கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.07.06

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAWARMWAS AR ANKAR NA NA
 

பக்கம் 24
?)ൺ 06-12. 200 500
AM, WEEKLY. UN 58

Page 2
FIGÓTETT, LIGÓL வரட்சியினால் ஆற்றின் நீர் வற்றிய காலத்திலும் அதன் வழி சொல்லும் போது கடும் வெப்பத்தினால் அந்த ஆற்றின் மணல் நடந்து செல்வோரின் பாதங்களைச் சுடுகின்ற போதும் அவ்வாற்றின் மணலிடையே தோண்டும் போது அது நீரைத் தரக் கூடியது.
Air அவ்வாறே நற்குடியிற் பிறந்த பெயோ குற்றமற்றவன் இவள் மீது கல் எறி "Joi TUOIDIT "" அநுபவிக்க தரையில் எழுதிக்கொண்டிருந்தார் (யேசுவான் 8-4567) நேர்ந்தபோதும் தம்மிடம் வந்து உதவும்படி இதைக் கேட்ட அவர்கள் ஒருவர் பின் ஒருவராக அங்கிரு இரந்து கேட்பவர்களுக்குத் தம்மாலானதைக் அங்கிருந்தார். அப் பெண்ணும் அங்கு நின்றுகொண்டிருந்தாள் கொடுத்துவிடுவர் தீர்ப்பிடவில்லையா என்று கேட்டார். அப் பெண் இல்லை என்று
இனி பாவம் செய்யாதீர் என்றார். DIT பெருக்கம் நடிகடுமம் pТОР". று அன்புச் சகோதரர்களே எம்மில் குற்றமற்றவர்கள் யாருமே இல் ஊறு பெருக்கால் -േ 9שלחותשע பெண்ணாசை பொன்னாசை, மண்ணாசை பொறாமை இவைக நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் தலைமையான கானம் உண்மையான உள்ளத்துடன் இயேசுவி இல்லையென மாட்டார் இசைந்து மானால் அனைவருமே தூய உள்ளத்துடன் மட்டுமல்ல எம் வ ஒளவையார் அருளிய நல்வழி மலர்ச்சோலையாகத் திகழ்வது திண்ணம் இறைமகன் இயேசுவி நூலில் இருந்து ஜோசப் அருள்ச
Lilio 26 GITT Guam. Lih கவிதை போட்டி இல. 65 ligågesten is
பரிசுக்குரிய கவிதை aluäsenug. Glogasi வஞ்சமில்லா நெஞ்சங்கள்
தஞ்சமடைந்த இடத்திலே கிடைத்த கஞ்சி கொஞ்சமென்றாலும் நெஞ்சினில் வஞ்சனை இல்லாமல்
இவளை கல்லால் எறிந்து கொல்ல வே கேட்டனர். இயேசுவின் மீது குற்றம் கேட்டும் கேளாதவர் போன்று தரையில் முறை அவரை வருத்தினர் இயேசு
Guns வெள்ள நிவாரணத்தில் கிடைத்த வேகாத வெறும் சோற்றை அள்ளியதன் அறுசுவை
Taoi. Gagagaro, gigabay GaoTrium
ஏழைகள்
உருக்குன்றி நிலைமறந்து உணவின்றிக் கருவறுத்து \ காண முன்பு பசியேற்றுத் துடிதுடித்து பருவமிழந்து பதவித்து கொடுங்கடா சிறகில்லாப் பறவையென, அனல்விழுந்த தவிர்கள் மூன்று \ புகைப்படத்திற்கு போஸ், தவிக்கின்றதய்யா பசியென்ற கொடுமையினால் 909/I, ஏழையென்ற வினாவிற்கு விடையென்பது இதுதானோ? GluIBEushghUIEU.
பா.ஜெயப்பிரகாஷ், சித்தார்ைடி
uáFlú slasöfl
-—
(905 LIFRlé5
LTS) in LPCUID 3.500 ЈАПАНИЈИ. இழப்பதற்கு ஒன்றுமில்லை அமிர்தமாகும்! பகிர்ந்துண்ண வேண்டிய அதிகமில்லாமல் PTT
LÁlson L. Náhlásov, பாழாய்ப் போன பாலகர் இவர்கள்
பசியறச் சோறில்லை யுத்தத்தால் பசிப் பிணி காரணத்தால் கவிை
:" \:"\ஜ தினமுகவரம வெளிநாட்டு நிதி வருமாம். \ அமிர்தமாக்க s ". ருதீன் கூட்டம் (ஞ்) மிஞ்சினால். நவாஸ், புத்தளம் மதுரங்குளி Golisi Gwrth GeoL'Gall உனக்கு(ம்) ஒரு பங்கு எல்லாம் போய்ச்சேர் 'RR பிரதீபன், fuGN) தாக்கம் அங்கொன்றும் இங்
LOLLS,956ITULL, 9UEFISU. இயற்கையின் சீற்றம் மிச்சமாய்கிடந்து யாருக்குத் தெரியும்? வாதிகளே. யுத்தத்தின் கொடுரம் \ கூட்டம் சேர்த்து சு bGOLDGOLILI ÖLIĞAL வாக்குறுதிகளை இவற்றால் இன்று சமைக்கின்றதே? :: சென்றாள் வெளிநாடு வகை தொகையாய் அநாதைகளாய் GJILnë Fi அனுப்பிய பணத்தை- வழங்கிய அரசியல்வாதிகளே- தள்ளப்பட்டோம் குடித்தே அழித்தால் தந்தைய இந்தப் பித்கள் ifoliol R. பச்சிளங் குழந்தைகள் கஞ்சிக்கும் வழியின்றி லோதுதான் I எந்தன் இதய LAGOLLI'I GLIVIAAL படும் துயர் பாருங்கள் சந்திரிக்கா பிடித்துவிட்ட இ பானையில் கிண்டுவது பென்ஸ் களில் நீங்கள் மஸ்கெலியா, Iத்து G சோறா கஞ்சியா? சுற்றி வந்தால் இவர்கள் െ OJICU) 6.
Camin Gununavati, || Juli தீருமா சொல்லுங்கள்? TITUTS
வறப்புத்தளை, சிநாகேந்திரன், ஆரையம்பதி-03 காத்திருக்கின்றேன் நீ சுமந்து வ
வெகு சிறப்பு
2_j ( surf ü S) இனிய வாழ்த்துக்
GE6úgölg:Ishá
இனிய முரசே! எனது சோலையில்
குடு சுவை சுவாரசியத்துடன் செய்தி ஒரு மலராகப் பூத்திருக்கும் களை அள்ளித் தருவதில் முரசை மிஞ்சு தினமுரசே! நீ எப்படிப் பிறந்தாய் வதற்கு வேறு எந்தப் பத்திரிகையாலும் படி வந்திய என்பது முடியது. இம்முறை முரசில் அரசியல் படு தெரியாத வண்ணம் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உன்னுடைய வளர்ச்சி வேண்டும் என்ற ஆசிரியர் கருத்து பல வேகமெடுத்துவிட்டது. உன் வளர்ச்சிக்கு
என
O60. Կ607 குத்து பூக்க
ჭწმხეmგ
உண்மைகளை எமக்கு உணர்த்துகின்றது. உன் உழைப்பிலுள்ளது உன் உன் தமிழனைத் தமிழன் கொல்வதால் நாட்டில் உயர்வு வாழும் அனைத்துத் தமிழ் மக்களுக்குமே " இதயச் சுவர்களின் சுவாச இன்று
பாதிப்புத்தான். நாளங்களாகி என்றும்
பேஹர்சனா, கந்தளாய்-02 அதிலே நீ ஒட்சிசனாய் எனக்கு
அறிவுரை கூறினாய். எனக்குள் உறங்கிக் கிடக்கும் வார்த்தை |ნ0ნlნბთ ფსე. மதிப்புள்ள முரசே! மாவினாடு களைத் தட்டி எழுப்புகிறாய் முரசே, 76, ணத்தில் முரசு ஒரு தடவைகள் 9 si GO GJIbë, 9,16lISIbëjë digji III ாழ்த்து PPTPTPTPTPTP GL முதகுவதறகுச் சந்த Ֆ/ւ தாமதித்து வந்ததால் பெரும் கவலையடைந் (5G-5)
" அளித்த உனக்கு என் கோடானு கோடி Iது தேன். அலசுவது-இராஜதந்திரி எக்ஸ்ரே வாழ்த்துக்கள்
ப்போட் நெட்டிலிருந்து அனைத்தும் ஆர்.நவாஸ், சாளம்பைபுரம் நன்றாக இருந்தது தேணிகிண்ணம் பகுதிக்கு நல்ல ஆக்கம் சமர்ப்பித்தால் எழில் தரும் முரசே! Z பிரிகரிப்பீர்களா? தரமானதாக எழுதி அனுப்பு சின்னச் சின்ன எழுத்துக்களில் செய்திகளை வ கிறேன் வாசகர் தேவை உணர்ந்து அதன் எழுத்துக்கை முரசு என்றும் வாழ்க எங்கும் வாழ்க தமடைகின்றேன். எழில் தரும் முரசு பக்க அை
y ffilfluGoli - ALUMILIÓ UN GOOTLb.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Dopunipulia GNUNGGUNG STEDES TOG STIGIGANTI
யே ஆலயத்தில் அமர்ந்து மக்களுக்குப் இஸ்லாம் ஒரு மறுமலர்ச்சி இயக்கம் இவ்வியக்கத்தின் துக்கொண்டிருக்கையில் மறைநூல் அறிஞரும் உள்ளார்ந்த Geboilg). ԾLLinkB6/ இறைவனால் அருளப்பட் கொண்டுவந்து நிறுத்தி விபரத்தில் இவள்டன. மனித இனம் இப்படித்தான் வாழ வேண்டுமென அவை ாகப் பிடித்தோம் மோசேயின் கட்டளைப்படி கோடிட்டுக் காட்டுகின்றன. இறைவனால் இயற்றப்பட்ட சட்டங் விடும் நீர் என்ன சொல்கிறீர் என்று அவரிடம் ബണ്ട് (8யற்படுத்தும் பொறுப்பு மனிதனிடம் இருக்கிறது. த நினைத்து அவரைச் சோதித்தனர். இதைக் கடமைகளில் தவறியவர்களை மறுமையில் 5600119 GEGLO குனிந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். பல அதிகாரம் எல்லாம் வல்ல இறைவனிடம் இருக்கிறது. இம்மையில் நிமிர்ந்து அவர்களைப் பார்த்து உங்களில் தண்டிக்கும் தகுதி இஸ்லாமிய அரசுக்கும் ட்டும் என்று கூறிவிட்டு மீண்டும் குவிந்து அந்தக் கடமைப் பணிகளை மனிதன் இறைவனுக்குச் SS செய்ய வேண்டிய பணிகள், மனிதன் மனித சமுதாயத்துக்குச் 蠶 sivs வேண்டிய பணிகள் என இரு வகைப்படுத்தலாம் யே விட குரளி கடமை வகையில் இவ்விரண்டுமே இன்றியமையாதவை முக் கூற நானும் தீர்ப்பளிக்கவில்லை. நீ ாேலம்கியத்துவம் வாய்ந்தவை
கடமைகளை எல்லாம் உணர்ந்து செயற்படுவதற்கு
கில் இல்லையென்னைவிகள்தானே தொழுகை ஒரு தலையாய கடமையாகும் தொழுகையில் நான்கும்தான் எல்லாப் பாவச் செயல்களுக்கும் எல்லாப் பேறுகளும் உள்ளடங்கி இருக்கின்றன. அவற்றைப்
பத்துக் கட்டளைகளை அனுசரித்து Paĝoj மகிழ வேண்டுமானால் தொழுகையின் மெய்ப் கையும் என்றும் மலர்ந்து பூத்துக் குலுங்கும் பொருள் காண்பதும் அதன் முறைமை தழுவலும் ஒழுங்கு
ஆசியும் என்றும் குறையாது. மி இராணி மகால், இராஜவல்ல
Bulga),518
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ஸ்ட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 12.07.2003 தப் போட்டி இல518 Nuori, 5. GALI. Gano-1772, C6, Ir(Ilgib
| Garrol விடியலை நோக்கி பாடியதில் சமாதானக் கனவு
ததில் கானல் நீராகி
கொன்றும் கால் வயிற்றுக் கஞ்சிக்கு ன்றுசேர்ந்து காக்கை போல் கூடும் பட்டம் (ஞ்) சோறு காலம் தான் மாறுமோ
கடல் கடந்து பெற்ற திரன் தவேந்திரன் கரன்சி நேட்டால்ட்?
ஹாலி - எல. விதழினி, கொழும்பு-04
த்தில் அழியாத இடம் பிய தினமுரசோ ாரமும் - உன் வரவை மேல் விழி வைத்துக்
ம் ஒவ்வொரு அம்சமும்
மென்மேலும் வளர என்
56. சப்பிரமணியம், பதுளை
வாழ்க வளர்க வாரம் தோறும்.
மன்னும் வண்ண மலராய்! 'கத்தில் வானில் தோன்றும்.
இலுங்கும் 6500LE III ಇಂ॥ தமிழ் மொழியின். 欧Prif நாயகனாய் சென்றே வண்ண முகத்துடன். ԼՈԼԸ வலம் வரும். 'ತಿ॥ føTyp UG || ԼIII6լ) காலம் தோறும்.
உன் சேவை. 激 களைப்பின்றித் தொடர. தழ்கள் கலைமகள் ஆசியுடன்.
வளர்க வாழ்கவென. ԿուԸՈaon) வாழ்த்தி நிற்கின்றேன்!
B56O)Gu)CylʻNMILLJGoiii வேணு I5ul. பெரியநிலாவனை-01
விதிகளைப் பேணி நிற்றலும் அவசியமாகிறது.
அலாவுடீனர் ஏ.எஸ்.ஏ.பாபு, திருகோணமலை
| குழறிக் குழறி அழ ஆரம்பித்தது.
ராவாரம் வழங்கி வந்த முரசு இப்போது ப் பெரிதாக அச்சிடுவது கண்டு ஆனந் ப்பிலும் எம்மைச் சொக்க வைக்கிறது.
ட எம்.சி.கலில் கல்முனை - 05.
IDGui DJ09
புகழ் பூத்த ஒரு தொழில் நுட்ப நிறுவனம் அதன் அலுவலகத்தில் இயக்குநர் அறையில் ஒரு கதிரை. சுந்தரங்களும் நாயகங்களும் அமர்ந்து அறிவுச் சுடர் ஏற்றினார் கள் கதிரை இறுமாப்புடன் இருந்து வந்தது. கதிரைக்கு வெள்ளிதிசை முடிந்து சனி திசை ஆரம்பித்தது. இடையில் சிறு சிறு ஆட்டங்கள். திடீரென ஒரு நாள் ஒருவர் கூலாக அதில் குந்தியிருக் கிறார் கதிரை வெலவெலத்து விட்டது. யார் இவர்? எங்கிருந்து வந்தார்? என்ன படித்தவர்? அநு பவம் என்ன? வேற்றுக் கண்டத்து மனிதரோ?
Chore இல்லாத Engineer ஐக் கூடத் தன்மேல் இந்தக் கதிரை குந்த விட்டதில்லை. பிறகு ஏன் இப்படி? மேலாளர்களுக்கெல்லாம் கதிரை முறையிட்டது. யாருமே கதிரையைத் திரும்பியும் பார்க்க வில்லை. சிங்கம் மாமாவின் சதி கதிரைக்குத் தெரியவில்லை. கதிரை
யாரும் அதற்கு ஆறுதல் சொல்ல விேல்லை. ஏன் இப்படி நடந்தது என்று அது போவோர் வருவோரை யெல்லாம் கேட்டது. யாருக்குமே விடை தெரியவில்லை. உங்களுக்கா வது தெரிந்தால் கதிரைக்குச் சொல் லுங்களேன். பாவம், கதிரை அழுதுகொண்டே இருக்கிறது
9.85IT GOOTIDLIGOT, வட்டுக்கோட்டை S SS SS S S S S S S
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு ഞു: 074-5.14282 தொலைநகல் (Fax)-074-513266 FF-GLou'lso: (E-mail):- muras (Osthetk
ശ്ല 06-12, 2008

Page 3
ஈ.பி.ஆர்.எல்.எவ், வரதர் அணி உறுப்பினர் சுபத்திரன் மற்றும் மாற்றுத் தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்கள் புலிகளால் தொடர்ச்சியாகக் கொலை செய்யப்பட்டுவருவதைக் கண்டித்து லண்டனில் கடந்த 27ம் திகதி ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று நடைபெற்றிருக்கிறது.
சமாதானத்துக்கும் ஜனநாயகத் துக்குமான அமைப்பு ஏற்பாடு செய் திருந்த இந்த ஊர்வலம் லண்டனில் ஹைட் பாக்கோணரில் உள்ள நோர்வே தூதரகத்துக்கு முன்பாக நடைபெற்றது.
ஊர்வலத்தில் பங்குகொண்ட லண்டன் வாழ் இலங்கை தமிழ்-சிங்கள முஸ்லிம் பொது மக்கள் புலிகள் சமா தானத்தைப் பயன்படுத்தி ஜனநாயக அரசியலைக் குழிதோண்டிப் புதைக்க எடுக்கும் முயற்சியை வன்மையாகக் கண்டித்ததோடு இது விடயத்தில் நோர்வே மத்தியஸ்தர்கள் தலையிட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டியதன் அவசித்தை
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத் திடப்பட்ட ஆரம்ப நாட்களில் யாழ் குடாநாட்டிற்கு அரசியல் பணிகளுக்காக வந்து தங்களைப் பதிவு செய்து கொண்ட புலி உறுப்பினர்களில் பெரும் பாலானோர் தற்போது படிப்படியாக
வன்னிக்கு திரும்பிச் செல்லும் அதே
வேளை, சாதாரண பொது மக்கள் போன்று புலி உறுப்பினர்கள் குடா நாட்டிற்குள் வருவது கடந்த சில நாட் களாக அதிகரித்துள்ளது. தற்போது யாழ்ப்பாணத்தில் மீதமுள்ள குறிப்பிட்ட அளவு புலி உறுப்பினர்களும் திரும்பிச் சென்றால் ஒரு நிலையில் அரசியல்
வந்த தமது சகல உறுப்பினர்களும்
வெளிநாடுகளிலிருந்துவரும்புவி 2-slensigli Elísli heitingull
கொழும்பில் தேடுதல்கள், சுற்றி வளைப்புகள் அதிகரித்து வரும் நிலை யில் வெளிநாடுகளிலிருந்து வரும் சில முன்னாள் புலி உறுப்பினர்க ளும் கொழும்பில் சி.ஐ.டியினரால் விசாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வரு கிறது.
நீண்ட காலம் வெளிநாடொன்றில் இருந்துவிட்டு இங்கு வந்து கின்ரோஸ் அவனியூவில் உள்ள லொட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த மாறன் என்று அழைக்கப் படும் முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர்
suditi filiuil Hala-Iulianitaliju. பதிலாக புதியவர்கள் வருகை
வலியுறுத்தினர்.
இதற்கிடையில் இலங்கையில் இத்தகைய ஜனநாயக விரோத கொலை களைக் கண்டித்து தமது எதிர்ப்பைப் பதிவு செய்யும் முயற்சியை தமிழ் ஜன நாயக அமைப்பு மேற்கொண்டிருக்கிறது. Tamil Democracy@YohOO.COm GTGÖTA) இணையத்தள முகவரியில் கையொப்
சட்டவிரோதமான முறையில் இலங் கையின் தென்பகுதிக் கடல் வழியாக வெளிநாடு செல்ல முற்பட்ட படகு ஒன் றில் இருந்த 190 பேரை, தங்காலைக்கு மேற்காக 7 கடல் மைல் தூரத்தில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். செவ்வாய்க் கிழமை அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்தப் படகில்
கூறக்கூடிய சூழ்நிலை உருவாகி வரு
கிறது. இவ்வாறு உறுப்பினர்களை மாற்றும் புலிகளின் திட்டம் பாதுகாப்புத் தரப்பினரால் சந்தேகத்தோடு பார்க்கப் படுவதாகத் தெரிகிறது.
f
190:Ig|II-le
பம் இடுவதன் மூ திலும் உள்ள இ6 களது எதிர்ப்பைப் தென்னிலங்கையி வாதிகள் தமிழ் ம உரிமைகளுக்காக வேண்டும் என்று கேட்டிருக்கிறது.
இருந்தோரில் 30 ே கள், இலங்கையி பகுதிகளைச் சேர் கள் மற்றும் தென்ப ஞர்களும் அடங்கு வருக்குப் பணம்
செல்ல முற்பட்டதாக களிலிருந்து தெரியவ கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்
கடந்த மாதம்
பாலத்துக்கருகில் தடுத்து நிறுத்தப்பட
அருந்தித் தற்கொன முயற்சித்த மட்டக் செல்வராசா என்ற
சாட்சி சொல்லும் மு இளைஞர்களுக்கு எச்ச
கைக்குண்டு மனேைபாட்டுப் பங்களுள்
உடதலவின்னை முஸ்லிம் இளை ஞர்கள் கொலை வழக்கில் குற்றஞ்
பணிகளுக்காகக் குடாநாட்டிற்குள் சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் பிரதி
LJTgja, TÜLI, 960)LDă GÍ வன்னிக்குத் திரும்பிவிட்டதாகப் புலிகள் 585 TLILI
அனுருத்த த்வத்த மற்றும் அவரது மகன்மாருக்கு
சி.ஐ.டியினரால் விசாரிக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது. வேறு சிலரும் இவ் வாறான விசாரணைகளுக்கு உள்ளாக் கப்பட்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில் சுற்றிவளைப்புகள், தேடுதல்கள் என்பன பாதாள உலகத் தினரையும் குற்றவாளிகளையும் குறி வைத்தே நடத்தப்படுவதாகத் தெரிவித் திருக்கும் உள்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தமிழ் மக்கள் இது குறித்து அஞ்சத் தேவையில்லை எனக் கூறி யிருக்கிறார்.
இருக்கலாம் என்று ெ
எதிராக நீதிமன்றத் G6ITÄT GEESTIGO)6) ( என்று எச்சரிக்கும் சு கம, மடவளைப் பட்டுள்ளதாக வத்
தெரிவித்துள்ளனர்.
வாசகங்களோடு ை
இந்த போஸ்டர்
மண்டை ஒட்டுச் சி கிறது. இது விஷமி
Gör gp6oTfi.
இந்த வழக்கில் தைக்கும் ரோகான்
உள்ளிட்டோருக்குத் அனுமதி மறுக்கப்ப வத்தை நேரில் ப பகுதி இளைஞர்கள்
பலமான ஆதாரங் நிலையில் இந்த
சொன்ன பலர் மறை பட்டுள்ளனர் என்று
யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் நிர்ப்பந்திக்குமாறு உறுப்பினர்கள் கொழும்பு
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பெருமளவு நிதி மோசடிகள் இடம் பெற்றுள்ளதாகவும், இந்தக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கூட்டம் நான்கு ஆண்டுகள் கூட்டப்படாமல் இருப்பது குறித்தும் இந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் அதன் நிருவாகிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கின்றனர்.
இந்துக் கல்லூரியில் பழைய மாண வர் சங்கத்தின் தலைவராக முன்னாள் யாழ் அரச அதிபர் சண்முகநாதனும், செயலாளராக உதயன் பத்திரிகையின் நிறைவேற்று அதிகாரியான வித்தியாத ரனும் தொடர்ந்து இருந்து வருகின்றனர்.
gabay 06-12, 2003
Slalompej. Přijiguem
கல்லூரிக்காகப் புதிய கட்டட நிர்மாண வேலை ஒன்றை உதயன் பத்திரிகை நிறுவனம் பொறுப்பேற்று சுமார் இரண்டு ஆண்டு காலமாக மேற்கொண்டு வரு கிறது. இந்தக் கட்டட நிர்மாணப் பணி பூர்த்தியான பின்னரே சங்கத்தின் பொதுக் குழு கூட்டப்படும் என்றும், கணக்கு வழக்குகள் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக இக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் அதன் கொழும்புக் கிளையில் முறைப் பாடு செய்துள்ளதோடு இனிமேல்
இச்சங்கத்தின் பெய வதை நிறுத்துமாறு களையும் கோரி வி
கடந்த ஞாயிற்று சரஸ்வதி மண்டபத் கல்லூரி பழைய ம கொழும்புக் கிளை பெற்றபோது அங் யாழ் கிளை உறுப் லூரியின் பழைய வாகிகளின் செயற்ப யாக விமர்சித்ததே திரிகை நிறுவன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் உலகம் முழுவ ங்கை மக்கள் தங் திவுசெய்ய முடியும், உள்ள ஜனநாயக க்களின் ஜனநாயக க் குரல் கொடுக்க
இந்த அமைப்புக்
ன் வடக்குகிழக்கு
பிந்துெைவவ கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை
2000ம் ஆண்டு பிந்துணுவெவ புனர்வாழ்வு முகாமில் 27 தமிழ் இளை ஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத் துடன் தொடர்புடைய 5 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
இவர்களில் 3 பேர் பிந்துணுவெவ கிராமவாசிகள் இருவர் சம்பவ தினத் தன்று கடமையில் இருந்த பொலிஸார். போதிய சாட்சிகள் இல்லாமையினால் 13 பேர் விடுதலை பெற்றனர்.
மரண தண்டனை வழங்கப்பட்டவர்
கள் நீதிமன்றத்தில் கண்ணிர்மல்கத் தமது ஆட்சேபனையைத் தெரிவித்தார்
புலி சந்தேக நபர்களெனப் பிடிக்கப் பட்டு புனர்வாழ்வு அளிப்பதற்காக மலைநாட் டின் பின்துணுவெவ என்ற இடத்தில் முகா மில் வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர் கள் மீது அக் கிராம வாசிகள் இரவு நேரத்தில் திடீரென மேற்கொண்ட கொடுர மான தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்ட துடன் பலர் காயமடைந்தனர்.
இலங்கையில் தற்போது உருவாகி
வரும் ஆபத்தான நிலையைத் தவிர்ப்ப
த தமிழ் இளைஞர் தற்கு இந்தியா உடனடியாகத் தலையிட குதிச் சிங்கள இளை வேண்டும் என்று ஈபிடிபி செயலாளர் வர் வர்த்தகர் ஒரு நாயகம் டக்ளஸ்தேவானந்தா புதுடில்லி செலுத்தி இத்தாலி யில் வைத்து இந்திய அரசாங்கத்தை
ஆரம்ப விசாரணை ந்துள்ளது. தங்காலை
இவர்கள் தற்போது டிருக்கிறார்கள் )
கோரியிருக்கிறார்.
இந்திய அரசியல் தலைவர்களை யும் முக்கிய தலைவர்களையும் சந்தித்த டக்ளஸ் புலிகளின் தன்னிச்சையான
|gjuj galeMLSIGluggalmi Légiai
பர் பாகிஸ்தானியர்
செயற்பாடுகளால் ஏனைய அரசியல் கட்சிகளின் உரிமைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆபத்தான கொலைக் கலாசாரம் ஒன்று உருவாகி யுள்ளதாகத் தெரிவித்தார். இந்தியா வின் பாதுகாப்பு நலன் மோசமாகப் புறந்தள்ளப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி யிருக்கும் அவர் இந்திய அரசின் உட னடித் தலையீட்டை வலியுறுத்தியுள் GIT. O
வெள்ளவத்தைப்
GAUTI GÓNGMOTfGOTT GÖ டபோது சயனைட் லை செய்துகொள்ள களப்பைச் சேர்ந்த புலிகள் இயக்க
பிஸ்டல் குழு உறுப்பினர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 26ந் திகதி உயிரிழந்தார், சயனைட் அருந்தி பாதிப்புக்குள்ளான இவர் முத லில் கொழும்பு தெற்கு வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தேசிய
E வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
an
தில் சாட்சி சொல் செய்யப்படுவார்கள் வரொட்டிகள் வத்தே பகுதிகளில் ஒட்டப் தேகம பொலிஸார்
களில் எச்சரிக்கை கக்குண்டு ஒன்றும் iனமும் காணப்படு BGssi (B6116)6OLUTs பாலிஸார் தெரிவிக்
அனுருத்த ரத்வத்
சானுக்க ரத்வத்த
தொடர்ந்து பிணை டு வருகிறது. சம்ப ார்த்த மடவளைப் ரின் சாட்சியங்கள் களாக இருக்கும் வழக்கில் சாட்சி முகமாக எச்சரிக்கப் தெரிய வருகிறது.
அங்கே 43வது வாட்டில் அவர் உயிரிழந் தார். இவரது சடலத்தைப் பொறுப்பேற்க எவரும் முன்வராததினால் தொடர்ந்து 7 நாட்கள் பொலிஸ் சவச்சாலையில் வைத்திருந்து பின்னர் தகனம் செய் யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள் GTS). O
தமிழ் காங்கிரஸ்க்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிப்பதாக சம்பந்தன்மீது குற்றச்சாட்டு
முயற்
தமிழ்க் கூட்டமைப்புக்குள்ளும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸக் குள்ளும் குழப்பங்களை ஏற்படுத்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செய லாளர் இராசம்பந்தன் சதி செய்து வருவதாக தமிழ்க் காங்கிரஸ் வட்டா ரங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
விநாயகமூர்த்தி, கஜேந்திரகுமார், குமரகுருபரன் போன்ற தமிழ்க் காங் கிரஸ் முக்கியஸ்தர்களை தனித்தனியா கப் பிரித்து அக் கட்சியைப் பலவீனப் படுத்த முயற்சித்து வருவதாக முத்த தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
கூட்டமைப்பின் செயற் குழுவுக்கு கஜேந்திரகுமாரை உள்வாங்குவதற்கா கவே ஒரு கட்சியில் இருந்து இக் குழு வில் இரண்டு பேர் இடம் பெறுவார்கள் என்ற பொது விதியை மாற்றியமைத்து
ஒரு கட்சியிலிருந்து தலா மூன்று
பேரைச் சேர்த்துக்கொள்ளும் பிரேரணை யைச் சம்பந்தன் அண்மைய செயற் குழுக் கூட்டத்தின்போது முன்வைத்ததா
I Isflassilijamild
- - - - - - - طلال) L
கத் தெரியவருகிறது. கஜேந்திரகுமாரை தனிப்பட்ட ரீதியில் முக்கிய பொறுப்பு களுக்கு நியமித்து கட்சியின் ஏனையவர் கள் மத்தியிலிருந்து அவரைப் பிரித்து வைக்கவும் இதன் மூலம் தமிழ்க் காங் கிரஸின் பலத்தை சிதைக்கவும் சம் பந்தன் முயற்சி செய்கின்றார் என்று மேலும் தெரிவிக்கப்பட்டது. .
GasTITUDINGÖ TEGNI
மாளிகாவத்தை சித்திவிநாயகர்
கோயிலின் பதினாறாவது வருசாபிஷேக
திருவிழா இம் மாதம் 1ம் திகதி முதல் 9ம் திகதி வரை நடைபெறும் தினமும் விசேட பூஜைகளும், வசந்த மண்டப பூஜைகளும், சுவாமி உள்வீதி வலம் வருதலும் நடைபெறும் 10.07.2003 அன்று காலை 8.00 மணிக்கு சங்காபி
ஷேகமும் 11ந் திகதி அன்னதானமும் 15ந் திகதி வைரவர் மடையும் நடை
பறும் O
சங்கக் கட்டத்தை நடத்த நிர்வாகிகளை
வெளிநாட்டு கிளைகளிடம் வேண்டுகோள்
ல் பணம் அனுப்பு வளிநாட்டுக் கிளை ருகின்றனர்.
கிழமை கொழும்பு நில் யாழ் இந்துக் ணவர் சங்கத்தின் க் கூட்டம் நடை வருகை தந்த னTகள தமது கல ாணவர் சங்க நிர் டுகளைக் கடுமை டு உதயன் பத் குடும்பக்கினரின்
UE
பொருளிட்டும் இடமாகப் பழைய மாண வர் சங்கம் ஆகிவிட்டதை எடுத்துக் கூறினர் எதிர்காலத்தில் வெளிநாட்டுக் கிளைகள் இந்தச் சங்கத்துக்கு பணம் அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதே வேளை இந்தக் கல்லூரியின் அதிபர் பழைய மாணவ சங்க நிர்வாகிகளின் செயற்பாட்டால் கையறுநிலைக்கு தள் ளப்பட்டிருப்பதாகவும் பாடசாலையின் ஒழுக்கக் கோட்பாட்டை முற்றிலுமாக மீறும் வகையில் சில பழைய மாணவர் கள் நடந்துகொள்வதாகவும் தெரிவித்
| Minne
தனர். பாடசாலையின் குமாரசுவாமி மண்டபத்திற்கு முன்பாக பழைய மாணவ சங்க முக்கியஸ்தர்கள் மது அருந்தி கூத்தாடும் நிலை உருவாகி யிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சங்கத்தின் பொதுக் குழுவைக் கூட்ட கொழும்பு மற்றும் வெளிநாட்டுக் கிளை கள் உதவ வேண்டும் என்று யாழ் கிளை உறுப்பினர்கள் கேட்டுக்கொண்ட னர். இதன்போது உதயன் பத்திரிகை நிறுவனத்தின் செயற்பாடுகள் கடுமை யாக விமர்சிக்கப்பட்டதுடன் அந்த நிறு வனத்தாரின் முன்னைய காப்புறுதித் திட்ட நிதிமோசடிகள் குறித்தும் பிரஸ்தா பிக்கப்பட்டது. O

Page 4
முரசம்
LDEffé5û q975059667 D அன்புள்ள உங்களுக்கு
C
யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியிலிடுபட்டுள்ளவர்கள் அரியாலை நெடுங்குளம் சந்தியினருகில் மனித உடல் Të rrje, si faljendjathnjë கண்டெடுத்துள்ளனரென்றும் இதையடுத்து யாழ் நீதவான் விக்னராஜா அப் பகுதியில் மனிதப் புதைகுழிகள் ஏதும் உள்ளனவாவென அறிய நிலத்தைத் தோண்டும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் சில நாட்களின் முன்னர் வெளிவந்த செய்தி மீண்டும் ஒரு துர்க்குறி பற்றிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னரும் 316,16)JTDIIGDE SLUrugicolaï g|GOLLITEITL) Boog of GNOTGS, LII, GFiunsofiù பகுதியில் நிலம் தோண்டப்பட்டபோது அங்கு மனிதப் புதைகுழி ஒன்று இருந்தது பற்றிய உண்மைகள் வெளி வந்தன.
அப்போது நிகழ்ந்த விசாரணைகளில் இராணுவ வீரர்கள் இருவர் இராணுவத்திற்கு எதிராகச் FILéfullngslögélbú gú uG|Gällholso us)|| விபரங்கள் பரபரப்புடன் தெரியவந்தன. அப் படைவீரர்கள் மற்றொரு கொலை வழக்கில் SinjGJITSig.GITITUjë ilusigill நிலையில் இவற்றை வெளிக் கொணர முன்வந்தனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் மனித STë EFTIRB, Gli UstjóLIJ EEN GIGÜEI, GO) GITT ஆராய்வதற்கு அப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகள் தடைகளாக உள்ளன. இப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இங்கு filen prijëjtësinë eringLL LIGGERTIGONGUES GIM பற்றிய உண்மைகள் எவ்வளவு தூரம் வெளியாகுமென்பது சந்தேகமே
இலங்கையில் இது போல் இன்னும் எத்தனை புதைகுழிகள் உள்ளன. அவை யாரால் ஏற்படுத்தப்பட்டன என்று யாருக்கும் தெரியாது யாழ் துரையப்பா விளையாட்டரங்கிலும் மனிதப் புதைகுழிகள் உள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது பற்றிய விசாரணைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறான புதைகுழிகள் வடக்குக் கிழக்கில் மட்டுமன்றி தெற்கிலும் En Gooi LÓILLIÚJULGa GTT GOT, CU MILLJESE படுகொலைகள் தெற்கில் ஜேவிபியினரை g|LjäGluIslösili Gölüss6llhö UILFIMI5 DIT GOOTIGUMU, GONGITä, Gleh IT GODI LIGOmgjës GESIT GUějÉGGÖT FITLEFILIIKEHOTTITE, வெளிவந்திருந்தன.
இப் புதைகுழிகள் பறைசாற்றும் உணர்மை என்னவென்றால், மனிதத்தைச் нijaliasilnim pijuna, Illino Iштоli இந் நாட்டில் கோலோச்சியிருந்ததென்ற வரலாற்றுக் கறையை நாம் இன்னும் சுமந்துகொண்டிருக்கிறோம் என்பதையே
எனினும் இப் புதைக்குழிக் கலாசாரம் இலங்கையின் வன்முறை அரசியலில் இனியும் தொடராதென்பதை யாரும் உறுதி கூற முடியாத துர்ப்பாக்கிய நிலையே இன்னும் நிலவுகிறது. அதேவேளை BHTT GOOTITLD) (BUIT 56ů GT GOTLg5 GMINJE, Iblanë FITEIJGOOT 6)LULUITS, eë25ële)LLg இவற்றுக்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி இல்லாத நிலையில் இயல்பு வாழ்க்கை பற்றிக் குரலெழுப்புவது அர்த்தமில்லாததாகத்தொனிக்கிறது.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
gaf rifluff.
us
|
ன்றைய இலங்கையின் நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்
D601.
இரண்டு பாரிய நிகழ்வுகள் எப்போதும் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்று ஆட்சி மாற்றம்
மற்றையது யுத்தம்
சமகால நிகழ்வுகள் பலவும் இவற்றுக்கான சாத் தியங்களை வலுப்படுத்திச் செல்வதாகவே இருக்கின்றன. யுத்தம் முழுமா என்ற கேள்வி குறித்து யாவரும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். தமிழ் ஊடகங்களின் போக்கும் மாறி வருகிறது.
அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையிலான சமா g|T601 ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பத்தில் இவ் வூடகங்கள் சமாதானத்தையே பிரசாரம் செய்தன. சமா தானத்தையே நாட்டின் சகல இன மக்களும் விரும்பு கின்றனர் என்றும் சமாதானத்தை யாரும் குழப்பிவிடக் கூடாதென்றும் கூறின.
ஆனால் தற்போது அந்தத் தொனி மாறிவிட்டது. யுத்தமொன்று ஏற்பட்டால் அதற்கு அரசாங்கம் புலிகளின் கோரிக்கைகளுக்கு இணங்காமையே காரணம் என்று காட்டும் வகையில் தமது பிரசாரங்களை மாற்றியமைக் கத் தலைப்பட்டுவிட்டன.
இவ் அறிகுறிகள் தற்போது புலிகள் தரப்பில்
காலக்
காணப்படும் உணர்வலைகளின் எதிரொலியாகவே புலப்படுகின்றன. அண்மையில் பி.பி.சி.க்குப் பேட்டி கொடுத்த கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார், இந்த யுத்த நிறுத்தம் இனியும் தேவையா என்ற தொனியில் கேள்வி எழுப்புமளவுக்குச் சென்றிருந்தார். இந்தக் கேள்வியின் மறுபக்கம் யுத்தத் துக்குச் செல்ல வேண்டுமென்று விதந்துரைப்பதாகவே அமைகிறது.
இது ஒரு புறமிருக்க, மறுபுறம் பாதுகாப்புச் சூழ்
நிலை படுமோசமாக மாறி வருகிறது. யுத்த நிறுத்தம்,
புரிந்துணர்வு ஒப்பந்தம் எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளி விட்டு மாற்றுத் தரப்பினர் மீதான அரசியல் படுகொலை கள் மிக மோசமாக நிகழ்ந்தேறி வருவதுடன், இப் படு
| | |ကြိုးရများ၊ பற்றிய அதிர்ச்சிகர விழிப்புணர்வை ஏற்படுத்
திய சுபத்திரன் படுகொலைக்குப் பின்னரும், இதற்கு
எதிரான எந்த உணர்வலைகளையும் சட்டை செய்யாமல் இக் கொலைகள் தொடர்ந்து செல்கின்றன.
சுபத்திரனுக்குப் பின்னர் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட மேலும் மூவர் இக் கட்டுரை வரையப்படும்
வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இதே வேளை பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலி
ஸார் இறங்கத் தலைப்பட்டுள்ளனர்.
கொழும்பில் கொட்டாஞ்சேனை, மொறட்டுவ பகுதி წერჩის ஆரம்பித்து வெள்ளவத்தை தெகிவளைப் பகுதி களிலும் சோதனை நடவடிக்கைகளில் பொலிஸார் இறங்கியுள்ளனர். பஸ்களையும், ஒட்டோக்களையும் மறித் துப் பயணிகள் இறக்கப்பட்டுச் சோதனையிடப்படு கிறார்கள்.
இத்தகைய சோதனைகள் மேலும் தீவிரமடையலாம். முன்னைய கெடுபிடி நடைமுறைகள் மீளவும் அமுலாக லாம் என்பதற்கும் சாத்தியங்கள் உள்ளன.
தெகிவளை பொலிஸ் நிலையத்தில் பிரவேசித்து விடுதியில் துயின்றுகொண்டிருந்த பொலிஸ் உளவுத் துறைப் பொறுப்பதிகாரியொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட அண்மைய சம்பவம், புலிகள் சமாதானத்தில் உண்மை யில் நம்பிக்கை வைக்கவில்லையெனக் காட்டுவதாக ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார். அதேவேளை தமிழ் பத்திரிகைகள் சில இச் சம்பவத்தைத் துணிகரச் செயல் என்று செய்தி வெளியிட்டன.
பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பனவும் அண்பை @ ಇಂದ್ಲಿ எப்போதும் : (555LDULULD, LIGOGEST A LOOILIT(66.606, Leo J.6 யுத்தத்தில் இறங்கிய சம்பவங்கள் கடந்த காலங்களிலு நிகழ்ந்துள்ளனவெனவும் எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதி புலிகள் யுத்தத்துக்குத் தயாராக ಇಂದ್ಲ நேரடியாகச் சொல்கிறார். ஆனா6 அரசாங்கம் அதை வெளிப்படையாகச் சொல்லாவிட்ட லும், நம்புகிறது. நம்புவது மட்டுமல்ல, பரபரப்பற் வகையில் இதனை எதிர்கொள்வதற்கான தயாரிப்பு களையும் மேற்கொண்டு வருகிறது.
ரணில் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் பு களை யுத்தத்தில் இறங்காமல் தடுப்பதற்கு அல்ல; யுத்தத்தை இயன்றவரை பிற்போடுவதற்குத் தன அரசியல் எத்தனங்களை முயன்று பார்க்கிறது.
யுத்தம் உடனடியாக ஆரம்பித்தால் ரணிலின் அ சாங்கம் கவிழ்ந்துவிடும் என்ற அச்சம் அவர்களுக் உண்டு
இது ரணிலின் மனக்கணக்கான ஜனாதிபதியி கதிரையைப் பிடிக்கும் வகையில், ஜனாதிபதித் தேர்த
வரை இன்னும் இரண்டு வருட காலம் நிலைமைை
இப்படியே பேணிக்கொள்ளும் திட்டத்தை மூழ்கடித் விடும்.
இதை விட யுத்தத்தைப் பிற்போடுவதற்கான பு றொரு காரணமும் உள்ளது. யுத்தமேற்பட்டால் ரணிலி அரசாங்கத்துக்கு உனடியாக உதவிக்கரம் கிடைக்கு
என்பதுதான் அது.
இன்று அமெரிக்கா ரணில் அரசாங்கத்துக்கு ஆ வாகப் பேசி வந்தாலும், புலிகளைச் சற்றுக் காட்டமா
6.
 
 
 

குரலில் கண்டிக்க விளைந்தாலும், ஒரு யுத்தம் ஏற்படு கின்ற நிலையில் அது நேரடியாக இலங்கைக்கு உதவும் வாய்ப்பு இல்லை. ஒரு சில யுத்த தளபாட உதவிகளை வழங்கலாமேயன்றி நேரடியாக இங்கு தன் படைகளை அனுப்பப்போவதில்லை.
அத்தகைய பெரும் ஈடுபாடு அதற்குக் கிடையா தென்பது ஒருபுறம், மறுபுறம் இலங்கையில் அமெரிக்கா நேரடியாகச் செயற்பட்டு பாரிய துணைக்கண்டமும் தென்கிழக்காசிய வல்லரசுமான இந்தியாவுடனான நல்லுறவைக் கெடுத்துக்கொள்வது அமெரிக்காவுக்கு அரசியல் இலாபமுடையதல்ல. எனவே யுத்தத்தில் நேரடி உதவி தேவைப்பட்டால் கைகொடுக்கக்கூடிய ஒரே நாடாக உள்ளது இந்தியாவே,
எனினும் தற்போதைய இந்திய அரசியல் நிலை யில் இத்தகைய பாரிய முடிவொன்றுக்குச் செல்ல இன்றைய இந்திய அரசாங்கம் விரும்பாது காரணம், எதிர்வரும் மார்ச் மாதத்தில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நிகழவுள்ளது.
இவ்வாறான செயலில் கடந்த காலத்தில் காங் கிரஸ் அரசாங்கம் இறங்கியதன் எதிர் விழைவே அடுத்து வந்த தேர்தலில் அதன் தோல்விக்கு வழி 伊呜
இதை நன்கறிந்த தற்போதைய அரசாங்கம், தானும் அத்தகைய ஒரு விஷப் பரீட்சையில் அதுவும் தேர்தல் சமீபித்து வரும் இக் காலத்தில் இறங்கத்
O
துணியுமென எதிர்பார்க்க முடியாது.
அதனால் இப்போது யுத்தம் ஆரம்பித்தால் ரணில் அரசாங்கத்துக்குக் கைகொடுக்க யாருமற்ற நிலையில் அந்தரிக்க நேரலாம்.
எனவே, எதிர்வரும் மார்ச்சில் நிகழவுள்ள இந் தியத் தேர்தலுக்குப் பின்னர் யுத்தத்தை எதிர்கொள்ளக் கூடியவராகவாவது அதனைப் பின்தள்ளச் செய்வது ரணில் அரசாங்கத்துக்கு அவசியமானதாகவுள்ளது.
தற்போதைய கருத்துக் கணிப்பின்படி இந்தியத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைக்கக் கூடிய வாய்ப்பே அதிகம் தென்படுகிறது. அவ்வாறாக ஆட்சி யமைக்கும் பட்சத்தில் புலிகளால் படுகொலை செய் யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி பிரதமராக வரும் சாத்தியம் அதிகமுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியமைப்பதும், சோனியா பிரதம
ராவதும் புலிகள் தொடர்பான கடும்போக்கை இந்தியா கடைப்பிடிக்க வழிகோலலாம் என்பதுடன், அந் நிலை மையில் இலங்கை அரசாங்கம் புலிகளிடமிருந்து யுத்தமொன்றை எதிர்கொண்டால் இந்தியா தயக்க மின்றி புலிகளை முறியடிக்க இலங்கை அரசாங்கத் துக்குத் துணைபுரியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரணிலைப் பொறுத்தவரை முதலில் தான் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும்வரை 2 வருடங்களுக்கு யுத்தத்தை ஒத்திப்போட முனைவது, அது முடியாவிட்டால் தனக்குப் பலமான துணை கிடைக்கும் வரை இந்தியப் பொதுத் தேர்தல் வரையா வது யுத்தத்தை ஒத்திப்போடுவது என்ற அடிப்படையி லேயே சிந்திப்பார்.
மேலும், புலிகளின் கடும் பகிஷ்கரிப்புக்கு மத்தி யிலும் உலக நாடுகளின் நிதியுதவிகளை ரணில் மிகவும் சாமர்த்தியமாக ஈட்டிக்கொண்டுள்ளார். எனி னும், அவை நடைமுறையில் இலங்கைக்குக் கிடைக்க ஆரம்பிக்க குறைந்தது 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை செல்லலாம். அதற்கிடையில் யுத்தம் வெடித்து, இவ் உதவிகளை அதற்கான திட்டங்களுக்குப் பயன் படுத்த முடியாது போகலாமென அந் நாடுகள் கருத நேரிட்டால், உதவிகள் தாமதிக்கவோ, குறையவோ வாய்ப்புண்டு இதைத் தவிர்க்கும் அவசியம் கருதியும் யுத்தத்தைப் பிற்போடுவது ரணிலுக்கு அவசியம்
ஆயினும் நெருக்கடிகள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. அண்மையில் தாக்கப்பட்ட புலிகளின் கப்பல் தொடர்பான சர்ச்சை ஒரு முறுகல் நிலையை உள்ளூர ஏற்படுத்தியுள்ளது. புலிகளின் கப்பல், சர்வ தேசக் கட்ற்பரப்புக்குள் நின்றதாகவும், இலங்கைக் கடற்படை அதைத் தாக்கி மூழ்கடித்ததுடன் அதி லிருந்த 12 புலி உறுப்பினர்களைக் கைது செய்துள்ள தாகவும், அவர்களை உடன் விடுவிக்க வேண்டும், அல்லது பாரதூரமான பின் விளைவுகளுக்குக் கடற் படையே பொறுப்பேற்க வேண்டுமெனவும் புலிகள் கூறி (LOTGITGOTIT. UIDGui
ஆயினும் அண்மையில் வெளியிடப்பட்ட யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தீர்ப்பு புலிகளின்
இக் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் அரசாங்கத்
துக்குச் சாதகமாகவுமே அமைந்துள்ளது.
சர்வதேச கடற்பரப்பிலென்றாலும் புலிகளின் கப்பல் எந்த வித அங்கீகரிக்கப்பட்ட கொடி, சின்னம் ஆகியவற்றைக் கொண்டிராத நிலையில் இலங்கைக் கடற்படைக்கு அதைத் தாக்கியழிக்கும் உரிமை உண் டெனவும், அதே வேளை புலிகளின் உறுப்பினர் 12 பேரைக் கடற்படை கைது செய்ததற்கான ஆதாரம் இல்லையெனவும் கண்காணிப்புக் குழு தீர்ப்புச் சொல்லியுள்ளது.
அண்மைக் காலங்களில் கண்காணிப்புக் குழு புலிகளுக்கு எதிராகக் கூறிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இதுவே உள்ளது. இத் தீர்ப்பையிட்டுப் புலிகள் கண்காணிப்புப் குழுவினர் மீது விசனம் கொள்ளவும் கூடும். இது எத்தகைய அபாயத்துக்கு வழிவகுக்கலா மென்றால், எதிர்காலத்தில் கண்காணிப்புக் குழுவைச் சட்டை செய்யாது புலிகள் தமது செயற்பாடுகளை மேற்கொண்டு செல்ல உந்திவிடக்கூடும்
இவை மென்மேலும் புரிந்துணாவினைப் பாழாக்கி, ஏட்டிக்குப் போட்டியான ஒருவரையொருவர் நம்பாத நிலைமையைத் தோற்றுவித்து பகைமையும் வெறுப்பும் மேலோங்க வழிசமைத்துவிடலாம்.
இத்தகைய பதற்றம் ஒருபுறம் வளர்ந்துகொண்டி ருக்க மறுபுறம் அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்படலாமென்ற சூழ்நிலை தோன்றியுள்ளது.
புதிய அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றிய ஒரு வருட காலத்துள் ஜனாதிபதியின் அதிகாரச் சிறகுகளை வெட்டும் முயற்சி தோல்விகண்ட நிலையில் ஜனாதிபதி யின் கரத்தில் ஆட்சியை நிர்ணயிக்கும் கடிவாளம் சேர்ந்துள்ளது.
ஜனாதிபதியைப் பொறுத்தவரை இது அவரது இரண்டாவதும் இறுதியுமான ஜனாதிபதிப் பதவிக் காலமாகையால் மற்றொரு ஜனாதிபதிக்கான தேர்த லில் அவர் போட்டியிட முடியாது.
ஆகையால் ஜனாதிபதி முறையை மாற்றி, தன்னை நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமராக ஆக்கிக்கொள்வதானால் அதனை இன்னும் எஞ்சியுள்ள இரு வருடங்களுள் செய்தாக வேண்டும்.
இதே வேளை தனது கட்சியை மீள ஆட்சிபீடம் ஏற்றுவதற்கும் அவர் கட்சித் தலைவியென்ற வகையில் வழிசமைக்க வேண்டும்.
சமாதான முன்னெடுப்புக்கள் குறித்து ரணில் அரசாங்கத்தின் மீதிருந்த ஆரம்பகால நம்பிக்கை வெகுவாகத் தளர்ந்துள்ள இன்றைய சூழ்நிலையை அவர் இதற்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அவரது பொதுஜன ஐக்கிய முன்னணிக்குள் அவர் மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது.
இதேவேளை மாற்று அரசாங்கமொன்றை அமைக் கவும், தேர்தலை எதிர்கொள்ளவும் தயாரான நிலை யில் பொ.ஐ.மு.வுக்கும், ஜே.வி.பி.க்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் கைச்சாத்திடப்படவும் உள்ளது.
தேர்தலொன்றுக்கு உடனடியாகச் செல்லாமல், ஐ.தே.மு.விலிருந்தும் சிலரைத் தம் பக்கம் சேர்த்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பொஐ.மு. தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
இதே வேளை தற்போது பாதுகாப்பு நிலைவரங் களைப் பொறுப்புடன் கையாளவில்லையென்ற குற்றச் சாட்டை முன்னிறுத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க வசமுள்ள அமைச்சையும் பொலிஸ் நிர்வாகத்தையும் ஊடக அமைச்சையும் ஜனாதிபதி பொறுப்பேற்க விளை யலாமென அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப் படுகிறது. அண்மையில் நிகழ்ந்த தெகிவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கொலை, மாகாண அமைச்ச ரொருவர் உளவுத்துறை தலைமையகத்துக்கு முன் னால் அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் கொலை, மேலும் கட்டுக்கடங்காது நிகழ்ந்தேறி வரும் அரசியற் படுகொலைகள் என்பன ஜனாதிபதியின் இத்தகைய நடவடிக்கைக்குச் சாதகமான காரணங்களாகக் காட்டப் LJL60IIlb.
இவ்வாறான முன் முயற்சியொன்றை அபிவிருத்தி லொத்தர் சபையை ஜனாதிபதி பொறுப்பேற்றதன் மூலம் ஏற்கனவே செய்தும் உள்ளார்.
இவ்வாறாக ஜனாதிபதி தன் நிறைவேற்று அதி காரங்களைப் பிரயோகிக்க முனையும்போது ஆட்சி யைக் கொண்டு நடத்த முடியாத நிலைமை அரசாங் கத்துக்கு ஏற்படும்
இந் நிலையில் அரசாங்கத்தைக் கலைத்துவிட்டுப் புதிய தேர்தலொன்றுக்குச் செல்ல ஆளும் கட்சியினர் முனையலாம்.
எனினும் அரசாங்கத்தைக் கலைக்கும் அதிகார மும், பொதுத் தேர்தலை நடத்த உத்தரவிடும் அதிகார மும் ஜனாதிபதியிடமே உள்ளது. அவர் இந் நிலையில் தேர்தலுக்குச் செல்லாமலே மாற்று அரசாங்க மொன்றை ஸ்தாபிக்க முனையலாம்.
இதற்கான கால அவகாசத்தை அவர் பாராளு மன்றத்தைப் பின்தள்ளிப் பெற்றுக்கொள்ளலாம்.
எவ்வாறாயினும் அவ்வாறு அமையும் அரசாங்கம் கூடக் குறுகிய காலமே நிலைக்கும் வாய்ப்புண்டு எனினும் இதில் ஜனாதிபதிக்குள்ள அனுகூலம் யாதென்றால் தனது அமைச்சரவையின் காபந்து அரசாங்கத்தின் கீழேயே தேர்தலுக்குச் செல்லக் கூடியதாக அமையுமென்பதே
ஆனால் இவற்றுக்கு மத்தியில் உள்ள பாரிய கேள்வி என்னவென்றால் ஆட்சி மாற்றம் யுத்த நிலை மையை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதுதான் அதற்கும் வழிவகை உண்டா எனத் தேடும் முயற்சிகளும் நடக்கிறது. பொஐமுவும் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முனைகிறது.
யாருடைய கயிற்றை யார் விழுங்கப் போகிறார் EGGIT
LITsäSGUILD)
ശ്ല) 06-12, 2003

Page 5
னப் பிரச்சினைத் இ தீர்வுக்கான
அரசியல் பேச்சுவார்த்தை எல்தம்பித்த நிலையில் வடக்கிலும் தெற்கிலும் சமரச நடவடிக்கைகள் குறித்த நாட்டு Li Hoffs P 600Istolso60),6st போரா? சமாதானமா? என்ற ஏக்கத்துக்குள்ளாகியுள்ளதை அவதானிக்க முடிகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான நாட்டுமக்களின் அங்கீகாரத்தைப் பெற்றத இருக்கின்றது.
இரு தசாப்த கால புத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து விடுபட்டு எதிர்காலத்துச் சந்ததியினராவது அமைதியாகவும், சுபீட்சமாகவும் வாழ வேண்டுமென்பதே நாடளாவிய ரீதியில் மக்களின் பிரார்த்தனையாகும். கடந்த ஒரு வருட கால யுத்த நிறுத்தத்தினால் எத்தனையோ ஆயிரம் உயிர்கள் வீணாகப் பலியாவதும், பல கோடி பணம் யுத்த அரக்கனுக்குச் செலவாகுவதும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இத்தகைய நிலை நீடிப்பதன் மூலம் நாட்டில் அவல வாழ்க்கைக்கு இடமில்லாமல் போகும் என்பதை எந்தவொரு சிறுபிள்ளையும் நன்கறியும். ஆனால் கடந்த ஒரு வருட காலத்தின் யுத்தமற்ற சூழலைக் கூட சகிக்க முடியாது மீளவும் மோதல் நிலையைத் தோற்றுவிக்கும் இயல்பையே ாணமுடிகிறது.
Li புவிகளுக்குமிடையிலான சமரசப் பேச்சுவார்த்தை வடக்குகிழக்குக்கான இடைக்கால நிர்வாக சபைக் கோரிக்கை தொடர்பாக ஸ்தம்பித நிலைக்கு வந்துள்ளது. இந் நிலையில் தடங்கலுற்ற பேச்சுவார்த்தை மீளவும் ஆரம்பமாகுமா? அல்லது
ாவும் ஒரு யுத்தம்
தொடங்குமா? என்பதே அனைவரிடத்திலும் எழுந்துள்ள கேள்வியாக இருக்கின்றது. சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் பிரதமர் ரணில் அரசு இடைக்கால நிர்வாக சபை சம்பந்தமாக சுமுகத் தீர்வை எட்டி பேச்சுவார்த்தைகளை மீளவும் ஆரம்பிக்கப் பகீரதப் பிரயத்தனத்தை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் எதிர்க்கட்சியான பொதுஜன ஐக்கிய
முன்னணியும் ஒரு மூன்றாவது
அரசியல் சக்தியாக வளர்ந்துள்ள ஜே.வி.பி. என்ற மக்கள் விடுதலை முன்னணியும் மீளவும் ஒரு கலவரத்தை நோக்கியதாகவே தமது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றன. கடந்த காலங்களில் அரசியல் தீர்வு குறித்த சமரச முயற்சிகள் நொண்டிக் காரணங்களுக்காக முறிவடைந்ததையும் நன்கறிய முடியும். ஆனால் தற்போதைய தீர்வு முயற்சிகளில் அரச தரப்பும், புலிகளும் வெளிப்படையாகவே மீளவும் ஒரு யுத்தம் ஏற்படும் சூழலை நிராகரித்து வருகின்றபோதிலும், இன்னொரு புறம் சந்தேகங்களும் நிலவவே செய்கின்றன. இலங்கை இனப் பிரச்சினை ஒரு பூதாகர நிலையை எட்டி இந்த வருடம் ஜூலை மாதத்துடன் இருபது ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 1983ம் ஆண்டு ஜூலை இனக் கலவரம் வெடித்ததையடுத்தே வடக்கு - கிழக்கின் மிதவாத அரசியல் தீவிரவாதப் போக்குடன் ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றது. கடந்த இருபது வருட காலத்தில் தென்னிலங்கையில் பதவிக்கு வந்த அனைத்து அரசியல் கட்சிகளுமே அரசியல் ரீதியாகவோ, அல்லது இராணு
ரீதியாகவோ வடக் கிழக்குப் பிரச்சிை காண எடுத்த மு தோல்விகளையே தழுவியிருந்தன. பயங்கரவாதம் என் நிராகரிக்கப்பட்டு 6 - கிழக்கின் ஆயு போராட்டம், தமிழ் உணர்வுகள், உரி என்பவற்றோடு சம்பந்தப்பட்டதொ இன்றைய தலைழு
வாதிகள் உட்பட
சமூகமும் தற்போ கொண்டுள்ளதைே அவதானிக்க முடி 1983ம் ஆண்டு ஆ கலவரம் வெடித்த அதிகாரம் படைத் ஜனாதிபதியாகவிரு ஜே.ஆர்.ஜயவர்த்த என்றால் போர் சம என்றால் சமாதான சூளுரைத்திருந்தா அப்போது அவர்
கூறியபடி அரசியல் ♔ബ്രL(Uഞ])#ഞ{ முன்னெடுத்தபோதி இராணுவ நடவடி அவரது அரசுக்கி நாட்டமும் நன்றாக
6.
ജമ 06-12, 2003
இன்று மழை வந்தாலும் வரலாம் என்று வானத்தைப் பார்ப்பதற்குப் பதில், இன்றும் ஒரு கொலை விழுந்தாலும் விழ லாம் என்று பேப்பரைப் பாக்கிற அளவுக்கு எங்கயாவது ஒரு டப்புச் சத்தம் கேட்டபடி தான் இருக்கு யாரிட்டப் போய்க் கேக்கிறது விக் கேட்டால், புரிந்துணர்வு ஒப்பந்தம் தங்க சட்டம் ஒழுங்கு கைகளைக் கட்டிப்போட்டு வைச்சிருக்கெண்டினம் இங்கால போட்டு அங்கால மாறினால் தாங்கள் ஒண்டுஞ் செய்ய ஏலா சட்டமா அதிபரே கைவிரிக்கிறார். ஆனால் அமைச்சர் பீரிஸ், அளவு ஒப்பந்தத்துக்கும் இந்தக் கொலைகளுக்கும் சம்மும் வி பந்தமும் இல்லை. இது சட்டம் ஒழுங்குக்குக் கீழே வாற விட எண்டிறார் சரி கண்காணிப்புக் குழுவைக் கேப்பமெண்டு கேட் சனநாயகத்திலை குற்றம் நிரூபிக்கப்படும் வரை யாரும் குற்ற பில்லையெண்டதால ஒருவருமே கொலை செய்யேல்லையெண்டும் வ தாங்களே தற்கொலை செய்து கொண்டதாயும் எடுத்துக்கொள்ளச் வினம் உந்த நியாயப்படி இனிமேல் கள்ளனைத் தன்னும், பதிப்புச் சொன்ன பிறகுதான் பொலிஸ் பிடிக்கும் போல ம். எங்க
யாழ் கச்சேரியிலயிருந்து பழய ை ஏத்துப்பட்டு புதிய அரச அதிபதியார் வி சேர்படுகுதாம் கணக்குகள் எதையும் எக்கணம் பழய அதிபதி திரும்பக்கதி elääJIT GLOITU oli Liguo jLT U6. காம் என்னத்தைச் செய்தென்ன, இ விலாவாரியா வெளியால வரத்தான் பே உவர் தப்பேலாதெண்டினம் தகவலறி ஆடட்டும் ஓய்ஞ்ச பிறகு பார்ப்பம்
கூட்டணிக்காறருக்கு இந்தச் கிழமை பாருங்கோ சோதினைக்கு முதல் நாட்களாக் கழியுதாம் ஜூலியஸ் சீச)ை தலைமையிலயிருந்து விழுத்தப் பெரு வாற ஆறாந் திகதி பொதுக்குழுக் ச BLigh Gurg) Lig. Let Lab (DTG) ஓடித் திரியினம் விஷயம் தெரிஞ்ச (GLIěř 600g for Goy GusGLOTTÚ GLITTGA) GLIG யாசம் சீசருக்கு முதுகில குத்தின பி சுது தனக்கு அவைய முன்னமே தெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னக்குத் தீர்வு
யற்சிகள்
1ற நிலையில்
'' வடக்கு வெளிப்பட்டியிருந்தது.
தப் ஜே.ஆர்.ஜயவர்த்தனவும்,
LDji, 9,6ff63 அவருக்குப் பின்னால் நாட்டின்
மைகள் தலைமையை ஏற்றவர்களும்
இராணுவ நடவடிக்கைகளை
ன்றென்பதை மேற்கொண்டு களைத்துப்
முறைத் போயுள்ளதையே அவதானிக்க
ரசியல் முடிகிறது.
இந் நிலையில் இன்றைய தலைவர்கள் இருபது வருடங்களுக்கு முன்னர் ஜே.ஆர்.ஜயவர்த்தனவைப் போல சூளுரைப்பார்களேயானால் அதன் பிரதிபலன்கள் பாரதூரமானவையாகவே இருக்கும். தென்னிலங்கை அரசியல் தரப்பும், வடக்கு - கிழக்கின் தமிழ் அரசியல் தரப்பும்
சர்வதேச அரசியல், இராணுவ
து ஏற்றுக் நிலைப்பாடுகளில் ஒரு சமபலத் LU தன்மையைப் பேணும் போக்கே கிறது. தற்போது காணப்படுகிறது. ஆடிக் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போது சர்வ அரசாங்கம் தற்போதைய சமரச 距 நடவடிக்கைகளைக் கையாளும் ந்த முறையை ஏனைய அரசியல் OT, "G3LJITii சக்திகள் கடுமையாக
ாதானம் விமர்சிக்கலாம்.
ம் என்று ஆனால் இத் தடவை அரசியல் 竹。 தீர்வு நடவடிக்கைகளில் அப்படிக் சகித்துக்கொள்ளல், விட்டுக்
கொடுத்தல் போன்றவற்றை
முதன்மைப்படுத்தியே பிரதமர் லும், ரணில் தமது சவால்களை க்கைகளில் எதிர்கொண்டு வருகின்றார்.
ருந்த அதீத இதன் காரணமாகப் புலிகளும் அரசியல் அணுகுமுறைகளை
வெற்றி யார் பக்கமோ?
அனுசரித்துப் போக வேண்டிய ፵® நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளதையே அவதானிக்க முடிகிறது.
ஒரு வருடத்துக்கு முன்பதாக ஒரு யுத்த பூமியாக இருந்த வன்னியின் மையப் பகுதியான கிளிநொச்சி, தற்சமயம் சர்வதேச அரங்கில் உச்சரிக்கப்படும் ஒரு பெயராக மாறியிருக்கின்றது. சர்வதேச அரசியல் முக்கியஸ்தர்கள், இராஜதந்திரிகள் ஆகியோர் வன்னியில் புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, சமரச முயற்சிகளின் தொய்வு நிலையைத் தவிர்ப்பதில் ஆர்வங்காட்டி வருகின்றனர். எனவே ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ள இனப் பிரச்சினைத் தீர்வு முயற்சிகளை எதிர்காலத்திலும் அரசியல் சார்ந்ததாகத் தொடருவதற்கு வழியமைப்பதா? அல்லது கெடுபிடி நிலைக்கு இடமளித்து யுத்தச் சூழலை மீளவும் ஏற்படுத்துவதா? என்பது பற்றி அனைத்து அரசியல் தரப்பும் சிந்திக்க வேண்டிய நிலையே தற்போது உருவாகியுள்ளது. சமரச முயற்சிகளை விமர்சித்து தென்னிலங்கையில் பொது ஜன ஐக்கிய முன்னணி ஜேவிபி. ஆகியவை நிறையவே கோஷங்களைப் போட்டு வருகின்றன. சமாதான நடவடிக்கைகளில் நம்பிக்கை கொண்டுள்ள மக்களின் மனதில் பல்வேறு வகையான சந்தேகங்களை ஏற்படுத்துபவையாகவும் எதிர்க் கட்சிகளின் பிரசாரங்கள் காணப்படுகின்றன. அதே சமயம் வடக்கே இடம் பெற்ற பொங்குதமிழ் நிகழ்வு புலிகளின் கோரிக்கைகளைப் பிரதிபலிப்பதாகவும் அமைந்திருந்தது. இந் நிலையில் எதிர்ப்பலைகள் தணிவதும், அரசியல் தீர்வு முயற்சிகள் சாத்தியமாவதும் எதிர்காலப் பேச்சுக்களின் ஆரம்பம், அதன் காத்திரத் தன்மை என்பவற்றிலேயே பெரிதும் தங்கியுள்ளதெனக் Gangiotouri.
ஈராக்கில அழிவாயுதங்கள் கிடக்கிறதாகக் கதைகட்டி விட்டிட்
ட்ட பத்திரமாக் கொண்டுபோய்ச் சரிக்கட்டவே இல்ல ஆட்சி மாறி ரக்கு வந்திடாமலிருக்க அவருக் ணவோ எண்டு தெரியாமல் கிடக் பத்தைய விளையாட்டெல்லாம் குது எவருக்குமேல பழிபோட்டும் நசவை என்னவோ ஆடும் வரை
கிழமை கடும் டென்ஷனான கிழமை போல நித்திரையில்லாத விழுத்தின மாதிரி சங்கரியாரைத் த்த பிரயத்தனம் நடக்குதாம் வட்டத்தில பெரும் குழப்பந்தான் ரச் சேர்க்கிறதுக்கு சேனாதிபதிகள் Fங்கரியார் மார்க் அன்ரனியின்ர ஆரம்பிச்சிட்டாராம் ஒரு வித்தி குதான் துரோகிகளைத் தெரிஞ் ஞ்சிட்டுதெண்டிறார் சங்கரியார்
யெண்டு யாராயினும் உவையக் கேட்டிச்சினமோ இப்ப சதாமைப் பிடிக்
அதுக்கு மேல படையெடுக்க ஆதரவு திரட்டினதா பிரிட்டன் ஆட்சியா ளர்களுக்கு மேல இப்ப குற்றச்சாட்டுக்கள் கிளம்பியிருக்கு பொய்களை இட்டுக் கட்டி உளவறிக்கை தயாரிக்க உத்தரவு குடுத்ததாகக் கதைகள் வெளிவருகுது ஒரு நாட்டைத் தன்னிச்சையாய்ப் போய் அடிச்சு முடிச் சாச்சு இனி நியாயம் விசாரிச்சு என்ன பிரயோசனம் ஈராக்கைப் பிடிச்சு இத்தனை நாளாச்சு நீங்கள் ஒப்பாரி வைச்ச அழிவாயுதங்கள் எங்க
கிறதுக்குத் தேடினமாம். ஏன் சதாமின்ர இடுப்பிலயே அழிவாயுதம் கட்டி வைச்சிருக்கு எல்லாம் வல்லவன் செய்தால் வேதம்
போதைப்பொருள் ஒழிப்பு வாரம் போன கிழமை நடந்துச்சுது நல்ல விஷயம் ஒரே வாரத்தைப் போதைப்பொருளை ஒழிக்கிறதுக்காக ஒதுக்கிபோட்டு மிச்ச வாரமெல்லாம் ஜமாயுங்கடா என்டு விட்டால் போதைப்பொருள் ஆசாமிகளுக்கு வலு குஷியாகத்தான் இருக்கும் அது போல போதைப் பொருள் எண்டால் எங்கட கஞ்சா அபின் மட்டு மில்லை கண்டியளோ அது தனி மனிசருக்குத்தான் போதையூட்டும் ஆனா இத விட மோசமான போதைப்பொருள் எங்க பேப்பர்கள் தானுங்கோ அது முழுச் சமுதாயத்துக்கே இனத்தின்ர பெயரிலபோதை யூட்டி யுத்தத்துக்குத் தள்ளுறதை யாராம் ஒழிக்கிறது

Page 6
| N/A AW/ E EN CERRAMC
95 UTLDT 60T Par Wall Tiles, par Floor Tiles மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து:
நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள்
Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13, Sri Lanka. Tel: 345197-8 எமது பதிய காட்சியறை
84-A. Havelock Road, Colombo-05.
Te:0507334
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள் உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
്റ്റൂ
உங்கள் வாழ்க்கையை 56LD சந்தோஷமாக்குங்கள் காண்டம்
என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள் நேரில் வரவும். வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
S.Man 142-24, காலி வீதி,
Te: O74-519754
வெள்ளவத்தை,கொழும்பு-06. சந்தைக்கு எதிர்ப்பக்கமாக
UDuo uūLogums 39 UL கால தன்னிகரற்ற சேவையாற்றும் மலையாள மாந்திரீக தெய்வீக சக்தியால் எண்ணியது எண்ணிய வாறு மின்சார வேகம் போல நடைபெறுவது திண்ணம் அதற் கெடுத்துக்காட்டாக, மக்களின் வெற்றியின் பலனாக எமக்களித்த சான்றிதழ்களை நேரில் கண்டறிய வாருங்கள்
சுவிஸ் இன்பரின் கணவன்முனைவி பிணக்கு தில் மடல் "மனித தெய்வமாகிய ஐயாவுக்கு ரீதுர்க்கையம்மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் சின்னாப்பின்னமான எமது குடும்பத்தை 100k க்கு அப்பால் இருந்த வள்ளம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்."
கவிஸ் இன்பரின் மடல் நீ துர்க்கையம்மனின் சக்தியால் பேசும் மழலை "மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக்தியால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்களுக்கு எமது கோடானு கோடி நன்றிகள்"
ஜெர்மன் இன்பரின் மடல் மகளின் திக்குவாப் குணமாகியது" அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியிலிருந்துதிக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை திக்குவாயிலிருந்து குணமாக்கிய உங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம்"
லண்டன் இன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தார் "பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்
TL TT L LLLLLL L LL 0S000 TLTLTT LLTTMTT TLSLLLL "பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எமது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமளமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமளத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடானுகோடி நன்றிகள் குருனாகல் இன்பரின் மடல் நெருநாளாக தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி
"தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா எனது சகோதரிக்கு திருமணம் தடைப்பட்ட வள்ளம் இருந் தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமள நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டேம்"
பிரான்ஸ் இன்பரின் மல் குறிப்பிட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி "அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தை கைகூட வைத்த என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன்."
ஹட்டன் இன்பரின் மடல் "திரத் தலைவலி தீர்ந்துவிட்டது "மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத்தலைவலியைக் குணமாக்கி என்னை பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணிால் நன்றிகள்."
இத்தாலி இன்பரின் மடல் "சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி "வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் பிரிய நேர்ந்த நாம் மீண்டும் சந்தோரமாக சேர்ந்தது உங்களால்தான் என்றென்றும் உங்களுக்கு நன்றிகள்."
பதுளை இன்பரின் மடல் போதை அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டவர்" "அன்புக்குரிய ஐயாவுக்கு எனது களவரை நீண்டநாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணி ரால் நன்றியாக இருப்போம்"
கனடா இன்பரின் மடல் ஜாதகத்தில் கூறியது பலிதம்" "மரியாதைக்குரிய ஐயா, உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப்பற்றியே அறியாதிருந்தானக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது கண்டு ஆச் சரியமும் சந்தோசமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்." நீர்கொழும்பு இன்பரின் மடல் புத்திபேதலித்திருந்தவர் என்ன கூறுகிறார் "மாட்சிமை பொருந்திய ஐயா, குனியத்தின் பிடியில் சிக்குண்டு புத்திபேதலித்து பலரது ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான என்னை பரிபூரண குளமாக்கி மீண்டும் மனிதனாக இயல்பாக வாழச் செய்தமைக்கு கள்ளிரால் என்றும் நன்றி கூறுகிறேன் ஐயா"
LL LLL T LL L LLLL S ZTT L L L L L T TTMTTT LAMMrS "மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதர் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பூஜையின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிஎம்மை துன் பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா,
கொழும்பு இன்பரின் மடல் இச்சொட்டான கைரேகை பலன் மதிப்பிற்குரிய சாமிகங்காதரனுக்கு எனது கைரேகையின் பலனைக் ாடு யில் கடந்த கால நிகழ்கால எதிர் கால பலன்களை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி. உங்களது சேவை தொடரட்டும்."
டென்மார்க் மின்பரின் மடல் அதிசயிக்கத்தக்க முடி வளர்ச்சி "அன்புள்ளம் கொண்ட ஐயா தலையில் முடியுதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றிகூறு fleir(indi."
இனியென்ன உங்கள் குறை, திருமணம் நடக்கவில்லையென்ற ஆங்கலாய்ப்பா? வெளிநாட்டு பிரயாணத்தடையார், காதலில் தோல்விகண்டு விட்டீர்களா? இன்னும் சகலவற்றுக்கும் உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும்
தாடர்பு கொள்ளலாம்.
குறிப்பு: இங்கு தீமையான வேலைக்கு இடமில்லை. உலக மாந்திரீக சக்கரவர்த்தி T L uT L L T S SL S D G T S S LLLL SL
R. H. P. K SAVN (J.D.C.AN), J.P. LLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLL
0SLLGLGLLLLLLL L LS SSLLLL LLLLLLL 0 [.ዞ”. 842464, 842468፮ 431187! IAX (OO941-344831 E.MAL dirpik samy, G) stnet.lik
544832, 470615
விளம்பரம் செய்யுங்கள் ||
ஆனால் பரீட்சை நடாத்தப் தப்பட்டு, திறைசேரி உட்பட ச பின்னரும் வெற்றிடங்கள் நீ என்ன? வடக்கு கிழக்கு புனர்வா முக்கியத்துவம் கொடுப்பதாக முன்னணி அரசாங்கம், வட
-—
6AD6OOL 62) இந்திய ஹோமியோபதி
மாறாத நோய்களை எல் மருத்துவத்தின் மூலம் இந்திய ஹோமியோபதி
டாக்டர் ஆர். தியாகரா 806:003 முதல் லண்டன், பாரீஸ் நகரங் நோயினால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பா மாறி மாறி வரும் ஆஸ்துமா (Ashu Karlujyjätab (Diabetes) Erik Act { பேரின்ாம (Sally) ஆண்மைக் போன்ற விவாதிகளுக்கு சிறந்த முறை ஹோமியோபதி மருத்துவம் மனிதனை முழு
மற்றும் உடலில் உண்டாகும் மாற்றங்களை சிகிச்சையை பாது பக்க விளைவுகளற்ற (Side அனைத்து வியாதிகளுக்கு முண்சுட்டி பதிவுக்கு : லண்டன் தொலைபேசி 0198486380 urrfarið Gøransay(GA: 061 1401882 E-mali : homoeocare Ġbira diffirmal.com தொடர்பு 009.198430509 (இந்தியா) ஜூன் மாதம் இலங்கை விஜயம் 23
தெய்வ
( National The International
S. Government Approv
டாக்டர் பாலுசோதி
ரக நோகம் காலப்பகையால் பிரிந்த காதலர்கள் LL LTMMTLL TTTS LTTTT LLL LLTT TTT TTLLLLLLL L M M TS L நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கை STTTLS TTTS TMLL TTS TT MTT S aa LLLL LLLLLLLLS சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட்கமான மருந்திடு போன்ற தீமைகளில் இருந்து விடுபட்டு காரனத்தை காண்டம் இறைச் சக்தியால் கண்டறி புராதன தீங்கற்ற மஹா மாந்திரிக தெய்வீக மருத்
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தொலைபேசி பக்ஸ் முலம் தொடர்பு கொண்டு
பொருட்களை விசேட தபால் முலம் பெற்று
கொள்கிறார்கள் (இரகசிய
e
The Weegann SriLanka
Head Office Briticalon
மட்டக்களப்பிலும் சந்தி
"வாழ்வினிருளை நீக்கிஒளியை DISPELDARKNESS LIFEAN
oTGMTIDLJITÚ
உங்கள்
GillustLITUgglar
விருத்திக்கு முரசில் |
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வடக்கு-கிழக்கு மாகாணத்தில் உள்ள இலங்கை நிர்வாக சேவை வெற்றிடங்களை
நிரப்புவது எப்போது?
நீண்டகாலமாக வடக்கு கிழக்கு மாகாணத்தில், இலங்கை நிர்வாக சேவை யில் அதிக வெற்றிடங்கள் இருந்துவருவது யாவரும் அறிந்ததே. இவ் வெற்றிடங் களை வடக்கு கிழக்கு மாகாண மட்டத்தில் பரீட்சை நடாத்தப்பட்டு நிரப்பப்பட வேண்டுமென்ற கோரிக் கைக்கு முன்னாள் வடக்கு புனர்வாழ்வு அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மந்திரி சபையின் அங்கீகாரம் பெற்றுத் தந்தது மறுக்க முடியாத உண்மை யாகும். பட்டு நேர்முகத் தேர்வும் நடாத் கல அங்கீகாரமும் பெறப்பட்ட ரப்பப்படாததற்குக் காரணம் pவு, புனரமைப்புப் பணிகளுக்கே க் கூறும் ஐக்கிய தேசிய க்கு கிழக்கு அபிவிருத்திப்
Io வைத்திய நிபுணர்
லாம் ஹோமியோபதி
தீர்த்து வைக்கும் சிகிச்சை நிபுணர் 965r DHMS, AMRSH (LON.) နှီးနှီ செய்து நீண்டகால வையிட்டு சிகிச்சை அளிக்கவுள்ளார்.
பணிக்கென வெளிநாடுகளிலிருந்து பெருந்தொகைப் பணத்தைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்ட பிறகும், ஆளணிக் குறைபாட்டை நிவர்த்தி செய்யாமல் இழுத்தடிப்புச் செய்து வருகிறது.
அவசியமில்லாத அறிக்கைகள் விடுத்துக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்த அடிப்படைப் பிரச்சினையை ஏன் பிரதமரிடம் இடித்துரைக்க முனையவில்லை. வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் தற்போதைய தலையாய கடமையாக இப் பிரச்சினையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீண்ட காலமாக வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் கைவிடப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபை அலுவலகங்களிலும், மாவட்டச் செயலகங்களிலும் உள்ள உயர் அதிகாரிகளில் பெரும் பான்மையினர் ஓய்வு பெறும் காலத்தின் பின்பு சேவை நீடிப்புப் பெற்றும், ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஒட்டிக் கொண்டும் இருக்கும் நிலை ஏற்பட்டதால் திருகோணமலையிலுள்ள மாகாணசபை அலுவலகங்களும், மாவட்டச் செயலகங்களும் முதியோர் விடுதி போல் காணப்படுகிறது. அடுத்து ஒரு நிர்வாக சேவை அதிகாரி பல பொறுப்புக்களைச் சுமந்துகொண்டு மக்களுக்குப் பயனில்லாதவர்களாக இருந்து வருகிறார்கள். உதாரணமாக மன்னார் மாவட்டத்தில் திட்டப் பணிப்பாளராக இருக்கும் திருபத்திநாதன் அவர்கள் நானாட்டான் பிரதேச செயலாளராகவும், நானாட்டான் பிரதேச சபை விசேட ஆணை யாளராகவுமிருப்பதால் சேவையைப் பெற வேண்டியுள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகிறார்கள்.
இவ்விதமான இழி நிலையைப் போக்க உடனடியாக வடக்குகிழக்கு மாகாணத்திலுள்ள இலங்கை நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்பும்படி அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகளைப் பெற்றுப் பாராளுமன்றம் சென்ற ஒவ்வொரு உறுப்பினர்களினதும் கடமை (UT5b.
6T6IMÓ. Ó. GINGULLIL.
3) சர்க்கரை வியாதி என்ற Eema) மலட்டுத்தன்மை . grai (impotency) ல்ே நிவாரணம் அளிக்கப்படும் மயாகக் கருத்திற் கொண்டும் மனம், டற்று நோக்கி ஒரு முழுமையான KELLUTA,
effects yoguls அளிக்க வல்லது
36
9094-777602513 Kovadas) 2ே003 முதல்
|35 AD(DB5 GD veega Sakthy Foundation Interregious Traditional all & Divine Service திக மருத்துவ தெய்வகசேவை di Chariy Red Nor-A4/BT219
S.A.M.P. (SIL)
கணவன் மனைவி ஒன்று சேர, வெறுக்க ல் திருமனம் எல்லோருடைய சம்மதத்துடன் ல் ராக மனநோய் தாழ்வு மனப்பான்மை வேறு முயற்சிக்கடை, குடும்ப வாழ்க்கையில் ரன்னைகள் பழக்கம், மனிதக் மை சந்தோஷமாக வாழ பிரச்சினைகளுக்குரிய துன்பம் மகிழ்ச்சியாக வாழ புண்க வத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது
பிரச்சினையை எழுதினால் அல்லது டடன் பயன் கரும் தெய்விக மருத்துவப் தம் என்னங்களை நிறைவேற்றிக்
பாதுகாக்கப்படும்)
வெளிநாட்டவர்க
யற்றுவோம்"
LET LIGHT SHINE
திருக்கேதீஸ்வரப் பெருமான் ി[];G|ി கும்பாபிஷேகப் பெருவிழா
இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் எழுந்தருளியிருக்கும் மிகப் புராதனமானதும் கேதீஸ்வர மூர்த்தியால் பூஜிக்கப்பட்டதும் பாடல் பெற்றதுமான கெளரி அம்பாள் சமேத திருக்கேதீச்சரப் பெருமானுடைய திருக்கோவில் திருக்குடமுழுக்குப் பெருஞ்சாந்திப் பெருவிழா 0607.2003ஞாயிற்றுக்கிழமை காலை 1000 மணியளவில் நடைபெறவிருக்கிறது.
நாட்டில் நிலவிய அமைதியின்மை காரணமாகக் கடந்த 12 ஆண்டுகள் இத் திருத்தலத்தில் பூசைகள் எதுவும் நடைபெற வில்லை. மகாகும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து தினசரி பூசைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்னர் 1977) ஆண்டில்தான் இவ்வாலயத்தில் திருக்குடமுழுக்கு வைபவம் இடம்பெற்றது. இவ்வாலயத்தில் தினசரி மூன்று வேளைப் பூசையுடன் ஏனைய சைவப் பெருவிழாக்களும் வருடாவருடம் இடம்பெறும் மஹா சிவராத்திரி உற்சவம் விமரிசையாக நடைபெறும் விழாவாகும் இத்திருவிழாவில் கலந்துகொள்ள நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் கூடப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து சேர்வார்கள்.
பல மாதங்களாக ஆலயத் திருப்பணி நடைபெற்றுப் பூர்த்திய டைந்த நிலையில் திருக்குடமுழுக்குப் பெருஞ் சாந்திவிழா நடை பெறவிருக்கிறது. பெருஞ்சாந்திப் பெருவிழாவினை ஒட்டிப்பல்லா யிரக்கணக்கில் இங்கு குழுமவிருக்கும் பக்தர்களின் வசதிக்காக ஆலயத் திருப்பணிச் சபையும் மன்னார் மாவட்ட அரச அலுவலக அதிகாரிகளும் ஊழியர்களும் பலவிதமான வசதிகளையும் செய்து கொடுக்க முன்வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டடுள்
தினமுரசு சந்தா விபரம்
சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும்
உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
டுகள் ஒருவருடம் DIT 55 in மாதம் தினமுரசு வார மலரை சந்தா ராப்பிய நாடுகள் e5, 3000 ரூ.1500 ரூ.750 செலுத்தித் தபாலில் பெற Gonzas, Jession soso || 1800 || 900 || APU5 lb-19 au Tio P.P. Enterprises திய கிழக்கு நாடுகள் ரூ. 2600 ரூ.300 ரூ650 எனும் பெயரில் எழுதப்பட்ட ள்ளுர் βίδ, IOOO e5.300 காசோலைகள் அல்லது வங்கிக்
கட்டளைகளை முகாமையாளர்
Jao (pjá 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka Gigi p (Upj, Gurnáig 9 gyüL)L பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும். PF-Gudullaj: (E-mail) - murasu(a)sitnetik
an
ശ്ല) 06-12, 2008

Page 7
Samas JäG Glenniumes Grugéloudblin ijLGA) பத்திரிகையாளர்களின் கண்ணோட்டங்களை முரசு வாசகர்களுக்குத் தரும் Upuñolumes ஆரம்பிக்கப்பட்டுள்ள பகுதியிது. இவ்வாரம் FaseL SSLfuggonale DJUFLUSS ER GITGITTTTT SCseny GnuGDJULF es GROTLIN um) ušćanstaurani டி.பி.எஸ்.ஜெயராஜின் கடந்த SI e CongIsle தெரிவு செய்யப்பட்ட ஒரு பகுதியின் தமிழாக்கம் இடம்பெறுகிறது.
ரசியல் படுகொலைகள், கொலை முயற்சிகள்,
ஆட்கடத்தல்கள் என்பன புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் ஒரு சீரான முறை பில் புலிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களில் பாதிக்கப்பட்டவர் களில் பெரும்பாலானவர்கள் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக் கின்றனர். இத்தகைய சம்பவங்களில் மிகப் பல வடக்கு-கிழக்கில் இடம் பெற்றுள்ளன. கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் கூடச் சில சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. போர் நிறுத்தமும், புரிந்துணர்வு ஒப்பந்தமும் அமுலில் இருப்பதாகச் சொல்லப்படும் சூழ்நிலையிலேயே இக் கொடுரச் சம்ப வங்கள் தொடர்ந்து இடம்பெற்று வரு கின்றன என்பதுதான் மிகுந்த வேத னையைத் தருவதாகும். புலிகளுக்கும் படையினருக்கும் இடையே மோதல் சம்பவங்கள் இல்லை என்பதால் நாடு நிம்மதிப் பெருமூச்சை இழுத்து விட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால் மாற்றுத் தமிழ் க் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அல்லது அக் கட்சிகளின் ஆதரவாளர்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள் தொடர்கிறது. திரு.கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையி லான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, பி.ஆர்.எல்.எப். பின் வரதர் அணி போன்றன புலிகளின் இத் தாக்குதல் களால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள் என இக் கட்சிகளின் பிரதேச மட்டத் தலைவர்கள், உறுப்பினர்கள் மட்டு மன்றி ஆதரவாளர்களும், கட்சி நட வடிக்கைகளிலிருந்து விலகியிருக்கும் முன்னாள் உறுப்பினர்களும் கூடப் பெரும் பாதிப்புக்களைக் கண்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக ரெலோவின் வரதன் குழுவைச் சேர்ந்தவர்களும், னொட் அமைப்பினர்களும் பாதிப்புக் களைச் சந்தித்து உள்ளனர். இது தவிர அரசியல் சார்பற்ற பொதுமக்களும், சிறு குழந்தையும் கூடக் கொல்லப்பட்டி ருக்கின்றனர்.
கடந்த வருடம் பெப்ரவரி 22 முதல் இவ் வருடம் மே 22ம் திகதி வரையி ான பதினைந்து மாத காலப் பகுதிக் குள் வடக்குகிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு திராகப் புலிகளால் சமார் 251 வன் முறைச் சம்பவங்கள் மேற்கொள்ளப் ருப்பதாக ஊடகத் தகவல்கள் லம் மதிப்பிட முடிகிறது. வாள் ட்ெடு கைக்குண்டு வீச்சுத் தாக்குதல் கள் படுகாயம் ஏற்படுத்துதல், ஆட் உத்தல், கொலை முயற்சிகள், கொலைகள் ஆகிய சம்பவங்களாக இவை இருக்கின்றன. எனினும் இந்தப் பட்டியலுக்குள் உள்ளடக்கப்படாத பல வங்களும் கூட இடம் பெற்றிருக்க ாம் மே 2ம் திகதி முதல் புலிகளால் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதும் குறிப்பிடத் தக்கது. உந்தப்பட்டவர்களில் பலர் கொல்லப் பட்டிருக்கலாம் என முடிவு செய்தால் 0 முதல் 10 பேர் வரை புலிகளால் கொலையுண்டுள்ளனர். நிச்சயமான கொலைச் சம்பவங்கள் நாற்பதும், கடத் நிச் செல்லப்பட்டவர்களாக இருபது பெரும் இனங்காணப்பட்டு உள்ளது.
பிடிபி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். என்
பன போன்றவையே இத்தகைய பாதிப் புக்களைச் சந்தித்துள்ளன. படையணி களை இலக்கு வைத்துத் தாக்குதல் செய்யாமல், புலிகள் தமது அரசியல் எதிரிகளையே இச் சமாதான காலத்தில் குறிவைத்துக் கொல்கின்றனர். இத னால் அரச உயர்பீடத்தினர் மட்டுமன் றிப் படைத்துறைகளின் சிரேஷ்ட தலைவர்களும் வாய் மூடி மெளனிக ளாகி நிற்கின்றனர். உத்தியோகப் பற்றற்ற முறையில் மாற்றுத் தமிழ்க்
கட்சிகள் மீது தாக்குதல் நடத்த அங்
கீகாரம் வழங்கப்பட்ட நிலைமை போல இது காணப்படுகிறது. ஆனால் இது
நிச்சயமாக ஒரு நேர்மையான சண்டை
யல்ல. ஏனெனில் புரிந்துணர்வு ஒப்பந் தத்தைக் காட்டித் தமிழ் அரசியல் கட்சி களை நிராயுதபாணிகளாக்கிய அரசு, அவர்களைப் புலிகளின் துப்பாக்கிக்கு முன் இலக்குகளாக நிறுத்தியுள்ளது.
மாற்றுத் தமிழ் அரசியல் கட்சிகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங் களில் செயற்பட அனுமதிக்கப்பட வில்லை. இவர்கள் படையினரின் கட் டுப்பாட்டுப் பிரதேசங்களில் மட்டுமே செயற்பட வேண்டியுள்ளது. ஆனால்
புலிகள் இப் பிரதேசங்களுக்குள் ஊடு N
ருவ முடிந்திருந்தது. எனினும் 2002 பெப்ரவரி 23 முதல் அமுலுக்கு வந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த நிலை மையை மாற்றிவிட்டது. அரசியல் வேலைகளுக்காக என்ற போர்வையில் புலிகள் பெருமளவில் அரச கட்டுப்பாட் டுப் பிரதேசங்களுக்குள் நுழைந்தனர். இவர்கள் வெளிப்படையாக ஆயுதங்கள் எதனையும் வைத்திருக்கவில்லைத் தான். ஆனால் புலிகள் பெருமளவு ஆயுதங்களை மறைவாகக் கொண்டு வந்து சேர்த்துள்ளனர் என்பதைத் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.
பெருமளவிலான புலிகளின் நட மாட்டம் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை மட்டுப் படுத்தியுள்ளது. இதற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இவர்களை நிராயுதபாணிக ளாக்கியுள்ளது ஒரு காரணம். இந்த ஒப்பந்தத்தில் கூட இவ் அரசியல் கட்சி கள் பற்றிக் குறிப்பிடும்போது துணை இராணுவ அமைப்புகள் என்னும் சொற் பதமே காணப்படுகிறது. நிராயுதபாணி களாக்கப்பட்டதும், இக் கட்சிகள் தமது
*
காரணமாக ஈபிடிபி. முடித்தனமான முன களைப் பிரயோகிப் சாத்தியமில்லாமல் இதே ஒப்பந்தத்தின் வருமாறு விபரிக்கிற பிரமாணங்களின் ளுக்கு எதிரான பை டும் செயற்பாடுகள் பு கள், மிரட்டல், கடத் ჭ5ნს), ტ|60TL|]]ჭ5ჭ56)). தவிர்க்கப்பட வேண்
இவ் வகையில் கட்சிகளைச் சேர்ந்த கள் என்ற வகையில பட்டிருக்க வேண்டும் கட்சி உறுப்பினர்க தொடர்பாக ஆரம்பத் டினருக்குச் சிறிது அ ஆனால் புலிகள் ! யாக எதிர்த்தனர். பு யில் மாற்றுத் தமி
தேகத்திற்குரிய எதிர் புலிகள் துரோகிக குத்தினர். தமிழ்த் ே உருவாக்கப்பட்டபே ஆர்.எல்.எப், (வரத புளொட் போன்ற வைக்கப்படுவதில் தீ தப்பட்டதையும் கவ
புலிகள் எதை
கடந்த மாதம் 6ம் திகதி மட்டக்களப்பு ஆரயம்பதி
புலிகளின் கிரனைட் வீச்சுக்கு இலக்கான பிடிபி உ
சாமுவேல் (வினோத்-வயது 30) அவரது சிவஞானம்
வயதுக் குழந்தையும் பரிதாபமாய் இறந்துகிடக்கி
மண்ணிலிருந்து வெளியேறிப் போய்விடு வார்கள் என்றுதான் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் புத்தி சாதுரியமான வகையில் இக் கட்சிகள் தம்மை நிலைநிறுத்திக்கொண்டன. இதே நிலைமையைச் சமாளித்துக் கொள்ளப் புலிகள் பெரும் சங்கடப்படு கின்றனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுலுக்கு 6)J(156).lg5ID(95U LJ6\) LDTg5TB5I85(GI585(95 (UP60T பாகவே புலிகளின் அரசியல் ஆலோ சகர் அன்ரன் பாலசிங்கம் லண்டனில் ஒரு கூட்டத்தில் பேசும்போது, ஈ.பி.டி.பி. யையும், டக்களஸ் தேவானந்தா அவர் களையும் மண்ணிலிருந்து அப்புறப்படுத் துவது பற்றிக் குறிப்பிட்டிருந்தது நினை வுகூரத் தக்கது. எனினும் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுலில் இருப்பதன்
2ä, Caroli 6SNIT GOT வடக்குகிழக்கு ம வொரு கட்சியும் அ களில் ஈடுபடக் கூ அது இதற்கு மா விரும்பினால் மரண எதிர்நோக்க வே6 அவர்கள் பல்வேறு முடுக்கிவிடுகின்றன
அரசியல் க கொண்டவர்களுக்கு யங்களில் சமூக வி விடப்படுகின்றன. ச மக்கள் புலிகளின் முன்பாகக் கூடி மா 3560) GITT GN6JGf Gulu போன்ற தோற்றப்ப கிறது. இவ்வாறான
ജമ 06-12, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கு எதிராகக் கண் ரயில் வன்முறை து புலிகளுக்கு பண்ணியுள்ளது. 21 சரத்து பின் சர்வதேச சட்டப் ழ் பொது மக்க மையைத் தூண் ற்றும் சித்திரவதை நல், கப்பம் பெறு ள் அனைத்தும் Sb.
தமிழ் அரசியல் பர்கள் பொது மக் வது பாதுகாக்கப் தமிழ் அரசியல் ரின் பாதுகாப்புத் நில் நோர்வே நாட் க்கறை இருந்தது. தனைக் கடுமை லிகளின் பார்வை ழ்க்கட்சிகள் சந்
கள் இவர்களைப் ளென முத்திரை தசிய கூட்டமைப்பு து ஈபிடிபி, ஈ.பி. அணி), மற்றும் |Eს" ქჩabნეit ემის შექმ விர கவனம் செலுத் னிக்க வேண்டும்.
விரும்புகின்றனர்?
6) 3G ULDTGorg). காணத்தில் எந்த சியல் நடவடிக்கை ாது என்பதுதான் ாக அங்கிருக்க அச்சுறுத்தல்களை டும். இதற்காக
செயற்பாடுகளை
த்து வேறுபாடு எதிராகச் சில சம ராத சக்திகள் ஏவி கத்தின் சில பிரிவு லுவலகங்களுக்கு று அரசியல் கட்சி றக் கோருவது டு காண்பிக்கப்படு செயற்பாடுகளுக் Idol
JDJU,
குப் பெருமளவு மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. இதனால் புலிகள் வன்முறையை ஏவிவிடுகின்றனர். இந்த வன்முறையின் அளவு படிப்படியாக வும், தீவிரமாகவும் அதிகரித்து வரு கிறது. இவை பெரும்பாலும் இரவு நேரங்களில் இனங் காட்டாதவர்களின் செயலாகவே இருக்கிறது.
எனினும் ஈ.பி.டி.பி.மற்றும் ஈ.பி.ஆர். எல்.எப். கட்சி அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள், அவற்றின் உறுப்பினர்
哆
கள் தாக்கப்படுவது கொல்லப்படுவது போன்ற சம்பவங்கள் வழமைப் பிர காரம் தொடர்கிறது. அதிலும் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பால சிங்கம் பாங்கொக் பேச்சுவார்த்தை களின் இறுதியில் புலிகள், மாற்றுத் தமிழ் அரசியல் கட்சிகளின் ஜனநாயக பூர்வமான செயற்பாடுகளுக்கு இடை யூறு செய்ய மாட்டார்களென அறிவித்த பின்னரே இத்தகைய தாக்குதல்கள் வேகம் பெற்றன.
ஈபிடிபி யும், ஈ.பி.ஆர்.எல்.எப், பும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு விடம் பல தடவை முறைப்பாடுகள் செய்தன. அரச உயர் மட்டத் தலை வர்களிடம் புகார்களைத் தெரிவித்தன. பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் தேவையென ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பகிரங்கமாகவே அறிக்கை வெளியிட்டார். பல்வேறு நாடுகளின் தூதுவர்களுக்கும், இராஜதந்திரிகளுக் கும் நிலைமையின் பாரதூரத் தன்மை கள் எடுத்து விளக்கப்பட்டன. புலிகள் மீது அழுத்தம் கொடுக்கப்பட வேண்டு மென்பதே இக் கட்சிகளின் வேண்டு கோளாகும். ஆனால் எதுவித மாற்ற மும் தென்படுவதாக இல்லை.
இக் கொலைகள் தொடர்பாக நோர்வே தரப்பினர் புலிகளை அணுகி வினா எழுப்பினால், தமக்கு எதுவித தொடர்பும் இல்லையென தமிழ்ச் செல்வன் கைகளை அகல விரித்துச் சிரிக்கிறார். அத்துடன் இக் கொலைகள் படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத் தில்தானே நடைபெறுகிறது, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இல்லை எனப் பதில் கேள்வியும் தொடுக்கிறார். அதாவது சட்டம், ஒழுங்கைப் பேணு வதில் அரச தரப்பின் பலவீனத்தைக் காட்டுகிறது என்கிறார். அரச தரப்புப் பேச்சாளரான பேராசிரியர் ஜிஎல்பீரிஸ் பிரச்சினையோடு நேரடித் தொடர்பற்ற வகையில் பல்வேறு விளக்கங்களை வழங்க முனைகிறார். புலிகளின் மறுப் புக்கு மத்தியிலும் இச் சம்பவங்களோடு புலிகளுக்கு நேரடித் தொடர்பு இருப் பதை வெளிக்காட்டும் மூன்று சம்ப வங்கள் அம்பலமாகியுள்ளன.
ஆரையம்பதி மத்திய சந்தைப் பகுதியில் ஏப்ரல் 12ம் திகதியன்று வரதன் என்னும் சின்னத்தம்பி ரஞ்சன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் சூத் திரதாரியாகப் புலி உறுப்பினரான மயில்
வாகனம் சிவகுமார் இனங் காணப்
பட்டார். பட்டப் பகலில் இடம் பெற்ற இச் சம்பவத்திற்கு ஒரு பொலிஸ் அதி காரி கண்கண்ட சாட்சியமாகவுள்ளார். இந்த மயில்வாகனம் சிவகுமார் பல படுகொலைகளுக்குப் பொறுப்பானவர். எனினும் மட்டக்களப்பு நகரில் அவர் சுதந்திரமாக நடமாடித் திரிவதைப் பொதுமக்கள் கண்டுள்ளனர்.
ஈ.பி.ஆர்.எல்.எப்பைச் சேர்ந்த பூபாலபிள்ளை அழகுதுரை கடத்தப் பட்ட சம்பவம் மற்றுமொரு உதாரணம் இவர் கடந்த டிசம்பர் 16ந் திகதியன்று புலி உறுப்பினர்களான இராமையா இராசகுட்டி மற்றும் மயில்வாகனம் பரமநாதன் ஆகியோரால் கடத்தப்பட்டி ருந்தார். போரதீவுப் பற்று பிரதேச சபை யின் உப தலைவரான இவரது சடலம் சித்திரவதைக்குள்ளான தடயங்களுடன் பின்னர் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளை நடத்திய மாவட்ட நீதவான் இக் கொலைக்குப் புலிகளே பொறுப்பு எனத் தீர்ப்பு
* வழங்கியதோடு புலிகளின் உறுப்பினர்
இருவரையும் நீதிமன்றில் ஆஜராக்கும் படி பொலிஸாருக்குப் பணித்தார். ஆனால் இது வரையில் இவ்விருவரும் நீதிமன்றில் ஆஜராக்கப்படவில்லை.
மே 19ம் திகதியன்று மட்டக்களப் பின் புதூர் கிராமத்தில் வைத்து கதிர்காமத்தம்பி நவசூரியம் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்று மொரு எடுத்துக்காட்டு இச் சம்பவம் தொடர்பாக சத்தியராஜ் என்பவர் கைதானார். ஆனால் இவரை விடுவிக் கப் புலிகள் பெரும் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர். இந்த சத்தி யராஜின் விடுதலைக்காக இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் புலிகளால் பணயக் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக் 855).
இந்தக் கொலைச் சம்பவங்கள் தொடர்பாகப் புலிகள் மறுப்பறிக்கை களை வெளியிடுகின்றனர். எனினும் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரி விக்கும் சொற்களையோ, கொலை களைக் கண்டிக்கும் வார்த்தை களையோ புலிகளின் அறிக்கைகளில் காண முடியவில்லை. இந்த அரசியல் படுகொலைகள் தொடர்பாக அரசியல் வாதிகளால் கடைப்பிடிக்கப்படும் மெளனம் மிக மோசமானது. இவை இதே அரசியல் படுகொலைகளின் சூத் திரதாரிகள் புலிகளே என்பதற்கு மறை முகமான ஒரு ஒப்புதல் வாக்கு மூலமாகும்.
புலிகளால் கொல்லப்படும் மாற்றுத் தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் போராளிகள் என்பது ஒரு புறமிருக்க, பலர் தற்போது அரசியல் பொது வாழ்விலிருந்து விடுபட்டுச் சாதாரண குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டி ருப்பவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தலைவரான மாரிமுத்து இராசலிங்கம் (ஜெகதீஸ்), கரவெட்டி பிரதேச சபைத் தலைவர் ஜெயராசா போன்றோர் இதற்கு விதிவிலக்கு இந்தச் சம்பவங் களின்போது ஒன்றரை வயதுக் குழந் தையொன்று கூட உயிரிழந்துள்ளது. ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவரைக் குறி வைத்து வீசப்பட்ட கைக்குண்டுத் தாக் குதலின்போது இக் குழந்தை கொல் லப்பட்டது. அண்மைக் காலத்தில் புலி களால் கொல்லப்பட்ட பலர் அரசியல் கட்சிகளிலிருந்து நீண்ட காலத்துக்கு முன்பே விலகியவர்களாகவும் உள்ள னர். அப்படியாயின் இயல்பு வாழ்வுக் குத் திரும்பும்படி புலிகள் அழைப்பு விடுவதாகக் கூறப்படுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
டி.பி.எஸ். ஜெயராஜ் haf: 'geirflöt höLs!

Page 8
நடைபெற்ற ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித மூதாதையர்களின் தோற்றமே இது ஆரம்பத்தில் மனிதர்கள் இப்படித்தா தோற்றமளித்தனராம் மனித உருவத்தின் தோற்றம் நாளுக்கு ந மாறியே வருகிறது. நமது மூதாதையர்கள் இப்படித்தான் தோற்றமளித்தனர் எனும்போது, அதற்கான ஆதாரங்கள் கண்டு பிடிக்கப்படும்போது மனிதன் சற்று ஆடித்தான் போகின்றானாம்.
இந்த அரிய ஆதாரமான கண்டுபிடி ஐரோப்பாவில் நடந்தபோது ஐரோப் உலகம் தமது மூதாதையர் பற்றிய அதீத மயக்கத்தில் இருந்தது. 1953 வரை இம் மனித உருவம்
இரவையும் பகலையும் காட்ரும்
மிகப் பெரும் கடிகாரம்
சூரியனே நமக்கு இரவையும் பகலையும் காட்டுகின்றது. சூரியனை ஆதாரமாக / வைத்தே நாம் நேரத்தை மதிப்பிடுகி றோம். இப்போதும் கூட கைக்கடிகாரத் தின் உதவியுடன், கடிகாரமே இரவை யும் பகலையும் காட்டும் அதிசயத்தை இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். சூரிய ஒளி வெளியே தெரியாத நாடு களில் இக் கடிகாரத்திற்கு இன்று அதிக மவுசு
1925ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் இக் கடிகாரத்தின் மாதிரியை உருவாக்கி பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். இப் படத்திலுள்ள நேரம் 6 மணி 25 நிமிடமாகும். இந் நேரத்தில் உலகம் இப்படித்தான் இருக்கும் அதிக இருள், கொஞ்சம் வெளிச்சம், ^ இரவு என்றால் அதிக இருள் இரு பக்க மனித உருவத்தை மறைத்துவிடும். பகல் என்றால் ஒரு பக்க மனித உடல் வெளிச்சத்தால் நிரம்பிவிடும். ஆற்றல் மிகு இக் கடிகாரத்தை வாங்குவதில் இப்போது அதிக மக்கள் ஆர்வம் கொண் டுள்ளனர்.
மிக மோசமாக நடைபெற்ற 1960 தொடக்கம் 1969 பகுதியில் பெருமளவான இளைஞர், யுவதிகள் படுகெ னராம்.
வறுமை, இன அழிப்பு, பொருளாதார அழிப்பு ே அந்த மக்கள் இன்னுமே விடுதலை பெறவில்லை. அணி ஏங்கித் தவிக்கும் மக்கள் கூட்டமாகவே அவர்கள் போர் மனித குலத்தை அழித்துவிடும் என்பதற்கு சோர் ஏங்கும் இவ் அவல உருவமே சாட்சி இன்னுமெ இராணுவ ஆட்சியை வீழ்த்த வேண்டுமென்று மக் அவ் இராணுவ ஆட்சியே இன்று வரை தொடர்கிறது
BarDG
Tiña....
1960களில் நைஜீரியாவில்
பயாஃபிரா மக்கள் நைஜீரிய இரா ணுவ அரசுக்கு எதிராகப் போராட்
டத்தைத் தொடங்கினர். 1969களில் உலகம் வியக்குளவுக்கு DL (Gub af இப் போராட்டத்தை நைஜீரிய இரா நடந்த திருமணம் உலகம் எனத் துணிச்ச ணுவ அரசு கொடுர கரம் கொண்டு கண்ணிர் விடுமளவுக்கு நடந்த ஏக்கத்ை நசுக்கியது தங்களது சுயநலத்திற் | மரணம் காதலிப்பதற்கும் வெளிப்படு காக வல்லரசு நாடுகளும் பிற கால காதலிக்கப்படுவதற்கும் ஏங்கிய பிரிட்டிஷ் னித்துவ நாடுகளும் இப் போரை ஒரு நட்சத்திரப் பெண்ணின் பாரம்பரிய மிக மோசமாகப் பாவித்தன. | வாழ்வுதான் பிரிட்டிஷ் இளவரசி தனது கண்டு இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான டயானாவின் வாழ்வு G LD536ft GETGOGOLILLGOTit.
இப்போதும் கூட இக்போ எனும் திருமண வாழ்வில் 1981ம் ஆ அவ்வினத்தில் வயதானவர்களை அனைத்தும் கிடைத்தன. ப0ம் திகதி நடைெ விட 19 வயது இளைஞர்கள் நான்கு பதவி அந்தஸ்து ஆடம்பரமான திருமனதின்ே மடங்கு அதிகமாம், காரணம், போர் 1 வாழ்க்கை, ஆனால் அன்பு 460)
Տ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்பான ஆராய்ச்சிகளும் தேடல்களும் நடைபெற்றதாம், 41
வருடங்களுக்குப் பிறகு இக் கண்டுபிடிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு இவ்வுருவம்
பாதுகாக்கப்படுவதற்காக சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளதாம்.
சசெக்ஸ் பல்கலைக்கழக ݂ ݂ வரலாற்று ஆராய்ச்சித்
துறையைப் பார்வையிட வரும் அதிகமானவர்கள் ஒரு
U@@@U@
முன்னோர்களைப் பார்த்துவிட அதிக ஆவல் காட்டுகிறார்கள்
வரையான காலப் 51T60)6N) GEFÜLLÜLILL
பான்றவற்றிலிருந்து TADTIL 2D 600T6B5B5ITGES இன்றும் உள்ளனர். றுப் பருக்கைக்காக ாரு தகவல், எந்த கள் போராடினரோ
უ)ს ჭეშ; (86.Jufflესტგუთის) ாக பெண்களின் பகிரங்கமாகவே த்தியவர் டயானா அரச குடும்பத்தின் ங்களையும் மீறித் வீரை உலகிற்குத் தரியப்படுத்தியவர்
ண்டு ஜூலை 29ந் பற்ற டயானாவின் பாது எடுக்கப்பட்ட கப்படம்தான் இது
ரமலர்
உலகத்தையே வெற்றி கொள்ள வல்லரசுகள் பலத்த போட்டி போடுகின்றன. இந்தப் போட்டியில் பல இலட்சக்கணக்கான மனித உயிர்கள் அழிந்து போயுள்ளன. உலகை வெற்றி கொள்ள வேண்டுமென்ற இந்த ஆசை இன்னும் ஒரு படி மேல் போய்விட்டது.
1960களிலேயே உலகை மட்டுமல்ல முழு பிரபஞ்சத்தையே வெல்ல வேண்டுமென ஆசை வல்லரசுக்கு ஏற்பட்டுவிட்டது. இந்தப் போட்டியில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1961ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன் எப் கெனடி இந்தப் போட்டியில் அமெரிக்காவே முதலில் ஜெயிக்கும் எனச் சூளுரைத்தார். அவர் சூளுரைத்தது போல் 1969 ஜூலை 20ம் திகதி அப்பலோ 1 என்ற விண்வெளி ஓடம் சந்திரனை அடைந்தது. முதன் முதலில் சந்திரனில் காலடி வைத்த மனிதன் என்ற பெருமையை
ം
நீல் ஆம்ஸ்ரோங் பெற்றார். இரண்டாவது காலடி வைத்த மனிதன் எட்வின் ஆல்ரன் ஆவார் அமெரிக்காவின் இந்த அகில சாதனையை உலகமே வியந்தது. 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தச் சாதனையைச் சந்தேகிக்கும் வகையில் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அமெரிக்க விண்வெளி ஓடம் மட்டுமே இது வரை சந்திரனுக்குப் போய் வந்திருக்கிறது. மனிதன் 21ம் நூற்றாண்டில் சந்திரனுக்கு
போய் வாழலாம் என்ற பிரமை அமெரிக்காவால் உலகம் முழுதும்
ஏற்படுத்தப்பட்டது. இதுவரை வேறு எந்த மனிதனும் சந்திரனுக்குப் போகவே இல்லை. பல்வேறு வல்லரசுகள் சந்திரனுக்குத் தங்களது விண்வெளி ஓடத்தை அனுப்பப் பலத்த முயற்சி எடுத்திருக்கின்றன. அனைத்தும் பலத்த தோல்வியையே தழுவின. அதன் பின்தான் சந்திரனுக்கு மனிதன் போன சரித்திரத்தை ஆராய்ந்தார்கள். அவர்களுக்கு மிகப் பெரும் அதிர்ச்சி
சந்திரனில் நிழலே விழ
முடியாது! அப்படி இருக்கும்போது சந்திரனுக்கு நீல் ஆம்ஸ்ரோங் போய் அமெரிக்கக் கொடியை நாட்டும் போது எடுக்கப்பட்ட ஒளிப் படத்தில் எப்படி நிழல் வர முடியும், ஆகவே இது உலகில் ஒரு முலையில் நடாத்தப்பெற்ற நாடகம் என்கிறார்கள் அமெரிக்கா இதற்கு இன்னும் பதில் சொல்லவே இல்லை.
9 60BCD6Ó6OILð 9 616M 750 மில்லியன் மக்கள் இத் திருமணத்தைக் கண்டு களித்தனர். இத் திருமணம் பிரிட்டிஷில் பகிரங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. டயானா உயிருடன் இருக்கும் வரை இத் திருமணத்தில் பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. இப்போது உலகிலுள்ள மக்களை டயானாவின் திருமணத் தினம் சந்தோசப்படுத்துவதில்லை அவரது மரணம் பாதித்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் உலகிலுள்ள மக்கள் விடுபடவேயில்லை.
1981ம் ஆண்டின் திருமணத்தினத்தில் டயானா தனக்கு இப்படியொரு கண்ணீர் நிறைந்த வாழ்வும், அவலமும் அதிர்ச்சியும் நிறைந்த மரணமும் பரிசாகக் கிடைக்கும் எனக் கனவிலும் எண்ணியிருக்க |DILLIIsi"
ஜூலை 06-12 2003

Page 9
ஜனாதிபதியின் தி நகர்வு
SleigLG Gli பொ.ஜ.மு. முயற்சிக்கிறதா?
அடுத்து என்ன செய்யலாம் வந்துகொண்டிருந்தன. இப்போது என்று தீவிரமாக யோசிக்கத் கூட அவற்றுக்கு ஒன்றும் 'ಇಂದ್ಲಿ ஜனாதிபதி குறைவில்லை. உள்துறை
சந்திரிகா பண்டாரநாயக்கா அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு,
படைகளின் மீதி
அகற்றுவதே அ நோக்கமாகும்.
இந்த சட்டமு பாராளுமன்றத்தி வேறு பிரச்சினை கொண்டிருக்கிற பிரதமருக்கும் இ இறுதிக் கட்டத்ை முடிகிறது. அரச பேசிக்கொண்டே என்பது திருமதி குற்றச்சாட்டு அ அறுக்கிறது என ஒன்றில் கடந்த எப்படியிருந்தாலு மேற்கொள்ள 6ே இருக்கிறார். ஏெ
முடிந்துகொன மாதங்கள்தான் 1 உருவாகிவிட்டா6 கட்டுப்பாட்டின் கீ வேளை அரச த ஊடகத்துறை அமைச்சு என்று இழுக்கும் முயற்
குமாரதுங்க. ஜே.வி.பி.யுடனான
கூட்டு ஒப்பந்தம் ஏதேனும் ஒரு ஜனாதிபதி பொறுப்பேற்கப் இருக்கிறது என காரணத்தின் அடிப்படையில் போவதாகக் கூறப்படும் வேண்டிய கட்டா பின்தள்ளிக்கொண்டே போகிறது. அமைச்சுக்களின் பட்டியல் இந் நிலையில் இம் மாதம் 13ந் திகதியளவில் தினசரி செய்திகளாகக் கசிந்து இருக்கும் என்பது ஒப்பந்தம் கைச்சாத்திடப்படலாம் கொண்டிருக்கின்றன. ஆனால் அமைச்சுக்களைப் என்பது இறுதியாகக் கூறப்பட்ட தான் பொறுப்பேற்றதாக அரசாங்கத்தை சு திகதி நிர்ணயிப்பு இதற்கு அவராலேயே அறிவிக்கப்பட்ட போடுவது என்று முன்னர் பல திகதிகள் தேசிய லொத்தர் சபையின் பேசப்பட்டாலும் பு அறிவிக்கப்பட்டு ஒன்றிலும் அது முழுமையான கட்டுப்பாடு கூட நடக்க வாய்ப்பு ! ஒப்பந்தம் ஆகவில்லை. இன்னமும் ஜனாதிபதியின் வசம் முயற்சிக்கிறது எ
ஜனாதிபதி அமைச்சுக்களை வரவில்லை என்பதுதான் கட்சி இதனை உ இன்று பொறுப்பேற்பார், நாளை யதாாத்தம் ஆனால் அரசியல் பொறுப்பேற்பார் என்றெல்லாம் இந் நிலையில் GLDLIIGILLJ60 GB தினசரி செய்திகள் ஜனாதிபதியின் பாதுகாப்பு திசை நோக்கியும்
"சண்டியர் படத்தின் பெயரை கமலஹாசன் மாற்றுவதாகச் சொன்னாலும் கூட இன்னும் சண்டியர் குறித்த சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. இன்னும் திட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். கமல் சாதி வெறியைத் தூண்டிப் பணம் சம்பாதிக்கப் பார்க்கிறார் என்று பரவலான குற்றச்சாட்டு பலலிதாவைச் சந்தித்த பின்னர் பத்தின் பெயரை மாற்றுவதாகவும் சில காட்சிகளை மாற்றி அமைப்பதாகவும் கமல் கடந்த வாரம் அறிவித்திருந்தார். என்றாலும் அவரது எதிரணியினர் அதனை ஏற்றுக்கொள்வதாக இல்லை. தொடர்ந்து பத்திரிகைகளிலும் அறிக்கைகளிலும் கமல் மீது வசை பாடிக்கொண்டே இருக்கிறார்கள். இவற்றுக்கு கமலஹாசன் எப்போதும் சொல்லும் பதில் "நல்ல சினிமா ப்ய முயற்சிக்கிறேன். இதில் சாதி வெறியெல்லாம் கிடையாது" என்பதுதான். ஆனால் கமலை விமர்சிப்பவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
கண்டியர் படப்பிடிப்பு தற்பொழுது வெவ்வேறு இடங்களில் மிகுந்த L
துகாப்புக்கு மத்தியில் நடந்து வருகிறது. இதற்கிடையில் இந்திய
ஊடகங்களில் கமல் தொடர்பாக இரு வேறுபட்ட கருத்துக்கள் நிறுத்தப்படுவது வகமாகப் பரப்பப்படுகின்றன. ஒன்று அவர் ஒரு சிறந்த கலைஞர், எனற வ)ை
சினிமாவில் தன் கருத்தைச் சொல்ல அவருக்கு இருக்கும்
av06—12, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிகாரங்களைக் களையும் புதிய சட்ட மூலம் ஒன்றை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. பாதுகாப்புக் கவுன்சில் ஒன்றை அமைத்து அதற்குப் பாதுகாப்பு அமைச்சரைத் தலைவராகப் போடுவதன் மூலம் ஜனாதிபதிக்கு ஆயுதப் நக்கும் கட்டுப்பாட்டைச் சட்டரீதியாக சாங்கத்தின் உத்தேச சட்டமூலத்தின்
லத்தை அரசாங்கத்தினால் ல் நிறைவேற்ற முடியுமா என்பதெல்லாம்
இப்படியொரு திட்டத்தை அரசு என்பதிலிருந்தே ஜனாதிபதிக்கும் டையிலான புரிந்துணர்வு கிட்டத்தட்ட த நோக்கி நகருகிறது என்பதை உணர ங்கம் நல்லிணக்கம், கூட்டுறவு என்று தனக்கெதிராகச் செயற்பட்டு வருகிறது குமாரதுங்கவின் தொடர்ச்சியான ரசாங்கம் சிரித்துச் சிரித்துக் கழுத்தை அவர் இதனைப் பொதுக் கூட்டம் வாரம் விமர்சித்திருந்தார். b இனிமேல் அவசர நகர்வுகளை பண்டிய கட்டாயத்தில் ஜனாதிபதி னனில் அவரது பதவிக் காலம் வேகமாக
டு போகிறது. ஜனாதிபதி இன்னும் சில தவியிலிருப்பார் என்ற நிலை
தனது கட்சி உறுப்பினர்களை முழுக் ழ் வைத்திருப்பது சிரமமாகும். அதே ரப்பிலிருந்து எம்பிக்களைத் தம் பக்கம் சி சாத்தியப்படாமல் போகவும் வாய்ப்பு வே அவசரமாகச் செயற்பட்டாக பத்தை நோக்கி அவர் தள்ளப்படுகிறார். அவரது அடுத்த நகர்வு எதுவாக
பரவலான எதிர்பார்ப்பு பொறுப்பேற்பது, தடாலடியாக விழ்ப்பது பாராளுமன்றத்தை ஒத்திப் பல திட்டங்கள் குறித்துப் பாரும் எதிர்பாராத ஒரு நகர்வு கூட இருக்கிறது. பொ.ஐ.மு. புலிகளுடன் பேச னச் செய்திகள் கசிந்துள்ளன. அந்தக் த்தியோக பூர்வமாக மறுத்திருக்கிறது. கட்சிகளின் எல்லா மறுப்புகளையும் 1ள்ளும் நிலை இங்கில்லை. இந்தத்
இலங்கையின் அரசியல் நகரலாம். ப S SS SS SS SS SS SS S S
Eli EDEliği
உரிமையை யாரும் மறுதலிக்கலாகாது என்பது. மற்றையது கமல் மீது சேறு பூசும் முயற்சி இந்தப் பட்டியலில் உள்ள அநேக ஊடகங்கள் கமலின் எதிர்கால அரசியல் பிரவேசத்தைப் பயத்தோடு பார்ப்பவை. அதற்கு முன்பாகவே அவரது இமேஜை தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு மத்தியில் இருந்து அகற்றிவிட வேண்டும் என்று துடிப்பவை. கமல் சண்டியர் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வுகளைப் புண்படுத்த முயற்சிக்கிறார் என இவை கூறி வருகின்றன. தலித் சார்பு ஊடகங்கள் கமல் மீது சமீப காலமாகப் பலத்த தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றன. ஆனால் அவர் அசைவதாக இல்லை. கமலின் மற்றொரு பாரிய சினிமா முயற்சியான ருதநாயகம் நிதி நெருக்கடி காரணமாக டையில் நின்று போயிருக்க, சண்டியரும்
சினிமாவின் போக்கைப் பாழடித்துவிடும்
யில் ஆரோக்கியமான விமர்சனங்களும் வரவே செய்கின்றன.
ball
சுபத்திரன் கொலை பற்றித் தமிழ்ப் பத்திரிகைக் கட்டுரையாளர்கள் சிலர் எழுதுவது மிக விநோதமாக இருக்கிறது. தாங்கள் உயிர் வாழ்வதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மற்றவர்கள் யார் சாகடிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்ற பரந்த மனதையும் புதிய மானுடப் பண்பையும் இவர்கள் இந்த சமூகத்திற்கு விநியோகிக்கிறார்கள்
சுபத்திரனுடைய உயிர் தமிழர் நலன்களுக்கு விரோதமானது ஆதலால் அதை யாரோ இனந்தெரியாதவர்கள் அழித்து முடித்துவிட்டது தமிழ் மக்கள் சந்தோஷப்படக்கூடிய செயல்தான் என்பது போல மனங் கூசாமல் நிறுவ முற்படுகிறார்கள்
கொல்ப்படுவதற்கு முன் சுபத்திரன் என்ற நபர் தமிழர்களுக்கு விரோதமான காரியங்களைச் செய்து வருகிறார் என்ற ஒரு சிறு குறிப்பைத்தன்னும் இந்தப் பத்திரிகைகள் எழுதியதாகத் தெரியவில்லை. தேர்தலில் யாழ் மாநகர சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுப் பல காரியங்களை
எல்லோருக்கும் தெரியச் செய்து வந்தவர்தான் அவர்
சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அவர் இந்தியாவுக்கு நெருக்கமாக இருந்திருக்கலாம் அல்லது இராணுவத்துக்கு நெருக்கமாக இருந்திருக்கலாம் என்று கண்டுபிடிப்புச் செய்திருக்கிறார்கள் இப்படிச் சொல்லிவிட்டால் போதும், தமிழ் மக்கள் அந்த உயிர் அழிக்கப்பட்டதற்கு நியாயம் கண்டு திருப்தியடைந்துவிடுவார்கள் என்பதே இவர்களது சமூகப் பொறுப்பாகவும் ஆய்வுமுறை எழுத்தாகவும் இருக்கிறது. இப்படி எழுதுகிறவர்கள் யாராவது சுபத்திரனை நேரில் பார்த்து, கதைத்துப் பழகியிருக்கிறார்களா அல்லது அப்படிப் பழகிய பத்திரிகையாளர்களிடமாவது கேட்டறிந்தார்களா? என்பதையும் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். தன்னுடைய மக்களுக்காக அவர் என்னவெல்லாம் செய்துகொண்டிருந்தார், அவருடைய அரசியல் நோக்கமும் தெளிவும் எவ்வாறாக இருந்தது 1983ல் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு 4 வருடங்கள் சிறையில் சித்திரவதைக்குள்ளாகி, சொத்தையும் சொந்தங்களையும் துறந்து மக்களுக்குத் துரோகம் செய்யவா அவர் கஷ்டங்களைச் சுமந்து வாழ்ந்தார் என்பதையெல்லாம், எந்த நோவுமின்றிக் கொழும்பிலிருந்து எழுதும் இவர்களிடம் கேட்க வேண்டும் பேர் வாங்குவதற்காக இருட்டறைக்குள் கறுப்புப் பூனையைத் தேடி அடித்துக் கொண்டிருக்கும் இவர்களின் பாசிச விசுவாசம் அப்போதாவது யாருக்கேனும் புலப்படக்கூடும்
-சுபத்திரனுடன் கொஞ்சக் காலம் பழகிய யாழ்ப்பாணப் பத்திரிகையாளனர்
S.

Page 10
சித்தத்திலேநின்று சேர்வ துணரும் சிவசக்தி தன்புகழ் செப்புகின்றோம். இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும் எமக்குத் தெரிந்திடல் வேண்டு மென்றே
Billy unsaflu umu glumi
பாப்பா முரசு சிறுகதை 6. ரு நெல் வயலில் பயிர்கள்
பசுமையாக வளர்ந்திருந் தன. கதிர்கள் தலை சாய்த் துக் காற்றில் ஊசலாடிக்கொண்டிருந் தன. அந்த வயலுக்குள் ஒரு சிட்டுக் குருவி கூடு கட்டியிருந்தது. அதுமுட்டை யிட்டுக் குஞ்சு பொரித்திருந்தது. குஞ்சு கள் வளர்ந்து, இறகு முளைக்கத்
தொடங்கிய சமயம் ஒரு நாள் தாய்க்குருவி இரை தேடுவதற்காக வெளியே சென்றிருந்தது.
அந்தச் சமயத்தில் அந்த வயலின் சொந்தக்காரர் வயலைச் சுற்றி வந்து
உட்கார்ந்திருந்த தன் குஞ்சுகளை
பார்த்து, "ஏன் பயந்து போய் இரு
பார்த்தார். கீங்க? என்ன நடந்துச்சு" என்று கேட் சென்றார்.
"கதிர் நல்லா முத்திடுச்சு L鲇 அடுத்து, இரண நாளைக்கு ஆட்களை வச்சு அறுவடை "அம்மா வயலுக்குச் சொந்தக்காரர் பிறகு திரும்ப செய்திடணும் இல்லாட்டா கதிர் வந்திருந்தாரம்மா. நாளைக்கே அ வேலைக்காரர்கை உதிர்ந்து கொட்டிப்போய், நெல் பழாகி மில்ல. நாமளே ந விடும்" என்று தனக்குத்தானே சொல்லிக் ಹ67615 கூட்டிட்டு ெ கொண்டார். பிறகு போய்விட்டார். செய்திட வேண் சற்று நேரம் கழித்துத் தாய்க்குருவி சொல்லிக்கொண்டு ராத்திரியே நாம எங்கயாவது போயி அன்று இரவுத
தன் கூட்டுக்குத் திரும்பியது. திகிலுடன்
டலாம்மா" என்று குருவிகள் கூறின.
έ5, σσταυριτες
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 12.07.2003 TL G YS r S 0 0L0
5. Glu gleu 1772 G) Ց5rrcւքւoւ: -
sunt Josuo
வர்ணம் தீட்ரூம் போட்டி இல: 500
பரிசுக்குரியவர்:
2/22/4 ஜம்மா மஸ்ஜித் வீதி, கொழும்பு 10
6.Tuh. GT6ů.6Tub, ffluLJITETÓ,
பாராட்டுக்குரியவர்கள்:
கரிஸ்கா முரளிதரன், 101 அருணகிரி வீதி, திருகோணமலை,
ரிகவிபிரியா, 3டி, பதுலப்பிட்டிய ரோட், பதுளை
68/2 ஜோசப் டயல் ஒழுங்கை, கொழும்பு15
எம்பிரியங்கா, ஜயசீப் விஜயகுமாரன், 4 டிலாசால் வீதி, மோதரை கொழும்பு 15. இந்துக் கல்லூரி, கொழும்பு 04
UIT,Gillooflijst, 6TGit).LDITisit) gjLLIGOTEm),
ஆஸ்பத்திரி வீதிமன்றாசியூர், அக்கரப்பத்தனை.
Is G3600T) sign LMG2), T, 09/அருணகிரி வீதி, திருகோணமலை,
செல்வி, சிறஜித்தா, சேச் லேன், நுணாவில் மேற்கு, சாவகச்கேரி
(BLOGOTE, IT, கிங்ஸ்டன் சர்வதேச பாடசாலை, வெள்ளவத்தை
செல்விஞாஸர்வீனா,
வழக்கம் போல் கு
கூறின.
"குழந்தைகளே காலைல நாம இர லாம்" என்றது த "ஏம்மா? இத்தல் பாக்கலாம்னு செ குஞ்சுகள்
"வயலுக்குச் ெ வேலைக்காரர்கை தார். ஆனா இப்ே தன் சொந்த சச் பையும் நம்பி, ணும்னு முடிவெடு நாளைக்கு நிச்சய ஆரம்பிச்சிடுவாரு அதிகாலையில் அழைத்துக் கொல நோக்கிப் பறந்தது பார்த்தீர்களா? உதவியும் சொ என்றும் நிலையா தன்கையே தனக் திரத்தை உணர்ந் யில் முயற்சி செய்
தி/கலைமகள் வித் அன்புவழிபுரம், திருகோணமலை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடுகதைகளும் விடைகளும்
தள்ளிக் கடந்தேன் அவள் III?
5 விளக்கைச் சுமந்துகொண்டு
விடிய விடியப் பறப்பான் அவன்" giggligioncog "OI hig|Lincoq94, '6
山闾 6. ஓட்டம் நின்றால் ஆட்டம்
(3LIöJ, 966 LITs?
லப்படாதீங்க, செல் இன்னும் ரெண்டு லாம். அப்புறமா க்கலாம்" என்றது நவி. டு நாள்கள் கழிந் டும் வயலுக்குச் காரர் வயலைப் வந்தார். மிகவும் தாய்ந்த குரலில், ஊர்ல அறுப்புக்குச் வேரில்லாத தாவரம் 1 ள் கிடைக்க மாட் கடற்பாசிகளில் ஆயிரக்கணக் நாள் வேற தள் கான வகைகள் உள்ளன. அவற்றில் UT(55). இப்படியே @@ வகைக் கடற்பாசியைத்தான் ல்லு வீணாப் போயி பார்க்கிறீர்கள். இவருக்கு வேர் ளைக்கு கூலி கூடக் கிடையாது. பின் எப்படித்தான் ள் பிடிச்சிடணும்" - கடல் அலைகளால் அடித்துச் நானே கூறியவாறு செல்லப்படாமல் ஒரே இடத்தில் இருக்கிறார் என்பதுதான் ஆச்சரிய மான விஷயம். படாமல் ஒரே இடத்தில் இருக் 默 '? இவை பெரிய பாறைகள் பெரும் கின்றன. '... இந்த ஹோல்ட் நம்பிப் பிரயோசன கூழாங்கல் அல்லது பெரிய சிப்பி பாஸ்ட்பகுதியால் தண்ணீர் மற்றும் ம்ம புள்ளை, பயலு களை தனது வேர் போன்ற அமைப் உணவுப் பொருட்களை உறிஞ்சி |ந்தாவது ၅၊၂၈၊၂၈၊ பைக் கொண்ட ஹோல்ட் பாஸ்ட் உண்மையான வேர்கள் செய்யும் in எனப்படும் பகுதியால் இறுகப்பற்றிக் பணியைப் போல் செயற்பட முடி புதுதான எனறு கொள்ளும். அதனால்தான் இவை யாது. இறுகப் பற்றிக் கொள்ளத்தான் சென்றார். அலைகளால் அடித்துச் செல்லப் முடியும் ஞ்சுகள் நடந்ததைக்
gljili . Ing |
| பார்வைக்குக் கல்லானவன் பல் 7 காலையில் ஓரிடம் மாலையில்
பட்டால் நீரானவன் அவன் வேறிடம் அவன் யார்?
8 முதுகில் முட்டை சுமக்காமலே
2. கட்டையைக் கடித்தால் இந்தப் பூச்சிக்கு அந்தப் பெயர்
கனிச்சாறு அது என்ன? அது என்ன? 3. இவனின் சுத்தம் பார்க்கத் 9. கோபம் கொண்டால் மட்டுமே
தீயில் போட்டார்கள் அவன் படமெடுப்பான் அவன் யார்?
ULIMIT 10. சுமக்கத் தயங்க மாட்டான்
4. அவள் மெல்ல நடந்தாள் நான் ஆனால் நகர மாட்டான் அவன்
pgfricosids "g 19my 'L gingG '9 டிரிழ9ரப9ர 9 scoggi 'y ரஐதர் 6 hIq19Dsa "z ó1,19?gPyg9n "I
|நாளைக்கு விடியக் கேருந்து கிளம்பிட ாய்க்குருவி னைநாள் பாக்கலாம், ஆபிரிக்க ன்னிங்க?" ವಾರಾ “ါူ 2 (561556) ாந்தக்காரர் முதலில் பெரியவை. ாநம்பிக்கொண்டிருந் C வெள்ளை, L|| பிறரை நம்பாம 'ñ? தியையும் உழைப் அறுவடை செய்ய : அழகாய் இருக்கும் கூட்டம் கூட்டமாக ஏரிகள், குளங்களை முற்றுகையிட்டு ம் வந்து அறுப்பை மீன்களை நீளமான வளைந்த சொண்டுகளால் கொத்தி உண்ணும். இவை " என்று கூறியது பறக்கும்போது கழுத்தை நீட்டி வைத்துக்கொண்டு பறக்கும். சேறு, செடி, 6T (3,6,3,3,6061 கொடிகள் உள்ள குழம்பிய நீரில் தடை இன்றி நடப்பதற்கு ஏற்ப இவற்றின் ಶಿ] ಅಲ್ಲ கால்கள் நீளமாக அமைந்துள்ளது. 12 "El Till: 956 EAJ, LD, DT6TT60D6TTEE5C56MT O O |ன்னொருவருடைய நி 2) ಮಂಗ್ಳ ೭ವಿಹf &Ug ಶಿ!೫! TUÇ? து அல்ல. ஆகவே சந்திர ஒளியில் வானவில் தோன்றுவதை பூமியில் எங்கு பார்க்கலாம்.
உதவி என்ற மந் விக்டோரியா நீர் வீழ்ச்சியில் தென் அமெரிக்கா) நாமும் வாழ்க்கை 2 ஈரிதழ் வால்வு இதயத்தின் எந்தப் பாகத்தில் உள்ளது. வெற்றிபெறுவோம். இடது பக்கம்
= 3. மனிதனின் முகத்திலும் தலையிலும் எத்தனை எலும்புகள் இருக்கின்றன
22 எலும்புகள் 4 பாசிசக் கொள்கையின் சிற்பி என்று வர்ணிக்கப்படுபவர் யார்?
Up633-165607 5 சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் எது?
புதன் 6 பட்டு நெசவுக்கு உலகில் புகழ் பெற்ற நகரம் எது?
காஞ்சிபுரம், 7 மனித உடலில் உள்ள கண், காது, கை, கால், நுரையீரல், சிறுநீரகம் இந்த
உறுப்புகளுக்கு உள்ள பொதுவான ஒற்றுமை என்ன?
இந்த உறுப்புகள் எல்லாமே உடலில் இரண்டு உள்ளன. 8 பெற்றோலியப் பொருட்கள் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு எந்த ஆண்டு
நிறுவப்பட்டது 1960 ம் ஆண்டு 9 மண் புழு எதன் மூலம் சுவாசிக்கிறது. தோல் மூலம்
முதல் கம்பியூட்டர் மொழியின் பெயர் என்ன? s]alIII6öf BillbÚges
: 人 டிசைனை மூன்று O O நேர்கோடுகளால் /N/YN இணைத்தால், 2 ஆவது WUJ
பகுதியிலிருக்கும் ܠoZ ܠoZ
சென்ற வரப்ூ/ புதிரின் விடை
பால் 8 முக்கோண கியூபுகள் கிடைக்கும். டி என்று முயன்று பாருங்கள்.
тлцо6uої
(UDU9 െ 06-12, 2003

Page 11
இப்போதெல்லாம் அரசியல்வாதிகள் பிரபல்யம் தேடிக்கொள்வதற்காகக் கைய புதிய வழிமுறைகளில் இளம் ஜோடிகளுக்குக் கல்யாணம் செய்து வைப்பதும் ஒ இந்த வழிமுறை நமது நாட்டில் பெரிய அளவு எடுபடாவிட்டாலும் இந்தியா குறிப்பாகத் தமிழ்நாட்டில் ரொம்பவும் பிரபல்யம் ஜெயலலிதா அடிக்கடி 100, என்று ஜோடிகளை அழைத்துத் திருமணம் செய்து வைக்கிறார். ஆனால் தென்கொரியர்கள் செய்த சாதனையை அவரால் முறியடிக்க முடியவில்லை ஒரே மைதானத்தில் 3500 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடத்தி கலக்கிவிட்டார்கள் சியோலில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் இந்த மாபெரு திருமண நிகழ்வு நடந்தது. வரிசையாக நின்று மோதிரம் மாற்றிக்கொண்டார்க தப்பித் தவறித் தனக்கு நேராக உள்ளவரின் கையைப் பிடிக்காமல் சற்றுத் த6 இருக்கும் மணப்பெண்ணின் விரலுக்கு ஒருவர் மோதிரம் அணிவித்திருந்தால்
கல்யாணம் கலவரத்தில் முடிந்திருக்கும்
நகர மயமாக்கலோடு நகரங்களில் சனத்தொகை மட்டுமல்ல காணி பூமியின் விலையும் திடுதிடுவென உயர்ந்துவிட்டது. கொழும்பில் சில பகுதிகளில் ஒரு பேச்சர்ஸ் 10 இலட்சம் ரூபா வரையில் கூட விலை போவதுண்டு. அலுவலகங்களுக்காக ஒரு கட்டடத்தின் சிறு பகுதிக்குப் பல இலட்சம் ரூபாய் வாடகை கொடுத்து நடத்த வேண்டிய நிலை பல நிறுவனங்களுக்கு என்னதான் இருந்தாலும் லண்டனைப் போல் வேறெங்கும் அலுவலகக் கட்டட இடப் பரப்புக்காக அதிக விலை அறவிடப்படுவதில்லை. கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பீட்டின்படி அங்கே ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பின் விலை சராசரியாக 1074 ஸ்டேர்லிங் பவுண்களாக (சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா) இருந்தது எனக் கின்னஸ் தகவல் கூறுகிறது. இந்த மாதிரியான கூடிய விலை விஷயத்தில் ஜப்பானின் டோக்கியோ நகரம் 2வது இடத்தில் இருக்கிறது. அங்கே ஒரு சதுர மீட்டர் 754 பவுண்களுக்கு விலை போகிறது.
லண்டனில் காணி நிலம் வேண்டுமடி
(பராசக்தியே!)
(3.
6.
5
O
ജമ 06-12, 2008
தின
 
 
 
 
 
 

அன்றாடம் எமது வீட்டுச் 3H6Nuffa56MGB6NOGULU LIGA) 6J60)&BULLITT GOT ட பல்லிகளைப் பார்த்திருப்பீர்கள்
ஆனால் இந்த அளவு சின்னதாகக் கண்டிருக்கிறீர்களா..? உலகிலேயே மிகவும் சிறிய வகை பல்லி இதுதான். முடிந்தால் இதன் விஞ்ஞானப் பெயரை நீங்களே வாசித்துக்கொள்ளுங்கள் SphOerOdOCylUSPOlhenOpid இந்தப் பல்லி வகை மிஞ்சிப் போனால் 16 சென்ரி மீட்டர் (வால் இல்லாமல்) நீளத்துக்குத்தான் வளரும் சாதாரண வீட்டு பல்லியினங்களை விட இதன் எச்சில் மனித உடலுக்கு விஷம்
H
அந்திரக்ளப் DIGIforigji
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் ாடுத்து தலிபான் அரசாங்கம் வீழ்த்தப்பட்டதன் னர் சில காலம் அமெரிக்காவிலும் ஐரோப்பிய டுகள் சிலவற்றிலும் அந்திரக்ஸ் பீதி தலைவிரித் டியது ஞாபகம் இருக்கலாம்.
எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்பது ால எந்தக் கடிதத்தில் அந்திரக்ஸ் இருக்குமோ 1று பயப்பட்டு, தபாலில் வரும் கடிதங்களை Iல்லாம் இரசாயனப் பகுப்பாய்வு செய்ய வேண்டி நந்தது பின்னர் படிப்படியாக இந்தப் பீதி மங்கிப் ாயிற்று நமக்கெல்லாம் இந்த அண்மைக்கால ழ்வுகள்தான் அந்திரக்ஸை அறிமுகம் செய்தது 1றாலும் இந்த உயிரியல் ஆயுதத்திற்கு வயது கும் மேல் 1942ம் ஆண்டு பிரிட்டனின் ஸ்கொட்லாந்து
JLD6uvfi ᎯᎠ ᎫᏪᏴe
பகுதியில் கிரினாட் தீவுகளில் தாராக்கள் மீது அந்திரக்ஸ் முதன் முதலில் பரிசோ திக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அன்று தொடக்கம் உலகின் பலம் மிக்க நாடுகள் பலவும் அந்திரக்ஸையும் தமது போராயுதங்களில் ஒன்றாக விருத்தி செய்து வந்திருக்கின்றன. ஆண்டு தோறும் குறைந்த பட்சம் 2000 பேர் ஏதோ ஒரு வகையில் அந்திரக்ஸ்பாதிப்புக்கு உள்ளாகி மரணிப்பதாக அறிக்கையொன்று தெரி விக்கிறது. இங்கே படத்தில் இருப்பது பிரிட்டனின் இந்த வகை இரசாயன ஆய்வு கூடம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் எத் தனை பாதுகாப்பாய் உடை அணிந்திருக் கிறார் பாருங்கள்

Page 12
'விவேக் நடிக்கும் ஒவ்வொ குழுவையே வைத்திருக்கிறார்
காட்சிகளுக்கு ஏற்ப இந்தக் குழு அவற்றைத்தான் விவேக் வெள்
SLS S S S S S S S SMSSSL S
அட்டகாசம் படத்தி
ஜோடியாக பூஜா நடிக்கிற
சொல்ல மறந்தகன
தற்போது ஆட்டோகி
அடுத்ததாக உயிர் ந3
| இங்கவி கோபிகாவு
படப்பிடிப்பி
GJ, AT, FIL-FAĦLA
GlG TIL MISEGA
பட்டிருக்கிற சேர்த்து ஓ சிநேகா
১০২ 1+ .1 ܕ ܪ ݂ ݂
அழகி படத்தில் அற்புதம மீண்டும் தமிழுக்கு வரும் அழகி : தி : முத்தமிட்ட்ஸ் படத்தில் நடிந்ததோடு ஹிந்திக்கே போய்விட்டார் மீண்டும் அவரை மம் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க தமிழுக்கு அழைத்திருக்கிறார்கள்
தமிழில் இவரைத் தேடிப்ப வாய்ப்புகள் வந்தபோதிலும் தனக்கு ஏற்ற கதை அமை நடிக்க மறுத்துவிட்டர் நந்திதா. இப்போது மம்முட்டிக்கு ஜோடியாகத் தமிழில் நடிக்க இந்தப் படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்
அழகி படத்தில் ஒரு குழந்தையுடன் நகருக்கு வந்து அல்லற்படும் அபலைக் கி பென்ாகவும் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் தமிழ் தீவிரவாதியாகவும் நடி பலரது பாட்டையும் இவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
dymi Saipriasughgundiumeńst
கேடம்பாக்கம் ட்ரத்திலேயே மிகுந்த தொல்லை தரும் நடிகையாக மாறிவிட்டார் கிரண் நிடுதிடுவென சம்பளத்தை உயர்ந்தியது போதாது என்று குட்டிங்கிற்குச் சரியான நேரத்தில் வராமல் தொல்லை கொடுக்கிறாராம் பாறை படத்திற்குப் பிறகு ஒரு பாட்டுக்கு ஆடுவதற்காக கிரான் வாங்கும் சம்பளம் இந்திய மதிப்பில் 5 இலட்சம்
LITTLE!!!
போதாக்குறைக்கு யார் தேடிப் போனாலும் அட்வான்னப் வாங்கிக்கொண்டு கேட்கும் திகதியைக் கொடுந்துவிடுகிறார் ஆனால் படப்பிடிப்பிற்கு ஒழுங்காகச் செல்வதில்லை. இப்போது தயாரிப்பாளர்கள் தங்களது படப்பிடிப்பு நடந்தும் திாத்தில் அதிகாலையிலேயே ஒருவரைக்கினரின் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார்கள் அப்படிப்போயிருந்தும் கூடல்வா கொடுத்துவிட்டு வேறுபடப்பிடிப்புகளுக்குப் போன சம்பவங் களும் நடந்திருக்கிரது ரொர் என்பே அவருகிார்கள் தயாரிப்பாளர்கள்
மீண்டும் அஜித் படத்திலிருந்து மீராவுக்கு வெட்டு அஜித் படத்திலிருந்து மீண்டும் நீக்கப்பட்டிருக்கிறார் மீராஜெஸ்மின் அஜித்துடன் நடிக்க வேண்டாம் என்று காதலர் போகிந்த நாம் கூறியதான் ஜனா படத்திலிருந்து மீரா விலகிக்கொன்டர் பின்னர் ஆஞ்சநேயா படத்தில் புக் செய்யப்பட்டர்.ஆனால் பிரமணிரத்னத்துக்குக் கொடுத்தி ருந்த அதே கால்வி திகதிகளை ஆஞ்சநேயாவுக்கும் ஒதுக்க புதிய வடிவில் பிரச்சினை வெடித்தது.மன்னிரத்னமா அஜித்த என்ற போராட்டம் எழ மணிரத்னம் என்ற முடி வுக்கு வந்த மீரா இநனால் ஆஞ்சநேயாவிலிருந்து மீரா நீக்கப்பட்டு மாசென் அழைக்கப்பட்டுள்ளார்
இனம் ாேக்களுடன் தகராறு செய்யும் நடிகை என்று ாமுத்திரை குத்தப்பட்டிருக்கிறார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரு படத்திற்கும் வசனம் எழுதுவதற்கென்று தனியான ஒரு ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நகைச்சுவைக் வினர் விவாதம் நடத்தி வசனம் எழுதிக் கொடுக்கிறார்கள்
வித்திரையில் விளாசுகிறார் ல் இரட்டை வேடத்தில் நடிக்கும் ஒரு அஜித்துக்கு * பரதிராஜாவிடம் ச்ே இவர் பெப்ளி படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் வாங்கியதிலிருந்து தமிழில் பே SeK ee e uK uu u TTTTTTTTS TTTTT TTTLSLS நயில் சிறப்பாக நடித்துப் புகழ் பெற்ற இயக்குநர் சேரன் VULGARILLIANTEJÍMI GNIESINĖJÖLNILI ாப் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிர் స్ట్ மிழில் பன் என்ற படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இந்தப்படத்தில் ம்ே த என்று ஒரேயின்கள் கூட்டம் ஒன்றே நடிக்கவிருக்கிறது. மனம் கவர்ந்த நாயகனும் தமிழி ன்போது ஓய்வு கிடைத்தால் நாள் கண்டு இரசித்த இயற் லேயே பேசும்படி உத்தரவிட்டிருப்
ஓவியமாக வரைவதில் ஆர்வம் காட்டுகிறார் சிநேக பதாகக் கூறுகிறார்கள் ல் கண்ட அழகிய காட்சிகள் சிநேகாவால் அழகாக வரையப் : நீல இடைவெளிக்குப் து தான் இப்படி வரைந்த ஓவியங்கள் எல்லாவற்றையும் வியக் கண்காட்சி ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்
பிறகு அபிதாகையில் ஒரு படம் பிறிபடத்தில் நடிக்கிறார் அபிதா S S S S S S S S S S S SLSL ஆனால் என்ன ரோல் என்று கிளப்டின்ஸ்லவ்விதத்தித்தாவுது மனசு ஆகிய in இதுவரை அவருக்கே தெரியா யினாக நடிக்கும் சோனா கவர்ச்சி விஷயத்தில்ாள் என்றால் நாம் னெயாக மாறிவிடுகிறார். எப்பொழுதுமே ஆடைகளைவதில்======= பங்குநர் செல்வதற்குள்ளேயே செய்து முடித்துவிடும் திறமை "சண்டியரை
விஇவர் என்று படப்பிடிப்புக்குழுவினர் வியந்து பாராட்டு :t'இதில் இப்புக் அரசியல்
கவர்ச்சி காட்டாவிட்டால் தாக்குப்பிடிக்க முடியாது என்று
யதார்த்தமான உபதேசம் வேறு செய்கிறர் சோளர் சீண்டியதில்
* உலகப் புகழ் பெற்ற கவிப் வங்கிக்கு முன்பா தப்பில்லை பிரியமான தோழி படப்பிடிப்பை நடத்திக்கொண்டு
இருந்தபோது அங்கு வந்த விற்பர்ாந்துப் அஜித்
பொறினார். ஏதோ தீவிரவாதிகள்தான் வங்கியை
கொள்ளையடிக்கப் போகிறார்கள் என்று நினைத் துப் படப்பிடிப்புக் குழுவைச் சுற்றிவளைத்து விட்டார்கள் பின்னர்தான் அவர்களுக்குவிவு யம் விளங்கியது.
சண்டியர் படத்தை அரசியல் வாதிகள் சீண்டிப் பார்ந்ததில் வியப் பேதுரிப்பை என்று கூறியிருக்கிறார் அஜித்
நாம் ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு வகையில் அரசியல் வாதிகளைப் போட்டு மிதிக் கிறோம். அப்படி இருக்கையில் அவர்கள் தம் பங்கிற்குத வது செய்யப்பார்ப்பர்கள் இதில் கவலைக்குரிய விடயம் என்ன வென்றால் இப்படியான சர் சைகளால் கமல் போன்ற நில் கலைஞர்கள் சங்கடத்துக்குள் ாகிறார்கள் என்று கூறியுள்ளார்
யாததால்
T
ILLI
ஹீரே
காயத்தி தெலுங்கு பி ஹீரோயினாக வ இதனால் நெலுங் இருந்தாலும் ஒரு வரிசையில் தான் அவ்வப்போது வந்
தெலுங்கிலும் %U. அங்கு அவர் பிரபல்யம் ரோயின் கனவு விட் தயாரிப்பார்களுக்கும் நன ஆனால் இவரை ே அதுதானே காயத்திரியிடம்
3.0Lula 3
வலு பிரபாகரன் இயக்கும் முதலில் சில கவர்ச்சிக் காட்சிகள் படத்தில் ஆறு பாலியல் வல்லுற செக்ளியாகவும் நீாமாகவும் எடுக் போய்விட்டார் மந்திாகியாவின் மண் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் மந்த் என்று இயக்குநர் கூறியபோது கவர்ச்சி அதையும் விப்பர் களைந்துவிடுவாள்
El

Page 13
சினிமாவில் நுழையும் மகளைக் களம்இறக்கும்முயற்
நளினியை ஞாபகம் இருக்கிறதா
SLOGGET OST ஸ்ருதிகா பரவாயில்லை அவரது மகளை விரை
கமலைப் பழிவாங்குவதாக நினைத்துக் கிரீர்கள் அச்சு அசல் நளினி போல் கொண்டுதான் சரிகா இப்படியெல்லாம் செய்'ய பொத்தான் இரு கிறாரோ என்று கமலுக்கு நெருக்கமான உாகத நாயககுலங்களைப LIT வர்கள் பேசிக்கொள்கிறார்கள். 1黨 வரிசைக் களம் இறக்கும் ஆ
LA PANGANGELLINT, THITHE BATAL GEGNTI '? இந்தி |sınıfı eritap, GIFTA: a.LTILI TRT III ရှူးကြီးမျိုနီ AG ELKAJ து என்று உறுதி காட்டி பொருத் தமான பாத்திரம் இருந்
கரிகாவுடனான கமலின் உறவு முறிந்த வுங்கள் எனறு கேட்டு வருகிறார். ஆரம் IE, linit la Litul பெற என்ன மாதிரியான டெக்னிக்குக நாடு மீணடும் அக்கு வருவத வேண்டும் என்று மகளுக்கு வெகுவா அறிவித்து புன்னகைப் பூவே படத்தில் Dil ஒரு பாடலுக்கு நடனம் ஆடி கலக்கினார் வகித " ". . . . .
விகா இப்போது இது போதாது என்று தன் மகள் எப்ருதிகாவையும் சினிமாவில் GİTGİDEGLITTfaji DETTE நுழைக்கப்போகிறார் ரிகா கமல்-சகா தம்பதிகளின் மூத்த புதல்வியான ப்ருதிகா LFF செ 厦门 சினிமாவில் நடிப்பதில் அம்மாவை விட கதாநாயகியைத் தேடுவதற்கென்றே ஆர்வமாக இருக்கிறாம். ரூபாய்க்கு மேல் செலவு செய்திருக்கிறா இப்போது மாடலிங் உடைகளைத் தேடியும் சரியான நாயகி கிடைக்காததா தயாரித்து விற்பனை செய்துவரும் ப்ருதிர போயிருந்தவர்களுக்கு வழிகாட்டியிருக்கி விமாவில் நடிக்க வாய்ப்புத் தேடிச் சில தாயாரிப் சஞ்சிகை ஒன்று சிம்லா சொந்த ஊர் களை அணுகியதாகத் தெரிவிக்கப்படுகிறது என்னவோ சிம்லா ஆப்பிள் மாதிரி இரு முள்ளதாக மும்பையில் வசித்த ரிகா குடும்பம் நாயகி இஷிதாகோவி
ாச் சினிமாவுக்குள் நுழையும் நோக்குடன் நாயகனாக பகவதி ஜெய் நடிக்க சென்னைக்கே இடம் பெயர்ந்துவிட்டது. இந்தப் படத்தின் தலைப்பிற்கேற்ப எப் நெருக்கமானவர்களைச் சந்தித்து மகளுக்குச் மனசையும் டர் செய்வதுதான் எங்களி வருகிறார் ரிகா என்கிறார் நிலா படத்தை இயக்கிய
பி.ஆர்.நம்பிாஜ்
ன் சான்ஸ் குேடும் காயத்திரி மி இரசிகர்கள் சற்று ஒதுக்கிவிட்டாலும் அா அமோகமாக விக்கிறது. தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் அமையவில்லை. காந்தவர் அங்கேயே வேர் பிடித்துவிட்டர் டாம் ஆடிப் பொருள் சேர்க்கும் நடிகைகளின் டாது என்று ஆர்வமாய் இருந்த அவர் க்களில் ந ைநாட்டினார். வது என்றால் காயத்திரிதான் என்னுமளவுக்கு பாட்டுக்கு ஆடிச் சம்பாதித்தாலும் அவரது விலை தமிழில் இளம் நடிகர்கள் பலருக்கும் சொல்லித் துதுவிட்டிருக்கிறார் காயத்திரி ஏனோ பலரும் தயங்குகிறார்கள் |
SS S SS S SS S SS S S S S S S S S S S S S S S S S S S S S ரிகள் மறுத்துவிட்டார் மந்த்ரா அட்வான்ஸ் வங்கியிருந்தார் மந்த்ரா மந்த்ராவுக்குக் கூறப்பட்டது. ஆனால் என்றும் அவை ஒவ்வொன்றும் ரொம்பவும் இயக்குநர் கொள்ளதோடு நதிகாங்கிப் க்குக் காட்சிகள் அமையும் என்பதால் இந்தப் பாசேட்டும் குட்டைப்பாவாடையும் குறு காட்டிவிடலாம் என்று நினைத்தவர்
ர்ெனபோது நோ சொல்லிவிட்டர்
S S S SYS S S S S S S S S S S LLLLLLLLS
 
 
 
 
 
 
 
 
 

மறந்திருந்தாலும் al II-III, II இல்லாவிட்டாலும் க்கிறார் எல்லா வேநளினிக்கும் சை ஆசையாய் யக்குநர்களுக்கு IL", "Tain, yn y Tywi ால் கொடுத்துத வாய்ப்புகளைப் STEIGTA BANDA, ILITAIN கவே போதித்து
T
ijLID i
மீனாவுக்கு வந்துபோகும் வெள்ளித்திரைக்கனவு வெள்ளித்திரையில் புகழ் பெற்று பின்னர் சின்னத்திரைக்கு வரும் ந்து பட்சம் நடிகைகளுக்கு மெகா சரியலுக்காகப் பெருவரியான சம்பளம் | எங்கு கிை க்கிறது. இதனால் குஷ்பு ரோஜாதிகா என்று ஒரு பெரிய சேர்ந்து பட்டியல் அளவுக்கு டிவி தொடர்களில் நடிக்க வந்துவிட்டார்கள் து மும்பை இப்போது அந்த ஆசையில் அல்லற்படுபவர் மீனா பல டிவி தொடர் என்பதாலோ தயாரிப்பாளர்கள் மீனாவுக்கு வலைவீசிக்கொண்டிருக்கிறார்கள் பல க்கிறார் டச் இலட்சம் சம்பளம் தருவதாகக் கூறி ஆசை காட்டுகிறார்கள். ஆனா லும் தான் இன்னும் சினிமா நடிகைதான் என்பதால் சின்னத்திரைக்குத்
இருக்கும் தாவுவது பற்றி குழப்பத்தில் இருக்கிறார் மிா லோருடைய 凰 凰 凰 凰 凰 冒 ■量重量量量冒量量量量
* дрљiji obláwiyáil
JIL II FL

Page 14
S S SSSSSS M SMSM SMS S S S S S S S S SMS SMS S S S S S S S S S S S S S qSS S S S S S SqSMS MM M
gegu கவிகளின்
བ། ༽
لUI
முரசு 454ல் வெளியான நினைவஞ்சலி எனும்
கவிதைக்குப் பதில் கவிதை ó Tத்திரு ύ6Uമ്
6 ഗ്என் சகோதரனுக்கு.
முட்டாள் தினத்தில்
உன்னையும் குயிலாக நான ಛೀ”। முட்டாளாக்கிச் சென்று *_邸° தால்
விட்டாள் அவள் பிலாக நா வேன்
矶曲矶° ஆடு KARIIG)
இருந்த நிெனைவஞ்சலி செலுத்து கவிஞனாக GU6 பரவாயில்லை! உன்ன்ை கவி வ' ன் நினைவையே நீங்காத உ ފަހަހޓީar Jegjavulta, ബ என் இதயத் செலுத்துகிறாய் 岛á矶 ஊஞ்சல் ஆ A பாறுக்கவில்லை! pluffs)GDIT உன்னை நம்பி 蠶 :* , "," "I தயததில Ni "A கல்லறைக வாழும் மீன்கள் ". அழுதால் வெளியில் 90 g
ரியுமோ அதன் விட்டுப் போ GFITIEast βΙΘΙ Φθι)006) ஈரமாக இரு
முகம் காணா
அவளுக்காய் உன் ஏக்கங்கள் - உன் முகம் காண முடியாமல் GILD&Gas Gait IILIEast.
அந்த மெல்லி இரவு
իմա Dolp, a 9.
தொலைவில் இருக்கும் :ை மேகத்தை இ
2.676505 g/1957 மனதிலே
இந்த முரசின் பக்கங்கள். கவனிக்கவில்லை LIGOOIG6.
அப்போதுதான் as செல்வி, சுகுமாரனி சுபா, தலவாக்கலை, அப்போதுதான் என் புலன்கள்
Ké, நல்லவே வந்த பாதை பு
அந்த மழைய
நான் நகவெட்டி (
உன் நினைவுப்
<9/6თტr(წu
நகவெட்டிக்கு வேலை துெ
இரத்த
சித்தம் வி
ஒவ்வொரு இரவும் வானத்தில் வெறுமையே நின்
என் ஞா உன் நினைவலைக
பாயைப் போட்டுப் ப
கனவில் தேய்ந்து
தரிசனங்கள்
பிணத்தின் ே
பிவிக்னேஸ்வரன்
இருட்டுச் சிலந்தியாய் முறிக் முழு நிலவே உன் இம்சிக்கப்படுகிறேன். CP26, (pasub asT638HTT | o* நாட்களில் எல்லாம் என்னால் விரகதாபத்தை என்னுள் | முகா முழுமனிதனாய் மூச்சு விட விரும் IDN வளர்த்துவிட்ட N முடியவில்லை. உன் விழிகளில் விண்மீன்களை \ /
விதைத்துச் சென்றது யார்? N 56.6 இமைப்பொழுது அறிமுகம்தானே. ஏன்.? இதயங்கள் எப்படி..? முகவுரை எழுதும் முன்பே 560LD இரண்டறக் கலந்து போனது. (рубаруу எழுதி
முற்றுப் புள்ளி வைக்கப் பார்க்கிறாய் சிட்டுக் குருவியாய்த்தான் GJITLöáÉGØDas ESLÖGOLD DIGOLDáš05 Lib (BLITT விடு சிறகடித்துப் பறந்தேன் முகதை நமமை அழைககு 6)(წu இமைக்காத உன் N l மறுப்பதேன் பார்வைபட்டு இன்று N வசந்தம் வசப்பட்டு விடும் என்றா..? iju
S.
GJuli: Gսար:
ச. கமல்ராஜ் ஏஎல் தலில் வயது 1
CP356T1:
ಛೀ P O BOX-1420
າ DOHA QATAR UGÖTÜLER)(30. | பொழுது போக்கு பொழுது போக்கு தினமுரசு, GULDE OLDULJINTGOT 606 āGöL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SM S SMS SMSMSM SMSM SMS SMS SM SMTTS SMSM SMS SMSMSM SMS SMS
:கவிதை எழுதுதலும்
(Լքghl160լ வதை
நீயே ர வேண்டுமா?
னகை Duž தவிர்த்து "5կմ பிடித்து கட்டி வை. 800մ ս05
தை எடு. இதுக் கொள் காலடிகள் டிகளி) வில் நடந்து ல் தவழ்ந்து குள் நின்று ம கேள். 9. L : நேரத்தின் T6նում,յ
ՔյՑյ506:07,
நினைவுகள் Is)
கின்றன. gLIDT607
NIT டியிருக்கிறேன்.
ண்ணிராவது
DLT6...g5 கட்டும். ல்யா, மனர்டுர்,
த மழையிலும் முத்து விலக்கி நிலவு என்னை ட்டிப் பார்த்தது ால் என்னைத் டிப் போட்டது. செயலிழந்தது. 6061T SITG) 56 றக்கவில்லை. ல் தோன்றிய Solois) But தடுவதில்லை பொழுதினை ாட்டே பற்கள் டுப்பதில்லை. கசியுமட்டும் றத்திருக்கும் நிலவு கானா மந்திருக்கும் Jabáš EL6ýý பொங்கும் ட கூரைமீது
தூர்க்கும் த்ெதபின்னும் LITEST 2_37 கொல்லும்
ரிலிருந்தும் மது காதல் ஹட்டர்
ܠ-----------------------------------
(PILITE)
பிடித்து
பாடியது போதும்
ரைத் துடைத்துவிட்டு
ளை ஆறவிடு த இதயம்
பெற வேண்டுமானால்
5 617.
|a)ú LD606uLIú
னம் பெறுவோம்.
எஸ்.மனோஹரன், BibÖGaliji, SHEOITEFIGONG).
—
பகுதி - EuserT Derriuli Igéj -
புரட்சி தேடியது பூபாளம்
வாசித்தலும்
பயிற்சிக் களம் சிறப்புக் கவிதையும்-கவிஞரும் ( முழுமதி எம். முர்தளா )
இவ்வாரச் சிறப்புக் கவிதையாக எழுத்தாளர் முழுமதி எம். முர்தளா எழுதிய கவிதையொன்று இடம்பெறுகிறது.
եIIIլիեմեն/ եlեlլրյլն ԼյնIIեlfillեն.
&ތަހރ
வாழ்வின் கூட்டுள்ளிருந்து நதிகள் ஒருநாள் பறவையாகி வலைபின்னும் ரத்தம் கக்கி செத்தது காண் சிலந்திகளிடம் கேட்டுப்பார். என் வீட்டுச் சுவரில் புணரும் பல்லிகளிடமும் நான் தோற்றுத்தான் போனேன்.
நெஞ்சில் ஓயாமல் படபடத்து சிறகடிக்கும் பருந்தின் வடிவில் 667 lings of வழியாகவேனும்
மரணம் என்னை நெருங்கும். 6160T 2 600IIT62ΙΦβIT LIάδάSLPIDIE95 நட்சத்திரப் புல் வெளியில் அடர்ந்த வனத்தின் நெற்றியில்
பாடும் பறவைகளா Guaպաb உன் நினைவுகள்? சுந்தர முயலின் துள்ளலும்
Lopág5ló மரணம் என் ஜன்னலின் வழியாய் எண் ஒற்றைக் காதுள் பேசியது : குறி தவறி ஒடும்
எண் புதைகுழியின் மேல்
கவிதைகள் கருக்கட்டுமென்று துயரமே வாழ்வு எனின்
வாழ்வின் வெறும் புள்ளியில் தொடும் தூரத்தில் நீயும் /5/TQ0/LD அதுவரை தொடரட்டும் ஜீவ மரணப் போராட்டம்
fift |
குறுக்கெழுத்துப் புதிராய் அர்த்தமறற வெள்ளை கறுப்பு
agjiaiolinul மாறிவிட்டது வாழ்வு
துயர உலை கொதிக்கும் நெருப்புக் கடலிலிருந்து வாழ்வை மீட்கும் ஆசையில்
血言 EGD ──────────────────______
இருண்டு கிடந்த குப்பை கூட்டி உருண்டு சென்றது EITSVlb, வரட்சி வந்து வருத்த
இடமிருந்து GIGLDIT86
நீல வானம் நோக்கி நானும். நிலத்தில் வரைந்த கோலங்கள் மேலிருந்து கீழாக காலக் கால்களால் நீயும். கலைக்கப்பட ಇಲ್ದಿ அஞ்ஞாத வாசம் பார்த்தபடி வாழந்தது தேடியது ஞஞாத pಡ್ತ, விரல் விரிக்க ஆசைப்பட்ட கரங்களோடு காதலிக்கவில்லை வீரம் விரோதம் கொண்டதால் விளங்காத புதிருக்கு. குரல்கள் குறுக்கம் GAASIATGØTLØT. தெரியாத பதில்களால்ப ஆனால் நாம் ஒருவரையொருவ விழுதுகளைப் பற்றும் அவசரத்தில் அறிமுகம் உழுது வேர்களை வெளிவிட செய்துகொள்ளவில்லை நிலம் ஒருபோதும் நினைப்பதில்லை மெளனத்தால் ஒரு நாள் அல்லது ஒரு நாள ஒவ்வொரு கட்டத்தையும் ார்வைகளில் படிந்த பரிதாபம் தாண்டிவிட்டோம் பிடிப்பிழக்க - இன்னும் வியர்வையின் ஈரத்தில் ஒட்டப்படும் குறுக்கெழுத்துப் ಡಾ. வெற்றியின் முத்திரை , முடியவில்லை: BagglutEGuig,601, LITU). நீயும். பல்கலைக்கழகம் BITG). D. ஏவிஷ்னிநாதன், இராஜகிரிய
Guusi: பெயர்: ரி கோகுலன்
Th. GTIĠ, IDEJÖLh suugi 2
ಇಂದ್ಲ? முகவரி:
(P56,
P O BOX-2666 gië
ALSAKABPSTATION jiġi 蠶
DOHA - OQATAR GJIT GOLDEF យោង பொழுது போக்கு பொழுது போக்கு Ljilama, jail. filljGlaut, l.th.
() 06-12, 2008

Page 15
ஸ்டிக்கர், சாந்துப்பொட்டு வைக்க
GAOTTLĎ.
க்குத்தி தங்க முக்குத்தி அணிந்தால், சுவாசிக்கும்போது காற்று தங்கத் தைத் தழுவிக் கொண்டு உடலுக்குள் வருகிறது. அதனால் சுவாச நோய் தடுக்கப்படும் என்கிறார்கள்
வர வளையல் கடும் நிறத்திலுள் தோஷ பரிகாரம் திசை பாதிப்பை கள் நீல நிற வை தோஷத்தின் கடு மி திருமணமான அணிவார்கள். அ டாவது விரலில் வேண்டும். இரண மிஞ்சி அணிவதா மடையும் என்கிற GBLDT மோதிரத்தை கையில் அணிய ே போது தங்கச் ச செல்லுமாம், ஆக கழுவும்போதும் வேலைகளில் ஈடு கள் மோதிரத்தை
பெண்களுக்கு மிகப் பிரிய
மானவை சில.
அவை பூ பொட்டு, முக்குத்தி, கண் மை, தாலி, வளையல்கள், கொலுசு, மிஞ்சி, மோதிரம்
மேலே சொன்னவைகளில் அழகு மட்டுமின்றி, சில அபூர்வ மகிமை களும் உள்ளன.
சென்றவாரத் ெ மனிதனின் கீ தின் பின்புற வயி リリーリ வது மார்பு உள் பூக்கள் முக்குத்தி அணிபவர்கள் பத்து முதல் (UDჭტl(ტ 616]]) வாசனையுள்ள மலர்கள் வாச இருபது வயதுக்குள் முக்கு குத்திக் 90 Gag guita னைத் திரவியங்களுக்கு நிகரா கொள்ள வேண்டும் 99Upg|TOTO, னவை. பூக்கள் அழகையும், வாச E60 it 6DID வடிவத்தில் இரு னையையும் தருவதோடு நின்றுவிடா கண்ணுக்கு அழகை கண் மை சிறுநீரகமும் 10
மல் தலையில் ஏற்படும் சில நோய்
களுக்கு மருந்தாகவும் இருக்கிறது. தி போன்ற கனமான பூக்களைத்
தருகிறது. கூடவே கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தந்து, கண் பார்வை சக்தியை அதிகப்படுத்துகிறது.
செ.மீ நீளமாகவு செ.மீ அகலமர்
மாகவும் இருக்கு
தலையில் வைக்காது தவிர்க்க தாலி சிறுநீரகம் 120 வேண்டும் பிச்சி, முல்லை, ரோஜா முகூர்த்தத்தின்போதுதாலிகட்டப் வரை எடை கொடி
போன்ற மலர்கள் நல்லது கடவுள் நம்பிக்கை உடையவர்கள் சிறிதளவு
படுகிறது. மஞ்சள் கயிற்றில் இணைக் கப்படுவதே தாலிச் சரடு ஆகும்.
இடது சிறுநீரகம் வி
பூவை கடவுளுக்குச் சமர்ப்பித்து சரடு மஞ்சள் நிறமாக இருக்க 6. சிறிதளவு விட்டு பின்பு தலையில் பூச்சூடலாம். வேண்டும் மஞ்சள் நிறத்தைத் தெய் இருக்கும்
பொட்டு வீக நிறமாகக் குறிப்பிடுவார்கள் தின் 2/3 UT நெற்றியில் திலகமிடுவது மூலம் மஞ்சளுக்கு நோய்த் தடுப்பு சக்தியும் தொடர்பு கொண் சில வகை தோஷங்கள் நீங்குவதா உண்டு. இதனால்தான் சி கச் சொல்கிறார்கள். சுமங்கலிகள் 660) 6Tu6) படும்போது கல்
நெற்றியில் குங்குமமிடுவதோடு நேர் திருமணமான பெண்கள் வளை படுகிறது. மஞ்ச
கிட்டிலும் குங்குமம் வைக்க வேண் யல் அணிவதற்கும், இளம் பெண்கள் உண்டாகிறது.
இம் தலையெழுத்தை மாற்றும் சக் தியே குங்குமத்துக்கு உண்டு என்று
வளையல் அணிவதற்கும் வேறுபாடு கள் உள்ளன. திருமணமான பெண்
இடது சிறுநீரக
வயிற்றுடன் தொ
B6fi B600I6)]60)60|Gul 6j606IIII 6)]60)6IILI கிறது. இதனால்த
நம்புகின்றார்கள் சிறுமிகளுக்கு
S S S SSSSS S S S S S S S S S S S S S S S S S S
செல்வாஸின்)—
சல்வார் பரிசுப் போட்டி
east
吊
LD
TETVAJ
No. 4, Nelson Place Wella watta, Colombo-06. Tel: 552328
O மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
受〕
60)
ΘΝΟ
Пb
&ጅ5
邸
GNO
ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார்.
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
அனுப்பினால் போதுமானது. பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
உப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி:
வேண்டிய முகவரி செல்வாஸின் வாரம் ஒரு சல்வார், தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
S S S S S L S LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS L S L S L SL
() 06-12, 2008
பி.கு:
அதிஷ்டசாலியாக
தெரிவு செய்யப்படு
கிறவர்கள் தமது
|| ഞs, LILO 8 ഞണ് அனுப்பினால் பிர
சுரிக்க உதவும்.
72 - O7-2OO3
கொண்டவர்களுக் ஜீரணக் கோளாறு இடது சிறுநீரகத் வயிறு, மண்ண GilsflöLT6óflu6ú தொ ர்பு கொண் (3L011 sig,650 (. GELDINLIGOITTGV) BITLLIG போல் இறைவன்
H56OOTË, BESTGOT I 60IT60 BITUJ6) Bil சுற்றி படைத்திருக் இரத்தக் (519 II மேலுறை இருக்கு குழாய்களின் சு கழிவுப் பொருட்க கிறது.
Լրelist GRBoiu GJITTIJLİb GF GibG Irfan Gluggu Lib GIFT
இவர்தான் Lufenolucipp 6hJTeraß6ou
916äg6 ITJub uurid இவ்வாரம் பரிசுக்குரிய அறிவிக்கப்படும் விபர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நினைவுபடுத்தும் |ள வளையல்கள் BIGNJIL606. g6 i தரும்போது பெண் ாயல் அணிந்தால், மை குறையும் ந்சி
லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேஸ்
நீங்கள் அக்கறையா.
பெண்கள் மிஞ்சி தை காலின் இரண் மட்டுமே அணிய ன்டாவது விரலில் SÖ GEfÍÜLJÜ60DLU LJ6) TAIGH,6ÏTI.
திரம்
பெண்கள் வலது வண்டும் சாப்பிடும்
பெரும்பாலான வீடுகளில் வீட்டு வேலைக்கு ஆள் வைத்த்திருப்பார் கள். ஆனால் வேலைக்காரர்களின் செயற்பாட்டில் திருப்தியின்றி முணு முணுப்பார்கள். நான்கு வீட்டுக்காரர் கள் சேர்ந்து, வேலைக்காரியைக் | nത് சொல்லிக்கொண்டிருக்க, வேலைக்காரியோ தனது முதலாளி ' யம்மா சரியில்லை, தன்னை நன் தது உடலுககுள் 1றாகச் கவனித்துக்கொள்வதில்லை வே பாத்திரங்கள் என்று புகார் சொல்வார். இப்படி :ಡಿದ್ಲಿ 66001600TLDTEH5Cő6NU ENCOV) JB95|| 6 ICBGB'IADITIT அணியக் கூடாது.
இந்தக் குறைகளைப் போக்கு வது எப்படி?
வேலைக்காரர்களைத் தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரைப் போலவே நடத்த வேண்டும்.
சாப்பிட வழியில்லாமல் அடுத்த வீட்டுக்குப் பாத்திரம் தேய்க்க வரு தாடர்ச்சி. கிறவர்களை எச்சில் பாத்திரம் ழ் முதுகுப் பக்கத் தேய்க்க வரும் பெண் என்ற கண்
ற்று வரில் 2 ணோட்டத்தில் மட்டும் பார்க்கக் எலும்பு 1-2-வது !"驚。 G36AJ GOD GOGH, GO) GITT ULLÓ ம்பின் பக்கத்தில் ULI
Līlး)ရပ်ဖီi! Ifး။ தலையில் கட்டி
விட்டு காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு இராமல், முடிந்த அளவு வேலையை வீட்டுக்காரர்களும் GAGFLÜLILIIGAOTTLÉ).
வீட்டுக்கு அதிகமான அளவு விருந்தினர்கள் வந்து தங்கும்போது, வேலைக்காரர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதை ஈடுகட்டும் விதத்தில் வேலைக்காரர்களுக்குச் சம்பளம் வழங்குங்கள்.
வேலை பார்ப்பவர்களுக்குத்துக் கமும்,கஷ்டமும் ஏற்படும்போது ஆத ரவு கொடுத்து ஆறுதல்படுத்துங்கள் வேலைக்காரர்களுக்கு அடிக்கடி துணிகளை வழங்குதல், பெண்கள் என்றால் வளையல், அலங்காரப் பொருட்கள் வாங்கிக் கொடுத்தல் போன்ற நல்ல பழக்கங்கள் வேலை வாங்குபவர்களிடம் இருக்க வேண் டும்.
வீட்டில் உள்ளவர்களுக்கு உயர்ந்த வகை உணவு வேலை பார்ப்பவர்களுக் குச் செலவு குறைந்த உணவு என்று வேறுபாடு காட்ட வேண்டாம்.
வீட்டில் நடக்கும் சந்தோசமான நிகழ்ச்சிகளில் வேலைக்காரர்களை யும் சந்தோசமாக ஈடுபடவையுங்கள்.
சிறுநீரகங்கள் == === == == == வேலைக்காரர்களின் தொழில் இது மொச்சை சிறுநீரகங்களில் இரத்தக் குழாய் திறமையை அங்கீகரிக்க ஒரு க்கும். ஒவ்வொரு கள், சிறிய கால்வாய்கள், அணைக் போதும் தயக்கம் காட்ட வேண்டாம். செ.மீ முதல் 12 கட்டு பெரிய கால்வாய்கள், நதிகள் குழந்தைகள் வேலைக்காரர் ம் 5 செ.மீ முதல் என்று பல வடிவில் விரிந்து கிடக் களிடம் அவமரியாதையாகப் பழகு கவும், 4 செ.மீ கன கின்றன. வதை ஊக்குவிக்கக் கூடாது.
ம், பொதுவாக ஒரு முதல் 200 கிராம் ண்டதாக இருக்கும். லது சிறுநீரகத்தை நீளமாகவும், கன வலது சிறுநீரகத் ம் கல்லீரலுடன் டதாக இருக்கும். றுநீரகம் பாதிக்கப் லீரலும் பாதிக்கப் ள் காமாலையும்
கத்தில் 2/3 பாகம் டர்பு கொண்டிருக் ான் சிறுநீரக நோய் குே பசியின்மை, பகளும் இருக்கும். தின் மேல் பாகம் ரீரல் ஜிஜனம்,
உறுப்புகளுடன் டிருக்கிறது. மின் மல்லிய செம்புக் கட்டி இருப்பதைப் சிறுநீரகத்தை ஆயி மெல்லிய குழாயி DISNEGO)6ITÜ (BLITT GÖ கிறான். ஒவ்வொரு
மீதும் மெல்லிய நம் அது இரத்தக் வர்கள் கழிக்கும் ளை வெளியேற்று
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS LL
gj Guim Jonio UNITEŭĥ (Dj EFGiosunTÍñi? figuienen surrefeólica aglejo Libl
ஒவ்வொரு சிறுநீரகத்திற்கும் ஒரு சிறுநீர் குழாய் இணைக்கப்பட் டுள்ளது. கழிவுப் பொருட்கள் அனைத்தும் சிறுநீர்ப்பையில் கூடும். இரண்டு சிறுநீரகங்களிலும் வடிக்கப் பட்ட கழிவுப் பொருட்கள் சிறுநீர்ப்பை குழாயின் வழியாக உடலிலிருந்து வெளியேறுகிறது.
சிறுநீரகங்கள் பொதுவாக நம் உடலுக்கு வேலைக்காரியாகச் செயற்படுகிறது.
பொதுவாக வலி நிவாரணி மாத் திரைகள், ஆண்டிபயாட்டிக் மாத்தி ரைகள் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. மெல்ல மெல்ல அதன் செயற்றிறன் குறைந்து நம் உடலில் உருவாகும் கழிவுப் பொருட்களை வெளியேற்ற முடியாமல் கஷ்டப்படும். இதைத்தான் கிட்னி பெயிலியர் நோய் என்று கூறுவார்கள்.
பழுதடைந்த சிறுநீரகங்களைப் பராமரிக்கவும், அதற்குச் சக்தி தரவும் காசினிக் கீரை சிறந்த உணவாகவும், மருந்தாகவும் அமைந்துள்ளது. இதை சாதாரண கீரையாகவே சமைத்துச் சாப்பிடலாம். காசினிக் கீரை பவுடர் வடிவிலும் கிடைக்கின் றது. இதை ஒரு தேக்கரண்டி அள வில் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து காய்ச்சி வடிகட்டி சீனி கலந்து குடிக்கலாம். O
t fd
2ம் வட்டாரம், முள்ளியவளை,
கே. கிருபாலினி
முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
வர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
பெரியவர்கள் மதிப்பளித்துப்
பழகினால் குழந்தைகளும் அதைப் பார்த்து மதிப்பளிப்பார்கள் e
lauf GirlGameIT
தொகுத்துத் தருவது -யசோ
( கரட் பானம் )
கரட் சக்தி நிறைந்தது. அதனை உணவில் அதிகமாக சேர்த்தால் உடலுக்குப் பலமும், பார்வையில் தெளிவும் ஏற்படும் தேவையான ப்ொருட்கள்: கரட் 1 கிலோ எலுமிச்சை பழச்சாறு அவுன்ஸ் தண்ணீர் 1 லீட்டர் ஈஸ்ட் 2 தேக்கரண்டி
6 - 1 ACGOn செய்முறை
கரட்டைக் கழுவி, நறுக்கி, ஒரு லீட்டர் தண்ணீரில் வேக வைக்கவும் பின்பு அதனை ஆற வைத்து, கரட்டைப் பிழிந்து எடுத்து விட்டு சாறை வடிகட்டி எடுக்கவும் கரட் சாறில் சீனி எலுமிச்சம் பழச்சாறைச் சேர்த்துக் கலக்கவும் இலேசான வெந்நீரில் ஈஸ்ட் டைக் கலக்கி வைக்கவும் அது பொங்கி வந்ததும் அதையும் கரட் சாறில் சேர்த்து நன்றாக முடி வைத்து விடவும் ܀ பத்து நாட்கள் தினமும் காலை யில் அதனை நன்றாகக் கிளறி வைக்கவும்.
பின்பு அதனை நன்றாக வடி கட்டி போத்தல்களில் ஊற்றி பிரிஜ் ஜில் குளிர வைத்து உபயோகிக்
്ഖ്,

Page 16
மார் தன் விசிட்டிங் கார்டை எடுத்துக்
கொடுக்க, அப்பா அதை ஆர்வத் துடன் பார்க்க, "என்ன பார்க்கிறீர் கள் ஆண்டிப்பட்டி என்பது எங்கள் பூர்வீக ஊர். அமெரிக்காவில் வெறும் குமார் சரிப்பட்டு வராது. ஸர்நேம் வேண்டும். அதனால்தான் குமார் ஆண்டிப்பட்டி"
தனக்கு வருஷத்துக்கு ஏறத் தாழ நூறாயிரம் டாலர் கிடைப்ப தாகவும் வைய்யோமிங், ஸான் ஹோவே, கிளியர்வாட்டா போன்ற மாப்பில் கூடப் பார்த்திரா இடங் 8560)6II GIGÖGNOTTLb GNÆFITGÖTGOTT GÖT.
"உங்களுக்குத் தமிழ் தெரி யுமா?" என்றார் அப்பா "தாரா ளமா என்ன, பேஷி ப்ராக்டிக்ஸ் இல்லையா, அத்னாலதான். சின்ன வயசில ஆர்கே மிஷன் ஸ்கூல்ல
பாரதியார் எல்லாம் பாடி ப்ரைஸ் வாங்கி இருக்கேன், க்ரேட் பொயட் பாரதி. ஈமெய்ல் சர்க்யூட்ல பாரதி யைப் பற்றி யுஎஸ் பூரா ஒரு செமினார் வெச்சோம். வாட் திஸ் கண்ட்ரி நீட்ஸ் இஸ் அனதர் பாரதி'
திடீர் என்று என்னைப் பார்த்து, "உனக்கு பொயட்ரில இண்ட்ரஸ்ட்
600TLIT?"
"உண்டு" என்றேன். ".9 GILDIfldi. 868 GALITUL GYü யாரும் படிச்சிருக்கிறயா?"
"படிச்சிருக்கேன்" "யார் பிடிக்கும்?" "ഖ[6ൺ സംഖബ.' "வாவ்! தட்ஸ் க்ரேட் லெட் மி ஸி. நீ ப்ளப் பண்றியான்னு ഖTസെൺ സെl@ഖങiണ് ബിങ്ങ് Lറ്റൂ சிருக்க, சொல்லு.? ஏதாவது சொல்லு, ஞாபகம் இருந்தா" என் றான்.
"Thirteen Ways Of looking at a Blockbird"
"தட்ஸ் அமேஸிங்" அப்பாவைப் LIT riggs),
"ஸார், இப்ப சொல்லுங்க நான் என் இட்டினரரியைக் கான்ஸல் பண்ணிட்டு உங்க டாட்டரைக் கல் யாணம் பண்ணிக்கிறேன். மை மை வழி இஸ்க்ரேட்"
அப்பா என்னைப் பார்த்து, "என் னம்மா ஓகேதானா? அமெரிக்கா போறயா? என்று சொல்லிச் சிரித்து விட்டு, “குமார், உங்க பேரண்ட்ஸ் கூடவும் பேசிட்டு டிஸைட் பண்ண 6)ITLD" 66ör DIT iii.
குமாருக்கு ஒரு மாதிரி ஏமாற்ற மாக இருந்தது. அவனைப் பார்க்க எனக்குப் பாவமாக இருந்தது. ஏன் என்று தெரியவில்லை.
அவன் பனியனில் யுஎஸ்ஏ என்று பெரிசாக எழுதியிருந்தது.
அப்பா விட்டுக்குப் போனதும், "இந்தப் பையன் வேண்டாம்" என் றார்.
அம்மாவுக்கு ரொம்பக் கோபம் வந்தது.
"அரை டிராயர் போட்டு கால்ல மொச மொசன்னு மயிரைக் காண் பித்துக்கொண்டு காதில வாக் மேனை மாட்டிண்டு இருக்கிறான். அவனுக்குப் போய் என் மகளைக் கொடுக்க விருப்பமில்லை" என்றார். "என்ன சொல்றீங்க, அமெரிக் கால இப்ப எல்லாரும் அப்படித் தான் இருப்பா என்னடி ரேகா, நீ சொல் லு, உனக்கு இவர் ட
6
மில்லையா?" என்றாள் அம்மா
"நான் என்ன சொல்ல அம்மா நீங்க ரெண்டு பேரும் தீர்மானிச்சுச் சொல்லுங்கோ."
"இப்படி ஒரு பொண்ணு இருப் பாளோ?" என்றாள்.
"அவளுக்கு நல்லது பண்றதா நெனச்சுண்டு."என்று ஆரம்பித்த 6.160).J.,
"உங்களுக்கு உங்க பொண்ணு அமெரிக்கா போறதில இஷ்ட மில்லை. அதைச் சொல்லிவிடுங்க ளேன். பின்ன ஏன் இந்தப் பைய னைக் கூப்பிட்டு காட்டணுமாம்" "எனக்கு எப்படித் தெரியும், அவன் இந்த மாதிரி பொம்மை பனியனும் மினரல் வாட்டருமா
எழுதுவது -தே
வருவான் என்று ஆமாம், அவ அமெரிக்கா போறதில இஷ்ட மில்லை, ரொம்ப போனி ஆசாமி அவன்!"
“GBLUTGIýNGSTGOTT 66SI6OT?" "குதிரை" என்றாள் ஜெயந்தி நாங்கள் எல்லோரும் சிரித்து 6L (BLITLD.
அப்பா என் தலையைத் தடவிக் கொடுத்து
"ரேகா பாரு, நான். கொஞ் சம் பொறுமையா இருந்தா."
"எனக்கு ஏதும் அவசரம் இல் லையப்பா" என்றேன்.
அன்றைக்கு அம்மா ராத்திரி JIÜLILGYlgö606).
மூன்றாவதாக சேஷாத்திரி என்கிற நண்பர் சொன்னார் என்று டில்லியிலேயே லோக்கலாக ஒரு பையன் வந்து என்னைப் பார்க்க ஏற்பாடு பண்ணியிருந்தார்கன். பையனுக்கு அப்பா அம்மா இல் லையென்றும், அக்காதான் எல் லாம் என்றும் தெரியவந்தது. அந்த அக்காவும் கணவரும் வந்திருந் தார்கள். பையன் தனி ஆட்டோ வில் வந்தான். அவன் பெயர்
கிருஷ்ணப்ரேமி.
என்னை "நீங்க மரியாதையாக இயற்கை வைத் னம் முறைகள் அப்பாவுடன் பேச் வராந்தாவில் தனி "உங்களது கழு: போல கறுப்பாக இ பிறவியிலிருந்தே என்று கேட்டான்.
"அப்படித்தான் றேன்.
உங்களுக்கு கத்தில் உண்ணி கிறதே அது? என்று நான். ஆனால் அ6 "தப்பா நிை இயற்கை வைத்தி ஒரு மருந்து இரு 66) GTä Gnos 606 எனக்கு இருக்கு நான் போன பாரா உண்ணியைக் கா ஒரு ரூபா சைஸ் னுண்டு ஆகிவிட் 616Ö60İTLD (BuJİTET
BTGöi 60LDLLILDI "இப் யு டே கொஞ்சம் ஆ கா
"குட் உங்க ஹெல்தியாக இரு கறப்ப ஈறுகளையு தெரியுமா? ஈறு, அண்ணம்."
நான் நாக்கை
"நானும் படிப் கீதை மட்டும்தான் வும் பதினெட்டா தலைகீழ்ப் பாடம், லுக்கும் மனம், கர் முணு உண்டு இ 5606IT 6J55 UTITä செயல்தான். இதில் கர்த்தா யாரு?" எ நான் சிரித்து "நான் கீதை படிச் "கீதை படிக்க காமன்சென்ஸ் கெ
"GYÜTTf 6160155 யல" என்றேன்.
அவர்கள் வீட் துமே போன் செய் "ரொம்ப தங்கம எங்காத்து கிருவி ரொம்பப் பிடிச்சுப் னுட்டான்" என்றார் அப்பா என்னை "அப்பா, இந்தா6ை செய்துண்டா காை ஜூஸ் குடிச்சிட்டுக் உடுத்திக்கணும் இருக்குப்பா, பய இந்த வயசுக்கு"
அப்பா சிரித்தா (வண்ணத்துப்பூச்சி
6)ITULD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

, வாங்க" என்று (Bud GOTT6. நியம், யோகாச பற்றியெல்லாம் விட்டு என்னை LT86 அழைத்து, தில் ஒரு மறு ருக்கிறதே அது இருக்கிறதா'
ஞாபகம்" என்
முக்குக்குப் பக் போல இருக் கேட்கவில்லை தைப் பார்த்தேன். எச்சுக்காதீங்க. பத்தில் இதுக்கு கிேறது. யோகா ൺ இருக்கு JIT (Obbliċi5 6T6OTODI வில் குறிப்பிட்ட டி, "இது வந்து இருந்தது. இத்த டது. பாருங்க, ബ്ബiഞണ്ഡൺ." | கச் சிரித்தேன். T600TL, GLD605
L’(RIÉ15?"
(6
கம்ஸ் எல்லாம் இதைத்தான் நாகரிகம் என்று குே பல் தேய்க் கூறுவதென்றால் அப்படியொரு நாக ம் தேய்க்கணும் ரிகம் எங்களுக்கு வேண்டாம் என்று நாக்கு, மேல் கூறுகிறார் பிலிப் மரபுவாதியான பிலிப்
GDANGOj Gigiji, 6009, LLUMIGITAÏ, 6s2 623 நீட்டினேன். E. கடுமையாக : என்ன பிடிக் கனடா நீதிமன்றம் ஒன்று கடந்த வாரம் வழங்கிய அதிரடித் தீர்ப்பை அடுத்து அங்கே ஒரே பாலி னத்தவரின் திருமணம் வெகுவாக அதிகரித்திருக்கிறது.
இத்தகைய திருமணங்களுக்கு இதுவரை காலமும் அமெரிக்கா விலும் கனடாவிலும் சட்டரீதியான தடை இருந்து வந்தது. ஆனால் சேர்ந்து வாழும் தம்பதிகளை அரசாங்கம் கண்டுகொள்வதில்லை. இந் நிலையில் இவ்வாறான திரு மணங்களைப் பதிவு செய்யுமாறு கனேடிய நீதிமன்றம் ஒன்று அந் நாட்டு பதிவாளருக்குக் கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதில்லை எனக் கனேடிய அரசு அறிவித்ததன் மூலம் தமது அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பு வெளியானதோடு ஓரினத் தம்பதிகளின் திருமணம் அங்கே வேகமாக அதிகரித்துள் 673.J. பொதுவாக பதிவாளர் அலு மூடப்படும் ஞாயிற்றுக்கிழ மையில் கூட திருமணம் செய்து கொள்ள விண்ணப்பங்கள் வருவ அதிகாரிகள் கூறுகின்றனர். ளைய தலைமுறையினர்தான் பேன். ஆனா இந்தக் கன்றாவிகளில் சிக்குகிறார்கள் படிப்பேன். அது என்றில்லை. கடந்த மரம் ரொறன் வது சாப்ட்டர் - ரோவில் மைக்கல் கே என்ற 65 GIGOGOTF Gag-LL 6) IU5. நபரும் தியே "" ான்ற ", கர்த்தான்னு 53 வயது மனிதரும் இப்படியாகத் JLI BT60T 9 hi திருமணம் செய்துகொண்டார்கள். கிறதுசுவட ஒரு நீண்ட காலமாக ஒன்றாக வாழும் காமா யாரு? இத்தகைய ஓரினச் சேர்க்கைப் பியர் MJ) கேட்டான். கள் திருமணத்திற்கு ஆர்வம் காட் மழுப்பினேன். GITIMID 63 GoIIT EL "IL É, DIGOlof #ç go" ****
வேண்டாம் 90' TGÖFGöI!" அமெரிக்காவின் I Ιβη) மாநிலங் ஆன்ஸர் தெரி களில் இவ்வாறான திருமணங்களுக் குச் சட்டத்தில் இடமில்லை. இத க்குப் போன னால் இந்த வாரம் மட்டும் 25 அமெ Trias 6ft. ரிக்க ஜோடிகள் கனடாவில் திரு ன பொண்ணு மணம் செய்துகொள்ள விண்ணப் |ணப்ரேமிக்கு பித்திருக்கிறார்கள். இஸ்ரேல், மேற் போச்சு சரின் கிந்திய தீவுகள் உட்படப் பல நாடு EGi. களிலிருந்து திருமணம் செய்து கேட்டபோது, கொள்ள விண்ணப்பங்கள் கிடைத்து 6 as GOUT600TLD வருவதாகக் கனடிய அதிகாரிகள் ல அறுகம்புல் தெரிவிக்கின்றனர். அவற்றைத் ாவி ഖൺട്ലി]] | தாங்கள் கவனமாகப் பரிசீலித்துத் போல பயமா தீர்ப்புச் சொல்லப் போவதாகத் தெரி கர பிலாசபி விக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில்
(BLIGOT.."
ன்றேன். அமெரிக்காவின் சில மாநிலங்களில்
ஒற்றைப் பாலினப் திருமணத்திற்கு றகடிக்கும்.) இருந்த தடையை அந்த நாட்டு
f
நீதிமன்றம் ஒன்று கடந்த வாரம் தள்ளுபடி செய்ததாகப் புதிய தகவல் கள் தெரிவிக்கின்றன. மத்திய வட அமெரிக்க நாடுகளில் இந்த நாட் களில் இவ்வாறான திருமணங்கள் குறித்த மிகப் பரவலான விவாதங்கள் நடந்து வருகின்றன. நியூஸ் வீக் சஞ்சிகை அதன் புதிய பதிப்பில் அடுத்து ஓரினத் திருமணம் என்ற தலைப்பில் அட்டைப் படத்துடன்
பிரதான கட்டுரை வரைந்திருக்
கிறது.
நீதிமன்றத் தீர்ப்புகளை அடுத்து இள சுகள் இப்படியான திரு
NA
மணத்தில் ஆர்வம் காட்டுவது மேற்கு நாட்டு மதவாதிகளுக்குக் கிடைத்த தோல்வி எனப் பத்திரி கைகள் எழுதியுள்ளன. வழக்கத்தில் உள்ள பெரும்பாலான சமயங்கள் ஓரினச் சேர்க்கையைக் கடுமையாகக் கண்டிக்கின்றன. குறிப்பாக மேலை நாடுகளில், இத்தகைய திருமணங் கள் நடக்கும் கிறிஸ்தவ நாடுகளில் மதம் என்ற அடிப்படையில் இது பெரும் குற்றமாகக் கருதப்படுகிறது. ஆனாலும் சட்டம் இதற்கு வேறு விதமான விளக்கத்தைக் கொடுத் துள்ளது. வயது வந்த இருவரின் தனிப்பட்ட விருப்பின் பேரில் இணைந்து வாழ்வதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என நீதிமன்றத் தீர்ப்புகள் வியாக் கியானம் செய்கின்றன. அவ்வாறு இணைந்து வாழ்வதற்கு மறுப்புத் தெரிவிப்பது குறிப்பிட்ட நபர்களின் அடிப்படை உரிமையையும் தங்கள் நாட்டின் அரசியல் அமைப்பு சாசனத் தையும் மீறும் செயல் எனக் கனடா வில் சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப் பில் கூறப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு இலங்கைப் பெண்கள் இருவர் திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழ் வதற்கு அனுமதி கோரி கொழும்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனு ஒன்று மரபுக்கு மாற்றமான செயல் எனக் கூறி நிராகரிக்கப்பட்டமை
குறிப்பிடத் தக்கது. O
PQa 06-12, 2003

Page 17
O லை வெயில் சூட் ை தணித்துக் கொண்டு மஞ்சள க மாறிய பொழுது, காற்றும் மிதமாக உடம்புககு இதமாக வீசிக்கொண்டு இருந்தது. இன்றாவது தனது நீண்ட கால ஆசை தீராதா? என்று தாள்கள் நிறைந்த கோவையுடனும் பேனாவுடனும் வீட்டின் பிற்பகுதியில் அமைக்கப்பட்ட சாய்ப்பின் கீழ் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்தாள் இந்திரா,
இந்திரா என்று பெற்றவர்கள் பெயரிட்ட தினாலோ என்னவோ புகழ் பெற்றவளாக வேண் டும், தாயினும் மேலான தமிழுக்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்பது அவளின் நீண்ட நாளைய ஆசை, வெறி எல்லாமே. இன்று அறு பதுகளில் பள்ளி ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்ற பின்பும் கூடத் தனது கனவு கைகூட வில்லை என்பதில் பெரிதும் தனக்குள் வேதனைப் பட்டுக்கொள்வாள் இந்திரா
வாழ்க்கையில் மற்றப்படி எதுவித குறையும் இல்லாதவள்தான் அவள் கண்ணில் நிறைந் திருந்த கணவன், கண்ணின் மணியாக இரு பிள் ளைகள், மூன்று பேரப்பிள்ளைகள் என இருந்தும், இந்திரா இளமைக் காலத்தில் தான் ஏங்கியது போல் ஒளிரவில்லை என்று ஒரு குறை அவளின் மனதில் இருந்தது.
எழுதி, அதுவும் அவள் வீட்டில் அம்மா வளர்த்த மாடு போட்ட சின்னச் சிறிய கன்றைப் பார்த்து எழுதி, தமிழ் ஆசிரியரிடம் காட்டியபோது இது வசன கவிதையாக இருக்கின்றது. இன்னும் முயற்சி செய்து எழுதினால் நன்றாக எழுதலாம்
நேரத்தை எழுத ஒதுக்கினாள் வீட்டில் "படிக் கிறேன் பேர்வழி' என்று அறையைப் பூட்டிக் கொண்டு கவிதை, கதை எழுதுவதைத் தொடர்ந் தாள் எழுதிய கதை, கவிதைகளை நண்பர்க ளுக்குக் காட்டுவதோடு சரி பத்திரிகைக்கு அனுப்
எடுத்துக்கொள்வார்களோ என்று தயக்கமாக இருந்தது. பேசாமல் இருந்துவிட்டாள்.
வீட்டில் தெரிந்தபோது அம்மா எதிரணியில்
கொடி தூக்கினாள். அம்மாவுக்குத் தெரியாமல் இடையிடையே கவிதைகள் சில எழுதினாள். திருட்டுத்தனமாக எழுதுவதில் கூட ஒரு சுகம் இருந்தது. அப்பாவின் காதுக்கு விசயம் போன போது இந்திரா சற்றும் எதிர்பார்க்காத வகையில்
யம்மா, அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நான் கூட எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்றுமே எழுதியது இல்லை. நீ ன்றாக எழுது, ஆனால் படிப்பையும் விட்டுவிடாதே" என் றார். இந்திராவிற்குத் தந்தையின் வார்த்தைகள்
நான் க.பொ.த.சாத பரீட்சை
சாதித்துவிட்டோம் என்ற எண்ணம் மிதப்பு மனதில் உணர முடிந்த காலம், ஒய்வு நாட்களென்றாலே ஒரே குஷிதான். நாம் கிரிக்கெட் விளையாடுவோம். கடற்கரையில் துள்ளிக் குதித்து உருண்டு புரண்டு
நீச்சலடிப்போம் நான்கைந்து பேரோடு வீட்டு*
முற்றத்தில் ஆரம்பித்த விளையாட்டு, பதினைந்து பேரோடு வீதி வரை முன்னேறியது. உலகத்தில் இரண்டு விடயங்களுக்கு வயது வித்தியாசமில்லாமல், எந்த வயதினரும் கைகோர்த்துவிடுவார்கள் ஒன்று தண்ணியடிப்பது அடுத்தது விளையாட்டு எங்கள் விளையாட்டிலும் அப்படித்தான் வயது வித்தியாசமே இல்லை. மிகவும் சுவாரசியமாக இருக்கும் திமருமணமானவர்களை எல்லைக் கோட்டொடு நிறுத்தி, ஓடவைத்து வேடிக்கை பார்ப்போம் எங்கள் கூட்டத்தில்தான் முதன்முதல் துடுப்புப் பிடிக்கும் விளையாட்டு
வீரர்கள் இருந்தார்கள், !
அங்குதான் வைகுந்தனை முதன்முதலாகப் பார்த்தேன். என்னை ஒத்த வயது பக்கத்து விடுதியில்தான் இருந்தான். வேகப்பந்து வீசும் அவனுக்குத் துடுப்பாட்டம் பூஜ்யம் அன்று அவன் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்டபோது நான் 'சிலிப்பில் நின்றிருந்தேன். அவன் விசுக்கும் வேகத்தில் துடுப்பைக் கைவிட்டுவிட்டான். அது என் மேல் வந்து விழ, நான் ஓடிச் சென்று அவனை அடிக்க, அவன் எதிர்க்க எல்லோரும் ஓடிவந்து தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தார்கள். அன்றிலிருந்து நானும் அவனும் நெருக்கமானோம் வெளிநாடு போகப்போவதாகச் சொன்னான். இடப்பெயர்வால் க.பொ.த.சா/த சோதனை குழம்பிப் போனதாம். சாவகச்சேரியில் தண்ணீரில்லாமல் கஷ்டப்பட்டது, மழைத் தண்ணிரைக்
ശ്ല) 06-12, 2008
பள்ளிக் காலத்தில் கதை, கவிதை எழுத வேண்டும் என்று தோன்றிய உணர்வலைகளி னால் உந்தப்பட்டு முதன் முதலில் ஒரு கவிதை
என்றார். விட்டேனா பார்? என்று மேலும் நிறைய
பியது கிடையாது அனுப்பப் பணம் தேவைப்பட் டது. வீட்டில் சொன்னால் அப்பா, அம்மா எப்படி
நின்றாள். "படிப்பை விட்டுவிட்டு என்ன கதையும் கவிதையும் வேண்டி இருக்கிறது" என்று போர்க் பறிகொடுத்த துயர் தாங்காமலும் வறுமையின்
பாதாளவிளிம்பிலே ஊசலாடியது
விழவில்லைப் போலும் அவளைப் பாராட்டினார். "எழுத்து ஒரு கலை ஐந்து ஆண்டுகள் வாழ்க்கை துன்பச்
சக்கரத்திலே சுழன்றது. அவளுக்கு திடீரென
L L L L L L L L L L L L L L L L L L LSLLTTTT TMTTK TT TTTTTTTSSSLSLSLS விடியலில் கேள்விகளை தொடுத்து
எடுத்துவிட்டு இருந்த காலம் அது எல்லாமே காத்திருந்தவளுக்கு
உற்சாகத்தை ஏற்படுத்தின.
இக் காலகட்டத்தில் இந்திரா உயர்தர வகுப்பை அடைந்தாள். தனக்கு ஆதரவாக, தனது உணர்வுகளைப் புரிந்துகொண்ட தந்தையின் ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று படிப்பதில் முழுக் கவனத்தையும் செலுத்தினாள். உயர்தர வகுப்பை முடித்தபோது பல்கலைக்
சொந்த மண்ணிலே கால் பதித்தவளுக்கு யாழ் மண்வாசனை அவளை இரு கரம் கூப்பி அழைத்தது போலிருந்தது. வீடுகள் தரைமட்டமானபோதும் அந்த ஆலமரம் மட்டும் அடையாளக் குறிப்பாகத்
தலைநிமிர்ந்து நின்று இதமான தென்றலால் அவள் மனதிற்குள் எண்ணங்களை வண்ணங்களாகச் சிறகடிக்கச் செய்தது.
தாயும் தந்தையும் அன்புடன் அள்ளி அணைக்க ஐந்து பிள்ளைகள் குடும்பம் இன்பச் சக்கரத்தில் சுழன்ற காலம் அது
போர் எனும் அரக்கனின் குடி புகுதலால் குடும்பம் பாலத்துச் சுவரில் மோதிய 6.Tb6 TLDTÜÜă சிதறுண்டு கடைசியில்
பிணங்களானது பிள்ளைச் செல்வங்களைப்
பெற்றோர்களின் உயிர் நாளடைவில் தந்தையின் உயிரையும் பறித்த காலனுக்கு அந்தத் தாயின் அழுகுரல் காதுகளில்
சமாதானப் பேச்சுக்கள் தடல்புடலானபோது
அவள் மனமும் விரக்தியில் புரண்டது.
"Lb. QuULg (BJ Gg|TGü653 QgFTGö66Gu.
மக்களை ஏமாத்தினம் இதுக்கெல்லாம்
"இஞ்சேருங்கோம்மா. உங்களுக்கு lots
| lးရှားဂျိ தெரியுமே. இப்ப யாழ்ப்பாணத்துக்கு
எல்லாரையும் 60 LÉ (BLITifló0IDID. காணிறவையள் எல்லாரும் நாங்கள் யாழ்ப்பாணம் போறம் என்ற பேச்சுத்தான்.
ங்களுக்கு இனி சந்தோஷம்தானே." பக்கத்துவிட்டுப் பையன் கூறும்போது
கூறுகிறான் என்றே நினைத்தவளுக்கு இவ்வளவு தூரம்
உண்மையாக அமைந்தது இது கனவாக
வகுப்பு நடந்தது, கொழும்புக்கு வரும்போது, தெருக்கரையோரம் படுத்து உறங்கியது என்று அவனது சோகப் பட்டியல் நீண்டது. "நான் வெளிநாடு போக வேணும், இங்க இருக்கிறதிலும் பாக்க அங்க போய் பிச்சையெடுத்தாலும் பரவாயில்லை" என்றான்.
6)Iዘ!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- 睿
622ULDGS - assor கழகத்திற்குத் தெரிவானாள். இப்படியே கால
ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த இந்திராவிற்குப் பார்கள் பள்ளிக் காலங்களில் எழுதிய கதை, கவிதை படிப்பு முடிந்தவுடன் திருமணம், வேலை களை வாசித்தபோது குழந்தைத்தனமான எழுத் இரண்டுமே சரியாக அமைந்துவிட்டன. இந்திரா தோட்டங்களாக இருப்பதாகப் பட்டது. திருத்தி விற்கு குடும்பம், வீடு வேலை என அவளின் எழுதிப் பத்திரிகைக்கு அனுப்புவோம் என்றால் வாழ்க்கை சீராக அமைந்துவிட்டது. இரண்டு படிப்புக்கிடையில் நேரம் ஒதுக்குவது என்பது பிள்ளைகளுக்கு அன்னை ஆனாள் பிரச்சினை நினைத்துக் கூடப் பார்க்க முடியாமல் போய்விட் அற்ற குடும்பம் நேரமற்ற வாழ்க்கை என்று -°, S SS SS SS இந்திராவை எழுத்தைப் பற்றியே எண்ண விட
படிப்பை முடித்துவிட்டு எப்படியாவது மனதில் 6 அப்போது தோன்றும் கருக்களைக் கொண்டு கதை எத்தனை இடமாற்றங்கள், எத்தனை ஊர்கள், கள் எழுதிப் பத்திரிகைக்கு அனுப்ப வேண்டும் မန္တန္တီးမှီ : 919. SISTI படிப்பையே குறியாக இருந்தாள் UMLJENU யது. ஒருவாறாகப் பிள்ளைகளின் படிப்பு முடிந் முடிக்கு முன்பே திருமணத்திற்கு நிச்சயித்துவிட் தது கொழும்பில் வீடு வாங்கி மகன், மகளுக்குத் LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LSTTTTTTT TTTTTTTTTT TTS S LTT TTTT
இருக்குமோ என்றுதான் எண்ணத் நாட்டில் குடியேறிவிட இந்திராவும் கணவனும்
தோன்றியது. மகளுடன் தங்கிவிட்டனர்.
ஆலம் சருகு கன்னத்தில் போன வருடம் இந்திராவின் கணவன்
விழுந்தபோதுதான் அவள் நினைவு மீண்டது. சபாபதியும் காலமாகிவிட்டார். மகள் ரோகிணிக்கு
համա முயற்சித்தவளை கரம் ஒத்தாசையாக ஏதாவது செய்து கொடுப்பது பற்றியிருந்தது அப்போதுதான் நினைவில் அன்றி மற்றப் பொழுதுகளில் பெரும்பாலும் வந்தது. பாவம் யார் பெற்ற குழந்தையோ. இந்திரா சும்மாதான் இருக்கின்றார் என்பதைவிட
குப்பைத் தொட்டியில் 9DTOBLUT5. வேலைக்குச் செல்லும் ரோகிணியின் இரண்டு கிடந்தபோது தன் குழந்தையாகத் வயது மகன் சயித்தைப் பார்த்துக்கொள்ள வேண் தத்தெடுத்துக்கொண்டாள் டும் என்பது உண்மைதான் சயித்துடன் இருக்கும் நேற்றைய பொழுதுகள் இன்னும் நேரத்தில் பேனாவைப் பறிப்பான். தாளை எடுத்து முடியவில்லை. இன்றைய பொழுதுகள் எழுத முடியாது தானும் எழுத வேண்டும் என்று இன்னும் மலரவில்லை. நாளைய அடம்பிடிப்பான்.
மொட்டுக்களாவது முழுமையுடன் மலர | Gmina G. I'la
- IJIET வலையில் இருந்து திரும்பி இருந் வேண்டும் நேற்றைய കെinങ്ങഥങ്കബ്, தாள். அதனால் சயித்தை அவளிடம் விட்டுவிட்டு இன்றைய சுமைகளையும் மறைத்து நாளைய இன்றைய பொழுதிலாவது அவளின் மனதில் நீண்டகாலமாகக் கருவாகி இருந்த கதையை | 22 -¶ என்று நினைத்து அமர்ந்து न्म ஆரம்பிப்பது என்று யோசித்துக்கொண்டு | (DDBTGT.
அப்போது உள்ளிருந்து ரோகிணியின் குரல் அழைக்கிறது. "அம்மா சயித்தை ஒருக்கால் பிடியுங்கோ நான் ஒருக்கால் பக்கத்துக் கடைக் குப் போட்டு ஓடி வாறன் இந்திரா ஏமாற்றத் தோடும் சோர்வோடும் இருக்கையை விட்டு எழுந் தாள். GOUGNAVADU முடித்ததும் கோப்புகளை மூடி வைத்து விட்டுச் செல்கின்ற பணி அல்ல எழுத்து
-உள் மூழ்கி அமிழ்ந்து கரைந்து மேலெழுந்து வந்து தன்னையே தொட்டுவதே எழுத்து எழுத்தில் மூழ்கும் பெண்களைக்
குசுபாஷினி, DIGTGOTT -ಡಾ. அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும்
நாளிலேயே பெண்களிடம் இருந்தும் சுகங்களை வரவேற்க தாய்மையின் முந்தானை இன்றே போர்வையாகின்றது. 201679 இலக்கியங்கள் வெளிப்படும்
சமாதானம் எண்டிச்சினம் சனங்களின்ர என்ற கவிஞர் அவெண்ணிலா அவர்களின் இயல்பு நிலை எண்டிச்சினம் திரும்பவும் கட்டுரை வரிகள் இந்திராவின் மனதில் ஓடிக் சண்டைக்குத்தான் சண்டிக்கட்டுக் கட்டுகினம்" கொண்டு இருந்தது. எண்டு தனக்குள்ளேயே
முணுமுணுத்துக்கொண்டாள் வந்தனான்" அவளது நாளைய விடியல் அவள் முன் பரிதாபமாக இருந்தது. நீண்டு விரிகின்றது ஏக்கத்தோடு "அப்போ வைகுந்தன்' L L L L L L L LS "தம்பி உம்மட சிநேகிதன் கொடுத்து
அந்த வயதில் அவனுள் அப்படியொரு வச்சவன், தப்பிச்சிட்டான்.
விரக்தி. அவசரமாக அவரிடமிருந்து பரீட்சைப் பெறுபேறுகள் வந்ததும் விடைபெற்றேன். உள்ளுக்குள் மனம் ஆறுதல் நான் படிப்பைத் தொடர்ந்தேன். எங்கள் அடைந்தது வைகுந்தன் போய்ச் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் சேர்ந்திட்டான்! கலைய ஆரம்பித்தது. வைகுந்தன் பல்கலைக்கழகப் படிப்பு முடிந்து நான் உட்பட விடுதியில் இருந்தவர்கள் சிலர் வேலையில் சேர்ந்துகொண்டேன். இரண்டரை வெளிநாடு போய்விட்டதாகக் வருடப் பயிற்சி முடிவடைந்திருந்தது. மனம் (356ï6ULILGL621. போல் வருமானம் கூடவே ஒரு "செக்கண்ட் காலம் கடிவாளம் பிடித்தது. ஒரு ஹான்ட்" கார்
நாள் பல்கலைக்கழகம் போகும் அன்று ஞாயிற்றுக்கிழமை அந்த வீதியில்
அவசரத்தில் வந்து கொண்டிருந்தேன். சில சிறுவர்கள்
விரைந்துகொண்டிருந்தேன். விளையாடிக்கொண்டிருந்தார்கள் .எங்கேயோ பார்த்த முகம் நிச்சயமாக பார்க்கும்போது பழைய ஞாபகம் வந்தது ܡܐܢ̈ܐ , வைகுந்தனில்லை. தெரிந்த முகமொன்றைக் கண்டு, காரை % "தம்பி என்னை ஞாபகமிருக்கா" ஓரங்கட்டி நிறுத்தினேன். அது வைகுந்தன் "படுவா எப்ப வந்தனி" என்று அவன் Galiforning என்னைப் பார்த்ததும் அவன் முகம் மலர்ந்தது.
IDID "நேற்றைக்குத்தான். நேற்றோட ஒன்பது மூன்று வருடங்களுக்குப் பின் நான் கட்டாயம் அனுப்பிறதா ஏஜென்சிக்காரன் கேட்குமுன்னரே சொன்னார். சொல்லியிருக்கிறான்."
- தம்பி வெளியில போகேக்க அவனைப் பார்த்துப் பரிதாபப்படுவதா? பிடிபட்டுப்போனம், கேஸ் முடியும் வரைககும இல்லை அவனுடைய முயற்சியை
கூட்டில இருந்தன் போன கிழமதான் மெச்சுவதா? நான் புரியாமல் நின்றேன்.

Page 18
(Ball 600í [}][} B, II fillf : 9) i Bid செய்திகள் அனைத்தையும் சன் டிவி LITGoslo) on sillä 8. Gill LigätöihUg வாசகர்களி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் மூண்டிவியின் செந்தமிழ் புரியாதவர்களுக்கு, அடைப்புக் குறிக் குளி Elf GTT & Bishi BGarf அளிக்கப்பட்டுள்ளன) LILDLILDLIDLILö. GuGOICET). முண் செய்தீகாள். தலாய்ப்புச் சேய்தீகாள்.
சென்னாயில் மாண் திருட்டு. மாண் கோள்ளைக்காரர்கள் காய்து. (அதாவது சென்னையில் மணி திருட்டு. மண் கொள்ளைக்காரர்கள் கைது)
வீட்டில் ஈருந்தா பேண்ணிடாம் கழுத்தை சரசரவென்று அறுத்து வயிற் றில் குத்தீ காலில் வேட்டி கொலாய். ஏந்த சாயா கடாய் சிறந்தா கடாய். மூண் செய்திகளுக்காக மாக்க ளிடம் காருத்து காணிப்பூ
சாதம் சாப்பிட்டால் ஆபாத்து. உடானே மரணாம்.
தூம்மினார். கருணாநிதீ கண்டானாம். திருச்சியில் வெய்யில், மாக்க பாதாறி ஒட்டாம்.
LJLbLJLbLJLbLJLDLIL b... சென்னாயில் மாண் திருட்டு மாண் கோள்ளைக்காரர்கள் காய்து. (ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் இடுப்பில் ஒரு கை வைத்துக்கொண்டு மற்றொரு கையால் கேடியைத் தள்ளுகிறார் கேடி தடுமாறி நடக்கிறார்)
போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்னால் இருக்கும் முண் டிவி பிச்சை டிவி, தோல்வி டிவி போன்றவை எழுதிய மைக்குகளில் பேசுகிறார்.
இங்க வந்து பாருங்க. மணி திருடுராங்க. மண் அதாந். மண்.
சாட்டசபாய்யில் ஜெயலலிதாஆஆ
ாள்
ଶ୍ରେ ନି � حکزں حے پر دیحہ மூன் ரிவியில் செய்தி محریS
வாசிப்பது பரிமளா சி
அதத் திருடுராங்க. புடிச்சிட்டோம். அது என்னன்னா. (பாதியிலேயே அவர் பேசுவது வழக்கம்போல் வெட்டப் படுகிறது)
அடுத்த செய்தி வாசிப்பாளர் கோடம்பாக்கம் பாலத்துக்குக் கீழ் ஈருக் கும் குடியிருப்புகளில் ஒரு பெண் தன்னந்தனியே ஈருக்கும் சமயம் பார்த்து சில திருடர்கள் புகுந்து பெண்ணை கழுத்தை சரசரவென்று அறுத்து, வயிற்றில் குத்தி காலில் வெட்டிக் கொலை செய்தார்கள்
(காமிரா வீட்டு சுவரில் இருக்கும் ரத்தத்தைக் காண்பிக்கிறது. பிறகு இறந்திருக்கும் பெண்ணின் கழுத்தில் அவரது வயிற்றில் பிறகு அவரது காலில் இருக்கும் ரத்தக் களறியை காட்டுகிறது. உங்களுக்கே ராத்திரி தூக்கம் வராத அளவுக்கு செய்தி
விளம்பரங்கள் அரைமணி நேரம் ஓடுகின்றன.
360_Gu, unyrtó 6jór stúug என்ன யாருக்கு என்று தலைப்புகள். நான் ஒருதடவை சொன்னா நூறுதடவை சொன்ன மாதிரி.
யார் சொன்னது விடை என்னும் சில மணிநேரத் தில் விளம்பர இடைவேளைக்குப் பிறகு
மீண்டும் விளம்பரங்கள். 5 IT Götti (U55L, 6D 6 GIFT GO GOTT நூறுதடவை சொன்னமாதிரி.
யார் சொன்னது ரஜினிகாந்த்
UDDD ஏந்த சாயா கடாய் சிறந்த கடாய் முண் செய்திகளுக்காக மாக்களிடம் காருத்து காணிப்பு
இன்று திருச்சிராப்பள்ளி நகரில் எடுத்த கருத்துக்கணிப்பின்படி 35
சதவீத வாக்குப் இடத்தில் ருப்பது ருக்கும் முனிசாமி
அடுத்து 45 பெற்று இரண்டாவது ரயில்நகரில் இரு
ം:ബ
அடுத்து 50 Guió p (p 6o பிடித்திருப்பது ரயில நாயர் சொல்கி a Gulbib Hilsyn சிலாக்கியமாயிட்டு
UNGGO GaiGT : யலை ம குடிக்க காலும் ஆடுதுடே
LIDLILDLIöLI). சாதம் சாப்பி உடனே மரணாம்
பம்பம்பம்பம். இன்னும் சில இன்னும் ஒரு விளம்பரங்கள்.
JÓLLÖLDJÉ). சாதம் சாப்பி உடனே மரணாம்
գ. 60լ սից) ց: ஒருவரை காட்டுகி S) sula ang முழங்கையிலிரு வரைக்கும் அவர்
பரிமளா சிறி ருசியாகத்தான் ஈ அதில் ஆபத்து இ செய்திகளுக்கா உமேஷ் வழங்கும்
உட்டலக்கடி பலர் சாதம் சாப்பி யாது. ஆனால்
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ்
முட் பாதையில்
மிதவாதத்திலிருந்து தீவிரவாதம் நோக்கி.
தனால் எல்லா மாவட்டங்களி லிருந்தும் பல்கலைக்கழகங் களுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுவது உறுதிப்படுத்தப்பட் டது. திறமைக்குப் பதிலாக மாவட்ட அடிப்படை பல்கலைக் கழக அனுமதியில் முன்னுரிமை பெற்றது. இதனால் திறமை அடிப் படைகள் அதாவது புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்ற நகர்ப்புற மாணவர்கள் முன்பு போல் அதிக எண்ணிக்கையில் பல் கலைக்கழகத்துக்குப் போக முடி யாத நிலைமை ஏற்பட்டது. புள்ளி கள் குறைவாகப் பெற்றாலும் மாவட்ட அடிப்படையில் மாணவர் கள் பல்கலைக்கழக அனுமதி பெறும் வாய்ப்பு உருவாக்கப்பட் டது. இதன் பயனாக யாழ்ப்பான Lomonul "L LD/1600T6) is 9,6765 lugust பெரும் பாதிப்புகளுக்கு இலக்காகி னர். மாவட்டக் கோட்டா முறை அமுலுக்கு வந்ததும் யாழ்ப்பாண மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சை யில் 275 புள்ளிகள் பெற்ற மாண வன் கூட பல்கலைக்கழக அணு மதி பெற முடியாத நிலையில், வவு னியாவில் அல்லது மொனராகலை யில் இருந்து உயர்தரப் பரீட் சையில் 230 புள்ளி பெற்று மாவட்ட மட்டத்தில் முன்னுரிமை பெற்றவர்கள் வைத்திய பீடம் அல் லது பொறியியல் பீடம் போன்ற கவர்ச்சிகரமான கல்வி வாய்ப்பைப் பெறும் நிலை உருவானது.
இதற்கு கிளிநொச்சி மாவட்டம் நல்ல உதாரணம் கிளிநொச்சி மாவட் டம் முன்பு யாழ்ப்பாண மாவட்டத் தின் ஒரு பிரிவாக இருந்தது. அங்கு வளம் மிக்க கல்லூரிகள் இருக்கவில்லை. அதனால், அம்
8.
அரசியல் தொடர் இது
மாவட்டத்திலிருந்து 1986 வரை எவருமே பல்கலைக்
கழகத்துக்குப் போகவில்லை. 1987ல் கிளிநொச்சி தனி மாவட்ட மாகப் பிரகடனம் செய்யப்பட்டது. அந்த ஆண்டிலிருந்து கிளிநொச்சி LDPT6JL L.
எஞ்சினியர்களும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். மொழிவரித் தரப்படுத்தலை எதிர்த்த யாழ்ப்பா ணத் தமிழர்கள், அது மாவட்டக் கோட்டா முறையாக மாற்றப்பட்ட பின்பும் தமது எதிர்ப்பைக் கைவிட வில்லை. அவர்களுடன் கொழும்பு கண்டி, காலி, இடதுசாரிகளின் கோட்டையான மாத்தறை உயர் வர்க்கத்தினரும் சேர்ந்துகொண்டு திறமை அடிப்படையை மீண்டும் கொண்டு வருவதற்கு அழுத்தம் கொடுத்த வண்ணம் இருந்தனர். அவர்களின் அழுத்தத்தின் விளை வாக முதலில் 30 சதவீத அனுமதி திறமை அடிப்படையில் கொடுக்கப் பட்டது. பின்பு மேலும் அதிகரிக்கப் பட்டது. இப்போது நடைமுறை யில் இருப்பது திறமையும் மாவட் டக் கோட்டாவும் கலந்த 9(D) 956AD60D6)J (UD60DADULJIT(95 LD.,
உணர்மையில் இதுவொரு பொருளாதார அடிப்படையிலான பிரச்சனை. பெருகி வரும் மாண வர் தொகைக்கு ஏற்ப பல்கலைக் கழக அனுமதி வசதியைப் பெருக்
காமல் மட்டுப்படு களுக்கு ஏற்ப தொகையைக் க பட்ட செயல் வகுப்பினரைப்
னைகளே முதன்
காரணத்தால் த 。
ܘܬ ܕ ܥܬܐ
சனையும், அ. களுக்கு உள்ள தும் பிரச்சனை தரப்படுத்தல் மு g|LD (LTLDULT6 இரு விதமான தூக்கின. ஒன் நிறுவனங்கள்
டாவது வெளி 60 D6|IT 9560096IT 9| பெற்றோர் தெ 1970 க்குப் பாணக் குடாந எனப்படும் தன் 6,16oዘEIJ,6ኸ LD6 g,T6ITITSöi 3,6i (3L கின. : தில் முன்னுரி அதீதமான திற நிலையில் அத தற்காக பாடசா LITT GOT 6), IGO), LÉ முயற்சிகள் எ ஏற்பட்ட பெ குறித்துப் ே 56N6O6A) GESIT மற்றுமொரு களை நோக்கி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பார்த்த அநுபவம்
ற்று மூன்றாவது தில்லைநகரில் க்கடை
வீத வாக்குகள் இடத்தில் ருப்பது கும் சேக்பாய்
வீத வாக்குகள் து இடத்தைப் DALT 198660). ர் ஞான் நல்லா ண்டிவிக்கி ரொம்பு
6. தப்பவர் நாயர் க்குறர்னு தெரி லைன்னா கையும்
டால் ஆபாத்து
E நேரங்களில் அரைமணி நேரம்
ால் ஆபாத்து.
தம் சாப்பிடும் து காமிரா. அவர் ம் வழிவதை து உள்ளங்கை நக்குகிறார்.
யசாமி சாதாம் நக்கிறது ஆனால் ருக்கிறது. JPG001 臀 ° L6、 சிறப்புச் செய்தி உமேஷ் நம்மில் டாமல் இருக்கமுடி ாதம் சாப்பிட்டால்,
வாந்திபேதி, சார்ஸ், எய்ட்ஸ் இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ வியாதிகள் வர வாய்ப்பு இருப்பதை நாம் அறியவேண்டும்.
மீசை முளைக்காத பையன் ஒரு வன் வெள்ளைக்கோட்டு பொட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். கீழே "சீமாச்சு. உணவு நிபுணர்" என்ற GNULLuft:866k.
"சாப்பாட்டில சாதம் சேர்க்காம சாப்பிடணும். சாதம் சாப்பிட்டா செத்துப் போயிடுவாங்க. சாதம் சாப்பிடலைன் னாலும் செத்துப் பொயிடுவாங்க. அத னால, சாதம் சேத்துக்கக்கூடாது" என்று முண் செய்திகள் என்று எழுதப்பட்ட ஒரு மைக்கில் பேசுகிறான். "சரியாச் சொல்லிட்டனா அங்கிள்" அத்தோடு அவரது பேட்டி வெட்டப்படுகிறது.
உட்டலக்கடி உமேஷ் நம்மில் பலர் சாதம் சாப்பிடாமல் இருக்கமுடி யாது. ஆனால் சாதம் சாப்பிட்டால், வாந்திபெதி சார்ஸ், எய்ட்ஸ் இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ வியாதி கள் வர வாய்ப்பு இருப்பதை நாம் அறியவேண்டும் தமிழ் நாட்டில் சாகும் எல்லோரும் சாதம் சாப்பிடுபவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் முண் செய்திகளுகாக உட்டாலக்கடி உமேஷ்
LLDLLDLLDLLDLL). இனி கருணாநிதி செய்தி இன்று கருணாநிதி பற்றி ஏதும் செய்தி இல்லை என்று யாரும் எண்ணிவிடலா காது. ஜெயலலிதா சட்டசபையில் தும்மியதால் சட்டசபையின் பாரம்பரியம் கெட்டுவிட்டது என்று கருணாநிதி கவ லையுடன் அறிக்கை விட்டிருக்கிறார். அவருடைய அறிக்கையில் அவர் தெரிவித்தது: "நான் ஐம்பது வருடங்க ளாய்த் தும்மி வந்திருக்கிறேன். ஆனால், சட்டசபையின் கண்ணியத் தைக் காப்பாற்றும் பொருட்டு வேட் டியை அவிழ்த்திருக்கலாம் அடி உதை யில் இறங்கியிருக்கலாம், புடவையை இழுத்திருக்கலாம், மைக்கைப் பிடுங்
கிக் கடாசியிருக்கலாம், ஆனால் தும் மியதே இல்லை என்பதை தமிழ் மக் கள் அறிவார்கள், ஜெயலலிதா அம் மையார் தும்மியதன் மூலம் சட்டசபை யின் கண்ணியம் கெட்டுவிட்டது என்ப தால் அவர் மன்னிப்புக் கோரும் வரை யில் போராடுமாறு எல்லோரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். நான் சட்டசபைக்குச் செல்லவில்லையெ தவிர என் நினைவும், மனமும், பேனா வும் கையெழுத்தும் சட்டடசபையி லேயெ இருக்கிறது என்று தமிழ் மக் கள் நன்கு அறிவார்கள். கருணாநிதி சட்டசபைக்குச் செல்லவில்லை என்று கயவர்கள் தான் காழ்ப்புணர்ச்சியுடன் (ELITEG."
இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார். шIDLJIbulbulb. திருச்சியில் வெய்யில், மாக்கள் பாதாறி ஒட்டாம்.
(திருச்சி சின்னக்கடை வீதியில் மிளகாய் மலை மீது இன்னொரு முட்டை மிளகாயைக் கொட்டுகிறார் கள். அருகே பஸ் வரக் காத்திருக்கும் மக்கள் ஓடுகிறார்கள்)
திருச்சியில் வெய்யில். மாக்காள் பாதாறி ஒட்டாம். LILÍDULÈLJILÍDILI Lib... இன்றாய்யா வான்னிலாய் (இது வரை கூவல். இதற்குப்பின், மய்ய மய்யமய்யா மய்யமய்யமய்யா என்ற கரிசனத்துடன் வானிலை படிக்கப்படும்) இன்று திருச்சியில் மிதமானது முதல் சற்று மிதமானதுவரை வெப்பம் இருக்கும். தமிழ்நாட்டிலும் அதன் கடற்கரைப் பகுதிகளிலும் ஆங்காங்கெ சிறு துரலாகவும், மிதமாகவும் பலத்த இடி மின்னலுடனுனோ மழையோ அல்லது ஆட்டோ சாக்கடை மீது செல்வதால் சாக்கடை தண்ணீரோ உங்கள் மீது தூவப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
24 மணிநேரமும் இது போல கண்றாவிகளைப் பார்க்க கொலைத் தமிழைக் கேட்க, பதட்டச் செய்திகளை உடனுக்குடன் கேட்டு கலவரம் அடைய இதற்கென்றெ இருக்கும் மூண் நியூஸ் சேனலை பார்க்கவும்
த்தப்பட்ட வளங்
மாணவர்களின் ட்டுப்படுத்த முற் இது உயர்மட்ட பாதிக்கும் பிரச்ச மை பெறுகின்ற ரப்படுத்தல் பிரச்
།
னால் பாதிப்புக் η LDΠόΟOT6)ΙήΦοίηση பூதாகரமாகியது. ற அறிமுகமான Ub (35 LITEITL LL60 பாக்குகள் தலை தனியார் கல்வி பருகின. இரணன் டுகளுக்குப் பிள் பப்பி வைக்கும் கை பெருகியது. ர்னர்தான் யாழ்ப் டில் ரியூட்டறிகள் III நிறு க்கு முளைத்த ப் பல்கிப் பெரு DIGILL LDLL.B. ம பெறுவதற்கு ம தேவை என்ற ஈட்டிக்கொள்வ லகளுக்குப் புறம் LD ԼՈII600/6)IIT 356]] தனர். இதனால் நட் செலவுகள் றோர் பெரும் டதாக இல்லை. ளைவு வெளிநாடு இளைஞர்களைத்
DGDI P贝、
தள்ளியது. அக் காலத்தில் இங்கி லாந்து நோக்கி இளைஞர்கள் பய ணமாவது அதிகரித்தது. இங்கி லாந்திலுள்ள கல்லூரிகளில் அனுமதி பெறுவதும், இங்கிலாந்துக்குப் பயணம் செய்வதும் ஒப்பீட்டளவில் இலகுவானதாக இருந்தது. பணச் செலவு ஒரளவு அதிகமாக இருந்த போதும் பலர் இங்கிலாந்து செல் லும் வாய்ப்பைப் பயன்படுத்திக்
கொண்டனர். இத்தகைய சூழலில்
பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தலை மூர்க்கமாக எதிர்த் துப் போட்டத்தில் குதித்தவர் களில் சிலர் பல்கலைக்கழக பட்ட தாரி மாணவர்களாக இருந்தனர் அல்லது பலர் சாதாரணதரத்தில் பயின்றுகொண்டிருந்த மாணவர் களாக இருந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கு ஒரு ஆதாரமாகக் குறிப்பிடக் கூடிய்து. எழுபதுகளின் மத்தியில் அமைப்பு வடிவமாக இருந்த போராட்ட அமைப்புகளில் முன்னிலையில் இருந்த எவரும், க.பொ.த. (உயர் தரப்) பரிட்சையில் தோற்றி பாதிக் கப்பட்டவர்களாக இருக்கவில்லை என்பதாகும்.
ஆரம்ப பொறிகள்
1970ல் யாழ் முற்றவெளியில் நடைப்ெற்ற ஏரிக்கரைப் பத் திரிகை நிறுவனத்தின் தினகரன் விழா கைக்குண்டு வீசிக் குழப் பப்பட்டது. அக் காலகட்டத்தில் ஏரிக்கரைப் பத்திரிகை நிறுவனம் (Lake House) யாழ்ப்பாணத்தில் வருடம் தோறும் தினகரன் விழாவை நடத்தி வருவது வழக் கம் மாட்டு வண்டில் சவாரி உட் படப் பல களியாட்ட நிகழ்ச்சிகள் இவ் விழாவில் இடம்பெறுவது உண்டு. தினகரன் விழாவில் இடம் பெற்ற கைக்குண்டு வீச்சுச் சம்ப வத்தைத் தொடர்ந்து உரும்பிரா யில் பிரதி அமைச்சர் சோமவீர சந்திரசிறியின் கார் மீது நேரம்
குறித்து வெடிக்கும் குண்டு பொருத்தப்பட்டு வெடிக்க வைக் கப்பட்டது. யாழ் மாநகர முதல் வரும், யாழ்ப்பாண மாவட்ட சுதந் திரக்கட்சி அமைப்பாளருமான அல்பிரட் துரையப்பாவின் கார் யாழ் பிரதான வீதியில் கைக்குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானது. இவ் வாறு ஒன்றன்பின் ஒன்றாகப் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற் றுக்கொண்டு வந்தன. எனினும் இந்தச் சம்பவங்கள் திட்டமிட்ட வகையில் ஒரு அமைப்பால் ஒழுங் குபடுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டி ருக்கவில்லை. இத்தகைய சம்ப வங்களின் பின்னணியில் தமிழ் மாணவர் பேரவை என்னும் ஒரு அமைப்பு செயற்படுவதாகப் ப்ொலி ஸார் சந்தேகம் கொண்டிருந்தனர். இருந்தபோதும் இந்தச் சம்பவங் களை அரசுக்கு எதிரானதாகவும், அரசியல் உள்ளடக்கம் கொண்ட தாகவும் கருதாமல் வெறும் குற் றச் சம்பவங்கள் போலவே பலரும் கருதினர். இதனால் குற்றச் செயல் களில் ஈடுபடுவோரைத் தேடிக் கணி டுபிடித்துத் தணிடனை வழங்கிவிட்டால் குற்றச் செயல்கள் நின்றுவிடுமென்று பொலிஸார் சிந்தித்தனர். இவ் வகையில் அல் பிரட் துரையப்பாவின் காருக்குக்
இணைந்து எழுதுவது
த சபாரத்தினம் H அம்பி மகன்
குண்டு வைத்தமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் உரும்பிரா யைச் சேர்ந்த பொன். சிவகுமாரன் பொலி ஸாரால் கைதானார். இது போல மேலும் பலர் பல்வேறு குற் றச் சாட்டுக்களின் கீழ் கைதாகினர். இவ்வாறு இளைஞர்கள் கைதாகிப் பொலிஸாரின் சித்திரவதைகளையும், சிறைவாசங்களையும் அநுபவித் துக்கொண்டிருந்த வேளையில் தமிழ் அரசியல்வாதிகள் உணர்ச்சி ஊட்டும் பிரசாரங்களில் தீவிரமாகி இருந்தனர்.
(தொடர்ந்து வடியும்.)
ശ്ല) 06-12, 2008

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள்
(6)
முறைகள் தனியெ விதத்தில் கொடுக்க சில சந்தர்ப்பங்கள் உள நோயினால் பாதிக்கப்பட்டவர்களே முறை மூலம் Udುಡಿ அதிகமாகக் காணப்படும் இன்றைய கால ତୁ!) தடவையில் கட்டத்தில், உள நலம், உளப் பாதிப்புகள், ಇಂ P
உள நோய்கள் பற்றி அறிந்துகொள்வதும் சிகிச்சை முறை மூ இவற்றிற்கான வைத்திய முறைகளை அங்கத்தவர்களுக் அறிமுகப்படுத்துவதும் அவசியமாகிறது. குகளும் தம்பதியில் எனவே மேற்படி உள மருத்துவத் துறையில் சினைகளும் தீர்வ அநுபவம் பெற்றவர்களும், நிபுணர்களுமான கப்படுகின்றது. வைத்திய கலாநிதி திரு. த.கடம்பநாதன் சிறுவர்களின் (எம்.பி.பி.எஸ். எம்.டி. உள மருத்துவம்) குறைப்பதற்கு வின் அவர்களும் உளவியலாளர் ஓவியச் சிகிச்சை திரு.தி. சுவீந்திரன் (எம்.ஏ.எம்.ஏ., எம்.பில், போன்றனவும் 9 g உள மருத்துவம்) அவர்களும் இணைந்து இவற்றை L - சிகள், ஆழ்நிலை தமது அநுபவங்களைப் பகிர்வதுடன் வழிமுறைகளும்
உளவியல் சம்பந்தமான வாசகர்களின் முறைகளில் பயன் கேள்விகளுக்கும் பதிலளிக்க முன் வந்துள்ளனர் பொதுவாக உ6 என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம். உளவளத்துணை கொள்ளப்படுகின்ற உளநோய் பற்றிய மூடநம்பிக்கைகளும் தப்பபிப்பிராயங்களும் வியல் சிகிச்சை மு கடந்த வாரத் தொடர்ச்சி. ளராலோ உள
ஒவ்வொரு வகை உளநோய்க்கும் ஒவ்வொரு வகைப்பட்ட சிகிச்சை பயிற்சி பெற்ற வை முறைகளோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சிகிச்சை முறைகளோ லது தாதிமார்கள தேவைப்படுகின்றன. பட வேண்டும் தகு உளநோய்க்கான சிகிச்சை என நினைக்கும்போது சிலருக்கு மருந்துகள் கொள்ளப்படும் சிகி மாத்திரைகள் மட்டும் நினைவுக்கு வரும் இன்னும் சிலருக்கு மனோவசியம் பது மட்டுமல்ல அ மட்டும் நினைவுக்கு வருகின்றது. பெளதிக ரீதியி உளநோய்க்கான சிகிச்சை முறையின் பிரதான இரு பிரிவுகளாக யில் மருந்து வகை உளவியல் ரீதியான சிகிச்சை முறையும் பெளதிக ரீதியான சிகிச்சை வுச் சிகிச்சை முை முறையும், வகிக்கின்றன.
உளவியல் ரீதியான சிகிச்சை முறை, நடத்தை மாற்றுச் சிகிச்சை உளநோய்க்கா முறையாகவோ, அறிவாற்றல் சிகிச்சையாகவோ, உளவளத் துணையாகவோ, பாலானவை மாத்தி மனோவசிய முறையாகவோ அமையலாம். சில உளவியல் சிகிச்சை கப் பெறுகின்றன.
முரசு குறுக்கெழுத்துப் பே
குறுக்கெழுத்துப்போட்டி இவP3க்கான apylül 250 entinuaugybė சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் Ell.Inslu grálhols, 97/2, GLsje;60]]
அடங்கிய இப் போட்டியிலே I 0ú bl II i 10 Éifili.
ஆர்வமுடன் பங்கு கொண்டு 1. தரஜிதரன், திருகோணமலை,
2. திருமதி பி.கலைச்செல்வன், வ6 3. திருமதி ஏ.விஜயஇந்திரா, கொ 4 இ.சுபாஸ், குகன் ஹாட்வெயார் 5. செல்வி, சரிகா குவைஸ், புத்த 6
7
8
9.
I
வாசக நெஞ்சங்களே! உங்கள்
பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற
வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்தப் போட்டி
திரு. தறிஷானந்த், ஆரையம்ப திருமதி ச.கெளரி, அட்டன். திருமதி சித்தி ஆயிஷா, பதுை எம்.ஐ.எம்.அஷ்ரப், நிந்தவூர் 0. தர்மரெத்தினம் பிரபாகரன், அ
இடமிருந்து வலம் இறுக்ெ (1) ஈமெயில் என்பதற்
கான தமிழ்ப் பதம் 2 (10) நித்திரையின்போது
ஏற்படும் இது சிலருக்கு நித்திரையையும் கலைத்துவிடும். (குழம்பியுள்ளது) (13)பகைவர் என்று
பொருள்படும். (குழம்பியுள்ளது) (18) இயந்திரம்
(திரும்பியுள்ளது) 20) நகைச்சுவைநடிகர் இதற்குரிய விடையைக் ERREGEENA ஆ. மேலிருந்து கீழ் ஒட்டி 09.07.2003க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி (1) ஆறும் கடலும் சேரும் இடத்தை அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி (3) "சுடுகாடு (குழம்பியுள்ளது)
குறுக்கெழுத்துப் போட்டி இல-25 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு. (5) வெப்பம் (தலைகீழாக உள்ளது)
தங்கள் சரியான முகவரியையும் காசுக்கட்டளையை மாற்றக்கூடிய (11) அடர்த்தி (குழம்பியுள்ளது)
அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக (14) கண்டி அரசன் ரீவிக்கிரம ராஜசி சரியான விடையை அனுப்புவோரில் முதல் தையும் சிறைவைத்த (SLL) (தன
அதிர்ஷ்டசாலிக்கு 250/= ரூபா பரிசுண்டு அடுத்த பத்து 19) J.I6T அதிர்வஷ்டசாலிகளின் பெயர் தினமுரசில் பிரசுரமாகும். (19) தூள்
ూma 06-12, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடங்கள் யாவும் கற்பனையில்.
35 LUGO. Uఫ్రె_=
ாருவருக்கு உதவும் இ~ - - --இ
- ಛೀ : ೨-GT LOCI555Teಾ_TO
பில் குழுச் சிகிச்சை NIJI நோயாளிகளுக்கு ♔. -—
கிச்சை வழங்கப்படு உளநோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஊசி மருந்துகளும் உள்ளன. ல சந்தர்ப்பங்களில் இந்த மருந்துகள் யாவும் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்த வல்லன. ச முறை, குடும்ப எனவே ஒரு வைத்தியரின் பரிந்துரைப்படி அவரின் மேற்பார்வையில் லம் குடும்பமொன்றில் மட்டுமே இம் மருந்துகளைப் பாவிக்க வேண்டும் இந்த மருந்து வகை கிடையிலான பிணக் களையோ, மருந்தின் அளவையோ எழுந்தமானமாக மாற்றுவது ஆபத் ாருக்கிடைப்பட்ட பிரச் தானது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் தற்கு உதவி அளிக் சில வகை மருந்துகளை நோயாளியின் பொறுப்பில் கொடுப்பது அந்த நோயாளியின் உயிருக்குப் பங்கம் விளைவிக்கும். எனவே யார் எந்த உளநோய்களைக் மருந்தை எப்போது எப்படி, எவ்வளவு நேரத்துக்கு ஒரு தரம், எவ்வளவு ளயாட்டுச் சிகிச்சை காலத்துக்குக் கொடுக்க வேண்டும் என்பது மருத்துவரினால் தீர் இசைச் சிகிச்சை மானிக்கப்பட வேண்டியது. அவரின் பரிந்துரைப்படி மருந்துகளைக் வியளிக்க வல்லன. கொடுக்கும்போது அதிகரித்த பலன்கள் கிடைக்கப் பெறும்
சாந்த வழிப்பயிற் மின்சார அதிர்வுச் சிகிச்சை முறை பற்றி பல்வேறு தயக்கங்கள், த் தியானம் போன்ற பயங்கள், தப்பபிப்பிராயங்கள் நிலவுகின்றபோதிலும் இது ஒரு பயனுள்ள உளவியல் சிகிச்சை பாதுகாப்பான சிகிச்சை முறை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. படுத்தப்படுகின்றன. சத்திரசிகிச்சை ஒன்றுக்கோ, அறுவைப் பேற்று சிகிச்சை ஒன்றுக்கோ ாவளத்துணை என்பது உட்படும் ஒருவருக்கு ஏற்படுத்தப்படும் மயக்கநிலையை விட மிக யாளர்களால் மேற் மிகக் குறைந்தளவு காலத்துக்கே நோயாளி மயக்க நிலைக்கு உட் து மற்றைய உள படுத்தப்படுகின்றார். இதன்போது பாய்ச்சப்படும் மின்சாரத்தின் அளவும் றைகள் உளவியலா மிக மிகச் சிறியதாகும் நீண்ட காலத்துப் பக்க விளைவுகள் எதுவும் மருத்துவத்துறையில் ஏற்படுவதில்லை. மூளையின் அமைப்பிலும் எந்த விதப் பாதிப்புகளும் த்தியர்களாலோ அல் ஏற்படுவதில்லை. இச் சிகிச்சை முறை மருந்துகளை விடக் குறுகிய லோ மேற்கொள்ளப் காலத்தில் சில உளநோய்களைக் குணமாக்க வல்லது தியற்றவர்களால் மேற் (தொடர்ந்து வரும்) mTk LLLTTTT TT L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS பூபத்தானதும் கூட
:கல்யாணம் நெருங்குதா.?
களும், மின்சார அதிர் றயும் பிரதான பங்கை
ன மருந்துகள் பெரும் ரை வடிவில் கிடைக் இவற்றை விட தீவிர
0
T.
க்கரைப்பற்று 07 முதல் வேலையாக குடும்பத்தில் உள்ள எல்லாருமாகச் சேர்ந்து
E'கல்யாணச் செலவுகளுக்கான பட்ஜட்டைப் போடுங்கள் அதில் 25
முத்துப் போட்டி சதவீதம் கூடுதலாகப் போட்டுத் தனியாக ஒதுக்கி வையுங்கள் எதிர்
List பாராத செலவுகளுக்குக் கை கொடுக்கும்.
a அழைப்பிதழ்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே தயாராக பி" க் 'கை' இருக்கட்டும் குறைந்தது 3 வாரங்களுக்கு முன்பாகத் தபாலில் அனுப்ப
- வேண்டியவர்களுக்குப் போய்ச் சேரட்டும்.
ம்ே கல்யாணத்துக்கான துணிகளை ஒரு மாதம் முன்பே வாங்கிவிடவும்
" '' அவசரத்தில் தைக்கக் கொடுப்பது, அது சரியில்லாமல் அவதிப்படுவது
பொன்றவற்றைத் தவிர்க்கலாம்.
பியூட்டி பார்லர் போகிற பழக்கமிருந்தால் இரண்டு மாதங்களுக்கு
-- முன்பே போய் உங்களுக்கு மிக அழகாகப் பொருந்தக் கூடிய ஹெயர் ட் டு | ஸ்டைலையும் மேக்கப்பையும் செய்து பார்த்து உறுதி செய்து 1 22 23. Gebirgiloloy b.
ó/了 வெளியில் உணவுக்கு ஏற்பாடு செய்வதாக இருந்தால் முன்கூட்டியே SS அதை ருசித்துப் பார்ப்பது நல்லது ஹோட்டலில் ஒழுங்கு செய்வதாக இருந்தால் குடும்பத்துடன் சென்று அந்த ஹோட்டலில் கல்யாணத்துக்கு ப்படியும் அழைப்பர். ஒரு முறை சாப்பிட்டுப் பார்க்கலாம்.
திருமண போட்டோ மற்றும் வீடியோ போன்றவற்றுக்கு நீங்கள் வெளியே ஏற்பாடு செய்திருந்தாலும் உங்கள் குடும்பத்தார், நண்பர் என யாரையாவது தனியே எடுக்கச் சொல்வது பாதுகாப்பானது 。 திருமணத் திகதியை நிச்சயம் செய்கிறபோது உங்கள் மாத ங்கனையும் குடும்பத் விலக்குத் திகதி, உங்கள் குடும்பத்தாரின் பிறந்த நாள், கல்யாண லகீழாக உள்ளது) -நாள் மணம்கன் வீட்டாரின் வசதி போன்ற எல்லாவற்றையும் கருத்தில்
கொண்டு நிச்சயம் செய்வது நல்லது
DGDI DU9 FIS ッ

Page 20
=வாழ்க்கைச் சரிதம்
அந்தத் திருவருள் அவருக்குத் துணை நின்றது.
அதே போல், என் இனிய இளவல் இசைஞானி இளையரா ஜாவை எடுத்துக்கொள்ளுங்கள்.
பாவலர் வரதராசனாரோடு அவ ரும் ஓர் பாட்டுப் பறவையாகப் பட்டி தொட்டியெல்லாம் சிறகடித்துப்
மார்கழி மாதம் முப்பது நாளும் தெருவெல்லாம் திருப்பாவை முழக் கம், அர்த்தம் புரியாமலேயே அவை களை நான் மனனம் செய்ததுண்டு. காலப்போக்கில் கொஞ்சம் கொஞ் சமாகப் பொருள் புரியலாயிற்று. அப்படியிருந்தும், செந்நெலூடு கயலுகள' என்னும் வரி விளங்கா
య
பறந்தபோது பிறிதொரு காலத்தில் அவர் கோயிலுக்குப் போவார். குங் குமம் வைப்பார், கோபுரம் கட்டுவார் என்றெல்லாம் எவரேனும் ஆரூடம் சொல்லியிருந்தால் அவரே விலா நோகச் சிரித்திருப்பார்.
இன்று, இறையருள் என்கின்ற வாசகத்தின் கீழேதான் அவர் கையொப்பமிடுகிறார். இன்னமும் சொல்லப்போனால், இறையருள் என்பதே அவர் கையெழுத்தாகி விட்டது. சங்கீத பாஷையில் சொல் லுவோமாயின், இறையருள்தான் அவருடைய சிக்னேச்சர் மெட்டு
இளையராஜாவை, இறைவனின் செல்லப்பிள்ளை என்று நான் கண்டு கொண்டு, எத்தனையோ நாட்களா யிற்று.
திருவருள்தான் தன்னை இந்த உயரத்தில் வைத்திருக்கிறது என்று இன்று அவர் திடமாக நம்புகிறார். திருவருளின் துணைகொண்டு அவர் திருவண்ணாமலைக்குச் சென்று குருவருளையும் பெற்றுக்கொண்டி ருக்கிறார். திருவருளும், குருவரு ளும் தொன்னையும், வெண்ணெயும் போல ஒன்றுக்கொன்று ஆதார LDIT601 g).
திருவருள் தனைப்பெற குருவருள் வேண்டும் குருவருள் தனைப்பெறத் திருவருள் வேண்டும்! இது திருமூலரின் திருமந்திரம் போல் ஆழமாக இருக்கிறதல்லவா! ஆனால் இது இளையராஜா எழுதி என்னிடம் இசைத்துக் காட்டிய ஒரு LITLS).
ஒரு சினிமா இசையமைப்பாள ரின் சிந்தனை எப்படியெல்லாம் போகிறது பாருங்கள்.
எதற்குச் சொல்லுகிறேன் என் றால், தமிழ்தான் எனக்குச் சோறு போட வேண்டும் என்பது திருவுள்ள மாக இருந்ததால்தான், என் பிள் ளைப் பிராயத்திலேயே இறைவன் அதற்கேற்ற சூழ்நிலையை அமைத் துக் கொடுத்தான்.
என் பிறந்த வீடு திருவரங்கம், புகுந்த வீடு திரையரங்கம்
LišangupП LD5060(BLJIGU (BIDG LIGIGIGITU asLDG). GEEissil அச்சுதா அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே என்றும் இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே. ஆழ்வாரின் இந்தத் திருவாய் மொழி, எனக்கு அஞ்சு வயதிலேயே மனப்பாடம் திவ்வியப் பிரபந்தம் தான், திருவரங்கக் கோயிலின் தேசியகீதம், கேட்டுக் கேட்டுத் தமி ழின் மீதான காதல் என் தலைக்கே
அந்த
மல் என் மண்டையைக் குடைந் தெடுத்துவிட்டது.
நான் படித்த பள்ளிக்கூடத்தின் தமிழாசிரியர் திருராமமூர்த்தி அய்ய ரிடம் விளக்கம் கேட்டுப் பெற்றேன். நீர் நிறைந்த வயலில் மீன் துள் ளுகிறது என்று அவர் விவரித்துக் கூறிவிட்டு என்னை வியப்போடு பார்த்தார். காரணம் பள்ளிக்கூடத் தில் நான் தமிழ் மாணவனல்ல. பள்ளியில் என் முதல் பாடம் ஆங் கிலம் இரண்டாம் பாடம் வடமொழி இரண்டையும் நான் உதட்டளவோடு வைத்துக்கொண்டு உள்ளத்தில் நாற்காலி போட்டு நற்றமிழை உட் கார்த்தி வைத்திருந்தேன்.
இதற்கெல்லாம் காரணம், முந் தைய நூற்றாண்டுகளில் பண்டிதர் களால் கடத்திச் செல்லப்பட்ட பைந்தமிழை, பாரதி என்னும் மகாகவி மீட்டு வந்து என் போன்ற பாமரரிடம் சேர்த்ததுதான்.
சமய குரவர்கள் மட்டுமே சாயுச் சியம் அடைவதற்காகப் போற்றிப் பொத்தி வைக்கப்பட்ட நாராயண மந்திரத்தை திருக்கோஷ்டியூர் கோயில் கோபுரத்தின் மீது ஏறி நின்று கூவிக் கூவி ஊரையழைத்து சகலரும் உய்யச் சொன்னானே ராமானுஜன்,
அது போலத் தானறிந்த தமிழின் வலிவையும், பொலிவையும் தனக் கென்றே வைத்துக்கொள்ளாமல், சுப்பனுக்கும், குப்பனுக்கும் புரியு மாறு கூடை கூடையாகப் பாட்டெ ழுதிக் கொட்டி வைத்துப்போன பெருந்தகையல்லவா பாரதி.
அதற்குப் பிறகுதானே, பரிமேல ழகர் தயவில்லாமல் திருக்குறளைப் புரிந்துகொள்ளலாம் என்கிற உண்மையை நாம் புரிந்துகொண் (BLTLD.
இரண்டாவது உலக மகாயுத்த மும், இந்திய விடுதலைப் போராட்ட மும் ஒருசேர நடந்துகொண்டிருந்த ՖT6ÙլD 9|5|-
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பள்ளியைப் புறக் கணித்துவிட்டு சக மாணவர்களோடு பாரதியார் பாடலைப் பாடியவாறு நான் சித்திரை வீதி உத்திர வீதி யைச் சுற்றி வந்தபோதெல்லாம், தேசப் பற்றைக் காட்டிலும் தமிழ்ப் பற்றே என்னுள் அதிகமாக வியா பித்திருந்தது.
பாரதியார், பாரதிதாசன், நாமக் கல் கவிஞர், தேசிக விநாயகம் பிள்ளை, சதுசுயோகி, சுத்தானந்த பாரதி இவர்களது கவிதைகள்.
கல்கி, புதுமைப்பித்தனி, கு.ப.ராஜகோபாலன், லா.ச.ராமா மிர்தம், கரிச்சான்குஞ்சு கதைகள். திரு.வி.க. அ.ச. ஞானசம்பந்தம், பண்டிதமணி மு.கதிரேசன் செட்டி
。
யார் இவர்களது இப்படி எந்த பைக் கண்டாலு படிக்க ஒரு 6ITFilab6İT EDGTIMG) { இந்த வட்ட ரீனிவாசன், ே ராஜன் என்று ஏ தர்கள் உள்ளட பிடப்பட்ட ரங்கர இன்றைய எழுத் அந்நாளில் தொடர்ந்து வெளி மிர்தத்தின் பஞ்ச நாங்கள் வேதம் செய்ததுண்டு.
லாசராவின் லாஹிரி உச்ச காரணத்தாலேே ரீனிவாசன் தன் என்று மாற்றிக்ெ
இந்தச் சூழ ணததால நான வென்று கவிதை நாடகம் என்றெல் பித்தேன்.
இவை எங்க துக்குள்ளேயே யல்லாது, எந்த பக்கமும் தலை படுத்ததில்லை. அப்போது, நாதர் கோயிலுக் யூடிவ் ஆபீசராக வந்திருந்தார். க
"புகைப்பதை உங்களை முத் உலகில் புகைத் விளம்பரங்களில் புகைப்பதைப் ெ விரும்புவதில்லை பெண்கள், ஆணி
புகைப்பதையும்
) LGSGT GIG ஒரு பொருள் இ புகையிலைதான் தொண்டை, நுை தாக்கத்தையும் கூடிய சக்தி புன ஆஸ்துமா, இரத் போன்ற அதிக புகைப்பதுதான்.
சரி இத்தனை இனி நிறுத்தி எ பாதிக்கப்பட்டது எடுக்கத் தேவை நிறுத்தினால் நீ! காத்துக்கொள்கி உங்களைச் சுற்
காப்பாற்றுகிறீர்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட்டுரைகள் த் தமிழ்ப் படைப் ம் விழுந்து விழுந்து வாசகர் வட்டமே உருவாகியிருந்தது. த்தில்தான் ஜனனி செல்லப்பா, ரங்க கப்பட்ட தமிழ்ப் பித் க்கம். இதில் குறிப் ாஜா என்பவர்தான் தாளர் சுஜாதா.
அமுதசுரபியில் ரியான லா.ச.ராமா பூதக் கதைகளை போல் அத்தியனம்
ஜனனி கதையின் ந்தலைக்கு ஏறிய ய என் நண்பன் பெயரை ஜனனி | BESTGOSTILITGÖT. பில் வளர்ந்த கார
EEGöIGOTIT LilsöIGII கதை கட்டுரை, லாம் எழுத ஆரம்
ள் வாசகர் வட்டத் வலம் வந்தனவே ப் பத்திரிகையின்
வைத்துக் கூடப்
ரீரங்கம் ரெங்க குப் புதிய எக்ஸிக் ஒரு தமிழறிஞர் தர் ஜிப்பா, கனல்
TgUpLO 3NIJEG EGEDI விட்டுவிடுங்கள்! நாங்கள் மிடத் தயாராக இருக்கிறோம்" தலுக்கு எதிராகச் செய்யப்படும் இது பிரசித்தமானது ஆண்கள் பருமளவிலான பெண்கள்
ஆனாலும் 20 சதவீதமான கள் புகைப்பதையும் தாங்கள்
விரும்புகிறார்களாம். லா உறுப்புகளையும் பாதிக்கிற ருக்கிறது என்றால் அது
வாய், உணவுக் குழாய், ரயீரல், இருதயம் இங்கெல்லாம்
பறக்கும் கண்கள், கழுத்துப் பிடரி வரை முடி, தும்பைப் பூ போன்ற நீண்ட தாடி பார்ப்பதற்கு சாந்தி நிகேதனை விட்டு ரீரங்கத்திற்கு வந்த தாகூர் போலவே இருப் UII.
அவர் ஒரு தமிழ் எழுத்தாளர் என்று பரவலாக உள்ளுரில் பேச்சு அடிபட்டது. ஒரு வசன கவிதையை எழுதிக்கொண்டு அவர் வீட்டிற்குப் போய் இதைப் படித்து நீங்கள் எனக்குக் கவிதை எழுத வருகிறதா? என்று சொல்ல வேண்டும் என்று அவரிடம் பவ்யமாகக் கவிதையை நீட்டினேன்.
அவர் இடதுகை விரல்களால் தாடியை நீவிவிட்டுக்கொண்டே கவிதையைப் படித்துவிட்டு என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தார். மீண்டும் கவிதையின் மீது பார்வை யைப் புதைத்தார்.
கவிதை இதுதான். கடலில் இருந்து கொள்முதல் செய்த தண்ணீரில், மூன்று அங்குல அளவு இன்று - மேகம் பூமிக்கு வழங்கலாம் என்று வருண தேவன் ஆணையிட்டு செய்த கையெழுத்துத்தான். அதோ! அந்த மின்னல் படித்த கவிதையை மடித்து
வைத்துக்கொண்டு அவர் சற்று அதட்டலாக என்னைக் கேட்டார்.
"படவா ராஸ்கல் இது நீ எழு தின கவிதை தானா? நிஜத்தைச் சொல்லணும்."
"சார் சத்தியமா நான் எழுதி னது தான். நீங்க எக்ஸிக்யூடிவ் ஆபீசரா வேலெ பாக்குற பெருமாள் மேல் ஆணை. என்று என் தன் மானம் பிரிட நான் சற்றுத் துடுக்கா G(36), GLJA(360IGI.
"இப்போ என்னை செய்யுறே?" என்று அவர் சிறிது சாந்தமாகக் கேட்க ஆரம்பித்தார்.
"எஸ்.எஸ்.எல்.சி.முடித்துவிட்டு இன்ஸ்டிட்யூட்டில் ஷார்ட்ஹேண்ட், டைப்ரைட்டிங் படிக்கிறேன். இருந் தாலும் புத்தி அதுல போக மாட் டேங்கறது சார் கதை கவி தேன்னு." என்று நான் சொல்லி முடிப்பதற்குள் அவர் என் தோள் வலிக்கும் அளவிற்கு ஓங்கித் தட்டி தமிழ்தான் உனக்கு சோறு போடும். ஆனா அது எப்ப போடும்னு சொல்ல முடியாது நிறுத்தாதே."
அன்று இப்படிச் சொல்லி இந்தப் பூனைக்கு மணி கட்டிய புண்ணிய வான்தான்,
இன்றளவும் தமிழில் புதுக் கவி தையின் தந்தை என்று போற்றப் படும் பெரியவர் திரு.ந.பிச் மூர்த்தி
தொடர்ந்து வரும்.
டிரஸ்லிங் எல்லாம் கே என் மூக்கை மட்டும் சிம்ரன்
நமது உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் இருக்கும் பிரத்தியேக அழகு தனிதான். ஆனாலும் முகத்திலிருக்கும் முக்கின் அழகு இருக்கிறதே அது தனி அழகுதான். பெண்களிடமும் பெண்களை இரசிக்கும் ஆண்களிடமும் கேட்டுப் பாருங்கள், இந்த
இந்த அழகு பார்ப்பதற்கு ரொம்ப ஸ்ராங்காக
மூக்கின் அழகைப் பற்றி
புற்று நோயையும் ஏற்படுத்தக் கயிலைக்குத்தான் உண்டு
தக்குழாய் அடைப்பு, மாரடைப்பு வியாதிக்குக் காரணம்
ஆண்டு காலம் புகைத்தாயிற்று,
iன பயன். பாதிக்கப்பட்டது ானே" என்று யாரும் முடிவு பில்லை. புகைப்பதை கள் உங்களை மட்டும் ரீர்கள் என்று அர்த்தமல்ல,
இருப்பவர்களையும்
இருப்பது போல் தோன்றினாலும் உள்ளுககுள் மிக மிக மென்மையானது லேசாக மூக்கில் ஒரு குத்து விட்டாலே பொல பொலவென்று இரத்தம்
கொட்டத் தொடங்கிவிடும்,
உலகில் இப்போது முக்கை பிளாஸ்டிக் சேர்ஜரி செய்யும் ஆர்வம் அதிகரித்துவிட்டது. ஆண்கள், பெண்கள் ம்த்தியில், நமது முக்கு நமக்குப் பிடிக்காவிட்டால், நாம் விரும்பும் அழகான முக்கின் மாதிரிகளைத் தேர்ந்து எமது மூக்கை அழகுபடுத்திக் கொள்ளலாம், ஓரிரு
i என்றுதான் சொல்ல வேண்டும்.
இலட்சங்களைச் செலவு பண்ணி.
ശ്ല 06-12, 2003

Page 21
LLLLLLLLLLLLLLLLLLLLLLL LLKzLz L S YS L LLLL LLLLLLLLD ---- 团圆圆回匣
படித்துச் சுவைத்தவற்றில் சிவற்றை உங்கள் சிந்தனைக்காக
படுக்கையில் புரண்டு
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத் ையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நீலாம்பரன். தூக்கம்
() சிந்தித்துப் பார்க்க
தலையணையில் ை குத்தினான். தேவை அவன் எண்ணியிருந் திரும்பத் திரும்ப வர்
O
மதக் கோட்பாட்டில் நான் நம்பிக்கை வைப்பதில்லை. ஆனால் இது மத நம்பிக்கையின் யுகம் எத்தனையோ மதக் கோட்பாடுகள் காணப்படு கின்றன. தற்பாதுகாப்புக்காக ஒருவர் தனக்கெனவும் ஒரு கோட்பாட்டை
நான் நம்புவது
திக்குமுக்காட வைத் "சே என்ன இது" எ பட்டவனாக எழுந்து
உட்கார்ந்துகொண்ட
D
எப்போதும் இரவில் போகும்போது, மாை
உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. சாதி, சமயக் கொடுமைகளால் ஏற்பட்ட வெற்றி தோ
B
துண்டாடப்பட்ட உலகில், அறியாமை அரசோச்ச ஆள வேண்டிய
TGODSTILL GÓNGO)6ITULITTL யோசனைகளுமே அ
விஞ்ஞானம் அடிமைச் சேவகம் புரிகிறது. சாந்தம், சகிப்புத் தன்மை, அலைக்கழித்திருக்கி இரக்கம்-உண்மையில் இவை முக்கியம்தான். மனித இனம் சீரழிந்து இது என்ன புதிதாய்
போகாமல் காப்பதற்குக் காலதாமதமின்றி இவை முன்தளத்துக்கு
"பெண்" என்ற வார்த் ஒரு கிசுகிசுப்பை, சி.
வரவேண்டுமெனினும் இப்போதைக்கு இவை மட்டும் போதா இராணுவ உருவாக்கிக்கொண்டி
பாதரட்சையின் கீழ் மிதிபட்டுத் துவைந்து போன மலரை விட இவை செயல் வலுக் கொண்டனவல்ல. இவை கடினமுறல் வேண்டும் இதனால் இவை முரட்டுட்தனம் கொண்டாலுஞ் சரி, மத நம்பிக்கையென்பது
எண்ணும்போதெல்லா உன்மத்தனாக்கும் ெ வரிசையாக வந்து ே புன்னகைத்த இதழ்க
விறைக்கச் செய்யும் ஒரு போக்காகவே - மனதுக்குரிய ஒரு வகை Fo அவன் முை
கஞ்சிப் பசையாகவே - எனக்குப் படுகிறது.
எப்போதோ திறந்து இப்போதும் அவன் இ
ஆங்கில நாவலாசிரியர் ஈ.எம்.பொஸ்ட்டர்( 1939) தோண்டுவதை உண மற்றுக் கருத்தின் மதிப்பு என்னும் நூலில் இருந்து நான் எழுந்து L L L L L L L L L L L L L L LSLLLLL LL LLL LLL LLLS TTTTTT TTTTT S
தமிழ் மக்கள் அனைவரும் கருத் தொற்றுமையோடு பொங்குதமிழ் எழுச் சியைக் காண்பிக்கும்போது சில துரோகி கள் அதை எதிர்த்தும் துண்டுப் பிரசுரங் கள் விநியோகிக்கிறார்களே?
-சிபேரின்பன், கந்தளாய் - 0
ஒரு பொருள்பற்றி எல்லாத்தரப்புகளி
லும் கருத்தொற்றுமை ஏற்படும்போது
பாசிசம் சமூகத்தில் கால்பதிக்கிறது. உங்
களையறியாமல் அதையே நீங்களும்
வரவேற்கும்படி செய்யப்படுகிறீர்கள்
பெண்களிடம் வயதைக் கேட்டால் ஏன் கோபம் வருகிறது?
-கஅஜந்தகுமார், அக்கரைப்பற்று - 07 அவர்கள் மறக்க விரும்புவதை ஞாப கப்படுத்தினால்
$(Uଖ} இளந்தலைமுறையினர் பாஷன் என்று சொல்லி காலத்துக்கொரு கோலம் கொள்கிறார்களே, அந்த அலங்கோலங் களைப் பற்றி.
-கதிரவேலு தர்ஷன், கல்கிசை ஒஸ்கார் வைல்ட் சொன்னது இது "பாஷன் என்பது சகிக்க முடியாத அளவுக்கு அசிங்கமானது அதனால்தான் ஆறு மாதத்துக்கொரு முறை அதை மாற்ற வேண்டியிருக்கிறது."
மனித உடலின் முக்கியமான வேலை மூளையைத் தாங்கிச் செல் வதுதான் என்று சொல்கிறார்கள் அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? -மு.புனிதன், கோணக்கலை சிலர் உடம்புக்கு அவ்வளவு சிரம மொன்றுமில்லை என்பதை நினைக்கப் பொறாமையாக இருக்கிறது?
ÈC) சமீபத்தில் வந்த தமிழ்ப் படங்களில் இரசித்த படம்
-பெ.கோகிலன், மேல்ட் சகலகலாவல்லவ ஹீரோக்களின் தாம் தூம் தகிடு தித்தங்களால்" கதி கலங்கிப் போயிருந்த வேளையில் தாதா அட்டகாசங்களை விலக்கி சாதா கதை யுடன் வந்திருக்கும் பார்த்திபன் கனவு ருசித்தது இரண்டு வேடங்களையும் வித்தி யாசப்படுத்திய நடிப்பில் "இதோடா, பொம் பளை கமல்ஹாசன்" என்று வியக்க வைத்த சினேகாவுக்கும், ஒரே பாடலில் தமிழ்ப்படக் காதல்பாட்டுக்களின் பல்வேறு காலகட்டங்களையும் பார்த்து இரசிக்க வைத்த இயக்குநர், இசையமைப்பாளர் நடன இயக்குநர் ஆகியோருக்கும் சபாஷ் �0%}}
முதலில் மெல்ல மெல்லச் சர்வ தேசத்தின் கருத்தை நம் சார்பாகத் திருப்புவதும், அந்த வளர்ச்சிப் போக்கின் இறுதிக் கட்டங்களில் அரசியல் சாசனத் திருத்தங்களை நிறைவேற்றச் செய்வதும் தானே சண்டையைத் தவிர்த்த ஒரு சமா தானத் தீர்வைக் கொண்டுவருவதற்கான உபாயமாக இருக்க முடியும்? இதை ஏன் யாரும் வற்புறுத்திச் சொல்ல முடியர் மலிருக்கிறார்கள்?
-தமிழ் மகன், யாழ்ப்பாணம் நம்மைப் போலவேதான் எல்லோருக் தம் உயிர்ப் பயம்தானோ என்னவோ!
goglobal) 06:12, 2003
இது மனதைப் பிறான இதயத்தினுள்ளிருந்து fijLUTI N அழைத்துக்கொண்டி பெண் எப்படித் திடீெ முக்கிய வஸ்துவாகி பெண் என்ற மாயக்
மென்மை இடுக்குகள் இரகசியமாய் வந்து
நிறைந்துகொண்டது? தலையைக் கைகளா பிடித்துக்கொண்டு மீ விளிம்பில் வந்தமர்ந்:
ரவி காதலைப் பற்றிய கவிதை வரி களில் உங்களுக்குப் பிடித்த வரிகள்
-மனோகோபாலன், ஹப்புத்தளை. காதலின் குணத்தை முழுவதுமாக அடக்கி பாரதிதாசன் தந்த இருவரிகள் "காதல் அடைதல் உயிரியற்கை அது கட்டுக்குள் அடங்கிவிடும்தன்மையதோ" உயிரை உறிஞ்சும்
Galé) கதறத் துரத்திக் கொ வலியுண்டாக்கித் துடி வதைக்கும் வளைவு தனிமை மனசைக் க வழியவிடும் நளின கரைந்துகொண்டிருக் நடுங்கும்படியாக என்
காதலர்களிடையே பொய் சகஜ மாகப் புழங்குவது ஏன்?
பாஜனார்த்தனி பெரியகல்லாறு - 0
அவர்கள் மெய் மறந்து காதலிப்ப
தால,
இ03, நடந்து வந்த பாதையை ஏன் bring திரும்பிப் பார்க்க வேண்டும்? LP55TGT.
-ஏவசீகரன் கொழும்பு - 1 - அழகான பெண்களுட S S S S S S வித் துடிக்கிறது இற்றைக்கு 13 வருடங்களுக்கு முன் அவாவத துடிக இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப் LIGOL 60LE ருப்பி பற்றியே பேசுகிறார்க Չlg|Ակությ05T5Ա புலிகளுடன் ರಾಹ BIsluré16606n 6°alis கோர்த்துக்கொள்கிறார் சி" தவிர : அதிகப்படு மதாக இரு தரப்பினரும் 'ñ நெருக்கடிகளிலிருந்து மீள்வதற் 96 listas GGTTGÓGEGNYITOT, LÉ காக சுமார் ஒரு வருட காலம் பேச்சுவார்த் (540 தையில் ஈடுபடுகிறார்கள் விருந்துபசரிப் இவனால் அழகான பினாலும், கொள்கைக்காகப் போராடும் விழிகளைக் கூடத் த தீரர்கள் நீங்கள்" என்று பேசியும் புலி ஸ்பரிசிக்க முடியாத களைக் குளிரவைக்கிறார் பிரேமதாச சங்கோஜம்.பெண்ணி அவர்கள் கேட்ட ஆயுதத் தொகுதி in
உடல் குலுங்கப் படு
ரீகாந்த்சிநேகா
பார்த்திபன்
களையும் முல்லைத்தீவுக் காட்டுக்கே கொண்டு சென்று கொடுக்கிறார். "எப்படியாவது புலிகளை ஜனநாயக வழிக்குக் கொண்டுவந்துவிட்டால் இந்தியப் படை, ஜேவிபி, அத்துலத் முதலி காமினி திசாநாயக்கா போன்ற நெருக்கடிகளிலிருந்து தன்னையும் தனதரசையும் மீட்டுவிடலாம்" என்று அவர் நினைக்கிறார் விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி என்ற பெயரில் புலிகளின் அரசியல் கட்சியையும் பதிவு செய்யும்படி செய்துவிடுகிறார். "இந்தியப் படையை வெளியேறச் சொல்லிப்
 
 
 
 
 
 
 
 
 
 

முஷ்டியால் ல்லாதவை என்று
5 LIGA) GIGANTIGAOTTE AGG
து அவனைத்
டுக்கப்
விளையாட்டில் ல்விகளும், டைப் பற்றிய
66 றன. இப்போது GLIGita, Girl
தையே மனசுக்குள் SÍTÉIGODLJI
ருந்தது. LD 96.60601 பண்ணுடல்கள் LIITLISIGOT. ள் தீக்குச்சி ளக்குள் எறிந்தன. முடிய இமைகள் தயத்தைத் T55TGT. அறைக்குள்ளேயே நடந்தான். யார் ன்டும் குரலில்
ப்பது
ரன்று உலகின் GLITT GOTTIGI?
கனவு, மனசின் ல் எல்லாம் எப்படி
ல் அழுத்திப் ண்டும் படுக்கை நான் நீலாம்பரன் உதடுகள், கதறக் ல்லும் கண்கள், க்கத் துடிக்க நெளிவுகள், fåd, ogngå
சைவுகள், இதயம் கிறதோ என்று ன ஏக்கம் இது. க்கையில் குப்புற
GAGOGÓ6M) TLD GEL3
மனம் இருந்தும் 96.1985 (5. b QUSig96IL. ள் துணிச்சலான க்கிறார்கள். அவன் த்தும் அதிசூர க்கிறார்கள்
ALIGNS BEGIM63 El BGOSIEGITTG)
ன் அருகாமை
இவனைப் பதற வைக்கிறது. அவர்கள் தன்னைப் பார்க்கிறார்கள் என்று கருதிக்கொள்வதில் போதை இருந்தாலும், அவர்களைப் பதிலுக்கு ஏறிட முடியாத பரிதாபகரமான கோழைகள் இவன் கண்கள் ஏகாந்தமான இரவுப் பொழுதுகளோ இவனைப் புரட்டி எடுக்கின்றன. யாரோ ஒருத்தியை மனசுக்குள் பொத்தி வைத்து இரகசிய பூஜை செய்யும் வேட்கை நீலாம்பரனுக்கு
குற்றவுணர்வை மிஞ்ச வைக்கிறது. எங்கோ தனக்காகவே பிறவியெடுத்து,
தனக்காகவே பிறவியெடுத்து தனக்காகவே செழிப்படைந்திருக்கும் அழகிய மெல்லுடலை மேலும் அழகிய ஆடைகளுக்குள் பாதுகாத்து, ஈரக் கூந்தலை வாரி விரித்துவிட்டு QuTLLC, D 5G56ssò FTGSUGOLILLub, கண்களில் உயிரையும் தேக்கி தனக்கெனவே காத்திருக்கும் அந்த எவளோ ஒருத்தியை மனம் இறைஞ்சியது. அவள் ஏன் இன்னும் தன்னைச் சந்திக்கவில்லை? ஒரு வேளை சந்திக்க நேர்ந்துவிட்டால் நேரில் எதிர்கொள்வது எப்படி என்ற மலைப்பு. அவளைத்
56 GOTTGÖ 856 (UpiguuDITI? STGÖTAD BRUL இரக்கம் மேலிட்டது. அவனது நண்பர்கள் சொல்கின்ற சாகசங்களைப் போல எந்தப் பெண்ணையும் கவர நீலாம்பரனால் முடியவில்லை.
அதற்கான முயற்சியில் இறங்கும்
பிரேமதாச வலியுறுத்த வேண்டும்" என்று புலிகள் கேட்டுக்கொள் கிறார்கள் 1990 மார்ச்சில் இந்தியப் படை வெளியேறுகிறது. இருதரப்பும் ஆசுவாசப்பட்டுக்கொள்கிறார்கள் புலிகள் வடக்கு
கிழக்கு நிர்வாகத்தைக் கேட்கிறார்கள் பிரேமதாச ஆகட்டும்
என்கிறார். பேச்சு தொடர்கிறது. ஆறாவது திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும்" என்கிறார்கள் புலிகள் அதற்குப் பாரா ளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை புலிகள் அதைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று எதிர்பார்க்கிறார் பிரேமதாச புலிகள் விரும்பும் அதிகாரங்களை மாகாண சபை அமைப்பின் மூலமே தந்துவிட முடியும்" என்று பேச்சைத் தொடரப்பகிரத முயற்சி செய்கிறார் தொடர்பாளரான அமைச்சர்
ஏ.ஸி.எஸ்.ஹமீட்
புலிகள் இரண்டாம் கட்ட ஈழப்போரை ஆரம்பிக்கிறார்கள்
"எங்களுக்குப் போர்தான் வேண்டும் அது தவிர்க்க முடியாதது. அதை வீர்முடன் தொடர்வோம்" என்பதாக அங் காங்கே தமிழ் மக்களின் எழுச்சி ஊர்வலங்களும், பத்திரிகை களும் சொல்லத் தொடங்குகின்றன.
7 இறந்தவர்களைப் பற்றி எல்லோரும் புகழ்ச்சியாகவே
பேசுவது ஏன்?
-பெ.விக்னேஸ்வரன், ஹட்டன்
தொந்தரவு தர இனி அவர் வரவே போவதில்லை என்ற
ஆசுவாசத்தில்தான்
வோல்டேருக்கு கொஞ்சம்கூடப் பிடிக்காத எதிரியாகவே நடந்துகொண்ட நபர் ஒருவர் இறந்துவிட்டார் என்று யாரோ வந்து அவருக்குச் சொன்னார்கள் வோல்டேர் உடனே மிக நெகிழ்வோடு சொன்னார்: "அவரைப் போல நல்ல மனிதரைப் பார்க்க முடியாது மிகவும் பெருந்தன்மையானவர் நம்மிடையே கருத்து வேறுபாடு இருந்தபோதிலும் மிக்க பண்பாகவே நடந்துகொண்டார்" என்றெல்லாம் குறிப்பிட்டுவிட்டு கடைசி
துணிவு. ஏன் கண்களைப் பார்த்துப் CELJEFö, erinL. ESIGNIIGOTIT GÒ QUpọULITgl. ஆனால் இரகசியமாய், கண்ணுக்குரியவர்கள் அறியாமல் அவன் அறிந்திருந்த அந்தக் கண்கள் பலவும், இப்படித் தனிமையான பொழுதுகளிலெல்லாம் மீண்டும் மீண்டு Guybgi GAIGÓNGQULUGSä5bLilig (Sjög இம்சித்தன. புத்தகங்களிலும் பின் கனவுகளிலும் புகுந்து அவனை உலுப்ப ஆரம்பித்துவிட்ட பாலுணர்ச்சியை வேண்டாமென்றாலும் விலக்க முடியவில்லை, இனம் காண முடியாத ஏக்கமாக அடிமனதில் கிடந்து புரள்கிறது. அவன் வளர்ந்த முறையோ LIITISOTC6 LIGILb 66õi குற்றவுணர்வை உண்டாக்கி வைத்திருந்தது.
ஆனாலும் பாவத்தின் மீதான தீராத
D
(366).
பெண் சுகம் என்பதே தன்னால் எட்ட முடியாத ஒரு இருட்குகைக்குள் அடைத்து வைத்திருக்கும் ஒரு மாயச் சிமிழாய் உணர்ந்தான்.
"சே என்ன நரகம் இது என்று சலித்துக்கொண்டபடி எழுந்து உட்கார்ந்தான்
வெளியில் பெய்யும் பனியின் சீதளம் அவனுடலில் ஈட்டிகளை வீசியது. அதை
விடக் கொடிய ஈட்டிகளை அவன் சிந்தை வீசியது. உடலைச்
சல்லடையாக்கி நைந்து போகச் செய்யும் ஈட்டிகள்
இரண்டு கொம்பன் யானைகள் எதிரெதிரே இழுத்துக்கொண்டிருக்கும் தேய்ந்த புரிகளையுடைய பழங்கயிறு இற்று அறுந்துகொண்டிருப்பது போல வருந்தித் துடிக்கும் தன் உடம்பைப் பார்த்தான் நீலாம்பரன்,"அந்தத் தேய்புரிப் பழங்கயிறு போல அழிய வேண்டியதுதானா? இது என்ன இந்த இளமையின் கொடுமை' என்று நொந்தான். சிறிதுநனி விரையல் என்னும் ஆயிடை ஒளிறு ஏந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய Bgustus) Upriesshops(BUITG) விவது கொல் என் HillstäßlII 2) LüßU.
(நற்றிணை 284 81)
யாக, நான் சொன்னதெல்லாம் உண்மை யிலேயே அவர் இறந்துவிட்டார் என்றால் தான் பொருந்தும் ஒரு வேளை அவர் உயிரோடிருந்தால், அவரைப்பற்றிச் சொன்னதையெல்லாம் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்" என்றார்.
iO3, ரவி "இத்துனூண்டு" "இங்கிலிசு" உங்கள் இஷ்டம் எது?
-எஸ்ராஜ்குமார் பூந்தோட்டம் தருபவரின் இஷ்டம் எதுவானாலும்
$ONo}} சிந்தியா, நான் விரைவில் வெளி நாடு செல்லவுள்ளேன். எனக்குத் தாங் கள் கூறும் அறிவுரை என்ன?
-எஸ்.எச்எம்றியாஸ், கல்முனை - 03 திரவியம் தேடுக, திரும்பியும் வருக!
$0; } நிலமை, நிலைமை இரண்டு மாதிரி யும் பத்திரிகைகளில் வருகிறது எது சரி? -எஸ்கதாஷ் பூண்டுலோயா நிலைமை
$0; } ரவி உங்கள் பார்வையில் நல்ல மனிதர் LITs?
-ஷர்மிளா பர்ட் கலேவெல, தன்னைக் குறித்தும் சிரிக்கத் தெரிந்த எல்லோரும்
$ONo}}

Page 22
அரசியல்வாதியாவிறர் டேமினேட்டர்
இந்தியாவைப் போலவே இப்போது அமெரிக்க நடிகர்களுக்கு அரசியல் ஆசை தொற்றிக்கொண்டது போல் தெரிகிறது.
ஹொலிவுட் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் ஆர்னோல்ட் ஸ்வானகர் இவரது டேமினேட்டர் திரைப்படத் தொடர் மிகவும் பிரபலமானது 955 Gorton GTL flat 3
வது பகுதியான ரைஸ் ஒப் GLDGigar (Rise of The Mochines
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை-மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி தனதாக்கிக் கொண்டது. முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
கிங்ஸ்டனில் நடந்த இரண்டாவது போட்டியில் முதல் இனிங்ஸில் இலங்கை அணி 208
மைதானத்திலிருந்து
விக்குத் தாவும்
Fí6135s áñáGas. போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுபவர்கள் இடைநடுவில் குற்றச்சாட்டுகளின் பேரில் விலக்கப்படுபவர்கள் எல்லோருக்கும் புகலிடம் வழங்க தொலைக்காட்சி நிறுவனங்கள் காத்திருக்கின்றன.
கடந்த உலகக் ქვეუწiნუტ VI போட்டியின்போது ஊக்க மருந்து பாவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு ஒரு வருட காலப் போட்டித் தடைக்கு உள்ளாகியிருக்கும் அவுஸ்திரேலிய அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஷேன் வோன் ரி.வி. வர்ணனையாளராக
(B6Si6O)6NO GNEFJUL போகிறார். SAMT ! (მყინენტ 9
அவுஸ்திரேலிய தொலைக்காட்சி
அடுத்து வரும் அவுஸ்திரேலியா பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டித் தொடரில் ஷேன்வோன் 6lIgói5,068 i limicrirí
இவரை அழைத்திருக்கிறது.
தற்போது ஹொலிவூட்டில் திரைக்கு வந்துள்ளது.
இந்தப் படத்தின் நாயகன் ஆர்னோல்டின் வாழ்வோடு தொடர்புடைய மற்றொரு முக்கிய நிகழ்வும் அரங்கேறுகிறது.
இவர் அமெரிக்க அரசியலில் தடாலடியாகப் புகுந்து விளையாடத் திட்டமிட்டிருக்கிறார்.
விரைவில் நடக்கவிருக்கும் கலிபோர்னியா மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆர்னோல்ட் ரிபப்லிகன் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளார்.
செனட்சபை உறுப்பினரான எட்வட்எம் கெனடியின் உறவுப் பெண் ஒருவரைத்தான் ஆர்னோல்ட் திருமணம் செய்திருக்கிறார்.
ஆனால் தமது உறவினர் என்றாலும் தேர்தலில் அவருக்கு ஆதரவளிக்கப்போவதில்லை எனக் கூறுகிறார் எட்வட் கெனடி ஆர்னோல்ட் எத்தனை திறமையான நடிகர் என்றாலும் அரசியல் செயற்பாடுகள் இவரைப் போன்றவர்களை மையமாக வைத்து நடப்பதில்லை என்று சொல்கிறார் கெனடி
GALI வீதியில் காலத் Goof 60) தொங்க் இந்த
ஓட்டங்களு குமார் சா பெற்றார். (LP56)T6ll ஓட்டங்கை ീൺബ கொடுத்து கைப்பற்றி இனிங்ஸில் SIGLITLL செயலிழந் gag) Ghai, அணி இழ ராம்நே பிரெய்ன் விக்கெட்டு குவித்தார்:
(UD60TO இலக்கை தீவுகள் அ
O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. பணியாற்றுவார். இதற்கெனப் பல இலட்சம் டொலர் பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கிறது. அவுஸ்திரேலியா சென்றுள்ள பங்களாதேஷ் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது.
မျိုးကြီးပြီ” ” ရုရှ်း || ஜாம்பவான்களான அவுஸ்திரேலியாவுடன் பங்களாதேஷை மோத விட்டதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டிகளின் ரெக்கோட்களைக் கேலிக்குள்ளாக்கிவிட்டதாக முன்னாள் அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் டெனிஸ் லில்லி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் ஐசிசி தலைவர்களைப் பணத்தாசை பிடித்த கும்பல் என்று வர்ணித்திருக்கும் ரிச்சட் லில்லி தோல்வியைத் தவிர வேறெதனையும் அறியாத பங்களாதேஷ் அணியுடன் அவுஸ்திரேலியாவை மோத விடுவதன் மூலம் தொலைக்காட்சி ஒளிபரப்புகளின் ஊடாகப் பணம் சம்பாதிப்பதைத் தவிர வேறெதனையும் சாதிக்க முடியாதென்று கூறியிருக்கிறார் 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 18 போட்டிகளில் பங்களாதேஷ் தோல்வி அடைந்திருக்கிறது. ஒரு போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டதால் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. அவஸ்திரேலியா கிரிக்கெட்டைப் பற்றித்தான் தெரியுமே
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்ற குழந்தைகளையே வீசிவிட்டுப் போகும் இந்தக் நில் தனது செல்லப் பிரா நெஞ்சோடு சேர்த்து விட்டுக்கொண்டு போகிறார் அமெரிக்க இளைஞர்.
க்கு ஆட்டமிழந்தது. இதில் கக்கார 75 ஓட்டங்களைப் மேற்கிந்திய தீவுகள் அணி
இனிங்ஸில் 191 |ளப் பெற்றது. பிரபாத் 64 ஓட்டங்களைக் 5 விக்கெட்டுக்களைக் னார். இரண்டாவது
இலங்கை அணியின் வீரர்கள் மீண்டும் தனர். 191 ஓட்டங்களுக்கு கெட்டுகளையும் இலங்கை ந்தது. ரஷ் ஷர்வானும் (82) லாராவும் (80 3வது க்காக 161 ஓட்டங்களைக் 56T. விக்கெட் இழப்பிற்கு தனது இந்த அவுஸ்திரேலிய மலையேறும் குழுவினருக்கு அடைந்தது மேற்கிந்திய ஒரு அட-காமி ஆவி மற்று இக்" If it |ணி உயரமான பாறையில் தொங்கிக்கொண்டே ஒரு வேளை === == == == உணவருந்தவேண்டும் என்பது இவர்களது பல நாள்
கனவு கயிற்றில் தொங்கிக்கொண்டே மலையின் நடுப்பகுதியில் அமர்ந்து வைன் அருந்தி உண்டு களித்தார்கள். இது வெறுமனே ஜாலிக்காக மட்டும் செய்த காரியம் அல்ல. சிறுவர் நலன்புரிச் சேவையொன்றிற்கு
நிதி சேர்க்க எடுத்த நல்ல முயற்சிதான். O உதைபந்தாட்டப் போட்டி நடந்துகொண்டி ருக்கும் சமயம் மைதா னத்தில் ஆடிக்கொண்டி ருந்த வீரர் திடீரென விழுந்து மாரடைப்பினால் உயிரிழப்பாரானால் சக வீரர்களதும் பார்வையாளர்களதும் மனநிலை எப்படி இருக்கும்? பிரான்ஸ் உதைபந்தாட்ட இரசிகர்களுக்கு இப்படியான ஒரு வித்தியாசமான மனநிலைக்கு முகம் கொடுக்கும் சந்தர்ப்பம் கடந்த வாரம் ஏற்பட்டது.
கொன் பெடரேசன் கப் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் கெமரூன் கொலம்பியா நாட்டு அணிகளுக் கிடையிலான போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது போட்டியின் 72வது நிமிடம் கெமரூன் அணியின் மாக் விவியன் என்ற வீரர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மைதானத்தில் அப்படியே விழுந்தார். சில செக்கன்கள் வரை நடுவருக்குக் கூட என்ன நடந்தது என்பதைக் கிரகிக்க முடியவில்லை. மாக் விவியனால் பேச முடியவில்லை. கடும் வலி காரணமாகக் கண்கள் சொருகியிருந்தன. அவசரமாகச் சிகிச்சை அளிக்கப்பட் டது. மருத்துவர்களின் 45 நிமிடப் போராட்டத்திற்குப் பின்னர் இந்த வீரரின் உயிர் பிரிந்தது.
"எனது கணவர் மைதானத்தில் வீழ்ந்தபோது இறந்து விடுவார் என்று நான் கொஞ்சமும் நினைக்கவில்லை. சற்று நேரத்தில் சரியாகிவிடும் என்றுதான் கருதினேன். ஆனால் சோகம் நிகழ்ந்துவிட்டது" என்று கண்ணிருடன் கூறுகிறார் விவியனின் மனைவி,
அணி வெற்றி பெற்றது. போட்டியின் முடிவில் அவ் அணி வீரர்கள் மைதானத்தின் ஓரங்களில் ஆங் காங்கே அழுவதைக் காணக் கூடிய தாக இருந்தது. இப்படிப் போட்டியின் இடைநடுவில் ஒரு வீரர் உயிர் பிரான்ஸ்டன் இறுதிப் போட்டி இழப்பது மிகவும் அரிதாக நடக்கும் சம்பவம் யில் ஆடுவதை கெமருன் நிரா
இந்த கெமரூன் நாட்டு வீரர் அங்கே மிகவும் பிரபல்ய என்று எதிர்பார்க்கப் மானவர் எவ்வாறாயினும் இந்தப் போட்டியில் மெருன் படுகிறது.
DGDI
வே ശ്ല 06:12, 2003

Page 23
நொஸ்ரடாமஸ் பல நாடுகளைப் பும் தன்னைச் சார்ந்தவர்கள் பற்றி அறிந்து கூறும் அற்புத ஆற்றல் டந்தவராயினும் அவர் ஒரு மனிதர் வே பூமியில் பிறந்த ஒவ்வொரு
பைங்களையும் சுக துக்கங்களை அநுபவித்தார் என்பதை மறுப்ப கில்லை. இவர் சில சந்தர்ப்பங் ல் நோய்வாய்ப்பட்டுள்ளார். 1566ம் ண்டு ஜூன் மாதம் அவர் படுக்கை விழுந்தார். ஜூலை முதலாம் திகதி ன்று அவர் வாழ்ந்து வந்த ஊரின் குருவை அழைத்து, தான் அடுத்த உதயத்தைக் காண உயிருடன் ருக்கப்போவதில்லை என உறுதியா கூறி, தனக்கு அவஸ்தை பூசுதல் விக்கும்படி கேட்டுக்கொண்டார். ருவானவர் அவ்வாறு பூசுதல் எடுத்த பின்னர் அமைதியாக உறங் போனார். அன்று நள்ளிரவில் அமை
க அவர் உயிர் பிரிந்தது. இத்தனை சான்றுகள் தந்ததன் பின் வாசகர்களுக்கு எழும் ஐயம் நீங்கி ருக்கும் என்ற நம்பிக்கையுடன் கட்டு
யைத் தொடர்கிறோம்.
இந்திய உபகண்டத்திலிருந்து ஸ்தான் பிரிந்ததைப் பற்றியும் இரு வித்தனி மாநிலங்களாக ஒன்றுடன் றொன்று தரைமார்க்கமான தொடர்பு மில்லாதிருந்த அவ்விரு மாநிலங் தங்களுக்கிடையிலான அரசியல் டர்புகளையும் பிரித்துக்கொண்ட ாற்றையும் ஏற்கனவே இத் தொட
எடுத்துக் கூறியிருந்தோம். இந்தியப் பிரதமராக அமரர் இந்திரா நதி இருந்தபோது அவருடைய பருதவியினால் கிழக்குப் பாகிஸ்தான், பகளாதேசம் என்ற பெயரில் தனி ாடகத் தோற்றமெடுத்த வரலாற்றை பார்த்தோம். இப்பொழுது பங்களா நாம் உருவாவதற்கு உறுதுணையாக விருந்த காரணங்களை நொஸ்ரடாமஸ் கூறலின் அடிப்படையில் பந்து பார்ப்போம். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் நாடாகப் பிரிவதற்கு முன்னால், வட தியாவில் வாழ்ந்த பெரும் புலவர் பால் என்பவர் தன்னுடைய கற்பனை பாகிஸ்தான் என்றொரு நாட்டைக் டார். அப் புலவர் பெருமானின் ாவை முகம்மதலி ஜின்னா அவர்கள் ாக்கினார். மகாத்மா காந்தி இந் தேசத்தின் தந்தை எனப் போற்றப் வது போல் முகம்மதலி ஜின்னாவை தானின் தந்தை என்று அந்நாட்டு
ஏற்றிப் போற்றுகின்றனர். மேற்கும் கிழக்குமாக இரு தனிப்
二ー 2
தரும் அநுபவிக்க வேண்டிய இன்ப
பிரதேசங்களாக விளங்கிய பாகிஸ்தா னில் அரசியல் நெருக்கடிகள் அவ்வப்
போது தோன்றலாயிற்று, மேற்குப்
பாகிஸ்தான் மக்கள் தாங்கள் கிழக்குப் பாகிஸ்தான் மக்களை விட உயர்ந்தவர் கள் என்ற இறுமாப்புடன் நடக்கத் தலைப்பட்டனர். மக்களின் எண்ணங் களைப் பிரதிபலிப்பது போல் மேற்குப் பாகிஸ்தான் அரசியல் தலைவர்களும் கிழக்குப் பாகிஸ்தான் மக்களை இரண் டாந்தரப் பிரஜைகள் என்ற அடிப்படை யில் நோக்கத் தலைப்பட்டனர்.
கிழக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த ஷேக் முஜிபுர் ரஹ்மான் மக்களிடம் அதிக செல்வாக்குப் பெற்ற அரசியல் வாதியாகத் திகழ்ந்தார். கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் சுயநிர்ணய உரிமை பெறத் தகுதி உடையவர்களே என்ற கருத்தை வலியுறுத்துவதற்காக 1949ம் ஆண்டு "அவாமி லீக் என்ற அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார். மேற்குப் பாகிஸ்தானில் கராச்சி நகரில் இருந்த பாராளுமன்றத்தில் அவாமி லீக் கட்சியால் தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதிநிதியாக முஜிபுர் ரஹ்மான் இருந்து வந்தார். கிழக்குப் பாகிஸ்தா
னில் மக்களுக்கு மறுக்கப்பட்டு வந்த உரிமைகளைப் பற்றியெல்லாம் பாராளு மன்றத்தில் சான்றுகளோடு விளக்கினார். எனினும் மேற்குப் பாகிஸ்தானிய அரசியல்வாதிகள் பாராமுகமாகவே இருந்தனர்.
நாளாவட்டத்தில் கிழக்குப் பாகிஸ் தான் மக்கள் தமது உரிமைகளைக் கோரிக் கிளர்ந்தெழுந்து அமைதி வழி யில் போராடி வந்தனர். முஜிபுர் ரஹ்மா னின் அவாமி லீக் கட்சியும் வளர்ந்தது. 1970 ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மேற்குப்
ராஜகுமாரன்
பாகிஸ்தானைச் சேர்ந்த எந்த ஒரு கட்சி யாலும் அதிகளவு பெரும்பான்மை வாக் குகளைப் பெற முடியவில்லை. கிழக்குப் பாகிஸ்தானில் முஜிபுர் ரஹற்மானின் அவாமி லீக் மிகப் பெரும்பான்மை வாக்கு களைப் பெற்று பாகிஸ்தான் ஆட்சியை அமைக்கும் நிலையை அடைந்தது.
மேற்குப் பாகிஸ்தானிய அரசியல் வாதிகள் எவரும் கிழக்குப் பாகிஸ்தா னைச் சேர்ந்த ஒருவர் பிரதம மந்திரி யாக வருவதற்கு ஒப்புதல் அளிக்க முன் வரவில்லை. ஜனநாயக முறைப்படியான முடிவினை ஏற்காமல் தட்டிக்கழித்தமை யினால் கிழக்கில் முஜிபுர் ரஹ்மானின்
மிதுனம் :
קהחף
களில் இறங்கினர்.
மேற்குப் பாகிஸ் 6ÓSITTEJBALL SNYGÓLÓlaBIT தானப் பேச்சுவார்த்ை புர் ரஹ்மானை கரா ழைத்து அவரைச்
தங்கள் தலை டைத்ததைக் கேள் பாகிஸ்தானிய மக்க தனர், சட்டம் ஒழு குலைந்து போயிற்று தான் கிழக்குப் அடக்கி ஒடுக்குவதற்: யைக் கிழக்குக்கு
சட்டம், ஒழுங்கி வதற்கென அனுப்பி கூறப்பட்ட படையினர் தானியர்களைக் கெ இதனைத் தொடர்ந்து தானிலிருந்து பல் குடிபெயர்ந்த அகதி ம மேற்கு வங்காளத்துச் நாளுக்கு நாள் இந்தியாவுக்குள் ஊ
சீர் செய்யும் சாக்கில் இந்திராகாந்தி இந் கிழக்குப் பாகிஸ்தா னைப் பேணும் ெ வைத்தார். இந்தியப் பாகிஸ்தான் விடுதை இணைந்து மேற்குப் களுடன் சண்டையிட் 1971ம் ஆண்டின் தான் படைகள் ே பாகிஸ்தான் இராணு திய லெப் ஜெனரல் டாக்காவில் சரணை 1972ம் ஆண்டு ரஹற்மான் சிறையிலி செய்யப்பட்டார், கிழ பங்களாதேஷ என்ற நாடாகப் பிரகடனப்படு அரசியல் யாப்பு முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதியாகப் பத ஷேக் முஜிபுர் ர காலத்தில் பங்களா இடம்பெற்ற ஊழல்க திர வீரர் உயிர் து இராணுவத்தினர் புரட் UŞADLDIT60)60TULqLD 986) உறுப்பினர்கள் பல கொன்றனர்.
நொஸ்ரடாமஸ் பெறுவதற்கு நான் களுக்கு முன்னரே த தியின் 52வது நான்கு பின்வருமாறு கூறியு "முற்றுகையிடப்பட்ட
பெண்களும் சுவரோ (BLD எதிரிகளின் தலைவ
படைகளுக்கு எதிரா
சின்னாபின்னப்பட்டு சாம்பராகவும் துரத் (பிரமிப்பு
(மிருகரிடத்துப் பின் னரை திருவாதிரை, புனர்பூசத்து முன் முக் கால்) மனக்குறைநீங்கும் தொழில் pultál, Guricumi 2 56ú, alsi தொல்லை, உத்தியோகச் சிக்கல் மேலதிகாரிகள் கெடுபிடி மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள்: வெள்ளி
(மகம், பூரம், உத்தரத்து ( முதற்கால்) தொழில் \
கஷ்டம் பலவித சிரமம்
வெளியிட வாழ்க்கை ligig)allaíoIIIoil dóig,000, 9 550IIIII நன்மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி சிறப்பு பரீட்சைகளில் வெற்றி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
அதிர்ஷ்ட நாள்: திங்கள்,
கார்த்திகை முதற்கால்) 2 செய்தொழில் நன்மை கம், மனமகிழ்ச்சி பொருள் உறவினர் உதவி வெளியிட உத்தியோகச் சிறப்பு மேல உதவி மாணவர் கல்வி Sagnusoil, 6LTurflash | Tub.
நாள் புதன்
அதிர்ஷ்ட இலக்கம்:03, அதிர்ஷ்ட இலக்கம்:06, அதிர்ஷ்ட இலக்கம்: 07
Gluin sislasño : argo (கார்த்திகை பின் முக் (புனர்பூசத்து நாலங் (உத்தரத்துப் பின் முக்
கால், ரோகிணி, மிருக கால், பூசம், ஆயிலியம்) கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
மனக்கிலேசம், தொழில் மந்தம், பிர யாண மிகுதி வீண் கஷ்டம், உத்தி GI filis), GLDGolas flassi தொல்லை, மாணவர் கல்வி மாற்றம் வெளியிடக் கல்வி விவசாயிகள், வியா பாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள்: வெள்ளி, அதிர்ஷ்ட இலக்கம் 03
தொழில் விருத்தி, பணச் செலவு உறவினர் உதவி பெரியோர் சக வாசம், உத்தியோக பலிதம், புதிய பதவி கிடைத்தல், மாணவர் கல்வி மேன்மை, புதிய கல்வி மாற்றம் 66) Tuila,61, 6îuUTUTifliği 36)TLİLİ) அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்,
அதிர்ஷ்ட இலக்கம் 04
முன்னரை) காரியானுகூலம் விருத்தி உயர்ந்த நிலை மிகுதி உத்தியோக கஷ்டம் மிகுதி மாணவர் கல்வி பட்சைகளில் வெற்றி விவ | UTILITf6 @ GAOTTLILĎ. - திங்கள், - 25&:- 04
ഭമ 06-12, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெரும் கிளர்ச்சி
நான் தலைவராக
அலி பூட்டோ சமா エ _GUDITa_neaం Laరాంతాలా ಇಂದ್ಲಿ ಉಜ್ಜಿ நான் சொல்வதெல்லாம் பொய
பொய்யைத் தவிர ரைச் சிறையில வேறொன்றுமில்லை பியுற்ற கிழக்குப் İöğTI).
கொதித்தெழுந் BIGGSGYITLB fi மேற்குப் பாகிஸ்
நானும் ஜேர்னலிஸ்ட் எத்தின நாள்த்தான் தத்திச் சுத்தி ஒரே முஞ்சிகளிட்டப் ாகிஸ்தானியரை பேட்டி எடுக்கிறதெண்டு யோசிச்சுக் கொண்டு ாகப் பெரும் படை கால் போன போக்கில போனன். அப்பதான் JLS (SID ஒரு வித்தியாசமான ஆள் கண்ணில எத்துப் லுப்பிவைத்தது ஆள் இருந்த இடமும் வித்தியாசம் னை நிலைநாட்டு களனிப் பாலத்துக்குக் கீழ பதுங்கியிருந்தார். 2013 I-L-5T உவர்தான் பேட்டிக்குச் சரியான ஆசாமி கிழக்குப் பாகிஸ் - யெண்டிட்டு ஆள ம்ேல வரச் சொன்ன்ன். டுமைப்படுத்தினர். ' நான் இங்கயே இருக்கிறன் கிழக்குப் பாகிஸ் விடு எண்டிட்டுது மனிசன் ாயிரக்கணக்கில் "அடேயப்பா நான் ஒண்டும் பண்ணப் க்கள் இந்தியாவின் - போறதில்லை, சும்மா ஜேர்னலிஸ்ட் எண்ட குள் நுழைந்தன. பேருக்கு நாலு கேள்வியக் கேட்டு விடை கிழக்கிலிருந்து யையும் நானே GIFTGAS * பெயரில நிருவும் அகதிகள் போட்டிட்டுப் போறன் எண்டு கெஞ்சிக்
நிலைமையைச் - கூத்தான பிறகு இந்தியப் பிரதமர் "நான் ராணுவமுமில்லை, பொலிஸ LJU LJEDLGOшg மில்லை, அரசியல்வாதியுமில்லை, போராளி ULI 驚 || ! ിങ്ങ് போராளியின்ர பெயரில பொலிட் மககளின் நல டிக்ஸ் நடத்திற பெருச்சாளியுமில்லை எண்டு T S S S S S S ாருட்டு அனுப்பி நூற்றியெடுப் புரொமிஸ் வாங்கிக்கொண்டு படைகள் கிழக்குப் தான் ஆள் வெளியால வந்துது ONOLULUgOLEGIBILGOT "அண்ணை உங்கட பெயரென்ன" எண்டு பாகிஸ்தான் படை வழக்கமான றெடிமேட் கேள்வியக் கேட்டன் LGOLi. ஆளின்ர முதலாவது பதிலே என்னைத் தூக் இறுதியில் பாகிஸ் கிவரிப் போட்டுதுகையில கிடந்த டேப்ரெக் தால்விகண்டன. கோபுர ஒருக்கா கீழ விழுத்தி எடுத்துப்போட்டு வத்தை வழிநடத் திரும்பவும் கேட்டன், அதே கேள்விய நியாஸி தலைநகர் என்ர பெயர் சமாதானம் டந்தார். ஆள ஏற இறங்க ஒருக்கா உச்சி முதல் ஷேக் முஜிபுர் உள்ளங்கால வரை பதவி வலுவ மெலிஞ் ருந்து விடுதலை சுபோய், வாடிய பயிரைக் கண்டு வாடிய gs Uniflögsö = '' விட வாடிப்போய் இருந்தார். 器 Asal ' ஏனணிணை உண்மையாவே நீங்கள் LILJATION) சுதந்திர தான் சமாதானமோ? அப்ப ஏனண்ணை உந் த்தப்பட்டது புதிய தப் பாலத்துக்கடியில போய்ப் பதுங்கியிருக் உருவாக்கப்பட்டு கிறியள் எண்டன் சர்வாதிகாரமுள்ள "எனக்கு உள்ளதுக்குள்ள பாதுகாப்பான வி ஏறா இடம் இதுதான் வெளியால தலை காட்ட ற்மானின் ஆட்சிக் ஏலேல்லை. வடக்கு கிழக்கு தெற்கு எந்தப் தஷில் பரவலாக - பக்கமும் கால் வைக்க ஏலாமல் கிடக்கு ால் அந்தச் சுதந் எப்ப வெடி விழுமெண்டு பயந்துபோய் பாலத் பறக்க நேர்ந்தது துக்கு அடியில பதுங்கிக் கிடக்கிறன்." பறக்க நேர்ந்தது. துக்கு சி செய்து முஜிபுர் 6T60601 கதையிது! உங்களையெல்லோ பருடைய குடும்ப நாடு முழுவதும் செங்கம்பளம் விரிச்சு ரையும் சுட்டுக் விைர்க "வாராயோ, வாராயோ' எண்டு
வேண்டி நிக்குது.
5600TIL LIDITATG5H56OOTGILULUGOT LIDITSESITTI LDCC5600 * GFDLIGUILD PE560). போய் நிக்கிறியள் பாலத்தைக் கட்டிப் கு நூற்றாண்டு பிச்சய எண்டு கேப்டன் னது 4வது தொகு "ஐயோ தம்பி, உந்தப் புலுடாவ நீரும் வரிப் பாடல்களில் நம்பிட்டீரே யார் தம்பி உள்ளபடி உண் TGTTT மையா நான் வரவேணுமெண்டு இப்ப
பட்டணத்தில் நினைக்கிறான். எல்லாரும் என்ர பெயரைச் ஆண்களும் சொல்லித் தங்கட காரியத்தை ஒப்பேத்திப் போட்டாப் போதுமெண்டெல்லே பாக்கிறாங்
(6 கள் எண்டார் ஒரு பெருமுச்சோட தவைக்கப்படுவர். ஏனப்பிடிச் சொல்லுறிப்ள் அரசாங்கமே சரணாகதி சமாதானத்துக்குத்தான் தன்னை அர்ப்பணிச் அடைவார். சிருக்குதெண்டுது போராடிறவையும் தாங்கள்
சமாதானத்துக்காகத்தான் போராடுறமெண்டி
OOOOOOOOO
கதிலை ஆகந்தசாமி
தான் முதலில சமாதானத்தைப் பற்றிப் பேசி னவை, திரும்ப வந்தாலும் சமாதானம்தான் பேசுவினமெண்டினம். நீங்களென்னடாவெண் டால், இப்பிடிச் சொல்லுறியளே' எண்டன், அவர் ஒரு இளக்காரச் சிரிப்போட சொன் னார், "சண்டை பிடிச்சாலும் சிலவேளை சமா தானம் வரலாம். ஆனால் சமாதானம் எண்டு சொல்லிக்கொண்டு சமாதானத்துக்குப் புதை குழி தோண்டிற வேலைகளால சமாதானம் GJGJ GJITg" si Goliqi Lirit gGJILigurt,
"அப்பிடிச் சொல்லிப்போடாதேங்கோ நீங்கள் வரவேணுமெண்டுதானே இந்தப் பாடு பட்டு யுத்த நிறுத்தம், புரிந்துணர்வு ஒப் பந்தம், பேச்சுவார்த்தை எண்டெல்லாம் தடல் புடலா நடந்தேறினது கடைசிக் கட்டத்தில நீங்கள் போய் உப்புடி மதகுக்குள்ள ஒளிஞ்சால் முறையோ எண்டன்
"யுத்த நிறுத்தம் வந்துது, ஆனால் யுத்தத்துக்கான தயாரிப்புகள் நிண்டதா? எத்தின சவம் இந்தச் சமாதான காலத்தில விழுந்திட்டுது அடுத்த யுத்தம் வந்தா இன்னும் மோசமா நடக்குமெண்டுதான் இப்ப நிலவரம் இருக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் வந்துது புரிந்துணர்வு வந்துதா? அரசாங்கம் ஏமாத்துதெண்ட சந்தேகம் அவைக்கும், அவை ஒப்பந்தத்தைப் பாவிச்சு யுத்தத்துக் குத் தயாராகினமெண்ட சந்தேகம் இவைக் கும் வலுத்ததுதான் மிச்சம் பேச்சுவார்த்தை என்னாயிட்டுது, பேச்சுமுச்சில்லாமல் போயிட் டுது என்னணிடப்பா சமாதானம் வரும்" எண்டு கேட்டார் மனிசன் கேள்வி கேட்டே பழகிப்போன எனக்குப் பதில் எப்பிடி வரும் திரும்பவும் ஒரு கேள்விதான் வந்திச்சுது
"ஆனால்ப் பாருங்கோ, சமாதானம் வர வேணுமெண்டுதான உந்த என்ஜிஒக்கள் எல்லாம் புத்தம் புது லக்சறிTப்புகள வாங்கி விட்டுக்கொண்டு ஒண்டோட ஒண்டு உரசுப் படாத குறையா விதிவழிய ஒடித் திரியினம்" GIGNTLGT.
"சமாதானம்தான் இப்ப உவை தரவளிக்கு நல்ல வியாபாரச் சரக்கு தங்கக் கரண்டி வாங்கிக் கஞ்சி அள்ளி ஊத்திப் போட்டுக் கணக்கு முடிச்சால் தானம் சனத்துக்கு தனம் தங்களுக்கு இவைதான் சமாதான யாபாரிகள்" Si GaiG Bisaw tula Afggit.
H6OLäUTä, (35LL61, "சரி பத்திரிகைகள் சமாதானத்துக்குக் குரல் குடுக்காதெண்டிறியளே"
அவர் பாத்த பார்வையே ஏதோ கரப் பாண் பூச்சியப் பாத்த மாதிரி இருந்துது
"பத்திரிகைகளா? ஒருத்தன் சூடுபட்டுக் கிடந்தால் ஆளக் காப்பாத்திறத விட்டிட்டு படமெடுத்துச் செய்தி போட்டால் நல்லா விலைபோகுமெண்டு நினைக்கிறவைய ளெல்லே நீங்கள், சமாதானம் உங்களுக்கு வெகுதூரம்" எண்டிட்டார். இனியென்ன ஆளோட பேச்செண்டிட்டு
"சரி பின்ன பாலத்துக்குக் கீழ போய்ப் படும், நானா ஏதும், சமாதானம் இந்தா படலை வரை வந்திட்டுதெண்டு கட்டுரை எழுதிப் போட்டுட்டு கொலம் அளந்து காசை
காற்றுப் பலமாக
னம் அவையோட ஒத்துதிறவையும் சமா
வீசும் தானத்துக்காகத்தான் ஊதினமெண்டினம் புழுதியாகவும் இவைய விட எதிர்க் கட்சிக்காறரும் தாங்கள்
யடிக்கப்படுவர்." கள் தொடரும்)
NA(சித்திரையின் பின்னரை /சுவாதி, விசாகத்து முன் முக்கால) தொழில் பர்ச்சி காரியானுகூலம், உறவினர் க.அன்னியர் சகவாசம், உத்தியோக ன்மை பதவி மாற்றம், மாணவர் வி சிறப்பு பரீட்சைகளில் வெற்றி ug:Itulas6r, 6ólumu Tiffa56 @ GAOITULÓ: நிர்ஷ்ட நாள் செவ்வாய் நிர்ஷ்ட இலக்கம் 01
விருட்சிகம் : (விசாகத்து நாலாங் HMaj, Sigsgud. (38,1 GOL) 9601960 நன்மை, மனமகிழ்ச்சி, ாழில் விருத்தி, பலவித பேறு ரியோர் உதவி உத்தியோகநன்மை |ளியிடப்பிரயாணம், மாணவர் கல்வி ப்பு விவசாயிகள், வியாபாரிகள் றைந்த இலாபம் நிர்ஷ்ட நாள் வியாழன், நிர்ஷ்ட இலக்கம் 05
baof
- Штај башLU njuama
சந்திரன் தனு, மகரம், கும்பம், மீனம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
Կյիսի - (மூலம் பூராடம் உத்த ராடத்து முதற்கால்) மனக் குறையதிகம் stíflugis, 560DL, GALIMANGLIITM D 56 செய்தொழில் கஷ்டம் உத்தியோக சிரமம், மேலதிகாரிகள் தொல்லை mmj ö Luiš,ü சாயிகள், வியாபாரிகள் குறைந்த
அதிர்ஷ்டநாள்-வெள்ளி, அதிர்ஷ்ட இலக்கம் 06 nas Juñ : (உத்தராடத்துப் பின் முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை) தொழில் நன்மை, பணவரவு வீண் செலவு குடும்ப மகிழ்ச்சி உத்தியோக தொல்லை, மேலதிகாரிகளின் உதவி மாணவர் கல்வி மந்தம் முயற்சி விவ சாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 02
மிதுனம்- சூரியன் சனி, வெள்ளி, கர்க்கடகம்- வியாழன், புதன் விருட்சிகம்- கேது, கும்பம் - செவ்வாய், இடபம் - இராகு
வாங்கிக் கொண்டு போறன்" எண்டிட்டு வந்திட்டன் அடுத்த முறை கட்டுரை வாசிக்க ரெடியாய் இருங்கோ
ցthuւն : அவிட்டத்துப்பின்னரை, சத யம் பூரட்டாதி முன்முக்கால்) இனசன நன்மை, மனக் கவலை உறவினர் தொல்லை, பணவரவு மந்தம், உத்தியோகத்தில் மனக்கவலை மாணவர்கள் கல்வியில் மாற்றம் வெளி யிடக் கல்வி விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள்: வெள்ளி, அதிர்ஷ்ட இலக்கம் 03 լինդրի : பூரட்டாதி நாலங்கால் உத் திரட்டாதி ரேவதி) முயற்சி GLD si GOLD, o pohojn si கவலை, பணச் செலவு கடன் தொல்லை உத்தியோக சிரமம் வீண்குறைகேட்டல், மாணவர்கல்விகஷ்டம் உற்சாகமின்மை விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 01

Page 24
〔 NA NA SmL DDS
S
இப்போதோ மோநாடுகளில் மருத்துகள் கூட ட்டியிருந்றே சந்திரிமிர்ச் செய்யும் அ மருத்துவர் ஓரிடத்திலும் நோயாளி மற்றொரு இடத்தி ானரி தொடர்பாடல் மற்றும் ரோபோ இயந்திரங்களின் ரிச்சைகள் நடத்தப்படுகின்றாம் ஆண்டு மாநமித் திகதி பிரான்சில் இருந்த ஒரு நோயாளிக்கு இருந்த வந்திய மும் சந்திரரிகிச்சை நட நோயாளிக்கும் மருந்துவருக்கும் இடையிான நூா மீட்டர் வெற்றிகரமாகச் சந்திரிச் செய்து மு உேேய அதிக அளவு தூரத்தில் இருந்தரமேரி ார்ச்சிகிச் இதுதார் (இப்ப மருத்துவர்
SS S S SS S S S S S S S S S S S S S S S S S S இதுவும் ஒரு வகை விளையாட்டுத்தாள்தோரி மந்துகொண்டு அரை அாவில் இருக்கும் தர்ண் ஓட வேண்டும் வடந்து மற்றும் கிழக்கு ஐரோப் இது பிரபல்யமான நண்ார் விளையாட்டு
பெண் என்று கார்பிக்க விாட்டில் தற்போது ாய்ப் காந்த III liiliiiiiiiiiM, IN: LIMITI, அணிவது சர்வசாதாரண்முன்னணியில் இருக்கிறா மான்யம்தான் அதறிநாட்களில் எமது நா LLLTT TTTS STT S TTTTTTTT TTTTT TTTTT TTTTTTTT TT LLL S TTTLT TTTTT TTTTTT முடியும் ஆனதும் பாருங்கள் இப்படியும் அணியத்தாள் ாேட்டிகளை நடத்தியிரு
குத்துச்சண்டை விளையாட்டில்யர் யாருடைய பாதைக் கடிந்தாலும் மைக்டைான் ான டிந்த சம்பவம்தான்நம் கண் முன்னால் வந்து மறையும் இதுதான் ருத்துச் முன்னோடியான காது கடிப்புச் சம்பவம் அதன் பின்னர் பல முன்னணி குத்துச்சண்ை இப்படியா ஆங்காங்கே கடித்துக் குதறும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அடி ருெங்கும் நேரத்தியோ அல்லது வெற்றிக் களிப்பிலோ காதைக் கடிப்பது குத்துச் டிெனாக மாறிவருகின்றது என்று அமெரிக்க விளையாட்டு சஞ்சிகை ஒன்று அணி திருந்தது. நீங்கள் இங்கே காணும் காட்சி லேட்டர்ாப்ட் காது கடிப்பு
பொப்ாந்துள்ளவில் நடைபெற்ற அதிபா குந்துர் ரணர்டைப் போட்டி ஒன்றின்பே வெளிப் என்ற வீரர் போட்டியின் வேது கற்றிப் டக்ரேனிய ரர் விட்டான் கிரி அடிவாங்கிய ஆத்திரத்தில் அந்த வீரரின் காதைக் கடித்துக் குதறினார் கீழே விழுந் பதையும் கடுமையான கோயத்தோடு இருவரும் மோதிக்கொள்வதையும் கான்ர்கி
புவியாய் பாரிஸ் டந்த பா அக
Hill MMA UNILIN. |
CATHAHI IMIT, VAIRIMIT SAINT ||||||||||||||||||||||||||||||| ALILILILII, II, IOONILI
I, III 呜,( IIIIIIIIIIIIIIIIIII, IIIIIIIIIIIIIIIIIIIIIIII INTIMIJIET Ai NAIAA AN
ாந்தாயின் அாெ usually
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ല
Torin ANTIAEmri TTLII:
துரத்தில் வைத்து சந்திரிகிச்சை செய்வதால் உள்ள பிரான இலாபம் நோயின் வந்துக்குள்ாந்தவியை நேரத்திற்கு வந்தியசாக்குவட்டதும் எந்துத் தக்காட்டாள் என்
விக்குத் தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது, புதுதான்) லும் இருக்ா
ந்தப்பட்டது HAE - femmi க்கப்பட்டது
Llwynwy yw LLL
ப் ஒருார்
ய நாடுகளில்
| || || ||
பிர்பந்து ன்ே நிகழ்த்தி கர் (கடந்த டிர் தேன் ேேய இந்தப்
ாம்
ஹோலிட்டின் கன்னடடகில் | II ( III AT. பட்டுத் தோல்வி in La .שווקי மையில் விமர்சி
து பேரொக்கப் II, III ITALJATI LI
காந்க் கடிப்
Till
| III || || ||||||||||||||||||| n நா | mini= |ा
S S YLL Y TTTLLL SS LS TT YY YLSTT Yu uu u S S
RAJONO LY S S S YSSSYSYS LK L L L L SYS Y S LL S LLYYY S S SSLS LLLLLLLLSS SYLSLSLSLSLS SLSSSSSSLSS TTT tt SZStTDuuuLS அறுள் aSSSSSSLSSSSLS SSLSSSSSSSKuST u TMS SSSSSS El li LLYYYLLLLLLSS KYKY D S YYY LLL LLS LLLLL S LLLLL K LLLLLLS than | भाग ாப்பா | |
LLLYSYSL L L LY TT L TT L YYu u L S LLLL u LLLLTTTTS 呜 * It In Int
|-
ண்டு LLSLLL SYS S LLS S S S S S S K uu uu u S SY u u L SS SLL
||||||||||| |||||||||||| |||||||||||||||||||iri|IIIIIIIIIIIIIIIT
q SS aL u aCCSLLLLLLLYSYLKKYYKS S SKK LS
| A | I., II
L III Is III சாத்தி வரும் திகதி அச்சிட்டு வெளியிடப்படுகிறது