கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.08.03

Page 1
Registered as a News Pape in Sri Lanka
 

பக்கம் 24
கைகு ஆக93-09, 2003
WIEK"

Page 2
SEGUIUGTIGT TILg2 ule LOGODILO
நன்கு ஆராய்ந்து பார்த்தோமானால் ஜோதிமயமான சரணகமலங்களே சிவப் பரம்பொருளாகும் எப்போதும் அதனைப் பற்றிநின்று வாழ்வோமாயின் அந்த ஜோதிச்சுடரே ஈசன் வசிக் கின்ற திவ்ய லோகமாகும் அதுவே இறைவனைப் பற்றிக்கொள்வதற்கான முறையான மார்க்கமாகும். அகப்பார்வை கொண்டு உள்ளே சத்விசாரம் செய்து தெளிவார்க்கு அந்த சிவ ஜோதிச் சுடரே
கட்டளை என்பது ஒ தண்டித்தலும் நல்வாழ்வி தேனொழுகப் பேசும் பர உள்ளத்தால் அவளது !
எவ்வளவோ வசதி மனைவியர் அமைதியின் கொண்டிருப்பதையும் ப நேரடியாகவும் அறிகிறோ
தக்க சரணாலயமாகும் இறைவனின் திருவடிகளே அவருடன் ஏன் பல கணவன்மார்கள் கட்பண் ஒன்று கலப்பதற்கான மார்க்கமாகவும் அதுவே இறைதத் வெறியைப் போக்குவது மட்டுமல்ல, துவமாகவும், அது இறை அடியார்களுக்கே உற்ற சரணாலய திருமணமான பெண்களும் இப்படி ந
மாகவும் இறைவன் திருவடிகளாக விளங்குகின்றன என்பது G
இப் பாடலின் பொருள்
திருமூலர் -
கவிதைப் போட்டி இல. 59
பரிசுக்குரிய கவிதை
விழித்துக்கொள்
விடுதலைக்காய் மண்ணில்
STS இளைய தலைமுறையே நின்று இதையாவது பார்த்து
திருவடி யேசிவ மாவது தேறில் திருவடி யேசிவ லோகஞ்சித் திக்கில் திருவடி யேசெல் கதியது செப்பில் திரவடியே தஞ்சம் உள்தெளி வார்க்கே
55LDögflyb, (138 Lb LITTL6Ö)
வீரரைக் கொடுத்தது போதும் -
விழித்துக்கொள் பிடித்திடுங்கள்
G, GIL, Po சுடுகாடாக V நடந்த சமரால்
USEMI
அதனால்தான் ஆண்டவர் கூறு
டு மகிழ்ந்திரு. அவளே உ
அவளது மார்பகம் எப்போதும் உனக்
எந்நாளும்
Libja GirlGMT GILBEJNIJ Lili
ligågesten Gallusif B5 GOINGlugög5 a66ailang BGG
GT PÅ CBG CBLLIMI கருவறையில் உயிர்த்த என் மைந்தன் - இன்று கல்லறையில் உறங்குகின்றான் சில்லறையாய் சிதறிக் கிடக்கும் இச்சமாதியில் என் மைந்தன் எங்கேயோ?.
த.காந்தருபர்ை, அக்கரைப்பற்று
உறக்கம் அப்பா. உரிமைப் போராட்டத்தின் அழிவுகளா? இந்த உறக்கம் - அல்லது பிறப்பால் அனைவரும் இறப்பார் என்பதற்கு உதாரணமா? இந்த உறக்கம்
தகாந்தருபனி, அக்கரைப்பற்று.
தாங்குவது யாரோ? விடுதலையின் பெயரால் வீரர்களை விதைத்த நிலமா? இல்லை துரோகத்தின் சாயத்தால் அப்பாவிகளைப் புதைத்த இடமா?
சீனிராசா எடிசனர், கொழும்பு-13
தூள் கிளப்பும் தினமுரசு
24 பக்கங்களுடன் வாசகர் இதயங்களை
வீடுகட்டக் காணி தேடும் விதி வசம் வந்ததோ? தேடுமிடம் கிடைக்கமுன் தெருவும் சுடுகாடாய் மாறுமுன் மத்துங்கள் மண்ணைப் பிடித்திடுங்கள்
மெய்யர்ைநட்ராஜ் கொழும்பு
நிரந்தர சொந்தக்காரன் வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு மாடி வைத்து வீடு கட்டி சேர்த்து வைத்த - விலை மதிப்புள்ள சொத்துகளோ - எம் சொந்த பந்தங்களே எமக்கு சொந்தம் இல்லையடா தம்பி
இதோ இந்த ஆறடி நிலத்தில் தோண்டப்பட்டு அமைக்கப்பட்ட கல்லறைதான் எமக்கு நிரந்தர சொந்தமபா தம்பி
இராமையா குமிழ்வாணனர், அப்புகளிதனை GTGorganishes அப்போது வந்த பேச்சுவார்த்தை இத்தனைக்குக் காரணமென்றால் இப்போது உள்ள பேச்சுவார்த்தை எத்தனைக்குக் காரணமாகுமோ?
ஆட்கொணடிருப்பதாக
மனிதரின் வழிகளில் ஒன்றும் ஆ வழியில் வாழ்ந்துகொண்டிருக்கும் ச வாழ்வை மாற்றி இறைவனிடம் மன்னி நிச்சயம் உங்களை அரவணைத்தும்
या या
அதிகமில்லாமல், தபா
этапшытат, эгертишин
ண்ணத்தில் தோன்றும்
வயுங்கள் அனுப்பப்ப
கவிை
தினமுரசு வாரம6
அற்புத இடம் ஏழை, பணக்காரர் என்ற நிலை இங்கில்லை உயர்ந்தவர், தாழ்ந்தவர் பாகு பாடும் இங்கில்லை படித்தவர், பாமரர்
பக்கச் சார்பும் இங்கில்லை
சகலரும் சமன் என்ற
தத்துவம் உணர்த்தும்
அற்புத இடமிது!
சிநாகேந்திரனர், ஆன
எச்சங்கள்
மனித எச்சங்கள் மறைந்துவிட்ட போதிலும்
ஏதிவ்யசுதர், திருக்கோவில், அவர்களின் ஞாபகங்கள் மட்
நேசமுடன் தொட்டு நிற்கும்
LITEF (UB 6.IU (U9. தினமுரசு ഖണ്ഡ് ഖന്ദ്രഖജു,
வரவேற்வைப் பெறுவது எல்லாம் பெருமளவு வாசகர்களின் அமோக ஆதரவே காரணமென்றால் அதன் வெற்றி ஆரம்ப ஸ்தாபகருக்கே அவரிட்ட பணியினை அடி தொட்டு தொய்வில்லாமல் தொடர சுழன்று சுழன்று செயற்படும் இன்றைய நிர்வாகக் குழு நிறையவே நல்ல ஆக்கங்களை நமக்குப் படைத்து வருகிறது சும்மா சொல்லக் கூடாது தூள் கிளப்பிவரும் சூறாவளிச் செய்திகள் ஊழல்களை உடைத்தெறியும் உண்மைக் கருத்துக்கள் மன்னார் மாவட்டத்தில் சொன்னால் வெட்கக்கேடு தொண்டர் ஆசிரியர் நிரந்தர நியமனத்தின் குளறுபடி தந்தது முரசு சபாஷ் பிழைகளைச் சுட்டிக் காட்டுவது பாராட்டுக்குரியது
கவிக்குயிலன், சேனையூர் - 06
என் அன்பிற்கினிய முரசே! திக்கெட்டும் வீர நடைபோட்டு விறுவிறுப்புடன் வியாபாரத்தில் முன்னணிப் பத்திரிகை தினமுரசுதான். சர்வாதிகாரத்தின் கீழ் அடக்கு முறையில் இயங்கும் அனைத்துத் தமிழ்ப் பத்திரிகைகளின் பொய்களையும் பித்தலாட்டங்களையும் வெளிப்படுத்தி, பல இலட்சக்கணக்கான வடகிழக்கில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் அனைத்துத் தமிழ் நெங்சங்களையும் வியாழன் காலையில் காக்கவைக்கும் மாவீரன் அற்புதனின் அழியாப் புகழோடும் வியாழன் தோறும் எம் கையில் தவள வேண்டுமென்று அன்பு முரசை வாழ்த்துகிறேன்.
եմlթյույմ, աոլիմLII6007լի,
அன்பின் முரசே!
உனது அனைத்து அம்சங்களா லும் பத்திரிகைத் துறையில் ஒரு முத்திரை பதித்துவிட்டாய் எதிர் காலத்தில் சரித்திரம் படைக்கப் போகும் உன்னை, நான் முதலில் வாழ்த்திவிடுகின்றேன்.
த.காந்தருபர்ை, அக்கரைப்பற்று
மறையவில்லையோ இம் ம
எஸ்.அருள்நேசப்
Gusfü
என் இதயத் கொண்ட அ தினமுரசே! நீ சுமந்து அனைத்தும் சிறப் சேவை மேன்ே இதயம் கனிந்த
ஜெதிவ்வியரா
மதிப்பிற்குரிய ஆ
அவர்கட்கு தினமுரசு வாரம6 8) E36 (3.3606),
தினமுரசே.
நீ சேகரிக்க மத்திய கிழ
முத்துகளுக்கு
நீ விரைவில் முகப்பில் சூ எம் இதயத்தி
நன்றி முரசே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Hi Ilialli i Leigiltilīlli:
seguidas
நவிளக்கு அறிவுரை என்பது ஒளி கண்டித்தலும், கு அவை உன்னை விலைமகளிடமிருந்து தையிடமிருந்து விலகியிருக்கச் செய்யும் உன் ழகை இச்சியாதே (நிதிமொழி 632425) படைத்த குடும்பங்களில் பெற்றோர், கணவன் றி கண்ணிரோடும் வேதனையோடும் வாழ்ந்து
த்திரிகை தொலைக்காட்சி ஊடாகவும் ஏன் ம் எத்தனையோ வசதி படைத்த இளைஞர்கள் கொடுத்து விலைமாதர்களோடு தங்கள் காம
Oggi Les 555 தாம் சேமித்து வைத்துள்ள பொருள்களைத் தர்மம் செய்வ தால் அது குறைந்து நாளடைவில் நம்மிடம் எதுவுமே இல்லாமல் போய்விடும் என்றும், பிறர் செய்யும் குற்றங்களை பணிவோடு மன்னித்துவிட்டால் தாம் தாழ்த்தப்பட்டுவிடுவோம் என்றெல்லாம் தப்பெண்ணம் கொண்டு தவறிழைத்துவிடுகிறார்கள் நம்மில் பலர் ஆனால், இவர்களது இந்தத் தப்பான எண்ணத்தால் இறை வனிடம் கிடைக்கவிருக்கும் கண்ணியத்தையும், இதர நன்மை களையும் அடைவதற்குத் தவறிவிடுகிறார்கள்
"தான தர்மம் செய்வது பொருளைக் குறைத்துவிடாது. ஒருவரின் குற்றத்தை மன்னித்துவிடுவதினால் தன்னைத்
கொலையும் செய்துவிடுகின்றனர் எத்தனையோ தாழ்த்திவிடாது அல்லாஹ்விற்காக தாழ்ந்து செல்பவரின் அந்தஸ்
டப்பது சர்வசாதாரணம்
தையும், கண்ணியத்தையும் அல்லாஹ் உயர்த்துவான் மூன்று
கின்றார், "இளமைப் பருவத்தில் நீ மணந்த அறுதியிட்டுக் கூறுவேன். அதை நீங்கள் மனதில்
உனக்குரிய பெண்மான் எழில் மிகு புள்ளிமான்
கோதர சகோதரிகளே இந் நிமிடமே உங்கள்
GABAIGOJITI.
ஜோசப் அருள்சாமி.
üELIlgı Ea).522
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை பட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 09.08.2003 )
தப் போட்டி இல522 லர், த.பெ. இல-1772, கொழும்பு
குடிசன மதிப்பீடு சமாதானம் குலைந்தால். இரண்டாயிரத்துப் பதினொன்றிலே குடிசன மதிப்பீடு இப்படித்தான் அமைதியான சூழலிலே அழகாக நடைபெறும்
புனிதசீலன் பிரதீபன், மட்டக்களப்பு
மிது!
தேடல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மண்ணுக்குள் புதைந்துபோன உண்மைகள் முளைத்திருக்கிறது சமாதிகளாக இதில்.விண்ணில் பறந்து திரிந்த சமாதானப்புறா எங்கே விறைத்துக் கிடக்கிறதோ
பெ.விக்னேஸ்வரன், ஹட்டனர்,
யம்பதி-03,
டும் னிடருக்கு.
நோர்வூட்
[[] ཅེ་ཡིག་
எண்ம தக் கொள்ளை மான நண்பன்
வரும் ஆக்கங்கள் ானவை இனி உன் லும் வளர என் நல்வாழ்த்துக்கள்.
ண், கொழும்பு - 05.
fflui னமுரசின் தீவிர இரசிகன் நான் நான் ரினை வாராவாரம் ருசித்து வருகிறேன். கு ஆயிரம் கோடி நன்றிகள்
பகனகேஸ்வரனர், பொகவந்தலாவ,
வேண்டும் கோடி வாசகர்களை கிலிருந்து உன்னைக் காண ஏங்கும்
வந்து சேர வேண்டும்
சுவை, சுவாரசியம் பொறித்தது போல் ல் நீ உன்னை குறி வைக்க வேண்டும் வாழ்க வாழ்க
அப்துல் ரகுமான் ரனிஸ்மாஜி, குவைட்
DGDI
பதியவைத்துக்கொள்ள வேண்டும் அவையாவன எவருடைய கு மகிழ்வூட்டுவதாக அவளது அன்பு உன்னை பொருளும் தர்மம் செய்வதால் குறைந்துவிடாது அநீதிக்கு உள்ளான ஒருவர் சகிப்புத் தன்மையை கையாளுவாராயின் ண்டவர் கண்களுக்குத் தப்புவதில்லை தவறான அவருடைய சகிப்புத் தன்மையின் காரணமாக இறைவன் அவரு டைய கண்ணியத்தை அதிகரிக்கச் செய்வான், எவர் பிறரிடம் ப்புக் கேளுங்கள் அவர் உங்களை மன்னித்து யாசிப்பதின் கதவைத் திறக்கிறாரோ அவர் மீது இறைவன்
வறுமையின் கதவைத் திறந்து வைப்பான். நபி மொழி)
வை.எம். தாஹிர்கரீம், கல்முனை-06.
цалбШljaju Шаплili Fllöglunn? மீண்டும் மட்டக்களப்புக்கான போக்கு வரத்து கேட்கவே காதுக்கு மட்டுமல்ல மனதுக் கும் இனிமையாக இருக்கிறது. இனி ஒரு தடவை கையிரதத்தில் கொழும்புக்குப்போவேனா எனப் பல தடவை எண்ணியிருக்கிறேன்.
சரியாக ஞாபகமிருக்கிறது. 1996ம் ஆண்டு அப்பாவோடு கொழும்புக்கு போனபோது எவ் வளவு சுகமாக உணர்ந்தேன். அதன் பிறகு பஸ் போக்குவரத்து சே எத்தனை சோதனை சாவடி எத்தனை நெருக்கடி வெறுத்துப் போயிற்று பிரயாணம்,
7 கோடி செலவில் கொழும்பு மட்டக்களப்பு புகையிரத போக்கு வரத்துக்கான புனரமைப்பு வேலைகள் ஆரம்பமாகின. இரண்டு தடவை போக்குவரத்தும் நடந்தது. புனரமைப்புப் பணிகள் முழுமை பெறவில்லை என்பது வேறு விடயம் ஆரம்பமான போக்குவரத்து தொடரவில்லையே என்பதுதான் கவலைக்குரிய விடயம் பல கார ணங்கள். தண்டவாளக் கட்டைகள் அகற்றப்பம் டமை தொடக்கம் வரி அறவீடுகள் என கார ணங்களின் பட்டியல் மிக நீளமானது.
இவற்றைக் கடந்து போக்குவரத்து சீராக இருந்திருக்குமானால் தென்பகுதி மக்கள் மட்டக் களப்புக்கு வந்து போவதும், கிழக்குப்பகுதி மக்கள் தென்பகுதிக்கு வந்து போவதும் இரு சமூகங்களுக்கிடையில் நல்லுறவை வளர்ப்ப தோடு உண்மையான நிலைமையை இரு சமூ கமும் ஒற்றர்களின் துணையில்லாமல் நேரடி யாகவே புரிந்துகொள்ளக் கூடிய நிலை இருந் திருக்கும்.
விடுத்தும் பொருளாதார நெருக்கடி பணம் படைத்தவர்கள் தொடக்கம் சாமானியவர்கள் வரை தன் பிடியைத் தளர்த்துவதாக இல்லை
சாதாரணமாக பஸ் பயணம் செய்வதாயின் 180 ரூபா தேவை. புகையிரதப் பயணத்துக்கு 80 ரூபாதான் செலவுகளை குறைத்துக்கொண்டு அலுவல்களை நகர்த்த யாருக்குத்தான் விருப் மில்லை. அது போக வியாபார நே கொண்டவர்கள் தாங்கள் உற்பத்திப் ெ களை இலகுவாகக் கொண்டு செல்ல மலும், கொழும்பிலிருந்து தேவையான பொருட்
மட்டும் கவனத்தில் கொண்டு கொழும்பு மட்டக்களப்பு புகையிரதப் போக்குவரத்து சுமுக மாக நடைபெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
அதிக அக்கறை காட்ட வேண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 074-514282 தொலை நகல் (Fax)-074-513266 FF-Ghiouáló: (E-mail):- nurasul Gstnet.
ஆக 03-09, 2006

Page 3
|aligstaf GLLéIGDIOMLégFIONjUONE
சமஷ்டி அமைப்பொன்றின் மூலம் ணத்தின் 21வது பிரதமரும் இலங் உரை நிகழ்த்திய இலங்கையின் இன நெருக்கடிக்குத் கையின் இனப்பிரச்சினை தொடர்பாக கையில் இத்தசை தீர்வு காண்பதில் உள்ள சாதக பாத கனேடிய அரசுக்கு ஆலோசனை முறையை ஏற்படு
கங்கள் குறித்து கடந்த வார இறுதியில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச
வழங்குபவருமான பொப்ராய் இலங் கையின் இறுதித் தீர்வொன்றின்போது
சவால்கள் இருப்பு 6TITT.
மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஜனநாயகத்தையும் பன்முகத்தன் ஜனநாயகத்ை கருத்தரங்கின்போது இந்தியா, கனடா, மையையும் நிலைநாட்டுவதில் உள்ள தன்மையையும் ஏ இலங்கைப் புத்திஜீவிகள் விரிவான சவால்கள் குறித்து விளக்கினார். 605úlső 9.6íT61 கருத்துக்களை வெளியிட்டனர். சுய நிர்ணய உரிமை, பிராந்திய கொண்டிருக்கும்
இந்த நிகழ்வில் முக்கிய உரை தன்னாட்சி என்பவற்றின் சர்வதேச தாக இருக்கும் என் யாற்றிய கனடா, ஒன்டோரியோ மாகா அநுபவங்களை மேற்கோள்காட்டி சம வாய்ப்புக
※、
யுஎஸ் இராஜாங்கத் திணைக்
ບຸດແຕ່ மனித மீறல்
கத்தை மாற்றி அமைக்கும் உரிமை
மோசமானது என்
கள் ஆட்கடத்தல்கள் கொலைகளை மறுக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களின் மூலம் தெரியவந் அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் தனிப்பட்ட உரிமைகள் மறுக்கப்பட்டு டுப்பாட்டின் கீழ் அதன் புதிய அறிக்கையிலும் கண்டித் பயணம் செய்வதற்கும் கட்டுப்பாடுகள் ஆய்வுகளை மே திருக்கிறது. விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அனுமதிப்பதில்ை
இத் திணைக்களத்தின் மனித களின் பிடியில் 帕 செயர் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இன,மத கைதிகள் இருக் Ꭷ . LDDODILD ' குழுக்களுக்கு நெருக்கடிகள் வழங்கப் அந்த அறிக்கை பாடுகள் தொடர்பான பிரிவு 2003ம் படுகின்றன என்றும் அந்த அறிக்கை அரசியல் ை ஆணடிறகாக ಇಂಗ್ಡಿಲ್ಲ கூறுகின்றது. (Busi
கின்றன லான பகுதி புலிகளின் கட்டுப்பாட்டின் புலிகளின் மர்மம
..... கீழ் இருக்கிறது. புலிகளின் தடுப்பு எனவும் அந்த லிகளி ழ இருககிறது. பு தடுபH எனவும புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி முகாம்களின் நிலைவரம் மிகவும் தெரிவிக்கிறது.
களில் வாழும் மக்களுக்கு அரசாங்
LJala56ffleiðir siglufjöELLITTEFEUIDENTUNG) கடல்சார் அதிகாரங்கள் கோரப்படும்
தற்போது அ அரசாங்கம் புலிகளுக்கு அனுப்பி வடக்கு - கிழக்கு கடற் பகுதியை மாற்றப்பட்டிருக் வைத்துள்ள இடைக்காலத் தீர்வு சுதந்திரமாகக் கட்டுப்படுத்தக்கூடிய ரயில்வே விரைவி
யோசனைக்குப் பதிலாக, புலிகளால்
பாதுகாப்பு அதிகாரம், முழு அளவில்
ஒன்றிடம் ஒப்படை
பிரேரிக்கப்படவிருக்கும் புதிய யோச வரி அறவிடும் அதிகாரம் உள்ளிட்ட இந்த தனிய னைகள் அரசாங்கத்தினால் நிறைவேற் பல்வேறு சர்ச்சைக்குரிய கோரிக்கை கீழ் ரயில் கட்டன றக்கூடிய கோரிக்கைகள் அடங்கிய கள் புலிகளால் விடுக்கப்படலாம் தினால் உயர்த்த தாக இருக்குமா என்பது குறித்துச் என்று அறியக் கிடக்கிறது. வருகிறது.
சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு வாரங்களுக்கு முன்னதாக அரசாங்கம் புலிகளுக்கு அனுப்பி வைத்த இடைக்கால நிர்வாக யோசனை தமிழ் மக்களின் எதிர் பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்று கூறிய புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன், இந்த யோசனைகளுக்கு புலிகள்
nemelusjö pela 3.
மலையகத்தில் ஆயுதங்களைச் சேகரித்து வைக்கும் இரகசிய நட வடிக்கை ஒன்றைப் புலிகள் ஆரம்பித் துள்ளதாகத் தெரிய வருகிறது.
மலையக முக்கிய அரசியல் பிர
வைத்து புலிகளி மீளப் பெறப்படுவ பான இடங்களில்
திருத்தங்களைச் சமர்ப்பிக்க தயாராகி முக" ஒருவரின் உதவியுடன் மலை பட்டுள்ளதாகவும் வருவதாகக் கூறியிருந்தார். ஏற் நாட்டில் உள்ள புலிகளின் 679, இவ்வாறு பெ கெனவே அரசாங்கத்தினால் அனுப்பப் பிரிவு உறுப்பினர்களின் கண்காணிப் கக் கொண்டுவர பட்ட முதல் இரண்டு யோசனைகளும் பின் கீழ் இவ்வாறான ஒரு திட்டம் ஒன்றே கடந்த வ புலிகளால் நிராகரிக்கப்பட்ட நிலை செயற்படுத்தப்பட்டு வருவதாக அறியக் பகுதியில் வர்த்த யில், தன்னால் வழங்கக் கூடிய உச் கிடக்கிறது. லிருந்து மீட்கப்ப சக் கட்ட அதிகார வரம்புகளுடனேயே வர்த்தக நோக்கங்களுக்காக பிந்துனுவெவ மூன்றாவது யோசனை தயாரிக்கப்பட் எனக் கூறி அடிக்கடி ஏ9 வீதியினூடாக 60 மில்லி மீட்டர்
டது என அரசாங்க வட்டாரங்கள் யாழ்ப்பாணம் சென்று வரும் சிலரிடம் E கூறி வரும் நிலையில் தமிழ்ச்செல் - வன்னியிலிருந்து ஆயுதங்கள் கொடுக் வனின் கருத்து வெளியாகியுள்ளது. கப்பட்டு அவை மலையகத்தில் Iшцрilца.
--------- ܒ -- ܒ ܒܒ ܒ ܒ -- ܒ ܒ ܒ
மணிாகுளம் முகாமை வள்ளிவா
அகற்றதிருக்க புவிகள் நீர்மானம்
மணிராசகுளம் முகாமை அந்த
தங்களது தீர்மானத்தில் மாற்றம்
இடத்திலிருந்து அகற்றாது இருக்க புலிகள் தீர்மானித்துள்ளதாகத் தெரிய
இல்லை என இலங்கைப் போர் நிறுத் தக் கண்காணிப்புக் குழு மீண்டும்
தமிழரது விடுத
துறந்த மாவீரர்க
வருகிறது. தற்போது கிழக்கு மாகா வலிந்தியுள்ள படாது ஒவ்வொரு ணத்திற்கு விஜயம் செய்துள்ள யுறுத்தியுள்ளது இருக்க 6ே
புலிகள் இந்த முகாமை அகற்றா சுபதமிழ்ச்செல்வனுடன் புலிகளின் விட்டால் இராணுவத்தைப் பயன்படுத்தி கவே இந்த வாசி கிழக்குப் பிராந்திய பொறுப்பாளர் ராணுவததை படிப்பகம் என்று
கருணா நடத்திய பேச்சுக்களின் பின்
னர் இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்
டுள்ளதாக அறியக்கிடக்கிறது.
எவ்வாறெனினும் இந்த முகாமை
பலாத்காரமாக அதனை அகற்றும்
மாற்றுவழியை அரசாங்கம் கையாண் டால் அதனால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளை கருத்தில் கொண்டு
டுள்ளதாக கிளிெ
1றில் இத்தகைய
திறந்துவைத்து 4 நொச்சி அரசியல்
அங்கிருந்து அகற்ற வேண்டும் என்ற தாம் செயற்படுவதாகக் கூறினார். பரமன் கூறினார்.
9,5.03-09, 2003 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொப்ராய், இலங் கயதொரு அமைப்பு த்துவதில் மாபெரும் தாகச் சுட்டிக்காட்டி
தையும், பன்முகத் ற்படுத்துவதில் இலங் ாட்சி அமைப்புக் J6)I[[6ủ Lfilä,ỦI (QL[] ாறு அவர் கூறுகிறார். ள், பன்முகத்தன்மை
iறு விசாரணைகள் துள்ளது. தமது கட் உள்ள பகுதிகளில் கொள்ளப் புலிகள் ல. அத்துடன் இவர் ஏராளமான சிறைக் கிறார்கள்" என்று கூறுகிறது. கதிகள் எத்தனை 5ள் என்று கூற முடி இதற்குக் காரணம் ான நடைமுறையே அறிக்கை மேலும்
ாவுக்கு
அதிகார சபையாக *கும் இலங்கை ல் இந்திய நிறுவனம் க்கப்படவிருக்கிறது. MTİTLDULU ğlu Liğğ56ğı ாங்கள் 75 சதவீதத் படும் என்று தெரிய
ன் பிரதிநிதிகளால் தாகவும் பாதுகாப் சேகரித்து வைக்கப் தெரிய வருகிறது. ற்றுக்கொள்வதற்கா ரப்பட்ட எறிகணை ாரம் பிந்துனுவெவ கர் ஒருவரின் வீட்டி ட்டிருக்கிறது.
வீடொன்றிலிருந்து எறிகணை ஒன்று
NesēFITEANGADEGG கட்டுப்பாட்டின் கீழ் ல் இருக்கும் வாசிக ாத்தும் மாவீரர் படிப் மாற்றப்பட்டுள்ளன. லைக்காக உயிர் ஸ் என்றும் மறக்கப் தமிழனது உள்ளத் பண்டும் என்பதற்கா கசாலைகள் மாவீரர் பெயர் மாற்றப்பட் நாச்சி திருவையாற் படிப்பகம் ஒன்றைத் உரையாற்றிய கிளி துறை பொறுப்பாளர்
SIGjogi LajoIDI
மீதான அர்ப்பணிப்பு, ஜனநாயகம் என்பவற்றை புலிகளின் தற்போதைய சட்ட வரம்புகளுக்குச் சமாந்தரமாக கொண்டுசெல்வதில் உள்ள சிக்கல் களை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கருத்தரங்கில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இந்திய முன்
றன
வருகிறது.
இலங்கையின் கடற் பரப்புக்குள் அத்து intime of ILITGMstis GM på samflš5 Jala56 (Upiga இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரால் புலிகள் இயக்கத்திற்கு சாதகமற்ற விதத்தில் வழங்கும் தீர்ப்புகள் அனைத்தையும் புறக்கணிக்கும்படி அந்த இயக்கத்தின் பிராந்திய தலைவர்கள் பணிக்கப்பட்டிருப்பதாகத் தெரிய
போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்களுடன் தொடர்ச் சியாக சந்திப்புகளை மேற்கொண்டு வந்தாலும் அவர்களின் உத்தரவுகளை தொடர்ந்தும் புறக் கணிக்க புலிகள் இயக்கம் முடிவு செய்திருக்கிறது.
னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபால், எவரும் சட்டத்தை மீறி செயற்பட முடியாது என்று கூறியதோடு பூலான் தேவி கூட குற்றத்தை ஒப்புக் கொண்டு நீதிமன்றம் மூலம் சிறைக்குச் சென்ற பின்னரே சட்டசபையில் அங்கத்துவம் பெற்றார் என்பதைச் சுட்டிக் காட்டினார்.
கடந்த மார்ச் மாதம் முதல் கைது செய் யப்பட்டு யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்கள் உண் ணாவிரதப் போராட்டம் ஒன்றை கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் ஆரம்பித்துள்ளதாக யாழ். சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்
மீறிப் பிரவேசித்து சட்ட விரோதமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த 20 மீனவர் கள் கைது செய்யப்பட்டு இவர்களுள் 16 பேர் இந்திய கரையோரக் காவல்படை யினரிடம் ஒப்படைக்கப் பட்டனர். ஏனைய 4 பேரும் யாழ், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக் கமறியலில் வைக்கப் பட்டார்கள். இவர்களே இப்போது உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தலை யிட்டு தங்களை உடனடி யாக விடுவிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ள
Eimeli aprilemulsiùLITsu முதலீட்டுக்குத் திட்டம்
மகாவிலச்சிய என்ற இடத்தில் உள்ள 25 ஆயிரம் ஏக்கர் அரசாங்கக் காணியை நோர்வேக்கு விவசாய நட வடிக்கைகளுக்காகக் குத்தகைக்கு வழங்க அரசாங்கம் உடன்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்
பின்னர் ஐரோப்பிய நாடு ஒன்றுடன் -
S SS S SS SS SS SS SS S S S S S S S SL SS செயற்படுத்த இருக்கிறது.
பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது. அதனை வைத்திருந்த வர்த்தகர் கைது செய்யப்பட்டு கடந்த 25ம் திகதி நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். சமீபத்தில் தான் யாழ்ப்பாணம் சென் றிருந்தபோது இதனைக் கொண்டுவந்த
தாக இவர் தனது வாக்குமூலத்தில்
கூறியிருக்கிறார். இந்த நபர் கைது செய்யப்பட்டதும் அவரை விசாரணை செய்ய வேண்டாம் என்று மலையகத் தின் முக்கிய அரசியல்வாதி ஒருவர் பாதுகாப்புத் தரப்பினருக்கு அழுத்தம்
கொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசாங்கம் செய்துகொள் ளும் மிகப் பெரிய காணி கொடுக்கல் வாங்கல் இதுவாகத்தான் இருக்கும்.
இந்த நிலப் பகுதியில் தனது தொண்டர் நிறுவனம் ஒன்றினூடாக உலர் வலய மரமுந்திரிகைச் செய் கைத் திட்டம் ஒன்றை நோர்வே
இந்தக் காணியை வழங்குவது குறித்த பூர்வாங்க அறிக்கை காணி அமைச்சினால் ஏற்கெனவே நோர்வே அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ள
தாகத் தெரிய வருகிறது.
m in m
அதிர்வர்டவரி
யாழ்ப்பாணத்தில் விற்பனையா கும் மகஜன சம்பத, சனிக்கிழமை
அதிர்ஷ்டம் உள்ளிட்ட இலங்கை லொத்தர் சபை, தேசிய லொத்தர்
சபையினால் வெளியிடப்படும்
அதிர்ஷ்ட லாப சீட்டுக்கள் ஒவ்வொன்
றுக்கும் தலா ஒரு ரூபா வீதம் புலி களால் வரி அறவிடப்படுகிறது.
புலிகளுக்குக் கெளரவம் கொடுக் காத எந்த நிகழ்வும் குடாநாட்டில் நடைபெறக் கூடாது என்று யாழ் பல் கலைக்கழகத்தில் உள்ள வன்னி மாணவர் அமைப்பு வலியுறுத்தி வருகின்றது.
யாழ் குடாநாட்டில் நடைபெறும்
எந்த நிகழ்வானாலும் அதில் புலிகளை அழைக்காது வேறு பிரமுகர்களை
அழைத்துக் கெளரவிக்க முற்பட்டால் அந்த நிகழ்வுகள் நடக்காமல் தடுக் கப்பட வேண்டும் என்று வன்னி மாண வர்கள் ஏனைய பல்கலைக்கழக மாண வர்களுக்கு வலியுறுத்திக் கூறியிருக்
| ljalömblá blöEllsblátöng blýgssýkish குடாநாட்டில் நடக்கக் கூடாது
கடந்த 22ந் திகதி பல்கலைக் கழகத்தில் வைத்து அமைச்சர் ஜயலத் ஜயவர்த்தன திருப்பி அனுப்பப்பட்டது தொடர்பாக நடைபெற்ற கூட்டம் ஒன் றில் வைத்தே இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
சுமார் 700 மாணவர்கள் வரை கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் புலிகளைக் கெளரவிக்காத எந்த நிகழ்வையும் குடாநாட்டில் நடத்த விடமாட்டோம். அதற்கு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களும் ஒத்து ழைக்க வேண்டும் என்று வன்னி மாணவர்கள் கேட்டுக்கொண்டுள்ள
disi)6Off. 60TT.

Page 4
genna BANDULi FLOGljig Grieurščinah
முரசம் )
தற்போது பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளபோதும் அதை முன்தள்ளுமுகமாக இடைக்கால நிர்வாகம் பற்றிய பேச்சுக்களும் முயற்சிகளும் நிகழ்கின்றன. இவை ஒரு வகையில் பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொள்ளாதிருப்பதற்கான நோக்கத்தை மட்டும் கருத்திற்கொண்ட தற்காலிகமான நிர்வாக ஏற்பாடாக மட்டுமே முயற்சிக்கப் படுகின்றன. இம் முயற்சிகூட எந்தளவு வெற்றியளிக்கும் என்பது கேள்விக்குறியாகவே இன்னும் இருக்கிறது. அரசாங்கம் வழங்கியதான திட்டம் குறித்து எதிர்க் கட்சிகள் மாறாட்டம் எதுவோ நிகழ்ந்திருப்பதாகச் சந்தேகம் தெரிவிக்கின்றன. அதேவேளை இவை அரசியல் யாப்புக்குள் அடங்கியவைதானா என்பது குறித்தும் சர்ச்சைகள் எழலாம். மறுபுறம் புலிகள் இவ் வரையில் பல குறைபாடுகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். எனினும் தாம் அதனை ஒரேயடியாக நிராகரிக்காமல் தமக்கு வேண்டப்பட்ட திருத்தங்களைத் தெரிவிக்கப் போவதாகவும் அத் திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே பேச்சுக்கள் தொடருமெனவும் கூறுகின்றனர். இது தற்காலிகமாக ஒரு இடைவெளி ஏற்பட்டுள்ளதான நிம்மதியைத் தந்தாலும் கேள்விக்குறியாகவே விடயம் விடப்பட்டுள்ளது.
இதேவேளை முஸ்லிம் தரப்புகள்
தமக்கான ஏற்பாடுகள் குறித்த தனியொரு
வரைபை முன்வைக்கப் போவதாகத் தெரிவித்து அது குறித்து விவாதித்து வருகின்றனர். இவர்களின் அச்சங்கள் எவ்வாறு இவ்விடத்தில் கையாளப்படப் போகின்றன என்பதும் அடுத்த பிரதானமான விடயம் எவ்வாறானாலும் அரசாங்கம் தற்போதைய நிலையில் முஸ்லிம் தரப்பினரின் ஆதரவில் தங்கியுள்ளதால் அவர்களின் அபிலாஷைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டிய சூழ்நிலையிலேயே உள்ளது. தமிழ்த் தரப்பிலும் மாற்றுக் கருத்துகள் உள்ளன. ஆனாலும் அவற்றுக்குச் செவிமடுக்க வேண்டிய கட்டாய நிலையில் தற்போதைய அரசாங்கம் இல்லையென்பதால் அவை உதாசீனப்படுத்தப்படக் கூடும். இதேவேளை இங்கு எடுத்து நோக்கப்பட வேண்டிய பிரதான அம்சம் என்னவென்றால் இவ் இடைக்கால நிர்வாக ஏற்பாடுகள் எந்தவொரு அரசியல் தீர்வு குறித்த இணக்கத்தின் பேயிலும் ஈட்டப்படவில்லை என்பதுதான். பேச்சுவார்த்தைகளின்போது ஒவப்லோவில்
FLOSGI Éirea குறித்துப்பிரஸ்தாபிக்கப்பட்டது. தொடர்ந்து அதுகுறித்து ஆராய்வதற்காக உலக நாடுகள் தோறும் சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் இந்த சமஷ்டி குறித்த எண்ணக்கரு தீர்வு முயற்சியில் பிரதிபலிக்கவே இல்லை. அரசாங்கமும் இவ் எண்ணக் கருவுக்கு உடன்பாடாகக் கருத்துத் தெரிவித்திருந்தாலும் தனது உறுப்பினர்கள் மத்தியிலோ பாராளுமன்றத்திலோ இது குறித்த கருத்தை வலுப்படுத்தவில்லை. இந் நிலையில் அரசியல் பார்வை அற்ற வெறும் நிர்வாக ஒழுங்குக்காகச் சிந்திக்கப்படும் இடைக்கால அமைப்பு எத்தனை தூரம் முழுமையானதாக அமையும் என்பது சந்தேகமே?
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்பு.
ஆசிரியர்
ன்
ZA
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் நிருபன் சென்,
ன்ற வார இறுதியில் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில்
F
| மூன்று நாட்களடங்கிய ஒரு ஆய்வரங்கு நிகழ்ந்தது.
இது சர்வதேச படிப்புகளுக்கான பண்டாரநாயக்கா மையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இவ் விரிவாய்வின் தலைப்பு இந்திய சமஷ்டி
இந்த ஆய்வரங்கு இன்றைய காலத்தில் நிகழ்த் தப்படுவதன் முக்கியத்துவம் எவருக்கும் புரிந் திருக்கும், இலங்கையின் இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான வடிவங்கள் குறித்து சிந்திக்கப் படும் இவ் வேளையில் இந்தியாவின் அமைப்பு முறை குறித்து விரிவாக விளங்கிக்கொள்வதென் பது பயனுள்ள ஒரு விடயமே.
இலங்கையில் சமஷ்டி பற்றிய கருத்து மிக ஆரம்பத்தில் சுமார் 1935 வாக்கில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியால் முன்வைக்கப்பட்டு பின்னர்
| பண்டாரநாயக்காவாலும் முன்வைக்கப்பட்டு அதன்
பின் செல்வநாயகத்தினாலும் தமிழரசுக் கட்சியின்
வாயிலாக முன்வைக்கப்பட்டிருந்த விடயமாயினும்,
அது பின்னர் ஆக்கபூர்வமான ஆட்சி வடிவமாக
உருவாக்கப்படத் தவறிவிட்டது.
இலங்கையின் இனப் பிரச்சினை உத்வேக
மடைந்துவந்த பின்னான காலகட்டத்தில் இக்
கருத்து பின்தள்ளப்பட அவ்விடத்தில் ஒருபுறம் ஒற்றையாட்சிக்கான முனைப்பும் மறுபுறம் பிரி வினைக்கான முனைப்புமாக ஒரு முரண்பாடு இடம்
I பிடித்துக்கொண்டது.
எனினும் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா 1995ல் முன்வைத்த தனது முதலாவது தீர்வுத் திட்ட ஆலோசனைகளில் சமஷ்டி பற்றிய அக்கறை
மீண்டும் சற்றே தலைப்பட்டு இப்போது, இதுவரை தமிழீழம் தவிர்ந்த எவ்வித மாற்றுத் தீர்வையும் முன்மொழிந்திராத புலிகள் முதன் முதலாக தற் போதைய ரணில் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்
இதுவரை பேச்சுவார்த்ை விடயதானங்கள் குறி விளக்கமளிக்கப்பட் விளக்கங்களின்போது இந் நம்பிக்கைகள் இப்போது நிலைமை தோன்றியுள்ளதா திக அக்கறை
தைகளில் மேற்கொண்ட ஒஸ்லோ அறிவிப்பின் பின் சூடுபிடித்திருந்தது.
சமஷ்டி அமைப்பு முறையிலான தீவொன்றைத் தாம் பரிசீலிக்கத் தயாரென புலிகள் தெரிவித்திருந் தனர். பின்னர் புலிகள் தலைவர் பிரபாகரனின்
| மாவீரர் தின உரையிலும் அது மீளவும் உறுதிய | விக்கப்பட்டிருந்தது.
இவ் அடிப்படையில்தான் புலிகளின் பிரதிநிதிகள் உலக நாடுகளுக்கு விஜயம் செய்து அந் நாடு களிலுள்ள சமஷ்டி முறைகள் பற்றி அறிந்துகொள் வதற்கான பயணங்களை மேற்கொண்டு வருகின்ற
GOTIT.
அண்மையில் யாழ் நூல்நிலையத்துக்கான புத்தகத் தொகுதியொன்றை வழங்கும் வைபவத்தில்
சமஷ்டி பற்றி அறிந்துகொள்வதற்கான பல நூல் கள் இந்தியாவில் கிடைக்கக் கூடியதாக இருக்
| கிறதென்றும் தம்மால் அத்தகைய நூல்கள் பல | இந் நூல்நிலையத்துக்கு வழங்கப்படுகிறதென்றும்,
உலக நாடுகளெங்கும் திரிந்து சமஷ்டி பற்றித் தேடுவதைவிட உள்நாட்டிலேயே அதைப் பற்றி அறிந்துகொள்ள நிறைய வாய்ப்புக்கள் இருக்கிற தென்றும் கருத்துக் கூறியிருந்தார்.
அந்த வகையில் உள்நாட்டில் நிகழ்த்தப்பட்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமஷ்டி பற்றிய பல விடயதானங்களை அறியவும் விவாதிக்கவும் வாய்ப்பாக அமைந்த ஆய்வரங்காக கடந்த வாரம் பண்டாரநாயக்கா சர்வதேசப் படிப்புகளுக்கான மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வரங்கு அமைந்திருந் தது.
இவ் ஆய்வரங்கில் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் லோக சபா செயலாளர் நாயகம் டாக்டர். சுபாஷ் காசியாப், முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதி டி.என். கிர்பால், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக றெக்டர் பேராசிரியர் பால்வீர் அரோரா, மூத்த சட்டத்தரணி வேணுகோபால் ஆகிய அறிஞர்கள் விரிவுரைகள் வழங்கினார்கள் இந்தியாவின் அரசியல் யாப்பின் தன்மை, அதன் பெறுமானங்கள், ஒன்றிணைந்த இந்தியாவுக்குள் சமஷ்டிகர அரசமைப்பின் நுட்பங்கள், இதில் இந்தியா அடைந்துள்ள வரலாற்று ரீதியான வளர்ச்சிகள், எதிர்நோக்கும் சவால்கள், பாது காப்புச் சரத்துக்கள், அவை துஷ்பிரயோகப்படுத் தப்பட்ட அநுபவங்கள், அப் படிப்பினைகளின் பின்
க்கும் 9é 5 CD)
சிபாரிசு செய்யப்படும் வழிமுறைகள், இந்திய நீதித்துறையின் தனித்துவம், இந்தியாவின் உறுதிப் பாட்டின் ஆதாரங்கள் என்ற பல்வேறு பரந்த விடயங்களை அவர்கள் எடுத்து விளக்கினார்கள் இதேவேளை இக் கருத்தரங்கில் முக்கியமான உரை வழங்கிய மற்றொரு பிரமுகரான, கனடா வின் முன்னாள் ஒன்டாரியோ மாகாண பிரதமரும் இலங்கையின் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக் கான கனேடிய ஆலோசகருமான பொப்ரே அவர் EGTITGift.
இவர்களுடன் இலங்கைய அறிஞர்களும் பல் வேறு தொடர்பான விடயங்களை எடுத்தாராயந் திருந்தார்கள்
இவ் ஆய்வரங்கிற்கு இந்தியத் தூதுவர், கனே டியத்தூதுவர் போன்றோரும் கலந்துகொண்ட
அரசாங்கத்தின் போக்கி தைக்கு எவ்வாறேனு
pன்வைக்கப்பட்டிருக்கும்
குறித்த விடயங்களும் ார்ச்சியை ஊட்டியுள்ளன தகளில் நிகழ்ந்தேறிவந்த
த்து இந்தியாவுக்கு டே வந்தது. அவ
சோதனைக்குள்ளாகும் என்பதையிட்டே இந்தியா செலுத்துகிறது. தானது இவ் அரங்கில் நிகழ்த்தப்பட்ட கருத் தாடலின் காலப்பிரமாண முக்கியத்தை உணர்த்து வதாக இருந்தது.
இக் கருத்தரங்கின் வாயிலாகத் தெளிவாக்கப் பட்ட ஒரு முக்கியமான விடயம்.அதை ஆராய் வதே இவ் அரங்கின் பிரதான நோக்கமாக இருந்த ததும் கூட இந்திய உதாரணம் இலங்கையின் இனப் பிரச்சினைக்கான தீர்வுக்குப் பொருத்த மானதா என்ற விடயம்தான்.
வெவ்வேறு மாறுபாடுகள் இருந்தாலும் பொதுப்படையாக ஆம் என்ற ஒரு எண்ணமே இதன் வாயிலாக வெளிப்படுவதாக இருந்தது.
இந்திய மாதிரி குறித்த தயக்கங்கள் பெரிதும் அதை நெருங்கி ஆராயாமையாலேயே இருந்து வருகின்றன என்பதும், இந்திய மாதிரியில் உள்ளடங்கியிருந்த பல்வேறு விதமான பரி காரங்களும் எடுத்து நோக்கப்படுவது அவசிய மானதென்றும் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந் தது.
அதேவேளை இந்திய சமஷ்டியென்பது ஒன் றல்ல, மாறாக பல விதப்பட்ட சமஷ்டிகளின் தொகுப்பாகுமென்பதும், அவையவை பிரச்சினை களுக்குத் தகுந்தவாறு நெகிழ்வுகளையும் இறுக்கங்களையும் கொண்டதாய் அமைந்துள்ளன Loi
வென்பதையும் காணக் கூடிதாய் இருந்தது.
இலங்கையின் சமூகப் பொருளாதார, கலா சார, அரசியல் தன்மைகளுக்கும் மக்களின் உணர்வுத் தளம், கல்வித்தரம், மனவார்ப்புகள் என்பவற்றுக்கமைய இலங்கையின் பிரத்தியேக நிலைமைக்கு உகந்த ஒரு தீர்வைத் தேடும்போது அது தொலைவிலுள்ள மேற்கத்தைய மாதிரி களை விட அருகிலுள்ள இந்திய மாதிரிக்கு நெருக்கமானதாக அமையக் கூடியதாகவே இருக்கும் என்பதை இவ் ஆய்வரங்கில் உணரக் கூடியதாக இருந்தது.
இந்திய அநுபவத்திலிருந்து எமது பிரத்தியேக நிலைமைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப எடுத்துக்கொள்ளக் கூடியவை என்ன என்பதை யிட்டுச் சிந்திப்பதற்கு இவ் அரங்கு உதவிகரமாக இருந்து உண்மை.
ஆனால், இந்தியாவுக்கு, அண்டை நாடாக இருந்தும், இலங்கைக்குக் கிடைத்த சுதந்திரம்கூட இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரப்பிரசாதமாக இருந்தும், இப் பாரிய இந்திய அநுபவம் குறித்து இதுவரை காலமும் நாம் எதையும் உபயோக கரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதே இங்கு வியத்தமான விடயமாகும்.
எவ்வாறாயினும் தற்போதாவது இந்தியாவின் அரசமைப்புக் குறித்து புத்திஜீவிகள் மட்டத்தி லாவது அக்கறை காட்டப்படுவது உவப்பான செய்தியாக உள்ளது. ஆனாலும் இவை அரசியல் தலைமைகளிடம் எவ்வளவு தூரம் எடுத்துச் செல்லப்படும் என்பது தெரியவில்லை.
இவ் ஆய்வரங்கில் கனேடிய, ஒன்டாரியோ மாகாண முன்னாள் பிரதமர் பொப் ரே விட்டுச் சென்ற கேள்விகள் எமது தீர்வு விடயத்தில் விடை காணப்பட வேண்டியவை.
தீர்வுகளுக்கான எல்லைகள் என்ன? தீர்வில் வழங்கப்படும் அதிகாரங்கள் என்ன? தீர்வுக்கு இசைவாக மத்தியில் ஏற்படுத்தத் தயாராக இருக்கும் மாற்றங்கள் என்ன?
தீர்வில் வழங்கப்படும் குறிப்பான பாதுகாப்பு உத்தரவாதங்கள் என்ன?
தீர்வுக்கான மாற்றத்தை நோக்கிய வழிமுறை GIGIGI?
முன்னர் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான பரிகாரங்கள் என்ன?
பன்மைத்துவம், ஜனநாயகம், சட்டத்தின்
ஆட்சிமை என்பவற்றுக்கான புலிகளின் அர்ப்பணம்
இவை ஒருபுறமிருக்க, இந்தியாவின் அக்கறை இலங்கை விடயத்தில் மென்மேலும் அதிகரித்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.
இலங்கையின் இனப் பிரச்சினைக்கான தீர்வில் இந்தியா தன்னாலியன்ற உதவிகளை வழங்கு மென அண்மையில் தெரிவித்திருந்தது இங்கு எடுத்து நோக்கப்படக் கூடியது.
இலங்கையில் சமாதானப் பேச்சுக்கள் தடைப் பட்டுப்போயுள்ள நிலையிலும், பேச்சுவார்த்தைக் கான ஏற்பாட்டாளர்களாகச் செயற்படும் நோர்வே, மேற்கொண்டு இதை எடுத்துச் செல்வதில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ள நிலையிலும், நோர் வேயின் சிபாரிசில் ஏற்படுத்தப்பட்ட கண்காணிப் பாளர்கள் காலக்கிரமத்தில் புரிந்துணர்வு ஒப்பந்த மீறல்கள் குறித்துக் கையாலாகாத நிலைக்குச் சென்றுவிட்டதாக உணரப்பட்ட நிலையிலும், சில சந்தர்ப்பங்களில் உண்மைக்கு மாறாக வலிந்த முடிவுகளைத் தெரிவிப்பதாக மிகுந்த விமர்சனத் துக்குள்ளாகியிருந்த நிலையிலும், தற்போது, புலிகளாலும் பொருட்படுத்தப்படாத நிலைக்குப் போய்விட்டதுமன்றி, புலிகளால் எதிர்ப்புக் காட் டப்படும் சம்பவங்களும் நிகழ்ந்தேறி வரும் நிலை யிலும், இந்தியாவின் அக்கறை சற்று முனைப் பான வகையில் அதிகரிக்க நேரிட்டுள்ளது.
மேலும் தற்போதைய அரசாங்கத்தின் போக் கில் புலிகளை பேச்சுவார்த்தைக்கு எவ்வாறேனும் தருவிக்கும் உத்தியாக முன்வைக்கப்பட்டிருக்கும் இடைக்கால நிர்வாக சபை குறித்த விடயங்களும் இந்தியாவுக்கு விழிப்புணர்ச்சியை ஊட்டி யுள்ளன. இதுவரை பேச்சுவார்த்தைகளில் நிகழ்ந் தேறிவந்த விடயதானங்கள் குறித்து இந்தியா வுக்கு விளக்கமளிக்கப்பட்டே வந்தது. அவ் விளக் கங்களின்போது இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட நம்பிக்கைகள் இப்போது சோதனைக்குள்ளாகும்
நிலைமை தோன்றியுள்ளதா என்பதையிட்டே
இந்தியா அதிக அக்கறை செலுத்துகிறது.
எனினும் இந்தியாவின் அக்கறைக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியம் இலங்கை அரசாங்கத்திற்கு உண்டு. ஆனால் புலிகளுக்கோ அந்த அவசியம் இல்லை. எவ்வாறாயினும், இந்தியாவின் நட்புறவுடனேயே இனப்பிரச்சினைக் கான தீர்வைத் தேட வேண்டிய யதார்த்தமே நிலவுகிறது.
95. goo. 2003

Page 5
லங்கை அரசாங்கத்துக்கும், தமிழீழ விடுதலைப்
புலிகளுக்குமிடையிலான சமரசப் பேச்சுவார்த்தை மீளவும் எப்போது ஆரம்பமாகும்? என்பதே அனைவரிடத்தும் எழுந்துள்ள கேள்வியாகும். இடைக்கால நிர்வாகம் ஒன்றை வடக்கு-கிழக்கில் ஏற்படுத்துவது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து சுமுகமாக இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தைகள் ஆறாவது சுற்றுடன் ஸ்தம்பித்தன. இந்த ஸ்தம்பித நிலையை நீக்கும் விதத்தில் புலிகளது இடைக்கால நிர்வாகக் கோரிக்கை குறித்துத் தனது யோசனைகளை அரச தரப்பு முன்வைத்துள்ளது.
ஏற்கெனவே அரசாங்கத்தினால் இரு
தடவைகள் முன்வைக்கப்பட்ட யோசனைகளைத் தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்திருந்தனர். இருந்தபோதிலும் ரணில் அரசு சகிப்புத் தன்மையுடன் புதிய யோசனையைத் தயாரித்து, புலிகளிடம் விசேட நோர்வே தூதுவர் ஜோன் வெஸ்பேர்க் மூலமாகக் கையளித்திருந்தது. இப் புதிய யோசனைகள் இடைக்கால நிர்வாகம் சம்பந்தப்பட்டதாயினும், இதனைத் தயாரிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அவரது தரப்பும் நிறையவே அரசியல், சட்ட விடயங்களை ஆராய்ந்துள்ளதையே அவதானிக்க முடிகிறது. இலங்கையில் மட்டுமில்லாது, இங்கிலாந்திற்கும் சென்று சட்ட ஆலோசனைகளைப் பெற்ற நிலையிலேயே இந்த இடைக்கால நிர்வாகம் குறித்த யோசனைகள் அரச தரப்பினரால் தயாரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இது விடயத்தில் தற்போது எதிர்க் கட்சி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளதையே காண முடிகிறது. புலிகளிடம் கையளிக்கப்பட்ட யோசனைகளுக்கும், ஜனாதிபதி சந்திரிகாவிடம் கொடுக்கப்பட்ட வடக்குகிழக்கு இடைக்கால நிர்வாகம் குறித்த யோசனைகளுக்குமிடையே வேறுபாடுகள் இருப்பதாக எதிர்க் கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர். அரச தரப்புத் தெரிவித்துள்ள யோசனைகள் ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிகை வாயிலாகப் பிரத்தியேகமான முறையில் வெளிவந்திருந்தது. ஆனால் அரச தரப்பின் முக்கிய பேச்சாளரான அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்,
புலிகளிடம் யோசனைகள் கையளிக்கப்பட்டதையடுத்து பத்திரிகையாளரிடம் கருத்து வெளியிடுகையில், "அந்த யோசனைகளில் இருப்பவற்றைப் புலிகளது பதில் கிடைக்கும் வரை விமர்சிப்பதோ அல்லது ஆராய்வதோ எவ்விதத்திலும் நன்மையளிக்காது" எனத் தெரிவித்திருந்தார். இந் நிலையில் அந்தரங்கமான முறையில் நோர்வே விசேட
வடக்கு கிழக்கி புனர்வாழ்வு, புனர நடவடிக்கைகளை வேண்டுமென்பது
கோரிக்கையாக ஆனால், அரச த வழங்கப்பட்டுள்ள புலிகள் பூர்வாங்க கோரியவற்றுக்கும் அப்பாற்பட்டதாக, அம்சங்களைக் ெ இருக்கின்றது.
கட்சிக்காரன் காலில விழு
தூதுவர் வெஸ்ட்பேர்க் மூலமாகப் புலிகளுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகள் எவ்வாறு ஒரு பத்திரிகை வாயிலாக வெளிவந்திருந்ததென்பதும், அதனை அப் பத்திரிகைக்கு வழங்கியவர் யார்? என்பதுமே முக்கிய வினாக்களாக இருக்கின்றன. பத்திரிகை மூலமாக வெளியான இடைக்கால நிர்வாகம் பற்றிய அரசின் யோசனைகளில் நீதித் துறை, பாதுகாப்புத் துறை தவிர்ந்த ஏனைய விடயங்களைப் புலிகள் கையாள்வதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. புலிகளது இடைக்கால நிர்வாகக் கோரிக்கை குறித்து அரச தரப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகள் தற்சமயம் புலிகளது விரிவான பரிசீலனைக்குள்ளாகியிருக்கின்றது. தமது தரப்பின் சட்ட மற்றும் அரசியல் ஆலோசகர்கள் சகிதம் அரசின் யோசனைகளைப் பரிசீலிப்பதுடன், மேலதிகமாக தமது தரப்பின் பிரதம பேச்சாளர் கலாநிதி அன்டன் பாலசிங்கத்தின் அறிவுரைகளுக்கமைவாகவே தமது யோசனைகளைப் புலிகள் முனவைபபாாகள எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால நிாவாகம் குறித்த கோரிக்கையைப் புலிகள் முன்வைத்தபோது, வடக்குகிழக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனர்வாழ்வு, புனரமைப்பு நடவடிக்கைகளையே முதன்மைப்படுத்தியிருந்தனர். சமரசப் பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே
பெயரில செய்தாலும் பிரதித் த
எனவே இடைக்கா கோரிக்கை சம்பந் தரப்பினரால் வெளி யோசனைகள் அர வட்டாரங்களிலும் மட்டத்திலும் வாதப்பிரதிவாதங்கி பட்டதாகவும் இரு அதே சமயம் வட புனர்வாழ்வு, புனர இடைக்கால நிர்வ பிரதானமாகக் கே அவர்களுக்கு வழ யோசனைகளில் தெரிவிக்கப்பட்டுள் விடயங்கள் குறித் தீர்மானங்களை எ நிலைக்குள்ளானவ இருக்கின்றனர். அரசு தெரிவித்துள் நிர்வாக யோசனை முக்கியமாகப் புலி சமரசப் பேச்சுவார் பங்குபற்ற வைப்ப கொண்டதாக இரு அரசியல் அவதான் கணிப்பாக இருக்கி எனவே சுமுகமாக
றதவிடவும் சண்டைக்காரன் காலில விழுறதே மேல் எண்டு சொல்லு வினம் யாரச் சொல்லுறன் எண்டு விளங்கியிருக்கும் உந்த கண்காணிப்புக் குழுக்காறரத்தான் சொல்லுறன் சண்டைக்காரங்களுக்கிடையில சமரசம் செய்ய வந்தவையஞக்கே சங்கடமாப் போயிட்டுது மட்டக்களப்பில கல் எறிஞ்சவை வாகனத்துக்கு. திருமலையில ஹர்த்தால் செஞ்சவை போதாக் குறைக்கு குரங்குபாஞ்சான் விஷயத் தில உடும்புப் பிடியா நிக்கினம் எண்டு குழுவுக்கு பிரதித் தலைவரானவர் குமுறுகிறார் ஆப்பிசுக்கு போய் மாட்டிக் கொண்டமெண்டுதான் யோசிக்கினம் போல
எங்கட காணி அமைச்சர் நடமாடும் சேவை செய்ய திருமலைக்கு வருவதாக அறிவிச்ச உடனயே பொடியள் உசாராகிவிட்டினம் உடன் ஹர்த்தால் யாழ்ப்பாணத்தில அமைச்சர் ஜெயலத்துக்கு எதிர்ப்புக் காட்டினதுக்கும் இதுக் கும் ஒரே தொடுசல்தானாம் அமைச்சர்கள் வர வேண்டாம் எண்டதுதான் தோரணை எதிர்ப்புக் காட்டிடவும் ஹர்த்தா லைப் பயன்படுத்தி அதே ஹர்த்தாலில கண்காணிப்பாருக்கும் சேத்துத்தான் குட்டு விழுந்திருக்கு குரங்குபாஞ்சானுக்குப்
03-09, 2003
பதிலடியா ஹர்த்தாலை என்னதான் பொது அமைப்பு எண்ட
BL556, 15 Iúil úlú.g.uliol) 0. கண்காணிப்புக் குழுவுக்கே ! கப்பட்ட வசனம்தான் ஞாபக கடவுளிட்ட முறையிடுவாங்க நிண்டால்.
கொழும்புல வேலை படி கேட்கினமாம் ரெண்டெழு பெடியள் வந்தால் விடுங்கோ BadisAGOTLDTID. SEINIGASIGNIÚIL ATGN) இது எக்கணம் கைவிலங்கில (p(phonorib Gargiburst, வட் தே வோண்ட் டு டு
தமிழ் அரங்கத்தில : கத்தில என்ன சொல்லினமெ களோ கிட்டடியில நடந்த ஐ மகிந்த ஆக்களோட எங்கட ர எனக்கு வியப்பாக் கிடந்: அமிரண்ன யோகேசன்னைய ரெண்டெழுத்தார்தானெண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் ஏக காலத்தில்
60LDÜL
பும் முன்னெடுக்க
புலிகளது
இருந்தது.
ரப்பினரால்
யோசனைகள் சுற்றுப் பேச்சுக்களைப் பூர்த்தி இடைக்கால நிர்வாகத்தை வடக்கு
LDTEBä. செய்துள்ள சமரசப் பேச்சுக்களை கிழக்கில் ஏற்படுத்துவது
தொடர்ந்து முன்னெடுப்பதையே தொடர்பாகப் புலிகளிடம் தனது
பல்வேறு பிரதான நோக்காகக் கொண்ட யோசனைகளைத் தெரிவித்துள்ள
காண்டதாக இடைக்கால நிர்வாகம் குறித்த அரசாங்கம், அந்த யோசனைகள்
யோசனைகள், எத்தகைய கோணத்தில் புலிகளால் அணுகப்படும் என்பதே பிரதான
கேள்வியாக இருக்கின்றது. எதிர்வரும் செம்டெம்பர் மாதத்துடன்
அரசு-புலிகள் சமரசப் பேச்சுக்கள் ஆரம்பமாகி ஒரு வருட காலம்
பூர்த்தியாகவுள்ளது.
இந்த ஒரு வருட காலத்தில் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக இரு தரப்பினாலும் எத்தகைய விடயங்கள் பேசப்பட்டனவென்பது வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை.
முன்னையவற்றைப் போல முற்றிலும் புலிகளால் நிராகரிக்கப்படலாகாது என்பதையே எதிர்பார்க்கின்றது. புலிகள், தற்போது அவர்களிடம் வழங்கப்பட்டுள்ள யோசனைகளை முன்னர் போல நிராகரிப்பார்களே யானால் ரணில் அரசு தென்னிலங்கை அரசியல் வட்டாரத்தில் அரசியல் நெருக்கடிகளையே எதிர்நோக்கும். ஏற்கெனவே இடைக்கால நிர்வாகம் குறித்துத் தமது எதிர்ப்புக்களை வெளியிட ஆரம்பித்துள்ள எதிர்க் கட்சிகள், அரசின் யோசனைகள் புலிகளால் நிராகரிக்கப்பட்டால் அது குறித்துக் கடுமையாகவே தமது பிரசாரங்களை முன்னெடுக்குமென்றே எதிர்பார்க்கலாம். இதன் காரணமாகவே, அரசின் யோசனைகளில் தமக்குத் திருப்திப்படாதவை இருப்பின் அவற்றை விலக்கி, தமது எதிர்பார்ப்புகளை புலிகள் வெளியிட வேண்டுமென அரசு எதிர்பார்க்கின்றது. இத்தகைய எதிர்பார்ப்பு நல்லதோர் இராஜதந்திர அணுகுமுறையாக இருப்பதுடன், பரந்துபட்ட கருத்துப்
ல நிர்வாகக் சுமுகமாகவும், நல்ல S S S S g5LDITEs 9JB புரிந்துணர்வுடனும் பேச்சுக்கள் ಇಂದ್ಲ ಅನ್ನು இடமளிப்பதாக ரியிடப்பட்டுள்ள இடம்பெற்றன என்று மட்டுமே இருக் ஏறது
சியல் இரு தரப்பும் குறிப்பிட்டு ஆயினும் இத்தகைய
சாதாரண மக்கள்
வந்தன. ஆனால் புலிகளது இடைக்கால
அணுகுமுறையை எதிர்க் கட்சிகள் எவ்வளவு தூரம் ஆக்கபூர்வமான முறையில் ஏற்றுக்கொள்ளும்
5ளுக்குட் நிர்வாகக் கோரிக்கை - - -
க்கின்றன. முன்வைக்கப்பட்டதையடுத்தே இரு என்பதையும் கவனத்தில் கொள்ள
க்குகிழக்கில் தரப்பும் எவ்வளவு தூரம் வேண்டியுள்ளது.
மைப்புக்காகவே புரிந்துணர்வுடன் பேச்சுக்களில் எனவே அரசு - புலிகளுக்கிடையே
ாகத்தைப் பங்குபற்றியிருந்தன என்பது தற்சமயம் இடைக்கால நிர்வாக
ாரிய புலிகள், புலனாகியிருந்தது. யோசனைகள் சம்பந்தமாக
|ங்கப்பட்டுள்ள வித்தியாசமான சூழலில் சிரித்துக் எதிர்பார்க்கப்படுகின்ற கருத்துப்
குலாவிக் கைலாகு கொடுப்பதன் பரிமாற்றங்கள் தவறான குறுகிய
ள ஏனைய மூலம் பேச்சுக்கள் சுமுகமாகச் நோக்கங் கொண்ட
5.D செல்கின்றன என்ற வியாக்கியானங்களால்
டுக்க வேண்டிய அபிப்பிராயத்தை தமக்குத் தாமே கொச்சைப்படுத்தப்படாமலிருக்க
பர்களாகவே ஏற்படுத்தி, ஏனையோரையும் அந்த வேண்டியதையும் உறுதி செய்ய
1ள இடைக்கால ரகள்,
அபிப்பிராயத்துக்குட்படுத்த வைக்கும் விதத்திலேயே அரச தரப்பு நடந்து கொண்டிருந்தது.
வேண்டியுள்ளது. இந் நிலையில் புலிகளது யோசனைகள் அவர்கள்
களை மீளவும் ஆனால், புலிகளது நிலைப்பாடு முன்வைக்கும் திருத்தங்கள் த்தைகளில் சம்பந்தமாகப் போதியளவு என்பவற்றை அரச தரப்பு தையே கருத்தில் புரிந்துணர்வை அரச தரப்புக் எதிர்பார்த்த நிலையில் க்கின்றதென்பதே கொண்டிராத காரணத்தினாலேயே வடக்கு - கிழக்குக்கான
ரிகளின் இடைக்கால நிாவாகச் சமாச்சாரம் இடைக்கால நிர்வாக யோசனைகள் கின்றது. இரு தரப்புக்கிடையேயும் இழுபறி ஒரு கை ஓசையாக இருப்பதையே
நகர்ந்து ஆறு நிலையைத் தோற்றுவித்திருந்தது. அவதானிக்க முடிகிறது.
மாட்டுப் பட்டால் என்ன செய்யப் போறாரெண்டு பயப்பிடா தேங்கோ லோயர்மார்தானே? ஏதும் லொஜிக்காப் பேசித் தப்பிவிடுவினம் மற்றொரு சங்கதி ஏ9 வீதியால நாங்கள் போய்வர வேண்டியதாலதான் ரெண்டெழுத்தாரோட அட்ஜஸ்ட் பண்ண வேண்டியிருக்கிறதா ரவியண்ணா, மாவை, யோசப் சம்பந்தன் எல்லாம் கூட்டாய்ப் போய்க் கதைக்கேக்க இந்தியத் தூதுவருக்குச் சொன்னதாகவும் கேள்வி
எங்கட சுரேஷ் அண்ணர்தான் பாவம் லோயராகத் தெண்டே தெண்டெண்டு தேர்வுச் சோதனை பெயிலாம். படிப்பை விட்டிட்டுப் போராட்டத்துக்கு வந்தவை போராட் டத்தை விட்டாச்சுது படிக்கலாமெண்டு ஆசைப்படுகினம் பலிக்குதில்லையே.
மின்னல் இந்த முறை முழக்கமாகத்தான் ஒலிச்சுது ஜூலைப் படுகொலையைப் பேச வந்தவை ஜூலையைத் தாண்டிக் கோரப் படுகொலைக்கு நுழைஞ்சதால திணறிப் போட்டினம் சிறி காந்தருக்குத்தான் சங்கடமாகப் போச்சுது தன்ர கட்சித் தலைவர் சிறி சபாரத்தினத்தின்ர கொலையை யாரோ நினைச்சால் நிப்பாட்டியிருக்கலாமாம் எப்பிடி இந்தியாவில வைச்சே ரெண்டெழுத்தாரை மடக்கியிருக்க வேணுமெண்டு சொல்லுறாரோ ஏதோ தெரியாத்தனமாய் வாய் தவறிக் கதைச்சிட்டார் போல ஆனாலும் பாருங்கோ, அடிச்சவரை விட்டிட்டு அடிச்சவரைத் தடுக்கேல்லையெண்டு அடுத்த வீட்டுக்காறரை நொந்து என்ன பலன்
3S 62/
லைவர் ரெண்டெழுத்தார்தான் ால்லிப் போட்டார். அது சரி இதுதான் கதியா தறுகப்படிக் ம் வந்தது. கஷ்டப்படுறவங்க அந்தக் கடவுளே கலங்கி
செய்யிறவையளிட்ட உதவும் தார் காசு வேண்டாம் எங்கட போதும் எண்டு வினயமாகக்
கைமாறினதோட போயிடும் வந்து முடிஞ்சிடுமோ எண்டு வட் டு டு வித்தவுட் டுயிங்
தி பாடுறவை சிங்கள அரங் ண்டு யாரேனும் கவனிச்சனிங் ரிஎன் நிகழ்ச்சியில திலான்ட வியான ராயர் கதைச்சதுதான் தது தங்க தலைவர்மார் ாரைப் பரலோகம் அனுப்பினது grimposó Garmróð6ÓGLIFT L Tii.

Page 6
95 TLDT 60T
rr Wall Tiles, por Floor Tiles மற்றும் குளியலறை உபகரணங்களை
Spain, Italy, Thailand, Malaysia, India, Indonesia போன்ற நாடுகளில் இருந்து
நேரடியாக இறக்குமதி செய்து
விநியோகிப்பவர்கள்
Naveen Ceramic No.307, George R. DeSilva Mawata, Kotahema, Colombo-13. Sri Lanka, Tel : 345197-8
எமது புதிய காட்சியறை
184A, Havelock Road, Colombo-05. Te:0507334
500ற்கும் மேற்பட்ட அழகிய, பல வர்ண வடிவங்கள்
உங்கள் தெரிவுக்காக எம்மிடம் உண்டு.
சித்தர் மாந்திரிகம் சர்வதேச ஸ்திரி புருஷ வசியம் மூலம் மனம் கவர்ந்த வாழ்க்கை அமைந்திடவும், திருமணத் தடை, புத்திர பாக்கியமின்மை, கணவர் மனைவி விவகாரம் ஜோதிடம் கைரேகை மூலம் நிவர்த்தி பெற்றிடலாம்.
சித்த மாந்திரீகம்
328/A Authmawaha Road, Colombo-15 Te:- O722-6OTO8
| N/A AW/ E E N
C
விளம்பரப் பகுதி
உங்கள் வியாபாரத்தின் விருத்திக்கு முரசில் விளம்பரம் செய்யுங்கள்
விளம்பரப் பகுதி
முறக்கொட்டாஞ்சேனை வாசகி செய்தது பலித்துவிட்டது. ஐயா! எனது மகள் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உண்டு கணவர் 06 ஆண்டுகளாக பிரான்ஸில் உள்ளார். கணவன் ஜெனார்த்தனிடம் போக முடியாமல் ஆறு ஆண்டு காலமாக மிகுந்த மன வேதனையுடன் இருந்தபொழுது பத்திரிகையில் ஐயா அவர்களின் விளம்பரத்தைக் கண்டு அவரோடு தொடர்புகொண்டு கொழும்பு சென்று அவரின் ஆலயத்தில் பரிகார வேலைகளைச் செய்த பின் 2003ம் ஆண்டு 05ம் மாதம் 09ம் திகதி எனது மகள் தன் கணவன் இருக்கும் இடம் செல்லுவாள் என்று ஐயா கூறினார். ஆனால் குறிப்பிட்ட திகதிக்கு முன் 07ம் திகதியே பிரான்ஸ் போய்விட்டார் என்ற செய்தியை சந்தோசத்துடனும் பெருமையுடனும் அறியத் தருவதோடு ஐயா அவர்கள் அண்டாண்டு காலம் மக்களுக்கு நீண்ட நிலையான சேவையை செய்ய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். . لر
லணிடணி அனிபரிணி மடல் : கடன் தொல்லை நீங்கி கையில்
பணம் சேர்ந்து மனைவியுடன் ஒன்று சேர்ந்தது. வணக்கத்துக்குரிய ஐயா அவர்களுக்கு துர்க்கை அம்மனின் அருள் மூலமாக எனக்கும் எனது குடும்பத்திற்கும் வாழ்க்கையில் வெளிச்சத்தைக் காட்டியமைக்கு எனது முதற்கண் நன்றி ஐயா எனது வாழ் நாளில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் உங்களை மறக்க மாட்டேன். தற்போது வெகு விரைவில் கனடாவிற்கு எனது மனைவியுடன் போகவுள்ளேன். நிம்மதியாகவும், சந்தோசமாகவும், கடன் தொல்லைகள் இல்லாமலும் கை நிறையச் சம்பாதித்து வாழ்க்கையில் சகல செல்வங்களும் (குழந்தைச் செல்வம் உட்பட) பெற்று எல்லோருக்கும் உதவி செய்து அவர்கள் சந்தோசத்தில் நான் சந்தோசத்தைக் காண எல்லாம் வல்ல துர்க்கை அம்மனின் அருள் மூலமாக எனக்கு வெற்றியளிக்கச் செய்து தந்த உங்களை மனித தெய்வமாகவே நம்புகிறேன். என்னைப் (பொறுத்தவரை உலகில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான் சாமி.
ஜேர்மன் அன்பரின் மடல் : மகளின் திக்குவாய் குணமாகியது.
அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியில் இருந்து திக்குவாயாக இருந்த எனது 09 வயது மகளை திக்குவாயில் இருந்து குணமாக்கிய உங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் நன்றி கூறுகின்றோம். ر( (லண்டன் அண்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள்)
பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் வந்து சேர வைத்து என்னைச் சந்தோசத்தில் ஆழ்த்திய \உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள் ار கொழும்பு அனிபரினி மடல் 39 வயதில் அதிசயத் திருணம், பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா! எனது 39 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம், உங்களிடம் மகளுக்குப் பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத் தக்க வகையில் வெளியூரில் இருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்குக் கோடானு கோடி நன்றிகள் సేన్ அனிபரிணி மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி, அன்புக்கும் மதிப்புக்குமுரிய ஐயா வெளிநாடு செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத் தடை நீக்கிப் பரிகாரம் செய்து குறித்த : பிரயாணத்தைக் கைகூட வைத்த உங்களுக்கு பிரான்ஸில் இருந்து இக் கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன். ار ஹற்றணி அன்பரின் மடல் தீராத தலைவலி ಶಿಗ್ಹ மதிப்புக்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத தலைவலியைக் குணமாக்கி என்னை பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணீரால் நன்றிகள் ار (இத்தாலி அனிபரினி மடல் சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி,
வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா வீண் சந்தேகத்தால் பிரிய நேர்ந்த நாம் மீண்டும் சந்தோசமாகச் சேர்ந்தது உங்களால்தான் என்றென்றும் உங்களுக் பதுளை அன்பளினி மடல் போதை அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டவர். அன்புக்குரிய ஐயாவுக்கு எனது கணவரை நீண்டநாள் போதைப் பொருள் அடிமைத்தனத்தில் இருந்து மீட்டு எமது குடும்பத்துக்குப் புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணீரால் நன்றியாக இருப்போம் ار கனடா அன்பரின் மடல் ஜாதகத்தில் கூறியது பலிதம், மரியாதைக்குரிய ஐயா! உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றி அறியாமல் இருந்த எனக்கு இத்தனையாம் ஆண்டு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக் கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோசமும் அடைந்தேன். என்றும்
آر ר
உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும் ار
உலக மந்திக சக்கரவர்த்தி
at galigi na una nila ni Lai
நான் செய்விக்கும் நிரூபிக்கும் மலையாள மாந்திரீகமே. இதனால் என் மூலம் நன்மை பெற்றவர்கள் எத்தனை எத்தனையோ இனி என்ன உங்கள் பிரச்சினை, என்னிடம் கெடுதல் வேலைக்கு இடமில்லை. வெளிநாட்டவர்க மட்டுமே 24 மணித்தியாலமும் குறை நிறைகளைப் பேசித் தீர்க்க வாய்ப்புண்டு பிரிந்தவர்கள் என் மூலமாக ஒன் கூட, காதல் கைகூட, ஒடிப்போனவர் தேடி வர, குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க கடன் சுமை குறைய, குபே சாந்தி வாழ்வு பெற, மனப்போக்கு நிலை தடுமாற்றத்தை கட்டுப்படுத்த தீராத நோய் தீர, திடீர்திருமணம் கைகூ வெளிநாட்டில் தங்கி வாழ, குடிபோதையை நிறுத்தி சுகமான வாழ்வு பெற, தலை முடி உதிர்வதைத் தடுத்து நீண்டு வளரச் செய்ய, குபேர வாழ்வு பெற்றுச் சிறப்புடன் வாழ, அக்கு வேறு ஆணி வேறாக கைரேகை பார்த்துக்கொள்ள, காண்ட அடிப்படையில் ஜாதகம் கணித்து இதுதான் உங்கள் வாழ்வு எனத் தெரிந்துகொள்ள என்னை காலை 9.00 மணி முதல் 500 மணி வரை நேரில் சந்திக்கலாம். கடிதத்தில் பதில் பெற நேர அவகாச
இல்லை, இன்னும் எனக்கு வந்த கடிதங்களில் சில
(இங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை)
( நீர் கொழும்பு அண்பரின் மடல் புத்தி பே
மாட்சிமை பொருந்திய ஐயா! சூனியத்தின் பி ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான எ மனிதனாக இயல்பாக வாழச் செய்தமைக்குக் கண்
யாழ்ப்பாண அண்பரிணி மடல் , மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா! என் மாதந்தோறும் விஷேசமாக நடைபெறும் அக்கினி கு அனுப்பி எம்மைத் துன்பத்தில் இருந்து காத்து வந்த
சுவிஸ் அன்பரின் மடல் குழந்ை துர்க்கை சித்தர் அவர்களுக்கு திருமணம் நட இல்லாமல் இருந்த எனக்கு தங்களின் பரிகாரத்தி
கூறினீர்கள் ஐயா! நீங்கள் குறிப்பிட்டபடியே எனக்குத் ந்ேது நானும் எனது குடும்பமும் மகிழ்ச்சியா சுவிஸ் அன்பரினி மடல் ரீ துர்க்கை அ மனித தெய்வமே உங்கள் தெய்வ சக்தியால் வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்க
6ŜIGIDLD&Gi.
சுவிஸ் அண்பரின் மடல்; கணவனி
மனித தெய்வமாகிய ஐயாவுக்கு சின்னா பி மைலுக்கு அப்பால் இருந்த வண்ணம், பூர் துர்க்கை ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய ീബ്ര சுவிஸ் அண்பரினி மடல் ஒளடத மூலின ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக என வெட்கப்பட்டு வீட்டிற்குள்ளேயே இருந்தேன், ஐயா கூந்தல் வளர்ந்து, கறுப்பாய், அடர்த்தியாய் உள்ள
ஜேர்மனி அண்பரின் மடல் தி கருணை உள்ளம்கொண்ட சுவாமிஜிக்கு 6 நடக்காது என்று முடிவு செய்திருந்தோம், ஆனால் செய்த பின் அக்காவுக்கு நல்ல இடத்தில் திருமண
LDLLäSETILI e6oiLissoi LDLo) : siis என்னை வாழ வைத்த எனது தெய்வம் ஐயா எனது வாழ்க்கை திசைமாறி என்ன செய்வ நண்பனின் முலமாக தங்களைக் காணும் பாக்கியம் பலனாக என்னைப் பிரிந்து சென்ற என் காதலி என்ன விட்டாரின் முழுச் சம்மதத்தோடு எங்கள் இருவருக்கு ஐயா அவர்கள் கூறியது போல் எனது திருமணத்தி சந்தோசமாக நலமாக வாழ்கிறேன். எனது இந்த வா காணிக்கையே ஐயாவுக்கு எனது பல கோடி நன்றி
unhilungoor osiusflast lilled; estil d
Goff Gunda எனது வாழ்வுக்கு ஒளி ஏந்திய எங்கள் குல தங்களின் அருள் ஞான சக்தியால் தங்களிடம் பூஜைகள் செய்த பின் எனது வீட்டை முழுமையாக கட் நொடியின்றிச் சந்தோசமாக இருக்கின்றார்கள், ை நிலையில் ஐயாவின் அருளால் திருப்தியாக உள் மரியாதையும் எமது சமூகத்தில் கிடைப்பதற்கு வழிய la GLIATS ம், நன்றிக்கடன் பட்டவர்களாகவும்
மணினார் அண்பரி ஐயா! உங்களிடம் தெய்வீக ஞான ஒளிச் சக்தி
BEGINIAI. JAGODLJI.
GLUTegidffurfir LTT Liff. 19:GBasse-TL5 (J.D.GAN) J.P.
pROF DR. P.K., SMY (J.D. G.AN), J.P.
LS LLLLLLLLS LLLLLL LLLL LLLLLLLLS 00S LLLLLL LLLLLLLLS LLLLLL00S00S T.P. 34.2464, 3424,63, 431137.
FAX: 0094-1-34.4831. EMAIL: drpksanny G) stine
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொழும்பு நாட்டின் தலைநகரம். 8L90 TGT கட்டடத் தொகுதிகள், தலைமைக் காரியாலயங்கள் என அதி முக்கியத்துவம் வாய்ந்த இடம்தான்.
ஆனாலும் நகரத்தின் சுத்தம் பற்றி யோசிக்கும்போது அவ்வளவாகத் திருப்திகொள்ள முடியவில்லை. பல இடங்கள் மிக அசுத்தமாகக் காட்சியளித்தாலும் இன்று அதிக கவனத்தை ஈர்த்த இடமாக இருப்பது தனியார் பஸ் நிலையமேயாகும்.
குணசிங்கபுர பக்கமாக இருக்கின்ற தனியார் பஸ் நிலையத்தை விடவும், இ.போ.ச.பஸ் நிலையத்துக்கு எதிர்ப்பக்கமாக இருக்கும் கடைத் தொகுதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் பஸ் நிலையமே மிக மிக அசுத்த DTH இருக்கிறது. இந்த பஸ் நிலையத்துக்குள் நுழைய முன்னமே துர்நாற்றம் வீசுகிறது. சிறுநீர் நாற்றம் குமட்டிக் கொண்டு வாந்தி வரச் செய்துவிடும். சாதாரணமாக அந்தப் பகுதியால் நடந்து சென்றாலே மூக்கைப் பிடித்துக் கொண்டு ஓட வேண்டும் போல் இருக்கும். இதனைப் பற்றி கொழும்பு மாநகர சபை அறிந்திருக்காது என்று நம்ப முடியவில்லை. ஏனெனில் எமது கொழும்பு மாநகர
துர்நாற்றம் வீசுகிறது
தேவைகளுக்கு உள்ளாக்கப்படுபவர் கள் படும் அவலம் வேதனையளிக் கிறது. குறிப்பாக பெண்கள் தவிப்புக் ள்ளாகின்ற நிலை சகிக்க முடிவ န္တိမျို' சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத் தாலும், மக்கள் அவ் வசதிகளை ஒழுங்காகப் பயன்படுத்த வேண்டும். ஏனோதானோ என நடந்துகொள்வது நம்மையும் நாட்டையும் அசுத்தமாகவே வெளிப்படுத்தும்,
அந்த வகையில் மக்கள் அதிக மாக நடமாடும் இந்தப் பகுதிக்கு விமோசனம் கிடைக்கும் என எதிர் பார்க்கும் அதே நேரம், போதுமான மலசலகூட வசதிகள் அமைப்பது உட்பட இங்கு தேவையான நடவடிக் கைகளை மக்களின் நலனில் நின்று முடிவுகள் எடுக்கப்படும் என எதிர் பார்க்கிறோம்.
TTMTT TTTTTTTTTSLLLLLLLL LLLL L LLLLL LL LLL LLL LLLLLL
யில் சுட்டிக் காட்டப்படும் எந் th பிரச்சினைக்கும் Upg யுமான விரைவில் தீர்வு கண்டு வருகிறது என்றே பெரும்பா லும் அறிய முடிகிறது.
இந்த விடயத்தில் தனியே
தினமுரசு சந்தா விபரம்
சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
அதிகாரிகளை மட்டும் குற்
புறம் சுமத்திவிட முடியாது.
பயணிகளுக்கும் அதிக அக் கறை அவசியம், தூர இடங்
|lးမျိုး) இருந்து வருபவர்கள்,
நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம்
ஐரோப்பிய நாடுகள் ரூ. 3000 ரூ.1500 ரூ.750 அமெரிக்கா, கனடா ரூ. 3650 ரூ.1800 ரூ.900 மத்திய கிழக்கு நாடுகள் খত, 2600 ரூ.1300 ரூ.650 உள்ளூர் eiᏏ , 8Ꮌ0 | ᏬᏏ :450 | Ꮼ5.2Ꮌ0
அவசரமாக மலசல கூடத்
தலித்திருந்தவர் எண்ன கூறுகிறார். டியில் சிக்குண்டு புத்தி பேதலித்து பலரது ன்னைப் பரிபூரண குணமாக்கி மீண்டும் aரால் நன்றி கூறுகிறேன் ஐயா,
அதிசய குண்டல பூஜை னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது ண்டல பூஜையின் சக்தி பெற்ற விபூதியை திற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா,
தப் பாக்கியம் கிடைத்தது. ந்து நீண்ட காலமாக குழந்தைப் பாக்கியம் ன் பின் குழந்தை கிடைக்கும் திகதியைக் தங்களின் ஞான சக்தியின் மூலம் குழந்தை
உள்ளோம் எனது நன்றிகள்
மனின் சக்தியால் பேசும் மழலை. பேசாத எம் 03 வயது மழலையைப் பேச வைத்த உங்களுக்குக் கோபானு கோடி
- மனைவி பிணக்கு தீரல், ன்னமா இருந்த எமது குடும்பத்தை 1000 ருெபையாலும் தங்களது ஆசீர்வாதத்தாலும்
என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். கயால் நீண்டு வளர்ந்த கூந்தல், து முடி உதிர்ந்து வெளியில் செல்வதற்கு அவர்களின் ஒளடத மூலிகையால் எனது து ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த ------ད─────────ཛ ருமணத் தடை நீங்கியது. னது அக்காவுக்கு இனிமேல் திருமணம் ஐயா அவர்களிடம் வந்து சாந்திப் பரிகாரம்
|LĎ EL55 3jGJTGLDT5 a 66ITÍ, 82|LIT
ந்த காதலி ஒன்று சேர்ந்தது.
அவர்களுக்கு து என்று தடுமாறிய வேளையில் எனது பெற்றேன். தங்களின் மாந்திரீக பூஜையின் பிடம் மீண்டும் வந்தாள். எங்களுடைய இரு ம் நல்லபடியாகத் திருமணம் நடைபெற்றது. பின்பு எனக்கு ஒரு நல்ல அந்தஸ்தோடு க்கை ஐயா அவர்கள் எனக்களித்த அருள்
கலந்த வணக்கம் டு அமையப் பெற்று நோய் நொடி fGBorth, தெய்வமாகிய ஐயா அவர்களுக்கு எனது ஜாதகத்தைக் கணித்து பரிகாரங்கள், டிமுடித்தேன். வீட்டில் உள்ளவர்கள் நோய் கயில் பணம் தங்குகிறது, பொருளாதார ளோம். எனது குடும்பத்தாருக்கு மதிப்பும், மத்துக் கொடுத்த ஐயா அவர்களுக்கு நாம் இருப்போம்.
of LDLs) : இருப்பதை மனதார உணர்கிறேன். நன்றி.
اس
A/07//WA. Ot- 34.4832, 0 - 47065
DGS
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வார மலரை பெற விரும்புவோர் DD, Enterprises எனும் பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளை களை முகாமை unani gaarpus 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும். FF-GLDufl6ù: (E-mail):= murasu (Osltnet. Ik
2ãG GITGÖTEBOT LIEAUGÕDAHA
Ruji Biasi Guil Gu শুষ্ট
Taiser Gjo? Ms Gyms Egll stums,
மனோவியல் தத்துவ ஆலோசகர் கே.கங்காதரன் அவர்கள்.
1. வாழ்க்கையின் மர்மத்தை அறிந்து தெரிந்து அதன்படி செயற்பட வேண்டுமா? வாழ்வு சிறக்க எக் காலம் உகந்தது என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? பெயரின் சப்தங்களால் ஏற்படும் விபரீத விளைவுகள், திருமணத் பொருத்தத்தின் உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டுமா? நோய்களைத் தடுக்கும் முறையும் வரும் நோய்களை அறியும் வழியும் என்னவென்று தெரிந்துகொள்ள வும், மனம் நிம்மதி பெறும் வழிகளைத் தெரிந்து கொள்ளவும் வேண் டுமா?
2. உடல் மச்சங்களால் ஏற்படும் நன்மை தீமைகள் என்னவென்று தெரிந்துகொள்ள உங்களின் ஜனனப்படி வண்டி வாகன யோகமுண்டா என்று அறிந்துகொள்ள, தீய எண்ணங்களில் இருந்து விடுபடுவது எவ்வாறு என்று தெரிந்துகொள்ள, சுய முயற்சியால் வெற்றி பெறும் வழியைத் தெரிந்துகொள்ள, நவரத்தினங்களின் அற்புத சக்திகளும் அதனால் ஏற்படும் குபேர வாழ்வும், வாஸ்து சாஸ்திர முறையின் நன்மைகளும், அதனால் ஏற்படும் குபேர வாழ்வு பெறும் வழிகளைத் தெரிந்து முறைகளை அறிய, இப்படி வழி முறைகளுக்கான தீர்வை உங்களின் கை ரேகையை வைத்தே அக்கு வேறு ஆணி வேறாக அறிந்து தெரிந்து செயற்பட என்னைச் சந்தியுங்கள் என்னிடம் கால அவகாசம் பெற்ற பின்பே உங்களின் கை ரேகையை ஆராய்ச்சி செய்து விபரங்களை அறிந்துகொள்ளலாம்.
3. எனது யாகசித்தியின் மூலம் கருமவினைகள், கருமநோய்கள், கடன் தொல்லைகள் இவைகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமும், ஐஸ்வரியமும, மழலைச் செல்வமும் பெற்று குபேர வாழ்வு பெற வேண்டுமா? வாஸ்து முறைப்படி குறைந்த செலவில் வீடு கட்டுவதற் கான வரைபடங்கள் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளலாம். இன்னும் இப்படியான அனேக பிரச்சினைகளுக்கும், ஆலோசனைகளுக்கும் அதில் உலகின் பல நாடுகளுக்கும் சென்று பல வெற்றிகளைக் கண்டு பல ஆய்வுகளைச் செய்து அதை இலங்கை தொலைக்காட்சி யிலும், பத்திரிகையிலும், விரிவுபடுத்தி சாஸ்திரத்தின் உண்மைகளைத் தெளிவுபடுத்தி மக்களின் நெஞ்சில் இடம் பிடித்த ஜோதிட மனோவியல் ஆலோசகர் விதியை மதியால் வெல்லுவது மலையாள மாந்திரிக சக்தியே. அன்று எழுதி வைத்ததை இன்று மாற்றுவது தெய்வீக முலி கையே. இவை எம்மிடம் மட்டுமே உண்டு
சாமி கங்காதரண் அகில இலங்கை ஜேபி) அவர்கள்
K. Gangatharan -- MA, PRD (MIKUSD).JP(AI),
MAPHID,(MKUSD).jp (AI)Dip.In.3D,
Home & Auto Card. Uk, (Astrologer & Meditation Consultant)
っ「 Managing Director
PRK. Saamy Associated (Pvt) Ltd,
Raja Engineering Construction,
162, Kotahema Street, Colombo - 13. Sri Lanka. LL LL LL SLLSLL0S000000S LLS 0S000000SSSS S0LLS Hot Line : O-344832, 4706ts
GOVT - App, No-W/A498.19
ஆக. 03-09, 2006

Page 7
@లి லை மாதம் 29ம் திகதி கலாநிதி நீலன் திருச் செல்வம் அவர்களின் சிரார்த்த தினம் இந்த அதி உன்னதமான ஆத்மாவுடன் அரசியல் ரீதியாக, உத்தியோக ரீதி யாக மற்றும் தனிப்பட்ட ரீதியாகப் பழ கியவர்களுக்கு நீலன் எனத் தெரியப் பட்டார். அவரது மரணம் குரூரமானதும் மானுடத்துக்குத் துரோகமானதாகவும் இருந்தபோதும் தனது மரணத்தை போற்றிப் புகழ அவர் நிச்சயமாக விரும்பியிருக்கமாட்டார். அவர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்படுதவற்கு சரியாக இரு கிழ மைகள் முன்பாக அவசரகால விவாதம் தொடர்பாக தனது இறுதியான பராளுமன்ற உரையில் இது குறித்து அவர் குறிப்பிட்டிருந்தார். அது யுத்த களத்திலோ அல்லது எந்த வகையிலும் மரணத்தை நாம் போற்றிப் புகழ முடியாது. மறுபக்கமாக வாழ் வினைக் கொண்டாடுவோம். மிகவும் அடிப்படை யான மதிப்பாகிய வாழ்வின் புனி தத்தைப் பாதுகாக்கவும், எம்மைப் பலப்படுத்தவும் நாங்கள் தீவிரமாக அர்ப்பணித்துள்ளோம். இவை இன்றி ஏன் அனைத்து உரிமைகளும் சுதந் திரங்களும் அர்த்தமற்றவைகள் ஆகி விடுகின்றன.
எனவே நீலனின் மனைவி சித்திக், நீலனின் சிரார்த்த தின நிகழ்வினை ஒட்டி அவருக்கு அஞ்சலி உரை ஒன்றினை எழுதுமாறு கேட்டபோது நான் உடனடியாக அதற்கு இணங்கிக் கொண்டதுடன், நீலனின் இதயத்தில் நெருக்கமாக இடம்பிடித்துக்கொண்ட விடயங்களான பன்முகத்தன்மை, அர சியல் வேறுபாடுகள் மற்றும் வாழ்வதற் கான உரிமை ஆகிய விடயங்கள் மீது, சில எண்ணங்களை எழுதலாம் என
நான் தீர்மானித்துக்கொண்டேன். அவ் வாறு செயற்படுகையில் நீலன் ஒரு சர்வதேசவாதியாக இருந்திருந்த
போதும், அவர் தமிழ் பேசும் மக்களின் நலன்களை மனதில் கொண்டிருந்தார் எனும் உண்மையில் நான் அக்கறை யாக இருந்தேன். தமிழ்ச் சமூகம் மற்றும் அரசு அமைப்புகளுக்கிடையே தற்போது நடைபெற்றுவரும் அபிவிருத் திகளுடன் பிரிக்க முடியாதவாறு இக் கருத்துக்கள் தொடர்புபட்டிருப்பதால் இவற்றின் மீது மிகவும் சுருக்கமாக கலந்துரையாடல் நிகழ்த்த முடியாது. பன்முகத்தன்மை பற்றிய பிரச் சினையில் தேசிய இனப் பிரச்சினைக் கான பேச்சுவார்த்தை மூலமான அர சியல் மற்றும் அரசியலமைப்பு இணக் கம் தொடர்பான எந்தவொரு கலந் துரையாடலிலும் அல்லது தலையீட்டி லும் நீலன் அவர்கள் வடக்குகிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களிற்கான பிராந்திய சுயாட்சியை நிலைப்படுத்திக் கொள்வதற்கு அத்தியாவசியமான முதற் தேவையாக வடக்குகிழக்கில் உள்ள முஸ்லிம் மக்களின் நம்பிக்கை யைப் பெற்றுக்கொள்ளுதல் மிக முக் கியமான விடயங்களில் ஒன்றாக மிக உறுதியாக தொடர்ச்சியாகத் தெரிவித் திருந்தார். இடைக்கால நிர்வாகம் அல் லது மாகாண நிர்வாகத்தினை உரு வாக்கும் வகையில் ஆலோசனைகள் இடம்பெறும்போதும், கிழக்கில் மக்கள் குடித்தொகையில் குறிப்பிடும்படியான விதத்தைக் கொண்டதும் வடக்கு மாகா ணத்தில் கணிசமான அளவு குடி சனத்தொகையைக் கொண்ட முஸ்லிம் மக்களின் தனித்துவமான நலன்களை உருவாக்குவதற்கான பேச்சுக்களில் அனைத்து முயற்சிகளையும் கட்சிகள் எடுத்துக்கொண்டிருக்கின்ற தற்போ தைய சூழ்நிலையில் இதனைக் குறிப் பிடுவது மிகவும் பொருத்தமானது.
உண்மையில் இந்த முற்கூறப்பட்ட விடயம் எதிர்காலத்தில், இனப் பிரச்சி னைக்குப் பேச்சுவார்த்தை மூலமான எந்தவொரு அரசியல் மற்றும் அரசியல மைப்பு இணக்கத்தைக் காண்பதற்குரிய அடித்தளமாக இன்று உள்ளது. அத் துடன் இந்த விடயம் புலிகள் உட்பட
T
அனைத்துக் கட்சிகளாலும் ஏற்றுக் கொள்வதற்காக எடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் மாறுதல்களைக் கருத்திற் கொள்ளாமல் நீலன் உறுதியாக ஆத ரவு தெரிவித்து வந்த இந்த நிலை தற் போது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று பன்முகத்தன்மை சமன்பாட்டில் நீலனுக்கு பால் விடயம் மிக முக்கிய கூறாக இருந்தது. இதில் இனக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தினை (கொழும்பு) மிகச் சிறந்த நிறுவனமாக உருவாக்குவதில் அவர் திகழ்ந்தமையும் அந் நிறுவனத்
தின் திட்டங்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியவர்களுக்கிடையிலான உறவில் இறுக்கமான பால் விடய அமைப்பு கடைப்பிடிக்கப்பட்டுள்ளமையும் ஆச்சரி யத்தினைத் தரும் விடயமாக உள்ளது. பெண்கள் வீட்டு அலுவல்களைக் கவ னித்தல், ஜீவனோபாயத்தைத் தேடுதல் மற்றும் பொருளாதார நடவடிக்கை களில் ஈடுபடல் ஆகிய விடயங்களில் மட்டும் முக்கிய பங்கு ஆற்றுவதற்கு, பிரச்சினையானது பெண்களை முன் னோக்கிச் செலுத்தியுள்ளது என்று இல் லாமல், சமூகம் சார்ந்த நடிவடிக்கை களில் முக்கியமான முடிவுகள் மேற் கொள்வதற்கும் பெண்களை முன் னோக்கிச் செலுத்தியுள்ளது. ஆனால் எதிரிடையாக பிரச்சினைகளுக்கு
மற்றும் இதில் ஆ குழுக்கள் இந்தச் ராக கிளர்ந்தெழு அதாவது நீலன் டே ஆதரவாளர்களாக குறியீடுகளாகக் கரு டுக்கும் அப்பால் ே பாட்டினை விஸ்த கும் உரிய விடய அரசியல் வே பிரச்சினையில் அ மற்றும் பாரபட்சத் ழர்களின் எதிர்ப்பு 6
1999.0729 இல் புலிகளின் தற் தாக்குதலில் உயிரிழந்த கலி நீலன் திருச்செல்வம் பாஉ. நி மாற்றுக் கொள்கைகளுக்க நிலையத்தைச் சேர்ந்த கேதீஸ் ே எழுதியுள்ள அஞ்சலிக் குறி
தமிழாக்கம் இது. கேதீஸ் லோகநாதன் 1985 இல் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தமிழர் தரப்புப் பிரதிநிதிகளில்
இருந்தவர் என்பது
பின்னரான சூழ்நிலை குறித்த வேறு அநுபவங்களின்போது, அதாவது ஒரு தடவை சமாதானம் ஆரம்பித்தவுடன் மற்றும் மீள் அமைப்புப் பணிகள் தொடங்கியவுடன் பெண்கள் தமது முன் னைய கீழ்நிலைப்பட்ட பணிகளுக்கு மாற்றப்படும் போக்கு காணப்பட்டுள் ளது. இது பெண்கள் அமைப்புகள்
குறிப்பிடத்
ஆரம்பித்ததாகவே டன் முடிந்துவிடு 6T60TL1605 360LL
ளல் வேண்டும். காலங்களில் புலி எதிர்ப்பின் அளவி கட்சிகளும் காட்டிய இவ்விடத்தில் குறி
R6
 
 
 
 

வம் கொண்டுள்ள வால்களுக்கு எதி தற்கும் ஆண்கள் ன்றவர்கள் தனியே இல்லாமல், தனியே துகின்ற செயற்பாட் சல்கின்ற ஒருமைப் ரித்துக்கொள்வதற் ாகும்.
பாடுகள் குறித்த சின் ஒடுக்குமுறை |ற்கு எதிரான தமி ரலாறு புலிகளுடன்
ஒடுக்குமுறைக்கும் பாரபட்சத்திற்கும் எதிராக அவர்களும் பாரிய தியாகங் களைச் செய்திருந்தனர். இது தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற மிகவும் அநுபவமுள்ள பாராளுமன்றக் கட்சி களையும் அதே போன்று புலிகள் அல் லாத முன்னாள் தீவிரவாத தமிழ் அர சியற் கட்சிகளையும் உள்ளடக்குகின் D5).
வாழ்வதற்கான உரிமை உட்பட மக்கள் தங்களுடைய அடிப்படை உரி மைகளை தாங்களே பிரதிநிதித்துவப் படுவதனை மறுப்பதில் புலிகளைப் போன்று அவர்களும் ஒரு தடவை அல் லது பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரந் தரமான தவறுகளை உருவாக்கியுள்ள னர் நீலன் சார்ந்திருந்த தமிழர் விடு தலைக் கூட்டணித் தலைமைத்துவம் கூட, அதனுடைய மெளனத்தின் ஊடாக தவறுகளுக்கு உடந்தையாக இருந்துள்ளது. ஆனால் பிரச்சினையின் போது கட்சிகளினால் வாழ்வதற்கான உரிமை அலட்சியமாக நடத்தப்பட்ட
தைப் புகழ
T60 லாகநாதன்
6
திம்புவில் ன்போது 2006 IUTS
தக்கது.
அல்லது புலிகளு தாகவோ இல்லை ளங் கண்டுகொள் கவும் கஷ்டமான ள் காட்டிய பாரிய கு ஏனைய தமிழ்க் ருந்தார்கள் என்பது பிடத் தக்கது. அரச
ID6ubi
D
டாம்.
விதம் குறித்து அவரது மனவேதனை
யைத் தனது பாராளுமன்ற உரையில் எதிரொலிக்கச் செய்த அவரது இரு தலையீடுகளைப் பற்றி நான் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.
மேலதிக சட்டம், சுருக்கமான விசா ரணை மற்றும் எழுந்தமான நிறைவேற் றுதல் ஆகியவை குறித்து விசேட ஆணைக்குழுவின் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்புப் பிரேரணையின் போது 1998 ஜூன் 12ம் திகதி ஆற்றிய உரை முதலாவது ஆகும்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "அனைத்து மனித விழுமியங்களினதும் அதி உச்சமான அடிப்படையே மனித வாழ்க்கையின் புனிதம், இந்த அடித் தளத்தின் மீதே ஏனைய அனைத்து சமூக அரசியல் உரிமைகள் யாவும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. 1994ம் ஆண் டிலிருந்து இந்தச் சபையில் இருந்த எட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் குரூரமாககாட்டுமிராண்டித்தன மாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் கள் முடிவையே கொண்டிராத அர சியல் படுகொலைச் சுழற்சி வட்டம் எமது மக்களின் வாழ்வின் மீது இருண்ட நிழலை உருவாக்குகின்றது. மிக அண்மையில் சரோஜினி யோகேஸ் வரனின் அரசியல் படுகொலை எமக்கு ஒழுக்கச் சிதைவை ஏற்படுத்தியுள்ளது டன், நாங்கள் நம்பிக்கையின உணர் வுகளுடன் சமாளிக்கப்பட்டோம் அண் மையில் நிகழ்ந்த சண்டை ஒன்றில் ஒரு சில நாட்களில் இரு தரப்பிலும் நானூறுக்கும் அதிகமான யுத்த வீரர் கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என அண்மையில் ஒத்துக்கொள்ளப்பட்டுள் ளது. அத்துடன் அவர்களில் ஆயிரத் துக்கும் அதிகமானோர் காயமடைந்துள் ளனர். யுத்தம் நடைபெறும் வன்னியில் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல் காரணமாக 25 பொதுமக்கள் கொல்லப் பட்டுள்ளதாக இந்தச் சபையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
நாங்கள் இனியும் நம்பிக்கையினத்
திற்கு சரணாகதி அடைய முடியாது. பதிலாக வாழ்வதற்கான உரிமைக ளைப் பாதுகாப்பதற்கான சாத்தியப் பாடான நடவடிக்கைகளை மேற்கொள் வதற்கு எமது அதிகாரத்திற்குள் இவை கள் உள்ளன என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்."
பாராளுமன்றத்தில் நீலனால் கொண்டுவரப்பட்ட மற்றொரு தலையீடு (1998 ஜூலை 8ம் திகதி அவசரகால விவாதம்) அரசியல் வேறுபாடுகளில் அவர் கொண்டுள்ள ஆழ வேரூன்றிய மதிப்பினையும் அர்ப்பணிப்பினையும் வெளிக்கொண்டுவந்துள்ளது. பின்வரு மாறு அவரது உரையில் தெரிவிக்கப் பட்டுள்ளதுடன், இதனைத் தெளி வாக்கியும் உள்ளது.
"தேசியப் பிரச்சினை தொடர்பாக எமது அடிப்படை அணுகுமுறை மற்றும் எமது கருத்தியல் ஆகியன ஈ.பி.டி.பி. யினரிடம் இருந்து வேறுபட்டிருந்த போதும், களுத்துறையில் அக் கட்சி யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தாக்கப்பட்டமைக்கு நாங்கள் சகல வடிவிலான வன்முறைகளையும் வெறுத்து ஒதுக்குபவர்கள் என்ற வகை யில் மிகப் பெரிய அளவில் துயர மடைந்துள்ளோம். போட்டிக்குரிய ஜன நாயக அரசியல் தோற்றுவிக்கப்படு வதற்காக குறைந்த பட்சம் அரசியல் சுதந்திரம் நிலவுவதற்கு மிகக் குருர மான அரசியல் வன்முறைச் சுழற்சி வட்டம் நிறுத்தப்பட வேண்டும்."
ஆனால் நீலனது எச்சரிக்கைகள் பிரயோசனப்படுத்தப்பட்டிருக்கவில்லை. தனது தலைமைத்துவத்திலிருந்து வந்த கட்டளையின் உள் எண்ணங்கள் புரிந் திருக்காத ஒரு தற்கொலைதாரியின் அரசியல் வன்முறை நடவடிக்கைகளி னால் அவனது கொலை இலக்கிற்கு இரையாகி நீலன் அவர்கள் படு கொலை செய்யப்பட்டார். அந்தக் குருர மான கணத்தில் தன்னைக் கொலை செய்த கொலைஞனை மன்னித்து விடு வது நீலனின் உதாரணமாக இருந் திருக்கும். அத்துடன் யாருக்குத் தெரி யும் ஒரு வேளை நீலனினதும் கொலைஞனினதும் உயிர்கள் பறிக்கப் பட்ட அந்த நொடிக்கணத்திலாவது அக் கொலைஞன் தன்னை மன்னிக்கும்படி கேட்டிருக்கக் கூடும்.
இந்தச் சூழ்நிலை தொடரக் கூடாது. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக எல்லாவற்றுக்கும் எதிராக சமாதானம் என்ற காலத்திலும் ஏகப் பிரதிநிதிகள் என்ற பெயரிலும் தொடர்ச்சியாக அதிகரித்த அரசியற் படுகொலைகள் தொடருகின்றன.
நீலன் இறந்து இரு கிழமைகளுக் குப் பின்னரான எனது அஞ்சலியில் எழுப்பியிருந்த கேள்வி இன்றும் நியாய மானதாக இருந்துவருவதால், அதனை மீண்டும் இங்கு எழுப்புகிறேன். எப்போது இவைகள் எல்லாம் முடிவடையும்?
ஒரு தனிப்பட்ட குறிப்புடன் இதனை நிறைவு செய்ய விரும்புகின்றேன். எனக்கு உள்ளது போல் நீலனுக்கு சமயமும் ஆன்மீகமும் மிகவும் தனிப் பட்டதும் அந்தரங்கமானதுமாக இருந் துள்ளது. ஆயினும் நான் விடை கொண்டிராத காரணங்களுக்காக பகவத் கீதையில் இருந்து ஒரு சுலோ கத்தை இங்கு தெரிவிப்பதுடன் இந்த அஞ்சலியை நிறைவு செய்ய விரும்பு கின்றேன்.
எவையும் அழிக்கப்பட முடியா தவை; ஆதி அந்தம் இல்லா தவை; பிறவாதவையாக மற்றும் அல்லாதவையாக அவனுக்குத் தெரிகின்றபோது எப்படி அந்த மனிதன் கொலையைச் செய்ய முடியும்? அல்லது மற்றவர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருக்க முடியும்? (பகவத் கீதை, அத்தியாயம் 2 சுலோகம் 2)
நீலனுக்கு ஒரு அஞ்சலி
ஆக்கம் கேதீஸ் லோகநாதன்
நன்றி "தி ஐலண்ட்

Page 8
2) LLG பொன்னாசை குறைகிறத ဂြိုး தங்க ()ш60 எதிர் நா6ெ கொ6 BTLa வீதிக GESIT 6 தங்க இக் பாது
HIIfflu
"தங்கம்" பொதுவாக மனிதர்களின் ஆசை உணர்வைத் தூண்டக் கூடியதாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக தங்கத்தை அதிகமாகப் பயன்படுத்துபவர்கள் தமது அடிப்படைத் தேவைகள் நிவர்த்தி GSLILLILLG) fig, GITITGO, பணக்காரர்களாக இருக்கின்றனர்.
ஏழைகளுக்கோ தங்கம் எனும் போது எவரெஸ்ட் சிகரம் நினைவுக்கு வந்துவிடுகிறது.
தங்கம் அந்தஸ்த்தை G. வெளிப்படுத்தும் பொருளாக நிலை pഞb நாட்டப்பட்டுவிட்டது. மனிதன் பெட்டி நாகரிகமடைந்த காலத்திலிருந்தே ഞഖ്, மஞ்சள் உலோகத்தின் மீது UGIG மோகம் நிலையாக இருந்து எழுந் வந்திருக்கிறது. தங்கத்தின் மீதான மத்தி மனிதனின் அளவு கடந்த போது ஆசைகருக காரணம அதன SS S S
பசுமை கலந்த மஞ்சள் நிறமே ரீதியாகவும் தங்கம முக்கிய சேமிப்புப் ಆಖಹ್ಲಿ ஆகும். அத்துடன் உலகில் மிகக் பொருளாகவே உள்ளது. சென் குறைவாகக் கிடைப்பனவற்றில் பெண்கள் தங்கத்தின் மீதான மீண்டு தங்கமும் ஒன்று. மனிதனைப் தங்களது ஈடுபாட்டைப் பிறருக்குக் 6.160).J. பொறுத்தவரை பொருளாதார காட்டும் வண்ணம் தங்கத்தை போது
நூற்றாண்டுகள் வாழ்வது ஆராய்ச்சி உலகம் உ பெருகி வருகின்றன. ெ நிலவுகிறது. விண்ணைத்
வீடுகள் என உலகத்ை விஸ்தீரணப்படுத்த முயற்
அவனது பெருக்கம் எதிர்வரும் காலங்களி வாழ்வதற்கு இடமில்லா சனப் பெருக்கம் ஏற்பட்டு o uffEGOGIT o il பனிக்கட்டியில் உறைய கிரகங்களில் மனித ஏற்படுத்தப்பட்டவு பனிக்கட்டியிலிருந் 9 ullíIüúläGGOTLDITLD. "க்ரையோனிக்ஸ் "பனிக்கட்டியில் உறைய பைத்தியக்காரத்தனமாக வைத்துப் புதைப்பது" என்பது இதன் பொருள். இவ் நினைத்தால் அவர்கள் விஞ்ஞானக் கண்டுபிடிப்பு ஆச்சரியமான தகவல்களைச் என்கிறார்கள்
மனிதனுக்குத்தான். மூளைக்கல்ல
ஒரியாகி f;', ' (ജു അഹ്ലു "കീ ஆன பிரதி உயிர் بر
{ظorں وہ نئی
நீண்ட காலமா கருணை காட்ட மு ஏக்கம் பெண்கள்
UITst 56OLILITs
இத் துயரை அதிகரித்திருக்கிற வட்டத்தினுள்தான்,
தாய் பெயரை முன் எழுத்தாகப் போடும் சட்டம் பல்வேறு நாடுகளில் G தா မျိုး ಡಾ. இப்போது அமுலுக்கு வந்துவிட்டது. குரலு இதனால் நிறையவே ஆண்களுக்கு சடடமாககயதறகு தூக்கமும் தொலைந்து வருகின்றன. பத்து
பெற்றெடுத்து அத
போய்விட்டதாகத் தகவல்கள்
தாரைவாதது ஆ
தெரிவிக்கின்றன. நாள் முழுக்க
குடும்பத்தைப் பராமரித்து, கணவன் இருக்கா" (கொஞ்சம் அதிகம் எனச் செ குழந்தைகளைக் கவனித்து, துணி நாகரிகமாக "ஹவுஸ் பெயரை முதலெழு துவைத்து வீடு பெருக்கி பாத்திரம் ஒய்ப்") எனச் சொல்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக் கழுவி சமையல் செய்து வைக்கும் இந்த சமூகத்தின் இந்த முயற்சியை பெண்களை "வீட்டில் சும்மாதான் நாக்குகள் கூசுவதில்லை. பெண்கள் அமைப்
"அன்பு செலுத்துவதில் மனிதர் DITGITALGOG.
களை மிஞ்சிவிடுவோம்" என்கிறது தும் திரும்பி டயானா என்ற நாய் இது டாபர் TTFIT களில் மட்டும் மேன் இனத்தைச் சேர்ந்தது. இத்தா லியின் "சினிடெல்லா"வில் வசிக்கும் Enll'IUT6) . "அல்லெக்ரிடி குடும்பத்து வளர்ப்பு பிரச்சினையில் நாய் டயானா அல்லெக்ரிடியை அதிகாலையி தனியாய் பார்க்கவே முடியாது எப் இங்கிலி அறு போதும் அவருடன் நாய் இருக்கும் தேடி அலைந் GIGATI BAHASA ITÁNII, si Sulpig (AETAN வேண்டியதுதா
லுமளவுக்கு டயானாவிடம் பிரியத் கணவன் துடனிருப்பவர் அவர் அவருக்குப் யைத் தரிசிக் பிள்ளைகள் இருந்தாலும் டயானா மனைவி மரிய வுடன்தான் அதிக நேரம் செலவழிப் கண்டு திடுக்கி LIIT. இருந்த எஜம
இந் நிலையில் திடீரென்று ஒரு ೧5766 ತಿತ್ವ நாள் அல்லெக்ரிடி மாரடைப்பால் அவசரமாய் பி மரணமடைந்தார். இறுதிச் சடங்கில் காரில் விட்டுக் டயானாவும் கலந்துகொண்டது. TGGOTG 3.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லல்லாம் அணிந்து கரித்து நின்று வெளிப்படுத்த புகின்றனர். ஆனால் இன்று ம் அணிந்து வெளிச் செல்லும் கள் பல்வேறு ஆபத்துக்களை நாக்கத் தொடங்கிவிட்டனர். ாரு வழிப்பறியும் பொழுதொரு ளையுமாய்த் தொடரும் இந்த ளில்; தங்கத்திற்காக பெண்கள் எளில், வீடுகளில் லப்படுகின்றனர். பெருமளவு நகை வைத்திருப்போருக்கு ாலத்தில் தங்க நகைகளைப் ாப்பது மிகவும் கஷ்டமான மாகிவிட்டிருக்கிறது. பண்கள் விதம் விதமாக களைச் செய்வது அவற்றைப் யில் பூட்டிப் பாதுகாத்து கவா என்ற கேள்வி இப்போது ாகப் பெண்கள் மத்தியில் து வருகிறது. அச்சத்திற்கு பில் வெளியில் செல்லும் ம் விசேட நாட்களிலும் தை அணிந்து வெளியே
வீடு திரும்பிய பின், அதனை ம் பாதுகாப்பாக வைக்கும் கும் இவர்களுக்குப் போதும் ம் என்றாகிவிடுகிறதாம்.
மூலம் மனிதர்கள் பல
சாத்தியமாகலாம் என்கிறது லகத்தில் மனித உயிர்கள் பரும் வளப் பற்றாக் குறை தொடும் கட்டடங்கள், பாதாள த முடியுமானவரை மனிதன் சிக்கிறான். முடியுமான வரை உலகில் சாத்தியப்படும் ல் உலகத்தில் மனிதர்கள் மல் போய்விடும். அந்தளவு வருகிறது. ஆகவே, பிறக்கும் ப்பிக்காமல் அப்படியே வைத்துப் பாதுகாத்து வேறு
வாழ்வதற்கான சூழல் ன் இவ் உயிர்களை து வெளியே எடுத்து இவைகள் எல்லாம் சுத்த
இருக்கிறதே என யாராவது தான் பைத்தியக்காரர்கள்
விஞ்ஞானிகள்
(908) – đẩđÎđII
முன்பு எப்போதோ படித்த ஒரு துணுக்கு ஞாபகத்திற்கு வருகிறது. சீனாவில் ஒரு முறை பள்ளி மாணவர்களுக்கிடையே ஒரு போட்டி நடைபெற்றது. "சீனாவின் எல்லைகளைச் சரியாக வரைந்து அடையாளப்படுத்த வேண்டும்" என்பதே அப் போட்டி சரியாக வரைந்து போட்டியில் வெற்றி பெறுபவர் சீன அதிபரின் கையினால் பரிசினைப் பெறும் பாக்கியத்தையும் பெறுவார் என அறிவிக்கப்பட்டது. துல்லியமாக சீனாவின் எல்லைகளை வரைந்து பரிசு பெறுகிறான் ஒரு மாணவன். அடுத்த வருடமும்
ய் ஆண்கள் பெண்கள் மீது முன்வரவேயில்லை என்ற உலகத்தில்
இத் துக்கத்தின் அதன் வீட்டினுள்தான் பெண் க்கிறாள். ர முதல் எழுத்தாகப் போடும் க்கு, அதனைச்
பலத்த எதிர்ப்புகள் கிளம்பி மாதம் சுமந்து குழந்தையைப் குத் தன்னையே ாக்கியதில் தாயின் பங்கு ல்பவர்கள், அத் தாயின் த்தாகப் போடுவதற்கு ஏன் கின்றனர்? நமது நாட்டிலும் நடைமுறைப்படுத்தப் பல கள் யோசித்து வருகின்றன.
|
இப்போட்டி அறிவிக்கப்படுகிறது. ஆனால் முதல் வருடத்தில் பரிசு பெற்ற மாணவனால் மீளவும் பரிசைப் பெற முடியவில்லை. ஏனெனில் அந்த வருடத்தில் சீனாவின் எல்லை மாறிவிட்டிருந்தது. கடந்த வருடத்தில் சரியாக இருந்த விடை இந்த வருடத்தில் பிழையாகிப் போய்விட்டது. நாடுகளின் எல்லைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒன்று நாடுகள் ஆக்கிரமிக்கின்றன. அல்லது ஆக்கிரமிக்கப்படுகின்றன. அரியணைகள் மட்டுமல்ல, நாட்டின் எல்லைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கின்றன. ஒரு காலத்தில் பிரித்தானியாவை "சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்" என நாம் அழைத்தோம். இன்று பிரித்தானியாவில் சூரியன் அஸ்தமிக்கிறது. அந்தளவு அதன் ஆட்சி அதிகார எல்லை குறுகிவிட்டது. உலகத்தின் பெரும் பகுதியை ஆண்ட பிரித்தானிய மன்னர்களின் குடும்ப ஆட்சிக்கு மேல் இன்று இங்கிலாந்தில் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. சோவியத் யூனியன் உடைவு, யூகஸ்லாவிய உடைவு எனப் புதிய புதிய நாடுகள் உருவாகி வருகின்றன. இப்போது நாடுகளின் எல்லைகளைப் பாதுகாப்பதே பெரும் பிரச்சினையாகிவிட்டது. எல்லை தாண்டுவது ஒரு ஜனநாயகச் செயற்பாடாக அமெரிக்கா பிரகடனப்படுத்தி உள்ளது. ஈராக்கை ஆக்கிரமித்ததிலிருந்து . இன்று அமெரிக்காவின் எல்லை உலகின் பெரும் பகுதியாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கெதிராகக் குரல் எழுப்புவபர்கள்.
ப் போலவே கல்லறையிலிருந் ட்டது. ஆனால் இரவு நேரங் அது எங்கோ போய்விடுவது னால் வீட்டார் இரவில் அதைச் ட்டினார்கள். நான்கு நாட்கள் ாமல் சென்றன. ஐந்தாம் நாள் LILLIMIGOIMIGO)6JË, BEITGROOTGÅNGÖ 6006). திருந்தது. அதை ஊரெல்லாம் ம், பொலிஸில் புகார் செய்ய 前山m虚凰 றந்த ஒரு வாரம் கழித்து சமாதி ச்ெ சென்ற அல்லெக்ரிடியின் சமாதியருகே நாய் இருப்பதைக் டாள் சமாதியில் பொறிக்கப்பட் னரின் படத்தை அது நக்கிக் கமாய் காணப்பட்டது. அவசர ர்த்தனையை முடித்து நாயுடன் த் திரும்பும் வழியில் கல்லறைக் ரை நிறுத்தி டயானாவைக்
DGS
>贝、
குறித்து விசாரித்தான் "அது தெரு நாய் என நினைத்து அங்கிருந்து பலமுறை விரட்டியதாகவும், ஒடிச் செல்வதைப் போல் போக்குக் காட்டிவிட்டு திரும்பவும் சமாதியருகே வந்துவிடுவதாகவும் வியந்து சொன்னான்.
அன்றிரவும் சங்கிலியை அறுத்துக்கொண்டு கல்ல றைக்கே ஓடிவிட்டது. திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் சென்றபோதும் அது வீட்டில் தங்கவில்லை. இப்படி நாலைந்து முறை நடந்தது. இனி கட்டி வைப்பதில் பய னில்லை என்று புரிந்துகொண்ட வீட்டார் அதை அவிழ்த்து விட்டுவிட்டார்கள்
அல்லெக்ரிடி மரணமடைந்து நான்காண்டுகள் ஆகி விட்டன. இந்த நான்காண்டுகளும் டயானாவின் இருப்பிடம் அல்லெக்ரிடியின் சமாதிதான் சமாதி மீதுள்ள படத்தைப் பார்த்தவாறு அது சுருண்டு படுத்திருக்கிறது. அவ்வப்போது வீட்டிற்கும் சென்று மரியாவையும், பிள்ளைகளையும் பார்த்துவிட்டு வருகிறது. இரவு நேரங்களில் எங்கும் தங்கு வதில்லை. சமாதி அருகே படுத்துக்கொள்வதை வழக்க மாய்க் கொண்டிருக்கிறது. தன் ராசா திரும்பும் நாளை எதிர்நோக்கி
ஆக 08-09, 2008

Page 9
தமிழக அரசியல் எதிர்பாராத ஒரு நெருக்கடியைச் சந்தித்திருக் கிறது. உண்மையில் இது அரசியல் நெருக்கடி அல்ல. சசிகலாவின் குடும் பப் பிரச்சினை. சசிகலாவின் கணவர் நடராஜனுடன் அந்த மாதிரியான தொடர்புகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஒரு பெண்ணையும் அவ ரது தாயாரையும் போதைப் பொருள் வழக்கில் கைது செய்து பொலிஸில் அடைத்திருக்கிறார்கள். இப்போது இந்தச் சம்பவம் அங்கே விசுவரூபம் எடுத்திருக்கிறது.
காந்தக் கண்ணழகி, கஞ்சா அழகி, மயக்கும் தேவதை இந்த அடைமொழிகள் தற்போது தமிழ் நாட்டில் ஏன் டெல்லியிலும் கூட பரபரப்பாகப் பேசப்படும் ஜனனி என்ற அந்தக் கட்டழகிக்குத் தமிழகப் பத்திரிகைகள் வழங்கும் வர்ணிப்பு 6) TEFET)356T.
மதுரை அன்பு நகரில் வசித்து வந்த ரெஜினாவின் மகளான ஜனனி யின் வாழ்க்கை அவரது தந்தை பாண்டியதேவரின் திடீர் மரணத் துக்குப் பின்னர் தடம் மாறியது.
கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு ஏயார் ஹொஸ்டஸ் கன வில் அலைந்தார் ஜனனி இந்தத் துறை குறித்துப் படிக்கவும் செய்தார். ஆனால் ஜனனிக்கு இதைத் தவிரவும் வேறு துறைகளில் நிரம்பக் கெட்டித்
மலையக மக்கள் இலங்கை யின் வரலாற்றில் தொடர்ந்தும் தொழிலாளர் வர்க்கமாகவே கருதப் படுவார்கள். ஆனாலும் துரதிர்ஷ்ட வசமாக உழைப்பினால் உயர்ந்த நிலையினை அடைய முடியாமல் வாழ்க்கைச் சக்கரத்தை உருட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
எத்தனை வகையான உரிமைப் போராட்டங்கள் மேற்கொள்ளப்படு கின்றபோதும் மலையக மக்களைப் பொறுத்த வரை வறுமைப் போராட் டம்தான் எந்தக் காலகட்டத்திலும் தலைதூக்கி நிற்கிறது. இவர்களின் தேவையென்பது வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கிறது. பிள்ளைகளுக்குப் போதிய கல்வி யைக் கற்றுக்கொள்ள முடியாமை, அவர்களுக்குப் போஷாக்கான உணவு கிடைக்காமை, தொழிற் பயிற்சிகள் பற்றிச் சிந்திக்கக் கூட முடியாதளவு பின் தள்ளப்பட்டுள்ள 6ðIs.
வீட்டில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் சென்றாலும் குடும்ப பாரத்தைச் சுமக்க முடியாத ஊதி யமே வருமானமாகக் கிடைக்கிறது. பெற்றோர்கள் வேலைக்குச் செல் வதால் வளர வேண்டிய பிள்ளை கள் கவனிப்பாரற்ற சூழலில் தாங் களாக வளர்வதால் பிள்ளைகளுக் கும் பெற்றோர்களுக்குமிடையில் ஏற்படும் இடைவெளி இவ்வாறான நிலைமை தொடர்கதையாகிப்போய் விட்டதால் ஆங்காங்கே தலைகாட் டும் சமூகச் சீரழிவுகள், காது கூசும் படியான வார்த்தைப் பிரயோகங்கள் என ஒரு சமூகம் தொடர்ந்தும் பின் நோக்கிய பயணத்தில் செல்வது என்பது கவலைக்குரியதே.
இவர்களின் வாழ்வில் ஒளியேற் றுவது யார்? இந்தக் கேள்வி பல
தனம் இருந்தது எப்படியோ இவருக் குச் சில சினிமாப் புள்ளிகளின் தொடர்பு கிடைக்க சில காலம் ஹிரோயின் கனவோடு சென்னையை வலம் வந்தார்.
ஜனனியை சினிமாவில் நடிக்க வைத்து பெரிய அளவுக்கு கொண்டு வருவதாக ஆசை வார்த்தை கூறி அவரது உடலை முழுமையான ஒத் துழைப்போடு பயன்படுத்திக்கொண்டி
SUGUNG gelig
ருக்கிறார் மதுரையைச் சேர்ந்த பிர பல நடிகர். இந்த நடிகர் தன்னுடன் புரிந்த லீலைகள் குறித்து ஜனனி தன் டயறியில் ஏகத்துக்கும் எழுதிக் குவித்திருக்கிறார். இப்போது அந்த டயறி பொலிஸாரின் கையில் சிக்கியிருக்கிறது. எப்படியிருந்தும் பல காலம் ஜனனியின் செழிப்பான உடலில் பலனடைந்த இந்தக் கறுப்பு தங்கம் பின்னர் அம்போ என்று கைவிட்டது. ஆனால் இப்போது காலம் ஜனனியின் நிலையை மாற்றி யமைத்திருந்தது. அவருக்குப் பெரும் புள்ளிகளுடன் தொடர்பு சென்னை, டெல்லி அரசியலில் கூட காரியம் சாதிக்க முடியுமான அளவு செல் வாக்கை வளர்த்துக்கொண்டார்.
இந் நிலையில் சசிகலாவின் கண வருடன் ஜனனிக்கு நெருக்கம் ஏற் பட்டுள்ளது. ஏற்கெனவே தனது தந் தையின் நண்பரான நடராஜன் ஜனனி
தடவை கேட்கப்பட்டும் விடை காண முடியாமலே போயிற்று, அரசியல் நோக்கம் கொண்டவர்களுக்கு இந்த மக்கள் வெறும் வாக்காளர்களாக மட்டுமே தெரிகின்றனர் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது. எந்த அரசாங்கம் மத்திய அரசில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் அவர்க ளோடு பங்காளர்களாகக் கை கோர்த்துக்கொண்டு, ஏதாவது ஒரு அமைச்சுப் பொறுப்பை வகித்துக் கொண்டு குறிப்பாக தோட்ட மக்கள் சார்ந்த ஒரு அமைச்சுப் பொறுப்பை யும் பெற்றுக்கொள்வதில் வலு அக் கறையாக இருக்கும் அரசியல்வாதி
குடும்பத்துக்கு பய உதவி இருக்கிறா பின்னர் ஜனனி நட்பு, அன்பு, பின்னர். என்று வளர்ந்துகொண்ே நடராஜன் ஜ6 UT60T US 356ITT 6). சகல வசதிகளை பவும் சுகமான கிறார். சசிகலா மூ வாரிசு இல்லாத
ஜனனி பயன்படுத் கூறுகிறார்கள் வா குவதாகக் கூறி மூலமாவே நடராஜ திற்கும் ஒப்புக்கெ கிறார் ஜனனி 6 தூரம் போன பிற
மொத்தத்தில் கூடிய அதிகார போது சுய திரு அளவாவது மக்க செயலாற்ற வே மக்களுக்குள்ள அ மக்கள் பிரதிநிதி GJ, T6ïU6)Jf B66ï வேண்டும்.
ஒரு அதிகார கொள்வதற்காக போராட்டங்களை பட்ட அதிகாரத் செயலாற்றுவதே எவரையும் சுட்டி
கள், அந்த அதிகாரங்களை முடியு மான அளவு தோட்டப்பகுதி மக் களின் சிறப்பான வாழ்க்கை குறித் துப் பயன்படுத்துவது மிகவும் அரிதா கவே இருக்கிறது. இதற்காக வேறு அமைச்சுப் பொறுப்பில் இருப்பவர் கள் எல்லோரும் அந்தந்தப் பிரதேச மக்களின் எல்லா நன்மைகளுக்கும் காரணமாக உழைக்கிறார்கள் என்று கூறிவிட முடியாது.
படுத்துவதோ, ! நோக்கமாக இரு
இன்னும் தேவை மக்களுக் பதைத் தெளிவுப 56)|Golds, LL (3.
ஓரளவு படித்த
களுக்கு தொழி: யங்களை நிறுவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்மிக்க வகையில் இந்த உதவிகள் மீது அனுதாபம், காதல் அதன்
நாளுக்கு நாள் போயிருக்கிறது. ானிக்கெனத் தனி ங்கிக் கொடுத்து, பும் வழங்கி ரொம் வாழ்வளித்திருக் லம் நடராஜனுக்கு
இடைவெளியை
யினர் சசிகலாவின் காதில் போட்டு வைக்க போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஜனனியும் அவரது அம்மாவும் கைதாகியுள்ளார்கள்.
இப்போது இந்த விஷயத்தில் நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்க சசிகலா மிகவும் உடைந்து போயிருப்பதாகக் கூறுகிறார்கள்.
இதற்கிடையில் ஜனனியின் பங் களா ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட அவரது டயறி சொல்லும் கதை சசிக
திக்கொண்டதாகக் ரிசு ஒன்றை வழங் ந்த சென்டிமென்ட் னைத் திருமணத் ாள்ள வைத்திருக் விஷயம் ரொம்பத் கு உளவுத்துறை
லாவை மேலும் எரிச்சலடைய வைத் திருக்கிறது. நடராஜனோடு தான் நெருக்கமாகிய விதத்தை மிகவும் நிதானமாக எழுதி வைத்திருக்கிறார் ஜனனி இதன் சுருக்கமான சாராம்சம் சசிகலாவுக்கும் நடராஜனிற்கும் இடையிலான இடைவெளியால்தான்
நடராஜன் தன்னிடம் சரணடைந்தார் என்று ஜனனியின் டயறிக் குறிப்பு சொல்கிறது.
சசிகலா நடராஜனை விவாகரத் துச் செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக ஒரு புறமும் சமாதானப் படுத்தும் முயற்சிகள் நடப்பதாக இன் னொரு புறமும் பத்திரிகைகள் எழு தித் தள்ளுகின்றன. எப்படியிருந்தா லும் தமிழக அரசியலில் ஒரு மோனிக்காவாகத் தன்னை அடை யாளப்படுத்திக்கொண்டிருக்கிறார் ஜனனி,
தமிழக அரசியலில் சில மாற் றங்களைச் செய்ய நடராஜன் திட்ட மிட்டதாகவும் இதற்கென டெல்லி யிலும் தமிழகத்திலும் சில முக்கிய புள்ளிகளின் அனுசரணையைப் பெற ஜனனியைப் பயன்படுத்தியதாகவும் எல்லாம் அங்கே வதந்திகள் உலாவு கின்றன. எது உண்மை, எது பொய் என்பது ஜனனிக்கும் நடராஜனுக் கும்தான் முழுமையாகத் தெரியும்,
இந்த விஷயம் அம்பலத்துக்கு வந்ததும் ஜனனியைப் பயன்படுத்திய எவரும் வாய் திறக்கவில்லை, ஜனனி யும்தான் ஜனனி பேசத் தொடங்கி னால் பல முக்கிய புள்ளிகளின் முகத்திரை கிழியும் என்கிறார்கள் குறிப்பாக ஒரு கறுப்பு நடிகர், பல அரசியல் புள்ளிகள் இவரது சேவை யைப் பெற்றவர்கள் எனக் கூறப்படு கிறது.
சேவையாற்றக் ந்தில் இருக்கும் தி காணக்கூடிய ஸ் நலன் குறித்துச் ண்டும் என்பதே பூதங்கம் என்பதை களாகப் பேசிக்
LD 60TIH) GESIT 6T 6TT
த்தைப் பெற்றுக் ச் செய்யப்படும்
விடவும் பெறப் தைக் கொண்டு சிறப்பானதாகும். க்காட்டி எரிச்சல்
றை கூறுவதோ க்கக் கூடாது. 2திகப் படியான குத் தேவை என் டுத்துவதே இங்கு J60ÖTI) L15T (öLD.
இளைஞர் யுவதி பயிற்சி நிலை தொழில் வாய்ப்புப்
பெற்றுக் கொடுப்பது முதல் கல்வி யின் வளர்ச்சி குறித்து ஆக்கபூர்வ மான செயல் திட்டங்களை இனங் கண்டு நிறுவுதல் என்பன பல வழிகளில் நன்மையளிக்கும்.
சிறுவர்கள் வேலையாட்களாக பிற இடங்களுக்கு அனுப்பப்படாமல் தடுக்க முடியும் இளைஞர்கள், யுவ திகள் கொழும்பை நோக்கித் தொழில் தேடி அலையாமல் தடுக்க முடியும். ஆனால் இவ்வாறு பொரு ளாதாரப் பிடிக்குள்ளியிருக்கும் குடும்பத்தை விடுவிக்கப் புறப்படும் சிறுவர்களையோ, இளைஞர் யுவதி களையோ வெறுமனே தடுப்பது
அறிவுசார் முடிவாகாது. மாற்றீடாக இவர்களுக்கு வருவாய் தரக்கூடிய தொழில் முறைமைகள் ஏற்படுத்தப் பட வேண்டும். அப்படி ஒரு சூழல் உருவாகுமானால் சிறுவர் துஷ் பிரயோகத்திலிருந்து பாதுகாக்கவும், துர்நடத்தைகளிலிருந்து இளைஞர், யுவதிகளைக் காப்பாற்றவும் ஓரளவு முடியும்.
நல்ல திட்டங்களைத் திட்டமிடு வதோடு மட்டும் நின்றுவிடாது அவற் றைச் செயல் வழியாகவும் அமுல் படுத்த வேண்டும்.
மலையக மக்களுக்குப் பிரஜா உரிமை கிடைப்பதற்கான முன் னெடுப்பு, வாக்காளர்களாக தம்மை பதிவு செய்துகொள்ள கொழும்பு வாழ் தமிழர்களுக்கு வாய்ப்புக் கேட்டு தரும்படி திறம்பட செயலாற் றியமை மற்றும் குடியிருப்பு தொடர் பில் தகுந்த நடவடிக்கை எடுக்கும் முகமாக அரசிடம் அழுத்தம் கொடுப்பதற்கு ஆர்வமுடையமை என்பன பாராட்டுக்குரியதே. எனினும்
ஒரு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகச் செய்யப்படும் (BLITUTILIrissonalT slighth பெறப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு செயலாற்றுவதே சிறப்பானதாகும்.
சாதிக்க வேண்டிய இவ்வாறான பல விடயங்கள் இருக்கின்றன. அவை யும் கவனத்தில் கொள்ளப்பட்டால் எல்லோருக்கும் சந்தோசம்தான்.
நன்மை தரக்கூடிய விடயங் களோடு ஒத்துப்போவதும், அத்திட் டங்களை ஆரம்பிக்கப் பெருமளவு பங்களிப்புச் செலுத்துவதும் இன்றி யமையாத ஒன்றாகவே கருதப்படு கிறது.
வாக்குறுதிகளாக மக்களிடம் சமர்ப்பித்த, ஆக்கபூர்வமான பலன் தரக்கூடிய திட்ட வரைபுகளை நிறைவேற்றிக் கொடுக்க மகிழ்ச்சி யான ஆரம்பம் அவசியம், அது இன்றைய பொழுதாக அமையட்டும் என்று ஒவ்வொருவரும் ஆறுதலடை (ჭ6)JTub.

Page 10
݂ ݂
, 11 11 1+11 1
המשחק שוחחה קשה הודחה
LKK S S uZ T S LL S TS uTT TTS T u SS T T TT K T aTTS LL LT T Y TTTLL LLL L L L L S K TT T uTT SSSZY S LTTT K Lu S SuuSSS SSTSSSS SSSSSS aLS KSSS S LLL TTTSS u uuTTTTT u SSSSaaS aLuuu
॥1॥ । ।।।।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எதிர்பாந்திருக்கவில்ல்ை கார் இப்ப நடு ரோட்டி այն նկ பிரச்சினை கொடுக்கும் என்று பப்பில்தான் பழுது போல் தெரிகிறது எதற்கும் ஒரு நரம் கீழே கவனித்தால் திருத்தி விடாம் கயால் எட்டிப் பிடிக்க முடியவில் ைசுருக்குக் கீழாக இன்னும் கொஞ்சம் உள்ளே நுழைவோம் என்றால் அதுவும் முடியவில்
GEsslijstijn Еыillшпілісі
இது ஒரு அழகான வாலியம் என்ற நினைக்கிறீர்கள் அதுதான் NGTON, AJILI KATILDILT NU DIN LID ஒன்றே வியமாக உருமாற்ம் செய்ய பட்டுள்ாது
அழகான காட்சிகள் பருவங்காப் பம்பிடித்து அவை DI முறையில் பருமாற்றம் செய்யப்படுகிறது வெவ்வே HTH. Lillina paluta, Lil |M||Malasal Melu M | Upslu இது இக்கலைந்துரையை ெ
IIIIII நம்நாட்டு விம்மலைவர் பெரந்திரன் பிந்தியான முயற்சிக்கப்பாட்டுக்கள்
. . . . .
நாய்க்குத் தூக்குத் தண்டனை
நாயர் திட்டு A ாட்டு டொரா
ாப்புக்காக மன்ற பொருந்து ந் செய்ய முடியாத அளவு சியா ஆட்ாந்து
III
தியா பிகா மாந்தி ான்ற விரும் தூக்கிருந்தர்
LSLS L L S S L L Y L S LLLuuS | || || || || 0 || || LINEAR
INTE TIL நறிய பாரு מוולונל) והחד הקרה.
பத்தினரையும் நாட்டது பாதிக்கப்பட்ட ஒரு தந்து நா திப்பு நாங்கு எதிராக பங்கு החדים חדח וחחדי
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தாையோ நாப்பதும் கெட்டதுமாக |ւIIլը, Լակլոյլի (Կրալու արոյլի ալք եւ நகங்களும் சுட வந்து சேருகின்றா
மாடலிங் வியந்தில் இந்தியா mill-immani li mili illi LI MA' L Illi finali MIIT minn ருக்கியது மும்பப் பொடின் வோ
A HITTÁTRÁ LIITLI GALLIIERTE TITTAN
| 1 | | கொரும்படியாக ஒரு மொடல் அழகியையாவது சுற முடியுமா ாள் நாங்கள் எல்லாம் பார்ந்தாம் ாடல்கள் போல் தெரியவில்லையா
என்று கேட்பது புரிகிறது
FILIAANILILINNAN KIËF, HITLETTIIN LINN DLD S K K S T LS டக்கிறது. அதில் கலந்துகொண்ட
விசா டொவின் விர யூரி நாள்
வாமான் அழகை ப்ேபடிக் பிக்கிறார் வேறு சில அழகரும்
■■ I

Page 11
கீழே விழுந்தார். இப்படி இரண் கயிறு மர்மமாக அறுந்து போ ബ என்று கருதும் பொலிஸார் கு Elf GTGDGDI ଲିଲ୍ பயிற்சி நிலையத்துடன் தொட _. .......................................................... விசாரித்திருக்கிறார்
இப்படியும் கொலை செய்வார்களா என்று வியப்போடு கேட்கின்றன பிரிட்டிஷ் பத்திரிகைகள். படத்தில் இருக்கும் 20 வயது இளைஞரான ஸ்டீவன் ஹில்டரின் பொழுதுபோக்கு பரசூட்டில் இருந்து குதிப்பது கடந்த வாரம் பரசூட்டில் இருந்து விழுந்து இந்த இளைஞர் பரிதாபகரமாக உயிரிழந்தார். 13 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து குதித்தபோது இவரது பரசூட் இயங்காமல் போக அந்த சுற்றுவட்டாரத்துக்குள்ளேயே விழுந்து இவரது உடல் சுக்குநூறாகிப் போனது. இப்போது இது ஒரு கொலையாக இருக்கலாம் என்று விசாரணையாளர்கள் கருதுகின்றனர். பொதுவாக பரசூட்டில் குதிப்போர் இரண்டு பரசூட் பொதிகளை வைத்திருப்பார்கள், ஸ்டீவன் ஹில்டரின் இரண்டு பரகுட்களிலும் கயிறுகள் வெட்டப்பட்டுக் கிடந்தன. இவர் பரசூட்டைத் திறந்தபோது அது பட்டம் போல் வேறொரு திசையில் பறக்க, இவர் பரிதாபகரமாக
நாய்களின் பாஷையை ெ பெயர்ப்புக் கருவி வந்து பெள பெள என்று நாய்கள் குரைப்பு ஒலிகள் எதனை என்று மனிதர்களுக்குச் செ கருவி ஒன்றை ஜப்பானின் தயாரித்திருக்கிறது. இந்த மியோலிகுவெல், இலங்ை "இ) 7000 ரூபா வரை ெ அடுத்த செப்டெம்பர் அ வரவிருக்கும் இந்தக் கருவி கட்டிவிட்டால் அது எழுப்பு
என்ன என்பதை மனித
காண்பிக்கும் இ
EEEEEEEEE
பெண்களுக்குக் கூட (Giŝo iĝas, ஆண்களுக்கு இ சாமியார்களுக்கு. த பார்த்ததுமே மக்கள் பரவசத்துக்குள் மூழ்கி நினைத்துக்கொண்டு கா வளர்த்து வைத்திருப்பார்க பிரச்சினை ஒரு புறம் இ பக்திக்குப் பதிலாக இவர் ஏற்படுகிறது. இந்திய பிரதேசத்தில் உள்ள சாப நீளமாகத் தனது தன வைத்துக்கொண்டு '
 
 
 
 
 
 
 
 

|千家] தொழில் என்று வந்துவிட்டால் புலிக் குகைக்குள் நுழையவும் முதலை வாயில் கையை விடவும் தயங்கக் கூடாது என்று சொல்கிறார் இந்த இளைஞர். இப்படி முதலை வாய்க்குள் கையை, தலையை விட்டு, பார்ப்பவர் களை மெய்சிலிர்க்க வைப்பதுதான் இந்த இளைஞருக்குத் தொழில் சீனத் தலைநகரான பெய்ஜிங் மிருகக்காட்சிச் சாலையில் கிளிக் செய்யப்பட்ட காட்சி இது.
எந்தவொரு சிறிய இடத்திற்குள்ளும் புகுந்து தமது கைவரிசையைக் காட்டிவிடும் ஆற்றல் எலிகளுக்கு உண்டு ൈഖ് மைக்ரோமைளில் மினூட்டர்ஸ் என்ற மிகச் சிறிய ഞെ? எலிகளுக்கு இந்தத் திறமை இன்னும் அதிகமாக உண்டு என்றாலும் விவசாயத்தில் முறையற்ற இரசாயனப் பாவனை காரணமாக இந்த எலி வகைகள் அழிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. டெனிஸ் போல் ஒன்றிற்குள் இவ்வகை எலிகளுக்கு வீடமைத்துக் கொடுக் கும் புதிய சேவை ஒன்றைத் தொடங்கியிருக்கிறது பிரிட்டிஷ் டெனிஸ் கழகம் ஒன்று சிம்போலிக்காக டெனிஸ் போல் வீட்டுக்குள் இருக்கும் ஒரு
எலியை கிளேமோகன் என்ற மிருக பாதுகாப்பு நிதி ======= யத்திற்கு இந்த டெனிஸ் கழகம் வழங்கியது.
பரசூட்களிலும் ഖTulിങ്ങെ ப்பிட்ட பரகுட் புடைய பலரை
T
III i III மாழி பெயர்க்க மொழி பிட்டது. வள் வள், பின் வித்தியாசமான உணர்த்துகின்றன ால்லிக் கொடுக்கும் நிறுவனம் ஒன்று கருவியின் பெயர் க மதிப்பில் சுமார் றுமதியானது. ாவில் சந்தைக்கு ய நாயின் கழுத்தில் சத்தத்தின் அர்த்தம் மாழிக்கு மாற்றிக்
கருவி
ல்லாத கூந்தல் வளம் க்கிறது. குறிப்பாக கள் தோற்றத்தைப் ஒப்படி ஒரு பக்திப் ட வேண்டும் என்று போல தலை முடியை
இதில் உள்ள சுகாதார க்க, பார்ப்பவர்களுக்கு ள் மேல் பரிதாபம்தான் வின் கெளஹாத்தி ார் ஒருவர் தன்னைவிட
(pറ്റങ്ങu ഖണ്ഠു, ஸ் கொடுக்கிறார்.
ரமலர்
)

Page 12
சம்பர் மாத இறுதியில் சிம்ரனுக்கு திருமணம் းနှီး என்று பத்திரிகைகள் எழுதித் தொலைக்க BEGISTsi) சிம்ரன்
டுப்பில் ரர் சிரத் இவர்கள் யார் எனது திருமணத் திகதியை நிச்சு နှီး பெரிந்து தள்ளியுள்ளார். இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு திருமணம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவரும் அவர் நான் யாரையும் காதலிக்கவில்லை என்று மீண்டும் பிளேட்டை மாற்றிப் போட்டிருக்கிறார். அந்த டில்லி இளைஞருக்கு
அனுதாபங்கள்
என்ற பெயரிப்
ரு படத்தை பக்குகிறார் அமு TIL ITALIJIET நன். இந்தப்படத்தில்
Apdf el
LTLI TIII, VII ந்ள் LIM
சம்பவும் முக்கியத்
TH" , " |f g|नातlना। ஆந்து டுக்கப்படு flib.
கின்றன. இதற்காக : LLT
சென்று பூகம்பத் ாமி படத்தின் வெற்றியைத் வவுக்கு Aga பாதிக்கப் தொடர்ந்து ரவி இயக்கும் புதுப் படத்திகளுக்கெடுப் பகுதிகளை நேரில் சிம்பரசன் நடிக்கிறார். இந்தப் படத்தைத் காயில் சுரு
பார்ந்து அங்கே தொடர்ந்து அவர் இயக்கப்போகும் இப் ஷாஹ்யாவின் குட்டிங் படத்துக்கு அய்யா என்று பட்டி காஸ் நடந்தியிருக்கிறார்கள் பெயரிடப்பட்டிருக்கிறது. களுக்கேதும்
S S S S S S S S S S S போகி பாட்டி களுக்கு ஏற வேலை செய்யாதே என்
சிவாவுக்கு இப்படி ஒரு
காகப் படமாக்கப்பட்ட
If୍ଯ
ேேகாயில்பட்டி சாதனை படைக்காவி
டப்பட்டிருக்கிறது.இ வதும் சிம்ரன் புரியும்
அேருணன்குமாரு திரிவேதிரொம்பவுமே க முன்னணிக் கவர்ச்சி | கதாநாயகிகளே போ
o TÉlu fait "LILLiens கணிசமான வரவேற்பை முழுக்க வித்தியாசமான கிறார்கள் தமிழ் திரைப் திரைப்படத்தை வாரி KEPLENTATT TITEIT,
9 Eümünü படத்தி வருவார் என்று நிரை குறைப்பில் அவரது பர கோடம்பாக்கத்தின் நம்
எேன்னதான் இல் அழகானதொரு நெருக்க போட்டி ஒன்றில் கூறியி இருவரினதும் நேருக்க படத்தின் ஒவ்வொருக கிறார்
— = —
சிேநேகாவும் பூக காந்தின் கார் வந்து ரீகாந்தின் காருக்குள் ரய சுற்றி வருவதா | lb | ஒன்றில் மெம்பர் பு
போதுதான் முள் எப்பே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முத்தமிட மறுத்ததால் . அறை வாங்கிய நடிகை
வேதம் படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தவர் சாக்ஷி தற்போது சரத்குமாருக்கு ஜோடியா
மானப்தற் பத்தில் நடித்து வருகிறார். இவரது நங்கை சிப்பாவும் திரைப்படங்களில் நடிக்கிறார். மோகன் பழுதயாரிக்கும் படம் ஒன்றில் இந்த சில்பா மோகன் பாபுவின் மகன் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் நீரே
விஷ்ணுவின் உதட்டோடு உதடு வைத்து முத்தம் இடமுடியாது என்று கூறியதற்காக
III PRIA சியா, ஹைதராபாத் ப்ரூடியோ ஒன்றில் படப்பிடிப்பு நடந்தபோது கட்சியின்படி -ilais ina flitir Lill fillfillfill இறுக்கமாக அனைத்து முத்தமிட வேண்டும் இதனைச் செய்ய மறுத்த ாஸ்தான் மோகன் பாபு சில்பாவை கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படு கிறது. இது தொடர்பாக தனது சகோதரி சார்பில் நடிகை சாக் மும்பாய் பொலியில்முறைப்பாடு
செய்துள்ளார்
ரொமேன்ஸாக
வளரும் டச்
நிஜமோதல் நிஜமோடி IMAMILIA Maj நிலமாகி காற்றாகி III INTITA |-
Gäsi GUITAT AAN மாறுபடி
காதல் தியாக மாறும் க்க என்று இரட்டைச்சொல்லில்
ாலும் ஓர் இப்போது இவை திரிப்ாகவேந்த சின்மயா ஆ
獻 படியிருக்கிறார்கள் தேவாவின் இசையில் ரன்அதிரடி ரு படம் தயாகிறது. மைந்த பாடல் இது புதுமுகங்களான ஜெய் தளங்களில் கான சிவா, ஷாப்யா ஆகியோ இனிதா ஜோனி இவர்களுடன் விவேகியவை
நடிக்கிறார்கள் ஷாவ்யா மீது யா நடிகர் முரளி உட்படப் பலர் இதில் நடிக் ஏகத்துக்கும்
காதல் ஷாவ்யாவின் பாட்டிகிறார்கள்
இந்தச் சாட்டில் தனக்கு வேகமாக வளர்ந்து வருகிறது டச் வேண்டுமெ
க்கு ஏற்பட்டுவிட்டதாகக் கூறி இளம் உள்ளங்களை டச் செய்யும் விதத்தில் MYTER
ட்டுக்குப் போகிறார் சிவா ருெவுறு ரொபேர்பாக பன காட்சிகளை ஸ் எண்ணெய் தடவ அங்கே எடுத்திருக்கிறார்கள் (இங்கே உள்ள படத்தைப் i
இல்லை என்று பாட்டிக்குப் தெரியவில்லையா) என்ன வகை து உடனே அந்த இடத்தில் யான் கதை என்றெல்லாம் கேட்காதீர்கள் படுத்தி இனிமேல் இப்படியான இப்போது அதைப் பற்றி யார்
எச்சரிக்கிறார் AFKE) வழிகிறது காப்படுகிறார் காட்சி நீண்ட நீண்ட படத்திற்
ரி|சினி
ட்சுமி படம் கொரியாக பெரிய அளவு LS S TTTLLL S LT TTTT LLLTTTT LLLLLLS S னொரு பூலான்தேவி பாணியில் படம் முழு ாகசங்கள் அவரை இன்னொரு கோணத்தில்
றிமுகப்படுத்தியுள்ளது என்று பலரும் புகழ்ந்
டன் நடிக்கும் ஜனனம் படத்தில் பிரியங்கா வர்ச்சி காட்டிவிட்டதாகக் கடுப்பில் இருக்கிறார்கள் நடிகைகள் மும்தாஜ் ஜூனியர் சில்க் ரேஞ்சுக்கு
விடுவார்கள் என்றால் எங்களுக்கு எங்கே கிறது என்பதுதான் இந்தக் கவர்ச்சிப் புயல்களின்
ம் விசில் திரைப்படமும் இளைஞர்கள் மத்தியில் ப்பெறும் என்று எதிர்பார்க்கின்றார்கள், பாய்வுப் முழுக்க
ாட்சிகள் ஆடை அலங்காரங்கள் என்று கலக்கியிருக் படத்தின் வரம்புகளுக்குள் ஒரு நல்ல கதை என்று விசில்
திருக்கிறார் எழுத்தாளரும் இத் திரைப்படத்தின் கதாசிய
ஸ் ரக்கும் சோனியா அகர்வால் தமிழில் ஒரு ரவுண்ட் யவே நம்புகிறார்கள் நடிப்பு எப்படிப் போனாலும் ஆடைக் ந்த மனப்பான்மை, தமிழில் இவரை வாழ வைக்கும் என்பது க்கை
என்று மறுந்தாலும் ஜோதிகாவுக்கும் சூர்யாவுக்குமிடையில் ம் இருப்பதை 'காக்க காக்கதிரைப்படத்தின் இயக்குநர் கெளதம் நக்கிறார். தன் படத்தில் காதல் காட்சிகளில் நடித்தபோது இந்த த்தைத் தெளிவாகக் காண முடிந்தது என்று கூறும் கெளதம் ட்சியிலும் இரசிகர்களே இதைப் புரிந்துகொள்வர்கள் என்று சொல்
SDSS SDSDiiiS S S S S SLSS SLSSS ST S S S S S S S S S
ந்தும் ஒரே கரில் ஊர் சுற்றுவதாகக் கூறப்படுகிறது. ஓரிடத்தில் நிற்க தனது களில் வரும் சிநேகா ஆள்.அரவமற்ற இடத்தில் வைத்து ஏறிக்கொள்வதாகவும் பின்னர் கறுப்புக் கண்ணாடி வாகனத்தில் சிென் கவும் நேரில் கணிடவர்கள் சொல்கிறார்கள் இருவரும் லேட்டர்எப்ட்டாக ஆகியிருக்கிறார்கள் பார்த்திபன் கனவு படப்பிடிப்புக்காக இலங்கை வந்த துமில்லாத அளவு இவர்களது நட்பு டெவலப்பானதாகக் கூறுகிறார்கள்
,*

Page 13
ELLEM I தூக்கம் இருக்கிற
La
FRACÁIN கமலுக்கு படப்பான ந திருந்தது. LITATEMITI யுடன் கம் வருகிறது கிடந்த சு என்று செ யிலும் ெ
i ESIGITő EutüLjEngjTeil GltöLjelepeti”
குடும்பப் பங்கான படம்
இது திட்டமிட்டுச் செய்ததுதார் குடும்பப் Iया. இரண்டு வெவ்வேறு பங்கரா படம் பண்ணிவிட்டு அடுத்த படம் ண்ணியதால் விங்குசாமி வேறு மாதிரி இருக்க வேண்டுமென்றுதான் 'ரித்து "பண்களின் கினிமாவுக்கு வருங்கு டமிருந்து அதிபர்க்கிறார் நினைத்துத்தார் வந்தேனி. I při உங்களைப்பொறுத்தவரை வெவேறு மாதிரி இருக்க வேண்டுயென்று படித்தான் ygasih sisi திட்டமிட்டேர் ராக்கு ராவது வரயறை டமிட்டா இந்த கொடுத்தாயே பிடிக்காது அதிலிருந்து மீள KILLE ݂ ݂ ݂ எப்போதும் முயற்சித்துக்கொண்டே இருப்பேன்.
ானக்கே தான் சவாலாக இருப்பதைத்தானி விரும்புகிறேன்.நம்முடைய சாயத்தை நாம்தான் பூச வேண்டும் பிர் வந்து பூசக் கூடாது.
இந்த விஷயத்திப் ரீதர் சீர் விளை மிகவும் பாதித்தர் அருடைய இருக்கும் நெஞ்சம் மறுப்பதிப்பையும் எடுப்பா காந்கே ரேமிப்பை பூவிழி வளியே பூசிகுடா வருடிக் என வித்தி டைரக்டர்களெப்பார் இப்படி இருப்பதால், நானும் அப்படி இருக்
எனக்கு வார்தானி சாபம் கிடையது. சாயமாக எப்போது இருக்கு பிறகு பரமே பணிணியாகிவிட்டதென்று புதிதாகத் தேடுவோ குடும்பம், அரசியல் எனத் தொட்ட பிறகுதான் அடுத்து பட்டே இப்பWமம் எடுக்காமா என்று யோசிக்கிற தி ைஉருவாகும்
பாரதிராஜா கிராமத்துக் கதைகளில் ஒரு அழுத்தமான சா போல் பார்பச்சந்தர் மத்தியதர வாழ்க்கைப் போக்கிலமைந்த கை மற்றும் அடுத்த கட்ட தமிழ் சினிமாவின் தரம் போன்றவற்றில்
அது போல் நீங்களும் இப்போது வந்துள்ள புது இய
எதையேனும் ஏற்படுத்தியிருக்கிறீர்களா?
சினிமாவை ஒரு கட்டத்துக்குக் கொண்டுபோக ே மரதிராஜா படம் பணிணியிருக்க மாட்டார். அவரிடம் கேட் வயதினியே படம் பணிணினேன் என்று சொப் மாட பணிணினார். இதை இப்போது இனிப்ட்டிடியூட்டில்
கட்டத்துக்குக் கொண்டு ாேக இதைப் பணிணினார் என்று அப்பளவுதான் எனக்குத் தெரிந்ததைப் பண்ணுகிறே என்பதைப் பொறுத்து எனக்கு ஒரு இடம் கிடை
அடுத்த புரொஜெக்ட் ஆகளிப்ட் த டப்பிடிப்புக்குப் போகிே வெளிவருகிறது.
S SS SS S S S S S S S S SS SS SS SSLSSSL S S S
麒 சங்கடத்தில் ரஜினி , போவது குறித்து ஜெயலலிதாவைச் சந்த என்று தயாரிப்பாளர்கள் பலர் நடிகர் சங் விஜயகாந்தை நெருக்கத் தொடங்கியிரு இதற்கு உடன்படவில்லை. சூப்பர் எப். தயங்குகிறாராம் காரணம் காவிரி நீர்ப்பி
நடத்திய பேரணியின்போது தனது
நெடுகிலும் ஏற்றிவைத்து தன்னுை நடத்திய பிராம் அம்மாவின் காது
T மறுக்கும் T Sansmuter 'a
இளையராஜாவுக்கு காதல்
வெளிநாடுகளில் உள்ள தயாரிப்பு இரசிகர்களைப் பயன்படுத்தி பல வித்தியா நாடுகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்த சிலர்
சொல்கிரா இளையராஜாவைத் தூண்டினர்கள். ஆனால் அண்மைக் பலேட் காலமாகப் பல கலை நிகழ்ச்சிகள் நட்டத்தில் நடப்பது ஒரு --Allige syrir புறமிருக்க விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருவதால் இப்போதைக்கு இந்த நடித்தவர் எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டாம் அவர் நாசர் உட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ்வீட்டில் கெளதமி, அஜித்தின் குறி பற்றி ஏதாவது கிகி எழுதாவிட்டால் பலருக்குத் தவறுமா? வராது என்ற நிலையில்தாள் தமிழ்த் திரையுலகம் கார் ரேஸில் அகில இந்திய து இப்போது லேட்டர்ஸ்ட் சமர்சாரம் கெளதமிதியில் புகழ் பெற்றுவிட்ட அஜித் டில் தங்கியிருக்கிறார் என்பதுதான் குமார் அடுத்து கைவைத்திருப்பது யா படப்பிடிப்புக்காக கௌதமி பல வழிகளிலும் நோ கண் வைத்திருப்பது குறி உதவி வருவதாகவும் இருவருக்குமிடையில் பார்த்துச் சுடும் விளையாட்டிப் ட்பு மலர்ந்துவிட்டதாகவும் முன்னர் கிசுகிசுகசிந் இப்போது இவருக்கு நடிப்பும் கார் இப்போது இது இன்னும் ஒரு படி டெவலப்ளேம் அலுப்புத்தட்டி வருகிறது தாகச் சொல்கிறார்கள்.கௌதம் தனது குழந்தை போல் இருக்கிறது. இதனால் புதிய ல் வீட்டுக்கே குடிபெயர்ந்துவிட்டதாகத் கரியபுதிய சாதனைகள் படைப்பதில் அரிகா வீட்டைவிட்டுப் போனதும் வெறிச்சோடிக் ஆர்வம் காட்டுகிறார் குறிபார்த்துச் மலின் வீட்டுக்கு கொதமி விளக்கேற்றுவார் சுடும் கழகம் ஒன்றில் தன்னை அங் ல்கிறார்கள் ரிகாவின் இடத்தை எல்லா வகை சுத்தவராக இணைத்துக்கொண்டி ாதமி நிரப்புவாரா? ருக்கிறார் அஜித்
ஜேய்-இாதா ஜோ
LILLI: Liġi
ஒப்பெரு படமும் ரெட்டியாக யேயும் எடுப்பர். அதே மாதிரிபாரி மசீக எடுப்பார் நான் இரசித்த பேர் என்று நிராக்கிறேன். இது கெனிராங் சி படர்கள் பர்னி யே அப்போது அது சாபம். வி. இப்பாகவி எடுக்காமா சண்டை
னத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அது நகளில் மணிரத்னம் தொழில்நுட்பம் ஈவனத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் குநர்களும் அந்த மாதிரி சலனம்
வனடுமென்று திட்டமிட்டெப்ராம் டாலும் இப்படி நினைத்து பதினாறு டார் மயிரண்னு ஒரு கேரக்டரைப்
போட்டுப் பார்த்துவிட்டு அடுத்த நாம்தான் பேசிக்கொண்டிருக்கிறோம் அது நார்வான தூரம் பாதிந்து குேம்.
ாம். ஜனவரி தேதி படம்
H. H. -- ரைப்படத் தயாரிப்புச் செலவுகள் ச்சுக்கமாய்க் கூடிக்கொண்டு த்ெதுத் தீர்வு காண வேண்டும் கத் தலைவர் என்ற வகையில் நக்கிறார்கள். ஆனால் கெப்டன் டாரும் அம்மாவைச் சந்திக்கத் ரச்சினை குறித்து கர்நாடக அரசு ரசிகர் மன்றக் கொடியை வழி டய நற்பணி மன்றம் குறித்து பகளுக்கு எட்டியதுதான்.
----------------ك--
IITsirésus of 63 ாதல் கிறுக்கன்'
கிறுக்கள் என்ற பிரமாண்டமான ஒன்றில் நடிக்கிறார் பார்த்திபன் மாண வேடம் என்று அவர் . இதில் கதாநாயகியாக ரிச்சா பந்தமாகியிருக்கிறார். இவர் அல்வி ട
ஷாஜகான் படங்களில் நாயகியாக இவர்களுடன் வினித் வடிவேல் படப் பலர் நடிக்கிறார்கள்

Page 14
எனக்கு வலிக்கின்றது என்றாய் அதனால் தான்
காதலா!
இப்போதும் சிரிக்கின்றேன் போலியாய்
D GO DI TiiiLa) தலை சாய்த்து உறங்கிடக் கனவு
அன்பின் அர்த்தங்க
தியாக்கித் தந்தவளே
SEIGI ன்னிதழ் குவிப்புகளில்த :வேறுகிறதென் மனசு
உயிரின் அந்தம் ெ உறைந்து கிடப்பவளே
உன் நினைவுகளைச் சுமக்காத
ή
இதில் கமெப்படிச் சரக்கும் L60L (3549
தேவி. • a_x ...ሊ...ዴ...u / \ ஏே l *ಗಾ? தோற்று சுடுகின்ற ಇಂದ್ಲ? நின்று கனவு கண்டேன் இருவருக்குமிடையே இ C பாது இம்சிக்குழி இப்போது இன்பங்களை வர்த்தை" உன் தாலியை 6 IúLily வரையறுப்பேன். வேறொருத்தி ஏற்றிட தர மச்சு நான் பார்த்திருக்கின்றேன் : 历
யாரோ ஒருத்தியாய் ወዘ፴ GiGO)697 வெளிவிடுகிறேன்.
- க்கவளே. S630 GBofili မားနီး பாலைவத் ಙ್"
சோலைகளுயிலாய என
·": சோடிக்குயிலாய் கூடிக்கொள்ள ஓடிவ
Tau al நினைவுக்கு உன்:ை LIII
சசிகலா ராஜ்குமார், மண்ணில் :
திருகோணமலை, 臀யில் துயிரபாஹர், ஹப்புத்தளை
also
அப்பா
ஐந் 92.9
LJ6.
முப்புதருக்குள் பூத்திருக்கும்
10606 கயவர்களுக்கு மத்தியில் 鹰
காயப்பட்டுப் போனதில் வலி உனக்கு மட்டுமல்ல. எனக்கும் தான்.
இரத்தம் உறிஞ்சும் அட்டைகளுக்கு பூக்களின் வலி புரிவதில்லை.
தீயவர்களின் தீ நாக்கு சுட்டு
சமாதானப் படுத்திக் கொள். D LIGAZGODGOT சாந்தப்படுத்திக் கொள். இத்தியில் - உன்னை புடம்போட்டு மெருகேற்றிக் கொள்.
வஞ்சனைகள் வரும்போது வாழ்த்துக்களும் உன்னை வந்து சேரும்.
鹰
பூத்த நன்னாளில்
புதிதாய் நம்மில் ஒரு பூவென்று.
鹰
மலர்ந்து மணம் வீசு.
பூவிற்குப் பிறந்த நாள்
சாம்பராகிவிடப் போவதில்லை.
உன்னை குடிக்கொள்ள ஒரு சுயம்வரமே நடக்கும்.
கவலை கொள்ளாதே. வசந்தத்தை உனதாக்கிக் கொள். வாலிபம் மறைந்து விட்டாலும் வாழ்த்திக் கொண்டிருப்பேன் உன்னை.
ராம் யுவராஜ் கணிடி
நேற்றைய நிலவு :
தூரமாகிப் போன என் நிலாத் துண்டை பார்க்கிறேன் காயங்களும் கசிவுகளும் இன்னும் காயவில்லை.
ஈரங்கள் இரக்கமில்லாமல் சிலிர்க்கிறது
மனசுக்குள் ஒரு சிவப்பு ரோஜா
மீண்டும் அதே வர்ணனைகளுடன் - என் கனவுகளை முள்ளாய் காயப்படுத்துகிறது
இன்று நான். நீர்வீழ்ச்சி போல் சுதந்திரமாய் பூந்தென்றல் போல புதுமையாய் கற்காலத்தைப் போல் தூரமாய்
இன்னும் கொஞ்சம் ஈரமாய் வாழ்கிறேன். பூக்களும் பெருமைகொள்ளும்.
கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள் இன்னும்
என் காதல் உயிருக்கு போராடுகிறது
இறுக்கிப் பிழியப்பட்ட இதயச்சக்கை
காதல் கசிவுகள் நிரந்தரமாய் நேற்றோடு
வந்து பார்க்கும் போ நானோ தலை குனிந்
ஆம் நான் தான் நி இப்போதும் கேட்கிறே நேற்றைய ஒளி வட்ட இன்றைய விம்பங்கள்
பால் முகம் பார்த்த தேன் குரல் கேட்ட பூவிதழ் எப்பரிசங்களி இந்த நிலாத்துண்டுக் போகிறது!
மீண்டும் அந்த முகி
முக்காடு இட்டபடி மு
GADITI
Ln. Gilgugráflatif
E6 GEL Lig - GiuseTIT 6o
பெயர்: எம். இர்பான் GALLUM
} பி, தேவநேசன் 6. Luigi.: 22 out 18
芭 CUP956)ITI முகவரி:
PO BOX-31784 123/33, en GOMILLINGGIT DOHA - ODATAR FLĀ LIGģGO
GlurGg, போக்கு
[[[III mớ0üü56ử.
புத்தளம் பொழுது போக்கு
கவிதை எழுதுவது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(BLITIGO வாழ்வு
கு என் காதில்
கடி ஒலிக்கின்ற மந்திரமது
தெரியவில்லை அப்பாவுக்கு நானென்றால் பங்காய் கசப்பு
தச் செய்தாலும் சும் பேச்சுந்தான் லது செய்தாலும்
நச்சரிப்புத்தான்
of 0.7ệủø)&II)
பாலகன் நான் க்கு நூறுமார்க்கு பாங்கிய என்னை அப்பா கேட்டாரே ரப் பார்த்தெழுதி
நூறு மார்க்கு பாங்கினாயென்று.
மல் எனக்கிருந்த நம்பிக்கையது என்னை பெற்ற புக்கு எள்ளளவும் இருக்கவில்லை.
ாம் வகுப்பிலேயே தார் என்படிப்புக்கு
பாவே சாவுமனி
மக்கு மக்கென்று மாடு மேய்க்க அனுப்பி வைத்தார் எந்தனது ரிக் கனவெல்லாம் கள்ளிக் காடாச்சு
மந்தைகளை நான் மேய்த்தாலும் ன் தந்தை என்னை மதிக்கவில்லை ாவிலும் கூட அவர் I8ú ('LIofóiliÓ06).
கனவுகளுடனேயே ாலங்கள் கழிந்தன
என்னோடு படித்த க நண்பரெல்லாம் Iங்க வேலையிலே க இருக்கிறார்கள்
ருமைகளுடனேயும் ஏச்சும் பேச்சுமாக க்கை இருக்கிறது.
மக்கு மக்கென்று ால்லி சொல்லியே பரும் வாழ்வதனை ச்ெ செய்துவிட்டார். கண் இளங்கோ, ரசினர் ஆசிரியர் 9.6) TFT606),
நிலா நிமிர்ந்தபடி I
D6).J. Glas', CBLGall
தில்
LIEilabgub ரிகைகளும் புள்ளிவிபரமும் எங்கே தெரியப்
குள். முணுக்கிறது
அழுபொத்துவலை.
பகுதி
|
கவிதை எழுதுதலும்
வாசித்தலும்
பயிற்சிக்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
மிருக கதாபாத்திரங்களினூடாக மனித இயல்புகளைச் சித்தரிப்பது
இலக்கியங்களில் காணக் கிடைப்பதுதான் மிகச் சிறந்த உதாரணம், ஜோர்ஜ்
ஆர்வெலின் விலங்குப் பண்ணை எல்லா விலங்குகளிடமிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் மனிதனிடம் வந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக நாய் + மனிதக் குணாதிசயங்கள், பழக்கங்களுக்குக் குறியீடாக வரும்படி பல எழுத்தாளர்களால் படைக்கப்பட்டிருக்கிறது. ஜாக் லண்டனில் பிரபலமான ஒரு நாவல் முழுக்க முழுக்க பக்' என்ற நாயைப் பற்றியது.
தமிழிலும் நகுலனின் நாய்கள' பசுவய்யாவின் நடுநிசி நாய்கள், ஞானக் கூத்தனின் பாடையின் கீழ் போகும் நாப் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.
நாய்கள் குறித்து எழுதுவதாகப் பாசாங்கு பண்ணிக்கொண்டு பிரமிள், பசுவப்யா, ஞானக்கூத்தன் போன்றோர் தமக்குள் நையாண்டி யுத்தத்தை
நடத்திக்கொண்டுமிருந்திருக்கிறார்கள்
நாய்க் குரைப்பு பற்றிச் சொல்லும் மூன்று கவிதைகள் இவ்வாரச் சிறப்புக்
கவிதைகளாக.
நாய்க் குரைப்பின் /
இது
நாய்க் குரைப்பின் பொருள் எனக்குத் தெரியும்போது என் பொருள் சிக்கலும் விடுபட்டுப் போகும் என்னைச் சுற்றி சதா இந்த நாய்க் குரைப்பு
என் குடியிருப்பு அப்படி
நாய்க் குரைப்பின் பொருள் பற்றி நான் யோசிப்பது ஏனெனில் வேறெங்கும் பொருளற்ற தீவிரமும் இப்படிப் பிறிடுவதை நான் கண்டதில்லை.
தன் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவையும் குவித்து அடி வயிற்றை எக்கி குண்யத்தில் தலை தூக்கி நாய்கள் குரைப்பதை நீங்களும் கவனித்திருப்பீர்கள்
நாய்களுக்கு அவற்றின் குரைப்பின் பொருளோ பொருளின்மையோ தெரியும்போது அவை எப்படிக் குரைக்கும்?
குரைக்குமா?
ஒரு சமயம் அவை குரைப்பதை விட்டு வாலை மட்டும் ஆட்டிக் கொண்டிருக்கலாம்.
அந்தக்காலம் இப்போதை விடவும்
நன்றாக இருக்கும்
-UGSILUIT.
(நார்)
காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் LIITILILIIT எச்சிற் கலையைத் தெருவில் எறிந்தான்.
ஆள் நடவாத தெருவில் இரண்டு நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன.
ஊர்துயில் குலைந்து நாய்கள் குரைக்கவும் அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன.
நகர நாய்கள் குரைப்பது கருதிச் சிற்றார் நாய்களும் சேர்ந்து குரைத்தன.
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக் கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக்
கேட்டு வேற்றார் நாய்களும் குரைக்கத் தொடங்கின.
சங்கிலித் தொடராய்க் குரைத்திடும்
நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?
-ஞானக் கூத்தனர்.
அஅஞ்சலாதேவி
(E61)IILLECT Gill,
GLIGENTIT GUTLU Lugé -
LDIGÜflüÜTLÜ QASSIM, ိါ பொழுது போக்கு (9g outöö GILGOLOLLITSOTS06). கிரிக்கெட் இசை
отататата дифтали,
எல்லா நாய்களும் அலைகின்றன எல்லா நாய்களும் மோப்பம் பிடிக்கின்றன. முகத்தை முகத்தைப் பார்க்கின்றன பின்னாலேயே வருகின்றன பயந்து ஓடினால் துரத்துகின்றன கொஞ்சம் பழகிவிட்டால் போதும் நக்கத் தொடங்கி விடுகின்றன.
தெரு நாய்களுக்குப் பெயரில்லை வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டவை விட்டு நாய்களும். என்றாலும், எல்லா நாய்களும் ஒரே நாய்கள் தான்
பார்க்க சாது மாதிரித் திரிகிற Bell போட்ட நாய்களிடம் எப்போதும் ஜாக்கிரதையாகவே
இருக்க வேண்டியிருக்கிறது.
யாராக இருந்தாலும் கண்டு கொள்ளாமல் இருக்கிற ஓரிருவரைத் தவிர எல்லோரையும் விரோதியாகப் பார்க்கிற நாய்களும் உண்டு
இந்தத் தெரு நாய்களுக்கு அந்தத் தெரு நாய்கள் பெரும்பாலும் சிநேகிதமாய் இருந்ததில்லை.
ஒத்த குணத்தில்தான் இருக்கின்றன. எல்லா ஜாதி நாய்களும் இருந்தாலும், ஒதுங்கிப் போகிற தெருநாயைப் பார்த்து காரணமில்லாமல் குரைப்பதில்தான் Balconyநாய்க்கு பரம சந்தோஷம்
TGI GJELLI, ? எப்போதோ விரட்டி விரட்டி கடித்த அல்லது கடிக்க வந்த நாய்க்காக, எல்லா நாய்களையும்
விரோதம் பாராட்ட வேண்டியிருக்கிறது
-மா.காளிதாஸ்
பெயர் என்.எம். சுஜனர் வயது 23 (passuf: A B.V. ROCKGROUP, P.O.BOX-1684, BURAITHASITE -03
ஆக. 03-09, 2003

Page 15
ill it |
T
Lilli Mini li
LICEUL LULUI DEBIDO
III. It
I
I II
■ 吋,
LSSSS S SSSYSSSS KSSSSSS SSSSSS
IT, t LLLLLYS S KKK S uu YLSLS S SYS SYu u u u SY SYYL L Y
Mill
DS S S S S S S S III
= वाच = साक्च
OOO
SS E is a via
11  ݂ ܕ ܼ ܘ ̄ .
II C D A III II In St.
呜
|||||||||||||||||||||||||| LINEAR
。臀 UND TIL
inst ॥ LLLL L L TL LL L T LLYu Y TYYY TMM YYS LLLS
still in
It is
| SICUT
| च न था
EUILDE 9 Guy
நார் தோறு |s| LIng | km
குறிப்பிட்ட ாப்பிட வேணக்கு பாட உறங்க எண் IntratIIL IIIசெயற்படுங்கள்
பேருந்து LILL-ANNELL LLLJLLLJIELIKA நாகயே அந்த இட விடுங்கள் கடைசி இருதயத்துக்குக் க
சாப்பிடும்போ RILIR LIRIAli நீர்கள்
இனிமையாக ருதயத்துக்கு நல்
5. GALI பாகுமுள் அன்று சாதனைகளை நின பின்றி பறங்கள் ெ துன்பமான ெ ஆமாக எடுத்துக்கொ ருங்கள்
E, LATU LAILEN FEITO, TEANGLIITILI மீறாமல் இருக்கவும் 9, LILE G.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| | |
, , , , , -
- -
I
it TITLING . ܬܐ in T.
list
in II
ம் நாலு கிலோ |ul
நரத்தில் பண்பு
ப் போக விளை in
I nit RITU ALL
is in list LinnNN, ALIITILI I
॥ it to த்துக்குச் சென்று நா
நிமிடப் பதற்றம் பொய டும் எதிரி It IT
III I
SITEIT DEL
Litau
அது ஒன்றும் ரந்தர் II:
ஏற்றிக்கொள்ள
சிரித்துப் பேசுவது UFUI. ங் திகள்
ாரும் படுக்கப்
நீங்கள் செய்த FIFA
பர்தோடு
LIIIII a. வியாதிகருதும் முருங்ாப் тили ип III இருக்கிறதே இது டாபுே ஆண்ாருங்குரிந்ததா அநாம் விருந்து மது ஆா விருந்திக்கு தம்
El விமாராக என்று -IIIssunnität
BUL LLL L S LL K uL SL LLLLLLTTLLLDLL S LLLLLLLYSLLLLL
தமிழ் சமூகத்தில் பிரபல்யம் டு பாம் LUGBIBILITAT A GHAOLTA என்று நாம் அழைக்கும் பெரிய முருங்கைய உடம்புக்கு நல்லது வெங்காயமும் இந்த விடிதில்
Trini ILLIAM List MI
iji i.
PARQGAJILID, ய்திகளையும் சக
ாப்பழகிக்கொள்
சய்வது இருதயந்
S SS SS SS SS S SS S S LS S SSS S S S S SS SS S S S S S S
இறந்தநாள் வாழ்த்து 2.07.2003
* * * (
ALFAMILITA, IL GALTIJL ||||||||||||||||||||||||||||||| III III SLL L L S L L L S LYL S L L L LS HL S L LLLL LL LLL LLL u LLL S uZ uu uu uu uu uu uu ||||||||||||||||||||||||||||||||||| TABELLER ATT ALON al || || || || || ||
LLY LYuT L S L L L S S L L L L SSSY uu uu
I l ॥

Page 16
இன்னும் தூங்கல் லையா? ஏதாவது ட்ராங்க் விலைஸர் தரட்டுமா? எனக்கும் துர்க்க மில்லை. லோபில போய் ஒரு போன் கால் பண்ணிட்டு வந் தேன்" என்றார்.
மறுநாள் காலையில் நாங்கள் பெங்களுர் போக ப்ளேன் பிடித் தோம். எங்கள் ஹனிமூன் புனிதப் பயணம் துவங்கியது. ஏர்பஸ் விமானத்தில் நான் போனதே இல்லை. எதற்குப் பொய் சொல்வா னேன். "விமானத்திலேயே நான் போனதில்லை!" என்றேன்.
"நகர்றதே தெரியாது" என்றார். அலுமினிய தள்ளுவண்டிகளும் மொசைக் தரையில் சறுக்கி விளை யாடும் பணக்காரக் குழந்தைகளும் எங்கும் சீருடை ஆசாமிகளும் எல் லாரும் எல்லாத் திசையிலும் நடக்க என்னை வழியனுப்ப அப்பா, அம்மா,ஜெயந்தி மற்றும் சில அத் தைகளும் சித்தாப்பாக்களும் வந்தி ருந்தார்கள். சன்னலுக்கு வெளி யிலிருந்து டாட்டா காட்டியபோது அம்மா, "நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வெச்சுக்கோ" என்றாள். என்ன சொன்னாள் என்று குழப் பமாக இருந்தது. சமீப காலத்தில் அம்மா ஏதும் சொல்லவில்லை. பிறந்ததிலிருந்து அவ்வப்போது "அதைச் செய்யாதே இதைச் செய் யாதே" என்று எச்சரிக்கையாகவே, தடையுத்தரவுகளாகவே வளர்த் தாளே, அந்த அறிவுரைகளைக் குறிப்பிடுகிறாள் போலும்
நான், "கவலைப்படாதம்மா, சமத்தா இருக்கிறேன்" என்றேன்.
அப்பா ஏர்போர்ட் புக் ஸ்டாலில் புத்தகம் வாங்க உள்ளே அனு மதிக்க மாட்டேன் என்கிறார்கள் என்று வருத்தப்பட்டார். "செக்யூரிட் டிக்காக" என்று அர்ஜூன் சொன் னார். எக்ஸ்ரே மிஷினில் என் கைப்
பையைச் செலுத்தி, அந்தப் பக்கம் பெற்றுக் கொள்வது, பெண போலீஸ் என் மார்பை கருவியால் தடவுவது, அந்தப் பக்கம் து16 களைச் சுற்றி சுகமான இருக்கை கள், எல்லாமே புதுசாக இருந்தன 6T6013 (95.
கையில் வரைந்திருந்த மெகிந் தியும் கலகலக்கும் வளையல் களும் எங்கள் ஹினிமூன் நோக்கத் தைப் பகிரங்கமாக அறிவித்தன. எனக்கு வெட்கமாக இருந்தது. படிக்கப் புத்தகம் எடுத்து வர வில்லை. அர்ஜூன் ஓயாது பேசிக் கொண்டிருந்தார், டைம் பத் திரிகையுடன் பிஸினஸ் இண்டி யாவும் இகனாமிக் டைம்ஜம் வாங் கினார். எனக்காக ஒரு 'பெமினா வாங்கியிருந்தார்.
ப்ளேன் கிளம்பக் காத்திருக்கும் போது, நான் சில்லி சிக்கன் செய் வது பற்றியும் மெனோபாஸ் ட்ரபிள் பற்றியும் ஒல்லியான மங்கையின் கார்டிகன் சிரிப்புக்களையும் சம்பந்த மில்லாமல் படித்துக்கொண்டிருக்க அர்ஜூன் சினேகிதர் ஒருத்தரை சக பயணியாகப் பார்த்து, அவருக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத் தார்.
"கங்கிராஜுலேஷன்ஸ் வழி
இஸ் வெரி ப்ரெட்டி என்னம்மா இவங்கிட்ட இருக்கிற பழக்க தோஷங்களையெல்லாம் சொல் லிட்டானோ இல்லையோ'
நான் புரியாமல் மையமாகச் சிரித்தேன்.
"ஏய் சங்கர்" என்று அர்ஜூன் அதட்ட,
"அவ பாட்டுக்கு உண்மைன்னு நினைக்கப் போறா, சங்கர் தமா ஷக்குச் சொல்றான்" என்றார்.
Taggang - die III
"சிகரெட் கிகரெட் எல்லாம் ஏதும் கிடையாது. ரொம்பத் தங்க மான பையன் என்ன, அப்ப இப்ப த்ரீ ஒக்ளாக் 'போர் ஒக்ளாக் என்று."
"ஏய் ஷட் அப் மேன்" என்று அர்ஜூன் அதட்ட அந்த சங்கர் எனப்பட்டவர் சிரித்து,
"ஸி யு இன் பெங்களுர்" என் றார்.
"அ ஹோம் ரெக்கர்" என்று அவரைப் பார்த்து சிரித்து டாட்டா காட்டி, "அவன் சொல்றதையெல் லாம் நம்பாதே" என்றார்.
"அவர் என்ன சொன்னார்?
ரியவே இல்லையே."
"புரியலை? (BLITT (3660TITLibs ?" "ரேஸ்னா' "குதிரை ே pLഞഖ 9|B|b சந்திக்கிறதுக்கு லிருந்து பிடிச்
"எப்ப ஏர்டே கேட்டுகிட்டே இ அந்த ஆச வில் பார்த்த "கொஞ்சம் இ போகட்டும். அ என்றார்.
6ứLDIT GOTLĎ மாண்டமானது யாவே இல்லை யும் எதிரே டிய மேசையுமாக னுாறு பேர் உ. "இது இத் வைத்துக்கொன பறக்கும்" என் சன்னலுக்கு போது, ஒரு ' ஏற்றிக் கொண்
விமானம் எனக்கு அவர்த விட்டார். அப்பே பயம் வந்தது. விழுந்து நொ என்று அர்த்தம ஆட்கொள்ள, துக் கொண்டே
"ஏன் உன் "ரொம்பப் ப "616.i1601 Ljut. Qg T6ù6ù6ïl6 என்று தோன்றி "இதுக்கு மு போனதில்லைய இல்லை எ 6LDIT GOTLD ÉGATLİ மெல்லப் போய், பலமான விசில் மாகப் புறப்பட்( வயிற்றைக் கவ் சுப் பொதிகள் சனன்லுக்கு ெ டிக்க, கொஞ்சம் (BUTL,
"விழப் போற என்று சொல்லி "அருட் பெரு பெருஞ் ஜோதி
ஊக்கமும் தரும் ஆக்கை
ஆக்கமும் பெருஞ்ஜோதி"
என்று என்ன முணுக்க ஆர p GOOTIJál (16)|6|| தது எனக்கு எனக்கே வியப்ப காஜங்கின் Fe கம் வந்தது.
"ரேகா இலி என்றார் அர்ஜ" ஹோஸ்டஸ் யும் காணோம். னத்தில் கோள லாரும் பைலட் யப் போயிருக்க ணிகள் எதுவுே (3LJIT 6A) (3LJt"JLJiii சாந்தமாக இ இருந்தது.
(வண்ணத்துப்பு
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் ரேஸுக்குப்
- - - ரஸ் எப்பவோ ஒரு
ஒரு கஸ்டமரைச் தப் போனேன். அதி
ான்" என்றார். ார்ட்ல பார்த்தாலும் இருப்பான்" என்றார். ாமியை மறுபடி க்யூ போது அர்ஜூன், இரு, அந்த போர் |ப்புறம் போகலாம்"
அத்தனை பிரம் என்று எனக்கு ஐடி மேலே அலுமாரி
ன் சாப்பிட மடக்கு
ஏறக்குறைய முன் - கேத் வின்ஸ்லட்டை அத்தனை சுல கார வசதியாக, பத்தில் மறந்துவிட முடியாது. த960 பவற்வை அவர் தனது இரண்டாவது திரு டு எப்படி மேலே மண பந்தத்திற்குள் புகுந்துள்ளமை றேன். புதிய செய்தி
வெளியே LITTg55 டைட்டானிக் திரைப்படத்தில் யட் காரை வேறு அந்த ஆசை ததும்பும் காமக் கண் ஒருநதாாகள களோடு காதலனை பார்த்துக் கிளம்பும் முன் கணவனுக்குத் தெரியாமலேயே ான் பெல்ட் போட்டு கண்களால் மொழி பேசிய அந்த து இலக்கு அந்த நாயகியின் திருமண வாழ்வின் இந்த விமானம் - முதற் பகுதி பெரும்பாலும் டைட் றுங்கப் போகிறது - ட்ானிக் ப்ோலவே ஏமாற்றம்தான் ற்ற பயம் வந்து என்கிறார்கள் கேத் வின்ஸ்லட்டின் 9|1ജ്ഞങ്ങL பிடித் நண்பிகள், முன்னதாக ஹொலிவுட் 50T, தயாரிப்பாளரான ஜிம் த்ரிபோல் கை நடுங்கறது டனை இரண்டு வருடங்களுக்கு யமாக இருக்கு முன்னர் மணம் முடித்த கேத் b? வின்ஸ்லட் அவர் மூலம் பெண் ல்லை, சிரிப்பார் குழந்தை ஒன்றுக்கும் தாயாரா LU 35J. னார். ஆனால் இவர்களது மண
6T60ITG) (86T616) L LSS S L LSL S SLSL S LSSLLSSS SS SS SSLSLSLS SLSLSLS L
| Ef EleMí jökli Egils: |L|lflei Lå Elailjl.?
而?” ன்று தலையாட்ட, பி கொஞ்ச தூரம் பிறகு திடீர் என்று சப்தத்துடன் வேக என்னதான் தகவல் தொழில் நுட்பம் ‘ါ""|'''မြီး என் வளர்ச்சி கண்டாலும் அதற்காக இப்படி
ULlg5l. b(ÜbLD U(6b LL|LDIT? (BLIII 60 ಹಿಜ್ಡ- மொபைல் தொலைபேசியில் வளியே விசிறிய - எஸ்.எம்.எஸ் தகவல் மூலம் விவா தூக்கித் தூக்கிப் கரத்து செய்ய முடியும் என்று மலே சிய் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித் து விழப் போறது" திருக்கிறது. க்கொண்டே, இனிமேல் மலேசியாவில் மொபைல் ஞ் ஜோதி அருட் போன் முலமாகவே முஸ்லிம் இளை ஞர்கள் விவாகரத்துச் செய்துகொள்ள டணர்ச்சியும் ஒளி GOTTLD. பும் இப்படி எஸ்.எம்.எஸ். முறையில் அருளிய அருட் அனுப்பப்படும் தகவல் தெளிவான தாக, சந்தேகத்திற்கு இடமில்லாததாக என்னவோ முணு இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம் பித்தேன். அந்த என்று மலேசியப் பிரதமர் மஹதிர் ாம் புதுசாக இருந் மொஹமத்தின் ஆலோசகர் ஒருவரை ன் இப்படி என்று மேற்கோள் காட்டி தி நியு ஸ்ரெயிட் ಙ್ಗ! ஏரிக் சனிக்கிழமை செய்தி (0 IVIg ஞாப வெளியிட்டுள்ளது.
மொபைல் டெலி எனிதிங் ராங்" போன் மூலம் ஒருவர் தனது மனை 而上 வியை விவாகரத்துச் செய்வதாகத் பெண்கள் யாரை தகவல் அனுப்பினார். இது செல்லுபடி ஏதோ இந்த விமா யாகாது என வழக்குத் தொடரப்பட்ட று. அதனால் எல் போது குறிப்பிட்ட தகவல் தெளிவான க்கு உதவி செய் தாக இருந்ததினால் அதை ஏற்றுக் றார்கள். LJULI முடியும் என்று நீதிமன்றம் D BLE, B6116)606) C Jin DIGILLg). படித்துக்கொண்டு இதற்கிடையில் சவுதி அரேபி ப்பது வியப்பாக யாவில் திருமணம் செய்த மறு நிமிடமே தனது மனைவியை விவாகரத்துச் சி சிறகடிக்கும்.) செய்திருக்கிறார் ஒருவர்.
DGD
DU JUGA
டைட்டானிக் நாயகியாக வந்த
· A GOLLLIGi juailig Eigil-Islig Bannelse Tsje LIf
வாழ்வில் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. டைட்டானிக் நாயகிக்கு அவரது புதிய கணவரான அவரும் ஒரு இயக்குநர்தான், ஸேம் மெண்டே ஸுடன் இரகசியத் தொடர்பு இருந் ததாகச் செய்திகள் வெளியாகிய தும் பிரச்சினை வெடித்தது. தனது முன்னைய விவாகத்தின்போது தான் நல்ல முறையில் நடந்து கொண்டதாக கேத் வின்ஸ்லட் கூறுகிறார். இதற்கு நேர் எதிரான கருத்தை அவரது முன்னாள் கண வர் கூறுகிறார். எவ்வாறெனினும் கேத் வின்ஸ்லட்டுக்கு தன்னுடன் முன்னதாகவே இசகு|பிசகான தொடர்பு எதுவும் இருக்கவில்லை என்று புதிய கணவரும் கூறி வரு கிறார்.
இவர்கள் கடந்த இரு வாரங் களுக்கு முன்னர்தான் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் நாயகி நான்கு மாதங்கள் கர்ப்ப மாக இருப்பதாகச் சொல்கிறார். என்ன இருந்தாலும் இவர் தனது
முதல் குழந்தைப் பேறு குறித்து ரொம்பவும் அலுத்துக்கொள்கிறார். "சிவந்த கன்னங்களும் சிலிம்மான உடம்பும் உற்சாகமுமாக இருக் கும் நான் வயிற்றில் சுமையோடு கன்னம் வீங்கிப்போய் நடக்கவும் முடியாமல் மூச்சு வாங்கிக் கொண்டு இருக்கும் கர்ப்ப காலம் வேண்டாம் என்று போகிறது" என் கிறார். அப்படியாயின் ஏன் இரண் டாவது குழந்தை என்று நிருபர் ஒருவர் கேட்டபோது "அது இரண் டாவது கணவனின் முதல் பரிசு" என்று சிரித்துக்கொண்டே சொல் கிறார் வின்ஸ்லட்
சவுதி அரேபியாவைச் சேர்ந்த இந்த நபர் ஒரு பெண்ணைத் திரு மணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்தவுடன் தம்பதியினரைப் புகைப் படம் எடுத்து அதனை நினைவுப் பரி சாக வைத்துக்கொள்ள விரும்பினார் மைத்துனர். இதனால் ஆத்திரமடைந்த இந்த நபர், அதற்கு எதிர்ப்புத் தெரி வித்ததோடு நின்றுவிடாமல் மனைவி யையும் விவாகரத்துச் செய்துவிட்டார். உலகிலேயே மிகக் குறைந்த அளவு நேரம் கணவன் மனைவியாக இருந்த வர்கள் அவர்களாகத்தான் இருக்க முடியும் என்று சவூதி அரேபிய செய்தித் தாள் ஒன்று எழுதியுள்ளது.
ஆக. 08-09, 2003

Page 17
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள்,
நோய்களால் ܘܢܬܚ8 "கிக்கப்பட்டவர். 2 ä Construrorres கிக்கப்பட்டவர். அதிகமாகக் காணப்படும் " கட்டத்தில்
பாகிப்புகள் . 2.
S. Gr Gini. 19f9f9; அறிக்:ெ இவற்றிற்கா வைத்து முறைகளை சிறிமுகப்படுத்துவம்
வசியமாக iroor Gen மேற்படி உன் மருத்துவத் ெ இறையில் Sisi
வர்களும், புணர்களுமா
வைத்திய கலாநிதி திரு. கடம்பாக 'எஸ். எம். உள மருத் si இவர்களும் உளவ:
கிருதிசுவிந்து
baba கெய்:ே
வெளியிட அச்ச நோய் (AGORAPHOBIA) வனஜா 28 வயது பட்டதாரி ஆசிரியை, அண்மையில்தான் அவள் திருமணம் நடந்திருந்தது. பாடசாலைக் குத் தினமும் பஸ்ஸில் செல்வது அவளது வழக்கம், ஒரு நாள் பாடசாலைக்குச் செல்லுவதற்கு குறுகிய காலமே இருந்த தால் பஸ்ஸினைப் பிடிப்பதற்காகப் பாதை யைக் கடக்கும்போது வேகமாய் வந்த வாகனம் ஒன்று இவளின் அருகே வந்து கிரீச் என்ற சத்தத்துடன் 'பிரேக் போட்டு நின்றது. ஒரு கணம் தான் வாகனத்தால் அடிபட இருக்கின்றார் என்று நினைத்த போதிலும், அந்த நேரம் வனஜாவால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இந்தச் சம்பவம் காரணமாக ஏற்பட்ட பயத்தினால்
அன்று பாடசாலைக்குச் சமூகமளிக்க முடியவில்லை. வீடு சென்று தனது மற் றைய கடமைகளை நிறைவேற்றிய அவர் இந்தச் சம்பவத்தை ஓரளவு மறந்து விட்டிருந்தார். அடுத்த நாள் பாடசாலை செல்வதற்குத் தயாரானார். வீட்டை விட்டு வெளியேறி பஸ்தரிப்பிடத்துக்கு வந்து பஸ்ஸிற்குக் காத்திருக்கும்போது இனந் தெரியாத ஒரு பயத்துக்கு உள்ளானார். வயிற்றுக்குள் பந்து ஒன்று உருளுவது போலவும் தொண்டைக்குள் ஏதோ ஒன்று இருந்து அடைப்பது போலவும் உணர்ந் தார். நெஞ்சு படபடப்பு ஏற்பட்டதுடன் வியர்வையால் அவர் நனைவதை உணர்ந்தார். தொடர்ந்தும் பஸ்தரிப்பிடத் தில் நிற்க முடியவில்லை, அவ் வழியே வந்த ஓட்டோ ஒன்றை நிறுத்தி வீடு திரும்பினார். வீடு அண்மிக்க அவரது பயம் குறைந்தது. மாலை வீடு திரும்பிய கணவருக்கு நடந்த விடயங்களைக் கூறி பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதை நினைத்து வருந்தினார். ஓய்வும் மனமாற்றமும் அவளுக்கு உதவும் என்று நினைத்ததால் இருவரும் திரைப் படம் ஒன்றுக்குச் செல்லத்தீர்மானித்தனர். புதிதாய் வெளியாகியிருந்த நகைச்சுவைத் திரைப்படம் ஒன்றைப் பார்ப்பதற்கு திரைப் பட மாளிகைக்குச் சென்றனர். இவர்கள் செல்லும்போதே திரையரங்கு இரசிகர் களால் நிரம்பியிருந்தது. ஆயினும் இருவர் அருகருகே இருக்கக் கூடியவாறு இரண்டு இருக்கைகளை திரைக்கூடத்தின் நடுவே கண்டுபிடிக்க முடிந்தது. திரைப்படமும் தொடங்கியது, வனஜாவுக்குச் சிறிது சிறிதாகப் பயமும் தொடங்கியது. ஏதோ ஒரு ஆபத்திலிருந்து தப்ப நினைப்பது போலவும் சனக் கூட்டத்தின் நடுவே மாட்டிக்கொண்டிருப்பது போலவும் உணர்ந்தார், தொடர்ந்தும் அவரால் திரைப்படத்தைப் பார்க்க முடியாதவாறு பயம் அதிகரித்தது. முதலில் இடைவேளை வரை சமாளிக்க நினைத்தபோதிலும் அவரால் முடியவில்லை. கணவனிடம் தனது பிரச்சினையைக் கூறி ஒருவாறாகத்
వైజా兹
96T LO - سے معرکہ
திரைக்கூடத்துக்கு வெ ஓரளவு நிம்மதி கிை எந்த ஒரு மனக்கலக் வேலைகளை அவளா துக்குப் பாடசாலைக்கு எல்லாவற்றையும் மற மூன்று நாட்கள் எந் மகிழ்ச்சியுடன் நகர்ந்த காட்சி பார்ப்பது, வா பொழுதைக் கழிக்க வாழ்க்கை ஒன்றுக்குப் வுக்கு வீட்டினுள் தெ மாதிரி இருந்தது. அடு இருந்ததால் கோயிலு அங்காடிக்கும் செல்லு குத் தேவையான ெ கிளம்பியபோது நேரம் வீட்டை விட்டு இறங்கி சொல்லிவிட்டு கோவி வீட்டை விட்டுக் கொ ருந்தாள். அவளை மீண்டும் தோன்றியது. செய்தது. மீண்டும் ஒரு வீடு திரும்பினாள். அ பல்பொருள் அங்காடி வில்லை. வீட்டு வேை வீடுகளுக்குச் சென்று வுக்கு அவளது பெ இப்படியே நாட்கள் நக வீட்டு வேலைகளில் மணி கேட்டதனால் வெ பதிவுத் தபால் ஒன் அந்தத் தபாலைப் பெ இறங்கியபோது அவள் காலமாக ஏற்பட்டிருந்த யது. அயலில் நின்றிரு லைப் பெற்றுக் தரும நுழைந்தபோதே நிம்ம செல்லுவதை நிலை ஆரம்பித்தது. வீட்டினு
முரசு குறுக்கெழுத்துப் பே
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்கு கொண்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற
வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்தப் போட்டி
2 3. 4.
5 6 7
8 9 10 11
12 13 14 15
16 17 18
19 20 21 22
போட்டி விதிகள் இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி, அஞ்சலட்டையில் ஒட்டி 06.07.2003க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி
அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி;
குறுக்கெழுத்துப் போட்டி இல-29 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு.
தங்கள் சரியான முகவரியையும் காசுக்கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250/= ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்வஷ்டசாலிகளின் பெயர் தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப்போட்டி இவ97காச
250 eunuEurò 25 கேஅரசேஸ்வரன் கலைமகள் வீதி நல்லூர்
தேவராஜன் ஆனந்தகுமரன் ஹேகித்த வி ம.குருச்சந்திரன், சிவன் வீதி, திருகோண தா.சொர்ணம், வங்களாவடி வீதி, வேலை திருமதி.எம்.சுந்தரேசன், நர்சிங் ஹோம் வி இநிஷாந்தினி, வாசல வீதி, கொழும்பு ரி.அமுதா, கில்லர்னி, பொகவந்தலாவ, செல்விநிஸாதா நவாஹிர், எருக்கலம்பிட் சுமையா மொஹமட், தண்ணீர்த் தாங்கி வேகந்தசாமி, பட்டியடிச்சேனை, கல்குடா 10. ஜெ.ஜெயந்தினி, திருக்கடலூர், திருகோ
இடமிருந்து வலம் குறுக்ெ 1. வில் வித்தையின் குரு 27 7. நெருப்பு 8. இந்திய உப பிரதமர் (குழம்பியுள்ளது) 12. இது கடலின்
அடியிலிருந்து கிடைப்பது ஒலி
தரும 16 கோரை வகையைச்
சேர்ந்தது. பாய் Gyi (UGOTIb. (திரும்பியுள்ளது) 19. இதிலிருந்துதான் மனிதன் தோன்றின விஞ்ஞானம் சொல்கிறது (திரும்பியுள் மேலிருந்து கீழ் 1. துஷ்யந்தனையும், சகுந்தலையையும்
பிரித்துவைத்த முனிவர் 3 பெண் (குழம்பியுள்ளது) 9. ஒரு மாதம் (குழம்பியுள்ளது) 15. பனங்காயை இப்படி அழைப்பர்.
17
锣
7
18
---- P
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடங்கள் யாவும் கற்பனையில்.
STOT.
ബ - " **
அவளுக்கு நிம்மதியைத் தந்தது. சுறுசுறுப்பாக நடமாடிக்கொண்டிருந்த
வம் வனஜா வீட்டினுள்ளே அடைந்திருப்பது அவளுக்கு மட்டுமல்ல,அவளை (ருத்து * அறிந்திருந்த அனைவருக்குமே புதுமையாகவும் வருத்தமாகவும் இருந் _ஆல் தது. ஒரு வார கால விடுமுறைக்கு விண்ணப்பித்திருந்தாலும் அவளால்
ளியே வந்தபோதுதான் அவளுக்கு டத்தது. வீடு திரும்பிய பின்னர் கமோ பயமோ இன்றி நாளாந்த ல் செய்ய முடிந்தது. ஒரு வாரத் லீவு போட்டுவிட்டு ஒய்வெடுத்தால் க்க முடியும் என்று நினைத்தார்.
பாடசாலைக்குச் செல்ல முடியவில்லை. வீட்டுக்கு வெளியே படிகளில் இறங்க முடியாதுள்ளபோது பாடசாலைக்குச் செல்லுவது எவ்வளவு சாத்தியம் எங்கே போவதாயிருந்தாலும் அவளுக்கு ஒரு துணை தேவைப்பட்டது. இப்படியான நிலைமை தொடர்ந்ததால் உறவினர் ஒருவரின் ஆலோசனைப்படி அவர் உளமருத்துவத்துறையின் உதவியை நாடினார், வனஜா வெளியிட அச்ச நோயால் பிடிக்கப்பட்டிருந்தமை
த விதமான பிரச்சினையுமின்றி கண்டறியப்பட்டது. (தொடர்ந்து வரும்) T TTT TTTTTTS TTTT L L L L L L L L L L L L L L L L L L
னொலி கேட்பது என்று : முடிந்தது. மிகவும் சுறுசுறுப்பான பழக்கப்பட்டுப்போயிருந்தவனஜா Шibulu Համլն ang Taifa
ாடர்ந்து இருப்பது ஏதோ ஒரு
த்த நாள் வெள்ளிக்கிழமையாக க்கும் பல்பொருள் 9GOT60) GOT 615D355 STLDT 6155TGT, 1,6025 பாருட்களை எடுத்துக்கொண்டு LDLQUúlgò
10 மணியைக் கடந்திருந்தது. அயலாரிடம் வீட்டைக் கவனிக்கச் லுக்கு செல்ல ஆரம்பித்தாள். 12 ஞ்சத் தூரம்தான் அவள் சென்றி வாட்டி வதைத்த பய உணர்வு
சிறிது சிறிதாக அதிகரிக்கவும் 11. முறை முயற்சிதோல்வியுற்றதால் வள் ஏற்கெனவெ தீர்மானித்தபடி க்கும் அவளால் செல்ல முடிய லகள் முடிந்த பின்னர் அயலவர் 1. 947
அவர்களுடன் கதைப்பது ஓரள
1ழுதுபோக்காக மாறியிருந்தது.
ர்ந்தன. ஒருநாள் காலை தனது மூழ்கியிருந்தபோது அழைப்பு
1ளியே விரைந்தாள் தாற்காரன்
றை ஏந்தியபடி நின்றிருந்தான்.
அமரர் திரு இராமலிங்கம் சிற்சபேசன் முன்னாள் ஊழியர் தெல்லிப்பளை பல நோக்கு கூட்டுறவு சங்கம்
ற வீட்டுக்கு வெளியிே படிகளில்
ால் முடியவில்லை. அண்மைக் பாசத்தின் இருப்பிடமே பண்பின் உறைவிடமே அப்பா நீங்கள்
பய உணர்வு மீண்டும் தோன்றி
ந்த ஒரு தம்பியிடம் பதிவுத் தபா ாறு கிறிவிட்டு வீட்டுக்குள் மீள
மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்று ஆண்டொன்று ஆனாலும் இரு விழி சிந்திய நீர்த்துளிகள் இன்னும் காயவில்லை.
கிடைத்தது வீட்டுக்கு வெளியே மாண்டவர்கள் மீண்டதில்லை என்று உணர்ந்த பின்பும் ாக்கும்போதே பயம் ஏற்பட ஏங்குகின்றோம். அப்பா மாறாது மாறாது உங்கள் அன்பு முகம்
ள் அடைந்து கிடப்பது மட்டுமே என்றும் எங்களை விட்டு அகலாது.
மனைவி மக்கள், மருமக்கள் பேரணி, மாமனி, மாமி மைத்துனர் மைத்துணி
JLj5, ILIGITi
============ ராதா ரெக்ஸ்ரைல்ஸின் வண்ணச் சேலை பரிசுப் போட்டி)
| TSRS siguara, Asamissi, Guania, Goianisasi TC AGYGigi lejELTAT ஆடை அணிகளின் அட்சய பாத்திரம். எல்லாத் தெரிவுகளும் ஒரே கரையின் கீழ்,
ಸ್ವಿಯಾಗಿ...! RATHAA TEXTTLE No. 33.37.
6001. 377,379A, Galle Road, Wellawatta, Colombo-06. தி ஹட்டன், (Opposite of Delmon Hospital) Tel: 364792
g, IDGiGOTit.
'"_|| || --— N வீதி, திக்வெல,
OOTLD606),
இத்துப் Illg | S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
|தொழில் . Fr - III
ճՈ 1 (0)
... 7 6006 677 DOUGOU piano Glasfueligion)
* மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்
போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
Colombo 06.
தி ஹட்டன்ட
--மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
|
s
O 12 ஒண ன - - - - - - - ள 伊 の/ ó。 * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார்.
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும்
6UT ללוות"ך" அனுப்பிவைக்க அனுப்ப வேண்டிய முகவரி
அ | விண்ரெக் 竺上竺上*_LüQ@人* "' ബ1778.
瓯
= ک ================= |nl| | | |
1ளது) Eigil Islin Illib IIIIIIhdiúirí Eorainnead?
sus afluIII suIerbolă eligilistăLini
தன சாபததால TIGILİ SIĞdi Iー LITT, GEBuLITTEESTGØTybif)
2 வினோஷன் AP0 கூமாங்குளம், வவுனியா
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.

Page 18
லிகளுக்கு அரசாங்கம் L அனுப்பிய இடைக்கால நிர்
வாக யோசனை விபரங்கள் வெளி யானால் இப்படி ஒரு சங்கடத்தில் சிக்க வேண்டி வரும் என்று அர சாங்கம் எதிர்பார்த்திருக்காது.
புலிகளுக்கு இடைக்கால நிர் வாகம் ஒன்றை வழங்குவது குறித்த உறுதிமொழியை அரசாங்கம் சமா
தானப் பேச்சுக்களின் ஆரம்பக் கட் டத்திலேயே வழங்கி இருந்தது. பின்னர் அது குறித்துப் பல தடவை பேச்சுக்கள் நடத்தப்பட்டு தற் போதைய நிலையில் அப்படியொரு இடைக்கால நிர்வாக சபையை ஏற் படுத்துவதில் நடைமுறைச் சிக்கல் கள் இருப்பதில் அரசும் புலிகளும் கருத்தொருமிப்புக்கு வந்தனர். சில நாட்கள் இந்தச் சபை குறித்த பேச் சுக்கள் சமாதான அரங்கிலிருந்து ஓரங்கட்டப்பட்டு மறக்கப்பட்டிருந்தன. ஆனால் புலிகள் பேச்சுக்களை இடைநிறுத்தியதன் பின்னர் மீண்டும் தமது பழைய கோரிக்கையைக் கையில் எடுத்ததோடு அத்தகைய தொரு இடைக்கால நிர்வாக சபை எவ்வறான வரையறைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் கடுமையான நிலைப்பாட்டையும் எடுத்திருந்தனர்.
அரசாங்கம் ஜனாதிபதி, முஸ் லிம் காங்கிரஸ், புலிகள் என்று
தந்தை செல்வாவின் HGIEDGA)
தமிழரசுக் கட்சி முன்வைத்த எல்லாத் திருத்தங்களும் நிராகரிக் கப்பட்டபோதும் பதினோராவது தீர்மானம் குறித்தே தமிழரசுக் கட் சித் தலைவர்கள் மத்தியில் கவலை இருந்தது. நாட்டின் அனைத்துச் சட்டங்களும் சிங்கள மொழியில் ஆக்கப்பட்டு அதனுடன் தமிழ் மொழிபெயர்ப்பு இணைக்கப்படு மென அத் தீர்மானம் தெரிவித்தது. இதற்கு பண்டிதர் கா.பொ. இரத் தினம் ஒரு திருத்தத்தை முன் வைத்து இருந்தார். இதில் சிங்கள மும் தமிழும் சட்டம் இயற்றும் மொழிகளாக இருக்க வேண்டு மெனவும் உத்தியோகபூர்வ மொழி களிலும் நீதிமன்றங்களில் பயன்படுத் தப்படும் அனைத்து மொழிகளிலும் இணைப்பு அனைத்துச் சட்டங் களுக்கும் சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். ஜெயக்கொடி முன்வைத்த திருத் தத்தில் பண்டா - செல்வா ஒப்பந் தத்தின் அம்சங்கள் சேர்க்கப்படுவ தாக இருந்தால் விட்டுக்கொடுப்பு களுக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். நான்கு நாட்கள் நீடித்த விவாதத்திற்குப் பின்னர் திருத்தங்கள் தோல்வி கண்டன. திருத்தத்திற்கு 87 உறுப்பினர்கள் எதிராகவும், 13 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர். பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 57 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இதனை யடுத்து அரசியலமைப்புச் சபை
முத்தரப்பு சமாளிப்பை மனதில் கொண்டு தயாரித்து, புலிகளுக்கு வழங்கிய முன்னைய இரண்டு யோசனைகளும் நிராகரிக்கப்பட்ட நிலையில், மூன்றாவதாக அனுப்பிய யோசனை ஏராளமான சிக்கல்களுக் குள் மாட்டித் தவிக்கிறது. இப்போது உண மையில் புலிகளுக்கு அரசாங்கம் அனுப்பிய யோசனை
பல நிலைக் குழப்பங்கள்
புலிகளுக்கு இடைக்கால நிர் வாக யோசனை ஒன்று குறித்த ஆவணம் அனுப்பப்படவிருப்பதாகச் சில நாட்களுக்கு முன்னர் பாராளு மன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்த யோச னையின் விபரங்களை வெளியிட முடியாது என்றும் அவ்வாறு வெளி யிட்டால் அது பல்வேறு சர்ச்சை களுக்கும் வழி வகுக்கக் கூடும் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் அரசாங்கம் புலிக ளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் ஒரு ஆவணத்தின் விபரங்களை F60ÍGL 60)Llþ6ö (AlgjöT6Í கடந்த 20ந் திகதி ஞாயிற்றுக் கிழமை வெளியிட்டது. இந்த விபரம் வெளியானதோடு அரசாங்கமே எதிர்பார்க்காத புதிய குழப்பங்கள் எழுந்தன. ஜனாதிபதிக்கு ஒரு யோச னையும் புலிகளுக்கு வேறொரு
யின் விவாதங்களைப் புறக் கணிக்கப் போவதாக சாஜே.வே. செல்வநாயகம் அறிவித் தார்
இத் தருணத்தில் திரு. செல்வ நாயகம் கூறுகையில் "அரசியல மைப்பின் தன்மை, குடியுரிமை
உட்படப் பல்வேறு அடிப்படை மனித உரிமைகள் தொடர்பாக இப் போது வரையறை செய்யப்படுவது அவசியம், நாங்கள் முன்வைத்த
யின் உள்ளம்சம் தொடர்பாகவே
யோசனையும் அ யைத் தவறான சென்றதாக பொ, தைக் குற்றஞ்சா "சண்டே டை ஆவணத்தில் புலி படப்போகும் இன அமைப்பில் காணி காப்பு மற்றும் ெ 5) Giv GTL, BLUL
தெரிவிக்கப்பட்டி புலிகளுக்கு அணு என்று கூறி ஜ சாங்கம் கொடு; இந்த நான்கு து கால நிர்வாகத்தி கைகளுக்கே வ கூறப்பட்டிருந்தது இப்போது ' செய்தித்தாள் ணத்தை ஒத்த இறைவரி, பாது துறைகள் உள்ள நிர்வாக அமைப்பு புலிகளுக்குப் பிே
SS SS SS L SLS SS SS SS SS L S SS SS SS SS SS SS SS SS SS SS SS இரு எழுத்தாளர்கள் சேர்ந்து 8
எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
விடுத்தோம். எம op 636fîILJNIJI, GJ
சுமுகமான 956 ளாகத் தொடர் எமது கருத்து கவனத்தைப் டெ பிக்கொண்டிரு
அனைத்துத் திருத்தங்களும் நிரா
கரிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் பிரதமரை நேரில் சந்தித்து சமரசத்
தீர்வுகளைக் காண விரும்பு கிறோம். பெரும்பான்மை வாக்கு களின் அடிப்படையில் இவற்றுக்கு
தீர்வு காண முடியாது. மாறாக
பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் விட் டுக்கொடுப்புகளின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும். பிரத மருடனான எமது சந்திப்புகளின் போது அரசியலமைப்பு விவகார அமைச் சரோ மற்ற முக்கிய அமைச்சர்களோ கலந்துகொள்ள வில்லை, ஆகக் குறைந்தபட்ச உரிமைகளுக்காவது அரசியல மைப்பு மூலம் உத்தரவாதமளிக் கப்பட வேண்டுமெனப் பிரதமருக் கும் அரசியலமைப்பு விவகார அமைச்சருக்கும் வேண்டுகோள்
அடிப்படைத் தீ மாற்றமும் ஏற கண்டு கவை இதனால் அரசிய எமது மொழிச்
வழங்கப்படவி
ଶ୍ରେତ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ணுப்பி ஜனாதிபதி வழியில் இட்டுச் 3-(p. அரசாங்கத் L19 U15).
b6). GGGifu L. களுக்கு வழங்கப் டக்கால நிர்வாக , இறைவரி, பாது பாலிஸ் துறைகள் மாட்டாது என்று
ருந்தது. ஆனால் றுப்பிய யோசனை னாதிபதிக்கு அர த்த ஆவணத்தில் றைகளும் இடைக் lன் கீழ் புலிகளின் ழங்கப்படும் என்று
F600 GBL GODIL LÖGMÖ வெளியிட்ட ஆவ அதாவது காணி, காப்பு, பொலிஸ் ாடக்கப்படாத ஒரு பற்றியே தாங்கள் ரேரித்ததாகப் பிரத
மர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறி வருகிறார்.
முதலில் அரசாங்கம் ஒரு ஆவ ணத்தைப் புலிகளுக்கு அனுப்பியது. பின்னர் நோர்வேயின் முன்னாள் தூதுவர் ஜோன் வெஸ்பேர்க் அந்த யோசனைகளைத் திருத்தி அமைத் திருக்கிறார். இந்தத் திருத்தத்தின் போது மேற்சொன்ன நான்கு துறை
களையும் புலிகளுக்கு வழங்க அர சாங்கம் உடன்பட்டதாகத் தெரிய வருகிறது. இவ்வாறு வெஸ்பேர்க் கின் ஆலோசனையுடன் திருத்தப் பட்ட ஆவணத்தின் பிரதிதான் ஜனா திபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இப் போது 'சண்டே டைம்ஸ் வெளி யிட்ட ஆவணத்தின் அதிகாரங்க ளையே புலிகளுக்கு வழங்க தாம் ஒப்புக்கொண்டதாக பிரதமர் கூறி வருவது புதிய குழப்பம், அதாவது புலிகளுக்கு இந்த நான்கு துறை சார் அதிகாரங்களையும் வழங்க முதலில் வெஸ்பேர்க் மூலம் உடன் பாடு தெரித்துவிட்டு பின்னர்
"இல்லை, இல்லை, சண்டே டைம்ஸ் வெளியிட்டது போன்ற ஒன் றைத்தான் புலிகளுக்கு வழங்க இருந்தோம்" என்று கூறுவது ஆசை காட்டி மோசம் செய்வது போன்ற செயலாகத்தான் தெரிகிறது.
எவ்வாறெனினும் இந்தப் பிரச் சினைக்கு உறுதியானதோர் தீர் வைச் சொல்ல பிரதமரால்தான் முடி யும். ஜனாதிபதிக்கு அனுப்பியது
( ஜனாதிபதிக்கு
அரசாங்கம் கொடுத்த ஆவணத்தில் இந்த நான்கு துறைகளும் 96о в автор நிர்வாகத்தின் கீழ் புலிகளின் கைகளுக்கே வழங்கப்படும் என்று
கூறப்பட்டிருந்தது. )
என்ன? புலிகளுக்கு முதலில் அனுப் பியது என்ன? வெஸ்பேர்க் எதை யெல்லாம் திருத்தினார். அவற்றை வழங்க அரசு ஒப்புக்கொண்டதா? அப்படியாயின் இப்போது பிரதமர் கூறும் 'சண்டே டைம்ஸ் ஆவணத் தின் உண்மைக் கதை என்ன? இதற் கெல்லாம் விடை சொல்ல பிரதம ரால் மட்டுமே முடியும்.
இவை ஒருபுறமிருக்க இந்த யோசனையைப் புலிகள் ஏற்பார் களா? அப்படி ஏற்றாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், குறிப்பாக முஸ்லிம்கள் தொடர்பில் இன்னமும் தெளிவான முடிவுகள் எடுக்கப்படாத புறச் சூழ லில் இந்த இடைக்கால யோசனை யினதும் கதி என்ன என்பதை ஊகிக்க முடியாமல்தான் இருக் கிறது. தெளிவாக இருக்கும் ஒரே விடயம் இதில் ஏகப்பட்ட குழப்பங் கள் உண்டு என்பதுதான்.
து கருத்துக்கள் விமடுக்கப்பட்டன. பந்துரையாடல்க ந்தன. இதனால் க்கள் தீவிரமான றுமென நாம் நம் தோம். ஆனால்
:
மரித்த மிதவாதம்
(அரசியல் தொடர்) கவலை தரும் முடிவுக்கு நாம் வர வேண்டியதாகியுள்ளது. அர சியலமைப்புச் சபையில் தொடர்ந்து அங்கம் வகிப்பதால் ஆக்கபூர்வ மான பயன் எதுவும் கிடைக்கு மென எண்ண முடியவில்லை. இந்தத் தீர்மானத்தை எடுப்பதன் மூலம் எவரையும் எதிர்ப்பதாக எண்ண வேண்டாம். மாறாக
எமது மக்களின் தன்மானத்தைக்
காக்க முற்படுகின்றோம் என்றே புரிந்துகொள்ளப்பட வேண்டும்"
என்றார்.
மானங்களில் எந்த படுத்தப்படாதது கொள்கிறோம். லமைப்பின் மூலம் கு உரிய இடம் ல்லை என்னும்
ULDIGvi
D奥、
பிரிவினைக்கு,
அரசியல் நிர்ணய சபையின்
அமர்வுகளைப் புறக்கணிப்பதாகத்
தமிழரசுக் கட்சி எடுத்த முடிவுடன் ஒத்துப்போக யாழ்ப்பாணத் தொகு திப் பாராளுமன்ற உறுப்பினரான சி.எக்ஸ்மார்ட்டின் மறுத்தார். திரு மதி சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன் னணி அரசாங்கத்தின் சோசலிசக் கொள்கைகள் அமுல்படுத்தப்படு வதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப் பட வேண்டுமென்பது அவரது கருத்தாக இருந்தது. அத்துடன் தமிழரசுக் கட்சியின் தலைமை தீவிரவாத இளைஞர்களின் நிர்ப்பந் தங்களுக்குப் பணிந்து போவதாக வும் அவர் குற்றம் சுமத்தினார். இந்த நிலையில் சிஎக்ஸ்மார்ட்டின் அவர்களைக் கட்சியிலிருந்து ஏன் விலக்கக் கூடாது என்று விளக் கும்படி கேட்டு செல்வநாயகம் அவர்கள் ஒரு கடிதம் அனுப்பி னார். இதற்குப் பதிலளித்த மார்ட் டின் தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கும் சட்டங்கள் தேசிய அரசுப் பேரவையில் முன்வைக்கப்படு
மென்ற வாக்குறுதியை பிரதமர் தமக்கு வழங்கியிருப்பதாகத் தெரி வித்தார். அத்துடன் இந்தக் கருத் தில் தான் தனிமைப்பட்டிருக்க வில்லை எனவும் ஏனைய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அர சியல் நிர்ணய சபையில் தமது பங்களிப்பைத் தொடர வேண்டு மெனவும் வலியுறுத்திக் கேட்டுக் (G), MI6OOL III.
அத்துடன் மார்ட்டினுக்கு எழு திய இரண்டாவது கடிதத்தில் மேலே குறிப்பிட்ட அனைத்து விடயங்களையும் செல்வநாயகம் விபரமாக விளக்கினார். "ஒரு தடவை அடிபடலாம். ஆனால் இரண்டாவது தடவையாகவும் அடி வாங்க நேருவது அவமான கரமானது. அப்போதைய பிரதமர் எஸ்டபிள்யூஆர்டியண்டாரநாயக்க மற்றும் பின்னர் பிரதமராக வந்த டட்லி சேனநாயக்க ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட இரு ஆவ னங்கள் என்னிடம் உண்டு. அவற்றில் வழங்கப்பட்டிருக்கும்
இணைந்து எழுதுவது ... angior
H
onio Dese
உறுதிமொழிகள் எவையும் நிறை வேற்றப்படவில்லை. 1960ல் சிறீ லங்கா சுதந்திரக் கட்சி எண்ணி றைந்த வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக் கவிழ்ப்புக்கு எமது உத வியைப் பெற்றது. ஆனால் பத விக்கு வந்ததும் சுதந்திரக் கட்சி வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டது. 1962ல் பாராளுமன்றத்தில் நடந்த விவாதமொன்றில் இவை அனைத்தையும் நான் குறிப்பிட்டுத் தெளிவுபடுத்தியுள்ளேன்.
(தொடர்ந்து வடியும்.)
ஆக. 03-09, 2003

Page 19
"இந்தச் சாவு விபத்தில்லை கொலை, கொலை.படுகொலை, பட்டப்பகலில் நடுவீதியில் அநியாய மாக நடந்த கோரக்கொலை.இதை விபத்து எண்டு சொல்லிக் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப்போட நானொண்டும் பைத்தியக் கார ങ്ങിങ്ങേ."
சபாரத்தினத்தின் குரல் உரத்து ஒலித்தது. வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணைப் பிரிவின் சுவர் களில் பட்டு எதிரொலித்தது. சட்ட வைத்திய அதிகாரியும், கூட இருந்த வைத்தியசாலை ஊழியர்களும் ஒரு வர் முகத்தை மற்றவர் பார்த்து முழித் தனர். கண்ணிரும் கம்பலையுமாக நின்றுகொண்டிருந்த சபாரத்தினத்தின் முன்னால் அவரது மூத்த மகன் செண்பகராசன் உயிரற்றுக் கிடந் தான். சடலத்தை அழகுபடுத்தும் மலர்ச்சாலை ஊழியர்கள் சிலர் கதவு களைத் திறந்துகொண்டு உள்ளே புகுந்தனர். சட்ட வைத்தியரும், மரண விசாரணை அதிகாரியும் முகத்தில் கவலை தேங்க நின்றிருந்ததைக்
கண்டு அவர்கள் மெளனமாகினர். சட
லத்தை இனிமேலாவது தூக்கிச் செல்
லலாமோவென விழிகளால் வினாத்
தொடுத்தனர்.
மரணவிசாரணை அதிகாரி சட்ட
மருத்துவரை உற்று நோக்கினார்.
சட்ட மருத்துவர் சடலத்தின் மீது கையை வைத்தார்.
"இது சுவாசப்பை.இந்த எலும்பு முறிந்து இதயத்தைத் தாக்கியுள் ளது. திடீர் மரணத்திற்கு காரணம் இதுதான், வேகமாக வந்த பாரமான வாகனத்தில் பலமாக மோதியதால் நெஞ்சக் கூட்டின் எலும்பு முறிந்து போயுள்ளது. இவ் எலும்பு முறிவுதான் மரணத்திற்குக் காரணமானபோதும் மேலும் பல எலும்பு முறிவுகளும் உள் ளன. உரசல் காயங்களும் இருக் கிறது. இங்க முகம் முதல் கை, கால் உட்பட உடம்பெங்கும் பல உரசல் காயங்கள். பார்க்கிறீங் களோ. இதெல்லாம் உரஞ்சுப்பட்ட காயங்கள். இதுகளப் பார்க்கிறப்போ விபத்தில்தான் இந்த மரணம் நடந் திருக்க வேணும்."
வைத்தியர் நிதானமாக வார்த்தை களை எடுத்து அடுக்கினார். சபாரத் தினம் எந்தப் பதிலும் கூறாமல் தேம் பித் தேம்பி அழுதார்.
"ஐயா.இது விபத்தில்லை. கொலை எண்டு நீங்கள் சந்தேகப்பட் டால். ஆரில சந்தேகப்படுறியள். எப்படி இந்தக் கொலை நடந்திருக்க லாம் எண்டு நினைக்கிறியள்.
எண்டதுகளைச் சொல்ல வேணும்
அப்பத்தான் விசாரணையைத் தொட ரலாம் இல்லாட்டி விசாரணையை இடைநிறுத்திப்போட்டு சவ அடக்கத் திற்கு ஏற்பாடு செய்ய வேணும் இப்ப என்ன செய்யிறது. சொல்லுங்கோ, எங்களுக்கு நேரம் போகுது.
மரண விசாரணை அதிகாரி அவ சரப்படுத்தினார். இந்த வேளையில் செண்பகராசனின் தம்பி அன்பரசன் அவ் இடத்திற்கு வந்து சேர்ந்தான் எல்லோரது பார்வையும் அவன் மீது
இங்கு தேவையற்ற ரது மரணத்துடன் கூடிய விடயங்களா லாம். இவரது மரண யில் ஏதேனும் சதி !
படர்ந்தது. மலர்ச் சாலையின் ஊழியர்கள் அன்பரசனை பார்வை
ଛୋIII,
தம்பி இது விபத்தல்ல.கொலை எண்டு அப்பா சொல்லுறார். அதால
மரண விசாரணையை முடித்து சட
லத் தை அனுப்ப இயலாமல் இருக்கு. வைத்தியர் மெல்லிய குர லில் இழுத்தார்.
கவலை தேங்கிய நெஞ்சத்துட னும், கண்ணீர் மல்கிய விழிகளோடும் அன்பரசன் பேசத் தொடங்கினான்.
"இதோ சடலமாய் கிடக்கும் செண் பகராசன் எனது மூத்த சகோதரர் வயது 32 இன்னமும் திருமணமாகாத வர். எனினும் இவருக்கு காதலி ஒரு வர் இருக்கிறார். அவரது குடும்பத் தினர் மூலமாக எனது சகோதரருக்கு இனிப்பு வகைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில்
சந்தைப்படுத்தும் அலுவலுகராக
வேலைவாய்ப்புக் கிடைத்திருந்தது.
"உங்கள் குடும்ப விவகாரங்கள்
யாலேயே துழாவி உத்தரவு போட்ட
சந்தேகப்படுகிறீர்க மரண விசார கேள்வி எழுப்பினா "சம்பவ தினமா6
யில் எனது சகோத
LIT 63)FäG6) அலுவலகம் நோக் "என்ன ரக மே வாகனத் தொடரில "ஹீரோ ஹொ 9099 இலக்கமுை சிக்கி உருக்குலை (BLDTLLTff 60)éréäße குறிப்புப் புத்தக பார்த்துக்கொண்ட டபிள் கூறினார்.
"பிரதான வீதி வாகனத்தை ஒட்டி தேன். திடீரென ஏே
கேட்டது. வாகனத்
இறங்கி ஓடிப்போ (BLDTĽLITÍ 603äá6
கொண்டிருந்தது. இ ஒன்று கண்டயினர்
SLLL LLLL LLLL LLLL LLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L மழை தூறியது அ யாரோ இரண்டு
நடந்து வருவதைப்
கண்மணி அந்த நள்ளிரவு வேளையில் தோல் பையைச் சுமந்த வாறு புகையிரத நிலையம் நோக்கி நடந்தாள். கொழும்பில் செமினார் ஒன்றிருப்பதாகவும் லயத்திலிருந்து இரவு புகையிரதத்தில் போவது கஷ் டம் என்பதால் டவுணில் உள்ள தன் சகதோழியின் வீட்டில் தங்கி செல்வ
AAAA
இ
தாக ஏற்கெனவே வீட்டில் சொல்லி விட்டாள். அவர்கள் ஒன்றும் சொல்ல 6,60606).
ஆனால் அவள் தன் அன்புக் காதலன் அருணாசலத் துடன் கொழும்புக்கு ஒடப் போகிறாளென் பது பாவம் அவர்களுக்குத் தெரி யாது. கண்மணி ஆடைத் தொழிற் சாலையில் வேலை செய்கிறாள். அருணாசலம் டவுணில் சிங்கர் தையல் இயந்திரக் கடையில் முகா மையாளனாக இருக்கிறான். இரு வரும் ஒரே தோட்டத்தைச் சேர்ந்தவர் கள். ஆனால் வெவ்வேறு சாதி, இருவரும் ஒன்றாகவே பஸ்ஸில் பயணம் செய்வார்கள். ஆரம்பத்தில் புன்னகை, அப்புறம் நலம் விசாரிப் பெனத் தொடர்ந்த நட்பு அப்புறம்
ΔΥΟ T
காதலாக மாறியது. ஆனால் சாதி இருவரின் காதலுக்கும் தடையாக நின்றது. இந்தக் காதல் விஷயம் வெளியே தெரிந்தால் நிச்சயமாக இரண்டு குடும்பத்திற்குமிடையில் வெட்டுக் குத்துதான். அதிலும் அருணாசலத்தின் தந்தை, இந்த சாதி விடயத்தில் மிகவும் கண்டிப்பானவர்.
கண்மணி வீட்டில் அவளுக்குப் பிறகு இரண்டு தங்கைமார்கள் இருந்தார் கள். தந்தையும் தாயும் தோட்டத்தில் வேலை, ஒரே அண்ணன் ஆனந்தன் நுவரெலியாவில் தொழில் செய்கின் றான்.
தீவிரமாக சிந்தித்து இருவருமே ஒரு முடிவுக்கு வந்தார்கள் கொழும் புக்கு ரயிலேறிவிடுவது. அங்கே அரு ணாசலத்துக்குத் தெரிந்த நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மூலம் இருக்க இடமும் ஒரு வேலையும் தேடிக்கொள்ள முடியும்.
கண்மணி வேகமாக நடந்தாள். அநேகமாக அருணாசலம் அவளுக் காக புகையிரத நிலையத்தில் காத் திருப்பான். அவள் வேகமாக அடி யெடுத்து வைத்தாள், இலேசாக
இருட்டில் சரியா தெரியவில்லை. அடையாளம் தெரிய முக்காடிப் போனாள் மல்ல, அவள் அ னும் யாரோ ஒரு
 
 
 
 
 
 
 

து. எனினும் இவ
சில்லுக்கு முன்பாக வாகனத்திற்குக் க மட்டும் சொல்ல னத்தின் பின்னணி
தொடர்புபடக்
இருக்கலாம் என்று
ணை அதிகாரி
ன நேற்றுக் காலை நரர் தனது மோட்
தனது கம்பெனி கிப் புறப்பட்டார்."
TÜLITÄT 60) SFäsaß6? ||
}க்கம் என்ன?” ண்டா ரகம், 78 டயது. விபத்தில்
ந்து போயிருக்கும்
ள் அதுதான்." ங்களைப் புரட்டிப் பொலிஸ் கான்ஸ்
பில் கண்டயினர்
க்கொண்டு வந்
தாவொரு சத்தம் தை நிறுத்திவிட்டு ய் பார்த்தபோது i உருண்டோடிக் இவரது மேலுடுப்பு கொழுக்கியில்
ப்போது தூரத்தில் Gus GB68E5LDTaF5
போல இருந்தது.
;%ه
க அடையாளம் அருகில் வரவர கண்மணி திக்கு அது வேறுயாரு ண்ணன் ஆனந்த பெண்ணும்.
D Grufi
స్తో
தொங்கிக் கிடந்தது பின் பக்கச்
கீழே முனகல் சத்தம் கேட்டது எனது கிளினரின் உதவியுடன் வாகனத்திற்கு கீழ் கிடந்த இவரைத் தூக்கி வெளி யில் கொண்டு வந்தேன். அப்போது அவருக்கு உணர்வு ஏதும் இருந்த தாக எனக்கு நினைவில்லை. தேகம் முழுவதும் இரத்தக் காயங்கள் இருந் தன. உடனடியாக அவரை வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தோம் அத னிடையில் ஸ்தலத்திற்கு பொலிஸார் விரைந்து வந்துவிட்டனர். கண்ட யினர் வாகனத்தின் சாரதி கூறி நிறுத்
sorrrrr.
"நேற்றுக் காலையில் பிரதான வீதி வழியாக கண்டயினர் வாகனம் வந்துகொண்டிருந்தது. அவ் வாக னத்தை வலப்பறமாக முந்திச் செல்ல மோட்டார் சைக்கிளில் வந்தவர் முயன்றிருக்கிறார். அப்போது எதிர்ப் புறமாக வாகனங்கள் வந்து கொண் டிருந்ததால் கண்டயினர் வாகனத் திற்கு சமாந்தரமாக சமீபமாக நெருங் கிச் சென்றிருக்கிறார். அவ்வேளை NGÖ GILDETILITÉ 60535676i 6ÍT3560
மோட்டி அணிந்திருந்த மேல் சட்டை
கண்டயினரின் கொழுக்கியில் சிக்கிக்
கொண்டிருக்க வேண்டும் அது மோட் டார் சைக்கிளோட்டி நிதானம் இழக் கக் காரணமாயிருக்கலாம். இதனா லேயே விபத்து நேரிட்டிருக்கலாம். பொலிஸ் கான்ஸ்டபிளின் வாக்கு மூலம் வெளிப்பட்டது.
"சந்தர்ப்ப சூழ் நிலைகளைப் பார்க்கும்போது விபத்து என்றே தீர்ப் பளிக்கத் தோன்றுகிறது. மரண விசா
ரணை அதிகாரி கூறிவிட்டு நிமிர்ந்து
சபாரத்தினத்தை உற்று நோக்கினார். "இல்லையில்லை.இது கொலை.
பட்டப் பகலில் நடந்த படுகொலை.
உரத்த குரலில் சத்தமிட்ட சபாரத் தினம் மேலும் தொடர்ந்தார்.
"விற்பனை அலுவலர் வேலை கிடைச்சிட்டுது எல்லா ஊர்களுக்கும் போய் வர வேணும் அதுக்காக எனக்கு மோட்டார் சைக்கிள் தேவை எனவே அதற்குப் பணம் வேண்டும் என்று செண்பகராசன் அறிவித்ததும் உடனடியாக ஊரில் எனக்கிருந்த வயல் நிலத்தை விற்றுவிட்டு எழுபத் தையாயிரம் ரூபா அனுப்பி வைத் தேன் இரண்டு மாதங்களுக்கு உள் ளேயே இப்படி நேரும் என்று நான் எதிர்பார்த்திருக்கவே இல்லை. தேம்
"கண்மணி இந்த நேரத்துல நீ எப்படி இங்கே."
"கொ.கொழும்புல செமினார்."
"ஒரு வகையில உன்னைக் கண்டதும் நல்லதாப் போயிடுச்சி. இது யாரு தெரியுதா.நம்ம பக்கத்து லயத்துல இருக்கானே அருணாசலம், அவனோட தங்கச்சி வனிதா, நுவ ரெலியாவுலதான் படிக்குது எனக் கும் இவளுக்கும் எப்படியோ தொடர்பு உண்டாகிடுச்சி இருவரும் திருமணம் முடிக்கிறதா முடிவு பண்ணிட்டோம். இதுக்கு மேலயும் அங்கேயிருந்தா பிரச்சினை. அதுதான் கொழும்புக்குப் போறதுக்காக பஸ்ல வந்து இறங்கி னோம். ட்ரெயின் ரெண்டவர் லேட் டாம் இங்கே எனக்கு தெரிஞ்ச நண்ப
ாலசிங்குபிள்ளை, Gasinguiu.
னொருத்தன் இருக்கான், கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போகலாமுன்னு வந்தா நீயும் வந்துட்டே கண்மணி இந்த விஷயத்தை இப்போதைக்கு வீட்டுக்கு சொல்லிடாதே. கொஞ்ச நாளைக்கு என்னாலை வீட்டுக்குக் காசு அனுப்ப முடியாது. நிதான் சமா ளிக்கணும் கொழும்புல வேலை தேடிக்கிட்டு அப்புறமா வீட்டுக்கு வாரேன். அருணாசலத்துக்கோ அவங்க அப்பாவுக்கோ இந்த விஷ யம் தெரிஞ்சா இவளை வெட்டிப்
பித் தேம்பி அழுதார்.
"இங்க கிடப்பது எனது மகனின் சடலம் மட்டுமல்ல. இந்த நாட்டில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியையும் கட்டுப்படுத்த முடியாத அப்பாவி மக் களின் ஆன்மா" வெண்கலக் குரலில் அவரது கூற்று எதிரொலித்தது.
"கட்டுப்பாடில் லாத வாகன இறக்குமதி. குண்டும் குழியுமாகக் கிடக்கும் விதிகளைத் திருத்தாத அச மந்தப் போக்குகள்.வீணான ஆடம் பரத்தை விரும்பும் அகம்பாவம். இவைதான் எனது மகன் செண்பகத் தைக் கொலை செய்த கொலைகாரர்
கள். இந்தக் கொலைகாரர்களைக்
கண்டுபிடித்துத் தண்டனை வழங்க முடியுமா உங்களுக்கு"
"செத்தவன் செத்துப் போனான். எப்பிடிச் செத்தான் எண்டு ஆராய்ச்சி பண்ணி என்னத்தைக் கிழிக்கப் போறி யள் விபத்து எண்டு எழுதினால் இன்ஸ் யூரன்ஸ் கிடைக்கலாம். கொலை எண்டு எழுதினால் விசா ரணை முடியாது."
"ஆடம்பரத்தை நாடிச் சென்ற அகம்பாவத்தின் தற்கொலை எண்டு கூட எழுதலாம். ஊரில இருந்த நிலத்தை உழுதுகொண்டிருந்தால் உயிரும் மிஞ்சியிருக்கலாம். நான் இப்ப என்ன செய்ய? பிள்ளையும் இல்லை சொத்தும் இல்லை."
தலையிலும் மார்பிலும் இரு கைகளாலும் மாறி மாறி அடித்தபடி அவர் புலம்பிக்கொண்டிருந்தார்.
மரண விசாரணை அதிகாரி அன் பரசனைப் பார்த்தார்.
"இங்க தாருங்கோ" என்று கையை நீட்டி அவர் வைத்திருந்த கடதாசிக் கட்டுக்களை வாங்கிய அன்பரசன் காட்டிய இடத்தில் எல்லாம் கையெ ழுத்துப் போட்டான்.
சடலத்தைக் தூக்கிக் கொண்டு மலர்ச்சாலை ஊழியர்கள் அப்பால் நகர்ந்தனர்.
"என்ன நடந்தது? என்ன தீர்ப்புக் கூறியிருக்கிறார்?"
சபாரத்தினம் தொடர்ந்து கேள்வி எழுப்பினார்.
"அப்பா வாங்கோ போவம் நடந் தது நடந்து போச்சு என்ன தீர்ப்பை எப்படி எழுதினால் என்ன? போன உயிர் திரும்பி வரவா போகுது" அன்பரசன் தந்தையை அரவணைத் தபடி வைத்தியசாலையின் சவச் சாலையிலிருந்து வெளியேறினான்.
போட்டுடுவாங்க.சரி நீயும் வா. இங்கே தங்கிட்டு சேர்ந்தே கொழும்பு Gusta,61)T(b.
"இல்லண்ணா இந்த நிலமையில நானும் கொழும்புக்கு வாரது நல்லா யிருக்காது. அங்கே ஏதாவது பிரச் சினை வந்தா அப்பா அம்மா எப்படி சமாளிப்பாங்க. அதுனால நீங்க போங்க. நான் நண்பி வீட்டிலேயே தங்கிட்டு காலையில லயத்துக்குப் போயிடுறேன்."
கண்மணி கனத்த இதயத்துடன் தோழியின் வீட்டை நோக்கி நடந்தாள். அவள் ஒன்று நினைக்க வேறொன்று நடந்துவிட்டது. தான் போனாலும் அண் ணன் குடும்பத்தைக் கவனிப்பானென்று நினைத்தாள். ஆனால் அண்ணன் அவள் காதல் வாழ்க்கையையே ஆட் டம் காண வைத்துவிட்டானே ஊமை கண்ட கனவைப் போல அவளால் இந்த விஷயத்தை வைத்துக்கொள்ளவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் சிலையாக இருப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்" O

Page 20
=வாழ்க்கைச் சரிதம்
|
560.5ULD STULLD
வி.எஸ்.காண்டேகரின் 'கிரௌஞ்ச வதத்தை விஷ்ணு சகஸ்ரநாமம் போல் பாராயணம் பண்ணியவண் நான் காண்டேகரைத் தமிழர்களுக்கு அறி முகப்படுத்தியதற்காக கா.ரீ.ரீக்கு ஒரு Gabfluss860 öLL60IIüb.
கரித்துண்டு போன்ற அற்புத
நண்டுஞ் சிண்டுமாக நாங்கள் நாலைந்து பேர் போய் கல்கி அவர் களின் காலில், சாவுழ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்துவிட்டு, கையெ ழுத்துப் பத்திரிகையையும் அவரிடம் நீட்டி விஷயத்தைச் சொன்னோம்.
"விழாவிற்கு வருவதற்கில்லை" என்று கல்கி அவர்கள் மூர்த்தண்யமாக மறுத்துவிட்டார். ஏற்கெனவே ஒப்புக்
↔
நவீனங்களை எழுதிய டாக்டர்.மு.வரத ராசனார் அவர்கள் இந்த காண்டே கரைச் சந்திப்பதற்காகக் கோலாப்பூர் வரை போனார். பேரறிஞர் அண்ணா கூடி காண்டேகரை சிலாகித்து எத் தனை சந்தர்ப்பங்களில் பேசியிருக் கிறார்.
இப்படிக் கதைப் பித்தும், ஓவியப் பித் தும் என்னை ஆட்டிப் படைத்த இளம் பிராயத்திலே, நான் எனது நண்பர்களு டன் சேர்ந்து ஒரு கையெழுத்துப் பத் திரிகையைத் தொடங்கினேன். அதன் பெயர் "நேதாஜி நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் இளைஞர்களை ஈர்த்திருந்த காலமது.
இலக்கிய ஆர்வலர்களாக விளங் கிய ரீரங்கத்து இளைஞர்களின் விஷ யதானங்களைத் தாங்கி வந்த இந்தப் பத்திரிகையில், நான் ஏராளமான படங் களைப் பக்கத்திற்குப் பக்கம் வரைந்து தள்ளினேன்.
முதல் வந்த பிரதி தயாரானவுடன் அதை வெளியிடுவதற்கு ஒரு முக்கிய பிரமுகரைத் தேடி அலைந்துகொண்டி ருந்தபோதுதான், ரீரங்கத்திற்கு சின்ன அண்ணாமலையும் கல்கியும் வந்து சேர்ந்தார்கள்
திருச்சி அர்ச்சூசையப்பா கல்லூரி யில் பேராசிரியராக இருந்த கோபால அய்யங்கார் என்பவர் ரீரங்கத்தில் ராஜாஜி கல்ச்சுரல் அசோசியேஷன் எனும் ஓர் அமைப்பை நடத்தி வந்தார். அதனுடைய ஆண்டு விழாவிற்குத்தான் கல்கியும், சின்ன அண்ணாமலையும் வந்திருந்தார்கள்.
எப்படியாவது கல்கி அவர்களை அழைத்து எங்களது கையெழுத்துப் பத்திரிகையை வெளியிடச் செய்ய வேண்டும் என்று எனக்குள் ஓர் அரிப்பு நண்பர்களைப் படைதிரட்டிக் கொண்டு கல்கி அவர்களைப் பார்ப்ப தற்காகப் போனேன். ரீரங்கத்தில் சீமி அய்யங்கார் என அழைக்கப்படும் தன வந்தரின் வீட்டில் கல்கி அவர்கள் தங்கியிருந்தார்கள்
கொண்ட நிகழ்ச்சிகள் அவருக்கு அன்று இரவு பத்து மணி வரையில் இருப்பதாகச் சொல்லி, சின்ன அண்ணா மலை எங்களைச் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டார்.
கல்கி அவர்களை எப்படியும் அழைத்து வந்துவிடலாம் என்கின்ற அசட்டுத் தைரியத்தில், என் வீட்டுக் கூடத்தில் ஒரு கூட்டத்தையே நான் கூட்டி வைத்திருந்தேன். என் தாயார் வேறு சொஜ்ஜி, பஜ்ஜியெல்லாம் சுடச் சுடத் தயார் செய்து வைத்திருந்தார் 8#56ዝ.
"கல்கியைக் கையோடு கூட்டி வரு கிறேன்" என்று வீதியிலுள்ள அத்தனை பேர்களிடமும் நான் சவடால் அடித் திருக்கிறேன்.
எனவே "கல்கி வரமாட்டார்" என் பதை அவர்களிடம் சொன்னால், கிண் டலும் கேலியுமாக என்னைக் கிழித்துப் போட்டுவிடுவார்களென்று நண்பர்க ளோடு கொள்ளிடம் மணலில் போய் உட்கார்ந்துகொண்டேன்.
எதிர் வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் இரவல் வாங்கி விரித்துப் போட்டிருந்த ஜமக்காளங்களெல்லாம் என் வீட்டில் கல்கி அவர்களின் காலடித் தாமரை பதியக் காத்திருந்தன.
கொள்ளிடக்கரையில் நண்பர் களோடு கலந்து ஆலோசித்ததில், எதிர் வீட்டு மாமாவைத் தலைமையேற்க வைத்து, பத்திரிகையை வெளியிட்டு விடலாம் என்று முடிவாயிற்று.
நான், வீடு திரும்பும்போது இரவு பத்து மணி ஆகிவிட்டது.
அவமானத்தைப் பொறுத்துக் கொண்டு எதிர் வீட்டு மாமாவைத் தலைவர் நாற்காலியில் உட்கார வைத்து விழாவைத் தொடங்கி GEGOTGöI.
ஒரு வாண்டுப் பயல் 'வாழிய செந்தமிழ் பாடிக்கொண்டிருக்கையில், என் வீட்டு வாசலில் திருச்சி வானொலி நிலையத்தைச் சேர்ந்த கப்பல் போன்ற கார் வந்து நின்றது.
கேரள மாநிலத்தில் உள்ள எண்பது வயது முதியவர் ஒருவருக்குத் தூக்கமே வருவதில்லையாம், 40 வருடங்களாக இவர் தூங்காமலே
விழித்திருக்கிறார். தனக்குத் தூக்கம்
வராதது பற்றி அவர் விவரிக்கும் போது "என்னுடைய நாற்பதாவது வயதில் எனது கண்ணில் வலி
ஏற்பட்டது. என்னைப் பரிசோதித்த
டாக்டர் என்னை கண்ணாடி போடும்
படி கூறினார். ஆனால் அது பலிக்கவில்லை. நாளாக நாளாக கண்ணில் வலி அதிகமாகி தூக்கம் அறவே நின்றுவிட்டது. எல்லா விதமான வைத்திய
2.
கூடத்திலிரு அடித்துப் பிடித்துச் ஓடி வந்தோம். ப கப் பெற்றிருந்த திருச்சி வானொ திரு.பார்த்தசா தொடர்ந்து கல்கி னார்கள். சின்ன உடன் வந்திருந் Giults) GIE கொட்டியது.
"@TÉIGBA, LLUIT கல்கி, "அடியேன் 6061T6 gay G6016
"6161601 (BLDIT கூடாதுன்னு தோடு வந்தேன்." என் தோளைத் தட்டி உள்ளங்கால் வ மின்சாரம் ஓடியது வீட்டுக் கூடத் கியதும் கல்கி ! கையெழுத்துப் கொடுத்தேன். அ கப் புரட்டிக்ெ வானொலி நிலை பார்த்தசாரதியைப்
பார்த்தசாரதி சின்னக் குறிப்பு
இவர், கே.சுப் இயக்கிய பால நடித்தவர். பரதன் கதை, கட்டுரை அமரர் திரு.பார்த் சகோதரியின் கன "ரீரங்கம் எ டத்தை முடித்து g.ബി.ബി.) (ജൂങ്ങി இருந்த கல்கி அ
காரை இந்தத் தெ சொன்னார். ர பார்த்தேன். அவர்கள் சொன்ன 'கல்யாணப் ப; போகாமல் இருக்க பத்திரிகைக்குப் ே கூடாது என்று. 2 பொருட்படுத்தாமல் என்று பார்த்தசார GOTITiggit.
பிறகு சின்ன அவர்கள் சிரிக்க
(p68)D60)LDB 6061TL. தந்திரங்களையும் உபயோகித்து ப அதுவும் பலிக்க தூக்கம் போனது என்கிறார்.
இவருக்குத் வருவதற்குக் கல முயற்சியாக அை வெளியான சில திரைப்படங்களை ஏற்பாடு செய்யல அத் தமிழ்த் தின பார்த்து அவருக் வராது விட்டால் வாழ்நாளில் தூச் இழந்துவிட்டவர் முடிவுக்கே நாம் விடலாம் என்கிற எனது நண்பர் ஒ
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்து அனைவரும் கொண்டு வாசலுக்கு ம்பரில் சின்னம் பதிக் அந்தக் காரிலிருந்து, லி நிலைய அதிகாரி ரதி அவர்களும் அவர்களும் இறங்கி அண்ணாமலையும் 5TT, பகளுக்கு வியர்த்துக்
ர் வாலி' என்றார் தான்" என்று கைக T.
உன்னெ ஏமாத்தக் னித்து, அதனாலதான் று செல்லமாக என் னார். உச்சி முதல் ரை எனக்குள் ஒரு
J. தில் விழா தொடங் அவர்களின் கையில் பத்திரிகையைக் வர் அதை மெதுவா காண்டே திருச்சி bய அதிகாரி திரு. பேசச் சொன்னார். அவர்களைப் பற்றி
பிரமணியம் அவர்கள் யோகினி" படத்தில் எனும் புனைபெயரில் கள் வரைந்தவர். தசாரதி அவர்களின் SIGulf. ஹைஸ்கூலில் கூட் ங்கொண்டு டாக்டர் வீட்டிற்குச் செல்ல வர்கள் திடீரென்று
ருவுக்குத் திருப்பச் ான் வியப்போடு
Tirsoft.
ந்திரிகைக்குக் கூடப் Uாம் கையெழுத்துப் பாகாமல் இருக்கக்
டடல் நலத்தையும்
இங்கே வந்தார்"
தி அவர்கள் பேசி
அண்ணாமலை * சிரிக்கப் பேசத்
பும் ஏன் மந்திர ing ). Un ார்த்தாகிவிட்டது. வில்லை. எனது பக்குவ
போனதுதான்" நிலைக்கு
வந்து STEBEELD விடுவதாகக் Lசி கூறப்படுகிறது. ன்மையில் தமிழ்த் இப்பருவ
பார்ப்பதற்கு | TLD, ரப்படங்களைப்
நிகழ்ச்சிகள் கத்தைே அநுபவங்களை கததையே நினைவு கூர்ந்து எனற இரண்டு வநது பக்கங்களுக்கு
TII ருவர்.
D JU
மேற்படாமல் எழுதி
தொடங்கினார்கள். அப்போது கல்கி, கையெழுத்துப் பத்திரிகையில் நான் முதல் பக்கத்தில் எழுதியிருந்த தமிழ்த் தாய் வணக்கப் பாடலை, ஆர்வத்தோடு படித்துப் பார்க்கலானார். நான் கைகளைக் கட்டியவாறு அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
முழுக் கவிதையையும் படித்து முடித்த கல்கி அவர்கள் என்னிடம் ஏதோ சொல்ல நினைக்கும் பாவனை யில் என்னைப் பார்க்க, நான் அவர் முகத்திற்கு அருகே குனிந்து காது கொடுத்தேன்.
கல்கி கேட்டார்: "இந்தக் கவிதையை நீ சொந்தமா கத்தானே எழுதினே."
இல்லைன்னா." பத்து மாதங்களுக்கு முன்னால் திரு.பிச்சமூர்த்தியும் இப்படித்தான் என்னைக் கேட்டார். அவருக்கு ரங்க நாதரைச் சாட்சி வைத்து சத்தியம் செய்து கொடுத்தது போல், "கடவுள் சத்தியமாக." என்று கல்கியிடம் சொன் னேன். முதுகில் தன் வலக்கையால் லேசாக வருடிவிட்டார்.
இதுதான் சரியான சந்தர்ப்பம் என் றெண்ணி கல்கி அவர்களிடம், "சார் நான் ஒரு சிறுகதை எழுதி வெச்சிருக் கேன்.அதைக் கல்கிக்கு அனுப்பட் டுமா?" என்று கேட்டேன்.
"பேஷா." என்று புன்னகைத்தார் கல்கி,
அந்த சிறுகதையின் பெயர் "விபீஷணன் சரணாகதி"
அனுப்பினேன், அடுத்த வாரமே "பிரசுரத்திற்கு ஏற்றதல்ல." என்ற வாசகத்துடன் அந்தக் கதை கல்கி அலுவலகத்திலிருந்து படுவேகமாகத் திரும்பி வந்தது.
உடனே, கல்கி அவர்களுக்குத் காரசாரமாக ஒரு கடிதம் எழு தித் தபால் பெட்டியில்
CUTLCL67.
ரீரங்கம் ராம கிருஷ்ணன்
ஒரு குத்துமதிப் பாகக் கூறலாமே தவிர, கல்கி அவர் களுக்கு நான் எழு திய கடிதத்தை XerOX 61 (65 jä காட்டும் அளவிற்கு என் நினைவாற்றல் சக்திவாய்ந்தது என்று நான் சொல் வதற்கில்லை. எது எப்பிடியிருப்பினும்
12 வயது முதல் 20 வயது
வரை உள்ள டீன் ஏஜ் பருவம் ஒவ்வொரு மனித
வாழ்க்கையிலும் மறக்க (upgurgigs 365 LILDIT யினும் சரி துன்பமாயினும் சரி - மிகவும் நளினமான, மறக்க முடியாத கற்பனை, கனவுகள் நிறைந்த
"இதய வெளிக்கு"
ஒரு விஷயம் இப்போது எனக்குப் புரியவருகிறது. இன்னது செய்ய லாம், இன்னது செய்யலாகாது என்றெல்லாம் இளம் இரத்தம் இனம் பிரித்துப் பார்ப்பதில்லை என்பதுதான்
பிரசுரத்திற்கு ஏற்றதல்ல என்று திருப்பியனுப்பும் அளவிற்கு என் கற்பனை ஒன்றும் பிசுபிசுத்துப் போய் விடவில்லை. என் கதையின் எடை என்னவென்று எனக்குத் தெரியும், உங்கள் துலாக்கோல் துருப் பிடித் திருக்கிறது என்பதுதான் உங்களுக் குத் தெரியாது போயிற்று.
இப்படி அந்தக் காலத்துச் சினிமா வசனம் போல் வளவள வென்று வசை புராணமாகவே கல்கி ஆசிரியருக்கு நான் எழுதிய கடிதம் அமைந்திருந்ததாக ஒரு மங்கலான நினைவு.
இதற்கு பதில் வரவில்லை. வராது என்பதும் எனக்குத் தெரிந் ததே.
ஆறு மாதங்களுக்குப் பிறகு நான் சென்னைக்குச் செல்ல நேர்ந் தபோது கீழ்ப்பாக்கத்திற்குச் சென்று கல்கி அவர்களைச் சந்தித்தேன். ஒரு பூச்சியைப் பார்ப்பது போல் என்னைப் பார்த்தார். என்னை அவ ருக்கு நினைவுபடுத்தி என் கதை யைப் பற்றியும் கடிதத்தைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்லிவிட்டுக் கைக ளைக் கட்டிக்கொண்டு நின்றேன்.
"ஊருக்குப் போய், அந்தக் கதையை நீ இன்னொருமுறை படித் துப் பார்த்துவிட்டு, எனக்கு அனுப்பு கட்டாயமாகப் பிரசுரிக்கிறேன்" என்று கல்கி அவர்கள் சொன்னதும் எனக்கு இறக்கை முளைத்தது.
ரீரங்கம் வந்து, பழைய 'ட்ரங்க்'பெட்டியிலிருந்த அந்தக் கதையைத் தூசி தட்டிவிட்டுப் படித் துப் பார்த்தேன்.
என் கதை, எனக்கே சுத்தக் கற்றுக்குட்டித்தனமாகப்பட்டது. கிழித் துப் போட்டேன். கல்கி அவர்கள் என் கையைக் கொண்டே என் கண் ணைத் திறந்துவிட்டார்கள்.
பெரியவர்கள் எப்போதுமே இப் படித்தான். பால் போல் பொங்கி வரும் சிறியவர்களின் கோபத்தை ஒரு சொட்டுத் தண்ணீர் தெளித்தே அடக்கிவிடுவார்கள்.
தொடர்ந்து வரும்.
Iagof ஏஜ் y
அப்போது கல்கி
அனுப்பி வையுங்கள், உங்கள் புகைப்படத்தையும் இணைத்து. தரம் கண்டு பிரசுரிக்கத் தயாராக g) Gir(36TITLD.
°(,03-09,2003

Page 21
壹圆回圆圆圆圆圆圆国圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回回回回回回圆圆圆圆回圆圆回回回回回回回回邸
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
() சிந்தித்துப் பார்க்க
மணலில் மல்லாந் கபிலனுக்கு வெண் விரைவான ஓட்டம் அசாதாரணமானதா மேல்காற்று வேகம போலும். மேல்காற்ற GuMATuinessi FTgib li JA 'L
என்று நண்பர்கள்
விழிப்பு நிலையும் - கனவும்
கனவுகளில் செயற்பாடுகள் தொடர்கின்றன. ஒரு வகையிலோ மற்றொரு வகையிலோ ஏதோ நிகழ்ந்துகொண்டே உள்ளது. எனவே நினைவில் வந்தது உங்கள் உறக்கம் உங்களது விழிப்பு நேரத்தின் தொடர்ச்சியே பற்றி:வி சமயங்களில்தான் ே ஆகும். கனவுகளைப் பற்றி ஒரு இரகசியம் நிறைந்த கற்பனைகள் இப்போது இந்தப் உருவாகியுள்ளன. அவற்றின் அர்த்தத்தைக் கண்டுணர வேண்டும். பாய்ச்சலுக்கும் மே ஆக அதைச் செய்வதற்கு வல்லுநர்கள் வேண்டும். ஆனால் உங்க யோசிக்கத் தோன்று ளுடைய பகல் நேர வாழ்க்கையை நீங்களே நன்கு கவனிப்பதன் நிலாவின் வேகமான மூலம் மிக எளிமையாக உங்கள் கனவுகளை நீங்களே புரிந்துகொள்ள கபிலன் ஒரு கதை லாம். எனினும் ஏன் கனவுகள் இருந்தாக வேண்டும்? (ஆனால் கேள்விப்பட்டிருந்த மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். நாம் கனவு கண்டே ஆக ஒர் அழகான பென
வேண்டும், இல்லாவிடில் நாம் பைத்தியக்காரர்கள் ஆகிவிடுவோம்
என்று.)
விருப்பமானவனைச் காதலித்ததாகவும், ! ஊராரும் கோபம் ெ
உங்களுடைய விழித்துள்ள நேரத்தின் செயல்களை சுயநலம் அவர்களைத் துரத் மிக்க, பலம் நிறைந்த, கவலையுள்ள, குற்றமனப்பான்மையுள்ள எல் இருவரும் பூமி எ
லாச் செயற்பாடுகளையும் பகல் நேரத்தில் நன்கு கவனித்து வந்தீர்க
தப்பிக்க முடியாமல்
ளேயானால், நீங்கள் உறங்கும்போது கனவுகள் இல்லாதிருப்பதைக் தாவி, காதலன் ஆ
HIT60ölliff 856ft.
"வன்முறைக்கு அப்பால் நூலிலிருந்து S SS SS SS S SS SS SS S S S S S S S S S S S
* ஜனநாயகத்தின் தூண்கள் என வர்ணிக்கப்படும் பத்திரிகைகள், ஊடகங்கள் எல்லாம் நம் நாட்டில் ஏகப்பிரதிநிதித்துவத்தை ஆதரித்துக் கூசாமல் எழுதுகின்றனவே?
-பரிதிமதி, ரம்புக்கலை. புலிகளால் சுட்டுக் கொல்லப்படு வதற்கு முன், வானொலிப் பேட்டியொன் றில் முன்னாள் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சுபத்திரன் கேட்டிருந்த கேள்வி "ஏகப் பத்திரிகை, ஏக வானொலி, ஏகக் கட்டுரையாளர் என்பதையெல்லாம் நீங் கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?" இதற்குப் பதில் சொல்வதற்கு வேண்டிய சுய மரி யாதையுமற்றவர்கள் நம் ஜேர்ணலிஸ்ட்டு 3,61.
崇崇崇 * கடவுள் உங்கள் முன் தோன்றி "என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன்" என்றால் என்ன கேட்பீர்கள்? -சிதுஷ்யந்தன், மண்டுர், அத்தனை சக்தி படைத்தவராக நம்பப் படும் ஒருவர் இவ்வளவு ஏமாளித்தனமாக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. ஏறக்குறைய அவரது சீற்றையே நான் கேட்டுவிடுவேன் என்று தெரியாமலா 3.05 UTit
来来染 * சர்வாதிகாரத்திற்கும் ஜனநாயகத் திற்குமுள்ள வேறுபாட்டை சுருக்கமாகச் சொல்ல முடியுமா?
-எஸ்.ரோஷினி, பசறை சர்வதிகார ஏரியாவில் கேள்வி கேட் பது கஷ்டம்
ஜனநாயக ஏரியாவில் பதில் சொல் வது கஷ்டம்
来来来 S "விதைத்தவர்கள் அறுக்கவும் உரித்துடையவர்கள்" என்று படுகொலை களைக் கண்டிப்போருக்கு "பெருத்த பேராசிரியர்" தத்துவார்த்தமாய் விளக்கி யிருப்பதை வாசித்தீர்களா?
-இபேரின்பண், கொழும்பு-05, இன்றைய அச்சச் சூழல் நீங்கிய ஒரு காலத்தில் சக மனிதக் கொலை களுக்கு ஞாயம் சொல்லிய ஜனநாயக மறுப்புத் தத்துவாசிரியர்களாய் இவர்கள் நினைவுகூரப்படுவர்.
来崇来 * பாராளுமன்றத்தில் மற்றும் வேலை வாய்ப்புக்களில், சபைகளில் எல்லாம் பெண்களுக்கும் குறிப்பிட்ட சதவீதம் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
-நமீமா சிராஜ், வெலிமடை நடிகை சரிதா ஒரு சமயம் சொன் னதை நான் வழி மொழிகிறேன் "பெண்களுக்கு நல்லது எது நடந்தாலும் இந்த உலகிற்கே அது நல்லதுதான்."
* பெண்ணின் மனதை அறிந்து கொள்ள முடியாமல் அவஸ்தைப்படும் பெரும்பான்மையோருக்கு என்ன கூறு கிறீர்கள்?
-கசுதர்சன், செங்கலடி அறிந்துகொண்டதால் அவஸ்தைப் படுவோர்தான் பெரும்பாலானோர் என்கிறார் ஒரு குடும்பஸ்தர்!
来来来
2,503-09.2003
ஓடிக்கொண்டிருப்ப நாடோடிக் கதை. கதையை நம்பாவிட ஓடியபடி இருக்கும் N நிலா யாரே ஒருத்த காதலியாகத்தானிருச் fijlu III என்பதில் சந்தேகி மனதை மயக்கியபடி தவிக்கவிட்டபடி, ெ கிடைக்காமல் போச் ஓடிக்கொண்டிருப்ப
ஜே.கிருஷ்ணமூர்த்தியின்
PRA ayfai (Bom)
சுதாஸ் எடம்ஸ், பூண்டுலோயா யாரையோ காதலில்
விளையாடியது போதும் என்று - வீழ்த்திவிட்டவள்தா
சொன்னவர்களுக்கு விளையாட்டால்
பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
崇崇崇
அயோத்தியா உறங் விடாமலடிக்கிறாள். இதயத்தினுள்ளே து * ஒரு தேசமோ அல்லது ஒரு தேசி முள்ளாக ஏறியிருக் யமோ தன் பாதுகாப்பிற்கெனப் படை நினைவை வெளிே வைத்திருப்பதில் தவறில்லைத்தானே? முடியவில்லை. இத
-இவாசவன், யாழ்ப்பாணம் - அவள் நினைவை 99 சதவீதம் கல்வியறிவுடைய மக்க வெளியெடுத்துவிட ளைக் கொண்ட சுவிற்சர்லாந்து வைத் கொடுர வலியேற்படு திருப்பது செஞ்சிலுவைப் படைதான். மீண்டும் மீண்டும் அந்த நாடு பாதுகழத்தானிருக்கிறது சிக்கிக்கொள்கிறாள்.
லி - * 'காதல் கொண்டேன்' எப்படி? :p" ,: அவளை வெளியே குணா பாதி சிவப்பு ரோஜாக்கள் ussbana) பாதி கலந்து செய்த கலவை மிகைப்படுத் (U9தலகள நிறைய. இருந்தாலும் நடிப்பில் அசத்திவிட்டிருக்கும் தனுஷ், சோனியா கிளம ஏதேதோ அகர்வால் மற்றும் இயக்குநர் செல்வ - உணர்ச்சிகளால் இ ராகவன் மூவரும் தமிழ்த் திரையின் அதிகரித்ததே தவிர வெற்றியாளர்கள் வரிசையில் சேருகிறார் குறையவில்லை. கள். தமிழ் ஹீரோ மினுமினுப்பே இல் அயோத்தியாவை லாத தனுஷக்கு அடுத்த படம் பாலு பார்த்தபோதே, இவ மகேந்திராவினுடையதாம் ಶಿಫ್ಟಿನಿಟ್ಟರು வாழ்வை அடியோ களைக் கிலிகொள்ள வையப்பா' என்று உருக்குலைத்து து 6) IT pg556)TLD. போகிறாள் என்று ே ### கபிலனுக்கு மனத்ை * 'ஐஸ் பார்த்தீர்களா? அகற்ற முடியாத ெ -ஐஎஸ்பிட்டி கித்துள். அழகுக்கு முன்பாக அடுத்த கேள்விக்கு வாருங்கள். நிற்பதை உணர்ந்து
33-3: * மிருகங்களை வதைப்பதற்கு எதி ராக என்னென்ன சட்டங்கள் இருக்கின்றன? -ஏஏஎம்பாரூக் குருநாகல் பல இருக்கின்றன.அது போல,0" க் கும் கீழான ஜேர்மனிக் குளிரில், வளர்ப்புத் தாய்க்கு மட்டும் 'கம்பளிக் கோட் கொடுத்து ஹீரோயினை 'இஞ்ச் கணக் கான ஆடையுடன் மட்டுமே ஆடச் சொல் கிற கொடுமைக்கும் சட்டம் கொண்டு வந்தால் நல்லது (பாவம், பிரியங்கா திரிவேதியை ஒரு உஷ்ணப் பிரதேச நாட்டிற்குக் கூட்டிச் சென்றிருக்கக் son LTGg5!T!)
崇崇崇 * பெரும்பான்மைத் தமிழ்க் கூச்சல் களுக்கிடையில் என் மனசாட்சி தனித்து நின்று முனகுவதைக் கேட்க எனக்கே பயமாக இருக்கிறது. உண்மையில் எது சரி, எது பிழை இன்றைய நிலைமையி முற்போக்காய் நடந்துகொள்பவர்கள் யார், பிற்போக்கானவர்கள் யார்? எதன் பின்னால் நான் போக குழப்பமாயிருக்
கிறதே.?
தவம், சுழிபுரம். எல்லோரையும் குழப்பிக்கொண்டிருப் பது உயிர்ப் பயம்தான். சரி, அது ஒரு புறமிருக்கட்டும். பொதுவான மனித நாக ரிக நடைமுறைகளின் அடிப்படையில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கருங்கூந்தலின் நடுவே ஒளிர்ந்த அவள் முகத்தை நிலவுக்கு ஒப்பிட்டுச் சொல்வது உண்மையை அவமதிப்பதுதான். தலையிலிருந்து இறங்கிய சுருண்ட குழல்களில் பல
Φ
"ழ்ந்து இழைகள் பிந்து தொங்தித் சொல்வது தோவில் புரண்டதும் பின்னிய
மேல்காற்றைப் மீதிக் கூந்தல் மார்பில் தவழ்ந்து
அசைந்ததும், சில இழைகள் சியிருக்கிறான். கன்னத்தில் தழுவி நின்றும் அவள் ாதி நிலவின் முகத்தின் ஒளியை காற்றை அதிகப்படுத்தியதால் கபிலன் கிறது. பெரிதும் தடுமாறினான்.
ஓட்டத்திற்கும் உடல் முழுவதும் மயக்கம் தரும் மஞ்சள் நிறமோடியிருந்தது. தனது 瞄。 அழகிய விழிகளைக் கபிலன் மீது
நாட்டி நின்றாள் அயோத்தியா, 5ങ്ങ59
ஏதோ சொல்ல உதடுகள் பெற்றோரும் காண்டு தியதாகவும், கும் ஒடித் ნიIIIem;b&lóტჭ5 ாயமாகிவிட
நாகவும் அந்த
I ng th
அந்த அழகிய Gofaci க வேண்டும் ύςOου. L உருகித் நருங்கினால் குக் காட்டி வள் நிச்சயம்
Tasociiq ssió கிறாள். அவள் ப எடுக்க விந்தபோது கண்ணாடிக் யத்திலிருந்து கன்னங்களில் விழுந்த குழிகளும்
உதடுகள் மூடியதும் மந்திர (UPIUoU (UPUR) ஜாலம் போல் அவை issuing மறைந்துவிட்ட மாயமும், அழுத்தமாகச் புருவங்களின் அசைவும், சிறிது
நேரம் நிலைத்து நின்று திடீரெனக் கொட்டிய இமைகளும் பற்பல இரகசியச் சேதிகளைச் சொல்ல பிரமிப்பில் ஆழ்ந்து கிடந்தான் 9 DDSLD súlsvai.
பெரும் புதிராக அசைவற்று நின்ற ழாவிக் அந்த அழகுச் சிலை அசைய Saru முற்பட்டு அவனை நோக்கி தயவலி நடக்கத் துவங்கியதும், அவள்
எழில்களில் பல துள்ள ஆரம்பித்ததில் அவன் சித்தம் சிதறுண்டு துடித்தது. நாட்டியக் கலையின் உயிர் அவள் நடையில் ஊடுருவியிருந்தது.
தன் முதலில் ர் தன்
துடிக்கவிடப் அவளது கமலச் செவ்வரிக் தான்றிவிட்டது கண்களில் காதல் விந்து த விட்டு கிடந்தது. வீணைகளாலும் பரும் விபரீத குழல்களாலும் கொடுக்க முடியாத த் தான் லியின்பத்தை அவள் குரல் J LID600A03535 ATGOT :ே
முற்போக்காளர்களையும் பிற்போக்காளர் களையும் பின்வருமாறு அட்டவணைப் படுத்த முடியும், எந்தப் பிரிவில் யார் யார் அடங்குகிறார்கள் என்று தேடிக் கண்டுகொள்வது உங்கள் கடன்,
1. மாற்றுக் கருத்துக்களைக் கொலைப் பயமுறுத்தல் மூலம் அடங்கு வதைக் கண்டிப்பார்கள் முற்போக்காளர் ள் கொலைகளுக்கும் ஏதாவது நியாயம் கண்டுபிடிப்பார்கள் பிற்போக்காளர்கள்
2. அநீதியை எங்கு கண்டாலும் தட்டிக் கேட்டுக் குரல் கொடுப்பார்கள் மு.போ.கள் அமசடக்காக இருந்துகொள் Guirasi S.Gustacit.
3. பன்மைத்துவத்தைக் கோருவார்கள் மு.போ.கள், ஏகப் பிரதிநிதித்துவத்தை ஏற்றுக்கொள்வார்கள் பி.போ.கள்
4 தேசத்தின் பேராலோ இனத்தின் பேராலோ மதத்தின் பேராலோ. அக க்குமுறைகளை, சர்வாதிகாரத்தை J பி.போ.கள் எதன் பேராலும் வரும் எதேச்சாதிகாரத்தையும், அடக்குமுறையையும் கண்டித்து ஜன நாயகத்துக்காகக் குரல் கொடுப்பார்கள் மு.போ.கள்.
5. தற்கொலைப் படையின் அணி வகுப்பு மரியாதையை உத்தியோகபூர்வ மாக ஏற்று விறைப்பாய் நிற்கும் தலை
இதயத்தை உருககும சக்தி அந்தக் கரும்புக்கு இருந்ததை உணர்ந்தான். அவன் இதயத்தை அவள் மலர்க் கணைகளால் பிளந்தாள். அருகே வந்ததும் அயோத்தியா சற்றுத் தயங்கி நின்றாள். கண்ணியம் இடையே சுவரெழுப்பி நிறுத்தியது. பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து வந்திருந்த அந்தக் கண்ணியம் விாபீதத்தைத்தான் தடுக்க முடிந்ததே தவிர பொங்கிப் பிரவகிக்கும் அன்பைத் தடுக்க முடியாததால் இருவரும் நிலைகுலைந்த தன்மையிலேயே நீண்ட நேரம் நின்றிருந்தனர். மெளனம் மேலும் விபரீதமாக இருந்ததால், அவள் ஏதாவது பேச
கருநாகக் குழவின் கீழ்
நெற்றி.
வேண்டுமென முற்பட்டாள்.
மலர இஷ்டப்படாமல் தயக்கத்துடன் அவிழும் மொட்டைப் போல அவள் சிதறிய உதடுகள் ஒரு முறை பிந்து மூடியதால் உள்ளத்தை அள்ளின. கபிலன் இப்போதும் அந்த ஒளியை யோசித்தான். ஒளிரும் தன்மை அவளது பாற் பற்களுக்கு மட்டுமானதாக இருக்கவில்லை. முகமே ஒளிர்ந்தது. அந்தப் பிறைச் சிறு நுதலை நினைத்தான். பாம்பினால் விழுங்கப்பட்டதாகச் சொல்லப்படும் பகுதி போக நிலாவின் மீதிப் பகுதி ஜாஜ்வல்யம் போல, கூந்தல் போர்வையிட்ட அவள் நெற்றி இப்போதும் அவனோடு பேசியது கண்ணுக்குள் நின்று வலித்தது. நோய் கண்டவன் போல மெலிவித்தது. உருகித் துடிக்க வைத்தது. கபிலன் அவனது நெஞ்சின் நிலவை எண்ணிச் சிந்தை நைந்தான்.
அகல் இரு விசும்பின் அரவுக் குறை படுத்த பசுங்கதிர் மதியத்து அகல்நிலாப் போல அளகம் சேர்ந்த சிறுநுதல் கழறும் மெலிக்கும் நோயா கின்றே
(நற்றிணை
வரைத் தமக்கும் தலைவராக ஏற்று எழுதுவார்கள் பி.போ.கள். தவறுகளே விடமுடியாத, பிறர் கேட்கப் பார்க்கவும் முடியாத ஒருவரைத் தலைவரென ஒப்ப LDIITILITffa56in (yp. GUTT, 856ň.
6. ஊரிலுள்ள ஜனநாயக மறுப்புப் பற்றி ஒன்றும் சொல்லாமல் உலக ஏகா திபத்தியத்தைக் கண்டித்துக்கொண்டி ருக்கும் பிற்போக்கு அச்சமில்லாத சூழ லுக்கும், கருத்துச் சுதந்திரத்திற்குமாகச் சிறு மின்மினியாகவேனும் எரிந்து கொண்டிருக்கும் முற்போக்கு
இந்த அட்டவணையை நீங்களே கூட தொடர்ந்து இன்னுமின்னும் நிரப்பிச் செல்ல முடியும்.
崇兴来
* எதிலாவது தோல்வியடையும்போது நீங்கள் என்ன நினைப்பீர்கள்? எட்வேட் நிஷாந்தன், பெரியநீலாவணை - 01.
ஒருவரின் தோல்விதான் இன்னொரு வரின் வெற்றிக்குக் காரணமாகிறது என் கிறார்கள். எனவே அந்த இன்னொருவரை வெற்றி பெற வைத்தது நான்தானே என்று மகிழ்ச்சியோடு திருப்திப்பட்டுக் கொள்வேன். (ஹி..ஹி.இப்படி நினைத் துக்கொள்ளத்தான் ஆசை)
崇崇崇
DGuðfi U U
: 377 - 6-9)

Page 22
  

Page 23
ஈரான் நாட்டில் முடியாட்சி மறைந்து இஸ்லாமிய மதத்தலைவரான ஆய துல்லா கொமெய்னி தலைமையில் இஸ்லாமிய பண்பாட்டுக்கேற்ற ஆட்சி மலர்ந்த வரலாற்றை நொஸ்ரடாமஸ் தனது இரு தொகுப்புகளில் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னரே கணித் துத் தந்திருக்கிறார்.
மத்திய கிழக்கில் ஈராக் நாட்டைப் போன்று ஈரான் நாடும் மிகப் பழைமை யான நாடு இந்த நாட்டில் ஏற்பட்ட பல முக்கியமான சம்பவங்களைப் பற்றி நொஸ்ரடாமஸ் தனது ஆருடங்களில் விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.
ஈரான் நாட்டில் அரச பரம்பரையினர் ஆட்சிபுரிந்து வந்தனர். இருபதாம் நூற் றாண்டின் மத்தியில் மன்னர் ஷா ஆட்சி புரிந்து வந்தார். இவருடைய இளமைக்
வைத் தூக்கியெறிந்துவிட்டு மேல் நாட் டுப் பாணிகளைப் பின்பற்றி ஆடைகளை அணிய முன்வந்தனர்.
அந்நாட்டில் எங்குமே அதுவரை சினிமாக் கொட்டகைகளோ நாடக மேடைகளோ இருந்ததில்லை. இரண் டொரு நாடக மேடைகள் இருந்த போதி லும் அதில் தோன்றி நடிப்பவர்கள் ஆண்கள் மட்டுமே. அந் நாடகங்களைப் பார்ப்பதற்குக் கூடப் பெண்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. மன்னார் ஷா பதவிக்கு வந்ததும் பழைய கட்டுப் பாடுகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து விட்டு மேல் நாட்டு வாழ்க்கை நெறி முறைகளை மக்கள் பின்பற்ற ஆரம் பித்தனர்.
மன்னர் ஷா கொண்டு வந்த நவீன மார்க்கங்களை இஸ்லாமியர்கள் பின் பற்றுவது இஸ்லாம் மதத்துக்கு விரோத
IGIüJLIDınüllü 5HgiëFLI (59.jplijLië,5)
காலம் மேலை நாடுகளில் செலவிடப்பட் டது. பெரும்பாலும் அவருடைய கல்வி முழுவதும் அமெரிக்க நாட்டில்தான் பெறப்பட்டது. இதனால் அவருக்கு மேல் நாட்டு மோகம் அதிகம்,
ஈரான் நாட்டில் பழைய கால வாழ்க்கை முறையை அனுசரித்து நடப்பவர்களின் தொகையே அதிகமா கக் காணப்பட்டது. மதத் தலைவர்கள் அந்நாட்டு மக்களை இஸ்லாமிய நெறிப் படி வாழக் கற்றுக் கொடுத்தார்கள்.
இந்தக் காலகட்டத்தில் மேலை நாட்டுக் கலாசாரத்தில் மோகங் கொண்ட மன்னர் ஷா பதவிக்கு வந்த தும், அந்நாட்டு மக்களை நவீன வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றுவதற்கு வழி வகுத்தார். இளைஞர்கள் பெரும் பாலும் மண் னர் ஷாவினுடைய வாழ்க்கை நெறிமுறைகளையே பின் பற்றத் தலைப்பட்டனர்.
ஈரானியப் பெண்கள் அதுகால வரை இஸ்லாமிய முறைக்கேற்ப குர்தா அணிந்து தங்கள் முகங்களையும், அங்கங்கள் யாவற்றையும் குர்தாவால் மூடிய வண்ணமே வீட்டை விட்டு வெளிக் கிளம்புவார்கள்
மன்னர் ஷா பதவியேற்றதும் ஈரான் நாட்டுப் பெண்கள் குர்தா அணிய வேண்டிய அவசியமில்லை. உயர் கல்வி முதலான சகல துறைகளிலும் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக முன் னேற வேண்டுமென்று ஷா கட்டளை யிட்டார். அதன்படி பெண்கள் குர்தா
மான செயலென்று மதப் பெரியார்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் மக்க ளைத் திசைதிருப்ப முடியவில்லை.
மன்னர் ஷா இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு சர்வதிகாரி போல் செயற்பட ஆரம் பித்தார், மன்னர் பிறப்பிக்கும் கட் டளைகளை நடைமுறைப்படுத்துவதற் கென்றே பலதரப்பட்ட அதிகாரிகளைக் கொண்ட சவாக் என்ற ஓர் இரகசிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த அமைப்பு பழைமைவாதிகளான மதத் தலைவர்கள் மீது பாயத் தலைப்பட்டது.
ராஜகுமாரன்
பல பேராசிரியர்கள் படுகொலை செய் யப்பட்டனர். பெரும்பாலானவர்கள் சிறை யிலடைக்கப்பட்டுச் சித்திரவதை செய் UULILLOIT.
மதப் பெரியார்களுக்கு இழைக்கப் பட்ட கொடுமைகளைக் கண்ணுற்ற மதத் தலைவர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறத் தலைப்பட்டனர். ஈரான் நாட்டின் பிரதான இஸ்லாமிய மதத் தலைவரான ஆயதுல்லா கொமெய்னி பிரான்ஸ் நாட்டுக்குத் தப்பி ஓடினார். பல ஆண்டுகள் அந் நாட்டிலேயே
தங்கியிருந்த ஆயதுல்லா கொமெய்னி
பிரான்ஸ் நாட்டு உளவுத் துறையின் அனுசரணையுடன் பல திட்டங்களை
SEGUIU grani
LSM SS 8.03.2008 தொடங்கி 09.06.2008 வரை
GEBLOL :
ມີສຸກ
fiး
IK I ( I ( 6NUCU5535] FFUITGOT Abi TTL அகற்றிவிட்டு இஸ் 臀 匈呜 ° திட்டங்களைத் தீட் கொமெய்னி அ மானவர்கள் ஈரானி தனர். அவர்களை ஷாவின் ஆட்சிக்கு மக்கள் இயக்கம், ! வியுடன் அந்தரங்க வாக்கப்பட்டது. இது யில் பரந்த அளவில் லாயிற்று. இதற்கு மக்கள் விரோத ெ உதவி புரிந்ததென் டும்.
மக்கள் இயக்க LINGOTTGÖ LD6SI6OSTs ஆட்சிபீடத்தில் நிை போயிற்று, அந்நிய LD56MGM gå udg96M ஏனைய குடும்பத்த6 கொண்டு நாட்டை வி இதனால் ஈரான் ந திரக் காற்றைச் அன்று வரை தன் பதவியையும் காப் தனது நம்பிக்கை நடந்து வந்தவர் கவிழ்க்கச் சதி செ
இதற்கிடையில் நலமிழந்தார். அயெ குச் சிகிச்சை அளி பினும் உடலும் மன யில், ஈரானை விட்டு றாவது ஆண்டில் ம தார்.
ஆயதுல்லா ெ டைய இலட்சியம் ர சியுடன் ஈரான் நாட் தார். அந் நாட்டு பு வேற்று ஆட்சிப் ெ ஒப்படைத்தனர்.
இத்தகைய வர வம் வாய்ந்த சம்பவ தற்கு 400 ஆண்டு நொஸ்ரடாமஸ் தன களில் மொத்தம் 6 பாடல்களில் துல்லி துள்ளார்.
அப்பாடல்கள் எ ளன என்பதை அடு எண்ணுகிறேன்.
(பிரமிப்பு
(அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால்) தொழில் மந்தம், செலவு மிகுதி திடீர்ப் பிரயாணம், உறவினரால் தொல்லை, பெரியோர் உதவி, உத்தி யோக முயற்சி, கெளரவம், மாணவர் கல்வி மேன்மை விவசாயிகள், வியா பாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள்: புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05
இடபம் : (கார்த்திகை பின் முக் கால் ரோகிணி, மிருக சீரிடத்து முன்னரை) தொழில் மேன்மை, காரி யானுகூலம், பொருள் வரவு உயர்ந்த நிலை, வெளியிட வாழ்க்கை, உத்தியோ கக் கஷ்டம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள், அதிர்ஷ்ட இலக்கம்: 04
(மிருகசீரிடத்துப் பின் னரை திருவாதிரை, புனர்பூசத்து முன் முக் கால்) தொழில் சிறப்பு இனசன நன்மை, பணவரவு செலவு மிகுதி உயர்ந்த வாழ்க்கை, உத்தியோகக் கஷ்டம், மனக் கவலை, மாணவர் கல்வி உயர்ச்சி, பரீட்சைகளில் வெற்றி, 66FTLIÓlasoir, 6 LITTLITTsfa567 @ GMOITLULb. அதிர்ஷ்ட நாள் வெள்ளி
அதிர்ஷ்ட இலக்கம்: 06 slišas Lasiñ : (புனர்பூசத்துநாலங்கால், பூசம், ஆயிலியம்) தொழில் நன்மை, காரியானுகூலம், வெளியிட வாழ்க்கை, அன்னியர் உதவி, மனக் குறை நீங்கும், உத்தியோக முயற்சி பதவிகளில் மாற்றம், மாணவர் கல்வி மந்தம், பிரயாசை மிகுதி விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன், அதிர்ஷ்ட இலக்கம்: 02
(மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) தொழில் கஷ்டம், பணவரவு தடை வீண் செலவு உறவினர் உதவி பயனற்ற செயல், உத்தியோக முயற்சி பதவிகளில் மாற்றம், மாணவர் கல்வி சிறப்பு, பரீட்சைகளில் வெற்றி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த 36)TUI). அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அதிர்ஷ்ட இலக்கம் 07
ট্রািী : (உத்தரத்துப் பின் முக் கால், அத்தம், சித்திரை யின் முன்னரை) தொழில் மந்தம், பணவரவு குன் றும், பெரியோர் பகை மாணவர் கல்வி குழப்பம், வீண் கவலை, விவ சாயிகள், வியாபாரிகள் மத்திம இலா
LID, அதிர்ஷ்ட நாள் திங்கள், அதிர்ஷ்ட இலக்கம் 02
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

KKKKKK ' . டு மன்னர் ஷாவை
சியை நிறுவப் பல டினார். வர்களுக்கு விசுவாச
ல் இருக்கவே செய் ஒன்று திரட்டி மன்னர்
ந எதிரான பொது ரெஞ்சு நாட்டு உத மாக ஈரானில் உரு நற்கு மக்கள் மத்தி
செல்வாக்கு ஏற்பட
லாமியக் கோட்பாடு 53.
இந்தமுறை என்னை டிஸ்டேப் பண்ணாதேங்கோ பிளிஸ் நான் கடித மன்னர் ஷாவின் - மொண்டு அவசரமா எழுத வேணும். ாடுங்கோலாட்சியும் யாருக்கெண்டு GBELÜLÖNLIGT. இதென்ன றே சொல்ல வேண் கேள்வி கடிதம் எண்டாலே அது தனிப் பட்ட விஷயமெண்ட சுரணை உங்களுக்கு இல்லாமல் போயிட்டுது எங்கட அரசியல் வாதிகள் தங்கட கடிதங்களையெல்லாம் பேப்பர்களில வெளியிட்டுப் பப்ளிசிட்டி நாட்டவரான ஷா - தேடித் தேடி நீங்களும் ஊராற்ற ಹೆಣ್ತ வி, மன்னனையும் மெல்லாத்தையும் ஒப்பினப் படிக்கிறதுக்கே பரையும் அழைத்துக் நிக்கிறியள் இன்னும் சிலபேர் தாங்கள் ட்டு வெளியேறினார். அமெரிக்க ஜனாதிபதிக்குக்கூட கடிதம் ாட்டு மக்கள் சுதந் எழுதினதா பேப்பரில போடுவினம் அவை ೫೧ಗತಿಹಿಹಿಗ್ಗಲೀಗ ಶಿಕ್ಷ್ எழுதிப்போட்டு நேரா னையும் தன் அரச பத்திரிகை அலுவலகங்களுககுததான பாற்றுவார்களென்று போஸ்ட் பண்ணுறவையே தவிர அமெரிக்க க்குப் பாத்திரமாக ஜனாதிபதியின்ர அட்ரஸ்கூடத் தெரியாத களே மன்னரைக் வையா இருப்பினம் ய்துள்ளனர். இப்பிடித்தான் எனக்கு நல்ல ஞாபகம், எங்கட மண்ணெண்ணையார்யார், அமைச் மகேஸ்வரனெண்டவர் ஜெயலலிதா வுக்குக் கடிதம் எழுதியிருக்கிறதா Butu ருக்கு நியூஸ் குடுத்திட்டு இருந்திட்டார். ஆனால் அவர் எதிர்பாக்கேல்லை, இப்பிடி யொரு கடிதமும் தனக்கு வரேல்லை யெண்டு ஜெயலலிதாவிட்டயிருந்து மறுப்பு
ம் வலுப் பெற்றமை ஷா நீண்ட காலம் லத்திருக்க முடியாது
வந்து தன்ர குட்டு அம்பலமேறுமெண்டு
இதெல்லாம் எதுக்குச் சொல்லுற னெண்டால், என்ர இந்தக் கடிதத்தை நானெண்டால் எந்தப் பத்திரிகைக்கும் அனுப்பப் போறதில்லை. அதால, ஏதேனும் ஒரு பத்திரிகையில இந்தக் கடிதத்தைக் காண நேர்ந்தால் அது என்ர பொறுப் பில்லை. தயவு செய்து மற்றவற்ர கடிதத் தைப் படிக்கிற பழக்கத்தை மாத்திக் பி.பி 2-லி கொண்டு என்னைப் போன்ற கனவான் ரிக்காவில் அவருக் களின்ர பிறைவசியை மதிச்சு நடவுங்கோ ரிக்கப்பட்டது. எண்டு கேட்டுக்கொண்டு நான் கடிதம் முதலாந்த் நிலை - எழுதி வெளிக்கிடுறன் இனி உங்களுக்கு வெளியேறிய முன் இங்க அலுவலில்லை. பிளிஸ் கோ அவுட் ன்னர் ஷா உயிரிழந் அன்புள்ள மச்சான் கீரி,
(கள்ளமாய்க் கடிதம் படிக்கிறவை கவ காமெய்னி தன்னு னிக்கவும் கிருபன் எண்டதுதான் ஆளின் நிறைவேறிய மகிழ்ச் பெயர். கீரி எண்டு நான் பட்டம் வைச்சாப் டுக்கு வந்து சேர்ந் போல நாங்களொண்டும் பாம்பும் கீரியும் PG 9ഖി ബ] = nuണ്ണ ജൂബ്ലെ.) பாறுப்பை அவரிடம் எப்பிடி மச்சான் பொழுது போகுது
நீ உந்தக் கண்டறியாத வெளிநாட்டு வெப் லாற்று முக்கியத்து புகளெல்லாம் படிச்சு நல்லா வெந்து பங்கள் நடைபெறுவ போட்டாய் போலக் கிடக்குது. இங்கத்தை களுக்கு முன்னரே நடப்புகளை எனக்கே நடுச்சாமத்தில து இரு தொகுப்புக் நித்திரை குழப்போனெடுத்துச் சொல்லுற ட்டு வரி கொண்ட அளவுக்கு முன்னேறிட்டப் போல யமாகத் தெரிவித் ஒரு அட்வைஸ் சொல்லுறன் கேள். பொழுது போகாட்டால், நாலு கெசெட் விாறு அமைந்து பீஸை எடுத்து டெக்குக்குள்ள தள்ளிட்டு ததுத் தரலாம் சி செற்றியில படுத்துக் கிடந்து படத்தைப்
| → ר
கள் தொடரும்)
• Brsör Glgir sögu G55Usumb GILImi. பொய்யைத் தவிர 36uGDrr6čTDItólsůsonou காதில பூ கந்தசாமி
mai estavůLILLODD Esjuenen
555. The neu
கர்க்கடகம்- சூரியன் வெள்ளி, சிங்கம்-வியாழன், புதன் விருட்சிகம் - கேது,
கும்பம் - செவ்வாய், இடபம் - இராகு மிதுனம் - சனி, சந்திரன் கன்னி, துலாம், விருட்சிகம், தனு இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
NV, (சித்திரையின் பின்னரை அ 2/சுவாதி விசாகத்து முன் முக்கால்) தொழில் க்கல், மனக்குறை நீங்கும், பணவரவு ந்தம், திடீர்ப் பிரயாணம் அன்னியர் பு, அதிகார விருத்தி, உத்தியோக யற்சி பெரியோர் உதவி, மாணவர் ல்வி மேன்மை விவசாயிகள், வியா ரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள் புதன்
அதிர்ஷ்ட இலக்கம் 03 விருட்சிகம் : (விசாகத்துநாலாங்கால் அனுஷம், கேட்டை) தாழில் நன்மை, பணவரவு உயர்ந்த லை, பெரியோர் நட்பு கெளரவம் த்தியோக மேன்மை பதவிகளில் ற்றம், மாணவர் கல்வி உயர்ச்சி க்கம் குறைவு விவசாயிகள் LITUTrfass 360TL1b. திர்ஷ்ட நாள்: வெள்ளி, திர்ஷ்ட இலக்கம் 02
(மூலம் பூராடம், உத்த JITL jiġi (Upgb jja6TG)) தொழில் சிக்கல், வீண் குறை கேட்டல், அன்னியர் சகவாசம் பெரியோர் பகை, கடன்படல், பணவரவு தடை உத்தியோக முயற்சி புதிய பதவி கிடைத்தல், மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் IpjLD 36vITUtb. அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்,
அதிர்ஷ்ட இலக்கம் 04 nasyiñ : (உத்தராடத்துப் பின் முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை) தொழில் கஷ் டம் செலவுமிகுதிஉறவினரால் தொல்லை, பயனற்ற செயல் வீண் துயர், உத்தி யோகச் சிக்கல், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி உயர்வு olojäTullä,6i, GillIslaisoi 96)ITUL). அதிர்ஷ்ட நாள்: வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
பார். அத விட்டிட்டு ஏன் முதுகொடியக் கொம்பியூட்டருக்கு முன்னால குந்திக் கொண்டு உந்த வேலையில்லாதவங்கள் மூளை பேதலிச்சுக் கிறுக்கிற வெப்புகளப் படிச்சு நீயும் கிறுக்கனாகி என்னைப் போலக் கொஞ்சம் ஜொலியா யிருக்கிற வங்களின்ர முடையும் கெடுக்கிறாய்.
நீ ஏதோ, தேனியோ வண்டோவெண்டு ஒரு டொட் கொம் விலாசத்தைப் படிச்சுப் பாக்கச் சொன்னது ஞாபகம் சொல்லிட்டா யெண்டு நானும் மடையன் போல கொம்பி யூட்டர் படிச்ச பக்கத்துவிட்டுப் பொடியனைக் கொண்டு திறந்து பாத்தன் முழுக்க முழுக்க அபச்சாரமாக் கிடந்துது எங்கட பேப்பர்களில நாளாந்தம் படிச்சுப் புளகாங் கிக்கிற சாகசச் சங்கதிகளையெல்லாம் போட்டுக் கிழிகிழியெண்டு கிழிக்கிறாங்கள் உவங்கள் உந்தத் தமிழை எங்க யிருந்து படிச்சவங்களோ தெரியாது. நானெண்டால் எங்கட சினிமாப் பாட்டுகளில தான் இண்டைக்கும் தமிழின்ர பெருமை வாழ்ந்துகொண்டிருக்கெண்டு நெச்சுக்கொண் டிருக்கிறன், சத்தியமா, வைரமுத்து உந்த ஊர்வசிப் பாட்டில சொல்லித்தான் தமிழில் வார்த்தைகள் நாலுலட்சமெண்ட கணக்கே எனக்குத் தெரியும்,
இப்ப உவங்கள் பாவிக்கிற வார்த்தை கள் உந்த நாலுலட்சத்துக்குள்ள அடங்கிற தாத் தெரியேல்லை. உது தமிழ் வார்த்தை களே இல்லையெண்டு எங்கட தேசியத் தலைவரிட்டச் சொல்லி பாண்ட் பண்ணு விக்க வேணுமெண்டுதான் எனக்கு உடன பட்டுது. அண்டையோட அந்த வெப்பைப் பாக்கிறத அடியோட விட்டுட்டன் உதுகளப் படிச்சிட்டுப் பிறகு நித்திரை வராமல் அவதிப்படுவானேன்?
ஆனால் எனக்கு உந்த வெப்பைத் திறந்து தந்த பக்கத்துவிட்டுப் பொடி இப்ப உதை அடிக்கடி பாக்கிறானாம் தனக்கு உதைப் படிக்காட்டால்தான் நித்திரை வரு தில்லையாம் பாத்தியே எந்தளவு கெடுதி யான காரியம் பண்ணியிருக்கிறாயெண்டு
மச்சான், இந்தக் கடிதத்தை யாருக்கும் காட்டமாட்டாயெண்டால், உன்னட்டை எங்கட தமிழ் எம்பி ஒருவற்ர ஊழல் பற்றி ஒரு இரகசியமான விசயம் சொல்லுறன். உந்த வெப்காறருக்குச் சொல்லி ஆளைக் கிழிப்பிக்கிறியே என்னைக் காட்டிக் குடுக்காட்டால் சரி.
நல்லது மச்சான் அருமையான மலை யாளப் படங்களெல்லாம் தமிழில வந்து கொழும்பில ஓடுது. எங்க அதுகளப் பற்றி எழுதவிட்டாய், எல்லாம் உந்த வெப்போட போச்சுது சரி. அடுத்த கடிதத்தில பாப்பம் இப்படிக்கு உனது நண்பன் காதிலை பூ, கந்தசாமி
ghuī (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் (Upda:TGO GETËs) e ultë, pólitoglþó f. Quis&uti உதவி வெளியிட வாழ்க்கை அன்னியர் சகவாசம் உத்தியோக மேன்மை, பதவிகளில் மாற்றம் மாணவர் கல்வி உயர்ச்சி விவ சாயிகள், வியாபாரிகள் குறைந்த இலா LL.D. அதிர்ஷ்ட நாள் செவ்வாய்,
அதிர்ஷ்ட இலக்கம் 04 fGOTIñ : பூரட்டாதி நாலாங்கால், உத் திரட்டாதி ரேவதி) தொழில் மாற்றம் மனக் கிலேசம் செலவு மிகுதி உறவினரால் கவலை வெளியிடப் பிரயாணம், வீண் பிரயாசம், உத்தியோக முன்னேற்றம் பெரியோர் உதவி, மாணவர் கல்வி மந்தம் பிரயாசை மிகுதி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள், அதிர்ஷ்ட இலக்கம் 07

Page 24
|
பெளுசா என்ற இந்த 14 வயது நிரம்பிய பொள் கரடிபிள் இயல்பான நிறம் வெள்ள்ை ஆர்ஜென்டினாவின் மொன்டேலா மிருகக் காட்சிச்சாலையில் இருக்கும் இதன் தோளில் ஏற்பட்ட ஒரு வகைத் தொற்றுக்குச் சிகிச்சை S S SS S S S S S S S S S S S S S S S S S S மைக்கல் ஜெக்சனின் விலைகளுக்கும் சர்ச்சை "இந்தப்பத்திரிகையாளர்களுக்கு : பஞ்சமே என்று திட்டித்தீந்திருக்கிறார் என்ன
நிலையில் இசைத்தட்டுகளைக் காப்பியடித்து இண்ை றுகிறார்கள் யத்தளங்கள் பாவிப்பது குறித்த புதிய சட்ட மூலம் எப்படி இருந்தாலும் ஜெக்சன் பொ ஒன்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசியல் சர்ச்சை " SITE to ஒன்றைக் கிளப்பியிருக்கிறார் ஜாக்சன் பில் தனது 2
இது ஒருபுறமிருக்க இவர் சிறுவர்களுடன் என்ன என்பது பாட்டுக்குரியவியம் IRC: செய்கிறார் என்று விலாவாரியாக விபரித்துகட்டுரை BLIEil timi Hill, உயர்த்திப் பேசுவது க. எழுதியிருக்கிறது.ஒரு அமெரிக்க குறும்புப்பித்திரிகை விேருது வழங்கும் நிகழ்வில் இதன் கோபத்தில் இருக்கிறார் ஜாக்சள் சட்டமுலத்துக்கு எதிராக ஜெக்சன் க
- ஹொலி Đ, Eum) திரைப்படவிழா தந்தபோது பிடி கடந்த வாரம்த களிலிருந்து ITET ILITI lill li lill-ITL கேட்டு இரசிகர் பாக்கமுண்டி யோடு நிருபர் ஜெனிபர் மார் கயிறு கட்டியி இதுதான் இப்பே பெஷன் கொ
NOU in
GIRL III || || || Hill in G,
l all as all | Minish WTF, ITALI|| . * * *
Ang gilid ni
in IM IN NAN LINN MILITAT
| || || LINEAR |||||||||||||||||||||||||||||||||||||| LINIILLIMIT, VIII
It is | Al IN VILLEJO LILI MI, al sia AL ". Mill, it is in it ா டா டான IN DIE LINKIN | այլ ոլւ , , եւ թուլ, MTN || Moun niini
மாமி கோதரி Timur,
 

அளித்தபோது இக் கடியின் ட்ருவம் முழுவதும் இப்படி ாத நிறத்துக்கு மாறிப்போவது இந்த விந்தியாசம் எப்படி நடந்தது எனத் தீவிர ாக ஆராயும் அந்த நாட்டுமிருக வைத்தி LTHF, FET. ainsi துக்குள் பெரு
அழகோ இரகசியம் அதை பாது வண்ண நகைகள் மின்னிப் பேகமின்றா
■
SIJI LILPAILUULTOU
நிறத்திற்கு வந்துவிடும் என்று கூறுகிறார்கள்
SEASIRECOLOBO
வஸ்தையே இல்லை ருந்தாலும் ஜாக்சனின் ல் இவரது லீலைகளில் நெருக்கமானவர்களே
எப்பர் என்ற வகை ாதுகாத்து வருகிறார் இவர் அரசியல்வாதி ந்த வாரம் நடைபெற்ற போதுதான் குறிப்பிட்ட நத்து வெளியிட்டார்
S SS SS SS SS SS SS ட் நடிகை ஜெனிபர் வில் நடைபெற்ற ஒன்றிற்காக வருகை
■l_LL止。』m எதுவிட்டின் மாடிப்படி தவறி விழுந்ததால் எற்பட்டது. இப்போது விட்டீர்களா என்று ள் காலைத் தொட்டுப் படித்ததைப் புன்னகை
புக்குக் குறுக்காகக் நக்கிறார் பாருங்கள் ாது புதிய ஹோலிவுட் தது எவத்த கயிறு
T
In the * m T
ական ու այլ նաեւ նրա լինում, որ
) u ) 叫  ாே ராப் பா நா
| AHLIL ill It if B * *
},39त याच्या
i lI imi i
In TT GUGUST A IE
SeL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSSSSSD S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
si l'UDITaï alog
MITTEIDINMEDIOL || || ||
।
UN TIDA, ET DOMINOU
। | |||||||||||||||||||||||||||||||||| I - CANDO
Hi II i TiL (ISHT
* |||||||||||||||||||||||| m || I || || ||ITA|| ||||||||||
। ா மற்றும் டா டானா
in TITT T. | I III
॥
- D. I DD