கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.07.27

Page 1
Registered as a News Paper in Sri Lanka
- R . . -- A LIN
 

பக்கம் 24
ஆ ஜூலை 27-ஆக்2ே,200
III, III
Y" エ 5'I
EUJE Uilli

Page 2
SeñILOT இயற்கையிலுள்ள உண்மை என்பது ஆன்மாவே அந்த உண்மைப் பொருள் ஆன்ம ஒளி தமது உடல்களின் மூலமாக வும் மனங்களின் மூலமாகவும் இயங்குவது பேசுவது ஆகிய எல்லாத் தொழில்களையும் செய்கிறது. அந்த ஆன்மாவின் ஆற்றலை உணர்வை அடிப்படையாகக் கொண்டுதான்
ஆன்மாதான் தமது எண்ணங்கள் அனைத் திற்கும், உடலின் செயலிற்கும் மற்ற எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கின்றது. அது ஒவ்வொன்றிற்கும் தனது ஒளியைத் தந்தாலும் நன்மை தீமைகளாலோ, இன்ப துன்பங்களாலோ தட்பவெப்பங்களாலோ, இயற்கையின் பிற தீமைகளாலோ பாதிக்கப் படாத அதி சக்தி மிக்கது.
ச.உமயா, வத்தளை.
கவிதைப் போட்டி இல. 58
படுத்துகிற பாடு தெருப்பிச்சை எடுத்து தேடித்தா என்று - என்னை படிக்க விடாமல் - நீ படுத்துகிற பாட்டை பொலிஸுக்குச் சொல்லி பிடிக்கக் கொடுக்கப்போகிறேன்
இயற்கை பல வகைகளில் செயல்புரிகிறது. )
Galluudis insufig i Galanganish
வன்முறையாளரைக் கை றோரை ஆண்டவர் அருவ உறவுகொள்கின்றார். பொல் விழும் அவருக்கு அஞ்சி நட தக்கும்
நம்முடைய தினசரி வா ன புரிபவர்களைக் கண்கூடாகக் தரிந்தும் தங்களுடைய சுகபோக வாழ்விற்காக ! இப்படியானவர்கள் கடவுளின் தண்டனைக்கு இப்படியானவர்களின் பரம்பரையையே இல்லாெ அடிபணிந்து நடக்கும் எந்தவொரு குடும்பமும் வெட்கப்பட்டுப் போகாது மகிழ்வுடன் வாழ்வது நிச் மனிதன் அவரின் கட்டளையை அனுசரித்து நடக் எனவே நாம் எந்த ஒரு காரியத்தைச் செய்யத்
I
அவர் பாதம் சமர்ப்பித்துத் தொடங்குவோமான மட்டுமல்ல நிறைவான அவரது ஆசி எம்மோடு
Lib2cioGunOJ Si)
Nigedig geir GY
ஏ மனிதனே புரியவில்லையா? Saxianatä SIräs
டாக்டர்நசீம் அட்டாளைச்சேனை, #
மனிதனை மனிதன் filo En GUTěšŭ LITři கொன்று தின்று அடி உதவுவது போல் அண்ணன் தம்பி விடுதலை வாங்கி உதவ மாட்டார்கள் என்பார்கள், ஆனால் தருவது எப்படி? அப்பா அடிப்பதை தப்பாக நினைத்து தடி விடுதடுக்க முயன்றால் எப்போது நீ திருந்துவாய்? பிடி அகிம்சையை. ΚΣ. Χ. Χ. நினைத்துப் பார். நிச்சயம் score
நஜெகதீஸ், மஹாகுடுகல. 'ဖြိုးရှိုး” உலகம :
வையுங்கள் அனுப்பப் _ شي." له புத்தி புகட்ட. e FGDOLph field, III, கவிை அடி உதவாது 19lığı LIGI Bilgö56T தினமுரசு வாரம
அகிம்சா வழிதான் உதவும் Jatagu J.Giardë Grighlai
அன்னை அடித்தாள் அன்பைக் கொடுத்தாள்
தான் பெற்ற மைந்தனால்? உணர்
வழியை இன்றைய தந்தை அடித்தார் பெற்றெடுத்த மாதாவோ நித்தம் நீர் நாமும் பின்பற்றினால் தான் தயவினைத் தந்தார் In gyflaflGaul குடித்தடி(ழி அப்பா நம் நாடும் ஆதான அடிததா வைத்த தந்தையாரோ முத்தம் கெ செழிக்கும் - இனயுத்தமும் அறிவினைத் தந்தார் மது அரக்கனின் அரவணைப்பிலே குழந்தையு மறையும் என்று பிள்ளை அததனை அடிகளும ஒன்றும் அறிய மைந்தனோ சத்தம் போ தந்தைக்குப் புத்தி அப்போது வலித்தன வயிற்றுப் பசி போக்க கூலிக்காரனாக புகட்டுதா இத்தனை அநுபவங்கள் பணக்கார எஜமான் -
miami stih. Romi, Ayali flom ijal வீட்டினிலே - தெரியாமல்
ஹேனமுல்லை. நா.ஜெயபாலன், பிபிலைசிறு தவறு செய்தாலும்
அடிப்பார்கள் பெரிய அன்பின -------------------- தடியாலே மனிதன் TCU இராமையா தமிழ்வாணன், மடமைப் பழ Gumarañ] EFTEUDGA) RINN: அப்புகளில்தனை அடியாத மா ---- அடித்தால
த்திக்கும் SUND அன்பின் முரசோ apps அரசியல் அன்பினால் எந்தனையே மறைக்க GAT புதம் புகட்டுமைய النقل المسلقوله வற்றப் போவதி க்கு அத்தனையும் ஜ கேப்படும் GTL. f. 6)
帕 நள் உ (6001 (PJákó
ஆ"மே காண முடி அயராத பணி * ساهمت فيلمه في அசந்து போகச் செய்கிறது. இன்னொருவர் பார்வை QT 607
Պյմմյցին։ எங்கவ: + j * # ர்த்தாலே முள் ந்க அமை மெய் நினைக் A அசத்தி 6Q4C15LD அமைகிறது - வெற்றி வை Filmillió ಸ್ಧಿರ போகிறேன். 6762 பரபாக
GANGAN- சொல் திரு விடயத் விற்பனையில் டும் உ பணி ாலல விரும் மத்தைச் guaruligo aK الالتقي As பக்கம் போன்ற அதாவது டங்கள் காணக் கூடிய வாழ்க திண்மு 'களுக்கு (purs
擂 * நரவெட ஆத்துப்படும் அல்லு 24 பக்கங்களும் th. Bolly விபி தொடர்பி 35 சிறப்பாகவுள்ள கொஞ்சம் * :* பகுபாடின்றி - 57óð óré ம்ே செ றுவறுபா (pgնg|- றி - உரிமை 94plői இரு:" அரசியல் ஆக் :ன்னை முரசு தொலைவி. அழகான முக
MILIKO
ப்லாே - -
D1555// G "ட்டும் உன் குடும் சுவை 'த வேண்டும் பி அா சவை சுகமான இலக் (gl. 高 தோன்றுகிறது 1560of, அவுஸ்திரேலிய ட்ெடி ABMTai Kai d6). IU915 54 :¶al- . . . ፴6∂ዕከዚሀዘ6፬ Ô6 தான் எண்" "து லைக்களஞ்சியம முரசே தொகுத்து வ க்கத்தைத் தேடுபவர்கள் தகவல்களை அள்ளித்தரு லிடம் தரமானவை! நிதான் :ெ'ளுக்கு னக்குத்தான் என்று: மனமார்ந்த நை േ', செய்திகள் அனைத்து கூ
தரத் தெரியவி e_gg Vೇ? முரசின் தவறாமல கூர் போன்ற அருமையிலும் ಶಿಲ್ಲ: ாழும்பு ஆன்மீகம் பர
Σ స్ట్రీ లైఫ్"• " ** " அடங்காது ரயில் சேவை செய்து வருவது LIII மேலம் வளர - உ லாபம் கருதி த ஆனாலும் ஒலி
உண்மையில் 'ப் போவது ஆலயச் ெ mbiglés LDATG விசயமேதான். இதனால் -25 MWILI 6N/URMA மக்கள்தான் nGM - 02. GHAÚlføWATAN "பியா, பொெ *轟m நிலாவெளி ಶಿಕ್ಷ್
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SlieIDLOUTGITT GJITIG BIGÜ೮fgji Blaibīಹi வன்டவர் என்றும் உள்ளார். நீங்கள் யாருடனும் பேச விரும்பினால் எப்போதும் மெல்லினமான அறிவு நிறைந்த அழகான பேச்சுக்க ளையே பேகங்கள் அது உங்கள் இம்மை, மறுமை வாழ்வில் வெற்றியைத் தரும்
Gununu gör GOLDunsouci, asapöög|Gus G6u6oöILTub. து உண்மை என்று தெரிந்திருந்தும் மெய்யை மறைக்க வேண்டாம்
நேர்வழியில் செல்ல முயற்சி செய்யுங்கள். அது உங்களுக்கு நன்மையைத் தரும் அறிவில்லாதோரின் பாதையைப் பின்பற்றாதீர்கள். அது உங்களுக்குத்
டு பொறாமை கொள்ளாதே நேர்மையற் நக்கின்றார். நேர்மையாளரோடு அவர் ாரது வீட்டின் மேல் ஆண்டவனது சாபம் போரின் உறைவிடங்களில் அவரது ஆசி 9ܢ[
(நீதிமொழிகள் 3.32-33) வில் பயங்கர வன்முறைச் buស់ ாண்கிறோம். தாங்கள் செய்வது தவறென்று ப்படியான காரியங்களைச் செய்கின்றனர். 3 güULDILLITüesi, aslayofisi Tuf தீமையைத் தரும் நாழித்துவிடும் கடவுளின் கட்டளைக்கு நீங்கள் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய அவரது ஆசியை நிறைவாகப் பெற்று கடமைகளில் கவனத்துடன் இருங்கள் எப்பொழுதும் யம் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட உண்மையாளருடன் இருங்கள் அருள் புரியப்படுவீர்
வேண்டுமென்பதே அவரது விருப்பம் கள் தொடங்கும்போதும் அவரை நினைந்து உங்கள் மனைவிகளாகிய அவர்கள் உங்களுக்கு ல் நமது காரியம் வெற்றி பெறுவது ஆடையாய் இருப்பார்கள் கணவர்களாகிய நீங்கள் என்றும் நிலைத்திருக்கும் அவர்களுக்கு ஆடையாய் இருங்கள்
ஜோசப் அருள்சாமி. எம்.சி.கலில், கல்முனை - 05.
Bunga).52
படுத்துகிற பாடு
திருகோணமலை மூதூர் வைத்திய ாலையில் நடக்கும் விரும்பத் தகாத விட பங்கள் பற்றியே எழுத விரும்புகிறேன். மூதூர் வைத்தியசாலையில் போதியளவு வைத்தியர்கள் இல்லை. இருந்தும் தற்சமயம் இங்கு கடமையாற்றி வரும் வைத்தியர் இளம் வயதுடையவர். அவரின் வயதுவைத்திய சேவைக் குப் போதுமா என்பதல்ல எனது கேள்வி அவரது விசமப்போக்குத் திருத்தப்பட வேண்
கவிதைகளை வார்த்தைகளின் erairanao லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 02:032003 ) தப் போட்டி இல521
லர், த.பெ. இல-1772, கொழும்பு.
டும் என்பதே எனது எதிர்பார்ப்பு
இவரிடம் நோயாளியாக வருபவர்களிடம்
குறிப்பாகப் பெண்களிடம் மிகவும் கீழ்த்தர
மான நடைமுறைகளைக் கையாள்கின்றார்.
அதாவது காலில் வருத்தம் என்றால் இடுப்
து கொள் மிரட்டலுக்கு புக்கு கீழேதான் செக் பண்ண வேணும் என்
அடங்காதவன் பார் வயிற்றுவலி என்றால் கழுத்துக்கு கீழ் }த்தால் கண்ணைப் பிதுக்கி தான் செக் பண்ண வேணும் என்பார் இவ் 9ಸಿತ வளத்த நாக்கை உருட்டி வாறாக பெண்கள் தொடர்பாக இவரின் உலுக்கும் : I அணுகுமுறைருெம் சங்கமாக அமைவு
விெ நீ என்னைத் தண்டித்தால் தாக எங்களுர்ப்பெண்கள் விசனப்படுகிறார் நற்கொழுதாசன் நானும் ஒரு உலகை மிரட்டும் கள். உதாரணமாக ஒரு பெண் தனது வெள்ளவத்தை தாக்கர்ள்மி விடுவேன் கர்ப்ப காலத்தில் இவரின் கை வரிசைகளை ால் புகட்டு என்று சொல்லுகின்றானே அவதானித்ததால் பிரசவ காலத்தில் வைத் திய இவன் வனேந்திரன் தியசாலைக்குச் செல்லாமலே வீட்டிலேயே மொழி "' குழந்தைப்பேறு நடைபெற்றதாக அறிந்தேன். படியாது சாதாரணமாக தெய்வத்துக்குச் சமமாக டுதான் ஏற்படும் எண்ணக் கூடிய இந்த மருத்துவத் தொழிலை :: இச்சைக்கு அடிமையாக்கிச் செயலாற்றும்
இவரும், இவர் போன்று இருக்கக் கூடிய)
கம்பீரமாகத் தன் கையால் -
வர்களும் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்
ல், கல்முனை-05 கம்பைத் தடுக்கும் - இச்
சிறுவன் திருத்திக்கொள்வதற்கு சம்மந்தப்பட் ல் முரசு கட்டழகுச் சிங்கம் வரிடமே சொல்ல பெரும் கூச்சமாக இருப்
புளிப்பநாதன் நிர்மலா,
5TG) 6TD in 3D U19 LT85 2.600760)LDU 6 NOLUL 959560067T, 独
இங்கு நடக்கும் சம்பவங்களை வர்ணிக்க (upJal மல் நாகரிகமாக இங்கு எழுதியிருக்கிறேன். ஒரு சிலர் இவ்வாறு சிறுமைத்தனமாக நடந்து வதை கொள்வதால் அர்ப்பணிப்போடு இத்தொழிலில் ாகவுள்ளது இருப்பவர்கள் கூட சரியாக இனங்காணப்பட மாட்டார்கள். எனவே இவ் விடயம், சம்பந்தப் El பட்டவர்களின் கவனத்தில் எடுக்கப்பட வேண் எழுத்துக்களும் டும். மூதூர் மருத்துவமனைக்கு பெண் ங்களும் வைத்தியர் ஒருவர் உட்பட பெண் தாதிகளும் சேவையில் நியமிக்கப்பட வேண்டும் அதி :* காரம் வாய்ந்தவர்களே கொஞ்சம் கவனம் Ló கொள்வீர்கள் என நம்புகிறோம் யெ நயமும் எம்.தயாபர dø . . . . . . . வல்களும் தரும தைகளைத் புத்தம் புது மலரே மடல்கள் மற்றும் ம் கிண்ணத் உன்னைப் பின்பற்றிக் LD ணத் தேனும் கால் பதிக்க எத்தனை 35695A167- --Ul- 9956)
தொடர்புகளுக்கும்: நிகளை படையெடுத்தும் - நின் தினமுரசு வாரமலர், "ಅ" வளர்ச்சிக்கு ஈடாகுமோ? த.பெ.இல-1772, கொழும்பு.
நின் புகழுக்கு ப்பாகுமோ? Kk 44 gill : f தொலைநகல் (Fax)-074-513266 ளேயும் வளர்ச்சியடையப் F-Gluouslso: (E-mail):- றுக் கட்டுரையையும் muras Ostretk Baliupyl லீனுத் ஸாபீர்,
Forf, (BeF6DD6TDT44 i - 06. ஹேனமுல்லை.
Diouf
DUQUE ஜூலை 27- ஆக. 02, 2003

Page 3
அரசிடமிருந்து
ताँulu al II
இரகசியமான முை
அரசாங்கம் புலிகளுக்குக் கடந்த நம்பகமாகத் தெரியவருகிறது. புலிகளுக்கு Nр வாரம் அனுப்பிய யோசனைகளும் அரசாங்கம் புலிகளுக்கு உத்தி காணி, Ugld"UL, புலிகளால் நிராகரிக்கப்படலாம் என்ற யோகபூர்வமாக கடந்த வாரம் அனுப் இறைவரி தொடர்பா
ஊகங்கள் வெளிவந்த நிலையில் அவசர அவசரமாக மற்றொரு புதிய
பிய இடைக்கால நிர்வாக சபை யோச னைகள் தொடர்பில் பல விடயங்களில்
யும் உள்ளடக்கி யொன்றை இரகசி
யோசனையை புலிகளுக்கு இரகசிய புலிகள் திருப்தியற்று இருப்பதால் அனுப்பி வைத்துள் மாக அனுப்பியுள்ளது என்றும், அதில் அவற்றை அவர்கள் நிராகரிப்பார்கள் மான வட்டாரமொன் முன்னைய யோசனையில் புலிகளுக்கு என்று முன்கூட்டியே அரசாங்கத்திற்கு கிடைக்கிறது.
வழங்குவதற்கு உடன்படாத பல விட அறியக்கிடைத்திருக்கிறது. இந்த யோசனை
யங்கள் சேர்க்கப்பட்டிருந்ததாகவும்
இதனால் முதல் யோசனையில்
கள் செய்யப்பட்டு
"போர்நிறுத்தக் கண்காணிப்பாளர்களுக்குஎதிரா
வாழைச்சேனையில் கல் வீச்சு வாகனம்
இறுதியில் அவர்களுக்கும் கல் லெறிந்துவிட்டார்கள், ஆம், இலங்கை யில் போர் நிறுத்தத்தைக் கண்காணிக்க வென வந்தவர்கள் மீதான வசை மொழி, மட்டக்களப்பு வாழைச்சேனை யில் திங்கட்கிழமை இரவு முதன்முறை யாகத் தாக்குதல் வடிவம் பெற்றது.
ஆயுதங்களுடன் கடந்த வாரம் கல்லடியில் வைத்துப் பிடிபட்ட பெண் புலி உறுப்பினர்களை விடுதலை செய் யக் கோரி புலிகள் கடந்த திங்கள், செய்வாய் தினங்களில் கிழக்கில் ஹர்த்தால் நடத்தியது தெரிந்ததே.
திங்களன்று பிற்பகல் சுங்காங்கேணி என்ற இடத்தில் வீதியை மறித்து போக்கு வரத்தைத் தடைசெய்த மூன்று புலிகள் இயக்க உறுப்பினர்கள் படையினரால்
கைது செய்யப்பட்டு கடுமையான தாக்கு தலுக்கு உள்ளானார்கள். இவர்களுள் பத்தினியன் என்ற புலி உறுப்பினரின் தலையில் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அன்றைய தினம் இரவு வாழைச்சேனைப் பொலிஸ் நிலை யத்தைச் சூழ்ந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட புலி ஆதரவாளர்கள் பொலிஸ் நிலையத்தை அகற்றுமாறு கோசம் எழுப்பினர். இதனை அடுத்து நிலைமை யைச் சமாளிக்க அங்கு வந்த இலங் கைப் போர் நிறுத்தக் கண்காணிப்பாளர் கள் மீது கல்விச்சு நடத்தப்பட்டது. இத னால் அவர்களது டயல் கெப் வாகனத் தின் கண்ணாடிகள் உடைந்து நொருங் கியதோடு வாகனத்திற்குப் பலத்த சேதமும் ஏற்பட்டது. கண்காணிப்பாளர்
ព្រឹតណាតិប្រាំពាព៍ Bumaj bludni Jalići!
யாழ். பல்கலைக்கழகத்தைச் சூழவுள்ள வீடுகளில் மாணவிகள் என்ற போர்வையில் பெண் புலி உறுப்பினர் பலர் வாடகைக்குக் குடியமர்த்தப்பட் டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் தமது தொழில் வசதிகள் கருதி அயலில் உள்ள வீடுகளில் வாடகைக்குத் தங்கி யுள்ளனர். இத்தகைய மாணவர்கள் போன்று பெண் புலி உறுப்பினர்கள்
தமது நடவடிக்கைகளை முன்னெடுப்ப
கள் எவருக்கும் கா என அவர்களது வலக அதிகாரி தார்.
இலங்கைப் டே காணிப்புக் குழுவி வெளியேற வேண் வாரம் திருகோணப பிக்குகள் ஆர்ப்பாட் என்பதும் குறிப்பிட
கிழக்கு மாகா லான பகுதிகளில் செவ்வாய் தினங்களி செய்திருந்த ஹர்த் இயல்பு வாழ்க்கை கப்பட்டது.
பிற மாவட்டங்க களப்பு மற்றும் அம்பா
அமைச்சர்
ஐரோப்பிய உதவியுடன் ஜி.ரி.இ
தற்காக பல வீடுகளில் தங்கியிருக் கிறார்கள். இவர்களும் காலையில் பல் கலைக்கழக மாணவர்கள் போன்று புத்தகங்களுடன் வீட்டை விட்டு வெளி புலிகளின் வங்கிகள் மற்றும் வைப்ப யேறி பின்னர் PTSDO) நேரத்தில் வீடு ==ளில் பணம் வைப்பிலிட்டுள்ள திரும்புகிறார்கள். ஆனால் இவர்கள் பகளுக்கு ஏ-9 வீதி ஊடான வர்த்தக பல்கலைக்கழகத்தின் ਉU கல்வி நடவடிக்கைகளின்போது பல சலுகை சார் செ யற்பாடுகளிலும் பங்குபற்றுவது கள் கிடைக்கின்றன. இல்லை. இதனால் பல்கலைக்கழக பட்டது.
இத்தகையவர்கள் யாழ் குடாநாடு மாணவர்கள் மத்தியில் இது குறித்துப் இந்த திரி மற்றும் வன்னிப்பகுதிகளுக்குப்பொருட் பலத்த சந்தேகம் தோன்றியிருக்கிறது வதற்காக யாழ்ப்பா களைப் கொண்டு செல்லும்போது நீண்ட பல்கலைக்கழகத்தில் bLab (35LD அமைச்சர் ஜயலத் வாகன சோதனை வரிசையில் காத் சார்பு செயற்பாடுகளில் மாண பல்கலைக்கழக வ திருக்க வேண்டியதில்லை. உடனுக் விகள் மிகக் குறைந்தளவிலேயே பங் னத்தில் இருந்து இற குடன் சோதனையிடப்பட்டு அனுப்பப்படு கேற்பது வழக்கம். இதனால் மாணவிகள் DISMI6uffah6st fast கிறார்கள். அத்துடன் தமது வைப்பகக் மத்தியில் தமது கருத்துக்களைப் புகுத் அங்கிருந்து கணக்கு இலக்கத்தைக் கொடுத்தால் தும் ஒரு முயற்சியாகவே புலிகள் இவ் கள் குறிப்பிட்ட பொருட்களுக்கான வரிகளை வாறு தமது பெண் உறுப்பினர்களைப் LlGÖTGOTA LJ6ÖBB560) அந்தக் கணக்கிலிருந்து பெற்றுக் பல்கலைக்கழகத்திற்குச் சமீபமாகத் திற்கு வெளியில் நி கொள்ளவும் புலிகள் ஏற்பாடு செய்துள்ள வைத்துள்ளனர் என கருதப்படு முயற்சித்தபோது EIT. கிறது. மாணவர்கள் எதிர்
குடாநாட்டில் புனரை களை, ஐரோப்பிய பாக புனர்வாழ்வு ! ஜயவர்த்தனா தன வாய்க்கிழமை யாழ் வளாகத்தில் கல்வி கையளிக்கும் வை எதிர்ப்புக் காரணமாக
ஜரோப்பிய நாடுகளி
தலைதுாக்கும் பு
இதுவரை காலமும் புலிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெ விக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சிங்களவர்கள் மட்டுமே ஆர்ப்பாட்டம் நடத்தி எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால் அண்மைக் காலமாக இதே மாதிரியான எதிர்ப்பு ஆர்ப்பாட் டங்களை இலங்கைத் தமிழர்கள் ஒழுங்கு செய்து நடத்துவது அதிகரித் துள்ளது.
கனடாவில் அண்மையில் புலிகளின் செயற்பாடுகளைக் கண்டித்து புலம் జ_ பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் ஆர்ப் கனடாவின் ரொறன்ரோ நகரி
பாட்டம் நடாத்தினார்கள். இதே போன்று லண்டனிலும் ஊர்வலங்கள் நடத்தப் LL.T.
புலிகளின் முக்கிய செயற்பாட்டுத் தளங்களாக உள்ள கனேடிய நகரங்
இல 27-ஆக 02, 2003
களில் புலிகளுக்கு எதிரான கருத் துக்கள் அங்குள்ள பொதுமக்களிடையே வலுப்பெற்று வருவதாகத் தெரிய வருகிறது. இத்தகைய நிலைமைகளின் பின்னணியிலேயே புலிகள் தமது மனித
உரிமை மீறல்களை அவ்வியக்கத்தை த6 முன்வந்துள்ளதாகத் சமீபத்தில் வன்னியி சியல் பிரிவுப் பொறுப்
6)ITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்க மறுக்கப்பட்ட
பொலிஸ் மற்றும் ான அதிகாரங்களை
புதிய யோசனை யமாக வன்னிக்கு ளது என மிக நம்பக iறிலிருந்து அறியக்
எயில் பல திருத்தங் ள்ளன. புலிகளை
Drum"
யம் ஏற்படவில்லை மட்டக்களப்பு அலு ஒருவர் தெரிவித்
ார் நிறுத்தக் கண் Mill BITL 60)L oilt 09 டும் என்று கடந்த மலையில் பெளத்த டம் நடத்தினார்கள் த் தக்கது.
க்கில் ஹர்த்தால் ஸ்பு வாழ்வு பாதிப்பு
ாகரிக்கப்படலாம் என்ற யில் புலிகளுக்குப்புதிய யோசனை
எவ்வகையிலேனும் இந்த யோசனை களை ஏற்கச் செய்து அவர்களை பேச்சு வார்த்தை மேசைக்கு கொண்டு வரும் விதத்தில் தாராள விட்டுக்கொடுப் புக்களுடன் அரசின் கடைசி யோசனை அமைந்துள்ளதாக தெரியவருகிறது.
எனினும் இந்த மிகப்பிந்திய யோச னையும் புலிகளால் நிராகரிக்கப்படுவதற் கான சாத்தியம் இருப்பதாக அறிய முடிகிறது.
குறிப்பாக மாவட்டசபைகளை
அமைக்கும் விடயத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சில மாவட் டங்களில் நிர்வாக அதிகாரம் புலிகளின் கைமீறிச் செல்லும் சாத்தியம் இருக் கிறது. இதனை புலிகள் விரும்பமாட்டார் கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க முன்னதாக அரசாங்கம் அனுப்பிய யோசனைகளுக்கு தனது அனுமதி பெறப்படவில்லையென ஜனாதிபதி குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
nenaues, ugačelo Gumlög Gundefiniai
ஆறுமுகனின்களிலும் ஹக்கீம் அதிருப்தி
அமைச்சர்களான ஆறுமுகன் தொண்டமானுக்கும் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் அரசியல் ரீதியிலான முறுகல் நிலை ஒன்று தோன்றியிருப்பதாகத் தெரிய வருகிறது.
சமீப காலமாக மலையக முஸ்லிம் கள் மத்தியில் அரசியல் நடத்த ஆறு முகன் தொண்டமான் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது குறித்து
ணத்தின் பெரும்பா
கடந்த திங்கள், ல் புலிகள் ஒழுங்கு தால் காரணமாக வெகுவாகப் பாதிக்
5ளிலிருந்து மட்டக் றை நகரங்களுக்கு
வந்திருந்தவர்கள் திரும்பிச் செல்ல போக்குவரத்து வசதியின்றி விதிகளில் காத்துக் கிடந்ததைக் காணக் கூடியதாக
இருந்தது. திங்களன்று ஒரு சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு இருந்த போதிலும் செவ்வாய்க்கிழமை அநேக மாகன நகரங்கள் வெறிச்சோடிக் கிடந் தன.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
அண்மையில் கண்டி மாவட்டத்தின் மடவளை முஸ்லிம் தேசிய பாடசாலை யில் நடைபெற்ற வைபவமொன்றில் இ.தொ.கா தலைவர் என்ற வகையில் ஆறுமுகன் தொண்டமான் கலந்து கொண்டார். அத்துடன் தனது கட்சியில் மலையக முஸ்லிம் இளைஞர்கள்
ஆறுமுகன் சில பொறுப்புக்களையும்
வழங்கியுள்ளார்.
கடந்த ஞாயிறன்று நுவரெலியாவில் நடைபெற்ற வைபவமொன்றில் உரை யாற்றிய ரவூப் ஹக்கீம் இ.தொ.காவும் முஸ்லிம் காங்கிரஸம் ஒரு தரப்பின் அரசியலை மற்றத் தரப்பு பலவீனப்படுத் தாமல் வேறுபட்ட இரண்டு சமூகங்களின் அரசியல் தலைமைகள் என்பதைப்
புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என கூறியிருந்தார்.
கண்டி மாவட்ட முஸ்லிம்களின்
= == == == == == == == = வாக்குகள் இ.தொ.கா.வினால் துண்டா டப்படுவதை ரவூப் ஹக்கீம் தனிப்பட்ட ரீதியிலும் விரும்பவில்லை எனத் தெரிய இறுதியில் ஜிரி இசட் நிறுவன யாழ்க் வருகிறது. கண்டியில் கடந்த பொதுத் கிளையில் நடைபெற்ற மிகச் சிறிய தேர்தலின்போது ரவூப் ஹக்கீம் குறைந்
ஆனைக்குழுவின் சட் நிறுவனம் யாழ்
மத்த 35 பாடசாலை நிகழ்வு ஒன்றில் அமைச்சர் ஜயலத் । வாக்கு வித்தியாசத்தில் சர்ச்சைக் ஆணைக்குழு முன் இந்த புனரமைக்கப்பட்ட பாடசாலை குரிய விதத்திலேயே தனது ஆசனத்தை அமைச்சர் ஜயலத் களின் நிர்வாகத்தை அதிகாரிகளிடம் தக்கவைத்துக்கொண்டார் என்பது குறிப் லமையில் செவ் கையளித்தார். பிடத் தக்கது.
Lബbഞേ b[pb SSS SSS SSS SSS SS SS SS SS SS SS
அதிகாரிகளிடம்
பவம் புலிகளின் ! |նեlia! LIL(Ej65 GMT
B இரத்துச்செய்யப்
கடற்புவிகளிடம் ஒப்படைப்பு
பில் கலந்துகொள் Eத்திற்குச் சென்ற
များရုံးရောဂါကြီ။ கப்பல் கட்டும் தளத்தில்
போது கடற் புலிகள் சார்பில் சுதன்
ஜயவர்த்தனாவை Hல50
ாகத்திற்குள் வாக நிர்மாணிக்கப்பட்ட புதிய அதிவேகப் என்ற தளபதி இவற்றைப் பொறுப்பேற்ற
ங்கவிட்ாது தடுத்த படகுகள் கடந்த வாரம் கடற்புலிகளிடம் தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்
அவரை பலாத்கார கையளிக்கப்பட்டுள்ளன. படகுகள் இன்னும் சில வாரங்களில் வெளியேற்றினார் முல்லைத்தீவில் உள்ள கப்பல் கடற் புலிகளின் பாவனைக்கு வழங்கப்
கட்டும் தளத்தில் இந்த நவீன படகு லக்கழக வாளகத் களைக் கையளிக்கும் வைபவம் கடந்த கழ்ச்சியை நடத்த 17ந் திகதி கப்பல் கட்டும் தொழில்நுட்பப் அதற்கும் இந்த fast அதிகாரியான ரஞ்சன எனபவா கடற் புலிகளும் 30 தொழிலாளர்களும் பு தெரிவிக்கவே தலைமையில் நடைபெற்றது. இதன் கலந்துகொண்டனர்.
களுக்கெதிரான உணர்வலைகள்
படும் என்று சுதன் இந்த நிகழ்வின்போது உரையாற்றுகையில் தெரிவித்திருக் கிறார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 150
சமீபத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்
நிறுத்தாவிட்டால் செல்வனைச் சந்தித்த இலங்கைக்கான கொலைகளைக் கண்டித்து மேலும் டை செய்ய கனடா கனேடியத் தூதுவர் இது குறித்து பல ஐரோப்பிய நாடுகளில் எதிர்ப்பு தெரிய வருகிறது. தமிழ்ச்செல்வனிடம் கூறியுள்ளார். ஆர்ப்பாட்டங்களை நடத்தும் முயற் ல் புலிகளின் அர இலங்கையில் புலிகளால் தொடர்ச் சிகளில் மனித உரிமை ஆர்வலர்கள்
சியாக மேற்கொள்ளப்பட்டு வரும்
பாளர் சுப.தமிழ்ச்
ஈடுபட்டுள்ளதாக அறியக்கிடக்கிறது.

Page 4
முரசம்
SUDILILI 9960N6) 20 வருடத்தின் பின் ஒரு மீள்பார்வை
அன்புள்ள உங்களுக்கு, Gaj Goordisasub.
கறுப்பு ஜூலை என்றால் இலங்கைத் தமிழ் மகன் எவனுக்கும் என்ன என்று சொல்லாமலே புரியும் இருபது வருடங்களுக்கு முன், 1983ல் நிகழ்ந்த அந்தப் பாரிய இன ஒழிப்பு வன்முறைக் கலவரம் ஏற்படுத்திய அழிவுகள் இன்னும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் ஆறா வடுக்களாகப் பதிந்துபோய் உள்ளன. அதே கலவரத்தில்தான் வெலிகடைச் சிறைப் படுகொலையும் நிகழ்த்தப்பட்டு 53 அரசியல் கைதிகள் ஒரு முறைக்கு இரு முறை கொலைசெய்யப்பட்டார்கள். அதில்தான் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட பின், தமிழர் விடுதலைக் கூட்டணியால் பாராளுமன்ற அங்கத்தவர் பதவி வழங்கிக் கெளரவிக்கப்பட்ட குட்டிமணியும், நீதிமன்றத்தில் நாம் ஆயுதம் தாங்கிய மனநோயாளிகளல்ல என்று உரையாற்றி, தமிழ் மக்களின் போராட்டத்தின் அர்த்தப் பரிமாணத்தை எடுத்துரைத்த தங்கதுரையும் மற்றும் போராளிகளும் நிராயுதபாணிகளாகக் கொல்லப்பட்டார்கள். அன்றைய அரசு இக் கலவரத்தின் உச்சக்கட்ட நிலையில் போரென்றால் போர், சமாதானமென்றால் சமாதானமென அறைகூவல் விடுத்தது. ஆனால் அன்று மூட்டப்பட்ட பகைமைத் தீதான் இன்று வரை தீராத கடும் யுத்தமாக இந் நாட்டைப் பற்றிப் பிடித்து அழிவுகளுக்கு இரையாக்கி வருகிறது. அன்று நாட்டை விட்டு விலகிச் சென்ற தமிழர்கள் பலரது அடிமனதில் இன்னும் அன்றைய எண்ணப் பதிவுகளே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. அவையே சமாதான சகவாழ்வு என்பது பற்றிய பெரும் நம்பிக்கைமீனத்தை அவர்களின் கருத்தில் விதைத்து தொடரும் யுத்தத்தை நியாயப்படுத்தவும் செய்கிறது.
ஆனாலும் இந்த 20 வருட காலத்தில் இதன் படிப்பினைகளை இந் நாட்டின் பல தரப்பு மக்களும் உணர்ந்துகொள்ளத் தாராளமான வாய்ப்பிருந்தது. இனவாதம் எதையுமே சாதிக்கவில்லை என்பதையும், அதை ஊட்டி வளர்த்த அரசியல்வாதிகள் வெறும் குறுகிய சுயநல அரசியல் நோக்கங்களுக்காக மக்களைப் பலி கொடுத்தனரென்பதையும் தற்போது உணர்ந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. இப்போது இனவாதத்தைப் பெரும்பான்மை மக்கள் நிராகரிக்கும் நிலையைக் காணக் கூடியதாக உள்ளது. இதற்கான பல உதாரணங்களையும் நாம் சுட்டிக் காட்ட முடியும். 1958ல் வாகனங்களில் சிறீ இடப்பட வேண்டுமென்று கூறி மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பால் ஒரு கலவரமே நிகழ்ந்தது. ஆனால் 90களில் பிரேமதாஸா சிறீக்குப் பதிலாக கோடு ஒன்றை இட்டு மாற்றம் செய்தபோது எந்த எதிர்ப்புமே கிளம்பவில்லை. ஜனாதிபதி பிரேமதாஸாவே, பாரிய மேதின ஊர்வலத்தின் ஜனத்திரள் மத்தியில் படுகொலை செய்யப்பட்டபோதும் சிறு கலவரமும் வெடிக்கவில்லை.
கடந்த அரசாங்கமும் சரி, இன்றைய அரசாங்கமும் சரி, இனவாதத்தை நிராகரித்துப் பிரசாரம் செய்தே பெருமளவு ஆதரவு வாக்குகளைப் பெற்றுப் பதவிக்கு வர முடிந்தது. இத்தகைய மனமாற்றம் இந் நாட்டு மக்கள் மத்தியில் இன்று தழைத்தோங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. ஆனாலும் இத்தகைய நல்ல மாற்றங்களை அர்த்தமுள்ள வகையில் அறுவடையாக்கும் விதத்தில் காலத்தை விரயம் செய்யாமல் இனப் பிரச்சினைக்கா அரசியல் தீர்வைக் காண்பதே பொறுப்புணர்வுள்ள செயலாகும். ஜூலைக் கலவரம் உட்பட, கடந்த கால அழிவுகளுக்கான பரிகாரமாக அமையக் கூடியதும் அது ஒன்றே!
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்
லங்கையில் இன்றைய 母 சூடான அரசியல் விவ காரம் என்வென்றால் அது இடைக்கால நிர்வாக சபை விடயமே என எவரும் உடனே சொல்லிவிடுவர்.
முன்னரும் இரு தடவைகள் புலிகளால் நிரா கரிக்கப்பட்ட நிலையில், ரணில் அரசாங்கம் இடைக்கால நிர்வாகம் தொடர்பான மற்றொரு வரைபை மாகாண நிர்வாக சபை என்ற பெயரில் அண்மையில் நோர்வே அனுசரணையாளர் ஊடா கப் புலிகளிடம் கையளித்துள்ளதைத் தொடர்ந்து
பரபரப்பு மீண்டும் கிளர்ந்துள்ளது. இதில் என்ன உள்ளதென்பதை சிதம்பர இரக சியம் போல் அரசாங்கம் மறைத்து வைத்திருந் தது மட்டுமன்றி, மறைத்து வைக்கப்பட வேண்டிய ஒன்றுதான் அதுவெனத் தானே பிரஸ்தாபித்திருந்த தானது, அது வெளிவந்தவுடன் அதனை விழுந் தடித்து ஆராயும் ஆவலைத் தூண்டிவிட்டிருந்தது. இவ் வரைபைத் தயார் செய்திருந்த வேளை யில் இது பற்றி விளக்கமளிப்பதற்காகக் கூட்டப்
U- பாராளுமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத் தில் அளிக்கப்பட்ட விளக்கமானது, 915 (51Dulut பட்டுவிடக் கூடாதென்பதற்காக அதைத தாம பகிரங்கப்படுத்த முடியாதென்பதுதான் அதாவது விளக்கமளிக்க முடியாதென்பதைத் தெரிவிப்பதற் na நடத்தப்பட்ட விளக்கமளிக்கும் கூட்டமாக (LPL) b55 345).
இதேவேளை, இத் திட்டத்தைப் புலிகளுக் குக் கையளிக்குமுன் தனக்குச் சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதி கோரியிருந்தார். ஆனால் அதுவும் செய்யப்படவில்லை.
இவை யாவும் சேர்ந்தே இத் திட்டம் பற்றி அபரிமித ஆவலைத் தூண்டியிருந்தது.
அளவுக்கதிகமாகத் தூண்டப்பட்ட ஆவல், இரு புறத்திலும் பாதக நிலையை ஏற்படுத்தி விடும் அதில் அதிகம் இல்லை என்று கண்டால் அதனை உதாசீனம் செய்ய ஒருபுறம் புலிகள்
| தரப்பை இட்டுச் செல்லும் மறுபுறம், ஏதோ,
எல்லாம் அள்ளிக் கொடுத்துவிட்டுப் பெரும் ஆபத் தில் சிக்கவைக்கப் போகிறதென்ற பீதியை சிங் களத் தரப்பில் கிளறிவிடும்
இப்போது அரசாங்கம் முன்வைத்துள்ள திட் டத்தைப் புலிகள் ஏற்பார்களா என்பது முதலாவது கேள்வி
அடுத்தது அவ்வாறு ஏற்றாலும் அரசாங்கத் தால் நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருக்குமா என்பது அடுத்த கேள்வி.
இந்த இடைக்கால சபைத் திட்டம் வெளியிடப் பட்டதைத் தொடர்ந்து புலிகள் கோணத்தில் நோக்குகின்ற தமிழ்ப் பத்திரிகைகள, இவை புலிகளைத் திருப்திப்படுத்துவது சந்தேகமே எனத் தலைப்புத் ಙ್ றத்தில் அங்கம் மறுபுறத்தில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் வடக்கு கிழக்கைச் சார்ந்த மற்றைய தமிழ்க் கட்சிகளுக்கும், ஜே.வி.பி போன்ற கட்சி களுக்கும் இச் சபையில் இடம் தரப்படவில்லை 6T60TANOJ (LID600DULJIT(b) Kolb5/TT6l0l5GBLJLJLL9 (U553535), DIU
(ogsflodhill Loths தான எதிர்க் கட்சியான பொஐ.மு. ஜனாதிபதி யின் சம்மதம் பெறப்படாமல் அனுப்பப்பட்ட இத் திட்டத்தில் தாம் எப்படிப் பங்குபற்றுவதெனக் கேள்வியெழுப்பி, இதில் கூறப்பட்டுள்ளவாறு பெரும்பான்மையைப் புலிகள் வகிக்கையில் அர சாங்கத்தினால் ஒதுக்கப்படும் ஆசனங்களுக்கான பிரதிநிதிகளாகத் தாங்கள் பங்குபற்றுவதென்பது நகைப்புக்கிடமான விடயமென்கிறது.
அதேவேளை முஸ்லிம் ಖ್ವ *驚 S|8GL HOLDLIT55 BTID (Up6MD6UND HLHeb6ll, பிரதிநிதிகள் யாவரும் இணைந்து மற்றொரு திட் டத்தை முன்வைக்கவுள்ளதாகக் கூறுகிறார்கள் புலிகள் சார்புத் தமிழ்க் கட்சிகள் புலிகளின் அபிப்பிராயம் தெரியாமல் தாம் நேரடியாகக் கருத் துக் கூறப் பின்னடித்து, புலிகளே முடிவெடுக்க னெடுமெனக கூறுகிறாTகள இவாகளதான வேண்டுமெனக் கூறுகிறார்கள். இவர்கள்தான் முன்னர் ஈ.பி.டி.பி. இடைக்கால நிர்வாக சபை கேட்டபோது எதிர்த்தவர்கள் அதேவேளை ஈ.பி.டி.பி. அமைச்சுக் காலத்தில் செய்த நிவாரண மற்றும் நலன்புரிப் பணிகளை உரிமை தேவையேயன்றி சலுகைகளல்ல' என்று கூறி எதிர்த்தவர்களும் இவர்களே. இப்போது அதே விடயத்தைப் புலிகள் கோரும்போது அன்றாடத்
 
 
 
 
 
 
 
 
 

தேவைகளைக் கவனித்துவிட்டுத்தான் அரசியல் தீர்வையிட்டு ஆராய முடியுமெனக் கூறும்போது
ஆமாசாமி போடுகிறார்கள்
மறுபுறம் மாற்றுத் தமிழ்க் கட்சிகள் இவ் இடைக்கால நிர்வாக சபை குறித்த சந்தேகங் களைத் தெரிவிக்கிறார்கள் குறிப்பாக, அரசியல் பன்மைத்துவம், ஜனநாயகம், மனித உரிமை கள் பேணப்படுவதற்கான உத்தரவாதங்கள் எது வும் இதில் காணப்படவில்லை என்பதுவும், இப் பகுதியில் புலிகளின் ஆயுத அச்சுறுத்தலை நீக்கும் எவ்வித ஏற்பாடுகளும் காணப்பட வில்லையென்பதுவும் இவர்கள் சுட்டிக்காட்டும் பிரதான குறைபாடுகள்
தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் திட்டத் தில் உள்ள பிரதான அம்சங்கள்
(1) புலிகளின் பெரும்பான்மை (2) மாநிசபை பற்றிய பேச்சுக்களில் முஸ்லிம்களின் தூதுக்குழுவும் பங்கு வகித்தல் (3)கொள்கை வகுப்பு, அமுலாக்கம், கண் காணிப்பு அதிகாரங்களுட்பட, புனர்வாழ்வு,
\ NNNNN ܬܐܘܘܬܵܐ*
புனரமைப்பு மீள் குடியேற்றம் உள்ளடங்கலாக, தற்போதைய பிராந்திய நிர்வாகத்திற்குரிய அதிகாரங்கள் வழங்கப்படல்.
ஆனால் பொலிஸ், பாதுகாப்பு காணி, வருமானம் ஆகிய துறைகள் வழங்கப்பட மாட் LT5).
(4) எந்தவொரு தீர்மானத்தையும் நிரா கரிக்கும் அதிகாரம் கொண்ட புலிகள் தரப் பாலும் அரசாங்கத் தரப்பாலும் நியமிக்கப்படும் இரு சபைத் தலைவர்கள் இடம்பெறல்.
அல்லது ஒரு சபைத் தலைவராக இருந் தால் முஸ்லிம், சிங்களவர்கள் தொடர்பான விடயங்களில் அச் சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களின் பெரும்பான்மை அங்கீகார மில்லாது தீர்மானங்கள் செல்லுப்படியாகாது. (3)அரச இயந்திரத்தின் மூலமான அமுலாக் கல்களுக்காக விசேட கமிஷனர் ஒருவரை அர சாங்கம் நியமிக்கும்.
இடைக்கால நிர்வாகசபை தொடர்பான
Egggggf
முஸ்லிம்களது
Փրթ5/5d5Աօրն பங்குபற்றுவதை புலிகள்
கொள்கையடிப்படையில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்தவை
பொறுத்தவரை, இது இரு தரப்பு விவகாரமேயன்றி முத்தரப்பு விவகாரமல்ல.
(6) இதன் கீழ் அமையும் 8 மாவட்டக் குழுக்களில் இன விகிதாசாரம் பேணப்படல்
இவையே இத் திட்டத்தில் எடுத்து நோக்கக் கூடிய அக்கறைக்கோ, சர்ச்சைக்கோ உரிய அம்சங்கள். இவற்றில் சில புலிகளுக்கு ஏற் புடையவையாக இருக்கப் போவதில்லை என் பது ஒருபுறமும், அமுலாக்கலுக்குச் சாத்திய மானதாகுமா என்பது மறுபுறமும் உள்ள பிர தான கேள்விகளாகும்.
பொலிஸ், பாதுகாப்பு காணி, வருமானம் ஆகிய துறைகள் திட்டவட்டமாக மறுக்கப்பட் டுள்ள நிலையில் புலிகளின் பிரதிபலிப்பு மறு தலையானதாகவே இருக்கும்.
அதேவேளை, இடைக்கால நிர்வாக சபை தொடர்பான பேச்சுக்களில் முஸ்லிம்களது தூதுக்குழுவும் பங்குபற்றுவதை புலிகள் கொள் கையடிப்படையில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அவர்களைப் பொறுத்தவரை, இது இரு தரப்பு விவகாரமேயன்றி முத்தரப்பு விவகாரமல்ல. தமது 25 வருடப் போராட்டத்தின் வாயிலாக, எதிர்த் தரப்பான அரசாங்கத்துடன் தாம் நடத் தும் இப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம் தரப்பாக மற்றெரு தரப்புக்கு இடமில்லை என்பதை அன் ரன் பாலசிங்கம் ரவூப் ஹக்கிமிடம் நேரடியா
P奥、
கவே தெரிவித்திருந்தது யாவரும் அறிந்ததே. அவர்களைப் பொறுத்தவரையில், தாமே முஸ் லிம்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொறுப் பாளிகள், அவ்வாறு ஏதும் விஷேடமாக முஸ் லிம் விவகாரம் ஏதும் ஏற்பட்டால் அது விடய மாக அவ்வப்போது முஸ்லிம் பிரதிநிதிகளை அழைத்துப் பேசலாம் என்பதே இதன் அர்த்தம் நிரந்தரமாக ஒரு முஸ்லிம் தரப்பை அங்கீகரிப் பதல்ல.
இந் நிலைப்பாட்டின்படி, இங்கு அரசாங்கம் தனது சொந்த அரசியல் தளம்பல்களைச் சமா ளிக்கும் பொருட்டு முஸ்லிம்களின் அழுத்தத் துக்குப் பரிந்துரை செய்துள்ள விடயங்களுக் கெல்லாம் புலிகள் தலையாட்டப் போவதில்லை. அடுத்த ஒரு முட்டுக்கட்டை தலைமையின் விட்டோ அதிகாரம் அல்லது, முஸ்லிம், சிங்கள சமூகங்கள் தொடர்பான விடயங்களில் அச் சமூகங்களைச் சேர்ந்தவர்களின் பெரும்பான்மை இன்றி தீர்மானங்கள் செல்லுப்படியாகாதென்பது இது புலிகளின் அதிகாரத்தை இச் சபையில்
கேள்விக்குறியாக்கிவிடுவதாக அமையும். எத்தரப்பும் ஒன்றையொன்று நிராகரித்தபடி யிருக்க வழி சமைத்துவிடும்.
மேலும், விசேட கமிஷனர் என்பதுவும் இங்கு தெளிவாக இல்லை. அரசாங்கம் அரசிய லமைப்புக்கு இணக்கமாக இதை வரைந்துள்ள தாகவே சொல்கிறது. அப்படியல்லாவிட்டால் இதை புலிகள் அங்கீகரித்தாலும் ஒன்றும் காரிய மாகப் போவதில்லை. ஆனால் அரசியலமைப் புக்கு உட்பட்ட விடயமா என்று தெளிவாக்கப்பட வேண்டிய அம்சங்களும் இதில் உள்ளன.
அவ்வாறான ஒரு பிரதான விடயம், அதி காரங்களும் செயற்பாடுகளும் என்ற தலைப்பின் கீழ் முதலாவது அம்சமாகக் கூறப்பட்டிருக்கும் விடயமாகும் அதில், பிராந்திய நிர்வாகம் தொடர்பான விடயங்களில் தற்போது அரசாங் கம் செயற்படுத்தும் அதிகாரங்களும் செயற்பாடு களும்-பொலிஸ், பாதுகாப்பு காணி, வருமானம் நீங்கலாக, ஆனால் புனர்வாழ்வு, புனரமைப்பு மீள் குடியேற்றம் உள்ளடங்கலாக இச் சபைக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதிலுள்ள மயக்கம் என்னவென்றால் ஒன்று, பிராந்திய நிர்வாகம் என்று எதுவும் இப்போது இல்லை. மாகாண நிர்வாகம் என்று தான் வடக்கு, கிழக்கு மாகாணம் நிர்வகிக் கப்படுகிறது. இங்கே மாகாண சபைக்கான அதிகாரங்கள், செயற்பாடுகள் இச் சபைக்கு மாற்றப்படுகின்றதென்பதை இது அர்த்தப்படுத்து கிறதா என்ற கேள்வி எழுகிறது. இவ் விடயம் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லுமானால், நீதி மன்றம் இதைத் தெளிவாக வரையறுக்கும்படி கேட்கும், அந்த வரையறை மாகாண சபை அதிகாரங்களையும் உள்ளடக்கியதென வெளிப் படுமானால், இதை அரசியலமைப்புக்குப் புறம் பானதென நீதிமன்றம் நிராகரிக்க இடமுண்டு ஏனெனில் மாகாண சபை அதிகாரங்கள் யாவும் ஜனாதிபதியின் அதிகாரத்துக்குக் கீழ் வருகின்ற விடயங்கள் அவை பாராளுமன்றத்துடனோ, பிரதமருடனோ எவ்வித சம்பந்தமுமற்றவை. அவை குறித்து எவ்வித தீர்மானமும் அமைச் சரவை, அல்லது பிரதமர் நிறைவேற்ற முடி யாது. அவ்வாறானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையாலேயே இத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்
இப்படிப் பார்க்கையில் புலிகள் ஒருபுறம் ஏற்கிறார்களா இல்லையா என்பதற்கு அப்பா லும் சிக்கல்கள் உள்ளன. புலிகள் அந்தப் படியே இதை ஏற்கப்போவதில்லை. ஏற்பதாயின் நிச்சயம் திருத்தங்கள் பலதைக் கோருவர். அவை அரசாங்கத்தின் இயலும் தன்மைக்குள் அடங்குமா என்பதும் கேள்விக்குரியது.
மொத்தத்தில் இந்தத் திட்டம். மீண்டும் ஒரு தொடர்கதைதான்
( 27-കൃി, 02, 2003

Page 5
  

Page 6
| N AV E. E. N. C ERA VOC
ീഴ
95 TLDT 60T *** Wall Tiles, per Floor Tiles மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, MalaySia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பவர்கள் Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahena, Colombo-13. Sri Lanka, Tel:345197-8
GT og GI LAEA unu esnt Leffluuiesco D 184A. Havelock Road, Colombo-05. el 0.1507,334.
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு
| D சர்வதேச ஸ்திரி புருஷ வசியம் மூலம் மனம் கவர்ந்த வாழ்க்கை அமைந்திடவும், திருமணத் தடை, புத்திர பாக்கியமின்மை, கணவர் மனைவி விவகாரம் ஜோதிடம் கைரேகை மூலம் நிவர்த்தி பெற்றிடலாம்.
C عEPڑغيg,fir LrorTTEع وgBrfeesLib D 328/A, Aluthmowotho Road, Colombo-15 Te:- O722-6OTO8
விளம்பரப் பகுதி
உங்கள் வியாபாரத்தின் விருத்திக்கு முரசில் விளம்பரம் செய்யுங்கள்
விளம்பரப் பகுதி
நான் செய்விக்கும் நிரூபிக்கும் மலையாள மாந்திகமே
மட்டுமே 24 மணித்தியாலமும் குறை நிறைகளைப் பேசித்
இல்லை. இன்னும் எனக்கு
pli figligt LOGGNINGIT LOITÉIRas FYLGIRITTÄGG
இதனால் என் மூலம் நன்மை பெற்றவர்கள் எத்தனை
எத்தனையோ இனி என்ன உங்கள் பிரச்சினை, என்னிடம் கெடுதல் வேலைக்கு இடமில்லை. வெளிநாட்டவர்க
தீர்க்க வாய்ப்புண்டு பிரிந்தவர்கள் என் மூலமாக ஒன்
கூட காதல் கைகூட, ஒடிப்போனவர் தேடி வர குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க கடன் சுமை குறைய, குபே சாந்தி வாழ்வு பெற, மனப்போக்கு நிலை தடுமாற்றத்தை கட்டுப்படுத்த தீராத நோய் தீர, திடீர்திருமணம் கைகூ வெளிநாட்டில் தங்கி வாழ, குடிபோதையை நிறுத்தி சுகமான வாழ்வு பெற தலை முடி உதிர்வதைத் தடுத்து நீண்டு வளரச் செய்ய, குபேர வாழ்வு பெற்றுச் சிறப்புடன் வாழ அக்கு வேறு ஆணி வேறாக கைரேகை பார்த்துக்கொள்ள காண்ட அடிப்படையில் ஜாதகம் கணித்து இதுதான் உங்கள் வாழ்வு எனத் தெரிந்துகொள்ள என்னை காலை 9.00 மணி முதல் 500 மணி வரை நேரில் சந்திக்கலாம் கடிதத்தில் பதில் பெற நேர அவகாச
வந்த கடிதங்களில் சில
(இங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை)
முறக்கொட்டாஞ்சேனை வாசகி செய்தது பலித்துவிட்டது. ஐயா எனது மகள் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உண்டு கணவர் 06 ஆண்டுகளாக பிரான்ஸில் உள்ளார். கணவன் ஜெனார்த்தனிடம் போக முடியாமல் ஆறு ஆண்டு காலமாக மிகுந்த மன வேதனையுடன் இருந்தபொழுது பத்திரிகையில் ஐயா அவர்களின் விளம்பரத்தைக் கண்டு அவரோடு தொடர்புகொண்டு கொழும்பு சென்று அவரின் ஆலயத்தில் பரிகார வேலைகளைச் செய்த பின் 2003ம் ஆண்டு 05ம் மாதம் 09ம் திகதி எனது மகள் தன் கணவன் இருக்கும் இடம் செல்லுவாள் என்று ஐயா கூறினார். ஆனால் குறிப்பிட்ட திகதிக்கு முன் 07ம் திகதியே பிரான்ஸ் போய்விட்டார் என்ற செய்தியை சந்தோசத்துடனும் பெருமையுடனும் அறியத் தருவதோடு ஐயா அவர்கள் ஆண்டாண்டு காலம் மக்களுக்கு நீண்ட நிலையான (சேவையை செய்ய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ار
லண்டன் அன்பரின் மடல் கடன் தொல்லை நீங்கி கையில்
பணம் சேர்ந்து மனைவியுடன் ஒன்று சேர்ந்தது. வணக்கத்துக்குரிய ஐயா அவர்களுக்கு துர்க்கை அம்மனின் அருள் மூலமாக எனக்கும் எனது குடும்பத்திற்கும் வாழ்க்கையில் வெளிச்சத்தைக் காட்டியமைக்கு எனது முதற்கண் நன்றி ஐயா எனது வாழ் நாளில் உலகில் எந்த முலையில் இருந்தாலும் உங்களை மறக்க மாட்டேன். தற்போது வெகு விரைவில் கனடாவிற்கு எனது மனைவியுடன் போகவுள்ளேன். நிம்மதியாகவும், சந்தோசமாகவும், கடன் தொல்லைகள் இல்லாமலும் கை நிறையச் சம்பாதித்து வாழ்க்கையில் சகல செல்வங்களும் (குழந்தைச் செல்வம் உட்பட) பெற்று எல்லோருக்கும் உதவி செய்து அவர்கள் சந்தோசத்தில் நான் சந்தோசத்தைக் காண எல்லாம் வல்ல துர்க்கை அம்மனின் அருள் மூலமாக எனக்கு வெற்றியளிக்கச் செய்து தந்த உங்களை மனித தெய்வமாகவே நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை உலகில் മെ நிகர் நீங்கள்தான் சாமி.
ஜேர்மனி அண்பரிணி மடல் மகளின் திக்குவாய் குணமாகியது.
அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியில் இருந்து திக்குவாயாக இருந்த எனது 09 வயது மகளை திக்குவாயில் இருந்து குணமாக்கிய உங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் நன்றி கூறுகின்றோம். ار (லண்டன் அன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள்)
பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேர வைத்து என்னைச் சந்தோசத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்
கொழும்பு அன்பளினி மடல் 39 வயதில் அதிசயத் திருணம், பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா! எனது 39 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத் தக்க வகையில் வெளியூரில் இருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின்
திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்குக் கோடானு கோடி நன்றிகள் பிரான்ஸ் அன்பளினி மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி
அன்புக்கும் மதிப்புக்குமுரிய ஜயா வெளிநாடு செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத் தடை : பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தைக் கைகூட வைத்த உங்களுக்கு பிரான்ஸில் இருந்து இக் கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே \உங்களை மறவேன். ار ஹற்றணி அன்பரின் மடல் தீராத தலைவலி தீர்ந்துவிட்டது. மதிப்புக்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத தலைவலியைக் குணமாக்கி (என்னை பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணீரால் நன்றிகள் (இத்தாலி அன்பளினி மடல் சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி
வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா விண் சந்தேகத்தால் பிரிய நேர்ந்த நாம் மீண்டும் LLLTTLLLLLL TT LLLTT LaLT TTTLLL SSS T LTTTTTTT LLTTLLLL பதுளை அண்பரிணி மடல் போதை அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டவர் அன்புக்குரிய ஐயாவுக்கு எனது கணவரை நீண்டநாள் போதைப்பொருள் அடிமைத்தனத்தில் இருந்து மீட்டு எமது குடும்பத்துக்குப் புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணீரால் நன்றியாக இருப்போம் ( கனடா அன்பரின் மடல் ஜாதகத்தில் கூறியது பலிதம்
மரியாதைக்குரிய ஐயா! உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றி அறியாமல் இருந்த எனக்கு இத்தனையாம் ஆண்டு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக் கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோசமும் அடைந்தேன். என்றும்
ר
ار
ר
உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும் ابر
உலக மாந்திக சக்கரவர்த்தி
நீர் கொழும்பு அண்பரின் மடல் புத்தி பேத
மாட்சிமை பொருந்திய ஐயா! சூனியத்தின் பிடி ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான என் மனிதனாக இயல்பாக வாழச் செய்தமைக்குக் கண்ணி
unsturgo0 gastusflid til gå: e) மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா என்ை மாதந்தோறும் விஷேசமாக நடைபெறும் அக்கினி கு அனுப்பி எம்மைத் துன்பத்தில் இருந்து காத்து வந்தத் சுவிஸ் அண்பரின் மடல் குழந்தை துர்க்கை சித்தர் அவர்களுக்கு திருமணம் நடந் இல்லாமல் இருந்த எனக்கு தங்களின் பரிகாரத்தின் கூறினீர்கள் ஐயா! நீங்கள் குறிப்பிட்டபடியே எனக்குத்த கிடைத்தது. நானும் எனது குடும்பமும் மகிழ்ச்சியாய் சுவிஸ் அண்பரின் மடல் ரீ துர்க்கை அம்.
மனித தெய்வமே உங்கள் தெய்வ சக்தியால் வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் மூழ்க ை நன்மைகள் ( சுவிஸ் அண்பரின் மடல் கணவன்
மனித தெய்வமாகிய ஐயாவுக்கு சின்னா பின் மைலுக்கு அப்பால் இருந்த வண்ணம், ரீ துர்க்கை கி ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்க சுவிஸ் அண்பரின் மடல் ஒளடத மூலிசை ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக எனது வெட்கப்பட்டு வீட்டிற்குள்ளேயே இருந்தேன் ஐயா ! கூந்தல் வளர்ந்து, கறுப்பாய், அடர்த்தியாய் உள்ளது
ன்றிகள்
ஜேர்மனி அண்பரின் மடல் திரு கருணை உள்ளம்கொண்ட சுவாமிஜிக்கு என நடக்காது என்று முடிவு செய்திருந்தோம் ஆனால் ஐ செய்த பின் அக்காவுக்கு நல்ல இடத்தில் திருமணம்
மட்டக்களப்பு அன்பளினி மடல் பிரிந் என்னை வாழ வைத்த எனது தெய்வம் ஐயா எனது வாழ்க்கை திசைமாறி என்ன செய்வது நண்பனின் மூலமாக தங்களைக் காணும் பாக்கியம் ெ பலனாக என்னைப் பிரிந்து சென்ற என் காதலி என்னி வீட்டரின் முழுச் சம்மதத்தோடு எங்கள் இருவருக்கும் ஐயா அவர்கள் கூறியது போல் எனது திருமணத்தின் சந்தோசமாக நலமாக வாழ்கிறேன். எனது இந்த வாழ்க் (း၏းn#၆။]] ஐயாவுக்கு எனது பல கோடி நன்றி
шпуштат антићsti ili sl); editelji sl. இன்றி வாழ்கினர் எனது வாழ்வுக்கு ஒளி ஏந்திய எங்கள் குல ெ தங்களின் அருள் ஞான சக்தியால் தங்களிடம் எ பூஜைகள் செய்த பின் எனது வீட்டை முழுமையாக கட்டி நொடியின்றிச் சந்தோசமாக இருக்கின்றார்கள் கை நிலையில் ஐயாவின் அருளால் திருப்தியாக உள்ே மரியாதையும் எமது சமுகத்தில் கிடைப்பதற்கு வழியை 站 நன்றிக்கடன் பட்டவர்களாகவும் இ மன்னார் அண்பரின் ஐயா உங்களிடம் தெய்வீக ஞான ஒளிச் சக்தி மன்னார் கனகசபை
பேராசிரியர் டாக்டர். பி.கே.சாமி (D.G.AN) .
PRO. DR. PK. SMY (J.D. G.AN), J.P.
TP:342464, 342463, 431137.
LLLLLS LLLLLLLLS LLLLL LLLL LLLLLLLLS000SLLLLLLLL LLLLLLLLS 00LLL00S00S
FAX: 0094-1-34.4831, EMAIL: drpksanayGstnet.
6) ITU
GOIL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3.
கிண்ணியா சுகாதார வைத் தொழிலாளர்களை
திருமலை கிண்ணியாவில் இருக்கும் சுகாதார சேவைத் தொழிலாளர்கள் எதுவித அடிப்படை வசதிகளுமற்று வாழ்கின்றனர்.
சுமார் 30 தொடக்கம் 40 ஆண்டுகள் ஒரே இடத்தில் ஒரே மாதிரியான வாழ்க்கை முறைக்குள் காலத்தைக் கழிக்கும் அவர்கள் பொருளாதார ரீதியாகவோ, கலாசார ரீதியாகவோ முன்னேற்றம் காணாமல் ஒரு வட்டத்துக்குள்ளேயே வாழ்க்கை நடத்துகின்றனர்.
இன்றைய சூழலில் திருமலை மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினருமாக 4 பேர் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்றபோதும் எவருடைய பார்வையும் இந்த ஏழைத் தொழிலாளர்கள் பக்கம் திரும்பவில்லை என்பது வருத்தத்திற்குரியதே. இதில் குறிப்பிடக் கூடிய வகையில் மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கிண்ணியாவிலிருந்தே தெரிவு செய்யப்பட்டவர்கள். இந்த மக்களின் துன்ப நிலை தொடர்பில் நீண்ட கால பரிச்சயத்துக்குரியவர்கள். இந்த மக்களில் சுமார் ஐம்பது பேர் மட்டுமே தற்போதைய வாக்குரிமை பெற்றவர்கள் என்பதால் தேர்தல் காலங்களில் மட்டும் இவர்களின் குடிசைகளின் பக்கம் வந்து புன்னகைப்பதும் யா மா = யா பின்னர், மற்றுமொரு Hill தேர்தல் காலம் வரும்
வரை மறந்துவிடுவதும் வழக்கமாகிவிட்டது.
சுமார் 25க்கும் அதிகமான குடும்பங்கள் அவ்விடத்தில் ஒரு ஏக்கர் காணிக்குள் நெருக்கடி மிகுந்த வாழ்க்கை
வாழ்கின்றார்கள். ஒரேயொரு பொதுக் :I கிணறு ஒரு பொது னைப் பரிபூரண குணமாக்கி மீண்டும் LD603 600h LLD, (519 ால் நன்றி கூறுகிறேன் ஐயா | தண்ணீருக்காக இரண்டு திசய குண்டல பூஜை பைப்புகள் எனத்
யும் எனது குடும்பத்தாரையும் மறவாது ஸ்டல பூஜையின் சக்தி பெற்ற விபூதியை தொடர்கிறது 96.6)LD,
ற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா, இம் LD536ssil ப் பாக்கியம் கிடைத்தது. து நீண்ட காலமாக குழந்தைப் பாக்கியம் பிள்ளைகள் U19 UL15D355 ಛೀ? : திகதியைக் | தமிழ்ப் பாடசாலை HJEHOMIGOI GJIT GO BFH BJUGOI (PGMOLD CULPAB 6035 உள்ளோம். எனது நன்றிகள் இல்லை. ஆனாலும
TRI முஸ்லிம் மக்களோடு
| நெருக்கமான உறவு
கொண்டிருப்பதால் முஸ்லிம்
|ணினி சக்தியால் பேசும் மழலை. பசாத எம் 03 வயது மழலையைப் பேச வத்த உங்களுக்குக் கோபானு கோடி
LDGOGOTS) slgorij ŠJ6).
மா இருந்த எமது குடும்பத்தை 70| பாடசாலைகளிலேயே பையாலும் தங்களது ஆசீர்வாதத்தாலும்
ன்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். படிக்கிறார்கள். இது யால் நீண்டு வளர்ந்த கூந்தல், பிரச்சினைக்குரிய
முடி உதிர்ந்து வெளியில் செல்வதற்கு 6LULD66) வர்களின் ஒளடத மூலிகையால் எனது
ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த பழகிப்போய்விட்டது.
கவலைக்குரிய விடயம் 1ணத் தடை நீங்கியது. து அக்காவுக்கு இனிமேல் திருமணம் என்னவென்றால்
அவர்களிடம் வந்து சாந்திப் பரிகாரம் இவர்களின் நடந்து சந்தோசமாக உள்ளார். ஐயா 6.
ள்ளைகளுக்கு இந்து S S S S SiiiiiS
காதலி ஒன்று சேர்ந்தது. சமயம் தொடர்பான
Gusta, Gig, uuSS LLL L LL LL LL LL LLL LLLL L L L L L L L L L L LLLL LL LL LLLLL L LL LLLLLL
ற்றேன். தங்களின் மாந்திரீக பூஜையின் மீண்டும் வந்தாள் எங்களுடைய இரு 1ல்லபடியாகத் திருமணம் நடைபெற்றது. ன்பு எனக்கு ஒரு நல்ல அந்தஸ்தோடு கை ஐயா அவர்கள் எனக்களித்த அருள்
திரும்பிப் பார்ப்பார் எவருமில்லை
அறிவு பூஜ்ஜியம்தான் என்பது ஓரளவு வளர்ந்த பிள்ளைகள் சமய பாடம் படிக்க விரும்பினால் இருக்கும் இடத்திலிருந்து சுமார் 8 மைல் தொலைவிலுள்ள ஆலங்கேணி எனும் இடத்துக்குச் சென்று படிக்கின்றனர்.
இந்த ஏழை மக்களைக் காலத்துக்குக் காலம் விரட்டும் விஷயம் யாதெனில், இப்போது இருக்கும் காணி அரசுக்குச் சொந்தமானது என்பது பிரதான காரணம் என்பதால், எந்த நேரத்திலும் இந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தப்படலாம் என்ற பீதிதான்.
இந்தக் காணி கிண்ணியா வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. தற்போது இவர்கள் அனைவரையும் ஆலங்கேணிக்கு அருகாமையில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. அங்கு சென்று குடியேற அனேகருக்கு விருப்பமில்லை. இருந்தபோதும் பிள்ளைகளின் எதிர்காலம் மட்டுமல்லாது சொந்தமாகக் காணி கிடைக்கும் என்பதால் சிலர் அங்கு போகவும் விரும்புகின்றனர்.
எது எப்படி இருந்தபோதும் நீண்ட காலம் அந்த இடத்திலேயே வாழ்ந்து வருபவர்கள் என்ற வகையில் இப்போது இருக்கும் காணியை, காணி வழங்கல் திட்டத்துக்கமைய பிரித்து அதில் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டப் பட்டியல் மூலம் சிலரையாவது குடியமர்த்துவதே மனிதாபிமான முடிவாக இருக்கும். இல்லாமல் அரசியல் காரணங்கள், தலையீடுகள் என்பவற்றை வைத்துக்கொண்டு ஏழைத் தொழிலாளர்களின் கூடுகளை உடைத்து, பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த, இடத்தைச் சூறையாடுவதானது விருப்பத்துக்குரிய விடயமில்லை. எனவே மதிப்புக்குரிய மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரம் வாய்ந்த அதிகாரிகளும் இவர்களுக்கு நியாயம் தரக்கூடிய சாதகமான முடிவுகளை எடுக்க வேண்டும் என அம் மக்கள் பெரிதும் அவாக் கொண்டுள்ளனர். எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
லந்த வண்ககம,
அன்னை மடியில் 29.12.1972
அமையப் பெற்று நோய் நொடி
ஆண்டவன் அடியில் 19.07.1997
JTh.
ப்வமாகிய ஐயா அவர்களுக்கு ஆறுதல் சொல்ல து ஜாதகத்தைக் கணித்து பரிகாரங்கள் யாரிருந்தென்ன - உன் முடித்தேன் வீட்டில் உள்ளவர்கள் நோய் uli La ல் பணம் தங்குகிறது. பொருளாதார 3C5ulIT 96TUDIö
ஈடாகுமோ தேறுதல் சொல்ல தெய்வம் வந்தென்ன குமரா - உன் திருமுகம் பார்த்தால் போதாதோ - எம் உள்ளங்கள் துடித்திட நீ எங்கு சென்றாய், எந்நாளும் உன்
ம் எனது குடும்பத்தாருக்கு மதிப்பும், 蠶 கொடுத்த ஐயா அவர்களுக்கு நாம்
L.
LDLRů ருப்பதை மனதார உணர்கிறேன். நன்றி
AO///WA. Ot- 34.4832, O - 4706ts
ஆறு ஆண்டுகளென்ன அறுபது
நினைவால் கண்ணிரால் கரைகின்றோம். வி
ஆண்டுகள் சென்றிடினும் எம் நெஞ்சமதில் விநாயகமூர்த்தி
IET உர்ை பிரிவால் துயருறும் குடும்பத்தினர் ந்தர
தகவல் விநாயகமூர்த்தி குடும்பத்தினர்.
உன் நினைவுகள் என்றும் நீங்காது.
() 27-കൃ, 02, 2003

Page 7
\ மைதி ஆதரவுக் குழு
ö (The Peace Support
Group) Friulia தென் னிலங்கையின் முக்கிய பிரமுகர்களான
சுனிலா அயசேகர சுனில் பஸ்ரியன் கனந்த தேசப்பிரிய ரொகான் எதிரி சிங்க ஜெகான் பெரோ ஜோவில் லியம் ஜாவிட் யூசுப் ஆகியோருடன் கேதீஸ் லோகநாதன், பாக்கியசோதி சரவணமுத்து ஜீவன் தியாகராச ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம்
அமைதி முயற்சிகள் தொடர்பாக அமைதி ஆதரவுக் குழு தற்போதைய சூழ்நிலைகள் குறித்து தனது கவலை களை வலியுறுத்த விரும்புகின்றது. ஜூன் மாதத்தில் நடைபெற்ற டோக் கியோ மாநாடு இலங்கையின் சமா தான முயற்சிகளில் சர்வதேச சமூகத் தின் ஆதரவினை மீள உறுதிப்படுத்த இருக்கின்றது. எனினும் பேச்சுவார்த்தை களில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை முதல் அரசியல் படுகொலைகள் வரை விரிந்து செல்கின்றன. பல விடயங்கள் மற்றும் கடலில் இடம்பெற்றுள்ள சம்ப வங்கள் என்பனவற்றைக் குறைத்து மதிப்பிட முடியாது. இதனால் நேரடிப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதை யும், சமாதான முயற்சிகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதையும் முக்கியமாக வலியுறுத்த வேண்டியுள் GTS).
டோக்கியோவில் நடந்த உதவி வழங்கும் மாநாடு மற்றும் அபிவிருத்தி யின் ஊடாக சமாதானம் என்பதற்காக வழங்கப்பட்ட நிதியில் பெரும்பங்கு கடன்களாகவே உள்ளது. இதனால் இலங்கையின் மொத்தக் கடன் பளு அதிகரித்துள்ளமை கவலைக்குரிய ஒரு விடயமாகும். அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நிவாரணம், புனர்வாழ்வு, புனரமைப்பு அபிவிருத்தி ஆகிய நடவடிக்கைகளுக்குரிய திட்டங் களைத் தீட்டுகின்ற போதும், முன் னுரிமைப்படுத்துகின்றபோதும் மிக முக் கியமாக பாதிக்கப்பட்ட சமூகங்களின் போதிய ஆலோசனைகள், பங்குபற்றல் கள் பெறப்பட வேண்டுமென விரும் புகிறோம். மிகவும் சர்ச்சைக்குரிய முக் கியத்துவம் பெறும் இதே இரண்டாவது விடயத்தில் யுத்தத்தின் விளைவாக வடக்கு-கிழக்கு மாகாணத்தில் வேறு பட்ட தன்மைகளும், பரிமாணங்களும் கொண்ட அவசர தேவைகள் இருக்கின் றன. இது இப் பிராந்தியத்திற்கு வெளி யேயுள்ள இடங்களுக்கு இதுவரை காலமும் பெருந் தொகை உதவி நிதி (Donor Funds) Utilitig. 96flies (IUC டுள்ள விடயத்துடன் சேர்த்து தெளி வாகத் தெரியப்படுத்தப்பட வேண்டும். சமாதான நடவடிக்கையில் முக் கியமானதும், ஒருங்கிணைந்ததுமான ஒரு சீறாத மனித உரிமைகளை வலு வாக்ப் பாதுகாப்பது என்பதை ஆரம்பத் திலிருந்து எப்போதும் சமாதான ஆத ரவுக் குழு வலியுறுத்தி வந்துள்ளது. அடிப்படை மனித உரிமைகளைப் புறந் தள்ளி பயமும், பாதுகாப்பின்மையும் நிலவும் ஒரு சூழலிலிருந்து சமாதானத் தைக் கட்டியெழுப்ப முடியாது சமா தான செயற்பாட்டின் வெற்றிக்கும், சட்ட பூர்வமான நிலை நிறுத்தலுக்கும் மனித உரிமைகள் மீது சம்பந்தப்பட்ட சகலரி னதும் அர்ப்பணிப்புடன் கூடிய செயற் பாடு தவிர்க்க முடியாதது. அண்மைக் காலங்களில் வடக்கு கிழக்கு மாகா ணத்தில் அரசியல் படுகொலைகள் தொடர்ச்சியாக இடம் பெறுவது கவ லைக்குரியதாகும் புலிகளுக்கு எதி ரான அரசியற் கட்சிகளின் உறுப்பினர் கள் மற்றும் ஆதரவாளர்கள், தேர்தல் கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட உள் ளூர் தலைவர்கள் மற்றும் உறுப்பினர் கள் ஒத்திவைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட முன் வந்த வேட்பாளர்கள், அரசியல் வாழ்க் கையிலிருந்து ஒதுங்கிச் சென்ற முன் னாள் உறுப்பினர்கள், எனப் பலர் புலி களின் படுகொலைக்கு இலக்காகி உள் ளனர். ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியைச் சேர்ந்த த.சுபத்திரனின் படுகொலை யானது கொல்லப்படும் இலக்குகளாக உள்ளூர் கட்சித் தலைவர்களை உள்ள டக்குவதில் ஒரு பண்பு ரீதியான மாற் றத்தைக் குறிக்கிறது. அத்துடன் புலி கள், உச்சக்கட்ட பொறுமையின்மை மற்றும் மாற்றுக் கருத்துக்களை நசுக்
కాపు 27-త్రి 02, 2003
குவது அடங்கிப் போகச் செய்வது, என்பவற்றுக்கு வன்முறைகளைப் பயன் படுத்துவதில் நம்பிக்கையையும், விடாப் பிடியையும் கொண்டிருப்பதை எதி ரொலிப்பதாக இருக்கிறது.
சமாதான ஆதரவுக் குழு இக் கொலைகளை திட்டவட்டமாகவும் பகி ரங்கமாகவும் கண்டிக்கிறது. அத்துடன், L இலங்கை மக்கள் அனைவரை யும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இலங்கை அரசாங்கத் திற்கே உண்டு அதனால் எங்கு வாழ்ந் தாலும் இலங்கை மக்களைப் பாதுகாக் கும் பொறுப்பை அரசாங்கம் நிறை வேற்ற வேண்டும் எனவும்,
2. பன்முகத்தன்மை, ஜனநாயகம் ஆகியவற்றின் மீது தமது அர்ப் பணிப்பை புலிகள் சொல்லிலும் செய லிலும் காட்ட வேண்டும் என்வும்,
3. இவ் விடயங்கள் மிகவும் முக் கியமானவை என்பதனால் புலிகள் மீதும், அரசாங்கத்தின் மீதும் சர்வதேச சமூகம் அழுத்தம் பிரயோகிக்க வேண் டும் எனவும், கேட்டுக்கொள்கிறது.
umflu D stslåssiges
சமாதானத்தையும், அபிவிருத்தியை யும் உருவாக்குவதில் புலிகளும், ஐ.தே.மு.அரசாங்கமும் தெளிவான பிரதான செயற்பாட்டாளர்களாக இருக் கின்றனர். எனினும் இவர்கள் மட்டும் தான் செயற்பாட்டாளர்கள் என்னும் எடு கோள் ஏனையவர்களை ஒரம்கட்டி விடுவதாக இருக்கிறது. இது சமாதான நடவடிக்கைகளில் பரந்ததும், உள்ள டங்கலுமான பங்குபற்றலை வளர்த்து எடுக்கும் பிரதான நோக்கத்தைக் கீழ் நிலைப்படுத்துகிறது. மேலும் ஏனைய கட்சிகளை ஒரங்கட்டுதல் மற்றும் வெளியேற்றுதல் (சமாதான முயற்சி களில் இருந்து) ஆகியன இலங்கை முழுவதும் ஜனநாயகத்தையும், பன்மு கத் தன்மையையும் வளர்க்கும் பிரதான நோக்கத்தினையும் கீழ்நிலைப்படுத்து கிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில் யுத்த நிறுத் தத்தை மேலும் வலுவுள்ளதாக்கவும், சமாதான நடவடிக்கை சரியான திசை யில் சரியான இலக்கை அடைவதற்கும் பொதுசன முன்னணிக்கும், ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே மிக முக்கியமான இணைந்த முயற்சியை (BiPartisan Ship) Blasobs OuJITs நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த இரு பிரதான கட்சிகளும் இணைந்து முக்கிய விடயங்களில் கருத்தொற்று மையை உருவாக்க முடியாத சந்தர்ப் பம் அல்லது கருத்து ஒற்றுமையை உருவாக்க விரும்பாத நிலைமை சமா தான நடவடிக்கையை மோசமாகப் பாதிப்படையச் செய்கிறது. அத்துடன் அரசியல் உறுதிப்பாடற்ற நிலை மையை உருவாக்கி அதனை நீடிக்கச் செய்கிறது.
புலிகளின் கப்பல் மீது கடற்படை யினர் நடாத்திய தாக்குதல் குறித்து பாதுகாப்பு அமைச்சரோ அல்லது பிரதம மந்திரியோ எதுவும் அறியாது இருந்தார்கள் என்னும் ஊடக அறிக் கைகளும், பாதுகாப்பு அமைச்சும் ஜனாதிபதி செயலகமும் வெளியிட்ட ஒன்றுக்கொன்று முரணான அறிக்கை களும், இதற்கு ஒரு நல்ல உதாரண LDT (öLD. BTL1960T 9,1511 LJ60)L5611
தமது கட்டளைகை கார மூலங்களிலிரு நிலையானது தேர் *lpT5TGI BL-6l ஆபத்தை உருவா படையினரைக் கட் தில் ஜனாதிபதியு வதன் மூலம் வி காண வேண்டுமெ வலியுறுத்துகின்றே பேச்சுவார்த்ை LDITGOT (UD196560ST தக் கட்சி அரசாங் வதாக இருப்பினு சியலமைப்பு இன
கொள்வதற்கு பொ னணிக்கும், ஐக்கிய கும் இடையிலான யாவசியமானது. எ முக்கியத்துவம் வ மாக இருப்பதால் உறுதியான செய னெடுக்க வேண்டிய சிகளினது கடமையு ஆகும்.
9. மனித உரி H呜 S Llul(;
பாதுகாப்பி நிலவும் சூழலில் GELDITETTIGO bl Lq G | (plգ:
இடைக்கால
நேரடிப் பேச்சுக் பிப்பதற்குத் தற்ே கட்டை புலிகள் வட ணத்திற்கான அரசி டமைப்புக் கோரிக்ை வதாகும். ஊடகங் போல அரசாங்கம் புலிகளுக்குத் தெரி றது. டோக்கியோ உதவி வழங்கும் பாக மே மாதம் 27 ஆதரவுக் குழு வெ யில் தெரியப்படுத்தி இங்கு மீள வலியுறு மானது, அதில் முக்கிய அம்சம் பி.
சகல இடைக்க நடைமுறையில் இரு வார்த்தை செயற்ப ஏற்றுக்கொள்ளப்பட் கண்காணிப்புக்கு உ வும், ஜனநாயகத்தன்
யாகவும் இலங்கைய பிலிருந்து விலகாதத
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள இரு வேறு அதி ந்து பெறுகின்ற சூழ்
ய பாதுகாப்புக்கும், டிக்கைகளுக்கும்
குெகின்றது. ஆயுதப் டுப்படுத்தும் விடயத்
ன் கலந்துரையாடு
ரைவான தீர்வைக் ன அரசாங்கத்தை
TLD),
நகளில் வெற்றிகர அடைவதற்கும், எந் கத்தை உருவாக்கு இறுதியான அர T355,560);5 6JDO)5
துசன ஐக்கிய முன் தேசிய முன்னணிக் கூட்டிணைவு அத்தி னவே இது தேசிய ாய்ந்த ஒரு விடய
இதனை நோக்கி ற்பாடுகளை முன் பது இந்த இரு கட் ம், பொறுப்புணர்வும்
60)
OLD560GTů
Gross
plib, റ്റിങ്ങഥu| D 90 பிருந்து த்தைக் யழுப்ப
gjus)ssi
களை மீள ஆரம் பாதுள்ள முட்டுக் க்கு கிழக்கு மாகா பல் நிர்வாகக் கட் கயை வலியுறுத்து கள் குறிப்பிடுவது தனது பதில்களை பப்படுத்தி வருகின் வில் நடைபெற்ற மாநாட்டுக்கு முன் ந் திகதி சமாதான ளியிட்ட அறிக்கை ய நிலைப்பாட்டை த்துவது பொருத்த குறிப்பிடத் தக்க ன்வருமாறு :
ால ஏற்பாடுகளும், நந்து வரும் பேச்சு ாட்டின் பகுதியாக டதாகவும், சரிவரக் ட்படுத்தப்பட்டதாக TGOLD GEESTIGDÖTL606 பின் அரசியலமைப் ாகவும் இருப்பதை
மிகவும் முக்கியமாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் இடைக்காலப் பகுதியில் உருவாகின்ற அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவு செய்வ தற்குப் பொருத்தமான இலட்சியப் பொறிமுறையை உருவாக்கும்போது எழக்கூடிய அரசியலமைப்பு விடயங் கள், சிக்கல்கள் என்பவற்றை எதிர் கொள்வதில் இணங்கிப் போதல், விட் டுக் கொடுத்தல் மற்றும் கூட்டுறவு ஆகியன பேணப்பட வேண்டும்.
களின் பிரச்சினை, வடக்கு கிழக்கில் குறிப்பாக மிகச் செறிவாக ஆயுதப் படையினர் நிலைகொண்டுள்ள யாழ்ப் பாணக் குடாநாட்டில் கசப்பான பிரச் சினையாகத் தொடர்கின்றது. பிரச்சினை களை கசப்பான நிலைக்கு அனுமதிக் கின்றபோதும் அதற்குரிய தீர்வு நோக் கிய எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருக்கின்றபோதும் சமா தான முயற்சிகள் ஆபத்திற்கு உள்ளா கக் கூடும் எதிர்த் தரப்பினர் அதி
堕血s இருந்து வருகின்ற முட்டுக்கட்டை"
அடப்பதற்கு ே ாேது மிக முக்கிாறு
Iடலும் சமாதா
圈s,)
நடவடிக்கையை 鹰
Tā நகர்த்த
அவசியமானவையாகும்
சமாதான முயற்சிகளுக்கு தம்மை அர்ப்பணித்துள்ள சகல கட்சிகளுக்கும் இந்த விடயங்களை நிறைவுபடுத்துவது முக்கியமானதாகும். அதாவது இந்தப் பொறிமுறையானது தனியே இடைக் கால ஏற்பாட்டின் ஒரு பகுதியே. அத் துடன் முழுமையானதும், திறந்ததுமான பேச்சுக்கள் சமாதான செயற்பாடு முழுவதிலும் தொடரப்பட வேண்டும். இதன் மூலம் ஐக்கியப்பட்ட இலங்கைக் குள் சமஷ்டி மற்றும் உள்ளக சுய நிர்ணயம் ஆகியவற்றின் அடிப்படையில் நாம் இறுதி அரசியல் இணக்கப்பாட்டை 960LLUGOTib.
தற்போது இருந்து வருகின்ற முட்
டுக்கட்டையை உடைப்பதற்கு பேச்சுக் களை மீள ஆரம்பிப்பது மிக முக்கிய மானது அர்ப்பணிப்பும், திட்டமிடலும்
சமாதான நடவடிக்கையை முன்
நோக்கி நகர்த்த அவசியமானவை யாகும்.
கடற் சம்பவங்கள் ஆயுதங்களை எடுத்து வருவதாகக்
கூறப்படும் புலிகளின் கப்பல் மூழ்கியது மற்றும் பன்னிரண்டு பேர் உயிரிழந்
தமை குறித்த கடற் சம்பவத்திற்கு தனது ஆழ்ந்த கவலையை சமாதான
ஆதரவுக் குழு தெரிவிக்கின்றது.
கடலில் அடிக்கடி இடம்பெறும் இத் தகைய சம்பவங்கள் காரணமாக யுத்த நிறுத்த உடன்படிக்கையினையும் அதில் அமைந்துள்ள செயற்பாட்டு நடைமுறை ஒழுங்குகளின் வினைத்திறன் மற்றும் நம்பகத்தன்மை அதிகரிக்கப்பட வேண் டும். இதற்கான நடவடிக்கையை எடுக்க யுத்த நிறுத்த உடன்படிக்கை மீளாய்வு செய்யப்பட வேண்டும். இதில் நோர்வே ஏற்பாட்டாளர்கள் மற்றும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஆகியோரையும் உள்ளடக்கி இலங்கை அரசாங்கமும், புலிகளும் முனைப்புடன் ஈடுபட வேண்டும். மேலும் கிண்ணியா வில் புதிதாக உருவாகிய புலிகளின் முகாம் பற்றிய விடயம் குறித்தும் நாம் இங்கு குறிப்பிடுகின்றோம். இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு தனது கட்டுப்பாடுகளை இரு தரப்பின தும் ஒத்தழைப்பு இல்லாமல் நிறை வேற்ற முடியாது. குரங்குபாஞ்சான் முகாம் அமைப்பு விடயத்தில் கண் காணிப்புக் குழுவின் தீர்ப்புக்குக் கட்டுப் பட்டு ஒத்துழைக்க முன் வருமாறு புலிகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.
மீள் குடியேறுவோர் உரிமைகள்
அதி உயர் பாதுகாப்பு வலயம்
காரணமாக தமது வீடுகளுக்குத் திரும்ப முடியாது இடம் பெயர்ந்த மக்
கரித்ததும், தீவிரமானதுமான செயற் பாடுகளுக்கு ஆதரவு அதிகரிக்கிறது என்பது குறித்து நாம் கவலை கொண் டுள்ளோம். இவ் விடயத்தில் அரசும், புலிகளும், தத்தம் தரப்புத் தகவல் களை மீளாய்வு செய்து வடக்கு கிழக்கு மாகாணத்தை இராணுவ மயமாக்கத்தி லிருந்து விடுவிக்க வழி காண வேண் டும். இவ் வகையில் சொந்த வாழ்விடங் களுக்குத் திரும்ப விருப்பம் கொண் டுள்ள மக்கள் அவ்வாறு செய்ய வழி காணப்படல் வேண்டும்.
உள்ளுரில் இடம் பெயர்ந்து வாழும் மீள் குடியேற விரும்புவோரின் துயரங்கள் குறித்தும் சமாதான ஆத வுக் குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது. அவர்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட நிதி உதவித் திட்டத்தின் கீழ் கொடுக் கப்பட வேண்டிய ஒரு பகுதி நிதிக் கொடுப்பனவு கூட அவர்களுக்கு இது வரை கிடைக்கவில்லை. சாதாரண மக்களின் வாழ்க்கையில் அவர்களது அன்றாட துயரங்களைக் களைவதிலும், அவர்களது எதிர்கால எண்ணங்களில் திடப்பாடுகளை உருவாக்குவதிலும் மாற் றங்களை ஏற்படுத்தாத ஒரு அமைதி மற்றும் அபிவிருத்திச் செயற்பாடும் தொடர்ந்து நிலைபெற முடியாது.
அரசினதும், புலிகளினதும் அரசி யல் தலைமைப் பீடங்கள் மிகவும் முக் கிய விடயமாக இதனை அங்கீகரித்துக் கொள்ள வேண்டும் உள்ளுரில் இடம் பெயர்ந்தவர்களுக்கான வழிகாட்டல் தத்துவங்களை அர்ப்பணிப்புடன் நடை முறைப்படுத்த வேண்டும் அமுல்படுத்து வதில் ஏற்படும் தவறுகள் அவர்களது அர்ப்பணிப்பில் உள்ள இடைவெளி யைப் புலப்படுத்தும்,
மேலே குறிப்பிட்ட விடயங்களில் நடவடிக்கை எடுக்கத் தவறுகையில் ஏற்படும் ஒட்டுமொத்த தாக்கங்கள் சமாதான நடவடிக்கையின் தொடர்ச்சி யில் மக்களின் நடவடிக்கையைச் சித றச் செய்யும் இந்த அபாயம் தவிர்க்கப் பட வேண்டும், மக்களின் எதிர்பார்ப்பு கள் மற்றும் நன்மை குறித்த பார்வை கள் என்பன சந்தேகம், ஆவழல் மற்றும் பயம் என்பவற்றினால் மீள நிரப்பப்பட்டு விடும். இதே நிலைமையை மறுதலை யாக மாற்றியமைப்பதை மிக உயர்ந்த முன்னுரிமைச் செயற்பாடாக கொள்ள வேண்டும். இதனை நிலை நிறுத்து வதில் அனைத்து அரசியல் தலைவர் களும் முதன்மையான பொறுப்பைக் கொண்டிருப்பதாக இலங்கை மக்கள் கருதுகிறார்கள்

Page 8
ബ ബ[G 83
savo Jungsing தமிழ் பேசும் மக்க
Gyölő gyrusib GucGill
ஜூலைக் கலவரம் நடந்து இருபது வருடங்கள் ஆகிவிட்டன. இன்றுவரை அந்த வடுக்கள் மாறவில்லை.
83 ജൂൺ15 ( ( ീൺ யில் வைத்து சீலன் என்று அழைக்கப் படும் சாள்ஸ் அன்ரனி என்ற புலிகள் இயக்கப் போராளி இராணுவத்தினரால் கொல்லப்பட்டார். இவர் பிரபாகரனின் உற்ற நண்பனும் நம்பிக்கைக்குரிய தளபதியுமாவார் இந்த இழப்பு பிரபா கரனை ஆத்திரமடையச் செய்தது பழிக்குப் பழி என்று பதிலடி நட வடிக்கைக்குத் தயாரானார் பிரபா கரன்
யாழ் திருநெல்வேலி விதியில் பல் கலைக்கழகத்திற்கு அருகாமையில் கண்ணி வெடிகளைப்
GEGNT GAMTOS QUITGEDIG UDETUD A தொடர்பு கொண்டு புலிகளின் மறை விடம் ஒன்று திருநெல்வேலியில் இருப் பதாகத் தகவல் கொடுத்துவிட்டுக் காத் 呜mj, m山 இராணுவத்தினர் குறிப்பிட்ட விதி வழியாக ட்றக் வண்டியில் வந்து Gastrong (BBSolj. Bölös66llgüls சிக்கி பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இத் தாக்குதல் 23 ജ്ഞ 1983ൺ ബൂ. മൃ ணுவத்தினரின் உடல்கள் தென்னிலங் oasia, Gersion ouble in C. g. போல் இனக் கலவரம் பரவியது. இக் கலவரத்தின்போது நிகழ்ந்த மிகக் கொடுரமான மனித வேள்விதான் வெலிக்கடைச் சிறைப் படுகொலை அதன்போது உயிர் தப்பிய இரு தமிழ் அரசியல் கைதிகள் கூறும் பயங்கர 9լիլահին இது .
வெலிக்கடைச் சிறையில் 1983 ஜூலை 25, 27ம் திகதிகளில் 33 தமிழ்க்
கைதிகள் கொலையுணர்டபோது
உயிர் தப்பி வந்தவர்களில் ஒருவர் இவர் பெயரை வெளியிட வண்டா மென்று கூறிக்கொண்டு, தான் கண்ட
வற்றை இங்கே தருகிறார்.
உங்களுக்கு முதலில் வெலிக் கடைச் சிறையின் (அன்றைய) அமைப் பைக் கூறினால்தான் புரிய வைப்பது சுலபமாக இருக்கும். பிரிட்டிஷ் காலத் தில் கட்டப்பட்ட சிறை அது இலங்கை யின் இரண்டாவது பெரிய சிறை சிறை வளவினுள் பல பகுதிகள் இருந்தாலும் சம்பவம் நடந்த பகுதியை மட்டும் தருகிறேன்.
பிரதானமான இடம் சிலுவை வடி வில் அமைந்த பரேட் என்று அழைக் கப்படும் சிறைக்கூடம் இது A,B,C,D என நான்கு கட்டடத் தொகுதிகளைக் கொண்ட 2 மாடிக் கட்டடம் ஒவ்வொன் றிலும் மேல் மாடி 1 எனவும், 1ம் மாடி 2 எனவும், தரைப் பகுதி 3 என வும் குறிக்கப்படும் அதன்படி தொகுதி யில் A1A2A3, என்ற தட்டுகளும் இவ்வாறே B,C,Dயிலும் இருக்கும் ஒவ் வொரு தட்டின் இரு மருங்குகளிலும் நீளப் பக்கத்திற்கு பல சிறைக் கூடுகள் உண்டு
A3B-30-3D-3ஆகிய தரைப் Ubisoft (LITGb Special Wards slip விசேட கைதிகளுக்காக அதாவது பெரும் குற்றவாளிகளுக்காக ஒதுக்கப்பட்டவை. அவற்றில் 0-3யானது மரண தண்ட னைக் கைதிகளுக்காக ஒதுக்கப்பட்டது. அங்கு தூக்கு மேடை ஒன்றும் உண்டு மேலேயிருக்கும் இரண்டு தட்டு களும் (2,1) சாதாரண கைதிகளுக்
ST606)6.
இந்தச் சிலுவை வடிவ பரேட்டின் மத்தியில் எல்லாத் தொகுதிகளின் தட்டுகளுக்கும் போய் வரும் படிகள் கொண்ட அகன்ற சந்திப்பிடம் உண்டு B0 தொகுதிகளின் சந்திப்பில் பிரதான கதவு அமைந்திருக்கும், அதனூடாக மைதானத்துக்கு வரலாம், மைதானத் தில் சற்றுத் தொலைவில் ஒரு அரச மரமும் புத்த விகாரையும் உண்டு
சம்பவத்துடன் ஒட்டி மீதி அமைப் பைப் பின்னர் கூறுகின்றேன். இச் சிறையில் சிங்களக் கைதிகளே இருந் தனர். குட்டிமணி, ஜெகன் ஆகியோ ருக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப் பட்டதும் அவர்கள் தூக்குத் தண்ட னைக் கைதிகளுக்குரிய 0.3 சிறைக்கு
கொண்டுவரப்பட்டனர். பின்னர் B-3க்கு மாற்றப்பட்டனர். இவர்களுடன் வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுள் தண்
டனை மற்றும் தண்டனைகள் விதிக்கப் பட்ட தங்கத்துரை, தேவன், நடேசு
தாசன், சிவபாதம் மாஸ்டர் ஆகி யோரும் கொண்டுவரப்பட்டு B-3 இல் GO)6) id., LILLGolf.
பனாகொடை இராணுவ முகாமில் தமிழ்க் கைதிகள் நடத்திய உண்ணா விரதமொன்றைத் தொடர்ந்து 83 மே மாதமளவில் அவர்கள் வெலிக்கடைச் சிறைக்கு மாற்றப்பட்டனர்.
அப்போது இங்கு 0-3 இலிருந்த தூக்குத் தண்டனைக் கைதிகளை வேறு சிறைக்கும் D3 லிருந்த சிங்க ளக் கைதிகளை வெலிக்கடைச் சிறை யின் வேறு பக்கத்திலுள்ள H வார்ட் எனும் பகுதிக்கும் மாற்றிவிட்டு அவ் விடத்தில் (அதாவது 0-3 இலும் D-3 இலும்) புதிய தமிழ்க் கைதிகளை அடைத்தனர்.
இதே வேளை A3, B3 ஆகிய வற்றில் இருந்த சிங்கள ஸ்பெஷல் கைதிகளும் மேல் தட்டுக்களிலிருந்த சிங்கள சாதாரண கைதிகளும் மாற்றப் படவில்லை, B3இலேயே குட்டிமணி, தங்கத்துரை உட்பட முன்னைய 6 தண்டனைக் கைதிகளும் இருந்தனர்.
25ம் திகதி.
வெளியே கலவரத்தின் கூக்குரல் கள் கேட்கின்றன. புகை மூட்டங்கள் தெரிகிறது. உள்ளே பதற்றமான சூழ் நிலை, யாழ்ப்பாணத்தில் சிறை அதி காரிகளையும் சிங்களக் கைதிகளை யும் தமிழ்க் கைதிகள் கொன்றுவிட்ட தாக ஒரு வதந்தி சிறைக்குள் பரவு கிறது. சிங்களக் கைதிகள் மத்தியில் ஒரு வெறிகொண்ட மனோபாவம் மூள்கிறது. |lää 2 mıẩ.....
இந்நேரம் பார்த்து சிறை உயர் அதிகாரிகள் யாவரும் மதிய உண வைச் சாட்டிக்கொண்டு சிறையை விட்டுச் செல்கிறார்கள். அது கூடாத ஏதோ ஒன்று நடக்கப் போவதற்கான அறிகுறி போல் எமக்குத் தோன்று கிறது.
திடீரென பெரும் சத்தத்துடன் கத்தி, விறகுக் கட்டை, அலவாங்கு, உளி, குத்தூசி, கோடரி போன்ற ஆயு தங்களை ஏந்தியபடி சிங்களக் கைதி
35 பேர் அன்றைய GOLILLTTEGi.
அவர்களது ! வரப்பட்டு மைதான லுக்கருகில் போட ஜெகன் ஆகியோர் டப்பட்டிருந்தன. விதிக்கப்பட்டபே ஜெகனும் தங்கள் ணில்லாத தமிழ் வழங்கும்படியும் ம தாம் அவ் விழி ( எனவும் நீதிமன்ற கியத்திற்குப் பழ 匹L呜 26ம் திகதி.
அடுத்த நாள் ஆகியோர் வந்து ரணை நடத்தினர் இருந்த தமிழ்க் தள்ளியுள்ள Y0 எனப்படும் இளம் சிறைக் கூடத்திற்
அதன் மேல் பு பாதர் சிங்கராஜ கோவைமகேசன், சுந்தரம், ஜெயகு ஜெயதிலகராஜா, டொக்டர் தர்மலிங் ஆகியோர் இருந்த
மாற்றப்பட்ட தில் உள்ள சின மூவர் அல்லது அடைக்கப்பட்டனர்
கள் தமிழ்க் கைதிகளிருந்த வார்டு களை நோக்கிப் பாய்கிறார்கள் குசினி, தச்சப் பட்டறைகளிலிருந்து தாக்குதலுக்கான ஆயுதங்கள் பெறப் LILLGOI.
வழமையாக இந்த ஆயுதங்கள் அறையில் பூட்டியே வைக்கப்பட்டிருக் கும். அதன் திறப்பு சிறை அதிகாரிகள் வசமே இருக்கும். எந்தக் கைதியும் ஆயுதம் வைத்திருக்க அனுமதி யில்லை. ஒரு கைதி இன்னொரு கைதியை வெறுங் கையால் தாக் கினால் கூட கடுமையான தண்டனை ஆனால் அன்று அவையொன்றும் அமுலில்லை. ஆயுத அறையைத் திறந்து கொடுத்தது யார் என்று அறியும் நிலைமையும் இல்லை.
வெளியில் இறங்கிய சிங்களக் கைதிகள் B-3 வார்டினுள்ளும் D3 வார்ட்டினுள்ளும் புகுந்து தாக்கினர். அந்த வார்டுகளின் மூடப்பட்ட சிறைச் கதவுகளின் சாவிகள் கூட சிறைப் பாதுகாவலர்களிடமே இருக்கும். அவை உடைக்க கூடிய சாதாரண பூட்டுகளல்ல. எப்படித் திறக்கப்பட்டன என்பது மர்மமாகவே இருக்கிறது.
எப்படியோ அக் கதவுகள் திறந்து B-3 இல் இருந்த குட்டிமணி, தங் கத் துரை, ஜெகன் உட்பட 6 பேரும் D3 ல் இருந்த 29 பேருமாக மொத்தம்
エ
25ம் திகதி இ நடந்தும் மீண்டும் கைதிகள் வழமை செல்லத் திறந்து மதியம் இர ஊரடங்குச் சட்ட D LLLJ i egħles Tfal சென்றுவிட்டனர்.
அடுத்த தட6 நுழைந்த சிங்கள தொடங்கினர். இ கைதிகளுடன் A3 கைதிகளும் தா கொண்டமை குறி களோடுதான் இ தைக் கடத்திய ே வும் இருந்தான்.
A-3 வார்டி கைதிகள் இவ்வே வேண்டுமாயின் நீ அவர்களின் சிை திறந்துவிட்டாக ருந்து எவ்வை வெளியே வர மு YO GJIT SOL அங்கு மேல் மா ராஜசுந்தரம் உ பேரை அன்று ( வேளையில் எஸ்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினத்தில் கொல்
உடல்கள் இழுத்து த்தில் புத்தர் கோயி பட்டன. குட்டிமணி, ன் கண்கள் தோண் மரண தண்டனை து குட்டிமணியும்
BEGOÑIBILGIO)6IT GEGOOI மகன் ஒருவனுக்கு லரும் தமிழீழத்தை DGOLD UTILILITTEEST தில் கூறிய வாக் வாங்கலாக இது
நீதிபதி, எஸ்.பி. ஒரு சிறிய விசா பின்னர் 0-3 இல் கைதிகளை சற்றுத் Youth Offendence) குற்றவாளிகளின் த மாற்றினர். ாடியில் ஏற்கனவே நித்தியானந்தன், டொக்டர் ராஜ லராஜா, போதகர் பாதர் சின்னராஜா, கம், டேவிட் ஐயா 560Ts. கைதிகள் கீழ் தளத் றக் கூண்டுகளில் அதற்கு மேலும்
3.
வெலிக்கடை சிறைச்சாலை
ஏ.எஸ்.பி.ஆகியோர் சகிதம் வந்த இராணுவ அணியொன்று கண்ணிர்ப் புகைக் குண்டுகளை விசியும், வானத்தை நோக்கி வெடிவைத்தும் தாக்குதல்காரர்களைக் கலைத்தார் கள் இறந்தவர்கள் போக மீதமிருந்த தமிழ்க் கைதிகள் மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்கள் இச் சம்பவங்கள் நிகழ்ந்தபோது சிறைக் கமிஷனர் தெல்கொட வெளி நாடு சென்றிருந்தார். பதில் கமிஷன ராக ஜான்ஸ் இருந்தார்.
அநுபவம் - 02 வெலிக்கடைச் சிறைப் படு கொலைச் சம்பவத்தின்போது தாக்கப் பட்டு குற்றுயிராய் மரணத் தறுவாயி
படியொரு சம்பவம் ழையபடி சிங்களக் போல வேலைக்குச் டப்பட்டிருந்தனர்.
ண்டரை மணிக்கு ம் போடப்பட்டது. ள் அன்றும் வீடு
வயும் வார்டினுள் கைதிகள் தாக்கத்
முறை சாதாரண இல் இருந்த விசேட குதலில் கலந்து பிடத் தக்கது. அவர் தாலிய விமானத் பால ஏக்கநாயக்க
ருக்கும் விசேட ளை வெளியே வர OFLJIJLDTES LLUITUJT6Jg5 க் கூண்டுகளைத் வண்டும் உள்ளி பிலும் அவர்கள் ILLUT 35J.
தாக்கியவர்கள் யிலிருந்த டாக்டர் பட மொத்தம் 18 கான்றார்கள். இவ் பிரதம ஜெயிலர்,
நான் இருந்தது பரேட்டின் 03 பகுதியில் அங்குதான் டக்ளஸ் தேவானந்தா, மாணிக்கதாசன், ஞான சேகரன் (பரந்தன் ராஜன்) பனா கொடை மகேஸ்வரன் ஆகியோரும் வைக்கப்பட்டிருந்தார்கள், குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை தேவன், நடேச தாசன், சிவபாதம் மாஸ்டர் ஆகியோர் A3ல் இருந்தனர்.
23ம் திகதி யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடித் தாக்குதல் நடந்து 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் எமக்குத் தெரியாது எமக்கு ரேடியோ, பேப்பர் தரப்படுவதில்லை. 24ம் திகதி வெளியே கலவரச் சத்தம், சூட்டுச் சத்தம் கேட்க ஏதோ பிரச்சினை என்று ஊகித்தோம், 25ம் திகதி காலை 8 மணிக்கு எம்மை மைதானத்துக்கு விட்டபோது B-3ல் இருந்த குட்டிமணி கைகளால் சைகை காண்பித்து யாழ்ப்பாணத்தில் 13 ஆமியைச் சுட்டாச்சு என்றும் வெளியே கலவரமென்றும் சொன்னார். அவர்கள் தண்டனை பெற்ற கைதிகளாகையால் பேப்பர் பார்ப்பதற்குக் கிடைக்கும்.
சிறைக்குள்ளே ஒரு டென்ஷன். 10 மணிக்கு எம் எல்லோரையும் திரும்ப செல்களுக்குள் அடைத்துப் பூட்டிவிட்டார்கள்.
எம்மைத் தனித்தனி செல்களுக் குள்தான் வைத்திருந்தார்கள்.
மத்தியானச் சாப்பாடு முடிந்து சிறிது நேரம் கழிந்திருக்கும். குட்டி மணியின் செல் இருந்த பகுதியில் ஏதோ பெரிய சத்தங்கள் உடைத்து நொருக்கும் சத்தங்களும், பலர் ஒடியா டித் திரியும் ஓசையும்.ஏதோ ஆபத்து என்று மட்டும் தெரிந்தது எமக்கு
சென்றிக்கு நின்ற காவற்காரனிடம் கேட்டோம் அவன் எதுவுமே சொல்ல வில்லை. மாணிக்கதாசன்தான் சுவர் வழியாக ஏறிப் பார்த்துவிட்டுச் சொன் னார். "தமிழ்க் கைதிகளைக் கொன்று மைதானத்துக்கு இழுத்துப் போகிறார்
2 கள்" என்று
யோகராஜா லிருந்து உயிர் தப்பியவர் யோகராஜா 90.I gj60 ULLJEJEJ 9JU625605 தருகிறார்.
குட்டிமணி, தங்கத்துரை ஆகியோ ருடன் இயங்கி வந்த நான் 1981 ஏப்ரல் 18ம் திகதி யாழ்ப்பாணத்தில் சந் தேகத்தின் பேரில் கைது செய்யப்பட் டேன். ஆனையிறவு முகாமிலிருந்து பனாகொடை இராணுவ முகாமுக்குக் கொண்டுவரப்பட்டு அங்கு 1983 மே மாதமளவில் நிகழ்ந்த உண்ணாவிர தத்தை அடுத்து ஏனைய தமிழ்க் கைதிகளுடன் வெலிக் கடைச் சிறைக்கு மாற்றப்பட்டேன்.
எமக்குக் காவலாய் நின்ற ஜெயி லர் நல்லவன். எம்மை முன்னுக்கு வந்து நிற்க வேண்டாம் என்றான். அவன் ஒரு வேலை செய்தான். அத னால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம்.
தன்னிடமிருந்த எமது செல்களின் சாவிக் கொத்தை டொய்லட்டுக்குள் கொண்டுபோய் மறைத்து வைத்துவிட் டான், "எனது சவத்தைத் தாண்டித்தான் அவர்கள் உங்களிடம் வரமுடியும்" என்று சொன்னான் அவன்.
மாலை ஐந்தரை மணி போல் தாக்குதல்கள் ஓய்ந்தன. அவ்வேளை யில் மேல் மாடியிலிருந்து இருவர் பலகையை உடைத்துக்கொண்டு எமது கொரிடோருக்குள் குதித்துவிட்ட னர். அவர்களில் ஒருவன் பூட்டிய செல்
ஜூலை 27-ஆக 02, 2003

Page 9
களுக்குள் இருந்த எம்மைப் பார்த்து "குட்டிமணி ஆட்களைக் கொன்றுவிட் டோம் உங்களை உயிரோடு விடுகி றோம். யாழ்ப்பாணத்தில் போய் சொல் லுங்கோ" என்றான், காவல்காரன் அவர்களை வெளியே அனுப்பிவிட் LITGöI.
இரவு எவரும் சாப்பிடவில்லை. டக்ளஸ், மாணிக்கதாசன், பனாகொடை மகேஸ்வரன், ராஜன் ஆகியோர் நாம் என்ன செய்ய வேண்டுமென எம்முடன் ஆராய்ந்தார்கள். எஸ்.பி.ஐக் கூப்பிட்டுக் கதைக்கவும் முடிவெடுத்தனர். எம்மை வேறு இடத்திற்கு மாற்றும்படி கேட் கவும், அது வரை செல்களிலிருந்து திறந்துவிட்டு கொரிடோரில் ஒன்றாக இருக்க விடும்படியும் அவரிடம் கேட்ப தாகத் தீாமானித்தனர். இரவு சிங்களச் செய்தி எமக்குக் கேட்கும்படி போட்டு விட்டார்கள், அதில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் 35 பேர் கொல்லப் பட்டதாகச் சொல்லப்பட்டது.
26ம் திகதி காலை எஸ்.பி.யைப் பார்க்க டக்ளஸ் தேவானந்தா, பரந்தன் ராஜன், பனாகொடை மகேஸ்வரன் ஆகியோரை எமது பிரதிநிதிகளாக அனுப்புவதாக முடிவு செய்யப்பட்டது. மத்தியானம் 3 மணி போல் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார் கள். திரும்பி வந்தபோது நீதிபதி ஒருவர் விசாரணை மேற்கொண்டதாக வும் தாம் நடந்தவற்றைத் தெரிவித்ததா கவும் சொன்னார்கள். அவர்கள் B-3 இலும் D8 இலும் இருந்த குட்டிமணி, தங்கத்துரை உட்பட 35 பேரும் கொல் லப்பட்டதை உறுதிப்படுத்தினார்கள்
இரவு 1 மணி போல் ஒரு அதிகாரி எம்மை எழுப்பி இடம் மாற வரும்படி கூறினார். நாமும் வேறு சிறைக்குத் தான் கொண்டு செல்லப் போவதாக நினைத்தோம். ஆனால் அதே சிறைக் குள் சற்றுத் தள்ளியுள்ள வார்டுக்கே எம்மை மாற்றினார்கள்.
Y0 வார்டில் கீழே செல்களும் மேலே ஹோலும் உண்டு ஹோலில் பாதர் சிங்கராஜா, நித்தியானந்தன், கோவை மகேசன், டொக்டர் ராஜசுந் தரம், ஜெய குலராஜா, ஜெயதிலக ராஜா, சின்ன ராஜா ஃபாதர், டொக்டர் தர்மலிங்கம், டேவிட் ஐயா ஆகியோர் இருந்தனர். கீழேயுள்ள செல்கள் போதாமையால் ஒவ்வொன்றுக்குள்ளும் 3,4 பேராக நாம் பூட்டப்பட்டோம் எனது செல்லில் நான், பாஸ்கரன், துரைராஜா
27ம் திகதி எம்மைக் கொரிடோருக் குள் திறந்துவிடும்படி கேட்டோம் அனுமதி தரவில்லை. நாம் எச்சரிக்கை யாக மத்தியான உணவுக்கு வந்த குழம்பு, சொதி ஆகியவற்றை வாளி களில் சேர்த்து வைத்தோம் நாம் பயந் தது போல் சற்று நேரத்தில் முந்திய 960)85(GDL6GT LIGOT 5LLIL 6T60T B160 pb தார்கள். நான் சிறைக் கம்பியில் கன் னம் வைத்து எட்டிப் பார்த்தபோது எனக்கு அக் கூட்டத்தில் முதலில் தெரிந்தவன் சேபால ஏக்கநாயக்கா, இத்தாலி விமானத்தைக் கடத்தியவன்.
அவனுடன் முன்னால் வந்த இன் னொருவன் கையில் சாவிக் கோர்வை இருந்தது. W0 செல்களுக்கு பரேட்டில் இருந்ததைப் போல் மாஸ்டர் லொக் இருக்கவில்லை. பட்லொக்தான்.
வந்தவர்கள் எமது கூண்டுகளின் பட்லொக்கைத் திறக்க முனைந்தார் கள். அவர்களின் கையில் காட்டுக் கத்தி, பொல்லு சோறு கிளறும் பெரிய அகப்பை, உளி, கம்பி, கோடரி போன்ற ஆயுதங்கள் இருந்தன.
எனது செல்லில் இருந்த துரை ராஜா பதற்றத்தில், சேர்த்து வைத் திருந்த குழம்பு முழுவதையும் ஒரேயடி யாக அவர்கள் மீது ஊற்றிவிட்டான். அதனால் அவர்கள் பூட்டை உடைக்கா மல் நீண்ட நேரம் தடுக்க முடிய ിഞ്ഞ).
பூட்டை அடித்து உடைத்தார்கள். நாம் பெட்ஷீட்டுக்களை கம்பியில் சுற்றி கதவு திறக்காமல் இழுத்துப் பிடித் தோம். அதுவும் வெட்டுப்பட்டு அறுந்துவிட்டது. கையால் கம்பிகளைப் பிடித்தோம் கைகளில் அடி, வெட்டு விழுந்தது. எம்மால் முடியாது போக.
SS SS கதவு திறந்துவிட்டது. ஆகி யோர் இருந்தோம். உள்ளே வந்த வேகத்தில் பாஸ்
N
25 ஜீலை - 1983ம் ஆண்டு
ohlslåskal fald Goldsstulai
in fiTas (35 (Busi) 1. நடராசா தங்கவேல் (தங்கத்துரை) 2. செல்வராஜா யோகச்சந்திரன் (குட்டிமணி) 3. கணேஷானந்தன் ஜெகநாதன் (ஜெகன்) 4 செல்லத்துரை சிகப்பிரமணியம் (தேவன்) 5 நவரத்தினம் சிவபாதம் (சிவபாதம் மாஸ்டர்) 6. வைத்திலிங்கம் நடேசுதாசன் 7 செல்லத்துரை ஜெயரத்தினம் 8. சிவநாயகம் அன்பழகன் (அன்ரன்) 9. அரியபுத்திரன் (ராசன்)
0, காசிப்பிள்ளை சுரேஸ்குமார்
(சுரேஸ் மாஸ்டர்) 1. சின்னத்துரை அருந்தவராசா 12. தனபாலசிங்கம் தேவகுமார்
(தேவன், அரபாத்) DaboIggi Asi60I சித்திரவேல் சிவானந்தராசா கணபதிப்பிள்ளை மயில்வாகனம்
தம்பு கந்தையா 7 சின்னப்பு உதயசீலன் 8. கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன் 19 கிருஷ்ணபிள்ளை நாகராஜா 20. இராமலிங்கம் பாலச்சந்திரன் 21. அம்பலம் சுதாகரன் 22. கணபதி கணேசலிங்கம் 23. பசுபதி மகேந்திரன் 24. காசிநாதன் தில்லைநாதன் (கண்ணன்) 25 செல்லப்பா குலராஜசேகரம் (குலம்) 26. குமாரசுவாமி உதயகுமார் (மோகன்)
27 சுப்பிரமணியம் சிவகுமார் (ராஜன்) 28. கோதண்டபிள்ளை தவராஜலிங்கம்
கருப்பையா கிருஷ்ணகுமார் (கொழும்பான்) 30 ராஜயோகநாதன் (யோகன்) 31. ஞானசேகரம் அமிர்தலிங்கம் (அவுடா) 32. அந்தோனிப்பிள்ளை உதயகுமார் 33. அழகராசா ராஜன் 34. வேலுப்பிள்ளை சந்திரகுமார் 35. சிற்றம்பலம் சாந்தகுமார் (சாந்தன்)
இரண்டாவது நாள் GT656) UL6,6t. (27一、一1983) 36. தெய்வநாயகம் பாஸ்கரன் 37. பொன்னம்பலம் தேவகுமார் 38. பொன்னையா துரைராசா 39. முத்துக்குமார் ரீக்குமார் 40. அமிர்தநாயகம் பிலிப் குமாரகுலசிங்கம்
செல்லச்சாமி குமார் 42. கந்தசாமி சர்வேஸ்வரன் 43. jIMILLÉÉlelő)GYI IDMILilisi 50GII 44. சிவபாலன் நீதிராஜா 45. ஞானமுத்து நவரத்தினசிங்கம் 46 கந்தையா ராஜேந்திரம் 47 டாக்டர் ராஜசுந்தரம் 48. சோமசுந்தரம் மனோரஞ்சன் 49. ஆறுமுகம் செயோன் 50. தாமோதரம்பிள்ளை ஜெயமுகுந்தன் 51 சின்னத்தம்பி சிவசுப்பிரமணியம் 52. செல்லப்பா இராஜரட்ணம் 53. குமாரசாமி கணேசலிங்கம்
ஆகியோர் 27 ஜூலை 1988 சிறையில் கொல்லப் பட்டவர்கள்
(18 போராளிகள் கொல்லப்பட்டனர் م//
ஜூலை 27-ஆக 02, 2003
குட்டிம கனவே ஒ6 იერუrållumiflr Gejna goa Glaruju u வெடித்து GQULUNÉRAULIG மணல்காடு 35 gun
தகவலின்
என்று ரெ திரிந்தனர். வைத்திரு தற்கொலை
GGT மூவருக்கு un G asmr6
தீர்ப்பு உரையில் விடுத்திரு "எனது குக் கொ கண்கள்
(g5 19.LD ருந்த கிரி தான் குட்டி G6)gólu ITL.
கரனையும், துரை டிக் கொன்றுவிட்ட செத்து விழுவதை என் முன்னால் தெ தாக்கினேன்.
அப்போது ஒரு கொத்தினான். அ6 தடுத்தேன். தடுத்த நுனி என் தலையி அதைத் தாங்கிக் ( நின்ற ஒருவனை மடக்கிப் பிடித்து குறுக்கே மறைத் முலையோடு சாய் நேராக என்னைத் களுக்கு வசதி கு மற்றக் கையாலும் வந்தவர்களைத் தா எட்டி உதைத்தே யொன்று என் க காலை நிலத்தில் வில்லை. அடுத்த விழுந்தது. பிடி கைவிட்டுவிட்டுக் 9 விழுந்தவுடன் ச லும் உடம்பிலும் விழுந்தன. என் ; நான் எதிர்ப்புக் கா போல் கிடந்தேன். அடிகள் நின்றன. கலைந்து ஓடுவது வர்களுக்குப் பின் கண்ணீர்ப் புகை இராணுவத்தினர் மயங்கக் கூடாதெ நினைத்துக்கொண் அப்போது சில கேட்டன. அவர்கள் தெரிந்தது.
"lib T6i FIT (3a66) பாத்துங்கோ" என தேன். அது கேட்(
|60||
 
 
 
 
 
 
 
 
 
 
 

னி, தங்கத்துரை, பிரபாகரன் போன்றோர் ஏற் ன்றாக இணைந்து செயற்பட்டவர்கள் குரும்பசிட்டி ங்கம் நகைக்கடை கொள்ளை, நீர்வேலி வங்கிக் ா போன்ற நடவடிக்கைகளில் இணைந்து வர்கள். பின்பு அவர்களுக்கிடையில் முரண்பாடு அவர்கள் ரெலோ என்ற பெயரில் தனித்து பர்கள் 1981 ஏப்ரல் 5 ஆம் திகதி பருத்தித்துறை கடற்கரையில் வைத்து வள்ளம் மூலம் செல்ல முயன்றபோது யாரோ கொடுத்த பேரில் படையினரால் கைது செய்யப்பட்டனர். அரசியல் எதிரிகள்தான் தகவல் கொடுத்தார்கள் லோ இயக்கத்தவர்கள் அப்போது சொல்லித் கைதுசெய்யப்பட்டபோது குட்டிமணி தான் த கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு செய்ய முயற்சித்திருந்தார். கைது செய்யப்பட்ட குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை ஆகிய ம் நீதிமன்றில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப் லில் வைக்கப்பட்டிருந்தனர். வழங்கிய அன்று குட்டிமணி தனது நீதிமன்ற உருக்கமான வேண்டுகோள் ஒன்றையும் தார். கண்களை பார்வையற்ற தமிழ்மகன் ஒருவருக் டுங்கள். மலரப்போகும் தமிழீழத்தை அந்தக் psolub gömsör asmrasör CBLIGör!" னியின் அந்த வாக்குமூலம் தாக்குதலில் ஈடுபட்டி னெல் கைதிகளுக்குத் தெரிந்திருந்தது. ஆகவே மணியின் கண்களைத் தோண்டி எடுத்துத் தமது டத்தை அங்கு அரங்கேற்றினர்.
ாஜாவையும் வெட் னந்தா என்னிடம் வந்தார். அவரின் பார்கள். அவர்கள் பின்னால் மாணிக்கதாசன், அழகிரி, க் கண்டேன். நான் சுப்பிரமணியம், ஃபாரூக் ஆகியோரும் ரிந்த இருவரையும் வந்தனர். அவர்கள் என்னைத் தூக்கி வெளியே எடுத்து ஸ்டெச்சர் ஒன்றில் வன் கோடரியால் படுக்க வைத்தனர். தை ஒரு கையால் போதும் கோடரியின் ல் வெட்டிவிட்டது. கொண்டு முன்னால் ஒற்றைக் கையால் என் உடம்புக்கு தபடி அறையின் ந்தேன். அதனால் நாக்குவதற்கு அவர் றைவாக இருந்தது. காலாலும் நெருங்கி IäßG6MI6. FT60IT60 பாது பலத்த அடி ாலில் விழுந்தது.
சேர்த்துக்கொள்ளப்பட்ட சில கைதிகள் ஈடுபட்டிருந்தனர். நான் கதைப்பதைக் கண்டதும் என்னை அருகிலிருந்த அறையொன்றில் கொண்டு போய் வைத்துவிட்டு எனது சத்தத்தை அடித்து அடக்குவோமா எனப் பேசிக் கொண் டார்கள் எனக்கு சிங்களம் விளங்கும். உடனே நான் "சேர் சேர்" என்று சத்தம் போட இராணுவ அதிகாரி ஒருவர் வந் தார். அவரிடம் "என்னை இங்கே கொன்றுவிடுவார்கள். ஆஸ்பத்திரிக் குக் கொண்டு போங்கோ" என்று மன் றாடினேன்.
என்னையும் தேவகுமாரையும் ட்ரக் ஒன்றில் ஏற்றி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார்கள். தேவகுமார் மயங்கிக் கிடந்தார்.
ஆஸ்பத்திரியில் டொக்டர் எனக்கு எக்ஸ்ரே எடுக்கச் சொன்னார், கலவர வேளையாகையால் அங்கு வேலை செய்ய எவரும் இருக்கவில்லை. நான் அப்படியே போடப்பட்டுக் கிடந்தேன்.
"கொட்டியா வந்திருக்குது" என்று சொல்லி என்னைச் சனங்கள் வந்து பார்த்தார்கள். சிலர் என் முகத்தில் துப்பினார்கள்
ஒரு நேர்ஸ் அருகே வந்தா, நான் அவளின் கையைப் பிடித்து "நீ எனக் குத் தங்கச்சி போல, எனக்கு உயிர்ப் பிச்சை தா" என்று சிங்களத்தில் மன் றாடினேன். எனக்கு ஓரளவு சிங்களம் பேச வரும்
டக்ளஸ் தேவானந்தா
ஊன்ற முடிய மாணிக்கதாசன்
". தலையில் அதன் பின் வேறு சிலர் என்னை திருந்தவனைக் எடுத்துக்கொண்டு போய் விசிட்டர்ஸ் ழே விழுந்தேன். பர்க்கும் இடத்தில் கிடத்தினர் போகும் *LFLG6160 தலையி போது சிறைவாசலில் கொல்லப்பட்டவர் லிமி அபிசி களின் உடல்களைப் பார்த்தேன் பொக் ' பிறது டர் ராஜசுந்தரம் இறந்து கிடந்தார். டாமல் செத்தவன் மரியாம்பிள்ளை என்பவருடைய தலை ஆனால திடீரென சப்பையாகிக் கிடந்தது.
தாக்கிய (IIT6 (BLD என்னைக் கிடத்திய இடத்தில் தேவ தெரிந்தது. 9' குமாரையும் நினைவில்லாத நிலையில் "லி பாத்தாலி கிடத்தியிருந்தார்கள் தொடர்ந்து எம் முகமுடியணிந்தபடி அருகே இறந்தவர்களின் உடல்களைக் தெரிந்தனர். ' கொண்டு வந்து போட்டார்கள்
ಉ பிடிவாதமாய் அங்கு வந்த எஸ்.பி.யிடம் நான் 5L6. "இரத்தம் போகிறது என்னைக் தமிழ்க் கு' கொண்டு போங்கோ" என்றேன். "உன் ரின் நடமாட்டமும் நடக்க முடியுமா?" என்று என் னைப் பார்த்துக் கேட்டார். நான் ஏதோ தைரியத்தில் "ஓம்" என்றேன். க் குரல் கொடுத் உடல்களைக் கொணர்ந்து போடும்
5 டக்ளஸ் தேவா வேலையில் அலுவலக வேலையில்
6) GT6SI6O)6OTä5 SETTÜ
அந்த நேர்ஸ் சேலைன் எடுத்து வந்தா, அதைக் கொழுவும் ஸ்ராண்ட் இருக்கவில்லை. "சேலைனைக் கையில் பிடித்து வைத்திருப்பியா" என்று கேட்டா, ஒமென்றேன். ஒற்றைக் கையால் நான் சேலைன் போத்தலை உயர்த்திப் பிடித்தபடியிருக்க எனக்கு சேலைன் ஏற்றிவிட்டா
அப்படியே இருக்க இன்னொரு நேர்ஸ் வந்து என்னிடமிருந்த சேலை னைப் பிடுங்கினாள். அங்கு வந்த முன்னைய நேர்ஸ் அவளை ஏசிவிட்டு மீண்டும் ஏற்றிவிட்டா, பின்னர் பெண் களின் பிரசவ வார்ட் ஒன்றுக்குகொண்டு போனார்கள். அங்கு ஒரு பெண் டொக்டர் தையல் போட்டார். அதன் பின் ஆண் வார்ட்டுக்கு மாற்றினார்கள் அங்கு தேவகுமாரையும் மயக்கமாகக் கிடத்தியிருந்தார்கள். அவரின் வாயால் ஏதோ ஒரு சத்தம் வந்துகொண்டிருந் தது. அப்போதும் எம்மை ஒரு காலில் சங்கிலி போட்டுக் கட்டில் காலுடன் கட்டியிருந்தார்கள்
அங்கு புலி பார்க்க சனம் மொய்க் கத் தொடங்கிவிட்டார்கள் மறு நாள் வாக்குமூலம் எடுத்தார்கள். அதன் பின் மட்டக்களப்புச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டேன். இனி உயிராபத்து இல்லை என நினைத்தேன் மயங்கிக் கிடந்த தேவகுமார் இறந்துவிட்டதாகப் பின்னர் அறிந்தேன்.
குறிப்பு: புளொட் இயக்கத்தின் இராணுவத் தளபதியான இருந்த மாணிக்க தாசன் புலிகளால் கொல்லப்பட்டுவிட்டார். ஏனையவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டனர். இன்றும் வெலிக்கடை வேள்வியில் அநுபவப்பட்டு இன்னும் இலங்கையில் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ஒரேயொருவர் ஈபிடியி தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆவார்.
நன்றி அமுது மற்றும் கனடா வாழ் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் நெஞ்சங்கள்

Page 10
அன்பென்று கொட்டு முரசே அதில் ஆக்கமுண்டா மென்று கொட்டு
சூதப் பிரிவுகள் போனால்
துன்பங்கள் யாவுமே போகும் வெறுஞ்
சுப்பிரமணிய பாரதியார்
பாப்பா முரசு சிறுகதை
ன்னொரு காலத்தில் சங்க
மபுரி என்ற நாட்டை
ளைச் சந்திப்பதில் கொள்ளை பிரியம் ஒரு நாள் வயல்வெளிப் பக்கம் நடந்து சென்றான். அங்கு ஒரு விவசாயி
னைக் கண்ட அரசன், "உழைப்பாளியே
செய்கிறாய்?" என்றான்.
"எனக்கு வரும் வருமானத்தில் ஒரு பங்கை அரசருக்கு வரியாகக் கொடுக் கிறேன். இன்னொரு பங்கை நான் பட்ட கடனுக்கு அடைக்கிறேன். இன்னொரு
மற்றொன்றை வீசி எறிகிறேன். கடைசிப்
என்றான்.
வம்சவர்தன் என்பவன் ஆண்டு வந்தான் இவனுக்கு மாறுவேடம் பூண்டு மக்க
தன்னுடைய நிலத்தில் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தான். அவ
இத்தனை வெயில் கொடுமையிலும் சளைக்காமல் உழைக்கிறாயே, இதில் சம்பாதிக்கும் பணத்தை எப்படிச் செலவு
பங்கை எனக்காகச் செலவழிக்கிறேன்"
அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை.
புரியவில்லையே! என்றார்.
"ஐயா! என்னை வளர்த்து ஆளாக் கிய பெற்றோருக்கு செலவுசெய்கிறேன். இது நான் பட்ட கடன், அடுத்து என்னை நாளைக்கு வைத்துக் காப்பாற் றப் போகிற மகளுக்காகச் செலவழிக் கிறேன். இதுதான் கடன் கொடுக்கிறேன் என்று நான் சொன்னது அடுத்து வீசி
விதைப்பதற்காக வாங்க வேண்டிய பொருட்களுக்காக செலவழிப்பதைச்
சொன்னேன். மற்ற இரண்டும் உங்க
ளுக்கு புரிந்திருக்குமே ஐயா" என்றான். பங்கைக் கடனாகக் கொடுக்கிறேன்.
விவிசாயியின் அறிவான பதிலை
னன், அறிஞர் பெ இந்தப் பதிலைச் தருபவர்களுக்கு - பரிசு தருவதாகக்
QL
நீ சொல்லக் கூட அனுப்பினான்.
மறுநாள் அர
ஒருவருக்குே
தெரியவில்லை. அமைச்சர், நகர்வலம் வந்த ஒருவழியாக யூக் கண்டுபிடித்தான்.
9IU
ாற்காசுகள் .
அரசனிடம் சொ தன்னிடம் கூறும் எறிகிறேன் என்றது, வயலில் பயிர்களை
ஒரு நிமிடம் யோ எப்படியும் சமா6 என்ற நினைப்பில்
பொற்காசுகை
டான். மந்திரி ( சென்று பதிலைச்
கண்டு மகிழ்ந்து போன அரசன், தன் ஆத்திரமடை வேடத்தைக் கலைத்தான் "இந்தப் மதிகெட்ட விவச பரிசைப் பெற்றுக் கொள் என்னிடம் கொண்டு வாருங் சொன்ன விளக்கத்தை வேறு யாரிடமும் யிட்டான்.
தன் முன் கெ
பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 02:08,2003
LGBo Gurrunt, garo: 506 * Ειαστ (ιρύ εν οι ιπ Τιρευή த பெ இல 1772 Glenn (ԼքւՃւլ :
வர்ணம் தீட்ரும் போட்டி இல
இல 53 அன்னல்
ரிகக்குரியவர்:
• Graitir.6 TLib.rfil:S%LIFT Gür,
: 503
விதி, கிண்ணியா 03
பாராட்டுக்குரிபவர்கள்:
218, கனுப்பெலல்ல, பதுளை
சசிவமைந்தனர், b) áluIII60III, 6, சுதுமலை வடக்கு மானிப்பாய் அல் அக்ஸா வீதி, கிண்ணியா 02, செல்விஅவிநயா வாலசிங்கம், ஐ.சசிகலாதேவி, 2008 பெயிலி குறுக்கு வீதி, மட்டக்களப்பு 13, மிஹிந்துகம, மஹவல, இரத்தினபுரி,
GTIGO, CELLUIT GEE,6 TÓGJIJ GOT, வீதுஷ்யந்தி,
70/2 புதிய செட்டித் தெரு, கொழும்பு - 13
உசசிசுதாஜினி,
பு:பிரான்சிஸ் சவேரியார் மவி, திருகோணமலை
ச.கெளரிபாலன், 6, சுதுமலை வடக்கு, மானிப்பாய்.
எஸ்.கவிசாலினி, இந்து தேசிய கல்லூரி, புஸ்சல்லாவ.
ஜீவா சொரூபிகா,
யா/வட்டு மத்திய கல்லூரி, வட்டுக்கோட்டை
Gas
برقی"
16
15
12
4.
3H
LULL 6M 6N USEITLIGODLL என்ன தைரியம் ! தவிர யாரிடமும் என்று சொன்ன புதி LTÜ, 676Ö. 86LL606 என்ன தண்டனை
TILLD||35
விவிசாயி சி ரசே இப்போது
தான் சொன்னேன் அரசே அமைச்சர் கள். இதில் இரண் திருவுருவம் பெ இதைக் கொடுத்து உங்களது பிரதி சியத்தைச் சொன் களது திருவுருவ னேன். நான் எப்போ மீறவில்லை," என்
Ghaug TuSulay
எண்ணிப் பிரமித் அவனைப் பாராட் வழங்கினான். தன் கிடைத்த பரிசு பொ நிலங்களை வாங்கி விவசாயி, பொன், ! லும் ஞானமே சிற குட்டீஸ்
11 TO
எண்கள் கொடுக்க கோடுகளால் இணை
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடுகதைகளும் விடைகளும்
1. அழகான வெள்ளை மாளிகை பொன் கட்டிடம் அதற்குள் வெள்ளி ஆனால் உள்ளே செல்லத்தான் வாசல் வெள்ளிக்குள் குளம் அது என்ன? இல்லை அது என்ன | 8. glóun Gusu glötur ung 2. தண்ணீரும் மழையும் இல்லாமல் அண்டாவில் தண்ணீர் இருந்தும் பச்சையாக இருக்கிறது. IFT5(3) 960LLL ൈ அண்டாவுக்கு அது வெற்றிலை போடாமலே வாய்
அது என்ன 9 பாலாற்றில் மேயுது கறுப்பு நடக்க மாட்டேன் மீன் அது என்ன?
10 வைரத்தோடுகள் வயலில் கிடந்தன. சந்திரன் பார்த்தான் எடுக்கா மல்போய்விட்டான் சூரியன் பார்த்தான் தூக்கிச் சென்றுவிட்டான் அது என்ன?
முதுகு உண்டு வளைய மாட்டேன். கை உண்டு உண்ண மாட்டேன் நான்
4. இலையுண்டு கிளையில்லை பூ உண்டு மணமில்லை கன்று உண்டு பசி இல்லை அது என்ன?
5 குளிக்காவிட்டால் சிவப்பு குளித்துவிட்டால் கறுப்பு அவன் யார்? 6. உணவு உண்ணாமல் பருப்பான் நோய் இல்லாமல் இளைப்பான் அவன் LTT
7 செங்கல் கட்டிடம் அதற்குள்
GOGODIL SEGi
y9 Gay9n "OI Lợig9 190999 மே9ழு 8 றய9து)ே 19திர் 9 hரபிகு g] (On dific09LIU9 "p LS91/99 (ŬII 4 y91g "Z ICQ91df)
ாது" என்று சொல்லி
சவைக்கு வந்த மன் ருமக்களைப் பார்த்து
பத்தாயிரம் ரூபாய் O ETO eggful 26, as
ம இதற்கான பதில் தந்திரசாலியான
சன் மாறுவேடத்தில்
கங்காருகளும் சரி, கலைமான்
இடத்தைக் கண்டு த்ெது விவசாயியைக் கடும் சரி தாங்கள் பெண் விலங்கு அவனுக்கு நிறைய களுடன் நெருக்கமாகப் பழகும்
பரிசாகக் கொடுத்து காலத்தில் மனிதர்கள் யாரையும் ன்ன விளக்கத்தைத் அருகே வரவிடாது தங்களுக்கு படி சொன்னான். இடைஞ்சலாக மனிதர்கள் இருப்பார் க் கண்ட விவசாயிகள் என்று நினைத்து மனிதர்களை சித்தான். மறுநிமிடம் குறிப்பாக ஆண்களைக் கண்டாலே ரித்துக்கொள்ளலாம் விரட்டியடிக்க முயற்சி செய்யும் ஹெரான் இன பறவைகளில் ತಿಹಾಕಿ சொல்லிவிட் GALIGIØST ത്രങ്ങഖ, ജൂങ്ങ, '?" மன்னனிடம் '॰ அருகில்
FT6060TT60T. B(CBEil 356) ILIT g5 த மன்னன், "அந்த விரட்டியடித்துக்கொண்டே ாயியை இப்போதே இருக்கும். பல முறை இந்த கள்." என ஆணை - 陈 துரத்தல் நடந்த பின்புதான்
பெண் பறவை ஆண் ாண்டுவந்து நிறுத்தப் 松 பறவையுடன் நட்பாகப் பழக ப் பார்த்து, "உனக்கு ஆரம்பிக்கும். இருந்தால் என்னைத் சொல்லக் கூடாது களை சொல்லியிருப் 'கு ாயை மீறிய உனக்கு ஐரோப்பாவில் தெரியுமா?" என்றான்
696ւյնel6ւIIIԱb றிதும் கலங்காமல், ஆண்டும் 20 . ம் நான் தங்களிடம் ஆயிரம் I/
இதோ பாருங்கள் - கிலோ மீட்டர் கொடுத்த பொற்காசு - தொலைவிற்கு
கமும் தங்களது இடப்பெயர்ச்சிL ாறிக்கப்பட்டுள்ளது. இரகசியத்தை கேட்ட நிதியிடம்தான் இரக
னேன். அதாவது தங் த்திடம்தான் சொன் L S L L L L L L L L L L L L L L L L LLLLL LLLL LL L L LL LLL LLLL L L L L L L L L L LLLLL LLLL L LLLLLL
:” உங்கள் போது அறிவு எப்படி?
அறிவுக் கூர்மையை முதன் முதலில் பூனையை செல்லப்பிராணியாக வளர்த்தவர் யார்) துப்போன மன்னன்,
நாரைகள்
செய்கின்றன. கூட்டம் கூட்டமாக பல ஆயிரம் மைல்கள் இவை பறந்து சென்றாலும் கடைசி வரை தங்களது ஜோடிப் பறவையுடன் மட்டுமே வாழ்கின்றன.
எகிப்தியர் டி மேலும் பரிசுகள்
அறிவினால் தனக்கு -2 பாரமானியைக் கண்டுபிடித்தவர் யார்? mís Gos:6ð66 ருட்களைக் கொண்டு 3. பூமியிலிருந்து சூரியனின் தூரத்தை அளக்கப் பயன்படும் கருவி எது? ப் பணக்காரனானான் Gğ56YÖLGİL
வள்ளியைப் என்செபாலோகிராப் (Encephalograph) என்னும் கருவி எதற்குப் பயன்படுகிறது?
IIII 디IT -
5 டிப்தீரியா என்னும் நோய் உடலின் எந்தப் பாகத்தைத் தாக்குகிறது)
தொண்டை 6 உலக சாம்பியனுக்கான செஸ் போட்டியில் ஒரு ஆட்டத்திலும் விளையாடாமல்
உலக செஸ் சம்பியன் பட்டத்தை வென்ற முதல் வீரர் யார்?
மூளையின் அசைவுகளைப் பரிசோதிக்க
- SGGLffes äffffsüssel
O 4. பூமியைப் போல் சூரியன் எத்தனை மடங்கு பெரியது? 109 மடங்கு
8. அமெரிக்க பாராளுமன்றத்தின் பெயர் என்ன? காங்கிரஸ்
5 9. சிவப்பு இரத்த அணுக்களின் ஆயுட்காலம் எவ்வளவு 120 நாட்கள்
V ό 10. தனது ஆயுட்காலத்தில் ஒரே ஒரு தடவை மட்டும் பூப்பூத்து காய்க்கும் தாவரம்
எது? GITGOp.
h இந்த செவ்வகத்தை இரண்டு lT •
8 நான்கு பாகங்களாகப் பிரிக்க வேண்டும் பிரித்த / றிவு
ஒவ்வொரு பாகத்திற்குள்ளும் ஒரு வட்டம் ஒரு | அ | . * 1.
= 0 சதுரம், ஒரு முக்கோணம் இருக்க வேண்டும். \ - 6NO -3
உங்கள் உதவிக்கு செவ்வகத்தைச் சுற்றி 16 தேΠ 6NO,
பட்டுள்ளன. இவற்றில் நான்கு எண்களை இரண்டு சென்ற வாரப் (a த்தால் போதும் செவ்வகம் நான்கு பாகங்களாகப் பிரியும். புதிரின் விடை ா
TID6ui
(UPUUr ფზე)oly 27 – 9 სმ), 02, 2003

Page 11
:saeaeaeaeaesae. ::
|-
உலக சாதனைப் புத்தகத்துக்கும்
டாலர்கள் மட்டும்தான்.
91941,000 பிரதிகள்
விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஒன்றின் விலை
காலங்களிலும் அதிகம் விற்பனையாவதும் இந்த கின்னஸ்
பதிப்புரிமை இல்லை. உலகத்திலேயே எல்லாக்
95
உலக சாதனைப் பதிவுகள் புத்தகம்தான். இப் புத்தகம் முதன்
குர் ஆனுக்கும் பதிப்புரிமை இல்லாதது பொல கின்னஸ்
27
ae *鯊》。 *鯊-鯊》。
ஆண்டில் மட்டும் 37 மொழிகளில்
முதலில் ஒகரோபர் மாதம் 1955ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 2001ம்
GOG) 27- 95.02, 2003
 

o
சீனாவில் மக்கள் விடுதலை இராணுவம் மே 2000ம் ஆண்டளவில் 2.2 மில்லியன் துருப்புகளைக் கொண்டதாக இருந்தது. இப்பொழுது சீனா 5601 9, U6).5605% குறைத்துக்கொண்டு வந்தாலும் தேவைப்பட்டால் தன் இராணுவ பலத்தையும் ஆயுதம் தாங்கிய பொலிஸ் படையையும் அதிகரிக்கக் கூடிய நிலையில் உள்ளது. அதற்காக வயதுக்கு வராதவர்களை எல்லாம் வளைத்துப் போடுவதில்லை. சீனர்கள் உலகத்திலேயே அதிக சனத்தொகையைக் கொண்டவர்கள் என்பதால்
- E H -—
பொலிஸ் சேவையில் நாய்கள் சிறந்த சேவையை ஆற்றி உள்ளன. இந்தத் துறையில் ட்ரெப் எனப்படும் இந்த நாய் 1979ம் ஆண்டு வரையில்
100 கைதுகளையும் 64 மில்லியன் டொலர் (28.6 மில்லியன் பவுன்) பெறுமதியான போதைப்
பொருட்களையும் கண்டுபிடித்துள்ளது. பொலிஸ் நாய்களைப் பொறுத்தவரை
இந்த நாயின் சேவை சிறந்த பதிவாகக்
கணிக்கப்படுகிறது. சபாஷ்! குற்றவாளிகள் ஜாக்கிரதை.
அமெரிக்காவைச் சேர்ந்த Don Unie என்பவர் 14.12.1999ம் ஆண்டு பிக் பூட் என்ற இந்த வாகனத்தில் 73 மீட்டர் (24 அடி) அசுரப் பாய்ச்சல் பாய்ந்துள்ளார். இந்த அசுரப் பாய்ச்சலின்போது வாகனத்தின் முன் அச்சு உடைந்து முன் சக்கரத்தில் ஒன்று வேறாக மற்றையது கீழ்ப் பக்கமாகக் குத்திக் கொண்டது. ஆனாலும் வாகனத்தைச் செலுத்தியவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இவ்வாறான ஆபத்தான பாய்சல்களில் இது வரை நான்கு தடவைகள்
உலக சாதனை செய்த இவருக்கு உயிர்ப் பயம்
கொஞ்சமும் கிடையாதாம். பார்ப்பவர்களுக்குத்தான் வியர்த்துப்போகிறது.

Page 12
இன்னும் காலம் கடத்தும் சார்மிக்கும் இயக்
IE FE III கணிமணிக்கும் கர கமலின் பொல்லாத காலம் இன்னும் முடியவில்லை நடிகை தர்மிக்கும் ஆற போயிருக்கிறது. அழகுபடத்தின் இயக்குநர்களுள்
ஜெயலலிதாவை சந்தித்ததன் மூலம் தனது சண்டியர் காதல் கழா என்ற la பட பிரச்சினையை ஓரளவு தீர்த்துக்கொண்டவருக்குT_ இப்போது படப்பிடிப்பு இரண்டு மாதங்கள் தள்ளிப்போனதால் கால்விட் பிரச்சினை எழுந்துள்ளது.
ஆநாயகி அபிராமிக்கு இதைவிட்டால் வேறு ": படத்துக்குக் File படமில்லை. ஆனால் நாசர் படத்தின் மற்றொருவில்லனான
LAGEN செய்கிறோம் என்ற பெயரில் Häuf ஆகியோர் பல்வேறு படங்களில் ஆகியுள்ளனர். ம் போட்டு கும்மாளம் அடி
இதை TILLIAM மாளிப்பது GTM யோசித்த கமல் ஆஹா எந்தனை அழகு படப்பிடிப்பை தேனி கம்பம் பகுதிகளில் நடத்தும் டைன் திருமனம் செய்துகொ திட்டத்தைக் கைவிட்டுவிட்டுபோமம் சென்னையிலேயேதாகவும் |YY பேச்சு அடிபடுகி செட் போட ஆரம்பித்துவிட்டர் டைரக்டர் கண்மணி தே சென்னை என்றால் எப்போது டைகர்களே: ாஜகுமா அப்போது அட்பண்ணிக்கொள்ளும் செளகரியம் இருக்கான டிரெயினிங் எடுக்கிள் கிறது என்பதுதான் கமலின் இந்த முடிவுக்குக் காண்ம் குறிப்பிடத் தக்கது.
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S
சிம்ரனினர் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா
கோவில்பட்டிரேலட்சுமி பிளானால் தனக்குத் தேசிய விருது கிடைக்கும் என்றுகள் கொண்டிருந்த சிம்ரன் இப்போது சரியான மூட்அவுட்டில் இருக்கிறார் படம் நீளமாக இ என்று சொல்லி சிம்ரன் சிறப்பாக நடித்திருந்த பல காட்சிகளை வெட்டி எறிந்துவிட்டாராம் ாஜேனவள் இது போக சென்சர் வெட்டி எறிந்த காட்சிகள் வேறு
சென்சர் வெட்டியதையாவது பொறுத்துக்கொள்வேன்.ஆனால் இந்த ராஜேஷ்வர் நா கட்டத்தில் சம்பள பாக்கிக்காக சண்டை போட்டதை மனதில் வைத்துக்கொண்டு நாள் நடித்திருந்த பல சாட்சிகளை வெட்டிவிட்டர் அதனால்தான் படம் கமர்சியாகவும் படுத்து என்று புலம்புகிறாள் சிம்ரன்
கிமர்சியா ஒடலைன்னாதான் அவர்டு கிடைக்கும் இது கூடவா உங்களுக்குத்
S S S S
LIITILT III
'ನಿಖೆ
 
 
 

Inar-dari LILLY INTELIMITom LETIF
தநர்
எத்தனை மண்ணிக்கும்
இன்னும்
கள் அடித்த
இன்னும்
| டிஎம்களப் ஹோட்டப் கும் இந்த பிளான
MILIn
|றது
artir
இநற் து இங்கே
:P
ாபு கண்டு ருக்கிறது
DEL TIL Å
ा गाज}LF] 1 Foru LAIATA: துவிட்டது"
தில் வைஸ் ஹீரோ ரிச்சர்ட்டுக்கு கைவசம் இருப்பது கிச்ரவோடதுதல் என்ற ஒரே ஒரு தனது அக்காஷாலினியோ மாமா அஜித்தோநல்ல படங்களுக்குச் சிபாரிசு செய்யமாட்டார்கள் ாத்துக் கிடக்கிறாம்
ல் தேதி அறிவிக்கப்பட்டு இத்துடன் நான்காவது தடவையாகத் தள்ளிப் போயிருக்கிறதாம் ாவின் ஈரநிலம் ஏரியாவை வாங்க யாருமே முன்வராததுதான் இந்தத் தாமதத்துக்குக்
டிர்ெ இயக்கத்தில் அண்மையில் வெளிவந்துள்ளவில் Rowwoபவை: என்கிற ஆங்கிலப் படத்தின் அப்பட்டமான காப்பி இந்தப் படம் வெற்றி பெற்றால் விசில் வையும் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
லண் கட்டணி தொடருமா? முடிவு அஜித் கையில்
பாறை ரிலேக்கு முன்பு கமர் ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டுக்கொண்டிருந்தார் டைரக்டர் கோஸ், ரவிக்குமார்
நேந்து வந்த டைரக்டர்களெல் லாம் ஒரு கோடிரெண்டு கோடின்னு வாங்கும்போது தயாரிப்பார்களுக்கு சிக்காமா படம் எடுத்துத் தர நாள் வங்கக் கூடாதா என்பது ரவிக்குமரின் ப்டேட்மெண்ட்
இப்போது பாறை விாகி படம் படு ஃபிளாப் என்று ஆன் வுடன் பெரிய சம்பாமெல்லாம் கேட்க முடியாது அட்ரிப்ட் கைவசம் நல்ல கமிட்மெள் டையாவது வங்கி வைப் போம் என்ற எண்ணத்தில் அஜித்தை நோக்கி படை யெடுக்க ஆரம்பித்திருச் கிறார்.
MELIT" E "IL DEM
தொடா அஜித் ရှုမီး/Fi> சொப்கிறாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
"

Page 13
அடுத்தடுத்துபடப்பூனைகள் மணிரத்னத்தின் கதை கேட்க பிரகாஷ்ராஜின் புதிய டெக்னிக் தமிழில் ஆள் இல்லை
புன்னகைப்பூவே படத்தின் இயக்குநர் சபா தேசிய அளவில் பெரிய பெயர் இருந்தாலும் கைலாவை வைத்து நாம் என்ற பெயரில் ஒரு அவரது சி. Aug. படத்துக்கு போட்டர் பிரகார் ராஜ் வெற்றி பெறாததால் மணிரத்னத்துக்கு தமிழ் இந்தப்படத்தில் பிரகாஷ்ராஜேமுக்கிய கேரக்டல் நடிகர்களிடம் பழைய மதிப்பு இல்லை. விக்ர நடிக்க மூன்று புதுமுகங்களும் அறிமுகமா முக்கு அவா கதை சொல் விரும்பியபோது கிறார்கள் அடடே ரெண்டு வருஷத்துக்கு கால்வி
இது போதாதென்று ஆகஸ்ட் முதல் நெருக்கடியா இருக்கே என்று நழுவிவிட்டர் வாரத்தில் மேலும் இரண்டு புதிய படங்களுக்கு முகாந்த்தும் கூட மணிரத்னத்துக்கு இதே பூஜை போடப்போவதாக அறிவித்திருக்கிறார் பதிவைச் சொன்னர் பிரான்ராஜ் அடுத்த கட்டமாக சூர்யா ஷாம் ஆகியோர் இதற்கு முன் ஏற்கனவே இரண்டு படங்எப்படியே ஒருங்கினைந்து உயிரெழுத்து சுருக்குப் பூஜ போட்டு அதை கிடப்பில்: முயற்சியிலிருந்த போட்டு வைத்திருக்கும் பிரகாஷ்ராஜ் மறுபடியும் மணிரத்னத்துக்கு சோதனை மேல் சோதரை மூன்று படங்களுக்கு பூஜைபோடும் மர்மம் ಫ್ಲಿ" மாதவனும் ஆகஸ்ட் இறுதி வரை என்ன என்று ாது டெக்னிக் புரிந்தது. சரி இனியும் காத்திருந்து பயனில்லை சமீபகாலமாக தெலுங்குப்படங்களில் நடிக்கப் என்று முடிவெடுத்து இந்தி நடிகர்களான போயிருந்த பிரகாஷ்ராஜுக்கு தமிழில் சுத்தமாக அஜய்தேவிகள் விவேத் அபிஷேக் வாய்ப்புகள் இல்லை. இப்போது அங்கே மார்க் தன் ஆகியோலுைத்து இதே உயிரெழுத்து கெட் போன நிலையில் தமிழில் நடிக்க ரெடி இந்தியில் துவக்கிவி ா பமான இந்திப் என்று அறிவிக்கவே இப்படி சொந்தப்படமே தவிர படப்பிடிப்பு நடப்பது சென்னை பூஜைகள் போட்டிருக்கிறாராம் யில்தான்.
தயாரிப்பாளருக்கும்-இயக்குநருக்கும் லடாய் O தவிக்கிறது "காக்க காக்க
சூர்யா-ஜோதிகா நடித்துவரும் காக்க காக்க படத்தை 75 நாட்களில் சுமார் 2 கோடி பட் ஜெட்டுக்குள் முடித்துத் தருவதாக ஒத்துக்கொண்ட கௌதம் படப்பிடிப்பை நூறு நாட்க ளுக்கு மேல் இழுத்து செலவை மூன்று கோடியாக்கிவிட்டாம்
இதனால் டைரக்டரின் சம்பரத்தை நிறுத்தி வைத்த தாணு, இப் படத் தின் மாற்றுமொழி உரிமை மொத்தத்தையும் தன் பெயருக்கு எழுதித்தா வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்
கிறாம் பல்வேறு முனைகளில் பஞ் சாயத்து நடந்து வரு
கிறது.
Billi | Енид
தேர்ந்து துள் ானர்டு ள்ெ கொடுக்கா
In தெலுங்
நெளிவு கையாளு
சாமி படம் , ரியிறு நடிை இப்போது பின்விர
முன்னணி நடி பாரில் சிணுங்குவது போதெல்ாம் பார்ட் ாந்தப்பர்ட்டிக்கு அ என்று அந்தனை கையானர்டு வரும் தி போது அரை டசின் ப
அதிலும் ாேட்டப் விருப் படத்தில் கமிட் பாத்தை எட்டு இலட்சத்தி இட்ாக உயர்த்தினி
ாரியாத பொரு வாயு க்ரிம்பிக்கப் ஆயிடு
படுபவர்கள் க நடிகைகள்
SSSSS S S S S S S S S SSSSS S SSS SSS
EELEMU
இவ்வாவு காமும்ால் என்ற பேரெடுத்ரீகாந்த் இப்பே பட்டியங்களில் சேர்ந்துவிட்டார்
ாம் நடுவில் திடீரென்று ஆகட் மாதத்திலிருந்து இந்
AWANY 2, 22, 2000
 
 
 
 
 
 
 
 
 

E.
F
로
கன்னடத்து ரெண்டு படம் கமிட் ஆகியிருக் தேறாத கேளல் கேள் இந்தச் சம்பாந்துக்கு நடிக்கிறதா
ார் அங்கேயே ரெட்டில் ஆகிக்கிறேன். ஆனா க்கக் கற்றுக்கொள்கிறார்களோ இல் விடுங் என்ாம் விென்
மற்ற சமாச்சாரங்களில் சீக்கிரம் ஆறு மண்ணிக்கு மே ஷட்டிங் எப்பொட்டி விடுகிறார்கள் நடிகைகள் தங்குநதில்லை. தினமும் பாய்ஃபிரண்ட்எம்களோட குவதோ இளமைக்குப் பிறகு ஒன்றி பாட்டிகளுக்குப் போது இது காட்டு ஆர் டங்களே நடித்து முடித்திருக்கும் வந்த சினிமாவு நாட்டிா கொஞ்சக் கா பெரிய வெற்றிப் படங்கள் எதுவும் மாது தாக்குப் பிடிக்கலாம் போற போக்கைப் நிலையில் அதற்குள் பத்து இலட்சம் பார்ந்தா இது தோரு கோப்" என்கிறார் மிட்
ட்கிறார் பன்னப் பேய்க்கவலையோடு திரும்பிய ஒரு தல முனு படம் புக் ஆகியிருக்கேன் ராப்பார்
SSSSSSSSSS S SSS SSSSSS S S S SLS S S S S S S LS S S SL LS S SLSS SLS LS
கழிவுகளை விந்தியாக்குப்பா கிறார் திரிஷா ாதிகா செளத்
அத்தி பூந்தார் போல் தமிழில் அவ்வப்போது தலை கட்டும்
டுவதற்கு முன்பு இரா ாதிக சொத்ரி இடையில் கொஞ்சக் காம் காள் யாக இருந்த விஷா போயிருந்தார்.
கையாகிவிட்டார் தற்செயாக சந்திக்க நந்து கேட்டவர்களிடமெல்லா களுடன் சதா செல் தெலுங்கு I கன்னடத்தி பிவி என்ற வழக்கமான பதில்
சந்தியம் கிடைக்கும் சொல்லுகிறார் டிகள் தருவது யார் இப்போது அந்த ரெண்டு பிறியும் என்ன ஆச்சே ழைத்தாலும் செல்வது தெரியவில்லை மீண்டும் தமிழ் சினிமாவில் வந்து குதிந்திருக்கிறார் ராதிகாகோத்ரி வந்த கையோடு வாய்ப்புத் தேடி தனக்குத்
HT ofüllIII G. Ali ாவின் கைவசம் இப் ETT "THE "DOT" POT PIUTTU OTTUTTATEA
டன்னை ரோயின வர் படம் எடுக்க முடியாது. ஒரு . இயக்கும் பட்டுக்கு ஆடுறதுள்ள சொல்லு விந்தியாவை ஓரங்கட்டிட்டு
MITO "T" ஒனக்கு சார்ப் தரலாம் எர்ா சொல்வித்தார் போர்
Manyliol '''Hf''' பிராந்து இடங்களிலிருந்தும் ஒரே பதில் வந்திருந்தது ருந்து இருபத்தைந்து சரி என்ன செய்வது கர்ை சேவை என்று வந்த பிறகு | || ||TT கதாநாயகி ஆால் என்ன கச்சை கட்டி ஆடினாள் என்ன ா இருந்துச்சி இல் எல்லாம் ஒன்றுதான் என்ற முடிவுக்கு வந்து நாலைந்து ே என்று ஆர்ரியப் ' நடனத்துக்கு கமிட் ஆகிவிட்டர் ராதி சொத்ரிடிஇரசிகர்களுக்கு குதான்
தந்திருக்கும் காந்தி ஏற்கனவே ஆகாட் செப்டெம்பர் la(Gigil ரீகாந்த் அறிமுகப்படுத்திய நிறுவனர் ஆப்கா பிலிம்னாக்குத் தந்திருந்தர் அதை அடுத்து சொதப்பாத நல்லபிள்ளை இந்திருக்கும் கீதை படம் தரித்த விஸ்வப் பிர் துயற்சிாடிகர்களின் நிறுவனத்துக்கு விசுவாசம் தட்ட வேண்டிய கடமைப் பட்டவர் இந்த விளப்வாஸ் தயாரிப்பாளர் விார்ந்த ஆங் SSTTSTTTTTTu u T S T ST T TTtTS TtTTSTTTuTS STTTTTS TTS T SS T TTTT கப் பந்துக்கு நாட் என் பூாந்த் தெருப்புறர் என்பது

Page 14
விதவைக்கு மறு மலடிக்கு மகப் வாழா வெட்
முதிர் கன்
அதற்கு சு
என் உள்ளத்தி ஊஞ்சலா ՔԱgԱյ உத்தமியே 156). Dr.
O 巴 இப்படி எத்தனை மீ காணாம)ே
saiassifia) காலனை கொண்டு பார்வைகளினால் பரிதவிக்கவிட்டு
புன்னகை மூலம் புதைகுழி தோண்டும் பெண்களில்
நீ.நீ மட்டும் 2/Log.)/mپر جو
புரியத் தி 1: வஞ்சி காத் படபடக்கும் உன் விழிகளும் JÉJuli ر கோபம் கலந்து வரும் வார்த்தைகளும் சோகத்தினால் கோபத்தால் சிவக்கும் கனனமும எண்ணி ' 7600. assois தேய்ந்த நிலவின் பாதியை 'து. எனை நாடி நெறி செய்த உன் நெற்றியும் :ல்லாம் ଜାi. கொஞ்சம் கொஞ்சமாய் என்னை pla தான். அதே கொள்ளையிட்டுப் போகின்றன. مهمة مشيمة 鸞 Ο ωή
Արց) DØFFINÖ I 267 இரவு வருவதை எதிர்பார்த்து *ள்ளதே - அது போதும் LAASG) 'ಘೀ உனக்காக நா
காத்திருக்கும் மெளனத்தால் கட்டிய காதல் அதில் தெ prCarl 6600ioff) ைேரகிறது . அது கோட்டை விாத்தைக Itu o a *னை நனைய வி. இரவு பகலாய் உன் உருவத்தை ாட்டேர் 670112
என் மனத்திரையிலே சோருத்த
ததால் ஏர் . மின் றனு நிறுத்தி நித்தமும் கனவுடன் சோர்ந்து நெஞ்சம் ஒட்டிக்ெ அகம் காணு ಇಂ இருக்கிறது
LDL ݂ ݂ ݂ ݂ naam : வரைவாயா. நிலத்தைப் எனனைப்
சித்துக்கிடக்கிற LIITTĪašGuió a தேவ காணமே எப்போது 5ԱIIவ." விரு ஒரமாய் உன்
என் மன வீணைக்குள் அடங்குவாய் என்பதை எதிர்பார்க்கிறேன். எஸ்கிஸ்னா, அப்புத்தளை,
LIfégió a நடராஜா பாலுமகேந்திரா, பாண்டிருப்பு-01
- - - - - - - as (pipill
ஏடுகளின் விபரிக்க மு
Lagalflóð GoGo 情Qös * "9". шлsлій எழுதுங்கள் இனி. 6Ý GITT
து வாயென்று. - : ரன்னான் முதுமைக்கு |ါး" அடுத்த தலை தோற்கடிக்கப்படும் காதல் ஞானம் காவு கொடுக்க நேரிடு மொன்றுக்குத்த து வாயென்று ಅಷ್ರ DITA T படுத்தப் படுகிறேன் திருந்து இந்த காதலினால்தா
என்றறிந்திருந்தால் இனிமேலாவது GJIP ஏற்கனவே விலகியிருக்கலாம். காதல் ஊனம் கல்விப் பாடத்தி ፴፰
lastailí...! வருந்துவாய் I 踝LLmusä@" சொன்னார்கள்.
வழி மொழியுங்க ஆட்டோ கிராம் நீட்டு წ|publ லர் தவம் என்றார்கள் அன்பர்களுக்கு சுகம் என்றார்கள் விரும்பி இரசிக்கலாம் காதல் வேறு ፵ወ;
ஆபத்தையுமா? のリ நாள் சொல்கிறேன் குடிக்கும் ൺബ് நோயை மரணத்தை *ட்டிக் கூட்டி வாழ்வை Aan UIA விருந்துக்கு அழைத் ப்பையாக்கும் 呜 阿
மடமை என்று மன ைகு e o a o O - விஷம் என்பதை , , , , , ... е се е се е е ங்கிக் கொள்ளாத்த ரி :ஃ. மன வேதனையில்
கனவுகளும் | • புதியவளாய் வந்து இன்றோ என் கறைபடிநத | Wilh. பூவான என மனதில் இதயத்தை உன்னிடம் உடைதது. புயலாய் மாறி என் இழந்து விட்டு. சிதறடிக்கப் நினைவுகளில் மனநோயாளியாய் நிழலாடுகின்றாய். மரண வேதனையில் உன் விழி Ο ΤIDITAS II உன் தீப்பொறியான வாழ்கின்றேன். LDJIDTul GT LITIfadal éigiÍ60a. 6ö)öቻŒ
நிதமும் உன் ്യമnബ്ര திண்டாதவரை நினைவுகள் தியாய் அடியிலிரு இம்சைகளின்றி சுடுவதால். இன்பமாய் வாழ்ந்தேன். நித்திரையும் இன்றி என் விழியல்
ம்மதியும் இன் 66ýlu IT6ů. காதல் எனும் ಫ್ಲಿ?" பட்டுப்போ கடலில் மூழ்காதவரை LőzZITú, ஆசைகள் நானும். 2. அழிக்கப்ப அமைதியாய் வாழ்வை துடிதுடித்துப் போகின்றேன் |Ո50)Ռլ
ஆரோக்கியமாய் வாழ்ந்தேன். என் இலட்சிய
Gust ja g –
பெயர் வி. சிவநாதன் GJUji i ri ஏ.எம். முபாறக் முகவரி: ಇಂದ್ಲ?
(UPSGJITI: NERY 83-1A, G5, Ga, ú. Gij), DOHA QATAR கல்முனை0. பொழுது போக்கு பொழுதுபோக்கு
61IIIol60III601,
தினமுரசு வாசித்தல் தினமுரசு வாசித்தல்,
60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OD
ாழ்வு வேண்டும் பேறு வேண்டும் முக்கு வாழ்க்கை
வேண்டும்.
னிகளுக்கு மண மகன் வேண்டும்.
(TGOofašGODAS GIGGIT வேண்டும்
ரவா என்னையே றேன் சம்மதமா? ரன், வவுனியா,
ாத்தைகளுக்காக என்றுமே நான் இருப்பதில்லை. அவை. னைால் ஏற்பட்ட ஊற்றெடுக்கும் ராக என்றுமே விடுவதால், ஆனாலும். பேசாவிடினும்
காரணம் ார்க்கையில் ன் விழிகள் இதயத்தைப் தியின் சதி
சயிக்கப்படும் Ε)6)) நோக்கி யசையுங்கள் நிச்சமிருக்கும் ழ்வை தேக்கி டுத்துங்கள்.
ாதல் விஷம் வாழ்வு தவம்
விலக்குங்கள் துலக்குங்கள் EÚíl, filL11.
-
உன்னால் ஆணியாய்
It'Gallali (2,672
ள் எனக்கு றியதால்
இதயத்தின் து வளர்ந்ததே!
|ளர்ந்தது
மரமாய் - என்
உன்னால்
Lதேனடி? idhfill B, II, gi:LIfil', டிக்கோயா,
கதை எழுதுதலும்
வாசித்தலும்
ULATéẽ, BHEITTL
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
O
gIDu 1636).16ð
D
இசை
என்றும்,
புக் கவிதையாக.
சிற்பங்களின் மூச்சு ஓவியங்களின் பேச்சு இதயத்தின் வெளிவளர்ச்சி பேச்சு மெளனித்து அவலப் பாதையில் செல்லும்போது இடையில் எழும் செங்குத்துச் சுவர்.இது உணர்வுகளை ஓசை நிலமாக ஆக்குவது" ஜேர்மனியக் கவிதை சொல்கிறது.
நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி நினைவழிக்கும் கீதம்" என்று கல்கி எமுதுகிறார்.
பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லை" நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ!" என்றும் பாரதிதவிக்கிறான். மரணத்தையும் வெல்லும் சாதனமாக இசை ஒன்றே நமக்கு மிஞ்சுகிறது.
இசையால் அடைந்த பாதிப்பை வார்த்தைகளில் அள்ளி |யெடுத்துவிட முயல்கிற சமயவேலின் கவிதை இவ்வாரச் சிறப்
என்று ஒரு
வயலின் மனிதன்
வயலின்களும் இசைப்பர்களும் மறைந்துவிட இசை என்னைச் சுருட்டி எறிகிறது
பூமிக்கு வெளியே
குரல்களின் அடுக்குகளுக்குள் பதுங்கியிருக்கும் வண்டுகள் பாய்ந்து வெளியேறி என் தலையை மூடுகின்றன
எந்த வடிவத்திற்குள்ளும் அடங்கமுடியாத உயிரின் துக்கம் ஒரு ஒற்றை வயலினிலிருந்து
கறுப்பு வானமாய் பெருகுகிறது.
இன்னொரு உடுமண்டலத்தில் நானும் பியானோவும் தொங்குகிறோம் ஒரு புல் நுனியில் தினசரி வாழ்விலிருந்து LNebsbuci மைல்களுக்கு அப்பால்
ஓர் அமானுஷ்யப் பரப்பில் தாளங்களின் காலக்கணக்கு சிம்பனியின் அடியாழத்தில் ஒரு தனிமனிதனின் விம்மல்
நடத்துனனின் ஒரு சிறு தவறில் முழு ஆர்கெஸ்ட்ராவும் என் மேல் பாய்கிறது ஒவ்வொரு உறுப்பாய் ΟΤΟΠΟ0)00ΙΑΣ கழற்றி எறிந்துவிட்டு ஓய்கிறது இசை
அரங்கை விட்டு வெளிவருகிறேன் ஒரு பிரும்மாண்டப் பியானோவின் இசை நகர் மேல் பொழிந்து கொண்டிருக்கிறது
LGTö – Győl. Tű, கடக்கும், * ongoliaggi. விருட்டென்று வந்து என்னை ஏற்றிக்கொண்ட சிட்டி பளம், வெளியில் விடைதகும் சிநேகிதி ஒரத்தில் ஒளிகசியும் EL 19-IL DESIGSGUT வேப்ப மரங்கள், கறுப்புச்
FIT60) 6), 3560) 9567
வேதக் கோயில், தியேட்டர், ரிக்ஷா வரிசைகள் எல்லாவற்றுக்குள்ளும் இருந்து எட்டிப் பார்க்கிறது ஒரு Giussa
எந்த எப்டாப்பிலோ இறங்குகிறேன் எந்தத் தெருவிலோ நடக்கிறேன் எந்த வீட்டையோ தட்டுகிறேன் ஓர் உயிருள்ள வயலினாக நான் எப்பொழுதோ மாறிவிட்டிருந்தேன்.
JELDULJICE GIGN
GILLETTEGING வயது 21
முகவரி:
வைத்தியசாலை விதி th6UT{Մ606U, மதுரங்குளி, புத்தளம் பொழுது போக்கு
ili, Glali su Italsотп5)
பெயர் வி. ராஜேஸ்கண்ணா வயது 21
pessouffl: 92. குலவெல்ல விதி பல்கலைக்கழக ஆணர்கள் விடுதி, இரத்மலானை பொழுது போக்கு கிரிக்கெட் இசை
ஜூலை 27- ஆக. 02, 2003

Page 15
ஆண்-பெண் இடையே ஏற்படும் நட்பு மிகவும் அத்தியாவசியமானது. அவர்கள் சிறுவர்களாகவும் சிறுமி களாகவும் இருக்கும்போது, போற்றி வளர்க்கப்படும் நட்பு, பள்ளிப் பருவத் தில் கூட பாராட்டப்படத்தான் செய் கிறது. ஆனால் வாலிபப் பருவத்தை அடையும்போது அதில் நெருக்கடி ஏற்படுகிறது.
கல்லூரி
மேஸ் ஸ்பெஷல லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் Geologia
Fes-FFFFF
தான நிலைக்கு வந்துவிடலாம்.
இந்தச் சமுதாயம் வதந்திகளைப் பரப்புகிறது.
ஒரு ஆணுடன் பேசிக்கொண்டி ருப்பதைப் பார்த்ததும் சிலர், தனது வேலைகளை எல்லாம் மறந்து விட்டு அதிலே முழுக் கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதிலே கவனத்
|DIT6WI6) LDITGOO1636 டையே இந்த நட்பு எப்படி இருக்கிறது? அவர்களின் நட்பில் என்ன சிக்கல் எழுகிறது?
கல்லூரி LDITGOTSECBSIT! ஆண் பெண்களுடன் உள்ள நட்பைப் பற்றி மனம் திறந்து சொன்ன
விஷயங்கள்
தலைமுறையே கல்லூரிகளில்தான் உதயமாகிறது. இந்த
്ഞബ്(pഞ]) தனது சக்தியை ஒருமுகப்படுத்த,
ஆண் - பெண் நட்பு அவசியமான ஒன்றாகிறது. கல்லூரிகளைப் பொறுத்தவரையில் நட்பு நன்றா கத்தான் இருக்கிறது. வெளியே இந்த சமுதாயம்தான் ஆண்-பெண் நட்பை வேறு மாதிரியாகப் பார்க்கிறது. அப் படிப்பட்ட கண்ணோட்டத்தோடு பெற் றோர்களும் பார்ப்பதால், ஆண்பெண் நட்பில் சிக்கல் எழுகிறது.
பெண்கள் தங்களை செம்மைப் படுத்திக்கொள்ள ஆண்களோடு நட்பு ரீதியான பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும். பெண்ணும் பெண்ணும் நட்புடன் இருக்கும்போது பொதுவான பெண்களுக்குரிய குணமே அவர்களிடம் மேலோங்கி நிற்கும். அவர்களிடம் உள்ள பழக்க வழக்க குறைகளும் அவர்களுக்குத் தெரிவதில்லை. ஆண்களோடு நட் புடன் பழகும்போது, நிறை குறைகள் தெரிய வருகின்றன.
பழைய பழக்க வழக்கங்களில் மூழ்கிக்கிடப்பவர்களால், புதிய தலை முறையின் நட்பைப் புரிந்துகொள்ள முடியவில்லை, நாங்கள் வழி தவறிப் போய்விடுவோம் என அவர்கள் நினைக்கிறார்கள். பழைய தலை முறையினரால், இந்த இளைய தலை முறையின் வளர்ச்சி பாதிக்கப்படு கிறது.
மாணவிகளின் மனவளர்ச்சிக்கு, ஆண்களின் நட்பு அவசியம் சிலர் அதனைத் தவறான முறையில் பயன் படுத்திவிட்டால், எல்லோரும் அதை நினைத்து ஒதுங்கிக்கொள்ளக் கூடாது. ஆண்களுடன் பெண்கள் பழகும்போது இயற்கையாகவே ஏற் படும் தேவையற்ற பயம், அதிகபட்ச நாணம் போன்றவைகள் காலப்போக் கில் மாறிவிடும். அதனால், பெண் களின் தனிப்பட்ட திறமைகள் வள ரும் காலப்போக்கில் தொழில் ரீதி யாகவும், வாழ்க்கை ரீதியாகவும் ஆண்களை அணுகும்போது, எளி
ஜூலை 27 ஆக 02, 2003
پیرا|ا\\
கிரகிக்க முடியாத நிலையில் தங்கள் கற்பனைக் குதிரையை ஒடவிடு கிறார்கள். அந்த இருவரையும் பற்றித் தவறான வதந்திகளைப் பரப்புகிறார் B6II,
இப்படி ஒரு மோசமான அணுகு முறை இருப்பதால், நிறையப் பெண் கள் ஆண்களிடம் பேசவே பயப்படு கிறார்கள். திடீரென்று அத்தியாவசிய மான நிலையில் ஒரு ஆணைச் சந் திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் போது, பதற்றத்தையே பெண்களால் வெளிக்காட்ட முடிகிறது. கை கால்கள் ஆட வியர்த்து வடிந்துவிடு கிறார்கள்.
பேசுவது வதந்தியைப் பரப்புவது போன்றவைகளை இந்தச் சமுதாயத் தில் இருந்து தவிர்க்க முடியாது. சில நேரம் நல்ல மாதிரியாகவும், பல நேரம் கெட்ட நிலையிலும் அந்தப் பேச்சுக்கள் அமையும், அத னால் இந்தச் சமுதாயத்தை நினைத்து வருந்திக்கொண்டிருப்பது தேவையற்றது.
கல்லூரிகள் என்றாலே சிலருக்கு அங்கே காதல்தான் நடக்கிறது என்ற நினைப்பு வந்துவிடுகிறது. நல்ல நிலையிலான ஆண்-பெண் நட்புக்கு இப்போது கல்லூரிகள்தான் முன்னு தாரணமாக இருக்கிறது என்பதை அவர்கள் புரிய இன்னும் கொஞ்சக் காலம் பிடிக்கும்.
செக்ஸ் தூண்டுதல்தான் ஆண் பெண் நட்புக்கு அடிப்படையாக இருக் கிறது என்பது மூடத்தனமான வாதம் நல்ல நண்பர்களுக்கிடையில் இப் படிப்பட்ட செக்ஸ் எண்ணங்களே தலைதூக்குவதில்லை. செக்ஸ் கண் ணோட்டத்தோடு பழகும் ஆண்களை அறிய வேண்டுமானால் கூட ஆண் களின் நட்பு அவசியமாகத்தாே செய்கிறது.
தைச் செலுத்திவிட்டு, அதைக்
மங்கையராய
மாதவம் செய் அதிலும் ஒரு பெண் தைப் பெற்றுவிட்ட கையின் மகிழ்ச்சி ஆனால் இன்றை தனையோ பெண் பத்திலேயே தங் பிரிந்து வாழும் து தள்ளப்பட்டுள்ளா ஓர் இரு மாத பொருளாதார களுக்கு சென்று தனிமைப்படுத்தப் காலப் பகுதியில் டைந்திருந்தால் 255610 (PGDS) கிறது.
வாழும் மனைவி கஷ்டங்களுக்கு LJLQULJIT60T GF595ITL தன் மனைவிய உணர்ந்தவராக வாழ்க்கையில் ந
நிகழ்விலும் கூடிய
வராக இருக்க ே பெரும்பாலும் கட்டாயம் ஒரு மன
| ஒத்துழைப்பும்
தேவைப்படுகிறது. (35pb.60560) US 9
ஆயிரம்
வேண்டும், தூக்
660T6 ஒவ்வொரு மை உணர்ந்து () இருக்க வேண்டும் மனைவியினதும்
85656ւյնu(6լb Թ |წუ 1/2 ქცჭის மிளகாய்த்தூள்
്.ബ് 10||6|| ! பூண்டு ஏலக்காய் 5 கறுவாப்பட்டை பெருஞ்சீரகம் 1 மிளகு 10 கராம்பு 5 GLfluiu G6JÉBEIT |1ჭეუეჟ; 106.IIშნmü முட்டை உப்பு தேவைக்
முள் அதிகம் ! பார்த்து வாங்குவது வெங்காயத்தை ெ முட்டையை அடித் மிளகுத் தூளும் உப் சேர்த்து அதனை அ பூண்டு ஏலக்கா பெருஞ்சீரகம், மிளகு வைகளைச் சேர்த்து பொடியாக்கவும்
அவித்த மீனில் சேர்த்து அதில் ஒரு ஊற்றி சிறு தீயில் நீர் வற்றும்போது இ
நறுக்கிய பெரிய மிளகாய் ஆகியவைக அத்தோடுமுட்டைக் லட்டு வடிவத்தில் உ எண்ணெயைச் சூ களைப் போட்டு பொ பொரித்து எடுங்கள் சட்னி கலந்து சாப்பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்ப் பிறப்பதற்கு நல்ல திட வேண்டுமாம்? ன் தாயாகும் பாக்கியத் ால் அவளின் வாழ்க் கே எல்லை இல்லை! ப காலகட்டத்தில் எத் கள் தாயாகும் ஆரம் 66. கணவரைப் ாப்பாக்கிய நிலைக்குத் ர்கள். திருமணமான காலத்தில் கணவர் தியாக வெளியிடங் விடுவதால் மனைவி படுகிறாள். அந்தக் மனைவி தாய்மைய கணவனின் அன்பும் மயாகத் தேவைப்படு
ல் கணவனைப் பிரிந்து உளரீதியாகப் பல ஆளாகிறாள். இப் பங்களில் கணவன் பின் நிலைமையை அவளுடைய அன்றாட டைபெறும் ஒவ்வொரு அக்கறை கொண்ட வண்டும்.
பிரசவ காலத்தில் னவிக்குக் கணவனின் அன்பும் ஆறுதலும் தான் பெற்றெடுக்கும் Gir SGOTG) 6T LITIt is, க வேண்டும் என்று புகளுடன் வாழும் னவியின் ஏக்கத்தை பற்படும் கணவராக என்பதே ஒவ்வொரு கனவாகும். உழைத்
துக் கொடுப்பதோடு கணவனின் பங்கு முடிந்துவிட்டது என்று எண்ணுவது தவறாகும்.
இரண்டு கைகள் சேர்ந்தால் எப்படி இனிமையான ஓசை வருகிறதோ அதே போல இரண்டு உள்ளங்களின் ஒன்றிப்பில் மலர்வதுதான் இன்ப மான இல்லற வாழ்வு. இதில் இரண்டு உள்ளங்களின் இணைபிரியாத செயற்பாடு முக்கிய பங்காக அமைகிறது. கணவனுடைய உணர்வுகளைப் புரிந்த மனைவியாகவும், மனைவியின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட கணவராகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கை இனிமை பெறும், மனைவி மட்டும் பார்த்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிடாதீர்கள். நீங்களும் உங்கள் மனைவியருக்கு என்றும் உறுதுணையாக இருந்து வாழ்வைச் சிறப்பாக்குங்கள். ஆர். பிரம்மகவி, கொழும்பு
GII
g-GQ2TIII
BUITij
12 தேக்கரண்டி 25 symb
Ui )
2 துண்டுகள் தேக்கரண்டி
இல்லாத மீனாகப் நல்லது பெரிய வட்டி நறுக்கவும் துக் கலக்கவும் பும் கலந்து மீனில்| வித்து எடுக்கவும்|
கறுவாப்பட்டை கராம்பு ஆகிய மிக்சியில் போட்டுப்
a go on). கப் தண்ணீரும்
377,379A, Galle Road, Welawatta, Colombo-06, No88.
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
- - - - - - - --- --- --=یدات --
অ
O2.08-2003
ராதா ரெக்ஸ்ரைல்ஸின்
வண்ணச் சேலை பரிசுப் போட்
எல்லா விதமான, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோருக்கும் பிடித்தமான ZLST S TTTLLLLLT TTL LLTLLTS LLTL LLTLTTTT LLL TLTTLLT LS
RATHAA TEXTTLE
37th an Colombo-06
(Opposite of Delmon Hospital) Tel: 364792
2.
6og;GluNLILILO: .
2etdienuo Bierno GIGLICEOIL GÖTEBOL
SSTST TTTSSS ST S S S S S S STS S SMS SMS SMSTSTSTSTSTTS ~ * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார்.
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை புரிசு வழங்கப்படும் மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்
LLLTCLL LLLLTS S LTTY S T LLL T LLLTMLCT T TLTLTTLLTTT L * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி
★
அனுப்ப வேண்டிய முகவரி:
தினமுரசு வாரமலர் த.பெ.இல-1772 ολαρίταφίοι,
வேக வையுங்கள் | றக்கி வைக்கவும் GISTLD, Liang ளை மீனில் கலந்து ருவையும் சேர்த்து ருட்டி எடுக்கவும் டாக்கி உருண்டை ன்னிறமாகும் வரை
LGOrb.
Big5 sinnungib Lumuhafa EfesiosumP
sumrafalafó a siglesanjżLLib!
Gil Li EFIS பரிசுபெறும் வாசகி இ
SIGIrö. 3F GOTIT 625ஏ, கொழும்பு வீதி, குருநாகல்,
இவர்குள் பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக வாசகியர் சார்பில் வாழ்த்தவோம். அடுத்தவாரம் யாருக்கு ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும், தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்,

Page 16
ஸ்கிறீம் சாப்பிட்டதில் எனக்குத் தொண்டை
கட்டிக்கொண்டு, கல்யாணம் பத் தாம் தேதி என்றால், ஒன்பதாம் தேதி எனக்கு நல்ல ஜூரம் வந்து, க்ரோஸின், ஆண்ட்டிபயாட்டிக் என்று நிறைய மாத்திரைகளை விழுங்க வேண்டியிருந்தது.
இருந்தும் கல்யாணத்தின் போது, எனக்குக் கொஞ்சம் அச தியும் லேசான மயக்கமும் இருந் தது. பீரியட் வேறு நாளாகிவிட்ட தால் ஓவிரால் போட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் அலுப்பு ஆனால் மிகுந்த மனோ பலத்துடன் அந்த தினங்களில் தக்கபடி சிரித்துக் கொண்டிருந் தேன்.
டில் லியில், சென்னையில் GLIMTGADE, SEGÖLLUIT GOOI LID60ÖTL LLUITEISEGI அதிகம் இல்லை. கித்வாய் நகரில் எங்கள் ப்ளாக்கின் நடுவில் இருந்த பார்க் கிலேயே ஷாமியானா போட்டு, பூந்தொட்டிகள், கையலம் பக் குழாய்த் தொட்டிகள், கண் ணாடி எல்லாம் ஓவர்நைட் மயன் மாளிகை போல அமைத்துவிட் LITEGI.
உட்கார நாற்காலிகள் லாரி யில் வந்து இறங்கின. ஆர்க் விளக் குகளும் வீடியோக்காரர்களும் தக்க சமயத்துக்கு வந்தார்கள் புரோகிதர் கைனெட்டிக் ஹோண்டா வில் வந்தார். காலை முகூர்த்தம் செங்கலை வைத்து அடுக்கின தீ வளர்த்து, அர்ஜூன் கண்ணுக்கு மை இட்டுக்கொண்டு என்னை அடிக்கடி பார்த்துச் சிரித்துக் கொண்டே இருந்தார்.
எனக்கு லட்சுமிபாய் நகர் போய் ஒரு இடத்தில் கையெல் லாம் மெகிந்தியும், ஐ.என்.ஏ.மார்க் கெட்டில் தலையலங்காரமும் பண்ணிவிட்டார்கள். திருமணப் புடவை ஊசி ஊசியாய் சரிகை போட்டுக் குங்குமச் சிவப்பில் இருந் தது.
கசகசவென்று இருந்தது. ஜெயந்தியைக் கட்டிப் பிடிக்க முடியவில்லை. முதன் முதலாகப் பையன்களுடன் சேர்ந்து விளை யாடினாள் எல்லோரும் நாற்காலி களைத் தாறுமாறாகப் போட்டுக் கொண்டு, அந்தாக்ஷரி பாடி விளையாடினார்கள், ஹிந்தியிலும் தமிழிலும் பேசிக்கொண்டார்கள். அப்பாவின் விருந்தினர்கள் அனை வரும் வந்திருந்தார்கள். அந்தமான் கிருஷ்ணன் கூட வந்துவிட்டார். மாமா வந்திருந்தார். அம்மா பக்கம் அதிகம் பேர் வரவில்லை. அர்ஜூன் வீட்டினர் இருபத்தைந்து பேர் வந் திருந்தார்கள் எனக்கு வைத்த சீர் வரிசையெல்லாம் மணமேடைக்குப் பக்கத்திலேயே வைத்து வீடியோ எடுத்தார்கள்.
சாயங்காலம் ஜன்பத்திலிருந்த மெரிடியன் ஓட்டலில் அர்ஜன் ஏற் பாடு செய்திருந்த ரிஸப்ஷனுக்கு எனக்கு வழிபான் புடைவையும் கொண்டையும் போட்டுவிட்டார்கள் யார் யாரோ வந்து சிரித்துச் சிரித்து உதட்டோரத்தில் வலிக்க ஆரம் பித்துவிட்டது.
தலைவலி பொறுக்க முடிய வில்லை. ஜெயந்தியைக் கூப்பிட்டு எங்கேயாவது போய் அனால்ஜின்
வாங்கிக் கொண்டு வா என்று அனுப்பினால், அவள் பாய்ஸ் உடன் விளையாட்டு சுவாரஸ்யத் தில் மறந்துவிட்டாள்.
பைன் ஆப்பிள் கேக், சிப்ஸ், சமுசா, ஜிலேபி, ஐஸ்கிறீம் எல் லாம் வைத்து, ஹைடீ என்று பல காரங்கள் பாதி வேஸ்டாக வைத்தி ருந்தார்கள். மேலே இருந்து ஸ்பீக் கரில் இசை கேட்டுக்கொண்டி ருந்தது. கல்யாணம் என்பதைப் பற்றி வைத்துக்கொண்டிருந்த எதிர்பார்ப்புகள் குழப்பமாக இருந்
தாலும், அந்த தினம் இவ்வளவு தலைவலியில் கஷ்டப்படுவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. எல்லாம் முடிந்து கழுத்து மாலை யைக் கழற்றியபோது அழுகை வந்து கண்ணைத் துடைத்துக் கொண்டதை அம்மா தப்பர்த்தம் பண்ணிக்கொண்டு,
"சரியாய்ப் போய்டும், சரியாய்ப் போய்டும் என் கல்யாணம் திருத் துறைப் பூண்டியில்." என்று ஆரம் பித்தாள்.
அர்ஜன் அதே ஓட்டலில் ப்ரை டல் ஸ்விட் ஏற்பாடு பண்ணியிருந் தார். மறுநாள் ஷேத்திராடனம் போல பெங்களுர், ஊட்டி,
கொடைக்கானல், ஹனிமூன் ட்ரிப் இடங்களிலும் ஒட் அம்பி என்று ஒரு வென்று சரிய வில்லை.ஏற்பா மறுநாள் அதி டில் பெங்களுர் பதினைந்து திை விட்டு மீண்டும் ஆஷாட மாதம் தனம் வைப்பதா என் பேச்சும் பழக் யதில்லை. யாரே
கள் என்கிற உ6
முதல் இரவு GT600IGOOTEJ956TBTGOT 引öpmáö GLm பளிச்சிடும் வெள் இல்லாமல் நான் கம் படித்துக்கொன் ஜூன் வந்தார். டீ. ஓடிக்கொண்டிருக் பூட்ஸ், டை இவை கழற்றி, பைஜாம Gigi, T600TLITT.
தலைமயிர் க யில் அவசரக் அதை என் ெ வைக்க முயன்ற அர்ஜூன் என நம்பிக்கையை 2 பேசிக்கொண்டிரு அதிகம் அவ்வ GABESITSIOONIGBILITLD.
"ஏன் ஒரு மா "காலைல இ பிளக்கிறது."
"உனக்கு ெ கொடுத்துட்டேன். "தலைவலி அ "கொஞ்ச நே புறம் எழுப்புகிறே இருவரும் ெ BEGISTGOTIITLINGSTGOTT Le6 தூங்கிப் போனே ஒரு நாளைக் வங்கள் அதிகா தாலி கட்டினது, பலர் கைகுலுக்கி பேர் புடைவை க இலையில் சாப்பிட் கூட ரெஸ்ட் இல் மார்க்கெட்டுக்கும் ருக்கும் அலைந் GNEIST GOOI GODIL (BLITTI காரத்தின்போது, GLGöIGóllöI GYIIITS BTസ ിസ്റ്റെങ്ങി மூன்று முறை சிரி ஆதார சுருதி போ வலி, இப்போது வி என்னை முழுச நேரம் வந்தாச்சு துவங்க.
கொஞ்ச நேர எழுந்தபோது பக் யில் அர்ஜூ6ை பார்த்து எல்லாம் ஊர்ஜிதம் செய்து டுப் பார்த்துக்கொ6 காலியாக இரு போயிருக்கிறாரே தேன். கொஞ்ச ே கதவின் சாவி : கேட்டது. (வண்ணத்துப்பூச்சி
ОПТИ.
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோவளம் என்று GLITLG, 616ö6on டல் ரிசர்வேஷன் த்தர் என்ன உற ாகத் தெரிய செய்திருந்தர் ömö60,山ö6mL புறப்படுகிறோம். ம் சுற்றியடித்து டில்லி வந்து கழிந்ததும் குடித் க ஏற்பாடு இனி கமும் என்னுடை தீர்மானிக்கிறார்
இடி அமீனை உகண்டா மக் GT மறந்துவிட்டாலும் கூட தின CUPIJE OTTOFOBIITOTT 912556069T 96) பத்தில் மறந்துவிட முடியாது ரசிகன் தொகுத்துத் தந்த இடி அமீனின் வாழ்க்கை வரலாறு முரசு வாசகர்கள் மத்தியில் அந்தளவு பிரபலமானது.
நீண்ட காலத்தின் பின்னர் இடி அமீன் குறித்த செய்திகள் வெளிவரு கின்றன. உகண்டாவில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் சவுதி அரே பியா இடி அமீனுக்கு அரசியல் தஞ்சம் வழங்கியது.
தனது 80 ஆவது வயது கடந்து விட்ட இடி அமீன் இப்போது கடுமை
■" நோய்வாய்ப்பட்டு ஆபத்தான
ணர்வு வந்தது. பற்றிய சம்பிரதாய எனக்கு உண்டு.
GA) UITGN), LLpLib, fij Ggibu GüLig பாட்டுக்குப் புத்த ண்டிருந்தேன் அர் 6. GALDIGTGOTLDTES க, அவர் தன்
laganalögin. - ாவுக்கு மாற்றிக்
லைந்து நெற்றி தங்குமத் தீற்று நற்றியில் ஒட்ட
ஒருவிதமான நிலையில் இருக்கிறார். கடந்த ஊட்டப் பலவாறு வெள்ளிக்கிழமை கோமா நிலைக் ந்தார். அதுதான் குச் சென்றுவிட்ட இவருக்கு ரியாத் போது சிண்டிக் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை யளிக்கப்படுகிறது. மனிதர் பிழைத் திரி இருக்கே துக்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு ந்ேது தலைவலி ரொம்பவும் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ாம்பக் கவிடம் உகண்டா மக்களுக்கு இடி ப்ப தெரியலை அமின் ஒரு மாறாத வடு அவரது ம் தூங்கு அப் - ஆட்சி முடிவுக்கு வந்து இரண்டு 研” தசாப்பதங்கள் மக்களின் இதயங் காஞ்ச நேரம் களில் இடி அமீன் இறக்கிய இடி பி பார்த்துவிட்டுத் களின் ரணங்கள் ஆறவில்லை. TLD. இவர் சவுதியில் மரணமடைந் கு அதிக சம்பதால் உடல்ை உகண்டாவுக்குக் ' கொண்டுவர அவரது மனைவிகளில் ஒருவரான மிஸ்ரின் ஏற்கனவே D 3,60öILIT அரசாங்கத்திடம் அனுமதி Lg), (L) များ கோரியிருக்கிறார். ஆனால அந்த லாமல் என்.ஏ நாட்டு ஆட்சியாளர்கள் இடி அமினின் லட்சுமிபாய் நக சடலம் கூட உகனடா வருவதை 59. வேண்டாத விரும்பவில்லை GLITT GÖ தெரிகிறது. ட்ட தலையலங் எப்படியிருந்தாலும் தனது அந் அந்த பஞ்சாபி திம காலத்தில் இடி அமீன் மிகவும் வநெடி சாயங் சாதுவானவராக நடந்துகொண்டார் நிமிஷத்துக்கு என அவரைக் கவனித்துக்கொள் து ' ஞம் ஒரு மனைவி கூறுகிறார்.
} இராணுவத்தில் சாதாரண சிப்பா . யாக சேர்ந்து தனது திறமையாலும் என்று வெடிக்கத் சூழ்ச்சிகளாலும் உகண்டாவின் गा வாதிகார ஆட்சியாளராக உயர்ந்த மதான் தூங்கி வர் இ அமீன் இவரது பதவிக் கத்துப் படுக்கை காலம் அந்த நாட்டின் மிகவும் ாத் தொட்டுப் கொடுமையான அநீதி மிக்க காலப் நிஜம்தான் என்று பகுதியாகக் கருதப்படுகிறது. இன கொள்ள, தொட் மோதல்கள், அரசுக்கெதிரான ன்டேன் படுக்கை கிளர்ச்சிகள், இராணுவத்திற்குள் தது. பாத்ரும் களையெடுப்புகள் என சுமார் என்று பார்த் இரண்டு லட்சம் பேர் இடி அமீனின் நரத்தில் வெளிக் அதிகாரத்தின் கீழ் கொலை செய் றக்கும் சப்தம் யப்பட்டும் சித்திரவதைக்கு உள் எாக்கப்பட்டும் இருப்பதாகக் கணக் சிறகடிக்கும்.) – கிடப்பட்டுள்ளது.
உண்டு என்பதற்கமைய இடி அமீனின் காலம் முடிவுக்கு வரு கிறது" என்று ஒரு உகண்டா வாசி கூறுகிறார்.
தலைநகர் கம்பாலாவில் இடி அமீனின் மரணச் செய்திக்காக மக் கள் காத்திருப்பதாக அங்கிருந்து வெளியாகும் செய்தித் தாள் ஒன்று எழுதியுள்ளது.
இரண்டு தசாப்தங்கள் கடந்து விட்டதால் இடி அமீனின் உண்மை யான சொரூபம் இளைய தலை முறையினருக்குப் பெரிதாகத் தெரி யாது. அதனால் நாங்கள் பட்ட துன் பங்களின் அவஸ்தையை அவர்கள் முழுமையாக அறியாமாட்டார்கள் எனச் சொல்கிறார் ஹபிப் அன்சாரி என்ற விவசாயி.
எவ்வாறெனினும் ஆபிரிக்க செய்தி ஊடகங்கள் இடி அமீனின் உடல் நிலை குறித்த செய்திகளை மிக ஆர்வத்தோடு வெளியிட்டு
வருகின்றன. அவர் மரணித்தால் உடலை உகண்டாவுக்குக் கொண் டுவர வேண்டும் என்பதற்கு ஆதர வாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன.
இடி அமீனுக்குப் பல மனைவி மார், பத்துக்கு மேற்பட்ட பிள்ளை கள். இவர்களுள் அமெரிக்காவில் ஒருவரும் ஐக்கிய அரபு இராச்சியத் தில் ஒரு மகனுமாக சொல்லிக்
இடி அமீனின் Eregaan: ஒருவர் ஆனோ அமீன்
கொள்ளும்படி நல்ல நிலையில் இருக்கிறார்கள். அமீனுக்கு அருகில் அவரது இரண்டு மனைவிகளும் மூன்று பிள்ளைகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
என்னதான் கொடுமையான ஆட்சியாளர் என்றாலும் அவர் குறித்து நல்லது சொல்ல ஒருவர் கூடவா இல்லாமல் போய்விடுவார் கள். அமீனின் அமைதியான மரணத் திற்குப் பிரார்த்திப்பதாகக் கூறுகிறார் சல்மா என்ற மூதாட்டி இவருக்கு அமீன் ஆட்சியிலிருந்தபோது வீடொன்றைப் பரிசளித்திருக்கிறார். அந்த நன்றி உணர்வின் வெளிப் UI(6.
ஜூலை 27-ஆக 02, 2003

Page 17
ஐந்து மணி நல்ல நித்திரையிலும் தனது சாரம் நனைவதை உணர்ந்த தர்ஷன் கண்களைத் திறக்காமலே தொட்டுப் பார்த்தபோது நிஜமாகவே ஈரம்தான் மகன் தன் மேல் சூ இருக்கிறான், திடீரென்று எழும்பி னால் பயத்தில் இடையில அடக்கி விடுவான் என்று மேலும் மேலும் ஈரமாக அப்படியே இருந்துவிட் LT60T,
அப்பாவை எழுப்பிவிட்ட சந்தோ சத்தில் அம்மாவை முட்டிக்கொண்டி ருந்த தனுகுட்டியை அப்படியே தூக்கி ஒரு குட்மோர்னிங் சொன் னதோடு ஒரு முத்தமும் பரிசாகக் கொடுத்தான் தர்ஷன். அப்படியே குனிந்து தன் மனைவிக்கும் ஒரு
முத்தம். ஆனாலும் அவள் எழும்பு வதாக இல்லை.
"கவி.கவி.எழும்புங்க. இவன் என்னை நனைச்சிட்டான்.படுக்கை ஈரமாயிட்டுது."
"ம்.இண்டைக்கு லீவுதானே, கரைச்சல் தராம படுங்கோ. முடிஞ் சால் துணிய மாத்துங்கோ." என்று சிணுங்கலாகவே சொல்லி முடித் தாள் கவி.
"சரி.டேய் குட்டி இனிமே அம்மாவின்ர பக்கம்தான் சூ அடிக்
யில் அழுது வீங்கிப்போன முகத் கழிந்தது.கன துடன் கவி மெய்மறந்து நின்றாள். கொண்டு நிமி அவளின் அந்தக் கோலம் ஏதோ "இந்த நிலைை பிரச்சினையில் இருப்பதை வெளிப் உதவ முடியுமா படுத்தியது தர்ஷனுக்கு அவள் அவள் வ கொழும்புக்குப் புதுசு என்பதையும் போலவே கேலி கிரகிக்க அவ்வளவு நேரம் எடுக்க அவன் காதில் வில்லை. அருகில் சென்று இப்படியான "நீங்க. கொழும்புக்கு புதுசா. உதவுவது? த ம்.ம்.அவள் பதிலே இல்லாமல் பற்.
நின்றாள். "இஞ்ச பாரு
"இஞ்ச பாருங்க உங்களுக்கு இதில நிண்டு அ
ஏதோ பிரச்சினை போல தெரியுது. நடக்காது என்ே
நீங்க தப்பா நினைக்கலையின்னா. சித்தி வீடு பக்கத் என்னால உதவ முடியும்னு நினைக் கழுவி சாப்பிட்ட
கிறன்." ஒரு கொம்ளை
அவளது பார்வை உதவி என்ற என்றபோது
ബL 9ഞ9
3. Ligu IT, .
ஸில் முறைப்பா
கள் அலுவலக
Clar) 6T60T
ஒன்று போனதே
சித்தி விட்டில்
தும் நிதானமாகத் திரும்பியது. நிலத்திலிருந்து பார்வையைத் திருப் பாமலே அவளது உதடுகள் மட்டும் பேசின.
"நானும் அண்ணாவும் நேற்று கொழும்புக்கு வந்தனாங்கள். வரேக்கயே பேக் தொலைஞ சிட்டது. பின்ன ஒரு லொட்ஜில தங்கினனாங்கள். இரவு அண் ணாவை யாரோ வந்து கூட்டிட்டுப்
போனவைகள், பிறகு அண்ணா
வரவேயில்ல."
வள் என்று செ
மில்லாது தன்
கவிக்கு உடுப் கொடுத்தான்.இ மையில் கவியு டாள். ஆனாலும் யின் அண்ணாை தகவலும் தெரிய
"என்ன விசயமா கொழும்புக்கு
Un niini 1 1 : ܐܲ. بر سر சித்தி விட்டா Ο 22 ஆரம்பித்தனர். 号 அவர்கள் பங்கி Ο ܗܘ கள். இந்த ஒரு யில் தர்ஷனும் ஒருவர் புரிந்துகெ H கொடுத்து நடந்து 6LTTg5 6.3, T6 ܝ ܢܝ .
W வரையும் ஒரு
வேண்டிக் கட்டா N அதே கோயி 2 கவி.உடு வுன்னு யாருமில் // \N _____- سمو அம்மா அப்பாவி ഗ് YNY IN எண்டு ஒண்டுமி 穹 அவங்களுக்கு இருக்கு.நீங் இண்ணைக்கே U60öIGMää6)ITLö. நீங்க.இப்படியே கணும். என்று தனுவுக்கு ஜங் வந்தனிங்கள். அவளை இடை இருக்கிறது. கியை மாத்திவிட்டு கவிக்குப் பக்கத் மறித்துக் கேட்டான். Tഖങ്ങ திலேயே படுக்கவிட்டான். "ஊரில எங்களுக்கெண்டு கவி.முதன் மு (g) கைகளைப் பிடித் எழுந்து கலண்டரைக் கிழிக்கச் யாருமில்லை.அண்ணனுடைய பிடித்துக்கொண்டு சென்றவன் சில விநாடிகள் மெய் பிரண்ட் ஒருவர் என்னைக் கட்டிற தது மறந்து போனான். துக்கு இந்திர வரச் சொன்னவர் தர்ஷன் நீர்
இன்று மார்ச் 29 தர்ஷனுக் அதான் வந்தனாங்கள். இனி அது 蠶 கவி என்ற கயல்விழிக்கும் பார்த்தாள்.
SaTTM LLLLL L 0L L L L SS S TT 00TM J S LLLa00LL a J00L S S ...|"ಸ್ಥ್ಯಾ|ಪ್ಲಿ தாள கவ. அந்த நாள இனறும L于öLDLTö, இரண்டு ஆண்டு
2001.03.29 காலைப்பொழுது. கொழும்பின் ஆரவாரம். வெள்ளிக் கிழமை என்பதால் பம்பலப்பிட்டி LDTSofia,L LS6ï606ITUITst (BBTus
லுக்கு வழமை போலவே வந்திருந் தான் தர்ஷன். கோயிலின் மூலை
്ത് 27- ജ്യ, 02, 2008
வும் செய்ய முடியாது. யாராவது தெரிஞ்சவயளாவது வருவினம் எண் டுதான் கோயிலுக்கு வந்தனான்." என்று சொல்லி முடிக்கும் முன்னே கண்ணீர் வழிந்தோடியது.
"சில விநாடிகள் மெளனமாகக்
மான நாட்கள். கவிக்கு அண்ணா நல்ல கணவனாக சந்தோசம் மேல சென்று அவள் பிடித்து அழுத்த LÉLLIGöI.
ຫົວນີ້
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னைக் கசக்கிக்
(LPSI FITU55
மெல்ல மெல்ல மறையத் தொடங்கினான், நேரத்தைப் பார்த்தாள் சுமதி நேரம் 650 ஐக் காட்டியது கடிகாரத்தைப்
ர்ந்து கேட்டாள், Duilla), 9 IÉII,6IIII60 ליף
ார்த்தைகளைப் வியும் தெளிவாக ஒலித்தது.
சிக்கலில் எப்படி ஷனுக்குக் குழப்
ங்க நீங்க தனியா ழுகிறதில ஒண்டும் MIL 6lIIIBIB. 616015 தில்தான் முகத்தக் பிறகு பொலிஸில IML GlgUSAlb." ற்று யோசித்தவள் த்து புறப்பட்டாள். ஆரம்பித்து. பொலி . மனித உரிமை ரெட்குரோஸ் அலைந்து மாதம் தெரியவில்லை. தனக்கு தெரிந்த ான்னதோடு மட்டு ம்பளப் பணத்தில்
புகளும் வாங்கிக் ப்படியான நிலை ம் ஏற்றுக்கொண் இன்று வரை கவி வப் பற்றிய எந்தத்
ഖിബ്ലെ,
பார்த்தவாறே அமர்ந்தாள்.
பழைய நினைவுகளில் சற்று
மூழ்கிப்போனாள். தாய்
தகப்பனுக்கு முதற் பிள்ளை
சுமதி மற்ற இரண்டு பேரும்
அவளுடைய தம்பிமார்கள்.
பாடசாலையில் உயர்தரம்
படிக்கும்போதே சுமதியை
நேசிக்கத் தொடங்கினான்
அரவிந், அரவிந் அவ்வூர்ப்
பண்ணையாரின் ஒரே மகன்.
ஆணழகனாக இருந்தாலும் ===== சுமதியை விட வேறு பெண்களை ர் முணுமுணுக்க நிமிர்ந்தும் பார்க்க மாட்டான். அயலவர்களும் சுமதிக்கு மனதில் விருப்பம் ற்கு ஆரம்பித்தார் இருந்தாலும் பயத்தில் வெளியில் மாத இடைவெளி சொல்லவில்லை அவ்வூரிலேயே கோடீஸ்வரன் மகன் என்பதால்
கவியும் ஒருவரை என்ன பிரச்சினை வருமோ என்று
ாள்ளவும்.விட்டுக்
கொள்ளவும் பழகி UPPTAT Uம், சமூகம் இரு அரவிந் சுமதியைக் முடிவுக்குள் வர காதலிக்கும் விஷயம்
யப்படுத்தியது. பெற்றோருக்குத் தெரியவர சுமதியைப் பாடசாலைக்குச்
வில் இருவரும். விெ தோன் களுககும உற அரவிந்தின் பெற்றோர் லையா? எனக்கும் எவ்வளவோ சொல்லியும் றுடைய அழுத்தம் அரவிந் கேட்கவில்லை.
ல்ல.என் மேல திருமணம் செய்வதாக இருந்தால்
நம்பிக்கை சுமதியை மட்டும்தான் என்று விரும்பினா. பிடிவாதம் பிடித்து நின்றான். நாம ரெஜிஸ்ரர் சுமதியின் பெற்றோர் வேறு என்ன சொல்லி இடத்தில் மணமகனைப் பார்த்து ாத்தின நாளைக்கு சுமதிக்குத் திருமணமும் செய்து
வைத்தார்கள். நிமிர்ந்து பார்த்த மாதங்கள் சில கழிந்தன. றையாக அவன் சுமதியின் கணவன் ரமேஸுக்கும் புத் தன் மார்போடு அரவிந்தின் காதல் சம்பவங்கள் தெரிய வந்தது. அடிக்கடி க. என்ன முடி அரவிந்தைச் சொல்லிக்குத்திக் எனக்கு சம்மதம் காட்டுவான். அரவிந்துக்கு ன்றி யுணர்வோடு அவ்வூர்ப் பாடசாலையில்
ஆசிரியராக வேலை கிடைத்தது. பெற்றோர் தங்கள் ஒரே மகன் திர்ஷ்டமாகதர்வு பிராேகவே வாழ்வதை
டத்து இன்றோடு 5ள். அவை சுக நினைத்து நினைத்து
வருத்தப்பட்டார்கள். அரவிந்தைத் அன்றிலிருந்து திருமணம் செய்யும்படி வாக, நண்பனாக, வற்புறுத்தியும் அவன் நினைக்கையில் கேட்கவில்லை. மெளனமாகவே ட்டது. திரும்பிச் இருப்பான்.
பாதங்களைப் ாக ஒரு முத்த 905 1579 nാൺ சுமதியைத் O தன் சினேகிதன் வீட்டுக்குத்
DGS
P贝、
தன்னுடன் வரும்படி கேட்டான். சுமதி "தான் வரவில்லை, இன்னுமொருநாள் வருவதாகச் சொல்ல"
"நான் கூப்பிட்டால் வரமாட்டாய் அரவிந் வந்து
கூப்பிட்டால் மட்டும் போய்விடுவாயோ' என்று சொல்லித் திட்டிவிட்டுப் போய் விட்டான். சுமதி நினைத்து நினைத்து அழுதாள். நிரந்தரமாகவே அழுவதற்கு செய்தியும் வந்தது. ரமேஸ் வீதியில் லாரியோடு மோதி இறந்துவிட்டதாக அழுதாள். ரமேஸக்காக மட்டுமல்ல தன் வாழ்க்கையையே நினைத்து அழுதாள். ஓர் ஆண்டு கழிந்தது. சுமதி பெற்றோர் வீட்டில் இருக்கும்போது ஒரு நாள் அரவிந் வந்தான் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தன 1994,60) 1985 GEST956).6060Tek5 36600TL மகிழ்ச்சி அவளுக்கு, ஆனால் ഖങിuി (grേ முடியவில்லை. அரவிந் தன்னைத் திருமணம் செய்யும்படி சுமதியிடம் கெஞ்சினான். அவள் மறுத்து விட "இங்கே பார் சுமதி, இனியும் நீ என்னைப் பார்க்க மாட்டாய். இது சத்தியம், ஊர் உலகம் என்ன சொல்லும் என்று பயப்படாதே. உன் மனதில் இப்பவும் நீ என் மீது வைத்திருந்த அன்பு இருக்கு நீ வந்தால் போதும் எனக்கு வேறு எதுவும் யார் சொன்னாலும் அது தேவையில்லை." என்றான்.
அரவிந்தின் பெற்றோரின் செல்வி.என்.சுஜாதா
யாழ்ப்பாணம்,
விருப்பத்தின் பேரிலும் சுமதியின் பெற்றோரின் விருப்பத்தாலும் அரவிந்தைத் திருமணம் செய்தாள் சுமதி, அரவிந் தன் சுமதி காதலுடன் தனக்கு கிடைத்ததை நினைத்துச் சந்தோசப்பட்டான்.
"சுமதி "சுமதி என்னம்மா தனியே இருந்து" என்ற அரவிந்தின் மென்மையான குரல் கேட்டு நினைவுகளில் இருந்து மீண்டாள் சுமதி

Page 18
த்தம் நடத்துவதை விட யுத்தத்திற்குப் பின்னர் ஏற்படும்
சிக்கல்களைத் தீர்ப்பதுதான் கஷ்டமான காரியம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷம் பிரிட்டிஷ் பிரதமர் டொனிபிளேயரும் உணர்ந்திருப்பார்கள்
தடாலடியாக ஈராக்கை ஆக்கிரமித்தாலும் இத்தனை சுலபத்தில் ஈராக் இரு தலைவர்களுக்கும் மாபெரும் தலைவலியாக மாறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
வெவ்வேறு பிரச்சினைகள்
இறங்கிக்கொண்டிருக்கிறது என்று கருத்துக் கணிப்புக்கள் சொல்லிக்கொண்டிருக்க அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வருவது கேள்விக்குறியாகி இருக்கிறது.
ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள் வெறுத்துப் போயிருக்கின்றன. எதற்காக இந்த யுத்தம் என்று போதிய தெளிவில்லாமலே களத்தில் இறக்கிவிடப்பட்டவர்களுக்கு விரைவில் வீடு திரும்பலாம் என்றிருந்த ஒரே ஆறுதலும் இல்லாமல் போனது ஈராக்கில் GAGEff6ÖGÖTTÜ LIITIGOVÝul GNOMIGOT தாக்குதல்கள்
ஈராக் மற்றொரு வியட்னாமாக மாறிக்கொண்டிருக்கிறது. தினசரி அதிகரிக்கும் கெரில்லாத் தாக்குதல்கள் அமெரிக்காவில் மோசமான உணர்வலைகளைத் தோற்றுவித்துள்ளன. புஷ்ஷ"க்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவு கிடுகிடுவென
தந்தை செல்வாவின் 56.606)
தமிழரசுக் கட்சி முன்வைத்த இலங்கைக்கான நகல் அரசியல் வரைபு மத்திய அரசுக்குரிய அதி காரங்களைக் குறிப்பிட்டுக் காட்டி விட்டு, ஏனைய விடயங்கள் தொடர்பான அதிகாரங்கள் யாவும் மாநில அரசுக்கானது என்று வரை யறை செய்தது. இவ்வகையில் சர்வதேச விவகாரங்கள், பாதுகாப்பு சட்டம், ஒழுங்கு பொலிஸ் விவ காரங்கள், குடியுரிமை, குடிவரவு மற்றும் குடியகல்வு, சுங்கம், அஞ் சல், தொலைத் தொடர்பு, துறை முகங்கள், கடல் மற்றும் விமான, புகையிரத போக்குவரத்து, நீர்ப்பா சனம் அளவை, கல்வி, சுகாதாரம், கூட்டுறவு போன்ற துறைகளில் தேசியக் கொள்கை வகுத்தல் என் பன மத்திய அரசின் பொறுப்பாக தமிழரசுக் கட்சி அடையாளப்படுத் தியது.
1964ன் சிறிமாவோ- சாஸ்திரி ஒப்பந்தத்தின் பின்னர் இந்தியாவுக் குத் திரும்பாத அனைவருக்கும் இலங்கைக் குடியுரிமை வழங்கப் படுவது குறித்து இரண்டாவது அங்கம் விபரித்தது. மூன்றாவது அங்கம் சட்ட ரீதியாக அடிப்படை மனித உரிமைகளை உத்தரவாதப் படுத்துவது குறித்துப் பேசியது. அங்கம் நான்கில் நீதிமன்ற மொழி பற்றிக் குறிப்பிடப்பட்டு, வடக்கு - கிழக்கு மாகாணத்திலுள்ள நீதி மன்றங்கள் தத்தம் நடவடிக்கை களை தமிழ் மொழியிலேயே மேற் கொள்வது பற்றிக் குறிப்பிட்டது. தாய்மொழியிலேயே கல்வி போதிக்கப் பட வேண்டுமென்பதை ஐந்தாவது
| ER
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
முதலில்
LD60)
(LAL9-Ling மக்களிடம்
660).5LT60 தனது செல் “... GLIT செயற்கை; பிரதமர் அ
நிலையில் படை
மனமுடைந்து காணப்படுகிறார்க
யுத்தத்திற்காகக்
பிரதான காரணம
அதிகரித்துள்ளதால் அமெரிக்கப் படைகள் அங்கே BETT QW6J60) TULJ60) MOVIÓ GSTMÓS, தங்கியிருக்க வேண்டி வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமது எதிர்பார்ப்புகள் சிதைந்து போன
ஆயுதப் பொய்ை வழியில்லாமல், ! முன்பாக தனது இழந்து நிற்கும் கொல்லப்படும் ஒ
படைவீரரின் மரண சொந்த நாட்டில் அழுத்தங்களுக்கு
Shih LGola) G நிலை இதை வி இருக்கிறது. அவ வேண்டும் என்று வரும் அளவுக்கு மோசமடைந்துள் தாக்குவதற்கு உ தகவல்களை மி போலியான கார
|ըnւ UII60յմանն
அங்கம் வற்புறுத்தியது. ஆறாவது அங்கத்தில்
பொருளாதார முன்னேற்றங்கள்
குறித்த இலக்குகளும், ஏழாவது அங்கத்தில் சர்வதேச விவகாரங்கள்
அரசியலமைப்பு வரைபுக்கான வழிகாட்டும் குழுவும் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக விவாதிக் கும் குழுக்களும் 1971 ஜனவரி
4ம் திகதி முதல் ஒழுங்காகக் கூடி யது. இலங்கையை ஒரு சுதந்திர மான சோசலிச ஜனநாயகக் குடியர சாக மாற்றிக்கொள்வதான முதலா வது தீர்மானம் எந்த வித பிசகு மின்றி நிறைவேறியது. இலங்கை யின் பெயர் சிறிலங்கா என்று மாற் றம் பெறுவதையும் தமிழரசுக் கட்சி எதிர்க்கவில்லை.ஆனால் சிறி லங்கா குடியரசு ஒற்றையாட்சித் தன்மை கொண்டதாக இருக்கும் என்னும் அம்சத்தை தமிழரசுக் கட்சி வன்மையாக எதிர்த்தது.
1971 மார்ச் 16ம் திகதியன்று இது தொடர்பாக ஒரு திருத் தத்தை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் மத சார்பற்ற சமஷ்டிக் குடியரசு என்று சிறிலங்கா வரையறை செய்யப்பட வேண்டுமெனக் கோரினார். அவர்
மேலும் குறிப்பிடுக குடியரசாக அரசி றுவதற்கான மக் பெறப்படவில்லை னால், நிர்வாகத்தி லாக்கம் குறித்து செலுத்த வேண
மென வாதிட்ட அமரர் எஸ்டபிள் நாயக்கா சமஷ்டி 1929ம் ஆண்டிே வர் எனவும் குறி ரசுக் கட்சியின் தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கூறப்பட்ட ான இரசாயன ய நிரூபிக்க நாட்டு மக்கள் நாணயத்தை புஷ், ஈராக்கில் வ்வொரு 1ணத்தின்போதும்
உள்ளாகிறார். LT6 (BGITUIflat Lj álja, GUTE, ர் பதவி விலக
Garfig.), நிலைமை ாது. ஈராக்கைத் ளவுத்துறைத் கைப்படுத்தி, OOIEEE GOGT3
சோடித்து, மக்களைப் பிழையான வழியில் இட்டுச் சென்றார் என்று பிளேயர் மீது கடும் (BESITLULÖ திரும்பியிருக்கிறது. போதாக்குறைக்கு பிளேயரின் இந்த வண்டவாளத்தை பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு வெளியிட்ட அந்த நாட்டின் பிரபல ஆயுத நிபுணர் டேவிட்கெலி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டு சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். இது டொனிபிளேயருக்கு மேலும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
முதலில் ஒரு பொய், அதனை முடி மறைக்க மற்றொரு பொய், முடியாத நிலையில் சம்பவங்களை மக்களிடமிருந்து திசைதிருப்ப வேறு வகையான நகர்வுகள்
Inflaö flišali alšiai
ஒரு பொய். அதனை மூடி றக்க மற்றொரு பொய்.
நிலையில் சம்பவங்களை மிருந்து திசைதிருப்ப வேறு
நகர்வுகள். யுத்த காலத்தில் லப் பிள்ளையாகச் செயற்பட்ட ன்ற செய்தி நிறுவனங்களுடன் த்தனமான மோதல்கள் என்று லுவலகம் இடியப்பச் சிக்கலில் மாட்டியிருக்கிறது.
யுத்த காலத்தில் தனது செல்லப் பிள்ளையாகச் செயற்பட்ட பி.பி.சி போன்ற செய்தி நிறுவனங்களுடன் செயற்கைத்தனமான மோதல்கள் என்று பிரதமர் அலுவலகம் இடியப்பச் சிக்கலில் மாட்டியிருக்கிறது. இப்போது அடுத்த மீட்சியை எவ்வாறு அடைவது என்று யோசிக்க அமெரிக்காவில் ஜனாதிபதி புஷ்ஷைச் சந்தித்துத் திரும்பியிருக்கிறார் பிளேயர் மிக விரைவில் எல்லாவற்றையும் வேறெங்கேனும் திசை திருப்பும் மற்றொரு பெரும் பொய்யை எதிர்பார்க்கலாம்.
மரித்த மிதவாதம்
கையில், சமஷ்டிக் பலமைப்பை மாற் களின் ஆணை எனக் கருதி ல் அதிகாரப் பரவ த் தீவிர கவனம் அவசிய
இ ை
ார். அத்துடன் பூஆர்டியண்டார க் கொள்கையை யே வெளியிட்ட ப்ெபிட்டார். தமிழ ருத்தங்கள் எது
novi
DUJEr
(அரசியல் தொடர்) வும் ஏற்றுக்கொள்ளப்படாமலேயே மார்ச் 1971ல் அரசியலமைப்பின் நகல் வரைபு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழரசுக்
பட்ட திருத்தங்கள் ஏற்றுக்கொள் ளப்படாமை காரணமாக இப் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஒரு வித அதிருப்தியும் பலத்த
மனக்குறையும் காணப்பட்டது.
இந்த நிலையில் 1971 ஏப்ரல் 5ல் நாடளாவிய ரீதியில் அரசுக்கு எதிரான ஆயுத ரீதியிலான எதிர்ப் பொன்று வெடித்தது. நாடெங்கும்
இருந்த பல்வேறு பொலிஎம் நிலையங்கள் ஏறத்தாழ ஒரே நேரத் தில் தாக்கப்பட்டன. பொலிளப்
சேவைகள் சீர்குலைக்கப்பட்டு பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப் பட்டது. பல பொலிஸ் நிலையங் கள் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. திடீரென ஏற்பட்ட இக் கிளர்ச்சியை மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜேவிபியினரே மேற் கொண்டனர். பொலிஸ் நிர்வாகத் தைச் சீர்குலைத்து அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களைச் சிறைப்பிடித்து ஆட்சியைக் கைப் பற்றுவதே இவர்களது நோக்கமாக இருந்தது. இக் கிளர்ச்சியை முறியடிக்கும் முகமாக அரசாங்கம் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தது. முப்படையினரையும் சேவைக்கு அழைத்தது. இந்திய அரசின் உதவியையும் நாடியது. கிளர்ச்சிக்காரர்கள் மீது துப்பாக் கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு பல நூற்றுக்கணக்கானவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். தென் னிலங்கையெங்கும் இக் கிளர்ச்சி
யின் வீச்சுக்கள் பரவியிருந்த போதும் தமிழர் பிரதேசங்களான வடக்கு-கிழக்கு மாகாணத்தில் மக்கள் விடுதலை முன்னணியின ரால் பலத்த தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. கியூபாவின் புரட்சித் தலைவர் சேகுவேராவை முன் மாதிரியாகக் கொண்டிருந்தார்கள் என்பதால் சேகுவேரா இயக்கம் எனவும் இது அழைக்கப்பட்டது. இக் கிளர்ச்சியின் முக்கிய தலை வர்களில் ஒருவராக இருந்தவர் ரோகண விஜயவீர. இவர் ரஷ்யா வின் லுமும்பா பல்கலைக்கழக பட்டதாரி மாணவராக இருந்தவர். இக் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டு இதன் முக்கிய தலைவர்களில் பல ரும் சிறைகளில் அடைக்கப்பட்ட னர்.
இந்தச் சூழலில் அரசியல மைப்பு சபையின் செயற்பாடுகளில் பங்குபெறுவது தொடர்பாக மதிப் பீடுகளை மேற்கொள்ள தமிழரசுக் கட்சியின் மத்திய குழு 1971 ஜூன் 15ல் யாழ்ப்பாணத்தில் கூடியது. அரசியலமைப்புச் சபையில் தமிழ்ப்
இணைந்து எழுதுவது த சபாரத்தினம்
H
onio Dese
பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அங்கம் வகிப்பது தேவையானதா என்பது குறித்து விவாதங்கள் இடம்பெற்றது. இளைஞர்களாக இருந்த பலரும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்வதைப் பற்றிப் பேசினர். ஆனால் சா.ஜே.வே. செல்வநாயகம் அதனை விரும்ப வில்லை. பொதுக் குழு தீர்மானம் எதையும் மேற்கொள்வதை ஜூன் 21ம் திகதி வரை ஒத்திவைத்தது.
(தொடர்ந்து வடியும்.)
( 27- ജൂ, 02, 2003

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள்
அச்சம் எ
LDIO ஒரு பொருை சந்தர்ப்பத்தையே அந்தப் பொருளி பத்தினதோ திங் மைக்குப் பொருந் மிகையாக ஏற்ப பட்டுள்ளது என6
உள நோயினால் பாதிக்கப்பட்டவர்களே
அதிகமாகக் காணப்படும் இன்றைய கால கட்டத்தில், உள நலம், உளப் பாதிப்புகள், உள நோய்கள் பற்றி அறிந்துகொள்வதும்
இவற்றிற்கான வைத்திய முறைகளை அறிமுகப்படுத்துவதும் அவசியமாகிறது.
அச்ச நோயின் எனவே மேற்படி உள மருத்துவத் துறையில்
S S S S மருததுவத து அச்ச நோயின் அநுபவம் பெற்றவர்களும், நிபுணர்களுமான BEGINGÖ ஏற்படும் வைத்திய கலாநிதி திரு. த. கடம்பநாதன் மாத்திரம் (எம்.பி.பி.எஸ். எம்.டி. உள மருத்துவம்) பொருளையோ,
திருதி சுவீந்திரன் (எம்.ஏ.எம்.ஏ. எம்.பில், சந்தர்ப்பமொன்றை உள மருத்துவம்) அவர்களும் இணைந்து ஏற்படுகின்றது. இ தமது அநுபவங்களைப் பகிர்வதுடன் உணர்வு காரண உளவியல் சம்பந்தமான வாசகர்களின் குறிப்பிட்ட சந்தர்ட்
றார்கள். இவ்வாறு அச்ச உணர்வு கின்றது.
G|T6D[I(8LIId, of Big Grassif (PHOBIC ANXIETY DISORDERS) படியான பொருட் S SS SS SS தர்ப்பங்களைப் பு அச்சம் என்கின்ற உணர்வினைப் பதற்றத்தின் அடுத்த நிலையாகக் போது அதிக கருத முடியும் அச்ச உணர்வு மனித வாழ்வின் ஒரு பாதுகாப்பு அம்சமாகும் கின்றார்கள் இந்த உணர்வு தீங்கு விளைவிக்கும் உயிரினங்களிலிருந்தும், ஆபத்தான அச்ச நோயின் சந்தர்ப்பங்களிலிருந்தும் மனிதனைப் பாதுகாப்பதுடன் அவ் வகையான
கேள்விகளுக்கும் பதிலளிக்க முன் வந்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.
S S S S அச்ச நோய்க சந்தர்ப்பங்களிலும், மற்றும் ஆபத்தான பொருட்களைக் கையாளும் போதும் வகைகளுக்குள் கவனமாக இருக்க உதவி செய்கின்றது. விஷப் பாம்பைக் கண்ட இருவர் (5) JUDE, E) ஒட முனைவதும், தீவிபத்து ஒன்றிலிருந்து தப்ப முனைவதும், பலத்த (SOCIALP மழையின்போது இடி மின்னலில் இருந்து முற்காத்துக்கொள்ள எண்ணுவதும் (ஆ) வெளியி அச்சத்தின் வெளிப்பாடுகளே இப்படியான சந்தர்ப்பங்களில் இந்த அச்சமும் (AGORAP நன்மை பயக்கக் கூடியது. இயற்கையானது மற்றவர்களால் புரிந்துகொள்ளக் (இ) தன் அச் Зnlo) u gl. (SIMPLE PI
முரசு குறுக்கெழுத்துப் ே
Jül 250 eljut Ult ELTiből சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் | தநாகையா 1 பாடசாலை வீதி சேனைக்கு
அடங்கிய இப் போட்டியிலே LITUITINGÜGLUTA 10 SEGÜE
ஆர்வமுடன் பங்கு கொண்டு கே.எம்.எம்.கலில், புதிய நகரம், ஹொ செல்வி மலர்விழி ஜேசுதாசன், கொட்டா ரீமதி எம்.சிறிகந்ததாஸ், கொழும்பு - ஆர்.நிஷானி, மாணிக்கவத்த ஹட்டன். திரு.வி.ஜனார்த்தனன், டிக்மன்ஸ் வீதி, சுசபேசன், நியூ றோட் மட்டக்களப்பு இனசெளமியா, திருமலை வீதி, மட்டக் 8. செல்வி.சு.உமா, நர்சிங்ஹோம் றோட், 9. திருமதிதாராணி, பார்க்ரோவ்கொலனி, 10 ஜோதிலஷ்மி கனகசபை, மொல்லிகெ
இடமிருந்து வலம் 1. ஒரு மூலிகை, பெண் குறுக்
கள் இதன் இலையை 26 அரைத்து கைகளையும் -- கால்களையும் அலங் I 2
காரம் செய்கிறார்கள் | 5 8 மறி என்பதன் எதிர்ப்பு 60%') 9.
வாசக நெஞ்சங்களே! உங்கள்
பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்தப் போட்டி
UITGÖ GGFAT6). 10. மேல் வீடு 0 || ഞ0
திரும்பியுள்ளது) 13. go Luri
திரும்பியுள்ளது. I.T.) 15, இறுதியாக இந்திய
பாகிஸ்தான் போர் ep600TL 3Lib. L
20. யானை (குழம்பியுள்ளது)
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி, அஞ்சலட்டையில்
ஒட்டி 30.07.2003க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி மேலிருந்து கீழ் அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி, 1. ஆபிரிக்க கண்டத்தின் அருகிலுள்:
குறுக்கெழுத்துப் போட்டி இல-28 3. இது பெண்களுக்கு வேலி என்று தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு 7 ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு தங்கள் சரியான முகவரியையும் காசுக்க்ட்டளையை மாற்றக்கூடிய அரசியல்வாதிகள் பயந்தார்கள். (த6 அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக 10. ஆடி மாதத்தில் கொழும்பு நகரத்
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்வஷ்டசாலிக்கு 250/- ரூபா பரிசுண்டு அடுத்த பத்து நிகழ்த்தப்படும் முருகன திருவிழா
அதிர்ஷ்டசாலிகளின் பெயர் தினமுரசில் பிரசுரமாகும் 13. மூதாட்டி (குழம்பியுள்ளது)
( 27-കൃ, 02, 2008
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I, இடங்கள் யாவும் கற்பனையில்.
BITLIGOT.
போது நோயாக கின்றது?
ளயோ அல்லது ஒரு பற்றிய அச்சமானது தோ அல்லது சந்தர்ப் விளைவிக்கும் தன் நாதவிடத்தில் அல்லது ன் அச்ச நோய் ஏற் TLD. அறிகுறிகள் யாவை? போதும் பதற்ற நோய் குறிப்பிட்ட சந்தர்ப்பங் அதாவது குறித்த ஒரு உயிரினத்தையோ ல்லது ஒரு குறிப்பிட்ட எதிர்கொள்ளும்போது ந்த அதிகரித்த அச்ச மாக நோயாளிகள் பங்களைத் தவிர்க்கின் தவிர்க்கத் தவிர்க்க மேலும் தீவிரமடை
ல் மற்றவர்கள் இப் களைப் பற்றியோ சந் ற்றியோ உரையாடும் ச்சத்துக்கு உள்ளா
GIGO)3556 UT606)?
பிரதானமாக மூன்று 9|Ld,356)Tib. ச்ச நோய்
HOBIA
அச்ச நோய் HOBIA)
ச நோய்,
HOBIA)
ாட்டி :
IGILEGIGI
Lane. டியிருப்பு-01 கல்முனை
కొT .¬ܝܼ ܝܼܲ ܦ ܦ リ、「琴 * 9-6IT ԼՈC15:55/651 _ பா - —അ
Fig. GBTU (SOCIAL PHOBA
பாமினி 22 வயதுடைய தனியார் நிறுவனமொன்றில் தட்டெழுத்தாள ராக வேலை பார்க்கின்ற ஒருவர் அண்மையில் இவரது தகைமை காரணமாக நிறுவனத்தின் பணிப்பாளரின் பிரத்தியேக செயலாளராக இவருக்குப் பதவி உயர்வு கிடைத்தது. இது குறித்து மகிழ்ச்சிய டைந்தபோதிலும் புதிய பொறுப்புகள் காரணமாக அவரின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. சிறு வயது முதலே சமூக நிகழ்வுகளுக்கு முகங்கொடுப் பதில் சிரமப்பட்டிருந்தமை அவருடன் நடந்த உரையாடலில் இருந்து தெளிவுபடுத்தப்பட்டது. புதிய ஒருவரைச் சந்திக்கும்போது பாமினி தனது இருதயம் பலமாகத் துடிப்பதாக உணர்ந்தார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவருக்கு வியர்த்துக் கொட்டும் ஒரு வகையான பதற்ற நிலைமை அவரை ஆட்கொள்ளும் மேலும் தான் இப்படியான சமூக நிகழ்வுகளின்போது முட்டாள்தனமாக எதையாவது உளறி விடுவாரோ எனவும், பாரிய சமூகத் தவறை இழைத்துவிடுவாரோ என்றும் பயப்படுவது அவரின் நாளாந்த வாழ்க்கையின் ஒரு அங்க மாகியது. பாமினி இயலுமான வரை சமூக நிகழ்வுகளை ஒன்று கூடல்களை, கூட்டங்களுக்குச் செல்லுவதை தவிர்த்து வந்தார். ஆனால் இவ்வாறு தொடர்ந்து தவிர்க்க முடியாது அவரது புதிய பொறுப்புக்கள் தடுத்தன. அடிக்கடி சமூகமளிக்க வேண்டிய, மற்றையவர்களுடன் உரையாட வேண்டிய கூட்ட நிகழ்வுகளைச் சுருக்கெழுத்தில் குறித்துக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இவரது பதற்ற நிலை காரணமாக எல்லாவற்றையும் சுருக்கெழுத்தில் குறித்திட இயலாது போனது. அது அவரது அச்சத்தை அதிகரித்தது மாத்திரமல்ல தன்னம் பிக்கையையும் குறைத்தது வேலைக்குச் செல்வது ஒரு பழுவாகத் தோன்றியது. இந்தப் பதற்ற நிலை மேலும் மேலும் அதிகரித்ததாலும், அது அவரின் செயற்றிறனைப் பாதித்ததாலும் நண்பி ஒருவரின் ஆலோ சனைப்படி உளமருத்துவத் துறையின் உதவியை நாடினார்.
இது சமூக அச்ச நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இளம் யுவதியின் சரிதமாகும்.
சமூக அச்சமும் வெட்கமும் SHINESS எவ்விதங்களில் வேறுபடுகின்றது?
பொதுவாக ஒருவர் சமூகத்துக்கு முகங்கொடுக்கத் தயக்கத்தைக் காட்டும்போது அவர் வெட்க உணர்வு மிக்கவராக மற்றவர்களால் கணிக்கப்படுகின்றார். இந்த வெட்க உணர்வு பெண்களின் இயற்கை இயல்பாக எம் கலாசாரத்தில் கருதப்படுகின்றது. இந்த வெட்க உணர்வை சமூக அச்ச நோயாகக் கருதுவது தவறானது.
சமூக அச்ச நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் தன்னைப் பற்றி, தனது நடை, உடை பாவனை பற்றி மற்றவர்களின் விமர்சனத்துக்கு
ஆளாகின்றோம் என்ற அச்சத்தைக் கொண்டிருப்பார்கள் இந்த அச்சம்
காரணமாக இப்படியான சந்தர்ப்பங்களைத் தவிர்க்க முயலுவார்கள். இல்லையேல் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் முகங்கொடுத்துவிட்டு அந்த நிகழ்விலிருந்து விரைவில் வெளியேறிவிடுவார்கள். இந்தச் சமூக ழும்பு நிகழ்வுகளுக்கு முகங்கொடுக்கும்போது இவர்கள் தங்கள் முகம், கன்னம் சிவந்து போவதையும், உடலில் நடுக்கம் ஏற்படுவதையும், கதைப்பதில் தடுமாற்றம் ஏற்படுவதையும் உணர்வார்கள். இந்த அறி குறிகள் மற்றவர்களால் அவதானிக்கப்படக் கூடியவை. ஆதலால் அவர்களின் அச்சம் மேலும் மேலும் அதிகரிக்கின்றது.
堡 Qëg (35ITU) p shelgurisGil GT ILIQUJTGOT TË5it
60601-56061T GT, GT66 Tifasol'? பின்வரும் சந்தர்ப்பங்களில் ஒன்றோ பலவோ இவர்கட்குப் பிரச் சினைக்குரியதாக, அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிடுகின்றன.
ழுத்தும் Burg 1 மற்றையவர்களின் முன் எழுந்து நின்று பேசுதல் all Lois
2. கூட்டமொன்றில் கேள்விகளைக் கேட்டல் 3.
4.
ஹட்டன்,
ட லேன், கம்பளை,
மற்றையவர்களின் முன் உணவு அருந்துதல் மற்றையவர்களின் முன் எழுதுதல்-சிலருக்குக் கையொப்ப மிடுவதே பிரச்சினையாகிவிடுகின்றது. 5. சமூக நிகழ்வுகளில் திருமணம், களியாட்ட விழாக்கள், விருந்து
ஒன்றுகூடல்கள்-கலந்து கொள்வது.
சமூக அச்ச நோய் எந்தளவுக்குப் பொதுவானது? உலக சனத்தொகையின் ஏறத்தாழ 34 வீதமான மக்கள் சமூக அச்ச நோய்க்கு உட்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன மற்றைய பதற்ற நோய்களைப் போலன்றி ஆண்களும், பெண்களும் சம அளவில் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
游 பக்கான சிகிச்
600M256ÏT LLUIT
1 நடத்தை மாற்றுச் சிகிச்சை முறை
நோயாளி தான் அச்சப்படுகின்றன பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களுக்கு பெரிய தீவு முகங்கொடுக்க சிறிது சிறிதாகப் பயிற்றுவிக்கப்படுகின்றார். கூறப்படுகிறது. 2 மருந்துகள்
இதைக் கண்டாலே லகீழாக உள்ளது) ல் சிறப்பாக (குழம்பியுள்ளது)
மிதமிஞ்சிய பதற்ற நிலையினைத் தணிக்க உதவும் 3. சாந்த வழிமுறைகள் 4. (5(që dalë 609 (pop (GROUP THERAST)
(தொடர்ந்து வரும்)
FI
DGD
)贝、

Page 20
ALT 5
அன்று கேது
கடந்த வாரம் கனடா தமிழ் வானொலியில் நடைபெற்ற "சமா தான காலத்தில் தாயகத்திற்குத் திரும்புதல்" என்ற நிகழ்ச்சியில் பங்கு பற்றிய நேயர்களின் கருத்துக் களைக் கண்டோம் நமக்கு ஆச் சரியம் தந்த செய்தி இந் நிகழ்ச்சி யில் பங்கு பற்றிய யாரும் "தாயகத் துக்குத் திரும்பிப் போக விரும்பு கிறோம்" என்று சொல்லவில்லை என்பதுதான், இந்த ஆச்சரியத்திற் குக் காரணம்
ஆனால் 2001 ஆம் ஆண்டு இதே வானொலியில் "சமாதானம் வந்தால் ஊருக்குப் போவீர்களோ" என்ற கேள்விகளுக்கு முண்டி யடித்து வந்த பதில்கள் ஏன் இந்த 2003ம் ஆண்டில் காணோம்?
Flash Back 616Íálp Sjálfboð சொல்லுக்கு நினைவூட்டுகை என் கிற பதமே சாலப் பொருந்தும் இனி வரும் பகுதி மறந்துவிட்ட மறக்க விரும்புகின்ற, மறந்தது போல் பாசாங்கு செய்கின்றவர்களுக்கு நினைவூட்டல்.
காலம் - மதியம் 130 திகதி 18 ஆனி 2001 இடம் - அதே மார்க்காப் பட்ட ணம், அதே வானொலி
"வானலையில் யாரோ" "உது நான் வேலாயுதம்" "ம் சொல்லுங்கய்யா! உங்கள் கருத்தை மற்ற நேயர்களும் கேட் கட்டும்."
"என்னதான் சொகுசான வாழ்க் கையெண்டாலும் எங்கட யாழ்ப்
பாணம் மாதிரி வராதல்லோ சமா தானமே இல்லாட்டியும் ஒரு தற் காலிக அமைதி கிடைச்சிட்டு தெண்டு கேள்விப்பட்ட உடனேயே ஊருக்குப் போற முதல் ஆள் நானாகத்தான் இருக்கும் என்ன தான் விதம் விதமாய் வாங்கி குடிச் சாலும் பிளாவில கள்ளுக் குடிச்ச மாதிரி வருமே கேக்கிறன் அப்பு. அதின்ர உருசையே தனி இந்தக் கட்டை என்ர மண்ணில தான் வேக வேணும்."
நன்றிகள் ஐயா! நன்றிகள் அடுத்த நேயரை நாம் சந்திக்கப் போகிறோம். எமது கலந்துரையாட லின் தலைப்பு "மண்ணின் நினைவு கள்" என்னதான் நாம் கனடாவில் சொகுசாகவும் பகட்டாகவும் மாட மாளிகையிலும் கூட கோபுரத்திலும் வாழ்ந்தாலும் எமது மண்ணின் மணம் எமது முக்கை அரித்துக் கொண்டே இருக்கிறது. அந்தச் செம்பாட்டு மண், அந்தப் பூவரச
மரம், அந்தக் கிழுவை மர வேலி, அந்தப் பனைமரம் ம்ம்.எங்கே? இந்தக் கனேடிய மண்ணில் இவை நமக்குக் கிடைக்கவே இல்லை. மீண்டும் நாம் இவைகளைப் பார்க்க இவற்றை நேசிக்க எமது யாழ் மண்ணை மிதிக்கும் காலம் வருமா? நாம் விட்டு வந்த வாழ்வை மீளவும் தொடர்வோமா? வானலைக்கு வாருங்கள் வானலையில் யாரோ" "நான் ஸ்காபுரவிலிருந்து வர தன் சத்தியசீலன்"
"ம். எங்கடா ஆளைக் காணோம் என நினைத்தேன் சொல்லுங்கள் வரதன், உங்களுக்கு மீண்டும் வேண்டுமா அந்தப் பூவரசு அந்தச் செம்பாட்டு மணன், அந்தப் பனை மரம் சொல்லுங்கள் வரதன்."
"எங்கட ஊர் மாதிரி ஒரு ஊரை இந்த உலகத்தில எங்குமே பார்க்க முடியாது ஊர்ல சம்பலும் சோறும் இருந்தாலே போதும்.இந்த ஹம் பேக்கர், பிட்சா எல்லாம் ஒரு சாப் பாடே ஊரில சாறத்தைக் கட்டிக் கொண்டு கோயிலடியில போய் நிக் கேக்க வந்த சந்தோசம் இருக்கே அப்பூ.உந்த வெள்ளையற்ற கல்ச் சர் எல்லாம் ஒரு கல்ச்சறே எல் லோரும் ஊருக்குப் போகத்தான் விருப்பம் என்ர ரெண்டு பிள்ளை யளும் இங்கதான் பிறந்தவ. நான் சாரத்தை கட்டிக்கொண்டு சந்திக் கடைக்குப் போகாம சாகமாட்டன்." "நன்றிகள் வரதன் நன்றிகள்
யாருக்குத்தான் அந்த ஆசை இல்
லாமல் இருக்கும். குளிரே இங்கு
தாங்க முடியல்ல. அடுத்து வான லையில் யாரோ"
“ფ(ჭეტT” "ம் செல்வமணி அம்மா" "கண்டுபிடிச்சிட்டியள்" நீங்களும் இல்லாமல் ஒரு கலந் துரையாடல்லே சொல்லுங்கள். நாம் இன்னும் எவ்வளவு காலம் தான் அடுத்தவன் மண்ணில காலம் தள்ளுவது கூழோ கஞ்சியோ உங் கள் நினைவுகளைச் சொல்லுங் கள்."
"இஞ்சையுந்தான் கோயில் கோயிலாக் கட்டுறாங்கள் எங்கட ஊரில இருக்கிற மாதிரி ஒரு கோயில இங்க பார்க்கலாமே.நீர் வேணுமெண்டாப் பாரும் வைத்தீஸ் வரன் கோயிலிலேதான் என்ர கட்ட விடும் நான் தனியாளாக வெண்டா லும் ஊருக்குப் போகத்தான் போறன்"
நன்றிகள் அம்மா நன்றிகள் அடுத்த நேயரைச் சந்திப்போம்"
"நான் மொன் ஜெயரூபன்
"ub 6)I6OOTdi535Lib அப்படித்தானே?"
"ஓம் ஓம் மு. திற்கு முந்தி வந் "ம் சொல்லுங் "உங்கட த6ை பெற்ற தாயையு மறக்கலாமோ? த ணைப் பழிக்கலா ஒன்பது மாதம்தா தாய் மண் சாகு. "நிகழ்ச்சி எப் அந்த நிகழ்ச் மண்ணின் நிலை நானும் ஒருக்கா எண்ணினேன். அ போய்விட்டது. யாரும் தாயகத் போவதற்கு வாே (86)]60)61 616სტ686)" என்பதில் நம்பிக் D LLJLLJLb
நீல
தான் வரைந் அந்தரங்க சிநேக கூறுகிறார் இந்தி கலைஞரான நீல மடியிலேயே கிட இவர் ஒரு குழந் ബpg| () || போல்தான் ஓவிய தவழ்ந்து உயிர்
ஒரு தாமரை எதற்காக அத் த அந்த வண்ணத்ை ஓவியர்களுடன் ே இயல்பாகிவிட்டத
காலத்தால் (LPLUT5606). GC காலத்தால் சிை ஆயிரம் இன்றும் இருப்பவை பிரீ திரையிசைப் பா விஞ்ஞான தொழ மேற்கு இசை உ பிரீனிவாஸின் காலத்தால் அழி எழுந்து நிற்கின்
1959 இல் த இசை உலகுக்கு பிரீனிவாஸ் 19 திரை இசை உ கொடிகட்டிப் பற
ရှူး'၊
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பல்ல இருந்து திருமதி நித்தியா
வானலைக்குப் புதிய நேயர்
5ல் ஒருக்கா ரெண்டு வருஷத் த60I60. (BET ப்பு ஒரு அருமையான தலைப்பு மறக்கலாம். பிறந்த ஊரை ாயைப் பழிச்சாலும் தாய் மண் மோ? ஏனெண்டா தாய் எங்கள ன் சுமக்கிறாள். ஆனா எங்கட
வரைக்கும் சுமக்குது." டி இருந்தது. யைக் கேட்டு எனக்கும் எனது வுகள் வந்து தொலைத்தது. தொடர்புகொண்டு பேசலாம் என தற்கிடையில நிகழ்ச்சி முடிந்து ஆனால் பாருங்கோ இப்போது நிற்கு நிரந்தரமாய் திரும்பிப் ப திறக்கிறார்களில்லை. ஒரு ருக்கும் சமாதானம் வந்திடும் கை வரவில்லையோ."
- எக்ஸில் சக்கரவர்த்தி
(് ക്ലബi த ஓவியங்களைத் தனது திகளாகவே கருதி வருவதாகக் பாவின் மிகப் பெரும் ஓவியக் ா ஒவியங்களைத் தீட்டும்போது தி வைத்து தீட்டி வருவராம் தையை எப்படி மடியில் தூக்கி ப் வளர்ப்பாளோ அதே ங்களும் இவரது மடியில் பெறுமாம்.
பிரியும் நேரம் வந்துவிட்டால் தன்னைக் கட்டுப்படுத்த முடியாது அழுது கொண்டிருப்பாராம் நீலா, "ஓவியங்களை விற்பது மகளைத் திருமணம் செய்து அனுப்புவதைக் காட்டிலும் மிகவும் துக்ககரமானது" என்கிறார் நீலா நீலாவின் ஓவியங்கள் இதனால்தான் உயிர் பெற்று கலை அழகுடன் எழுந்து நிற்கிறது என்கின்றார்கள் ஓவியர்கள்
பூவை வரையும்போதும் கூட ாமரைப் பூவை வரைகிறேன், த எதற்காகச் சேர்க்கிறேன் என பசிப் பேசி வரைவது இவரது ாம். அந்த ஓவியங்களை விட்டுப்
ாளர்களின்-வாழ்க்கை Plpaius ElgillIgUTð gjleVIULLILIBlö67.
தமிழ் சினிமா பெருமளவு அலுப்புத்தட்டத் தொடங்கிவிட்டது என்கிற குற்றச்சாட்டுகள் பரவலாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அரைத்த மாவைத் தொடர்ந்தும் அரைக்கிற மாதிரியே சில சில மாற்றங்களுடன் மீண்டும் மீண்டும் தமிழ்ச் சினிமா ஒரே பாதையில்.
இந் நிலையில் இப்போது மூன்று முக்கிய தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய விவரணத் திரைப்படம் வெளிவந்திருக்கிறது. ஜெயகாந்தன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி. இவர்களுடைய எழுத்தை வாசித்த நமக்கு இப்போது இவர்களுடைய வாழ்வின் ஒரு சில பகுதிகளைத் திரைக் காட்சிகளாகக் காணச் சந்தர்ப்பம் கிட்டி உள்ளது.
முத்தக் காட்சிகள், கட்டிப்
புரண்டு டுயட் பாடும் கனவுக் காட்சிகள் நூற்றுக் கணக்கான வில்லன்களைத்
தனது சுட்டு விரலால் சமாளிக்கும்
கதாநாயகத்தனம், கதாநாயகிகளின் கண்ணிர்க் கதைகள் எதுவுமே இல்லாமல் தமிழில் சினிமா சாத்தியமா? என்று யாராவது கேட்டால் "அது சாத்தியமில்லைதான்" என்று பதில் சொல்லக்கூடும்.
இந்த மூன்று எழுத்தாளர்களைப் பற்றிய விவரணத் திரைப் படங்கள் ஓரளவு இவர்களின் வாழ்க்கையை நாம் தரிசிக்க உதவுகிறது. ஆனாலும் ஜெயகாந்தனின் எழுத்தில் உள்ள உபதேசங்கள் போல்.இவ் விவரணத் திரைப் படத்திலும் ஜெயகாந்தன்
உபதேசிக்கத் தொடங்கி இருப்பது சற்று அலுப்பூட்டுகிறது. மற்றப்படி ஆர்வ முள்ளோர் தேடிப் பார்க்க வேண்டிய
வண்ணத் திரைப் படங்கள் இவை
W7 4770/7//6/7/7/,
னிவாவின் பாடல்கள்
ഖബ பாடும்போதும் செந்தூர் சிலதுதான். முருகன் என சாந்தி திரைப் 606 படத்தில் கடவுளை நோக்கி 966)LDUITs உருகும்போதும் கலங்கிய ÁGJEIGYÓGYI அவரது குரலின் இனிமையில் ல்கள். இந்த கரையாதவர் யார் உளர்? ல் நுட்ப, 1984റ്റൺ ഉണ്ണഞഥ லகில் கூட விழிகள் திரைப் படத்தில் TIL 6056|| "தோல்வி நிலையென பாததாக நினைத்தால் வாழ்வை 6. நினைக்கலாமா? எனத் ழ்த் திரை தனது கடைசிப் பாடலைப் வந்த பாடினார். பிரீனிவாஸ்க்கு
ഖങ്ങ] என்றுமே தோல்வி ਸੀ। இல்லைதான் தமிழ்த் திரை தார். இசை உலகில்.
சுமைதாங்கி திரைப்
"LDLLJäEELDIT 3,60ëEELDIT
மனதிலே குழப்பமா?" என ரீனிவாஸ்
DGS
റ്റൂബ- ജ്യ. (). 2003

Page 21
KzzzzzzzzzzzzzLLLzLLLYLLzzLLLLLLYLLLLLLzLLLLLZzLLLzzzzzz
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
சிந்தித்துப் பார்க்க.
"எதற்கு அவ்வளவு அவ கூப்பிட்டனுப்பினீர்கள்? சம்பாவின் குரல் கேட்டு
அஜிதன்
நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்
இடையில் கைகளிரண்டு ר
ஒ இப்போது நடக்கும் கொலைகளும் தமிழ் மக்களின் விடுதலைப் பாதையில் உள்ள முட்களை அகற்றிச் சுத்தப்படுத் தும் நடவடிக்கையின் பகுதிதான் என்று தானே பெரும்பான்மையான தமிழ் மக் கள் நினைக்கிறார்கள்?
-இரா.கோபாலன், வவுனியா அதெனக்குத் தெரியாது. ஆனால் தமிழ் மக்களின் குரல் இதுதான் என்று எழுதி வரும்பத்திரிகைகளைப் பார்க்கை யில், 'தேவர் மகன்' படத்தின் கிளைமாக் ஸில் கமல்ஹாசன் வடிவேலுவுக்குச் சொல்வது போன்ற ஒரு உச்சக் கட்டச் சலிப்பிலேயே சொல்ல நேர்கிறது போய்ப் படியுங்கடா.குறைந்த பட்சம் புலம் பெயர்ந்த நம்மவர்களின் வெப்தளங்களை LIT615/
図*区。 ஓ சமீபத்திய துக்கம்?
-மல்லிகைigதரன் மூதூர், பத்மநாதன், பஞ்சாபிகேசன் கான மூர்த்தி பஞ்சமூர்த்தி, தட்சணாமூர்த்தி, சின்னராசா, கணேசன், பழனி. கோயில் திருவிழாக்களோடு இணைந்திருந்த என் போற் பலரின் பாலகப் பருவத்தை நிறைத்திருந்தது இந்த இசைதான். அதனால்தான் இதயத்தின் ஓர் அந்தரங்க இழை அறுந்தது போன்ற வலி
凶*冈 ஓ உங்களுக்கு இந்த உலகைச் சுற்றிப் பார்க்கும் ஆசை உண்டா?
-ஏ.எம்.ஏ.அஸிஸ், காத்தான்குடி -05. நமக்கெதற்குக் கஷ்டம் என்றுதான் இந்த உலகமே நம்மையும் சுமந்தபடி சுற்றிக் கொண்டிருக்கிறதே (ஹிஹறி. புளிப்புத் திராட்சை)
凶*区 சிந்தியா, உங்களுக்கும் கொலை மிரட்டல் வந்துவிட்டால், எங்கள் கேள்வி களுக்குத் தொடர்ந்து பதிலளிப்பது யார்? -பேஹர்சனா, கந்தளாய்-02. அடடா, என்னமாய் ஒரு மானுட நேயம் உங்களுக்கு
図*区。 ஓ கிளென் மக்ராத்தின் முகவரியைத் தருவீர்களா?
-அபிமானி கொழும்பு அவரது அணியின் தலைவர் பொணன் டிங்கே சலித்துப் போய்த் திட்டுகிறார். அவஸ்திரேலியாவின் மானத்தை ஏதோ அவர் மட்டும்தான் கப்பலேற்றுவதாக அங்குள்ள பத்திரிகைகளும் வறுத்தெடுக் கின்றன. பாவம், விட்டுவிடுங்கள்
図の4区 தலைக்கு மேல் பாரம் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் தர முடியுமா?
-சுஅமுதா, பொத்துவில் sélf Lió.
図ー載図 சிந்தியா, இனப்பற்று என்பது என்ன? -என்பியா, வெலிமடை லைசென்ஸ் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஒட்டிய ஒருவர் பிடிபடுகிறார். அவருக்காக மக்கள் தாங்களாகவே திரண்டு வந்து விதிமறித்துப் போராட்டம் நடத்துகிறார்கள் கூடியிருப்போர்மத்தியில் பொறுப்பாளர் பேசுகிறார். தலைவரின் ஒரு வார்த்தைக்காகப் பொறுமை காத்
( 21-കൃ1, 02, 2008
விருப்பம், மகிழ்ச்சி, பயம் இவற்றின் தலையீடு ஏதுமின்றி உண்மையிலேயே நீங்கள் என்னவாக இருக்கின்றீர்கள் என்பதை தப்பித்தல் இன்றி வெறுமனே கவனிக்க வேண்டும். நீங்கள் பார்ப்பதற்குப் பெயரிடாதீர்கள். வெறுமனே பாருங்கள். அப்போதுதான் கவனிப்பதற்குரிய ஆர்வமும் சக்தியும் உங்களிடம் இந்த இரும்பு இதயமும் இருக்கும். அந்தக் கவனிப்பிலேதான் பெரியதொரு மாற்றம் நிகழ்கிறது.
அன்பு என்பது என்ன? நாம் அதைப் பற்றி நிறையவே பேசுகிறோம் கடவுளின் மீது அன்பு, மனித குலத்தின் மீது அன்பு நாட்டின் மீது அன்பு குடும்பத்தின் மீது அன்பு எனப் பலவாறு எனினும், வியக்கத் தக்க வகையில் அந்த அன்போடு கூடச் சேர்ந்து வெறுப்பும் இருக்கிறது.
நீங்கள் உங்களது கடவுளை நேசிக்கிறீர்கள், பிறரது கடவுளை வெறுக்கிறீர் கள். உங்களது நாட்டை குடும்பத்தை நேசிக்கிறீர்கள். ஆனால் பிறரது குடும் மூச்சிரைத்தபடி சொன்ன பத்திற்கு நாட்டிற்கு எதிராக இருக்கிறீர்கள். மேலும் அதிகமதிகமாக அன்பு என்பது பாலுணர்வோடு சம்பந்தப்பட்டு வருகிறது.
நாம் இங்கே வெறுத்தொதுக்கவில்லை. கணிக்கவில்லை. அளவெடுக்க ಹNಹಿರಾQಹ೮೦ செய்தி வில்லை. உண்மையிலேயே என்ன நிகழ்கிறதோ அதை வெறுமனே கவனிக்கிறோம் அனுப்பியது இவ்வாறு எப்படிக் கவனிப்பது என்பதை நீங்கள் அறிந்தால் அது உங்களுக்கு தன்னைச் சமனப்படுத்தி அதிகமான ஒரு சக்தியைக் கொடுக்கும்.
அன்பு என்பது என்ன? இரக்கம் என்பது என்ன? இரக்கம் என்ற சொல்லுக்கு எல்லார் மீதும், எல்லாவற்றின் மீதும் கொண்டுள்ள அக்கறை என்று பொருள். நீங்கள் உண்பதற்காகக் கொல்லும் மிருகங்கள் மீது கூட
placoocul UITM54BLIq II உன் கண்கள் வாரி வீசு காந்தக் கணைகளின் சக்
துடிக்குது" என்று மனது சொல்லிக்கொண்ட அஜி இப்படி உட்கார்” என்று சொன்னான்.
"நான் போக வேண்டும் சொல்லுங்கள்" என்று அ
பார்த்திருந்தான் அசைந் நிலைத்த அவன் பார்6ை
கைகளிரண்டையும் பின் சாய்ந்தமர்ந்துகொண்ட இளநகையைப் பொருத்த சம்பாவின் சிறிய இடை
பிடித்திருந்தது பட்டாை
சேலை அழகிய அவளது
பாதங்களை மறைக்க இ மேலேயே வட்டமாகத் ெ இடையிலிருந்து மேற்புற சேலைப்பகுதி, அதன் இ தடுக்க முனைந்த இரு தாண்டித் தாவிச் சென்று தோள் வழியாகப் பின்புறம் தன் இடது கையால் வலி இழுத்துப்பிடித்திருந்தா மார்பின் ஆரம்பமும் மயக்
ஜே.கிருஸ்ணமுர்த்தியின் வன்முறைக்கு அப்பால் நூலிலிருந்து. கூட அனுதாபமில்லாமல்
திருக்கிறோம் இல்லையெனில் இந்தத் தீய சக்திகளை ஒரு நொடியில் அழித்து விடுவோம்'பத்திரிகையாளர்கள் புளகாங் கிதத்தோடு தரும் இந்தச் செய்தியை வாசித்துப் புல்லரித்துப் போவதுதான் இனப்பற்று என்று தோன்றுகிறது! தோளிலிருந்து திறந்தே 冈°区 தோள்களின் வாளிப்பை ஒ தலை நிமிர்ந்து வாழ என்ன வேண் காட்டியதோடல்லாமல், ! டும்? நீண்டவையாகவும் தோன்
-எம்வீலா, மன்றாசி, மயக்கமூடடியது
கழுத்தில் கூகைக்கட்டு வர வேண் அவள் அணிந்திருந்த ஆ
டும். ஆடைகளும் சரி அவள்
区°凶 அழகையும் பூரணமாக எ ஓ பணத்தால் எதையும் வாங்கிவிட காட்டியதுடன், மிகைப்ப முடியுமா? அவளுடைய சிறிய அன
ஆர்.அழகராஜ் சிறிய பம்பக்கொல்ல தோட்டம் அசைந்து அசைந்து பா
கிரேக்கப் பழமொழி பணத்தால் பைத்தியமாக்கின. நாயை வாங்கலாம், அதன் வாலாட்டு
"என்னை அவசரமாய் வ தலை வாங்க முடியாது.
区ー4図 இந்தத் திமிருக்குத்தான
ஒ சிந்தியா காதல் வைரஸ் தொற்றிய உடைதது வெடித்தாள் வர்களை இனங்கண்டுகொள்வது ஆராய்ச்சிப் பார்வையை GTUg "திமிரா?" என்று சாவத -பியெனில்டஸ்தோட்டவெளி அஜிதன் வைரமுத்துவின் காதலித்துப் பார் “வேறென்ன இது? என்ன ಇಂಕ್ கேட்டுப்பார்த்துக்கொள்ளுங் ஓடி வந்தால், இப்படி அ பார்வை பார்த்துக்கொண் : அந்தம் ஓ புலி என்ற காட்டு விலங்கின் உங்க - - - ளுக்குத் தெரிந்த சிறப்புக் குணம் ஒன் இதன் சித்த றைச் சொல்வீர்களா? STAJAIGITAJ ಅpಹಾಲಿಗ್ರಹಿತ -கயிரதாப் கிராண்ட்பாஸ், இப்படி உட்கார்' என்ற போரின்றி நெடுநாள் வாழாது. "gsålagia SAM fuld t
区*区 ஓ என்ன படம் பார்த்தீர்கள்? ஷெரின்
-ஏமர்ஜியா றeஷா நிந்தவூர் - 18 விக்கிரமாதித்தி விசில்' தமிழ்ப்படங்களின் மசாலாத் காயத்ரி ரகுரா தனத்தைக் கிண்டலடித்தும், உலகத்தரப் (LILLђ: 6lfilo) படங்கள் பற்றி விவர ஞானத்தோடும் எழுதும் சுஜாதா, இந்தப்படத்தைத் தயா ரித்து (மீடியா ட்ரீம்ஸ்) வசனமும் எழுதி யிருக்கிறார் திரையில் உழைத்தல் வேறு தெள்ளியராதல் வேறு
図ー載図 S சினிமாவுக்கும் ஏனைய கேளிக் கைகளுக்கும் எவ்வளவோ பணத்தைச் செலவழிக்கும் நம்மவர்கள், எத் னையோ கஷ்டங்கள், செலவுகளுடன் சிரமப்பட்டு தங்கள் புத்தகங்க வெளிக்கொண்டு வரும் நம் தாளர்களுக்கு ஆதரவளிக்க, அவர்களது L555/56.6061T GITIE (5615D தொகை செலவழிக்கவும் முன்
566)6O)6)(But
-ககமால்தீன், ஏறாவூர் அப்படியெல்லாம் ஆதரவளித்து, அநாவசியமாய் அவர்கள் திரும்பத்திரும் பக் கஷ்டங்களையும் சிரமங்களையும் பட ஊக்குவிக்க வேண்டாமே என்று நினைக்கிறார்களோ என்னவோ!
区ー4図
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

K K KKK K LL LK L K K L L KKK LKKKKKKKK KKK KLLL LL LLL LL LLL LL L LL LLLLL LL L LLLS
TLOITEä. glóil @ಕ್ಲ என்று aangailung Gu விழுந்துவிட்டதாக S S S
சீறலுடன் வந்த அவனருகில் அமர்ந்தாள் சம்பா, நினைத்துக்கொள்வார்கள் உடல் சற்றுப்
நிமிர்ந்து பார்த்தான் 'ஆசையோடு கூப்பிட்டால், அதைப் பட்டுவிட்டால் இவள் உடற்சுகத்துக்கு
போய்த் திமிர் அது இது মোর্যে্যা அலைகிறாள் PI GOT
டயும் ஊன்றியவாறு aflóanir?" என்று மென்மையாகக் GEBA'L- வாரியணைத்துவிடலாம் எனற 丽
lன்றிருந்தாள். வண்ணம் வலதுகையால் அவள் இடையைப் அன்பாக ஓரிரு வர்த்தைகள் பேசிவிட்டால்
பற்றி அருகே இழுக்க முற்பட்டான். அடிமையாகிவிட்டார்களென்ற
buloitub ..*A.97 رر எண்ணம்.ஆண்களின் இந்த ö
தியால்தானடி இருக்கட்டும்" என்றாள் முட்டாள்தனத்தில் நீங்கள் சேரமாட்டீர்கள்
வந்து விழத் TD9)ILG0T. என்று நினைத்தேன். ஆனால் நீங்களும்
குள் "இருக்காது' என்றான் அஜிதன் அதற்கு விலக்கில்லை என்றுதான்
GÖT “GJIT FLÖLIIT, அவன் கையை இடையிலிருந்து தெரிகிறது."
OLD))LITEğ அப்புறப்படுத்த முயற்சித்தபடியே 'ஏன்?" கோபத்தில் உதடுகளை L
எனறாள. மடித்துக்கொண்டதால் குழிந்த கண்னங்கள்
பிஷயத்தைச் "சித்திரமும் கைப்பழக்கம்" என்று அவள் அழகை மேலும் அதிகப்படுத்தியதை
JGit சிரித்தான். இரசித்தவாறிருந்தான் அஜிதன்
தைச் சிரித்தவாறே "அதென்ன பழக்கம்?" "இன்பம் அதிகமான நிலையிலும் பெண்கள்
த எழிலிடங்களில் "ஒரு பெண் சித்திரத்திடம் வெடுக் வெடுக்கென்றுதான் பேசுவார்கள்'
சித்தத்தைக் ଜୁ(l) ததரத என்று சொல்லவும் செய்தான்
களை மூளைக்கு
கொள்வதாகக் : தீஞ்சுவைப் பொழுதுகள்தான். கூடிவிட்டால். ஜிதன், முகத்திலும்
க்கொண்டான். 'ஆஹா உடனேயே
யைக் கொஞ்சங் காட்டிவிட்டீர்களே.எத்தனை பெண்களைத் இறுக்கிப் தெரியும் உங்களுக்கு? என்றவாறே உதறி ட கீழே இறங்கிய எழுந்தாள்
தாமரைப் "மாடியிலிருந்து குதித்தால் கால் முறியும் ஷ்டமின்றி சற்று என்று தெரிய குதித்துப் பார்த்திருக்க நாங்கி நின்றது வேண்டுமா? என்று நக்கலாகவும் மேலும் ம் ஏறிச் சென்ற ஏதோ சொல்லப் போனவனைக் காதில் லகு ஏற்றத்தைத் வாங்கிக்கொள்ளாது விடுவிடென்று அழகு மேடுகளைத் 1560)LGOulä5aBILLQ GOTTIGT FLÖLIIT.
அவள் இடது வழியில் அம்மங்கா எதிர்ப்பட்டாள்
பாயநததை சமபா "என்னடி கோபமாக வருகிறாய் அஜிதனோடு ஊதது முனபுறம ஏதும் தகராறா?
T. 966 கழுததும
கமூட்டின. கரங்கள் "ஆமாம்"
கிடந்தன. அது "என்னடி இது? அவனை ஒரு நாளாவது எடுத்துக் பார்க்காவிட்டால் பிதற்றி நச்சரித்துக் ரங்களை மிக கொண்டிருப்பாய் ஏன் அவனை விட்டு ஓடி 1றவைத்து வருகிறாய்?' ஆச்சரியத்தோடு அம்மங்கா
CaELL MIG.
நபரணங்களும் சரி suburt affiği 35 Tsit. “GIGÒGAOmb
96 Garf கை பழகுகிறது காரணமாகத்தான்'
Qgli ம்ம்.நன்றாயிருக்கிறது கைப்பழக்கம்" "artlycolorasan P" ளுேக்கும்" "ஆழம் நன்றாய்த்தானிருக்கிறது என்று ம் அவரோடு சந்திருக்கும் ப்போர் மனத்தைப் அவள் கழுத்தருகே முகத்தைச் சாய்த்தான் பொழுதுகளை தீஞ்சுவைப்
'ಸ್ರಿಗಿದೆ திமிரான சிந்தனைக்கு ஏது ஆனாலும் தொடர்ந்தும் கூடி மகிழ்ந்தால் ரச் சொன்னது GG)60? சலித்துவிடாதா? அதுதான் ஊடல் n" மெளனத்தை “வந்ததிலிருந்தே ஏன் திமிர் திமிர் என்று கொண்டவள் போல நடித்து வந்துவிட்டேன் FOLJIT. சீறிக்கொண்டிருக்கிறாய்? திரும்பவும் இந்தப் பிரிவினால் உண்டான நிறுத்திவிடாமலே, சம்பா உடலைத் திருப்பி இரு கைகளாலும் வருத்தமெல்லாவற்றையும் எங்கள்
னமாகக் கேட்டான் அவன் நெஞ்சைப் பிடித்துத் தள்ளினாள்
"பெண் என்றால் உங்களுக்கிருக்கும்
மோ ஏதோ என்று இளக்காரமான எண்ணமே திமிரின்
லட்சியமாக கழுகுப் அடிப்படைதானே?
டிருந்தால் என்ன "வடிவத்தால் வதைப்பது போதாதென்று வார்த்தைகளாலுமா எங்களை வதைக்க
கோபத்திலும் Galais6ö?’ SüUstas (LIMä (ELLMG
|pmi. GJIT, AJ55|| அஜிதன்
伽 "சாதாரணமாகப் பார்த்துச் சிரித்துவிட்டாலே
ார் ஆண்களின் போதும் தங்கள் வலையில்
சேர்ந்திருக்கும் பொழுதெல்லாம்
貂 . *
| 6160
பொழுதுகளாக்கிவிடும் இனியவர்தான் அவர்
தழுவுதலால் விரட்டும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் இன்பத்துக்கும் அளவே (9)Gñ)G0)Q)LLIliq..." நனிபெரிது இனியன் ஆயினும் துனிபடர்ந்து ஊடல் உறுவேன் தோழி நீடு புலம்புசேண் அகல நீந்திப் புலவி உணர்த்தல் 6N6ONTGOLD UITGEGOT.
(jിഞ്ഞു. 217 6-9)|
ஓ கடன் கேட்பது சிரமமா? கொடுப்பது சிரமமா?
-மனோ கோபாலன், ஹப்புத்தளை எல்லாவற்றையும் விடச் சிரமம், நீங்கள் இப்படி வாரத்திற்கு ஏழெட்டுக் கேள்விகளை அனுப்பிக்கொண்டிருப்பது
(குவிந்து கிடக்கும் தபாலட்டைகளைப் பார்த்தால் குற்றவுணர்வாக இருக்கிறது)
図ーリ図 மேல் கொத்மலை திட்டத்தால் அங்குள்ள
மக்களுக்கு ஆபத்தா?
-ஆஜீவகுமார், அக்கரப்பத்தனை. பொறுங்கள். ஐ.தே.க.வுக்கே ஆபத்து வந்துவிடும் போல் தெரிகிறது.
冈*区 தினமுரசின் பழைய வாசகனாகிய நான் நிதனையோ கேள்விகளை அனுப்பியும் ஒன்றாவது பிரசுரமாகவில்லை. ஏன் என்று நான் கொள்ளலாமா? குப்பைத் தொட்டியில் தற்கும் ஏதாவது காரணம் இருக்க
Yazım')
-எஸ்ரீஸ்கந்தராஜா வத்தளை ளிக்கப்பட்ட கேள்வி அட்டைகள்தான் த் தொட்டிக்குப் போகின்றன. ஏனையவை ம் இப்படி மேசை முன்னால் கிடந்து றுத்திக்கொண்டிருக்கின்றன.
区ー4区。

Page 22
திருடனாக மாறிய டைட்டானிக் ந
GOL L ITGold' EĊI LI GGW) ஊழல் பேர்வழி நாயகி கீர் வின்செட்டுடன் கலக்கியிருக்கிற தென்றலையும், 9 600 GOLDěj ൈഥ அடிப்படையாக கிழித்துக்கொண்டு U19u தயாரிக்கப்பட்டு 955 BTL1860 படத்தில் லியன லியனாடோடாடி கெப்ரியலை கல்லூரிப் பேரா மறந்திருக்க மாட்டீர்கள்! என்று ஒரே வா
இந்தக் காதல் நாயகன் கூறிவிட முடியா இப்போது ஹொலிவுட் அவருக்கு அப். திரைகளில் (நம்நாட்டுத் (36 b ᧈL. ULI திரையரங்குகளிலும் கூட) LITi, Lil', (8L.
திருட்டு ஆசாமியாக வலம் வருகிறார்.
இவரது லேட்டர்ஸ்ட்
ഞLബl', 'L; ஏகப்பட்ட நபர்க இனம் காட்டி (
Boys ULLD Catch me if | * Giggs’as, 606Mifi, G you can () 6560 ITG) மோசடி செய்வ: முடிந்தால் என்னைப் இடையில் தினம் பிடித்துக்கொள்) காதலியுடன் ஐ உண்மைதான். அத்தனை போடுகிறார்.
சுலபத்தில் பிடிக்க முடியாத நன்றாகச் சி
இலங்கை விரோதமாக வி சிக்கக் காரண GGJGT6061T6 ஒரே பார்வை ஜப்பான், ! இன மக்களின் துர கிழக்காசி ஒரே 5TLLI
சீனர்கள் : uDuta வந்து கு குப் புதிய த நாட்டில் தங்கிய அவர்களைக் குப் பிரச்சினை யேனும் விசாரி
தி லோர்ட் ஒஃப் தி ரிங்ஸ்" என்ற ஹொலிவுட் திரைப்படம் வருமானத்தில் சாதனை படைத்த அண்மைக் கால தயாரிப்புகளில் ஒன்று. இந்தப் படத்தைப் போல நமது அரசியல்வாதிகளை வைத்து ஒரு திரைப்படம் தயாரித்தால் என்ன பெயர் வைக்கலாம். எப்படி போஸ்டர் வடிவமைக்கலாம் என்று சிந்தித்ததில் ஒரு இன்டர்நெட் சிந்தனையாளருக்குத் தோன்றிய ஐடியா இது.
 
 
 
 
 

III. 560
Tñ qu60InGLIT, சம்பவம் ஒன்றை
கொண்டு ள்ள இத் திரைப் நாய் என்றாலும் TGLT 95 மரியாதையான சிரியர் அப்படி
மரியாதையாகத் 卧 தானே போக ll; []60) வேண்டும். 呜, நோர்வேயின் JITársului, ... ஹெரால்ட் ரணி என்று மன்னரையும் ளாகத் தன்னை அவரது மகா BLITGS :: காடுத்துப் Ugo புல் டோக் துதான் தொழில் இன நாய் தனது 90), 6) ILP60)LDUIT60T TGODIT உடையிலிருந்து
மாறி இப்படி ஆடை ரிக்க முடிகிறது அணிந்திருக்கிறது.
Image:MITTE GANGSEINEN
யர்கள் ஐரோப்பிய நாடுகளில் சட்ட ாழும்போது அதிக அளவில் பொலிஸில் ம் உருவ அமைப்புதான். காரப் பொலிஸ்காரனுக்கு நம்மவர்களை பில் எடை போட்டுவிட முடியும். சீன நாடுகளில் வாழும் மொங்கோலிய உருவ அமைப்பு பெரும்பாலும் ஒத்தது. ய நாடுகளில் வாழும் இந்த இன மக்கள் கள் போல்தான் காட்சி அளிப்பார்கள். அயல் நாடான தைவானில் சட்டவிரோத டியேறுவது இப்போது தாய்வான் அரசுக் ॐ லைவலி, இப்படி அனுமதியின்றி தமது அல்லது சீன நாட்டவரா என்பதை அறிய, பிரபல பிருக்கும் சீனர்களின் உருவத்தை மதித்து மான தைவான் வாசகம் ஒன்றையும், தைவான் கைது செய்வது தைவான் பொலிஸாருக் பாடல் ஒன்றையும் பாடுமாறு கேட்கிறார்கள் பொலி 1. இதனால் சந்தேகத்துக்குரிய எவரை ஸார் சரியாகப் பாடினால் விடுதலை அன்றேல் க்கும்போது அவர் தைவான் நாட்டவரா கம்பி எண்ண வேண்டியதுதான்.
மனதில் இருப்பது ஒருவர் பார்ப்பது வேறொருவரை புன்னகை மற்றொருவருக்கு பேச்சு இன்னொருவருடன் காதலைச் சொல்வது
வேறொருவரிடம் காதல் கடிதம் கொடுப்பது
மற்றொருவருக்கு சொக்லெட் இன்னொருவரிடமிருந்து ஊர் சுற்றுவது வேறொருவருடன்
திருமணம் முடிப்பது
இன்னொருவரை
திருமணம் முடித்தும்.வாழ்வது
வேறொருவருடன்
இது யாருக்குப் பொருந்தும்.?
வேர்ல்ட் கப் போட்டிகள் நடக்கும் போது சுப்பர் சிக்ஸ் பற்றிய ஆய்வுகள் பெருமளவில் நடந்தேறும்
யார் வருவார்கள் யார் வெளியே போவார்கள் என்றெல்லாம் விவாதங்கள் ஆடு பறக்கும். ஆனால் அன்றாட வாழ்வில் ஆட்டிப்படைக்கும் சுப்பர் சிக்ஸ் விடயங் கள் என்னவென்று கேட்டால், இங்கே இருக்கிறது பதில்
இந்த சுப்பர் சிக்ஸ் ரேட்டில் எது கூடினாலும் பட்ஜெட் உதைக்கும். அந் தளவு ரொம்பவுமே முக்கியமான அம்
6.
இந்த சுப்பர் சிக்ஸில் இன்னொன்றை யும் சேர்த்து தேவையென்றால் சுப்பர் செவன் ஆக்கிக்கொள்ளலாம். அது டாக்டர்களுக்குக் கொடுக்கும் செனலிங்
ob.
( 27-കൃ, 02, 2003

Page 23
பலஸ்தீன மக்களுக்குரிய பிரதே சத்தில் இருந்து அம் மக்கள் தந்திர மாகவும், நயவஞ்சகமாகவும் யூதர் களால் விரட்டி அடிக்கப்பட்டு, அப் பிரதேசத்தில் இஸ்ரேல் உருவாக்கப் பட்டது. அரபு நாடுகளினதும், உலக இஸ்லாமிய மக்களினதும் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரித்தானி யர் இஸ்ரேலை உருவாக்கினார்கள் இரண்டாவது உலக மகா யுத்தத் தின்போது யூத சமுதாயத்துக்கு பிரித்தானியாவும், அமெரிக்காவும் கொடுத்த வாக்கு நிறைவேற்றப்பட் LS).
தங்களுடைய தாயகத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட பலஸ்
சுருட்டப்பட்ட பெரும்
கம்பளம் மீண்டும் விரிக்கப்படமாட்டாது இருப்பினும், வரலாற்றின் பாதிக்காலம் கைவிட்டுப்போன பெரும் பகுதியை மீட்பதற்காகவே செலவிடப்படும்
தீன மக்கள் அகதிகளாக்கப்பட்டு உலகின் பல நாடுகளிலும் அகதிக ளாக அனாதைகளாக அலைந்து திரியலாயினர். இக் காலகட்டத்தில் PL0 என்று அழைக்கப்படும் பலஸ் தீன விடுதலை இயக்கத்தை சர்வ தேச மட்டத்தில் அமைத்தார்கள். இந்த இயக்கத்தைத் தலைமை தாங்கி வழிநடத்துவதற்கு யசீர் அரபாத் முன்வந்தார். தங்கள் விடு தலைப் போராட்டத்தை முன்னெடுத் துச் செல்ல, பல வகையான மார்க் கங்களையும் யசிர் அரபாத் கையாண்டார். இவ்வகையான மார்க் கத்தில் வன்முறைப் போராட்டங்
La Liñ : (அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்) காரியங்களில் தடங்கல்
*
களும் தலையெடுத்தன. இத்தகைய வன்முறைப் போராட்டங்கள் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மட்டும் நின்றுவிடவில்லை.
தங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் அவசியத்தை சர்வ தேச அரங்கில் வெளிப்படுத்துவதற்கு
நொளப்ரடாமனபினர்
அதிசய ஆருடங்கள்
விமானக் கடத்தல், குண்டுகளை வெடிக்க வைத்தல் போன்ற வன் முறைச் செயல்களையும் பரவலாக நடத்தினர்.
இதன் பயனாக பலஸ்தீன விடு தலை இயக்கம் ஒரு சர்வதேச பயங் கரவாத இயக்கம் என்ற பெயரைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அவ்வியக்கத்தின் தலைவரான யசீர் அரபாத் சர்வதேச பயங்கரவாதி என அழைக்கப்பட்டார்.
ராஜகுமாரன்
அவரை அழித்தொழிக்க உலக நாடுகள் பலவற்றிலும் முயற்சிகள் இடம்பெற்றன. அரபாத்தை அழிப் பதற்காக விரிக்கப்பட்ட வலைகளில் சிக்கிக்கொள்ளாமல் அவர் தப்பிப் பிழைத்த கதைகள் ஏராளம், ஆனால் இன்று யசீர் அரபாத் அனைத்துப் பயங்கரவாத செயற்பாடுகளிலிருந் தும் விடுபட்டு, பேச்சுவார்த்தை களின் மூலம் பலஸ்தீன மக்களுக் கான ஒரு நாட்டை கருவாக்கி உரு வாக்க முன் வந்து உழைத்து வரு கிறார். இருப்பினும் வன்முறையற்ற
10.20 தொடங்கி 0.03.20 வ-ை
filgösuoruñ (மிருகசீரிடத்துப் பின் னரை, திருவாதிரை,
: (மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) எதிரிகளின்
DO () () () () அமைதிப் பேச் நாட்டை மீட்டெடு மக்களிடத்தில் ஹமாஸ் இயக்க வாத அமைப்புகள் கொள்ள முற்பட6 இன்று நடை இஸ்ரேலுக்கும் வர்களுக்குமான வார்த்தைகளுக் ஏற்பட்டுக்கொண் நான்கு நூ முன்னர் யசீர் அ தரிசியான நொஸ் துள்ள கருத்துக் ஆறாவது தொ நான்கு வரிப் பாட கின்றன. இப் பா னத்தை ஒரு GBTGrojLTLDGs)
"சுருட்டப்பட்ட மீண்டும் விரிக்க இருப்பினும், வர காலம் கைவிட்( பகுதியை மீட்ப விடப்படும் இரா வெளியேற்றப்பட்
வெற்றி காண்பார் போராட்டங்கள் ெ இருக்கும்" என்று தனது தொகுப்பி கூறாமல் விட்டுவி முடிவு எவ்வாறு தனை வேறு ஏதா பில் அவர் தெரிவி ஆனால் தொடரு துக்கொண்ட கலி முடிவு பற்றிய கரு படவில்லை.
மேற்படி ரெ 1576örgy Gufü UITL விமர்சிப்பவர்கள், ! பலஸ்தீன மக்களு யங்களை உலகு தொடர்ந்து போ இருப்பார்கள்" என கள்.
(பிரமிப்பு
(
ஏற்படும் குடும்பத்தவரின் ஆதரவு கிட் இம் சினம் கொள்ளாமல் விவேகத்துடன் நடந்தால் நன்மையும் உயர்வும் உண்டாகும், மாணவர்களுக்கு நலமான
1 1+1 ܒܬܐ அதிர்ஷ்ட நாள் செவ்வாய்
அதிர்ஷ்ட இலக்கம் 03 SELLIñ : (கார்த்திகை பின் முக் கால், ரோகிணி, மிருக சீரிடத்து முன்னரை)வார ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும், வர்த்தகத்தில் தடைகள் ஏற்படலாம், முன்னேற்றத்தில் தடை ஏற்படும் நண்பர்களின் உதவியால் நலம் ஏற்படும் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 05
புனர்பூசத்து முன் முக் கால்) எடுத்த காரியங்கள் வெற்றி யளிக்கும், பணவரவுசீரடையும், குடும் பத்தில் கஷ்டங்கள் தலைகாட்டலாம், விவசாயிகளுக்கு சோதனையான
ESTIGNOb. அதிர்ஷ்ட நாள்: சனி
அதிர்ஷ்ட இலக்கம் 07
sitäšas Lasiñ : (புனர்பூசத்து நாலாங் கால் பூசம், ஆயிலியம்) உடல் நலம் குறைவு, குடும்பத்தில் பெருமைப்படும் காரியங்கள் நடை பெறும், பணவரவு தாமதமாகலாம்,
மாணவர்களுக்கு தோல்விகள் ஏற்பட
லாம் அமைதி தேவை அதிர்ஷ்ட நாள் திங்கள், அதிர்ஷ்ட இலக்கம் 02
ஜூலை 27- ஆக. 02, 2003
போக்கு அச்சம் தரலாம், நண்பர்கள் D 66. Triassi, Gas Tutpourios ஓய்வெடுத்தால் நன்மை ஏற்படும் அதிர்ஷ்ட நாள் வியாழன், அதிர்ஷ்ட இலக்கம் 06
as Graaf : (உத்தரத்துப் பின் முக் கால், அத்தம், சித்திரை யின் முன்னரை) பொருள் வரவு செயலில் தடங்கல் ஏற்பட லாம், உறவினர்களின் ஆதரவு கிட் டும், விவசாயிகளுக்கு நன்மை கிட் டும் அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட இலக்கம் 03
pി
L
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SLSSSLSSSLLL L SSLSSLSSLSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSLS
கதிலை ஆகந்தசாமி
நோட்டிகள்ல பலகை
சுகளின் மூலம் பதற்கு பலஸ்தீன
தோன்றியுள்ள ம் போன்ற தீவிர சார்பாக நடந்து பில்லை. இதனால் பெற்று வரும் லஸ்தீனத் தலை
స్టీన్స్
స్ట్రో2
TL T TD DL TTT TT T LLL LLLL LLLLLL S LS
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை sio g aipei
அமைதிப் பேச்சு தத் தடங்கல்கள் “¶ DESTGOT சொல்லித் டே வருகின்றன. தந்த அவயல வததையை நலலாப பிரக்டிஸ் பண்ணியிருக்கிறியளெண்டு றாண்டுகளுக்கு தெரியுது எண்டாலும், முதலிடம் எங்கட பாத் பற்றி தீர்க்க கூட்டணித் திருகோணமலைக் கிளைக்குத் ரடாமஸ் தெரிவித் தான். சங்கரியாருக்கு முன்னால நேராய் கள் அவருடைய சபையில வாதம் தொடுக்க ஏலாமல் கம் குப்பின் 61வது முண்டு இருந்தவை இப்ப கிளைகளுக்கு ல்களில் காணப்படு குடுத்து அறிக்கை விடத் தூண்டி டல்களில் பலஸ்தீ விட்டு அவியலைத் துடங்கிட்டினம், பாத் BDUSTLD 6T6TD தியளோ இதுதான் மெதேட் 949IET அரசியல்வாதிகள், கப்பெண்டு பிடிச்சிட் நறிப்பிடுகின்றார். பங்கள் விஷயத்தை
பெரும் கம்பளம் அது போகட்டும் கிட்டடியில பேப்ப ப்பட மாட்டாது. ரொண்டில ஒரு கட்டுரை படிச்சன் ஆரோ லாற்றின் பாதிக் வனஜாகிருஜா படத்தின் பெயர் மாதிரி ப்போன பெரும் ஏதோ பத்திரிகையாளர் வரிசையில தற்காகவே செல கேள்விப்படாத பெயர் துணிஞ்சு எழுதி ச்சியத்திலிருந்து யிருந்தா, துரோகிகள் கொல்லப்பட வேண் 6NJIGE GİT டியவைதானாம் அடகொல்லப்பட வேணு 956T6 மெண்டு பேப்பரில ஒப்பினா எழுதிற அள வுக்கு எங்கட் சனநாயகம் வளந்திட்டுதோ எண்டு திகைச்சுப் போனன் கொல்லுறதே ஜனநாயகமாகிப்போய் இருக்கேக்க கொல் லப்பட வேணுமெண்டு எழுதிறது ஜனநாயக மாகிறதில என்ன தப்பெண்டு யோசிச்சுப் பாக்கேக்கதான், இதில திகைக்க ஒண்டு மில்லையெண்டு தெளிஞ்சன்
சரி, பிள்ளை சொல்லுமாப்போல, துரோகிகளக் கொல்லுறது தப்பில்லை யெண்டேக்க, யாரடாப்பா துரோகியெண்ட கேள்வி பிடரியில தட்டிச்சுது பின்னாலதான் உன்னிப்பாய் கட்டுரையைப் படிச்சுப்பாத் தால், பிள்ளை அதையும் சொல்லித்தான் - இருக்கு எதிரியோட கைகோத்து நிக்கிற கள் இருப்பினும் :
தான் துரோகியாம். BTL55 வண்ணமே சரி, சரி, அதுவும் கிளியரெண்டுட்டு நொஸ்ரடாமஸ் இருக்கப் போனால், அட, எதிரியோட ல் முடிவினைக் கைகோக்கிறதாயிருந்தால் யார் அந்த ட்டார். இதற்கான எதிரி எண்டு திரும்பவும் இன்னொரு
இருக்கும் என்ப கேள்வி பிடரியில தட்டுது
வது ஒரு தொகுப் இதென்னடாப்பா வெங்காயம், உரிக்க த்திருக்கக் கூடும். உரிக்க உரிஞ்சுகொண்டே போகுதெண் க்காக நாம் எடுத் டிட்டு எதிரியத் தேடினால் எதிரி நேரத்
துக்கு நேரம் மாறிறதாக் கிடக்குதேயொழிய விப்புகளில் அம யாரெண்டு கிளியராத் தெரியேல்லை. 555856T ST600TL ஒருக்கால இந்தியா நண்பன் இலங்கை அரசாங்கம் எதிரி இன்னொருக் கால் இந்தியா எதிரி, இலங்கை அரசாங் கம் நண்பன், பிறகு, இந்தியாவும் எதிரி, இலங்கை அரசாங்கமும் எதிரி, பிறகு, திரும்பவும் இலங்கை அரசாங்கம் நண்பன், T பிறகு திரும்பவும் எதிரி, பிற bulb ககு உணாததத :": சர்வதேச ராடிக்கொண்டே ஒரு புது நண்பன். இப்ப அந்தச் சர்வதேச iறு கூறியுள்ளார் ಆಊಹಿ(ಊರು எதிரியாகிடுமோ எண்ட கணக்
ாஸ்ரடாமஸின் ல்களை விளக்கி "யசீர் அரபாத்தும் நம் தங்கள் நியா
கள் தொடரும்)
iGDI :
(மூலம், பூராடம், உத்த ராடத்துமுதற்கால்) செய் தொழிலில் முயற்சி தேவை ஆலயதரிசனம், குடும்பத்தில் மகிழ்ச்சி, கலைஞர்கள் புகழ் பெறுவார்
(சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) செய்தொழில் டிடம், செலவு அதிகரிக்கும், குடும்ப றவில் சிக்கல், விவசாயிகளுக்கு நட்
கள், விவசாயிகளுக்கு உழைப்பு அதி
திர்ஷ்ட நாள்: சனி கம் தேவை
அதிர்ஷ்ட இலக்கம் 08 அதிர்ஷ்ட நாள் வெள்ளி விருட்சிகம் : அதிர்ஷ்ட இலக்கம் 05 (விசாகத்து நாலாங் nas Uthi : கால், அனுஷம்,கேட்டை) (உத்தராடத்துப் பின் முக்
கால், திருவோணம், அவிட்டத்து முன் னரை) தொழிலில் சிக்கல்தோன்றலாம் இருப்பினும் ஆதாயம் அதிகரிக்கும் கடும் உழைப்பால் நலம் கிட்டும் அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம்: 09
ாழில் போட்டி அதிகரிக்கும், அமை யைக் கடைப்பிடித்தால் நல்ல நிலை ருவாகும், குடும்பத்தில் அமைதி நில
D. நிர்ஷ்ட நாள் வெள்ளி நிர்ஷ்ட இலக்கம்: 06
- una basavLLInfDDapuana
மிதுனம்- சூரியன், புதன் வியாழன், விருட்சிகம்- கேது, கும்பம் - செவ்வாய், இடயம் - இராகு, மிதுனம் - சனி, வெள்ளி சந்திரன் மீனம், மேடம், இடபம், மிதுனம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
குக்கு வந்திட்டுது. அப்பிடியும் ஆயிட்டால் எக்கணம் சர்வதேச சமூகத்தின்ர காலடி யில அடைக்கலமடைஞ்சிருக்கிற எங்கட புலம்பெயர்ந்த சனமெல்லாம் துரோகியா கிடுவினமோ தெரியேல்லை.
எனக்கெண்டால் தலை சுத்துது உந்த எதிரியையும் நண்பனையும் அடையாளம் காணுறது பெரும்பாடாக் கிடக்குது. நேற் றைய எதிரி இண்டைக்கு நண்பன், இன் றைய நண்பன் நாளைய எதிரி எண்ட கதையாக் கிடக்குது.
கூட யோசிச்சால் எனக்கு நானே எதிரி யெண்டு நிறுவலாம் போல கிடக்குது.
ஆனால் துரோகியக் கண்டுபிடிக்கிற துக்கு உப்பிடி மண்டைய உடைக்கத் தேவையில்லை, துரோகி கொல்லப்படலா மெண்டால், கொல்லப்படுறவன் எல்லாம் துரோகி எண்டுதானே அர்த்தம் இதுக்கேன் மண்டையப் போட்டு உடைச்சு யார் எதிரி, அவனோட யார் கைகோத்திருக்கிறா னெண்டு தேடியலைவான். பேசாமல் ஒரு பேனாவையும் பேப்பரையும் தூக்கிக் கொண்டு குத்தியிருக்கிறது. யாரேனும் ஒருவர் கொல்லப்பட்டால் அவரைத் துரோகியெண்டு எழுதிப்போட்டுப் போறது. REGIÓNULIITTIGAT GB66006)
என்னயிருந்தாலும் இப்பிடியொரு கட்டுரையை எழுதின பத்திரிகையாளரும் அதைப் பிரசுரிச்ச பத்திரிகையும் சனநாய கத்துக்குச் செய்திருக்கிற சேவையைப் பாராட்டாமல் விட்டால் நான் காதில பூ வைச்சிருந்து அர்த்தமில்லை. நாளைக்கு ஒரு வரலாறு எழுதப்பட்டால் எங்கட நாட் டில இப்பிடியெல்லாம் எழுத்தாளர்கள் இருந்து ஜனநாயகத்தைப் பாதுகாத்தவை, இன்ன இன்ன பத்திரிகைகளெல்லாம் இதுக்கு அளப்பெரும் சேவை செய்தவை யெண்டு கட்டாயம் எடுத்துச் சொல்லும், ஆனாலும் ஒரு சின்னக் கேள்வி, இந் தச் சின்ன மூளைக்குள்ள வண்டு புகுந்து உறுத்தி வாயத் திறக்க வைச்சு வம்பை விலைக்கு வாங்கிறனெண்டுதான் நிக்குது. பறவாயில்லை. அது வந்து, இப்ப உவை இப்பிடி எழுதினமெல்லே. நாளைக்கேதும் நிலைமை மாறி, துரோகிகளத் தியாகிக ளெண்டும், தியாகிகளத் துரோகிகளெனன் டும் சொல்ல வேண்டி வந்திட்டால் இவை யின்ர கதி என்னாகப்போகுது..?
அடடடபட, நானொரு மாங்காய் மடை யன், அந்த நேரம் எல்லாருக்கும் முன் னால நிண்டு அப்பிடி வரலாறு எழுதிற வையே இவையாத்தான் இருப்பினம். நொட்டு வொறி பத்திரிகையாளராம் கொக் BETLİ)!
கும்பம் : (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) மகிழ்ச்சியான வாரம், உறவினர் வரவு செலவு அதிகரிக் கும், மாணவர்களுக்கு கடும் முயற்சி
്ണഖ, அதிர்ஷ்ட நாள் வெள்ளி, அதிர்ஷ்ட இலக்கம் 04 EIGTA : (பூரட்டாதி நாலாங்கால் உத் திரட்டாதி, ரேவதி) செய்தொழி லில் பகை ஏற்படும் நண்பர்கள் ஆதரவுகிட்டும் வெளியிடத்தில் இருந்துநற்செய்தி கிட்டும் மாணவர்களுக்கு வெற்றி அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட இலக்கம் 03

Page 24
-、
SEASE GOOMB
வணிகளுக்கான நவநாகரிக | இட்காைத் நயாரிக்கும் சர்வதேச
Dyfyny'in(EMILI TOIMINOTMII kUdo HEngestro எனப்படும் புதிய விக்கார்புக் கச்சையை அணிந்து இந்அழகி காணப்படுகிறார். ந்ேத ஜப்பானிய basebal அணியைக் கெளரவிக்குமுகமாகத் தயாரிக்கப்பட இது அறிமுகப்படுத்தப்பட்ட பெஷன் ஷோ 0ே72008ம் ஆண்டு டோக்கி
நடைபெற்றது. இதில் அனைவரையும் கவரும் வகையில் புலிச் சின் தயாரிக்கப்பட்டது சிறப்பம்சமாகும் அறிமுகமான அதே நாளில் மட் 瞻 ரோடிகள் விற்பனையாகியுள்ளது. இது 35 டொலர்கள் பெறுமதியானது
I LIMil.
வித் alliðar 屬
SSS S S S S S S S S S S S S S S S S S
- lDISE IG GIgEig o
L ரி
மடங்கு
ஆபத்தா இருந்த
மட்டுமே
E3 Tres 18.07.2003 |,,ჰავა პესის უუნა - ს ა ნ ი —
III
| .11:11 1 - LIII
W LILLA||||||||||||||||||||||||||
S tt S D L S LL S S S S S S S S S S S S S S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெண்களின் அழகோ இரகசியம் அதை ாங்காது வள்ள நகைகள் மின்னிப் பேசுகின்றன
DETTE ERHEILIGHETETT
TABUL
வளரும்மல.паја.
| Dzhambulol Kholokhov
ன்ற ரஷ்யாவைச் சேர்ந்த இந்தச் சிறுவன் மனித மலை போல் காட்சி அளித்தாலும் வயது
ட்டுள்ளது.
நான்குதான் 5 கிலோ எடையுடைய இவனின் உயரம் 18 சென்ரி வடிவில் tard, தன்னைப் போல தட்டி மலைகளோடு மோத தன்னைத் BLE 500 தயாராக்குகிறான். சின்னர் சின்னப் பந்தயங்களில் பொழுதுபோக்காகக்
III FlI FILI . கலந்துகொண்டாலும் ரொம்ப பிடித்தது என்னவோ ஐஸ் கிரிமும்
சாக்லேட்டும் என்பதிலேயே பெரு ம ழ்ச்சிகொள்கிறான்.
இ NITTIJIET
list U. Պալի,
எனும்
|
FREIJIET IIL, Hi ।
தில் ப்படும் ந்த
|ल) का पि. டுள்ளது.
T]] னைக் கொப்புக்கூடிய சக்திய விட பிந்தை பாய்ச்சக் கூடியது. மனிதனுக்கு
பல வகை கடல் வாழ் உயிரினங்கள் போதும் இந்த பொரி வகை மீனினத்துக்கு டயோடிகள் பயந்து நடுங்குகின்றனர். இது ப்லாத வரைக்கும் நாம் அதிர்ஷ்டசாரிகளே
। ॥ TE THE ti i Til Illi i LL u S S LYS S SYYLSLSS III || || ||||||||||||||||| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| || Limit in Instill
| ||||||||||||||||| |||||||||||||||||||||||| |||||||||||||||||||||||||||||| III UIT LIDITH LITT LILII DETTIIN ॥
TIT, III
॥ In film IITs in thin
ലേീ ॥ DD S S D S S S S S S S S S S S S M M M S MM SS SSMM SSS MMSMLSLDM S SSMMMSSS
III