கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.07.20

Page 1
Registered as a News Paper in Sri Lanka
IMUASI SI TANIKAS
 

பக்கம்2 "LE LITT 500) ു ജ്ഞ 20-26, 2003 |title=' +
上
ཡོད།
us
its.
DJ|
5 திரை

Page 2
EGOITIGTIGTINGÖ GEOGOTOON 5 GÓGODIO
தேகத்தின் நிலையாத்
கூடி அழுவார்கள்
செல்ல இறந்தவர்
ஊரெல்லாம் கூடி ஒலிக்க
சமாதான ஒப்பந்தம்
நம்பிக்கை அனைத்தும்
VR
சரிவது ஏன்? அரசியல் சந்தர்ப்பவாத அலைகளின் மேல் ஆரவாரமாய்ப் பயணம் தொடங்கும் ஒப்பந்தங்கள் GLIIGAS நீ சரிவது உறுதியற்ற உன் பலவீனத்தாலா உக்கிரமாய்ப் பனிப்பாறைகள் மோதுவதாலா?
Glg6úEs).GlgeIIálgill LGBay Go, ), Got GOTIT), b,
)3( ܙܵܘܵ
ఆల్టోల్లో
Je * 9 الهلال
po. A
så så Katalo
3) ULIMI
பற்றிய அவர்களிடத்தில் இருந்து அகன்றுவிடும்
தன்மை
நமது உடலை விட்டு உயிர் பிரிந்ததும், அது கண்டு அயலவர் எல்லாரும் ஒன்றாகக் விட்டகன்ற அவ்வுடலுக்கு முன்பு சூட்டிய நாமத்தை நீக்கி அதற்குப் பிணம் என்று பெயரிடுவார்கள் பின்பு அடர்ந்த காட்டினிடையே அவ்வுடலை எடுத்துச் சென்று எரித்து தகனம் செய்துவிடுவார்கள் இக் கருமங்கள் முடிந்து நீராடி தம்மைச்
அழுதிட்டுப்
சூரையங் காட்டிடைக் கொண்டு
(BLITTLüğı örtıq (6 நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே.
திருமூலர் திருமந்திரம் (145ம் பாடல்)
கவிதைப் போட்டி இல.57
பரிசுக்குரிய கவிதை
மூழ்குவது அனைத்தம்
மூழ்குவது கப்பல் மட்டுமா? புரிந்துணர்வு உடன்படிக்கை -
எதிர்கால இலங்கை - எங்கள்
மூழ்கடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. வசந்திரபிரசாத் மாமாங்கம்
தமிழன் போல இருந்து கேட்கிறான் புனிதசீலன் : எதிர்பார்ப்புக்கள் மட்டக்களப்பு LD55J 655 ஆயுதம் கடத்த.
சமாதான கப்பலா?
மூழ்கிறது.?
எஸ்பியாலமுருகன், Ug|GOGT,
فاللامامه
وألاك الأرقام فيما ინგს إلا أنها
أما الالارقام
நினைப்பும்
ஆன்மீகம்
கர்த்தரை துதியுங்கள் என்றுமுள்ளது. இந்த சங்கி சங்கீதத்தில் உள்ள இருபத் மீண்டுமாக "அவர் கிருபை எ கர்த்தரின் அற்புதங்களையு மகிமையையும் விவரித்த கிருபையையும் சேர்த்து ' ஸ்தோத்தரித்து மகிமையின் பிதாவை மேலும் சுத்தம் செய்துகொண்ட பின் சில நாட்கள் : தேவன் களிமண்ணிலிருந்து உருவாக்கம் ബ!, அன்பே கிருபை என அழைக்
இந்தக் கிருபையைக் குறித்து தாவீது திய
முள்ளது எனச் சொல்லுகிறார். "என்றுமுள்ள
Lii) 2. LG GMT GILLIGONIIJ Lili
IllugjógysňGT Gallu ei Bi6 GEOGujg B6 Gillegjan Gill
íð51-.-.-.-.-? LIIT.....? நீரினுள்ளே பாதி GoussîGuu Efall மீதி பாதியாகுதென்பேனா? -இல்லைபாதி மீதியாகுமெண்பேனா?
சமாதானப் பேச்சு
அன்று கப்பலோட்டிய தமிழன் இன்றும் கப்பலோட்டுகின்றான் வெவ்வேறு தேவைக்காக அன்று ஆட்களை ஏற்ற இன்று ஆயுதம் கடத்த
சீதங்கவடிவேல், மட்டக்களப்பு gah கடலில் மூழ்கியது கப்பல் கரையில் அமிழ்கிறது சமாதானம் இடையில் இழுபடுகிறது பேச்சுவார்த்தை மக்கள் நம்பிக்கை கடலில் மூழ்கும் கப்பல் போன்றதே!
எஸ்ஐசிதாரா கலைமேகம், முதுர்-07
பேரினை நீக்கிப் பினமென்று பேரிட்டுச் |liးများ ၇ என்றும் என்ற வார்த்தையானது கடந்த எதிர்காலத்தையும் குறிக்கும் என்பதே அர்த் என்றும் கிருபையுள்ளவர், "நேற்றும் இன்றும் உமது கிருபை பெரியது ஆண்டவரே (எபி
-— எண்ணத்தில் தோன்றும் அதிகமில்லாமல், தபா வையுங்கள் அனுப்பப்
தினமுரசு வார t huiu
மிதந்து மர6 எதற்காக எங்கிருந்து வணிகம் செய்ய வந் மானிடர் தம் வாழ்ை வழிபறிக்க வந்தாயா? மிதக்க விட்டோர் யா உன்னை வழிமறித்து வழியனுப்பி வைத்தே மானிடர் மரணித்து நீ மட்டும்தான் மிதந் நீ மட்டுமா மூழ்கிறா எங்கள் நம்பிக்கைகளு
LLL SD D S D SD SD DD DD D SD DSD DS DSD DSSi DSi DS DiS iSSi iDSi Si DS DSD DSD DSD DS Di iSi iSi DSi DD DS DS DS DSD DS Di i DS DS SD DSD DS LSLS
surra)
என் அன்பு முரசே!
உன் அன்பு வாசகி ஏடெடுத்து - எழுத்தாணி கைப்பிடித்து சீரிய வாழ்த்துப்பாவொன்று வரைய முனைந்தேன்
முடியவில்லை - என்னிடம் வார்த்தைகளில்லை - உனை
வாழ்த்த - இருந்தும்
என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
என்றென்றும் உனக்காக இறைவனின் கடாட்சத்தில் மேலும் வளர்வாய் இது உறுதி
தோப்பூர் சுபா,
சிறப்பானவை.
二
என் இதயம் கவர்ந்த முரசே! நீ சுமந்து வரும் ஆக்கங்கள் அனைத்தும்
குறிப்பாக சிறுகதை, தேன்கிண்ணம் சிந்தியா பதில் கவிதைப் போட்டி அனைத்தும்
என்னை மிகவும் கவர்ந்தன. இனி, உன் சேவை மேன் மேலும் வளர என் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் மாகலாநிதி, அனலைதீவு
என் இதயத்தைக் கொள்ளை கொண்ட அபிமான நண்பன் தினமுரசு உன்னை ஒவ்வொரு வாரமும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன். STů,CELOTererů, GlLITELITESUITE),
ভেচ্ছা!
தமிழ் பேசும் மக்களின் இதய ஒலியாகிய முரசே உனது அம்சங்கள் எல்லாம் சிறப்பாக உள்ளன. நீ மேலும் பல அம்சங்களைச் சுமந்து வர எனது வாழ்த்துக்கள்
தபிரசாத் ஆவரங்கால்
நல்லூர்,
அதிலும்
எல்லோர் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்த தினமுரசே!
தினமும் என் வாழ்த்துக்கள் சுடச்சுட செய்திகளை அள்ளி வழங்கி சுவை என்ற சுவாரசியத்தை ஊட்டி விடு கின்றாய். அதில் என்னைப் பிரமிக்கவும் வைக்கின்றாய். குறிப்பாக அதிரடி அய்யாத்துரை காதிலை பூ கந்தசாமி தேனீர்க் கோப்பைக்குள் இரத்தம் மற்றும் அரசியல் பகுதி போன்றன என்னைப் பிரமிக்க வைக்கின்றன. இதனைத் தொகுத் துப் படைக்கும் முரசின் தூய பணி தொடர என் இனிய வாழ்த்துக்கள்
இந்திரநாதன் வாசவன், யாழ்ப்பாணம்
o
ஆசிரியர்கட்
பல இன்னல்க வாரமலரை மிகத் தி செல்வது தமிழ் தமிழை வளர்ப்பதற் கின்றது.
2_ÉJ, GT (360) அதற்கு எல்லாம் 6 நிற்பான் மீண்டும் எனது நன்றிகளை களையும் தெரிவித் றேன். நன்றியுடன் கின்றேன். சண்முகம் சிவகுமார்
திறம்பட தொகுத்தி அரசியல் செய்தியும் அம்பலப் படுத்திடு அரசியல் தலைப்பு அதிரவைக்கும் புதிய சமாச்சாரங்கள் புதிர்களின் புரிந்து புரியாத புறப்பாடுகள் இதயங்களை கவர் LLi LJELDI சொர்க்கங்கள் நிை நிறைவைத் தருவ தரமாய் இருப்பது அதுதான் தினமுர Gu.Efläs:60|EiðEl
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SAMUELLIRISGÖGNINGÄNGUSTIN EIúil Il ANG GA சங் 56 : ) "அநாதைகளை சீர்பெறச் செய்வது மிகவும் நல்லது என்று (நபியே) நீர் கூறுவீராக" (திருமறை 2 220
அவர் நல்லவர் அவர் கிருபை எவர் அனாதைகளின் உடைமைகளை அநியாயமாக த்தில் ஒரு விசேடம் உள்ளது. இந்த விழுங்குகின்றனரோ அவர்கள் நெருப்பையே கொட்டிக்கொள் ாறு வசனங்களின் முடிவில் மீண்டும், கின்றனர். (திருமறை 4 10 ன்றுமுள்ளது எனக் கூறப்படுகின்றது. ஒரு அனாதை நொந்து அழும்போது அவன் கண்ணீர்த் அதிசயங்களையும் தேவனுடைய அருள் மிக்க அல்லாஹ்வின் திருக் கரத்திலே T63 MITTgnomi 63 gifgassNGO I 6 (Pabl601AD0601
ဂျိါး]] 6T60 "அனாதைகளைப் பராமரிப்பவன் என்னோடு சுவர்க்கத்தில் கிமைப்படுத்துகிறார். மகா உன்னத இவ்வாறு இருப்பான் எம்பெருமானார் (ஸல்) அவர் பட்ட மனிதர்கள் மேல் ஆட்கொண்ட : ரல்களையும் ஒன்றோடொன்று ப்படுகிறது. ஒரு மனிதர், இதயம் கடினமாக இரக்கம் காட்டாது னித்துவிட்டு அந்தக கிருபை ' இருக்கிறதென்று இறைதூதரவர்களிடம் குறைப்பட்டார். "ஓர் El GISTD வார்த்தையின் அத்தி அனாதையின் தலையை அன்போடு தடவிக் கொடும், காலத்தையும், நிகழ்காலத்தையும், ஏழைக்கு உணவளியும் என்று எம்பெருமானார்போதித்தார்கள் மாகும் தேவன் நேற்றும் இன்றும் அனாதை அழகாக அன்புடன் நடத்தப்படும் வீடே முஸ் என்றும் மாறாதவராய் இருக்கிறார். லிம் இல்லங்களில் மிகச்சிறந்தது. அனாதையைத் துன்புறுத்தும்
13:8) வீடே முஸ்லிம் வீடுகளில் மிகக் கெட்டதாகும்.
எம்.பாஹிம் ஷேஹற்கு முஹம்மத், மாவனல்லை.
புஸ்பராஜூ, சிலாபம்
jů ELITupa), 520
füpffößé blässGüLanglei ஊழல்கள்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனைக்கு வடக்கேயுள்ள ஒரு ஊரில், வறிய மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். ஏழை மக் களுக்கென்று ஒதுக்கப்பட்ட சமுர்த்தி முத்தி ரையை சமுர்த்தி ஊழியர்களின் விருப்பப்படி, அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்குக் கொடுப் பதும் தெரியாதவர்களைப் பார்த்து வெட்டு வதும் நடைபெறுகிறது. பணம் படைத்தவர்கள் வெளிநாட்டுக்குச் சென்றவர்கள் போன்ற உயர் தர வர்க்கத்தினருக்கு முத்திரை கொடுக்
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை கின்றார்கள் அன்றாடம் கூலி வேலை செய்து DOL யில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வாழ்க்கை நடாத்தும் வறிய மக்களிடம் டவேண்டிய கடைசித் திகதி 26.07.2003 சமுர்த்தி ஊழியர்கள் பணம் பெற்றுவிட்டுத்தான் தப் போட்டி இல520 முத்திரை கொடுக்கிறார்கள் இந்த ஊரில்
si: த.பெ. இல-1772, கொழும்பு சமுர்த்தி ஊழியர்களின் திருவிளையாடல்
அளவுக்கதிகமாகிக்கொண்டே போகிறது.
SOTI ಮಂಡ್ತೀರಾ? மூழ்கிக் عين والله சேமிப்புப் பணம் செலுத்தாத ஒரு கார Ture கப்பல் மட்டுமல்ல ணத்தைக் கொண்டு ஏழைகளின் முத்திரை எமது சமாதானக் களை சமுர்த்தி உத்தியோகத்தர்களும் கனவுகளும் தான் சமுர்த்தி வங்கி முகாமையாளர் சக ಇಂಗ್ಲ) 5D, LLUITIÚLUIT GOOTLh. யர்களும் சேர்ந்து பதுக்குகின்றனர். சேமிப்புப்
பணம் செலுத்தினால்தான் முத்திரை என்று
za una இரண்டாவது அடியையும் ஏழை மக்கள் மீது பின் மிதப்பர் அவை மட்டும்தான் திணிக்கிறார்கள் மக்களை அங்கும் இங்குமாக
து மரணிக்கிறாய் M அலையவிட்டு வேடிக்கை பார்க்கும் BIGLI : . வேதனையளிக்கிறது. அவர்கள்கொளுத்தும் நம் தான் இந்த நாடே வெயிலில் அலைந்து களைத்து கண்ணீருடன் Art, Aru, Sinu வீடு செல்கிறார்கள். இந்த ஊரில் பணம் அசந்தியாகோ கண்டி படைத்தவர்களுக்கு முதல் மிரியாதை ஏழை களுக்கோ தகாத வார்த்தைகளால் பதில் அளிக்கிறார்கள்
இங்கு கிராமசேவகரின் கருத்துப் புறக் கணிக்கப்படுகிறது. அது மட்டுமா? ஊரில் இல்லாதவர்களையும் தேடிப்பிடித்து அவர்களி டம் லஞ்சம் வாங்கிவிட்டு முத்திரை கொடுக்
巴,
நக்கு மத்தியில் தினமுரசு | றம்பட தாங்கள் கொண்டு - பறும் நல்லுலகத்திற்கும் கும் பேருதவியாக இருக்
பிளக்கின்றது. வாட்டசாட்டமான இளம் பெண் களைக் கண்டால் நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டு ஒரு மாதிரியான பார்வையும் சேம் டையும், நையாண்டியும் பண்ணுகிறார்கள்
என்றென்றும் தேவை. ல்ல இறைவன் துணை மீண்டும் உங்களுக்கு
ԼD, 6)III
... [ ... ಡಾ| ವ್ಹಿಟ್ಸ್ಟರು ಹಾನಿ ಮಂಕಿ விடைபெறு - தித்திக்கும் முரசே! இந்த வங்கியில் சேமிக்கும் பணத்திற்கு நீ தாங்கி வட்டியில்லை. இது படிப்பறிவற்ற ஏழை மக் கொட்டகலை /வரும் அத்தனை அம்சங்களும் களை ஏமாற்றும் தந்திரோபாயம் இதற்கு அருமை அட்டைப் முதற்காரணமே அரைகுறையாக அம்பலத்தில் Lih, படம் முதல் இறுதிப் பக்கம் ஏறிய சமுர்த்தி ஊழியர்களின் நாடகம் வரை அனைத்தும் பிரமாதம் இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற் அதிலும் கவிதைகளும் கதை Glassign வேண்டும்
இலங்கை நிலைவரமும் பாப்பா S S S S S S S S S S முரசும் பாரத நிலைவரமும் '-'901
சரித்திரத் தொடர்களும் 3,595 Bless - D-LUL. 956
சர்வதேச கழ்வுகளும் சினிவிசிட் வந் GIUPT9 GITTLDGUI, 耐 山涧ö : த.பெ.இல-1772, கொழும்பு ந்ததும் சொல்லும் திறனும் அற்புதம் தொலைபேசி: 074-514282 ம்- என்றும் முரசே! நீ திசை எட்டும் தொலைநகல் (Fax)-074-513266/
தமிழ் பரப்பி இசையோடு FF-Gloufl6): (E-mail):-
திகழ என்றும் nuras (Osthetk வாழ்த்துகின்றேன். GOT, GIOLLGOT, வெற்றிச்சுடர் பசறை ' ' ' '.
DGDI
ശ്ല 20-26, 2003
DUQUE

Page 3
புலிகள் மனித உரிமைகளை மதித்து தமது பயங்கரவாத நடவடிக்கை களை நிறுத்தாவிட்டால் அடுத்து வரும் ஆறு மாதங்களுக்குள் அந்த இயக்கத் தைத் தடை செய்யப் போவதாக கனடா
Dag NASAGI Lä5 ஆறு மாதங்களுக்குள் முன்
அறிவித்திருக்கும் அதே வேளை ஸ்கன்டினேவிய நாடுகள் பலவும் புலி களைத் தடை செய்வது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரிய
jli fjLLamleiglfi hljll
செய்தது பொதுமக்களின் தவறு-புலிகள்
தலைவர் கஜேந்திரன் உட்படப் புலி களின் அரசியல் பிரிவு உறுப்பினர்கள் பலரும் 100 பேர் வரையிலான பொது
கடந்த பொதுத் தேர்தலில் தமிழர்களது பிரச்சினையைத் தென் பகுதி அரசியல் அரங்கில் முழங்கச் செய்து தீர்வு பெற்றுத் தருவோம் என்றும் எமது மக்களின் விடுதலையை இலக்காகக் கொண்டு செயற்படுவோம் என்றும் கூறி தேர்தல் மேடையில் கூட் டமைப்பினர் ஒன்றாக நின்றதனாலேயே நாமும் அவர்களது வெற்றியை உறுதிப் படுத்தி ஆதரித்தோம். ஆனால் இவர் களை எமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யுங்கள் என்று நாம் ஒரு போதும் மக்களிடம் கூறியது இல்லை எனப் புலிகளின் அரசியல் பிரமுகர் செம்மணன் தெரிவித்துள்ளார்.
கடந்த 12ந் திகதி இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும்
போது தமிழ்க் கூட்டமைப்பினரைப் புலி கள் குறை கூறி வருவது தொடர்பாக பொதுமகன் ஒருவரின் கேள்விக்குப் பதில் அளிக்கையிலேயே செம்மணன் இவ்வாறு கூறினார்.
"இந்தக் கூட்டமைப்பை ஆதரிக்கச் சொல்லி எமக்குச் சொன்னது நீங்கள் தானே" எனப் புலிகளிடம் கேட்டபோது ஆத்திரம் அடைந்த புலிப் பிரமுகர், "நாம் எந்தச் சந்தர்ப்பத்திலாவது கூட்ட மைப்பிலுள்ள இவர்களைத்தான் ஆதரியுங்கள் என்று கூறவில்லை. இவர் களைத் தெரிவுசெய்தது பொதுமக்களா கிய நீங்கள் செய்த பெரும் தவறு" என்று கூறினார்.
இக் கூட்டத்தில் மாணவர் பேரவைத்
7.
மக்களும் கலந்துகொண்டனர்.
RRRRR PRR
வருகிறது.
புலிகள் மனி மதித்து பேச்சுவா சமாதானத் தீர்வை அளவிலான அர்ப்ப வேண்டும் என 6 தொனியில் வலி கனேடிய அரசாங் சமாதான முயற்சி விளையக் கூடாது களைத் தடை செய் கள் பிற்போடுவத இந்த கால அளவு பார்க்கும் முன்னே இயக்கத்திடம் தென்
வினரி
-
இராணுவ புலனாய்வுப்பிரிவினரின் எவ்வாறெனினு குடும்ப உறுப்பினர்களைக் கடத்திச் செல் முயற்சி குறித்துத்த
லும் திட்டம் ஒன்று குறித்து பாதுகாப்பு வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது.
கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முக்கியஸ்தரான நிலாப்தீன் என்ற பொலிஸ் அதிகாரியின் பிள்ளை கள் இருவரை அவர்கள் கல்வி கற்கும் பாடசாலையிலிருந்து கடத்திச் செல்ல எடுக்கப்பட்ட முயற்சி ஒன்று கடந்த வாரம் முறியடிக்கப்பட்டது.
பம்பலப்பிட்டி முன்னணிப்பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் இந்த மாணவி கள் குறித்த தகவல்களை அந்தப் பாட சாலையின் ஆசிரியர் ஒருவர் மூலமாகப் புலிகள் பெற்றுக் கொண்டுள்ளனர் என விசாரணைகள் மூலம் தெரிய வந்துள் துெ.
கிறிஸ்தவ பாதிரியாரான இந்த ஆசிரியர் வடபகுதிக்குச் சென்றிருந்த சமயம் அவர் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு இந்தத் தகவல்கள் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தமது இருப்பிடங்க B6soÍ UILGI606) பிரிவு அதிகாரிகள் பாதுகாப்பு வட்டாரங் வருகிறது.
UD நிகழ்வுக
I UTUP UQM6 நடைபெறும் முக்கிய செய்திகள் எவ் கசிகின்றன. குறிப்பா கைக்கு இச் செ கிடைக்கின்றன என வல் அறிந்து கூறு பல்கலைக்கழகத்தி ஆதரவாளர்களைக் அண்மைக் கா6
ಹಗಹ।ಉಗಿಹ ಅಲ್ಲ.2.Uಕ್ತರಾಖಂಗಿಗೆ ಹಗ್ರಸ್ತೆಬಿಣಗಿಹ61
தாம் வழங்கும் தீர்ப்புகளுடன் புலிகள் ஒத்துழைத்துச் செயற்படுகிறார் கள் இல்லை என்று இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரி வித்திருக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பாக புலிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ள தாகத் தெரியவருகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத் திடப்பட்டதன் பின்னர் முதல் முறையாக ஸ்கன்டினேவிய கண்காணிப்பாளர்கள் புலிகளை இவ்வாறு நேரடியாகக் குற் றஞ் சொல்லியிருக்கிறார்கள்
திங்களன்று ராய்ட்டர் செய்திச் சேவைக்குக் கருத்து வெளியிட்ட போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் உப தலைவர் ஹப்றுக் ஹோக்லன்ட் புலிகள்
தங்களுடன் ஒத்துழைக்கவில்லை என் றும் அரசாங்கம் எப்பொழுதும் தாங்கள் வழங்கும் தீர்ப்புகளுடன் ஒருமித்துச் செயற்படுவதாகவும் கூறியிருந்தார். புலிகள் எமது தீர்ப்புகளை ஏற்று நடக்க வேண்டும் அன்றேல் அது குறித்து நாம் மீள் பரிசீலனை செய்ய வேண்டி வரும் என்று அவர் மேலும் தெரிவித் திருந்தார்.
கிண்ணியா மணிராசகுளம் அரச கட்டுப்பாட்டுப்பகுதியில் புலிகள் அமைத் திருக்கும் முகாமை அகற்றுமாறு பல தடவைகள் கண்காணிப்புக் குழு வினால் விடுக்கப்பட்ட வேண்டுகோள் களைப் புலிகள் நிராகரித்துவிட்டனர். இந்தப் பின்னணியிலேயே கண்காணிப்
புக் குழுவின் உப ! கூறியிருக்கிறார்.
சர்வதேச கன ராய்ட்டர் போன்ற நிறுவனம் ஒன்றிற் யிருப்பது புலிகளு als) (BLDITSELDIGO பெற்றுக் கொடுக்கு தொடர்பாகப் புலி அதிருப்தி கொண்டு கிடைக்கிறது.
அடுத்த தடை காரிகள் புலிகளின் முக்கியஸ்தர்களை இது குறித்து அதிரும் என எதிர்பார்க்கப்ப
மோதல், கருத்து முரண்பாடுகளின் உ
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங் கத்தின் அமைச்சர்களுக்கிடையிலான முறுகல் நிலை நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் பெருமளவில் மோதிக்கொள்ளும் அதே வேளை அமைச்சுப் பொறுப்புக்களுக்காகவும் திணைக்கள, கூட்டுத்ததாபன நிரு வாகங்களுக்காகவும் பனிப்போர்கள் பல அரசாங்கத்துக்குள் நடக்கின்றன.
கடந்த வாரம் தனது பதவியை இராஜினாமாச் செய்யுமளவு விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்ட அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்காவுக்கும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்குமிடை
െ 20-26, 2008
யிலான முறுகல் இன்னும் முடிந்த பாடில்லை.
கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கும் எஸ்.பி.திஸாநாயக்காவுக்கும் இடையில் கருத்து முரண்பாடு வலுப்பெற்றுள்ளது. கெமி திரிய என்ற கிராமிய பொருளாதார அபிவிருத்தி செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதில் இந்த இரு வரும் மோதி வருகின்றனர். இறுதியில் இந்தத் திட்டத்தை அமைச்சர் திஸா நாயக்காவின் சமுர்த்தி அமைச்சின் கீழ் ஒப்படைத்துள்ள பந்துல குணவர்த் தன எஸ்.பிற்கு வேண்டுமாயின் எனது அமைச்சு முழுவதையும் பொறுப்பேற்கச்
ஒரே விருந்துபசாரத்தில் அமைச்சர்களை
சொல்லுங்கள் என்று நாடு சென்றிருக்கிற அமைச்சர் மஹ' தென்னிலங்கையின் துறையில் மேற்கொ கூறப்படும் பாரிய குறித்து விசாரணை சங்கடத்தில் பிரதமர் அலுவலக வட்டாரா றன.
சீநோர் நிறுவன குறித்துபுனர்வாழ்வு 2U6).IT35560TT6LD, அமைச்சர் ரிமகேஸி குள் கடும் வாச்
6ᎠllᎢ Ꭻ தின
 
 
 
 
 
 
 
 
 

Gi-GGOTLIV Jagjigj Gräfsnäs Näs
Tiñ geöEUDGAVEUGRÜ ja ULI
த உரிமைகளை ர்த்தையின் மூலம் க் காண்பதற்கு முழு ணிப்புடன் செயற்பட எச்சரிக்கை கலந்த யுறுத்தியிருக்கும் பகம் தற்போதைய களுக்குப் பங்கம்
என்பதற்காக, புலி வதை ஆறு மாதங் ாகக் கூறியுள்ளது. க்குள் கனடா எதிர் ாற்றங்கள் புலிகள் படாதவிடத்து அவ்
ம் இத்தகையதொரு கவல் கசிந்ததோடு ளையும் பிள்ளை
களையும் உளவுப்
வியக்கம் கனடாவில் தடைசெய்யப்படும் வாய்ப்பிருக்கிறது. லண்டனிலும் அமெரிக்காவிலும் புலிகள் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவ் வியக்கத்தின் செயற்பாடுகள் விரிவாக நடக்கும் ஒரே மேற்குலக நாடு கனடா என்பது குறிப்பிடத் தக்கது. கனேடிய நகரங்களில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களில் புலிகளின் பின்னணி இருப்பதை அந்த நாட்டு பாதுகாப்புத் தரப்பினர் கண்டறிந்
புலிகளுக்கு அனுப்பி வைப்பதற் கென இடைக்கால நிர்வாக யோசனை
ஒன்றை அரசாங்கம் தயாரித்து வரும் அதே வேளை இந்த யோசனையில் முஸ்லிம்களின் கருத்துக்கள் புறக்
கணிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்துச் செயற்படத் தீர்மானித்துள்ளனர்.
உத்தேச நிர்வாகக் கட்டமைப்பில்
மாற்றி வருவதாகப் முஸ்லிம்களுக்கான தீர்வு புறந்தள்ளி
களிலிருந்து தெரிய
оматтагылдыздар நடைபெறும் களில் இரகசியம் பேனுமாறு களிடம் புலிகள் வலியுறுத்தல்
வைக்கப்படக் கூடாது என்ற கோரிக்கை யுடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்
jugógágilan6án (yaúl Gól66 Sués
லைக்கழகத்துக்குள் நிகழ்வுகள் குறித்து வாறு வெளியில் க'தினமுரசு பத்திரி ய்திகள் எவ்வாறு தங்களுக்குத் தக மாறு புலிகள் யாழ் ல் உள்ள தமது கேட்டுள்ளனர்.
OLDT8Ü U6ö560603,
கழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளைக் கண்டறிந்தும் அவற்றைப் பிரசுரித்தும் வருகிறது ஒரு தமிழ்ப் பத்திரிகை. இது பத்திரிகைத் துறையின் வேலைதான். இருந்தாலும் எமது மாணவர்கள்தான் இத் தகவல்களை வெளியிட்டு வரு கிறார்கள் என்பது தெரிகிறது. அதுவும் மாணவர் ஒன்றியத்தினருடன் அடிக்கடி நடைபெறும் புலிகளின் சந்திப்புகள் பற்றிய செய்திகளையெல்லாம் அறிந்து
கொள்வது மட்டுமல்லாமல், அக் கூட் திருப்தி | பங்களில் கலந்துரையாடப்பட்ட முக்கிய
தலைவர் இவ்வாறு
ன்காணிப்பாளர்கள் சர்வதேச செய்தி
கு இவ்வாறு கூறி ங்கு உலக அரங் அவப் பெயரைப் நம் என்பதால் இது
விடயங்கள் தொடர்பான தகவல்களும் வெளியே செல்கின்றன. இது ஒன்றியத் தின் ஒட்டை, கட்டுக்கோப்பற்ற தன்மை
யையே காட்டுகிறது என்று புலிகள் பல்கலைக்கழக சமூகத்தைச் சாடி யுள்ளனர்.
மாணவர்கள் சிலர் வேண்டும் என்றோ அல்லது திட்டமிட்ட செயற்பாடு களின் மூலமாகவோ இத்தகைய தகவல்
5ள் தரப்பு கடும் களை வெளிப்படுத்தி வருவதனால் ள்ளதாக அறியக் பல மாணவர்களின் பாதுகாப்பு கேள் விக்குறியாகியுள்ளது. இதனால் பலர்
நோர்வே அதி செயற்பாடுகளில் இறங்க மறுத்து வரு அரசியல் பிரிவு கின்றனர். இதைக் கட்டுப்படுத்தி இரக
சியங்களைப் பேணிப் பாதுகாக்குமாறு
துள்ளதை அடுத்து அங்கே புலிகள் இயக்கத்தைத் தடை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் மேலும் அதிகரித் திருப்பதாக அறிய முடிகிறது.
தற்போதைய போர் நிறுத்த ஒப்பந் தம் யுத்தமாக மாறுமானால் கனடா மட்டுமன்றி வேறு சில ஸ்கண்டினேவிய நாடுகளும் புலிகளைத் தடை செய்வது குறித்து ஆராயலாம் என கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. O
பினர்கள் ஒன்றிணைந்து செயற்படவுள்ள தாக வன்னி புனர்வாழ்வு அமைச்சர் நூர்தின் மன்சூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொதுஜன ஐக்கிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ஏஎச்.எம்.பௌசியின் வீட்டில் செய்வாய்க் கிழமை முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடக்கவிருந்தது.
இதில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பேரியல் அஷ்ரப், எம்.எச்.மொஹமட் gIGOGál GLOGYIGOTGOTT 9 LLIL SEGG1) கட்சிகளையும் உள்ளடக்கியதாக முஸ் லிம் எம்.பி.க்கள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது
ap றுப்பினரின்
மட்டக்களப்பில் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்ட வேலுப்பிள்ளை பரணிதரன் என்ற வாலிபரின் கொலை புலிகளாலேயே மேற்கொள்ளப்பட்டது 160 தெரிய வருகிறது. இவர் புலிகளின் அண்மைக்கால மாற்றுக் கட்சி உறுப் பினர்களின் கொலைகள் தொடர்பாகப் பல தகவல்களை அறிந்து வைத்திருந்த வர் என்றும் இதனாலேயே பரணிதரன் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. Gld மாதம் 19ம் திகதி LIST பகுதி யில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட தேசிய துணைப்படை உறுப்பினர் நவசூரியம் என்பவரின் கொலை தொடர் பில் கைது செய்யப்பட்ட பரணிதரன் பிணையில் விடுதலையாகி இருந்தவர் என்பது குறிப்படத் தக்கது. பொலிஸ் பாதுகாப்பில் இருந்து விடுவிக்கப்பட் : அடுத்து இவரது நடவடிக்கை களில் புலிகள் சந்தேகம் கொண்டதாகத் தெரியவருகிறது. அத்துடன் சில பெண் புலி உறுப்பினர்களோடு இவர் கொண்டி
f சந்திக்கும்போது ருந்த தொடர்புகளும் இவரது கொலைக் தி தெரிவிப்பார்கள் குக் காரணம் எனப் புலிகளின் வட்டா
டுகிறது. வலியுறுத்தியுள்ளனர். LM தெரிவிக்கின்றன.
CONMOGILLOTTE5 8.Sg5.85. d3 GOLDěřEFJETUNG
ன்று சேர்க்க முடியாத நிலையில் பிரதமர்
புலிகள் பல்கலைக்கழக மாணவர்களை
கூறிவிட்டு வெளி II. ந்த விஜேயசேகர மீனவர் தொழிற் ண்டு வருவதாகக் ஊழல் மோசடிகள் நடத்த முடியாத இருப்பதாக பிரதமர் பகள் தெரிவிக்கின்
த்தின் அதிகாரம் அமைச்சர் ஜயலத்
இந்து கலாசார வரனும் தங்களுக் குவாதங்களோடு
DGi
முரண்பட்டு நிற்கின்றனர். இது தவிர மேலும் அமைச்சர்கள் பிரதி அமைச் சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மோசமான கருத்து முரண் பாடுகளும் மனத்தாங்கல்களும் இருந்து வருகின்றன.
இவற்றைக் களையும் நோக்குடன் தனது அமைச்சர்கள், பிரதி அமைச்சர் கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எல் லோருக்குமாகச் சேர்த்து விருந்துபசாரம் ஒன்றை அலரிமாளிகையில் ஒழுங்கு செய்ய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்தார். ஆனால் அப்படி ஓரிடத் தில் எல்லோரையும் ஒன்றுகூட வைப் பது அத்தனை இலகுவான காரியம்
அல்ல என்பது அவருக்கு ஏற்பாடுகளின் போதுதான் தெரிய வந்தது.
அமைச்சர்கள் குறித்து பிரதமரிடம் கூறுவதற்கு தங்களுக்கு நிறையப் புகார்கள் இருப்பதாகக் கூறும் பிரதி அமைச்சர்கள் தனியான விருந்துப சாரத்தை பிரதி அமைச்சர்களுக்கென நடத்துமாறு கேட்டிருக்கிறார்கள்
பாராளுமன்ற உறுப்பினர்களோ பிரதி அமைச்சர்களுடன் இணைந்து விருந்தில் கலந்து கொள்ளத் தங்க ளுக்கு விருப்பமில்லை, ஆதலால் எம்.பி.க்களுக்கெனத் தனியாக ஒழுங்கு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார் 356i.
3.

Page 4
முரசம்
élejlőlőtejti LlgDTögötelli élőlügjlőGigi GigleligitalüLöLGIlji)
அன்புள்ள உங்களுக்கு
பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டதைத் தொடர்ந்து அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையிலான நம்பிக்கைகள் மங்கிச் செல்லும் போக்கே நிலவுகிறது. முன்னரெல்லாம் பிரதமர் ரணிலை சமாதானத்துக்காக இதயகத்தியுடன் செயற்படும் தலைவரென வர்ணித்து, அவர் மீது மீண்டும் மீண்டும் நம்பிக்கை தெரிவித்து வந்த புலிகளின் தலைமை, இப்போது அத்தகைய புகழாரங்களைச் சொல்வதை நிறுத்திக்கொண்டது. அதையும் தாண்டி தம்மை சர்வதேச பாதுகாப்பு வலை என்ற பொறிக்குள் மாட்டிவிடவே கபடத்தனமாக ரணில் தலைமையால் முயற்சிக்கப்படுவதாக
6ólassimai 555eanráfiffluir 9 GUGö பாலசிங்கம் பிரதமருக்கான தனது கடிதத்தில் குற்றம் சாட்டியிருந்தார். தற்போது அரசாங்கம் வடக்குக் கிழக்கு அபிவிருத்தித் திட்டங்களைப் புறக்கணித்திருப்பதாகக் குற்றம் சாட்டி
கட்டுப்படுத்தப்படாத இடைக்கால
hours sougoudi Garf பேச்சுவார்த்தையைப் புலிகள் பகிஷ்கரித்து வருகின்றனர். இதேவேளை இச் சூழ்நிலையை Guomenrašestih 660dass famigos சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்தபடியிருக்கின்றன. இவற்றில் கண்காணிப்புக் குழு ஒன்றும் செய்ய முடியாததாகத் தடுமாறியபடியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் கண்காணிப்புக் குழு ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் புலிகள் புரிந்துணர்வு உடன்படிக்கையை முழுமையாகக் கடைப்பிடிக்கிறார்களில்லையெனக் குறைகூறியுள்ளது. அதே சமயம் அரசாங்கம் ஒத்துழைப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. அண்மையில் குரங்குபாஞ்சானில் புலிகள் அமைத்த முகாமை வாபஸ் பெறும்படி கண்காணிப்புக் குழு கூறியும் புலிகள் மறுத்தமை கடற்படை வீரர் ஒருவரை விடுவிக்கும்படி புலிகள் இணங்காமை போன்ற விடயங்களையே IGGI ஒத்துழையாமைக்குச் சான்றாகக் கண்காணிப்புக் குழு முன்வைத்தாலும் இவை விட அரசியல் படுகொலைகள் தொடர்பாகவும் நிதி அறவீடுகள் தொடர்பாகவும் பாரிய அதிருப்திகளும் எதிர்ப்புக்களும் வெளியே தோன்றியுள்ளன. இது கண்காணிப்புக் குழுவின் இயலாமைக்கு எதிராகவும் : இவை தொடர்பாக உன்னிப்பாகக் கவனம் செலுத்தியுள்ள கனடா புலிகளைத் தம் நாட்டில் தடை செய்ய உத்தேசித்து அதைத் தற்காலிகமாக ஆறு மாதங்களுக்குத் தள்ளிப் போட்டுள்ளதென்பதையும் இங்கு எடுத்து நோக்க வேண்டியுள்ளது. எனவே இவ்வாறு பிணக்குகள் அதிகரித்துச் செல்வதும் அதிருப்திகள் தோன்றுவதும், ஜனநாயக செயற்பாடுகளுக்கும் சமாதான சூழ்நிலைக்கும் அச்சுறுத்தல்கள் எழுந்து வருவதுமான நிலைமையானது ஆரோக்கியமான ஒன்றல்ல. இம்முறையாவது இனப் Lráficos IIO წ(ს அரசியல் தீர்வு கிட்டுமென்ற தமிழ்பேசும் மக்களின் எதிர்பார்ப்புகள் மீது மண்ணள்ளிப் போட்டுவிடும் ஆபத்தையே இங்கு காணக் கூடியதாக உள்ளது. இதை எப்படி மாற்றியமைக்கப் போகிறோம் என்பதே இன்றுள்ள கேள்வி
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
--140 millitir. ZA
டைக்கால நிர்வாக சபை என்பது இப்போது சமா தானப் பேச்சுவார்த்தையை இடைமறித்து நிற்கிறது. இந்த இடைக்கால நிர்வாக சபைக் கோரிக்கை எத்தகைய சந்தர்ப்பத் தில் விழைந்ததென்பது யாவருக்கும் தெரிந்த ஒன்று
அமெரிக்க மாநாட்டுக்குப் புலிகள் புறக்கணிக் கப்பட்டதையடுத்து அவர்கள் மேற்கொண்ட பகிஷ்கரிப்பின்போது அடுத்த பேச்சுவார்த்தைக் கான முன் நிபந்தனையாக முன்வைக்கப்பட்ட ஒன்றுதான் இவ் இடைக்கால நிர்வாக சபை
இச் சபையை, அரசியல் யாப்பின் பிரகாரம் தற்போது வழங்க முடியாத நிலையில் அரசாங் கம் உள்ளது. இதை அரசாங்கத்தால் வழங்க முடியாதென்பது முன்னரும் புலிகளுக்கு நன்கு தெரியும், அதனால்தான் பேச்சுவார்த்தைகளின் ஆரம்பத்தில் இவ் இடைக்கால நிர்வாக சபை பற்றிப் பிரஸ்தாபித்த புலிகள், அதனை வழங்கு வதில் உள்ள சட்டச் சிக்கல்களையும் அசாத்தி யங்களையும் அரசாங்கத் தரப்புப் பேச்சுவார்த்
SUDJEflatör Ligill БјШlitibili
தைக் குழுத் தலைவர் பேராசிரியர் பிரிஸ் விளக்கி
யதையடுத்துக் கைவிட்டு மாற்று யோசனை
களையிட்டு ஆராய உடன்பட்டார்கள். இதன்
| பிரகாரமே உபகுழுக்கள் உருவாக்கப்பட்டதும்,
பேச்சுவார்த்தையில் அரசியல் தீர்வு குறித்து ஒரு
சில கருத்துக்களாவது பிரஸ்தாபிக்கப்பட்டது மாக, தொடர்ந்து பேச்சுக்கள் இடம்பெற்றன.
ஆனால், இப் பேச்சுக்கள், அரசியல் தீர்வு
மற்றும் அத்தியாவசிய விடயங்களை விட நிதி
மூலங்களை மையப்படுத்தியதாகத் திசை திரும் பிச் சென்று இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளை எவ்வாறு கவர்வது, அவர்கள் வழங் கும் நிதியை எவ்வாறு பகிர்வது என்ற விடயங்
| களில் தாவியது. இவ் விவகாரத்தில் ஏற்பட்ட பிணக்காகவே புலிகளின் தற்போதைய பகிஷ்
கரிப்பு நிலை தோன்றியது.
இப்போதுள்ள கேள்வி, அரசாங்கம் முன் வைக்கவுள்ள இடைக்கால நிர்வாக சபை வரைபு எத்தகையதாக இருக்கும், அதைப் புலிகள் ஏற்றுக்கொள்வார்களா என்பதே
அரசாங்கம் இவ் வரைபை இப்போதுதான் முதன் முதலாக வரைகின்றதென்றில்லை. புலிகள்
பேச்சுக்களை முறித்து ஜப்பான் மாநாட்டைப் பகிஷ்கரித்து, இடைக்கால நிர்வாக சபைக் கோரிக்கைகளை வெளியிட்ட ஆரம்பத்திலிருந்து பல வரைபுகளைப் புலிகளிடம் அனுப்பி அவை யாவும் புலிகளால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இந் நிலையில்தான், புலிகள் ஏற்கக் கூடிய வரை
பொன்றை வரைவதாகக் கூறி தற்போதைய வரைபை அது வரைந்து, திருத்தி, மீண்டும் | வரைந்துகொண்டிருக்கிறது.
உண்மையில் அரசாங்கம் இவ் வரையின் உள்ளடக்கங்களைப் புலிகளுக்கு ஏற்கெனவே தெரிவித்துள்ளது நோர்வே பிரதிநிதி வெஸ்பேர்க், புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனுடன் நடத்திய சந்திப்பில் இவ் விபரங்கள்
புலிகளிடம் எடுத்துரைக்கப்பட்டிருந்தன.
ஆனால் புலிகள் அவை ஏற்றுக்கொள்ள முடி
யாதவையெனத் திட்டவட்டமாக நிராகரித்திருந் |தனர். இதையடுத்தே நோர்வே, அரசின் தற்
போதைய வரைபைப் புலிகளிடம் எடுத்துச் செல் லத் தயக்கம் காட்டுவதாகச் செய்திகள் வெளிவந்
' அவை நிராகரிக்கப்படும் என்று முன்னரே
தெரிந்த நிலையிலேயே இத்தகைய தயக்கத்தை அவர்கள் காட்டியுள்ளார்கள்
இதையடுத்தே இவ் வரையில் புலிகளுக்கு இசைவான மாற்றங்கள் சிலதை எவ்வாறு செய்ய லாமென மேலும் ஆராயும் பொருட்டு அவ் வரை
பைப் புலிகளிடம் சமர்ப்பிப்பதை அரசாங்கம் பின்
தள்ளிப் போட்டுள்ளது.
இவ் வரைபு குறித்த விடயத்தில் அரசாங் கத்துக்கு உள்ள சிக்கல் பல தரப்பட்டது.
ஒருபுறம் இவ் வரைபையும் புலிகள் நிராகரித் துவிட்ால் அடுத்த அரசியல் நகர்வுகள் ஸ்தம் பிதமடைந்துவிடும் என்பது மட்டுமல்ல, அரசாங் கத்தின் கையாலாகாத நிலைமை வெளிப்பட்டு
| மக்களிடம் அதிருப்தி தோன்றலாம்.
இவ்வாறு புலிகள் இதனை நிராகரிப்பதுடன்
நின்றுவிடுவார்களா, அல்லது தமது فاB) اطاI|
அதிருப்தியை வெளிப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்குவார்களா என்பது அடுத்த விடயம்
புலிகள் அரசாங்கத்தில் தற்போது நம்பிக்கை
தின
 
 
 
 
 
 
 
 
 

யினங்களைத் தமது அறிக்கைகள் கருத்துக்கள் மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் இவற்றை இன்னும் கடுமையான விமர்சனங் களாக அவர்கள் மேற்கொள்ளக் கூடிய சாத் தியக்கூறுகள் எழலாம். இந் நிலையில் அரசாங் கத்துக்கு எல்லாப் புறங்களிலும் எதிர்ப்பு என்ற நிலை தோன்றிவிடலாம். ஏற்கெனவே ஜனாதி பதி, அரசாங்கத்தின் சமாதானத் திட்டங்கள் மிகுந்த பலயினமுடையவையென்றும், அரசாங் கம் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறதென்றும், இலங்கையின் இறைமை, பாதுகாப்பு ஆகியவற் றுடன் விஷப்பரீட்சை செய்துகொண்டிருக்கிற தென்றும் குற்றம் சாட்டியபடி இருக்கிறார்.
அவருக்கு மேலதிகமாக ஜேவிபி அரசாங் கம் புலிகளுக்கு அடிபணிந்து நாட்டைப் பலி கொடுக்கிறதென்றும், பிரிவினைக்கு வழி வகுப் பதாகவும் கடுமையாகப் பிரசாரப்படுத்தி வரு கிறது.
இம் முயற்சியில் அரசாங்கத்துக்கு ஏற்படும் தோல்வியையே தமது அடுத்த தேர்தல் வெற்றிக்கான மூலதனமாக்க இவர்கள் தருணம்
U BULUNTEFEODGOT |alism...?
பார்த்துக் காத்திருக்கிறார்கள்
இந் நிலையில் அரசாங்கம் புலிகளுக்கு வழங்கும் எவ்வித எல்லை மீறிய சலுகையை யும் இவர்கள் சிங்கள அரசியற் களத்தில் அம்பலப்படுத்தி அபாயச்சங்கு ஊதுவார்க ளென்பதால் அரசாங்கம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. அதனால் புலிகளின் கோரிக்கைகளுக்கு எவ்வளவுதூரம் செவி மடுக்க முடியும், அவ் விபரங்களைச் சிங்கள மக்கள் மத்தியில் எப்படி வெளியிட முடியும் என்ற சிக்கல் அரசாங்கத்துக்கு உண்டு அத னால்தான் கடந்த கட்சித் தலைவர்கள் மாநாட் டில் கூட அரசாங்கம், குழப்பத்துக்கு வழி வகுக் கலாமெனக் காரணம் காட்டி தனது இடைக் கால நிர்வாக சபைக்கான வரையில் என்ன உள்ளதென்பதை வெளியிட முடியாதெனத் தெரிவித்திருந்தது.
சாதாரண நிலையை விட இப்போது அர சாங்கத்துக்கு இது மிகவும் ஆபத்தான கட்ட மாகும். ஏனெனில் எந்தவொரு காரணத்தை முன்னிட்டும் அரசாங்கத்தை ஜனாதிபதி கலைத்துவிடக் கூடிய நிலையில் இருக்கிறார். அத்துடன் எந்தவொரு முக்கிய அமைச்சையும் பொறுப்பேற்க அவரால் முடியும் நாட்டின் பாது காப்பு என்ற எச்சரிக்கை மணியை ஒலித்தபடி அவர் அதிரடியான அமைச்சுப் பொறுப்பேற்பு எதையும் மேற்கொண்டால் அரசாங்கம் அதை முகம்கொடுக்கக் கூடிய நிலைமையைப் பேண வேண்டியும் உள்ளது.
ஜனாதிபதி, அரசாங்கத்தின் இவ் வரைபைப் புலிகளிடம் கையளிக்குமுன் அமைச்சரவைக் குச் சமர்ப்பிக்க வேண்டுமென்றும், தன்னிடம் காண்பிக்க வேண்டுமென்றும் கோரியுள்ளார். இவ்விதம் அரசாங்கம் செய்தால் அது அதைப் பகிரங்கப்படுத்துவதற்குச் சமன், ஆனால் செய் யாதுவிட்டால் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான காரணப் பட்டியலில் இவையும் உள்ளடங்கி விடும்.
இது ஒருபுறமிருக்க மறுபுறத்தில் முஸ்லிம் களின் எதிர்ப்பு இப்போது வலுத்துக்கொண்டு வருகிறது. வடக்குக் கிழக்கைச் சார்ந்த முஸ் லிம் பிரதிநிதிகளில் ஓரளவு மிதவாதமாக நடந்துகொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ் தலை வர் ரவூப் ஹக்கீமும் இம்முறை இடைக்கால நிர்வாக சபை விடயத்தில் கடுமையாக உள்
Dono D贝、
விடயத்தில் முஸ்லிம் தரப்புகள் பங்குபற்றுவதை
ளார். இந் நிர்வாக சபையில் ஐம்பதுக்கு ஐம்பது பங்கு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டு மென்று அவர் கூறியிருப்பது கட்சிக்குள் உள்ள அழுத்தத்தின் நிலைமையை வெளிப்படுத்து கிறது. அரசாங்கம் முன்வைக்கும் இடைக்கால நிர்வாக சபை வரைபுக்கு முஸ்லிம் தரப்பினர் தமது நிலைப்பாடுகள் அடங்கிய வரையினை முன்வைக்கப் போவதாகவும், தெரிவித்துள்ள னர். இதில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக் கும் முஸ்லிம் தலைவர்கள் கட்சி பேதமின்றி ஒருமித்த குரலை வெளிப்படுத்தப் போவதாகக் கூறி அதற்கான கமிட்டியொன்றையும் அமைத்து விவாதித்து வருகின்றனர்.
ஆனால் புலிகள் தரப்பில் தமிழ்ச்செல்வன் இது குறித்துக் கூறியிருப்பது தற்போதைய
மறுப்பதாகவே உள்ளது. அவர்கள் இது இரு தரப்பு விவகாரமென்றே கூறி வருகின்றனர்.
இந் நிலையில் முஸ்லிம் விவகாரம் இங்கு ஒரு முட்டுக்கட்டையாக எழும் வாய்ப்பு அதி கரித்து வருகிறது. அரசாங்கத்தைப் பொறுத்த வரை, மாற்றுத் தமிழ்க் கட்சிகளைத் தவிர்த்தது போல், முஸ்லிம் தரப்பினைரையும் தவிர்க்கக் கூடிய அரசியல் நிலைமை இல்லை. முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் கூட்டுச் சேர்ந்துள்ள ஒரு கட்சியாகும் தம்மை உதாசீனம் செய்தால் மத்திய அரசியலில் மாற்றங்களைச் சந்திக்க நேரிடும் என அவர்கள் எச்சரித்துள்ளார்கள்
இந்தப் பக்கத்தில் சாணேற முழம் சறுக்கும் நிலைமையே காணக் கூடியதாக உள்ளது. அரசாங்கம் பிந்திச் செல்கின்ற ஒவ்வொரு நாளும் புதுப் புதுப் பிரச்சினைகள் முளைவிட்ட படியுள்ளன. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் படுகொலைகள் நிகழ்வதும், புலிகள் ஆயுதங் களுடன் கைதுசெய்யப்படுவதும், சுற்றிவளைப் புத் தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதும், புலிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புதிய முகாம்களை அமைத்து அப் பகுதிகளைத் தமக்கு உரிமை கோருவதும், கடற்பரப்பில் அடிக்கடி அசம்பாவிதங்கள் நிகழ்வதுமாக சம்ப வங்களால் நிறைந்த நாட்களாகவே கடந்து செல்கின்றன. எந்தச் சம்பவம் பாரதூரமாக வெடிக்குமெனச் சொல்லிக்கொள்ள இயலாத நிலைமை உள்ளது.
இதற்கு மத்தியில் அரசாங்கம் தயாரிக்கும் வரைபுக்கு பலத்த வரையறைகளும் உள்ளன. இன்றைய அரசியல் யாப்பை அரசாங்கம் மீற முடியாது. அவ் அரசியல் யாப்பினுள் ஒரு இடைக்கால நிர்வாக சபையை அது வழங்க
முடியாது வழங்குவதானால் அதை ஜனாதி பதிதான் வழங்க முடியும் அதுவும் ஆளுநருக் கான ஆலோசனைச் சபையாகவே வழங்க முடியும் முன்னர் ஜே.ஆர் வழங்க முன்வந்த இடைக்கால நிர்வாக சபை கூட இப்போதைய யாப்பின் கீழ் ஜனாதிபதியால் கூட வழங்க முடியாது அரசியல் தீர்வொன்று ஏற்பட்டு, மாகாண சபைச் சட்டமூலம் நிறைவேற்றப்பட முன்னரே அவ்வாறு இடைக்கால நிர்வாக சபையை வழங்க ஜே.ஆருக்கும் அதிகாரம் இருந்தது. தற்போது அவ் அதிகாரம் நாட்டில் ஜனாதிபதியுட்பட யாருக்கும் இல்லை. அவ் வாறானால் அதற்கு அரசியல் தீர்வொன்று ஈட்டப்பெற்று அங்கீகரிக்கப்பட வேண்டும்
அரசாங்கத்தால் அதி கூடியது ஒரு அதிகார சபையையே வழங்க முடியும் அவ் அதிகார சபைக்கு இடைக்கால நிர்வாக சபையெனப் பெயரை மட்டும் சூட்டி வழங்கினால் புலிகள் ஏமாறப்போவதில்லை. புலிகளைப் பொறுத்த வரை அரசாங்கம் முகம்கொடுக்கும் அரசியல், சட்டப் பிரச்சினைகள் குறித்த கவலை கிடை யாது தமக்கு வேண்டியதைத் தர முடியுமா இல்லையா என்பதே கேள்வி தர்மசங்கடத்தில் இருக்கிறது அரசாங்கம் எப்படிச் சமளிக்கப் போகிறதென்பதைப் பொறுத்திருந்து பார்ப் GLJITIb,
െ 20-26, 2008

Page 5
லிகளை மீண்டும் அரசாங்கத்தால் என்ன செய்ய முஸ்லிம்களின்
பேச்சுவார்த்தை முடியும் என்பதற்கு கடந்த தலைமை குறித்
மேசைக்குக் காலங்களில் நிறைய நம்பிக்ை
கொண்டு வருவதற்காக உதாரணங்கள் உண்டு ດbo8ubຫມດາ
அவர்களது நிபந்தனைக்கு அரசாங்கத்தின் (LP 3. 960)LDU 9 UEFTPBIBLD 6) prBJBL கையாலாகாததனமதான
போவதாகக் கூறப்படும் ஒவ்வொரு முறையும்
இடைக்கால நிர்வாகக் நிரூபிக்கப்பட்டது. ஹக்கீம்
கட்டமைப்பு தொடர்பாக முஸ்லிம் அரசியல் அரங்கில் சூடான விவாதங்கள் நடக்கின்றன.
ஒரு புறம் இந்த விடயத்தை 6TUUL95 60035ULUTTGD)6N.Jg5 6T60,TOOI முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலேயே ஒருமித்த கருத்து நிலவாத அதே வேளை இதனை எப்படி அரசியலாக்கலாம் என்ற இரண்டாம் கட்ட முயற்சியும் நடக்கிறது. அரசாங்கம் புலிகளுக்கு வழங்க உத்தேசித்திருக்கும் நிருவாகக் கட்டமைப்பின் பெயர் எதுவாக இருந்தாலும் அது முஸ்லிம்களுடன் பங்கு போட்டுக்கொள்ளும் ஒன்றாக இருக்கக் கூடாது என்பதில் புலிகள் தெளிவாக இருக்கிறார்கள்.
இடைக்கால நிர் ஒன்றைப் புலிகளு ஒப்பந்தத் கைச்சாத்தி
தற்போதைய உத்தேச நிர்வாகக் கட்டமைப்பிலும் வழமை போலவே முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு
சந்தர்ப்பத்தைச் சமாளித்து ஒரு தீர்வு முன்வைக்கப்படுமானால் அதற்கு எப்படி ஈடுகொடுக்கப் போகிறோம் என்ற கேள்வி முஸ்லிம்கள் மத்தியில் எழுந்துள்ளது. முஸ்லிம்கள் சார்பாக அந்தச் சமூகத்தின் அரசியல் தனியாகப் UTT55 தலைவர்களால் விடுக்கப்படும் வேண்டியதில்லை; அவர்களை ஆரம்பக் கோரிக்கைகள் முஸ்லிம்களுக்குச் சம பங்கு வேண்டும்; 50க்கு 50 என்று பொன்னம்பலம் பாணியில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது படிப்படியாக இறங்கி வந்து பின்னர் ஒன்றுமே இல்லாத நிலையில்
அரசாங்கம், முஸ்லிம்களைத்
காட்டமான ஒரு அறிக்கையோடு
செப்டரை குளோஸ்' பண்ண முஸ்லிம் காட்டமான அ வெளிவ காங்கிரஸாலும் அதன் தலைமையாலும் பதவியை
செய்யப் போவதா
UDIMUD. வழங்கும் அரசின் ஒரு பகுதியாகவே கருத இப்போதைக்கு ரொம்பவும்
முடியும் என்று கூறி ஸ்ட்ரோங்காக இருக்கிறது. அறிக்கை வருகின்றது. முஸ்லிம்களுக்குச் *LP Unië அத்தோடு
வேண்டும்; 50க்கு 50 என்று ததோடு முஸ்லிம்களை அரசின் ஒரு ஜி.ஜி.பொன்னம்பலம் பாணியில் )Dש% பகுதியாகக் கருதுதல் என்ற கோரிக்கை முஸ்லி மாயை ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளது. செய்யப்பட்( யதார்த்தத்தில் தோற்றுப் போன ஆனால் இது படிப்படியாக
ஒன்று முறையான பகிர்வுகள் இறங்கி வந்து பின்னர் ஒன்றுமே 9UFTIhlé இன்றி அதிகாரம் கட்டவிழ்த்து இல்லாத நிலையில் காட்டமான G|T(RÜLITi விடப்பட்ட நிலையில் வடக்கு ஒரு அறிக்கையோடு செப்டரை காடுப்பார்: கிழக்கு பகுதிகளில் முஸ்லிம்கள் குளோஸ் பண்ண முஸ்லிம் வேறென்ன ( நேரடியாகப் பாதிப்புகளை காங்கிரஸாலும் அதன் காலம் முழுதும் எதிர்கொள்ளும்போது தலைமையாலும் முடியும். முஸ்லிம் அரச்
| 3 Ο ΘφέSσξε βαρύτατατε,
சமாதானப் பேச்சுக்கள் தொடங் கசிஞ்சு அறங்காவலர்களுக்குள் குதோ இல்லையோ சமாதானப் னவோ எனக்கொங்க பொப்பாட்டு பேச்சுக்கு நடுவராகிறதுக்கு நான் ஆண்டவனும் அடிமைப்பட்டான். முந்தி நீ முந்தியெண்டு வெளிநாடுகள் In JITsujidairp;556), st - ஆளாளுக்குப் போட்டி GUT16. sin LGLDT68iT06 JBL JB5B5G956ÖG6A). G ஒருத்தரை மேவி ஒருத்தர் ஒடுற ஓட்டங்கள் எங்க போய் முடியப் சபை யோசனைகளை வெளியிட் போகுதோ தெரியாது முந்தி வந்த நோர்வே பிந்திப் பிந்திப் அதை சஸ்பென்ஸா வைச்சிருக்கி போகுது ஜப்பான் சுழிச்சுக்கொண்டு காசாசை காட்டி டோக்கியோ இதுக்கு ஒரு கூட்டம் தேவையோ மாநாட்டில தலைமைக் கதிரையில தான் குந்திக்கொண்டு பக்கத் பேசி முடிய மிலிந்த அண்னை துக் கதிரையில அமெரிக்காவை இருத்தி நோர்வேயக் கதவுக்கு பெறுபேறுகள் பற்றி டக்ளஸ் விளக் வெளியால விட்டுப் போட்டுது இப்ப புலிகளச் சரிக்கட்டுறது தூக்கிப் போட்ராம் அப்ப இ யார் எண்ட போட்டி தலைமை அரசியல்துறை எல்லாம் தாண்டி அரசாங்கத்தின் ஏற்பாட்டிலயோ வாசலில சென்றிக்கு நிக்கிறவையோடதன்னும் பேச ரெடியெண்ட போட்டுதாம் சபை டக்ளஸ் முகத் கணக்குக்குப் போவிட்டினம் என்னதான் லாபம் கிடக்குதோ உந்த தான் இது பகிடிக்கெண்டு சொல்ல நடுவர் உத்தியோகத்தில எல்லாத்தையும் ஒரு கண் பக்கத்தில மிலிந்த புண்ணில புளிகரைச்சு
பாத்துக்கொண்டுதான் இருக்கு என்னாகுமோ, ஏதா சிரிப்பு வருமோ எங்கட கூட்டமை | PI | Gips)
நயினை oblog திருவிழா நல்ல் விசேஷமாக் கொண்டாடி 6ILIGum (3äLL- (16) அமர்க்களப்பட்டது அறிஞ்ச விஷயம் அறியாத விஷயமொண்டும் கேட்டுது ஐம்பதுக்கு ஐம்பது எ கிடக்கு கடவுளே கப்பம் கட்டின கதைதான் அது அம்மன் ஜி.ஜி பொன்னம்பலத்தார்தான் சபையிலயிருந்து 16 லகரம் ரெண்டெழுத்தாரிட்டக் கைமாறியிருக் வந்திட்டாரோவெண்டு திகைச்சுப் கிறதாக் கேள்வி 12 அறங்காவலரில யாருக்கும் தெரியாமல் சொன்னது எங்க ஹக்கீம் ஒரு சில பேரோட பேசி நடத்தின விஷயம் மெல்ல வெளியால யோசனையையே ரெண்டெழுத்த
െ 20-26, 2008
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேறு அரசியல் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. இந்த அளவு இப்போது இந்தப் புதிய கயும் இல்லை. சூழ்நிலையிலும் அதுவேதான் நட்க்கும் போல் தெரிகிறது. பொறுமையாக ஏனெனில் முதலில் பெரிய க்க வேண்டும் аст. ' கோரிக்கையை முன்வைப்பதும் நடந்துகொள்ள S S S S
முதலில் ரவூப் பின்னர் LI19LJU19ULJITgbd5 fŮLIITMI. LÄNGÖTGOTT குறைத்துக்கொண்டு வந்து பாகமோ ஏதோ ତ୩ றுமேயில்லாமல் நக்கு வழங்கும் செய்துவிடுவதும்தான் இவர்களது ல் அரசாங்கம் இராஜதந்திரம் ட்டதன் பின்னர் புலிகளுக்கு வடக்கு-கிழக்கின்
@
இடைக்கால நிர்வாகத்தை ஒப்படைப்பது தொடர்பில் கடந்த வாரம் மிகுந்த எச்சரிக்கை கலந்த கருத்துக்களை அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டிருந்தார். "புலிகள் மக்கள் ஆணையைப் பெற்ற ஒரு
மக்கள் ஆணை கிடைக்காத ஒரு இயக்கத்துக்கு வடக்கு கிழக்கின் பூரண அதிகாரத்தை எப்படி வழங்குவது அவர்கள் இன்னமும் எந்தவொரு
い。 ܀ ܙ ܝ தேர்தலுக்கும் முகம் 、 கொடுக்கவில்லை. A , குறிப்பாக அவர்கள் தமிழ்
மக்களின் ஆணையையேனும்
2றிக்கை ஒன் 蠶 பெறவில்லை. எதனை 9 JT60TTLDT. அடிப்படையாகக் கொண்டு கவும் அரசுக்கு 9ഖion) ബLL ஆதரவை மீள் கிழக்கின் முழு அதிகாரத்தை AMD6O6OI GEFLĖLLIÉ வழங்குவது தமிழ் தாகவும் அந்த மக்களுக்காகப் போரிட்டார்கள் பில் கூறப்படும். என்ற அடிப்படையில் இருந்து மெதுமெதுவாக ஜனநாயக நாடு ஒன்றின் ଜୁU)
பகுதியின் அதிகாரத்தை வழங்க
கப்பட்டு பின்னர் [b356ĪT GASTGO)6) (UPLSQUILDIT டு சொத்துக்கள் "அவர்கள் மக்களை வெட்டிக் அழிக்கப்பட்டால் கொன்று சிற்சில விடயங்களைப் த்திடம் இருந்து பெற முயற்சித்த இயக்கம் ட்டஈடு பெற்றுக் இப்படியான ஒரு இயக்கத்துக்கு கள். இது தவிர இவ்வாறான அதிகாரங்களை செய்ய முடியும். வழங்கும்போது இதே தவறை புத்திசாலித்தனமான நடந்து
யல் தலைமை கொள்ள வேண்டும். இப்படிக்
இயக்கம் அல்ல. அவ்வாறு
கூறி இருப்பவர் ரவூப் ஹக்கீம். ஆம், ரவூப் ஹக்கீம்தான். ஆனால் வழமை போலவே கொடுக்க வேண்டாம் என்று கூறுவதைத் தவிர, கொடுத்தால் என்ன செய்வீர்கள்; வடக்குகிழக்கில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை பாதுகாக்க என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு முஸ்லிம் காங்கிரஸிடமோ வேறெந்த முஸ்லிம் அரசியல் கட்சிகளிடமோ தெளிவான பதிலில்லை. முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து அவற்றின் GBITÍslä,6003556ÍT 9ILIŠGAUL உத்தேச திட்டம் ஒன்றை அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்திருப்பதாகத் தெரியவருகிறது. அரசாங்கம் இதனை மிகக் கவனமாகப் பரிசீலித்துக் குப்பைக் கூடைக்குள் போட் இடமுண்டு. ஏனெனில் இப்போதைக்கு அரசாங்கத்தின் ஒரே தேவை (முஸ்லிம்களைப் பாதுகாப்பதையும் ரவூப் ஹக்கீமை மகிழ்ச்சிப்படுத்தவதையும் விட) புலிகள் சண்டையைத் தொடங்கிவிடாமல் பாதுகாப்பதுதான்.
அரசு முஸ்லிம்களின் கருத்துக்களைப் பெரிதாகக் கவனத்தில் கொள்ளாது, புலிகளின் விருப்பப்படி அவர்களுக்கு ஒரு நிர்வாக அமைப்பை வழங்க உடன்படுமானால் முஸ்லிம் அரசியல் தலைமைகள் என்ன செய்ய முடியும்? அதன் பின்னர் மீண்டும் ரவூப் ஹக்கீம் புலிகளின் தலைவருடன் மற்றொரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளலாம். அல்லது நாம் முன்னர் கூறியது போல் அரசுக்கான ஆதரவை மீள் பரிசீலனை செய்யப் போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுவிட்டு மெளனமாக இருக்கலாம். பின்னர் சிறிது காலத்தில் தேவை ஏற்படும்பொழுது நட்டஈடு பெற்றுக் கொடுக்கலாம். அப்படியானால் இவ்வாறான ஒரு நிர்வாக அமைப்பின்போது முஸ்லிம்களின் கதி என்ன? என்ற கேள்விக்கு என்ன பதில் ஆரம்பத்திலேயே ஏதேனும் பெற்றுக்கொள்ளாதவிடத்து அதோ கதிதான்
( ولاه كيكية.
இசகுபிசகாயிருக்காம் என் பாண்டுதான் ஞாபகம் வருகுது guggj660 (Dm gäll. Lmör. த் தலைவர்களுக்கு விஷேட் சான்னதெல்லாம் இடைக்கால டால் குழம்பிவிடுமெண்டதால றமெண்ட விஷயத்தத்தானாம் அதுக்கிடையில பிரிலையா ழும்பி இனி இந்திய விஜயப் குவார் எண்டு ஒரு குண்டைத் தியாவுக்கு டக்ளஸ் போனது ண்டு கொஞ்ச நேரம் திகைச்சுப் தில அசடு வழிஞ்சுதாம் பிறகு ச் சிரிக்க வைக்கப் பாத்தாராம் வத்திப்போட்டுச் சிரியெண்டால் նաIայեՓ: QL QGrö LC6 LDë,
மொண்டு இப்பவும் திரும்பக் ண்டு யாற்றாப்பா ஒருவேளை உயிர்த்தெழுந்து திரும்ப போட்டன் பிறகு பார்த்தால் nson, Qoungo jsou ரிட்டக் குடுக்க அரசாங்கமும்
நிர்வாகத்தைப் பற்றிப் பேச்செடுக்கேக்க ஹக்கீமைப் பாத்தால்
திகைச்சு எப்பிடி இதைக் கட்டினிங்கள்
பிறகொருநாள் அந்த அமைச்சர் எங்கட நாட்டுக்கு வந்து பார்த்
வீடு எண்டு எங்க அமைச்சர் எஸ்பி திசநாயக்காவும் மாளிகை கட்டியிருக்கிறதா முன்னாள் அரசாங்கம் படமெடுத்
நோர்வேக்கறரும் தொடை நடுங்கிக் கொண்டிருக்கேக்க ஹக்கீம் எப்பிடி துணிச்சலாய் இடைக்கால நிர்வாகத்தில ஐம்பதுக்கு ஐம்பது கேக்கிறாரெண்டு கொஞ்சம் திகைப்பாய்த்தான் இருந்துது ஆனால் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூடி அரசாங்கம் இடைக்கால
K L LY rM T SYYY TTLLLLLTLL TLLLLLTLTTTTLLLL குட் குட் பொலிடிக்ஸ் இஸ் பொலி ட்ரிக்ஸ் நோ?
ஒரு சின்னப் பகிடி வெளிநாடொண்டுக்குப் போன எங்கட அமைச்சரொருவர் அங்கத்தைய அமைச்சரின்ர வீட்டைக் கண்டு எண்டு கேட்டாராம் அவர் தூரத்தில ஒடுற ஆறொண்டக் காட்டி அதுக்கு மேை ஒரு பாலம் தெரியுதோ எண்டு கேட்டாராம் இவர் ஒமெண்ட அந்தப் பாலத்தின்ர பாதிக் காசுதான் இந்த வீடு எண்டரா
தால் எங்கட அமைச்சர் பெரியதொரு மாளிகை கட்டி வைச்சிருக் கிறதக் கண்டு திகைக்க இவர் "அந்தா ஒடுதே ஒரு ஆறு அதுக்கு மேல ஒரு பாலம் தெரியுதோ பாரும் எணடாராம் அவர் தெரியேல்லையே எண்ட எங்க அமைச்சர் சொன் னோராம் தெரியாது, ஏனெண்டால் அந்தப் பாலம்தான் இ
பேப்பரில போட்டுது இப்ப உரத்தை இறக்கிட்டு திறைசேரியைக் காசுகட்டச் சொல்லிப் பிரச்சினைப்பட்டு தான் ராஜினாமாச் செய்திட்டு ஒஸ்ரேலியா போகப்போறதா மிரட்டிறாராம் இங்கயும் பாலக் கதைதான் போல கிடக்கு

Page 6
NAV/EEN C E RAM
S R
95 TLDT 60T *** Wall Tiles, per Floor Tiles மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள்
Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka, Tel : 345197-8 suroes Lau sitio el uso o 184A, Havelock Road, Colombo-05 Te:0507334
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
சித்தர் மாந்திரிகம் )
சர்வதேச எல்திரி புருஷ வசியம் மூலம் மனம் கவர்ந்த வாழ்க்கை அமைந்திடவும், திருமணத் தடை, புத்திர பாக்கியமின்மை, கணவர் மனைவி விவகாரம் ஜோதிடம் கைரேகை மூலம் நிவர்த்தி பெற்றிடலாம். ഋ59, or്ടisം 328/A Aluthmowotho Rood, Colombo-15 Te:-0722-60108
பரம்பரை பரம்பரையாக 39 வருட கால தன்னிகரற்ற சேவையாற்றும் மலையாள மாந்திரீக தெய்வீக சக்தியால் எண்ணியது எண்ணிய Aump LÁóir ar ITU Gausso GLITA) நடைபெறுவது திண்ணம். அதற் கெடுத்துக்காட்டாக, மக்களின் Glaujol Glair JAV KOT Tag TLDä, as as iš சான்றிதழ்களை நேரில் கண்டறிய வாருங்கள்
மனித தெய்வமாகிய ஐயாவுக்கு ரீதுர்க்கையம்மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் சின்னாப்பின்னமான எமது குடும்பத்தை 1000 க்கு அப்பால் இருந்த வள்ளம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்."
ா துர்க்கையம்மனின் சக்தியால் பேகம் மழலை தெய்வீக சக்தியால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து வெள்ளத்தில் முழ்கவைத்த உங்களுக்கு எமது கோடானு கோடி நன்றிகள்." ஜெர்மன் இன்பரின் மடல் மகளின் திக்குவாப் குணமாகியது" "அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியிலிருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை திக்குவாயிலிருந்து குணமாக்கிய உங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம்
லண்டன் இன்பரின் மடல் எண்ணியவர் என்னிடமே வந்து சேர்ந்தாள் "பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு Gullflottúlru fjórflødir!"
கொழும்பு அன்பரின் மடல் 39 வயதில் அதிசயத் திருமணம் "பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எமது 19 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு
Central Bailer girl"
U. தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமண நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டேம்"
தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா வெளிநாடு செல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தை கைகூட வைத்த என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன்."
மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத் தலைவலியைக் குளமாக்கி என்னை பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணீரால் நன்றிகள்
மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணி ரால் நன்றியாக இருப்போம்"
அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் பலித்தது கண்டு ஆச் சரியமும் சந்தோசமும் அடைந்தேன் என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்"
ருந்தவர் என்ன கூறுகிறார் டியில் சிக்குண்டு புத்திபேதலித் என்னை பரிபூரண குணமாக்கி மீண்டும் மனிதனாக
இயல்பாக வாழச் செய்தமைக்கு கள்ளிரால் என்றும் நன்றி கூறுகிறேன் ஐயா"
L MD LLLLLL LLLL TSKTTS LLL L SLLLLLSTTT TTTLSSTL LLLLLMM SHLHHLL LL LLL S LLLL 00000LL 000 c000 SS SS 0LLS S 00 000 LLLL 00 E0LaaLL0Y TT 000 LLLLLL HTaa0 LLLLL 00 தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பூஜையின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிஎம்மை துன்
நகு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா, கொழும்பு இன்பரின் மடல், இச்செட்டான கைரேகை பலன்
"மதிப்பிற்குரிய சாமிகங்காதரனுக்கு எனது கைரேகையின் பலனைக் கொண்டு தெளிவான முறை
யில் கடந்த கால நிகழ்கால எதிர் கால பலன்களை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி.
களது சேவை தொடரட்டும்."
L L LT TTY LTTTL L L L L SSLS SSTTTTTTTTTT LLL LLLL LLLLLLLLSTTS
அன்புள்ளம் கொண்ட ஐயா தலையில் முடியுதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்கு வழிகாட்டியமைக்குஎன்றென்றும் தங்களுக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறு flådygt."
இனியென்ன உங்கள் குறை, திருமணம் நடக்கவில்லையென்ற அங்கலாய்ப்பா
வெளிநாட்டு பிரயாணத்தடையா, காதலில் தோல்விகண்டு விட்டீர்களா? இன்னும் கலற்றது உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும்
ETLİYL GESITT MANITÁ, குறிப்பு: இங்கு தீமையான வேலைக்கு இடமில்லை.
உலக மாந்திரீக சக்கரவர்த்தி
(3L gráfrfurt LméLír. 193a.gm6 (J.D.G.AN) J.P.
PRO. DH. P.K SAMY (J.D.CAN), J.P. SRI, DURGADEWI, MANTIHARIKA UTCHADA PEEDIAM,
0 Y LLL LL LLLLL L LLLLLL LLLLLLLL0 S S LLLLS
P. 342464,342463, 431137. HOT LINE: FAX: 341-34.483. 544852, EVAL Cook samy. Co stmetik 47061
ததையடுத்து, கூட்டணிக்குள்ளும் அழுத்தம் அதிகரித்தது.
ஆனாலும் தாம் இவ்வாறு பே மறந்துவிடுவார்களென வலியுறுத்தி யிட வேண்டுமெனக் கூறி, இரு ச புலிகளின் நிலைப்பாடு குறித்து, வேட்பாளர்களை ஏற்பாடு செய்வது விழுந்தும், அயராது செயற்பட்டு இதன் மூலம்தான் யாழ். மேயர் பத6 பாணத்தில் இன்னும் செல்வாக்கு உ தாக இருந்த ஒரே அடையாளமா புலிகளின் நிராகரிப்பையும் மீறி
அமைந்தது. இதன் விளைவாக,
புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இதனையடுத்து அடுத்தமேயர் கடும் பிரயத்தனத்தின் மத்தியில் 8 அழைத்துவந்து மேயராக்கினார்.
ஆனால் சிவபாலனும் கொல் யாத நிலை கூட்டணி வட்டாரத்து மேயராக முன்வராவிட்டால் தானா காலமாக மேயர் ஒருவர் இல்லாம இறுதியில் கொழும்பில் சட்டத்தர வைத்து மேயராக்கினார்.
ஆனாலும் சங்கரிக்குச் சோத தேர்தலில் போட்டியிட்ட ரவிராஜ் மேயர் பதவி வெற்றிடமாகவே, அதற் இறுதியில் மேயர் செல்லன் கந்த அதைப் புலிகளும், அவர்கள் சார் - ಡಾ. 5J6006OTILLI LIDIT 55 U SF6OOLU 9
சங்கரி மீதான நெருக்கடிகள் பட்டன. கூட்டணித் தலைவர் அமிர் விடாமை, பாராளுமன்றதுதா? வில் இடம்பெற்றிருந்தும் ஐநா செல் சவாலாக அமைந்தன. இதேவே கூட்டணி உட்பட்ட தமிழ்க் கூட்டை ருப்பதன்றி வேறெந்தப் பெறுமதியு வாய் திறவாதிருக்க, சங்கரி மட்டு நிலைநாட்டியிருந்தார்.
சங்கரி குறித்த சர்ச்சையில் மக்களின் ஏகப்பிரதிநிதிகளென்பை இதுகுறித்து சங்கரி தெளிவா புலிகள் ஏகப்பிரதிநிதிகள் எனறு மக்களால் தெரிவு செய்யப்பட்டிரு புறம்பானதாகும். ஆனால், புலிகளுட olor:15.3 தீர்மானித்ததற்கு த
மலேசியாவில் தமிழ் பேசும் வேலைவாய்ப்புக்கள் கிடை பாதுகாப்பான தமிழ் இல்ல 65/TGda, U(6tb.
நிபந்தனைகளும் விதிமு
G)Jugy - 25 - 40 Gale உணவு, தங்குமிட வசதி, சேவைக்காலம் இரண்டு இரு வழி விமான டிக்க உங்களது பாஸ்போட் பா6 L 16005 (UL 16:56, 6 Gorff 600 புகைப்படங்கள் சகிதம் நே
LJM60161
مرggلاوہ HITSEE; 360éé6L) 47,
P6 (ஹில்டன் ே
Since 1990 தொலைபேசி
ங்கள் வெளிநாட்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடந்த சில மாதங்களாக தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் நிலவிய பெரும் பதற்றம் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரியைப் பதவி விலக்குவதற்கான முயற்சியே.
ஆனந்தசங்கரியே, அமிர்தலிங்கம் கொலைக்குப் பின்னர் மூச்சிழந்து ஒடுங்கிப்போயிருந்த கூட்டணிக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து முனைப்புற வைத்தவர். அக் கால அரசியல் கள நிலைமையில் தாம் செயற்பட முடியாதெனக் கூட்டணி முக்கிய உறுப்பினர் கள் பலர் பின்னடித்தபோதும் தான் முன்னின்று செயற் படவைத்தவர்.
தொடர்ச்சியாக கூட்டணித் தலைவர்கள் கொல்லப் பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இவர்களின் பின்ன டிப்பு, கட்சியைக் கலைத்துவிடுவோம் என்று கூறும்வரை சென்றிருந்தது. அவ்வாறு கூறியவர்களே இப்போது சங்கரியை விலத்துவதற்கு முனைந்ததுதான் வேடிக் 605UT6015).
கடந்த யாழ் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டபோது, அதனைப் புலிகள் நிராகரித் இத் தேர்தல்களில் இருந்து விலகிக்கொள்ளும்படியான
ாட்டியிடாது விட்டுவிட்டால் தம்மை மக்கள் பின்னாளில் குறைந்தது ஓரிரு உள்ளுராட்சி சபைகளிலாவது போட்டி பைகளில் போட்டியிட வைத்தவரும் சங்கரியே.
ஏனையவர்கள் காட்டிய தயக்கத்தால் இத் தேர்தலுக்கான முதல் அனைத்து வேலைகளும் சங்கரியின் தலையிலேயே இத் தேர்தல்களில் வெற்றிகாண வைத்தவர் சங்கரியே. விகூட்டணிக்குக் கிட்டியது. அதுதான் கூட்டணிக்கு யாழ்ப் உள்ளதென அக் காலப்பகுதியில் எடுத்துக் காட்டக் கூடிய 5 இருந்தது.
இதை ஈட்டிக்கொண்டமை அவர்களுக்கு ஒரு சவாலாக கூட்டணியின் யாழ். மேயர் சரோஜினி யோகேஸ்வரன்
T. பதவிக்கு முன்வர யாவரும் தயக்கம் காட்டவே, சங்கரி பை உறுப்பினராக இல்லாத சட்டத்தரணி சிவபாலனை
லப்பட்டார். அதனையடுத்து என்ன செய்வதென்று தெரி ள் எழுந்தது. ஆனாலும் மனந்தளராத சங்கரி, யாரும் வது மேயராவேன் எனச் சூளுரைத்தார். ஆனாலும் நீண்ட லே மாநகர சபை இயங்க நேர்ந்தது எவ்வாறாயினும் ணியாகத் தொழில் புரிந்துவந்த ரவிராஜை இணங்க
னை முடியவில்லை. 2000ம் ஆண்டு நிகழ்ந்த பொதுத் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதால் கு செல்லன் கந்தையனை மேயராக்கிச் செயற்படுத்தினார்.
தையன் யாழ் நூல்நிலையத்தைத் திறக்க முனைந்தபோது, ந்த அமைப்புக்களும் கடுமையாய் எதிர்த்ததையடுத்து உறுப்பினர்களும் இராஜினாமாச் செய்தனர்.
இவ்விதத்தில் மட்டுமன்றி பல முனைகளிலுமிருந்து ஏற் தலிங்கத்தின் நினைவு தினத்தை யாழ் நகரில் கொண் ஐநா சபைக்குச் செல்லத் தெரிவு செய்யப்பட்ட குழு ல அனுமதிக்காமை போன்றவை அவரது தன்மானத்துக்குச் ளை புலிகளின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கம், மப்புக் கட்சிகளை, தாம் இட்ட பணியைச் செய்துகொண்டி மற்றவர்களென்றவாறு சிறுமைப்படுத்தியபோது, எவருமே ம்தான், அதை மறுத்துரைத்து தமது சுயகெளரவத்தை
பிரதானமாக இடம்பெற்ற விடயம்தான், புலிகள் தமிழ் த ஏற்க மறுத்தமை, ன விளக்கமளித்திருந்தார். "கூட்டமைப்பு ஒருபோதும் தீர்மானம் நிறைவேற்றவில்லை. ஏனைய கட்சிகளும் கும்போது தான் அவ்வாறு சொன்னால் உண்மைக்குப் ன்தான் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனக் ான் மாறுபட்டு நிற்கவில்லை" எனக் கூறிவருகிறார்.
Lofji jemann UITGEBUGÜP.
அதேவேளை இக் கூட்மைப்பை அமைத்ததில் தனக்கு உடன்பாடில்லையென்றும், அக் கூட்டில் இருக்கும் சில கட்சிகள் பாரதூரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவை என்றும் தனது அதிருப்தியைத் தெரிவித்து வருகிறார். கூட்டணியின் முன்னாள் பா.உக்களான தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் ஆகியோ ரைக் கொலைசெய்த அமைப்புடன், அது இன்னும் அதற்கு மன்னிப்புக் கோராத நிலையில், எப்படி வெறும் தேர்தலுக்காகக் கூட்டுச் சேரலாம் என்ற கேள்வி அவர் மனதில் உண்டு.
இந் நிலையில், சில காலங்களுக்கு முன்னர் நிகழ்ந்த சந்திப்பொன்றில் சங்கரியைத் தலைமைப் பதவியிலிருந்து நீக்கும்படியான அறிவுறுத்தலொன்றைக் கூட்டணிப் பிரமுகர்களுக்குப் புலிகள் வழங்கியிருந்த தாகக் கூறப்படுகிறது.
இதற்கு கூட்டணிக்குள் உள்ள சில முக்கியஸ்தர் களே வழிவகுத்தனரெனக் கூறப்படுகிறது.
இதற்கு ஏதுவாக, சங்கரியின் செல்வாக்கை விழுத்தும் நோக்கில், அவர் வெளிநாடு சென்றிருந்த சமயம், புலிகளுடன் இணைந்து கூட்டமைப்பினர் யாழ், நகரில் ஏற்பாடு செய்த மேதினம் மிகத் தோல்வி கரமானதாக முடிந்தது.
இந் நிலையில், புலிகளின் அழுத்தத்தால் உந்தப் பட்டு, கூட்டணிச் செயலாளர் நாயகம் சம்பந்தன் உட் படச் சிலர் சங்கரியிடம் நேரடியாகச் சென்று பதவி விலகும்படி கோரியும் அவர் மறுத்துவிட்டார்.
எனவே வேறு வழியற்றநிலையில் பொதுச்சபையில் சங்கரியை விலத்தும் பிரேரணையை முன்வைக்கலா மென அவர்கள் சமாதானம் கூறியிருந்தனர். பொதுச் சபை நிகழ்ச்சி நிரலில் இல்லாவிட்டாலும் இவ் விட யத்தை அங்கு எழுப்ப முடியுமெனவும் தெரிவித்திருந் தனா
ஆனால், அண்மையில் நிகழ்ந்த பொதுச்சபைக்
கூட்டத்தில் சங்கரிக்கு இருந்த செல்வாக்கைக் கண்டு
இம் முயற்சி பலிக்காதென உணர்ந்து பின்வாங்கிக் Gas ITGBÖLGOTİTİ.
பொதுச்சபையில் பெரும்பான்மையானோர் சங்க ரிக்கு ஆதரவாக இருந்ததுடன் சங்கரியைப் பதவி நீக் கும் தீர்மானம் முன்வைப்பவர்கள் மிகுந்த கண்டனத் துக்கு உள்ளாகும் நிலைமையே நிலவியது.
இதனால் அவரைப் பதவி நீக்கம் செய்யும்படி கோரிக்கை முன்வைக்க முனைந்தவர்கள் பின்வாங் கியதையடுத்து மீண்டும் சங்கரியின் தலைமைத்துவம் கூட்டணிக்குள் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.
புலிகளுக்குப் பதில் சொல்ல முடியாத நிலையில் அவர்களைச் சமாளிக்கும் விதத்தில், இடைக்கால நிர்வாக சபையை வழங்க வேண்டுமென்று தீர்மான மொன்றை நிறைவேற்றியுள்ளனர்.
ஆனால், புலிகள் இத்துடன் திருப்திகொள்ள மாட் பார்களென்று நன்கு தெரிந்த கூட்டணிப் பிரமுகர் ஜோசப் பரராசசிங்கம், ஆனந்தசங்கரி மீது நம்பிக்கை உண்டெனப் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட வில்லையென்றும், ஏனைய விடயங்கள் பேசியதில் நேரம் கழிந்துவிட்டதால் சங்கரி தொடர்பான விடயம் எடுத்துக்கொள்ளப்படவில்லையென்றும், பத்திரிகை
LLLLSLLLSLSLLLLLSLLLL LLSLLLSLSLLLLLSLL LLLLS LL LLLSTTTT TTTTTTLS
göA - HOUSemaids
es uno -afos s fr
166060TU U60f 6/60 taglidian607 eign Snorror க்கப் பெற்றுள்ளன. தமிழ் பணிப்பெண்களுக்கு
ங்களிலேயே வேலை வாய்ப்புக்கள் பெற்றுக்
Ros-forary5 RM
டு. - 3,000
றைகளும் DIJ
வைத்திய வசதி இலவசம் 6)}{0}LIhlö67 இலவசம் ÜGUIL, SIMassalss6M 4 bChÜL Qalaligna
முன் ്യfഞ1
புகைப்படங்கள், போஸ்காட் அளவிலான 2 வர்ண ரில் வரவும்.
கல்வி பிரைவேட் லிமிட்டட் இரண்டாம் மாடி, ஹொஸ்பிடல் வீதி, கொழும்பு 01. நாட்டலுக்கு அருகாமையில்) ତ୍ରିର): 321132, 3292.58
நனவை .வர் மயிர் கிங்
yan’i
O
தமிழ் பணிப்பென் வி *。
இது விழுந்தாலும் மீசையில் LDGš என்று கூறுவது GELUIT 60637), G36CÓ6ÖGO)6).
இதேவேளை கடந்த சனிக் கிழமை பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட சங்கரி தொடர்பான கேள்வியொன்றுக்குப் பதிலளித்த புலிகளின் அரசியல் துறைப் பொறுப் பாளர் தமிழ்ச்செல்வன், அதிருப்தி கலந்த பதிலொன்றையே தெரிவித் திருந்தார்.
அது கூட்டணியின் உட்கட்சி விவகாரமென்றாலும், ஆனந்தசங்கரி யின் சில செயற்பாடுகள் தமிழ் மக்க ளால் அருவருக்கத் தக்க வகையில் பார்க்கப்படுகின்றன எனக் குற்றம் சாட்டி, அதற்கு மக்கள் எதிர்காலத்தில் தமது தீர்ப்பை வழங்குவர் எனத் தெரிவித்திருந்தார்.
சங்கரியைப் பொறுத்தவரை இது மழை ஓய்ந்தாலும் தூவானம் நிற்கவில்லை என்ற நிலைமையெனக் குறைத்து மதிப்பிட்டு விட முடியா தென்பதையே புலப்படுத்துகிறது.
A NA PE 26, 2003 -

Page 7
லங்கை அரசுக்கும், புலி களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்
தத்தை அடுத்து ஏ-9 வீதி என்றழைக் கப்படும் வவுனியா - யாழ்ப்பாணம் விதி போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட் டுள்ளது போரினால் பாதிக்கப்பட்ட இதே வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. எனி னும் போரினால் பெரும் பாதிப்புக் களைச் சந்தித்த யாழ்ப்பாணக் குடா நாட்டின் பொருளாதார முன்னேற்றம் வெகு தொலைவில்தான் இருக்கின்றது. பதினெட்டு மாதங்கள் கடந்துவிட்ட பேச்சுவார்த்தைகளின் மூலமாக எட்டப் பட்ட சிறிதளவு முன்னேற்றம், நம் பிக்கை என்பன விரைவான பின்னடைவு களைக் கண்டுள்ளது. யாழ்ப்பாண நகரப் பகுதியில் கடைகளிலும், நடை பாதையோரங்களிலும் ஆடம்பரப் பொருள்கள் பெருமளவில் குவிக்கப் பட்டு அதிக விலையில் விற்கப்படு கிறது. எனினும் நீண்ட தூர நோக்கி லான பொருளாதார அபிவிருத்தி என் பது பின்தங்கிய நிலையிலேயே உள் ளது. புதிய தொழில் துறைகள் முனைப்புடன் உருவாக்கப்படாமை, வழமைக்கு மாறான விலையுயர்வுகள், சர்வதேச தொண்டர் அமைப்புகளின் வெளியேற்றம் என்பன போன்றவை வடபகுதியின் பொருளாதாரத்தில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தி வரு கிறது.
சண்டே லீடர் இதழின் சார்பாக யாழ்ப்பான வர்த்தக சம்மேளனத்தைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவருடன் பேசினேன். போர் நிறுத்த உடன்பாட்டின் மூலம் வாய்ப்புகள் பெருகும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் குடாநாடு பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை யைப் பேண எவ்வளவுக்கு போராட வேண்டியுள்ளது என்பதனை அவர் தெளிவுபடுத்தினார். புரிந்துணர்வு உடன்படிக்கைக்குப் பின்னர் அடி மட்டத்தில் இருந்துதான் சகல வேலை களையும் ஆரம்பிக்க வேண்டியிருந்தது. ஆனால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதையும் அடையவில்லை. யாழ்ப் பாணத்திற்கு வெளியிலிருந்து புதிய முதலீட்டாளர்கள் எவரும் இதுவரை வரவில்லை.
விவசாயம், மீன்பிடி மற்றும் உண வப் பொருட்கள் பதனிடல் போன்ற துறைகளில் முதலீடு செய்யக் கூடிய முதலீட்டாளர்கள் வருவார்கள் என்று
தான் இன்னமும் எதிர்பார்க்கிறோம். இது கால வரையில் முதலீட்டாளர் களைக் கவரக் கூடிய உத்தியோகபூர்வ செயற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப் படவில்லை. இருந்தும் முதலீட்டாளர் களைக் கவரக் கூடிய வகையில் இங் குள்ள வளங்கள் குறித்து விபரிக்கும் சாத்திய வள அறிக்கைகளைத் தயார் செய்வதற்கான ஆய்வுகளில் நாம் இப்போது ஈடுபட்டு இருக்கிறோம்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக் கமாகக் கொண்ட முதலீடுகளில் ஈடுபட
முன்வருமாறு யாழ்ப்பாண வர்த்தக சமூ
கம் இவ் வருட ஆரம்பத்தில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தைக் கோரியிருந் தது ஒரு சில தனிப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் தமது கிளைகளை ஆரம்பிக்கவும், உற்பத்திகளைச் சந்தைப்படுத்தவும் முற்பட்டனவே தவிர
മെ 20-26, 20
குறிப்பிடத் தக்க முதலீட்டுத் திட்டம் எதுவும் வரவில்லை. தகவல் தொழில் நுட்பம், மோட்டார் வாகனம் மற்றும் சர்வதேச கல்வி நிறுவனங்கள் போன்ற துறைகளிலாவது நீண்டகால நோக்கி லான முதலீடுகள் கிட்டும் என்ற எதிர் பார்ப்பு இன்னமும் நடைமுறைக்குச் சாத்தியமாகவில்லை. தொழில் வாய்ப் புக்களை உருவாக்கக் கூடிய தொழிற் சாலைகளும், உற்பத்தியை மேற் கொள்ளும் அலகுகளும் இப்போதும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து தூர விலகியே இருக்கின்றன.
ÉGOořL GITGI) GBIBITë flavorTGOT
முதலீடுகள்
எப்படியிருந்தபோதும் யாழ்ப்பாண நகரம் நுகர் பொருட்களால் நிறைந்து போயிருக்கிறது. தொலைக்காட்சிப் பெட்டிகளிலிருந்து, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் மின்சார விட்டுப் பாவனைப் பொருட்கள் வரை அனைத் தும் சன சந்தடி மிகுந்த யாழ்ப்பாண வீதிகளிலும், கடைகளிலும் தாராளமா கக் காணப்படுகிறது. விரைவான விற் பனையை நோக்கமாகக் கொண்ட செயற்பாடுகள் காணப்படுகிறதேயன்றி போரினால் பாதிக்கப்பட்ட நகரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்குடன் கூடிய உற்பத்தியை இலக்காகக் கொண்ட பொருளாதார செயற்பாடு களைக் காண முடியவில்லை.
"கொழும்பில் நான் விற்பனை செய் யக் கூடிய விலையிலும் பார்க்க இரு மடங்கு விலைக்கு இங்கு பொருட் களை விற்பனை செய்ய முடிகிறது. அதனால் இங்கு வந்தேன். இவ்வாறு நகரப் பகுதியில் வீட்டுப் பாவனைக் கான அலுமினியப் பொருட்களை விற் பனை செய்துகொண்டிருந்த வியாபாரி ஒருவர் கூறினார். அவர் மேலும் கூறுகையில் நான் இங்கே சுற்றித்திரிய விரும்பவில்லை. எனது பொருட்களின் விற்பனை பூர்த்தியானதும் நான் மீண் டும் திரும்பிவிடுவேன். இங்குள்ள எது
வும் நான் இங்கேயே தொடர்ந்து தங்கி யிருக்க வேண்டும் என்னும் ஆர் வத்தை எனக்கு ஊட்டவில்லை" என் கிறார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஊடா கப் பயணம் செய்யும் எவரும் போரி னால் ஏற்பட்ட பாதிப்புக்களையும், அழி வுகளையும் இப்போதும் துல்லியமாகக் கண்டுகொள்ள முடியும் உடைந்த குண்டுகள் துளைத்த கட்டடங்கள், கண்ணிவெடி புதைக்கப்பட்ட நிலங்கள் என்பன அவற்றில் சிலவாகும், கட்ட டங்கள் புனரமைப்புச் செய்யப்படுகின்ற போதும், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றபோதும் கூட பொருளாதாரத் துறையில் பதினெட்டு மாதங்களுக்கு முன்பிருந்த அதே நிலையில்தான் யாழ்ப்பாணம் இப்போதும் இருக்கிறது. அதுவும் புலிகளின் முறையற்ற நிதி அறவீடுகளால் மேலும் மோசமாகப்
ajalaШТпиташ“.
பாதிக்கப்பட்டு வரு
"தற்போது முன் இடைக் கால நி கோரிக்கை நிறைவே காரம் கிடைக்குமா நிதி அறவீடுகள் குை பார்க்கிறோம். அது நோக்கிச் செயற்படு கூறுகிறார் வசந்தகு 506 TIL TIGH5L LL4J 6001 LD || வாகனங்கள் புலிக
களால் பெரும் ກ.
கின்றன. பல சோ
நிறைந்த இந்த விதி 600ILD UTUPUUT600 பெரும் முதலீடுகள் கர்கள் தயக்கம் ெ காரணமாகும். வ களைச் சுமந்து செ கள் நீண்ட நேரம் கடுமையான சே இலக்காகுவதும், ! பணம் செலுத்தப் பந்திக்கப்படுவதும், 6 பாணம் நோக்கித் தி படுத்துகின்றன. நீன மேற்கொண்டு யாழ் விடவும் சிறிய தொ தென்னிலங்கையில் பற்றி வர்த்தகர்களை கிறது."
"புலிகள் மேற் விதிப்புக்கள் கார களின் விலையில் ஒ யைப் பேண முடியா தொலை நோக்குட களில் வர்த்தகர்கள் கின்றனர் என்கிறா நிலையில் மாற்றம்
யாழ்ப்பாணம் முத6
காப்பற்ற பிரதேசம
"சுற்றுலாத் துை வளர்ச்சியடையும் 6 ஒப்பந்தம் கையெ தொடர்ந்து எதிர்பா னும் அதுவும் நடை
Faði
 
 
 
 
 
 

றது.
வைக்கப்பட்டுள்ள GJITH, OF 60)LJU றி புலிகளிடம் அதி னால் அவர்களின் றயும் என்று எதிர் ற்காக அதனை கின்றோம்" எனக் மார் "ஏ-9 வீதி செய்யும் வர்த்தக
ரின் நிதி அறவீடு
புக்களைச் சந்திக் னைச் சாவடிகள் UNGSI DISTILIT GOT LILL க் குடாநாட்டில் செய்வதற்கு வர்த்த காள்ளப் பிரதான த்தகப் பொருட் ல்லும் பல ஊர்தி
காத்திருப்பதும், ாதனைகளுக்கு பெரும் தொகைப் புலிகளால் நிர்ப் பர்த்தகர்கள் யாழ்ப் நம்புவதைக் கட்டுப் ட தூரம் பயணம் பாணம் வருவதை கை இலாபத்துடன் சந்தைப்படுத்துவது ச் சிந்திக்க வைக்
கொள்ளும் வரி னமாகப் பொருட் ரு உறுதித்தன்மை மலும் இருக்கிறது. ன் கூடிய முதலீடு ஈடுபடவும் தயங்கு குமார், இந்த ஏற்படாத வரை டுகளுக்குப் பாது கவே இருக்கும்." யாழ்ப்பாணத்தில் ன்று புரிந்துணர்வு ழுத்தாகியதைத் க்கப்பட்டது. எனி பறவில்லை. புரிந் IOOi
DJ AB
துணர்வு ஒப்பந்தம் தனது இறுதி மூச்சுக்களை இழந்துவிடுகிறதோ சந் தேகம் காணப்படுவதும் இதற்கு ஒரு காரணமாகும், யாழ்ப்பாணத்துடனான வர்த்தகத்துறையைப் பாதிக்கும் மற்று மொரு விடயம் புலிகள் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து பின் வாங்கியுள்ள தாகும்."
ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தை நோக்கி தென்னிலங்கையிலிருந்து பல பயணிகள் பேருந்துகள் வந்தன என் கிறார் கண்டி வீதியில் தங்கு விடுதியை நடத்திவரும் ஒருவர். எனினும் காலப் போக்கில் தென்னிலங்கைப் பயணி களின் வருகை படிப்படியாகக் குறை வடைந்து தற்போது ஏறத்தாழ நின்று போயுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி வருபவர்கள் பலரும் விரைவாக அங் கிருந்து வெளியேறி வருவதையே காண முடிகிறது. யாழ்ப்பாணம் நோக் கிப் பலர் வர வேண்டும் என்பதைத் தூண்டக் கூடிய செயற்பாடுகள் எதுவும் இன்னமும் ஆரம்பிக்கப்பட்டதாக
இல்லை. பிரதேச அபிவிருத்தியை ஊக்குவிக்கவும், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கவும் இன்னும் எத்தனையோ விடயங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது. வெளியி லிருந்து கிடைக்கும் பண உதவிகள் மூலமாகவே வாழ்ந்து வருகின்றோம். எனினும் சொந்த முயற்சியில் வரு மானம் பெறக்கூடிய நிலைமையை நாம் தோற்றுவிக்க வேண்டும் என்றார் ஒரு சாதாரண கடைக்காரர்.
எனினும் வெறுமையாகக் கிடக்கும் தங்கும் விடுதிகள், இப்போது நகரப் பகுதியில் சாதாரணமாகவுள்ளது. மூன்று விருந்தினர் விடுதிகளை சண்டே லீடர் சார்பாகச் சுற்றிப் பார்த் தோம் ஒன்றில் மட்டுமே சில விருந்தினர் களைக் காணக் கூடியதாகவுள்ளது. பல உணவுச்சாலைகளில் நாங்கள் மட் டுமே விருந்தினர்களாக இருந்தோம்
சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் எனப்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தமது செயற்பாடுகளைச் சுருக்கி வருகின்றமை உள்ளுர் பொருளாதார சுற்றோட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற் படுத்தியுள்ள மற்றுமொரு அம்சமாகும். “9 6ó6ðIgÚ Lu60ófla,6IITæ, Gales நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளே அவர்களின் வெளிநாட் டுப் பணத்துடன் வந்து செல்பவர்களாக இருந்தனர்" என்று விருந்தினர் விடுதி உரிமையாளர் ஒருவர் கூறினார். போர் நிறுத்த உடன்பாடு எங்களுக்குச் சமா
தானத்தைக் கொண்டு வந்திருக்கிறது. எனினும் அதனுடன் பொருள் ஈட்டும் பிரதான வழியொன்றையும் எடுத்துச் சென்று விட்டது என்கிறார் அவர்
அரச சார்பற்ற நிறுவனங்களின்
GGGif(Bungin
யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகளில் சுமார் 20 பேர் அங்கிருந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் வெளியேறி உள்ளனர். இதனை உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங் களின் இணையத்தினது இணைப்பாள ரான சோதிநாதன் என்பவர் உறுதிப் படுத்தினார் போர் நடைபெற்ற காலப் பகுதியில் ஆர்வமுடன் செயற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவும் இப்போது செயற்பாடுகளைச் சுருக்கி வருகின்றன. போர் நடைபெற்றபோது இந் நிறுவனங்களின் தேவையும் அதிகமாக இருந்தது. இந் நிறுவனங்
களில் பலவும் அவசியம் தேவையான நல்ல பணிகளைச் செய்துள்ளன. எனி னும் இப்போது இவற்றின் தேவைகள் அருகிப் போயுள்ளன.
பிரான்ஸைத் தளமாகக் கொண்டி யங்கும் எல்லை கடந்த மருத்துவ சேவை அமைப்பு அண்மையில் யாழ்ப் பாணத்திலிருந்து முற்றாக வெளியேறி யுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் தனது உத்தியோகத்தர் தொகையை வெகுவாகக் குறைத்துள் ளது சமாதானத்தை நோக்கிய பயணத் தில் நாடு சென்றுகொண்டிருக்கிறது. இதனால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்டு வந்த அவசரப் பணிகளில் பல குறைக்கப்பட்டுள்ளன. சில முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.
சமாதானப் பாதையின் காரணமாக ஆரோக்கியமான முதலீடுகள் கிடைத்து உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் அமைதியான ஒளிமயமான வாழ்க்கை முறை கிடைக்கும் என்றே ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உள்ளு ரின் அரசியல் உறுதிப்பாடின்மை கார ணமாக முதலீட்டாளர்கள் பலரும் தூர விலகித் தயங்கி நிற்பதையே காண முடிகிறது. அதே வேளை யாழ்ப்பாணத் திலிருந்து பலர் வெளியேறி வருவதை யும், பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு வசதிகளை இழந்து வருதை யும் அவதானிக்க முடிகிறது.
சமாதானத்திற்காக யாழ்ப்பாணம் கொடுக்கும் விலை மிகப் பெரியது. தற்போது அங்குள்ள அரச சார்பற்ற நிறுவனங்களில் பலவும் யாழ்ப்பாணத் தில் தகுதிவாய்ந்த தொழில்நுட்பவிய லாளர்களை உருவாக்குவதிலேயே கவனம் காட்டுகின்றன. உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் கூட சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தல், தொழில் பயிற்சி வழங்கல், கணனிக் கல்வி ஊட் டல் போன்ற செயற்பாடுகளில்தான் ஈடுபட்டுள்ளன. "மனிதாபிமான மற்றும் நிவாரணப் பணிகளில்தான் இப்போது ஈடுபட்டு வருகிறோம். அத்துடன் பல் வேறு மட்டங்களில் தொழிற் பயிற்சி களை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று சர்வதேச செஞ்சிலு வைச் சங்க யாழ்ப்பாண வதிவிடப் பிரதி நிதி அஹன்ஸ் பீட்டர் கூறுகிறார். ஆனால் தொழிற் துறைகள் விருத்தி படையாதவிடத்து ஆற்றல் மிக்க தொழிற்பயிற்சி பெற்றவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் வேலை வாய்ப்புக் கிடைப்பது அரிதாகவே இருக்கும். யாழ்ப்பாணத்தில் முதலீட்டுக் கான வாய்ப்புக்கள் பிரகாசமாகவே இருக் கிறது. ஆனால் அது நாட்டின் இதர பகுதிகளில் அதனுடன் பேண விரும்பு கின்ற வர்த்தக வியாபாரத் தொடர்பு களில்தான் தங்கியுள்ளது. அதுவரை யில் அந்தப் பிராந்தியத்தின் வளமான எதிர்காலம் என்பது கேள்விக்குரியதா கவே இருக்கும்.
நன்றி சண்டே லீடர்
ääb : யாழ்ப்பாணத்திலிருந்து
Trudy Fraser.

Page 8
திகதி22 சித்திரை 2003 இடம் - டொரண்டோ பெருநகரின் நிலப்பரப்பை விட்டு விலத்திய DIstidld LILL6001lb.
அவ்விடத்தே எம்மவரின் கெளர வத்தை தூக்கி நிறுத்தும்படியான ஒரு GALInfluiu LDMTGMGODBE.
அம் மாளிகையின் மறுக்கப்பட்ட இருட்டு அறையொன்றில் வானொலிப் பெட்டி ஒன்று உண்டு இவ் வானொலி நான்கு அலைவரிசைகளில் தமிழ் பேசக் கூடியது. தமிழ் மட்டுமே பேசக்
algLLIgl.
இவ் வானொலியில் தினமும் நடைபெறும் உரையாடல்கள் பிரசித் தமானவை. அதன் ஒரு பகுதியையும், அதனைக் கேட்கும் ஒருவரின் மனோ நிலையையும் பங்குபற்றுபவர்களின் கருத்துக்களையும் நீங்களும் கேட்டுப் பாருங்கள்.
"வானலையில் யாரோ" "உது நான் வேலாயுதம்" "ம். சொல்லுங்க ஐயா! உங்கள் கருத்தை மற்ற நேயர்களும் கேட்கட்டும்." "திடீரென ஊருக்குப் போறதெண்டா லேசான காரியமோ, அதுவுமில்லாம எங்கட முக்கிய சொந்த பந்தமெல்லாம் அநேகமான பேர் சுவிசிலையும் ஜேர்மனி
யிலும்தான் இருக்கினம், யுரோப்புக்குத்தான் ஒரு பயணம் போய்விட்டு வரவேணும்."
நன்றிகள் ஐயா,
நன்றிகள், "இன்றைய கருத்து உரையாடலில் நம் உரையாடிக் கொண்டிருக்கும் விடயத்தின் தலைப்பு இருபத்தைந்து வருட கால யுத்தத்தின் முடிவாய் எமது தாயகத்தில் சமாதானம் மலர்ந்துள்ளது. பாதை திறக்கப்பட்டு விட்டது. பஸ் ஓடுகிறது. பாணன் கிடைக்கிறது. பருப்புக் கூட சங்கக் கடைக்கு வந்துவிட்டது." "இப்படி ஒரு நாளுக்கா எத்தனை வருடங்
களாக நாம் அகதிகளாக அலைந்தோம் எத்தனை ஆயிரம் உயிர்களைப் UGÓ
கொடுத்தோம் நாம் ஊர் செல்லும் நேரம் வந்துவிட்டது. யாழ் சென்று, நாம் விட்டு வந்த
SABILITÀ SIN ANGGOTIIN
கொண்டிருக்கும் தீர்வு மலர்ந்துள்ள GILD5 UGOpU GIT இருந்து ஆரம்பிப் சந்திப்போம்! வா6
வாழ்வை எப்படி எங்கெ இருந்து “ყb(ჭეტT”
ஆரம்பிப்பது "b GFG)6LD60 6) ITGOT606)5(5 6.15g. நேயர்கள், "கண்டு பிடிச்சிட்டி கருத்துக்களைச் சொல்லலாம். "ம் சொல்லுங்க அடுத்த நேயரைச் சந்திப்போம் எப்போது தாயகம் வானலையில் யாரோ" "போக விருப்பமிலி "நான் மொன்றியல்ல இருந்து SS திருமதி
நித்தியா ஜெயரூபன்." "ம் நித்தியா. நீண்ட இடைவெளிக்குப்பின் சொல்லுங்கள் உங்கள் எண்ணத்தை" "நீங்கள் எடுத்திருக்கிறது நல்லதொரு விடயம், நாங்கள் எல்லோரும் அன்பாக இருக்க
வேண்டும். எங்கட சைவ சமயத்திலை." "நித்தியா நீங்கள் தலைப்புத் தாண்டி எங்கோ செல்கிறீர்கள். தாயகத்தில் இன்று சமாதானப் பூ மலர்ந்துள்ளது. யாழ் மண்ணிலே நாம் விட்டு வந்த பழைய வாழ்க்கையைத் தொடர வேண்டிய நேரம் வந்துவிட்டது. சொல்லுங்கள் நித்யா ஜெயரூபன் உங்கள் கருத்தை." "கீக், கீக், கீக், கீக்." "நித்யா ஜெயரூபன் தொடர்பைத் துண்டித்து
விட்டார் போலும் நித்யா ஜெயரூபன் அழைப்புக்கு வாருங்கள், ஹலோ ஹலோ. அடுத்த
நேயரைச் சந்திப்போம். வானலையில் யாரோ" "ஸ்காபுரத்திலிருந்து வரதன் சத்தியசீலன்"
"வணக்கம் வரதன்." "யாழ்ப்பாணத்திற்கு ஒருக்கா போகத்தான் வேண்டும். அங்கே போய் திரும்ப இருக்கிற LS தெண்டால். தெரியாதே. இஞ்ச போகத்தான் முடி பழகிட்டம், நாங்கள் ஒக்கே கிடக்கு கட்டாய பிள்ளைகள் தெரியாதே ஏன் தெரியுமே? பீட்ஸா, ஹம்பேக்கர் என்று சாப்பீட்டு கிடக்கிறது மாள பழகிட்டுதுகள் யாழ்ப்பாணத்திற்கு என்ர கடசிப் பெ
ஒருக்கா பிள்ளைகளைக் பிரச்சினையாய்ப் கூட்டிக்கிட்டுபோய் என்று சொல்லிட் எங்கட கல்ச்சரை காட்ட வேண்டும் இமிக்கிரேசன் க தெரியாதே விட்டேனா நான் "நன்றிகள் வரதன். நன்றிகள், நாம் கந்தசாமிக்கு ஒ இப்போது நேத்தி வச்ச அ கனேடிய நீரோட்டத்துடன் சிட்டியன் தந்திட் ஐக்கியமாகிக் எண்டாலும் போ
விபசாரம் பெருகி வருகிறதாம்
நமது நாட்டில் சட்ட ரீதியற்ற வகையில் விபசாரம் பெருகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விபசாரத்தைச் சட்ட ரீதியாக மாற்றும் வழிவகை குறித்து ஆராயப்பட்டு வருவதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இ
பாராளுமன்றத்தில் விபசாரத்தை Ibl சட்ட ரீதியாக்குவதற்கு ஒரு சட்ட மூலத்தைக் கொண்டுவர சிபார்சு செய்யப்பட்டபோது அதனைச் சட்டத்துறை அமைச்சு வன்மையாக எதிர்த்துள்ளது. அதற்குப் பிரதான காரணம், மத நிறுவனங்கள் இச் சட்ட மூலத்திற்குப் பலத்த எதிர்ப்பை தெரிவிக்கும் என்ற காரணம்தானாம். உள்ளூர் விபசாரம் இப்போது வெளிநாடுகளிலிருந்து பெண்களைக் கொண்டுவந்து நடாத்தும் அளவிற்கு விரிவடைந்துள்ளது. ரஷ்யா, தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்கு பெரும் விபசாரப்படையே இறக்குமதி செய்யப்படுகிறதாம்.
ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், கவழினோ கிளப்புகள், தனியார் வீடுகளில் இவ் விபசாரம் ஒஹோவெனக் கொடிகட்டிப் பறக்கிறதாம். விபசாரத்தை சட்ட ரீதியாக மாற்றுவதா இல்லையா என்பதும் இலங்கையின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக இப்போது மாறிவிட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நரத்தில் தாயகத்தில் து. நாம் யாழ் சென்று க்கையை எப்படி எங்கே து அடுத்த நேயரைச் லையில் யாரோ."
ம்மா"
6." ம்மா, உங்கள் கருத்தை செல்லப் போகிறீர்கள்?" லாமலே. உடனடியாக
யவில்ல, இங்கு பல சோலிகள் ம் போகத்தான் வேணும். எனக்கொரு நேத்திக்கடன் பிட்டபுரம் கந்தசாமி கோயிலுக்கு ாடிக்கு கேஸ் கொஞ்சம்
போய் சிட்டியன் தரமாட்டன் டாங்கள், இந்த அறுவான் ரன்கள்
உடன மாவிட்டபுரம் நேர்த்தி வச்சன், டுத்த வருசமே டாங்கள், நேத்திக் கடன் முடிக்க வெல்ல வேணும். நீங்க
உங்கட ரேடியோவில எங்கள மாதிரி வயசானதுகள யாழ்ப்பாணத்திற்கு கூட்டிக் கொண்டு காட்டி.." "நன்றி அம்மா, நேரம் சென்று கொண்டிருக்கிறது. அடுத்த நேயரைச் சந்திப்போம்." "உது நான் ஐயாத்துரை டென்னிஸ்ஸிலிருந்து" "ம். சொல்லுங்கோ ஐயா, எங்க உங்கள நெடு நாளாகக் காணோம். நீங்கள் வந்து கருத்துச் சொல்லாது போனால் எங்கள் கலந்துரையாடல் யுத்தம் இல்லாத ஈழம் போல் அல்லவா இருக்கிறது. சொல்லுங்கள் ஐயா!" "நீங்கள் எங்கள் தமிழ் சமூகத்திற்கு செய்யிற சேவையை முதலில் நான்
பாராட்ட வேணும்.
இந்த சமாதானம் சரியா வரும் தம்பி ஒற்றுமையைப் பாருங்க ரணிலுக்கும் மீசையில்ல, எங்கட தலைவருக்கும் மீசை இல்ல. இது ஒண்டே போதுமே ரெண்டு பேருட்ட சாதகத்தையும் பாருங்கோ ரணிலுக்கு ஏழாம் இடத்தில சுக்கிரன், எங்கட தலைவருக்கும் ஒன்பதில் சுக்கிரன், எட்டாம் இடத்திலயும் ஒன்பதாம் இடத்திலயும் சுக்கிரன் நிண்டா ஜெயம்தான். இவன் புஷ் இருக்கானே, இவன் அழிஞ்சான். குரு பார்வை அவன விட்டு விலகித்திது பதினோராம் லக்கினத்தில சனி, மங்கு சனி."
“LLDIT"
உடைந்து நொருங்கிற்று வானொலிப் பெட்டி "மனிசனுக்கு இருக்கிற விசரில. உவங்களுக்கென்ன, வம்புக்கு இருந்து கொண்டு வெட்டியா அளக்கிறாங்கள்." கோபத்தின் உச்சமாய் உடைந்து கிடக்கும் வானொலிப் பெட்டியின் உதிரிப்பாகமொன்றை வேகமாய் உதைத்தான். "யாருமே சொல்லவில்லை. வெறும் வார்த்தை யளவிலாவது சந்தோசமாய் யாழ்ப்பாணம் போய் வாழப் போகிறோம் என்று." "இவன்கள் என்ன செய்கிறானுகள்? 2000மாம் ஆண்டு ஊருக்குத் திரும்பி போவது பற்றி கேட்டவுடன் எப்படி பேசினான்கள், அப்போது எண்டால் போகத் தயார் மாதிரி. இப்ப என்னண்டா. ஏதேதோ, பேசுகிறானுகள்." அப்போது இதே வானலையில் நடந்த உரையாடலை நீங்கள் கேட்க விரும்புகிறீர்களா? அடுத்த வாரம் சந்திப்போம்!
இ: உலகம் சூடாகி வருகிறது!
வருவதை எல்லோரும் ாண்கிறோம் வெயிலின் அகோரம் தாங்க முடியவில்லை. இரவில் ஒரே புழுக்கம், நேற்று உலகம் இப்படி லையே என்ற கவலை மை பிடித்தலைக்கிறது. எப்படி இந்த உலகம் முன்னதை விட அதிக வெப்பமாகியது? இவற்றிற்கெல்லாம் மனித நடவடிக்கைகள்தான் பிரதான காரணம் உலகில் தொழிற்சாலைகள் பெருகின. கரிய அமில வாயு, மித்தேன் வாயுக்கள் அதிகம் இத் தொழிற்சாலைகளில் இருந்து வளியிடப்படுகிறது. இது உலகின் வெப்ப நிலையை அதிகரித்துவிட்டது. ாடுகள், நீர் நிலைகள், நீர் வீழ்ச்சிகள்
ULDGvi
DJ19r
அழிக்கப்படுகின்றன. ana. இயந்திரங்களின் பாவனைகள் அதிகரித்துவிட்டன.
இவையெல்லாம் எதற்காகச் செய்யப்படுகின்றன என்று கேட்டால், மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகச் செய்யப்படும் மேம்பாடுகள் என்கிறார்கள். ஆனால் இப்படியே போனால் உலகில் மனித உயிர்களின் ஆரோக்கியமான வாழ்வு கேள்விக்குறியாகிவிடும் என்கிறார்கள் மனிதவியலாளர்கள்.
இன்றைய உலகம் திரிசங்கு நிலையில் உள்ளது. மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதா?
அல்லது மனிதனைப் பாதுகாத்து அவனை ஆரோக்கியமாக வாழ விடுவதா என்பதே உலகின் முன் உள்ள கேள்வியாகும்.
ശ്ല) 20-26, 2003 -

Page 9
சுமார் ஒன்றரை வருட கால சமாதான முயற்சிகளில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்களை முற்றிலுமாகப் புறக்கணித்துச் செயற்படுகிறது என்ற எதிரணிகளின் குற்றச்சாட்டுக்கு விடையளிக்கும் விதத்திலும் தூக்கத்திலிருந்து
திடீரென விழித்துக்கொண்டது போலவும் அரசாங்கம் ஆயுதக் கொள்வனவு விடயங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறது.
கடற்படைக் கலங்களுக்குத் தேவையான சக்திவாய்ந்த 30 மில்லி மீட்டர் கெனோன் புஷ் மாஸ்டர் ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நோக்கில்
பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் கடற்படைத் தளபதி தயா சந்தகிரி ஆகியோர் இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளார்கள். இந்த இருவரது விஜயமும் தனித்தனியாக இடம்பெற்றது எனப் பாதுகாப்பு அமைச்சு முன்னதாக அறிக்கை ஒன்றில் கூறியிருந்தபோதிலும் அவர்களது நோக்கம் ஒன்றுதான் என்பதில் ஐயமில்லை.
கடற்புலிகளுக்கு
பொதுஜன ஐக்கிய முன்னணி யும், ஜே.வி.பி.யும் தங்களுக்குள் கூட்டமைப்பொன்றை உருவாக்கிக் கொள்ள பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தபோதே இது அத்தனை சுலபத்தில் நிகழக் கூடிய ஒன்றல்ல என்ற ஊகங்கள் பரவலாக வெளி úlüLILLGOT.
ஐக்கிய தேசிய முன்னணி அர சாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற ஒரு பொதுவான குறிக்கோள் தவிர இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையில் மிக அதிகமான முரண் பாடுகள் இருந்தன. ஜே.வி.பி தனது பாராளுமன்ற அரசியல் எழுச்சியில் சிங்கள தேசிய வாதத்தையே பெரும் அளவில் நம்பியிருக்கும் ஒரு கட்சி நேரடியான புலி எதிர்ப்பும் தேசிய வாதமுமே அதன் அடிப் படைக் கோட்பாடுகள், சர்வதேச சமூகம் பற்றியோ அரசு உருவாக் கத்தின் இராஜதந்திர நடைமுறைச் சிக்கல்கள் பற்றியோ ஜேவிபிக்குக் கவலைகள் கிடையாது. அதன் குறி தேசிய வாத உணர்வுடைய இளை ஞர் கூட்டத்தின் வாக்கு வங்கிதான். ஜனாதிபதி சந்திரிகா குமார துங்கவினதும், பொதுஜன ஐக்கிய முன்னணியினதும் நிலைமை வேறு இந்த நாட்டின் அதிகாரத்தைக் கைப் பற்றக் கூடிய பலமிக்க தேசிய கட்சி, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி என்ற வகையில் ஜே.வி. பி.யின் சிவப்புக் கோடுகளைத் தொட இவர்களால் முடியாது. எனவே ஐக்கிய தேசிய முன்னணி
ూa 20-26, 2003
ஈடுகொடுக்கக் கூடிய வகையில் கடற்படையினரின் தாக்குதல் திறனை மேலும் விருத்தி செய்ய வேண்டிய தேவை பற்றி அரசாங்கத்திற்கு பாதுகாப்பு 9 Lil LDLLIEI3,660I6) வலியுறுத்தப்பட்டதை அடுத்து இந்த ஆயுதக் கொள்வனவு முயற்சியில் அரசாங்கம் இறங்கி
இருப்பதாகத் தெரியவருகிறது.
புலிகள் வெளிப்படையாகவே போர் ஒன்றுக்குத் தயாராகி வரும் நிலையில் அரசாங்கம் சமாதானம் சமாதானம் என்று கூறிக்கொண்டு தேசிய பாதுகாப்பை மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிவிட்டதாகக் கடந்த நாட்களில் தொடர்ச்சியான
ー「
ற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் நிலைமை போகிற போக்கில் எதிர்காலத்தில் ஆயதங்களின் தேவை நிச்சயம் என்பதை உணர்ந்ததனால் இப்படி சமாதானத்தின் மறுபக்கம் பற்றியும் அரசாங்கம் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது.
கடந்த காலங்களில் ஒரு
கட்டத்தில் இராணுவத்தினரின் வெடிமருந்துக் கையிருப்பு போர் ஒன்று ஏற்பட்டால் ஒரு சில நாட்களுக்கு மாத்திரமே தாக்குப்
அரசாங்கத்தை வீழ்த்துவது என்ற ஒரு இலக்கில் இருந்துகொண்டு தங்கள் மத்தியில் உள்ள மற் றெல்லா முரண்பாடுகளையும் சமன் செய்துதான் இந்த இரு தரப்பின (5LD 9(5 OnLL60)LDUL485(356T 6).) வேண்டும்.
ஐக்கிய தேசிய முன்னணி
பிடிக்கக் கூடிய இருந்தது. ஆனா முயற்சிகள் தடை இராணுவம் தனது பொருள் கையிரு மாதத்திற்குத் தே 96T65(5 9 UT. இப்போது கடற்ப மயப்படுத்தும் செ
கொழும்பில் இடைக்கான Tf5føOITT, GITT GODGØT JESUIITTITT
தொடங்கியுள்ளன
இலங்கைக் கடற்படைக்கு அ நவீன தாக்குதல் இயந்திரங்களை வழமையாகவே சலுகை விலையி
கொடுத்து வரும்
EaÖ
இஸ்ரேலிடமே இ அரசாங்கம் உத நாடியிருக்கிறது. BLD5 LDT.g5 இஸ்ரேலிய பாது துறையுடன் தொ மட்டக் குழுவொ வந்து அரசாங்க அதிகாரிகளையும் முக்கியஸ்தர்கை சென்றதாகத் தெரிவிக்கப்படுகிற பின்னரே பாதுகா இஸ்ரேல் விஜய பெற்றுள்ளது. இர விஜயத்தின்போது மாரப்பனவும், தய இஸ்ரேலின் பலத உற்பத்தி முகவர் நிறுவனங்களின் சந்தித்து உரைய எனத் தெரிய வ
இதே வகைய ஆயுதங்களை அ இருந்து கொள்வ
சதித் திட்டத்திற் யிருக்கிறது. ஐ.தே சதியில் பங்குதா துண்டாடிப் புலிக கப் போகிறது. கத்தை வீழ்த்த 6ே ஜே.வி.பி.யின் நிய பொ.ஐ.மு. இர்
அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்பதில் ஜே.வி.பி.யும் பொதுஜன ஐக்கிய முன்னணியும் கருத்தொரு மிப்பில் இருக்கின்றபோதிலும் எதற் காக அரசாங்கத்தை வீழ்த்த வேண் டும் என்பதில் இரண்டு கட்சிகளும் இரு வேறு முனைகளில் சிந்திக்கின் றன. ஜே.வி.பி. இதற்காக மக்கள் முன் சொல்லும் காரணம், மேற் கத்தைய காலனித்துவ வாதிகளின்
தில் அத்தனை ஆ
திணித்துக்கொன அல்ல. அது இ பிரச்சினைக்கான
வார்த்தை மூலம் தானத்தையே நட ஜே.வி.பி கூறுவ னித்துவவாத சதி கவலை பொ.ஐ.மு இந்தக் கட்சிக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலையில் ல் சமாதான
60)6. UT60T த்திக்கொண்டது. டையை நவீன
யற்பாடுகள்
ரவில் ஆயுதரேம்நடக்கிறது
ம்முறையும்
இறுதியில் BTUL95 டர்புடைய உயர் ன்று கொழும்பு
ளயும் சந்தித்துச்
து. இதன் ப்பு அமைச்சரின் ம் இடம்
ந்த
திலக் பா சந்தகிரியும் ரப்பட்ட ஆயுத
பிரதிநிதிகளைச் ாடுவார்கள் ருகிறது.
|T601 |மெரிக்காவிடம் னவு செய்யும்
திட்டங்களையும் அரசாங்கம் கொண்டிருந்தது எவ்வாறெனினும் கடற்படையின் அதிக அளவு கலங்கள் இஸ்ரேல் உற்பத்தியாகையாலும் இலாபம் கருதியும் இவற்றை இஸ்ரேலிடம் இருந்து வாங்க அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.
முன்னதாக கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவர் அமெரிக்கா சென்று அங்குள்ள ஆயுத தளபாடக் கொள்வனவு வசதிகள் குறித்து ஆராய்ந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறெனினும் சமாதான முயற்சிகளுக்கு மத்தியில் இவ்வாறான ஒரு புதிய நிலையை அரசாங்கம் எடுத்திருப்பது முக்கியமான நிகழ்வாக நோக்கப்படுகிறது. ஒரு புறம் புலிகளுக்கு அனுப்பவென இடைக்கால நிர்வாக யோசனைகளைத் தயாரித்துக்கொண்டிருக்கும் அதே வேளை மறுபுறம் நவீன ஆயுதங்களைச் சேகரிப்பதிலும் ஈடுபட்டுள்ளது. இது முரண்பாடாக இருப்பினும் இந்த முரண்பாட்டைப் புலிகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டனர். JIDITg5!T601jj6ổi Lổg} அர்ப்பணிப்புடன் இருப்பதாகக்
BiG FĝiĝuION?
குள் நாடு சிக்கி 5.மு. அரசு இந்தச் ரராகி நாட்டைத் ளுக்குக் கொடுக் எனவே அரசாங் வண்டும். இதுதான் LITULD.
ந்தக் கருத்துருவத்
ழமாகத் தன்னைத் ன்ட ஒரு கட்சி ன்னமுமே இனப் தீர்வாக பேச்சு எட்டப்படும் சமா ம்பும் ஒரு தரப்பு. து போன்ற கால த்திட்டம் குறித்த p.விடம் இல்லை. அரசாங்கத்தைக்
கவிழ்ப்பதற்கான நோக்கம் வழமை யான பிரதான எதிர்க்கட்சிக்குள்ள நோக்கம்தான். அதாவது ஜனநாயக மரபில் ஆளுங்கட்சியை வீழ்த்தி அதிகாரத்தைக் கைப்பற்ற எதிர்க் கட்சி கொண்டிருக்கும் விருப்பம் இதற்குள் தனிப்பட்ட அரசியல் தேவைகள் சில காலத்தைக் கட்டா யப்படுத்துகின்றன. ஜனாதிபதியின் பதவிக் காலம், அவருக்குப் பின்னர் கட்சியின் தலைவராக வேண்டு மென்ற அனுரா பண்டாரநாயக்கா வின் கனவு மஹிந்த ராஜபக்ஷவை ( அரசாங்கத்தை வீழ்த்த) வேண்டும் என்பதில் ஜே.வி.பி.யும் பொதுஜன ஐக்கிய முன்னணியும் கருத்தொருமிப்பில் இருக்கின்றபோதிலும் எதற்காக அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்பதில் இரண்டு கட்சிகளும் இரு வேறு முனைகளில்
சிந்திக்கின்றன. ஓரங்கட்டும் பண்டாரநாயக்க குடும் பத்து முயற்சி என்று பல விடயங் கள் இதற்குள் அடங்கியிருக்கின் றன
இந்தக் கூட்டமைப்பு ஏதோ ஒரு வகையில் தங்களுக்குள் உள்ள கருத்து முரணி பாடுகளைக் களைந்து கொண்டாலும் கூட கூட்ட
கூறிக்கொண்டு கப்பல்களில் ஆயுதம் கொண்டு வந்து குவிக்கிறார்கள் என்று முத்த படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் ஆயுதப் படைகளை மேலும் பலப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது. இப்போது, அதி தீவிரமாக யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தைப் போன்று படைகளுக்கான ஆட்சேர்ப்பு இடம்பெற்று வருகிறது. இந்த ஆட்சேர்ப்பில் அரசாங்கம் இம்முறை சற்று வித்தியாசமான ஒரு உத்தியைக் கையாள்கிறது. அதாவது படைகளுக்கு ஆள் தேவை என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்து சமாதானத்தின் மீது தான்
வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்துவிட்டதாக சர்வதேச சமூகத்துக்கு உணர்த்திவிடாமல், வாகனங்களில் ஒலிபெருக்கிகளைப் பொருத்திக்கொண்டு சிங்களக் கிராமங்களுக்கு நேராகச் சென்று
கென்வசிங் முறையில் ஆட்களைத் திரட்டும் செயற்பாடுகள் நடந்து வருகின்றன.
அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பலாத்காரமாகப் புலிகளினால் முகாம்கள் அமைக்கப்படுவது குறித்த சர்ச்சை, இராணுவ ஒத்திகை, ஆயுதக் கடத்தல் செய்திகள், அரசாங்கத்தின் ஆயுதக் கொள்வனவு முயற்சிகள் எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது இரு தரப்பினரும் சமாதானம் குறித்து கிட்டத்தட்ட ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டார்கள் போல் தெரிகிறதா.?
மைப்பின் அதிகாரங்களை அல்லது பதவிகளைப் பகிர்ந்துகொள்வதில் சிக்கல்கள் தோன்றியிருக்கின்றன. சுதந்திரக் கட்சியின் சிக்கல்களை ஜே.வி.பி. நன்கு அறியும், அதனால் அது கூடுதல் கோரிக்கைகளை முன் வைத்து புதிய கூட்டின் கொள்கை வகுக்கும் பலத்தைத் தனது கைக்குப் பெற்றுவிடத் துடிக்கிறது.
9|60|JT U60OT LITU ||5|TU85 (5/T ஜே.வி.பி. கூட்டை வெகுவாக ஆதரிப்பவர். அக்காவுக்குப் பின்னர் தன்னை ஜனாதிபதி வேட்பாளராக நிலைநிறுத்திக்கொள்ள ஜே.வி. பி.யை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலையில் அனுராவின் நோக் கம் தெளிவானது.
புதிய கூட்டின் செயலாளர் பத வியில் குறி வைத்திருக்கும் நிமல் சிறிபால டி சில்வா இப் பதவி ஜே.வி.பி.யைச் சார்ந்த ஒருவருக்கு வழங்கப்படுவதை விரும்பவில்லை. இவர்கள் கூட்டுச் சேர்ந்தால் தன்னை ஓரங்கட்ட முயற்சிக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வு மஹிந்த ராஜபக்ஷவிடம். இவ்வாறு பல கொள்கை, தனிநபர் சிக்கல்களுக் குள் மாட்டியிருக்கிறது இந்தக் கூட்டு ஆனால் கடந்த வாரம் ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டத் தில் ஜனாதிபதி திட்டவட்டமாகக் கூறியது இதுதான். "யார் என்ன சொன்னாலும் ஜே.வி.பி.யுடன் நாம் ஒப்பந்தம் ஒன்றைச் செய்தே தீரு (36)IIIb,"

Page 10
ஓம் சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி என்றுரை செய்திடுவோம். ஓம் சக்தி என்பவர் உண்மை கண்டர் சுடர்
ஒண்மை கொண்டர் உயிர் வண்மை கொண்டர்
Biolorurogerifluu, பாரதியார்
பாப்பா முரசு சிறுகதை
'Til',
*_外甥
ஷிகேஷ் என்ற பெரியவர் 隨 亂 தீவிர கடவுள் பக்தர் リ
விசேச நாட்களில் கோவில்களில் கதா காலட்சேபம் (பிரசங்கம் அல்லது சொற் பொழிவு) செய்வதில் வல்லவர்
அவரது கதாகாலட்சேபம் என்றால் கோவிலில் கூட்டம் நிரம்பி வழியும்.
அவரது பேச்சு மக்களை வசப்படுத்தி இருந்ததுக்கு காரணம், அவர் தனது சொற்பொழிவின் இடையிடையே நகைச் சுவை கலந்த உதாரணங்களை சொல் இறந்த பின்னே சொர்க்கத்திற்கு செல்ல லுவதுதான். வேண்டும் என்ற ஆசை
சிரிக்காதவர் கூட அவரது நகைச் ஆனால் நரகத்துக்குபோகும் செயல் சுவையைக் கேட்டுச் சிரித்துவிடுவர்.
ஒரு நாள் இரவு. கோவில் ஒன்றில் அவர் கதாகாலட் சேபம் நடத்திக்கொண்டிருக்க, எள் அபிவிரும் த' விழுந்தால் எடுக்க முடியாத அளவுக்குக் GUIT Golg போகட்டும் இனிமேலா கூட்டம் நிரம்பிஅவரது காலட்சேபத்தை வது பாவச்செயல்களை விட்டுவிட்டு, கேட்டுக்கொண்டிருந்தது. சொர்க்கத்தின் கதவுகளைத் தட்டுவதற் ஒரு சீரிய கருத்தைச் சொல்லி "' வழிகளைத் தேடிக் கண்டுபிடியுங் முடித்தவுடன், சுவர்க்கம் நரகம் பற்றி கள் இப்போது நான் இங்கு கூடி பேசினார் ரிஷிகேஷ் யிருக்கும் திருமணமான ஆண்களிட
நம் எல்லாருக்குமே, ஏன். மனிதர் மட்டும் ஒரு கேள்வி கேட்கப் போகி களாகப் பிறந்த அனைவருக்குமே றேன்' என்று கூறிவிட்டுக் கூட்டத்தை
DDDDDD
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
இந்த அரிய கருத்தை இரசித்து
மேலே உள்ள படத்திற்கு வர்ண்ம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 26.07.2003 வர்ணம் தீட்டும் போட்டி இல: 505 g5 SOT CUPIT S, sunt Or Logu ñi ჟთ5 - Golu - 933)6.ს . 1772, Goles n (էքւoւ: -
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 502 பரிசுக்குரியவர்:
எஸ் தீனதயாளன், 50 இராகலை நகர், அல்கரன் ஒய
பாராட்டுக்குரியவர்கள்: கு. கௌசல்யா, புத றோகதவி, நரக்கள்ளி, நுரைச்சோலை, ம, ஐசாக் லோகராஜ், மெ.த.மி.க. பாடசாலை, திருக்கோயில்
சி. சித்தார்த்தன் 39 II கிளிபட் இடம் கொழும்பு04 ஆர். றிஸானா தில்லையடி, புத்தளம்.
ஆர். தனுாஷன், வி. ஜஸ்வந்த்குமார் பாலர் பாடசாலை,கலுகல்ல எஸ்டேட் புஸ்ஸல்லாவ ஏபொபி, வன்னி முந்தல், கல்பிட்டி
ஆர். ரோஸா, jl. JmT63ußlasm, அல் அக்ஸா விதி, கிண்ணியா 02, மருதானை வீதி, கொழும்பு 10 செல்வி அவிநயா வாலசிங்கம், வீ. தனோஜனா,
பெயிலி குறுக்கு வீதி, மட்டக்களப்பு
Ό
வசைவப்பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா
களைத்தான் மக்கள் அனைவரும் செய்துகொண்டிருக்கின்றனர்" என்றார்.
ஒரு நோட்டம்விட்
அவர் என்ன ( என்று தெரிந்துெ அனைவரும் இபை பார்க்கத் தொடங்
"உங்களில் பு மனைவியுடன் சொ
ஒரே ஒரு மனி அனைவருமே கை
ரிஷிகேஷ் உள்பட கையைத் தூக்கா
ஆச்சரியத்தோடு
ரிஷிகேஷ் அ6 ஏன் கையைத் தூக் இன்னும் திருமண என்று கேட்டார்.
அந்த மனித எழுந்து நின்று " 61601 DT 601,
"HEITIGNOL" (BBFILULb உன்னுடன் வந்தி "இல்லை ஐய யாக இருக்கிறாள் "நீ ஏன் உன் ம கத்துக்கு செல்ல
அந்த மனிதன் தர்களை ஒரு பா "ஐயா! சொர்க்கத் வரும் போகத் தே மட்டும் போனால் வாழ்க்கை சொர்ச் றான்.
அதைக் கேட்டு அங்கு கூடியிருந்த GL60s.
அந்தச் சிரிப்பு |DTúlög).
ஆம் பிள்ளை நரகமும் இவ்வுல வாழ்வில்தான் ஆகவே வாழும் வர்களுக்கு சந் வர்களாகவும் அன் வாழ வேண்டும் ம பார்த்து "இவர்கள் என்று சொல்லு வர்களைச் சந்தோ வாழ்வோம் என்ன ரெடியா?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

काका விடைகளும்
இருந்தும் ராணியே தலைவி,
உழைப்பவரிடையே தோன்றுவான் காப்பது இனிப்புப் பொட்டலம் அது
og umii, 66160 2. வேகாத வெயிலில் இவனை வைத் 9, இது மழைக்கு பிடித்த குடை
தால் உருகி உருகி ஒன்றுமில் அது என்ன?
SS 型 6)TC) போய்விடுவான் அவன்யார்? 10 சுட முடியாத இரட்டைக் குழல் 3. Teg ராணி 605669, துப்பாக்கி அது என்ன?
@LLD °ä 叫 H4 னை விட் வெளிச்சம் | - தருகிறான் அவன் யார்? H
5. ஒலி கொடுத்து அழைப்பான் ஓரா ஜெரி 0
யிரம் விஷயம் தருவான் அவன் 19விழறய 6 | LTi? 1988) - 9ஐேழே9I டுடிஜே 8 6 கண்ணெதிரே பிரமாண்டம் காட்டிய LOTL9f L Big 6 [n 1] 1. ligi 4g 49)n "9 6160601 9(5 6055 (356T 9LEB El 6L. M)q? Löng) ·
99).9 UCGITS) 'S 6)ILD 96J60 UIT | qLIrU9)ó)glio) o 7 இருட்டில் வெளிச்சம் அது என்ன? ဂျိ’ * Eë I "...
5T600TLITB GT BIT616). LD6016O1601 மோடு "I
/ பூச்சி, புழுக்களை எப் 2 படித் தெரியுமா பிடிப் UITsj, g565160)|60)LUL | நீளமான நடுவிரலால் மரத்தை டொக், டொக் என்று தட்டு வார். அப்போ மரங் களில் உள்ள பொந்
LTÍ. கேட்கப் போகிறாரோ காள்ளும் ஆவலில் க்காமல் அவரையே flé0III. . ܘܦܝ
| oło TBG555/5(59 to 366) 2. . ܐ ܢ såT|| 44 GF5F1856TT1601 9600GF6|| கிறது? அவர்கள் 點- 7 عنصر کے. s சத்தத்தை மிகவும் குங்கள்" என்றார் l 8B5 6).J 60T LD [T 8E5 996)I ஆயி - ஆயி தானிப்பார் பண்ணுவார். பிறகென்ன தனைத் தவிர மற்ற படத்தில் இருப்பவர் பெயர் ஆயி மரப்பட்டைகளைக் கடித்துத் துப்பிவிட்டு யைத் தூக்கினார்கள். ஆயி, லெமூர் எனப்படும் குரங்கு உள்ளேயிருக்கும் தனது பிரிய மற்ற அனைவரும் வகையைச் சேர்ந்த மிருகம் ஆபிரிக்கா உணவை நோண்டி எடுத்துச் சாப்பிடு த அந்த மனிதனை வில் உள்ள மடகாஸ்கர் பகுதியில் வார். இவரும் மற்ற லெமூர் வகை பார்த்தனர். 蓝 வசிக்கிறார். இவர் தனது உணவான மிருகங்களைப் போல ஆபத்தானவரே! வனைப் பார்த்து, " S SS SS SS SS SS SSSS SS SS SS SS SS SS SS SS S SS SS SS SS கவில்லை. உனக்கு சிப்பிக்குள் முத்து D ஆகவில்லையா?" jAUL) இனத்திலேயே
மிகவும் நீளமான சிப்பி
ளமான ஒடுகளை
உடையது. இந்த ஓடுகள் 12
கேட்க அவளும் மீட்டர் நீளத்திற்கு வளரும் ருக்கிறாளா? இதன் எடை 230 கி.கி வரை
வீட்டில் வேலை இருக்கும் இவ் வகைச் சிப்பி 4
6ÓNULLGST GETİä பசுபிக் மற்றும் இந்துமா
T ST600TLJUCBSDg சுற்றிலுமிருந்த மனி மிக சிறிய இனங்களும் பள்ளத்தாக்குகளில் காணப்படும் 1வை பார்த்துவிட்டு உள்ளன. அவற்றின் பெயர் டர்டான் இவ் வகைச்சிப்பிகளில் துக்கு நாங்கள் இரு சிப்பி, இதன் அளவு அரிசியில் பாதி எப்போதாவது முத்துக்கள் வையில்லை. அவள் S S S S S S S S S S -
தான எனறால பாததுக காணப்படும். போதும், இங்கு என் கமாகிவிடும்" என் L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LL LLLLLL
.ை 9 8s போது அறிவு TůU92
அனைவருமே சிரித்து தவறு செய்வது மனித குணம் அதை மன்னிப்பது தெய்வீக குணம், இதைச்
GIFT6Si6OIGAJÍ ULITI? அடங்க வெகு நேர Goodson Girls GLIT
களே! சொர்க்கமும் L 2 ஐநா.சபை தினம் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது? கில் நாம் வாழும் அக்டோபர் 24ந் திகதி தங்கியிருக்கிறது! 3 ரோமானியர்களது புராணங்களில் போர்க் கடவுளாக வர்ணிக்கப்படும் கிரகம் நாளில் நாம் மற்ற எது? GF66. ITU தோசம் கொடுப்ப 4 காற்றின் ஒலி அலை வேகம் எவ்வளவு தெரியுமா?
செய்பவர்களாகவும் ஒரு வினாடிக்கு 1070 அடிகள்
வி' பிபி 5 பிரைட் (Brighநோய் உடலின் எந்தப் பாகத்தைப் பாதிக்கும்? போல் யாருண்டு
அளவிற்கு மற்ற ப்படுத்துபவர்களாக குட்டீஸ் நீங்கள்
சிறுநீரகம் 6 ரொனால்ட்ரிகன் அமெரிக்க ஜனாதிபதியாக எந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்? 1980ம் ஆண்டு. 7. பிரெஞ்சு நாட்டின் தேவாலயங்கள் பற்றி புத்தகம் எழுதிய பிரபல சிற்பி யார்? ரோடின் 8 இஸ்ரேல் நாட்டின் நாணயத்தின் பெயர் என்ன? ஷேகெல் 9, உலகில் பிசியான விமான நிலையம் எது? சிக்காகோ நகரில் ஒ ஹரே 0. கிளியோபாட்ரா எந்த நாட்டின் இளவரசியாக இருந்தார்? எகிப்து
SSSS SSSS SSSSS SS SS SS SSSS SSSSSSS SSSSSSS இங்குள்ள ஒன்பது கொண்டை ஊசிகளைக் / கொண்டு மூன்று சதுரங் 喙 களை உருவாக்குங்கள் பார்ப்போம். வேறு கொண்டை ஊசிகள் சென்ற வாரப் 2 7 6
சேர்க்கக் கூடாது. புதிரின் விடை
ശ്ല) 20-26, 2003

Page 11
"என்னதான் ரோட் மப் வை சமாதானம் சமாதானம் என்று கொண்டிருந்தாலும் இஸ்ரேல்-பலஸ் திற்கு இடையிலான உறவில் சொல் கொள்ளும்படி எந்த முன்னேற்றமும் யாது பலஸ்தீனத்தின் புதிய பிரதமர் மூத் அப்பாஸை ஊக்குவித்து பாலஸ் களிடையே அவருக்கு நற்பெயர் பெ கொடுக்கும் நோக்கத்தில், இஸ்ரேல் பிடித்து வைத்திருக்கும் ஆயிரக்கணக் பலஸ்தீன கைதிகளில் ஒரு சிலரை மையில் விடுதலை செய்தது விடு: யானவர்கள் எவ்விதக் குற்றச் ெ களிலும் சம்பந்தப்படாதவர்கள் ஆ இப்படி ஒப்புக்காக 10-20 பேரை விடு: செய்து பலஸ்தீனர்களை ஏமாற்ற முடி என்று எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. இ ஏமாற்று வித்தைதான்! இப்போது மவு 鸚* 9IULTOUDTUULL நெருக்குவாரங்
. 7:7
வைத் தெரியாமல் இருக்க முடியாது. கடந்த வாரம் தனது 85வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார் நெல்சன் LID60ÓIGBL GAOTT.
ஆனால் செய்தி அதுவல்ல. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் சாதாரண அதிகாரி ஒருவரையே சந்திப் பதற்கு உலகத் தலைவர்கள் தவம் கிடக்க வேண்டிய இந்தக் காலத்தில், தனது நாட்டுக்கு வந்த அமெரிக்க ஜனதிபதியைச் சந்திக்கக்கூடாது என்பதற்காகவே வெளிநாடு சென்றுவிட்டார் இவர் ஐநா சபையைப் புறக்கணித்து உலகைத் தன் இஷ்டப்படி ஆட்டுவிக்கும் ஜோர்ஜ் டபிள்யு புஷ்ஷடன் தனக்கு கொடுக்கல் வாங்கல் இல்லை என்று கூறி அவரைச் சந்திப்பதை நிராகரித்தார் இவர்
ശ്ല) 20-26, 2003
ܬܐ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈரானிய சகோதரிகளின் மரணம் கடந்த வாரம் முழு உலகையுமே கவலைக்குள் ஆழ்த்தியது.
இந்தச் சகோதரிகளை வெட்டிப் பிரிப்பது ஆபத்தான சத்திரசிகிக்சை என்பது
தூண்டியது. அநுபவித்துவிட்ட கஷ்டம் போதும், இனிமேல் பிரிந்து வாழ்வது அன்றேல்
மரணிப்பது என்ற பாரதூரமான முடிவுக்கு இந்தச் சகோதரிகள் வருகிறார்கள் எனும்
போது, அவர்கள் பட்ட கஷ்டங்களின் அளவை ஓரளவேனும் நம்மால் புரிந்துகொள்ள முடியும் இந்தளவு தூரம் ஒருவரைச் சார்ந்து மற்றொருவரின் வாழ்க்கை அமைவது
கற்பனைக்கு எட்டாத அளவு சிரமம் மிக்கது.
எப்படியோ அவர்களின் 29 வருட கால வாழ்வு அந்த சத்திரசிகிச்சையோடு
முடிவடைந்துவிட்டது.
TL93 தீனத் லித் டை மஹற் தீனர் ற்றுக் தான
6T60 அணன்
ബ) FUI6ð WITTGÓ
6O)6)
LITS) லும்
ரமலர் DUGU :
இங்கே படத்தில், ஈரானிய சகோதரிகளின் சத்திரசிகிச்சைக்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பாக, மயக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு அவர்களது உறவுப் பெண் ஒருவர் முத்தமிடுவதையும், சத்திரசிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபட்டிருப்பதையும் காண்கிறீர்கள்.
மரணித்த சகோதரிகளுக்கு சிங்கப்பூரிலும் ஈரானிலுமாக இரு வேறு இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டு, ஈரானில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சொந்த நாட்டுக்கு உடல்களைக் கொண்டு செல்ல முன்னர் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட இறுதிக் கிரியை களின்போது எடுக்கப்பட்டது 3வது படம்
S S S S S S SS SS SS SS SS S S S S S S S S S S
குள் சிக்கியிருக்கிறார். இஸ்ரேலுடன் மிதமான போக்கைக் கடைபிடிப்பதாக அவரது சொந்த அமைப்பான பத்தாஹிவிற் குள் இருந்தே அவருக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.
வழமை போலவே இம்முறையும் சிறிய தோர் அமைதி, பின்னர் மோசமான இரத்தக் களரிதானோ என்று கவலைப்படுபவர்கள் மக்கள்தான்.
இங்கே படத்தில விடுதலையான கைதி களில் சிலரும், இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷெரோன், யசீர்அரபாத் மற்றும் மஹற்மூத்

Page 12
காயத்ரி ரகுராமின் தீராத {°于
சமீப காலமாக யரிடமும் சரிவரப் பேசாமல் மிதமிஞ்சிய சோகத்துடன் காணப் காயத்ரிாகும் திரையுலகில் பிரகாசமான கதாநாயகியாக வந்திருக்க வேண்டிய து
இன்னமும் மூன்றாம் நிலை கதாநாயகியாகவே இருப்பது ஏன் என்ற காரணத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்கிறார் விசில் விகடன்
ஆகிய தமிழ்ப் படங்கள் நர்ரைக் காப்பாற்றினால் திரையுலகில் தொடர்ந்து நீடிப்பது இல்லையெனில் தமிழ்ப் படவுலக்கு
நிரந்தரமாக டாட்டா காட்டிவிட்டு தெலுங்குப் படங்களில் முழுவீச்சில் நடிப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் அவர் காயத்ரியின் சோகம் திர நள் ݂ ݂ ݂ வழியொன்று சொல்லுங்
LIGATIVIT
݂ ݂
அஜித்தைப் பற்றி எனக்கு ங் லாத் தெரியும் அவ | ருக்கு கார் ரா
பயிர் கொந்த நேரம் அவருகிட்ட பெரிட்டு இருந் நாதும்போதும் அதில் கார்
ரேஸ் பத்தின் பபி வந்து டும் அப்படி ஒரு கிரோ
அப்படிப்பட்டவரப்பேய் நீங்கள்ார் ஒட்டக்கூடாதுன்ா கோபம் பரந்தான் செய்யும் என்
*ளக் கேட்டால் ஒருத்தரோ தனிப்பட்ட வாழ்க்கையில் அருந்த வாள்முந்கை நுழைக்கிறதே தப்பு கார் ஓட்டுவது அவரது தனிப்பட்ட உரிமை என்று கூறியிருப்பாக
வருவது தொடர்பறுந்த வீரலட்சுமியின் நடிப்பு
TT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7/17/7
6.
F5
துள்ளுவதோ இளமை ப அவதரித்துவிட்டார் என்று இ வெளியான ஜெயா படமும் சறுக்கலை ஏற்படுத்தியதால்
திருப்புமுனை தரும் என்று கதாபாத்திரத்தில் நடித்தி
வைக்கவில்லை. படத்தை பாராட்டிக் கடிதம் எழு ைெனத் தமிழ் வி LIn TyylIIII அந்த இரண்டெழுத் பேசப்பட்டது ஆ இடையில் போட்டி கூடாது என்று
விடுவதாயிப்பை வருகின்றனர். அது தான்
Talisili கிறார். தமிழ் வர்ணித்து
தப்பு
நம் நாட்டுத் திரையா போஎப்டர்களைச் சொள்கிறோம்
டுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வீறு அந்த வீரபட்சுமியாக சிம்ரன் பன்றி மேய்த்து சாராயம் காய்ர் வைக்கிறார் உயர் சாதியைச் சேர்ந்த
படுகிறார் VelI.
வேறு ஆடு திருடிய குற்றத்திற்காக அர்த்தாத்திரியில் சிம்ரரை அழ்ைத் பதிலாக அவரது தோழி விலாசினி போக அவர் விலாசமில்லாமல் ஆக்கப்ப ஆள் மாநாட்டத்தில் தப்பு நடந்துவிட்டது புரிகிறது நம்பிராஜனுக்கு. எனவே தப்பி செய்ய சிம்ரனை அவர் அணுக விளப்வருபமெடுக்கிறார் வீரலட்சுமி
நம்பிராஜன் தலையில் ஒரே போடாகப் போட்டுவிட்டு அரிவாள் சகிதம் அவர் குடிசையிலிருந் பேடி சண்டியர் ரெடி என்பதை அறிவிக்கிறது.
திரைக்கதையும் யதார்த்தம் மீறிய வசனங்களுமாகப் படம் அமைந்திருந்தாலும் அந்த சிம்ரன் சிம்ரன்தான்
݂ ݂

Page 13
I7//IȚII II/III iniyani asrianunugiligi
fairsulib' | штајућ бол”
கிரார் எவ்வளவுதான் தொண் ைதர் மண்டக்க கேட்டாலும் அவருக்கு மட் ரக்கு வந்தபோது இதோ ஜூனியர் சிக்ாள் இப்லையாம் ால் வரவேற்கப்பட்வர் சிென் அதற்குப் பிறகு இரைய ஹீரோக்கள் ான்ட் நம்பர் படமும் அவருக்கு இசோன ಇಂ ' து போன அவர் விசில் படம் தனக்கு மிகப் பெரிய இவர் தங்கியிருக்கும் ரேட்டல்
கொண்டிருக்கிறார். இதில் ஏறக்குறைய வில்லி ഖഃ! நிலைக்குத் T அவர் கிளுகிளுப்புக் காட்டுவதிலும் குறை முடிந்த வரை கவர்ச்சி நாட்டு AW இரசிகர்கள்னிென் நடிப்பையும் கவர்ச்சியையும் நிர் ஆடுகிறார் விக்கிறார்கள் விஷயம் அதுவல்ல இடு a'r POTENTIONTIM COPICUD HYN-Tafili ள் செக்ட் மாத்திசை என்று வர்ணித்திருக்கிறாள் பேசவே இல்லை) animach ல்வர் முதல் தரமானவர் படத்தில் நடித்தபோது у болт поти. HTTP IPPNW-k, ாவுக்கு செரின் மீது ஒரு இது என்று பரவலாகப் မျို” வைத்துவிட "T * இந்த விஷயத்தில் அப்பாவுக்கும் மகனுக்கும் இப்போது கத்திை ாகக் கதைகள் உலாவந்தன.ர்ெனை நினைக்கக் 'ரே வடிவிடு லூம க்கு உத்தரவிட்டார் அப்பா ஆனால் மகன் ". ரூ. 2 லட்சம் கேட்டு க்கடி வெளியூர்களுக்கு இருவரும் சென்று 'சி' 蠶
காதல் சீதல் எல்லாம் கிடையாது வெறுமனே ரே PUDIE "T" விஷய மறிந்தவர்கள் கூறுகிறார்கள் திரும்புகிறார் ಇಂಗ್ಲ இது A.
வியப்படையவைக்கிறது என நீரோ கடறியிருக் சிம்ரனின் ' ாவின் செக்ப் பாத்திா என்று செர்ன்ன அவர் : 嵩"
FLÜLILI 3 Enygšgaluslair 'gEUDGAV BLITTELUtgi
முன்பாக சிம்ரன் அரிவாளோடு நிற்கிறார் கோயில்பட்டி வீரலட்சுமி
ன்டு எழும் ஒருத்தி ஆயுதமேந்தியாதை இது
க்கும் அவரது அப்பா அலெக்ஸாக்குப் பணம் தந்து அதிகாரி நம்பிராஜன் அதற்கான உள் நோக்கம்
சொல்கிறார் அவர் சிம்ரனுக்குப்
இன்னொரு தப்புச்
அஜித்குமரின் வீட்டில் வருமான் வரி சோதனை நடத்தியுள்ளனர். அதனைப் பெருமைக்கு என்று வரிைத்தர் அஜித்
சொந்துக்களை மதிப்பீடு செய்வதற்காக இரண்டு அதி வீட்டுக்கு வந்தார் தகவல் கிடைத்ததும் படப்பிடிப்பில் இருந்து விட்டு அவர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் மார் ஒரு மணி நேரம்பதில்
பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன் சோதனை எதுவும் நடக்கவில்ை விரிந்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்காகவோ விசாரணை நடந்துவதற்க கப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் இது நான் உழைத்துச் சம்பாதித்த பனம் யாரிடமு து அல்ல முன்னணி நடிகனாக இருந்து சம்பாதிப்பதால்தான் என்னிடம் விரிக்கிறார்கள் பப்படவேண்டிய விஷயம்தான் என்று கடறியுளிர்
 
 
 
 
 
 
 
 
 
 

厂
冉
Liščími
தாலும் சம்பளத்தை குண்டக்க டும் சான்னப்களுக்கு குறைவே
மல்லாமல் டைரக்டர்களையும் வர்கள் வேறு வழியில்லாமல் லில் போய்க் காந்திருக்க
நன்றாகவும் ஒத்துழைக் இதற்கு மேல் என்ன நடிப்பைப் பற்றி அவள்
தில் ஒரு கிரனன் டாண்ளை ாய் பறப்பதாள் இவருக்கு ாள் குட்டிங் ரூ 8 லட்சம்
ஒருநாள் சூட்டிங்கை நீடித் வாங்கிவிடுகிறார். ாச்சியைக் காட்டிய கையோடு பூச்சியில் ஆழ்த்திவிட்டுத்தாள் ார் பற்றி இன்னொரு செய்தி ப்பட்ட அவரது தற்கொலைக்கே ள்ளப் மாஸ்டர் சகோதரிகளின் நம்பி ரூம் பக்கம் அதிகமாகக் காப்
டுகிறாம்.
III (III.
ஏதோ
தெரிய
இருவருக்கும் நட்பு பூத்து
முற்றி வருகிற தாம்.
O usoleum flasiNO
சிரியாவில் நடித்துக்கொன்ே
தபால் மூலம்படிந்தும் பட்டம் பெற்றுள்ள பண்டியராஜன் அடுத்து சினிமாவைப் பற்றி ஆராய்ச்சி செய்யப்போகிராம் இதற்காக நேரம் கிடைக்கும்போது எல்லாப் பழைய புதிய படங்களைப் பார்த்து வரும் அவர் ஒரு படத்தின் வெற்றிக்கு என் னென்ன காரனம் தோல் விக்கு என்னென்ன கா Bowlin TiiliiU, LIL MILLI லிட்டுக்கொண்டிருக் கிர் அப்படியே தன்னுடைய தோப் விக்கான காந்தயும் கண்டுபிடித்து நெளிவு பெற்றால் சரி
சூர்யா மும் சர்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படத்தில் சிம்பாள் அதிரடி கதாநாயகனாக நடிக்க நரி இயக்குகிறார் கதை திரைக்கதை பன்ம் ஆகிய பொறுப்புகளையும் அவரே ஏற்றுள்ளார். ஹரி ஜெயராஜ் இசை அமைக்கும் இந்தப் படத்துக்குக் கோவில் என்று பெயர் சூட்டப்படும்
என்று ஹரி தெரிவித்தார். இந்தப் பெயரின் இடையே கேப்விடுவதற்கு ANULMONTGOT ஒரு முக்கிய காரணம் இருக்கிறது என்றும் அவர் சொன்னார்.அது
ßFgsma III. இருக்கும்
— H. H. H. H.
INNLAULA சரத்குமார் நடித்த தென்காசீப்பட்டணம்பாறை ஆகிய படங்களைத் LLLLLL L LT L L L L L L LT LL TTTTT L S TTLLLLLTTS TTTTSTTL YTLLLLS
BHUTTEJA ETTT2.
அஜித் நடிக்கும் படமொன்றைத் தயாரிக்கிறர் இந்தப் படத்தைச் சேர்கை
திரைக்கதைவசனம் எழுதி இயக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது அதிகரிகள் உள்ளத்தில் நினைத்து நிற்கும்படியான் கிராமத்துக் கதை கொடை விய விடயம் படத்தில் அதிரடி ஆக்ஷன் கட்சிகளுக்கும் முக்கியத்துவம்
III'il III
nfl., „a eALS D K D DS . . . . . . குச் சென்று விக்டரி கம்பைர்ட் நிறுவனம் அதிக பொருட் செலவில் தாபிக்
இத்தேன்கும் படம் துரோன இதில் கதாநாயகனாக புதுமுதம் அருள்பல்
கதாநாயகியாக புதுமுகம் உயிர் எழுத்து ப்ரணதி நடிக்கின்றனர் மற்றும் நடிகர் சித்திக் நாசர் சுருண்ாப் உள்பட பல நடிக்கின்றனர். இடி தவறான வழியில் யாரையர் Tal Lijili சென்றாலும் அவர்கள் ' இது நாள் இறுதியில் அழிந்தே நீருவர்கள் என்ற கருத்தே இந்தப் படத்தின்
கதையாக அமைந்துள்ளது.
All Billi ITT TTTTT

Page 14
திெ தாமதித்
அழகியவளே! விதி முந்தி வி அன்று தான் உன்னை நான் தாமதித் முதன் முதலாய் பார்த்தேன். கற்பனையில் அவள் முந்தி அப்போதிருந்தே என் மெருகேறிய போது யாரையோ ே அடிவயிற்றில் ஓர் தவறுகளுககு அதுதான் விதி
ஆப்கானிஸ்தானிய யுத்தம் தலை கால் புரியவில்லை Tingiĝishin,
905 (alløjøfløj அகம் அலைபாய ஆசைகள் தீர்ந்து இத்தனை வெப்பமா? கனவுகள் கலைந்த போது DITriasÁ LIGáfula) பொய்மை மீதமானது என்னுடல் வியர்த்தபோது அண்மையெல்லாம்
என்மனம் வியந்தது. அருவருப்பானது
காதலே மடை திறந்த ೧ೇಗರು என்னை நீ 560JLT600TL- கண்ணீரில் மறுத்த போது ETILIESGGTOWOWITL கண்ணி விட்டது வடுக்களானது நான் மட்டுமல்ல வானமும் தான்! சாவு தேடவும்
சந்தர்ப்பம் கொடாத தோழியே சலித்த வாழ்வு எனக்கு தோல்விகள் புதிதல்ல விடியாப் பொழுதுடன்
எப்போதிருந்தோ தொடர்கிறது
என் தோள்கள் விடியலுக்கான வெற்றி மாலைகளை விட போராட்டத்தை தோல்வி மலர் வளையங்களைத்தான்
அதிகம் சுமந்திருக்கிறது. இருந்ததை இழந்து
இல்லாமலான வாழ்வு அன்பே எதைத் தேடி இன்புறும் இறுதியாய் ஒரு விண்ணப்பம் எதிர்பார்ப்புக்கள்
ABIT Golf FITrilor) ஏமாற்றங்களாய் தொடர எதி வந்து இறந்தாலும் இருப்புக் கொண்டதெல்லாம் ஏற் அது பரவ வேண்டும் ஏகாந்தம் மாத்திரமே எதிரி உன் மூச்சுக்காற்றால்
எனக்கு.// சாய்ந்தமருது -1 6.
திவ்யப்ரியர் IDEMÜGlash GÖLLUIT,
இளைய கவிகளின் BULI 2 ESTIÑEISALi
β5/6)MTUόΟλόΠΙΠ007 கங்கை படையெடுத்து
உயிர்கள் மடிந்தன சில நேரம் சிரித்து ქმნე) : கோபம் கொண்டு 6.例 * வாயமெடுக்கிறது STITUTO
: அன்ற கருமம் நில
அனாதைகள் உருவா 601 சடலங்கள் மிதந்தன
உன்னைக் கண்ட போது கண்ணெதிரே தோன்றினாய் Litig5(56.
எது எப்போதென்று கூற தீர்க்கதரிசி இல்லையே.
நீ என்னைப் பார்த்த போது பிஞ்சுகள் மடிந்துவி
LITTiGOD6 69637 GO GLITSKIG மைகள் முகவரி
": பூமித் தாய்க்கு வஞ்சிகள் தடுமாற
LJLLI6) gIāID 9J. களும் கோழை நிலமேனியில் வியர்த்தால் 6) காளைகளு உன் நட்புக் கிடைத்த போது மன்னில் பயிர் வாடினால் குடும்பங்கள் குலை பாண்டவர் பூமி ஜைகளும் யாகங்களும் செய்தாவது கஞ்சிகூட இல்லாமல்
உன்னைப் பிரிந்த போது தொடங்கி வறண்ட உயிர்கள் மடிந்துவி பிரியாத வரம் வேண்டும் O) வரையும் 6085 ஒப்பாரிகள் மழையே
Litig (56. இடையே காலியும் களுத்துறையும் மறைந்து விட்டன.
ம் மடிந்தது நான் உன்னைக் காதலித்து மண்சரிந்துவிட்டது நிவாரணம் வந்தாடு
என் காதலைச் சொல்ல நிர்க்கதியான சனங்
மழை வெள்ளப் பெருக்கால்
நினைத்த போது நிம்மதியிழந்தனா
காதல் சுகமானது வீடுகளும் தாழ்ந்
தாழ்ந்தன
Lificial : துவாரகையாகின Durger | g|
விண்கள் அழிந்தொழிய
நீ என்னை வெறுத்த போது காவிரியின் ஒரம் CELUITGN) மற்றவைகள் நிமிர
LDGOTGMFGÖSADILb -
பார்த்தேன் அதே போன்று தென் இலங்கையானது சாதி மத பேதமின்
நீ எப்போதும் என் னின் சதியாலும் சனங்களுக்கு
|D607alfóÚóUIlb. மாணிக்க வணிகனின் தி கை கொடுப்போம்
Tíflu 163TITAJLb 6T6m), phi UGO, LOGO GOTT மணல் வியாய 3) SIGNÖÖN. UITGN)
G山山前;缸6情,岛曲 GNU LLUIT:
Jug 21 செய்னுல்லாப்தீன் முகவரி: |fl:III P0 BOX 3|69| 6J(1 ĝi! DOHA QATAR முகவரி:
மா தோட்டம் கற்பிட்டி பொழுது போக்கு
ரி.வி, தினமுரசு, Äuß0III Hadoluss Glgin_ML
பொழுது போக்கு IHGOTTLJIM GEHITLĪ|| பத்திரிகை வாசித்தல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விட்டது
து விட்டேன் հին րհի SI:
a lithálsins.
ானுட தத்துவத்தில் தனுக்கெதிரியாதல் றுதலானாலும் கன ாட்களே நீண்டிடாது திட எண்ணுவானா? ரிகள் எனநினைத்து ர் எதிர்க்கின்றாரோ வர் கூட்டையேற்கா வசரம் காட்டுவதால் எதிரிதானிங்கு எவர் ன் துணிதல் நன்று
வர் சமாதானத்தை ர்ப்பவர் எனமுடியா அதனுள் சேர்க்கும் துணர் காரியங்கள் முண்டு என்பதாலே அதையும் சேர்த்து Iíútagóir gg|lógósoIII றிடும் பண்பு சேரின் salt D G)alaya) ) ன்பதே திடமானது
மாய் நோக்கிவிடின் புகள் ஒதுங்கிவிடும் டையோ ரெல்லாம் யம் அவருணர்வை Eதுடன் ஏற்றுநின்று நிர்வரும் சந்ததியை 1ல்லவராக்கி நின்று டயர்த்த வேண்டும்! வக் குறிக்கோளிது வறுதல் சுயநலமே! கருத்தில்கொண்டு தல் புனிதந்தானே! UITGD, BTB)T Djeh T.
وهي تكتيك
தாக்க
ந்த றுவிட
girl GD6DL
JT85
ளயிட்டது.
ாசையில்
தள்
தியடையட்டும்
படும்
ருகன், பதுளை
கவிதை எழுதுதலும்
வாசித்தலும்
Ulidi, ESIT
கவிஞர் நீலாவணன்
− *
.
கவிஞர் நீலாவணன் ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் முக்கியமானவர். ஈழத்து நவீன தமிழ்க் கவிதை பற்றிக் குறிப்பிடும்போது மகாகவி, முருகை யன், நீலாவணன் பற்றி யாரும் குறிப்பிடாமல் இருக்க முடியாது!
நீலாவணனின் கவிதைகளைப் படிப்போர் அவரிடம் மரபு வழிச் சிந்த னையும் புதுமை நாட்டமும் ஒருமித்து இருப்பதை அவதானிக்கலாம். சமூக மாற்றத்தை வேண்டி நிற்கும் புத்துலக நோக்கு பெருமளவில் வெளிப் படுகிறது.
கவிதை பழைமையில் காலூன்றி நிற்க வேண்டும் என்பதே நீலாவணனின் கருத்தாக இருந்தது. பழைமையின் வழியிலேயே புதுமை முகிழ்க்க வேண் டும் என்று அவர் நினைத்தார். கவிதை பற்றிய நீலாவணனின் கவிதை ஒன்று பின்வருமாறு உள்ளது.
பழமை கிடந்த மனதுள் விழுந்து பயிராகி செழுமை நிறைந்து புதுமை புழைந்து விளைவாகி அழகும் பொலிந்து அறமும் புதைந்து கலையாகி இளமைக் கயிற்றில் கனவைத் தொடுத்தல் கவியாகும். என கவிதையின் ஊற்றை அடையாளம் காட்டுகிறார். நமது இளம் கவிஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நமது முக்கிய கவிஞர் நீலாவணன் 44 வயதில் காலமானார். அவரது இரண்டு கவிதைத் தொகு திகள் வெளிவந்துள்ளன. வழி, ஒத்திகை என்பனவே அக் கவிதைத் தொகுதிகளாகும்.
EP. Tils EllipäälIII
ஒ எண் அருமை வண்டிக்காரா ஒட்டு வண்டியை ஒட்டு போவோம் புதிய நகரம் நோக்கிப் பொழுது போமுன் ஒட்டு
காவில், பூவில், கழனிகளெங்கும் காதல் தோயும் பாட்டு நாமும் நமது பயனந் தொலையக் கலந்து கொள்வோம் கூட்டு ஒட்டு
ஓ. எண் அருமை வண்டிக்காரா.
பனியின் விழிநீர் துயரத் திரையில் பாதை மறையும் முன்னே பிணியில் தேயும் பிறையின் நிழல் நம் பின்னால் தொடரும் முன்னே. - ஓட்டு
ஓ. என் அருமை வண்டிக்காரா. ஒட்டு வண்டியை ஒட்டு போவோம் புதிய நகரம் நோக்கிப் பொழுது போமுன் ஒட்டு
பகுதி -
பகுதி - பேனா நண்பர்
Gluust: ss, Glgjörs பெயர்: எம். மயூரதன் வயது 20 uugi 23 முகவரி 3ERC முகவரி:
KB,C,ENGINEERINGCO, P0 BOX - 40896, DOHA - OATAR AGF பொழுது போக்கு ரி.வி பத்திரிகை வாசித்தல்
MENTELSON, STREET 3075,
LMASSOL, CYPRUS,
பொழுது போக்கு ரி.வி பார்த்தல், F GOMLOjigj GÓ,
ശ്ല) 20-26, 2003

Page 15
(pgalců (tjyjen 2 GDDT5th Gliony தாயின் சிரிப்பே
தங்கள் குழந்தைகள் ஆரோக் படையெடுப்பு இன்னமும் தீவிரமா
கியமாக வளர வேண்டும் என்றுதான் எல்லா அம்மாக்களும் ஆசைப்படு கிறார்கள் விளம்பரங்களில் வரும் கொழு கொழு குழந்தைகளைப் போல புஷ்டியாக வளர்ப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.
சத்துள்ள உணவு, சுத்தம், சுகா தாரம், அன்பு, அரவணைப்பு அள
வான கண்டிப்பு முறையான நோய்த் தடுப்பு இத்தனையும் நல்ல விதமாக அமையும்போதுதான் குழந்தைகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வளர்கிறார்கள்
அதே சமயம் என்னதான் மருத் துவ அறிவியல் வேகமாக முன்னேறி னாலும் குழந்தைகளின் ஆரோக்கி யத்தைக் கெடுக்கும் நோய்களின்
|ஜாம் தயாரித்துக்கொள்ளலாம்.
EGNINGIT
தொகுத்துத் தருவது-ஷோபா
(அன்னாசிப்பழ ஜாம்) (8956006 JULJINTGOT GALINT CIHLY 856 : அன்னாசிப்பழத் துண்டுகள்
500 கிராம் சீனி 375 கிராம் எலுமிச்சம்பழச்சாறு 2 தேக (அல்லது சிற்றிக் அமிலம்
தே.க.)
செய்முறை:
அன்னாசிப்பழத் துண்டுகளை மிச்சியிலிட்டு அரைத்துக்கொள்ள வும் அல்லது உராய்கருவியில் உரோஞ்சிக்கொள்ளவும்
அரைத்த அன்னாசிப்பழக் கல வையுடன் சீனியைச் சேர்த்துக் கரைத்துக் காய்ச்சவும் (அடி பிடிக்க விடாது தொடர்ந்து துளாவவும்)
கலவை இறுகும் பருவத்தில் இறக்கி வேறொரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும்.
கலவை சிறிது ஆறியதும் எலு மிச்சம்பழச்சாறு அல்லது சிற்றிக் அமிலத்தைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்
பின் ஓரளவு சூட்டுடன் போத்த லில் இட்டுப் பாவிக்கவும்
குறிப்பு: ஜாமின் பதத்தை அறிந்துகொள் ளும் முறை : கலவை இறுகும் பரு வத்தில் ஒரு துளியை தண்ணீர் உள்ள சோசரில் விடும்போது துளி கரையாமல் இருத்தல் வேண்டும்.
இம் முறையைப் பின்பற்றித் தக் காளிப்பழம், மாம்பழம், விளாம்பழம், நெல்லிக்காய் போன்ற பழங்களில்
ശ്ല 20-26, 2003
கவே உள்ளது.
ஆகவே, அவற்றின் தாக்குதல் களைச் சமாளிக்க குழந்தை வளர்ப்பு முறைகளில் புதிய அணுகுமுறை களைக் கையாள வேண்டும் என்று மருத்துவ அறிவியலாளர்கள் அறி வுறுத்தி வருகின்றனர்.
இந்த
வளர்ப்பு, குழந்தை ஆரோக்கியம், நோய்த்தடுப்பு மருத்துவம், பிறவிக்
குறைபாடுகளைத் தவிர்க்கும் முறை கள் ஆகியவை பற்றி பெண்கள் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டி
யது அவசியம்.
பிறந்த குழந்தையைக் கையில் எடுத்து வைத்துக் கொஞ்சுவதும்,
நெஞ்சோடு நெஞ்சாக அணைத்துக் கொள்வதும் ஓர் இளம் தாய்க்கு ஆனந்தம் தரும் அநுபவம்
அதற்காக சில அம்மாக்கள் எந்த நேரமும் குழந்தையை மடியில் வைத்துக்கொள்வார்கள். இது அவ
தூக்கினால் போதும்
சிலர் குழந்தை இலேசாக அழுத
உடனேயே அதைத் தூக்கி வைத்துக் கொள்வார்கள். இதுவும் தேவை யில்லை. குழந்தை அழ, அழ அதன் சுவாசப்பைகள் விரிவடைகின் றன. நிறைய காற்று சுவாசப்பை களுக்குள் செல்கிறது. அதிகமான பிராணவாயு குழந்தைக்குக் கிடைக் கிறது. இதனால் இரத்த ஓட்டம் சுறு சுறுப்பாக நடக்கிறது. குழந்தைக்கு இது நன்மைதானே! ஆகவே குழந்தை சிறிது நேரம் அழுதால் தவறில்லை. உடனே அதைத் தூக்கி வைத்துக்கொள்ள வேண்டாம்.
அதே சமயம் பிறந்த குழந்தை களைத் தூக்குவதற்கே பயப்படும் அம்மாக்களும் நிறைய பேர் இருக் கிறார்கள்
குழந்தையைத் தூக்கும்போது தவறு ஏற்பட்டுவிடுமோ. கீழே போட்டுவிடுவோமோ என்ற பயம் அவர்களுக்கு தலைகாட்டுகிறது. குழந்தையின் மிருதுத்தன்மை அவர் களை அறியாமலேயே ஒரு பத்திர உணர்வை ஏற்படுத்திவிடுகிறது.
பிஞ்சுக் குழந்தையைக் கையாள் வதில் அதிக கவனம் தேவைதான். அதற்காகப் பயம் தேவையில்லை, தைரி யமாகக் குழந்தையைத் தூக்கலாம். தாயின் ஒரு கையில் குழந்தை யின் முதுகையும், தலையையும் சேர்த்துப்பிடித்துக்கொண்டு கையில் இடுப்பையும் கால்களையும் சேர்த்துப் பிடித்தவாறு குழந்தையைத் தூக்க வேண்டும். ஒரு கையால் மட்டும்
நிலையில் குழந்தை
OL2 Lä6.
ബ് எண்ணெயி
அதன் மேல் ப
மேலே இருக்கும்
அதிக சுவை கிை
சீெனிப் பாகு அதில் ஒரு சில ெ
பழச்சாறு சேர்த்தா6
அழுக்கு தனிய ஒதுங்கிவிடும்.
இலட்டு தயாரி
ஏதாவது ஒரு வ சேருங்கள் சுை
கூடும்.
 ைதக்காளி ம கும்போது அதனை
பிளந்து
ல் வைத்து காயல்
இருக்கும் தண்ணீர்
தும், போத்தலில் பாய் வைத்திருங்க
தேவைப்படும்போ சேருங்கள் தக்க முழுமையாகக் கி
0 கடுகைத்
வைத்து அரைத் இடத்தில் தேய்த்த
0 நன்றாகச்
u 6Ö BELGIAGNOL" GLUTI
கட்லட் பொடிந்து
ெைவந்நீரில் அ
எடுத்தால், தோை
6L 6M) TLD.
O எரியும் பல்ப்
துண்டு பெரியவொ டித் தொங்கவிட் தொல்லை ஏற்பட
Og|6u6)JU UU கும்போது அதில் துண்டு தேங்காய்க போடுங்கள் பரு வெந்துவிடும்.
OLDT606) gå சல்லடை அரிப்புக
முடிந்ததும் ஒரு ெ போட்டு வைத்திரு காமல் தவிர்க்கல
0 சாலட்டில் சி
வறுத்துச் சேர்த்தாடு சியமில்லை. பால் தருவதற்கு உடை 5'
மாற்றுவதற்கு, குளிப்பாட்டுவதற்கு இப்படிச் சில முக்கியமான தேவை
களுக்கு மட்டும் குழந்தையைத்
மீைனைச் சுத்த அதில் சிறிதளவு வைத்தால் வே பொடிந்து போகா O L550 GLITI
குழந்தையைத் து (DLP5609560) Ug குழந்தையின் தை பாராமல் பின்பக் விட்டாலும் பரவாயி ஒன்றும் கெடுதல் காக அடிக்கடி அப் பிறந்த குழந்ை யான, வெதுவெ ணைப்பை விரும்பு பரிவுடன் கூடிய அணைப்பை எதிர் கன்னத்தில் மு: தோடு முகம் 6ை போன்றவற்றைக் தும் விரும்பும் அ கள் குழந்தையின் முத்தமிட வேண்ட தால் குழந்தைக்கு வழி உண்டாகும். தன்னை கை கொண்டு மெதுவ தைப் போல ஆ இரசிக்கிறது குழந் முதல முனறு அம்மாவின் கொ சுகம் காண்கிறது. அம்மா பேசுவ புரியாவிட்டாலும்
5TUTGITLDITGB 3155) டும் சிரிக்க வேண்டு சிரிப்பு ஊட்ட ே சீராட்டலைப் போக புரிந்துகொள்ளும்,
6ᎠlfᎢJLᏝ
தினமு
 
 
 
 
 
 
 
 
 

ாடா போன்றவை ல் போடும்போது ததி எண்ணெய் டி தயாரித்தால் டக்கும்.
லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெல் மேi
யாரிக்கும்போது L SLSSLSLSSLSLSSLSLSSLSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
ாட்டு எலுமிச்சம் No. 49glou6)
க ஓரிடத்தில் கும்போது அதில் للانتقلت o LP "Too FLOTEFFITURIS6
வயும் மணமும்
மசாலாவில் சிறிதளவு புளி லிவாகக் கிடைக் பிழிந்து சாறு விடுங்கள் அதிகமாக வாங்கி, சுவை அதிகரிக்கும்.
வெள்ளைத் துணி 0 மீனில் சிறிதளவு வக்கவும் அதில் உப்பு, மஞ்சள் தூள் கலந்து த் தன்மை போன பிரிஜ்ஜில் வைத்தால், அதிக எடுத்து பாதுகாப் நாட்கள் கெட்டுப் போகாமல் ள் பின்பு அதனை இருக்கும்.
சமையலுக்குச் கருவாட்டில் அதிக ாளியின் சுவை அளவு உப்பு இருந்தால், 50Ligib. அதனை 1/2 மணி நேரம் நண்ணிரில் ஊற கஞ்சித் தண்ணீரில் போட்டு பூச்சி கடித்த வையுங்கள் உப்புத்தன்மை ால் குணமாகும். பெருமளவு அகன்றுவிடும்.
சூடான எண்ணெ 0 மீனில் காரம் நன்றா O 616VIlflögið LID ட்டு பொரித்தால் கச் சேர வேண்டுமானால் மீன் நீரில் :"? 'ဂြို போகாது. மசாலாவில் சிறிதளவு எலுமிச்சம் போட்டு வைத்துவிட்டு பொரித்தால்,
ப்பிளைப் போட்டு பழச்சாறு சேர்த்திடுங்கள் வாடை வீசாது, சுவை கூடும்.
எளிதாக நீக்கி S S S S S S SS SS SS SS SS SS SS SSS SSS SSS S SS
அருகில் ஒரு (பழம் சாப்பிட ரெழயா? டால் நுளம்புத் பழம் சாப்பிடுவது நல்லதா? ஏன் என்றால் பைபரில் கலோரி Tg5). பழச்சாறு குடிப்பது நல்லதா? குறைவாக இருக்கும். பழம் சாப்பிட் ப்பை வேகவைக் பழச்சாறை விட பழங்கள் சாப்பிடு டால், பசியும் தீரும்,
சிறிதாக சில வதே சிறந்தது. பழச்சாற்றில் நார்ச் தோடம்பழத்தை அப்படியே ளையும் நறுக்கிப் ப்பு விரைவாக
க பயன்படுத்தும் O)6T, D LIGLITED பாலிதீன் கவரில் ங்கள், அழுக்கா TLD. றிதளவு எள்ளை சுவை அதிகரிக்
- சத்து இருக்காது பழமாக சாப்பிடும் சாப்பிடாமல், ஜூஸ் ஆக்கிக் குடித் ப்படுத்தி வெட்டி போது அந்தச் சத்துக் கிடைக்கும் தால் பழத்தில் இருக்கும் கலோரி வினிகர் தேய்த்து பழத்தை பழச்சாறு ஆக்கும் மூன்றரை மடங்காக உயர்ந்துவிடு கும்போது மீன் போது, நார்ச் சத்து நட்டமாகிவிடு கிறது.
கிறது. உடல் எடையைக் குறைக்க நோயாளிகள் பழச்சாறு குடித் ரிக்க சேர்க்கும் விரும்புபவர்கள் பழச்சாறை விட தால் மலச்சிக்கல் உருவாகும் பழமாக T பழத்தையே சாப்பிட வேண்டும் சாப்பிட்டால் மலச்சிக்கல் தோன்றாது.
தூக்கும்போது
நீங்கள் தி: ராதா ரெக்ஸ்ரைல்ஸின்
மாகச் சாய்ந்து ல்லை. அதனால் ( வண்ணச் சேலை பரிசுப் போட்டி ஏற்படாது அதற் S S S S S S S S - டிஆகக்கூடாது எல்லா விதமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோருக்கும் பிடித்தமான
தகள் மென்மை ஆடை அணிகளின் gyis I Iriályi. TÁNTi Ggfiági 6Gy & Ayli éj. ou: RATHAA TEXTILE
நெருக்கமான 377 379A, Galle Road, Wellawatta, Colomb oo பார்க்கின்றன. (Opposite of Delmon Hospital) Tel: 364792
குழந்தைகள் பெரி AA ` 5ܠܬ தற்காக அம்மாக் உதட்டில் மட்டும் ம்.அப்படிச் செய் நோய்கள் பரவ
5ளில் வைத்துக் | ஊஞ்சலாடுவ ட்டுவதை நன்கு தை அதே GUITGN) மாதங்களுககு ஞ்சுதலில் அது
N
★ ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந் தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும்.
குழநதைகருL * மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது.
பரவாயில்லை. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
டன் பேச வேண் ||" 9ಅ ိုးမျိုးမျိုး huur Tanotud EPOLLIGOTLD
LIGOGOT குழந்தைக்கு : பண்டும். இந்தச் I?IISO155 555:
ப்போக குழந்தை 23 O7-2OO6
O L LS LS S LS LS S LSL S LS L S S L S LS LS LS LS L S S LS S S L S
அனுப்ப வேண்டிய முகவரி ராதாவின் வாரம் ஒரு வண்ணச்சேலை" தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு.
_つ

Page 16
னக்கு இந்த நாட்களில் குழப்பமாக இருந்தது. சுஷ்மாவெல்லாம் கல்யாணத்தைப் பற்றித் தெளிவாக இருந்தாள். "இந்த ஏப்ரலில் குட்டுவைக் கல் யாணம் செய்துகொள்ளப் போகி றேன்" அவ்வளவே
என் கிளாஸில் எல்லாருக்கும் இந்த சம்மரில் கல்யாணம் அடுத்து அடுத்து வந்தது.
பாரத தேசத்தில் பெண்களுக் குக் கல்யாணத்தில் அதிகம் விருப்பு, வெறுப்பு, செலக்ஷன், ரிஜெக்ஷன் இவற்றுக்கு இடம் இல்லை என்பதை உணர்ந்தேன். அப்பா மற்றொரு பையன் என் னைப் பார்க்க வர ஏற்பாடு செய்து, பல திசைகளில் போன் போட் டுக்கொண்டிருந்தார். என்றைக் காவது யாரையாவது கல்யாணம் செய்துகொள்ளத்தான் வேண்டும் என்கிற அடிப்படையை அசைக்க முடியாது. அப்பா, அம்மா, ஜெயந் தியைப் பிரிய வேண்டும் என்று தோன்றும்போதெல்லாம் தலை யணையில் கண்ணிர் வடியும் எனக்கு
அர்ஜூன் மறுபடி என்னைப் பார்க்க வந்தபோது, எனக்கு ஒரு அருமையான புத்தகமும் அம்மா வுக்கு டெரிசில்க்கில் புடைவையும் அப்பாவுக்கு ரீடிங் கிளாஸம் வாங்கி வந்து, எங்கள் குடும்பத் தையே ஒரே வீச்சில் வீழ்த்தி விட்டார். அந்தப் புத்தகம்தான் என்னை வீழ்த்தியது!
"எப்படித் தெரியும் எனக்கு ப்ராட்பரி பிடிக்கும் என்று'
"அன்று வந்தபோது உன் அலு மாரியில் பார்த்தேன்."
ப்ராட்பரியின் அத்தனை சிறு கதைகளும் இரண்டு பாகங்களில் அழகான தோல் நிற அட்டை போட்டு, தங்க எழுத்துக்கள் எழு திய லைப்ரரி எடிஷன் இருக்கும் 9059)||DITU1, UUTUT945) - .
2 stiles (6550) 6TLILI19.g5 5TCBIGI)
சொல்வது ரொம்ப விலையிருக் குமே!" என்றேன்.
"தாங்க்ஸாவது நான் உங்கள் குடும்பத்தில் நுழையப் போகி றேனே."
"அம்மா, உங்களுக்கு மஸ்டர்ட் கலர் பிடிக்கும் என்று என் அம்மா 6Lib GFT66ft 6i."
"அப்படியா எப்போது" என்று பூரித்துப் போன அம்மாவுக்கு எல்லா கலரும் பிடிக்கும்.
"இப்ப எல்லாம் அதான் பேஷன் பட்டு போலவே இருக்கு பாருங்கோ."
அப்பா ரீடிங் கிளாஸைப் போட் டுப் பார்த்து, "இவ்வளவு பளிச் சென்றுகூட கண் தெரியுமா?" என்று வியந்தார். பின் சம மதம் சொல்லவில்லையென்றால், குற்ற உணர்ச்சியில் பேமிலியே தூக்குப்
போட்டுக்கொள்ளும் ஸ்திதி வந்து விடும்போல இருந்தது.
மறுநாள் அப்பா போனில் சொல்லிவிட்டார். "அர்ஜூன் ! வெல்கம் டு அவர் 'பெமிலி"
அதன் பின் சம்பவங்கள் விரைந்தன. அம்மாவுடன் கரோல் பாக் போய் காஞ்சிபுரம் பட்டுப் புட வைகள் எடுத்தோம். அர்ஜூன் எனக்காக வெல்வெட் பெட்டியில் வைர மோதிரம் வாங்கிக் கொடுத்
தார். நான் சுடிதார் அணிவதை நிறுத்திவிட்டு, தினப்படி ஸாரி கட்டிக்கொண்டேன். ஜெயந்திக்குப் பட்டுப் பாவாடை வெள்ளிப் பாத் திரங்களை கட்பார் மார்க்கெட்டில் பாலீஷ் பண்ணக் கொடுத்து, என் நகைகள் லாக்கரிலிருந்து எடுத்து, அழைப்பிதழுக்கு ப்ரூஃப் பார்த்து, நய்வாலா கல்வியில் இருந்த ஒரே தமிழ் பிரஸ்ஸில் அச்சடித்து, அப்பா தன் சகோதர சகோதரிகளுக்கெல் லாம் மஞ்சள் தடவி கார்டு எழுதிப் போட்டு, என்னை அர்ஜுன் இரண்டு
மூன்று தடவை சினிமாவுக்கு அனுமதி கேட்டு அழைத்துச் சென் றார். பட்டும் படாமலும் உட்கார்ந் தாலும் தகாத இடங்களில் தொட முயற்சிக்கவும் இல்லை. நான் அனுமதிக்கவும் இல்லை. சினிமா
60) 6a, 85 600i L GÖ LU 600 600fa; கொண்ட, அவருடன் பாப்கார்ன் சாப்பிட்டது தமாஷாக இருந்தது. நிருலாவில் ஐஸ் க்ரீம், ஸோனா ரூபாவில் மசால் தோசை சாப்பிட்ட தும் தமாஷகாத்தான் இருந்தது. அவருடன் பேசப் பேச எனக்கு அர்ஜனைப் பற்றிய அபிப்பிரயம் கொஞ்சம் கொஞ்சமாகத் திருந்தி, அவரிடத்தில் பற்று வந்தது. இவ
ரிடம் நிறைய இருப்பதைக் கவ6 பொருளாதரம், ஜெனட்டிக் இன் பெரிய விஷயங் எனக்கு எளிதாக செய்தார். நான் துக்கொண்டிருந அவரைக் கவ கிட்டத்தில் பார்த் கியமான குழந் தடவினாற் போ6 ஒருமுறை ஷேவ் போல இருந்தது
எப்படி இருப்பார் வைத்தது. சட்ை தங்கச் சங்கிலிசு தது. அதை விடு நிரட வேண்டும் என் ஹார்மோன் ഉഖ് ഞLഥ ഖ இருந்தன. ஒரே GTITGOT66) இருக்க, என்னை LITT.
நான் அவரிட கிக்கொண்டேன் பிடித்தமாக இரு ரிக்கை ஒரத்தில் ஒ இருக்க, "அர்ஜூன் பண்ணிக் கொ கையைக் காட்டி "என்ன சத்ய "நிச்சயம் என் பண்ணிப்பீங்கதா "660 60T 60) பேசறே?"
"ருசி கண்டுவி to Elg (36T.."
"சத்ருகன் நிறைய பார்த்தி மேலும் இப்ப எ உன்னைத் தொ யாரையும் தொட் முடியாது. தெரிய "அதுக்கில்ல. இந்த மாதிரி யா "எனக்கும் ே "GLITL GUITU மார்பில் குத்தி6ே "நிஜம்மா, சா வரைக்கும் பெண் நினைக்கலை."
"பின்னே எை "சொன்னேனே லட்சம் முப்பத்ை
"இப்ப எத் பண்ணியிருக்கிங் "6)L9-LDT (3) ஐந்நூறு ஷே பண்ணியிருக்கேன் வே டு கோ." எதிரே வந்த ட 6060013, 3 LL3 னெட்டு வந்தது எட்டையும் கூட்டு "ஒன்பது ஏன் "என் லக்கி "ஒன்பது ஒரு அதைப் பத்தி அட் ஒன்பது, ஆறு, ! என்ன நம்பர் பிடி "எனக்கு எ ஒண்ணுதான்!” 6 (வண்ணத்துப்பூச்சி
ബ[] (டு) ()
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜினியரிங் என்று களையெல்லாம் - விளக்க முயற்சி அவரையே பார்த்
ந்தேனே தவிர, Gofa, E 665 606).
தபோது ஆரோக்
விஷய ஞானம் TTTT yTT0LLLYLLL LLTTTL L LLLLLLLLYTT LIBl560 LJILIL,
தைத் தைலம் படத்தைப் பிரசுரித்தால் கொதிப்படை
முகம், வாரம் செய்தாற் போதும் உள்ளுக்குள்
யாமல் இருப்பார்களா..?
ரில் இடம்பெற்றிருக்கிறது.
செக்ஸின் நீண்டநேர இன்பம்
தில் புன்சிரிப்புடன் புத்த பெருமானைப்
6|60|TLD),
கவர்ச்சி வாசகங்களுடன் பளிச்சென்று இருக்கிறது புத்தபெருமானின் உருவப் LJLLID.
இந்த விளம்பரம் தொடர்பான தக வல் மராத்திமொழி செய்தித்தாள் ஒன் றில் வெளியானதையடுத்து சனிக்கிழ மையன்று பூனே நகரில் வன்முறை வெடித்தது.
கொதித்தெழுந்த மக்கள் சிலர் வீதி களில் கல்விச்சில் ஈடுபட்டனர். பல வாக னங்கள் சேதமடைந்தன. என்று யோசிக்க இந்த நகரில் குறைந்தளவிலான டக்குள் தெரிந்த வட கிறக்கம் தந் டுவித்து விரலால் போல இருந்தது கள் அந்த வாரம் கடந்த வாரம் முழுவதும் எங்கு ாங்கிக்கொண்டு பார்த்தாலும் லாடன், லாலே பிஜ்லானி ஒரு தடவைதான், இரட்டைச் சகோதரிகளின் செய்திகள் கூட்டமில்லாமல் தான். இப்போது இவர்கள் மரணித்து க் கலைத்துவிட்
ம் சத்யம் வாங் எனக்கு அது நந்தாலும் எச்ச லித்துக்கொண்டே எனக்கு சத்தியம் ாடுங்க" என்று னேன். ம் ரேகா?" 060Tä, E6ÜUT600ILD 860?" பத்தியமாட்டம்
பிட்டு விட்ற மாட் அடக்கம் செய்யப்பட்டுவிட்டனர்.
இந்தச் சகோதரிகளின் மண்டை ஒடுகளை வெட்டிப் பிரிக்கும் முயற்சி யில் ஈடுபட்ட பிரதான மருத்துவ நிபுணர் ன்ன ஆயிடுத்து காரன், '? ட்டதில? யாரும் இவ்வாறான சத்திர சிகிச்சைகளில் @ಹಿ காபமாகக் பங்குகொள்ளப் போவதில்லை எனக் தில்லை. கூறியிருக்கிறார். நான் இதுவரை அமெரிக்காவின் உலகப் புகழ் ரும் என்னை." பெற்ற ஜோன்ஸன் ஹொப்கின் மருத்து கா." வமனையின் நரம்பியல் நிபுணரான " என்று அவரை இவர், ஈரானிய சகோதரிகளின் சத்திர T6. சிகிச்சைக்காக மிகுந்த உற்சாகத்தோடு மி சாட்சியா இது சிங்கப்பூர் வந்தவர் வளர்ச்சியடைந்த களைப் பற்றியே
சின்ஹா படம் ருக்கியா என்ன?
போதையில் இப்படியுமா செய் வார்கள். கொஞ்சம். ஒரு மாதி
ன சம்பவம்தான்.
போதைப் பொருள் சாப்பிட்டு அளவுக்கு அதிகமாகப் போதை ஏறிய இளைஞர் ஒருவர் தனது ஆணுறுப்பை வெட்டி எறிந்துவிட்டார். என்றா நினைக்கிறீர்கள். இல்லை அவர் அதனை வறுத்துச் சாப்பிட்டுவிட்டார் அடக் கடவுளே என்கிறீர்களா. போதை போதை!
- - இந்த விநோதமான சம்பவம் மலே சொன்னார். பதி சியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு 904ம் 300 கிமீ தொலைவில் உள்ள சித் ܸ தியவான் என்ற இடத்தில் நடந்துள்ளது. 34 வயதான இந்த வாலிபர் கடந்த நம்பர்!" என்றார் - வெள்ளிக்கிழமை இரவு அளவுக்கதிக ஸ்பெஷல் நம்பர். போதை மாத்திரைகளை உட் புறம் சொல்றேன். GETICOLLIT. போதை மயக்கத்தில் முணு, உனக்கு தனது மர்ம உறுப்பைக் கத்தியால் க்கும்?" வெட்டி எடுத்து வறுவல் செய்து சாப் ல்லா நம்பரும் LOLLIT.
ன்றேன். வெட்டி எடுக்கப்பட்ட இடத்தி சிறகடிக்கும்.) - லிருந்து இரத்தம் பெருக்கெடுத்து கடும்
தப் பத்தி' ா, முப்பத்தைந்து " தந்து வயசில தனை லட்சம் 岳?”
ப்பதான் லுபின் நக்கு அப்ளை ஐ ஹாப் லாங் நடக்கும்போது ாக்ஸியின் எண்
கலவரம் வராமலிருக்குமா. என்ன செக்ஸ் உணர்வைத் தூண்டும் மாத்திரை விளம்பரத்தில் புத்தரின்
இந்த அநியாயம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனே நக
பெற. என்று வெளியான விளம்பரத்
புகுத்தியிருக்கிறது ஒரு உற்பத்தி நிறு
மிருதுவானது. உங்கள் செக்ஸ்
உணர்வின் இனிமையான நேரங்களை நீடிக்கச் செய்கிறது. என்று ஏகப்பட்ட
இனிமேல் முடியாது
பெளத்தர்களே வாழ்கின்றபோதிலும் இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.
குறிப்பிட்ட விளம்பர நிறுவனம் முன் னதாக தனது வடிவமும், வாசகமும் சரியானது என வாதாடியது. ஆனால் பின்னர் அவற்றை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.
மனிதர்களின் தலைகளை வெட்டிப் பிரிக்கும் இந்த வகை சத்திரசிகிச்சை களில் இனிமேல் தாம் ஆர்வம் காட்டப்
மின் கூறினார்.
52 மணித்தியாலங்கள் தொடர்ச்சி யாக நடந்த சத்திரசிகிச்சையின் இறுதிக் கட்டம் நெருங்கும்போது லாடன், லாலே சகோதரிகளின் உடலில் இருந்து அதிக அளவு இரத்தம் வெளியேறியதால் 90 நிமிட இடை வெளியில் ஒருவர் பின் ஒருவராக உயி ரிழந்தனர்.
படத்தில் இருப்பது இந்தோனேசியா வின் மேற்கு ஜாவாவில் எஸ்டானா அன்யா மருத்துவமனையில் கடந்த 12ம் திகதி வயிற்றில் ஒட்டிப் பிறந்துள்ள குழந்தைகள்
வலி ஏற்பட்ட பின்பே நிலைமையை அவர் உணர்ந்தார். உடனடியாக இவரை மருத்துவமனையில் அனுமதித் தனர். உயிருக்கு ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் ரொம்ப வும் சிரமப்பட்டுத்தான் பிழைப்பார் என் கிறார்கள்.
இப்போது இவரை போதை மறு வாழ்வு மையம் ஒன்றில் சேர்த்திருக் கிறார்கள் O
yP) 20-26, 2003

Page 17
"ட்டு முற்றத்தில் கிளை O பரப்பி நிமிர்ந்து நின்ற மாமரத்தின் உச்சிக் கொப் பினிலிருந்த காக்கைக் கூட்டில் காக்கை குஞ்சுகள் மழை கண்டு கீச்சிடவும், தாய்க் காகம் தான் நனைந்துகொண்டு தன் இறக்கையினால் குஞ்சுகளை முடியிருந்த காட்சியினை வெறித்துப் பார்த்தபடி வாயிற் கதவருகே குந்தியிருந்த றிஸ்மியாவின் உடலினில் மழைத்துளி தெறிக்கவும், ஒரு வித ஏக்கத்துடன் எழுந்து சென்று பலத்த காற்றினால் ஜன்னலினூடாக வரும் நீரி னைக் கட்டுப்படுத்த ஜன்னலை இழுத்து முடிவிட்டு மீண்டும் பழைய இடத்தில் அமர்ந்துகொள்கிறாள். இப்போது அக் காக்கைக் குடும்பத்தை அவதானிக்க முடியாதவாறு மழையும் இருளும் அதி கரித்திருந்தது.
நசீரிடம் எவ்வாறு விடயத்தைக் கூறு வது என்ற ஏக்கம் அவளை ஆட்கொள் ளத் தொடங்கியது.
"சொல்லாமல் எத்தனை நாளைக் குத்தான் மறைக்க முடியும். முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடி யாதே. அதுவாகவே காட்டிக் கொடுத்து விடுமே, என்ன வந்தாலும் பரவா யில்லை எப்படியாவது அவரு வந்த வுடன் சொல்லித்தான் ஆகணும்" என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டாலும் நசீர் அன்று கூறிய வார்த் தைகள் இன்றும் காதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது.
"இஞ்ச பாரு றிஸ்மியா, முதல் குழந் தையே நமக்கு பொம்பிளப் பிள்ளைதான் பிறந்திருக்கு எனக்கு கிடைக்கிற சம்பளம் நம்ம ரெண்டு பேருக்குமே போதாது. இனி மூணு பேருக்கும் சேர்த்து உழைக்கணும். இதோட நாம குழந்தை பெறுகிறதை நிப்பாட்டிக்குவம், மருந்து மாத்திரையெல்லாம் வாங்கி வந்திருக்கன் கவனமா பாவிச்சிக்க, மீறி ஏது சரி நடந்தா நீதான் விளைவுகளை சந்திக்கணும்."
இப்போது றிஸ்மியாவின் கண்கள் பனித்திருந்தன.
றிஸ்மியாவிற்கு சிறு வயதிலிருந்தே குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். திருமணத்திற்கு முன்னதாக அவள் பல விதமான கற்பனைகளைத் தன்னகத்தே கொண்டிருந்தாள். திரு மணம் என்றால் முற்று முழுதாகக் கண வனின் சிந்தனைகளுக்குள்ளேயே முடங்கிவிடுவதென்று அவள் எண்ணி யிருக்கவில்லை. அவளுடைய வாழ்க் கையில் கலந்தாலோசித்தல் என்பது இல்லாமல் ஒரு அடிமைத்தனம் இருப் பதை அவள் உணர்ந்துகொண்டாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அதை அவள் வெளிப்படுத்தியதில்லை. திருமணத்தின் பின் அடுக்கடுக்காய் ஐந்தாறு பிள்ளை கள் பெற்று கொஞ்சி விளையாட வேண்டுமென்ற அவளுடைய ஆசை யெல்லாம் நசீர் போட்ட கட்டளையினால் உடைந்து போயிருந்தது. எத்தனையோ தம்பதிகள் குழந்தைப் பாக்கியம் இல்லா திருக்கின்றபோது, இறைவன் நமக்கு குழந்தை பெத்துக்குற சந்தர்ப்பத்த தந் தும் நாம வீணாக்கிட்டோமே என்ற கவலை அவளை வாட்டிக்கொண்டுதான் இருந்தது. கணவனின் கட்டளையை மீறக் கூடாது என்ற ஒரே காரணத்தி னால்தான் அவள் மருந்து மாத்திரை யெல்லாம் பாவித்து வந்தாள். இருந்தா லும் கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பது போல மருந்து மாத்திரைகளையும் மீறி அவளின் வயிற்றில் இந்த இரண்டு மாதக் கரு வளர்ந்திருப்பதை இன்று காய்ச்சலுக் காக வைத்தியசாலைக்குச் சென்றபோது தான் அறிந்துகொண்டாள். அவளுக்கு அளவில்லா மகிழ்ச்சி. தனக்கு இன்னு மொரு வாரிசு வரப்போவதில் மட்டற்ற சந்தோசம். அந்த சந்தோசத்தை நசீ ருடன் எவ்வாறு பகிர்ந்துகொள்வ
() 20-26, 2003
தென்பதுதான் அவளைப் பெரிதும் கவ லைக்குள்ளாக்கியிருந்தது. இந்தக் குழந்தை தரித்ததை நசீர் ஏற்றுக்கொள் வானா என்ற ஏக்கத்துடன் வாயிலில் குந்தியிருந்தவளை தொட்டிலில் இருந்து அழும் மகிஸாவின் அழுகை எழுப்பி விட்டது. தன் அன்புச் செல்வத்தை அள்ளியெடுத்துப் பாலூட்டும்போது மழையில் நனைந்தபடி நசீர் வந்து கொண்டிருந்தான். மகிஸாவைத் தொட்டி லில் கிடத்திவிட்டு மழையில் நனைந்து வந்த நசீரின் தலையினை தன் முந்தா னையினால் துடைத்துவிட்டு சோற்றி
னைப் பரிமாறினாள். நசீரிடம் எவ்வாறு சொல்வதென்றுதான் அவளுக்கு விளங்க வில்லை. அமைதி நிலவியது.
"என்ன றிஸ்மியா ஒரு மாதிரி இருக்க."
"ஒன்றுமில்லைங்க."
ஒற்றைச் சொல்லில் முடித்துக் கொண்டாள்
சாப்பிட்டு முடியும் வரை காத்திருந் தாள். சாப்பிட்ட கையோடு நசீர் பாயை
விரித்துச் சாய்ந்துகொள்கிறான்.
"என்னங்க." "என்ன றிஸ்மியா." "அது வந்து, வந்து." "எனக்கு ரொம்ப களைப்பாயிருக்கு. எதுவெண்டாலும் சீக்கிரம் சொல்லு"
"நான் உண்டாயிருக்கன்" அவள் பட்டென்று சொல்லிவிட்டாள். மறுகணம் நசீரின் கை அவளின் கன்னங்களைப் பதம் பார்த்தது.
"நாயே! எத்தனை தடவ சொன்னன். பக்குவமா மருந்தெல்லாம் பாவி, கவ னமா நடந்துக்கென்னு! நீ வேணு மெண்டே உண்டாகியிருக்க நாளைக்கே ஆஸ்பத்திரிக்குப் போய் கருவ கலைச் சிடு"
அவன் இறுதியாகச் சொன்ன வார்த்தையை அவளால் ஜீரணிக்க முடியவில்லை அழுதுகொண்டிருந்த அவள் முகம் இப்போது கோபக் கணை யால் சிவந்து போகிறது. இதுவரையும் நசீரை ஒரு வார்த்தையேனும் எதிர்த்துப் பேசாத அவள், இப்போது துணிந்து 6LT6i.
"என்னால் கருவ கலைக்க முடியாது" "ஏண்டி சொல்ல மாட்ட எல்லா ருக்கும் உழைச்சி நான் கஞ்சி ஊத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துறணில்ல, அந்த திமிர்ல பேசுற, ஏற்கனவே ஒரு பொட்ட சனியன பெத்து வெச்சிருக்க, இனியும் என்ன ஆண் சிங்கமா பொறக்கப் போகுது."
"ஏங்க, குழந்தை ஆணா, பெண் ணான்னு தீர்மானிக்கிறது அல்லாஹற்
தாங்க. என்ன குழந்தை பொறந்தாலும் அதை படைச்சவனால காப்பாத்த முடி
யும். உங்க காலைப் பிடிச்சிக் கேட்டுக்
குறன். இந்தக் குழந்தையை மாத்திரம்
பெத்துக்க அனுமதிங்க."
"என்ன பேயெண்டாலும் பெத்துத்
ൈറ്റ് என்று பேச்சை முடித்துவிட்டு
நசீர் மறுபுறம் திரும்பிப் படுத்துக்கொள் கிறான்.
அன்றிலிருந்து றிஸ்மியா நசீருக்கு வேண்டாப் பொருளாகவே மாறிப்போகி றாள். என்ன செய்தாலும் எரிந்து விழுந்தான். சிறிய பிழையென்றாலும் அடித்து நொறுக்கினான். எல்லாத் துய ரங்களையும் றிஸ்மியா தன் வயிற்றி லிருக்கும் செல்வத்திற்காகப் பொறுத்துக்
கொள்கிறாள்.
கஸ்டத்துடனும் காயங்களுடனும், துன்பத்துடன், அழுகையுடனும் றிஸ்மியா வின் அந்த சந்தோசத்தையெல்லாம் சொல்ல அவளுக்கு யார் இருக்கிறார். அனாதையான அவளின் உணர்வுகள் நசீருடன் மாத்திரம்தானே அடங்கியிருந் தது. அவள் உயிராக நம்பியிருந்த நசீரே அவளை உதாசீனம் பண்ணியபோது அவள் சந்தோசங்களையும், துன்பங் களையும் தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாள். தன்னைப் பெறுவதற்கும், தன் சுகத்திற்கும் பெண் தேவைப்படும்
கத்தள் முகைதீன் சலி:
ஆண்களுக்கு குழந்தையாய் மட்டுமேன் பெண் பிறக்கக் கூடாது என்ற கேள்வி அவளில் அடிக்கடி எழும்.
அன்று வீட்டு வேலைகளை முடித்து விட்டு பாயில் சாய்கிறாள் றிஸ்மியா, இலேசாக இடுப்பு வலிக்க ஆரம்பிக்கிறது அது பிரசவ வலிதான் என்பதை உணர்ந்துகொள்கிறாள். வலி தாங்க முடியாது போகவே சத்தமிட்டு அழு கிறாள். கூடவே மகிஸாவும் அழுகிறாள். அப்போது நசீர் குடித்துவிட்டு தள்ளாடி யபடியே வருகிறான்.
"ஏண்டி ஏன் அழுவுற."
LDovi
"எனக்கு ரொம்ப வலியா இருக்கு, என்ன ஆஸ்பத்திரிக்கு கொண்டு (BLIJFTIEGE.”
"ஏண்டி இந்த பொட்ட சனியன பெர்ற துக்கு ஆஸ்பத்திரிக்கு போகணுமா?
இங்கேயே பெத்து தொலையேண்டி"
றிஸ்மியா நசீரின் காலைக் கட்டிக் கொண்டு அழுதாள்.
"என்னால தாங்க முடியல. என்ன கொண்டு போங்க."
"ஏய் நானும் சொல்றன் ஏண்டி அழுதுகிட்டிருக்க" என்று சொல்லி றிஸ் மியாவின் வயிற்றில் ஓங்கி உதைக் கிறான்.
றிஸ்மியாவின் அவலக் குரல் கூரை யையும் பிய்த்துக்கெண்டு அயலவர் களின் காதுகளை எட்டுகிறது. அவர் களே றிஸ்மியாவை ஆஸ்பத்திரிக்குக்
கொண்டு போகிறார்கள். அங்கே றிஸ்மியா அழகியதொரு ஆண்குழந்தை யைப் பிரசவிக்கிறாள். கொஞ்ச நேரத் தில் மயக்கத்திலிருந்து தெளிந்தவள் தன் குழந்தையை அள்ளியணைத்து முத்தமிடக் கைகளினால் தடவியபோது தான் அந்த அவலச் செய்தியினைத் தாதி சொல்கிறாள்.
"உங்களுக்கு ஆண் குழந்தை பிறந் திச்சி. ஆனா பிறக்கும் போதே இறந்து தான் பிறந்திச்சி."
இந்தச் செய்தி றிஸ்மியாவின் இத யத்தைச் சுக்கு நூறாய் உடைக்கிறது. நசீர் தன் வயிற்றில் உதைத்தபோது குழந்தையின் துடிப்புகள் எல்லாம் அடங் யது ஞாபகத்திற்கு வரவே கோவென்ற அழுகையுடன் அவள் மூச்சும் அடங்கிப் போகிறது.
செய்தி கேட்ட நசீரின் கால்கள் தாமா கவே வைத்தியசாலையை நோக்கி ஓடு கின்றன. அங்கே தாயையும் தன் சகோ தரனையும் இழந்த செய்தி தெரியாமலே நின்றிருந்த மகிஸா, நசீரைக் கண்டதும் மிரண்டு ஓடுகிறாள். இப்போது நசீருக்கு உறவென்று சொல்ல யாருமில்லை. அந் தப் பெண் குழந்தையைத் தவிர, முதன் முறையாக தன் குழந்தையை அள்ளி அணைக்க நசீர் அதன் பின்னே ஓடு
கிறான்! Fi

Page 18
மிழக அரச ஊழியர் 3, Gigi (366) Go நிறுத்தம் பத்தே நாட்களுக்குள் முடிவுக்கு வந்துவிட்டது.
முதல்வர் ஜெயலலிதாவின் அதி ரடி நடவடிக்கைகளினால் நிலை குலைந்துபோன ஊழியர்கள் வேறு வழியின்றி வேலைக்குத் திரும்பக் கூடும் என்று நாம் கடந்த வாரம் முரசில் தெரிவித்திருந்தோம்.
தற்போது உச்ச நீதி மன்றமும் அரசின் பக்கமே சேர்ந்துகொண்டு விட்டது.
வேலை நிறுத்தம் சரியா அல் லது அவர்களது ஸ்ரைக்கைத் தடை செய்யும் அரசு ஆணைகளும் அவசரச் சட்டங்களும் சரியா என்ற வினாவுக்கு விடையளிக்கவில்லை நீதிமன்றம் மாறாக அரச ஊழியர் களைப் பணி நீக்கம் செய்தது
பரிசீலனை செய்ய வேண்டிய தில்லை; முதலில் ஸ்டேட் அட் மினிஸ்ரேடிவ் ட்ரைப்யூனல் எனப் படும் மாநில தீர்ப்பாயம்தான் இப் பிரச்சினை குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று கூறிவிட்டது உச்ச
திமன்றம்
கைது செய்யப்பட்ட ஊழியர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என அது தீர்ப்பளித்திருந்தாலும் கூட அதனால் அவர்களுக்குப் பெரி தாக இலாபம் எதுவும் இல்லை. தீர்ப்பின் காரணமாக 4 இலட்சம் ஊழியர்களின் எதிர்காலம் இருண் டுவிட்டது என்பதில் ஐயமில்லை.
ஏறத்தாழ 4 இலட்சம் ஊழியர் கள் வேலை நீக்கம் செய்யப்பட் டுள்ளதாக தொழிற்சங்கங்கள் கூறு கின்றன. அரசோ 169 இலட்சம் பேர் மீதுதான் அவ்வாறு நட வடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறது.
எப்படியோ வேறு தொழில்
தமிழரசுக் கட்சியின்
தமிழரசுக் கட்சியினால் முன் வைக்கப்பட்ட இந்த நகல் அர சியல் அமைப்பு வரையின் ஏனைய அங்கங்கள் பற்றிப் பார்க்குமுன் சில விடயங்களைச் சமகால சூழலுடன் பொருத்திப் பார்க்க வேண்டியது அவசியமாகும். அவ் வகையில் இலங்கையின் மாகாணப் பிரிப்பு குறித்த பார்வை மற்றும் முஸ்லிம் களுக்கென ஒரு தனியலகு என் பவை முக்கியம் பெறுகின்றன. மாகாணப் பிரிப்பு
1. பொருளாதார ரீதியில் முன் னேறிய மாகாணங்களாக மேற்கு மற்றும் தென் மாகாணங்கள் அடையாளப்படுத்தப்பட்டது.
2. நெல் மற்றும் தென்னை என் பன பெருமளவில் விளையும் பிரதேச மாக வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் குறிக்கப்பட்டன.
3. தேயிலை மற்றும் ரப்பர் பெருமளவில் வளரும் பிரதேசம் என்ற வகையில் ஊவா சப்பிரகமுவ, மத்திய மாகாணங்கள் இணைக்கப் படலாமெனக் கூறப்பட்டது.
4. வட மாகாணத்தையும் கிழக் கின் திருகோணமலை மற்றும் மட் டக்களப்பு மாவட்டங்களையும் இணைத்து தமிழ் மக்கள் பெரும் பான்மையாக வாழும் பிரதேசம் வரையறுக்கப்பட்டது.
5. தென் கிழக்கு மாவட்டமான அம்பாறையை முஸ்லிம்கள் பெரும் பாண்மையாக வாழும் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டது.
தமிழரசுக் கட்சியினால் முன் வைக்கப்பட்ட இந்த மாகாண
FR
குறித்து இந்தக் கட்டத்தில் தான்
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
தெரியாத ஆயிரக்கணக்கான ஊழியர்கள் நடுத்தெருவில்,
முதலில் அரசாங்கத்திடம் மனுச் செய்ய வேண்டுமாம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மனுவினை ஏற் றுக்கொள்ள மறுத்துவிட்டால் தீர்ப் பாயத்துக்குச் செல்ல வேண்டுமாம். அங்கும் பலிக்காவிட்டால் நீதிமன் றத்தின் முன் வரலாம் உயர் நீதி மன்றம் கூறுகிறது.
எப்போது அதிகாரிகள் முடி வெடுப்பார்கள், ஒரே ஒரு உறுப்பின ரைக் கொண்ட தீர்ப்பாயம் எப்போது ஊழியர்களின் மனுக்கள் மீது தனது முடிவினைக் கூறும் அந்தக் கால கட்டத்தில் ஊழியர்களின் குடும்பங் களைக் கவனிக்கப்போவது யார்? இதற்கெல்லாம் பதிலே இல்ைைல.
மருத்துவத்துறை, குடிநீர் போக்குவரத்து போன்ற உண்மை யிலேயே அத்தியாவசியப் பணிகள் போல சாதாரண அரச அலுவலகங் களிலெல்லாம் அத்தியாவசியப் பணியாக அறிவிப்பது நியாயந் தானா, எவ்வித விசாரணையும் இன்றி எந்த ஊழியரையும் வேலை நீக்கம் செய்வது முறையானதா? என்பன போன்ற கேள்விகளுக்கும் விடையளிக்கவில்லை நீதிபதிகள் இனி என்ன செய்வார்கள் ஊழி யர்கள் ஒன்று உச்ச நீதிமன்றத்தின் முன் மனுச்செய்ய வேண்டும். அல் லது ஜெயலலிதாவிடம் கெஞ்ச வேண்டும்.
ஊழியர்கள் வேலைக்குத் திரும்புகிறோம் என்ற வாக்குறுதி யின் பேரில் பணி நீக்க உத்தரவு களுக்குத் தடைவிதித்து பேச்சு வார்த்தைகளைத் தொடருங்கள்
ElijI
என்று மட்டும் ஆ நீதிமன்ற நீதிபதி முதலில் ஒரு தீர் அந்தத் தீர் இரண்டு மணி
தமிழக அரசு செய்தது. அதனை தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி அடங்கிய டிவிஷ கரனின் தீர்ப்பிற் தடை விதித்தது
| ըnւ UIGUթյանն
எல்லை மீள் வரைபுகள் குறித்துக் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். ஏனெ னில் முதலாவதாக 1948 முதல் தமிழரசுக் கட்சி தாயகத்தைப் பிரிக் காதே என்னும் சுலோகத்தையே முன்வைத்து வந்தது. ஆனால்
塹
:- அரசியலமைப் பின் நகல் வரையின் போது அதிலிருந்து மாறுபட்டு வடக்கு-கிழக்கு இணைக்கப்படு வதற்காக அம்பாறையை விட்டுக் கொடுக்கலாமெனச் சிபாரிசு செய் துள்ளது என்பதாகும் இரண்டாவ தாக வடக்கு-கிழக்கு மாகாணத் தைப் பொறுத்த வரையில் ஜனாதி பதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா முன் வைத்த 1986 டிசம்பர் 19ம் திகதி யோசனைகளும் ஏறத்தாழ இதனை ஒத்ததாகவே இருந்துள்ளது. மூன் றாவதாக, இந்த அரசியலமைப்பு நகல் வரைபு முன்வைக்கப்பட்ட போது சட்டத்தரணியான அப்பாப் பிள்ளை அமிர்தலிங்கம் தமிழரசுக் கட்சியின் செயலதிபராக இருந்தார் என்பதோடு, பாராளுமன்றத்தில் பெரும்பாலும் தமிழர் தரப்பில் கல் வியறிவு மிக்க பலரும் அங்கம் வகித்து இருந்தனர். எனவே வலு வான இந்த மூன்று காரணங் களையும் கவனத்தில் கொண்டு பார்க்கும்போது அப்போது பாராளு
一
_భ=
மன்றப் பிரதிநிதி தமிழ்த் தலைவர் goofs, p 600
தைப் புரிந்து இ
கேள்வி மேலெழு
(UDLA LLUIGJ 22 — 55TU தல் பிரச்சனை
。
QUBLISI
GLD50, 6 ilav)TSufi ஆணி வேறாகப் கள் தேசிய கல்வி வகுப்பது மத்திய என்று ஒதுக்கி குறிப்பிடலாம். ே கையில் மாகாண வரையறைக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணையிட்டு உயர் னகரன் என்பவர் பளித்தார்.
|பு வெளியான நேரத்திலேயே
மல் முறையீடு ஏற்றுக்கொண்டு
சுபாஷன் ரெட்டி
கோவிந்தராஜ் ன் பென்ஜ் தின த இடைக்காலத் பிறகு மூன்று
நாட்கள் பல மணி நேரங்கள் ஊழி யர்கள் சார்பாகவும் அரசு சார்பாக வும் வழக்கறிஞர்கள் வாதிட்ட பிறகு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பிறகு காலையில் தீர்ப்பு மாலையில்
தீர்ப்பு என்று இழுத்தடித்து இறுதியில் வெள்ளியிரவு 7 மணிக்கு சுபாஷன் ரெட்டி தீர்ப்பின் முக்கிய பகுதிக ளைப் படித்தார்.
கைதானவர்களை விடுதலை செய்கிறோம். ஆனால் பணி நீக்கம் சம்பந்தமாக எங்களிடம் ஏன் வந்
தீர்கள் முதலில் முதல்வரிடம் போங்கள் என்று கறாராகக் கூறி விட்டனர் நீதிபதிகள் இதற்கேன் மூன்று நாட்கள் விசாரணை? இது நீதிமன்றம், சட்டத்தை மட்டுமல்ல நீதியையும் நிலைநாட்ட வேண்டும். இரக்கம் காட்டவில்லையென்றால் நீதியை நிலைநாட்ட முடியாது என் றெல்லாம் ஏன் முழங்க வேண்டும் என்று புலம்பினர் ஊழியர்கள்
விசாரணை இன்றி ஒருவரை வேலை நீக்கம் செய்வது அரசிய லமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத் தப்பட்டுள்ள அடிப்படை உரிமை களுக்கு முரணானது என்ற வாதத் தினையே நீதிமன்றம் ஏற்றுக் GETGTGT660606).
இந் நிலையில் உச்ச நீதி மன்றத்திற்குச் சென்றால் நியாயம் கிடைக்கும் என்று நம்புகின்றனர் ஊழியர்கள். ஆனால் இனிமேலும் அவர்கள் அரசுடன் மோதுவார்களா என்பது கேள்விக்குரியது.
தீர்ப்பு வெளியான பிறகு செய்தி யாளரிடம் பேசிய போராட்டக் குழு வின் முக்கிய தலைவர் ஒருவர் அரசு மனமிரங்கி நீக்கப்பட்டவர்கள் அனைவரையும் மீண்டும் வேலைக் குச் சேர்த்துக்கொள்ளும் எனத் தாம் நம்புவதாகக் கூறினார். அப்படியா னால் வேலை நிறுத்தம், கைது தடியடி, அடிப்படைக் கோரிக்கைகள் எல்லாம் என்ன ஆயிற்று அரசு மனது வைத்தால் எல்லாம் நடக்கும் என்று சொல்லி தொழிற்சங்கத் தலைவர்கள் இறங்கிக்கொள்ளப் போகின்றனர். இனி தமிழகத்தில் எந்த அரசுத் துறையிலும் ஸ்ரைக் செய்வதை நினைத்தே பார்க்க முடியாது என்ற நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.
உலக மயமாக்கலின் ஒரு பகு தியே இந்த விளைவுகள் எல்லாம் என்றால் அது மிகையாகாது. ே
மரித்த மிதவாதம்
9, GITI, இருந்த கள் இனப் பிரச் மையான வடிவத் ருந்தனரா? என்ற வதைத் தவிர்க்க ணமாக தரப்படுத் |ற்றி மேடைக்கு
: '
(அரசியல் தொடர்) காரணிகள் முன் னிறுத்தப்பட்டுள் ளது. ஆனால் வடக்கு-கிழக்கு மாகாணத்திற்கு என்று வரும் போது இனம், மதம் போன்ற கார ணிைகளே முதன்மை பெறுவதை யும் கவனிக்கலாம்.
அடுத்ததாக, முளப்லிம்களுக்
கென ஒரு தனியலகு கோரிக்கை என்பது, எண்பதுகளின் பிற்பகுதி யில் முஸ்லிம் காங்கிரஸாலும்
அதன் தலைவர் எம்.எச்.எம்.
கருதுகோள்
அஷரப் அவர்களாலும் முன்
மொழியப்பட்டதொன்று போலவே பலரும் கருதுகின்றனர். தமிழரசுக் கட்சியின் முக்கிய தூண்களாகப்
முன் வைக்கப்பட்ட
தாராம் ஆண்டில் ஆயுதப் போர் புப் பெற்றிருக்கவில்லை. முஸ்லிம்
ரளல் என்றொரு கட்சி தோற்றம் sistesi)eso6a). 6JI LIL qasiji ġejjin (BILIMITI Liqui III 6 UTI தங்கள் இடம் பெற்றிருக்கவில்லை. ான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்
லைகளும், வட பகுதியிலிருந்து
ட்டப்பட்டது போன்ற கொரூர
களை முஸ்லிம் மக்கள் சந்தித்து
இருக்கவில்லை.
ாக அக்குவேறு பேசிய தலைவர் , GNU, TIGGØR, GODIL அரசின் பொறுப்பு கொடுத்ததைக் லும் தென்னிலங் ங்களில் எல்லை பொருளாதாரக்
Di DUQUE
பல முஸ்லிம் பிரமுகர்கள் விளங்கி இருக்கின்றனர். பொத்துவில் முளப் தபா கல்முனைக் கரியப்பர் மூதூர் மெளலானா என் போர் முதல், மன்னாரின் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த கே.எஸ்.ஏகபூர் வரை பலரை இவ் வகையில் பட்டியலிட முடியும் தமிழ் மக்களைத் தமிழ்
பேசும் மக்களென விழித்து முளப் லிம் மக்களையும் அரவணைத் துச் செல்லவே தந்தை செல்வநாய கம் தலைமையிலான தமிழரசுக் கட்சி முற்பட்டது. பிட்டுக்குள் தேங்காய்ப்பூப் போன்ற உறவென இது வர்ணிக்கப்பட்டது. இவ் வாறெல்லாம் கூறப்பட்டபோதும் கூட முஸ்லிம்களுக்கென ஒரு தனி அலகை அடையாளப்படுத்த வேண்டியது அவசியம் என்று அப்போது கருதப்பட்டிருக்கிறது.
மேலும் இக் கருதுகோள் முன் வைக்கப்பட்ட எழுபத்தோராம் ஆண்டில் ஆயுதப் போர் முனைப் புப் பெற்றிருக்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் என்றொரு கட்சி தோற் றம் பெற்றிருக்கவில்லை. ஏட்டிக் குப் போட்டியான அசம்பாவிதங்கள் இடம் பெற்றிருக்கவில்லை. காத் தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல் படு கொலைகளும், வட பகுதியிலி ருந்து விரட்டப்பட்டது போன்ற கொடுர அநுபவங்களை முஸ்லிம் மக்கள் சந்தித்து இருக்கவில்லை. எனவே இத்தனைக்கும் பின்னர்
இணைந்து எழுதுவது த சபாரத்தினம்
| Onio Das
முளப்லிம்கள் தரப்பில் தற்போது தனியலகுக் கோரிக்கை முன்வைக் கப்படுவது அதிசயப்படத் தக்கது அல்ல. அச்சம் கொள்ள வேண்டிய தும் அல்ல. ஆனால் அன்று முஸ் லிம்களுக்கென ஒரு தனியலகைச் சிபார்சு செய்த தலைவர்களின் வாரிசுகளாகத் தம்மைச் சொல்லிக் கொள்பவர்களும் அந்தத் தலை வர்கள் முன்பு சொன்னவைகளை யும் செய்தவைகளையும் இப் போது ஒரு தடவை திரும்பிப் பார்த்துக்கொள்வது நல்லது.
(தொடர்ந்து வடியும்.)
ശ്ല 20-26, 2003

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் எண்பதால் பெயர்கள்
இநஞ் for gro
அவர்களும் உளவியலாளர்
GLITSISMITGBT u50 GBITü
வசந்தி 25 வயதுடைய பிரபலமான பத்திரிகை நிருபர். பல்வேறுபட்ட துச் செல்வதை பிரச்சினைக்குரிய நிகழ்வுகளை மக்களுக்கு வெளிக்கொணர்ந்த துணிச்சல் உளமருத்துவத் மிக்க நபர், கடந்த 6 மாதங்களாக இவர் தனது தொழில், தகமை மற்றும் நாடினார். வசந்தி செயற்றிறன் தொடர்பாகத் திருப்தியற்றிருந்தமை இவருடன் நடந்த உரை நோயினால் பாதி யாடலில் இருந்து அறியப்பட்டது. மிகவும் சிறந்த எழுத்தாற்றல் வல்லமை பொதுவான பத யைக் கொண்டிருந்த இவர் இந்த 6 மாதங்களாகத் தனக்குக் கொடுக்கப்படும் 6
புதிய பொறுப்புக்களைத் தன்னால் சரியாகப் பூர்த்தி
உடல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை விட
உள நோயினால் பாதிக்கப்பட்டவர்களே
அதிகமாகக் காணப்படும் இன்றைய கால கட்டத்தில், உள நலம், உளப் பாதிப்புகள், உள நோய்கள் பற்றி அறிந்துகொள்வதும்
இவற்றிற்கான வைத்திய முறைகளை அறிமுகப்படுத்துவதும் அவசியமாகிறது. எனவே மேற்படி உள மருத்துவத் துறையில் அநுபவம் பெற்றவர்களும், நிபுணர்களுமான வைத்திய கலாநிதி திரு. த.கடம்பநாதன்
(எம்.பி.பி.எஸ். எம்.டி. உள மருத்துவம்)
திரு.தி. சுவிந்திரன் (எம். ஏ.எம்.ஏ., எம்.பில், உள மருத்துவம்) அவர்களும் இணைந்து
தமது அநுபவங்களைப் பகிர்வதுடன்
உளவியல் சம்பந்தமான வாசகர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்க முன் வந்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.
எடுத்துரைத்தார்.
தலைவலி, நெ தன்மை என்பவர் நிலை பாதிப்பின்
கருதியபோதிலு வைத்தியர் மாறு கொண்டிருந்தார்.
6)(Nb &l(U9ჭნჭნჭნ: உணர்ந்தார். இர் அவர் வீட்டில் இ ஸில் பயணிக்கு தலத்திலும் தொ னாலுள்ள வேலை முடியுமோ என்ற அவரின் மன அை கடி கோபப்படவு ஆரம்பித்தார். இ 9|b|U6)ILDIT60)85 LIT குறித்து மேலும் ே ஆரம்பித்தார். ர முயற்சி செய்தே வதற்கு சில விே மணி வரை அவர் தது. இந்தப் பத உபாதைகளும் சி
செய்ய முடியுமோ இவர்களில்
என்ற பயத்தைக் கொண்டிருந்ததாகக் கூறினார். இந்தப் பயத்திற்கான குறிகள் 6 மாதங் எந்த விதமான காரணங்களையும் அவரினால் கூற முடியவில்லை. மேலும் கும் மேலாகவோ
தனது உடல் நிலை மோசமாகிக்கொண்டிருப்பதான ஒரு எண்ணமும் சில தாங்கள் பாரிய மாதங்களாக அவரைப் பாதித்துக்கொண்டிருந்தது. ஆனால் அவரின் குடும்ப சினையையோ ெ வைத்தியர் வசந்திக்கு எந்த விதமான உடல் பாதிப்புகளும் இல்லையென்று வார்கள். இவர்
SS SS SS SS
முரசு குறுக்கெழுத்துப் ே
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்கு கொண்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்தப் போட்டி
போட்டி விதிகள் இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 23.07.2003க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி;
குறுக்கெழுத்துப் போட்டி இல-27 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு,
தங்கள் சரியான முகவரியையும், காசுக்கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250/= ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்வஷ்டசாலிகளின் பெயர் தினமுரசில் பிரசுரமாகும்.
ജ്ഞ 20 26, 2008
குறுக்கெழுத்துப் போட்டி இல35க்கான a gyúLAN 250 engununları suyub é
ILGül Bluj 10 aligj. 01. கே.அரசேஸ்வரன், நல்லூர் வடக்கு, 02. எம்.எம்.கலில், பிரதேச செயலகம், க 03. கதங்கராஜா, தபாலக வீதி, திருகோ 04. கேக்கே டீன், பழைய சந்தை, ஏறா 05. திரு.செ.சீவரட்னம், திருஞானசம்பந்தர் 06. ஜெ.சண்முகராஜா, அழுத்மாவத்தை 07. எம்.சி.கலில், ஹனிபா வீதி, கல்முனை 08. எத்கேமுஸ்னா, மத்திய வீதி, மருதழு 09. செ.ஜெயச்சந்திரராசா, இராசேந்திரம் 10. ஹமைறா முஸம்மில், கொலனி, திவ
இடமிருந்து வலம் Egil 1. இந்த 2.
953 LL
மிருகம் அவுஸ்திரேலியாவுக்கே சொந்தம் 8. தன்மானம்
உள்ளவர்களை இம் மிருகத்திற்கு ஒப்பிடுவார்கள் (குழம்பியுள்ளது)
17. 96T606JuJITs வழங்கிய பொக்கிசத்தில் ஒன்று.
மேலிருந்து கீழ்
1 கொல்லனுக்கும் பொருந்தும் பன்றி 3. பெண் (குழம்பியுள்ளது) 7 போதை தரும் (தலைகீழாக உள் 11. காற்று
15. அரச மரம்
16. மேல் வீடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர், இடங்கள் யாவும் கற்பனையில்.
ಙ್ಞ ಪ್ರಾ ಗಾರು ಗಾ: * 655i66O, C560)6TTULI ற்றைத் தனது 1926T LAO (ற்ற்து6) O. விளைவுகளாக வசந்தி MA S S A S A S S qqq SMMMS AAA S S AAASAMA eY ம் அவரின் குடும்ப நிலைமை, சுகநலம், குடும்பம், உத்தியோகம் தொடர்பான பாரிய மன பட்ட எண்ணத்தையே உளைச்சலைச் கொண்டிருப்பார்கள் எந்த ஒரு பிரச்சினையும் அற்ற வசந்தி எந்த நேரமும் சந்தர்ப்பத்திலும் கூட மோசமான நிகழ்வு ஒன்று நடந்துவிடுமோ என்ற துக்குள் இருப்பதாக அச்சம் இவர்களை ஆட்டுவிக்கும். தப் பதற்ற உணர்வு GALUTTERIGJIT TU 曲 ருக்கின்றபோதும், பஸ் ALITTEESIGJITG5 GE ЈLI(Bilojima நம்போதும் வேலைத் டர்ந்தது. தனக்கு முன் ப்ெபழுவைச் சமாளிக்க அச்சம் காரணமாக மதி குலைந்தது. அடிக் ம், வாக்குவாதப்படவும் து அவருக்குப் புதிய உடலியல் காரணிகள், குறிப்பாக மூளையில் ஏற்படும் இரசாயன ல் தனது மனநிலை மாற்றங்கள் இந்த நோய்க்குக் காரணமாக அமைகின்றன. ஆனால் மலும் கவலைகொள்ள இந்த மாற்றங்களை ஏற்படுத்துவதில் ஒரு தனி மனிதனின் குணாதி நித்திரைக்குப் போக சயமும், அவர் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் சம்பவங்களும் சமமான பாதிலும் தூக்கம் வரு பங்கை வகிக்கின்றன. பளைகளில் இரவு 12 பொதுவாக இந்த நோய் தனியாகக் காணப்படுவதில்லை. இந்த இருக்க வேண்டி வந் நோயால் பிடிக்கப்பட்டிருப்பவர்களில் மற்றைய பதற்ற நோய்களுக்கான ற்ற நிலையும், உடல் அறிகுறிகள் காணப்படுகின்றன. இவர்களில் சிலர் போதைவஸ்துப் றிது சிறிதாக அதிகரித் பாவனைக்கு உள்ளாகும் அவலமும் ஏற்படுகின்றது.
D 600TT 69 இ 捻犯 துறையி '? ( அவரின் மனஅமைதி குலைந்தது அடிக்கடி
பொதுவான பதற்ற
கோபப்படவும், வாக்குவாதப்படவும் ஆரம்பித்தார்
: இது அவருக்குப் புதிய அநுபவமாகையால் தனது ன்ன? மனநிலை குறித்து மேலும் மேலும் கவலைகொள்ள
|ற நிலைக்கான அ தற்ற நி 5 V. . ஆரம்பித்தார் |
களோ அல்லது அதற்
காணப்படும். இவர்கள் பொதுவ ') கவலையையோ, பிரச் (1) பெண்கள் ாண்டிருப்பதாக உணர் ஆண்களை விடப் பெண்களே பெரும்பாலும் பொதுவான பதற்ற
கள் தங்கள் நிதி நோய்க்கு உள்ளாகுகின்றார்கள். இதற்கான காரணங்களாக பாது ஒமோன்களில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது கலாசார எதிர்ப்புகளும்
அதனாலான அழுத்தங்களும் காரணமாகின்றன. 92 (2) குடும்ப நோய் சரிதம்
குடும்பத்தில் வேறு யாருக்காவது பதற்ற நோய் இருக்கின்றபொழுது
இந் நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகரிக்கின்றது. இதற்கு குடும்ப உறவு நிலைகளோ, சமாளிக்கும் திறனைக் கற்றுக்கொள்ள முடியாத நிலைமையோ, குடும்பத்தில் நிலவுகின்ற துஷ்பிரயோகம்,
வன்முறை என்பனவோ காரணமாக அமைந்துவிடுகின்றன. ஒரு சிலரில் ©ಲ್ಲಿ நோய் பரம்பரை பரம்பரையாக ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
(3) சமூக அந்தஸ்தும், இனத்துவமும்
யாழ்ப்பாணம் சிறுபான்மை இன மக்களிடையேயும், புதிதாக நாடொன்றில் ഗ്രങ്ങ. குடிபுகுந்தவர்களிடமும் இந் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள்
6öölዚ0606ል).
அதிகமுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வூர். (4) மனச் சோர்வு
ாணமலை விடலைப் பருவத்தில் மனச்சோர்வு நோய்க்கு உள்ளாகியவர்களில், விதி கொழும்பு 15 பின்பு பொதுவான பதற்ற நோய் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது.
1 - 05. (5) தனிமனித குணாதிசயமும் நெருக்கீடும்
pಖ61 - 03. முதன் முதலில் பதற்ற நோய்க்கான அறிகுறிகள் பாரிய நெருக்கீடு ஒன்றுக்கு முகங்கொடுக்கும்போதே ஏற்படுகின்றன. ஆனால் பின்பு இந்த
பதற்ற நிலை தொடருகின்றது.
சிகிச்சை முறைகளின் மூலம் பெரும்பாலான நோயாளிகளைக்
குணப்படுத்த முடியும், சில நோயாளிகள் தாம் குணமாகுவதை ஒரு வாரங்களில் உணர்வார்கள். வேறு சிலரோ குணமாகுதவற்கு
வருடங்கள் வரை செல்லக் கூடும் விசேடமாக போதைவஸ்துப் பாவனை, வேறு நோய்களோடு ஒருங்கே சேர்ந்திருக்கும் சந்தர்ப்பத்தில் சிகிச்சை சிக்கல் மிக்கதாக மாறிவிடுகின்றது
சிகிச்சை முறைகள் பின்வரும் ஒரு வகையையோ ஒன்றிற்கு மேற்பட்ட வகைகளாகவோ அமைந்துவிடலாம்.
(1) மருந்துகள் பதற்ற தணிப்பு Anxiolytic மருந்துகளும், மனச்சோர்வுக் கான
மருந்துகளும் An Depresson இந்த நோயைத் தணிப்பதற்குப்
பாவிக்கப்படுகின்றன.
உதாரணம் S S Diazepam
LOFOZepOm FIUOXeling
r (2) நடத்தை மாற்றுச் சிகிச்சை முறை க்கும் பொருந்தும். நோயாளியின் நடத்தையை மாற்றியமைக்கவும், கட்டுப்படுத்தவும்
இந்தச் சிகிச்சை முறை உதவு கின்றது. ளது) (3) அறிவாற்றல் சிகிச்சை முறை
பிரயோசனமற்ற, தீங்கு விளை விக்கக் கூடிய எண்ணங்களை மாற்றியமைக்க இச் சிகிச்சை முறையால் முடியும்
(4) GT55 oup pop5of Relaxation Techniques.
(தொடர்ந்து வரும்)
JIDavi

Page 20
65605ULD 5ULLID
அவர்தான் இன்று திரையுலகத் தில் ஆனாருனா என்று செல்லமாக அழைக்கப்படும் புகழ் வாய்ந்த புகைப் பட்க் கலைஞர் திரு.அருணாசலம், அன்றே எனக்கிருந்த தமிழார்வத்திற்கு இன்றளவும் இவர்தான் சாட்சியாக நிற்கிறார்.
Gigi GITES) Titogdorf
-வாழ்க்கைச் ச
ரிதம்=
சிரித்துவிட்டார்கள்
மறுநாள் அவரைச் சந்தித்து ஒரு துண்டுக் காகிதத்தை நீட்டினேன். வாங்கிப் படித்தார். அதில் கீழ்க்கண்ட வாறு எழுதியிருந்தேன்
"வாலில்லை என்பதனால் வாலியாகக் கூடாதா? காலில்லை என்பதனால் கடிகாரம் ஓடாதா?
"ஆடையிலே எனை மணந்த மணவாளா என்று வள்ளலார் பாடு கிறார் ஆடையிலே' என்றால் விளை யாடையிலே விளையாட்டுப் பருவத் திலே என்று பொருள் அந்தப் பரு வத்திலேயே தன்னை ஆண்டவன் ஆட் கொண்டான் என்று வள்ளலார் வாக்கு மூலம் தருகிறார்.
என் விளையாட்டுப் பருவத்தில் தான் என்னையும் வண்ணத் தமிழ் வசீகரித்தது. உடனிருந்த நண்பர்களும் என்னுடைய இந்தத் தமிழ்க் காதலை ஊக்குவித்தார்கள்
ஊக்கவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூடத் தேக்கு விற்பான். "என்று பிறிதொரு காலத்தில் நானொரு பாட்டு எழுதியிருக்கிறேன். என்முத்தமிழ் ஆர்வத்தை முளை யிலேயே கிள்ளிவிடாமல், அதற்கு நிருற்றி வளர்த்த அந்தநல்ல நண்பர் களை நான் நினைக்காத நாளில்லை. தமிழார்வத்திற்கு முன்னதாக எனக்கு இன்னொரு ஆர்வம் இருந்தது.
லியிருக்க வேண்டும். விடுபட்டுவிட்டது. எட்டாம் வகுப்பு படிக்கும்போதே நான் ஓவியங்கள் வரையத் தலைப்பட்டேன். எவரைப் பார்த்தாலும் 'அவ்ரைப் போலவே படம் வரையும் ஆற்றல் என்னுள் இயல்பாக ஏற்பட்டிருந்தது. புகழ்வாய்ந்த ஓவியர்களான மணியம், சந்திரா இவர்களது படங்களைக்கல்கி பத்திரிகையில் கண்டு நான் பித்தாகிப் போன நாட்கள் உண்டு அதே போல், ஆனந்த விகடனில் பணிபுரிந்த மாலி எனும் மகத்தான ஒவியன் Gups எனக்கு மாளாக் காதல்
நான் சின்னர் சின்னச் சித்திரங்கள் வரையும்போதெல்லாம். பாபு எனும் என்னுடைய பள்ளித்தோழன் பக்கத்தி லிருந்து பரவசப்படுவான். அவன் இப் போது கல்கத்தாவில் இருக்கிறான். இருப்பினும் என்றென்றும் நான் அவன்ை மறக்க இயலாதவாறு அவன் ஒரு காரியத்தைச் செய்து வைத்தான்."
மாலியைப்ப்ோல், நான் ஒரு சிறந்த சித்திரக்காரனாக விளங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அவன் தான் எனக்கு வாலி என்று பெய்ர் சூட்டினான்: *
அதன் பிறகு, எங்கள் ஊரில் உள்ள ஆட்டுக்குட்டி கூட என்னை வாலி என்று அழைக்கத் தொடங்கியது. பள்ளிக்கூட மாணவர்கள் இடையேயும் இந்தப் பெயர் பரவிப்போயிற்று.
தேசிகர் என்றொரு தமிழ் வாத்தி யார் நான் வரைந்த பாரதியார் படத்தை வாங்கிப் பார்த்தார். அதன் கீழே, நான் வாலி என்று கையொப்ப மிட்டிருந்தேன். படத்தைப் பாராட்டிவிட்டு அவர் எகத்தாளமாக இன்னொன்றை யும் சொன்னார்.
"டேய் ரங்கராஜ்" என் இயற்பெயர் இதுதான். "உனக்கு வால் இல்லையேடா! அப்புறம் எப்படி நீ வாலின்னு பேர் (QGLIğ-9; dia£AL"L(3L?"
அவர் இப்படிக் கேட்டதும் சுற்றி நின்ற மாணவர்கள் கொல் லெனச்
வரும் ஊர் அது
அது பற்றி நான் முன்னமேயே சொல்
எழுதியதைப் படித்துவிட்டு என் தலையில் குட்டுவைப்பார் என்று எதிர் பார்த்தேன், மாறாக, என் முதுகில் ஒரு ஷொட்டு வைத்தார்!
வாலி என்று பெயர் வைத்துக் கொண்டது குறித்து, நான் பல்வேறு நபர்களிடம் தன்னிலை விளக்கம் தர வேண்டியிருந்தது.
கல்கி வந்தார்.
சிரபுஞ்சியில் இருப்பவனுக்கு அட்ைமழையை யாரும் அடையாளம் காட்ட வேண்டியதில்லை. அது அவ னைத் தினமும் தெப்பமாக்கிக்கொண்டி ருக்கிறது. அதே போல் ரீரங்கத் திலிருப்பவனுக்கு, பசுந்தமிழை யாரும் பரிச்சயப்படுத்தி வைக்க வேண்டிய பிரமேயமே இல்லை. உச்சந்தலையில் பன்னிரண்டு ஆழ்வார்களையும் உட் கார்த்தி வைத்துக்கொண்டு ஊர்வலம்
இந்தப் பாரினில் களைப் பட்டியல் னானே பாரதி அவ யுள்ள கவிஞனா 606OLIT GIGIGM2
"ஆயிரம் தெ டென்று தேடி அ6 காள்" என்று பாரதி கும்போது இந்தப் களுக்கு வாயெல்ல "தெய்வம் உண் தல் வேண்டும்."எ லும் போது மட்டு கசக்கிறது.
கம்பராமாயண தொடுவதே மலத்ை சமானம் என்றெல்ல பிரிவினருக்கு முை யப்பட்டிருக்கிறது. தமிழ்ச் செல்வம் 0B6ó6ðIIIb ()g'[[6ó6Ó தான் புண்ணியவா பொடிகள், கம்பன்க கினார். இதற்காகவே முறை காரைக்கு கையெடுத்துக்கும் கம்பராமாயணம் மாக இருந்தாலும் னைக்கு அணிவிக்க மான இன்னொரு ஆ எண்ணம் பாவேந்த ருக்கு இருந்ததால் பாடல்களில் சிலவற் கல் என்று ரசிகமணி யபொழுது புது6ை கோபம் பொத்துக்ெ பொன்னாடியானை இன்னமும் சொல்லு ரீரங்கத்தில் நட
தழங்குடையும் தாமிரச் செம்பும் டு
களின் பாசுரங்கள்தாம். வடமொழிக்
கலப்பில்லாத, சுத்தசுயம் பிரகாசமான
பச்சைத்தமிழ்'
மரவட்டையாய் சுருண்டுமாப்பிள் ளைத் திண்ணையில் படுத்திருக்கும்
எவனையும் காலைவெயில் கை 2
தொட்டு எழுப்புவதற்கு முன்னதாகவே, உஞ்சவிருத்தி எடுப்போரின் தமிழ் மறை உசுப்பிவிடும் காதுக் குரும்பை யைப் பொத்துக்கொண்டு கன்னித் தமிழ் செவி வழியே புகுந்து சிந்தை யில் இறங்கி, இரத்த நாளங்களில் நர்த் தனமாடும்.
இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. முந்தைய நூற்றாண்டுகளிலிருந்து இந்த நூற்றாண்டு வரை, சங்கிலித் தொடராக வருகின்ற சமாச்சாரம்
போன நூற்றாண்டுத் தமிழுக்கு பக்தியை மட்டுமே பாட வந்தது. இந்த நூற்றாண்டில்தான் அது சமூகப் பிரக் ஞையைத் தன் சந்தங்களில் வெளிப் படுத்துகிறது என்றெல்லாம் விதண்டா வாதம் செய்யும் விடாக்கண்டர்களுக்கு, பட்டுக்கோட்டையாரின் படப்பாடலைத் தான் பதிலாகச் சொல்ல வேண்டியிருக்
鲇
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு
இருக்கும் அஞ்சறிவும் மிஞ்சுமான்ன அதுவும்
கூட்டவுட்டு பக்தி இலக்கியங்கள்,மொத்த மனித குலத்தையே மேம்படுத்தப்பாடப் பட்டவை, தனியொருவன் தனக்கு மட் டுமே வைகுந்தமோ கைலாயமோ வேண்டுமென்று ஆண்டவனுக்கு அனுப் பிய அப்ளிகேஷன்கள் அல்ல.
மனிதர்களை மொத்தமாகக் கட்டி வைத்திருக்கும் முட்டைக்குப் பெயர் தானே சமூகம் "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்" என்று பாடினானே திருஞானசம்பந்தன், அவன் என்ன தன் மச்சானுக்கும் மாமனுக்குமாகவா அப்படிச்சொன்னான்? உங்களுக்கும் எனக்கும் சேர்த்து ஒதப்பட்ட ஒழுக்க நெறிகள்தாமே அவை பக்தியினால்
மகாநாட்டில், மிகச் வரும், முத்தமிழ் வி ரியர் பெருந்தகைஅ பெருமாள் கோனார் சொன்னார்கள் தெரி "நூலாயிரம் கற் மேலாயிரம் கற்றவ கற்றவன் போல் ஆ மேற்கண்ட ெ திருகோனார் அவர்க தான், நான் பல்லா பல்லாயிரத்தாண்டு பிரபந்தத்தை மனப் ஆரம்பித்தேன். அ வயது பதினாறு
உமறுப் புலவை வரையும், கிறித்துவ வணங்கப்பெறும் கி யையும் நான் ஆழ்வ யாகவே என் நெஞ்சி திக்கிறேன். மதங் நெறிப்படுத்தும் வ6 உண்டு என்பதை இந்த உலகம் கற்க எனக்கு என்னும் முக்கியம் அது எ
டையை அணிந்து வ
யெல்லாம் நான் க வதில்லை. ஒரு மராட் தமிழ் நாட்டு மக்களி நாற்பதாண்டுகளுக்கு திருடிக்கொண்டுவிட் மும் வெறுங்கோயி எத்தனையோ பேர்க பச்சை குத்தப்பட்டிரு லாம். ஆம், கான சொல்லுகிறேன்.
Gol85ITL
ബ[1]
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எய்தும் மேன்மை போட்டுக் காட்டி சமூகப் பிரக்ஞை 5 ஏற்கப்படவில்
f|Gus5/56ï 9.600 லையும் அறிவிலி பாடியதைக் கேட் பகுத்தறிவாளர் ாம்பல்லாகிறது. மையென்று தானறி ன்று பாரதி சொல் ம்பாகற்காயாகக்
ந்தைக் கையால் த மிதிப்பதற்குச் ாம் மக்களின் ஒரு Nő: 3.60606ll Ggül அது நம்முடைய என்று இவர்களுக் ப் புரிய வைக்கத் ன் கேம்பன் அடிப் ழகங்களைத் துவக் நாமெல்லாம் ஒரு டியை நோக்கிக்
heglorid.
பக்தி இலக்கிய அது தமிழன் ப்பட்ட தகத்தகாய பரணம் என்கின்ற நர் பாரதிதாசனா தான், கம்பனின் றை இடைச்செரு டி.கே.சி உருவி பக்கவிஞருக்குக் காண்டு வந்தது. க் கேளுங்கள் G|Tif. ந்த ஒரு வைணவ
சிறந்த வைண் த்தகருமான ஆசி மரர் திரு.அய்யம் 巴州6uTö6s 砷 யுமா? றவனும் அதற்கு னும், நாலாயிரம் GHGGOT?” சாற்பொழிவைத் ள் பேசக் கேட்டுத் ண்டு பல்லாண்டு என்று திவ்வியப் பாடம் செய்ய ப்போது எனக்கு
ரயும் வீரமாமுனி க் கம்பர் என்று ருஷ்ணப்பிள்ளை ர்களுக்கு இணை ல் வைத்து ஆரா களைத் தாண்டி பிமை தமிழுக்கு அவர்களால்தான்
இயலும், டைய தமிழ்தான் 535 || GFLDULJGF BFL ருகிறது என்பதை வனத்தில் கொள் டிய எழுத்தாளன், ன் நெஞ்சங்களை முன்னதாகவே டான். 'இருமன லும் இன்னமும் ளின் இதயத்தில் ப்பதைப் பார்க்க ர்டேகரைத்தான்
ர்ந்து வரும்.
DUQUE
Sick Jokes
சிரிக்க வைப்பதுடன் சற்று பயமுறுத்தும் அதிர்ச்சியூட்டும் இரகசியங்கள் இப்போது மேற்கு
நாடுகளின் சிறுவர்" பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கி உள்ளன. இவைகளுக்கு Sicklokes என்று பெயர். இதற்கு ஓர் உதாரணம்:
ọÎ 9[]hỉÎ||
எலிகளுக்கு விட்டமின் இன்ஜெக்ஸ்ன் கொடுக்கும்
பரிசோதனையை இத்துடன் நிறுத்தி விடத்
Sir DTGonggigi (36TB."
ஒரு கணவன் மனைவியின் விருப்பத்திற்கு மாறாக அவருடன் கூடினால் அது பாலியல்
வல்லுறவாகுமா? கடந்த ஆண்டு இக் கேள்வி உலகையே அதிகம் ஆக்கிரமித்தது. இதற்கு இன்னமும் விடைதான் இல்லை. நீதிமன்றம் வரை சென்ற இவ் விடயத்தை நீங்களும் வாசித்துப்பாருங்கள் பாபிட் என்ற ஒரு இளம் பெண், அவள் கணவன் நன்றாகக் குடித்திருந்த நிலையில் அவளைப் பலவந்தப்படுத்தி தன்
இச்சைக்குள்ளாக்கினான் என்ற
காரணத்திற்காக அவனுடைய பாலியல் வல்லுறவு ஆயுதத்தை துணிந்து வெட்டியெறிந்துவிட்டாள். பாதிக்கப்பட்ட கணவன் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளான். அவள் கோர்ட்டில் சொன்ன பதில் இதுதான். "அவன் 61616061 Rape செய்ய முயன்றான். என்னை அவனிட் மிருந்து பாதுகாப்ப
ஒரு வழியும்
përgatit, ஒரு கேள்வி
தற்கு எனக்கு வேறு
என்பதே அது இச் சம்பவம் அமெரிக்காவில் நடந்தபோது அமெரிக்க ஊடகங்கள்
சுறுசுறுப்படைந்தன. அப்போது அமெரிக்க லாஸ்ஏஞ்சலில் பெரும் பூகம்பமே நடந்தது. பூகம்பச் செய்தியை பின்னுக்குத் தள்ளிய முதல் செய்தியாகRope செய்தி பரபரப்பாக இருந்தது. பல தொலைக்காட்சிகள் இது தொடர்பாகப்பல்வேறு விவாதங்களை நடாத்தியது.
பெருபான்மையான அமெரிக்கர்களின் முடிவு என்ன தெரியுமா? ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக ஒரு ஆண் அவருடன் கூடினால் அது R0pe தான் கருத்துச் சொன்னவர்களில்
இருக்கவில்லை"
எம்.ஜி.ஆர் ஒரு நடிகர் ஒரு அரசியல்வாதி S என்றுதான் நாம்
நம்பிக்கொண்டிருக்
"ता இயக்குநரும் கூட 1946 UT 9ICE) BULUTT 6TOLITAT நடிகரானதன் பின் தான் நடிக்கும் அனைத்துப் படங்களிலும் தானே நிழல் இயக்குநராக இருக்க ஒத்துக்கொண்டால்தான்
படத்திலேயே நடிப்பேன் என்பாராம்.
48ஆம் ஆண்டு ராஜகுமாரியில் கதாநாயகனாக அறிமுகமான எம்.ஜி.ஆர்.மருதநாட்டு இளவரசியில் துவங்கி தன்னையொரு சாகச நாயகனாக
ஆண்களும் அடங்கும்.
நிலைநிறுத்த முயன்றார். இந்த சாகச நாயகன் புகழ்தான் 1971இல்
இருந்து மரணிக்கும் வரை
எம்.ஜி.ஆரை தோற்கடிக்கவே முடியாத முதலமைச்சராக்கியது.
எம்.ஜி.ஆருக்கு முன்
இருந்தவர்களோ, பின்
வந்தவர்களோ சினிமாவை இப்படிப் பயன்படுத்தவில்லை. இப்போது ரஜினி அம் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இந்த முயற்சியில் ரஜினி தோற்றுப்போய்விடுவார்
என்பதே பலரது அபிப்பிராயமாக உள்ளது. ஏனெனில் அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் மட்டுமே சாதிக்க முடிந்ததுமுடியும் என்பதே உண்மையாகும்.(ரஜினிக்கு ஏனிந்த முயற்சி
ശ്ല) 20-26, 2003

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
வீட்டில் எல்லோரும் பிறகு மெல்ல வெளி
சேந்தினி () சிந்தித்துப் பார்க்க குளிர்ந்த மலைக்காற் உடலை ஊடுருவிய
(என் வாழ்விலேயே மிக அதிர்ச்சியான விஷயத்தை இங்கேதான் ਡੀ }
இரவு முற்றாக சில்லி
மருத்துவமனையிலேயே சுவர்களில் எங்கே பார்த்தாலும் ஒரு எச்சரிக்கை வாசகம் பரவியிருந்தது. நிலவு எழுதப்பட்டிருந்தது இங்கே குழந்தை திருடர்கள் நடமாடுகிறார்கள். குழந்தைகளை தெரியாத நட்சத்திரங்களும் அர்
நபர்களிடம் தர வேண்டாம் கவனமாக இருங்கள். திரும்பின இடமெல்லாம் இதே வாசகங்கள். ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக நண்பரிடம் கேட்டேன். இவ்வளவு சின்னஞ் சிறிய சிசுக்களை
இரவு எல்லையற்ற சூழ்ந்து கிடந்தது, !
திருடிக் கொண்டு போய் என்ன செய்வார்கள்? தொப்புள் கொடி அறுக்கப்பட்ட காயம் வேறொன்றும் தெரிய ஆறாத நிலையில் இந்தச் சிசுக்களைத் தூக்கிக் கொண்டு போய் என்னதான் செய்வார்கள்? GEGËG:
பிச்சையெடுப்பார்கள் என்றார் நண்பர் தெருக்களிலும் சிக்னல்களிலும் நீங்கள் பார்த்திருக்கலாம் கைகளை 5659786(3.
மிகச் சமீபத்தில் பிறந்த குழந்தையைக் கைகளில் வைத்துக்கொண்டு பரிதாபமான முகத்துடன் பிச்சையெடுக்கும் பெண்களை அவர்கள் கையிலுள்ள குழந்தைகள் இப்படி மருத்துவமனைகளில் திருடப்பட்டவைதான். இந்தத் திருட்டு அதிக அளவில் நடந்துகொண்டிருக்கிறது. சென்ற வாரம் கூட ஒரு குழந்தை திருட்டுப்போய்விட்டதாகச் சொன்னார் நண்பர்
மூன்று வயது வரை கைகளில் ஏந்தி, தோளில் போட்டு பிச்சையெடுத்தால் போதும்,
கட்டிக்கொண்டு ஆறு உள்ளிழுத்தாள் சேந்தி நெஞ்சின் அடிவரை பின்புற படலையைக்
வந்தாள். கண்கள் இ
அதற்குப் பிறகு அந்தக் குழந்தையே தெருவில் இறங்கிவிடும் மிகத் தேர்ந்த தொழில் விட்டிருந்தன. சுற்று
நேர்த்தியுடன்,
இந் நாட்டில் வாழக் கூடாது. ஃபிரான்ஸில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்று நான் னைப்பதன் காரணம் போன்ற சம்ாபவங்கள்தான்.
臀 து D
ஆரம்பித்தது. தூரத்தே கருங்குன்றி
குரூரத்திற்கும் ஒரு எல்லை இல்லையா? ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து இறங்கி அவன் வருகை தெ பூமியில் விழும் குழந்தைக்கு இவ்வளவு குரூரமான தண்டனையா? ஏன்? எதற்கு? நாம் அண்மித்ததும் பருத்
மனிதர்கள்தானா? மிருகங்களிடம் கூட இவ்வளவு குரூரத்தைக் காண முடியாதே? இதை நாம் எப்படி சகித்துக்கொண்டிருக்கிறோம்? நாம் கும்பிடும் கடவுள்கள் இதை எப்படி சகித்துக்
சிறிய தலையுடைய வருவதைப் போல உ
கொண்டிருக்கின்றார்கள்? நாம் படிக்கும் தத்துவங்கள் எதற்காக? மேலே பாகனோ அரு எதற்குமே எனக்குப் பதில் தெரியவில்லை. இரத்தக் காட்டேரியிடம் அறை வாங்கியது போல் பிணைத்துப் பிடித்து
அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறினேன்.
இல்லாமல் தனித்து
சாருநிவேதிதாவின் 'கோணல் பக்கங்கள் நூலிலிருந்து களிறைப் போல அ
"ே யாரைப் பார்த்தாவது நீங்கள் பொறாமைப்பட்டதுண்டா?
ஆர்.அழகராஜ் பலாங்கொடை தேடி நிறைய வாசிப்பவர்களைப் பார்த்துத்தான் எனக்கு எப்போதுமே பொறாமை சமீபத்தில் சாருநிவேதிதாவின் "கோணல் பக்கங்கள்" படித்தேன். ஒஷோ வைப் போலவே கொஞ்சம் தப்பாக தமி ழில் புரிந்துகொள்ளப்பட்ட நபர் சாரு அவரது குழப்படிகளுக்கு அப்பால் அசுர வாசிப்பும், பார்த்துத் தள்ளும், பன்னாட்டுத் திரைப்படங்களும், அவை பற்றியெல்லாம் அவர் சுவாரஷயமாய்ச் சொல்லும் விதமும் பொறாமைகொள்ளும்படி உள்ளன. இன்று, அசோகமித்திரனுக்கு அடுத்தபடி யாக நான் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டே வாசிக்கும்படியாகவும், யோசிக் கும்படியாகவும் எழுதும் கட்டுரையாளர் இவர்
米●米 "ே தான் இரக்கமே அற்ற கொடியவ னாக நடந்துகொண்டிருப்பதாகவும், பிறருக்குத் துன்பம் தருவதாகவே அமைந்துவிட்ட தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டு சாகவே விரும்புவதாக வும் உலக அதிபார குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் தெரிவித்திருக்கிறாரே, பார்த்தீர்களா?
எம்.வினோஜா, கொழும்பு - 13 தன்னை உணர்ந்துகொண்டால் திருந் துவது சிரமமில்லை, டைசன் விரக்தியை விட்டுவிடலாம் பிறர் காதுகளும் பத்திர மாக இருக்கும்!
"ே இன்றைய நம் நாட்டுக் கவிஞர்கள், எழுத்தாளர்களில் உங்களுக்குப் பிடித்த வர்கள் பற்றி?
ஏ.எல்.மொஹமட் நவாஸ், மீராவோடை-04 ஹிட்லர் காலத்திய பெரும்பாலான ஜெர்மன் எழுத்தாளர்களைப் போலவே இவர்களும் நம் எதிர்காலச் சந்ததியின ரால் மிகுந்த வெட்டகத்தோடு நினைவி லிருந்து ஒதுக்கப்படுவார்கள்
BOB: "ே நீங்கள் யாருக்காவது அறிவுரை சொல்லி, அதனால் அவர் பயனடைந்த உதாரணம் ஏதும் உண்டா?
மூபுனிதன், கோணக்கலை எங்கு வருகிறீர்கள் என்று புரிகிறது. இப்போது ஒரு அறிவுரை சொல்லப் போகிறேன் என்று நினைத்துக்கொண்டு நானும் எதையும் சொல்வதில்லை, அறி வுரை என்பதே மற்றவர்களை ஆக்கிர மிப்பதற்கும், அவர்களை நமக்கு அடங் குவதற்குமாகச் சொல்லப்படுபவைதான் என்பதே என் எண்ணம், ஆனால், சுருளி ராஜன் ஒரு வில்லுப்பாட்டிலே சொல்வாரே, நமக்குத் தெரியாதது எதுவொ அதில தான் நாம முன்னுக்கு வர முடியும்." அது போல நம்மால முடியாத விஷயங் களை மற்றவர்களுக்கு அறிவுரையாகச் சொல்ல உண்டாகும் உந்துதலை பல சமயங்களிலும் அடக்க முடிவதில்லை.
"ே நம்முடைய பாவங்களை எல்லாம் கடவுள் மன்னிக்க வேண்டுமானால், நாம் என்ன செய்ய வேண்டும்?
கேவசந்தன், அக்கரைப்பற்று-07 முதலில் பாவங்களைச் செய்ய
ശ്ല) 20-26, 2003
வாதுலன், அவன் ஏமாற்றிவிடவி fijfflum Nகத்தும் சேந்தி
மகிழ்ச்சியில் துள்ளிய தொலைத்துவிட்ட த ஆபரணமொன்றை கண்டெடுத்தால், எத் உண்டாகுமோ அவ் உவகையுடன் அவன் பொங்கினாள் சேந்தினி
வேண்டும். அப்போதுதானே அவரால் மன்னிக்க முடியும் (இதையெல்லாம் அறிவுரையாக எடுத்துக் கொண்டுவிடா
தீர்கள்) வாதுலன் வரும்போே
நிற்பதைக் கண்டுகெ குறையிருட்டில் அவ தெளிவாகப் பார்க்க காத்தான்குடி றாப் மூதூர் முடியாதுவிட்டாலும் சமீபத்தில் தொலைக்காட்சியில் தெளிவற்ற தன்மையி மாறன் படம் பார்த்தேன். சிபிஐ அதிகாரி அழகமைப்பில் லயித் யாக கலக்கிய வி.எம்.சி.ஹனிபாவின் - மாக தெரிந்தத சிறுசிறு அசைவுகளிலும் உதிர்ந்த நகைச் கலந்திருந்ததும் அ சுவை அற்புதம் கதையோடு ஒட்டிய தன்னைப் பெரிதும் இயல்பான நகைச்சுவைக்கு மலையா போதுமானதாக இரு ளிகள்தான். என்பதற்கு மற்றொரு உணர்ந்தான் வாதுல உதாரணம் ஒளித்திரைக்குப் பின் 米鲁来 மங்கலான அழகுப் ெ "ே வாரம் தோறும் முரசையே தெரிந்தாள் திேனி காத்திருப்பேன், இசைஞானி இளைய ஆசையைத் தூண்டு ராஜாவின் முகவரியைத் தாருங்கள்? இயற்கையின் விசித்தி பிவிஜி, மூதூர் நினைத்துக்கொண்ட இல 38 முருகேசன் சாலை, பனியில் நடுங்கிய அ4 சென்னை 600 017 (மாஸ்ட்ரோ இளைய நோக்கி விரைந்து ப ராஜா, சென்னை என்றால் கூட அவருக்கே - மார்புற அணைத்து கடிதம் போய்விடுமே) தூக்கினான். அப்படிே
来*米 சுமந்தபடி இருளில் இ இன்று வெற்றி நடிகையாகக் அவனது மார்புடன் கலக்கிக்கொண்டிருக்கும் எங்கள் கிரண் பறவைக் குஞ்சு I பற்றி சிந்தியா எதுவும் சொல்லவில் படபடவென அடித்து 6) GOCu? ஆந்தரத்தில் அவனு
பிறின்ஸ், கியுடெக் - சென்றாள் சேந்தினி ஆமாம், சென்ற வார முரசில் நடுப் வாதுலனுடைய எந்த சிே 'தவித பாதது பயந்து - வளையக் கூடிய நிை போயிருக்கிறேன்!
| | | | | | | | |
米鲁米 "ே தங்களுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்?
 
 
 
 
 
 

团圆圆圆圆圆圆圆
உடல் உணர்ச்சிகளை உருவாக்கி வைத்திருந்தது. உள்ளுர அவள் உணர்ச்சிகள் இரைந்து சத்தமிட்டன. சற்றுத் தொலைவிலிருந்த மரக்குற்றியொன்றில் சென்று
நித்திரையான யே வந்தாள்
று கூர்மையான
து. வெளியே
ட்டுப் அமர்ந்தான் வாதுலன், சேந்தினியை |ம் மடியில் வாகாகச்
ற பனிக்காலத்து சாய்த்துக்கொண்டான். இரகசியம் போல் அவன் முரட்டுக் கால்களில் மீது இருளைத் தவிர விழிமூடிக் கிடந்தாள் சேந்தினி
அவள் கழுத்து வழியாக நிலம்
க் குறுக்காகக் நோக்கிச் சரிந்துவிட்ட மணி ஆரத்தை
மாக மூச்சை வலது கையால் எடுத்துப் பழைய னி, பனிக்குளிரை இடத்தில் வைக்க அவன் உணர்ந்தாள். முயன்றபோது உண்மையில் அவன் கடந்து வெளியே தொட்டுச் சரிசெய்ய முயன்றது ருட்டுக்குப் பழகி ஆததைதானா எனற சமசமும புறம் துலங்க அந்த சம்சயத்தால் ஏற்பட்ட இன்ப
வேதனையும் அவளைத் திணற
li 966Is ரிந்தது. சற்று த அவன் உடல், பானை ஒன்று
உணர்த்தியது.
கிலே சங்கிலியில்
வருபவனோ
வரும் பெருங்
சைந்து வந்தான்
வில்லை என்று
உள்ளம் மட்டற்ற
து. காணாமற்
ண்டும்
நகைய மகிழ்ச்சி
DITADTGOT
வரவு கண்டு
த அவள் காத்து
ாண்டான். அந்தக்
|ள் முகத்தைத்
அடித்துக்கொண்டிருந்தன. அந்தத் A) தெரிந்த * திணறலிலிருந்து சமாளித்துக்கொள்ள நான் இருட்டில் அவள் செவ்விய இதழ்கள் சிறிது லேயே պորտ குவிந்து திறந்து அங்கே எதற்கு த மர்மங்களே ஆராய்ச்சி என்று மெல்லச் அலைக்கழிக்கப் சொற்களை உதிர்த்தன. சரி சரி ததையும என்று பணிவுடன் ஒப்புக்கொண்ட ன் மெல்லிய வாதுலன் கைகளை அங்கிருந்து
தெரியும் எடுத்து, அவள் காலைப் பிடித்துவிட பண்ணுருவாய்த் ஆரம்பித்தான்
மர்மம்தான் அதிக
கிறது. இது திகைப்படைந்த சேந்தினி ரம்தான் என்று வெடுக்கென்று காலை இழுத்துவிட så sing avsä, முயல, அவனோ அவள் காலை
வனுடல் அவளை இறுக்கிப் பிடித்துக்கொண்டான்.
ய்ந்தது. அவளை அழகாயிருக்கிறது
உயரத் ஆமாம்
ய அவளைச் என்ன ஆமாம்? அவள் கேள்வியில்
SLJE55 ATGOT கோபம் வெடித்தது.
ஒட்டிக்கொண்ட
PPTP அழகாய்த்தானிருக்கின்றன
ÉGIS ATGGT
så fysig அடிமைகள்தான் காலைப் பிடிப்பார்கள்
சரியாகச் சொன்னாய் சேந்தா
இஷ்டத்துக்கும் என்ன சரியாகச்
லமையில் அவள் "அடிமைகள்தான் காலைப் பிடிப்பார்கள்
அவன் தலை மேலிருந்து கீழும்
என்று சொன்னாயல்லவா?
"uñ " "அடிமைதான் இப்பொழுதும் காலைப் பிடிக்கிறான். "ச்சி. விடுங்கள். மேல் ஸ்தாயியில் மிக மிருதுவாகச் சுண்டப்பட்ட
வீணையின் நாதம் போல வெளிவந்தது
அவள் மறுப்பு. அந்தத் தேன் குரலால் போதையேறிய வாதுலன், தனது மடியில் புரண்டுகிடந்த அவள் பூவுடல் மீது தலைசாய்த்துப் படுத்தான். அவள் தலையில் குடியிருந்த பெருமுல்லைச் சரம், அவள் முதுகுப்புறம் முகத்தை வைத்திருந்த அவனுள் நறுமணத்தை ஏற்றியது. நாசி முகர்ந்த அந்த ABADILID600STLIN PANGGONGI LAIDD அவயவங்களையும் இயக்கியது.
AA
கீழிலிருந்து மேலும் பயணம் செய்து எழில்களில் புரண்டு புரண்டு நீங்கியது. அவள் பூவுடலில் எத்தனை இடங்கள் இம்சைப்பட்டன என்று அவளுக்கும் கணக்குத் தெரியவில்லை எத்தனை நேரம் அப் பூவுடலில் புதைந்து கிடந்தோம் என்ற நினைவு வாதுலனுக்கும் இருக்கவில்லை அவர்கள் இருவருக்குமிடையில் நசுங்கி வெளியேறிய காற்றுடன் தயக்கங்களும் பண்பாடு சுமத்திய தடைகளும், வெட்கமும் சேர்ந்து வெளியேறியது. கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டங்கு நன்மார்பு அடைய முயங்கி ADAQ Også Egon af வருகம் சென்மோ தோழி கீழும் மேலும் காப்போர் நீத்த வறுந்தலைப் பெருங்களிறு போலத் தமியன் வந்தோன் பணியலை நிலையே
(நற்றிணை 133 5-10)
L LS L L L L L LL L LL LL LL
மருமகள் தொநாடகத்தைப் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி பார்த் 6TTIT, GTùLuig?
எம்நiம் முறுத்தலாவை வேறெங்கோ ஒரு சந்தர்ப்பத்தில் யாரோ ஒருத்தர் பயன்படுத்திய வார்த்தையை இங்கு பதிலாய்த் தருவதற்கு மன்னியுங்கள் டன்று இதுதான் ஞாபகத்தில் வந்தது : "தோசையின்ர திறத்தில ஆட்டுக்கல், அதுக்கொரு மாலை,
நாட்டின் மீதோ இனத்தின் மீதோ, மக்களின் மீதோ அன்பு ண்டு இயங்குவதாகச் சொல்பவர்களால் எப்படி குரூரமாகக் லைகள் செய்ய முடிகிறது?
யாழ்ப்பாணத்து ராஜன், ஜெர்மனி ஆச்சரியம்தான். ஆனால் புதிதல்ல. (அதுவும் உங்களுக்கு) நாஸி அதிகாரி இருந்தான். அவனுடைய இரண்டு கண்களில் று செயற்கைக் கண், ஒரு கணிதான் இயற்கைக் கண், அவன் * கைதியிடம் கேட்டான், "என் இரண்டு கண்களில் எது செயற் க் கண்?" என்று கைதி யோசிக்கவில்லை, சட்டென்று சொன் "இடது கணி" "எப்படி சரியாகக் கண்டுபிடித்தாய்" "அந்த து கண்ணில்தான் கொஞ்சமாவது உணர்ச்சி ஒட்டிக்கொண்டி து." நாஸிகள் தீவிரமான இன நாட்டுப்பற்றும் உடையவர்கள்
O3:
சா லேசா வில் திரிஷா எப்படி?
எம்றிஸ்வான், கொழும்பு - 12
பிரியதர்ஷன் போன்ற பிரபலமான இயக்குநர் கூட தமிழ்ப்படம்
வந்துவிட்டால், இப்படி செயற்கையான முடிவைத்தான்
அமைத்தாக வேண்டும் என்று நெருக்கிய வர்கள் யார்? இதுதான் படம் முடிவில் எனக்குத் தோன்றியது. இனி உங்கள் கேள்விக்கு வருகிறேன். திரிஷா என்ற இந்தப் பெண் ஒன்றும் பிரமாதமான அழ கியில்லை, உடம்பு கூட மேலிருந்து கீழ் வரை ஒரேயளவாய்ச் செய்யப்பட்ட ஒரு ஒல்லித் தூண் போல கவர்ச்சியெதுவு மில்லாதது, ஆனாலும், சாமி மற்றும் இந்தப்படத்தின் பாடல்களை வானொலி யில் கேட்கும் போதெல்லாம் ஞாபகத்தில் இந்தப் பெண் வந்து குதிப்பதைத் தவிர்க்க முடியவில்லை.
O3: "ே உயிரை விடப்போகும் மனிதன் இறுதி நேரத்தில் என்ன நினைப்பான்
sist Muir, Galloting.0L.
(இந்த வாரம் ஹிட்லர் வாரம்) ஹிட் லர் தன் முன்னால் விறைப்பாக சல்யூட் அடித்தபடி நின்ற படைவீரர்களிடம் இந்தக் Gæsiloleoujá (fæLLT601,
"போர்க்களத்தில் உன்னருகே குண்டு வீழ்ந்து வெடிக்கும்போது நீ என்ன நினைத்துக் கொள்வாய்?
ஒரு படை வீரனின் பதில் மகா தள பதியவர்களே, தாங்களும் என்னருகில் நிற்க வேண்டும்"

Page 22
இணையத்தளங்களிலும் மேற் குலக ஊடகங்களிலும் பிரிட்னி குறித்த செய்திகளுக்குப் பஞ்சமே யில்லை. கொஞ்ச நாட்களாகவே காதலரைப் பிரிந்த பிரிட்னி அநுப வித்த சோகங்களின் பதிவுகள் வெளியாகிக்கொண்டிருந்தன. பின் னர் பிரிட்னியின் முன்னாள் காதல ரான ஜெஸ்டின் டிம்பர் லேக்யுடன் அவர் மீண்டும் ராசியாகிவிட்டதாக பேசப்பட்டது. ஆனால் அதனை எல் லாம் மறுத்துவிட்டார் பிரிட்னி
"நான் எப்பொழுதும் அவர் மீது
failuriassi sail
Im Gertigaliteiteit LOG) getuINTER Iaiplicit.
நல்ல ஆண்கள் uničiai, கண்றாவியாக இருக்கிறார்கள்
2. கம்பீரமான ஆண்கள் நல்ல வர்களாக இருப்பதில்லை
HTTE
நாங்களும் சினிமாவில்
சேரன் சூர்யா என்று இயக்குநர்கள் ஹீரோவாகும் சீசன் இது படத்தில் இரு
GEODEFRÈRE GIGUNöf
அன்பு வைத்திருக்கிறேன். அவர் என் முதல் காதலர். ஆனால் தொடர்ந்தும் ஜெஸ்டினின் பெயரைக் கேட்டதும் எனது உள்ளம் ஒரு கணம் அதிரும் நிலையில் நான் இருக்கப்போவதில்லை." இப்படி அமைதியாகக் கூறுகிறார் பிரிட்னி, "என்றோ ஒரு நாள் பிரிட்னியும் அவரது முன்னாள் காதலரும் இணைவார்கள்" என்று பிரிட்னியின் நெருங்கிய நண்பியான கிரிஸ்டினா எகியுல்லேரா கூறுகிறார்.
"அது ஒருபோதும் நடக்காது"
3 $jpiങ്ങ്, pൺ (ബ്ര്, குப் 蠶 မျို கிடைத்த ിഞ്ഞു. வரும் டெ 4 பெண்களின் மேல் ஈர்ப்பு உள்ள 6.605 IDC, நல்ல கம்பீரமான ஆண்களுக்கு ஏற் அவர்களு கனவே திருமணமாகி இருக்கிறது தெரிய வ
5. கம்பீரமாக இல்லாவிட்டாலும் நல்ல மனிதனாக இருப்பவனிடம் பணம் DOer இல்லை. இந்த வை
அமெரிக்காவின் கோடீஸ்வரரான BTUST அன்ரூ லஸ்டர் மிகவும் உல்லாசமான பயன்படுத் வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவர். பணத்தை மருத: அள்ளி இறைத்து சுகம் அநுபவிக்கும் என்றழைச் சொகுசு வாழ்க்கை பல வீடுகளுக்குச் துளிகளை சொந்தக்காரர். ஒவ்வொரு வீட்டிலும் தினம் ணும் குடிய தோறும் புதுப் புதுப் பெண்களோடு கொண்டா | GTI I. Duddigg இவரை சாதாரண சொகுசுப் பிரியராக --கு மட்டுமே தெரிந்து வைத்திருந்த பொலிஸா போன்று ருக்குக் கிடைத்த ஓர் தகவலின் அடிப்படை இருக்கும் யில் இவரது வீடு சோதனையிடப்பட்ட மருந்தே I போது, இவர் பெண்களுடன் உல்லாச கோமா)
மாக இருந்த காட்சிகளைப் படம் பிடித்து சி. பிரமாக இல்லாவிட்டாலும் சேகரித்து வைத்திருந்த வீடியோ நாட்ாக் ୬୩୯ னிதனாகவும் காசுள்ளவனாக கள் y GUMI6Samorff LLD ### GST(Rë
பெண்கள் பனத்துக்கு ஏராளமாகப் பொலிஸாரிடம் சிக்கின. கொடுத்து நினைக்கிறான். இது வழமையானதுதானே என்று விட்டு மான முன @他癱 விட்ட பொலிஸாருக்கு பின்னர் அந்த பது தெரி இருப்பவனே பெண்களிடம் வீடியோ கேசட்டுக்களில் ஒரு வித்தியாசம் 2000) இருப்பது கிளிக்கானது. மத்தியில் அன்ரு லஸ்டர் பெண்களுடன் உறவு ரணையின் கொண்ட காட்சிகள் அடங்கிய வீடியோக் அமெரிக்க களை பொலிஸார் மிகக் கவனமாக அவ பின்னர் இ தானித்தபோது அவர்களுக்கு ஒரு விடயம் நடைபெற Loi தெளிவாகப் புலப்பட்டது. தண்டனை திருக்கிற ஆண்கள் கோழைகளாக உறவில் ஈடுபடும் பெண் அதிக DUಠ லிருந்து இருக்கிறார்கள் கத்திலோ அல்லது தூக்கத்திலோ இருக் வாரம் மெ 0. கம்பீரமாக இருக்கிற ൺ கும் நிலையில்தான் எல்லாம் நடந்து முடி இப்பொழு குணம் படைத்த காசு வைத்திருக்கிற கின்றன. கொடுத்த பெண்களின் மேல் ஈர்ப்பு உள்ள ஆண்கள் ஏற்கனவே ஒருவரைக் இது குறித்து மேலும் துபடித துலக்கிய NJOHUITG காதலித்துக்கொண்டிருப்பார்கள் பொலிஸாருக்கு அதிர்ச்சி தரும் தகவல்கள் நாடுகள்
PR
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்ரோவாகிப் பார்க்கலாம்.
க்கும் இந்தப் பிரபல டைரக்டர்களுக்கும் ஹீரோ ஆசை வந்தால் எப்படியிருக்கும்.
என்பது பிரிட்னியின் பதில்,
இப்போது பிரிட்னி இன்னொரு புதிய கவலையில் இருக்கிறார். அவரது முன்னாள் காதலன் ஜெஸ்டின் புதிதாக வெளியிட்டிருக்கும் இசை அல்பம் ஒன்றில் பிரிட்னியைச் சாடுவது போல் பாடல் அமையப்பெற்றுள்ளது. தனது காதலி இன்னொருவனைக் காதலிப்பதால் மனமுடைந்து போன ஒருவரின் உணர்வாக ஜெஸ்டினின் பாடல் வரிகள் ஒலிக் கின்றன. இந்த அல்பத்தில் நடித்திருக்கும் பெண்ணும் கிட்டத் தட்ட பிரிட்னியைப் போலவே இருப்பது பிரிட்னியின் எரிச்சலை மேலும் கூட்டியிருக்கிறது.
இதற்கிடையில் பிரிட்னியும் தனது புதிய இசை அல்பம் ஒன்றை வெளியிடத் தயாராகி வருகிறார். ஆனால் தான் இப்படிச் செய்யப்போவதில்லை என்று அவர் கூறியிருக்கிறார். "புதிய அல்பத்தில் ஒரு பாடலையாவது நான் ஜெஸ்டினை நினைத்துப் பாடவில்லை. எனது தனிப்பட்ட பிரச்சினை மற்ற வர்களுக்கு எதற்கு" என்கிறார்.
எப்படியென்றாலும் தனது காதலன் தான் வேறொருவரைக் காதலித்ததாக இசை அல்பம் மூலம் குற்றஞ்சாட்டியிருப்பது குறித்து பிரிட்னி வேதனையடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படு கிறது.
S S S S S S S S
ா, இந்த நபர் தான் அழைத்து |ண்களுக்கு ஜி.எச்.பி.என்ற ஒரு ந்தை கொடுத்து அதன் பின்னர் டன் உறவு கொண்டிருப்பது ந்தது. pe Drug என்று அழைக்கப்படும் க மருந்துகளை பல நாடுகளிலும் பாலியல் வல்லுறவுகளின்போது துவதாக அறியப்பட்டது. துவ விஞ்ஞானத்தில் ஜி.எச்.பி. கப்படும் இந்த மருந்தின் இரண்டு
மதுபானத்திலோ அல்லது ಖ್ವ.: o! ானத்திலோ கலந்து ஒருவர் உட் ல் அவரின் உணர்வுகள் ஆழ்ந்த ரு.சதாசிவம் Láůg||M. ఖ ற்குச் சென்றுவிடும். ஆனால் (அகில இலங்கை சமாதான நீதவான்) திகள் மயக்கமடைந்தவரைப் இல்லாமல் சற்றுத் துடிப்புடன் இரண்டு துளிகளுக்கு மேல் இந்த உட்கொண்டால் ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்றுவிடுவார்
11062003 அன்று எமது இல்லத்தில் நடைபெற்ற அன்னாளின் மரணச் சடங்கில் நேரில் கலந்து கொண்டும் தொலைபேசி, தந்தி மூலமாகவும் அனுதாபங்களைத் தெரிவித்து எமது துயரத்தில் பங்கு கொண்டவர்களுக்கும் மற்றும் 1072003 அன்று எமது இல்லத்தில் நடைபெற்ற அந்தியேட்டிக் கிரிகையில் கலந்து கொண்டவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
லஸ்டர் இந்த மருந்தைக் பல பெண்களுடன் வித்தியாச றயில் உடல் உறவு கொண்டிருப் ப வந்திருக்கிறது. நன்றி
: மிகுந்த எம்.லோகநாதன் (மருமகன்) ஆரம்பமான இது குறித்த விசா 00440796.1592430 (U.K.London)
இடைநடுவில் இவர் எப்படியோ விலிருந்து தப்பிச் சென்றுவிட்டார். SS TTiS M SM SS S SSSSS S SSiii வர் இல்லாமலேயே விசாரணை ஹோமியோபதி சிகிச்சை று 124 ஆண்டுகள் சிறைத் தமிழ்நாட்டின் பிரபல ஹோமியோபதி சிகிச்சை நிபுணரும் விதிக்கப்பட்டது. அமெரிக்காவி தமிழக அரசின் ஹோமியோபதி கவுன்சில் உறுப்பினருமான, ÜÚj GJ65 Dr, R. g5luurTasDImrgR6öT D.H.M.S,AMRSH (LON) * שז6ל இவரைக் கடந்த நீரிழிவு, ஆஸ்மா, மூட்டுவாதம், தோல் வியாதிகள், சிக்கோவில் கைது செய்தார்கள். ஆண்மைக் குறைவு போன்ற நாட்பட்ட வியாதிகளுக்கும் து கம்பி எண்ணுகிறார். இவர் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார்.
pgä 24
வாக்குமூலங்களை அடுத்து இந்த = டக
இடம் ஹோட்டல் கிறீன்லண்ட்ஸ், |ကြီး' ̈J
மருந்தைத் தடை செய்யப் பல நீர்மானித்துள்ளன. OgnsonsvGuaf 585592, 581986. HOTLINR O777-602513
இவ்வண்ணம்
ரமலர்
DUGU : () 20-26, 2008

Page 23
இஸ்ரேல் அரை நூற்றாண்டுக்கு முன்னர்தான் பிரகடனப்படுத்தப்பட்டது. யூதர்கள் இந்த நாட்டை உருவாக்கப் பெரும் LITGLILL60Ti, QD5g5 BT6 உருவான காலம் தொடக்கம் ஆரம்பித்த மோதல்கள் இனிமேல்தான் ஒய ஆரம்பிக்கப்போகிறது.
இஸ்ரேல் பலஸ்தீன் பிரச்சினையில் இன்னும் பல சம்பவங்களை இங்கு தருகிறோம்.
உலகின் பல பாகங்களிலும் பரந்து வாழ்ந்த யூதர்கள் 19ம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் தங்களுக்கென ஒரு தனி நாட்டை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அவாக் கொண்டனர். எங்கெங்கு வாழ்ந்தாலும் அங்கெல்லாம்
சிறப்பான தொழில்களை மேற்கொண்டு அவர்கள் அனைவரும் பெரும் செல் வத்தைச் சேர்த்தனர்.
குறிப்பாக அமெரிக்காவில் குடியே றிய யூதர்கள் வட்டிக்குப் பணம் கொடுப் பதிலேயே பெரும் செல்வத்தைத் திரட்டிக் கொண்டனர். 'ஸலியோனிஸ்ட் இயக்கம் என்ற இயக்கத்தை ஆரம் பித்து உலகிலுள்ள சகல யூத மக்களை பும் ஒன்று திரட்டினர்.
எப்படியாவது, தாங்கள் ஏற்கனவே வாழ்ந்த இஸ்ரேல் பிரதேசத்தைச் சென்றடைந்துவிட வேண்டும் என்று துடித்தனர். அமெரிக்காவில் வாழ்ந்த செல்வந்தர்களான யூதர்களின் பண பலத்தை ஆதாரமாகக் கொண்டு சிறிது சிறிதாக இஸ்ரேல் பிரதேசத்தில் நுழைந்து அப் பிரதேசத்தில் குடியேற ஆரம்பித்தனர்.
சிரியா, ஜோர்தான், பலஸ்தீன் ஆகிய மக்களுக்குச் சொந்தமான நிலங் களைப் பணம் கொடுத்து வாங்கியும், தந்திரமாக அபகரித்தும் இருப்பிடங் களை யூதர்கள் அமைத்துக்கொண்ட
ஹிட்லர் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வந்த யூதர்களை இன ஒழிப் பின் மூலம் அழிக்கத் தலைப்பட்டமை பினால் யூதர்களின் தனி நாட்டுக்கான வேட்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது. இரண்டாவது உலகப் போரின்போது அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடு களின் நேசப் படைகளுக்கு யூத மக்கள் பேருதவியாக இருந்தனர். நேசப் படை களுக்கு உதவியமையினால் யுத்தம் முடிந்ததும் தங்களுக்குரிய நாட்டை
நூற்ரடாமனயின் அதிசய ஆருடங்கள்
DGDGDGDGDGD அமைதிப் பேச்சுவ பெற்றுக்கொண்டிரு பலஸ்தீன மக்க சத்தை அமைத்து டைய சொநத ந கொள்வதற்கு இஸ்ே அளித்துவிட்டது. இ போது மோதல் ஏற்ப கத் தெரியவில்லை நொஸ்ரடாமஸி படி அமைதிப் ே மூலம் இரு தரப்பின வாழும் காலம் வ வேண்டியுள்ளது. யூ மேலும் மேம்படுத் பலஸ்தீன மக்கள் த படும் நாட்டில் மகி கள் என்றும் நொள கிறார்.
கிறிஸ்துவுக்கு ஆண்டுகளுக்கு ( GEFIT GOLD50 LD50 607 நகரில் பெத்லஹேம் ணிக்கப்பட்டது. இத்த பின்னரும் இன்று யத்தின் மேன்மை
மீட்டுத் தர வேண்டும் என்று யூதர்கள் நிபந்தனை விதித்தனர். இதற்கு ஒப்புக் கொண்ட பிரிட்டிஷார், யுத்தத்தில் வெற்றி கண்டு ஹிட்லரை முறியடித் ததும் யூதர்களுக்கு அளித்த வாக்குறு தியை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந் தத்துக்குள்ளாயினர்.
பெருவாரியான யூதர்களைக் கப்பல்
களில் ஏற்றி மத்தியதரைக் கடலினு டாக அழைத்து வரலாயினர். இந்த நட வடிக்கையை அராபியர்கள் வன்மை யாக எதிர்த்தனர். இருப்பினும் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்துடன் இஸ்ரேல் தனி நாடாக 1948ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது.
இஸ்ரேல் உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் பலஸ்தீன மக்களுக்கும் யூதர்களுக்குமிடையே தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன் னர் இரு சாராருக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையால் அவ்வப்போது வன்
யூதர்களுக்கும் குமிடையில் தோன்றி பெத்லஹேம் தேவா யாருக்கு என்ற சர்ச் மாக எழுந்தன. மிகப் லஹேம் தேவாலய போராளிக் குழுக் நேர்ந்துவிடக் கூடா
தி 'ெ - யிட்டிருந்தது.
@ ĈILOGOSIUTE, ĝi ரமிக்க வைப்பது : னால் பெத்லஹே UTILISABÜLDTU60) er
960060)LDuGÖ 66 சில வருடங்களாக உச்சக் கட்டத்தை ளது. அடைந்துவிட்டன. தற்கொலைக் குண்டு பலஸ்தீன மக்க
தாரிகளின் தாக்கங்கள், யுத்த தாங் கிகளின் தாக்குதல்கள், விமானங்களி லிருந்து குண்டு வீசுதல் போன்ற மோதல்கள் அதிகரித்தமையினால் ஏரா 6IDIGI o uita,6 u60.LIdol. L60. இந்த மோதல்களுக்கு முடிவு கட்டுவ தற்காகப் பல தடவைகள் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டன. இருப்பினும் சமாதானம் நிலைபெற வழி
நாட்டை உருவாக்கு BELÜLILL ÉAGTI IŠ ŠAJES போது பலஸ்தீன
கத்தை ஏற்படுத்தி வர் யசீர் அரபாத் ப வது அவசியமாகிற அவர்களைப் பற்ற நானூறு வருடங்களு
GOL 60606). வித்த ஆருடங்கை
இன்றுள்ள நிலையில் அமெரிக்கா (BLITTLD). போன்ற நாடுகளின் தலையீட்டினால் (பிரமிப்பு
agamia disci
-)0.08.20 தொடங்கி 60208 வ-ை
Galaria - Amash :
GBLoLt6 : (அச்சுவினி, பரணி, கார்த்
திகை முதற்கால்) மனக் குறை நீங்கும் தொழில் விருத்தி, புதிய இலாபம், வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை உத்தியோ கப் பேறு, மேலதிகாரிகள் உதவி ானவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள் வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05
galluti :
(கார்த்திகை பின் முக்
கால் ரோகிணி, மிருக
சீரிடத்து முன்னரை) தொழில் உயாச்சி, இனசன விரோதம் கடன்படல், பிரயாண மிகுதி, தேகசுகக் குறைவு உத்தியோகச் சிக்கல், மறை முக எதிர்ப்பு மாணவர் கல்வி குழப்பம் சோம்பல் மிகுதி விவசாயிகள், வியாபாரி Es unifupi 2NaNOTTULD. அதிர்ஷ்ட நாள் திங்கள், அதிர்ஷ்ட இலக்கம் 03
ശ്ല) 20-26, 2003
புனர்பூசத்து முன் முக் கால்) மனக்குறை அதிகம், குடும்பக் கலகம், வீண் பிரயாசம் தொழில் மந்தம் செலவு மிகுதி உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி சிறப்பு விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி
அதிர்ஷ்ட இலக்கம் 07 añáislasí : (புனர்பூசத்து நாலங் கால் பூசம், ஆயிலியம்) தொழில் உயர்ச்சி வருமானம் பேறு புதிய முயற்சி, மனமகிழ்ச்சி அன் னியர் சகவாசம், பிரயாணக் கஷ்டம் உத்தியோக முயற்சி பதவி மாற்றம் மாணவர் கல்வி சிறப்பு பரீட்சைகளில் வெற்றி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள்: திங்கள் அதிர்ஷ்ட இலக்கம்: 04
(மிருககிரிடத்துப் பின் (மகம், பூரம், உத்தரத்து னரை திருவாதிரை, pgi T6i) GFL
தொழில் நன்மை காரி யானுகூலம், இனசன மகிழ்ச்சி உயர்ந்த நிலை தந்தை வழி கவலை உத்தி யோகச் சிக்கல் வீண் குறைகேட்டல் மாணவர் கல்வி மாற்றம் வெளியிடக் கல்வி விவசாயிகள் வியாபாரிகள்
அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட இலக்கம் 05
: (உத்தரத் துப் பின் முக்கால், அத்தம் சித்திரையின் முன் னரை) தொழில் கலக்கம், அன்னியர் சகவாசம், பணச் செலவு காரியத் தடை பெரியோர் உதவி உத்தியோக நன்மை பதவி சிறப்பு மாணவர் கல்வி பு purif, Sloug Tulash, 6LTurflash as மத்திம இலாபம்
அதிர்ஷ்ட நாள் வியாழன், அதிர்ஷ்ட இலக்கம் 04
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாததைகள நடை கின்றன. நக்காக ஒரு பிரதே அதனை அவர்களு டாக அமைத்துக் ல் நாடும் ஒப்புதல் ருப்பினும் அவ்வப்
டுவதும் நின்றபாடா
எதிர்வு கூறலின் பச்சுவார்த்தைகள் jub JLDITSIGOTIDITE நம் என்றே கருத நர்கள் இஸ்ரேலை வார்கள் என்றும் ங்களுக்கு வழங்கப் ÄUITE SIJALLIII ரடாமஸ் தெரிவிக்
பெடுத்து
குதவி
இரண்டாயிரம் முன்னர் வாழ்ந்த ால் ஜெருசலம் தேவாலயம் நிர்மா னை காலம் கடந்த அத் தேவால குன்றவில்லை.
fuLLibl
பலஸ்தீனர்களுக் ILLU SAEGNÖJESGÓNGOITTGN) லயத்தில் உரிமை சைகளும் பூதாகார புராதனமான பெத் துக்கு பலஸ்தீனப் களால் ஆபத்து து என்ற நோக்கில்
இராணுவத்தை MLB605 (UPDD1605
குமிடையில் அமை கள் இடம்பெறுவத ம் தேவாலயத்தி டைகளை இஸ்ரேல்
0க்கிக்கொண்டுள்
கிறன்
ள் தமக்கென ஒரு வதற்காக ஆரம்பிக்
பற்றி எண்ணும் விடுதலை இயக் வழிநடத்திய தலை ற்றி அறிந்துகொள் து யசிர் அரபாத்
நொஸ்ரடாமஸ் நக்கு முன்னர் தெரி
ா அடுத்துப் பார்ப்
கள் தொடரும்)
NAசித்திரையின் பின்னரை Oசுவாதி, விசாகத்து முன் முக்கால) தொழில் க்கல், செலவு மிகுதி பணவரவு ன்றும் மறைமுக எதிர்ப்பு உத்தியோக 1ற்றம் மனக் கவலை மாணவர் ல்வி நன்மை, புதிய கல்வி சேரும் வசாயிகள் வியாபாரிகள் முதலீட்டு häLib.
அதிர்ஷ்ட நாள் புதன்
அதிர்ஷ்ட இலக்கம் 03 விருட்சிகம் : (விசாகத்து நாலாங் கால் அனுஷம் கேட்டை) யற்சி பலிதம், தொழில் சிறப்பு றவினரால் தொல்லை வீண் விரயம் பனற்ற செயல், உத்தியோகச் சிறப்பு நிய பதவி கிடைத்தல், மாணவர் ல்வி ஏற்றம், விவசாயிகள், வியாபாரிகள் jou (NavTLJib. திர்ஷ்ட நாள் வெள்ளி, திர்ஷ்ட இலக்கம் 06
கதிலை ஆகந்தச
நோட்டீஸ் டாலகை
வணக்கம், வணக்கம் இண்டைக்கு நான் உங்களுக்கு ஒரு புதுச் சமாச்சாரம் சொல்லித்தாறன் கவனமாக் கேட்டுக் குறிப்
வையுங்கோ பத்திரிகைக்காறர்
றேடியோக்காறருக்கு அசல்ச் சாமான், மற்ற வைக்கும் பல காரியங்களுக்குக் கைக்
அதாவது நான் சொல்ல வந்த சமாச் சாரம் என்னவெண்டால், அவியல் எண்டு கேள்விப்பட்டிருக்கிறியளோ?
பெண்புரசுகள் உடன ஒமெண்டுவியள் எது உங்கட அடுப்பங்கரையில, கிழங்க விக்கிற அவியலில்ல இது இப்ப எங்க அடுப் பங்கரை, எல்லாம் காஸ்தானே இலக்றிக் சமையலுக்கும் போயிருப்பியள். இது சமை யல்ச் சமாச்சாரமில்லையுங்கோ, இது இலக்
என்னடா, ஒருத்தருக்கும் தெரியாத புது இலக்கியமொண்டத் தூக்கிப் போடுது இந்தாளெண்டு முழுசாதேங்கோ இப்பதான் மொடேர்ன் மொடேர்னா பின்னவீனத்துவம் முன்னவீனத்துவமெண்டெல்லாம் இலக்கியச் சமாச்சாரங்கள் றிலிசாகிக் கொண்டிருக்கு அதில்லை கண்டியளோ இது இது அதை யும் தாண்டிப் புனிதமா. னது
அதாவது, இதை இலக்கியமெண்டும் சொல்லலாம் கலையெண்டும் சொல்லலாம். ரெண்டையும் சேர்த்துக் கலையிலக்கிய மெண்டும் சொல்லலாம் அவியல் பெயர் கொஞ்சம் தினுசாத்தான் இருக்கும். ஆனால் விஷயமெண்டால் சங்குதான்
இனியும் நான் விஷயத்தைச் சொல் லாட்டால் சங்கால எறிஞ்சும் மண்டை யுடைப்பமெண்டுதான் நிப்பியள் ஒகே இறங்
அவர் நல்ல மணிசர் எல்லாருக்கும் பாரபட்சமில்லாமல் உதவிறவர். அவற்றை மரணம் தமிழ் மக்களுக்குப் பேரிழப்பு
என்ன முழுசுறியள் இப்பிடி ஒரு செய்தி மரணமடைந்த மிஸ்டர் எக்ஸ்ஸைப் பற்றி வருகுதெண்டு வையுங்கோ
மிஸ்டர் எக்ஸ் சாதாரணமாய் இறந் திருந்தால் உப்பிடிச் செய்தி வரலாம் பற வாயில்லை. தற்சமயம் அவர் சாதாரண மாய்ச் சாகாமல் அவற்றை சிந்தனை ஒரு துப்பாக்கியால நிறுத்தப்பட்டிருந்தால்.
எப்பிடி அவரை நல்ல மனிசரெண்டு எழுத முடியும் முடியாதெல்லே ஆனாலும் நல்ல மனிசரொருவரைத் திடீரெண்டு பழி சொல்லுறதும் கஷ்டம், சனமும் எடுத் தாப்போல எழுதிற எல்லாத்தையும் ஏற்காது. அப்பதான் அவியல் கலை அவசியப் படுகுது ஒரு நல்ல மனிசர், இப்பிடிச் சிந் தனை நிறுத்தப்பட்டால் அவருக்கு எப்பிடித் துரோகி எண்ட பட்டத்தை நைசாக் கட்டுறது எண்ட வித்தைதான் அவியல் அவிக்கிற தெண்டால் என்ன எண்டால், கிழங்கைத் தண்ணியில வேக வைக்கேக்க அதின்ர
சந்திரன் மீனம், மேடம், இடபம், மிதுனம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
Կյն ) : முலம், பூராடம், உத்த ராடத்து முதற்கால்) தொழில் நன்மை, பண JUGA, ESTfulingDan Gulub, GusGuti உதவி வெளியிடப் பயணம் உத்தி Guna, G, Lub, 66 luteb. DTotoi si o uji, Urfi Osasisë வெற்றி விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய்,
அதிர்ஷ்ட இலக்கம் 02 மகரம் :
உத்தராடத்துப் பின் முக் கால் திருவோணம், அவிப் பத்து முன்னரை) தொழில் உயர்ச்சி கெளரவம், பணக் கஷ்டம், குடும்பக் கலகம் மனக்குறையதிகம் உத்தியோக மேன்மை, மேலதிகாரிகள் உதவி மான வர் கல்வி மாற்றம் கடின உழைப்பு 696 gyrruinasol, swlff Lyfr ffa567 969 ITUth. அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05
பொய்யைத் தவிர
GsuGlpm6örüDILölsü6onsu காதில பூ கந்தசாமி
மிதுனம்- சூரியன் புதன் வியாழன் விருட்சிகம்- கேது கும்பம் - செவ்வாய் இடபம் - இராகு மிதுனம் - சனி, வெள்ளி
ہرے سے ہے۔ இறுக்கம் தளர்ந்து நொது நொதுத்துப் போகுதெல்லே, அதப்போல, ஒரு நல்ல மணிசர் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை எப் பிடி நொதுநொதுக்க வைக்கிறதெண்ட கலையை இலக்கியத்தில அப்ளை பண் ணேக்க உருவான செல் நெறிப் போக்குத் தான் இந்த அவியல் (கம்யூனிஸ்டுகளின்ர
பாசையில சொன்னால் டயலட்டிக்கல்
மெட்டீரியலிஸம்)
அவர் நல்ல மணிசர். எண்டு தொடக் கத்தக் கொஞ்சம் மாத்தி அவர் நல்ல மணிசர்தான். எண்டு ஒரு தானை முத லில சேர்க்க வேணும் (இதுதான் அவியலின் ஆரம்பம் இலக்கியம் முத்திப்போனவை இதைப் பிராரம்பமெண்டும் புரியாத மாதிரி எழுதலாம் புரியாமல் இருக்கிறதுதான் சிறந்த இலக்கியம்)
இந்தத் தான் என்ன செய்யுதெண்டால், நல்ல மனிஷர் எண்ட சொல்லை ஒரு
சிலாண்டாய்ச் சரிச்சு அவ்வளவு நல்லா
ளில்லை எண்ட ஒரு தினிசில மாத்தித் தரும்
அடுத்த ஸ்ரெப் என்னவெண்டால், ஆனால் அதாவது ஒரு ஆனாலைச் சேர்க்க வேணும்.
அவர் நல்ல மனிசர்தான், ஆனால். பிறகு அணங் மணங் சேர்க்க வேணும் அட சிங்களத்தில சொல்லிப் போட்டன் அதாவது அதை இதைச் சேர்க்க வேணும், அவர் இந்தியாவோட கொஞ்சம் தொடு சலாம். அங்கால அரசாங்கத்தோட கொஞ் சம் உரசாலம் அப்பிடியிப்பிடியெண்டு கொஞ் சம் அரசல் புரசலான கதைகளைக் கிள்ளிப் போட்டுட்டு, ஆனாலும் ஆள் தனிப்பட்ட முறையில நல்ல மனிஷன் என்று பிணைக்க வேணும்
இதால, அவரை நல்ல மனிஷனெண்டு சொல்லுற நீங்கள் அவர் பற்றிப் பொல்லாப் புச் சொல்ல மாட்டீங்கள் எண்ட எண்ணத்தை ஏற்படுத்திறது ஒரு பொயின்ட் அடுத்தது. தனிப்பட்ட முறையில நல்ல மனிஷன் எண்ட தப் புரட்டிப் பாத்தால், பொது விஷயத்தில கெட்ட மனிஷன் எண்டு சொல்லாமல் சொல்லிவிடுறதாயும் ஆயிடும்.
இது நேரடி அட்டாக்கை விட நுணுக்க மான நவீன முறை எங்கட தமிழ்ப் பத்திரி கைக்காறருக்கு வலு உபயோககரமான கலை, நாங்கள் பெருமையா இலக்கிய உலகத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டிய விஷயம் இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணி இதின்ர தட்ப நுட்பங்கள எழுதினால் இலக்கியத்துக்கான அடுத்த நோபல் பிறைஸ் எங்களுக்குத்தான் நல்லாப் பிரக் டிஸ் பண்ணிப் பழகுங்கோ பேரெடுக்கேக்க என்னையும் கொஞ்சம் மனசில நினைச்சுக் GABBITSONSILITIGÒ Gf.
HUENO COLDDDDDu
ցthuլն : (அவிட்டத்துப் பின்னரை சத யம் பூரட்டாதி முன்முக்கால் தொழில் கஷ்டம், பணச் செலவு காரியானுகூலம், பெரியோர் உதவி மனமகிழ்ச்சி உத்தியோக நன்மை மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி பரீட்சைகளில் வெற்றி விவசாயிகள் வியாபாரிகள் கடின உழைப்பு அதிர்ஷ்ட நாள் வெள்ளி, அதிர்ஷ்ட இலக்கம் 06 միտրի : (பூரட்டாதி நாலாங்கால, உத்திரட்டாதி ரேவதி) தொழில் நன்மை, பணவரவு வெளி யிட வாழ்க்கை, அன்னியர் சக வாசம், கெளரவக் குறைவு உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகளின் உதவி மாணவர் கல்விசிறப்பு பரீட்சைகளில் நற்பேறு விவசாயிகள், வியாபாரிகள் மத்திம
அதிர்ஷ்ட நாள் திங்கள், அதிர்ஷ்ட இலக்கம் 01

Page 24