osassos gm gmi Lôgariiñ GLOTTüüluü போதார் கூந்தல் முயங்கினள் எம்மே.
(ஐங்குறுநூறு 417)
வைத்திருக்க மற்றும் உங்கள் தேவை களுக்கும் ஒரு பெண்ணைக் கண்டு பிடிப்பது முக்கியம்
2) சிரிக்கவும், சிரிக்க வைக்கவும் கூடிய பெண்ணைக் கண்டுபிடிப்பது இன் னும் முக்கியம்
3) உங்களை நம்பும், உங்களிடம் பொய்யாக நடந்துகொள்ளாத ஒரு பெண் ணைக் கண்டுபிடிப்பது முக்கியம்
4) உங்களுடன் எப்போதும் இருக்க விரும்பும் ஒரு பெண்ணைக்கண்டுபிடிப்பது முக்கியம்
5) மேற்கண்ட நான்கு பெண்களும் ஒருவரையொருவர் கண்டுபிடிக்காமல் இருப்பது மிக மிக முக்கியம்
Des') ஓ 'மின்னல் அரசியலைக் கைவிட்டு விளையாட்டு வியாபாரம் என்று இறங்கி விட்டது போல் தெரிகிறதே!
-ஏசிஎம்கடாபி ஓட்டமாவடி சண்டை இப்பவோ எப்பவோ என்ற நெஞ்சிடியில் சமாதானம் பற்றி என்னத் தைக் கதைக்கலாம் என்கிறீர்கள்? கூட்ட மைப்புக்காரர்கள் வேறு இனிக் கூப் பிட்டால், அரசாங்கத்தை நாக் கூசாமல் திட்ட ஆரம்பிப்பார்கள் அரசதரப்பிலிருந்து நியாயத்தைப் பேச என்று யாரையாவது விட்டால் தமிழ்ப் பெருந் தலைமையின் சினத்திற்குள்ளாக நேரும், ம். இனி அந்த ஒரு மணித்தியாலத்துக்கும் இரண்டு தொடர்களைப் போட்டுத்தான் சமாளிக்க வேண்டியிருக்கும்.

Page 22
njlâù||Î|Îhỉ ||ẳgãjñTâù lẫạủĩ0ủ
ஹரிலாரி கிளிங்டன் தனது வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளி யிட்டாலும் வெளியிட்டார். அதில் இலாபம் அடைந்தவர்களின் வரிசை யில் ஹிலாரிக்குப் பிறகு முக்கிய பாத்திரத்தில் இருப்பது, அவரது ஒட்டுமொத்த கவலைக்கும் பிரதான காரணகர்த்தாக்களில் ஒருவரான மோனிக்கா லிவின்ஸ்கி என்பது இதிலுள்ள மற்றொரு சுவாரசியமான விஷயம் ஹிலாரியின் புத்தகம் வெளியாகிப் பரபரப்பாக விற்பனை நடந்துகொண்டிருக்கும் இந்தத் தரு ணத்தில் மோனிக்காவைச் சுற்றி மீண்
GLOT6īšTA
ä5 LOGIJär!
டும் பத்திரிகைகள் மொய்க்கத் தொடங்
கிவிட்டன. அவர் மீண்டும் தமது
பழைய சமாச்சாரங்கள் குறித்துப் பேட்டி கொடுக்கிறார். சில தொலைக் காட்சிகளுக்கு அதிரடிப் பேட்டி
களைக் கொடுத்துச் சுளையாகச்
சம்பாதித்து வருகிறார் மோனிக்கா
ஹிலாரியின் புத்தகம் வெளியான கையோடு மோனிக்காவைத் தொடர்பு கொண்ட சில பத்திரிகைக்காரர்கள்
அவர் முன்பு சொன்னதிலிருந்து
ஏதாவது மிச்ச சொச்சம் இருக்கிறதா என்று கேட்டுத் துளைத்து எடுக்கிறார் கள் மோனிக்கா சொல்வதெல்லாம்
உண்மையா கற்பனையா என்று
பிரித்துப் பார்க்கும் நிலை இல்லா விட்டாலும் இன்றைக்கு அவரது வார்த்தைகள் அங்கே கணிசமாக விற்றுத் தீர்க்கின்றன. மனைவியும் முன்னாள் காதலியும் ஆளாளுக்குப் பேட்டி கொடுத்துப் பணம் சம்பாதித் துக்கொண்டிருக்க எதையும் கண்டு கொள்ளாமல் தன்பாட்டுக்கு நாடு நாடாகச் சென்று சொற்பொழிவாற்றி பணத்தை அள்ளிக் கொண்டு வரு கிறார் கிளிங்டன்,
கடந்த வாரம் இணையத்தளம்
ஒன்றிற்கு மோனிக்கா கூறியிருக்கும்
தகவல்கள் முகம் சுழிக்க வைக் கின்றன. கிளிங்டனுக்கும் தனக்கும் இடையிலான உறவு நீதிமன்றம் வரை சென்ற பின்னரும் கூட கிளிண்
டன் தன்னுடன் தொடர்புகொண்டதாக வாய்க்கு வந்தபடி கூறியிருக்கிறார்
மோனிக்கா கொதித்துப் போயிருக் கிறது கிளிங்டன் வட்டாரம்
ன்ெனதான் ஆபத்து என்றாலும் கடல் வழியாகவும் ஏனைய சட்ட விரோத மார்க்கங்களுடாகவும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெய ரும் தெற்காசியர்களின் குறிப்பாக இலங்கையர்களின் எண்ணிக்கை குறைவதாக இல்லை என்று சமீபத் திய புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக் கிறது.
தினசரிப் பத்திரிகைகளைப் பார்த்தால் கடலில் இத்தாலி நோக் கிப் போன வள்ளம் மூழ்கி இறந்த வர்கள் பற்றிய செய்தியோ அல்லது புறப்படத் தயாராக இருந்தவர்கள் பொலிஸில் சிக்கியது பற்றிய செய்தி களோ காணப்படுகின்றன.
இலங்கை தெற்காசியாவிலே ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்க ளைக் கடத்துவதில் பிரதான மையத் தளமாக விளங்குகிறது. இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ் தான் என்று பல நாடுகளிலும் இருந்து கொழும்பு வந்து இங்கி ருந்து கடல் வழியாகவோ விமான மார்க்கமாகவோ ஐரோப்பாவைச் சென்றடையவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.
இலங்கையின் மேற்கு, தென் மேற்குக் கரையோரங்களிலிருந்து இத்தாலிக்குச் செல்வோர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மிகவும் ஆபத்தான ஒரு சவாலையே எதிர் கொள்கிறார்கள். ஆனால் இவ்வாறு செல்வோர் இந்த ஆபத்தைக் கண்டு அஞ்சுவதாகத் தெரியவில்லை. இத் தகைய பயணங்களுக்கான மவுசு அதிகரிப்பதை சிலாபம், புத்தளம் பகுதிகளில் இருந்து இவ்வாறான பயணங்களை ஒழுங்கு செய்பவர் களிடம் கேட்டால் தெரியும் முகவர் கள் மூலம் 10 முதல் 15 இலட்சம் வரை கொடுத்துப் போகும் பய ணத்தை வெறுமனே 2 இலட்சம் ரூபாவுக்கு, அதுவும் 50 ஆயிரத் தையோ ஒரு இலட்சத்தையோ முதலில் கொடுத்து மீதியைப் பின்னர் தருவதாகக் கூறிக்கூட கடல்
22
பயணத்தை ஆரம்பிக்கலாம். தெற் காசியர்கள் இலங்கை வந்து இங்
குள்ள சட்டவிரோத முகவர்களின்
உதவியை நாடுவதற்கு இந்தக்
குறைந்த கட்டணமும் ஒரு பிரதான
காரணம் எனப்படுகிறது.
தோர் இடையில் பிடிபட்டதாக அடிக் கடி செய்திகள் வருகின்றபோதிலும் உண்மை என்னவெனில் இவ்வா றான பயணங்களில் வெறும் 10 சத வீதம்தான் சட்டத்தின் கண்ணில் சிக் குகிறது. பிடிபட்டால் மாத்திரம்தான் செய்தி பத்திரிகைகளில் வரும் இது தவிர போய்ச் சேர்ந்தவர்கள் குறித் துப் பொதுவாக விபரங்கள் வெளி யாவதில்லை. மிகவும் பலமான ஆனாலும் முறையாக ஒழுங்கமைக் கப்படாத ஒரு 'நெட்வேக் ஊடாகத்
I, p: .6ji g
மடத்தனம்.
2. நான் பிற Ligi6ílš, J, Lň
3. மற்றவர் இருக்கின்றோ இருக்கிறார்கள் 4. பக்கத்து ஆனால் மாட் 5。 உன் T ஆகவே துங்
1. լճ3,6յլf: நன்றாக வீட்6 உன்னை நன் ஒரு பெண்ை முக்கியம்
2. წა, წუiნში). G| კიუუfგუ) შეუეtჭ: 3 உண்ை சொல்லாத ஒரு கண்டுபிடிப்பது 4. உன்னு விரும்பும் ஒரு பிடிப்பது முக் 5 மேற்கள் ஒருவரையொ இருப்பது மி
D3).
எதிர்மறைய இப்படிச் சவாை கடல் கடந்து ே தமது வாழ்க்கை கீழாக மாற்றிக் களின் எண்ணிக் என்றாலும் கூட ! பேர்வழிகள் இந் GILDLLMira,
கடல் வழியா புவதாகக் கூறிப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 ைஎங்கேயோ கேட்ட லொள்ளு =
அப்பா ஏழையாக இருந்தால் ೭o! ஆசிரியை ஜோர்ஜ் வாஷிங்டன் அப்பாவின் மனார் ஏழையாக இருந்தால் அது உன் செர்ரி மரத்தை வெட்டிவிட்டு அப்படி வெட் டியதை மறைக்காமல் தன் தந்தையாரிடம் க்கும்போது புத்திசாலியாகத்தான் பிறந்தேன். சொன்னார். இப்போது தெரிகிறதா ஏன் என்னை முட்டாளாக்கிவிட்டது. அவரது அப்பா வாஷிங்டனை தண்டிக்க
களுக்கு உதவி செய்வதற்குத்தான் நாம் என்று?
என்றால் மற்றவர்கள் இங்கு எதற்காக ஒரு மாணவன் வாஷிங்டன் கையிலே f, அந்தக் கோடரி இருந்தது காரணமாக
- இருக்கலாம். வீட்டுக்காரர்களிடம் அன்பு செலுத்து. -
டிக்கொள்ளாதே ■リ●●のóリー - நிர்காலம் உன் கனவில்தான் இருக்கிறது. ஆசிரியர் : குழந்தைகளே! ஒருவன் ஒரு @。 ġlb (LBP 60D 95 60D UL 94 19 LI LI 60D ġ5 LI LI IT FT 35 ġibli அவனைத் தடுக்கிறேன். இந்த நல்ல குணத்தின் பெயர் என்ன?
ருமையான மாணவன் : சகோதர பாசம், பின் இரகசியம்
நன்றாகச் சமைக்கும் டைச் சுத்தம் செய்யும் // றாக பார்த்துக்கொள்ளும் / னக் கண்டு பிடிப்பது
o'r ffiliis, 63,6 j.a. i iniq கண்டுபிடிப்பது முக்கியம் ன நம்பும் உன்னிடம் பொ ரு பெண்ணைக் து முக்கியம் டன் எப்போதுமே இருக்க ந பெண்ணைக் கண்டு
ண்ட நான்கு பெண்களும் ரு வர் கண்டுபிடிக்காமல்
மிக முக்கியம்
அடைக்கப்படுகிறார்கள், பிரிட்டனில் என்றால் சட்டவிரோதமாக இருப்பது இனிமேல் சாத்தியமே இல்லை என்றாகிவிடும் அளவுக்கு அங்கு குடிவரவுச் சட்டங்கள் இறுக்கமாகி வருகின்றன. இந் நிலையில் கடலில் மிகுந்த ஆபத்தை எதிர்கொண்டு யாபாரம் நடக்கி கிறது. பின்னர் பயண ஒழுங்குகள் பயணித்துப் பின்னர் அங்கே சிறை செய்யப்படுவது போல் போக்குக் யில் அடைபடுவது என்பது மிகவும் கச் சிந்தித்தால் காட்டி பணம் வாங்கியவர்களை துரதிர்ஷ்டவசமானது. ல எதிர்கொண்டு பயணத்துக்காகக் காத்திருப்பவர் கடந்த வாரம் ஆபிரிக்க நாட்ட பாய் சம்பாதித்துத் நிலையைத் தலை NBTT60öTL GTLDLD6jff கை கணிசமானது. இப்போது ஏமாற்றுப் தத் தொழிலிலும் ST. க இத்தாலி அனுப் பணம் அறவிடப்படு
பிடிபட்டால் மாத்திரம்தான் செய்தி பத்திரிகைகளில் வரும் இது தவிர போய்ச் சேர்ந்தவர்கள் குறித்துப் பொதுவாக விபரங்கள் வெளியாவதில்லை. மிகவும் பலமான ஆனாலும் முறையாக ஒழுங்கமைக்கப்படாத ஒரு 'நெட்வேக் ஊடாகத்தான் இந்த வியாபாரம் நடக்கிறது.
களைப் பொலிஸில் சிக்கவைத்து வர்களை இத்தாலிக்கு ஏற்றிச் விட்டுத் தலைமறைவாகிவிடும் சம்ப சென்ற கப்பல் ஒன்று மத்தியதரைக் வங்களும் நடக்கின்றன. அண்மை கடலில் மூழ்கி நூற்றுக்கணக் யில் நீர்கொழும்பில் இத்தாலி கானோர் பலியான சம்பவம் அண் போவதற்காகக் காத்திருந்த ஒரு மைக்கால அதிர்ச்சி. சுமார் 250 குழுவினர் பொலிஸாரினால் கைது முதல் 300 பேர் வரையிலான சட்ட செய்யப்பட்டார்கள். இவர்கள் பயண விரோதக் குடியேற்றவாசிகளை ஏற் ஏற்பாட்டாளர்களினாலேயே பொலி றிச் சென்ற வள்ளம் மத்தியதரைக் ஸில் சிக்க வைக்கப்பட்டதாகத் தக கடலில் கவிழ்ந்தது. 41 பேர் மட் வல்கள் வெளியாகியிருந்தன. தவிர டுமே உயிரோடு மீட்கப்பட்டார்கள் வும் இவ்வாறான சம்பவங்களில் இத்தாலிக் கனவு இடை நடுவில் கூடுதலாக வடபகுதித் தமிழ் இளை மூழ்கியது. இப்படி ஏராளமான சம்ப ஞர்களே சிக்குகிறார்கள். வங்கள் உலகம் முழுவதிலும் மறுபுறம் இப்போது ஐரோப் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின் பாவிலும் நிலைமை மோசமாகி வரு றன. கிறது. எல்லை ஓரங்களில் கைது பொருளாதார நோக்கில் ஐரோப் செய்யப்படுவோர் திருப்பி அனுப்பப் பாவுக்கான கடல் வழிப் பயணம் பல படுகிறார்கள், சில நேரம் சிறையில் முறை சிந்திக்கப்பட வேண்டியது.
ஜூன் 29-ஜூலை 05, 2003

Page 23
நேசனின் தாய் லீலா, வாசலில் வரும்போதே ஒப்பாரி அழுகையுட னேயே வந்தாள். சற்று அழுது ஓய்ந்த பின்பு லீலாவுடன் பேச்சை ஆரம்பித்தேன்.
"அம்மா நீங்கள் இலங்கையில் எந்த இடம்?"
"இலுப்பைக்கடவை." "உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறீர்கள்?"
"எனது கணவர் கூலி வேலை செய்கிறார் எனக்கு மூன்று பிள்ளை கள் மூத்தவர் திருமணமாகிவிட்டார். இரண்டாவது பொடியன்தான் நேசன். அடுத்தது ஒரு பொம்பிளைப் 175i6061T."
"சரி அம்மா நேசன் எப்படி இறந்தார் என்று நீங்கள் அறிந்
6. "ஒரு சனிக்கிழமை காலை பெயின்ரிங் வேலைக்கு முகாம் பொடியங்களுடன் சென்ற எனது மகன் நேசனை இரவு 7 மணிக்கு மயக்கமுற்ற நிலையில் முகாமுக் குக் கொண்டுவந்தார்கள். நான் பதறினேன். உடனே ஆசுப்பத்திரிக்கு கொண்டு போகும்படி கோரினேன். வாகன வசதி இல்லாததால் இன்பம் என்பவனும் ரமேஸ் என்பவனும் மோட்டார் சைக்கிளில் எனது மக னைக் கொண்டு செல்வதாகக் கூறி ஏற்றிச் சென்றனர். இரவு பதினொரு மணிக்கு முகாமிற்கு திரும்பி வந்த இன்பமும், ரமேஸம் எனது மகன் இடையில் இறந்துவிட்டதாகக் கூறி ார்கள் பின் ஆட்டோவில் மகனின் சடலம் வந்தது. அடுத்த நாள் அடக்கம் முடிந்த பிறகுதான் எனது மகன் கொலை செய்யப்பட்டிருக் கிறார் என்று எனக்குத் தெரிய வந்தது" என்ற லீலாவின் தொண்டை அடைத்தது. மீண்டும் அழுதாள்.
சிறிது நேரத்தின் பிறகு,
சொல்லுங்கள் அம்மா என்ன அறிந்தீர்கள்!"
"எங்க முகாமிலிருந்து பதி னைந்து பொடியன்களுக்கு மேல் ஒன்றாக பெயின்ரிங் வேலைக்குச் சென்று வருவார்கள். எனது மகனும் தொடர்ந்து வேலைக்கு சென்று வருவான். இன்பமும், ரமேஸம் தாங்கள் மதிய உணவு கொண்டு போகும் தூக்குச் சட்டியில் வேலை முடிந்து வரும்போது பெயின்ரைக்
கடந்தவாரத் தொடர்ச்சி.
களவெடுத்துக் கொண்டு வருவது வழக்கமாக இருந்தது. இச் செயலை எனது மகன் நேசன் கண்டித்திருக் கிறான். ஒரு தடவை பெயின்ரைக் களவெடுத்ததை வீட்டுக்காரர் கையும் களவுமாகப் பிடித்துவிட்ட தால், இவ்விருவரையும் பெயின்ரிங் வேலைக்குக் கூட்டிச் செல்வ தில்லை. இதனால் ஆத்திரமடைந்த இன்பமும், ரமேஸம் எனது மக னுக்கு பியருடன் நஞ்சையும் கலந்து கொடுத்திருக்கிறார்கள்
நேசன் அறிவு மயங்கிய பிறகு முகாமிற்குக் கொண்டு வந்துள்ளார் கள். அன்று இரவு நான் ஆசுப்பத் திரிக்கு கொண்டு போகச் சொல்லி அழுதபோது அந்த இரண்டு கொலை காரர்களும்தான் தமது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு போய் இடையிலே உள்ள காட்டுப் பகு திக்குள் நேசனின் உயிர் பிரியும் வரை பல மணி நேரம் வைத்திருக் கிறார்கள். நேசன் இறந்ததை உறுதி செய்த பிறகு ஒரு ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தி எனது மக னின் சடலத்தை முகாமிற்குக் கொண்டு வந்துள்ளனர்."
என்ற லீலா மிகச் சிரமப்பட்டு அழுகையை அடக்கிக்கொண்டாள். "சரி அம்மா கொஞ்சமும் ஈவிரக்கமற்ற கொலை இது நீங்கள் பொலிஸில் புகார் செய்யவில் 60)GOUT."
"ஐயா! பொலிஸில் சொல்லி என்ன பிரயோசனம் என் பிள் ளையை தரப்போகிறார்களா?
இந்த முகாமில் நடக்கும் எந்தப் பிரச்சினையையும் பொலிஸார் கண்டுகொள்வதே இல்லை."
"இன்பமும், ரமேஸும் எந்த இடத்தைச் சேர்ந்தவர்கள்?"
"இவர்கள் மன்னாரைச் சேர்ந் தவர்கள். இவர்களுடைய அடா வடித்தனத்தை யாரும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஐயா நீங்கதான் இம் முகாம் மக்களுக்கு ஒரு வழி காட்ட வேண்டும்."
லீலாவுக்கு ஆறுதல் வார்த்தை களைக் கூறி நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தேன்.
இந்த மேட்டுப்பாளையம் முகா மில் திருப்பதி என்பவனின் வீட்டில் மாரியாயி என்ற அயல் கிராமத்து "மந்திரவாதிக் கிழவி' ஒவ்வொரு நாளும் வந்து போகிறார் என்றும்
ीशा, äug
BLoLLô : al அச்சுவினி, பரணி கார்த்திகை முதற்கால்) செய்தொழில் விருத்தி வரவு திடீர்ப் பிரயாணம் செலவு அன்னியர் நட்பு உத்தியோக மேலதிகாரிகள் உதவி i assa puurrëf, Luffy608.56Mo
Ang Tula,si, GNUTUTifligi
. (
விட நாள் செவ்வாய்,
lai abs 04
Թ5ւալն : கார்த்திகை பின் முக் கால், ரோகிணி, மிருக சீரிடத்து முன்னரை) இன சன நன்மை காரியானு வெளியிடப்பயணம் மனமகிழ்ச்சி உதவியாகச் சிறப்பு பெரியோர் நட்பு கல்வி குழப்பம், விவசாயிகள் assi u jiġuD GONGADITLULb. அறிவிடநாள் புதன் ബ; 05
இன் 29-ஜூலை 05, 2008
மிது
கஷ்டம், காரியானுகூலம் பிரயாண மிகுதி, துயர் நீங்கும் உத்தியோகச் சிக்கல், மேலதிகாரிகள் தர்க்கம் மாணவர் கல்வி குழப்பம், விவ சாயிகள், வியாபாரிகள் குறைந்த 6) GomTLLb. அதிர்ஷ்ட நாள் வெள்ளி
தொழில் விருத்தி, பணவரவு பெரி (BLITT JELLI, Ga56 TJ6Jub, D 55GBILITE முயற்சி, பலவித பேறு, மாணவர் கல்வி நன்மை, மனமகிழ்ச்சி விவ FTulas6, 6ólumuntffa56 @ GAOITLULb. அதிர்ஷ்டநாள் வியாழன், அதிர்ஷ்ட இலக்கம் 01
9.06.2008 தொடங்கி 05.01.2008 வன
(மிருககிரிடத்துப்பின்னரை திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்) தொழில்
அதிர்ஷ்ட இலக்கம் 06
GÍGSLAGL :
(புனர்பூசத்துநாலங்கால் பூசம், ஆயிலியம்) செய்
(மகம் பூரம், உத்தரத்து ( முதற்கால்) மனக்குறை நீங்கும் உதவி, பணவரவு இனசன நன்மை சுபகாரிய மகிழ்ச்சி உத்தியோகச் சிறப்பு மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள், அதிர்ஷ்ட இலக்கம் 02
agosaf : (உத்தரத்துப்பின் முக்கால் அத்தம் சித்திரையின் முன் னரை) இனசன மகிழ்ச்சி rustful gigold, Glso குறை கேட்டல், பெரியோர் உதவி உத்தியோகக் கஷ்டம் பயனற்ற செயல் மாணவர் கல்வி குழப்பம், மனக் கவலை விவசாயிகள், வியாபாரிகள் மத்திம
அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட இலக்கம் 03
இவள் செய்வி6ை கிறாள் என்றும் ெ பட்டது. வெள்ளி களில் இந்தக் தங்கி சாமி ஆடு தல், செய்வினை UTE (9 J6 ( உடுக்கை அடித்து வழக்கமாகிவிட்ட பீதியுடன் வாழ்வ Lgl
மேற்படி விடய got LDTGILL பொலிஸ் உயரதி திக்க முயற்சி ெ கழகத் தலைவ கொண்டு நடவடி கினேன்.
அசோக், வ ரமேஸ் ஆகியோ சிறப்பு முகாமுக்கு திருப்பதி குடும்பம் முகாமிற்கு மாற்றப் கிழவி முகாம் ! கூடாது என்று தை மேட்டுப்பாலை இரண்டு பொலிஸ் கடமையில் இ மென்றும் மாவ மிருந்து உத்தரவு இந்த நடவடிக்கை டுப்பாளையம் முக ஏற்பட்டது.
இதுவரையும் தி
இலங்கைத் தம முகாம்களில் ஏற் சினைகளையும் களை நாம் தீர்த் முயற்சிகளையும் மக்களுக்கு ஆ அவசியத்தையும் அல்லது அகதி தமிழர்களின் விழு வளவு தூரம் என்பதையும் அவ யப்படுத்தினேன்.
66.60601 G. புலம் பெயர்ந்து வாழும் எம் மக்கள் திரும்பும் கால அவர்களுடைய வாழ்வின் எச்சங்க டில் பல சமூகப் படுத்திவிடும் என் கிறேன். = (p
Qլյինայրի
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சூனியம் செய் ாதுவாகக் கூறப் கிழமை இரவு ழவி முகாமில் ல், மடைபோடு எடுத்தல் இப்படி மணி வரை க் கூச்சலிடுவது TGVÖ LD3,856 LÓla, ாகவும் கூறப்பட்
A.
கப்பல் அடிபட்டுப் போனதா இப்ப ஒரு பெரும் சிக்கல் விளைஞ் ங்களை அறிந்த சிருக் கல்லே சிக்கலுக்கும் சிக்கலா கலக்டரையும் அதில வந்த GL庇 காணாமலும GJITLENTE,jaflorik, (356) (Thqija, 606j.
Tifa. GOSTILLIb JTË Ch 瓜 9. T IT-TLD PAD சிருக்கெண்டு புலிகள் சொல்ல, ய்தோம் எமது தங்கள் பிடிக்கேல்லையெண்டு நடன் தொடர்பு நேவி சொல்ல, பிடிச்சவைய விடாட் கையில் இறங் டால் பிரச்சினையெண்டு புலிகள் எச்சரித்திருக்கினம் பிரதமருக்கு ந்தன், இன்பம் கட்டு அறிவும் கெட்ட 606), FLDITSITGOTB605 J. LIL) T செங்கல்பட்டு யாரோ சதி செய்யினமெண்டு DOLUUULLOT தங்களுக்கு இதில சம்பந்தமில்லை புதுக்கோட்டை யெண்டு காட்டப்பாக்கிறார். ஆனால் பட்டது. மாரியாயி இப்ப கடலுக்க தங்களறியாத
க்கமே போகக் கப்பலேதும் தென்பட்டால் அடிக்கச் விதிக்கப்பட்டது. சொல்லி கடுமையான கட்டளை யம் முகாமில் இட்டிருக்கிறதா பாதுகாப்பு அமைச் 24 மணி நேரமும் FII அறிவித்சிருக்கிறத Lopbತ್ರಿ! போனார். யார் சொல்லி யார் அடிச் * 'டு கிண்மெண்டு அரசாங்கம் குவிப் +, ஆட்சியரிட போயிருக்க, அடிச்சது சரியா பிறப்பிக்கப்பட்டது. பிழையா எண்டு புலிகள் பிரச்சினை H,6í6ől Ú16öI GLDL எழுப்ப, தீர்ப்புச் சொல்ல வேண்டிய மில் ஒரு மாற்றம் - இக்கட்டில கண்காணிப்புக் குழு இந்த நிலைமையில தாங்க ளென்ன தீர்ப்பச் சொல்லுறது எதைச் மிழ்நாட்டிலுள்ள சொன்னாலும் வம்பாய்ப் போயிடுமே யெண்டு பயந்து என்னட்டை வீடு ODI தேடி வந்திச்சினம் ஐடியாக் கேட்டு நானும் முந்திப் பள்ளிக்கூடப் 66 போட்டிகளில பட்டிமன்ற நடுவரா இருந்த எக்ஸ்பீரியன்ஸி உந்தக் ழர் அகதிகள் கண்காணிப்புக் குழுவுக்கு எப்பிடித் பட்ட சமூகப்பிரச் '' சொல்லலாமெண்டு ரெண் இப் பிரச்சினை ருெ அட்வைஸ் தடுத்துத
o, லாமெண்டு அவையோட பேசினன் ഞഖങ്ക சரி, போன முறை சீனக் கப்பல் இடம் பெயர்ந்த அடிபட்ட நேரம், அண்ணையும் ற்றுப்படுத்தலின் செய்யேல்ல்ை தம்பியும் செய் புலம் பெயர்வு யேல்லை, ஆனபடியால மூன்றாம் வாழ்க்கை ஈழத் தரப்பொண்டுதான் செய்திருக்க மியங்களை எவ் வேணுமெண்டு புத்திசாலித்தனமரத் பாதித்திருக்கிறது தீர்ப்புச் சொன்னனிங்களெல்லே. அதை இப்ப யூளப்பண்ணினால் ர்களுக்குத் தெரின் டுெ 'ே.
"சீச்சி அப்பிடிச் சொல்லப் ாறுத்தவரையில் போய்த்தான் நாங்கள் மடைப்பட்டம் வெளிநாடுகளில் வாங்கினனங்கள் ரெண்டு தரப் மீண்டும் தாயகம் பாரும் செய்ததுக்கு ஆதாரம் இல் ம் வரும்போது லையெண்டால் மூனறரம தரபHச ண்டகால அகதி செய்ததுக்கு உங்களுககு என ஆதாரம் கிடைச்சிருக்கு எண்டு திருநாட் கேட்டு முழுசாட வைச்சிட்டினம் ாதிப்புகளை ஏற் வேற புதிதியாச் சொல்லுங் று கவலைப்படு கண்ணை எண்டு கேட்டுச்சினம்.
| ISO 680. L'UCOJU
eers gennesu
மிதுனம்- சூரியன் சனி, புதன்
விருட்சிகம்- சேது கும்பம் - செவ்வாய் இடபம் - இராகு
கன்னி, துலாம், விருட்சிகம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
(சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) குடும்ப நன்மை BILDGjöf, LIGA) Gúg Gugo, U6OOT GAIUS, யற்சி பலிதம், உத்தியோகச் சிறப்பு ணவர் கல்வி மாற்றம் ஊக்கமின்மை வசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம் திர்ஷ்ட நாள் வெள்ளி திர்ஷ்ட இலக்கம் 06
விருட்சிகம் : (விசாகத்துநாலாங்கால், eg) Gud , Gas L 60) தொழில் கவிழ்டம் முயற்சி பலிதம், வீண் செலவு sigui gassurgió, p. 558uras jLb, IDGTá, sovia,Lb, (DTSIGIT 56óGill Doo, Goug Milagi, GMILITINSG AILLÓ. திர்ஷ்ட நாள் செவ்வாய் திர்ஷ்ட இலக்கம் 07
dolf DJU,
அதிர்ஷ்ட
முலம், பூராடம் உத்த ராடத்துமுதற்கால்) மனக் குறையதிகம் பெரியோர் உதவி, பணவரவு இனசன நன்மை சுபகாரிய மகிழ்ச்சி உத்தியோகச் சிறப்பு DIT GOOT6|| alŵ6 ) LLL störf, 6M 6NISFITUIÓ கள், வியாபாரிகள் குறைந்த இலா LJUD,
வியாழன், அதிர்ஷ்ட இலக்கம் 04 மகரம் : (உத்தராடத்துப் பின்
முக்கால் திருவோணம்
அவிட்டத்து முன்னரை) தொழில் நிலை மாற்றம், பண விரயம் (DSM, Gaveb, GGJ6ílů. Ú LI GAN), உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி மேன்மை பரீட்சைகளில் வெற்றி விவசாயிகள் வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05
கதிலை ஆகந்தசாமி
நோட்டீஸ் பலகை
பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை
SS
"சரி பின்ன, அத விடுங்கோ அப்ப கப்பலே வரேல்லை, அடிக்க வும் இல்லை எண்டால் என்ன 6া500 L_60.
"புலிகள் தங்கட 12 பேருக்கு என்னாச்சுதெண்டு கேட்டால் என்ன சொல்லுறது எண்டு கேட்டுச்சினம்
அப்பிடியெண்டால், அடிச்சதும் சரி பிடிச்சதும் சரி எண்டால்.
ஐயையோ, அது இன்னும் வம்பெல்லோ, புலிகள் அறிஞ்சால் எங்கள எக்கணம் பிரடியில தட்டி வெளியால போவெண்டு கலைச் சாலும் கலைச்சுப் போடுவினம் எண்டு பதறிச்சினம்.
சரி, அப்ப, அடிச்சதும் பிழை, பிடிச்சதும் பிழையெண்டிறது எண் L60.
உப்பிடிச் சொன்னால் கொழும்புப் பேப்பர்கள் நக்கலடிக்குமே எண் டுச்சினம்.
"அப்ப நடுநிலையா நிண்டு, அடிச்சது சரி பிடிச்சது பிழை எண்டுறது.
அதுவும் புலிகளிட்டச் செல் லாதாம் எண்டிச்சினம்.
ஒகே. மாத்திச் சொல்லுங்கோ, அடிச்சது பிழை, பிடிச்சது சரி
யெண்டு எண்டன்.
அதுவும் ஏலாதாம் புலிகள் அடிச்சது பிழையெண்டு நிக்கின LDL).
அப்ப என்னடா செய்யிறதெண்டு யோசிச்சிட்டு ஒரு ஐடியாச் சொன் 6060.
உந்தக் கப்பலையும் கடலையும் விட்டிட்டு சம்பந்தமில்லாத ஒண்டப் பேசுங்கோ, பிரச்சினை தீர்ந்துது 6ΤοΟΟι οδί.
என்னத்தை அப்பிடிச் சம்பந்த மில்லாமல் பேசிறது எண்டு கேட் டிச்சினம்.
சொல்லுங்கோ, இலங்கையின்ர கடல் எல்லையைத் தீர்மானிக்க சள் வதேச நாடுகள் மாநாடொண்டு நடத்த வேணுமெண்டு. எல்லாரும் வாய் பாத்துக் கொண்டு இருக்க, நீங்கள் தப்பிவிடுவியள் எண்டன்.
இது கொஞ்சம் பெட்டரான ஐடியாத்தான். எதுக்கும் நாங்கள்
ண்டுக்கு ரெண்டு தடைவ திங் ட் ஓவர் பண்ணிட்டுச் சொல்
லுறம் எண்டுட்டுப் போகினம் எதுக் கும் அறிக்கை வரவிட்டிப் பாப்பம் என்ர ஐடியா வேலை செய்திருக் குதோவெண்டு.
வெள்ளி, கர்க்கடகம்- வியாழன்,
5thuւն : (அவிட்டத்துப் பின்னரை சத யம் பூரட்டாதி முன் முக்கால்) இனசன நன்மை காரியானு கூலம், பலவித பேறு உயர்ந்த நட்பு உத்தி யோகக் கலக்கம், மறைமுக எதிர்ப்பு மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் 22 ANOTTILLb. அதிர்ஷ்ட நாள் வெள்ளி, அதிர்ஷ்ட இலக்கம் 06
EGIT : பூரட்டாதி நாலாங்கால், உத்தி ரட்டாதி ரேவதி தொழில்கவிடம் மனக் குழப்பம் செலவு மிகுதி esLisiTLIL6\), GLurfICBuurtir g) g569), உத்தியோகச் சிக்கல் பதவி களைத் துறத்தல் மாணவர் கல்வி உயர்வு புதிய கல்வி கிடைத்தல் விவசாயிகள், வியா பாரிகள் அற்ப இலாபம் அதிர்ஷ்டநாள் திங்கள், அதிர்ஷ்ட இலக்கம் 01

Page 24
இந்த ஜப்பார் ாது மட்டு மல் பலமானதும் அவந்திற்கு யாரும் காதப்
.e 11 1 1 1 பிடித்துத்
நிருகிாலே கள்ளத்தில்
அடித்தவே ܬܒܩ ܒܬܐ 1+1 1 11 ܘܐ ܒ ா பாட்ா இவருக்கு
| sill.J. A | || .
என்றெல்ம் எதிர்பார்க்க முடியாது  ாெள்ால் சிெலோ எடை | புள்ள செங்களைத் தனது கருதி ஆட்த் துக்குகிறார் இன்ர் ஜின்ாள் என்ற இவ ருக்கு சிறுவயது முதல்ே பொழுதுபோக்கு இது நீர் ஏதாவது சற்றுப்
ான பொருளைக் ட காதிட்டித் தொங்கவிட்டுக்கொண்டு திரிந்தவர் இப்பொழுது ஐம்பது கியோவைக் காதல் மந்து ான படைக்கும் அாவு முன்னேறியிருக்கிறார்
ற்றுப் பயனந்திள் போது பல மர ருேந்த அவப் *、*(n
'இப்படி ஒரு நிருப்தி ஆறு பாத்திரும்
■ ■ 汕* முதல் புள் போட்டிகள் டெர்பாயும் இருவ ஆர்ே அப்திரேலியா அடுத்தடுந்பெட்டிகளில் மே
ஆன இப்படி எழுந்துமொரும் என்று குறி பந்திருந்து அந்த அணியின் ஆம் துடுப்பாட்வே பின்ாப் ஆபா திருமாட்டி
நிரந்த ஆாந்த இட மூன்று ஒருநாள் பேட் இலும் திட்ன் முறையே ஆட்டமிழா ஓட்டங்களும் பெற்று அனுரியின் வெற்றிக்கு வழியமைத்தா னெனில் நட் KKS SSTTTSST TTTTTS TTTTTTTS S SSTSu TSS TTSY DS uTS SS SS ST TTTSSYTTS ாறியிருந்தர் இது ஒருநாள் போட்டியில் ஆட்டமிழகமல் ஓட்டங்களைப் பெற்ற uu TTTT L S S DD L L L L L LLuLYY S TT Y LLLLL TTTTT S T TTTTT S S KK mLS பிட்டு முடுகிங் திட்டி பாட்டுகிறார்
தின
| | | SS T LLL LL LLL LTTTSTS TTTLT TTTLLLLSSS LLL SSST TTTTT LLL LLSLLTT TTL TLTTT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JEMILIA IME இந்முறை பிரெஞ்சு ஓப்பன்' liri i Godiv valLI (Limialileir pyBIT Y S S S L LLLLL YY S YYYS YLLL LL LYYLSSSLSSYLLSSSLSLS S0 பாக திருப்பங்கள் Vī T ESTRUITA E.
T -. COLORE ATT EL EI TOT ताभ्यां ताड"
ரு இ=உ ஆட்டக்கா ஓரங்கட்டப்பட்டம் விஆேம்சம் அெவிெற்கு விான வூெரு நியுேம் இரிடம் ஆற்று அழுத்தும் விென் >ருவருக்குப் பரவ முத்தம் தேடுத்தும் மறுநாள் பத்திரிகைளில் பார் செய்தி இங்கே டர்ாேகமும் மகிழ்ச்சியும் I ELILILILLITSI SITT For suffin .¬ܢ ܓܪ கன் நடிய பெட்ரோல்
__= |- விந்தியாசத்தில் தோற்ற அமெரிக்க ாங்களை மொனிக்க ப்ெ ஆனது ஆற்றிரத்தை முகபாவனையில் இரிப்டு
திெ ரிப்புடன் போன ாந்திரா நடியா பேட்ரோ
அமெரிக் ஆட்டக்காரர்களைப் படிப்பா ஒாங்கட்டிவிட்டு Iysi;TTryi, GifilioA=Alisitm)lifi litri JIF Jčil, 萱s 呜
- ܐ - ܒ ̄ ܢ ̄ ܢܝ .
-
。
ៅ
| g alin ா இருப்பா ான் பெற்றி
அாரின்
|
05, 200
ld almi ng