கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.07.13

Page 1
  

Page 2
Gangserflad GOGAUITGEOT gjesien இறைவனுக்கும் மேலான தேவர்கள்
என்று யாரும் கிடையாது அவனுக்கு இணையான மேன்மை பொருந்திய தவம் என்பதும் கிடையாது. இறைவனின் அருளின்றி, மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் முதலானோரால் ஆகப்போவது எதுவும் இல்லை. இறை
கான எந்த மார்க்கத்தையும் எம்மால் கண்டுகொள்ள முடியாது.
அவனை ஒழிய அமரரும் இல்லை. அவனன்றிச் செய்யும் அருந்தவம்
இல்லை. அவனன்றி மூவரால் ஆவதொன்
றில்லை அவனன்றி ஊர்புகு மாறறியேனே
திருமந்திரம் (கடவுள் வாழ்த்து, 6வது பாடல்)
கவிதைப் போட்டி இல. 66
|ნტ56W). இல்லா மயிரை மழிக்க முனையும்
வனது அருள் இன்றி மோட்சமடைவதற்
ஆவர்மீகம்
பல்வேறு கொடைகளையும், வாழ்வின் ஒளியாகத் திகழ்
கிறிஸ்துவின் மரணத்தி பினாலே பிரிவுத் துயரில் மூழ் ஒளிந்திருந்த இயேசுவின் சி மீதும், அக்கினி நாவு வடிவி பயமின்றிப் போதிக்க வேண்டிய திடத்தையும் படுத்தினார். இந் நிகழ்வே இன்றும் பெந்தகோ
D35.
பரிசுத்த ஆவியானவரைக் குறித்தே இயேசு சொல்லும் தேவதூஷணங்களும் மன்னிக்கப் துஷிப்பவனோ ஒரு போதும் மன்னிப்புப் பெற ஆளாவான் என்று கூறியுள்ளார். (மாற்கு 42 எனவே தூய ஆவியானவரை எமது வாழ்வி
Gussiu வாழ்விற்குப் பங்காளிகளாவோம்.
Liba 66 GEI LI ligågesten Slušas an Gujjigj E656 langjasis
இளந்தளிரே இல்லாச் சமாதானத்தை எண்ணிக் களிக்கும் எங்களையா? - அல்லது கிடைக்க முடியா நிதியை எண்ணிக் கிறங்கும் அரசையா? அல்லது கொடுக்க முடியாததைக் கூவிக் கேட்பவர்களையா நகல் காட்டுகிறாய்?
| fjölgeingö6jö. DEL GEHETTÜL
பல நாட்டுப் புரளி வேண்டாத செயல்கள்
தம்பி எதற்கு புரியாத ஒப்பந்தம் BILIM opspG பலபேரின் புரளிகள் உண்டு இதற்குள்
சவரம் கண் விழித்து அண்ணன், அக்கா படித்துக் கிழித்தார் அகரம் பட்டதாரி அவர்க்கோ வேலை கொடுக்கவில்லை எவரும்
uslsjáF இன்றைய சிறுவர்கள் நாளைய சந்ததிகள்
சில நாவில் புரிந்தது
உண்மை எனக்கு
எம்ஏஅத்திய்யா, S S S S S S S S S S S SS
LOUISUGOGOT,
எண்ணத்தில் தோன்றும்
6TIO D5TL6m 4 அதிகமில்லாமல், தபா
தேடி அவர்கள் படும்
...' ஒன்றும் இல்லை வையுங்கள் அனுப்பப்ப G * எதிலும் பயிற்சி என் முகத்திலும் IJ, 657) 60). : .." இவனும் ಇಂ Tn TL143. தினமுரசு வாரம , FIR 51, ILCs, IGOOTLD506) இந்த முயறசி (UP863560235 JEUGOT
ChuChaCl CLII எம்ஐஎம்பஸ்ஹான், சுத்தமாக்குகிறேன்
UGO GT55. UGT. காத்தான்குடி - 05. எம் நாட்டை? ÉG (logi LILLEGITSð துவன : "கு நிரூபிக்கின்றானோ? அவசரம வியா குறும் செய்யலாமே?
:0 :: எம்.ராமமூர்த்தி, ெ 95ML4 DV60V t66ADL-g9)YLD இல்லை! வீச முன். BilježGlasmanium (Bearn?
உலகத்தில் அதிகரிக்கும் காதல் தேவதாஸும்
காற்றுக்கு அவசரம். மழைக்கு முன்.
கணி பார்த்தால் கை செய்யும் - இங்கே தகப்பன்
ósool stgi மேகத்துக்கு அவசரம். : :- : ಇಂಗ್ಲಿ! இவன்? ": இந்த அறிந்பருவத்திலும் :
ஏபுவனேந்திரன், " இராமச்சந்திரனர் தவேந்திரன், மடுல்கலை, 29,60T, BITGOTITLLITGOT. ஹாலி - எல.
மழலை S S புல்லப்பு 5 TL. Glud shunaFasmi) aFITBO)6ao^^^-ş:| "5
sFā
თ, ნეტს იწilaუენტფ)ul 1 6ll |
தரம் உயர்ந்தது? தமிழுக்குச் சிறப்பூட்டி வாரம் ஓர் முறை வலம் வந்து.
gest good. களிப்பூட்டும் அன்பு முரசே!. கற்பனையில் மிதந்து கவிவடிக்கும். கவிதைப் போட்டி சிந்தனைக்கு விருந்தாய். குறுக்கெழுத்துப் போட்டி வாசகரின் கருத்துக்கள் வலம் 6) J. orga, T66). சிறப்பாகப் பதிலளிக்க சிந்தியாவின் பதில்கள் எழுத்தாளரின் கற்பனையில். சிறுகதைப் பக்கம். இன்றைய அரசியலை. அப்பட்டமாகத் தெளிவுபடுத்தும் அரசியல் கட்டுரைகள் இத்தனையும்
at 666)6Ough உயர்ததெனக் காட்டும் மகத்தான படைப்புக்கள்
கலைப் பிரியன் வேறு alusuHavreligio Gour,
தரம்
மூளைக்கு வேலை
முத்தான தின முரசே நீ முக்காலமும் வாழ்க! திருமதி.பத்மினி மாணிக்கராஜ்,
தன்னிகரில்லாத முரசே!
சுடச் சுடத் தருகின்றாய்.
இப்பொழுது வெளிவரும்
அனைத்து அம்சங்களுமே தேவையானதாகவும் முக்கியமானதாகவும்
விளங்குகின்றது. மேலும் முரசில் வெளிவரும்
கவிதைகள்
அசத்திச் செல்லும் முரச அசத்திச் செல்லும் அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் சொல்லும் ஆக்கபூர்வமான கருத்து இல்லற வாழ்க்கைக்கு எடுத்து இயம்பும் லேடீஸ் ஸ்பெஷல் ஈக்கள் மொய்ப்பது போ வாசகர்களை இழுத்து ே இனிமையான தேன்கிண் உத்தம வாழ்வுக்கு உகந்த வீட்டு வைத்திய ஊர்ப் புதினங்களை உகந்த முறையில் தரு உன்னத படைப்பு தகவ ஊழல் மறைவுகளை அம்பலப்படுத்தும் அதிரடித்துரையார் எதையும் அலசி ஆராய் எழுதும் ஆசிரியர் தலை முழங்கும் முரசம் ஏற்றபடி கேள்விகளுக்கு ஆற்றிவரும் சிந்தியா
இல்லத்தரசிகளின்
கொடுத்து வரும்
கொழும்பு - 13
உடனுக்குடன் தகவல்களை
母( கேள்வி பதில் சமுத்துக்கு அத்தனை சிறப்பு விழிப்பூட்டுவனவாக மேலும் இரு பக்கம் கூ அமைந்தால் நன்றாக \ வாசகர் ಆನ್ಲಿ' பெரு
இருக்கும். : வரவேறபு IJNGugi||ITGouf, Guy||66|-GTB). ாத்தில் :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GEDI EIU alugu LOONOEDI SIGUIONIS GOLDEMII GBITÍ
"நபிகள் பெருமான் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ம் திருவருட் சாதனத்தின் மூலம் ஒருவன் மற்றொருவனை நற்கருமங்கள் செய்யும்படி வரப்பிரசாதங்களையும் வழங்கி எம் தூண்டினால், நற்கருமங்கள் செய்பவனுக்கு எவ்வளவு நற்கூலி கிடைக்குமோ அதே போன்று தூண்டியவனுக்
தூய ஆவியானவர் உறுதிப்பூசுதல்
ன்ெறார்.
ாலே கலங்கி அவரது ನೀರಿಂಗ್ಲ) கும் கிடைக்கும். ஒருவன் மற்றொருவனைக் கெட்ட
யூதருக்குப்பயந்து செய்வதறியாது ர்கள் மேலும், தாய் கன்னிமரியாள் லே இறங்கி, கிறிஸ்தவ மதத்தைப்
வல்லமையையும் வழங்கித் திடப்
காரியம் செய்யத் தூண்டினால், கெட்ட காரியம் செய்தவனுக்கு எவ்வளவு தண்டனை உண்டோ, அவ்வளவு தண்டனை தூண்டியவனுக்கும் உண்டு. அதில் கொஞ்சமும் குறையாது" என்று கூறினார்கள்
ஸ்தே விழா என்று (); ஆதாரம் முஸ்லிம்
ஆகையால் மரணிக்குமுன் அல்லாஹ்வைப்
கூட "ஒருவன் செய்யும் பாவங்களும், பயந்துநற்கருமங்களை நாம் செய்ய நாட்டங்கொள்ள டும். ஆனால் பரிசுத்த ஆவியைத் வேண்டும் மனிதனை மரணம் எதிர்கொண்டு வருகின் ன் என்றென்றும் தீராத பாவத்திற்கு றது. அந்தக் கடைசி மூச்சு வரையுந்தான் சகல
8-29)
G.I.LDrfu and 6), AGOTub.
Bunga).519
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை
பட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 1907:2003 தப் போட்டி இல519
லம், த.பெ. இல-1772, கொழும்பு
sůluůu
o உலகம் போகும் விரைவில்
வருடங்கள் மாதங்களாகி மாதங்கள் நாட்களாகி, நாட்கள் மணித்தியாலங்களாகி, போனது போல் பதினாறு வயதில் வரும் பருவம் பதினாறு மாதங்களில் வந்து விட்டதோ'
LJGÖlLDGO)L.
எஸ்.எச்.எம்.றிஸ்வி, புத்தளம்
16) ағsuлшап? ஒத்திகை LIDITg5 TØTuh புரியாத வயதில் விடும் என்ற அறியாத விளையாட்டா?
பெரிய வயதில் முகத்திலும் தாடி எடுக்க ஏற்பட்டு சிறிய வயதிலே ர்ந்து விட்டாதோ? இராமகிருஸ்ணன், சிவப்பிரகாசம் முரளிதரன், கொழும்பு - 11 GoglöULLGorff.
Bffi! ன்மை - ஏற்பட
FÍäi(3.Lb
ற்குரிய முரசே! D வியாழன் தோறும் சூடாக GULLọ. வந்து சுவாரசியமான 556).IGO LIGO605LLD தரும் தினமுரசே உனது சேவையும் 型 மதிப்பும் வளர எனது IL பல கோடி வாழ்த்துக்கள். பாப்பா 。。"* தேன்கிண்ணம், சிந்தியா பதில், அறிவுத்தேடல், டியதால் சிறுகதை அனைத்தும் ST 6606)6O.
6
மிகவும் கவர்ந்துவிட்டன. த்ெதிப்பு ஆர்.அஜந்த் சேனையூர் -06. மடுல்சீம.
local P奥、
வேண்டும்
A. கூறிக்கொண்டு இவ்விடங்களில் பாதுகாப்புப் படையிரையும் நிறுத்தும் இவற்றிற்கு அருகில்
8. မျိုးရ நேரத்தில் பெண்கள் நடமாட முடியாது.
சௌபாக்கியங்களும் அப்பால் கப்றுக்குச் செல்லும்
ன் துணையாகக் கொண்டு நித்திய போது இவை ஒன்றும் உதவி அளிக்காது. நாம் செய்த
நற்கருமங்கள்தான் உதவியாக உடன் வரும்
செல்வி.எம்.பி.பாத்திமா சிமாறாபாரிக், மூதூர் -
@@@
மல்கொத்மலைநீர்மின்திட்டம்) மேல் கொத்மலை நீர் மின் திட்ட நடவடிக்கை ல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது ள் செல்வாக்கின் மூலம் எதிர்ப்புத் தெரிவித் ள்ளார். இது பாராட்டப்பட வேண்டிய ஒன்றே. தே வேளை அமைச்சர் சந்திரகேசரன், இது ஒரு கட்சி தனது அரசியல் செல்வாக்கை உயர்த் துவதற்காக மேற்கொண்ட நடவடிக்கை எனவும் இதற்குத் தமது கட்சியிலுள்ளோர் ஆதரவு வழங் கத்தேவையில்லையெனவும் கேட்டுள்ளார். அத் தோடு இத் திட்டத்தின் மூலம் இடம்பெயர்வோ ருக்கு அரசாங்கம் தகுந்த குடியிருப்பு வசதி களையும், தொழில் வாய்ப்புகளையும் வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இதற்கு தமக்கு உறுதியளித்திருப்பதாகவும், அரசாங்கம் அவற்றை மீறும் பட்சத்தில் நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளும் மக்கள் சக்தி தம்மிடமிருப்ப தாகவும், அப்படி அவற்றைப் பெறமுடியாவிட்டால் அரசாங்கத்தில் தாம் ஏன் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
தகுந்த குடியிருப்புக்களையும், தொழில் வாய்ப் புகளையும் ஏற்படுத்தித் தராவிட்டால் அதனைப் பெற்றுக்கொள்ளும் மக்கள் சக்தி தம்மிடம் இருப்பு தாகக் கூறும் இவர் இதுவரை எம் மக்களுக்கு எதைப் பெற்றுக் கொடுத்துள்ளார்? இவரால் ஏன் எம்மக்களுக்கு சம்பள உயர்வு ஏனைய அடிப்படை உரிமைகளை பெற்றுத்தர முடியவில்லை சொந்த நலன்களுக்காக எமது மக்களால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்று எம் மக்களை ஏமாற்றும் நிலை மாற வேண்டும்.
லக்சபான போன்ற நீர்த்தேக்கங்களை அமைத்து அரசாங்கம் நிறுவிய சிங்களக் குடி யேற்றங்களை மறந்துவிட முடியாது. இதனால் இடம்பெயர்ந்தவர்களுக்கு இன்னமும் தங்க இட மும் இல்லை, நிரந்தரத் தொழிலும் இல்லையென் பது இவ்வமைச்சருக்குத் தெரியுமா? அரசியல்வாதி கள் எம் மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் நிலைமாற வேண்டும் தமிழ்மக்களின் செறிவைக் குறைக்கமுற்படும் சிங்கள அரசியல் வாதிகளின் கைக்கூலிகளாகச் செயற்படும் நிலை மாற
அத்தோடு இல்லாமல் அரசாங்கம் நீர் மின் நிலையங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதாகக்
தவறாமல் ஒரு மதுபான சாலையையும் திறக்கும்
வடக்கு கிழக்கில் சிறிய பிரச்சினை என்றாலே மக்கள் பீதியோடு காணப்படுவார்கள் இவற்றை யெல்லாம் சிந்திக்காது தங்களை மக்களின் பிரதிநிதி என்று கூறிக்கொள்வது ஏன் இப் பிரச் சினைகளை அநுபவிக்கும் மக்களுக்குத்தான் இவையெல்லாம் விளங்குமே தவிர மக்களின் பிரதிநிதி என்று தம்மை கூறிக்கொண்டு அறிக்கை விடும் அரசியல்வாதிகளுக்கு புரியப்போகிறது.
எஸ்.ரவிக்குமார், மஸ்கெலியா
SS SS SS S
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்: όλαυταρσες ωμπιτιοδυή, த.பெ.இல-1772, கொழும்பு
தொலைநகல் (Fax)-074-513266 ஈ-மெயில் (Email):- murasu Ostnetk
ശ്ല) 13-19, 2003

Page 3
  

Page 4
முரசம்
Other of Li យយូដាយ
Linggigib sgian?
அன்புள்ள உங்களுக்கு GGG og D.
புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு 8,60ötä. TEOosljLä tät silUIGIIIULLE 550 என்ற கேள்வி இப்போது எழ ஆரம்பித்துள்ளது கண்காணிப்புக் குழுவினர் தொடர்ச்சியாகத் தமது பணியில் தோல்விகண்ைடு வருவதுடன் அவை குறித்து வழங்கும் கருத்துக்களும் மிக folloff GonGITëS SOTLOTTER EL சாரம்சமற்றதாகவும்-சில சந்தர்ப்பங்களில்முட்டாள்தனமானதாகவும் இருப்பதாலேயே இந்தக் கேள்வி இப்போது எழுகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் யுத்த நிறுத்தத்தையும் எந்தத் தரப்பாவது மீறுமானால் அதை நிறுத்தக்கூடியதாகவும் அவ்வாறான நிகழ்வுகள் திரும்பவும் நிகழாதிருப்பதை உத்தரவாதப்படுத்தக் singLLJESÍTE; Galuh SMALLEIHUSIT GỦ LDÜGGEL கண்காணிப்பு என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும்
வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதால் அல்ல, காகம் வடையைக் கெளவும்போது கலைக்க முடியாதவன் காவலாளியாக Qlhää Uplnullig. GlglILüéélusse நிகழ்ந்தேறிவரும் படுகொலைகள் பற்றி அது கண்ணை மூடிக்கொண்டிருக்கிறது. அண்மையில் கிழக்கு மாகாணத்தில் நிகழ்ந்த தமது உறுப்பினரின் படுகொலையையடுத்து, புளொட் உறுப்பினார்கள் அவரது பிரேதத்தைக் கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் வைத்துக் கேள்வி எழுப்பும் நிலைக்குச் சென்றதும் இதனாலேயே
அண்மையில் கண்காணிப்புக் குழுப் பேச்சாளர் ஒருவர் இக் கொலைகள் பற்றிக் கருத்துக் கூறுகையில்
ஜனநாயகத்தில் ஒருவர் குற்றவாளியெனத் தீர்ப்பு வழங்கப்படும் வரை அவர்
நிரபராதியே' என்றார். அவ்வாறானால் எல்லாக் குற்றங்களுக்கும் நீதிபதி தீர்ப்புச் சொன்னதன் பிறகுதான் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியும் ஆனால் R
சந்தேகநபரைப் பொலிஸார் கைது |
Coleg Li Gildaflói) GOn 69 (UTC)?
சில தினங்களின் முன் கிழக்கு மாகாணத்தில் பணிபுரியும் அமெரிக்கப் பாதிரியார் மில்லரிடம் ராய்ட்டர் நிறுவனம், இக் கொலைகளைப் புலிகள் செய்யவில்லையெனக் கண்காணிப்புக் குழு கூறுவது குறித்துக் கேட்டதற்கு அதை யாரும் நம்பப்போவதில்லை என்று கூறியிருந்தார் உண்மையில் நிலைமை இதுதான் கண்காணிப்புக் குழுவையே நம்ப முடியாத நிலைக்கு அவர்கள் நம்பிக்கையிழந்தவர்களாகிக் GaleF Got UNIGHTGOlof 125ëhéfinDITATENGT.
இதே போல் கண்காணிப்புக் குழுவிடம் அன்ைமையில் இக் கொலைகள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு இது புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு உட்பட்ட விடயமல்ல சட்டம் ஒழுங்குடன் சம்பந்தப்பட்டது' எனப் பதில் கூறப்பட்டது.
இது முற்றிலும் தவறானதென்பதும் மனித
உரிமை மீறல்கள் குறித்துப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதை அக் குழு உதாசீனம் செய்கிறதென்பதுமே இங்கே தெளிவாகிறது. அவர் கூறுவது போல் புரிந்துணர்வு ஒப்பந்தம் இவ்வாறான கொலைகளை அனுமதிப்பதாக இருந்தால் அவ் ஒப்பந்தமே தவறானதெனக் கூறுவதற்குத்தான் நிலைமை செல்லுமேயன்றி, கொலைகளை யாரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
கண்காணிப்புக் குழு இங்கு வகிக்கும் பாத்திரம் என்ன என்பதே அவர்கள் முன் வைக்கப்பட்டிருக்கும் இன்றைய கேள்வி
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
ஆசிரியர்
ZA
| Qa.
ற்றுத் தமிழ்க் கட்சிகள் வகைப்பாடு இன் றைய தமிழ் அரசியலில் தெளிவாகப் புலப்படும் ஒரு யதார்த்த உண்மை தமிழ் அரசியல் என்பது சர்வப் பொதுவான ஒன்றல்ல, மாறாக பன்முகப்பட்டது என்பது வரலாறு தோறும் காணப்பட்டாலும் அதனை ஒத்துக்கொள்ளவும் மதிக்கவும் ஆதிக்க நிலையிலிருப்பவர்கள் எப்போதும் மறுத்தே வந்திருக்கின்றனர்.
இது ஆயுதப் போராட்ட வழிவந்த அமைப்பு களாக இருந்தாலும்சரி, மிதவாத அமைப்பு களாக இருந்தாலும்சரி, இரு புறத்திலுமே காணப்பட்ட குறைபாடு - ஒருவேளை தமிழ் மனோபாவத்தில் இருந்த இருக்கின்ற குறை பாடாகவும் இருக்கலாம்.
FélLIIIö, Göt50IDUlb BGIffäß 6ISM Lö(LDib இதன் வெளிப்பாடு சகியாத் தன்மையாக
| உருவெடுத்தது. அது மிதவாத அரசியலில், தமது எதிர்க் கட்சிகளின் மீது கட்சி ஆதரவாளர்
கள் என்ற பெயரில் குண்டர்களை ஏவி மேற் கொள்ளும் வன்முறை அடக்கு முறையாகப் பிரசவித்தது. இன்று ஆயுத அரசியல் கோலோச் சும் நிலையில் மிக மோசமான அழித்தொழிப்புப் படுகொலைகளாக மாறியது.
துரோகி என்ற பதம் இக் காலத்தில்தான் பிரபலம் பெற்றது. அச் சொல்லின் அர்த்தம் வரவரக் கடுமையாகியது. முன்னரெல்லாம் மிதவாத அரசியல்வாதிகள் தமது எதிர்க் கட்சி
| அரசியல்வாதிகளைத் துரோகிகள் என்று சாதார
| ணமாகவே குற்றம் சாட்டிப் பேசுவதுண்டு தமி ழரசுக் கட்சியினர் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக் காரரை துரோகிகள் என்று மேடைகளிலெல் லாம் பேசித்திரிந்தது தெரிந்ததே. ஆனால் அதன் அர்த்தம், அவர்களை ஆதரிக்காதீர்கள் என்பதாகவே இருந்ததேயன்றி, அவர்களை அழித்தொழியுங்கள் என்பதாக யாராலும் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
ஆனால் பின்னர் துரோகி என்றால் கொல்
| லப்பட வேண்டியவர் என்பதே அர்த்தமாயிற்று | அவர் கொல்லப்பட்டால் அது குறித்து எவரும்
கவலைப்படத் தேவையில்லை என்று பிரகடனப் படுத்துவதாயிற்று அதையும் தாண்டிய மோச மான நிலைமை அதற்குப் பின்னால் ஏற்பட்டது. அதாவது, துரோகிகள் கொல்லப்பட வேண்டிய வர்கள் என்பதுக்கு அப்பாற் சென்று, கொல்லப் படுபவர்கள் எல்லாம் துரோகிகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைமை !嵩 அது இறுகியது.
இந் நிலைமையே இன்றைய உண்மை என்பதற்கு இன்றுள்ள தமிழ்ப் பத்திரிகைகளைத்
தவிர வேறு சான்று தேவையில்லை. ஆதிக்கம்
செலுத்தும் ஆயுத அரசியலின் கீழ் கொல்லப்
| பட்ட மாற்றுத் தமிழ்க் கட்சிகளைச் சார்ந்தவர் களினதோ அல்லது அதன் ஆதரவாளர்களி | னதோ அன்றில் சாதாரண பொதுமகனொருவனி
னதோ ஒரு கொலையைத் தன்னும் இப் பத்திரி கைகள் தவறென்று கண்டித்ததில்லை. அந்த வட்டத்துக்கு அப்பால் நிகழ்ந்திருக்கக் கூடிய தாகக் கருதப்படும் கொலைகளுக்கு இவை எந்தளவு உச்சத்துக்குத் துள்ளிக் குரல் கொடுக்க முடிகிறதோ, அதில் நூறில் ஒரு வீதம் தன்னும் இத்தகைய கொலைகள் குறித்து அவர்களால் குரலெழுப்ப முடியவில்லை. இன் னும் நல்லதோர் உதாரணம் சொல்லப் போனால் அண்மையில் மட்டக்களப்பில் மாற் 1றுத் தமிழ்க் கட்சி உறுப்பினர் ஒருவருடன்
| அவரது ஒன்றரை வயதுக் குழந்தையும் சேர்த்தே கொல்லப்பட்டிருந்தது. உலகையே
அறியாத அந்தச் சின்னஞ்சிறு குழந்தைக்குமா Tüb உரிமை மறுக்கப்பட வேண்டுமென்று கேட்கும் ஒரு அனுதாப வரியைத்தன்னும் இவர் களால் எழுத முடியவில்லை. இதுதான் இத் துரோகி என்ற கருத்துருவம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பின் பாரதூர நிலைமை.
அத்தோடு நின்றுவிடுவதாயும் இல்லை. ாலையொன்று நிகழ்ந்த விதத்தைக்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துரோகி என்றால் கொல்லப்பட R வேண்டியவர் என்பதே அர்த்தமாயிற்று அவர் கொல்லப்பட்டால் அது குறித்து எவரும் கவலைப்படத் தேவையில்லை என்று பிரகடனப்படுத்துவதாயிற்று. அதையும் தானர்டிய மோசமான நிலைமை அதற்குப் பிர்ைனால் ஏற்பட்டது. அதாவது, துரோகிகள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்பதுக்கு அப்பாற் சென்று, கொல்லப்படுபவர்கள் எல்லாம் துரோகிகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் எனற நிலைமையாக
கொண்டு அதன் பின்னால் விடப்பட்டுள்ள செய்தியை உடனேயே உய்த்தறிந்துவிடும் இப் பத்திரிகைகள், கொல்லப்பட்டவரைக் கொலையின் பின்னர்தான் துரோகி என்று நிறுவவும் முனைகின்றன. நல்ல ஒரு உதா ரணமாக கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கத் திற்கு நேர்ந்த கதியை எடுத்துப் பார்க்கலாம். உண்மையில் கொலையாளிகள் அவரது உடலைத்தான் கொன்றனர். பத்திரிகைகள் அவரது ஆன்மாவையே கொன்றன.
கெரக்டர் அசசினேஷன் என்பார்களே!
அமிர்தலிங்கம் ஒருவேளை வேறு வழியில் இறந்திருந்தால், இராணுவம் சுட்டு இறந் திருந்தால் அல்லது கடைசி ஒரு கார் விபத் தில் இறந்திருந்தாலும், அவரைப் பற்றி பத் திரிகைகள் ஒன்றை விஞ்சி ஒன்று புகழாரம் சூட்டி எழுதித் தள்ளியிருக்கும் வருடாவருடம்
சொல்லப்படுபவர்கள்கூட எதிர்நீச்சல் போட முடியாதவர்களாகிப்போய், ஒத்தோடுகின்ற வழிமுறையைத் தழுவி, வெறும் பிழைப்பு வாதிகளாகச் சிறுத்துப்போக நேரிட்டுள்ளது. இதனால் வழிகாட்டல்களேதுமற்ற நிலை யில், பன்மைத் தன்மையை ஏற்கவும், ஜன நாயகத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் மதிக்கவும் வேண்டிய அடிப்படைப் பண்பு களை இன்று எமது தமிழ் அரசியல் இழந்து நிற்கிறது.
LIDITADO DI இந் நிலையில் இன்றுள்ள மாற்றுத் தமிழ்க் கட்சிகள் பாரிய சவாலை எதிர்நோக்கியிருக் கின்றன. மாற்றுத் தமிழ்க் கட்சிகள் எனும் போது, எது மாற்று என்ற கேள்வி எழுகிறது. தமிழ் அரசியலில் பல்வேறு காலகட்டங் களின் பல்வேறு மாற்று அரசியல் நிலைப் பாடுகள் இருக்கவே செய்தன. இருந்தும் தற் போதைய அரசியலில் மாற்றுக் கருத்து என் றால் என்ன என்பது குறித்த தெளிவு அனை வருக்கும் அவசியமாகிறது.
ஆயுதப் போராட்டம் ஏற்பட்ட காலத்தில், இனப் பிரச்சினைக்குத் தீர்வாக, பிரிந்து சென்று சுதந்திர தமிழ் ஈழத்தை நிறுவுவ தையே சகல தமிழ் ஆயுத அமைப்புகளும், ஏன் மிதவாதக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணிகூட முன்னிறுத்தியிருந்தன. ஆனா லும் இந்த நிலைப்பாட்டில் ஆயுத இயக்கங் களிடையே எவ்வித மாறுதலும் இல்லாத காலத்திலேயே சக இயக்கங்கள் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுத் தடைசெய்யப்பட்டன. புலிகளுக்கு இசைவாகச் செயலாற்றிய ஈரோஸ் அமைப்பும்கூட ஒரு நிலையில் கலைக்கப்பட்டு புலிகளுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது. இவற்றின் பின்னால் இருந்த கருத்துருவம் என்னவென்றால் ஏகப் பிரதி நிதிகள் என்ற கொள்கையே.
எனவே மாற்று எங்கே ஆரம்பிக்கிறதென் றால், ஏகப் பிரதிநிதித்துவத்தின் மறுதலிப்பாக ஆரம் பிக்கிறது.
ஏகப் பிரதிநிதி என்பதை ஏற்றுக்கொள்ப வர்களும் மறுப்பவர்களுமாக இரு தெளிவான முகாம்களாக தமிழ் அரசியல் இன்று பிள வுற்று நிற்கிறது.
தமிழ்க் கூட்டமைப்பைச் சார்ந்த சில கட்சி கள், பிரமுகர்கள் இவ் ஏகப் பிரதிநிதித்துவக் கொள்கையுடன் உடன்பாடு கொண்டிராவிட் டாலும் அதற்கு ஒத்துப் போக வேண்டியவர் களாக இருக்கிறார்கள். அது அரசியல் நிலைப்பாடு குறித்த பிரச்சினையாக அல்லா
அண்மையில் மட்டக்களப்பில் மாற்றுத் தமிழ்க் கட்சி உறுப்பினர் ஒருவருடன் அவரது ஒன்றரை வயதுக் குழந்தையும் சேர்த்தே கொல்லப்பட்டிருந்தது. உலகையே அறியாத அந்தச் சின்னஞ்சிறு குழந்தைக்குமா வாழும் உரிமை மறுக்கப்பட வேண்டுமென்று கேட்கும் ஒரு அனுதாப வரியைத்தன்னும் இவர்களால் எழுத முடியவில்லை. இதுதான் இத் துரோகி என்ற கருத்துருவம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பின் பாரதூர நிலைமை.
அவரது நினைவு நாட்களில் நிச்சயம் ஒரு பெரிய கட்டுரை பத்திரிகைகளில் அலங்கார மாக அமைந்திருக்கும் பாவம் அவர் பத்திரி கைகளால் மட்டுமல்ல, சொந்தக் கட்சியின ரால்கூட, அடையாளம் காட்ட முடியாதவ ராய்ப் போனார். கடந்த தேர்தலில் தந்தை செல்வநாயகத்தின் படத்தோடு தங்கள் படங் களைச் சேர்த்து போஸ்டர்களும் நோட்டீஸ் களும் அடித்த கூட்டணி வேட்பாளர்களில் ஒருவராவது, அமிர்தலிங்கத்தின் படத்தை மட்டுமல்ல பெயரைக்கூடத் தமது துண்டுப் பிரசுரங்கள், போஸ்டர்களில் போடவில்லை. போடப்படாமல் இருக்க வேண்டும் என்பதில் தான் கண்ணும் கருத்துமாக நின்றிருந் தார்கள்
தமது கட்சியின் சிந்தனைப் பொக்கிஷம் என்று போற்றிய நீலன் திருச்செல்வத்துக்கும் அதுதான் உண்மை, அந்தளவுக்கு துரோகி என்ற பதம் மனிதர்களை இயங்க வைக்கிறது
இயங்காமல் செய்கிறது.
இது இன்று வெறும் ஊடகத் துறையை மட்டுமல்ல முழுத் தமிழ்ச் சமூகத்தையுமே பாதித்துள்ளது. சமூகத்தில் இருக்க வேண்டிய சுய சிந்தனைக்கான இடவெளிகள் அடை பட்டுச் செல்வதன் தெளிவான அறிகுறிகள் இவை மூதறிஞர்கள், கல்விமான்கள் என்று
of D 296
மல் அவர்களின் இருத்தல் குறித்த பிரச்சினை யாக முன்னிற்பதே இதற்கான காரணம் இதில் உள்ள நெருக்கடியின் வெளிப்பாடே கூட்டணியில் ஆனந்தசங்கரி வாயிலாக வெளிப்பட்டது. சங்கரி, ஏகப் பிரதிநிதித் துவத்தை மறுதலிக்க முனைந்தவுடன் சங் கரியைக் கூட்டணித் தலைமைப் பதவியி லிருந்து நீக்குவதற்கான செயற்பாடுகள் ஆரம் பித்தன. தற்போது அதை சங்கரி வெற்றிகர மாகச் சமாளித்து தனது தலைமையை உறு திப்படுத்திக்கொண்டார் என்பது வேறு விடயம், ஆனால், மாற்றுத் தமிழ்க் கட்சிகளாக இயங்குகின்ற கட்சிகளுக்கு எழுந்துள்ள சவால் இருத்தல் பற்றிய சவால் மட்டுமல்ல, அவர்களின் இருத்தலுக்கான அர்த்தத்தையும் நிலைநாட்ட வேண்டியதாக இருக்கிறது.
அதாவது புலிகளின் ஏகப் பிரதிநிதித்துவக் கோட்பாட்டை ஏற்க மறுத்து, தாமும் ஒரு அரசியற் கட்சியாக இருந்து செயலாற்றுவ தற்கான உரிமையை அவர்கள் நிலைநாட்ட வேண்டியது மட்டுமல்ல, அவர்கள் மக்களின் மத்தியில் மேற்கொள்ளும் அரசியலுக்கான நியாயங்களையும் போராடி நிலைநிறுத்த வேண்டியுள்ளது.
ശ്ല) 13-19, 2003

Page 5
вош ј, флоu
அமைப்பொன்றை
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் வழங்கத் தமது அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எம்பிலிப்பிட்டியவில் நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.
வடக்கு - கிழக்கு மக்களின் பேச்சுவழக்கில் பழமொழியொன்று அடிக்கடி குறிப்பிடப்படுவதுண்டு. மா புளிப்பது அப்பத்துக்கு நல்லது என்பதே அப் பழமொழியாகும்.
அரசு - புலிகள் சமரச நடவடிக்கைகளைப் பொறுத்தவரை இடைக்கால நிர்வாக சமாச்சாரம் கூட அப் பழமொழியையே நினைவுபடுத்துவதாக இருக்கின்றது.
கடந்த ஆண்டு செப்டெம்பரில் அரசு - புலிகள் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் புலிகளுடனான முதலாவது சுற்றுப் பேச்சுவார்த்தையைத் தாய்லாந்தில் ஆரம்பித்தது.
பாராளுமன்ற ஆட்சியைக் கைப்பற்றிய மறுகணமே புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் புலிகளோடு செய்து கொண்டதுடன், சமரசப்
சுற்றிலிருந்து ஆறு சுற்றுக்கள் வரை சமரசப் பேச்சுக்கள் கண்டம் விட்டுக் கண்டம் தாவியதாக இடம் பெற்றிருந்தன. இதனை ஒரு முன்னேற்றகரமான அறிகுறியாகக் கருதி சர்வதேச சமூகமும் ரணில் அரசாங்கமும் மகிழ்ச்சியடைந்திருந்தன.
ஆனால் ஆறாவது சுற்றின் முடிவில் சமரசப் பேச்சுக்கள் சம்பந்தப்பட்ட ତୁ) இக்கட்டான நிலைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரச தரப்புக்கு ஏற்பட்டிருந்தது.
ஒரு திக்குமுக்க குள்ளாகியிருந்தது
ஆரம்பத்தில் கோரிக்கைக்குப் விதத்தில் சில யே 3, JGofa DJ முன்வைத்திருந்த அத்துடன் ச சமூகத்தின் மூலம் பேச்சுக்களில் தொ ஈடுபடவைக்க மு ரணில் அரசு கரு ஆனால் ஜப்ப மகாநாட்டில் கூடி
சமூகம் விடுத்த
ESCOLäñeñTGA) jñGITE5
வடக்கு - கிழக்குப் பிரதேசத்துக்கு இடைக்கால நிர்வாகம் ஒன்று தரப்பட வேண்டுமென்ற புலிகளது கோரிக்கை, பேச்சுவார்த்தை வெறுமனே ஒரு நெடுந்தூரப் பயணம் மட்டுமல்ல, மிகச் சங்கடமான சமாச்சாரம் என்பதையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது.
அரச தரப்பு வடக்கு - கிழக்குப் பிரச்சினையை
பேச்சுக்களையும் தாமதத்துக்கு இடமளிக்காமல் ரணில் அரசு ஆரம்பித்திருந்தது.
வடக்கு - கிழக்குப் பிரச்சினைத் தீர்வு முயற்சிக்கே முன்னுரிமையளித்து அப் பிரச்சினையைத் தீர்ப்பதன் மூலம் ஏனைய பிரச்சினைகளை சுமுகமாகக் கையாண்டு விடலாமென ரணில் அரசு கருதியது.
அரசு - புலிகள் சமரச முயற்சிக்கு என்றுமில்லாதவாறு சர்வதேச சமூகத்தின் ஆதரவும் நிறையவே கிடைத்திருந்தது.
இதன் காரணமாக சமரச முயற்சியை விரைவாக வெற்றி பெற வைக்கலாமென அரச தரப்புக் கருதியது.
தாய்லாந்தில் ஆரம்பமான முதல்
కొgma 13-19, 2003
எதிர்காலப் பேச்சுக்கள் வெளிநாட்டுப் பயணங்களின் கவர்ச்சியிலோ அல்லது சர்வதேச சமூகத்தின் ஆசை வார்த்தைகள், ! அழுத்தங்களிலோ, தாராளப் பணக்
தங்கியிருக்கப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. )
விரைவாகத் தீர்த்துவிட வேண்டுமென எண்ணுகிறது.
யுத்தம் நிறுத்தப்பட்டதையும், புலிகள் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டதையும் குறிப்பிடத்தக்க விடயங்களாக அரசு கருதுகிறது.
ஆனால் புலிகள் எத்தகைய ஒரு தீர்வுத் திட்டத்தை மனதில் வைத்துள்ளார்கள், எப்படிப்பட்ட கோரிக்கையை எப்போது, எந்த வடிவில் முன்வைப்பார்கள், அவர்களது அணுகுமுறை எத்தகையது? என்பது பற்றி அரச தரப்பு எதனையும் சரிவரப் புரிந்துகொள்ளாததாகவே இருக்கின்றது.
இதன் காரணமாகவே இடைக்கால நிர்வாகக் கோரிக்கையைப் புலிகள் முன்வைத்ததும் ரணில் அரசு
கூடப் புலிகளால் நிராகரிக்கப்பட்டன அத்துடன் த கோரிக்கைக்கு அமைவாக ரணி தரப்பிடமிருந்து கிடைக்காத நிை GL (Tj, f7GLUIT மகாநாட்டையும் புலிகள் தரப்பு பகிஷ்கரித்ததுடன் தொடர்ந்தும் தன. Ga, Ifflaji. GODE, GODIL வலியுறுத்தி வந்திருந்தது.
புலிகளைப் பொறுத்த வரை நடவடிக்கைகள் தொடர்பான அரசி ಅ@@@ಖ್ರ. 96). FULLILL நடவடிக்கைகளுக் இடந் தராததாக இருப்பதையே அவதானிக்க முடி இக் கட்டத்தி மா புளிப்பது அ நல்லது என்ற வ கூடுமானவரை த. கோரிக்கைகளையு நிலைப்பாடுகளைய தாம் எட்ட விரும் தீர்வுக்கான வரை அவசரப்பட்ட முடி இடந்தராது தயாரி அவதானிக்க முடி எனவே புலிக நிர்வாகக் கோரிக்ை ஸ்தம்பிதமடைந்த பேச்சுவார்த்தையை மீளவும் ஆரம்பிக் சில சமயங்களில் யோசனைகள் குறி தமது அதிருப்தின் வெளிப்படுத்தலாம். எது எப்படியி எதிர்காலப் பேச்சுக் வெளிநாட்டுப் பய6
மகேஸ்வரனே மீன் பிடிக்க ஆசைப்பட்டால் இந்து கலாச்சாரத் துக்கு ஆகுமோ? இத்தனை தண்டோ ராப் போட்டு உலக இந்து மாநாடு நடத்திப்போட்டு சோடனை கலைக்கு முன்னம் மீன் பிடிக்கக் கடலுக்குள்ள இறங்கி நிண்டால் சைவம் தழைக்குமோ மீன் பிழைக்குமோ என்டு குருக்கள்மார் குமுறின மாம் உண்மையில வலை வீசியிருக்கிறது அவருக்குத்தான். சந்திரிகாவின்ர குளத்தில போய் மீன் பிடிக்கப் பாக்கிறாரெண்டுதான் அவருக்கு மீன் போட்டிருக்கிறார் ரணில் றால் போட்டுச் சுறா பிடிக்கிறது கேள்விப்பட்டிருக்கிறன் மீன் போட்டு முதலை பிடிக்கிறத இப்பத்தான் காணுறன் எல்லாஞ் சரி, ஏதோ சீன மீன்பிடி ஒப்பந்தத் தில நம்மாளுக்கும் பங்கெண்டு கேள்வி குருக்கள்மாருக்குக் கோபம் கூடாது மீன் வித்த காசு மணக்காது கண்டியளோ
சங்கரியை விழுத்திக் கதிரையைப் பறிக்கலாமெண்டு கனாக் கண்டவை கப்சிப்பாய்ப் போட்டினமாம், கிழக்குச் சிங்கமொண்டு வன்னிச் செல்வனின்ர கனடா அண்ணையிட்டக் கதைச்சுக் காரியம்
பாக்க மும்முரமாய் நிண்டவராம் போன பிறகு இப்ப முழுசாட்டத்தில சங்கரி பொதுச் சபையால திரும்ப
கிழக்கில கண்காணிப்புக் பிரேதத்தை வைச்சு அசத்தியிருக் GLGLGöIGIT. g|GOGYI álóYNJúl6lő. சொல்லினம் தங்களைக் கண் நடவடிக்கை எடுக்க இல்லையென யுமே ஒரு கார்க்காறர் தன்ர கான நிண்ட ஒருவரை அடிபடுகுதே சொன்னாராம். ஆனால் கார் அ தனி எண்டு கார்க்காறன் கத்த னாம் அடிபடுகுதோ எண்டு பாக் BrisgstrGooi" GTIGOSLATGOTTLb. GIESSL பிறகு "ஓம் சூடு பட்டிட்டுது எண் தாங்கள்தான் பிழை, வட Lib GFLIGLIGü606UGLIGIO 960
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பட்டத்துக்
(ရှ်)၊ဖါ பதிலளிக்கும் JITFGØD GØTU, 60) GIT,
து.
ர்வதேச மாக புலிகளைப் டர்ந்து டியுமெனவும் தியது. ான் டோக்கியோ ய சர்வதேச அழைப்புக்கள்
கிறது.
லயே பத்துக்கு கையில் புலிகள் D5) LÊ, ம் வலியுறுத்தி புகின்ற படத்தை
வுகளுக்கு pg| ബ(Uഖഞ് கிறது. ாது இடைக்கால கை தொடர்பாக
அரச தரப்பு கலாம் அல்லது புதிய த்து மீளவும் யைப் புலிகள்
ருந்தபோதிலும், கள் ணங்கள் தரும்
அலசுவது-இராஜதந்திரி
கவர்ச்சியிலோ அல்லது சர்வதேச சமூகத்தின் ஆசை வார்த்தைகள், அழுத்தங்களிலோ, தாராளப் பணக் கொடுப்பனவுகளிலோ பெரிதும் தங்கியிருக்கப் போவதில்லை என்பது மட்டும் தற்போது உறுதியாகியுள்ளதை நன்கு அவதானிக்க முடிகிறது.
எம்பிலிப்பிட்டியவில் பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டது
போல புலிகளது இடைக்கால நிர்வாக அமைப்பு வடக்கு - கிழக்கில் ஏற்படுத்தப்படுமேயானால்,
அரசியல் தீர்வு முயற்சிகளைப் பொறுத்தவரை, அது குறிப்பிடத்தக்க அம்சமாகவே இருக்கும்.
ஏனெனில் கடந்த ନୃ୯୬, ୩୯୭lகாலமாக நிலவிவருகின்ற அரசு - புலிகளுக்கிடையிலான அரசியல் அணுகுமுறை சார்ந்த நடவடிக்கைகள், இடைக்கால நிர்வாகச் செயற்பாட்டின் கீழ் மேலும் பலமடையும் அறிகுறிகளே தென்படும்.
புனர்வாழ்வு, புனரமைப்பு நடவடிக்கைகளை ஒழுங்கமைத்து வடிவமைப்பதற்கான தேவையின் பொருட்டே வடக்குக் கிழக்குக்கான இடைக்கால நிர்வாக அமைப்பைக் கோருவதாகப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் இடைக்கால நிர்வாகமொன்றைப் புலிகள் அமைப்பு இயக்க ஆரம்பிக்கும் பட்சத்தில் வடக்கு - கிழக்கில் இருக்கின்ற அரசாங்க மற்றும்
அரச சார்பற்ற, கூடவே வெளிநாட்டு நிறுவனங்கள் என்பவை அந்த இடைக்கால நிர்வாகத்தின் செயற்பாட்டை அனுசரித்துப் போக வேண்டியனவாகவே இருக்கும். இது தவிர வடக்கு - கிழக்குப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சிகளை ஆதரித்து நிற்கும் சர்வதேச சமூகம் அரசாங்கத்தினூடாக இல்லாமல் நேரடியாகவே புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தும். இதனால் புனர்வாழ்வு புனரமைப்புப் பணிகளுக்கான வெளிநாட்டு உதவிகள் புலிகளிடம் நேரடியாகவே சென்றடையும் நிலை ஏற்படும்.
அண்மையில் ஜப்ான், டோக்கியோ மகாநாட்டல் அறிவிக்கப்பட்ட 45 பில்லியன் டொலர்கள் நிதி உதவியின் கணிசமானளவு தொகை வடக்கு - கிழக்கின் புனர்வாழ்வுப் பணிகளுக்குச் செலவிடப்பட வேண்டுமென்பது சர்வதேச சமூகத்தின் அக்கறையாகவும் இருக்கின்றது.
ஆகவே புலிகள் எதிர்பார்க்கின்ற இடைக்கால நிர்வாகம் சாத்தியமாகும் அறிகுறிகள் பலமடைந்துள்ள நிலையில், புனரமைப்பு புனர்வாழ்வுப் பணிகளுடன் இயங்க ஆரம்பித்து நாளடைவில் ஏனைய அரசியல் நிர்வாக விடயங்களும் இடைக்கால நிர்வாகத்தினுள் உள்ளடக்கப்படலாமென்பதையே அனுமானிக்க முடிகிறது.
ஏற்கனவே புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள் போன்றவற்றை இயக்கி வருகின்றனர்.
அது தவிர வேறு சமூக, பொருளாதார நிறுவனங்களும் புலிகளால் அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்களும் வடக்கு - கிழக்கில் புலிகளது உத்தேச இடைக்கால நிர்வாகத்தின் கீழ் படிப்படியாக விரிவடையுமென்றே எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு வடக்கு - கிழக்கில் புலிகளது இடைக்கால நிர்வாகம் வளர்ச்சிபெற ஆரம்பிக்கும்போது புலிகள் அமைப்பு சாராத தமிழ் அரசியல் கட்சிகளின் நிலை? வடக்கு - கிழக்கில் வாழுகின்ற முஸ்லிம், சிங்கள மக்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள்? மற்றும் தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு? ஆகியவை எப்படியிருக்கும்
TLD6GL 66) JT6OTLI வேண்டிய வினாக்களாக
இருக்கின்றன.
தலையால கிண்டியும் பிழைச்சுப் நிக்கினம் எவரும் எதிர்க்க ஏலாதபடி |Lb 560606)|JTálĽLITi, LITS)). தழுக்காறற்ர அலுவலகத்திலயே கினம் புளொட்டார் என்னத்தைக் ள மாதிரிச் சொன்னதைத்தான் ாணிக்க மட்டும்தான் விட்டது. டினம் இதெப்படியிருக்குத் தெரி ர றிவேஸ் பண்ணக்க பக்கத்தில வெண்டு பாத்துச் சொல்லச் பட்டிட்டுது என்னையா பார்த் அவன் வலு கூலாச் சொன்னா கச் சொன்னியள் அடிபட்டிட்டிது, கண்காணிப்புக்காறரும் சூடுபட்ட டு சொல்லுறதுக்கு மட்டும்தான் க்குக் கிழக்கில எந்த அபிவிருத்தி ச்சர் ராஜித தானாகவே ஒப்புக்
கொள்ளுறத என்னெண்டு சொல்லுறது சரி பிழைதான் விட்டிட்டிய ளெண்டால் சரியா எதைச் செய்யப் போறியள் உந்தப் பிழைய ஏன் நீங்கள் அப்ப தொடக்கம் திரும்பத் திரும்ப விடுறியள் உதையே செய்யேலாதெண்டால் எப்பிடி, ஒற்றையாட்சியத் தாண்டிப் போய் இனப் பிரச்சினையைத் தீர்ப்பமெண்டிறியள் கூரையேறிக் கோழி பிடிக்க ஏலாதவன் வானேறி வைகுந்தம் போவன் எண்ட மாதிரியெல்லோ
பொலிசாரை விடுவிச்சதுக்கு அரசாங்கம் நன்றி சொல்லுவது சிரிப்பாயிக்ருகுதுங்கோ உவைய என்ன கம்மாவே விடுவிச்சவை தாங்கள் பிடிச்சுக் கேஸ் பதிஞ்சவைய விடுவிச்சுப் போட்டெல்லோ பொலிஸ் மீட்டவை வெரி குட் இனி இப்பிடியே ஜெயிலில இருக்கிற வையையும் விடுவிக்கலாமே. ஏன் கேஸ் கோட் ஜெயிலெண்டு வருஷக் கணக்காக மினக்கெடுவான் ஆளுக்கு ரெண்டு பொலிஸோட கணக்குத் தீரும் 3.
பொலிசாரை விடு விச்சதுக்கு அரசாங்கம் நன்றி சொல்லு வது சிரிப்பாயிருங்குதுங்கோ உவைய என்ன சம்மாவே விடு விக்சவை தாங்கள் பிடிச்சுக் கேஸ் பதிஞ்சவைய விடுவிச்சுப் போட்டெல்லோ பொலிஸ் மீட்டவை வெரி குட் இனி இப்பிடியே ஜெயிலில இருக்கிறவையையும் விடுவிக்கலாமே. ஏன் கேஸ், கோட் ஜெயிலெண்டு வருஷக்கணக்காக மினக்கெடுவான். ஆளுக்கு ரெண்டு பொலிஸோட கணக்குத் தீரும்

Page 6
NAVEEN (CERRAMC
95 TLDT 60T
• Wall Tiles, so Floor Tiles
மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India,
Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள் Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka, Tel: 345197-8 எமது பதிய காட்சியறை 184A, Havelock Road, Colombo-05. Te:0507334 500ற்கும் மேற்பட்ட அழகிய பல வர்ண், வடிவங்கள் உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
உங்கள் வாழ்க்கையை 56LD சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள் நேரில் வரவும் வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
142-24, காலி வீதி, S.Man வெள்ளவத்தை,கொழும்பு-O6,
சந்தைக்கு எதிர்ப்பக்கமாக C Tel: O74-519754 D
வியாபாரத்தின்
விருத்திக்கு முரசில் விளம்பரம் செய்யுங்கள்
நிரூபிக்கும் மலையாள மாந்திரீக சக்தி என்றால் யாரும் நிரூபிக்க முடியாத விடயங்களை பூர் துர்க்கையின் பாதக் கமலங்களில் ராகுகால பூஜைகளில் வைத்து ரீஜெக்கம்மாளை உச்சாட Eங்கள் கொடுப்பதால் இவ் அச்சரக்கூட்டுக்கு எந்த மாமிசத்தைச் சாப்பிட்டாலும் தகர்த்தெறியும் சக்தி உண்டு
9. GJGJi Lijë digoo ësGOGJI EGë e TLD GOLD வெளிச்சபூஜைகளால் கண்டறிந்து செய்வதால் எமக்கு திட்டவட்டமாக எண்ணங்கள் நிறைவேறும் திகதியும் அச்சரக்கூட்டின் சக்தியும் காணமுடிகின்றது. இந்தப் பலத்தை வைத்துக் கொண்டே வாங்கும் பணத்துக்கு GUARANEE CARD கொடுக்கின்றோம் குறிப்பாக எமது மாந்திரீகப் பொருட்கள் வயிற்றுக்குத் தீங்கு இழைப்பதில்லை. மேலும் இங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை.
33 Lálasů Gutflu P. K.Saamy Associates (pvi) Ltd Ggnálu மாந்திரீக துறையில் Leading நிறுவனம் என்பதை மனதில் கொள்ளவும்
சாஸ்திரம் இது தர்மத்திற்கு இணையானது தர்மத்தை மிஞ்சிய விதி இல்லை. விதியின் விவரணம் சாஸ்திரம் சாஸ்திரத்தின் சாம்ராஜ்யம் மலையாள கொச்சியம், மலையாளத்தின் மகத்துவம் மாந்திரீகம் மாந்திரீகத்தின் அரசர், பேராசிரியர், டாக்டர், பி.கே சாமி ஐயா அவர்களே, இது மயக்க வைக்கும் மாத்திரையுமல்ல, மாயா ஜால வித்தையுமல்ல, பரிபூரண மலையாள துர்க்கையின் தெய்வீக அற்புத அருள் கடாட்சமே
அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகங்கள் என்றுமே பிழைத்ததில்லை. நடப்பது நடக்க இருப்பது நடிக்கப்போவது, எத்தனையாம் திகதி, எத்தனை மணிக்கு எங்கு திருமணம் என்று அறிந்து கொள்ளவும், அதிஷ்ட வாழ்வு பெறுவது எப்படி என்ற இரகசியத்தைப் புரிந்து கொள்ளவும் வாருங்கள்
இனி என்ன உங்கள் குறை மனம் கவர்ந்தவர்களை வசமாக்கி திருமணம் செய்துகொள்ள வேண்டுமா? திடீர் திருமணம் நடந்தேற தீய வழியில் செல்பவரைத் திருப்பியழைக்க, ஒருதலைக் காதலைத் தெளிவு பெற எண்ணக் காதலை எண்ணியவாறு நிறைவேற்ற எண்ணியவன் எண்ணியவளை எச்சந்தர்ப்பத்திலும் திருமணம் முடிக்க இன்னும் (என்னிடம் காதல் வசியம் செய்து கொள்பவர்கள் திருமணம் செய்தால் மட்டுமே) காதல் விடயங்களை நிச்சயமாக 03 நாளில் எண்ணியது எண்ணியவாறு நிறைவேற்றித் தரலாம் பொய் கூறி மாந்திரீகம் செய்துகொள்பவர்களுக்கு இங்கு மை வெளிச்சத்தில் விளங்கும்
கணவன் மனைவி பிணக்கா? காதலித்தவர்களைக் கூட்டிப் போய்விட்டார்களா? குழந்தைப் பாக்கியம் இல்லையா? வீட்டுக்குத் தெய்வீக கடாட்சம் தேவையாகுபேர வாழ்வு பெறுவது எப்படி? மகாலட்சுமி வாசம் பெறுவது எப்படி? இன்னும் அனேக தெய்வ வாசம் பெறுவது எப்படி? என்பதை உங்கள் இஷ்ட தெய்வத்துக்கு கண்டவாறு அறிய
கடனில் இருந்து சிறுகச் சிறுக மீள்வது எப்படி? வீடு நிலம், வியாபாரம் வெற்றியடைய, தூக்கமின்மை, மனப்பயம், சித்தப்பிரமை, சூனியதோசம், நிலை தடுமாற்றம் அடிக்கடி விட்டில் சண்டை, கணவன் மனைவி ஒற்றுமையின்மை, கல்வியில் சித்தி, குடிபோதை நிறுத்தல், தலைமுடிஉதிர்வதைத் தடுக்க தலைமுடியை வளர்த்துக்கொள்ள
இன்னும் சொல்லவும் முடியாத தீரா நோய்களும் தீரா ஆஸ்மா, கரும நோய்களைத் தீர்த்துக்கொள்ளவும், கடந்த 45 வருட காலமாக எம்மால் நன்மை பெற்றவர்களின் நற்சாட்சிப் பத்திரங்களைப் பார்வையிடலாம் கைரேகை மை வெளிச்சம் பார்ப்பதற்கு பிறந்த திகதி, மாதம் வருடம் அவசியமில்லை காண்ட அடிப்படையில் ஜாதகம் எழுதிக்கொள்வதற்கு முன்னறிவித்தல் அவசியமே இங்கு தீங்கு வேலைகள் பாரம் எடுக்க மாட்டோம்
அதிவிஷேசமாக - எமது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு கடல் கடந்து செயற்படக்கூடிய வண்ணம் மாந்திரீக உச்சாடனப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளுக்கு நாம் நேரில் சென்று 24 மணித்தியாலத்துக்கு முன் ஆடர் தந்த வாடிக்கையாளர் கையில் கொண்டு போய்க் கொடுப்பதென்றால் இது எமது தனி நிர்வாகத் திறமையே. அத்துடன்
வெளிநாட்டு அன்பர்களுக்கு 24 மணித்தியால தொலைபேசி சேவையும் உண்டு
(s:6ólórð glötLIsflöt lpL6ð துர்க்கை சித்தர் அவ திருமணம் நடந்து நீ இல்லாமல் இருந்த எனக் பின் குழந்தை கிடைக்கும் குறிப்பிட்டபடியே எனக்கு குழந்தை கிடைத்தது. நா (உள்ளோம். எமது நன்றிக (ஜேர்மன் அன்பரின் மடல் கருணை உள்ளம்கெ எனது அக்காவுக்கு முடிவு செய்திருந்தோம் அ பரிகாரம் செய்த பின் அக்க (சந்தோஷமாக உள்ளார்கள் மட்டக்களப்பு அன்பரின் ம
மனித உருவில் ஒரு கருணையால், சித்தப்பிரன பரிபூரண குணம் பெற்று வாய்ப்பும் கிட்டி வெளிநா என்றால் அது ரீ துர்க்ை உங்கள் தெய்வீக ஞான \கொண்டு தெய்வமே வந்த (மட்டக்களப்பு அன்பரின் ம கருணை உள்ளம் ெ எனது மகனுக்கு இ இது சூனியத்தின் வேலை கறந்தார்கள். ஆனால் மன சூனியத்தின் வேலை இல் அருள் காட்சி ஞான பூ நிவர்த்தி செய்து தந்தீர்க எந்தக் குறையும் இல்லா எனது குடும்பமே கடமை
Y GAGNOLIGOTIT Gör GörLirficii LDL
ஐயா! நான் அனுப் மாந்திரீகப் பொருட்களை ெ பாவித்ததின் மூலம் சமுத வழியமைத்துத் தந்ததற்கு
ஜோதிட மாந்திரீக ே எனக்கும் எனது கன் பிணக்குகள் தங்களின் சா இப்பொழுது ஒன்றாக ஒற்று வில் ஒளி ஏற்றிவைத்த உங்
2. SVOS DIT பேராசிரியர் டாக்
PRO. D.R. PK. SAM SEDURGLADEWWA 62. KOTAHIENAS T.P. 342464,3424.63 AX, IO34-134488 EVAL dopk samy
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tानाना DIT GILL GTGOTTL 5-ciffusi நியமனத்தில் குழறுபடிகள்
RDF நிறுவனத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளராக 2002 வரை கடமையாற்றி பின்னர் வவுனியா மாவட்டத்திற்கு RDF இணைப்பாளராக இடமாற்றம் பெற்று கடமை புரிந்துகொண்டிருக்கின்ற ஒருவர் கடந்த 1906-2003ல் வழங்கப்பட்ட தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் ஆசிரியராக நியமனம் பெற்று, மன்/உயிர்த்தராசன்குளம் றோ.கதக பாடசாலையில் 23-06-2003ல் தமது கடமையைப் பொறுப் பேற்றுள்ளார்.
வடக்குகிழக்கின் மிகப் பெரிய தொண்டு நிறுவனமாகிய RDF நிறுவனத்தில் உயர் அதிகாரியா கப் பணிபுரிந்துகொண்டிருக்கும் ஒருவர், தொடர்ச்சியாக 5 வருடங்கள் சம்பளம் பெறாத தொண்டர் ஆசிரியராகப் பணிபுரிந்தார் என்பது நகைப்புக்குரிய விடயமாகும். தொடர்ச்சியாக 57 வருடங்கள் கற்பித்தவர்களுக்கே இந் நியமனம் வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இவரது நியமனம் என்பது ஆச்சரியத்துக்குரிய ஒன்றாகும்.
இந் நியமனம் வடக்குகிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்ட சிபாரிசின் அடிப்படையிலேயே இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந் நியமனத்தை ஏற்றுக்கொண்டு ஆசிரியர் வரவுப் பதிவேட்டில் கையொப்பமிட அனுமதி வழங்குமாறு மேற்குறிப்பிட்ட பாடசாலை அதிபருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. O
தினமுரசு சந்தா விபரம் சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும்
உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
தினமுரசு வார மலரை சந்தா
நாடுகள் altii, Lin மாதம் 3 மாதம்
ஒரு வரு செலுத்தித் தபாலில் பெற ஐரோப்பிய நாடுகள் ரூ. 3000 ரூ.1500 ரூ.750 ang ibLGour D.D. Enterprises அமெரிக்கா, கனடா es. 3650 ரூ.1800 | ரூ.900 எனும் பெயரில் எழுதப்பட்ட மத்திய கிழக்கு நாடுகள் eu, 2600 ரூ.1300 ரூ650 காசோலைகள் அல்லது வங்கிக்
கட்டளைகளை முகாமையாளர்
TTTT TTTT T 000L LS LLLLL LLLCCLS L LLLLLLLLS LLLLLLLCCSC00S 0LLLLLLL T T TTTtTtTT S STTTTTTTTTT பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும். PE-Glupulou: (E-mail): murasula)sltnetik
டம் வந்து குவியும் கடிதங்களில் ஒரு சில :-
கனடா ஸ்காபரோ அன்பரின் மடல் ஐயா ஜோதிட மாந்திரீகத் துறையில் நாட்டமில்லாத நான் எதிர்பாராத விதமாக தங்களது மாதா மாதம் நடைபெறும் துர்க்கை அம்பாளின் அக்னிகுண்டல மாகாயாக பூஜையில் எதேச்சையாக வந்து கலந்துகொண்டேன். அன்று விளங்கிக் கொண்டேன் தெய்வீக அனுஷ்டானங்களை எப்படி முறையாக அணுக வேண்டும் என்று உங்களது 5 மணித்தியால யாக பூஜையில் கலந்து கொண்டதன் பின் என்னையறியாமலேயே என் வாழ்வு சிறப்புப் பெற்று விட்டது. நான் எதிர்பார்த்த திருமணமும் நடந்தேறியது. சந்தோஷம். மீண்டும் 2004 ஜனவரியில் இலங்கை வரவிருக்கின்றேன். தகுந்த சன்மானத்துடன் வருகிறேன். இப்போதைக்கு அனுப்பிவைத்துள்ள டொலரை தெய்வ காணிக்கையாக ஏற்றுக்கொள்ளவும்
N களுக்கு ண்ட காலமாகக் குழந்தைப் பாக்கியம் கு தங்களின் மாந்திரீக பரிகாரத்தின் திகதியைக் கூறினீர்கள் ஐயா! நீங்கள் தங்களின் அருள் ஞானசக்தியின் மூலம் ணும் எனது குடும்பமும் மகிழ்ச்சியாய் m. ノ Ν ண்ட சுவாமிஜிக்கு
இனிமேல் திருமணம் நடக்காது என்று னால் ஐயா அவர்களிடம் வந்து சாந்தி வுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடந்து
ஐயா அவர்களுக்கு எமது நன்றிகள்) LG) - N ர்க்கையாகக் காட்சியளிக்கும் உங்கள் மக்கு உள்ளாகி இருந்த எனது மகன் ான் எதிர்பார்க்காமலேயே வெளிநாட்டு டில் ஒரு சொந்த தொழில் செய்வது கயின் கருணையே தொன்று தொட்டு பூஜை தொடர வேண்டுமென வேண்டிக்
ாரை வாழ வையுங்கள் ノ
ls) - N ாண்ட ஐயா
ந்த நோயை அனேக மாந்திரீகர்கள் என்று என்னிடம் நிறையப் பணத்தைக் த தெய்வமான ஐயா நீங்கள்தான் இது லை என்று கூறி, துர்க்கை அம்பாளின் ஜ செய்து எனது மகனின் நோயை i. இப்போது எனது மகன் நலமுடன்
ல் தொழில் புரிகின்றான் ஐயாவுக்கு பட்டுள்ளது.
ய பணத்திற்குப் பழுது இல்லாமல் எனிடம் நேரில் ஒப்படைத்தீர்கள் அதைப் யத்தில் ஒரு நல்ல பெண்ணாக வாழ னது கோடானு கோடி நமஸ்காரங்கள்)
ராசிரிய ஐயாவுக்கு, வருக்கும் இருந்து வந்த நெடுநாள் தி பரிகாரத்தின் சக்தியால் நிவர்த்தியாகி மையுடன் வாழ்கின்றோம். எங்கள் வாழ்
ளுக்கு எமது கோடானு கோடி நன்றிகள்) திரீக சக்கரவர்த்தி r. 1963a5.esimuló (J.D.GAN), J.P.
D.G.AN) J.P. THARIKAUTCHADAPEEDAM
umpurrou ouTélular LDLG) :
துர்க்கை சித்தர்! ஐயாவுக்கு என்னுடைய ஜாதகப் பலனை அச்சொட்டாகக் கணித்து எனது எதிர்காலம் பற்றிய முழுவிபரங்களும் தாங்கள் கூறியது போலவே அனைத்தும் நிகழ்வதைக் கண்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகிறேன். எனது மனமார்ந்த நன்றிகள் ノ
(கனடா மொன்றியல் அன்பரின் மடல் N
கருணை உள்ளம் கொண்ட ஐயா! எனது மகளுக்கு 7 வருட காலமாக இருந்து வந்த மனப்பயம், தூக்கமின்மை, புத்திசுவாதீனம் என்பவை தங்களுடைய அருட்சக்தி பரிகாரத்தின் மூலம் பூரண நலம் பெற்று ஒரு சாதாரண பெண்ணாக சந்தோசமாக இருக்கின்றாள். V3UI அவர்களுக்கு எமது கோடானு கோடி நமஸ்காரங்கள் ノ
(கிருலப்பனை அன்பரின் மடல் : N
மனித தெய்வமாகிய ஐயா அவர்களுக்கு எனது மகனுக்கு ஏற்படுத்தப்பட்ட சூனியத்தை வெட்டி, அதை நிவர்த்தி செய்து எனது மகனுக்குப் பூரண குண நலத்தையும், அவருடைய தொழில் விருத்தியடைய சாந்தி பரிகார பூஜை செய்து குபேரயந்திரமும் தந்தீர்கள் இப்பொழுது எனது மகனின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து வியாபாரமும் விருத்தியாகி நல்ல நிலைமையில் \உள்ளார். ஐயாவுக்கு எமது இதயங் கனிந்த நன்றிகள் (மட்டக்களப்பு அன்பரின் மடல்
ஐயா தங்களின் அருள் ஞான தெய்வீக பரிகாரத்தின் மூலம் எங்களுக்கு ஏற்பட்டிருந்த வெளிநாட்டுப் பிரயாணத் தடையை நிவர்த்தியாக்கித் தந்தீர்கள் ஐயா அவர்களுக்கும் றி துர்க்கை
அம்மனுக்கும் எமது கோடானு கோடி வணக்கங்கள் ノ (கொழும்பு அன்பரின் மடல் - N
எனது வாழ்வில் ஒளி ஏற்றிவைத்த தெய்வமே! காதலில் தோல்வியுற்று செய்வதறியாது திக்கித் தவித்த நான் தங்களின் விளம்பரத்தைப் பத்திரிகை வாயிலாகக் கண்டு தங்களிடம் பரிகாரம் தேடி வந்தேன். எனக்கு உங்களுடைய மாந்திரீக பீடத்தில் மாந்திரீக சாந்திப் பரிகாரம் செய்து எனது காதலன் என்னைத் தேடிவரும் நாளையும், எனது திருமண நாளையும் கூறினீர்கள். ஐயா! நீங்கள் கூறிய திகதியிலேயே எனது காதலன் என்னைத் தேடி வந்து திருமணம் செய்துகொள்ளவும் சம்மதித்தார். எனது வாழ்வின் இருண்ட இருளை அகற்றி ஒளி ஏற்றிய உங்களுக்கு 5169195 நன்றிகள் ノ (ஜேர்மன் அன்பரின் மடல் : N மனிதகுல மாணிக்கமே எங்கள் குல தெய்வமே உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த எனது கணவரின் உயிரை தங்களின் அருள் ஞானசக்தியின் மூலம் பரிகாரம் செய்து மீட்டுத் தந்து எனது வாழ்வுக்கு ஒளி ஏற்றித் தந்தீர்கள் (கவிஸ் அன்பரின் மடல் : N சுவாமிஜி அவர்களுக்கு எனக்கு வாகன லைசன்ஸ் பெற்றுக் கொள்வதற்காக எத்தனையோ பயிற்சிகளும், பரீட்சைகளும் செய்தும் என்னால் பெற முடியவில்லை. தங்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது நிலைமையை விளக்கிச் சொன்னதன் பின் நீங்கள் எனக்காகப் பூஜைகள் செய்து அனுப்பிய மாந்திரீகப் பொருட்களை உபயோகித்ததன் பின்பு என்னையறியாமலேயே புதிய உத்வே கத்துடன், திறமையாகப் பரீட்சை எழுதி நீங்கள் குறிப்பிட்ட காலத் திற்குள் எனக்கு வாகனம் செலுத்த அனுமதிப் பத்திரம் கிடைத்தது. எனது மனமார்ந்த நன்றிகளை ஐயாவின் பாதக் கமலங்களுக்குச்
\சமர்ப்பிக்கின்றேன். . ارت
() 13-19, 2008

Page 7
இலங்கை அரசியல் og stume sigelsubst hus பத்திரிகையாளர்களின் கண்ணோட்டங்களை முரசு
வாசகர்களுக்குத் தரும்
ஆரம்பிக்கப்பட்டுள்ள பகுதியிது. இவ்வாரம் El gootit. Läälinesille. அரசியல் ஆய்வாளராக கட்டுரை வரையும் முன்னாள் SuIgEffi Gs-Gls LGe அவர்களின் வாரக் scanyolesliga Galley Ceiltilīlli:L gl. uiligéilili, fagměsta GLGugulé ag
ந்தியா தொடர்பாக எம் மிடம் எதிர்பார்ப்புகள்
இல்லை. எனினும் தனது பாதுகாப்பு பற்றிய கவனத்தோடுதான் அயல்நாட்டு உறவுகள் தொடர்பான கொள்கை களை இந்தியா வகுக்கும் என்பதை நிச்சயம் எதிர்பார்க்கலாம். பாதுகாப்பு, பிரதேச ஒருமைப்பாடு, சுதந்திரம் என்ப வற்றைப் பேணுவதை இலக்காகக் கொண்ட தேசிய நலன் என்ற அடிப் படையிலேயே எந்தவொரு நாடும் தனது வெளியுறவுக் கொள்கைகளை வகுத்துக்கொள்ளும்
இலங்கை நிலைமைகள் பற்றி ஆராயும் புத்திசாதுரியமான மாணவன் ஒருவன், இலங்கை மற்றும் இந்தியா வின் பிரதேச ஒருமைப்பாடு ஒத்த தன் மையை உடையன என்பதைக் கண்டு கொள்வான். பாதுகாப்பு, ஐக்கியம்,
இறைமை மற்றும் பிரதேச ஒருமைப் பாடு என்பன தொடர்பில் இரு நாடு களும் ஒன்றில் மற்றொன்று பிரிக்க முடியாதவாறு தங்கியுள்ளது. இலங்கை பில் இருந்து தனியொரு இனத்துக்கான நாடு உருவாக்கப்படுவது என்பது காலப்போக்கில் இந்தியாவையும் பிளவு படுத்துவதற்கே இட்டுச் செல்லும், இலங்கை நிலைமைகள் தொடர்பாக நிரந்தரஅக்கறைகளையுடைய ஒரே யொரு நாடு இந்தியாதான். இந்த உண்மை இப்போது பலராலும் உணரப் படுகிறது. இந்தப் பிராந்தியத்தில் இரு நாடுகளினதும் தலைவிதி இரட்டைக் குழந்தைகளைப் போல ஒத்த தன்மை யைக் கொண்டிருக்கிறது. எனினும் இந்தியாவும் இலங்கையும் இரு வெவ் வேறு நாடுகளே.
இலங்கை தொடர்பாக இந்தியா வுக்கு அக்கறைக்குரிய விடயங்கள் Tigr
1. கேந்திர முக்கியத்துவம் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு
2. புலிகளின் போக்கு இந்திய மாநி லங்களிலும் பிரிவினையைத் தூண்டக்
3. புலிகள் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியவாதத்தை ஊக்குவிக்கலாம்.
4. இந்தியாவின் பிரிவினைவாத இயக்கங்களுக்கும், புலிகளுக்குமிடை யில் ஏற்படக்கூடிய தொடர்புகளால் இந்தியாவின் பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படலாம்.
5. இலங்கையின் ஒரு பகுதியில் ஒரு பாசிச சர்வாதிகார அரசு தோன்று வது இந்தியாவை நோக்கி பெருமளவு
ూga 13-19, 2003
அகதிகள் செல்வதற்கு வழி வகுப்ப தாகிவிடலாம்.
6. இந்திய நிலப்பரப்பில் போட்டிக் குழுக்களுக்கு இடையிலான மோதல் கள் ஏற்பட வழிவகுக்கப்படலாம்.
7. இந்திய சமூகத்தில் குற்றச் செயல்கள் மலியக் கூடிய நிலை தோன்றக் கூடும்.
புலிகளின் பிரசன்னம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது இரகசியமானதல்ல. இப்போது புலிகள் தமது கடற்படைப் பிரிவை அங்கீகரிக்க வேண்டுமெனக் கோருகின்றனர். இதற்கு சட்ட ரீதியான எதுவித வலு வான அடித்தளமும் இல்லை. இலங் கைக் கடற்படையின் ஒரு பகுதியாக மட்டுமன்றி, இலங்கைக் கடற்படை கூடப் பிரவேசிக்காத கடற்பரப்புத் தேவையெனப் புலிகள் வலியுறுத்தி யிருந்தனர். புலிகளின் கப்பல்களை இலங்கைக் கடற்படை வழிமறிக்கக் கூடாது என்கின்றனர். இலங்கைக் கடற் படையினர் பிரவேசிக்காத கடற்பரப்பு வரையறை செய்யப்பட்டு அங்கு புலி கள் சண்டைப் பயிற்சிகளில் ஈடுபடு வதற்கு வழிவகுக்கப்பட வேண்டும் என்று புலிகள் கோருகின்றனர். புலி களின் இந்தக் கோரிக்கையானது பரி கசிக்கத் தக்க ஒன்று என்பது கொழும் பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களின் கணிப்பு புலிகளின் இக் கோரிக்கையை ஏற்பதாக இருந்தால் தனியரசொன்றை அங்கீகரித்துவிடலாமே என்கிறார் கொழும்பிலுள்ள இராஜதந்திரி ஒருவர். உலகில் எந்தவொரு சுயாட்சிப் பிராந் தியமும் தனியான கடற்படையையும், தமக்கென ஒரு கடற்பரப்பையும் கொண்டிருப்பதாக இல்லை என்கிறார் மற்றுமொரு இராஜதந்திரி புலிகளின் இந்தக் கோரிக்கையினால் எழுந்துள்ள சவால் இலங்கைக்கு மட்டும் உரிய தல்ல. அது இந்தியாவையும் உள்ளடக் கியதுதான்.
எனினும் இந்தச் சவால் தொடர்பாக இந்தியா இதுவரை மெளனத்தையே கடைப்பிடித்து வருகிறது. இந்தியா போன்ற வலிமை மிக்க ஒரு நாடு இது
விடயத்தில் மெளனமாக இருப்பது,
தயக்கம் காட்டுவது மிகவும் அசா தாரணமானதாகும். இந்தியா தனது பாதுகாப்பு தொடர்பாக சக்தியற்ற அல் லது செயலிழந்த ஒரு நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதா எனவும் கேள்வி எழுப்பப்படுகிறது.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரம் தொடர்பான கொள் கைகளை வகுப்பது யார்? இக் கேள்வி இப்போது இலங்கையின் பல மட்டங் களிலும் எழுப்பப்படுகிறது. சவுத் புளொக் எனப்படும் அலுவலகமா, பிர தமர் அலுவலகமா? அமைச்சரவையா? அல்லது தேசிய பாதுகாப்புச் சபையா? எவராக இருந்தாலும் ஆபத்து இப் போது வாசல் வரை வந்துள்ளது என் பதை அவர்கள் உணர வேண்டும்.
மிகப் பெரியதும், சக்தி வாய்ந்தது மான இந்தியா தனது நாட்டினால் தடை விதிக்கப்பட்ட ஒரு இயக்கம் தன்னை அச்சுறுத்துவதை சகித்துக்கொள்ளா தென நிச்சயம் நம்பலாம். இந்தியாவின் பெருமைக்குரிய புதல்வரும், முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தியின் படு கொலைச் சூத்திரதாரிகளை நீதியின் முன் கொண்டுவருவதற்கு இந்திய அர சாங்கங்கள் முயற்சிக்கவில்லை. இச் சூத்திரதாரிகளை நாடு கடத்தும்படி இந் தியா கோரிக்கை விடுத்தாலும் கூட எதுவும் ஆகப்போதில்லை. இக் குற்ற வாளிகளின் இருப்பிடம் குறித்து அறி வதில் இந்தியா ஆதரவற்றதொரு நிலையில்தான் இருக்கிறது. இதனால் பலரும் இந்தியாவின் தன்மானத்துக்கு என்னவாயிற்று எனக் கேள்வி எழுப்பு கின்றனர். யார் யாரை ஏமாற்றுகின்றனர் என வினவுகின்றனர். எனினும் இந்தியா இன்னுமொரு நாட்டின் இறைமைக்குள் தலையிட விரும்பவில்லையென கூறிக்
G&BT6T6T6II) TLD, 19 மூலம் உணவுப் பெ யிட்டு இந்தியா இ கூடும். எனினும் மிகவும் தேடப்படும் அரசின் கட்டுப்பாட் களின் கட்டுப்பாட் வசிக்கின்றார் என கொள்ள வேண்டிய புலிகள் பேச்
இடை நிறுத்தியமை ரிக்கா காட்டமான யிட்டுள்ளது. ஆனா சிகள் தொடர்பில் அ பங்களிப்பு ஏதும் ! இது தொடர்பில் க மெளனம் இலங்கை 56,606) (alsTGiGIT கள் தொடர்பாக 560 ILS 60Li, G. தாகவே இருக்கு இறுதிப் பகுதிய பிரச்சினையில் தனி ஆகக் கூடுதலான 6 கொடுத்துள்ளது
இந்தியாவி availabi unity 西 argituGONG * 盟_á6T画 gy. GSS ജൂല്യു (2)\ნ ந்தியா இ GONGIOGUNUNG
ungoss SEGONG)ẩupiti
இந்தியாவையும்,
யும் முட்டாள்தனம அணுகுமுறையின் போரின் கொடுரத் அநுபவித்துவிட்டது.
இப்போது இ6 பெரும் தேசியக் கட் லான முரண்பாட்டி இந்தியா விரும்ப நீண்ட பல ஆண்டுக இனப் பிரச்சினை வி பெரும் கட்சிகளும் 6. T60T 000)(35 (p6 பிடிக்க வேண்டுமெ யுறுத்தி வருகிறது. இன்னும் குறிப்பிடத் ஈட்டிக்கொள்ளவில்
எனினும் இந்தி b060166061& GML தயங்கும் என்பது எ யாதது. திருமதி சந் பதவிப் பொறுப்பை நாடுகளுக்குமிடை கணிசமான முன் பட்டுள்ளது. அவர: தையில் கூறுவதான
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

87ல் விமானங்கள் ாதிகளை வீசியதை ப்போது சிந்திக்கக்
இந்தியாவினால் ஒரு நபர் கொழும்பு டுக்கு அப்பால் புலி டுப் பிரதேசத்தில் ன்பது கவனத்தில் தொரு அம்சமாகும். சுவார்த்தைகளை
தொடர்பாக அமெ அறிக்கையை வெளி ல் சமாதான முயற் ந்த நாட்டின் பாரிய உண்டா? இந்தியா டைப்பிடித்து வரும் நயர்கள் பலரையும் வைத்துள்ளது. புலி அளவுக்கு மீறிய காள்வது தவறான ம், எண்பதுகளின் ல் இலங்கைப் DG)ul'LGOLDETGT விலையை இந்தியா
அதே போல
而 J面.
uitgefiWilli ஆபத்துக்கு angor M60
SAWAT 60 bortunai 8.1- мKanalisti NGYT 92A15 $୍\) நேரத்தில்
மாற்றிவிட டியும்.
பிரச்சினையை
DIT BE58, 60) BELLUITGENÖTIL i 6s 60) 6T 6UIT BELÜ தை இலங்கையும்
லங்கையின் இரு சிகளுக்கு இடையி ல் சிக்கிக்கொள்ள து இருக்கலாம். ளாக நீடித்து வரும் டயத்திலாவது இரு ஒருமித்த பொது DD60) US 360LU ன இந்தியா வலி இதில் இந்தியா தக்க வெற்றியை O)6). யா தனது தேசிய பாற்றிக்கொள்ளத் திர்பார்க்கப்பட முடி திரிகா ஜனாதிபதிப் ஏற்ற பின்னர் இரு யிலான உறவில் னேற்றம் காணப் து சொந்த வார்த் ால் "இந்தியாதான்
JIDovi
DJ G
எமது உடனடி அயலவர். இந்தியா வுடன் பண்டைக் காலம் முதல் எமது உறவுகள் வலுவானது.ஒரு வார்த்தை யில் கூறுவதானால் இந்தியா என்பது எமது தேசத்தின் இருப்பில் மிக முக் கியமான ஒரு அம்சம், பரஸ்பர நம்பிக் கையும், பரஸ்பர ஆதரவுடனான செயற் பாடுகளும் இரு நாடுகளுக்கும் இடை யில் வளர்ந்து ஓங்குவது இலங்கைக்கு மிகுந்த நன்மை பயப்பதாக இருக்கும்."
திருமதி சிறிமாவோ பண்டாரநாயக் காவின் ஆட்சிக் காலத்தில் இருந்தது போல இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவு 1994ன் பின்னர் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இதற்காக திருமதி சந்திரிகாவும், முன் னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ் மன் கதிர்காமரும் பாராட்டப்பட வேண் டியவர்கள் ஆவர். எதிர்க் கட்சியில் இருந்தபோதே ரணில் விக்கிரமசிங்க வும், மிலிந்த மொறகொடவும் தற் போதைய இந்தியத் தலைவர்களுடன்
மிகுந்த நட்புறவை வளர்த்துக் கட்டி எழுப்பியுள்ளனர். இலங்கையின் அரசுத் தலைவர்களில் முன்பிருந்த எவரும் பெற்றிருக்காத அளவுக்கு தென்னிந் தியத் தலைவர்களோடும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நெருக்க மான நட்புறவு உண்டு
பொருளாதார ரீதியாக இந்திய இலங்கை நாடுகளுக்கிடையிலான ஒத் துழைப்பு மிகவும் வலுப் பெற்றுள்ளது. இலங்கையில் இந்திய முதலீடுகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. திரு கோணமலை எண்ணெய்க் களஞ்சியங் களில் இந்திய முதலீட்டாளர்கள் முத லீடு செய்துள்ளனர். நாடு முழுவதிலும் சுமார் நூறுக்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களை இந்திய முத லீட்டாளர்கள் பெற்றுள்ளனர். இந்தியா இந்த நாட்டுக்கு ஒரு மில்லியன் அமெ ரிக்க டாலர்களைக் கடனாகக் கொடுத் துள்ளது. சிறீலங்கன் எயார் லைன்ஸ் இந்தியாவின் இரு வெவ்வேறு நகரங் களுக்கான போக்குவரத்து சேவை களைப் புதிதாக ஆரம்பித்துள்ளது. இந் தியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவதும் பெருமளவுக்கு அதிகரித்து உள்ளது. இராணுவ ரீதியிலும் ஒத் துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் உள் ளன. ஏற்கனவே முன்னாள் இந்திய இராணுவ அதிகாரியான லெப். ஜெனரல் சதீஸ் நம்பியார் மற்றும் றியர் ஆட்மிரல் யாக்கோப் ஆகியோர் சமா தான முயற்சிகளில் கணிசமான பங் களிப்பை நல்கியுள்ளனர்.
முன்னர் இல்லாத வகையில் மற்று மொரு அம்சமும் இப்போது வாய்த் துள்ளது. அதுதான் இந்திய அமெரிக்க நட்புறவு ஆகும். இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான ஒத் துழைப்பு இப்போது இராணுவ பாது காப்பு மட்டங்களுக்கும் உயர்ந்துள் ளது. இது இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் செயற்பாடுகளுக்கு அமெ ரிக்கா பூரண ஆதரவை வெளிப்படை யாக வழங்கும் என்பதை உத்தரவாதப் படுத்தும், இலங்கையின் இனப் பிரச் சினை காரணமாக நீண்ட காலமாகப் பாதிப்புக்களை எதிர்நோக்கி வரும் ஒரு நாடு இந்தியாதான் என்பதைச் சர்வ தேச சமூகமும் ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் செயலாளராக இருந்த இன்டர்பெர்த் இலங்கையின் இனப் பிரச்சினைக்கான தீர்வை நிலைநாட்டு வதில் தலையிடக் கூடிய ஒரேயொரு நிரந்தரமான சக்தி இந்தியாதான்." எனக் கூறியிருப்பது இதற்கு ஒரு சான்றாகும் அவர் மேலும் கூறுகையில்
"சர்வதேச சமூகம் இலங்கை இனப் பிரச்சினையில் எத்தகைய தலையீடு களை மேற்கொண்டாலும் அது இந் தியாவின் அனுசரணையைப் பெற்ற தாகவே இருக்க வேண்டும்" என்றார். இந்தியாவின் நியாயமான நலன்களைப் பாதுகாக்கக் கூடிய வகையில்தான் அமெரிக்காவின் செயற்பாடுகள் இருக் குமென்பதை இது உணர்த்தும், பொருத்தமான வகையில் பங்கெடுப்பது குறித்து இந்தியாவும் கவனமாகப் பரிசி லித்து வடுகறது. எனினும் இராணுவ ரீதியில் தலையிட இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. இதே உணர்வுகள் அமெரிக்காவின் உதவிச் செயலாளரான தோமஸ் பிக்கறிங் கூறியுள்ள கருத்துக்களிலும் எதிரொலிக்கிறது.
இந்தியாவின் பரந்த நலன்கள் மற் றும் பாதுகாப்பு என்பவை ஆபத்துக்கு உள்ளாகுமானால் இராணுவ ரீதியான தலையீடு இல்லாமல் கூட இந்தியா இலங்கையின் நிலைமைகளை ஒரு சில மணி நேரத்தில் தலைகீழாக மாற்றிவிட முடியும்.
புலிகளைப் பேச்சுவார்த்தை மேசை நோக்கி நகர வைப்பது கூட இதில் அடங்கும். இத்தகை ப ஒரு நடவடிக் கையானது ஜனநாயகத்தை மீளக் கொண்டுவரவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் தமிழ் மக்களுக்கு இது உதவும். நிரந்தரமான நியாயமான தீர்வை நிலைநிறுத்துவதில் மாற்றுத் தமிழ்க் கட்சிகளின் பங்களிப்பையும் வலுப்படுத்தும்,
இலங்கையில் தலையிடுவதென்பது இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளை இங்கு தோற்றுவிக்கலாம் என்பதில் உண்மையில்லை. சுதந்திரமான மதிப் பீடு ஒன்று மேற்கொள்ளப்படுமானால்
மிகப் பெரும்பாலான மக்கள் இந்தியா வின் பங்களிப்புத் தேவை என்பதையே வெளிப்படுத்துவார்கள். இலங்கையின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விட யங்களில் இந்தியாவின் பரந்தளவு பங் களிப்புத் தேவை என்பதே இலங்கை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சமாதான நடவடிக்கைகளைப் பாது காப்பது என்ற போர்வையில் இந்தி யாவின் நலன்களுக்குப் புறம்பாகவும் புலிகளின் கோரிக்கைகளை நிறை வேற்றுவது குறித்தும் இங்கு சிலர் பேசு கின்றனர். இத்தகையவர்களின் செல் வாக்கு மேலோங்குவதற்கு முன்பாக இந்தியா செயலில் இறங்க வேண்டியது அவசியமானதாகும்.
இரு பெரும் தேசியக் கட்சிகளும், குறைந்த பட்சம் இந்த விடயத்திலாவது ஒரு குறைந்த பட்ச வேலைத்திட்டத் திற்கு இணங்குமாயின் அது இந்தியா வுக்கும் ஒரு உந்து சக்தியாக இருக் கும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் துணிகரமான, கடுமை யான, சமாதான முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமென்பதற்காகவேனும் இந்திய அரசியல் தலைவர்களாகவுள்ள அவரது நண்பர்கள் உதவுவதற்கு முன்வர வேண்டும்.
(இலங்கை வெளிவிவகார அமைச்சில் நீண்ட காலம் பணி புரிந்தவரான கேகொடகே, வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் புதுடில்லியில் இலங்கைக்கான துணைத் தூதுவராகவும் பணி புரிந்துள்ளார்)

Page 8
சானல்களிலும் தொடங்கி உ
முன்வரவில்ை முடிவே அற்ற உறவா... :
இந்த ஆ bഞ6E606 உலகெங்கும் கேட்கப்பட்டு குழந்தை உர 96 OLDLDITE முதியவர்கள் GLDGIGOLDITGO உள்ளவர்கள், GTGOT 9ILÖLDITä5
என் பாடப் புத்தகத்தின் முதல் வரி என் நெஞ்சுள் ஆழப் பதிந்திருக்கிறது என் அப்பா என்னை நேசிக்கிறார் என்பதே அந்த முதல் வரி அம்மாவின் அன்பு மாறாதது குறையாதது, வெறுப்பே கலவாதது என்றே உலகமெல்லாம் கற்பிக்கப்படுகிறது. அம்மாவின் அன்பு பற்றிய இக் கருத்து ஒரு அசைக்க முடியா நம்பிக்கை போல எல்லோர் உள்ளத்திலும் வெரூன்றிவிடுகிறது.
அன்னையின் அன்பு பற்றி வெகு காலமாக ஆராய்வதற்கு யாரும்
இராணுவ சீருடையிலேயே அதிகமாக வெளியில் தோற்றமளிக்கும் சதாம் இப்போது கோட்டும் சூட்டும் போட்டு ஆசுவாசமாக சுருட்டுப் புகைத்துக்கொண்டிருக்கிறார். இது இப்போது எடுத்த புகைப்படமல்ல, 1991ம் ஆண்டு மத்திய கிழக்கு யுத்தத்தின்போது ஒரு படப்பிடிப்பாளரால் கிளிக் செய்த அபூர்வமான இலங்ை படம் இது. (86)|60) அமெரிக்காவின் ஈராக் மீதான யுத்தம் ஓய்ந்த கையுடன் சதாம் GALIG உயிருடன் இருக்கிறார் என்பதே உலகின் முன் உள்ள கேள்விகளில் 巴 அதிக எண்ணிக்கையாக இருந்தது. இப்போது உலகில் இருபத்தைந்து கணிசமானோர் சதாம் உயிருடன்தான் இருக்கிறார் என முன் என் நம்புகின்றனர். ஏன் அமெரிக்க அரசாங்கமும் கூட தொகையில் வேலைக்கு
பெரும்பால தொழ மேற் இப்ே துறைகளிலும் செய்ய ஆ GL6013, வெளியே வந்தது
FDDT60 என்பை மட்டும Gaussulo)
() வாழ்க்கைச் சு முடியுெ ஏற்பட்டு
LD
1980களில் ஆராய்ச்சியாளர் கில் அழியா உ கண்டுபிடித்தனர். B67T. UGOp.60)LD ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்தம் முடிந்தது. இது என்று அறி அமெரிக்கா மீதான ஈராக்கின் யுத்தம் ஈராக் மண்ணில் இப்போது அறிவி
இப்போதுதான் நடைபெறத் தொடங்கி உள்ளது ) 669) , (L) என்கின்றனர் இராணுவ ஆய்வாளர்கள். அந்தளவுக்கு வைத்த இக் கை அமெரிக்கப் படைகளுக்கு எதிரான சதாமின் னும் பல ஆச்சரிய ஆதரவாளர்களின் தாக்குதல்கள் ஈராக்கில் நடந்து தன. அம் மனித கொண்டிருக்கின்றன. யுத்தத்திற்கு முடிவில்லை மனிதன் கட்டியிரு என்பது புஷ் அடைந்து வரும் அதிர்ச்சியிலிருந்து தெரிகிறது. அப்படியே ()
ஈராக்கின் அதிபர் பதவியிலிருந்து அமெரிக்காவால் கவிழ்க்கப்பட்ட சதாம், இப்போது தலைமறைவு இறப்பதற்கு முன் வாழ்க்கையில் உள்ளார். ஒரு வேளை சதாம் இப் 24 மணி 6.160) J புகைப்படத்தில் இருப்பது போல் தனது இராணுவ ருக்கவில்லை என சீருடைக்கு விடை கொடுத்து ஆசுவாசமாக சுருட்டுப் பிடித்திருக்கிற
புகைத்துக்கொண்டிருப்பாரோ? DL6)85LD,
3DLř. GLITSTSTITSOT
இலங்கை மக்களின் சராசரி ஆயுளின் வயது 65. தான் இந்த 65 வயது ஆயுளை நாம் எப்படிக் கழிக்கிறோம் தெரியுமா?
உறக்கம் 25 வருடங்கள் கற்றல் 9 வருடங்கள் ஓய்வு 7 வருடங்கள் JLIGOOTL) - 5 61.5L EJ956 உணவு 4 வருடங்கள் தன்னைத் தயார்படுத்த 3 வருடங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல. இப்போதுதான் ம், ஆய்வுகளிலும், ம், சினிமாவிலும்,
ஆராய்ச்சிகள் நடைபெறத் IGIMIGOT. ாய்ச்சியில் ஒளிப்படமெடுக்கும் வைத்து, அன்னையர்களை சென்று படம் பிடித்து வருமாறு அவற்றை வைத்து அம்மா - வை ஆராய்ந்திருக்கிறார்கள் களில் இளம் வயதினர்,
வசீகரமானவர்கள், வர்கள், சண்டைக் குணம்
உணர்ச்சி வசப்படுபவர்கள் கள் இருந்தனர்.
அம்மாவைப் போல பிள்ளை, அம்மாவைப் பார்த்தால் மகளைப் பார்க்கத் தேவையில்லை என்றெல்லாம் சொல்லு வார்கள். ஆனால் இப் புகைப்படங்களில் அப்படி இல்லை யென்பது தெரிய வந்திருக்கிறது. ஆனால் அப் புகைப்படங் களில் ஒன்று மட்டும் தெளிவாக உள்ளதாக ஆராய்சியாளர் கள் கூறுகின்றனர். அதுதான் தாய் குழந்தை உறவு அது வெறுப்பே கலவாத உறவு என இப் படங்கள் நிருபிக்கின்றன என்கின்றனர். தாய்க்கும் குழந்தைக்குமான உறவு ஆதியும் அந்தமுமில்லாததா?
உழைப்பைப் பிரதானமாகக் கொண்டு தொழில் க்கும் பெண்கள்) . :
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகப் பெண்கள் உடலுழைப்பை ஆதரமாகக் கொண்டு மலைகளிலும் தேயிலைக் காடுகளிலும் தங்களை வருத்தி உழைத்து வருகின்றனர். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? மலையகத்துத் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களே இவர்கள்.
கையில் இப்போது லக்குச் செல்லும் ண்களின் தொகை அதிகரித்துவிட்டது. வருடங்களுக்கு றால் மிக சொற்ப ரான பெண்களே ச் சென்றனர். இப் QU603Taf56M6Ò LÓlaj || . ானோர் ஆசிரியத்
நிலையே விரும்பி தங்களை சதா வருத்தி கொண்டிருந்தனர். நூற்றாண்டாக உழைத்த இப் பாது அனைத்துத் பெண்களின் வாழ்வில் வசந்தம் b) GLUGOISTE56 LUGOM மலர்ந்திருக்கிறதா? இல்லவே ரம்பித்துவிட்டனர். இல்லை. மிகப் பெரும் ள் வீட்டை விட்டு வறுமையில் இம் மக்கள்
வாழுகின்றனர். ஆரோக்கியமான Gusta, Gil GUGOTEGT குடும்பங்களைக் காப்பாற்றிய உணவில்லை ஒழுங்கான தக் காட்டுவதற்கு காலம் மலையேறிவிட்டது போல் சுகாதார வைத்திய வசதிகள் ல்ல, பெண்களும் தெரிகிறது. வாழ்க்கைச் செலவு இல்லை. உழைத்துக் களைத்து
து ஆண்களுக்குச்
சென்று 'ನ್ತಿ பெரும் சுமையாகிப் போய் ಛೀ
LJ6ll5/T60 LDL-(böID 61. Lgl. f600Imäß ந்தர,
5)LD69)LJÚj GUITája, ಶಿಲ್ಪ್ಸ್ ಇಂದ್ಲ ஊதியமில்லை. ஒழுங்கான
மன்ற நிர்ப்பந்தம் கல்வியில் ஏற்பட்ட மிகப் கல்வியில்லை என இப்
பிட்டது. ஆண்கள் பெரும் பயன்களினால் இன்று GL6013,661 இருண்ட
டும் உழைத்துக் கணிசமான பெண்கள் மூளை (135LDITBG56). 2 GTGTTg5),
యియ
தொல்பொருள் கள் டென்மார்க் (E ழிபாத உட உடல் ஒன்றைக்ா "ெ
2000 வருடங் வாய்ந்த உடல் வியல் உலகம் த்திருக்கிறது. | ஆச்சரியப்பட டுபிடிப்பில் இன் ங்கள் காத்திருந்| உடலில் அம் ந்த இடுப்புப்பட்டி து. அம் மனிதன் 12 தொடக்கம் துவுமே உண்டி பதையும் கண்டு து அறிவியல்
மிகுதி 12 வருடங்களே ஆக்கபூர்வமான மாக வந்துவிட்டதோ? எங்கே வேகமாய் ஓடி லை செய்வதற்கு உள்ளது. இதற்குத்தான் விட்டது இக் காலம் இன்று பூத்த மலர் நாளை ம் பொன்னானது என்கிறார்கள் உறங்கு எங்கே பூமி சுழல்வது யாருக்குத் தெரிகிறது? ற்கும் உண்ணுவதற்கும் நாம் எமது ஆயு வாழ்க்கை பறிபோவது யாருக்குப் புரிகிறது அரைவாசியைச் செலவழிக்கிறோம். நாளை நிறைய அவசரங்கள் காத்திருக்கின்றன. திரும்பப் பெற முடியாத சொத்து நேரம் இன்றே உங்கள் வேலைகளை முடித்து முடைய சுயசரிதையை அது எழுதிக் விடுங்கள்
ண்டிருக்கிறது. நேரத்தை நாம் தொலைக் நாம் வேலை செய்யும் 12 வருடங்களில் ாமா? அல்லது நேரம் நம்மைத் தொலைக் ஒன்றைக் கூட்டினால் வாழ்க்கையில் வெற்றி தா? பெறுவோம் என்கிறார்கள் 21ம் நூற்றாண்டு குழந்தைப் பருவமும் வாலிபமும் வந்து அவசர யுகத்தில் விழித்துக்கொண்டுதான் னது தெரியவில்லை. முதுமை சற்று வேக உறங்க வேண்டுமாம். ILDGvi
DJIJF ஜூலை 13-19, 2003

Page 9
தமிழகக் காங்கிர
தமிழகக் காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் கோஷ்டிப் பூசல் தற் போது புதிய பரிமாணத்தை எட்டி யுள்ளது. காங்கிரஸ் கட்சியும் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியும் இணைந்து பின்னர் இரு தரப்பினரும் ஒன்றுபட்டுச் செயற்படாத நிலை இருந்து வந்தது. காங்கிரஸ் தரப்பில் நியமிக்கப்பட்ட செயல் தலைவர் வி.கே.எஸ்.இளங்கோவனும் த.மா. காவைப் பிரதிநிதித்துவப்படுத்திய சோ.பாலகிருஷ்ணனும் மோதல் போக்கைக் கடைபிடித்து வந்தனர். மாவட்டத் தலைவர்கள் நியமன விவகாரத்தில் இருவரும் கடுமை யான கருத்து மாறுபாடு கொண்டி ருந்தனர். ஆனால் இதெல்லாம் பழைய கதையாக மாறிவிட்டது. இப்போதோ இளங்கோவனும் சோ.பாலகிருஷ்ணனும் ஓரணிக்கு வந்துவிட்டனர். இக் காரணத் தாலேயே இரு தரப்பும் ஒன்றாகி விட்டது என்று யாரும் அர்த்தம் கொள்ளத் தேவையில்லை.
காங்கிரஸைப் பொறுத்தவரை
காங்கிரஸைப் பொறுத்தவரை மூன்று தலைவர்கள் இருந்தால் அவர்களுக்குள் நான்கு கோஷ்டிகள் இருக்கும் என்ற நிலை இன்றும் தொடர்கிறது.
மூன்று தலைவர்கள் இருந்தால் அவர்களுக்குள் நான்கு கோஷ்டி
கள் இருக்கும் என்ற நிலை இன்றும்
தொடர்கிறது. இளங்கோவனுக்கு எதிராகக் காய்களை நகர்த்தும் வேலையை சோ.பாலகிருஷ்ணன் சரியாகச் செய்யாததால் அவரை நீக்கிவிட்டுத் தனக்கு வேண்டிய மற் றொரு பொம்மைத் தலைவரை நிய மிக்க ஜி.கே.வாசன் திட்டமிட்டார். இந்தச் சூழலில் தமிழ்நாட்டு விவகா ரங்களைக் கவனிக்கும் அகில இந் திய பொதுச் செயலாளர் கமல்நாத்
சோதனைகள் தனித்தனியாக வராது. மொத்தமாக அவை படை யெடுத்து வரும் என்பார்கள். அது போலத்தான் தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி மீதான வழக்குகளும், தி.மு.க. முன்னாள் அமைச்சர் தா.கிருட்டினன் கொலை தொடர்பான வழக்கை அடுத்து அனுமதி பெறாத சி.டி.க்கள் வைத்திருந்ததாக மற்றொரு வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருட்டினன் கொலை தொடர்பாக தடயங்களைத் தேடிச் சென்ற பொலிஸார் மதுரை சத்யசாய் நகரில் உள்ள அவரது வீடு மற்றும் ஷாப்பிங்
ETLDIGITIT ga) ) 66 அவருக்குச் சொந்தமான ராயல் வீடியோ உள்பட 3 கடைகளில் சோதனை நடத்தினர். கடையில் இருந்த 4 ஆயிரத்து 37 வீடியோ மற்றும் சிடிக்களைக் கைப்பற்றினர். இதில் அனுமதி பெறாத திருட்டு சினிமா
Contact : Rees O-38002
Prima O7-2768009
25 Apirilgo EAJ Basilgo UCITE, EITED
சி.டி.க்கள் 740 மற்றும் ஒளியும் ஒலியும் சி.டி.க்கள் 710 ஐயும் கைப்பற்றினர். இதையடுத்து கடையின் மேலாளர் தாமோதரன் கைது செய்யப்பட்டார். அவர் மீதும் மு.க.அழகிரி மீதும் வீடியோ காபிரைட் 52 (ஏ), 68 (ஏ) சட்டப் பிரிவுகளின் கீழ்
வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடையில் திருட்டு சி.டி.க்கள் இருந்தது தனக்குத் தெரியாது என்று மு.க. அழகிரி சொல்லக்கூடும். எனினும் பல சி.டி. கடைகளில் திருட்டு சி.டி.க்கள் தாராளமாகப் புழங்குகின்றன. அதுபோல் அழகிரியின் கடையிலும் சி.டி.க்கள் இருந்திருக்கக் கூடும். சாதாரண நாட்களில் அழகிரியின் கடைக்குச் சென்று பொலிஸார் சோதனை நடத்தியிருக்க மாட்டார்கள். தற்போது அழகிரிக்குச் சோதனைக் காலம் அதனால் கடையிலும் சோதனை நடந்தேறியது.
ஒரு அறிவிப்பை இளங்கோவன் ம ணனுக்குப் பதிலா வர் நியமிக்கப்படு அறிவிப்பு கட்சியில் ளிப்பை ஏற்படு மடைந்த சோ. தனது விலகல் கிரஸ் தலைவர் திக்கு அனுப்பி இதையடுத்து தன மாற்றம் இப்போ என்று அறிவிக்க யம் கமல்நாத்துக்
நதி நீர்ப் பங் Uឆ្នាយ លប្រ விமோசன பிற GILLITOGOne Giġi ffis கள் விரி நீர் பரம்பிக்குளம் ஆ பல்வேறு நதிநீர் தீர்க்கப்பட கர்ந திற்கு எதிராகப் 560LE 60617 6JDL என்று பொடா சட் யில் அடைக்கப் தேசிய இயக்கத் மாறன் யோசனை நாடகத்துக்கு மி தைத் தடுக்க ே அவர் சொல்கிற GLT360601 LDLGC யும் மத்திய ஆ றுள்ள பாட்டாளி நிறுவனத் தலைவ மத்திய ஆட்சிக்கு யும் தராமல், தமி அரசியல் கட்சிக குரல் கொடுத்தா பிரச்சினைகளுக்கு என்கிறார். இது (Lig6).606 l போவதில்லை. அ களால் மட்டுமல்ல góslóði GLIII ja; வஞ்சிக்கப்படுவது உள்ளது.
്തയെ 13-19 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sro
GGIGifu LTT. ற்றும் பாலகிருஷ் கப் புதிய தலை வார் என்ற அந்த பெரும் கொந்த த்தியது. கோப பாலகிருஷ்ணன் கடிதத்தை காங் சோனியா காந் வைத்துவிட்டார். லைவர் பதவியில் தைக்கு இல்லை வேண்டிய கட்டா
கு ஏற்பட்டது.
ses 615 GamesG
கீட்டுச் சிக்கலால் ம் தமிழகத்துக்கு 586 9,6TTG 58 (35 வித்து வருகிறார் பெரியாறு நீர், ழியாறு நீர் எனப் பிரச்சினைகள் ாடகம், கேரளத்
பொருளாதாரத் டுத்த வேண்டும் பத்தின் கீழ் சிறை பட்டுள்ள தமிழ் தலைவர் பழநெடு கூறுகிறார். கர் ன்சாரம் செல்வ வண்டும் என்றும் ார். இவராவது ம சொல்ல முடி ட்சியில் பங்கேற் Dá56 %Láluslóði ri F.UTLD5T(3ano, நெருக்கடி எதை ழகத்தில் உள்ள ஒன்று சேர்ந்து ல்தான் நதி நீர்ப் த் தீர்வு வரும் போன்ற இலவச JULI 63 96fb3535 |ண்டை மாநிலங் அரசியல் கட்சி லும் தமிழகம் தொடர்கதையாக
fel: 591650, 594564, 580017, 501425, Fax: 580022 Email: infoGPsenoksl.com
இதற்கிடையே வருகிற ஜூலை 16ம் தேதி காமராஜரின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் குறித்து ஆலோசனை நடத்த சென்னை சத்யமூர்த்தி பவனில் கூட்டம் நடந் தது. இந்த விழாக் குழு உறுப்பினர் களின் கூட்டத்தை ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் 17 பேர் புறக் கணித்துவிட்டார்கள், முதல் தினக் கூட்டம் மட்டுமின்றி இரண்டாம் நாள் கூட்டத்தையும் அவர்கள் புறக்கணித் தனர். காமராஜர் ஆட்சி என்றும் காம ராஜரைப் போன்ற தலைவர் ஒருவர் உண்டா என்றும் புகழ்பாடி வரும் தமிழகக் காங்கிரஸ்காரர்களுக்குள், காமராஜர் பிறந்த நாள் விழா தொடர்பான நிகழ்ச்சியில்கூட தங் களது கோஷ்டிப் பூசலை ஒதுக்கி வைக்க முடியவில்லை.
இப்போதைய விநோதமான காட்சி என்னவென்றால் காங்கிரஸ் கோஷ்டிகளுக்குள்ளேயே அணி
மாற்றம் நடந்தேறியுள்ளது. ஒரு
காலத்தில் மூப்பனாரை எதிர்த்து வந்த கே.விதங்கபாலு தற்போது மூப்பனாரின் மகன் ஜி.கே.வாசனின் பக்கம் சாய்ந்துள்ளார். இதே போல் மூப்பனாரின் விசுவாசிகளான பீட்டர் அல்போன்ஸ், ஜெயந்தி நடராஜன் போன்றவர்கள் தற்போது வாசனின் எதிர் முகாமுக்குத் தாவிவிட்டனர். வாசனின் செயற்பாடுகள் வெளிப்
படையாகவும் ஜனநாயக பூர்வமாக வும் அமையவில்லை என்று மூப்ப GOTTINGST 6656) ITófa56f1 f6A) E DITEEL புகார் கூறி வருகின்றனர். கங்கிர ஸில் ஒற்றுமை குறித்து நினைத் தால் சுட்டமண் ஒட்டாது என்ற பழ மொழியும் வெள்ளரிப் பழத்திற்கு பூண் போட முடியுமா? என்ற பழ மொழியும்தான் நினைவுக்கு வரு கிறது.
இவர்களின் போக்கு காரண மாக, காமராஜர் விழாவை முன்னிட் டுத் தமிழகத்துக்கு வரவிருந்த சோனியா காந்தியின் வருகை தற்போது கேள்விக்குறியாகியுள் ளது. தி.மு.க. அ.தி.மு.க.வுக்கு மாற் றாக மூன்றாவது அணி அமைப் போம் என்று தெரிவித்துவரும் காங் கிரஸ் கட்சி, தங்கள் அணியையே கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க முடி யவில்லை. இத்தகைய கோஷ்டிப் பூசல் காரணமாக கட்சியை வலுப்படுத்தவும் இவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. வருகிற 2004 மக்களவைத் தேர்தலின்போது இடப் பகிர்வு பேரம் பேசும் தகுதியையும் பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். இன்றைய நிலையில் 1967ல் இழந்த ஆட்சியை மீண்டும் பெற வேண்டுமென்றால் காங்கிரஸ்காரர்கள் வெகுதூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
கல்லூரியிலும் մյուռք
Oggði 606ðluslóð (36).160löLDIT6fi பள்ளியில் ஆசிரியரின் அடி, உதைக்குப் பயந்து மாணவர் ராமு அபினவ் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் அதிர்ச்சி ஓய் வதற்கு முன்பே வேலூரில் உள்ள ஜி.ஜி.ஆர்.என்ஜினியரிங் கல்லூரி யில் மாணவர்கள் சித்திரவதை என்ற செய்தி வெளிவந்துள்ளது.
இக் கல்லூரியில் மாணவர் களை முழங்காலில் நிற்கச் சொல் வது பிரம்பால் அடிப்பது, அசிங்க மாகத் திட்டுவது, மாணவிகள் தொந்தரவு செய்யப்படுவது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றதாம்.
இது குறித்து அக் கல்லூரியின் hIDI (DT60016UTab6II Ol6001600IT U60 கலைக்கழகத்துக்கு நேரில் வந்து சமீபத்தில் புகார் செய்தனர். கல் லூரி நிர்வாகத்தினர் எங்களை சிறைக் கைதிகள் போல் நடத்துகின் றனர். இது குறித்துப் புகார் செய்ய பல்கலைக்கழகத்துக்கு வர இருந்த போதுகூட அடியாட்கள் மூலம் எச்சரிக்கும் வேலையை கல்லூரி
நிர்வாகத்தினர் செய்ததாக மாண வர்கள் புகார் தெரிவிக்கின்றனர். முன்பு தீனதயாள் மாணவர்கள் கோரியது போலவே தற்போது ஜி.ஜி.ஆர் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களும் தங்களை வேறு கல்லூரிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள னர். இக் கல்லூரிகள் தவிர வேறு சில சுயநிதி என்ஜினியரிங் கல்லூரி களிலிருந்தும் சோதனைக் கூடம், கம்யூட்டர் போன்ற வசதிகள் போது மான அளவில் செய்யப்படவில்லை என்ற புகார்கள் வரத் தொடங்கியுள் ளன. மாணவர்களின் கடும் புகா ருக்கு ஆளாகி தீனதயாள் என்ஜி னியரிங் கல்லூரியில் மாணவர் கோரிக்கைக்கு ஆதரவாக ஏ.ஐ.சி. டி.இ எனப்படும் அகில இந்திய தொழிற்கல்வி கவுன்சில் சிபாரிசு செய்துள்ளது. இந்தக் கவுன்சில் எந்த அடிப்படையில் இது போன்ற சர்ச்சைக்குரிய கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தருகிறது ஆதரவாகச் செயற்படுகிறது என்ற கேள்விகள் விசுவரூபம் எடுத்துள்ளன.
DGDI DUU.

Page 10
மறுதலின்றிப்பாசக்தி தன்க வையமிசை நித்தம் பாடு கின்றோம். நூறு வயது புகழுடன் வாழ்ந்துள் நோக்கங்கள் பெற்றிட வேண்டு மென்றே
BULGULDGUafu பாரதியார்
CLP
அரசனாக சிங்கத்தைத் தேர்ந்தெடுத்தன. மீன்கள் மிகப் பயங்கரமான மீன் எனப் படும் ஆனந்தா என்ற மீனைத் தங்களது
மிருகங்கள் தங்களது
வாத்து அரசனாக இருந்தது. தங்க நிறத்தில் மிக மிக அழகாக இருக்கும். கருணை, அன்பு, அடக்கம், பொறுமைக் குப் பெயர் பெற்ற இந்த மல்லர்ட் வாத்துதான் பிற்காலத்தில் புத்தராக அவதாரம் எடுத்து வந்ததாகச் சீனர்கள் நம்புகின்றனர். புத்தர் பல காலங்களில் பல வடிவங்கள் எடுத்து பூமியில் அவ தரித்து அன்பு கருணை, ஞானத்தை
போதிது வந்ததாகவும் நம்புகின்றனர். இந்த ராஜா மல்லர்ட் வாத்துக்கு
ஒரு அழகிய பெண் மகள் இருந்தது. இதன் அழகை வர்ணிக்க வார்த்தைகளே
பாப்பா முரசு சிறுகதை
ன்னொரு காலத்தில்
அரசனாகக் கொண்டன. பறவைகளுக்கு மல்லர்ட் வாத்து எனப்படும் தங்க
இல்லை. தன் மகளை மிகவும் எல்லாப் பறவைகளையும் பார்த்த
இளவரசி வாத்து மயிலின் அழகில் SS S SS S SS S SS S SS SS S SS S SS S SS S SS S SS S SS SS SS SS SS SS SS S S
ல்ல பண்பே
"இவர்தான் என என்று மயிலைப் பா உடனே மயிலுக்கு
விட்டது. தனது அ விரித்து நடனமாடி பாருங்கள்" என்று ெ
அடக்கமே உரு
மயிலே உனக்கு
அனுப்பியது. பறவைகள் படை கம் இல்லை. உன் படையாக வந்து மலையை மறைத்தன. மிகுந்த பெருமை உ
உனக்கு என் மக6ை அரசாட்சி செய்யத் மக்களை ஆள்வத இல்லை. நல்ல பண்பு, காருண்ய இவை அனைத்து தங்கை மகன், என் இருந்தும் எதையு GETT GIGATITLIDG) GIGI LI கேற்ப அமைதியா இவனே என் மகன் னாகத் தகுதி உ சொல்லிவிட்டது. மயில் அந்த இடத் குனிந்தபடி சென்ற ஆம் பிள்ளைச புற அழகை வைத் அகத்தை அளவிட அழகை விட ஒருவ தான் முக்கியம் என அதன்படி எமது வா! நண்பர்களாக்கி என் அன்பாகவும் வாழ்
தினமுரசு
GusGas editan படத்திற்கு வர்ணம் திட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 19.07.2003 வர்ணம் தீட்டும் போட்டி இல: 504
55 - Golu &ენს 1772, Goles rruglio -
RS
○
sur Josuo fr
sofresco TD
தீட்டும் போட்டி இல: 501
LI IfJ j, GU5, fluiu oor fi:
பி.எஸ். முப்லிஹா, புழுதிவயல், புத்தளம்
பாராட்டுக்குரியவர்கள்:
நு/புளியாவத்தை தம.வி. டிக்கோயா
எ.எம்.அர்யுனர், செல்வன்.ஆர்.உமேஸ் மதுசாந்த் கித்துள் முல்ல மகாவித்தியாலயம்,கலகா, கனிஷ்ட சரஸ்வதி வித்தியாலயம், பதுளை
செல்வி.ரி.சசிகலா, Gigg Gigals OTITFsof,
355 மோதர வீதி மட்டக்குளி, கொழும்பு 1.
செல்விஅவிநயா வாலசிங்கம், இல, 208, பெயிலி குறுக்கு வீதி, மட்டக்களப்பு
சிவப்பிரகாசம் சிவதர்வினி தெப்பட்டன், நோட்டன் பிரிஜ்
ஆத்மராசா ஜெயந்தி, 22 காந்திநகர், அன்புவழிபுரம், திருகோணமலை
எம்.எஸ்துவியந்தண், இல, 15 கண்ணுபிள்ள ரோட், பதுளை
GaleF6ů6î.D. f6 of GD) GOTLLIT, நுணாவில் மேற்கு அதக பாடசாலை, சாவகச்சேரி
Ο
கபிலனி அன்பழகனர்,
என்று எப்ப ജൂഖtbäഞ6),
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(விடுகதைகளும் விடைகளும்
குரல் கொடுத்து தகவல் தருவான் & சங்கீதமும் பாடுவான் சலவைக்
ജൂഖങ്ങ u[' கும் உதவுவான்
2. காலால் மிதித்தால் காற்றாய் 9661 Tir
உருளும் அது என்ன? 9 கிணற்றைச் சுற்றி வேலி அது
3. நீலத் தோட்டத்தில் மஞ்சள் பூ also
அது என்ன? 10. ஐவருக்கும் ஒரே வீடு ஆனால்
4 உடைத்துப் பார்த்தேன் ஒளியுடன் 216).jsi gosi um 60ÍL6llir3,6II6ó6ð
வெளிவந்தான் அவன் யார்? g6fffa56 ULIMI ?
5 நாலு காலுள்ளவன் நன்றிக்கு
வாலுள்ளவன் அவன் யார்?
தண்ணீருக்குள் இடம் பிடிப்பான் 94 (9sigg-scogrg).I.99 G 'O
தடுக்கி விழவும் வைப்பான் அவன் ரா9பிh ஹற புகழ99 6 09ീഴ്ച ' (909G (919. "L
1. உப்பை விழுங்கியவன் உறங்கா FIII '9 gangga
மல் ஓடித்திரிகிறான். LQ931 JILGSLING ".
9660 LITT? 149GF99FF9C09 TZ !?f190909||“ế0 "I
உலகில் முதல் முதலாக அச்சடிக் கப்பட்ட புத்தகம் 'வைர சூத்திரம் என்ற புத்தகம் தான் புத்தமத தத்துவங் கள் அடங்கிய இந்தப்புத்தகம் கிபி ஒன்ப தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. சீனா வில் துன்ஹவாங் என்ற ஊரில் உள்ள குகை ஒன்றில் இந்தப்புத்தகம் பத்திரப் படுத்தப்பட்டிருந்தது. இந்தக் குகையில் புத்தகத்தோடு வேறு சில அதிசயங் களும் இருந்தன. ஆயிரம் புத்தர் சிலை கள்தான் அவை இந்தக் குகையைக் கண்டுபிடித்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் 'வைர சூத்திரம் |நூலைத் தனது நாட்டுக்கு எடுத்துச் |சென்றுவிட்டார். இப்போது அது உலகப் ள்ளது. இப்படிப்பட்ட புகழ்பெற்ற பிரிட்டிஷ் கண்காட்சியகத்தில் ா மணந்து மக்களை பத்திரமாக இருக்கிறது.
ற்கு அழகு தேவை படத்தில் மனம், அடக்கம், இருக்கும்
பறவையின் ம்தான் தேவை.
= (QLJшi ம் இருந்தும் என் ரைபில்
மகள் மீது ஆசை GGTTG).
வெளிப்படுத்திக் இதன் அல
": 32 @国 களின் விருப்பத்திற் 61/605/LIDIDI& க நிற்கிறான் பார் 12 பாகைக்கு ள மணந்து அரச சாய்ந்து டையவன்" என்று இருக்கும். அவமானமடைந்த மிகவும் சிறிய தை விட்டுத் தலை நியுஸிலாந்தில் மட்டுமே காணப்படுகிறது. அங்குள்ள வடதீவுகளின் 列 கடற்கரைகளில் வசிக்கிறது. கற்களுக்கு இடையே மிகவும் கூர்ந்து கவனித்து (BGIT : '' செலுத்தி தன்னுடைய உணவைத் தேடித் தின்பதில் LLTTS TLLTTLLS LL LLL LLL LLL LLL LLL LLL LLLLLL முடியாது ஆகவே
தனகள் உங்கள் பொது அறிவு எப்படி? பதை நாம் அறிந்து வில் நல்லவர்களை
|ணுடைய கணவர் ர்த்துச் சொன்னது ப் பெருமை வந்து ழகிய சிறகுகளை "என் அழகைப் சால்லிக் குதித்தது. வான ராஜா வாத்து, கொஞ்சமும் அடக் அழகைக் குறித்து
1 யூதர்களின் நாட்டை நிறுவியவர் யார்?
S SS SS SS SS S SS SS SS SS ஆப்ரஹாம்
ம் மகிழ்ச்சியாகவும் செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவர் யார்?
GJITLD! ஹென்றி டுபாண்ட் 3 1964ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஏற்க மறுத்த பிரெஞ்சு
தத்துவமேதை யார்?
ஜீன் பால்சார்த்தே 4. பூமி உருண்டையானது என முதன் முதலாக வாதம் புரிந்தவர் யார்?
பிதாகரஸ்
5 சந்திரனுக்கு தானே ஒளிவிடும் சக்தி இல்லை என முதலில் கூறியவர் யார்?
அனாக்ஸா கோராஸ்
மிகப் பெரிய ஆபிரிக்க நாடு எது?
சூடான் 7 பெளத்த மதத்தின் இரு முக்கிய பிரிவுகள் யாவை?
மகாயானம், ஹீனாயானம்
8. ஒரு மாதத்திற்கு மட்டும் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் யார்?
வில்லியம் ஹென்றி ஹாரிசன்
?அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார் 9 ܠܐ
ஜோஹன் கட்டிஸ்பர்க், 15வது நூற்றாண்டில் 10. உலகில் முதல் பெண் பிரதமர் யார்?
சிறிமாவோ பண்டாரநாயக்கா ரீலங்கா
1-9 வரை உள்ள GTGGGGGGS) GMT கட்டங்களுக்குள் நிரப்பி இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் குறுக்கு க் கூட்டினாலும் கூட்டுத் தொகை 15 நம்படி செய்ய வேண்டும்.
சென்ற வாரப் புதரின் விடை
TJ Logoi
DJIJF 93)6) 13:19, 2003

Page 11
ܕ ܐ . LITGoGrögol új GUITJT6íla, Gilsi
கடுமையான தற்கொலைத் தாக்குதல் VIII அச்சுறுத்தல் காரணமாக சற்றே பணிந்
திருக்கும் இஸ்ரேலிய அரசு, போர் நிறுத்தம் ஒன்றுக்கு உடன்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்தப் போர் நிறுத்தத்தில் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் ஆகிய இரண்டு அமைப்புகளும் பாலஸ்தீனத்தில் செயற்படுகின்றன என்னதான் முன்னேற்றம் என்று அமெரிக்கா வர்" ணித்து வரவேற்றாலும் மத்திய கிழக்கில் வன்முறைகள் தொடரவே செய்கின்றன. கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் சேதமடைந்த பள்ளிவாசல், கொல்லப்பட்ட ஒருவரின் ஜனாஸா, சோதனைச் சாவடியில் இஸ்ரேலிய படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் பாலஸ்தீன இளைஞர்களையுமே இங்கு காண்கிறீர்கள்
SSS SSS SSS SLSLSSSSS SSS SSSLSSSSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSLS
பாகைக் 605 LIL
ஸாம்பியா நாட்டில் பிறந்த இந்தக் குழந்தைக்கு நான்கு கால்கள், மூன்று கைகளுடன் மூன்று சிறுநீரகங்களும் காணப்படுகின்றன. கருவில் இரட்டைக் குழந்தை வளர்ச்சியில் நிகழ்ந்த குறைபாடே இது என அறியப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சை மூலம் இப் பெண் குழந்தையைச் சாதாரண நிலைக்குக் கொண்டு வரலாம் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
లిga 13-19, 2003
 

p_60)L3,66)(TLDIT. 7 கிஸ்தானியரான (B61953 List இக்பால் தனது கைவண்ணத்துடன் போஸ் கொடுக்கிறார். திறந்து முடக்கூடிய உலகின் மிகப் பூட்டு உருக்கினாலானது. 673x396 சென்ரிமீற்றர் பிட்டத்தில் இருக்கும் இதன் நிறை 96 கிலோ
லயில் செய்மதி வைப் பொருத்தி ஏதோ ளிபரப்பு நடக்கிறதோ னைக்காதீர்கள் இவர்
அணிந்திருப்பது ஹெட் அதாவது கமெரா பல கமெராக்கள் ப்பட்டுள்ளன. 360 தம் சுற்றி ஒரு சீராகப் ம் எடுக்கலாம். கொசுறு தகவல் பர் ஒருவர் பயனில்லாத ப்புகள் என்ற தலைப்பில் புத்தகங்கள் நக்கிறார். முதலில் பயன் என கருதப்பட்டு பின்னர் யனும் இல்லாது போன ண்ைடுபிடிப்புகள் குறித்து த்தகத்தில்
நக்கிறார். ரட் கமெராவையும் தனது பயனற்ற கண்டுபிடிப்பு என கிறார் அவர்
ாக் மக்கள் முன்னரை விட பத்திரிகை பெரும்பாலான செய்தித்தாள்கள் அலசுகின்றன. ஈராக் பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் கியர்களால் வெளியிடப்படும் பத்திரிகைகள் சதாம் கொடுத்து வாங்கிப் படிக்க பலருக்கும் உயிருடன் இருக்கலாம் என்ற தொனியில் எழுதுகின்றன. பில்லாத நிலை சதாம் உயிருடன் இருக்கி, ஆனால் அமெரிக்க நிருவாகிகளினால் வெளியிடப்படும் எங்கே இருக்கிறார் போன்ற விஷயங்கள் ஒரு அரபு மொழிச் செய்தித்தாள் சதாம் உயிருடன் பன் டொலர் கேள்விகள் இவற்றைத்தான் இருக்க வாய்ப்பில்லை. அவரும் அவரது மகன்களும் எங்கேனும் உயிர்வாழ்ந்தாலும் மீளெழுச்சி என்ற SITeulie 醬 L) മുണ്ടെ : ஈராக்
கியர் ஒருவர் பக்தாத் வீதியில் பத்திரிகைகளைக்
ண்டு விற்பனை செய்கிறார்.
。
கைகளில் வைத்துக்கெ
TULD Guri
(UDJ Br

Page 12
to El
闵
இவர் கிடையா திவாவிலும் பாட்டுக்கு நடிக்கும் மாட்சிகருக்கு பார் எந்து ாேலுக் கேட்டாலும் துக்கொ
FTIT
fjäll
॥ ||ा|गा திரைப்படத்தி வெளியீட்டு
*_( பேசிய இயர் நடிகை ஒகோவென ஒரு தமிழ்ப்
TAJFO) சிநேகாவிட ான்று
ாள் இயக்கும்ே பந்திரு அவரைத் கதாநாயகிய என்று ஐம்
காதலருட ଜର୍ଦୀ []ImITIfiUmüüü ởi
சிம்ரன் தனது புதிய காதவளைத் தேடிக்கொண்டதாகச் ெ மாதங்கள் கடந்த நிலையில் அவர் தனது காதலனுடன் ெ கிரும்பியதாக கோபம்பாக்கத்தில் பரவலாகப்
டிப்ளிக்கரான தீபக் பக்க என்ற இை முடிந்துவிட்டதாக வட இந்தியப் பத் இதற்கிடையில் இந்த இளைஞருட
பிடிக்கவில்லை என கொசுறு சிம்ரனின் புரிய காதலர் டில்லி MILITIL is இளைஞர் என்று முன்னணி பயண நிறுவனம் ஒன்றி இவருக்கும் பொருந்தது என்று சிம்ரன் ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்துவி மறுக்கிறார்கள் எவ்வாறெனினும் சிம்ரனு திரைப்படயுனிட் ஒன்றைச் சேர்ந்த LUGU பட சூட்டிங் ஒன்றிற்காகவே சிம்ரன் சம்
TIME MERENIEL
இது இவ்வாறிருக்க மணிரத்ன வருகிறார் தமிழிலும் விந்தியிலும் சிம்ரனுடன் கிரிஷா சூர்யா என்று மிகுந்த புகழை மீண்டும் பெற்று சிம்ரன் முன்னதாக மணிரத்ன் சிம்ரன் சிறப்பாக நடித்திருந்தை
@lifirTaSIziĝfluVT45
மறைந்த இந்தியப் பிரத மையமாக வைத்து எடுக்க குறித்து மிகுந்த மகிழ்ச்சி
இந்தப் படத்தில் நடிக்க எனக்கு சந்தோஷமான வி துரிைச்சானவர் தீவிரமான படத்தில் அவர் தேசியத் தலை காண்பிக்கப்படுகிறார் என்று ம
S SS SS SS SSLS SS S S S S S S S S அஜித்துக்கு ாவுக்குப் பிறகு அதே நி பிரமாணடமான்தாக அமையவி
பெப்ளி பட நாயகி பூஜா நடிக் நடித்திராக மாறுபட்ட பாத்திரம்
III |
தினமுரசு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்றுள்ளபோதே துற்றும் தில் நடித்ததும்போவெனப் புகழ் பெறும் நடிகைகள் காற்றுப் ELITAT பலூன் போர் றங்கிவிடும் தமிழ் விமாவில் அந்த நினைக்கு வந்துவிடக் கூடாதென்று மிகுதி
எரிக்கை டர்ாேடு இருக்கிர் கிரன்
ரோயின் ரோல் மட்டும்தான் நடிப்பேன் என்று அட்ம்பிடிப்பதெல் து விஜயகாந்துடன் தென்னவள் படத்திலும்ாத்தமருடன்
நடிக்கும் கிரண் திருமலையில் விஜய்யுடன் ஒரு ஆடியிருக்கிறார் என்ப்ருேர்யா தயாரித்து நியூ படத்திலும் கிரண் ஒரு சில
வருகிறார். இவை போர்
■■ 鳶
I பக்கத்தி | LIII エ cm。 விழாவில் சப்பட்டுப் ருந கோவை
புகழ்ந்தார் பெண்ணுக்குரிய அம்சங்களும்
ம் இருக்கிறது கழ்ந்துள்ளர்
முதல் படத்தை ாதே சிநேகாவைப் FITTAN fil-F LI ILLITAT
ITT TA || || NEAT கப் போட்டிருப்பேன்
மேல் ஐஎம் வைத்தார் நோ மேடையிலேயே
ருகி வழிந்தார்.
சிம்ரன் iնոյյնմII
ய்திகள் வெளியாகி சுமார் இரண்டு
பரிசியளவில் சுற்றுலா மேற்கொண்டு
பேசப்படுகிறது.
ாஞருக்கும் சிம்சனுக்கும் நிச்சயதார்த்தம் திரிகைகள் சமீபத்தில் எழுதியிருந்தன. ன் சுற்றுவது சிம்ரனின் பெற்றோருக்குப் கவல்கள் கசிந்த வண்ாம் உள்ான பில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த விடியமறிந்தவர்கள் கூறுகிறார்கள் அவர்
பணியாற்றுகிறார் என்றாலும் சிம்ரனுக்கும் பின் பெற்றோர்கருதுவதாகக் கூறப்படுகின்றது. ட்டதாகச் சொல்பவர்கள் இந்த வாதத்தை ம் தீபக் பக்காவும் பெரியவில் சுற்றியதை நம் உறுதி செய்கிறார்கள். ஏனெனில் தமிழ்ப் பத்தில் மெசியப் சென்றிருந்த கூடவே
தின் புதிய படம் ஒன்றில் சிம்ரன் நடிந்து ஒரே நேரத்தில் தயாகும் இந் திரைப்படத்தில் பார் நடிக்கின்றனர். இந் திரைப்படம் தனக்கு த் தரும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார் தின் கன்னத்தில் முத்தமிட்டால் படத்திப் ம குறிப்பிடத் தக்கது.
Další nájřá-INErfger |
இந்திராகாந்தியின் வாழ்க்கைச் சரிதத்தை ப்படும் படத்தில் இந்திராகாந்தியாக நடிப்பது தெரிவித்திருக்கிறார் மனிஷா கொய்ாா
நாள் ஒப்பந்தமாகியுள்ளேன். இதில் நடிப்பது டயம் இந்திராகாந்தி அம்மையர் மிகவும் முடிவுகளை எடுக்கக்கூடியவர் இந்தப் வியாகவும் மனிதாபிமாம் நிறைந்தவராகவும் னிஷா தெரிவித்துள்ளார்.
(šagпц2шлаѣ цаgл வனம் தயாரிக்கும் அட்டாம் திரைப்படம் ருக்கிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக கிறார் இந்தப் படத்தில் அஜித் இதுவரை ஒன்றில் தோன்றுகிறார்
ണ്ണി | | ), ();

Page 13
நி ைசினி
பிரபு நடித்தா மேடம் படத்தைத் தயாரிந்த நிறுவனம் பிரபுவையே நகைச்ார்ாநாயாக வைத்து சபாஷ் சந்லை என்ற படத்தந் தயா பிந்து வருகின்றது. இவருக்கு ஜோடி
ஆஹா எந்தனை அழகு படத்தில் நடித்தார்மி அதே படத் தில் நடித்த மற்றொரு நாயகியான பாவனா மீது புகார் கூறியிருக் கிறார். இந்தப் படத்தின் இயக்கு கண்மணிக்கும் தனக்கும் காதல் என்று வதந்தி பரப்பியது INTENTIT TALT svihitit Russi குற்றர்ாட்டு பாவனா பரப்பா விட்டால் மட்டும் இது பெரும் இரகசியமாக இருந்து விடும் என்று ஷர்மி நினைத்துக் கொண்டிருக்கிறார் போல்
தமிழ்ப் படங் ளை விட தெலுங்கில் தனக்கு அ குடியேறிய பிரகாப்ராஜ் தற்போது
செய்துள்ளார்.
பாக்கியராஜூம் தனது ம இயக்கிய வேட்டிய படிச்சுக்க
பல தெலுங்கு ஒரு பாட்டுக்கு நடனம *கள் ஒப்பந்தி ருக்க அவரது மனை
TrifouLITÉirebiT
நிர்வாப் பற்றி தமிழ்ப் பத்திகைகள் இரகுபிசகாக எழுதி இது விரு திருத்தப் பாழடிப்பதாகக் கன்னர் விடுகிறார்
இன்னு ஆன பந்த பேர்வழின்னு எழுதி எனக்கு வரும் வாய்ப்புக்கள்
தடுக்கிறரு நாள் பருடைய காதல் வலையிலும் சிக்கல் தமிழில்நிறைநடிகனும்னு ஆசைப்பட்டேன். யாருக்கிட்யும் படுதல் பரம் கேட்டு அட்ம்பீர்ாது கிடையாது என்று
நிர பிங்
S BDSDS DSDS DMS DDSD DSDS DSD DSD DDLSDS DMDS DS S S S S S DS DSDS
சாராயம் விற்கும் ரஷிகா
பெண் டிெருகக் காண்பிக்கும் படங்கள் தமிழில் அதிர்ந்து வரும் நிருவில் பாலா இயக்கும் பிநமதின் படத்தில்ஆரும் விற்கும் அடாவடிப் பென்னாக நடிக்கிறார் ங் என்ற பெயர் பற்றத்துடன் நடிக்கும் ரசிகர இதற்கா இவர் நாடு மென்மையான பாவன்ைனை மாற்றி ரெடி இந் நன்னன் டர்ந்திக்கொண்டிருக்கிறார். அப்படி இருந்தும் இது நடிப்பு பருவுக்குப் பிடிக்காமல் போக முல்பயிலிந்தி ஒரு நடிகையைக் கொண்டுவந்து மேக்கப் இட் செய்திருக்கிறார். இது ஆரிவராத நிலையில் நீண்டும் ரவிசாவூந்தே அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
கெளதமி.?
ஆலிஸ் புதி நட்புத்ருறியிருக்கும் முன்னர் நருரேயின்டிய படத்தில் நடிக்கலாம் என்று கூறப் படுகிறது என்டியர் படப்பிடிப்புக் குழுவுக்கு உதவிரு இந்திருகிறர் தெமி ஆனால் அவர் திரைப்படத்தில் நடிக்கிற்று என்று தெரியவில்லை.
இத்திலேயே கனவளுப் பிந்து தனியாக இந்து வந்த நெறி திரென நமலுடன் ராசியாக இருப் புதுகுறிந்து திரையுலக வட்டங்களில் பல்வேறு விதமாகப் இருள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாதிரங்கள் போல் ஆந்திாவிலேயே Ilyeiligjögül மூன்று தமிழ்ப் படங்களைத் தாயாரித்து நடிக்க முடிவு
— LIAITinggi
னைக் கதாநாயகனாக்கத் திட்டமிட்டுள்ளார் பாக்கியாஜ் GATSI FLILI, IIllui டு படத்தில் மாப்டர் சோனுவாக நடித்த சோறு நற்போது H II
படத்தில் நடிக்க ஒப்புக் ளைப் பயின்று சினிமாவுக்குத் தயாரி வருகிறார் கொண்டிருந்த பிரார்த்
செயற்பட்டு வரும் உதயன் சிறுவர் நலன்பு நிலையத் தனது முடிவை மாற்றிக் குறுந்திரைப் படம் ஒன்றில் அப்திரேலிய கிரிக்கெட்கொன்கு க்கிறார் வாங்கிய ள்ளார். அட்லான்சைத் திருப்பில் தாநாயகர் நரேர் நடிக்கும் குறும்பு என்ற படத்தில் கோடுத்துவிட்டார்.அவருக் ாடரம்மாகிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்குப் பதிலாக பாவனை தி அஜித்குமர் தேதி அளவில் முன்னேறிக்கொண்டி நடிக்க வைக்க தற்போது ானி மொன மோட்டா எப்போர்ட் கிளப் நடந்திய பேக்கங்கள் நடந்து வருகின் ட்டப்பந்தயத்தில் மூன்றாவது இடத்தைப் பிடிந்திருக்கிறார்"

Page 14
இதய ஊர்வலம் எதை
அதே காதலை
சுவாசத்தோடும் (
plaj p_LI a GioIIIGÓ
ஒட்டி
இமந்துவிட்ட உரி
ԼDԱլի இந்தழிந்த இயற்ை இை
ந்துவிட்ட உடைமையும் டும் வருமா 2.
ஒதுங்கிக்
DESÍToni கடலில் பெரிய D250 (15IDI எழுந்து :படுத்த முச்சடைத்துப் இந்த வாழ்வு ஒன்று அதன் ಇಂಗ அடுத்த ஆண்டில் ரை என்ற ஒன்று கெஞ்சாமல் த்தான GugpupLLI
டும் வருமா வி வரிகளோடு :
பாடல் எழுதி 獻 படுத்த தீ வைக்கத் துயரங்கள் பொறுத் ಙ್ 蠶ல்லையா எம்ஐறியாஸ், இ படுத்து உறங்கி" இசை என்ற ஒன்று "
Eg: LJULI ஆர்.சதன், பிரார் மனதி :விக்கின்ற ந07
ருவம் வர 驚
տնiննith ** * === - திருஸ்ணன் գlեllM, பா
T**專- . 25 ܥܡ ܡg/LD 6L6)
T富°。丁 தொட்டு தேடுகிறேன்! சித்திரத்தின் தூரத்து மேகமு ள்ே சிதைவுகளை சாந்தப்படுவதற்கு. எனக்கு நேசமுக சிரித்துவிட்ட சிற்பம் போல் BEGOVIGOofii D-D6576i. சில்லறைத் துண்டுகள் செதுக்கி சிறை I figiúili வைப்பதற்கு விழிக்குள் நிஜங் கிடக்கின்றனவா? நினைவிலோ உறவுக்குள் ஊ என்பதனை I சிந்திக்கிறேன்! 96.1626 மனதுக்குள் மனி sing நித்தமும் anga) உண்மையின் உ சேர்த்து விடுவதற்கு. அவள் பேசிய தலித்த உதிரம் கசியும் լի வார்த்தைகள் குறರಾಷ್ಟ್ರಿD5Մա சித்திரிக்கிறேன் na g g : காலத்தின் தீர்வே அவள் இருக்கின்றனவா? பிரார்த்திப்பதற்கு கடந்து ஒற்றைப் வரைந்த என்பதை T Áin கணவாய் போன
ଗ! Joao கல்paman OG என் இதயத்துக்கு 魔 , . சுவாசமும் உன் er er er °-------。 செவ்வானத்து
குருதி கசியும் பா பாசமிகு தோழனா நான் பார்த்த என் எத்தனை இரவுகள் எனக்குள் கறுத்து Lóczi Lókon : எழுந்து பறந்த நிமி
அநுபவம்
விளைவுகளான விருட்சங்களுக்கிடையில் கண்ணை முழித்துப் பார்க்கிறேன் நடந்தவைகளுக்கும் நடப்பவைகளுக்கும் நடக்கப் போயவைகளுக்கும் இடையே - அலைந்து திரியும்
சிறு தூசி நான் காத்து காத்து பாத் பாவை கரைந்த ப காதல் என்னும் நிை கறுப்பாக்கி கடமை சுதந்திரத்தை சுகமா இதயத்தில் ஏந்தி தேசத்தில் சுதந்திர நேற்று நடந்த பயண இன்றைய பொழுதில் BitolDLIú போகுெ 5600TLIII.,
விழிப்பு நிலையில் இருந்தாலும் விழித்துக் கொள்ளாத மனம் கனவுகளின் ஆர்ப்பாட்டத்தில் கட்டுண்டு கிடக்கின்றது.
சனத்திரள்களும் சாமானிய விதிகளும் பலத்த காற்றிலே பறக்கின்றது போக இயலாத வேலைகளை இழுத்துப் போட்டு இத்துப் போகிறது தூசி
மெளனமாய் நானிருக்கேன் மார்பிலே சாய்ந்துகொண்டாய் தனிமையாய் நானிருக்கேன்
தஞ்சமாய் நீ புகுந்தாய்
6.
காலைகளும் மாலைகளும் மாறிமாறி கலைந்து போ ஓடுகின்ற நீரில் கரைகின்ற மண்ணாய் விரைகின்ற வாழ்க்கை என்னை மேவி மேலே செல்கிறது.
இன்று உண்பிரிவினால் அழுகின்றேன் தீராத வேதனை தருகின்றாய்
என்னைக் கேட்காது - என் மனதின் பிரபஞ்சம் மாறிப்போகிறது பிடித்தவை பிடிக்காதவையாகவும் பிடிக்காதவைகள் பிடித்தவையாகவும் ஏற்றமில்லாது மாறிப் போகிறது. செல்வி,ஜெஅபிராமி, கல்முனை,
அடுத்த பிரபஞ்சம் தொடரும் நாளில் நானே
உன் சேயாவேண்டி சிநேகிதி
n,g,6iliyinlMhuLIIT, AJ GOGJIT ĝi J, 6 Di6ii),
பெயர் ஐ.எம். தேவி பெயர் ஜே பளில் uug 24 蠶 முகவரி: CP35GTI NOBELGARMENTFACTORY PO BOX-60620 W.L.L., P.O.BOX-33,260 ALKHOR ISA TOWN BAHARAN DOHA- QATAR GLIII போக்கு ourg, போக்கு
〔 (ঙ) தினமுரசு வாசித்தல்
ரி.வி பார்த்தல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LITGj!
நீ காதல் என்று உணர்ந்தாயோ! த்தான் - நானும்
சுமந்துள்ளேன் "lgFiigi5g/6iiGéoTTGali.......
லை மட்டும்தான் என்னை விட்டும் ப்படுத்த முடியும் உன் உயிரோ எண்னோடுதான் உறவாடுகிறது.
பாதி நானாய் மீதி நியாய் ணந்து கொண்ட நம் வாழ்வில் ற்காக நீ மட்டும் கொள்கிறாய்?.
நீ முகம் காட்ட ம் போதெல்லாம் நான் போகின்றேன்.
உன்னுடன் LDAů (IGD3usů என் இளமைக்கு துணிகின்றேன். றக்காமம் - 06
627
|60&պb ம் காற்றும்
is
|ѣ6тШ/ DIDLIII 56O7III |D6թեծ bւանյուն
பாதையில் நினைவுகள் lice
LJLLJ ii GløTGÚgyuló 600TLDIT னைவுகள்
தோற்றம்
சிவந்து போனது
சங்கர்
5 UT55 தைகள் 606360617 என்னும்
னிதனாய் b
T
மரி மாத்தளை
கவிதை எழுதுதலும்
வாசித்தலும்
பயிற்சிக் களம் சிறப்புச் கவிதையும்-கவிஞரும் ( சக்கரவர்த்தி
கவிஞர் சக்கரவர்த்தி தனது உணர்ச்சிபூர்வமான எண்ணங்களைக் கவிதைகளாக வடிப்பதில் சிறப்புப் பெற்றவர் அந்த வகையில் அவரின் யுத்த சன்யாசம் எனும் கவிதைத் தொகுப்பிலிருந்து இவ்வாரச் சிறப்புக் கவிதையாக இப்பொழுதே இறந்துவிடு என்ற கவிதை தடம் பதிக்கிறது.
ଔIMU[l] Boili]['mir...!
--—
D
LIDAJ 6227E45677ITAŬ மகிழ்வுறும் மனிதன் எங்கேனும் இருப்பின் கணக்கிலிட்டுக் கொள்.
இங்கு எத்தனை சடலங்களின் தடயங்கள் புதைகுழியில் பெயரால் பூமியின் மேல் என்று
காதுகளைச் சற்று
falo L757 (IIG)
படுத்துவிடுங்கள்.
нолдовата ауд шдлуйл00670й
சக்தி கொண்ட பரணிபாடும் in Gaias Itascar.
உங்கள் எழுதுகோலைத் தூக்கி அடுப்பில் போட்டுவிட்டு நீங்கள்
பரணில் ஏறி
அந்தக் கட்டிடத்தினர் Liaitstö = அந்த அலைகளின் பின்பும்அந்த மலைகளின் մaiւրճ - அந்த மரங்களின் பின்பும் - பெரிதாய் எழுகின்ற மரண அவலமும் ஒப்பளி ஒலமும்
உனக்குக் கேட்கட்டும்
யாரிடம் இருந்து سزنی) شش زولا) III இது անց: Ամ? யாரது மணி? உன்னதா? எண்னதா?
ஒரு கலிங்கமும் குருஷேத்திரமும் போதாதா
DaooAIGGIG மகிழ்வுறும் மனிதா உனக்கு? சாவுகளைக் கூட வீரம் என்றும் கோழை என்றும் தரம் பிரித்தவனே,
parama புதைகுழியின் தலையில் துளிர்க்கின்ற புற்களுக்கும் 10. Lan normazi6 igo L6u62itulua o cooprzez maior?
நீ உரைப்பாய்ட வாசமே இல்லாத வாகைப் பூவிற்கு
வெற்றிக்கு
թանրա
இலக்கியத்தில் இடம் கொடுத்தவனல்லவா நீ
சமாதிகளை கோவில்களாகவும் சன்னிதிகளை
ugé - GLUGOTIT GOLU Lugé -
பெயர் சி. தயானந்தன் வயது 22 முகவரி நிக்ஸன் தொலைத் தொடர்பகம், சாந்தசோலை வீதி, பூந்தோட்டம், வவுனியா பொழுது போக்கு GULDGODLOULUI GOTGOINGU,
மனிதனை விட
உங்களால் தான் மனிதமிங்கு
шота идућу பொலிவிழந்து போனது. காவு கொடுத்துவிட்டு
dio/dissoa. சரித்திரம் சொல்லும் என்னும் நீங்கள் ஒருநாளைக்கேனும் உங்கள் இதயத்தை அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாக்குங்கள் உணர்வுகளை மயங்கடிக்காமல்
அதற்கு அப்பறம் ஓய்வான
ஒரு நாளில் அறுத்த ஆயுதங்களுக்கு பூஜை பண்ணுங்கள்.
மணிணே உனக்கு பெரிதென்றால் இப்போதே நீ Logoofijigi Guso மணனுக்கு உரமாகிவிடு
உன் இறப்பால் இரக்கமுள்ள எந்த மனிதனும் அழக்கூடும் ஆயினும் நான் சிரிப்பேன்.
பெரிதாய்ட மிகமிகப் பெரிதாய் அண்டமுழுதும் ஒலிக்கின்றமாதிரி நான் சிரிப்பேன்.
பெயர்: யூ.எல் சம்சுதீன் வயது 20
முகவரி: 184 நூர் பள்ளி வீதி, அட்டாளைச்சேனை-14 பொழுது போக்கு
sliga, UMGD)), (BUGOTIT. B.L.
ശ്ല) 13-19, 2008

Page 15
நீண்ட அழகா
ன கூந்தல் வேண்
ஆவி பிடிக்க வேண்டும்.
செய்வது சிறந்தது.
6) TLD,
அடிக்கடி தலையோட்டில் எண்ணை தடவி மசாஜ் செய்ய வும், பியூட்டி பார்லரில் மசாஜ்
இருபது நாட்களுக்கு ஒரு முறை முடியின் கீழ்ப் பகு தியை அளவாகக் கத்தரித்து விட்டால், நுனிப்பகுதி முடி முறிந்து போவதைத் தடுக்க
தலைக்கு 'ஷாம்பு போடு வதற்கு முன்னால், முடியை நன்றாக 'பிரஷ் செய்யவும். அப்படிச் செய்தால், தலையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
(5556) GILIITSÕNA STIMUL STG GT GFiliu
வாரத்துக்கு ஒரு முறை கூந்தலில் எண்ணெய் பூசி
தலையில் களும் போய்
GT600 G600TL
60L60U 919: முடியில் பூசி, கழித்து 'ஷ கழுவினால் மு ஏற்படும்.
தலையில் ணெயைப் அமுக்கிய டவ சுற்றி ஆவி பி
தலையில் LIGOLDITE IDFT தல்ல. மிக (56).ILDITE LDEFT டும். அது தரும்.
இயற்கையில் கிடைக்கும் பொருட்
களில் ஏராளமான மருத்துவக்குணங் கள் உண்டு அப் பொருட்களின் எந்தவித பின் விளைவுகளும் ஏற்படு வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது உறக்கமின்மையைப் போக் குகிறது. அஜீரணக் கோளாறால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்து கிறது. மாதவிலக்குப் பிரச்சினைக் குத் துளசியில் இருந்து எடுக்கும் தைலம் சிறந்த மருந்தாகப் பயன்படுத் தப்படுகிறது. இருமலையும் இந்தத் தைலம் போக்குகிறது. மன நெருக் கடியைக் குறைக்கவும் துளசியைப் பயன்படுத்தலாம்.
ஏலக்காய் :
இது அஜீரணக் கோளாறால் ஏற்படும் நோய்களைப் போக்கப் பயன்படுகிறது. கர்ப்பிணிப் பெண்
LS LS LS LSLS LSLSLS LSLS LSLSLS LSLS LSLSLSLS SL LSL LSL LSL LSLS S LSL LSL LSLS LS SLSL LSL L
செல்வாஸின்)=
சல்வார் பரிசுப் போட்டி
கும் கல், ஈரல் ே
R களுக்கு இது மரு
களுக்கு ஏற்படும் வாந்தியைக் கட்டுப் படுத்தும் நெஞ்சில் ஏற்படும் எரிச் சலையும் போக்கும்.
தன்னம்பிக்கையை அதிகரிக்கும் மருந்தாக முல்லைப்பூ பயன்படு கிறது.
கற்பூரவல்லி நாடித் துடிப்பை சீர் செய்கிறது. இரத்த அழுத்தத்தைச் சீர் செய்யவும் உடல் சோர்வை நீக்கவும் இதில் இருந்து தயாரிக்கும் தைலத்தை பயன்படுத்துகிறார்கள். தலைச்சுற் றல், அதிகமாக வியர்த்தல், மாத விலக்குக் கோளாறுகள் போன்ற வைகளுக்கும் இது சிறந்த மருந்து நெருக்கடியைப் போக்கவும் உற்சா கத்தைத் தரவும் இதனால் முடிகிறது. எலுமிச்சை : அல்சர், சிறுநீர்ப் பையில் இருக்
நவநாகரீக மங்கையா
gbJuDIT601 *
தலைநகரில் நாடு TEVAJ No. 4, Nelson Place Wellawatta, Colombo-06, Tel: 552328
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சல்வார் பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி
9 golli?corso GurgjLDIT Golgi,
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
Serritabel 5)
ஒரே இடம்
Ei suIIIȚII LIIIă treislinii? சாவகச்சேரி வாசகிக்கு அதிவர்டம்
68 Ginsburguib ar Gibson ITifft Irfan GlLugoLib G NTEFGf.
BGLITTTGOT
சரசாலை தெற்கு, சாவகச்சேரி
யோகராசா சிவாஜினி
الله 6 ذكورفيقه
goal 13-19, 2003
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும், தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
சந்தோசமான செய்தி
அடுத்த வாரத்தில் இருந்து கொழும்பு வெள்ளவத்தையில் ஆடைகளின் அட்சய பாத்திரமாக விளங்கும் ராதா டெக்ஸ்டைல் நிறுவனத்தார் அழகிய சேலை ஒன்றை வாராவாராம் போட்டி அடிப்படையில் வழங்கவுள்ளனர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
b Gutů pětě பரிசு தர நாங்கள் தயார்
துடிப்பைக் கட்டுப் அழுத்தத்தைச் சீர் சதை வலியை பே FLb Luypë GETTO ULI தோன் தோடம்பழச்சா எதிர்ப்பு சக்தியை கிறது. இரத்தத்தை F605560) UL LIGOL உதவுகிறது.
மிள அஜீரணத்தால் களைக் குறைக் நீக்குகிறது. உடல் கிறது.
ரோஜா உடல் தளர்ச்சி எடுக்கப்படும் சாறு நெருக்கடியைத் லுக்கு உற்சாகத் வல்லது மாதவில: ரணமாகவும் ரோ படுகிறது.
சந்த சந்தன எண்ெ மனதுக்கும் குளிர்ச் உடலில் இருக்கு மையையும் பாது
குழந்தையை போது, முதல் ஆ
இலேசான வெ
களை குளிப்பாட்டு சுத்தப்படுத்தி, நே இருந்து காப்பாற்ற பிளாஸ்டிக் பாத்திர
நீரை நிரப்பி அதி
வைத்து தலையை
வண்ணம் குளிப்பா
பானது. ஒருபோ
வைத்து ஆறிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருக்கும் துகள் விடும்.
பில் ஒரு முட் து விட்டு, தலை ஒரு மணி நேரம் ாம்பு போட்டுக் டிக்குப் பொலிவு
தேங்காய் எண் பூசி, வெந்நீரில் லால் தலையைச் டிப்பது சிறந்தது.
எண்ணெய் பூசி, செய்வது நல்ல
மெதுவாக பக் ஜ் செய்ய வேண் வ பலனைத்
O
நாய் போன்றவை தாகிறது இதயத் டுத்தவும், இரத்த படுத்தவும் உடல் ாக்கவும் எலுமிஞ் ன்படுகிறது. DL : று உடலில் நோய் அதிகப்படுத்து ச் சுத்திகரிக்கிறது. படுத்தவும் இது
ஏற்படும் நோய் கிறது. சோர்வை வலியைப் போக்கு
க்கு இதில் இருந்து சிறந்தது மன தீர்க்கவும், உட தைத் தரவும் இது குவலிக்கு நிவா ஸ் தைலம் பயன்
TLD :
ணய் உடலுக்கும் சியைத் தருகிறது. தண்ணீர்த் தன் காக்கிறது. 6
க் குளிப்பாட்டும்
று மாதம் ரொம்ப
வேண்டும்.
ந்நீரில் குழந்தை வதே சருமத்தைச் ாய்க் கிருமிகளில் ச் செய்யும் பரந்த த்தில் பாதி அளவு ல் குழந்தையை உயர்த்திப்பிடித்த ட்டுவதே பாதுகாப் தும் கொதிக்க ரில் குளிப்பாட்ட
பிரிஜ் வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்:
Ooo விட்டுக்குறிப்புக்கள். oo)
வாழைப்பழங்களை பிரிஜ்ஜில் வைக்கக் கூடாது. அதன் தோல் கறுத்துப் போய்விடும்.
மீன், இறைச்சி போன்றவைகளைச் சுத்தப்படுத்தி கழுவி பொலித்தீன் பைகளில் வைத்து பிரிஜ்ஜில் பாதுகாக்க வேண்டும்.
சூட்டோடு உணவுப் பொருட்களை பிரிஜ்ஜில் வைப்பது நல்லதல்ல. அப்படி வைத்தால் பிரிஜ்ஜின் சீதோஷ்ண
நிலை உயர்ந்து பாக்டீரியாக்கள்
உருவாகும்.
பிரிஜ்ஜில் இருந்து உணவுப் பொருட்களை எடுத்து சூடாக்கும் போது, தேவைக்கு மட்டுமே எடுத்து சூடாக்குங்கள் அடிக்கடி எடுத்து சூடாக்குவதும் பின்பு பிரிஜ்ஜில் வைப்பதுமாக இருந்தால் ஒரு வகை விஷத்தன்மை உருவாகும். சிறு
துண்டு பருத்தித் துணியில்
வெண்ணிலா எசன்ஸை முக்கி பிரிஜ்ஜுக்குள் வைத்தால்
துர்வாடை வீசாது.
பிரிஜ்ஜுக்குள் வைக்கும் எல்லாப் பாத்திரங்களையும் அடைத்தே வைக்க வேண்டும். பிரிஜ்ஜின் வாசல் நன்றாக அடைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.
பச்சைக் காய்கறிகளையும் பொலித்தீன் கவர்களிலே அடைத்து வையுங்கள்.
பிரிஜ்ஜில் வைக்கும் போத்தல்கள், பாத்திரங்களை அடிக்கடி நன்றாகத் தேய்த்துக் கழுவி வெயிலில் காய வைத்து உபயோகப்படுத்த வேண்டும்.
(8660TLITL).
சுத்தமான டவலை நீரில் அமுக் கிப் பிழிந்து மெதுவாக குழந்தையின் தலையைச் சுத்தப்படுத்தும்போது பேபி ஷாம்பு பயன்படுத்தலாம். பின்பு முடி காயும் வரை மெதுவாக டவலால் தலையைத் துவட்ட வேண் டும் கால், கை, விரல் இடுக்கு களைத் தண்ணீரில் அமுக்கி கழுவி துடைக்க வேண்டும்.
குளிப்பாட்டிய பின்பு, கண், காது, மூக்கு பகுதிகளை மெல்லிய டவல் கொண்டு சுத்தப்படுத்துங்கள் 8
エ
பிரிஜ்ஜைச் சுத்தப்படுத்தும்போது, முன்னதாகவே மின்சாரத் தொடர்பைத் துண்டித்துவிடுங்கள். பிரிஜ்ஜில் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் வெளியே எடுத்த பின்பு ஒரு மேஜைக் கரண்டி சோடா பை கார்பனேட்டை தண்ணீரில் கலக்கி உள்பாகத்தைத் துடையுங்கள். அதற்குப் பதிலாக வினிகரும்
பயன்படுத்தலாம்.
FGLOMETIT signal IT
தொகுத்துத் தருவது -யசோ
( சிக்கன் மசாலா )
BIT 90 - 1 ()
இஞ்சி துண்டு பூண்டு 5; Tillyßig tlblomTa5ITL) — 6 மஞ்சள் பொடி - தேக்கரண்டி குயிர் - 1 கப் log - 10
ஏலக்காய் - FJTht - S நெய் - மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கு
செய்முறை
Qenjësinë Rusi) së gjuQë தண்ணீர் இல்லாத அளவு வடிய விடவும் பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு போன்றவைகளை நறுக்கி வைக்கவும்
காய்ந்த மிளகாயைத் துணர்டு jGoutum éééGATGïGTGlub
வாணலியை அடுப்பில் வைத்து அது சூடாகும்போது நெய் விடவும் பின்பு அதில் இறைச்சியையும் இதர எல்லாப்பொருட்களை யும் கொட்டவும் தயிரையும் கலக்கி அதில் sifil. Gallan o'r Gith,
வாணலிக்குள் காற்றுப் புகாத அளவுக்கு மூட வேண்டும் ஆவிவெளியேறி னால் அந்தப்பகுதியில் மாவைக்குழைத்துப் Fayth, ggooit Gorff GTIgG|th GorffékERTLOG இலேசான தீயில் 40 நிமிடம் வேக வைக்க Fll
பின்பு முடியைத் திறந்து ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து 5 நிமிடம் அப்படியே அடுப் பில் வைக்கவும் நெய் தெளியும்போது அடுப்பில் இருந்து இறக்கி விடவும்
UÉél Lü Jút (pill Lipl. (Gibbob) Big TÜLG)
கமாக இருக்கும் அதிகமாக இருக்கும்

Page 16
ம்மாதான் வெறுப்பா கப் பதில் சொன்னாள். "இப்டித் தட்டிக் கழித்துக் கொண்டே போனால் எப்பத்தான் உனக்குக் கல்யாணம் ஆகும் இந் தப் புரட்டாசிக்கு உனக்கு என்ன வயசாறது தெரியுமா? உன் வய சில நான்."
நான், ஜெயந்தி, அப்பா மூவ ரும் கோஷ்டியாய், "ரேகாவை உண்டாய்ட்டேஸ்” என்றோம்.
அம்மாவும் சட்டென்று முக மலர்ந்து சிரித்து என்னை அருகே அழைத்துக் கன்னத்தைத் தடவி, "இங்க வாடி என் ராஜாத்தி, உனக்கு இவர் டமில்லைன்னா GB6u6OSIL LITLD."
"உங்களுக்கு இஷ்டமில்லைன் னாலும் வேண்டாம்" என்றேன் நான்.
ஜெயந்தி, "அம்மா ரேகாவுக்கு எதுக்குக் கல்யாணம்? அவ பாட்டுக்கு இங்கேயே இருந்துவிட்டு எனக்கு ஹோம்ஒர்க் பண்ணிக் கொடுக்கட்டுமே" என்றாள்.
"உனக்குச் சொன்னா புரியாது கண்ணு"
"நல்லா புரியும் கல்யாணம்ங் கிறது பார்பா பொறக்கத்தானே?" அதற்கப்புறம், என் கல்யாண ஏற்பாடு முன்னணியில் ஏதும் நிகழ வில்லை. மார்கழி மாதம் பிறந்து, டில்லியில் குளிர் அதிகமாகி, வானத்தை ஏழைகள் எரிக்கும் சூளாக்களின் புகைப் போர்வை பிடி வாதமாகச் சூழ்ந்துகொண்டு கலைய மறுக்க, பார்க்கில் எல் லாரும் ரஜாயைக் காயப்போட்டுக் கொண்டு வெயில் தெரியும் இடங்
El 4
உனக்குப் படிப்பில் நாட்டமில்லை. 3) L6öIGO)6OT LN. 6T 6MÖ.6MÓN. LITT GYÖ LUGOÖTGOOI வைத்ததே பெரும்பாடாகிவிட்டது. ரேகா உனக்கு நல்லதுக்குத்தான் சொல்கிறோம். இந்த மூன்று பேருமே வேண்டாம் என்றாலும் மேற்கொண்டு தேடலாம். மூன்று பேரில் யாராவது பிடித்திருந்தால் சொல்லு, அர்ஜூன் நல்ல பாங்க் உத்தியோகத்தில் இருக்கிறார். அடுத்த மாப்பிள்ளை அமெரிக்கா வில் சிறப்பாக, குமார்."
"குமார் ஆண்டிபட்டி" என்று சிரித்தேன்.
அம்மா விரோதமாகப் பார்த்து "எதற்குத்தான் சிரிக்கிறது என்று விவஸ்தை இல்லையா? சரி
EGMGÒ GIGÖGNOMTLD BEGISIGOTLD) f6Jä5&E குளிர் காய்ந்தோம் கடலைக்காய் உடைத்துச் சாப்பிட்டோம் கம்பளிக் குள் கதகதப்பு வரும் வரை கைகளை உரசிக்கொண்டோம். பழைய உலன் சமாசாரங்களை ட்ரை க்ளின் பண்ணி நாட்ப்தலின் மணக்கப் போட்டுக்கொண்டோம். GLIII6öl (36)J60)60 GläFuju-J6öléö6060. என் கல்யாணம் சட்டென்று நிச் சயமானது முதன் முதல் என்னைப் பார்த்த அர்ஜன் தந்தி அடித் f(bsstoffs. "l Occept Rekha eller folow." மூன்று பேரும் சரி என்று சொல்லியாயிற்று. இப்போது மூன்று பேரில் யார் என்பதைத் தீர்மானிக்க வேண்டியதாயிற்று
மூன்று பேரும் சம்மதித்துவிட் டார்கள். அப்பாவும் அம்மாவும் என்னை இண்டர்வ்யூ போல் உட் கார வைத்துக் கேட்டார்கள்
"ரேகா, யாரைக் கட்டிக் GIULIIGII GTI 496 ALLID 9 6ðIUbU52||
"அப்பா நான் மேலே படிக் கிறேனே" என்று கெஞ்சினேன்.
அம்மா, "பேசக் கூடாது. இப் போது என்ன படிக்க உத்தேசம் சொல்லு." என்றாள்.
ஏதாவது. 9: PLPIT JAG GAMWAITRAGTE GGFDFDFD SD GMT ளிப்போடுவதற்காகச் சொல்கிறாய்.
TIGH
கிருஷ்ணப்ரேமி பற்றி என்ன நினைக்கிறே?"
அந்தக் கால சுயம்வர ராஜ குமாரிகள் எப்படிக் குழம்பியிருப் பார்கள் என்பது எனக்கு அப்போது புரிந்தது. அங்க தேசத்து ராஜகு மாரன் மீசை சரியில்லை. வங்க தேசத்து இளவரசன் முகம் சரி யில்லை. மகதத்துக்காரன் அறுகம் புல் ஜூஸ் சாப்பிடுகிறான் என்றால் என்ன பண்ணுவாள்? பாவம் அந்த ராஜகுமாரி,
"அப்பா மூன்று பேரில் உங் களுக்கு யாரைப் பிடித்திருக்கிறது, சொல்லுங்கள்" என்றேன்.
"ரேகா இது உன் கல்யாணம்" "கல்யாணத்தை மறந்துவிடுங் கள், யாரை உங்களுக்குப் பிடிக் கிறது' என்றேன்.
"எனக்கு அந்த அமெரிக்கா மாப்பிள்ளையைப் பிடித்திருக் கிறது" என்றாள் அம்மா.
"அப்பா உங்களுக்கு" உண்மை சொன்னால் அர்ஜூன் பரவாயில்லை. அவனுக்கு வாழ்க் கையில் குறிக்கோள் இருக்கிறது. விசாரித்துப் பார்த்தேன். நல்ல
"LITBGS."
"என்ன குறி "முப்பத்தை (UDLIL1560);5b5) போகிறானாம்." "அதை உன் விட்டாரா?” என் "மேலும் நா தும் சென்னைய வேண்டும். நீ யாணம் செய்து குச் செளகரி உன்னை வந் புத்தகம் பரிமா "ஆமாம் பு 9||LöLDT, "GTÜL ஜெயந்தி, உன திருக்கிறது"
"முணு பேன "அப்பா, ஆ
கிடைக்காதா? தங்கை,
9|LIT 9,616 தூக்கிப் பார்த்து "இடுப்பு பி விட்டது. இந்தக் டுத்து" என்றார். "GILLI SI60 அம்மா, "இவ Lf6ff6006II LUIT siji, விட்டது" என் ஜெயந்திக்கு, முடிய, பருவத்தி யாளங்கள் தெரி ராத்திரி எப்போத கிறாள்.
அவள் பழச் எத்தனையோ மு 65ML (BLITLD. BELGODL சூம்பியே இருக் ளுக்கு ஆறு வ ணெய் தடவிப் ப மல் துணியில் போட்டுப் பார்த் அவள் பழக்கத் அப்புறம் தானா வாள் என்று யா வதில்லை.
இப்போது கணைத்ததும் டே சில நாள். அது வரை ஞம்ஞம் அருகில் சப்தம் டென்று விளக் கண்டுபிடிக்க மு எங்களுக்கெல் அவள் சொன்ன டில் நடக்கும். அ சானலை தீர்மா வாங்குவது, பே எல்லாம் அவள் DIGM (GLIG). SIG). 9) L6iT6IT LUFT&FIT[5] ( எல்லோரும் ம தோம் போன் வ எடுத்து "மே ஐ ஸ்பீக்கிங்?" என்ட அதிகம் என்றா அழுதுகொள்வா அர்ஜ"ன் ே கொண்டே இரு 6T6SI6O)6OT GEBuLu GBL "ஹாய் ரேகா, எ மானிக்கவில்லை அன்று வருகிறே அல்லது ஆம் எ என்று சிரித்தார்.
(வண்ணத்துப்பூச்சி
6) IAITU
(60) I (IIII
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

!" - | ජීවීIT6E6IIථිවී6ෆ6IILILIITර්lථිවිITඵ්ථිරි *ந்து வயசுக்குள லட்சம் சம்பாதிக்கப்
Gi, e, a நிர்வான ஓட்டம் ன்னிடமும் சொல்லி றேன். |- snöGullsfla நடைபெறும் ( ன் ரிட்டையர் ஆன காளைகளை விரட்டும் போட்டிகள். பில் செட்டில் ஆக உலக அளவில் பிரபலமானவை. சென்னையில் கல் அந்த நாட்டில் நீண்ட காலமாக
Glébss60öILII6Ö 6I60Ié நடந்துவரும் பாரம்பரிய போட்டியிது. LILĎ. 9ÜLJÜ (BLITT ஆனால் இதற்கும் இப்போது
ܛܥܝܬ
து பார்க்கலாம். எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. e றிக்கொள்ளலாம்." எதிர்ப்பு என்றால் சும்மா எதிர்ப்புத் த்தகம்" என்றாள் தான் ஆம் ஆடை எதுவுமின்றி.இ பார் புத்தகம்! நிர்வாண எதிர்ப்பு 、
க்கு யாரைப் பிடித் பாஸிலோனாவில் இந்த காளை அடக்கும் போட்டி நடக்கும் மைதா ரயும் பிடிக்கலை எத்துக்குக் குறுக்காக ஆண்களும்
மிர்கான் ஜாதகம் பெண்களுமாக நிர்வாணமாக ஓடி னார்கள். இவர்கள் மிருக வதையை எதிர்ப்பவர்கள். இதனால் இத்தகைய விளையாட்டுக்களில் காளைகளை ஈடுபடுத்துவதை எதிர்த்து வருகிறார் 56II, | | * Líflað பொட்டுத் துணியும் காளை அடக்கும் ஹீரோவை இல்லாமல் வீதியில் ஓட விடமுடியாது விடுத்து பார்வையாளர்களின் கவனம் என்று பொலிஸார் கூறிவிட்டனர். முழுவதும் இந்த ஓட்டத்தின் மீதுதான் ஆனால் எதிர்ப்பாளர்கள் கேட்க இருந்தது. காளையை விரட்ட முன்னர் வில்லை, சுமார் 20 ஆண்களும் இளம் இவர்களை விரட்ட வேண்டிய நிலை பெண்களும் நிர்வாணமாக ஓடினார்கள் பொலிஸாருக்கு ஏற்பட்டது. O
0...
மனைவியைச் சுமந்தால்
கொஞ்சம் விநோதமாக இருந்தா லும் சுகமான சுமைதான் மனைவி TUTTI |HDIGEDIG!!! யைத் தூக்கிக்கொண்டு ஓடும் போட் டியை நடத்துகிறார்கள் பின்லாந்துக் காரர்கள் ஞா எகில் Guru68 SOID 355g) D6069 அந்த நாட்டில் முற்காலத்தில் வியைத் தூக்கிக்கொண்டு இந்தத் - மனைவிகளை தூக்கிச் செல்லும் தூரத்தை ஒரு நிமிடத்தில் ஓடி முடித் ளை அலாக்காகத் கும்பல் இருந்ததாக கதைகள் உண்டு தார். ஒரு சின்னக்குறை அதாகப்பட்டது. is . . அத்தகைய சம்பவங்களின் நினைவாக இவரது மனைவியின் எடை 40 கிலோ டித்துக்கொண்டு மனைவியைச் சுமந்துகொண்டு 250 தான் இதனால் போட்டி விதிகளுக்கு (35L19, B60TLDTL மீற்றர் தூரம் ஓடும் போட்டியை கடந்த அமைய iC36). Dogg (pop. ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர் : கூடவே சுமந்துகொண்டு ' 909 - வெற்றி பெற்றவருக்கு மனைவியின் ஓடி வெற்றி பெற்றார் இந்த அதிர்ஷ்ட வயசில எனக்குப் எடைக்குச் சமமான பியர் வழங்கப் சாலிக் கணவர்
ஆரம்பித்தாகி படும் இவருக்கு 45 லீற்றர் பியர் குடியா று புளுகினாள் மார்க்கே உசேர்க் என்ற இளை னம் பரிசாகக் கிடைத்தது. O
ன் ஆரம்ப அடை
நிறுத்திவிட்டு இப்போது லாராவை ang Glai Langdai Ea. A", "G
என்றாள் என்
ாவது விரல் சப்பு போனாலும் இந்த நண்பியும்
கூடவே செல்வதால் இவர் கிரிக் கத்தை நிறுத்த - கெட் வி.ஐ.பி.க்களுக்கு புதிய யற்சிகள் செய்து வரல்ல.
விரல் கொஞ்சம் தம், அம்மா அவ
பசில் வேப்பெண் ார்த்தாள் கைக்கு உறை தைத்துப் pTണ്. ഥീബ്രു?ID ,
தை விடவில்லை. வே நிறுத்திவிடு ரும் கண்டுகொள்
கரிபியன் நகரான அண்டிக்கு வாவில் இருக்கும் லாராவின் சொகுசு பங்களாவில் இவர் அடிக்கடி காணப்படுகிறார்.
லாராவை மணமுடிக்க இருக்கிறீர்களா என்று கேட்டால் இப்படி ஒரு புன்னகையைத் தவிர வேறெதுவும் கூற மறுக்கிறார்.
26 வயதாகும் மாஸிலி, கடந்த சுமார் இரண்டு வருடங் களாக லாராவுக்கு பயன்மிக்க நண்பியாக இருந்து வருகிறார். இதனால்தான் தனது வெளிநாட் டுப் பயணங்களின் போதெல்லாம்
டுக்கை விளக் ாட்டுக்கொள்வாள் "T" D g5 T355LD 6) (BLD
ಇಂಗ್ಹ பெயர் மாஸிலி, கேட்டால் vту (36 si6OLD58, டியும், ஜெயந்தி கொள்கிறார். ஆனால அது நடபுககு எம்.ஆர்.எஃப். கார் பந்தயத்தில்
6T 驚 மேலே என்று மேற்கிந்திய தீவு မျို GGGT60601 驚 á မျို မျို' செய்தித்தாள்கள் எழுதுகின்றன. B6055 (olds TGTGT (old 6016060T 6155 GOTUI வள்தான் டீவியில் 67 LIT6i. (8g ITC ஸ்ட் வாங்குவது ான். சின்ன எஜ ளை நடத்துவதில் களை நாங்கள் ஏன் தான் இந்த மனிதருக்கு கொண்டார். இந்தப் பாட்டனின் னமுவநது ரசித் இப்படிப்புத்திகெட்டுப் போனதோ என்று ஒரிஜினல் மனைவிக்குக் கொஞ்ச "? பொலிஸ் நிலையத்தில் வைத்தே நாளாகவே சந்தேகம் இறுதியில் தனி ாள். ஹோம் ஓர்க் -驚 தீர்த்துவிட்டு வெளியேறினார் யார் துப்பறியும் நிறுவனம் ஒன்றின் ல் தனக்குள்ளே அந்தப் பாட்டி வேறென்ன GETU உதவியுடன் தன் கணவரின் கெட்டித் 前, வராதா தனது 90 வயது கணவர் 80 தனத்தைக் கண்டுபிடித்துவிட்டார். ான பண்ணிக - வயது பாட்டி ஒருவருடன் கள்ளக் பொலிஸில் முறைப்பாடு செய்யப் தார். ஒருமுறை - காதல் கொண்டிருக்கிறார் எந்த மனை பட்டது. ஆனால் நல்ல வேளையாக |6უfl6ზ கூப்பிட்டு விக்குத்தான் Garruti 6) JTg5. 6մl6ւգալի நீதிமன்றம் ഖഞ] GLJTa. ன்ன இன்னும் தி இந்த அட்டகாசமான முறைப் வில்லை பாட்டனும் அவரது கள்ளக் ா? நான் ஞாயிறு பாட்டைத் தீர்த்துவைக்க வேண்டிய தர்ம காதலியும் பொலிஸ் நிலையத்தில் :சங்கம் தூயவன் பொலிஸாருக்கு வைத்து பாட்டியிடம் இனிமேல் எங் ஏற்பட்டது. 90 வயதான தாத்தா ஒருவர் கேயும் சதிப்பதில்லை என்று வாக்களித் வேலி தாண்டிப் (GLI 80 TUgi UTC-9 ததன் பேரில் விவகாரம் சுமுகமாகத் சிறகடிக்கும்.) ஒருவரை சின்ன வீடு செட்டப் செய்து தீர்க்கப்பட்டது. O
G
巴円 P) 13-19, 2003
மாஸிலி லாராவின் அதி தீவிர வுடன் கூடவே வந்திருந்த மாஸிலி பத் ரசிகை சட்டம் படித்து இடையில்
ble IIE) bilisi.
திரிகைகளுக்கு போஸ் கொடுக்கிறார்.

Page 17
கொழும்பிலிருந்து இரவு புகையிரதத்தில் SIGITU புறப்பட்டுத் திருமலை நகருக்கு வந்து சேர்ந்தேன். கிண்ணியாவுக்குப் போவதற்காக இருந்தபோது மிகவும் பரபரப்பாகப் பயணத்துக்குத் தயாராகிக்
கொண்டிருந்த ஒரு சின்ன வானில் ஏறி ஜன்னல்
பக்கமாக இருந்துகொண்டேன்.
"பஸ்ஸட்ட யண்ட பஸ்ஸட்ட யண்ட என்ற ஒரே வார்த்தையையே திரும்பத் திரும்பச்
சொல்லி சனங்களை அடைத்துக்கொண்டிருந்தான் கண்டக்டர் பையன் கால்நடைகளை விட மோச மாக முட்டி மோதிக்கொண்டு சனங்கள்
"டக.பக.டக." என்ற உதறலோடு புறப் பட்ட வான் அனுராதபுர சந்தி 4ம் கட்டை சீனக் குடா, வெள்ளை மணல் என்று துறையடியைச் வீட்டில் மட்டும் பதினான்கு இஞ்சி கறுப்பு சேர்ந்தது இருந்து வந்த எனக்கே இடுப்பு நோ வெள்ளை ரி.வி இருந்தது. ரூபவாஹினி செய்தி வந்துவிட்டது. நின்று வந்தவர்களுக்குச் சொல் யில் தொடங்கி பொன்மாலைப் பொழுது BTLab I 6)(86) (8660. || Пti). என வீடு நிறைந்து வழியும். பெரியப்பாவே
சில சமயம் சினங்கொண்டிருப்பார்
ஆனால், இப்போது குறைந்த பட்சம் சுற்று வட்டாரத்தில் எல்லோரது வீடுகளிலும் பல அளவுகளிலும் கலர் ரி.வி இருக்கின்றது. அதில் புதிய அலைவரிசைகளில் தொடர் நாடகங்கள் தெரிகிறது எனது ஊர் கிண்ணியா பெயருக்கு சினிமாப் படங்கள் எனப் பெரியவர்கள் முடங்கிப் ஏற்றாற் போல பச்சைப் பசேலென்று. "எத்தனை போக, கூடவே பிள்ளைகளும் அதே வழியில் வருசமானாலும் இங்கேதான் வரவேண்டும் நடத்தப்படுவதால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக் என்பது போல் என்னை ஏளனமாகப் பார்ப்பதை குமா. அல்லது இணக்கப்பாடுகள் துண்டிக்கப் உணர்கிறேன். பட்டு முறுகல் நிலை மேலோங்கி கூடிக் குலாவும்
போக்கு செயலிழந்துவிட்டதா?
யாரும் யாரோடும் சரியாக முகம்கொடுத்துக் கதைத்துக்கொண்டதாகத் தெரியவில்லை போலி யாகக் கதைக்கிறார்கள் போலிக்கே சிரிக்கி றார்கள் சீ என்ன வாழ்க்கை இது மனது சலித் துக்கொண்டது.
அப்போது சிறுவர்களாக சிறுமிகளாக இருந்த வர்களெல்லாம் இன்று வயதுக்கு வந்தவர்களா! கியிருந்தார்கள் நடவடிக்கைகளும் கதைக்கும் தோரணைகளும் மிகவும் வித்தியாசப்பட்டிருந்தது. அவர்களோடு ஒப்பிட்டால் எனக்கும் இந்த மண் ணுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதது போலவே எனக்கு அச்சமாக இருந்தது.
நான் விளையாடித் திரிந்த அதே நிலப்பரப்பு ஒய்வெடுத்த அந்தப் புளிய மரம், குளித்துக் கும்மாளமிட்ட அதே பொதுக் கிணறு, முட்டாசித் தாத்தா கல் பதிக்க நாங்கள் கூரை கட்டிய சின்னப் பிள்ளையார் கோயில், பனம்பழம் பொறுக் கியும் ஓணான் அடித்தும் திரிந்த அதே o மரங்கள். இப்படி இங்குள்ள எல்லாவற்றுக்கும் பூர்வ ஜென்ம உறவு அது நெருக்கமும் அழ!
(plpl605).
மனிதப் போக்குகளின் மாற்றங்கள் எவ்வளவு மாறிப்போய்விட்டது மனச் சுமைகளைத் தேக்கிக் திருமலை- கொண்டதால் கண்ணீர் என் மீசையை ஊடறுத்து உதட்டில் உப்புக் கசிந்தது. O பாதையில் ஏறிச் சங்கிலியைப் பிடித்துக் == == == === கொண்டேன். அம்மா அடிக்கடி சொல்லுவா. ழவருக்கு மூச்சிழுக்கத் தொடங்கிப்
ಇಂದ್ಲ ? ಙ್ வாய் கவனமாகப் பிடித்துக்கொள்ள வேணும் = ရှီရွိေ 660. TUSLOGT60.
கோயில் அடைநிறைந்திருந்தது. சொந்தமான அனைவரும் யாளம் அழிந்து போய்த் தெரிகிறது என் சிறு 1ಣ್ಣಿ॰ "ಫ಼್! பிரயத்தில் அதிகமாக நான் வந்து போனது ''. இந்தக் கோயில்தான். இன்று எனக்கே ജ്ഞ. 體 E. 蠶 T fiး။
I9ID STSMUP“9WDM (MTUSo சின்னமாகிப் அவ் விடு கிழவர் மர ரா ைெற போயுள்ளது பயணக் களைப்பு. சாப்பிட்டு முடிந் எதிர்பார்ப்புக் கலந்த கவலையுடன் இருந்தது. ததும் காற்றோட்டமான இடத்துக்குப் போக வேணும் போல் இருந்தது. பாயை எடுத்துக் கொண்டு புளியடிக்குப் போவதாகத் தீர்மானித்துக் GET6 (ELG).
அடுப்படிக்குள் பாத்திரங்களை ஒழுங்குபடுத் திக்கொண்டிருந்த அம்மா.
மகன் கிணத்துப் பக்கமாகப் பாயைப் போடா தீங்க: சனங்கள் வந்து போற இடம்.நானும் கணபதிப்பிள்ளைத் தாத்தாவுக்கு எண்பத்து GITD601 GT60TDTT,
Josul. என்றால் அந்தச் சுற்று வட்டத்திற்கே Դաֆ முடிந்துவிட்டது. கிழவர் თი)|ffის ിgൺ BDP (DJID 9.g. மரத்தின் Gouffü. பகுதி பெரும் பிரசித்தி பெற்ற ಉಷ್ರ. இதற்கு யோடு சேர்ந்தவாறே பாயைப் போட்டு சாய்ந்து இவர் செய்த காரியங்கள் பிரபல்யமான ಇಂದ್ಲ:...
69 UU35605 U LJUD SAINT 52-F tiFibg5labb 35 | 67156001 LITGAJIET g ်းါးါးဖြိုး հlմbւյն I எய்தியவர் ' களுக்குப் பின்னோக்கிய என் சிந்தனைகள். ஆறு பெண வளைகள் ஐந்து ஆ ை
இந்த மரத்தடிக்கு அப்போதிருந்த முக்கியத் வேறு 666. உழைப்புமின்றித் 161910, இப்போது இருக்கும் முக்கியத்துவமும் தனது 2.GolguUTCoGu : ரொம்பவும் வேறுபட்டிருக்கிறது. ஒவ்வொரு விட்டி பிள்ளைகளையும் கரை சேர்த்த தோ ჭყ56უll; லும் பகல் சாப்பாடு முடிந்ததும் பாய்களுடன் அவர் தனது சதனம வந்துவிடுவார்கள் பெண்கள் ஒரு பக்கமாகவும் வழங்கியவர். ஷயத்தில் 24,9001056IT 9C5 U05GELDITEBOULD, பிள்ளைகள் 90 ©ಹಿಗ್ಗಲೆತ್ಕೀಣ್ರ DIGI, DIGITIST பக்கமாகவும் இருந்து விளையாட்டிலும் ஊர் பயம் கலந்த மரியாதை வழங்குவர் வம்பிலுமாகப் பொழுது கருக்கும் வரை புளியடி கிழவர் இருபது வருடத்துக்கு முன்பு ஆர்ப்பரிக்கும். ஆனால் இப்போது அலட்டிக்கொள் தனது வளவில் கொஞ்சம் எடுத்து எல்லை ՊԱՍւէՖT55 தெரியவில்லை. 160160 GTV வேலி கட்டிய கணேஷன் என்பவனுக்கு
STELD (LDLoos OIL
: 獻 அதே பழைய தெய்வதினமாக உயிர் தப்பினான். அது முகங்கள் அதே இருப்பிடங்கள் அதே புளிய மட்டுமா ஐம்பத்துமூன்று வருடத்துக்கு முன்பு மரம், ஆனால் பழைய பரபரப்பு மட்டுமில்லை. தனது தென்னங்காணியை அபகரிக்க முயன்ற : 35g5T35 56 JT 6 MIL-35 Col35 TIL PElőBIULUģ5). VIJFTIG)
அந்தக் காலத்தில் காளிமுத்து பெரியப்பாவின் விரட்டியடித்து காணியை மீட்டவர். அது
() 13-19, 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பத்தாவது தடவையாக அந்தக் கடிதத்தைப் படித்தான் ஆகாஷ் அன்பிற்குரிய எழுத்தாளர் ஆகாஷ் அவர்களுக்கு
வணக்கம் தங்களின் ஊனம் என்னும் சிறு கதையினைப் பத்திரிகையில் படித்தேன். தங்களின் சிறுகதைகள் ஒவ்வொன்றும் சமூகத்திற்கு மிகுந்த பயனுடையவையாக இருக்கிறது. ஊனம் எனும் சிறுகதையில் வரும்றமேஸ் நொண்டியான கவி தாவை மணப்பது போல நிஜ வாழ்க்கையில் டக்குமா? இவை கதைகளுக்கும் சினிமாக்களுக் (35LD VolUTC5||595|GSLD 56).IJ 1560)LCUP600BB358F FTBBUL மானவை அல்ல. சீதனத் தொகை பெருகிக் கொண்டிருக்கும் இக் காலத்தில் ஊனமுற்ற | ១៣ பெண்ணைத் திருமணம் செய்ய எந்த ஆண்தான் சம்மதிப்பான்? எந்த வித குறையுமற்ற பெண்களே ஏழை என்ற காரணத்தால் கன்னியா கக் காலத்தைக் கழிக்கும்பொழுது குறையுடைய பெண்களை ஏற்றுக்கொள்வார்களா? நான்கூட
D | மிதிவெடியில் ஒரு காலை இழந்து உணமாகிப் போனவள் என்னை ஒரு ஆண் D606016LT3, ஏற்பானா? உங்களால் என்னைப் போன்ற ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க முடியுமா? எழுத் தாளர்கள் வாசகர்களின் வரவேற்பைப் பெறுவதற் காகவே எழுதுகிறார்கள். இதனை நடைமுறைப் | படுத்துவது என்பது சாத்தியப்படாத விசயம்தானே? இப்படிக்கு 556 இரசிகை *jögult. அகாஷிற்குத் தர்மசங்கடமாகவிருந்தது. தான டித்த பந்து திரும்பவும் தன்னிடமே வருமென்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. அவளின் ஒவ்வொரு கேள்விகளும் ஒவ்வொரு நெருஞ்சி முள்ளாய் அவன் இதயத்தைத் தாக்கியது. ஏதோ | 95 உந்துதலில் கதை எழுதினானே தவிர இப்படி யான ஒரு பெண்ணுக்கு வாழ்வளிக்க முடியுமா? அவன் தன்னைத் தானே கேட்டுக்கொண்டான்.
ஆகாஷின் தாய் அவனை சாப்பிடுவதற்கு அழைத்தாள் கை சாப்பாட்டைப் பிசைந்துகொண் டிருந்ததே தவிர அவன் நினைவுகளோ தீவிரமாக அவள் கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டி | ருந்தது.
அவன் சாப்பிடாததைக் கண்டதாய் என்ன. ஆகாஷ் ஏன் முகம் ஒரு மாதிரிக் கிடக்குது ஏதும் சுகமில்லையோ." என நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள்.
தனக்கொன்றும் இல்லையென்று மறுத்துவிட்ட ஆகாஷ் தாயிடம் சொல்லலாமா என ஒரு கணம் யோசித்தான். தன் மகன் ஊனமான பெண்ணை மணப்பதற்கு எந்தத் தாய்தான் சம்மதிப்பாள் இவள் மட்டுமென்ன விதிவிலக்கா? "பசிக்கவில்லை" என்று பொய் சொல்லிவிட்டு எழுந்தான்.
9, BIT69 90) 6TC935T6T601, 9611G) Bc5 6JTGT
மான இரசிகர்கள் இருந்தனர். ஆனால் இதற்கு முன் எந்தவொரு கடிதமும் அவனை இவ்வாறு சிந்திக்க வைத்ததில்லை.
நேரம் இரவு ஒரு மணி, தூக்கமின்றிப் படுக் கையில் புரண்ட ஆகாஷ் தீர்க்கமான ஒரு முடி வுக்கு வந்தான் விளக்கைப் போட்டுவிட்டுப் பதில் எழுதத் தொடங்கினான். சந்தியாவிற்கு!
தங்கள் கடிதம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. தங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள் ளும் அதேவேளை எல்லா ஆண்களையும் ஒரே நோக்கில் பார்ப்பது தவறானது என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இதற்கு நான் விதிவிலக் காய் இருக்க விரும்புகிறேன். நான் ஊனமுற்ற பெண்ணைத் திருமணம் செய்வதெனத் தீர்மா னித்துவிட்டேன். இம் முடிவை வெறும் அனுதாபத் தால் எடுக்கவில்லை. ஒரு பெண்ணின் உள்ளத் தைப் புரிந்துகொள்ளவே விரும்புகிறேன். என் மனமாற்றத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். இன்னும் சில நாட்களில் நானும் அம்மாவும் பெண்கேட்டு உங்கள் வீட்டிற்கு வரு வோம், மற்றவை நேரில்
இப்படிக்கு உண்மையுள்ள ஆகாஷ்.
மட்டுமா? பசறையடிக் காணி என்னும் காணியை ஊரின் பணக்காரனான கருப்பன் செட்டியாரிடமிருந்தே மீட்டார் எப்படி?. செட்டியார் உரியவர்களுக்குப் பணம் கொடுத்துக் காணியை அபகரிக்க முயன்றார். கிழவர் விடவில்லை. உடனே வழக்குப்
குதில்லைநாதன், கல்முனை-02
போட்டு தான்தான் முதன் முதலில் அக் காணியை அடைத்தவர் என்பதை வலியுறுத்தினார் தனது சம வயதுடைய சகநண்பன் காளிக்குட்டியைச் சாட்சிக்காக அழைத்து வந்து பசறையடிக் காணியையும் உரிமையுடன் மீட்டார். இதனால்தான் இவர் "பூமி விஷயத்தில் கொஞ்சம் கடினமானவர்" என்பது
வயதான பருவத்திலும் பூமியுடன் ஒரு காதல்தான் இவருக்கு இவர் மனைவியும் இறந்துவிட்டார் தனது மகளின் வீட்டில் கிழவர் வசித்தார். எனினும் மண்ணாசை போன பாடில்லை. அவர் பொல்லை ஊன்றிச் சென்று வெறும் மண்ணில் படுப்பார் அடிக்கடி கால் பாதத்தால் தன் வளவின் அளவை அளந்து பார்த்துக்கொள்வார். சிறிய மழை
ULD6ubi DUQUE
பெய்தால் மகள் தடுத்தாலும் "விடு புள்ள என்ன என்ர மண் மணத்தை நான் முகரணும்" என்று மழையில் நனைந்து மண் வாசம் அநுபவித்து, தடிமன் காய்ச்சலும் அநுபவிப்பார் இப்படிப்பட்ட கணபதிப்பிள்ளைத் தாத்தாவுக்கு மூன்று நாளாய் மூச்சிழுக்கிறது. உயிர் போகுதில்லை. கண் மட்டும் அரைக் கண்
எல்லோரும் கூறினர், "அவரது மகள்
நிறைமாதக் கர்ப்பிணி என்பதால் குழந்தை
கிடைத்தவுடன் இறப்பார்" என்று. ஆனால் அவர் மூச்சிழுத்து நாலாம் நாள் குழந்தை கிடைத்தது. அதை அவரருகில் கிடத்தியும்,
உயிர் போகவில்லை. ஒருவர் கூறினார்,
வெளில இரிக்கிற மகன் வந்தா
/முடிஞ்சிரும்
சவுதியில் உள்ள அவரது மகனுக்கு முன்பே தகவல் அனுப்பியிருந்தார்கள் ஆறாம் நாள் அவனும் சிரமப்பட்டு வந்து தண்ணீர்
பருக்கினான் எல்லோரும் மரண ஏற்பாடு
செய்தனர் உயிர் போகவில்லை.
மூச்சிழுத்தது மதியம் தாண்டியது. ஒரு சில
சொந்தங்கள் ஒவ்வொருவராக நழுவி வீடு செல்லவும் தொடங்கினர் அனைவரும் பெரும் சிரமும், அதிசயமும் பட்டனர்.
மூன்று நாள் போகு முன்பு இப்படியானவர்கள் இறப்பது வழக்கம் இவர் விடயம் விதிவிலக்காக உள்ளதே என்று
ஒரு வயதானவர் கூறினார். "அவர்ர கூட்டாளி காளி அண்ண வரல்லே
இறுதியாக அவரும் ஆட்டோவில் அழைத்துவரப்பட்டார். அவர் வந்தவுடன் கிழவர் மாறாக வாயை வாயை ஆட்டினார். காளிக்குட்டி கிழவரும் நோயாளி அவர் பொக்கை வாயால் ஒரு புன்னகையுடன் ஏதோ
பரமரகசியம் தெரிந்தவர் போல கிழவரின்
முத்தமகனை அழைத்து ஏதோ காதில் சொன்னார். அவனும் சென்று கிழவரின் தென்னந்தோப்பு மண்ணில் ஒரு பிடியை நீரில் கரைத்து ஒரு கிண்ணத்தில் கொண்டு வந்தான் காளி அப்பச்சி சிவசிவா என்று அதனைக் கிழவரின் வாயில் ஊற்றினார். அரைக் கண் மூடியது மூச்சும் நின்றது
எங்கும் மரண ஒலம் O

Page 18
லிகள் பேச்சுவார்த்தையில் பகிஷ்கரிப்பை மேற்கொண்
டுள்ளதால் அரசாங்கத்தின் சமாதான முயற்சிகள் ஸ்தம்பித்து நிற் கும் நிலையில், மறுபுறம் புலிகள் யுத தத்துக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வருவதான சந்தேகம் தென்னிலங்கை யில் வலுத்து வரும் நிலையில், இன் னொரு புறம் எதிர்க் கட்சிகள் கூட்ட மைத்து அரசைக் கைப்பற்றும் முயற்சிகள் நிகழ்ந்துகொண்டிருக்கும் வேளையில், ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா இந்தியத் தலை நகர் டெல்லிக்குச் சென்று திரும்பியுள் ளமை பலரின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.
இந்த விஜயத்தின் நோக்கம் என்ன, இதன்போது என்ன பேசப்பட்டன, இந்தியா என்ன கூறியுள்ளது என்பன குறித்துச் செய்தி வட்டாரங்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன.
எனினும், இதுகுறித்து அதிக விப
ரங்கள் எதுவும் வெளியிடப்பட ബി.ബി.
கடந்த மாதம் 25ம் திகதி ஒரு வார விஜயமொன்றை மேற்கொண்டு டக்ளஸ் திடீரென இந்தியா சென்றிருந் தார். இது பெரும்பாலும் இந்திய ஏற்
லாமென்றே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்தியாவில், தலை
கட்சியான பிஜேபி எதிர்க் கட்சியான காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் உயர் தலைவர் களையும், இலங்கை விவகாரம் தொடர்பான அரசாங்க உயரதிகாரி களையும் சந்தித்துப் பரந்த அளவி லான பேச்சுவார்த்தையொன்றை நடத்திக்கொண்டு திரும்பியுள்ளார்.
இப் பேச்சுவார்த்தையில் டக்ளஸ் தரப்பினர் வலியுறுத்தியிருந்த பிர தானமான விடயம், இனப் பிரச்சினைக் கான அரசியல் தீர்வொன்றை மிக விரைவில் முன்வைக்காவிட்டால் இலங் கையில் பிரச்சினைகள் மிகப் பாரதூர மான நிலைக்குப் போய்விடும் என்பதே
மிதவாதத்திலிருந்து தீவிரவாதம் நோக்கி. வந்த சமஷ்டிக் கட்சியின் அரசியல மைப்புக் குழு தயாரித்த அரசியலமைப்பின் நகல் வரைபு 1970 செப்டம்பர் 24ல் செயற்குழுவின் பரிசீலனைக்கு விடப் பட்டது. திருத்தியும் புதுக்கியும் வரை யப்பட்ட அரசியலமைப்பின் நகல் வரைபு நெறியாள்கைக் குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்த நகல் வரையில் ஆங்கிலத்தில் சமஷ்டி என்ற அர்த்தத்தைத் தரும் Fed ed என்ற பதத்தையும் தமிழில் தமிழருக் கென தனியரசு என்ற அர்த்தம் தரும் வகையில் தமிழரசு என்னும் பதத்தையும் கொண்டதாக இது அமைந்திருந்தது.
மேலும், இலங்கையானது சிங்கள வர் மற்றும் தமிழர்களின் தாயகமாக வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் விளங்கி வருகின்றது. எனவே யார் முதலில் வந்து குடியேறியவர்கள் என்ற விவாதத்தில் புகுவது அர்த்தமற்றது. அத்துடன் பல நூற்றாண்டுகளாக இம் மணிணில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் மலாயர்கள் பறங்கியர்கள் போன்றோரும் சிங்கள மற்றும் தமிழ் மக்களுடன் எல்லா வகையிலும் சமத்துவம் பெற உரிமை உடையவர்கள் பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் இலங்கையை ஆக்கிரமித்தபோது வடக்கு கிழக்கில் தமிழர்களின் அரசு ஆட்சி புரிந் தது. நிர்வாக வசதிகளுக்காகப் பிரித்தானிய அரசுதான் தமிழர் பிரதேசங்களையும், சிங் களவர் பிரதேசங்களையும் ஒன்றாக இணைத்தது. ஆனால் இது தமிழ் மக் களின் இறைமையை அழித்துவிடவில்லை. 1948ல் பிரித்தானியர்கள் இங்கிருந்து வெளியேறியபோது தமிழர்களின் இறைமை மீள அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் தமிழர்கள் தமது இறைமையை மீளப் பெறுவதற்கான கோரிக்கையை முன்வைக்க உரித்துடையவர்கள். தமிழ் மக்களுக்கு இந்த உரிமை இருக்கும் போதும் ஐக்கிய இலங்கைக்குள் சிங்கள
8.
பாட்டில் நிகழ்ந்த விஜயமாக இருக்க
நகர் டெல்லியில் ஆளும் அரசாங்கக்
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
இதற்கான அழுத்தத்தை இந்தியா பிரயோகிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதென்று இந்தியத் தரப்பின ருக்கு அவர்களால் எடுத்துரைக்கப்பட் L°,
இது தவிர, தற்போது உச்ச அள வில் நிகழ்ந்தேறிவரும் அரசியல் படு கொலைகள் பற்றியும் அதில் கண் காணிப்புக் குழுவினர் செயற்றிறனற்ற வர்களாக இருக்கும் நிலைமை பற்றி யும் விளக்கியிருந்தனர். இதில் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும், ஏற் பாட்டாளர்களும் ஒரே தரப்பினராக இருப்பது, கண்காணிப்புக் குழுவின்
பணிகள் ஏற்பா ஆளுமை செலுத்த உண்மைகள் திரி விடும் எனச் சுட்டிக் னால் ஏற்பாட்டாள பற்ற கண்காணி படுத்தப்பட வேண் தரப்பில் வலியுறுத் மேலாக, கணிக ஏற்பாட்டாளர்கள் தியா மேற்பார்வை அவசியமென டக் துரைக்கப்பட்டது.
இதேவேளை இ
முட் பாதையில்
மக்களுடன் சமத்துவமாக வ்ாழவே தமிழர்கள் விரும்புகின்றனர். இத்தகைய சமத்துவம் சமஷ்டி அரசியலமைப்பின் கீழ்தான் சாத்தியம் ஆகும் சிங்கள மக்கள், ஐக்கிய முன்னணி அரசுக்கு அரசியலமைப்பை மாற்றியமைக்க ஆணை தந் திருப்பதாகக்
′
AT
கருதப்படுகிறது. அது போன்ற ஆணையைத் தமிழ் மக்கள் சமஷ்டிக் கட்சிக்கு வழங்கியுள்ளனர் என் றும் கருதப்பட வேண்டும். 1947 முதல் வ்வொரு தேர்தலின்போதும் தமிழ் மக்கள் III, அரசியலமைப்பின் கீழான ஒற்றை யாட்சி நிர்வாகக் கட்டமைப்பை நிராகரித்து வந்துள்ளனர். அந்நியர் ஆக்கிரமிப்புக்கு முன்பாக இருந்த இறைமையை மீளப் பெறவும் இலங்கையில் சமஷ்டி அமைப்பின் கீழ் ஐக்கியமாக வாழவும் தமிழர்கள் வலி யுறுத்தி வந்துள்ளனர். சமஷ்டி அரசியல மைப்புப் புதிய ஒன்றல்ல. ஜனநாயக நாடு களிலும், : நாடுகளிலும் கூட மக் களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் வகையில் சமஷ்டி ஒழுங்குகள் செய்யப்பட் டிருக்கின்றன.
இந்த மகஜரின் முடிவுரை பின்வரு மாறு அமைந்து இருந்தது. இங்கு சமர்ப் பிக்கப்பட்டுள்ள நகல் வரைபானது ஐக்கியத் தைக் கட்டி வளர்க்கவும் இந் நாட்டில் வாழும் பல்வேறு தேசிய இனங்களுக்கு இடையிலான தனித்துவத்தைப் பேணவும், நேர்மையான விருப்பத்துடன் முன் வைக் கப்படுகிறது. சிறுபான்மை இனங்களின் தனித்துவத்தைப் பாதிக்கும், அல்லது
சிதைக்கச் செய்யும் இந்த நாட்டைப் வகுக்கும் அதனால்
இருக்கும் சோசலிசவ களையும் தவறான புறத்தே ஒதுக்கி ச பிக்கையினங்களையும்
elpങ്ക്,ട്
அப்பா (#6)uნებl
ஒருமை
யான சமத்துவ யெழுப்பும் வகையி முன்வைக்க முன்வ கட்சி முன்வைத்த JC பிரிவுகளும், உள்ளடக்கப்பட்டிரு
தமிழரசுக்
அகில இலங்ை சார்பாக முன் வைச் பின் நகல் வரைபு 0ே சரத்துகளையும் அதன் முன்னுரை
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| LI6Isi 8,6lfl:MI6ó
வழிவகுக்கப்பட்டு, புற வழியேற்பட்டு காட்டப்பட்டது. அத ர்களுடன் தொடர் ப்பாளர்களே ஈடு நிம் என்று டக்ளஸ் தப்பட்டது. இதற்கு ாணிப்பாளர்கள், இருவரையும் இந் செய்ய வேண்டியது ாஸ் தரப்பில் எடுத்
இலங்கையின் இனப்
பிரச்சினையில் ஆரம்ப காலம் தொடக் கம் இந்தியா காட்டிவந்த ஈடுபாடு குறித்தும், அதில் இந்தியா வழங்கி வந்த ஒத்துழைப்புகள் குறித்தும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இந்தி யாவுக்கிருந்த கடப்பாடுகள் குறித்தும் விவாதித்து, இந்தியா இனப் பிரச்சினை யில் நேரடியாகத் தனது பங்களிப்பை வழங்க முன்வர வேண்டுமென டக்ளஸ் தரப்பினர் இந்தியாவிடம் வலியுறுத்தி
இந்தியா தனது Rigolo go
விதத்தில் தகுந்த நேரத்தில் செய்யும்
யிருந்தனர்.
இந்தியா தனது பங்களிப்பினை உரிய விதத்தில் தகுந்த நேரத்தில் செய்யுமெனவும், இந்தியாவை மீறி நிலைமை அத்துமீறிச் சென்றுவிடு மெனக் கவலைப்படத் தேவையில்லை யெனவும் இந்தியத் தரப்பில் நம்பிக் கைகரமான கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டதாக டக்ளஸ் தரப்பினர் தெரிவித் தாலும் குறிப்பாக எதையும் தெரிவிப் பதைத் தவிர்க்கின்றனர்.
அவர் இந்தியாவில் நின்றபோது பி.பி.சி நிருபர் இது பற்றிக் கேட்ட போதும், இந்தியா நேரடியாக இதில் பங்களிக்க வேண்டுமென்ற கருத் தையே வலியுறுத்தியிருந்தார்.
இலங்கையில் இனப் பிரச்சினை முளைவிட்ட காலம் முதல் தமிழ்த் தலைவர்கள் இந்தியா தலையிட்டு இப்
பிரச்சினையைத் தீர்க்க வேண்டு மென்றே கோரிக்கை விடுத்து வந் துள்ளனர். இறுதியாக, 1987ல் வட மராட்சித் தாக்குதலின்போது பெருந் தொகையான அகதிகள் இந்தியா சென்ற நிலையில், இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் அனைவரும் இந்தியா உதவ வேண்டுமென்று கோரிக்கை விட் டதன் பேரிலேயே இந்தியா உணவுப் பொட்டலங்களை ஆகாய மார்க்கமாகப் போட்டதும், தொடர்ந்து இந்தியஇலங்கை ஒப்பந்தத்தை ஏற்படுத்திய தும், அதனை அமுல்படுத்துவதற்காக அமைதிகாக்கும் படையை அனுப்பி யிருந்ததும் நிகழ்ந்தது.
ஆனால் தற்போது அவ்வாறன்றி சில தமிழ்த் தரப்பினர் இந்தியாவே கதியென்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர் உட்பட இந்தியாவின் பங்களிப்பைக் கோருவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இன்னும் சொல் லப்போனால் மறைமுகமான எதிர்ப் பையும் காட்டி வருகின்றனர். பேச்சு வார்த்தையில் மத்தியஸ்தம் வகிக்க ஐரோப்பிய நாடுகள் இறங்கியிருந் ததையும், சர்வதேச சமூகம் இப் பிரச்சினையில் ஈடுபாடு காட்டுவதையும் வரவேற்கின்ற இவர்கள் இந்தியா இதிலிருந்து எட்டி நிற்க வேண்டு மென்றே விரும்பினர். இதற்குப் பிரதான காரணம், புலிகளின் விருப்பு இவ்வாறே இருக்குமென அவர்கள கருதுவதே
இந் நிலையில் டக்ளஸ் இந்தி யாவை நாடியிருப்பது தமது முக் கியத்துவத்தை இழக்க வைத்துவிடும் என்ற அச்சத்தை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, கூட்ட மைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்க் நாடுகளுக்கான விசாவைப் பயன் படுத்தி இந்தியா வருவதற்கான அணு மதியை ரத்துச் செய்யப் போவதாக இந்தியத் தூதுவர் தெரிவித்திருந்தார். டக்ளஸ் தேவானந்தாவின் இவ் விஜயம் இந்திய அணுகுமுறையில் எத் தகைய திருபங்களை ஏற்படுத்தப் போகிறதென்பதைப் பொறுத்திருந்தே LuTİä5856M) TLD.
மரித்த மிதவாதம்
ந்த நடவடிக்கையும் ளவுபடுத்தவே வழி இப் பாராளுமன்றத்தில் ாதிகள் குறுகிய நலன்
கருத்துக்களையும் தேகங்களையும் நம் களைந்து உண்மை
(அரசியல் தொடர்) வலியுறுத்தப்பட்டிருந்தது. இனம் மொழி மதம் என்ற வேறுபாடுகள் கடந்து பொரு ளாதார சமூகஅரசியல்,கலாசார மாறுபாடு களுக்கு அப்பாற்பட்டு சமத்துவம் பேணப் பட வேண்டும் என்பது ஒன்று தேசத்தின் ಲಕ್ಷ್ ஐக்கியம் என்பவற்றைப் பணுவது மற்றது.
முதலாவது அங்கம் அரசியல் கட்ட மைப்பு பற்றிப் பேசியது. இதன்படி, இலங்கை, மத்திய அரசுக்கு உட்பட்ட ஐந்து மாநிலங்களாக வகுக்கப்படும். கொழும்பு தலைநகரமாக இருக்கும் அது
மத்திய அரசினால் நிர்வகிக்கப்படும்
| மேற்கு மற்றும் தெற்கு மாகாணங் களை இணைத்து ஒரு மாநிலம்
2. வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களை இணைத்து ஒரு மாநிலம்
ரசியல்,கலாசார மாறுபாடுகளுக்கு ற்பட்டு சமத்துவம் பேணப்பட டும் என்பது ஒன்று தேசத்தின் ப்பாடு, ஐக்கியம் என்பவற்றைப்
பேணுவது மற்றது.
மூகத்தைக் கட்டி ன அரசியலமைப்பை வேண்டும் தமிழரசுக் ந்த நகல் வரையில் 0 உப பிரிவுகளும் தது.
as Ashs
Mari
தமிழரசுக் கட்சியின் பட்ட அரசியலமைப் ழு அங்கங்களையும், ள்ளடக்கி இருந்தது. இரு விடயங்கள் Dai
DJ-9.
3. ஊவா, சப்பிரகமுவா மற்றும் மத்திய மாகாணங்களை இணைத்து ஒரு மாநிலம்
4. வட மாகாணத்தையும் கிழக்கின் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங் களை இணைத்து மற்றுமொரு மாநிலம் 5. தென் கிழக்குப் பகுதியில் அம் பாறையை மையப்படுத்திய ஒரு முஸ்லிம் LDTyflowLib.
இவ்வாறாக இலங்கை முழுவதையும் ஐந்து மாநிலமாகப் பிரிக்க தமிழரசுக் கட்சி முன் மொழிந்தது.
ஒவ்வொரு மாநிலமும் தத்தமக்கென
ஒரு சட்டப் பேரவையைக் கொண்டிருக் கும். இவை சட்டத்தை இயற்றும் அதி காரம் கொண்டதாகவும், வரி விதிப்பு மற் றும் கடன் பெறல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளவும் கூடியதாக இருக்க வேண் டும். இந்தச் சட்டப் பேரவைகளுக்கு மக் கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள் இவ்வாறு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் குழுக்களாகப் பிரிந்து செயற்படுவார்கள் இத்தகைய ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவர் இருப்பார். இந்தத் தலைவர்கள் அமைச்சரவை உறுப்பினர்களாக இருப்பர். அவர்கள் முதலமைச்சரைத் தெரிவு செய் 6)||,
அரசியலமைப்பிற்கான இந்த நகல் வரையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகார விடயங்கள் தொடர்பில் பின்வரு மாறு வரையறை செய்யப்பட்டிருந்தது. சர்வதேச உறவுகள், பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு பேணுதல் குடியுரிமை, குடிவரவு குடியகல்வு, சுங்கம் தொலைத்தொடர்பு துறைமுகம் கடல் மற்றும் வான் போக்கு வரத்து, அளவைத் திணைக்களம் என்ப வற்றோடு கல்வி, சுகாதாரம், கூட்டுறவு ஆகிய துறைகளில் தேசியக் கொள்கையை வகுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உரியது. ஏனைய விடயங்கள் மாநிலங் களுக்கு உரியவையாக இருக்கலாமெனக் கூறியது.
இணைந்து எழுதுவது
5. Igbo
H оно право
தமிழ் மக்கள் தனியாகப் பிரிந்து போய் விடுவார்கள் என்னும் சிங்கள மக்களின் அச்சத்தைப் போக்க விஷேட கவனம் செலுத்தப்பட்டிருந்தது. கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றத் தவறும் எந்தவொரு மாநில அரசையும் மத்திய அரசு பதவியிலிருந்து நீக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மாநில அரசுகளின் சட்டமியற்றும் அதிகாரத்திலும் மத்திய அரசின் வழிகாட்டல் பெறப்பட வேண்டு மெனக் கூறப்பட்டது. கடன் பெறும் மாநில
அரசின் உரிமை உள்ளூர் கடன்களுக்காக
மட்டுப்படுத்தப்படலாமெனக் குறிப்பிடப்பட் டது. (தொடர்ந்து வடியும்.)
ஜூலை 13-19, 2003

Page 19
உள நோயினால் பாதிக்கப்பட்டவர்களே ரீதியானதாகே அதிகமாகக் காணப்படும் இன்றைய கால ரீதியானதாகவோ கட்டத்தில், உள நலம், உளப் பாதிப்புகள், அ) உடல் ரீ உள நோய்கள் பற்றி அறிந்துகொள்வதும் 1. நெஞ்சு LL
இவற்றிற்கான வைத்திய முறைகளை அறிமுகப்படுத்துவதும் அவசியமாகிறது. 2. நெஞ்சைச் எனவே மேற்படி உள மருத்துவத் துறையில் 3. சுவாசிப்பத அநுபவம் பெற்றவர்களும், நிபுணர்களுமான 4. FTLIUTL96 வைத்திய கலாநிதி திரு. த. கடம்பநாதன் 5. சமிபாடின் (எம்.பி.பி.எஸ். எம்.டி. உள மருத்துவம்) 6. ஓங்காளம்
அவர்களும் உளவியலாளர் திரு.தி. சுவிந்திரன் (எம். ஏ.எம்.ஏ., எம்.பில், 7. ക്രഞ്ഞബ് உள மருத்துவம்) அவர்களும் இணைந்து 8. உதடுகள்
தமது அநுபவங்களைப் பகிள்வதுடன் 9. கண்களில்
உளவியல் சம்பந்தமான வாசகர்களின் தன்மையும் கேள்விகளுக்கும் பதிலளிக்க முன் வந்துள்ளனர் 10. உடல் ந என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம். 11. அதிக வி uglio GTriassif (Anxietx Disorders) ಙ್
பதற்றம் என்றால் என்ன? இப்படியாக த
பதற்றம் என்பது அனைவரும் அநுபவிக்கின்ற ஒரு உணர்வாகும். இன்னும் பற்ப இந்த உணர்வு, பயமூட்டக் கூடிய சந்தர்ப்பங்களுக்கோ அல்லது பயங்கரமான கூறிக்கொண்டே சூழ்நிலைகளுக்கோ முகங்கொடுக்க வேண்டியுள்ளபோது ஏற்படுகின்றது. ரீதியான பாதிப் ஒவ்வொரு மனிதனதும் குணாதிசயத்தைப் பொறுத்து, பதற்றம் ஏற்படும் பார்ப்போமானால் சந்தர்ப்பங்களும் வேறுபடுகின்றன. உண்மையில் இந்த உணர்வு, ஒருவரின் அமையலாம். பாதுகாப்புக்கு அல்லது ஒருவரின் செயற்திறனை, ஊக்கத்தை அதிகரிக்க 1. ஞாபக மற உதவுகின்றது திடீரெனத் தீ விபத்து ஒன்று ஏற்படும்போது அதிலிருந்து திமானம் உடனடியாகத் தப்ப விழைவதும், பரீட்சை நெருங்கும் போது அதிக நேரம் செலவழித்துப் படிப்பதும் இந்தப் பதற்ற உணர்வின் காரணத்தினா லேயே ஆகும். 4. ஏதோ ஒரு
3. அடையாள
முரசு குறுக்கெழுத்துப் ே
gag: Ungga 24ain
SUULI 250 egunungailungbé திருமதி.ஜே.எஸ்லெட்சுமி இல05 பியின்
வாசக நெஞ்சங்களே! உங்கள்
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே
ஆர்வமுடன் பங்கு கொண்டு 1. செல்வி ரிஜெகப்பிரியா, புசல் 2. கதங்கராஜா, திருகோணமலை பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற கநிரஞ்சன், களுபோவல. வாழ்த்துகின்றோம். 4. திருமதி.லூர்த்து ஜெயமணி, ெ 5. ஏ.ஆர்.எம்.இர்ஷாத், கொழும்பு 6 செல்வன்,பாயதுகுலன், வட்டு 7. எஸ்.ஞானம், திருகோணமலை குறுக்கெழுத்தப் GLIITILL 8. ஜெ.சண்முகராஜா, கொழும்பு 2. - 3. 4. 9. கே.எம்.எஸ்.ஆப்டீன், புத்தளம் 10. செல்வன்.முனியாண்டி தவரா! 5 6 7 இடமிருந்து வலம் குறுக்
1. மன அழுத்த
2 நோயுள்ளவர்கள் 9. IOI 11 12 எடுக்கும்
கோழைத்தனமான | (UDLG). 64. 13 14. 15 16| 6 ஆலமரத்திலுள்ள
இதில் ஊஞ்சல் கட்டி 17, 18 19 விளையாடலாம் (குழம்பியுள்ளது) 9. ஆடு மாடுகளின் 2O 2 ) 23 ட்டத்தை இப்பக்
கூறலாம்.
போட்டி விதிகள் (குழம்பியுள்ளது)
14. 6,606 GGOOTB இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் 9ಅ (B DLS
1607.2003 . . . 17 கூண்டில் வளர்க்கும் பறவை (திரும் அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி 21 வங்காள விரிகுடாவில் உருவாகி எம்
குறுக்கெழுத்துப் போட்டி இல-26 மேலிருந்து கீழ்
தினமுரசு வாரமலர், த.பெ. இல . 1772, கொழும்பு. 1 தமிழ்நாடு இராமேஸ்வரத்திற்கு மிக அணி
3. தளிர் அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்புவோரில் முதல் 4 கிரயம் (தலைகீழாக உள்ளது) அதிர்ஷ்டசாலிக்கு 250/= ரூபா பரிசுண்டு அடுத்த பத்து 8 கவலைப்பட வேண்டிய அல்லது துக்க அதிர்ஷ்டசாலிகளின் பெயர் தினமுரசில் பிரசுரமாகும். சம்பவத்தை இப்படிச் சொல்லலாம்.
தங்கள் சரியான முகவரியையும் காசுக்கட்டளையை மாற்றக்கூடிய
േ 13-19, 2008
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடங்கள் யாவும் கற்பனையில்.
லயின் அறிகுறிகள்
fL LJT (63, Gil D. L6) JT 91656)(5) 2) 611
960)LDUGOTLD. தியான அறிகுறிகள் ÜLLÜL
சுற்றிய இறுக்கம் ல் கஷ்டம் வெறுப்பு
OLD
அல்லது வாந்தி
உலர்ந்துபோதல்
எரிச்சலும், மங்கல்
டுக்கம்
LIGO)6)
குழப்பம் கள், மரத்துப்போகுதல் லை முதல் கால் வரை
ல அறிகுறிகளைக் (3 LUTE, GOTLİ), 9 GMT
புகள் சிலவற்றைப் அவை பின்வருமாறு
தி
எடுப்பதில் சிரமம் ம் காண முடியாத பயம் அபாயம் ஏற்படுமோ
EGLIGTIG. ao GT GÖGGLILI, filólaomano.
யுள்ளது) நாட்டைத் தாக்குவது.
மையிலுள்ள எமது ஊர்
ப்பட வேண்டிய ஒரு
JIDGovori
DJ J.
டை -ை
Eశా~ T T = エ உள மருத்துவம் --— പബ്
gjë e tij
5. அவதானக் குறைவு 6 அடிக்கடி கோபமும், எரிச்சலும் ஏற்படுதல்
7
8
என்ற
படிப்பதில் சிரமம் சிந்தனைக் குழப்பம் 9. கட்டுப்பாட்டை இழந்துவிடுவோமோ என்ற பயம் இந்த அறிகுறிகள் அதிகமாகும்போது ஒருவரின் செயல் தகைமை குறைவடைகின்றது.
LJ95fibIngui. T5 D6 பொதுவாக பதற்றம் ஏற்படும்பொழுது ஒருவருக்கு இந்த அறிகுறி களை இலகுவில் சமாளிக்க முடியும் சில மணி நேரத்து ள் பதற்றம் ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிவதுடன் அவற்றுக்கு முகங் கொடுப்பதன் மூலம், இந்த அறிகுறிகளைக் குறைக்கவோ அல்லது இல்லாதொழிக்கவோ முடிகின்றது.
ஆனால் பதற்றத்தை உருவாக்கும் காரணிகள் மிகவும் வலுவாக இருக்கும் சந்தர்ப்பத்தில் ஒருவரால் அதற்கு இலகுவில் முகங்கொடுக்க முடியாமற் போகின்றது. இப்படியான நிலை பதற்ற நிலையின் அளவை மேலும் மேலும் அதிகரிக்கின்றது.
பின்வரும் எந்த ஒரு அறிகுறிகளாலும் நீங்கள் அதிகம் வருந்து வீர்களாக இருப்பின் நீங்கள் பதற்ற நோயால் பிடிக்கப்பட்டிருக்கின்றீர்கள்
1. பதற்ற நிலை அடிக்கடி ஏற்படுதல் 2 சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமற்ற வகையில் மிகையான பய உணர்வைக் கொண்டிருத்தல்
3. பயமூட்டக் கூடிய சந்தர்ப்பங்களைத் தவிர்க்க முற்படுதல் 4. பதற்ற உணர்வு உங்களின் குடும்ப, சமூக வாழ்க்கையை அல்லது உங்கள் தொழிலைப் பாதிக்கும்போது
பதற்ற நோயால் பாதிக்கப்படுபவர்கள் யார்?
பெரும் எண்ணிக்கையானவர்கள் வயது வித்தியாசமின்றி, ஆணோ,
பெண்ணோ, எந்த சமூக மட்டத்தைச் சார்ந்தவரோ இந்த நோய்க்கு
உட்படுகின்றனர். சில வகை கூட்டத்தினரை இந்த நோய் அதிகளவில் பாதிக்கின்றது.
சிறு பிள்ளைகள்
முதுமையடைந்தோர்
விடலைப் பருவத்தினர் பெரிய பொறுப்புக்களை வகிப்பவர்கள்
தனியே வாழ்பவர்கள் 6 குடியேறுபவர்கள் இவர்களை விட புற்றுநோய், வலிப்பு நோய் இருதய நோய், நீரிழிவு நோய், உயர் குருதியமுக்கம் போன்ற உடல் நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இந்த நோய்க்கு உள்ளாகின்றனர். இப்படியான வர்களில் பதற்ற நோய் ஏற்படுமிடத்து அது அவர்களின் உடல் நோயின் தீவிரத்தை அதிகரிப்பது மாத்திரமன்றி அவர்களின் செயற்படுதிறன் மட்டத்தையும் குறைக்கின்றது.
isitor flaga). 8 ULIMIT இந் நோயைக் கட்டுப்படுத்துவதற்குப் பல்வேறுபட்ட வழிமுறைகள் பயன்பாட்டில் உள்ளன.
இவற்றுள் முக்கியமானவை வருமாறு.
சாந்த வழிமுறை 2. Libolli மனதையும் அமைதிப்படுத்து வதற்கு அல்லது இறுக்கத்தைத் தளர்த்துவதற்கு இவை உதவி செய்கின்றன. இதற்கு தியானம், யோகாசனம், பிராணாயமம், இசை நடனம் போன்ற பல்வேறு செயன்முறைகளைப் பிரயோகிக்க முடியும், இதற்கான சில விசேட அப்பியாசங்களும் உள்ளன.
2. அறிவாற்றல் மற்றும் நடத்தை மாற்ற சிகிச்சை முறை Cognitive Behaviour Therophy) நோய்க்கு உட்பட்டவரின் சிந்தனை களையும், நடத்தைகளையும் மாற்ற கற்றுக்கொள்வதன் மூலம் பதற்ற நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்,
3. D(Bjgil MedicClion இது ஒருவரின் பதற்ற நோயின் அளவு அதிகமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அவசியமாகின்றது. இந்த மாத்திரைகள்
எப்போதும் வைத்தியரின் பரிந்துரைப்படி எடுக்கப்பட வேண்டும்
கூடிய காலத்துக்கு எடுப்பது தவிர்க்கப்பட வேண்டும்
பதற்ற நோய்கள் பின்வரும் வகைகளாகப் பிரிக்கப்படலாம்.
GUTS GITGOT LIgbo (BTL) (Generalized Anxiety Disorders 2. orja (BBTI assif (Phobic Anxiety Disorder
3. ÚS GIBTLÜGB6i (Panic DisOrder)
(தொடர்ந்து வரும்)
FI

Page 20
எந்தையும் தாயும்
"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி.." என்று பாடுகிறான் பாரதி. அவனுக்கு, அவன் பெருமையைக் காட்டிலும் அவனது அப்பன், ஆத்தாள் பெருமைதான் அச்சு வெல்லமாய் இனிக்கிறது. சின்னச்சாமி அய்யரும், இலட்சுமி அம்மையாரும் இல்லையென்
=வாழ்க்கைச் ச
ரிதம்
பிசைந்த மண்ணில் எண் சாண் உயரம் எழுப்பிய வீடு" என்று எவனொருவன் தன்னை ஆளாக்கிய அன்னையையும், தந்தை யையும் வாழ்நாள் மட்டும் உள்ளத்தில் வைத்து வழுத்தி நன்றியோடு வணங்கி வருகிறானோ, அவனைக் கடவுளே பார்த்துக் கைதூக்கி விடுகிறான்.
றால், தனக்கு முக்குமில்லை, மூச்சு
மில்லை, முழியுமில்லை, முண்டாக மில்லை என்கின்ற அரிச்சுவடி கூட அறியாத அசடனல்ல பாரதி, "தந்தை யும் தாயும் மகிழ்ந்து குலாவி.." என்று அவன் பாடிவில்லை, "எந்தையும் தாயும்." என்றுதான் பாடினான். எந்தை என்றால் என் தந்தை என்று பொருள். இந்த மண்ணை அவன் மதித்துப் பாடியதே. அவன் தந்தையும், தாயும் புரண்டு விளையாடிய புழுதி என்பதால்தான். தன்னை ஈன்றவர்கள் குறித்து மார்தட்டிப் பேசுதல் எந்த மகனுக்கும் இயல்பான ஒன்றுதான். விதைத்தவனின் விலாசம் தெரியாமல் விருட்சங்கள் வாழலாம். அவற்றில் கூடுகட்ட மாட்டோமென்று எந்தக் குரு வியும் சொல்லப் போவதில்லை. மனித னின் கதை வேறு இவன் கிளைபரப்பி, இலைபரப்பி விருட்சமாக உயர்ந்து நின்றாலும், விதைத்தவனின் விலா சத்தை சமூகம் விசாரிக்காமல் விடாது. ஒரு மனித உயிரின் பிறப்பை, ஈழத் துக் கவிஞனொருவன், "தாய் நிலத்தில் தந்தை எறிந்த விதை." என்று பாடி 6060,
இதையே வேறொரு மாதிரி அம்மா என்னும் என் கவிதை நூலில் நான் GNSFT 63 GB60160):
"பெண் ஆண் இருவர்
கேட்டுத்தான் பாருங்கள்
DIEEE GT LIGOLD2
தன்னம்பிக்கை IEEEGay LIGOGGOTib' பிடிவாதக் குணம், உங்களுக்கு உங்களிடம் பிடித்த
பழக்கம் வார்த்தை தவறாமை உங்களுக்கு உங்களிடம் பிடிக்காத
பழக்கம்? எதையும் மறக்க மன்னிக்கத் தெரியாது. உங்களின் மிகப் பெருந் தோல்வி
இது வரை இல்லை. யாரிடமாவது மன்னிப்புக் கேட்க
விரும்புகிறீர்களா? இல்லை. பெண்ணாய்ப் பிறப்பது சங்கடமா
சந்தோஷமா? சங்கடம் கலந்த சந்தோஷம்
ஈன்ற தாயைத் தெய்வமாகத் துதித்து வந்த ஒரே காரணத்தால், திரையுலகைச் சார்ந்த மூவர், தாங் களே எதிர்பார்க்காத ஏற்றமிகு இடத்தை வாழ்வில் பெற்றார்கள் என்று கவியரசர் கண்ணதாசன் தனது வன வாசம் என்னும் நூலில் எழுதியிருக் கிறார். அந்த மூவர் யாராரென அவ ரும் சொல்லவில்லை, நமக்கும் அது முக்கியமில்லை.
பெற்ற தாயைப் பேணிக் காத்த பண்பு மட்டுமே பெறற்கரிய பேறுகளை எல்லாம் பெற்றுத் தர வல்லது என்று நாம் அறிந்துகொண்டால் போதுமானது. சின்னத்தம்பி என்னும் திரைப் படத்தில் ஒரு பாடலின் இடையில் நான் எழுதியிருந்த வாக்கியமானது, ஆட்டோ ரிக்ஷாக்களின் பின்புறக் கித்தானில் வேதவாக்காக வரையப்பட்டிருப்பதை நான் பார்த்துப் பயனுள்ள ஒரு காரி யத்தைச் செய்திருக்கிறோம் என்று மகிழ்ந்துகொண்டேன்.
அந்த வாக்கியம் இதுதான் : "தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போவதில்லை" பிறந்தபோது நான் அழுதேன். அதைக்கண்டு என் தாய் சிரித்தாள். பிறகு வாழ்நாள் பூராவும் நான் சிரிக்க வேண்டும் என்பதற்காக அவள் ஆல யம் ஆலயமாகச் சென்று அழுத
என்று யாரைப் பார்த்துச் சொல்ல
ஆசை என்னவரை இலங்கையில் நீங்கள் இருப்பதால் உங்கள் வாழ்வு எப்படி இருக் கிறது? சொர்க்கமே என்றாலும் அது நம்முரைப் போல வருமா? உங்கள் நீண்ட நாள் (நிறை
வேறாத) ஆசை பத்திரிகையாளராக வருவது வாழ்க்கையில் யாரைச் சந்திக்கா மல் விட்டிருக்கலாம் என எண்ணு கிறீர்கள்? என் பிறப்புக்குக் காரணமானவர் 8560)6][.. உங்கள் எழுத்தின் நோக்கம்
இருண்ட பக்கங்களில் வெளிச்சக் கோடிடுதல்,
குறிஞ்சி நிலா எஸ்.கல்யாணி, மலையக மணிக்குயில் எனும் பெயர்களில் கவிதை கட்டுரை, கதை எனப் பல ஆக்கங்களை எழுதி பத்திரிகை உலகில் உல்லாசமாய் உலா வந்த நான் எதிர்பாராமல் இதயத்தில் ஏற்பட்ட சில சிதறல்களால் எழுத்துலகை விட்டு விலகிப் போய்விட நேர்ந்தது. சில வருட மெளனத்திற்குப் பின் எழுத்தின் மீதுள்ள தீராத மோகத்தால்
மீண்டும் இந்த வித்தியாசமான நேர்காணல்
மூலமாகக் களமிறங்க காத்திருக்கும்
a) To
வண்ணம் இருந்த அந்த அழு5 யாகி என் தாயின் தெய்வம் இரங்கி, கவிஞனாக உயர் கரூருக்கு அ கல் என்னும் கு தந்தையின் பூர்வி மாகவே அவர், அய்யங்கார் என்று நெற்றியில் வடகை 606) (86 IEEEL616 பரமேகாந்தியாக 6 களில் அவர் கல் நாட்களில் அவர் தும் ரீரங்கத்தில் புத்தங்கோட்ட அந்நாளில் ரீரங் யிருந்த விசிட்டாத் வரிடம் குருகுலவ மானு பூதியை ! என் தந்தை
மரத்திலிருந்து சீல் வைப்பதையும் பதையும் மேற்பார் |nSpeCOT 95ů தளவில் மிகப் ெ இருந்தார். ஆங்கி அத்துப்படி தமிழி மீதூர கதை, க கண்டு, அவர் விய ஞர் எஸ்.வையாபு தளித்த திருவா யிரத்தை என்னிட துப் பதிவுரை சொ என் அன்னை னம்மாள் ஓர் அய் எந்தப் பெண்மணிக் தமிழ்ச் சொல்லா
இஇஇஇடு
@NGON 6 TU
இளைய முச இனிய முகம் எனக்குப் பிடி இளையராஜ இசை இறக் இயன்ற மட்( இந்த ஞான LGOGOTIE (5 p. புதிய கானம் ஹார்மோனிய தொட்டால்
அபூர்வ சுரங் (BET'60)Luig குயிலாகக் (BSITLD LITë கோடி ராகங் இசையாகக்
LLIEEE,606.
ஐயெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TGI. கையே தொழுகை ன் வேண்டுதலுக்குத் என்னை ஊரறிந்த த்தியது. ருகே உள்ள வாங் க்கிராமம்தான் என் கம், அதன் காரண வாங்கல் ரீனிவாச அழைக்கப்பட்டார். ல நாமமும், நெஞ்சி நாமமும் சுமந்து பாழ்ந்தவர். ஆதிநாட் வி கற்றதும், அந்திம காலட்சேபம் செய்த 5TGT. கம் ஸ்வாமிகள் என கத்தில் எழுந்தருளி வைத வித்தகர் ஒரு பாசம் செய்து ஆத் அடையப் பெற்றவர்
இறக்கிய கள்ளுக்கு மீனுக்கு உப்படைப் DGIL Stb Excise Sol பணிபுரிந்தவர் மனத் பரிய ஆசாரசீலராக மும், வடமொழியும் ன்பால் நான், காதல் விதை புனைந்தது பந்ததுண்டு தமிழறி ரிப்பிள்ளை தொகுத் ப்மொழி முதலா ம் கொடுத்துப் படித் ல்லச் சொல்லுவார். யின் பெயர் பொன் பங்கார் குடும்பத்தில் கும் இவ்வளவு தூய 5 நாமகரணம் செய்
| []ഞഖ്, லைத் தொட்டால்
பிறக்கும் பத்தைத்
களே கேட்கும்
இருந்துகொண்டு
வினால் கத்தில் கள் கேட்கும்
நா.ஜெயபாலன், பிபிலை,
அந்தப்
ஏ.ஆர்.ரஹற்மானுக்காகவே
ார்த்ததுண்டு.
ஸ்ஸெம்மெல், பறகஹதெனியா
ஏ.ஆர். ரஹற்மான் அவரது இசை உலகளாவிய ரீதியில் புகழீட்டியுள்ளது.
எனக்குப் பிடித்த அவரது இசை ULDUTLU, GBT95606ÖI, எனை மிகவும் கவர்ந்த கானங்கள்
யப்பட்டதில்லை.
பிற்காலத்தில், எங்கள் தங்கம் படப்பிடிப்பின் இடைவேளையில், ஏ.வி.எம். ஸ்டுடியோவில் ஒரு மரத்தடி யில் அமர்ந்துகொண்டு நானும், எனது புகழுக்கெல்லாம் பெருமளவு காரண மான புரட்சித் தலைவர் திரு.எம்.ஜி.ஆர் அவர்களும் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தொம் திடீ ரென்று எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு வினாவை எழுப்பினார்.
"6.IIII 6úil 9 IElai, 9LD IDII (Suil என்ன?"
"OLII66MbLD16."
"அப்போ 'பொன்னம்மாள் புரொடக் ஷன் னு ஒரு கம்பெனியைத் தொடங் குங்க. உங்களுக்கு நான் படம் பண் ணித் தரேன். கிருஷ்ணன் பஞ்சுவை டைரக்டராகப் போட்டுக்கலாம்"
எம்.ஜி.ஆர். அவர்கள் மேற்கண்ட வாறு சொன்னதும், ஒரு வினாடி நான் வியப்பில் வெலவெலத்துப் போனேன். எதையும், தாயை முன்னிலைப் படுத்தியே தொடங்க வேண்டும் என் கின்ற அவரது தீவிரம்தான், அந்த வியப்புக்குக் காரணம்
வள்ளுவனின் குறளுக்கு எத்த னையோ வியாக்கியானங்கள் வந்திருக் கின்றன. இருப்பினும் அவரது முதல் குறளுக்கு, சமண மதத்தைச் சார்ந்த ஒரு தமிழ்ப் புலவர் வித்தியாசமான விளக்கமொன்றைச் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்.
"எழுத்துக்கெல்லாம் அகரம் எவ் வாறு முதலாக இருக்கிறதோ, அதே போல் என்னுடைய உலகத் திற்கு ஆதி பகவன் இருவருமே முதலாக இருக்கிறார்கள்" என்று
அப்பாவின் நடிப்பு
முதன்மையான வர் அழகில் மட்டுமல்ல UTTL6Ò LUTT (Gub குரல் வளத்திலும் வசீகரமானவர். வித்தியாசத்திற்கு வியப்பூட்டி ரசிக D. GTGTEEGO)6] விழி விரிக்க 606) LIG) it.
அனைத்துத்
அவர் ஆரம்ப காலத்தில் சாதாரண மனிதனாக
சமுதாயத்திற்கு
g9606TTLI #loù5Lñ sûJu
படங்களில் நடித்து சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழியினுள் தாராளமான இரசிகர்களை விழ வைத்து இன்னும் இரசிகர்களுக்கு விருந்து கொடுத்துக்கொண்டிருக்கும் கதாநாயகன்.
பிடித்த நடிக
சகலகலாவல்லவர். இரசிகர்களினதும், சகல கலைஞர்களினதும் இதயங்களில் சிகரமென உயர்ந்து நிற்கும் உல்லாசப் பறவை படத் தயாரிப்பில் ஏற்படும் நட்டத்திற்கும், இலாபத்திற்கும் பயமின்றி முகங் கொடுக்கும் அன்பே சிவமயமான சண்டியர். இவரே எம் இதயத்தில் உலா வரும் புன்னகை மன்னன்.
ரஜினி காந்த்
கடுமையான உழைப்பும் சுறுசுறுப்பும்தான். உழைத்து வாழ்ந்தால் உயர முடியும் என்பதை நம் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தவர்
விதத்திலும் பயன் தரக்கூடிய வகையில் நடித்தவர்
முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் இதற்கு உதாரணமாக அமைந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
வள்ளுவப் பெருந்தகை தன்னுடைய தாய் தந்தையான ஆதியையும், பக வனையும் தன் நூலுக்குக் காப்பாக வைத்து வணங்குகிறார் என்பதுதான் அந்த சமணப் புலவர் செப்பிய விளக் கம், உலகம் என்று பொதுவாகப் பாடி யிருப்பினும், அது அவரறிந்த அவர் வாழப் புகுந்த உலகம் என்பதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றெல் லாம் சமணப் புலவரின் வியாக்கியானம் விரிகிறது.
கோலிக்குண்டும், கிட்டிப்புள்ளும் விளையாட வேண்டிய பருவத்தில், நான் இலக்கியக் கூட்டங்களுக்கும், இசை விழாக்களுக்கும் சென்று முன் வரிசையில் அமர்ந்துகொள்வேன்.
ரீரங்கத்தில் ஒரு முறை தமிழ் எழுத்தாளர் மகாநாடு நடந்தது. திரு.வல்லிக்கண்ணன் தலைமை வகித் ததாக ஞாபகம், சோறு தண்ணியில்லா மல் அந்த மகாநாட்டுப் பந்தலில் ஆணி யடித்த மாதிரி அமர்ந்துகொண்டு, அத் தனை எழுத்தாளர்களின் பேச்சுகளை யும் நான் செவிமடுத்திருக்கிறேன். அந் நாளில் திருச்சியிலிருந்து இரண்டு ஏடு கள் வந்துகொண்டிருந்தன. ஒன்று, திரு.திருலோகசீதாராம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு திரு.அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் நடத்திய சிவாஜி என்னும் ஏடு மற்றொன்று, திரு மரா.சுப்பிரமணியன் நடத்திய மின்னல் எனும் ஏடு இவர்களோடெல் லாம் பால்யத்திலிருந்தே நான் நெருக் கமாய்ப் பழகியவன். அந்த மகாநாட் டில் என் போல் ஈடுபாட்டோடு ஒரு புகைப்படக் கலைஞரும் கலந்து GaEITGENÖTILITÄT.
தொடர்ந்து வரும்.
இல்லாவிட்டாலும் ஏராளமான
SLOGù6)DITAFGoï ர்களுள் இதயத்தில் என்றும்
துறைகளிலும் கைதேர்ந்த
ப்ரியநேசி, களுத்துறை(தெற்கு).
ஏற்றவாறு திரைப் படத்தில் எல்லா
ரஜினிகாந்த்.
ஆவகுமார், பூண்டுலோயா,
() 13-19, 2003

Page 21
团圆圆圆圆圆圆圆圆圆圆回回圆圆圆圆画画画画圆圆画画画圆圆圆画画圆圆圆画圆圆圆匣 IIIIII
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
காட்டுப் புதர் மறை6
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அமர்ந்திருந்தது ਲੈ
() சிந்தித்துப் பார்க்க
மாலையில் பூத்த மல
மென்மையாகத் தவழ்
நறுமணமும் தடுத
மயக்கும் மஞ்சள் ஒள
(அனைத்து மதங்களினதும் குறிக்கோள்) உண்டாக்கும் சூழலை
எந்தப் பிரச்சினையும் இல்லாத மனிதன் உண்டென்றால், அவன்தான்
அமைத்திருந்தன.
உணர்மையான மதத் தன்மையுடையவன், அவனர் அந்தப் பிரச்சினையின் கொத்துக் கொத்தாக
ஆணி வேரை வெட்டிவிட்டானி என்பது அதன் பொருள்.
உங்களுக்கு ஆயிரக் கணக்கான பிரச்சினைகள் இருக்கும், அவற்றைத் தீர்ப்பதற்காக, நீங்கள் முயற்சி செய்த வண்ணம் இருப்பீர்கள், ஆனால்,
மலர்களிலுள்ள மகரர் துகள்களிலெல்லாம் 1 அழகையும், புதிய உ பெற்ற வண்டுகள் தே
எதுவும் தீர்ந்ததாக இருக்காது. அதைத் தீர்க்கவும் முடியாது. ஏனெனில், களிப்போடு ஆரவாரித் உங்களுடைய ஆயிரம் பிரச்சினைகள் என்பது பொய், ஒரே ஒரு சுற்றிக்கொண்டிருந்த பிரச்சினைதான உணர்மையானது. நீங்கள் ஆயிரக் கணக்கான வேறு ஒசையெதுவுமி
பிரச்சினைகளில், உங்கள் கவனத்தைச் சிதறடித்தால், அந்த முக்கியமான ஒரு பிரச்சினையை உங்களால் பார்க்க முடியாது. எவை இல்லையோ, அவை மேல்தான் உங்கள் கவனம் இருக்கிறது எவை உள்ளனவோ, அவற்றில் உங்கள் கவனம் இல்லை, ஆகவே, உள்ளவற்றை எப்பொழுதும் தவற விட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். இதுதான் உங்களுக்கும், எனக்கும்
உள்ளங்கள் உல்லா ஆட உட்கார்ந்த நில எந்த அசைவுமின்றி
ஒருவரையொருவர் பா அமர்ந்திருந்தனர் நரே
ஆதாரமானது, எப்பொழுதும் இருக்கக் கூடியது. இது நம்முடன் கூடவே காஞ்சனாவும் இருவர் பிறந்திருக்கிறது. ஆனால், இன்று மக்கள் இருக்கும் நிலையில் அது நீண்ட நேரம் சந்தித்
அவர்களுடனேயே இறந்துவிடுகிறது. அது மலரவில்லை. நீங்கள் இறப்பதற்கு முன், அந்தப் பிரச்சினை இறந்துவிட்டால், நீங்கள் ஞானம்
நரேந்திரன் கண்களில் சிரிப்பு துளிர்த்தபடி இ
பெற்றவராகிவிடுவீர்கள் உங்களை முழுவதும் கொல்வதற்கு முனர், அந்தப் GIGir SGoia,6061T6
பிரச்சினையை அழித்துவிடுவதுதான், எல்லா மதங்களின் குறிக்கோளாகும். ஓஷோவின் கட்டுரையில் இருந்து.
ஆற்றலும் இருந்தது அவள் கண்களுக்கு
LLLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL yTTTTTTTTTTt
8 இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் திரண்டு, தங்கள் ஒளிமயமான வாழ் விற்கான ஆவேசத்தைக் காட்டும்போது, அதற்கு மாறுபட்டும் சிலர் கருத்துக் களைத் தெரிவிப்பது ஏன்?
எஸ்.சந்திரமோகன், பலாங்கொடை நிலவின் இருண்ட பக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஜனநாயக மரபிற்கு இன்றி LIGOLDILITg557.
★ó★
நீேங்கள் சினேகாவுக்கு மாறிவிட்டீர் 56ITIT?
ஏ.எம்றியால், நிந்தவூர் -02,
ஐயையோ இல்லை, மற்ற "சி" இன்
னும் சின்னத்திரைக்கு வந்துவிடவில் லையே. நடிகைகளிடத்தில் நடிப்பும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து, புதியவர்களிடமும் எப்போதாவது அதைக் காண்கிறபோது ஏற்படுகிற ஊசாலாட்டம் இது
☆ó☆ பி சிந்தியா கேள்வி கேட்கும்போதா அல்லது பதிலளிக்கும்போதா ஒருவன் அதிகளவு சிந்திக்கிறான்?
கலைப்பியன் வேணுபெரியநீலாவணை-01. கேட்கும்போது நீங்கள், பதிலளிக்கும் போது நான் (திருப்திதானே)
☆ó☆
8 பெண்களிடம் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது என்று கூற முடியுமா?
-என்.பிரியா, வெலிமடை அது வந்து. வந்து. வேண்டாம் எதற்கு வீண் பொய்!
★ó★ ெேபரும்பாலான நடிகைகள் படிப்பு வாசனையற்றவர்கள், அப்படித்தானே?
-ஜெயிரபாகரன், கண்ணகிபுரம் - 03 ஓஹோ அதனால்தான் ஹீரோக்கள் அவ்வளவு நெருக்கமாய்ப் போய்வாசனை பிடித்துப் பார்க்கிறார்களா!
☆○☆ கோதல் உண்டாகும்போது மனதில் என்ன மாற்றம் நடக்கிறது?
-பெ.கோகிலன், ஹட்டன். இளைஞர்களாயின் மனதால் முதிர்ச் சியடைகிறார்கள், முதியவர்கள் மனதால் இளமையடைகிறார்கள்
அேரசியல் துறை பேச்சாளருக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும்
-கஅஜந்தகுமார், அக்கரைப்பற்று - 07 "மாற்றுக் கருத்துடையவர்களை எல்லாம் கொன்றொழித்து வருகிறீர்களே, சமாதான காலத்தில் இது ஏன்?" என்று கேட்டால், "எங்கள் கட்டுப்பாட்டுப் பகுதி யில் அப்படியெதுவும் நடக்கவில்லை" என்று சிரித்தபடியே சொல்லத் தெரிந் திருக்க வேண்டும்.
☆@☆ விேவேக்கின் நகைச்சுவைகளை அவ ருக்கு உருவாக்கித் தர ஒரு குழுவே இருக்கிறதாமே?
என்.எம்நிஸாம், காத்தான்குடி 0. ஆமாம். அதன் பொருள் விவேக் விஷயமில்லாதவர் என்பதல்ல. தன்னிடம் எதுவுமில்லாமல் பிறர் எழுதித் தருவதை மட்டும் வைத்து ஒருவர் பெயர் வாங்கிவிட
LP12 LITE).
ஜூலை 13-19, 2003
2 S என்று இன்பமாக அன
"b" Filum "adilo umia OTUI?"
"நான் மட்டு பார்க்
!5്ട് இருவரும் த்தார்க Փ հրՕ13 հՆԱՍԵՖ Ք_{ விடுதயைடைவது ே பி எனது பல கேள்விகளைப் பிரசுரிக் அவ ைஅச்சுறுத்தும் காமல் இருப்பதற்கு என்ன காரணம் ஆராய்ச்சிப் பார்வைன
எம்எக்எம்இர்பான், பொகவந்தலாவ செலுத்தினான் நரேந் இடம் இல்லாதது விடை தெரியாதது சேலையில் அவள் ே இரண்டில் ஒன்றுதான். தெரிந்தாள் மிகச் சீர ★ó★ நேர்த்தியாகவும் உடு: பி சிந்தியா, LI60լքա ULTÉES (GUVägsjö இடையிலிருந்து 36. It புதிய படங்களுக்கும் உள்ள வித்தியா மடிப்புகள் குத்திட்டிரு Fib' முழங்கால்கள் மீது ஏ மனோகோபாலன் ஹப்புத்தளை பட்டைகளாக கால்களு இடைவேளைக்கு முன் துடுக்குத்தன 9pire, pig பாதங்க மாக காற்சட்டை, ரீசேர்ட் : மேற்புறங்களைத் தட6 டென்னிஸ் மட்டையுடன் தெறித்துத் திரியும். அல்லது என்னாங்கிறே" ဇွို" မျိုး" என்று பாவாடையைத் தூக்கிச் செருகிக் 醬 கொண்டு மல்லுக்கு வரும் ஹீரோயின் "பி" மற்பகுதி களை அடக்கி வழிக்குக் கொண்டு மேட்டுப் பகுதிகள் ம6 வரவேண்டியிருப்பது எல்லாக் காலத்திலும் நிறைவான ത്രജ്ഞ ஹிரோக்களின் முக்கிய கடமையாக உணர்த்தியதையும், இருந்துகொண்டிருக்கிறது. முன்னைய விரிந்து கிடந்த முகத் கதாநாயகர்கள் அவர்களை எப்படியாவது கண்டு பிரமிப்பில் வச மடக்கிக் கல்யாணம் செய்துகொள்வார் - நரேந்திரன். கள் அவர்களும் கல்யாணமான மறு - அவன் வெறித்த பார் கணமே (அதாவது இடைவேளைக்குப் கண்களுக்குள் பாய்ந் பின்) புடவை கட்டித் தலையைக் குனிந்து இதயத்துக்குள்ளேயும் வெட்கப்பட்டு பதிக்கு அடங்கிய பதவிசுக இதயத்தை முடியிருந்: ளாகத் திடீர் பரிணாமத்தை எய்துவார் கவசத்தை உடைத்து
፴56ኽT.
கொண்டிருப்பு இன்றைய ஹிரோவுக்கும் துடுக்கான நுழைந்துகொண்டிருப் ஹரோயினுக்குபதில் கொடுக்கவேண்டிய பிரமையைத் தந்ததால் கடப்பாடு இருக்கவே இருக்கிறது. ஆனால் சங்கடத்திற்குள்ளானா இன்று, அதிக சிரமம் ஒன்றுமில்லை "சே ஆண் பிள்ளைக
அவ்வளவுதான். அவனையே நினைத்து - சிறிதும் கிடையாது 6 மயங்கிச் சுற்றிச் சுற்றி வருவாள் அவள்
 
 
 

KL SLY zYYSLzLSLSLSSz SSSSSzSYLSSSLLS K SL Y SLL LSL S LS S S Y L
மனதுக்குள் கண்டித்துக்கொண்டாள்.
} ()}Tạ. ஆனால் அது உண்மையில்
ர்களின் கண்டனந்தானா என்பதில் பெரும்
ಕ್ಲಿಕ್ಹ சந்தேகமிருந்தது அவளுக்கு
இம், அவன் வெறிப் பார்வையிலிருந்
ரியும் கிறக்கம் GAGLIL : :
என்றுணர்ந்தாள்.
"என்னைப் பற்றி என்ன
பூத்திருந்த நினைக்கிறாய்" என்று கேட்டு
தத ഞഖഴ്ത്തി.
ரண்டு புதிய KK |
ற்சாகத்தையும் புத்திசாலியான இளகிய மனதுளள
னுண்ட மனத்துக்கினிய பெண்" என்று
595 U19 சொன்னான் அவளிடமிருந்து
fங்காரம் தவிர பார்வையை எடுக்காமல்,
N3606). "அந்த மூன்று அடைமொழிகளாலும்
ஊஞ்சலில் என்னை முழுமையாகச்
லையிலிருந்து Qöff6ö6össl LffuIT“
"முடியாதுதான். யோசித்தால் இன்னும்
ார்த்தபடி பல அடைமொழிகள் எழுந்து
ந்திரனும்
கனகளும
துக் கிடந்தன.
ஒரு விஷமச்
ருந்தது. தவிர
வர்ந்து நிற்கும்
EIGIDOES5.
ல "காஞ்சனா”
ழத்தான்.
கிறேன்" 前, Ó60Tölb G|D6Ó60
LITGSS55g.
நிதானமாக
ய அவள் மீது
திரன்,
தவதையாகத்
ாகவும்
த்தியிருந்தாள்.
கிய சேலையின்
றித்தாழ்ந்து வருகின்றன. அவற்றினாலும் உன்னை
முழுமையாக அடக்கிவிட முடியாது."
"எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது"
1றுத்திருந்த ஏன்?
டப்பட்டிருந்த "என்னைப் புத்திசாலி என்றும்
கள் ஏறியிருந்த கணித்திருக்கிறாயே!”
றைவிலிருந்த நரேந்திரன் பதில் சொல்லாமல்,
குருதி பாய்ந்து சிவந்து நின்ற
ந்தத்து வழவழத்த அவள் கன்னங்களின்
திமி அழகைப் பார்த்திருந்தான். அவள்
60T பூவிதழ்களில் கொஞ்சித் தவழ்ந்த
புன்னகையையும், அஞ்சன விழிகள்
வை தன் அள்ளி வீசிய அழைப்பையும் கண்ட
5. நரேந்திரன் அவள் பக்கலில்
புகுந்து, சென்றான்.
5 G6 II aEsä அவள் கன்னங்களைக் கைகளில்
60TATGOTI, 96JGOT (UPUL
தைப் போன்ற မျို ဂြိုးများ
பெரும் கன்னங்கள் குழைந்தன. அவளுடல்
SITT BATIGDEFGGTTT. சிலிர்த்தது. பெருமூச்சு ஒன்று
ளுக்கு வெட்கம் வெளிப்பட்டு அவள் அழகிய
என்று மார்பகத்தை ஒருமுறை ஏற்றி
இறக்கியது. இதயம் உடைந்து உணர்ச்சிகள் பெரு வேகத்தில் உடல் பூராவும் பிரவாகித்தன. அவன் கைகள் அவளைச் சுற்றி இரும்பு வளையங்கள் போல் சென்றன. காஞ்சனாவின் உணர்ச்சிகளும் கொந்தளித்துக்கொண்டிருந்தன. அவற்றிலிருந்து விடுபட அவள் சட்டென்று திமிறிக்கொண்டு விலக முயன்றாள்.
அவளது அந்த முயற்சி நரேந்திரனுக்கு வாகாய் அமைந்தது. அவளைத் தன் மார்புடன் அழுத்தமாகச் சேர்த்தான். அதன் விளைவாக அவள் சுந்தர உடலின் மென்மையையும் திண்மையையும் அவன் உடல் பூராவும் உணர்ந்தது.
வெறியோடு அவளைத் தழுவினான்.
GSGSGI GJETë சிறுத்திருந்த இடையில்.
அவனது வலிய தேகம் அவள் உடலிலும் அனலை வாரிக் கொட்டியது. அவன் முகம் அவள் கன்னங்களிலும் கழுத்திலும் மாறி மாறிப் புரண்டன. உணர்ச்சிகளின் கொந்தளிப்பில்
இருவரும் மிதந்தார்கள் ஓடும் காலம்
அவர்களுக்காகத் தேங்கவில்லை. காலத்தின் ஓட்டத்திற்காக அவர்களும் ஏங்கவில்லை. காலத்தின் நகர்வை மீண்டும் அவர்கள் உணர்ந்தபோது மிகவும் களைத்திருந்தார்கள் நரேந்திரன் மிகுந்த வாத்சல்யத்துடன் காஞ்சனாவை நோக்கினான். அவள் முகத்தில் வெட்கம் கலந்த சிரிப்பின் சாயை பார்வையைத் திருப்பினான். தூரத்தே ஆண் யானை ஒன்று வருவது தெரிந்தது. அதன் பின்னால் புதர் மறைவில் பெண் யானை தெரிந்தது. அந்த இளைய பிடியைத் தழுவிய களிப்புடன் வந்துகொண்டிருந்த களிறைப் பார்த்து இவனுள் மேலும் மகிழ்ச்சி பொங்கியது. "உன்னைப் போலவே உல்லாசத்தில் இருக்கிறேன் நானும்" என்று QFTGS GS, GQ, ITGILITGI, G GOOGTULGV) 6 அணிந்து தன்னருகே இருந்த இளமைத் துடிப்பு மிக்க காஞ்சனாவைப் பார்த்தான் மீண்டும் திருப்தியும் நிறைவும் கொண்ட பார்வையுடன் யானையை எதிர்கொண்டான். போதார் நறுந்துகள் கவினிப் புறவில் தாதார்ந்து களிச்சுரும் பரற்றும் காமர் புதலின் மடப்பிடி தழ்இய மாவே
LřŠalem LDL6)|J. Jaoorsisieja OTh ULIMT Gun!
(ஐங்குறுநூறு 416
(மேலும் தெரிந்துகொள்ள பாறை படத்தை யும் பார்க்கவும்)
☆@☆ "ேதேசிய மயமாக்கல் என்பது சிங்கள மயமாக்கல்தான் என்பதை இன்று முற் போக்கு சக்திகள் கூட ஏற்றுக்கொள்ளு கிறார்கள்" என்று பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் ஒருவர் பேசியிருப்பதைப் பார்த்தீர்களா?
-விஆதிரையன் கொழும்பு - 06 இதற்கு முன் அதைச் சொல்லிவந்த வர்கள் பிற்போக்குச் சக்திகள்தான் என் கிறாரா
★ó★ ஆனந்தசங்கரிக்கு எதுவும் நடக்க Síleó60606us?
-இமயூரன் கொழும்பு -06. நமது மூதாதையர்கள் அரங்கின் நடுவே இரண்டு அடிமைகளை அடிபட வைத்துவிட்டு சுற்றி இருந்து கை தட்டி ரசிப்பார்களாம். இருவரில் எவருமே சாக வில்லை என்றால், அன்றைய போட்டி "சப்பென்று ஆகிவிடுமாம் உலகின் வேறு பகுதிகளில் மனிதர்கள் கொஞ்சம் மாறியிருப்பதாகத் தெரிகிறது. நாம் அதிகம் ஒன்றும் மாறிவிடவில்லை!
★ó★
பி சிந்தியா, காதல் வலையில் விழா மலிருக்க என்ன செய்ய வேண்டும்?
-ஆஜீவகுமார், அக்கரைப்பத்தனை. சாதா வலைக்கு ஜஸ்ட் ஒப்பசிற் இது :
கண்களை முடிக்கொண்டே திரிய வேண்டும்.
☆@☆ 3 பேராசைக்காரர்களுக்கு எப்படிப் பதிலடி கொடுப்பது?
-பெ.விக்னேஸ்வரன், ஹட்டன் துறவி ஒருவர் கடை வீதி வழியே நடந்துகொண்டிருந்தபோது இனிப்புக் கடையொன்றிலிருந்து எழுந்த வாசனை அவரைக் கவர்ந்தது நாசியினால் அதை நுகர்ந்து "ஆஹா, என்ன அருமையான வாசனை' என்று சொன்னார்.
உடனே அந்தக் கடைக்காரன் ஓடி வந்து, "எங்கள் பதார்த்தத்தின் வாச னையை நீங்கள் உள்ளே இழுத்து விட்டீர்கள். அதனால் எங்களுக்குப்பணம் தரவேண்டும்" என்றான்.
துறவி உடனே ஒரு பெருமுச்சை விட்டு, "இதோ, அந்த வாசனையை நான் வெளியே விட்டுவிட்டேன். பிடித்து வைத்துக்கொள்" என்று கூறி நடந்தார். ★@★

Page 22
st
வியாபாரமயமாக்குவதில் 26ù5 éFoj6060
கர்ப்பப்பையை வாடகைக்கு விட்டு வேறொருவருக்காகக் குழந்தை பெற்றுக் கொடுக்கும் விஷயம் சற்றுப் பழைய சமாச்சாரம்
தான். இப்போது இந்தச் சேவையில் உலக சாதனை படைத்திருக்கிறார் ஒரு பிரிட்டிஷ் பெண்மணி
பிரிட்டனில் இந்த கர்ப்பப்பை 6.JTL605ág (SUFF0000y BLL 9álé காரம் இருக்கிறது.
கர்ப்பப்பையை வாடகைக்கு விடுவதென்றால், ஒரு ஆணின் விந் தணுக்களைத் தனியாகப் பிரித் தெடுத்து அதை வாடகைப் பெண் ணின் கருவறைக்குள் செலுத்தி,
அப் பெண்ணின் உயிரணுக்கள் ஊடாகக் கருப் பெறச் செய்யும் முறை இந்தப் பணிக்காகப் பணம் பெற்றுக்கொண்டு குழந்தை பெற்றுக் கொடுக்கும் வாடகைத் தாய்மார் உலகம் முழுவதிலும் இருக்கிறார் 856ኽ|
பிரிட்டிஷ் பெண்மணியான கொரோல் ஹொர் லொக் இவ் வாறு கருப்பையை வாடகைக்கு விடுவதில் சாதனை படைத்திருக் கிறார். வெற்றிகரமாக 8 ஆண் களின் கருவைச் சுமந்து குழந்தை பெற்றுக் கொடுத்திருக்கும் இவர் இப்போது 9 ஆவது கருவைச் சுமந்துகொண்டிருக்கிறார் எந்தப் பிரச்சினையுமின்றி குழந்தையை பிரசவித்துக் கொடுத்துவிட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு தன் வழியில் போய்க்கொண்டே இருக்
கிறார் கொரோ இப்படி இவ கும் குழந்தை தைக்குத்தான் வாங்கியதொ தொடர்பு முடியு இவரது இ கொரோலின் எதிர்ப்புத் தெரி "குழந்தைக துயரைப் போ செய்கிறேன்" கூறுகிறார் கொ கொரோல் 6 கர்ப்பத்தை வி தில் இவர் முன் தாக அவரது ൺl@ഖങ്ങി (ഖ) மெயில் என்ற தாளுக்குக் கூறி கெரோல் ம எந்தப் பெண்ணு 600 LJ60) ULU 6 TL6 மூலம் பிழையா பிப்பதாகப் "பி களைக் பாது Society for the child) 6T6ip 9. ஜோன் ஸ்மீடன் இப்படிப் பி வரும் என்றோ 2) L60o i60LDULIT601 கண்டுபிடிக்க மு. இந்த முயற்சிய தாலும் தோலி வாழ்க்கை முழு மன அழுத்தம் கும எனறு கூறு "அடுத்து இ யும் பெற்றுக் கெ கொரோலிடம் நிலை ஒத்துை என்று சிரிக்கிறா
வில்லியம்ஸ் குடும்பச்
சொத்தாகிய
insleyLG Aangerin
முதலே எதிர்பார்க்கப்பட்டது போல்
செரினா, வீனஸ் குடும்பத்தினரிடம்தான்
இம் முறையும் கிண்ணம் போய்ச்
சேர்ந்தது. வழமையாக இந்த அக்கா,
தங்கைக்கு இடையில் நடக்கும் போட்டிகள் விறுவிறுப்பாகத்தான் நடக்கும். விம்பில்டன் இறுதிப் போட்டியிலும் அந்தச் சூட்டுக்குக் குறையிருக்கவில்லை.
விம்பில்டன் போட்டிகளின் ஆரம்பம்
46, 64, 6-2 என்ற வித்தியாசத்தில்
செரினா கிண்ணத்தைத் தனதாக்கிக்கொண்டார்.
ēIDEIGDIILFFLU முன்னதாக போட்டித் தொ இடைநடுவில் முழங்காலில் ஏ காரணமாக வீனஸ் வில்லியம் சிகிச்சைக்கு அமெரிக்கா சென் திரும்பினார். காயம், தன்னை போட்டியில் விளையாட முடிய செய்துவிடுமோ என்ற சோகத் கறுப்பழகி கண்ணீர் விட்டார். தேறி, விளையாடினாலும் இறு போட்டியில் தோல்வியே மிஞ்சி விம்பில்டன் தொடரின் ஆ6 போட்டியில்தான் எதிர்பாராத சுவிற்ஸர்லாந்தைச் சேர்ந்த ே வெற்றிவாகை சூடுவார் என்று கூட்டியே ஊகித்திருக்க வாய்ப் அவுஸ்திரேலியாவைச் சேர் பிலிப்போவ்சிஸ்ஸை இவர் இறு தோற்கடித்தார்.
ട്ടി
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெற்றுக் கொடுக் சட்டப்படி அதன் தந் சொந்தம், பணம் டு கொரோலின் ம்! ந்தச் சேவைக்கு தடும்பத்தினர்களும் slidairport. ளற்ற பெற்றோரின் க்கத்தான் இப்படிச் என்று சிம்பிலாகக் ரோல், ான்ன சொன்னாலும் யாபாரமயமாக்குவ னிலையில் இருப்ப முன்னாள் கணவர் ÎQòng, QLuna) | பிரிட்டிஷ் செய்தித் யிருக்கிறார். ட்டுமல்ல உலகில் றும் தமது கர்ப்பப் கைக்கு விடுவதன் ன வழியைக் காண் மக்காத குழந்தை BITE (5 LD F56LD
selection of Unborn மைப்பைச் சேர்ந்த
கூறுகிறார். றக்கும் ஒவ்வொரு ஒரு நாள் தமது தாயைத் தேடிக் யற்சி செய்வார்கள், ! ல வெற்றியடைந் வியடைந்தாலும் வதும் இதனாலான அவர்களிடம் இருக் கிறார் ஸ்மீடன், ன்னொரு குழந்தை ாடுப்பீர்களா" என்று (BaELLATGÖ “D LL6) ழத்தால் ஓ.கே." TI
coBiLJEJUDĖh
shot
ற்பட்ட காயம்
2,613.J.
O
அடுத்த
TIL D6)
தில் இந்தக்
TÜLIgGu|T
BL)
யது.
ன்களுக்கான
ருப்பங்கள். ாஜர்பெடரர் யாரும் முன் ിഞ്ഞ്,
ந்த மார்க்
தியாட்டத்தில்
TID6ui
(UDUd
Qā‘idáGullgi
முகம் பார்த்துப் பேசும் செலு யுலர் 'போன் வைத்திருப்பதுதான் இனிமேல் பேஷன் என்று சொல்லும் நிலை வெகு தூரத்தில் இல்லை,
நம் நாட்டிலும் இப்போது ஆங்
காங்கே இத்தகைய 'போன்களை வைத்து மெஜிக் காட்டுகிறார்கள்
சாதாரண செல்லிடத் தொலை பேசி டெக்னிக்குடன் ஒரு நுண்ணிய டிஜிடல் கமெராவும் பொருத்தப்பட்ட தாகத்தான் இந்தப் புதிய முகம் பார்த்துப் பேசும் செல் 'போன்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை சந்தைக்கு வந்து கொஞ்சக் காலம் தான் ஆகிறது. அதற்குள் புதிய தலைவலி ஒன்று ஆரம்பித்துவிட்டது. இத்தகைய போன்களில் உள்ள சிறிய கமெரா மூலம் இசகு பிசகான விஷயங்களையெல்லாம் இரக சியமாகப் படம் பிடிக்க முடிகிறது என்று ஒரு பூதாகர குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. நிலைமை ரொம்பத் தூரம் போய்விட்டதால்
- - - - - - - - - - - - - - - - - - - - -
"காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இனிமேல் எப்போதுமே
டெனிஸ் விளையாடுவது சாத்தியமில்லாமல் போய்விடுமோ என்று அஞ்சிய ரோஜர் இப்படி முன்னேறுவார் என்று யார்தான் கருதியிருக்க முடியும்" என ஒரு பிரிட்டிஷ் சஞ்சிகை எழுதியிருக்கிறது.
சில நாடுகள் இந்த வீடியோ 'போன்களை கட்டுப்படுத்த நட வடிக்கை எடுத்து வருகின்றன.
அவுஸ்திரேலியாவில் நீச்சல் தடாகங்களுக்கு அருகில் இந்த வகை போன்களை முற்றாகத் தடை செய்ய அந்த நாட்டுக் கிறிஸ் தவ இளைஞர் அமைப்பொன்று தீர்மானித்திருக்கிறது. இந்த அமைப் பினால் நடத்தப்படும் 300 நீச்சல் குளங்களில் இனிமேல் வீடியோ போன்களுக்குத் தடை மேலும் 3000 பொது நீச்சல் தடாகங்கள், மசாஜ் சென்டர்கள் என்று பல இடங் களில் இவை தடைபடப்போகின்றன. இவ்வாறான 'போன்களைப் பாவிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிக் கோவை ஒன்றை இத்தாலிய அரசு வெளியிட் டிருக்கிறது. சவுதி அரேபியா ஒரு படி மேலே போய் இத்தகைய வீடியோ போன்களை முற்றாகத் தடை செய்திருக்கிறது.
அமெரிக்காவின் மியாமி மாநி லக் கரையோரம் ஒன்றில் சூரியக் குளியலில் ஈடுபட்டிருந்த இளம் பெண்கள் இருவரின் அங்க அசைவு கள் இவ்வாறான 'செல் 'போன் மூலம் களவாகப் படம் பிடிக்கப் பட்டு இண்டர்நெட்டில் வெளியிடப்பட் டிருக்கிறது. -
தாய்லாந்தில் விலைமாதுகள் நிறையப் பேர் இவ்வாறான 'போன் களை தம்வசம் வைத்திருக்கின்றார் கள். தம்மிடம் வரும் கஸ்டமர்க ளுடன் புரியும் லீலைகளை இவர் களே படம் பிடித்து இண்டர்நெட் செக்ஸ் வெப் சைட்களுக்கு கொடுத் துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந் துள்ளன.
எவ்வாறெனினும் இத்தகைய பிரச்சினைகளுக்காக வீடியோ போன்களைத் தடைசெய்வது தவறு என்று இவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வாதிடுகின் றன. உண்மையில் அப்படித் தடை செய்வதென்றால் டிஜிடல் கமெரா வைத்தான் முதலில் தடை செய்ய வேண்டும் என்று அவை கூறு கின்றன.
ീൺ ബ
ஜூலை 13-19, 2003

Page 23
இன்று தினசரித் தாள்களை எடுத்துக் கொண்டாலும் வானொலி, தொலைக் காட்சி செய்திகளைக் கேட்க முற்பட்டா லும் முக்கியமாக மத்திய கிழக்குப் பிரச் சினையே அலசப்படுவதைப் பார்க்கிறோம். எதிரும் புதிருமாக இருந்த பாலஸ்தீனர் களும் இஸ்ரேலியர்களும் அமைதி வழிக்குத் திரும்புவதற்குரிய பேச்சுத் வார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதைக் காண் கிறோம்.
இந்த வேளையில் மத்திய கிழக்குப் பிரச்சினைகள் தோன்றுவதற்கு ஆதி காரணமாக இருந்த அடிப்படைச் சம்பவங் களை அலசிப் பார்ப்பது பொருத்தமாக இருக்குமென்று நம்புகிறோம். இதற்கு, நொஸ்ரடாமஸ் அவர்களும் நான்கு நூற் றாண்டுகளுக்கு முன்னர் தெரிவித்த ஆரு டங்களைத் துணைகொள்ளலாம்.
வரலாற்றுக்கு முற்பட்ட வேதாகம காலத்திலிருந்தே இத் தகவல்களைத்
தருவது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
ஏறத்தாழ நாலாயிரமாண்டுகளுக்கு முன்னர் மத்திய கிழக்கில் யூத மக்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆனால் அருகருகே இருந்த ரோமானியர்கள், கிரேக்கர்கள் மற்றும் அராபியர்கள், யூதர் களை அவர்களுடைய பிரதேசத்திலிருந்து அடித்து விரட்டி அந்தப் பிரதேசத்தைப் பங்குபோட்டு எடுத்துக்கொண்டனர்.
ஐரோப்பிய நாடுகளிலும் மேற்கு ஆசி யாவிலும் அலைந்து திரிந்த யூத மக்கள் எகிப்து நாட்டைப் போய்ச் சேர்ந்தனர். அப்போது எகிப்து நாட்டை ஆண்ட மன்னர்கள் யூதர்களை அடிமையாக்கி, அவர்களுடைய உழைப்பை உறிஞ்சி இன்றும் அழியாத கலைச் சிறப்பு மிக்க அம்சங்களாக விளங்கும் பிரமிட்டுக்களை யும் மாடமாளிகை, கூட கோபுரங்களை யும் நிர்மாணித்தனர். இத்தனைக்கும் தமது இரத்தத்தையே சாறாகப் பிழிந்து உழைத்த யூத மக்கள், எந்த விதமான உரிமைகளுமற்ற அடிமைகளாகவே எகிப்தில் வாழ்ந்து வந்தனர்.
இக் காலகட்டத்தில்தான் யூதர் களிடையே உதித்த மோசஸ், என்ற இறைத் தூதர் எகிப்திய மன்னனின் அரண்மனையில் சேர்ந்து செல்லப் பிள்ளையாக வளர்ந்தார். இளைஞனாக வளர்ந்துவிட்ட மோசஸ், தான் யூத இனத்தைச் சேர்ந்தவன் என் பதையும், தன்னுடைய இனத்தவர்கள் இந்த நாட்டில் அடிமைகளாகப் பல நூற்றாண்டு காலம் வாழ்ந்து வருவதையும் உணர்ந்தார்.
எப்படியோ எகிப்திய அரண்மனையி லிருந்து வெளியேறி இறைவனுடைய
நூப்ரடாமஸின் அதிசய ஆருடங்கள்
ஆணையைப் பெற்று யூதர்களை அடி மைத் தளையிலிருந்து விடுவித்தார். இறைவனால் யூதர்களுக்காக அறிவிக்கப் பட்ட கானான் தேசத்துக்கு அவர்களை அழைத்துச் செல்லும் பணியில் இறங்கி
|60|Tit.
இவ்வேளையில் மோசஸ் முதுமை யடைந்து இறைவனடி சேர்நதார். அவ ருடைய சீடர்கள் யூத மக்களை, அவர் களுக்காக இறைவனால் தெரிவு செய்யப் பட்ட கானான் தேசத்துக்கு அழைத்துச் சென்றனர். அந்த நாடே இஸ்ரேல் என்று பின்னர் பெயர் பெற்றது.
இஸ்ரேலில் குடியேறிய யூத மக்க ளிடையேதான இயேசு பிரானும் தோன்றினார். இருப்பினும் இஸ்ரேலில்
ராஜகுமாரன்
யூதர்களால் தொடர்ந்து வாழ முடிய வில்லை. சுற்றி வளைத்திருந்த பல நாட்ட வர்களும் இஸ்ரேலிலிருந்து யூதர்களைத் துரத்தியடிப்பதில் வெற்றிகண்டனர்.
மீண்டும் இருப்பிடமின்றி ஐரோப்பிய நாடுகளில் அலைந்து திரிந்த யூதர்கள் பல நாடுகளிலும் வாழத் தலைப்பட்டனர். இவர்கள் சென்றடைந்த பிரதேசங்களி லெல்லாம் பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபட்டுச் செல்வச் சிறப்போடு வாழ்ந்தனர். புத்திக் கூர்மையும் கடின உழைப்பும் கைவந்த யூதர்கள் போலந்து, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வாழ்ந்து அந் நாடுகளில் சகல முதல்தரத் தொழில்
Eglinghai Lali
9.06.2008 தொடங்கி 19.01.2003 வரை ے=
களையும் ஏற்றுக்ெ நாடுகளில் தரமான 6 மருத்துவர்களாகவும் களாகவும் தொழில்நு வும் விளங்கலாயினர்
இத்தகைய முத 56061T (195TB GT 5 யினால் உள்நாட்டவர் திண்டாட வேண்டியது
ஜேர்மன் நாட்டி ணுவச் சிப்பாயாகச் தனது பார்வையை பு திருப்பினான், ஐரே சொந்தப் பிரசைகள் வாழ்க்கை வசதியும் தவிப்பதற்கு யூத இ ணம் என்று ஜேர்மனி பிரசாரம் செய்யத் தன அந்நாட்டின் சர்வா
ஜேர்மனி நாட்டி தைக் கைப்பற்றியது முதல் நடவடிக்கை பு கூண்டோடு அழிப்ப; இலட்சக் கணக்கா கொன்று குவித்தான்.
”
பரந்து வாழ்ந்த யூத பு செய்வதில் ஹிட்லர் க இரண்டாவது உலகப் L@k
ஹிட்லரின் பேரா நேசப் படைகள் சி; களில் சிக்கித் தவிர் ஒன்று திரட்டி, அவ மான இஸ்ரேலுக்கு குடியேற்ற ஆரம்பித்த நேசப் படைகள் பிரிட்டனின் நடவடிக் சுற்று வட்டாரத்திலிருந் பாலஸ்தீனியர்களும் காட்டினர். இருப்பினும் தலையீட்டினால் ஓ ஏற்பட்டு, 1948ம் ஆன தின் அடிப்படையில் இ வாக்கப்பட்டது.
இஸ்ரேல் நாட்டின் காலவரை பாலஸ் உரிமையுடையதாக மக்களுடன் இணைந் பாலஸ்தீனர்கள் தங்க விட்டு வெளியேறி உ களிலும் அகதிகளாக டியதாயிற்று.
தங்களுடைய பிர வெளியேற விரும்பாத தொடர்ந்து, தங்களு மையை நிலைநாட்ட மோதிக்கொண்டே உ
மத்திய கிழக்கி யுள்ள நெருக்கடிக்கு ABITU 600TLDT (USLD,
(பிரமிப்பு
GBLoLiñ : (அச்சுவினி பரணி கார்த்திகை முதற்கால்) தொழில் நிலை மாற்றம், பணச் செலவு உறவினர் உதவி காரி பானுகூலம் பெரியோர் உதவி கெளர் வம் உத்தியோக முயற்சி அன்னியர் கவாசம் மாணவர் கல்வி மேன்மை விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள்: புதன் அதிர்ஷ்ட இலக்கம் 03
இடபம் : (கார்த்திகை பின் முக் கால், ரோகிணி, மிருக சீரிடத்து முன்னரை) இனசன நன்மை, தொழில் பேறு பண
முயற்சி பலிதம், உத்தியோகப் பேறு மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி புதிய கல்வி முயற்சி விவ சாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள்: திங்கள்,
அதிர்ஷ்ட இலக்கம் 02
ూga 13-19, 2003
வரவு செலவு மிகுதி, தேகசுக நன்மை,
Lólicatii : (மிருககிரிடத்துப் பின் னரை, திருவாதிரை, புனர்பூசத்து முன் முக் கால்) தொழில் கஷ்டம், பணவிரயம் யோசனை மிகுதி கெளரவக் குறைவு மறைமுக எதிர்ப்பு உத்தியோகக் கஷ்டம், மாணவர் கல்வி குழப்பம் மந்தநிலை விவசாயிகள், வியாபாரி கள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்,
அதிர்ஷ்ட இலக்கம்:-05
Sás lasño : (புனர்பூசத்துநாலங்கால் பூசம்.ஆயிலியம்) தொழில் உயர்ச்சி மனமகிழ்ச்சி உயர்ந்தநிலை உறவினர் உதவி சுபகாரிய மகிழ்ச்சி, உத்தியோக நன்மை, பதவிகளில் மாற்றம் மாணவர் கல்வி மேன்மை, பரீட்சைகளில் வெற்றி விவசாயிகள் வியாபாரிகள் மத்திய இலாபம் அதிர்ஷ்ட நாள்: வெள்ளி, அதிர்ஷ்ட இலக்கம் 06
Fridasiń : (மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) தொழில் ( சிக்கல் மனக் கலக்கம் உறவினர் பகை, வீண் ட குறை கேட்டல் வெளியிடப் பயணம், ெ உத்தியோக கசப்பு மேலதிகாரிகள் வ fspli, (DIGMosi ábóss 2 Usöá, (D புதிய கல்வி கிடைத்தல், விவசாயிகள், பு osuustumfass6i gcompos:55 @ GAOITULD.
அதிர்ஷ்டநாள்: திங்கள், அதிர்ஷ்ட இலக்கம்: 04
(உத்தரத்துப் பின் முக் கால் அத்தம் சித்திரையின் முன்னரை) தொழில் முயற்சி காரியானுகூலம், ெ பலவித பேறு உயர்ந்த நட்பு மனக் ய குறை நீங்கும் உத்தியோகச் சிறப்பு ம இடமாற்றம் மாணவர் கல்விமேன்மை, ே பரீட்சைகளில் வெற்றி விவசாயிகள், கு 6íluTUTiflisi (D55-D gallub, அதிர்ஷ்ட நாள்: வெள்ளி, அதிர்ஷ்ட இலக்கம் 03
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காண்டனர். அந் ஞ்ஞானிகளாகவும்
பொறியியலாளர் பவியலாளர்களாக
ன்மைத் தொழில் ற்றுக்கொண்டமை
கள் வேலையின்றித் ாயிற்று.
சாதாரண இரா சேர்ந்த ஹிட்லர் த இனத்தவர் மீது ப்பிய நாடுகளின்
போன கிழமை நான் தற்செயலா, உந்தக் களனிப் பாலத்துக்குக் கீழ எங்கட சமாதானம் வாடி வதங்கிப்போய்ச் தொழிலின்றியும் சுருண்டு படுத்திருந்ததக் கண்டு நாட்டு பெற முடியாமல் மக்களெல்லாம் உம்மத்தான் பாத்துக் னத்தவர்களே கார கொண்டிருக்கினம், வாருமெண்டு கேக்க, ய மக்களிடத்தில் ஆள்நாட்டு நடப்புச் சரியில்லையெண்டு லப்பட்டு இறுதியில் ஒரேயடியாய் மாட்டனெண்டு சொல்லிப் TruTGITG, போட்டுதெல்லே சரி வராவிட்டால் விடு அரச அதிகாரத் - மெண்டிட்டு வந்திட்டன் ஹிட்லர் எடுத்த பத்திரிகைக்காறங்களின்ர கைவண் 」 蠶 ' - ணம் தெரியேல்லை. பிணத்துக்குக்கூட * 6 உயிர் குடுத்து, துள்ளி நடனமாடினதாச் ளிலும் சனத்தை நம்ப வைக்கிறது மட்டுமில்லை, மெல்ல ஒரு நல்ல பொம்பிளையப் பேசிக் கலியாணம் முடிச்சும் வைக்கிற கைக் காரர் நாங்கள் என்னமோ, தான் மட்டும் தான் பெரிய சமாதானமெண்டு பெரிய லெவலடிச்சுப் பாக்கிறார். இலங்கைப் பொலிட்டிக் இன்னும் தெரியேல்லை ஆளுக்கு
இலங்கையத் தமிழில எழுதினா ஈழம் சிங்களத்தில எழுதினா சிறீலங்கா ஆங்கிலத்தில எழுதினா சிலோன் எழு : தக்க கவனமாய் எழுத வேணும் தமிழ் ருககு எழுத்துப் பிழைச்சால் இனவாதம் ஆங் கிலம் பிழைச்சால் அநாகரீகம் சிங்களம் திரவதை முகாம் பிழைச்சால் எங்களுக்கென்ன? த யூத மக்களை இப்ப என்னவெண்டால் இங்க நாங் களுடைய தாயக கள் ஒரு திருக்கலியாணம் செய்து அழைத்து வந்து 606já5 06:16sdjáll L60IIIÉG6il. DIÚ 560TT. பிள்ளை மிஸ்டர் தமிழ் பொம்பிளை மிஸ் ன் முக்கியமாக சிங்களம் அந்தக் கலியாணத்துக்குப் கக்கு இஸ்ரேலின் பிரதம விருந்தினராத்தான் எங்கட சமா தானத்தைக் கூப்பிட்டனங்கள் (அவர் ಹUD GlgIUಠ ன் இந்த நேரத்தில போய்ப் பாலத்துக்
:
கலியான ஏற்பாடெல்லாம் தடல் ஸ்ரேல் நாடு உரு புடலா நடக்குது இன்விடேஷன் காட் டைக் கூடத் தமிழிலயும் சிங்களத்திலயும் பெரும் பகுதி அது அடிச்சனங்கள் ஒரு பக்கத்தால தமிழ் தீன மக்களுக்கு மற்றப் பக்கம் பிரட்டித் தலைகீழாப் இருந்தது யூத இன பாத்தால் சிங்களம் இதுதான் இப்ப
க்களைத் துவம்சம்
சையை முறியடித்த
து வாழ முடியாத சமாதான பஷன்
GT இருப்பிடங்களை அரசாங்கம் ஒரு பக்கத்தால தோற லகின் U6) : ணம் கட்டிக்கொண்டிருக்க, அங்கால கம் வாழ்ந்து பி பி பளம் விரிக்கினம், நாங்கள் பேப்பர்க்
காறர்தான் கல்யாண மேளம் விளாசித்
ஸ்தீன மக்கள் தள்ளிறம் இடைக்குள்ள இந்த என்ஜிஓ ' காறர் தாங்களும் ஏதோ தண்ணீர்ப் : பந்தல் போட்டிருக்கிறதாப் பவுசு காட்டித் Si GIGIT திரி யினம் வெறும் வண்டியோட்டந்தான் ရွှံ့၏ဲ့။ தோன்றி சனத்துக்குக் குடுக்கிற தண்ணீரை விட இதுவே அடிப்படைக் வண்டிக்கு அடிக்கிற பெற்றோல்தான்
தேசங்களை விட்டு
கள் தொடரும்) --
L S S S S S S S S S S
திலை ஆகந்தசாமி
நோட்டிகள்ல பலகை
நான் சொல்வ தெல்லாம் பொய் GLIrrulu6ohuš g56\ln GsInGaNgomrsörgprósUsonsu காதில பூ கந்தசாமி
கூட அவையோட எங்களுக்கு ஏனப்பா
வம்பு எங்களுக்கும் ஏதோ ஏசி ஹோலில் கொப்பி பேனா தந்து கேக் கோட நாலு செமினார்கள் வைக்கினம் தானே, நாங்களும் கொஞ்சம் நித்திரை தூங்கத் தக்க மாதிரி, அவையோட பிரச்சினைப் படத் தேவையில்லை.
ஆனால், இங்கால சில பேர்தான் பொறாமைக்காறர் புறணி பேசித் திரி யினம் உவையின்ர கதைய ஒரு கதையா எடுக்கக் கூடாது. எண்டாலும் சொல்லிக் காட்ட வேணுமெண்டபடியால சொல்லுறன்.
இது ஏதோ பகட்டுச் சோடினையாம் பொம்பிளைய யாரெண்டு காட்டாமலே கலியாணப் பந்தல் கட்டுறமாம். பந்தல் போட முன்னமே, அரசாங்கத் தரப்பால வெளிநாட்டாரெல்லாருக்கும் கார்ட் அனுப்பி மொய் எழுதக் கேக்கினமாம் இங்கால சீதனப் பேச்சில இழுபறி தொடங்கிட்டுதாம் மாப்பிள்ளையோ, விட்டோட காணியும் தந்து தனிக் குடித் தனத்துக்கு ஏற்பாடு செய்யாட்டால் மண வறையில குந்த மாட்டனெண்டு நிக்கிறா ராம் உள்ளால சச்சரவு முத்திப் போட் டுதாம் நாங்கள் பத்திரிகைக்காறர்தான் எந்தச் சத்தமும் கேக்காமல் ஒரேயடியாக் கொட்டு மேளம் கொட்டிக்கொண்டிருக்கிற மாம் உந்தக் கதைய நம்பாதேங்கோ எங்கட பாட்டன் பூட்டன் காலத்தில மாப் பிள்ளை பொம்பிளை முகம் பாத்தே கலி யாணம் செய்தவை, மணவறையில இருத்திக் கட்டுடா தாலியை எண்டால் கட்டினவை தானே மற்றது உந்தச் சீதனப் பிரச்சினை, தனிக்குடித்தனமெல் லாம் எங்களுக்கு எதுக்கு? அவை கலியாணத் தரப்பார் ஏதும் அஜஸ்மெண் டுக்கு வருவினம், நாங்கள் வந்தமாம், இருந்தமாம் விருந்து சாப்பிட்டிட்டு வெத் திலையைக் குதப்பி வாயை நிறைச்சுக் கொண்டால் வம்பு பேசாமல் போகலா மெண்டு போய்க்கொண்டிருக்க வேண் டியதுதானே.
ஆனால் உந்தச் சமாதானத்தார்தான் ஏதோ பெரிய நடப்படிக்கிறார் வராட்டால் போகட்டும் நாங்கள் கங்கைத் தண்ணி எடுத்து வந்தே இங்க பூசை செய்யிற னங்கள் கிணத்துத் தண்ணிய மந்திரம் சொல்லிச் சுவகா எண்டிட்டால் அது கங்கைக்குச் சரியாப் போயிடும் சமா தானம் வராட்டால் என்ன, ஒரு விறகுக் கட்டைக்கு வேட்டிகட்டி நட்டுப்போட்டு நாங்கள் விழாவை நடத்திட்டுப்போறம் நோ புறொப்ளம்
une phase.ILInfin affluenen
மிதுனம்- சூரியன் சனி, வியாழன், விருட்சிகம்- கேது, கும்பம் - செவ்வாய், இடபம் - இராகு மிதுனம் - சனி, வெள்ளி சந்திரன் மீனம், மேடம், இடபம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
Ելույլն : (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன்முக் கால்) தொழில் நன்மை கெளரவம் பயனுள்ள செயல் அன்னியர் உதவி பலவித பேறு உத்தியோக மாற்றம் மனமகிழ்ச்சி மாணவர் கல்விகஷ்டம் கூடிய முயற்சி விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட இலக்கம் 0 ARGITA :
KI GEDI =
(மூலம், பூராடம், உத்த ராபத்து முதற்கால்) தொழில் உயர்ச்சி உயர்
(சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்) தொழில் கஷ் இனசன நன்மை கெளரவம் தர நட்பு காரியத் தடை மனக் கலக் பளியிட வாழ்க்கை அன்னியர் சக கம், பெரியோர் உதவி உத்தியோக சம், உத்தியோகச் சிறப்பு பதவியில் நன்மை, மேலதிகாரிகள் உதவி மாண ற்றம் மாணவர் கல்வி உயர்ச்சி, வர் கல்வி முயற்சி பரீட்சைகளில் மைப்பரிசில் கிடைத்தல், விவசாயி வெற்றி விவசாயிகள், வியாபாரிகள்
வியாபாரிகள் குறைந்த இலாபம் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள்-செவ்வாய் அதிர்ஷ்ட நாள் செவ்வாய்,
அதிர்ஷ்ட இலக்கம் 03 அதிர்ஷ்ட இலக்கம்: 04
விருட்சிகம் : nasyiñ : (பூரட்டாதி நாலாங்கால், உத் (விசாகத்துநாலாங்கால், (உத்தராடத்துப் பின் முக் திரட்டாதி ரேவதி) மனக்குறை அனுஷம், கேட்டை) கால் திருவோணம் நீங்கும் குடும்ப கலகம்,
ாழில் பலிதம் பலவித நன்மை, காரி அவிட்டத்து முன்னரை) தொழில் னுகூலம் கெளரவம், உறவினர் பகை மந்தம், பணச் செலவு குடும்ப பகை க்கலக்கம் உத்தியோகச் சிக்கல், உத்தியோக உயர்ச்சி பதவிகளில் லதிகாரிகளின் பகை மாணவர் கல்வி மாற்றம் மாணவர் கல்வி சிறப்பு புதிய மாணவர் கல்வி மாற்றம் முயற்சி பலிதம் ப்பம், சோம்பல் மிகுதி விவசாயிகள், கல்வி முயற்சி விவசாயிகள், வியாபா விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இல urrumfassi uDiggÁLD ONGAOTLLÓ. ரிகள் உரிய இலாபம்
திர்ஷ்ட நாள் திங்கள், அதிர்ஷ்ட நாள்: வெள்ளி அதிர்ஷ்ட நாள் திங்கள் நிர்ஷ்ட இலக்கம் 07 அதிர்ஷ்ட இலக்கம் 05 அதிர்ஷ்ட இலக்கம் 01
Gum (join 6úJuulub, GSL GALIL GÒ பெரியோர் உதவி உத்தியோ கக் கஷ்டம் மேலதிகாரிகள் தொல்லை

Page 24
s
list
SEA STREET COLOMBC
s
ANMU
Malted food Drink for Pregnant
bam the macro Air
■
 
 
 
 
 
 
 

SS S L L S S S S SS S C S SS
பெண்களின் அடிகோ இரகசியம் ஆதை L Z KLL L LLL T LLL T a T LLL LLS
■* MAMALA INIMALETTIIN
LHR.L. L'HME
SEASFREE, COLOMBO Elite
S SS SS SS SS DS
வெற்றி மீதித் தோல்வி
பாதி பெற்றி தோளி Toep komt RAMax Socirri). மேற்கிந்திய தீவுகளுக்கிடயிலா கிக்கெட் சுற்றுத் தொட முடி வடைந்திருக்கிறது. ஒரு நாள் ாட்டித் தொடரை இலங்கை வென்றது.அதற்காள விந்தியா மாகின்னத்தந்தான் இங்ே மேற்கிந்திய தீவுகள் விக்கெட் அதிகரி ஒருவரிடமிருந்து ୍l। நாள் போட்டி அணியின் தனா மாவன் அந்தபந்து ந்ெது கொள்கிறா
டெட் நெப்டன - என் அடிப்படையில் இலங்கை அன கோட்டைவிட்டது.இது குறித்து டெட் அணியின் தவை நான் காட் மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளதுடன் தோல்விக்கான பொறுப்பை நாள் ாற்றுக்கொள்ளதாகவும் கூறியிரு இங்ரின் KARGAR பில் வெல்ல முடியாது என்று கூறியிருக்கும் நான் மேற்கிந்திய தீவுகளின்ான தங்களுக்கு பாதகமாக அமைந்திருந்தது என்று செங்கி
ாறெனினும் இந்த தொடரில் இங்கை இரவி சுருக்கு ருசி மகிழ்ச்சிகளும் L-IT, LIMflllii Ii I-MILLI A MILITA'Mli i எழுச்சி தொடர்ந்து நோய்வி ால் சந்தித்து வந்த ஐய ருசியாவின் துடுப்பட்ட Lupi ONE MAXIMILITI JEVGENIIITTI i என்ற வகையில் நல் முறையின் இருந்தது. இப்ை அணியின்ாடுத்தரத் துடுப்பட்ட
Mill ாப்ே போது நோய்வி பிரதான காரணம் மேற்கிந்திய வுகளின் பலமும் இதுதாள் ாம்நரேஷ் வான் தனது
இருந்து இங்க அணியில்
ay na u la III | | | | | | | | || Wolfenny". If
பிறந்தநாள் வாழ்த்து
Jamii niinin Caill igliariji:
இது இவருை ாண்டார் அன்பு செல்விந்துளடைவில் வசிக்கும் அன் Seu YY SK KY LLL SKL S SK LL LLLLL uuu u L LL uuuS TuTMuuuS
SLuu T LLL LLS LL LS LLL YYSYLL LLYYY S uTTLLLL SeuuuS SKuYYYYSK uuSS SSLLLL LLLLLSuuuSLL SLYYYTTLS
Di sila niini
|-
A ) I
LLLL TTT TT L LLL L LLLLL LLLLLLLT LLLLSL SLLLSLSLLTLTT LSLTT ZT TTT TTTT TTTTTTTTTTLLSS