கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.08.10

Page 1
Registered as a News Piper in Sri Lanka
 

பக்கம் 24 lill TIT அருகி ஆக10-16, 2003
AW

Page 2
Eöggumál blýagafli
foùLIGDOLGINTÍ
ஒவ்வொரு மனிதனும் இந்துவாக தினமும் திருக் கோவிலைத் தரிசிக்கும் பழக்கத்தை வரவழைத்துக் கொண்டாலே போதுமானது நாம் திருக்கோவிலைத் தரிசனம் செய்ய வெண்டும்
நீராடி தோய்த்து சுத்தமான ஆடைகளை அணிந்து நாம் சுத்தமாகவும், மாமிச உணவுகளைத் தவிர்த்துத் _ திருக்கோவிலுக்குச் செல்ல வேண்டும் தெய்வ வாகனங்
களை வணங்கும்போது நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன் நீந்தைகள் அவ
இவைகளெல்லாம் மனிதனுக்கு உ
உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது எ கூற முடியும் உபத்திரவத்திலும் ஆசீர் ஒரு நிமிடம் இயேசுவை நோக்கி பட்டார் சிலுவையில் ஆணி வைத்து முள் வளையம் சூட்டப்பட்டது வீதியில்
பாக வாழவும், அமைதியான சூழலில் தெய்வத்தை தரிசிக்கும்போது நாம் மன அமைதியைப் பெற்று பொறுமையுடன் வாழவும், தெய்வ வணக்கத்தின் மூலம் இறை நம்பிக்கையையும் அதன் மூலம் பொறாமை, களவு தவறான செயல்கள் என்பவற்றில் இருந்து விடுபட்டு வாழவும் பழகிக்கொள்ள முடியும்
தாவீது ராஜா நான் சங்கீதத்திற்குள் ஒரு மாெ ஒரு விசேட ஆசீர்வாதம் வென்று தேடும்போது ( தெரிந்துகொள்ளக் கூடிய
உபத்திரவத்தை எ மனிதனுடைய உள்ளத்தை இதனால் மனிதன் சோர்வ DIGALDATGIMITRIEB Gir, Lufta,IT FÜ
ஆகவே நாம் இந்துவாக திருக்கோவிலுக்குத் தினமும் மானப் பேச்சுக்களால் வஞ்சிக்கப்பட்ட
சென்று, இந்து தர்மத்தின் வழியே நின்று வழிபடுவோமாயின் நாமும் பிறருக்கு இறைவனாகத் தென்படுவோம்.
தி துரையன், கலஹா,
குரலிட்டுச் தராலேயே
கவிதைப் போட்டி இல520
பரபாசை விடுதலை செய்யவும்,
சத்தமிட்டார்கள் பல வை ஆயிற்று அது நம்முடைய
நிறுத்துங்கள் நிறுத்துங்கள்
நிறுத்துங்கள். இயக்கப் படுகொலைகளை நிறுத்துங்கள் இனவாதப் பேச்சுக்களை நிறுத்துங்கள் புரிந்துணர்வு மீறல்களை LITSTUD&6 நிறுத்துங்கள் பாதையிற் பொது நன்மையில் சுயலாபம் Lugo.TLD GFLIGGITs தேடுதலை நிறுத்துங்கள் LITT GODLuj) சமாதானம் பேசிப் பேசி ஆயுதம் L560OILDITUJù (3UT6Tri வாங்குவதை நிறுத்துங்கள் LITGIL) சமாதானப் புறாவைத் தடை செய்யும் பாதுகாப்பு வீரர் சகலதையும் நிறுத்துங்கள் பாதை நடுவில் சீதங்கவடிவேல், மட்டக்களப்பு LJGT) ಉಜ್ಜೈ!
ELGBOTGDIN எஸ்ஐசிதாரா கலை மேகம், எண்னத்தில் தோன்று விடைபெற்ற யுத்தத்துக்கு மூதூர்-07 அதிகமில்லாமல், தபா
விமர்சனக் காட்டுன் நீயோ, வையுங்கள் அனுப்பப்
ட்
Up Goi GTijaramäGenes
சமாதானத்திலும் சாகடிக்கப்படும்
வெள்ளம் வரும் முன்னே அணை கட்ட வேண்டும் யுத்தம் வெடிக்கும் முன் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்! தற்கொலையாளி புகுமுன் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற முன் எச்சரிக்கை
ராதமிழ்வாணன், இரத்தினபுரி,
உயிரை காக்கும் சமிக்ஞையும் நீயோ, யுத்தம் பெற்ற சமாதானம் சாத்தியமாகும் என்பதால் விஷமிகளுக்கு விடை கூறுகிறாயோ,
எம்ஐராஜன், கிண்ணியா - 03 Guns Seus Encodilmó! போரினால் சோர்ந்து விட்ட போர் வீரர் போதுமிந்தப் போரினி வேண்டாமென பொறுமையுடன்
தினமுரசு வாரம
Gustairs ( இராணுவத்தில் நா6 இரத்தத்தை நான் இருந்த காலம் போ இனியும் வேண்டாம் இவ்வாறான உயிர் மேலான யுத்தம்
காட்டுகிறார் இங்கே SIOP நிறுத்து.-நட. கனநாதன் கிரு
திலகேஸ் சிவஞானம், டிக்கோயா, இரு.எழும்பு.
STOP ஆயுதம் ஏந்தியவர்களின் நிறுத்துே அமைதி வழி வருமுன்னர் அடககுமுறை அட்டகாசத்திற்கு போரினை நிறுத்து வழி எல்லாம் - SIOP அடங்கி நடப்பதுதான் தமிழ் வேர் அழிை புதிய மாற்றத்தால் இப்போ அமைதியை நாடும் மக்களின் படுகோலைகளை STOP 6T6)6OTLD STOP) அன்றாட வாழ்க்கையாகிவிட்டது. பச்சிளம்பிஞ்சின் து கமலர்ராஜன், திருகோணமலை, எஸ்.பஹர்தீனி, கல்பிட்டி இதுவே கலிங்கமு
தினமுரசுக்கு
அட்டைப் படங்களில் தொடங்கி கடைசிப் பக்கம் வரை இனிமை. இனிமை.இனிமை ை கறுப்பு ஜூலை பற்றிய சிறப்பு ஆய்வுக் கட்டுரை அருமையிலும் அருமை வாசிக்கும்போது நெஞ்சு பாரமாக கண்கள் கசிந்து இதயம் உள்ளுக் குள்ளேயே அழுதது உன் ஒவ்வொரு எழுத்தும் வாசிக்கத் தூண்டும் வசியம் பூசப்பட்டிருப்பதாகவே
உணர்கிறேன். வசீகரத்தின் அட்சய பாத்திரமே வாழ்க வளர்க.
GIGot Gong GuggII, AGILLOGYOGAGOL,
அன்பு முரசே!
எப்போதோ நம்பிக்கையோடு வாழ்த்தினேன். இப்போது அதை நினைத்து மகிழ்கிறேன். அற்புதன் இறந்த பிறகு அத்தனையும் அஸ்தமனம் என்று அழுதேன், புலம்பினேன். ஆனாலும் மீண்டும் புதுப் பொலிவுடன் அண்மைக் காலமாக வந்து அசத்துகிறாய், அசத்தலாகவே அத்தனை பக்கமும் அட்டகாசம் தொடரட்டும் பணி குவியட்டும் வாழ்த்துக்கள் சிகரத்தை நோக்கி முன்னேற வாழ்த்துக்கள்
hihih all 6lI['fhillithfh கேதுர்ஷினி, திருமலை,
கற்றுத் தந்தது ஆ ஆயுதம ஏநதுவதை காகிதம் ஏந்துவதை
நிலை நிறுத்து
கு, தேவநேசன், !
532 CUIUS
■
. . . . . . . .
ouverti வியாழன் தோறும் செடியில் மலராய்ப் பூத்து எத்தை நெஞ்சங்களைக் கவர்ந்த முரசே உன்னைப் பார்க்கும் கண்கள் எல்லாம் வாழ்த்துகிறது உன்னை அனைத்து அம்சங்களையும் ஆழமாய் வெளியிடும் முரசே இளைய தலைமுறை எம்மில் நீங்காத இட பெற்ற உந்தன் அனைத்து அம்சங்களின் சிறப் ப்ேனாவால் வடிக்க முடியாது முரசே அன்பு முரசே! உ எனது இதயம் கனிந்த பலகோடி வாழ்த்துக்கள்,
தஸ்லிம் நவாஸ், அணு
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
இனிய தமிழ் முரசே உனது ஆக்கங்கள் அை சிறப்பாக இருந்தன. நீங்களும் படிக்கலாம் பகு எழுத்தாளர்களின் வாழ்க்கை தலைப்பில் இடம் ஆக்கம் அருமை மற்றும் நெஞ்சினில் என்ன காயமோ மருத்துவம் தொடர் பயனுள்ளதாக இருக்கிறது. துணைவி சிறுகதை நன்றாக இருந்தது. நன்றி,
M LIDIje)IIIIII, 6).JILLO
PŘIJU, GITT GJITLOG saugot, LOLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2. Lüğgöl yenilib 156Öcalığı
நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது அதனால்
மாணங்களைக் கற்றுக்கொள்கிறேன். (சங் 1971) புக்களோடும், உள்ளத்தோடும் சம்பந்தப்படுகிறது. அது கிதாப் சுன்னத், இஜ்மா' ஆகியவற்றால் சட்டமாக்கப்படு கிறது
டபத்திரவப்பட்டது எனக்கு நல்லது என்று சொன்ன ம்சக்திமறைந்திருக்கிறது.அந்த உயத்திரவத்திற்குள் எவருக்கும் தெரியாது ஒளிந்துள்ளது. அது என்ன ரிய வரும் அது கர்த்தருடைய மேன்மைகளைத் ஆசீர்வாதமாகும்.
கண்ணாடியைப்போலநொருங்கச்செய்யக்கூடியதாகும் கின்றான் நோய்கள் வறுமை, சந்துருக்களால் வரும் பேச்சுக்கள், பழிச் சொற்கள் கடன் தொல்லைகள் த்திரவங்களாய் அமைகின்றன. இப்படியிருந்தும் சொல்கிறார் தாவீது ராஜா எப்படி அது நல்லதென்று தம் உண்டென்பதை எப்படியறிவது
பாருங்கள் அவர் எமக்காக எவ்வளவு உபத்திரவப் றையப்பட்டார் சவுக்கடி வழங்கப்பட்டது. தலையில்
T.
இயேசுவை சிலுவையில் அறையவும் மக்கள் கூக் பிலும் கிறிஸ்துவுக்கு உயத்திரவம்தான். அது கர்த் ண்களுக்கு ஆச்சரியமாய் இருக்கிறது(சங் 1823) புஷ்பராஜூ, சிலாபம்,
Bungga).523
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 1608,2003
தப் போட்டி இல523
இருக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே குறிப் ம் விரும்புவதில்லை உத்திரவம் என்பது ஒரு பிடுகின்றோம்.
அலம்புகிறான். அவன் பாவங்கள் வாய் வழியாக வெளி யேறிவிடுகின்றன. முக்கைச் சிந்துகின்றான். பாவங்கள் U। வழியாக வெளியேறுகின்றன. முகத்தைக் கழு வும்போது முகத்தின் பாவங்கள் விழி வழியாக வெளியேறு கின்றன. கைகளைக் கழுவும்போது அவற்றின் பாவங்கள் நகம் வழியாக வெளியேறுகின்றன. தலையை நீரினால் இழுத்துச் செல்லப்பட்டார் உறவுக்காரர்களின் அவ தடவும்போது அதனுடைய பாவங்கள் காதுகள் வழியாக வெளியேறுகின்றன. மஸ்ஜிதை நோக்கி அவன் செல்வதும் அங்கே அவன் தொழுவதும் அதிக இலாபமாகிவிடு கின்றன. அறிவிப்பு அப்துல்லா சுனாபT (ரலி)
லர், த.பெ. இல-1772, கொழும்பு.
வழி விடு.
STOP) என்ன தான் நடந்தாலும்
ಸ್ಥಿರಾಕಿ உன் கடமையை செய்வதில் 蠶 உறுதியாக இருக்கின்றாயா?
ஆனால் நாங்கள். 5ளின் செக் பொயிண்ட்
செக் பொயின்ட் என்று விஷ்ணகுமார், செத்துப் பிழைப்பது
ind, Gaius, 615560601 BT6061T6(5. இனியாவது வழி விடு numruñ நாங்கள் விடை பெற.
தகாந்தரூபன், அக்கரைப்பற்று. நிறுத்து எப்பொழுது? நிறுத்து SOP காட்டி இவை நிறுத்து சமாதான வாகனத்தை
ஈராககும் நடுவழியில் வே நிறுத்திவிட்டவர்கள் நிறுத்து இனி எப்பொழுது
GO BITLLÜ போகிறார்கள்? Is Best GOOTLDSOG). அசந்தியாகோ, கண்டி
Giggsillaf filwrol
வழு என்பது வணக்கம் அது நான்கு வெளி உறுப்
வழுவின் சிறப்புப் பற்றிய ஹதீஸ்கள் அதிகமாக
தெய்வ பக்தன் ஒருவன் வுழுவின்போது வாய்
அலாவுடீன் ஏ.எஸ்.ஏ.பாபு திருகோணமலை
மின்சாரமில்லாத 5GDIJELITIJei eljTLDíj
அம்பாறை மாவட்டத்தில் மின்சாரமில்லாத ஒரேயொரு கிராமம் கோமாரிக் கிராமம். இக் கிராமத்திலிருந்து 7கி.மீ தொலைவில் உள்ள பொத்துவிலுக்கும் 6கி.மீ. தொலைவில் உள்ள திருக்கோவிலுக்கும் மின்சாரம் கிடைக்கிறது. இங்கு சுமார் 2000 குடும்பங்கள் வாழுகின்றன. மக்கள் மின்சாரம் இல்லாததால் சகல துறைகளி லும் பின்தங்கிய நிலையிலேயே வாழ்கிறார்கள் மக்கள் பெருஞ் சிரமத்துக்குள்ளாகி வருகின் றார்கள்
இக் கிராமத்தைச் சுற்றிலும் காடுகளே சூழ்ந்துள்ளன. இதனால் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்த வண்ணமேயுள்ளது. இக் கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மின் சாரம் வழங்குவதற்காக முதற் கட்ட நில அளவைப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அந்த வேலைகளும் ஒரு சில தினங்களில் முடங்கிவிட்டது. பல ஊடகங்களிலும் மின் சாரம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டன. இன்னும் அப்படி ஒன்றையும் காணவில்லை. கடந்தப் பொதுத் தேர்தலின் போதுவாக்குக் கேட்டு வந்த பிரதிநிதிகள் கூட உடன் மின்சாரம் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்தார்கள் இக் கிராமத்தால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி இக் கிராமத்தின் பக்கம் தலைகாட்டுவதே கிடையாது.
இங்குள்ள வைத்தியசாலைக்கும் பாட சாலைக்கும் இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை யாவும் பாவனையில் லாமல் பழுதடைந்து கிடக்கின்றன. அதிலும் பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட கணனிகள் எவ்வித பயன்பாடும் இல்லாமலே அறைக்குள் கிடக்கின்றன. அத்துடன் இங்கு அமைக்கப்பட்ட விடுதிகள் யாருமே இல்லாது. வெறிச்சோடிக்கிடப்பதனால் கட்டாக்காலிகளின் உறைவிடமாகவே விளங்குகிறது.
இவை சம்பந்தமாக சம்பந்தப்பட்ட பல அதி காரிகளுக்கு மின்சார வசதி செய்து தருமா எத்தனையோ மனுக்கள் கொடுக்கப்பட்டபோதும் அவை எந்த அதிகாரிகளின் கவனத்திலும் எடுக்கப்படுவதாக இதுவரை தெரியவில்லை. இருள் பிடித்து பீதி வாழ்க்கை வாழு
flernemeu
மங்களும் மின்சார வசதியைப் பெற்றுள்ளபோ திலும் தமிழ் மக்கள் செறிந்து வ கோமாரிக் கிராமம் மட்டும் மின்ச செய்து கொடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு ழிவாங் ф бл6ії) ஒதுக்கப்பட்டுள்ளதா..? எனப் பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கோநாதன், பொத்துவில்.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 074-514282 தொலை நகல் (Fax)-074-513266 ஈ-மெயில் (Email):- murasu Osthetk
யோ உங்கள் பக்கம்
உண்மை சொல்கிறது. தேன்கிண்ணம் தித்திப்பூட்டுகிறது. தைப் பாப்பா முரசு பாடம் சொல்லி பயும் என் மனதில் உரசுகின்றது. னக்கு வாசகர் சாலை வனப் பூட்டுகிறது.
சிந்திக்கவும் தபுரம், சிரிக்கவும் வைக்கிறது.
அரசியல் விடயங்கள் அநியாயங்களை த்தும் அம்பலப்படுத்துகின்றது. யில் அதிரடி அய்யாத்துரை பற்ற ஆக்ஷன் ஹீரோவாக நான் உள சீரோவாகப் போகிறேன். லும் தினமும் என் கனவில்
நீயே வந்து l801; Blp6)IT(65).TLII. Smůlu. நபிஸா புஹாரி, அனுராதபுரம்,
Dani
D JU
ஆக 10-16, 2003

Page 3
அரசாங்கம் புலிகளுக்கு அனுப்பி வைத்திருக்கும் இடைக்கால நிர்வாக யோசனைக்கு பதிலளிக்கும் வகையில் புலிகளால் அரசுக்கு வழங்கப்பட இருக்கும் திருத்த யோச னையில் அரசியல் அமைப்பு வரை யறைகளுக்கு உட்பட்டு அரசாங்கத் தினால் வழங்க முடியாத கடுமை UIIGI (3:EIslä,60556i 2 GTSILäSL பட்டிருக்கும் என்று தெரியவருகி
தற்போது அரசாங்கத்தின் உத் தேச யோசனைகளை ஆராய்ந்து வரும் புலிகள் தங்களது சட்ட நிபு ணர்களின் உதவியுடன் தயாரித்து வரும் திருத்த யோசனை அரசாங்கம் அனுப்பிய யோசனைகளில் இருந்து அதிகளவு வித்தியாசப்பட்டிருக்கும் என்று அறியக் கிடைக்கிறது.
அரசாங்கத்தினால் எவ்வகையி லும் வழங்க முடியாத கோரிக்கை களை இதில் உள்ளடக்குவது
EIf I litir III i = IliL புவிகள் தயாரிக்கும் இடைக்க
குறித்து புலிகள் ஆராய்ந்து வரு கின்றனர்.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் புதுவை இரத்தினதுரையின் உலைக் களம் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய முன்னாள் ஈரோஸ் தலைவரும் புலிகள் இயக்க பிரமுகருமான வே.பாலகுமாரன் தாங்கள் அரசாங்கத்திற்கு அனுப் பப்போகும் இரண்டு பக்க ஆவணத் தில் தமிழ் மக்களின் இரண்டாயிரம் ஆண்டு கால வரலாறு தலைகீழாக மாறப்போகிறது எனக் குறிப்பிட்டிருந் 5 TTT.
இடைக்கால நிர்வாகம் என்று புலிகளுக்கு அரசாங்கம் காலத்திற் குக் காலம் அனுப்பி வைத்த யோச னைகளுக்கு ஒட்டுமொத்த பதிலாக புலிகளின் இந்த திருத்தப்பட்ட தீர்வு யோசனை அமையுமே அன்றி உட னடியாக சமாதான முயற்சிகளை ஆரம்பிக்கும் விதத்தில் யதார்த்த
மான அரசியல் கொண்டதாக சுட்டிக்காட்டப்பட் புலிகள் தரப் யிடப்பட்டு வரு இதனைத் தெளி இந்த நூல் ெ தொடர்ந்து உ குமாரன் யாழ்ப் நுண்ணறிவு போ கள் அதனை 6 வேண்டும் என்று இந்த நிகழ்வி புலிகளின் அரசி என கருதப்படும் "ஒரு விபத்துக்கா கிறது" என்று கூறி மேலும் கருத்து "எந்த விபத்து ந வெடிக்கலாம். இ தால் அதற்குச்சி முழுப் பொறுப்ை
புலிகள் இயக்கம் அதிகாரம் செலுத்தும் இடைக்கால நிர்வாகம் குறித்து யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் கவலை கொண்டிருப்பதாக தேசிய சமாதானப் பேரவையின் தலைவரும் அரசியல் ஆய்வாளரு மான ஜெகான் பெரேரா தெரிவித்துள் GTTT.
20 வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களில் புலிகள் இயக்க உறுப்பினர்களோ
Halmati i Ham-đima ili blijuljali jILIPE GIಾಗಿ ತಿಗhniy 10ಕೆಹ67 ಹಹಾರಾಣು ಬಿಹi
பெரேரா மேலும் தெரிவித்துள்ளார். இதே வேளை இடைக்கால நிர்வாகம் தொடர்பாக கருத்து தெரிவித்திருக் கும் அரசியல் ஆய்வாளர் தயான் ஜயதிலக, இடைக்கால நிர்வா கத்தை வழங்கப் போவது யாரிடம்
தீவுப் பகுதியில்
புலிகள் உத்தரவு
ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர்
ஆதரவாளர்களோ அல்லாதோர், புலி வீதம் புலிகளின் தலைமையைச்
கள் அதிகாரம் செலுத்தும் இடைக் கால நிர்வாக சபை குறித்து பலதரப் பட்ட கவலைகளைக் கொண்டிருக்கி
கருதுகின்றனர். உண்மையில் யாழ்ப் அரசியல்துறையைச் சேர்ந்த அருந்த
சந்திப்பதற்காக எதிர்வரும் 10ம் திகதி வர வேண்டும் என்று தீவுப்
- பகுதி மக்களுக்கு வலியுறுத்தப்பட் றார்கள். தாங்கள் இத்தகையதோர் டுள்ளது. இதற்காக 9ம் திகதியே நிர்வாகத்தின் கீழ் புறக்கணிக்கப் தயாராக இருக்குமாறு கேட்கப்பட் படுவோம் என்று இந்த மக்கள் டுள்ளனர். புலிகளின் தீவக கோட்ட
பாண மக்கள் மத்தியில் 2- வம் என்பவர் வேலணை, ஊர்காவற்
மிகுந்த கலாசார, அரசியல் அறி வார்ந்த மக்களிடமே இந்தக் கருத்து நிலவுகிறது எனவும் ஜெகான்
வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் மீதான படுகொலைகள், இன சுத்தி கரிப்பு நிகழ்வுகள் இடம்பெற ஆரம் பித்து 13 வருடங்கள் ஆகிவிட்டதை கிழக்கில் முஸ்லிம்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோகத்துடன் நினைவு கூர்ந்தார்கள்
இதனை முன்னிட்டு அனுஷ்டிக் கப்பட்ட ஒரு நாள் துக்க தினத்தின்
பாதிக்கப்பட்டிருந்தது.
காத்தான்குடி பள்ளிவாசல் படு
"
GUERNEEMTIDIGTEDETECTE பகுதிகளின் இயல்பு வாழ்க்கை
றை, புங்குடுதீவு மக்களிடம் வீடு வீடாகச் சென்று இதனைத் தெரி வித்து வருகின்றார்.
யும் ஒரே முஸ்லிம் சுயாதீன அலகுக் குள் ஒன்றிணைக்க வேண்டும் என் பது உள்ளிட்ட தீர்மானங்கள் இதன் போது நிறைவேற்றப்பட்டன.
III
-ஜெகான்
என்பதை மீளவும் என்று கூறுகிறார் ஆயுதங்கள் அமைப்பு ஒன்றிட வதில் தவறில்ை காரிகளிடம் தங்க தங்களை முறை இடைக்கால நிர் டம் வழங்குவதில் ஆனால் இந்த நி ஜனநாயக வழிமு பாடுள்ள ஒரு அ மல் தங்களது GBTGO)6), UGOL பிரிவுகளைக் ெ வாத அமைப்பு என்பது சிந்திக் என அவர் கூறு
அரசாங்கத்தி I liolopLioIIgor ( விரைவில் ஆரம் தரப்பு தொடர்ச் நிலையில் அடுத் கான இடம் குறி
கடந்த 4ம் திகதி திங்கட்கிழமை
அதிகாலை மூதூர் கோவில் விதியில்
சுட்டுக்கொல்லப்பட்ட புலிகள் இயக்க
கொலைகளை நினைவுகூர்ந்து மத ஆதரவாளரான குணம் சுபராஜ்
அனுஷ்டானங்கள் நடைபெற்றன. இதன் இறுதியில் இனப் பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களின் அடிப்படை உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண் டும் என்ற கோரிக்கை அடங்கலாக எட்டு அம்சத்தீர்மானம் நிறைவேற்றப் ULg).
(வயது 27) புலிகள் இயக்கத்துக்காக கப்பம் சேகரிப்பவர் என்றும், இவரது கொலைக்கும் கிழக்கில் செயற்படும் முஸ்லிம் ஆயுதப் பிரிவொன்றுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் பொலி ஸார் சந்தேகிக்கின்றனர். முன்னதாக
ஞாயிறன்று மூதூர் ஜின்னா வீதியில்
அதிகாரப் பரவலாக்கல் பிராந் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்ட
தியங்களுக்கு அல்லாது சமூகங் நூர்த்தம்பி அஹமட் ரிஸ்வான் என்ற களுக்கு வழங்கப்பட வேண்டும், முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளின் வடக்கு கிழக்கில் நிலத் தொடர் கொலைக்குப் பழிவாங்கும் முகமா பற்று இருக்கின்ற முஸ்லிம் பெரும் கவே குணம் Glast GOG) LIL பான்மை பிரதேசங்கள் அனைத்தை தாக சந்தேகிக்கப்படுகிறது.
sNGMÖGLITTIGST GI பணியாற்றி சே இடை நிறுத்தப் தேனீர்க் கடை , தார்.
குணம் சுபரா லிருந்தபோது pGILTS (BLITë உதவியுடன் மை அருகில் உற நிலையில் ரி.56ர சுடப்பட்டிருக்கிற வர்களுக்குக் க வில்லை. கொல் லில் இரண்டு து பாய்ந்திருந்தன.
鳕0_16,2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பின்னணியைக் டும் எதிர்க்கட்சிகளைக் காட்டி ருக்காது என்று எம்மிடம் பூச்சாண்டி காட்டும் ரணில் }ள்ளது. விக்கிரமசிங்க தற்கொலைப் போரா ல் இருந்து வெளி ளிகளான மில்லர், திலீபன் போன் ம் கருத்துக்கள் றோர் எம்மிடம் இருப்பதை மறந்து படுத்துகின்றன. விடக் கூடாது மில்லரும், திலீபனும் விட்டுவிழாவில் காய்ந்துபோன வெடி மருந்துகள் ரயாற்றிய பால அல்ல. மூலைமுடுக்குகளில் வெடிக்
ாண மக்களுக்கு கக் கூடிய வெடி மருந்துகள்" என ாது என்றும் அவர் |ளர்த்துக்கொள்ள b in 560IITs.
ல் உரையாற்றிய யல் ஆய்வாளர் முதிருநாவுக்கரசு காலம் காத்திருக் னார். இதன்போது
LDITSITG001 FOLJä,6i E606)äSL) பட்டு அவசர தேர்தல் அறிவிக்கப்பட் டால் அதற்கு முகங்கொடுக்கும்
வெளியிட்ட அவர் நோக்கில் தேர்தலில் போட்டியிடுவ பந்தாலும் யுத்தம் தற்காக தமது கட்சியின் உறுப்பினர் படி ஏதாவது நடந் களைத் தெரிவுசெய்யும் பணியில் ங்கள அரசாங்கமே ஐதேக இறங்கியுள்ளது.
பயும் ஏற்க வேண் இதற்கான நடவடிக்கையை அக்
கட்சியின் நிறைவேற்றுக் குழு கடந்த նյLII ": கலைத்து Galiciali: GLIĜOJIJIIT- :": 驚
யும் தென் மாகாண சபையும் கலைக்
வும் எச்சரித்தார். அத்துடன் மக்கள் இப்போது சமாதானத்தை விரும்பு கிறார்கள். ஆனால் அரசியல் விளக் கத்தோடு அல்ல. யுத்தத்தால் களைத்துப் போய்விட்டதால் தான். எனினும் மில்லர், திலீபன் போன்றோர் இதற்காகவா என்று கேட்டால் என்ன பதிலைச் சொல்வது எனவும் கேள்வி எழுப்பினார்.
567 la UT ITUITASITETUT AFRODILIË Eifflāža ஆட்சிதரிவு முயற்சியின் தே.க.
கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு சபைகளினதும் ஆயுட் காலம் முறையே எதிர்வரும் டிசம்பர், ஜூலை மாதங்களில் முடிவடை கிறது.
இரு சபைகளும் தற்போது பொ.ஐ.மு.வின் நிருவாகத்தின் கீழ்தான் உள்ளன.
ஜே.வி.பி.யுடன் பொ.ஐ.மு.வின் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச் சாத்திடப்பட முன்னதாகவே மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கம் தனது சமாதான முயற்சிகளுக்கு தென்னிலங்கையில் உள்ள ஆதரவை பரீட்சிக்கும் கள மாக இத் தேர்தல்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
Elig, "ஃதோட்டநிர்வாகங்கள்தொழிலாளர்களிடம்
அமைச்சர் ஆறுமுகன் முயற்சி
5ளது கனரக ஆயு பாக வழங்கினால்
வாகத்தை புலிகளி கூட தவறில்லை. ர்வாக அமைப்பை pறையுடன உடன OLDUL35 06060T இராணுவம், தற் DIDOLD LJ6) LJ60LL ST600TL flag)6O1
மக்கள் பெருந்தோட்ட அபிவிருத் få F6ML (JEDB), Qassisma, பெருந்தோட்டச் சபை (SSPB) ஆகியவற்றினால் நிருவகிக்கப்படும் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவ தாகக் கூறப்படுவதால் இவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை தொழிலா - ளர்களிடம் ஒப்படைத்து இலாபகர *கு விழங்குது மாக இயங்கச் செய்யும்படிஅமைச்சர் கப்பட வேண்டும் ஆறுமுகன் தொண்டமான் அரசாங் கிறார். கத்திடம் பரிந்துரை செய்யப்போவ
frauss? Geffingslump GTAGES GlefITEilanLägeron
புலிகளின் முக்கியஸ்தர்கள்
தாக இ.தொ.கா. எம்.பி. ஆர்.யோக ராஜன் தெரிவித்துள்ளார்.
J.E.D.IB, S.S.P.IB, TÉIGNITTEHjög gör கீழ் இயங்கும் சில தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு பல மாதங் களாக சம்பளம் வழங்க முடியாத நிலை இருந்தது. நட்டத்தில் இயங்கு வதே இதற்குக் காரணம் என்று நிர் வாகிகள் கூறியதைத் தொடர்ந்து தோட்டங்களில் பிரச்சினைகள் எழுந் தமை குறிப்பிடத் தக்கது.
சந்தித்துப் பேச்சு
ற்கும் புலிகளுக்கு வல்கள் வருகின்றன. கொழும்பில் பச்சுவார்த்தைகள் தங்கியிருக்கும் புலிகளின் முக்கியஸ் க்கும் என்று அரச தர் புலிதேவன் முதலில் ஏதேனும்
ஐரோப்பிய நாடு ஒன்றில் தமது வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்தித்து அரசாங்கம் வழங்கியிருக்கும் யோச னைகள் தொடர்பாக ஆராய ஒழுங் செய்யும் முயற்சியில் நோர்வே 蠶 காரிகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. பிரிட் டன், கனடா என்பன பேச்சுக்களை I நடத்த தங்கள் நாடுகளில் இடம் பவர் பொலிஸில் வழங்க மறுத்துவிட்டதாக கூறப்படும் வையில் இருந்து JLLOT. பின்னர் முயற்சிகள் நடக்கின்றன. ன்றை நடத்தி வந் பிாரிஸில் அரசுக்கும் புலிகளுக் கும் இடையிலான அடுத்த சுற்றுப் இரவு உறக்கத்தி பேச்சு நடக்கலாம் என்று வெளியான பீட்டு ஜன்னலின் லைட் ஒன்றின் வியும் பிள்ளையும் கிக்கொண்டிருந்த
யாகக் கூறிவரும் த சுற்றுப் பேச்சுக் துப் பல்வேறு தக
கார அமைச்சின் அதிகாரி மறுத்துள்ளதாக செய்தி வெளியிட்டி ருக்கும் ஹிந்து பத்திரிகைக்கு அவ்
நிலையில் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் ஒன்றில் நடத்தும்
மணலாறு பிரதேசத்தில் இரா ணுவ சூனியப்பகுதியில் புலிகள் பாரிய பதுங்கு குழிகளைப் புதிதாக தகவல்களை பிரெஞ்சு வெளிவிவ அமைத்திருக்கிறார்கள் பிரதேசத்தின்
முக்கிய இராணுவ முகாமை
தாக ஹிந்து செய்தி வெளியிட்டுள் ளது. இதற்கிடையில் ஜேர்மனியில் பேர்லின் நகரில் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சிகளும் மேற்கொள் ளப்பட்டுள்ளன. ஆனால் பேச்சுக்கள் ஆரம்பிக்கும் திகதி குறித்தோ எத் 560) EUGILLIRIB 6061T 919LILIGOLUT கக் கொண்டு புதிய சுற்று ஆரம் என்பது குறித்தோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
DatoTEZULTAJ LIajjlulaj JULIgi೮೮|ಹi
நெருங்கி வரும் விதத்திலும் விமானத்
தாக்குதல்களில் இருந்து தப்பிக்கும் வாறான ஒரு சுற்றுப் பேச்சுவார்த் வகையிலும் தொடர்ச்சியான முறை
துப்பாக்கியினால் தையை ஒழுங்கு செய்வதில் தங் யில் இந்தப் பதுங்குகுழிகள் அமைக்
அருகில் இருந்த பம் எதுவும் ஏற்பட DLLG) shot L.
பாக்கிச் சூடுகள்
த்துள்ளது எவ்வாறெனினும் அரசாங்கம் இது தொடர்பாகத் தம் மிடம் இதுவரை கோரிக்கை விடுக்க
களுக்கு ஆட்சேபனை இல்லை கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. ိါးနှီါ அதிகாரி கூறியதாகவும் இந்த பதுங்கு குழிகளை அவதர்
函
னிக்க கண்காணிப்புக் குழுவின்
பிரதிநிதிகள் அந்தப் பகுதிக்குச்
LL S yyySyyy SLSLSLS SLSLS SLS S TTTTM T TTLTTS

Page 4
முரசம்
ர்வதேச சமூகத்தின் நப்பந்தத்தி பேச்சுவார்த்தை முயற்சி
அன்புள்ள உங்களுக்கு
1999 பேச்சுவார்த்தைகள் இடை நடுவில் நின்றுபோய் நாட்கள் பல கடந்து சென்றுகொண்டிருக்கின்றன. அரசாங்கத்தின் பல ஆலோசனைகள் புலிகளால் நிராகரிக்கப்பட்டுவிட்டன. இந் நிலையில் இறுதியாக அரசாங்கம் இடைக்கால நிர்வாக அதிகாரசபை என்ற ஆலோசனைகளைக் கையளித்துள்ளது. அவற்றைப் புலிகள் முன் போல் நிராகரிக்காவிட்டாலும் அதில் பல குறைபாடுகள் உள்ளதாகவும் அவற்றுக்குத் தமது திருத்தங்களை முன்வைக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தனர். அரசாங்கத்தின் இரண்டு பக்க ஆவணத்தை வைத்துக்கொண்டு தாம் இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றைப் புரட்டிக் காட்டப் போவதாகவும் சிங்கள ஆட்சியாளர்களின் இத்தனைகால ஏமாற்றுக்களையும் உலகின் முன்பாக மிகத் தெளிவாக அரங்கேற்றம் செய்வதற்கு அருமையான வாய்ப்புக் கிடைத்திருப்பதாகவும் புலிகளின் பிரமுகர் (முன்னாள் ஈரோஸ் தலைவர்) பாலகுமாரன் கூறியுள்ளதானது புலிகளின் பதில் தீர்வை நோக்கியதாக அன்றி அரசாங்கத்தை அம்பலப்படுத்தும் நோக்கிலானதாகவே அமையப்போகிறதெனக் கட்டியம் கூறுவதாக உள்ளது.
தமிழ் பேசும் மக்களும் சமாதான
பிரச்சினையைத் தீர்க்கும் மார்க்கம் குறித்த எதிர்பார்ப்போடு காத்திருக்கும்போது நிலைமை அதற்கு நேர்மாறாகச் சென்றுகொண்டிருப்பதாகவே உணர முடிகிறது. இந் நிலைமையை அனுமானித்துக்கொண்டதன் விளைவாகவே தற்போது சர்வதேச நாடுகள் அதிக அளவு அழுத்தம் தர முற்பட்டுள்ளன. ஜப்பானிய பிரதி வெளிவிவகார அமைச்சர் யானோ
சென்று அவதானித்ததும் புலிகள் பேச்சுவார்த்தைக்கு விரைவில் திரும்ப வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதும் இதனடிப்படையிலேயே தற்போது கனடாவும் அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தலைப்பட்டுள்ளது. அமெரிக்க அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் அடுத்ததாக இலங்கைக்கு வந்து நிலைமையை ஆராயவுள்ளார்கள். இதேவேளை புலிகளின் பதில் குறித்த அரசியல் ஆலோசனை பாரிஸில் ஏற்பாடாகியுள்ளது. புலிகளின் பதில் எவ்வாறாக இருந்தபோதிலும் பேச்சுவார்த்தை தொடர வேண்டுமென்ற எண்ணமே சர்வதேச நாடுகளிடையே மேலோங்கியுள்ளது.
புலிகள் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்தாலே முரண்பாடுகளைக் களைய முடியும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் முரண்பாடுகளைக் களைந்தாலே பேச்சுவார்த்தையைத் தொடர முடியும் என்பதாகப் புலிகளின் தற்போதைய நிலைப்பாடு தொனிக்கிறது.
சர்வதேச நிர்ப்பந்தங்கள் புலிகளை இளக வைக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
-gafirflufr.
| பேரிலேயே நிகழ்ந்தது.
எவரினதோ, இதைவிட
இலங்கை வந்து நேராக யாழ்ப்பாணம்
卧
| கொ | பத்திலேயே சில சிக்கல்களைக் கொண்டிருந்தது. அதா I வது புலிகள், அரசாங்கம் ஆகிய இரு தரப்பினர்
த்த நிறுத்தக் கண்காணிப்புக் L: விடயம் தற்போது பலத்த கேள்விகளை முகம் கொடுக்க வேண்டிய கட்டத்துக்குள்ளாகியிருக்கிறது. இலங்கையில் அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டு தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இரு தரப்பாலும் கைச்சாத்திடப்பட்டது தெரிந்ததே
இவ் ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விடயங்களை இரு தரப்பும் முறையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய
| முகமாகவே இதனைக் கண்காணிப்பதற்கான மூன்றா
வது நடுநிலைத் தரப்பாக சர்வதேச கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட்டது.
இந் நியமனம் கூட இரு தரப்பின் இணக்கத்தின்
இரு தரப்பும் இணங்கிய விடயங்கள் நாட்டின் சகல தரப்பினருக்கும், அல்லது குறைந்தது இவ் இனப் பிரச்சினையில் சம்பந்தமுறும் சகல தரப்பினருக்கும் இணக்கமான விடயங்கள் என்று கூற முடியாது.
உதாரணமாக, முஸ்லிம் தரப்பினரிதோ, அல்லது மாற்றுத் தமிழ்க் கட்சிகளைச் சார்ந்தவர்கள் ஒட்டுமொத்தமான அரசாங்கம்
என்ற வகையில் நாட்டின் ஆட்சி நிர்வாகத்திலிருந்து பிரிக்க முடியாதவரும் நாட்டின் தலைவருமான ஜனாதி
| பதியினதோ கையொப்பம் எதுவும் இப் புரிந்துணர்வு | ஒப்பந்தத்தில் கோரப்படவில்லை.
இதனால் மறுதலையாக, இவ் ஒப்பந்தத்திற்குள் கட்டுப்பட வேண்டுமென்ற கடமைப்பாடு அவர்களுக்கு தார்மீக ரீதியில் இல்லை.
இத்தகைய நிலையில் இப் புரிந்துணர்வு ஒப்பந்தம்
| செயற்படுத்தப்படும்போது தாம் பலவந்தமாக இதற்கு
அடிபணிய வைக்கப்படுவதான ஒரு உணர்வு இத்
தரப்பினர்களுக்கு ஏற்படுவதும் தவிர்க்க முடியாதது. |
ஆர்வலர்களும் உலக நாடுகளும் இப்
இதற்கு ஒரு உதாரணமாக மாற்றுத் தமிழ்க் கட்சி களை இவ் ஒப்பந்தத்தில் இராணுவத் துணைப் படை யினர் என்று குறிப்பிடப்பட்டதை எடுத்துப் பார்க்கலாம். பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பாராளு மன்றம், பிரதேச சபைகள் போன்றவற்றில் கொண்டி ருந்தவர்களாகவும், பல பிரதேச சபைகளின் ஆட்சிப் பொறுப்பைக் கொண்டவர்களாகவும், ஏன் சிலர் அமைச்சுப் பொறுப்பையும் வகித்தவர்களாகவும் இருக்க, அவர்களை இராணுவத் துணைப் படையினர் என்ற பதத்தால் குறிப்பிடுவது பொருத்தமானதல்ல.
இது இவ் ஒப்பந்தத்தினின்றும் அன்னியப்பட்டு நிற்கவே அவர்களை உந்தும்
மேலும், இம் மாற்றுக் கட்சிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கம் வழங்கியிருந்த ஆயுதங்களைக் கைய ளிக்க வேண்டுமெனவும், அக்கட்சிகள் தெற்குக்குப் புலம் பெயர வேண்டுமெனவும் கூறப்பட்டிருந்ததும்
| அவர்களின் ஜனநாயக அரசியல் உரிமைக்கு முர | ணானதாகவும் அவர்களை அச்சுறுத்தல் மிக்க சூழ்
நிலைக்குள் தள்ளுவதாகவும் அமைந்திருந்தது.
இதனாலேயே இவ் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட து மாற்றுத் தமிழ்க் கட்சிகள் இவ்வகையான ப்பந்தங்களைக் கடுமையாக எதிர்த்தன.
ஏவ்வாறாயினும் மாற்றுப் பாதுகாப்பு ஏற்பாடுகள்
(BLIII
சிலவற்றுக்கு அரசாங்கம் இணங்கிய நிலையில் அக்
கட்சிகள் வடக்கு கிழக்கில் தொடர்ந்து செயலாற்ற இணக்கம் தெரிவிக்கப்பட்டு இப் பிரச்சினை ஒருவாறு
ணிக்கப்பட்டது.
எனவே சர்வதேச கண்காணிப்புக் குழுவுக்குக் டுக்கப்பட்ட கண்காணிப்புப் பொறுப்பு, அதன் ஆரம்
மட்டும் இணங்கிய விடயத்தை ஒரு பொது நடை
முறையாக எடுத்து நடத்துவதில் ஏற்படக்கூடிய சிக்கல்களை கண் காணிப்பாளர்கள் எவ்வாறு
கையாளுவது என்பதே அப் பிரச்சினையாகும்.
அவ்வாறு அஞ்சியபடியே வெவ்வேறு சம்பவங்
| களும் இவ் ஒப்பந்தத்துக்குப் புறம்பாக நிகழ்ந்தேறி
வந்தன. கிழக்கில் ஏற்பட்ட முஸ்லிம் கலவரங்கள் இவற்றில் பிரதானமானவை. இவ் ஒப்பந்தத்தின் பங் காளிகளாக உள்ளடக்கப்படாத நிலையில் இவ் ஒப்பந் தத்தின் பின்னான கசப்பான விளைவுகளை அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தமையே இக் கலவரங்களுக்கான பின்புலமாக அமைந்திருந்தன.
இது விடயமான கேள்விகள் எழும்பும்போது, கண்காணிப்பாளர்களோ, அல்லது பேச்சுவார்த்தை களுக்கான மத்தியஸ்த நிலையை வகிக்கும் நோர்வே மத்தியஸ்தர்களோ, வசதியான ஒரு தப்பித்துக் கொள்ளும் வாதத்தை முன்வைக்கின்றனர். அதாவது, இவ் ஒப்பந்தத்தை மேற்கொள்ளுவதில் தாம் எந்தப்
| பங்கும் வகிக்கவில்லை. அதனால் இவ் ஒப்பந்தத்தில் | உள்ள குறைபாடுகளுக்குத் தாம் பொறுப்பில்லை.
தாம் இருதரப்பும் கோரியதன் பிரகாரம் அவ் இரு தரப்பும் இணக்கம் கண்ட இவ் ஒப்பந்தத்தைக்
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கண்காணிக்கவே வந்தோம் என்கிறார்கள்
அதாவது, சமைக்கப்பட்டது என்ன என்பதிலோ, அது யார் யாருக்குப் பிடித்தமானது, யார் யாருக்குப் பிடித்தமற்றதென்பதிலோ தனக்கு அக்கறையில்லை. பரிமாறுவதுதான் தனது பொறுப்பென ஒருவர் கூறுவதற்கு ஒப்பானது இது
என்றாலும்கூட அதையும் மீறி சில மாற்றங்க ளுக்கு கண்காணிப்புக் குழுவினர் செல்ல வேண்டிய தாகத்தான் இருந்தது. இவ் ஒப்பந்தப்படி, அரசாங்கம் இழைத்த ஒப்பந்த மீறல்கள் பற்றிப் புலிகளும், புலிகள் இழைத்த ஒப்பந்த மீறல்கள் பற்றி அரசாங்க மும் கண்காணிப்புக் குழுவுக்கு முறையிட முடியுமாக இருந்ததேயன்றி இவ் இரு தரப்பினரும் மேற்கொள் ளக்கூடிய மீறல்கள் பற்றிப் பொது மக்களோ, அல்லது இவ் ஒப்பந்தத்தில் பங்கு வகிக்காத மற் றைய கட்சிகளோ, பொது நிறுவனங்களோ கண் காணிப்புக் குழுவிடம் முறையிடவும் அதற்கான பரிகாரத்தை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவும் இவ் ஒப்பந்தத்தில் வழிவகை இருக்கவில்லை.
ஆனால், இப்படியான பெருந்தொகையான பிரச்சினைகள் குவிவதையும், அவற்றையிட்டு எதிர்ப்புக் குரல்கள் எழுவதையும் கண்ட நோர்வே
மத்தியஸ்தர்கள், ஒப்பந்தத்தின் பங்குதாரர்கள் அல் லாதவர்களும் தமது முறைப்பாடுகளைச் செய்யலாம் என்பதற்கு இணங்கினர். இவ் இணக்கம்கூட புரிந் துணர்வு ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை. அப்பாற்பட்ட இணக்கமாகவே இருந்தது.
எனினும், நடைமுறையில் இவ் இணக்கமும் இவ்வாறான முறைப்பாடுகளுக்கு எவ்வித பரிகாரத் தையும் வழங்கவில்லை. யாராவது ஒருவர் ஒரு முறைப்பாட்டைச் செய்தால், யாருக்கெதிராக முறைப் பாடு செய்யப்பட்டதோ அவர்களிடம் அம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டு அவர்களின் பதிலைத் திரும்பவும் முறைப்பாட்டாளருக்குத் தெரிவிப்பதுடன் கண்காணி புக் குழுவின் பங்கு முடிந்துவிடுகிறது.
பொதுவாக, அப்படி ஒரு முறைப்பாடு செய்யப் படும்போது, அவ்வாறு எவ்வித மீறலும் தம்மால் இழைக்கப்படவில்லை என்று பதிலளிப்பதாக விடயம் முடிந்துவிடுகிறது. அம் முறைப்பாட்டை சுதந்திரமாக விசாரணை செய்து அது குறித்து ஒரு தீர்ப்பை வழங்கும் அதிகாரம் கண்காணிப்புக் குழுவிடம் இல்லை.
இதில் பொதுமக்கள் எதிர்நோக்கிய ஆபத்து என்னவென்றால், யார் இவ்வாறு முறைப்பாடு செய்கிறார்களென்ற விபரம் மறுதரப்புக்குச் செல்வ தால், முறைப்பாட்டாளர்கள் மீது வெவ்வேறு வழி களில் அச்சுறுத்தல்கள், பழிவாங்கல்கள் நிகழ வாய்ப்பளிக்கின்றது. இது கருதியே பலரும் முறைப் பாடு செய்ய அஞ்சும் நிலை காணப்படுகிறது. அத னால் சாதாரணமானவர்கள் பலர் தமது குறை பாடுகளை வெளிப்படுத்தாதிருக்கும் நிலைமையில் இக் கண்காணிப்பாளர்களுக்கோ, மத்தியஸ்தர்க ளுக்கோ, சாதாரணமானவர்களின் குறைகள் தெரியா மலே போய்விடுகிறது.
இவை ஒருபுறமிருக்க, இக் கண்காணிப்புக் குழு வினருக்கும், மத்தியஸ்தர்களுக்கும்கூட சில சுய நலன்கள் இங்கே சம்பந்தப்படுவதாக உள்ளன. அவையும் நியாயத்தின் பால் தாக்கம் செலுத்து கின்றன.
அதாவது, பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிக்கும் நிலையில் மத்தியஸ்தர்களுக்கு இப் பேச்சுவார்த்தை வெற்றியளிக்க வேண்டுமென்பது குறித்து இயல்பான அக்கறை இருக்கும். அதில் தவறில்லை. ஒப்பந்தத்தின் தரப்பினர் மேற்கொள்ளும் மீறல்களை நிறுத்துவதற்கு வழி காண்பதே இந் நோக்கத்துக்கு உண்மையில் உதவிகரமானதாக இருக்கும், ஆனால் மாறாக, இம் மீறல்களை மூடி மறைப்பதால் ஒப்பந்தம் முறையாகச் செயற்படுத்தப் படுகிறதென்று காட்ட முற்படுவதற்கே இம் மத்தியஸ் தர்கள் மனச்சாய்வு அடைந்துவிடுகிறார்கள். இவ் வாறான மூடிமறைப்புகள் மீறல்களைப் பாதுகாப்ப துடன் மேலும் பெருகவே இடமளிக்கும் என்பதை அவர்கள் அக் கட்டத்தில் உணர்வதில்லை. இன்று மீறல்கள் பாரதூரமான அளவுக்குச் சென்றுள்ளதற் கும் இவர்களின் இத்தகைய அணுகுமுறையே காரணம்.
சிறந்த உதாரணமாக முல்லைத்தீவுக் கடலில் சீனப் படகொன்று தாக்கப்பட்டு சீனர்கள் உட்பட மாலுமிகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண் காணிப்புக் குழுவினர் கொடுத்திருந்த வேடிக்கையான தீர்ப்பைக் கூறலாம். அதில், அப் படகைத் தாக்கியது புலிகளா, அரசாங்கத்தினரா என்பதற்கு ஆதாரமில் லாததால் மூன்றாம் தரப்பொன்றே தாக்கியிருப்பதாகத் தீர்ப்புக் கூறியிருந்தார்கள்.
புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள முல்லைத்தீவுக் கடலில் மாற்றுக் குழுவொன்று ஊடுருவி அங்கிருந்த சீனக் கப்பலை இலக்குவைத்து சுமார் மணி நேரத்
JLD6uyi
DJor
துக்கும் மேலாக நின்று தாக்குவது சாத்தியமா? அதற்கு அவசியம் உளதா? என்பதெல்லாம் பகுத் தறிவுக்குப் புறம்பான விடயங்கள் என்று சாதரண மானவர்களுக்குப் புரியும் விடயங்களும் இவர் களுக்குப் புரியவில்லை. மேலும் அரசாங்கமோ, புலிகளோ தாக்கியதற்கு ஆதாரமில்லை என்றால்
மூன்றாம் தரப்புத் தாக்கியதற்கு ஆதாரமிருப்பதாக
அவர்கள் கூறுவது அபத்தமானதென்பதையும் உணர வில்லை. ஆக, ஒப்பந்தத்தின் இரு தரப்பினருக்கும் நோகாமல் சொல்ல வேண்டும் என்ற ஒன்றே அவர்களின் குறிக்கோளாக இருந்திருக்கிறதேயன்றி உண்மையைக் கண்டறிவதோ வெளிப்படுத்துவதோ அல்ல.
இங்கு அடிப்படையான விடயம் என்னவெனில் உண்மைகளை மறுதலித்துச் செல்லும் எந்தச் செயற்பாடும் இறுதியில் நல்ல முடிவை எய்தப்போவ தில்லை என்பதே.
எனவே இவ்வாறு உள்நோக்கங்களும் சுய நலன்களும் குடிபுகுந்துவிட்ட நிலையில் பொதுக் குணாம்சத்தை இழந்துவிடுவது தவிர்க்க முடியாத தாகிறது.
இது தொடர்பாக எடுத்துப் பார்க்க வேண்டிய
மற்றொரு விடயம் மத்தியஸ்தர்களும் கண்காணிப்பா
ளர்களும் ஒரு தரப்பினராக நோர்வே பிரதிநிதி களாக இருப்பது கண்காணிப்பில் செல்வாக்கைச் செலுத்த இடம் வழங்குகிறது. அதனால்தான் பல சந்தர்ப்பங்களில் கண்காணிப்புக் குழுவினர் தமது அவதானத்தைப் பற்றிப் பேசாமல் அரசியல்வாதிகள் போல் இச் சமாதானப் பேச்சுவார்த்தைக்குக் குந்தகம் விளைவிக்காதிருப்பதையிட்டு அக்கறை காட்டு கிறார்கள். இவ் அக்கறை உண்மைகளை மறைக்க அல்லது குறைத்து மதிப்பிட ஏன் மாற்றியுரைக்கவும் அவர்களை இட்டுச் செல்கிறது. அதனால் மத்தியஸ் தர்களே கண்காணிப்பாளர்களாக இயங்குவது ஆரோக்கியமானதாக அமையாது.
இதிருக்க, இப்போது நிலைமை மேலும்
மோசமடைந்துள்ளது கண்காணிப்புக் குழுவினரின்
அணுகுமுறை தொடர்ந்து தோல்வியடைந்து விமர் சனத்துக்குள்ளாகி, அவர்கள் அவசியமில்லை என்ற அளவுக்குச் சென்றுவிட்ட நிலையில்தான் கண்காணிப் புக் குழு தன் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள எத்தனித்தது. இவ்வாறான சில முயற்சிகளில் அது விரும்பத் தகாத அநுபவங்களை ஈட்டிக்கொண்டுள் 6T1 g).
கண்காணிப்புக் குழுவினரின் வாகனம் மீது கல் லெறியப்பட்ட சம்பவங்கள் அவர்களை அதிர்ச்சிக்குள் ளாக்குவதாக இருந்தது மீறல்களை நிவர்த்தி செய்து சுமுக நிலைமையை ஏற்படுத்துவதற்கென செயற் படும் தம் மீதே கல்லெறியப்பட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விக்கு அவர்கள் விடை காண வேண்டியிருந்தது.
இந் நிலையிலேயே திருகோணமலையில் கிண்ணியாப் பகுதியில் அமைந்துள்ள குரங்கு பாஞ்சான் எனுமிடத்தில் புலிகள் முகாம் அமைத்தது தொடர்பான விவகாரத்தில் தீர்ப்பளிக்க வேண்டிய நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டது. அப் பகுதி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியெனவும் அங்கு புலிகள் முகாமமைத்தது புரிந்துணர்வு உடன்படிக் கையை மீறும் செயலெனவும் புலிகள் அம் முகாமை அகற்ற வேண்டுமெனவும் கண்காணிப்புக் குழு தீர்ப் புக் கூறியிருந்தது. இவ்வாறான ஒரு திட்டவட்டமான தீர்ப்பைக் கூறியது இதுவே முதல் தடவை என 6) TLD,
இதற்கு முன்னர் அண்மையில் நிகழ்ந்த கப்பல் தாக்குதலிலும் "அத் தாக்குதலைச் செய்ய இலங்கை கடற்படைக்கு உரிமை உண்டு என்று கூறியிருந்தது உண்மையே. ஆனால் இதற்குப் பரிகாரம் எதையும் சொல்லும் தேவை அதில் இருக்கவில்லை. அது நடந்து முடிந்த சம்பவம் பற்றிய கருத்து மட் டுமே.
ஆனால் குரங்குபாஞ்சான் விடயத்தில் நடை முறையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு விடய மாகையால், முகாமை அகற்ற வேண்டும் என்ற ஒரு தீர்ப்பை கண்காணிப்புக் குழு கூற வேண்டி ஏற்பட்டது.
எனினும் புலிகள் அதனை அடியோடு நிரா கரித்துவிட்டனர். முதலில் அத் தீர்ப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் அவ்வாறு தீர்ப்பிடும் உரிமையையும் அவர்கள் அங்கீகரிக்கவில்லை. அடுத்து அது குறித்து தமது மதிப்பீட்டை அவர்கள் நடத்தி அம் முகாம் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத் துள்தான் உள்ளது, அகற்ற முடியாது எனத் தமது தீர்ப்பாகவே சொல்லியுள்ளார்கள்.
இப்போது கண்காணிப்புக் குழுவின் மதிப்பு கேள் விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பொது மக்கள், மாற்றுக் கட்சிகள் மத்தியில் நம்பகத் தன்மையை இழந்து நிற்கும் கண்காணிப்புக் குழு தற்போது தன்னை நியமித்த ஒரு தரப்பினராலேயே உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் கண்காணிப்புக் குழு தீர்ப்பு வழங்குவது மட்டுமன்றி அதை அமுலாக்கும் அதி காரமும் கொண்டிருக்க வேண்டும் என்ற நிலைமை உருவாகியுள்ளது. ஆனால் அந்த அதிகாரத்தை யார் வழங்குவது பிரம்பில்லாத வாத்தியாருக்குப் பாடம் நடத்த முடியுமா? என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது.
圆0_16,2003

Page 5
LDT.g5 TGT (BLJšGš56li ஆரம்பமான காலம்
தொட்டு பேச்சுவார்த்தைகள் இடை நிறுத்தப்பட்ட காலம் வரையான காலப்பகுதியில் வன்னிப் பெரு நிலப்பரப்பே பெரிதும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகள் உட்பட தூதரகங்களின் அதிகாரிகள் வரை புலிகள் தரப்புப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் மையப் பகுதியாக வன்னி விளங்கியதில் வியப்பில்லை. ஆனாலும் கிழக்கு மாகாணமும் அது அரசியல் தீர்வுகளில் ஏற்படுத்தும் தாக்கமும் கண்டுகொள்ளப்பட வேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் வாழ்கின்ற ஒரு பல்லின சமூக அமைப்பு முறைமை நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறது. இந்த வகையில் வடக்கு - கிழக்குக்கான எந்தவொரு தீர்வு விடயத்திலும் கிழக்கு மாகாணம் குறித்து விஷேட கவனம் கொண்டு செயலாற்ற வேண்டியிருக்கும்.
தமிழர்களுக்கு வழங்கப்படும் எந்தத் தீர்வாக இருப்பினும் அதற்குச் சற்றும் குறையாத அதிகாரங்கள் கொண்ட அலகு முறை தமக்கும் வழங்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் தேசிய அரசியலிலேயே மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான பலம் தம்மிடம் இருப்பதாக சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மைக் காலமாகக் கருத்துக் கூறி வருகின்ற இந்தக் காலப் பகுதியிலேயே புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் கிழக்கு மாகாணத்துக்கான விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது. புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகள், பொறுப்பாளர்களுடன் அரசாங்கத்திடம் தாம் கோரவிருக்கும் இடைக்கால நிர்வாகம் குறித்து விளக்கமளிப்பதும் அவர்களின் அபிப்பிராயங்களைக் கேட்டறிவதுமே சு.ப.தமிழ்ச்செல்வனின் விஷேட விஜயத்தின் நோக்கமாகக் கருதப்படுகிறது. சுபதமிழ்ச்செல்வன் என்ன பேசினார் என்பது பற்றியோ, கிழக்கு மாகாணத் தளபதிகள், பொறுப்பாளர்கள் என்ன கூறினார்கள் என்பது பற்றியோ எவ்வித செய்திகளையும் இதுவரை அறிய முடியவில்லை. இது குறித்து மக்களும் அறிந்துகொள்வதில் பெரும் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. ஏனெனில் சட்டவிரோதமான செயற்பாடுகளின்போதும், போர்
நிறுத்த ஒப்பந்த அத்துமீறல்களின் போதும் படைத் தரப்பால் கைது செய்யப்படுகின்ற சமயங்களிலும் பொது அமைப்புகள், பொதுமக்கள் என்றும் கூறி புலிகள் இழுக்கின்ற திசைக்கெல்லாம் மக்கள் இழுக்கப்பட்டவர்கள் மறியல் போராட்டமாக இருக்கலாம், ஹர்த்தாலாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் மக்களைப் பயன்படுத்திக்கொள்வதில் காட்டிய ஆர்வத்தை தமது கருத்துக்கள்
ஆகவே சம்பந்தப் புதிய முகாம் இல இராணுவத்தின் க பகுதிக்குள்ளேயே அமைக்கப்பட்டிருச் அம் முகாமைப் பு அகற்றத்தான் வே தமது முடிவைப் தெரிவித்துவிட்டன தமிழ்ச்செல்வனின் விஜயம் இப் பிரச் Gi(UDEBLDITGOT (UD1960)
குறித்து, தமது எதிர்கால நகர்வுகள் குறித்து மக்களுக்கு உணர்த்த வேண்டியது தார்மீகக் கடமை என்பதைப் புலிகள் உணர்ந்துகொள்வதாக இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்புக் கூட வாய் மூடி மெளனித்திருப்பது கவலையளிக்கிறது. இன்றைய நிலைமையில் கிழக்கு மாகாணத்தில் பெரும் முறுகல் நிலையைத் தோற்றிவித்திருப்பது புலிகள் புதிதாக அமைத்த குரங்குபாஞ்சான் பகுதியிலிருக்கும் புதிய முகாம் பிரச்சினைதான். தமது கட்டுப்பாட்டுப் பகுதியில்தான் தாம் முகாம் அமைத்திருப்பதாக புலிகளும், இல்லை தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளேயே அத்துமீறிப் புலிகள் முகாமமைத்திருப்பதாக இலங்கைப் படையினரும் கூறிவருவதில் குழப்பமிருப்பதாக இருந்தாலும், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு இவ்வாறான சர்ச்சை ஒன்றை நீடிப்பதற்கான தேவை இருக்காது என்பதை நாம்
புரிந்துகொள்ள முடியும்,
தரும் என நம்பிக் கொண்டிருந்த பல ஏமாற்றம்தான் மிச் திருமலைக்கு விஜ சுப.தமிழ்ச்செல்வ குரங்குபாஞ்சான்
(BLITEITLD6ü (BBF606 முடிவைத் தெரிவி அதாவது குரங்கு பகுதியிலிருந்து த சொல்வதானது ெ வீட்டிலிருந்து வெ சொல்வதற்கு ஒப் அமையும் எனவும் 5LDS LIGOLDU (y அகற்ற முடியாது
கூறிவிட்டார். ஆக சுப.தமிழ்ச்செல்வ மாகாணத்துக்கான விஜயமானது பதி திருப்பங்களையே தீர்வுகளையோ ெ தரவில்லை என்பது ஆனால் புலிகளுக் சு.ப.தமிழ்ச்செல்வ மாகாணத்துக்கான
எங்கட பொலிஸாற்ர இன்ரலிஜண்ட் ருக்க எண்டு வீறாப்பாய்ப் ே
விண்ணானத்தை இப்பதான் கண்டன் ஈபிடிபி உறுப்பினரான ரகுபதியெண்ட வற்ர செத்தவீட்டுக்கு டக்ளஸ் வருவா ரெண்டு பொலிஸ் அதிகாரி தாபுறுவைக் கொலைசெய்த மதன்குமார் கிருபாகரன் தாபுறுவோட நிண்டவராம் ஆனால் டக்ளஸ் மாறுவேடத்தில வந்ததால கண்டுபிடிக்க முடியேல்லை யாம் ரகுபதியெண்டவர் முன்னாள் புளொட் உறுப்பினரெண்டதும் பின்னாளில பாதுகாப்புத் தரப்பாரோ வேலை செய்தவரெண்டதும் எவருக்கும் தெரியும் இதுகூடத் தெரியாதவையாய் இருந்துகொண்டு மாறுவேஷப் புனைகதை எழுதிறவையெல்லாம் உப்பிடியான பெரிய விஷயங்கள எப்பிடித்தான் துப்புத் துலக்கப் போகினமோ
ரெண்டெழுத்தாற்ர அரசியல் பொறுப்பாளர் தழிழில் செல்வனார் கிழக்கு விஜயம் செய்தவேளை மட்டக்களப்பில பத்திரிகையாளர் சந்திப்பில தெட்டத்தெளிவாய்ச் சொல்லிப்போட்டாராம் என்.ஏ காறர் எங்கட முயற்சியாலதான் பாராளுமன்றம் போனவை அவை நாங்கள் சொல்லுறபடிதான் செய்ய வேணும் பாலா அண்ணையும் உத முந்திச் சொல்லியிருந்தவர் அவைக்கு நட்பு ரீதியாய்ச் சொல்லிக்கொண்டு வாறம் இனி அவைக்கு விளங்கிற பாஷையிலதான் சொல்ல வேண்டி வரும் எண்டு என்.ஏ. காறர் கொஞ்சம் உப்புத் தண்ணியில காதக் கழுவிக்கொண்டு கூட்டங்களுக்குப் போறது நல்லது அதோட கூட்டமைப்புரவியான ராயர் சிங்கள சேவை உரை பாடல்களில போய் எங்கட அலுவலகங்களில நாங்கள் ஒண்டும் பிரபாகரனின் படத்தை வைச்சுப் பூசை செய்யேல்லை. நாங்கள்
... 1016, 2003
வெறும் பொம்மைகளில்லை எல்லாத்துக்கும் தலையாட்டிக்கொண்டி
வந்து ரெண்டெழுத்தார்தான் ஏக அரோகராப் போடுறதுமாய் ரெட்ன கைவிட்டால் நல்லது
போன கிழமை மின்னலிலயும் ரெண்டெழுத்தாரால கூட்டமைப்பு வெல்லச் செய்தவையாம் ஏத்தி தள்ளிற குணம் பளிச்சிடுது பேச்ச் தங்கள் சார்பிலதான் அவை வென அவை நடக்க வேணுமெண்டும்
ரெண்டெழுத்தார் சார்பி
டக் கேட்டுப் பாத்தும் தமிழில
மறுத்திட்டனமாம் ஒருபடியாப் பிரா கனடாக்காறர் சொன்னதா வந்த ெ குது சமாதானப் பேச்சுக்கு ரென அடைக்கலம் குடுத்தவையத் தி சொன்னதாய் வெளிநாட்டு ஆங் எழுதியிருந்திச்சுது விசாரிச்சுப் புகையேல்லையெண்டுதான் தெரி னுப்பிப் போடுவாங்களோவெண்டு வராட்டால் எல்லாம் பிழைக்கப் ே யிருக்கு வர வர விஷயம் விவக ரெலோக்காறர் யாழ்ப்பா யெல்லே நல்ல காரியம்தான் ஆ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பட்ட புலிகளின் ங்கை ட்டுப்பாட்டுப்
கிறது. எனவே
புலிகள்
ண்டும் என்று
பகிரங்கமாகத்
T.
திருமலைக்கான
சினையில்
வப் பெற்றுத்
கணிசமான அளவு மனநிலை
இலாபகரமாக அமைந்திருந்தது. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை புலிகளினால் அதிகமான போர் நிறுத்த மீறல்கள் புரியப்பட்ட இடமாகும். புதிய படையணிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கேந்திர முக்கியத்துவமும் பெற்றதாகும். இந்த வகையில் போர் முழக்கங்கள் இல்லாத காலப்பகுதியில் சாதாரண சமூக வாழ்வு முறைகள் புலிகளின்
உறுப்பினர்களுக்கு உளவியல்
தியான மாற்றங்களுக்கு இடமளிக்கும் பெற்றார்,
உறவினர்கள் என்ற பாசப்
பிணைப்புகளின் நெருக்கம், கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை என்பன புலி உறுப்பினர்களுக்குக்
605 ருக்கு இறுதியில் FFLD, ஐயம் செய்த
流
பகுதிக்கே ாயூரிலேயே தமது த்துவிட்டார். பாஞ்சான் D60LDÜ (BLT853 சாந்த
ளியேறச் பானதாக
அந்த முகாம் காம் என்பதால் என்றும்
னின் கிழக்கு
விஷேட
T, Bi(UD5
பற்றுத் து நிதர்சனம், குெ னின் கிழக்கு
விஜயம் அதிக
மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும். முக்கியமானவர்களின் விஜயம், அவர்கள் உதிர்க்கும் வீராவேசமான வார்த்தைப் பிரயோகங்கள் என்பன அவற்றை தடுத்து ஓரளவு கலவரப்பட்ட நிலைமையைத் தோற்றுவிக்கும். அது மட்டுமல்லாமல் சர்வதேச சமூகத்தின் பார்வையில் புலிகள் நிபந்தனைகளை விதித்துவிட்டு சும்மா இருக்கவில்லை சமாதான முனைப்புடன் ஒடித் திரிந்து செயலாற்றுகிறார்கள் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கவும் இந்தப் பயணம் உதவும் எனப் புலிகள் எண்ணக் கூடும். சர்வதேச சமூகம் புலிகளின் போக்குகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதை டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தொடருக்கு புலிகளை எவ்வளவோ எதிர்பார்த்தும் கலந்துகொள்ளாததைக் கொண்டு புரிந்துகொண்டது. அதற்கு முன்னர் வரை வன்னிக்கும்
கொழும்புக்குமாகப் பறந்து திரிந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அண்மைக் காலமாக அவ்வாறான பிரயாணங்களைத் தவிர்த்துக் கொண்டனர். அத்துடன் அமெரிக்கத் தூதரகத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்ததும் ஜப்பான் பிரதிநிதி கொழும்புக்கு வந்த உடனேயே யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்ததும் இதனுடைய தாக்கத்துக்கு எடுத்துக்காட்டாகும். இதற்கிடையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குரங்குபாஞ்சான் புலிகளின் புதிய முகாம் விவகாரத்தில் இராணுவ பலத்தை பிரயோகிக்க வேண்டியேற்படும் எனத் தெரிவித்ததாகச் சில தமிழ்ப் பத்திரிகைகள் தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தன. "இந்தச் செய்தி போருக்கான 14 நாட்களுக்கு முன்னதான அறிவிப்பா" எனப் புலிகள் கேள்வி எழுப்பியபோது பாதுகாப்பு அமைச்சரின் மறுப்பு வெளியிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இவ்வாறான முரண்பட்ட கருத்துக்களும், சம்பவங்களும் இன்னொரு யுத்தத்துக்கான ஆரம்பமாக ஆகிவிடக் கூடாது என்பதை மக்கள் கவனமாக அவதானிக்க வேண்டும். யார் ஆரம்பித்து யுத்தம் திணிக்கப்பட்டாலும் அழிவு மக்களைத்தான் பலியிடும். தவறுகள் திருத்தப்பட்டு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். வறட்டுப் பிடிவாதங்கள் மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லாது. குரங்குபாஞ்சான் விவகாரத்தில் புலிகளுக்கு விட்டுக்கொடுத்தால் இவ்வாறாக புலிகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புதிய புதிய முகாம்களை அமைக்கக் கூடும் என அரசாங்கம் அஞ்சுகின்றதாகவே தெரிகிறது. புலிகளும் நியாயமான விட்டுக் கொடுப்புகளுக்கு முன்வர வேண்டும். இந்த நிலை நீடிப்பதானது உண்மையான சமாதான விரும்பிகளுக்கு விருப்பத்துக்குரியதாக இருக்காது. அரசும் புலிகளும் விடாக்கண்டன் கொடாக்கண்டன் போக்கிலிருந்து மீள முடியாத நிலையில் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு எவ்வாறு இந்தப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வை எட்டப்போகிறது என்பதை இலங்கை வாழ் மக்கள் அனைவரும் உன்னிப்பாக அவதானிக்கின்றனர். முடிவுகள் யுத்தத்துக்கான முஸ்தீபுகளாக அமையாமல்
எனவே
சமாதானத்துக்கான முன்னெடுப்புக்களாக அமைவதையே நாகரிகச் சமூகம் எதிர்பார்க்கும்.
FSL 62 O4
சிறதும், தமிழ் உரையாடல்களில
பிரதிநிதிகள் எண்டு ஒரேயடியாய் ட நாடகம் நடத்திறதை இத்தோட
சீறிற காந்தர் சறுக்கிப் போட்டார்.
வெல்லேல்லையாம், மக்கள்தான் வைச்ச ஏணியையும் உதைஞ்சு
ல ரெண்டெழுத்தார் சொல்லினம் டதெண்டும் தங்கட சொற்படிதான்
புலியான தேவர் கனடாக்காறளிப் செல்வனாருக்கு அவையும் விசா
ன்சுக்காறர்தான் ஒம்பட்டிருக்கினம்
சய்தியும் கனமானதாத்தான் இருக் ன்டெழுத்தார் வராட்டால் அங்கை நப்பியனுப்ப வேண்டி வருமெண்டு கிலப் பத்திரிகையொண்டு செய்தி ாத்தால் ஏதோ நெருப்பில்லாமல் புது சமாதானம் வந்தால் திருப்பிய Gustiftig astroob GUITUI FLOTSTGott) ாகுதெண்ட நிலவரம் தலைதூக்கி ாரமாத்தான் போகுது போல
ணத்தில பொதுச்சபை கூடினவை னால் அபசகுனமா அவை வானில
சொன்னாரண்ணா, சுதந்திரம் வந்ததெண்டு.
போடுறத தமிழக முதல்வர் ஜெயலலிதா நிராகரிச்சவ எண்டது
போற வழியில புளியங்குளச் சோதனைச் சாவடியில வழிமறிச்சு ரெண் டெழுத்தார் அவைய3 மணித்தியாலமா வைச்சுச் சோதிச்சுப் போட்டின மாம் பொறுமையிழந்துபோய் பொதுச் செயலாளர் பிரசன்னா பொங்கி யெழுந்தாராம் உங்களோட சேர்ந்தியங்கிற எங்களையே இப்பிடி நடத்திறியளோ செயலாளரெண்டும் பாராமல் என்னையே அவமானப் படுதிறியளோ எண்டு குமுறிப் பாத்தாராம் ஒண்டும் பலிக்கேல்லை. திரும்பி வரேக்க யாழ்ப்பாணத்து இளம்பருதியாற்ர கடிதத்தோடதான் வந்தவையாம் ம் ஒரு பாட்டுத்தான் வாயில வருகுது சுப்பண்ணா
தன்ர தியாகமும் பங்களிப்பும் ரெண்டெழுத்தாற்ர தலைவர் பிரபாகரனைவிட இம்மியும் குறைஞ்சதில்லையெண்டு சித்தார்த்தன் சொன்னது யோசிக்க வைக்குது தானும் 196 உண்ணாவிரதத்தில கலந்துகொண்டவரெண்டும் அண்டு தொடக்கம் தமிழ் மக்களுக்காகத் தொடர்ந்து உழைச்சு வருபவரெண்டும் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் இப்ப உதையெல்லாம் யார் பாக்கிறது. நேற்று முளைச்ச காளான்களும் முந்தநாள் வரை மோசடி யாபாரிகளா அதிகாரிகளுக்கு லஞ்சம் குடுத்து கொள்ளையடிச்சவையுமெல்லோ இண்டைக்கு மக்கள் பிரதிநிதிக ளெண்டு கொக்கரிக்கினம்
ரெண்டெழுத்தாரால வில்லங்கமெண்டுதான் மன்னாருக்குப் பாலம்
உலகறிஞ்ச விஷயம் இதுவும் தெரியாமல் அப்பிடி நிராகரிச்சதை வரவேற்கிறதாவும் அது கலாச்சாரச் சீர்கேட்டத் தடுக்கிற நடவடிக்கை யெண்டும் முன்னாள் ரோஸ் தலைவரும் இன்னாள் ரெண்டெழுத்தார் பிரமுகருமான பாலகுமாரன் புது விளக்கம் குடுக்கிறதப் பாமரத் தனமெண்டிறதா புத்திசாலித்தனமெண்டிறதா? இட் இஸ் அப் ட்டு யூ

Page 6
தினமுரசு சந்தா விபரம்
சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 16 மாதம் 13 மாதம்
ஐரோப்பிய நாடுகள் ரூ. 3000 ரூ.1500 ரூ.750 அமெரிக்கா, கனடா ரூ. 3650 ரூ.1800 ரூ.900 மத்திய கிழக்கு நாடுகள் el), 2600 1300 e.650 உள்ளூர் eli. I000 ரூ.500 | ரூ.300
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வார மலரை பெறவிரும்புவோர் DD, Enterprises எனும் பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளை களை முகாமையாளர் தினமுரசு 16A, Nelson Place, Welawatta, Colombo-06:Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளூரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றும் வண்ணம் Manager Thinamurasu' என்னும் பெயருக்கு கட்டளையிட்டு பதிவுத் தபாலில் Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
FF-Guduáló): (E-mail):= murasuQdialogs.net edimurasu (GDdialogs.net
சித்தர் மாந்திரிகம் சர்வதேச ஸ்திரி புருஷ வசியம் மூலம் மனம் கவர்ந்த வாழ்க்கை அமைந்திடவும், திருமணத் தடை, புத்திர பாக்கியமின்மை, கணவர் மனைவி விவகாரம் ஜோதிடம் கைரேகை மூலம் நிவர்த்தி பெற்றிடலாம்.
( சித்தர் மாந்திரிகம் )
328/A, Aluthmowortho Rood, Colombo-15 Te:- O722-6OTO8
V
LTTTLLLLLLL LTLLTLLLLLLL LLLLLLLLS LLLTTTTT LLLTTTLLTTSTz ஐயா எனது மகள் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உண்டு கணவர் 06 ஆண்டுகளாக பிரான்ஸில் உள்ளார். கணவன் ஜெனார்த்தனிடம் போக முடியாமல் ஆறு ஆண்டு காலமாக மிகுந்த மன வேதனையுடன் இருந்தபொழுது பத்திரிகையில் ஐயா அவர்களின் விளம்பரத்தைக் கண்டு அவரோடு தொடர்புகொண்டு கொழும்பு சென்று அவரின் ஆலயத்தில் பரிகார வேலைகளைச் செய்த பின் 2003ம் ஆண்டு 05ம் மாதம் 09ம் திகதி எனது மகள் தன் கணவன் இருக்கும் இடம் செல்லுவாள் என்று ஐயா கூறினார். ஆனால் குறிப்பிட்ட திகதிக்கு முன் 07ம் திகதியே பிரான்ஸ் போய்விட்டார் என்ற செய்தியை சந்தோசத்துடனும் பெருமையுடனும் அறியத் தருவதோடு ஐயா அவர்கள் ஆண்டாண்டு காலம் மக்களுக்கு நீண்ட நிலையான சேவையை செய்ய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 广
பணம் சேர்ந்து மனைவியுடனி ஒன்று சேர்ந்தது. வணக்கத்துக்குரிய ஐயா அவர்களுக்கு துர்க்கை அம்மனின் அருள் மூலமாக எனக்கும் எனது குடும்பத்திற்கும் வாழ்க்கையில் வெளிச்சத்தைக் காட்டியமைக்கு எனது முதற்கண் நன்றி ஐயா! எனது வாழ் நாளில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் உங்களை மறக்க மாட்டேன். தற்போது வெகு விரைவில் கனடாவிற்கு எனது மனைவியுடன் போகவுள்ளேன். நிம்மதியாகவும், சந்தோசமாகவும், கடன் தொல்லைகள் இல்லாமலும் கை நிறையச் சம்பாதித்து வாழ்க்கையில் சகல செல்வங்களும் குழந்தைச் செல்வம் உட்பட) பெற்று எல்லோருக்கும் உதவி செய்து அவர்கள் சந்தோசத்தில் நான் சந்தோசத்தைக் காண எல்லாம் வல்ல துர்க்கை அம்மனின் அருள் மூலமாக எனக்கு வெற்றியளிக்கச் செய்து தந்த உங்களை மனித தெய்வமாகவே நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை உலகில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான் சாமி.
ஜேர்மனி அண்பரினி மடல் : மகளின் திக்குவாய் குணமாகியது.
அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியில் இருந்து திக்குவாயாக இருந்த எனது 09 வயது மகளை திக்குவாயில் இருந்து குணமாக்கிய உங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் நன்றி கூறுகின்றோம்.
பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் ல் வந்து சேர வைத்து என்னைச் சந்தோசத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்
கொழும்பு அனிபரின் மடல் 39 வயதில் அதிசயத் திருணம் பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா! எனது 39 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்குப் பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத் தக்க வகையில் வெளியூரில் இருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின்
அன்புக்கும் மதிப்புக்குமுரிய வெளிநாடு செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத் தடை நீக்கிப் பரிகாரம் செய்து குறித் பிரயாணத்தைக் கைகூட
(B) IIJUTOY) 2 y 95), (0)FDPH. Ab
உங்களை மறவேன்.
ஹற்றண் அன்பரின் மடல் தீராத தலைவலி தீர்ந்துவிட்டது. மதிப்புக்குரிய ஐயாவுக்கு நெடு நாளாக எனக்கிருந்த தீராத தலைவலியைக் குணமாக்கி என்னை பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணிரால் நன்றிகள்
வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா வீண் சந்தேகத்தால் பிரிய நேர்ந்த நாம் மீண்டும் சந்தோசமாகச் சேர்ந்தது உங்களால்தான் என்றென்றும் உங்களுக்கு நன்றிகள்
(ر லணிடணி அனிபரினி மடல் : கடனீ தொல்லை நீங்கி கையில்
ار ר
ار (லண்டன் அன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள்)
ار
திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்குக் கோடானு கோடி நன்றிகள் பிரான்ஸ் அண்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி
வைத்த உங்களுக்கு பிரான்ஸில் இருந்து இக் கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். यस्याः,
ר
இத்தாலி அன்பளினி மடல் சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி
அன்புக்குரிய ஐயாவுக்கு எனது கணவரை நீண்டநாள்போதைப்பொருள் அடிமைத்தனத்தில் இருந்து மீட்டு எமது குடும்பத்துக்குப் புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் GIGIGDIDAE கண்ணீரால் நன்றியாக இருப்போம்
( கனடா அன்பரின் மடல் ஜாதகத்தில் கூறியது பலிதம்
பதுளை அன்பரின் மடல் போதை அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டவர்,
GoffóTIÖLU)
ஆண்டுகள் ஓராண்டென்ன ஆயிரம் தான் வந்திடினும் நீண்ட நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் உன் உரு ஆண்டவரே அம்மா உமை அவனியிலே வாழ்ந்தென்ன? பூண்ட உன் புன்சிரிப்பு புதிதல்ல எங்களுக்குநிதம் வேண்ட வருவாயா? நம் வேதனை தீராதா? தங்கள் ஆத்மா சாந்தியடை அணர்பு மக்கள், மரும
A pli gigt LOGOMENUTGIT LOITÉIRas FTLAGTÄGIG
நான் செய்விக்கும் நிருபிக்கும் மலையாள மாந்திரீகமே. இதனால் என் மூலம் நன்மை பெற்றவர்கள் எத்தை எத்தனையோ இனி என்ன உங்கள் பிரச்சினை என்னிடம் கெடுதல் வேலைக்கு இடமில்லை. வெளிநாட்டவர் மட்டுமே 24 மணித்தியாலமும் குறை நிறைகளைப் பேசித் தீர்க்க வாய்ப்புண்டு பிரிந்தவர்கள் என் மூலமாக ஒ கூட காதல் கைகூட, ஒடிப்போனவர் தேடி வர, குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க கடன் சுமை குறைய, குே சாந்தி வாழ்வு பெற, மனப்போக்கு நிலை தடுமாற்றத்தை கட்டுப்படுத்த தீராத நோய் தீர, திடீர்திருமணம் கை
வெளிநாட்டில் தங்கி வாழ குடிபோதையை நிறுத்தி சுகமான வாழ்வு பெற தலை முடி உதிர்வதைத் தடுத் நீண்டு வளரச் செய்ய, குபேர வாழ்வு பெற்றுச் சிறப்புடன் வாழ அக்கு வேறு ஆணி வேறாக கைரேகை பார்த்துக்கொள்ள காண்ட அடிப்படையில் ஜாதகம் கணித்து இதுதான் உங்கள் வாழ்வு எனத் தெரிந்துகொள்
இல்லை. இன்னும் எனக்கு வந்த கடிதங்களில் சில.
(இங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை)
நீர் கொழும்பு அன்பரின் மடல் புத்தி ே LDLG)ID OLIITILI LIIT! (ML) ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான
மனிதனாக இயல்பாக வாழச் செய்தமைக்குக் கை LLL SS SS SS SS
unstillingoor ogstusflid til gå: மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா என்
மாதந்தோறும் விஷேசமாக நடைபெறும் அக்கினி அனுப்பி எம்மைத் துன்பத்தில் இருந்து காத்து வர் சுவிஸ் அண்பரினி மடல் குழந் துர்க்கை சித்தர் அவர்களுக்கு திருமணம் ந இல்லாமல் இருந்த எனக்கு தங்களின் பரிகாரத் கூறினீர்கள் ஐயா! நீங்கள் குறிப்பிட்டபடியே எனக்கு கிடைத்தது. நானும் எனது குடும்பமும் மகிழ்ச்சிய
சுவிஸ் அண்பரினி மடல் பூர் துர்க்கை அ
மனித தெய்வமே உங்கள் தெய்வ சக்தியா வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் மூழ்க
நன்மைகள்
sfilarò sostiuseo LDLsò: ERGOOTSIGO
மனித தெய்வமாகிய ஐயாவுக்கு சின்னா மைலுக்கு அப்பால் இருந்த வண்ணம், பூர் துர்க்கை |றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக் சுவிஸ் அண்பரின் மடல் ஒளடத மூலி ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக எ வெட்கப்பட்டு வீட்டிற்குள்ளேயே இருந்தேன். ஐய கூந்தல் வளர்ந்து கறுப்பாய், அடர்த்தியாய் உள்
ன்றிகள்
ஜேர்மனி அண்பரிணி மடல் ! கருணை உள்ளம்கொண்ட சுவாமிஜிக்கு நடக்காது என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் செய்த பின் அக்காவுக்கு நல்ல இடத்தில் திரும
வர்களுக் ன்றிகள்
மட்டக்களப்பு அண்பரினி மடல் பி என்னை வாழ வைத்த எனது தெய்வம் ஐ எனது வாழ்க்கை திசைமாறி என்ன செய் நண்பனின் மூலமாக தங்களைக் காணும் பாக்கிய பலனாக என்னைப் பிரிந்து சென்ற என் காதலி என வீட்டரின் முழுச் சம்மதத்தோடு எங்கள் இருவருக் ஐயா அவர்கள் கூறியது போல் எனது திருமணத் சந்தோசமாக நலமாக வாழ்கிறேன். எனது இந்த வ [း၏း၈န၆။ ஐயாவுக்கு எனது பல கோடி ந [[[[[[]ủ[]|Tam giañufitử LDLaủ: 9ẩjim}L.
இன்றி வாழ்க் எனது வாழ்வுக்கு ஒளி ஏந்திய எங்கள் கு தங்களின் அருள் ஞான சக்தியால் தங்களிட
பூஜைகள் செய்த பின் எனது வீட்டை IIIIIIIIA, நொடியின்றிச் சந்தோசமாக
நிலையில் ஐயாவின் அருளால் திருப்தியாக உ மரியாதையும் எமது சமூகத்தில் கிடைப்பதற்கு ALÓ,
மரியாதைக்குரிய ஐயா! உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றி அறியாமல் இருந்த எனக்கு இத்தனையாம் ஆண்டு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக் கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோசமும் அடைந்தேன் என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்.
உலக மாந்திக சக்கரவர்த்தி
LOGO GOTITñi g9|Golfu ஐயா! உங்களிடம் தெய்வீக ஞான ஒளிச் ச முன்னார் கனகசபை
TL T L T LLL LLTLSS S SMsTS TB LLS SSLLLLSLLLLS LLLL L LLL
pROF DR. P.K., SMY (J.D. G.AN), J.P. SRI. DURGA DEVI, MANTHARIKA UTCHADA PEEDAM, 162, KOTA HENA STREET, COLOMB0-1
TIP: 342464,342463, 431137.
ΕAX: 0094-1 34.4831,
E. MAIL: idrpkisamy (GOsttima
gol I தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5)JLb -6I60)LD 15.08.2005 பிழந்து
பப் பிரார்த்திக்கின்றோம். 556i, Guillilaifa.061T66i.
கச்சாய் வடக்கு, கொடிகாமம்
பிடியில் சிக்குண்டு புத்தி பேதலித்து பலரது என்னைப் பரிபூரண குணமாக்கி மீண்டும் iaரால் நன்றி கூறுகிறேன் ஐயா,
அதிசய குண்டல பூஜை
னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது குண்டல பூஜையின் சக்தி பெற்ற விபூதியை ததிற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா,
தைப் பாக்கியம் கிடைத்தது.
டந்து நீண்ட காலமாக குழந்தைப் பாக்கியம் ன் பின் குழந்தை கிடைக்கும் திகதியைக் த்தங்களின் ஞான சக்தியின் மூலம் குழந்தை ய் உள்ளோம். எனது நன்றிகள்
SL SL SL S S S L S S S r S S Sqi
ம்மணிண் சக்தியால் பேசும் மழலை.
ல் பேசாத எம் 03 வயது மழலையைப் பேச வைத்த உங்களுக்குக் கோபானு கோடி
------
- மனைவி பிணக்கு தீரல், பின்னமா இருந்த எமது குடும்பத்தை 7000 கிருபையாலும் தங்களது ஆசீர்வாதத்தாலும்
என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். கையால் நீண்டு வளர்ந்த கூந்தல், து முடி உதிர்ந்து வெளியில் செல்வதற்கு அவர்களின் ஒளடத மூலிகையால் எனது ாது ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த
ருமணத் தடை நீங்கியது.
எனது அக்காவுக்கு இனிமேல் திருமணம் ஐயா அவர்களிடம் வந்து சாந்திப் பரிகாரம் ணம் நடந்து சந்தோசமாக உள்ளார். ஐயா
ந்த காதலி ஒன்று சேர்ந்தது.
அவர்களுக்கு பது என்று தடுமாறிய வேளையில் எனது பெற்றேன். தங்களின் மாந்திரீக பூஜையின் னிடம் மீண்டும் வந்தாள் எங்களுடைய இரு ம் நல்லபடியாகத் திருமணம் நடைபெற்றது. ன் பின்பு எனக்கு ஒரு நல்ல அந்தஸ்தோடு ழ்க்கை ஐயா அவர்கள் எனக்களித்த அருள்
கலந்த வணக்கம் iGl elemLDLú GluÉDI ELTú GISTi. ui(BOTh. தெய்வமாகிய ஐயா அவர்களுக்கு எனது ஜாதகத்தைக் கணித்து பரிகாரங்கள், ட்டி முடித்தேன். வீட்டில் உள்ளவர்கள் நோய் கயில் பணம் தங்குகிறது, பொருளாதார ளோம் எனது குடும்பத்தாருக்கு மதிப்பும் கொடுத்த ஐயா அவர்களுக்கு நாம் இருப்போம்
lso LDLs) :
இருப்பதை மனதார உணர்கிறேன். நன்றி
A //WA. Ot- 34.4832,
0 - 4706ts
25வது வருடத் அதில் அஸ்மா நோய்க்கு வைத்தியம்
அஸ்மா, வீசிங், தொய்வு இழுப்பு இளைப்பு மாய்ச்சல், மூச்சுத்தட்டல், மூச்ச டைப்பு, நெஞ்சுச்சளி மண்டைச்சளி, கக்கல், இருமல், தடிமன், மூக்கால் நீர் வடிதல், முக்கடைப்பு நாசி அரிப்பு முக்களிப்பு, தும்மல், முக்கினுள் சவ்வு வளர் தல், கண்கடி, கண்ணரிப்பு, தலைவலி, பீனிசம் போன்ற குணங்களுக்கு நிரந்தர சுகம்பெற அஸ்மா சிகிச்சை நிபுணர் டொக்டர் சுறாஜ், சோமசுந்தரம் அவர்களை இல.25 கில்வெஸ்டர் வீதி, கல்கிசை (மவுண்ட்லெவினியா), கொழும்பு எனும் இடத்தில் பழைய நோயாளர்களும் முன் அனுமதி பெற்ற புதிய நோயாளர்களும் தினமும் மாலையில் 400 மணி முதல் 700 மணி வரையும், செவ்வாய், வியாழன், சனி கிழமை நாட்களில் காலையில் 900 மணி முதல் 1200 மணி வரையும் சந் தித்து சிகிச்சை பெறலாம் புதிதாக வரும் நோயாளர்கள் மேற்கூறிய நாட்களிலும் நேரங்களிலும் தொலைபேசி இலக்கம் 04:201582 மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நாளையும், நேரத்தையும் முன் அனுமதி பெற்ற பின்னர்தான் (பதிவு செய்து வர வேண்டும் தொலைபேசி: 04-201582
ஒருமுறைவைத்தியம் செய்து பாருங்கள் பலன் தெரியும்
LL LLLLLSSLLLS LLSLLSYTLLLTLL SLLLLL
"ஊசிகள் போட்டும், காஸ் (புகை) பிடித்தும், சுகம் கிடையாமலும், பாடசாலைக்கு ஒழுங்காகப் போக முடியாமலும், ஏன் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த வேளையில் எத்தனை முறை நோயின் கொடுமையினால் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்ட நான் இப்பொழுது ஒன்றரை வருடங்களாக நிம்மதியாக மூச்சு விடுகிறேன்" என்கிறார், வெள்ளவத்தை மூர் வீதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவன் றொஜர் இமானுவேல் என்பவர்
ஒருநாள் மருந்துடனேயே இரண்டரை வருடங்களாக இருந்தமாய்ச்சல் அறவே போய்விட்டது. என்கிறார், காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் லத்தீப் என்பவர்
"1992ம் ஆண்டு தொடக்கம் என்னை வாட்டி துன்பப்படுத்தி, தற்கொலை செய்ய இருந்த என்னை ஒரு மாதத்திற்குள் முழு சுகம் அடைய வைத்த 0, சுறாஜ் சோமசுந்தரம் அவர்களின் வைத்திய சேவையைப் பாராட்டுகிறேன்" என்கிறார், அக்கரைப்பற்று பனங்காட்டைச் சேர்ந்த கதங்கவேலு
ஆறு வருடங்களாக இந் நோயால் பட்ட தொல்லைகள் நீங்கி நிம்மதியாக இருக்கிறேன், என்கிறார் மன்னார் எழுத்தூரைச் சேர்ந்த திருமதி மகேஸ்வரி இராஜேந்திரம் என்பவர்
"அண்ட வெளி எல்லாம் காற்று இருந்தும் சுவாசிக்க முடியாமல் இருந்த என்னை சுவாசிக்க வைத்த தெய்வம்" என்கிறார், தற்போது டுபாயில் வேலை செய்யும் இலக்கம் 15 பராக்கிரம வீதி, கொழும்பு 14ஐச் சேர்ந்த ராஜன் என்பவர்.
இப்படி ஒரு சுகம் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் சிகிச்சை பெறச்சென்றபோது என்னைப் போலவே எல்லாரும் மிகச் சுகமடைந்து செல்கிறார்கள் என்பதை நேரில் கண்டறிந்தேன்" என்கிறார், எட்டு வருடங்களாக அஸ்மா நோயால் பாடுபட்ட 264/1, வெலியமுல்ல வீதி, ஏகித்த வத்தளையைச் சேர்ந்த ராக்கம்மா தாமோதரம் என்பவர்.
இப்போதுதான் மூச்சு வந்து ஆறுதலாக வீட்டு வேலைகளையும் செய்து வாழ்க்கையில் சந்தோசமாக இருக்கிறேன்" என்கிறார், அட்டாளைச்சேனை, பாலத்தடியைச் சேர்ந்த திருமதி எஸ்.பாத்திமா
பல வருடத்தும்மல், முக்கால் நீர் வடிதல் பறந்து போனது என்கிறார், மட்டக்களப்பு பெரிய
போரதீவு அண்ணாத்துரை OLMANCEITA E 074-20582
isj GTGGDIT LEGOG) வாழ்வில் நீங்கள் வெற்றி பெற RX
Tari GOT Aus?  ைரேகை ஜோதிட நிபுணர், மனோவியல் தத்துவ ஆலோசகர் கே.கங்காதரன் அவர்கள். 1. வாழ்க்கையின் மர்மத்தை அறிந்து தெரிந்து அதன்படி செயற்பட வேண்டுமா? வாழ்வு சிறக்க எக் காலம் உகந்தது என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? பெயரின் சப்தங்களால் ஏற்படும் விபரீத விளைவுகள், திருமணத் பொருத்தத்தின் உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டுமா? நோய்களைத் தடுக்கும் முறையும் வரும் நோய்களை அறியும் வழியும் என்னவென்று தெரிந்துகொள்ள வும், மனம் நிம்மதி பெறும் வழிகளைத் தெரிந்து கொள்ளவும் வேண் டுமா?
2. உடல் மச்சங்களால் ஏற்படும் நன்மை தீமைகள் என்னவென்று தெரிந்துகொள்ள உங்களின் ஜனனப்படி வண்டி வாகன யோகமுண்டா என்று அறிந்துகொள்ள, தீய எண்ணங்களில் இருந்து விடுபடுவது எவ்வாறு என்று தெரிந்துகொள்ள, சுய முயற்சியால் வெற்றி பெறும் வழியைத் தெரிந்துகொள்ள, நவரத்தினங்களின் அற்புத சக்திகளும் அதனால் ஏற்படும் குபேர வாழ்வும், வாஸ்து சாஸ்திர முறையின் நன்மைகளும், அதனால் ஏற்படும் குபேர வாழ்வு பெறும் வழிகளைத் தெரிந்து முறைகளை அறிய, இப்படி வழி முறைகளுக்கான தீர்வை உங்களின் கை ரேகையை வைத்தே அக்கு வேறு ஆணி வேறாக அறிந்து தெரிந்து செயற்பட என்னைச் சந்தியுங்கள் என்னிடம் கால அவகாசம் பெற்ற பின்பே உங்களின் கை ரேகையை ஆராய்ச்சி செய்து விபரங்களை அறிந்துகொள்ளலாம்.
3. எனது யாகசித்தியின் மூலம் கருமவினைகள், கருமநோய்கள், கடன் தொல்லைகள் இவைகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமும், ஐஸ்வரியமும, மழலைச் செல்வமும் பெற்று குபேர வாழ்வு பெற வேண்டுமா? வாஸ்து முறைப்படி குறைந்த செலவில் வீடு கட்டுவதற் கான வரைபடங்கள் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளலாம். இன்னும் இப்படியான அனேக பிரச்சினைகளுக்கும், ஆலோசனைகளுக்கும் அதில் உலகின் பல நாடுகளுக்கும் சென்று பல வெற்றிகளைக் கண்டு பல ஆய்வுகளைச் செய்து அதை இலங்கை தொலைக்காட்சி யிலும், பத்திரிகையிலும், விரிவுபடுத்தி சாஸ்திரத்தின் உண்மைகளைத் தெளிவுபடுத்தி மக்களின் நெஞ்சில் இடம் பிடித்த ஜோதிட மனோவியல் ஆலோசகர் விதியை மதியால் வெல்லுவது மலையாள மாந்திரிக சக்தியே அன்று எழுதி வைத்ததை இன்று மாற்றுவது தெய்வீக மூலி கையே. இவை எம்மிடம் மட்டுமே உண்டு
சாமி கங்காதரன் (அகில இலங்கை ஜேபி) அவர்கள் K. Gangatharan -- MA, PRD (MICUSD).JP(A),
MAPHD. (MKUSD).jp (AI)Dip.In.3D. Home & Auto Card. Uk, (Astrologer & Meditation Consultant)
Managing Director PK. Saamy Associated (Pvt) Ltd,
Raja Engineering Construction, 162, Kotahema Street, Colombo - 13. Sri Lanka.
MobiPhone: 0777888860, Tel 01-342463-4, 4337
Hot Line : O-344832, 4706ts
GOVT - App. No-W/A4989
ஆக 10-16, 2008

Page 7
196860 இனக் கலவரத்தின் பின்னர் ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொண்டதைப் போல 1983 ஜூலைக்குப் பின்னர் ஐதேக செயற்படவில்லை. தமிழ் மக் களை அரசியல் அவமதிப்புக்கு உள் ளாக்கும் விதத்தில் அரசியலமைப்பிற் கான ஆறாவது திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளு மன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. ஜனநாயக நீரோட்டத்தில் இணைந் திருந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மீது தடை விதிக்கப்பட்டது. சகோதர இனத்தவர்களைப் படு
கொலை செய்தமை ஆறாத காயமாக
இன்னமும் உள்ளது. சிங்கள மக்க ளுக்கு எதிர்மறையான விளைவுகளைப் பெற்றுக் கொடுத்துவிட்டது என்பது மட்டுமல்ல கறுப்பு ஜூலையின் முக்கி யத்துவம், ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு தருணம் அது கறுப்பு ஜூலைச் சம்பவங்கள் தொடர்பாக தென்னிலங்கையில் முன் வைக்கப்படும் விமர்சனங்கள் இரு வகையாகும்.
"மகனே! நாம் முட்டாள்தனமாகச் செயற்பட்டுவிட்டோமா"
"அப்படித்தான் தெரிகிறது." "ஆனால் புலிகளைப் பற்றி என்ன நினைக்கிறாய்?"
பின்னையவர், "வெறுப்பூட்டும் வகை யில் புலிகள் கம்பீரமான முறையில் தமது குற்றங்களிலிருந்து தம்மை விடு வித்துக்கொண்டுள்ளதாகக் கருதுகிறார் கள். இது உண்மைதான். எனினும் கறுப்பு ஜூலை சிங்கள மக்களுக்கு எதிர் விளைவுகளைப் பெற்றுக் கொடுத்துவிட்ட ஒரு அராஜக தாண்ட வம், ஒரு தார்மீக நெறிப் பிறழ்வு மிக வும் வெறுக்கத் தக்க ஒரு குற்றம்"
சிங்களவர்கள் முட்டாள்கள் என் னும் கருத்துருவாக்கம் அனகாரிக தர்ம பாலாவின் காலம் முதலே ஒரு சுய விமர்சனப் பாங்கில் முன்வைக்கப்பட்டு வருகிறது. இயற்கையோடு பின்னிப் பிணைந்து தாமரை இலையில் உண வருந்தும் பழக்கமுடைய புனிதர்களான சிங்களவர்கள், சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களால் மோசமாக வழி நடத்தப்பட்டார்கள் என்பது அவரது செய்தியாக இருந்தது. 1848ம் ஆண்டிற் குப் பின்னர் காலனிய எதிர்ப்பு தேசிய வாத சிந்தனை மேலோங்கியிருக்க வில்லை என்பது ஆச்சரியத்திற்கு உரி யதல்ல. உலகம் முழுவதும் 1905ன் ரஷ்ய, ஜப்பானிய போர் மற்றும் 1917ன் அக்டோபர் புரட்சி போன்றவற்றால் ஏகா திபத்தியத்திற்கு எதிரான உணர்வலை கள் மேலோங்கி இருந்தது. ஆனால் இங்கே 1915ல் முஸ்லிம்களுக்கு எதி ரான கலவரம் முதல் சமூகங்களுக்கு இடையே பிரித்து வைக்கப்பட்ட நம் பிக்கையினங்களோடுதான் சுதந்திரத் திற்கு முற்பட்ட காலம் வரை கழிந்தது. ஜூலை 83ன் அசம்பாவிதங்களுக்கு நாங்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகை யில் பொறுப்பாளிகள் சிலர் அவற்றில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தனர். பலர் இந்தப் பாவத்தைக் கண்டுகொள் ளாமல் இருந்தனர். தமிழ் மக்களுக்கு எதிரான கலவரங்களில் பெரும்பாலான சிங்கள மக்கள் சம்பந்தப்பட்டிருக்க வில்லை என்பது உண்மைதான். ஆனால் கலவரங்களில் ஈடுபட்டிருந்த வெறி பிடித்த சிறு கும்பலைக் கட்டுப் படுத்த அல்லது தடுக்க பெரும்பாலான வர்கள் முற்படவில்லை. மிக முக்கிய மாக இலங்கை அரசோ அல்லது பத வியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமோ கலவரங்களைக் கட்டுப் படுத்த முற்படவில்லை. ஆயுத பாணி களான கலகக் கும்பலின் முன்பாக நிராயுதபாணிகளான பெரும்பாலானவர் களின் கையாலாகாத்தன்மை புரிந்து கொள்ளத் தக்கது. ஆனால் இந்தக் கொடுரச் சம்பவங்களுக்கான எதிர்ப்பு உணர்வு அல்லது மாறுபட்ட கருத் துக்கள் ஏன் முன்னெடுக்கப்படவில்லை? இயங்கியல் ரீதியிலான எதிர்ப்பு எங்கே ஒளித்துக்கொண்டது?
1958ல் லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்பன சிங்கள இன வாதத்திற்கு எதிராகக் கிளர்ந்தன. இதுதான் அவர்களின் பொற்காலம் 1983 ஜூலையில் இப்படியான சக்திகள்
ஆக 10-16, 2003
எதுவும் இருக்கவில்லை. ஜூலை 1980ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டமைக்காக கடும் போக்குடைய தொழிலாளர்க ளான சுமார் 60,000 பேர் ஐ.தே.க. அரசினால் வேலை நீக்கப்பட்டமையின் காரணமாக உழைக்கும் வர்க்கம் மிகவும் பலவீனப்படுத்தப்பட்டிருந்தது. ஒரு கட்சி என்ற வகையில் எதையும் செய்ய முடியாத ஒரு கையறு நிலை யில் ம.வி.மு (ஜே.வி.பி) இருந்தது. உலகின் ஏனைய பகுதிகளில் விரும்பத் தகாத சக்திகள் பதற்றத்தைத் தொடர்ந்து பேணும் வகையில் நடந்து கொண்டிருந்தன. இடதுசாரிகளான நல்ல பிள்ளைகள் கடுமையான மன
பரிமாணம் பெற்றுக் ஆனால் இதன் மீது பட்டதால் அது பாதைக்கே செல்ல தமிழ்த் தீவிரவா ൈ 83്ത്ര (ഗ്ഗങ്ങി தளங்கள் இருந்தன சம்பவத்தையடுத்து மற்றும் பிரபாகரன் உளவுப் பிரிவினரா பட்டும் இருந்தனர், ! னரேயே இந்திய களுக்கு தமிழ்த் தீ களோடு தொடர்புக
னும் பயற்சி முகாம்க
மாற்றத்துக்கும், எதிர்ப்புக்கும் இலக் காகி இருந்தனர். மேர்ஜ் (Mile) எனப் படும் இனங்களுக்கிடையில் நீதிக்கும் சமாதானத்துக்குமான இயக்கம், சமூக விஞ்ஞானிகள் சங்கம் போன்ற உதிரி களால் மட்டுமே ஓரளவுக்கு எதிர்ப்புக் காட்டப்பட்டது.
இந்த நிலைமை மிக மோசமாக இருந்தது. 1958ல் ஆயுதப் படையினர் மத்தியில் பல இனங்களையும் சேர்ந்த வர்களும் இருந்தனர். ஆனால் ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிங்களம் மட்டும் கொள்கை 83ல் இதே நிலை மையை வெகுவாக மாற்றியிருந்தது. மேலும் 1958ல் படையினர் தாக்குதல் இலக்காக இருக்கவில்லை. 1983 ஜூலையில் அப்படியிருக்கவில்லை. எனி னும் இனப் படுகொலையின் கோடுரம் இவற்றை மட்டும் சார்ந்திருக்கவில்லை. ஆளும் கட்சி வன்முறை அலையை முதலில் தோற்றுவித்து இருந்தது. ஆனால் ஜூலை 23 முதல் ஜூலை 29 வரை என்ன நடந்துகொண்டிருந்தது? அப்போது இருந்த அரசாங்கம் நிறை வேற்று அதிகாரத்தையும், மூன்றிலிரு பங்கு பாராளுமன்ற பெரும்பான்மை யையும் செயலற்றதாக்கியிருந்தது. கடு மையான அடக்குமுறையைப் பிரயோ கித்துக்கொண்டிருந்தது. வன்முறைக் கும்பலைக் கட்டுப்படுத்த விருப்பமில் லாமல் அல்லது இயலாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. மிகவும் கொடுரமான கொலைகள் வெலிக் கடைச் சிறைச்சாலையில் இடம்பெற் றன. ஒரு தடவையல்ல, இரு தடவை களில் இது மீளவும் இடம்பெற்றது. இக் கொடுரம் சகிக்க முடியாதது என்பதுடன் இதற்குப் பொறுப்பானவர் கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை என்பது கவனிக்கத் தக்
59.
1958ல் பதவியிலிருந்த அரசு இனக் கலவரம் நடந்தமைக்குப் பின்னர் நடந்துகொண்டது போலன்றி 1983ல் ஐ.தே.க, சமூகம் மீது ஏற்பட்ட காயத் துக்கு மேலதிகமாக அரசியல் ரீதியாக வும் அவமதிப்பு செய்தது. அரசியல மைப்புக்கான வேறு திருத்தம் பொருத்த மற்றதொரு தருணத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதனால் த.வி.கூ. உறுப்பினர்கள் பாராளு மன்றத்திலிருந்து தள்ளப்படவும், சுய மாக நாட்டிலிருந்து வெளியேறவும் நிர்ப் பந்திக்கப்பட்டனர். ஜே.வி.பி. மீது குற் றம் சுமத்தப்பட்டு, தடை விதிக்கப்பட்ட தால் அது தலைமறைவு செயற்பாடு களை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. 1978க்கும் 1983க்கும் இடைப்பட்ட காலத்தில் ஜே.வி.பி. மிதவாதப் பாதை யில் புகுந்து மிதவாதக் கட்சியாகப்
தும் வெளிப்படையா ரவு வழங்கப்பட்டது பின்னர்தான். ஏனெ bU6J6i TJ600L சிங்களவர்களுக்கு 6 மேலோங்கி இருந் தவிர்க்க டில்லி வேண்டியிருந்தது.
புலிகளின் அை பெற்ற கொலைகள் குழுக்கள் மீதான தல்கள் என்பன ப களுக்கு பிரபாகரனி (5555 g606) 833 தெரியும், ஆனால் பி படையாக முன்வரு வான சந்தர்ப்பம் ஐ துத்தான் கிடைத்தது சுட்டுகிறது. முதலாளி
1968ன் இன சுதந்திரக்
1983 செயற்படவி அவமதி அரசி திரு நிறைே
jinLL
வெ6 (ÉG|TITLL விடுதலை
தாக்குதல் என்பதை யறை செய்தால் அ னது அல்ல. போரி பொது மக்களுக்கு ஜூலை 83க்குப் பின் 1984ன் இறுதிப் ப கொக்கிளாய் பிர:ே மக்கள் படுகொலை பின்னர் 1985ல் அநுர மக்கள் தாக்குதல் கினர். இதனைய போக்குகள் மேலே
பெருமை மிக்க களுக்கு உள்ளாக் fili GISuffa, SMHI. உணர்ச்சி தீவிரமாகி னின் புலிகள் இய: வாய்ப்பளித்தது அதாவது 1983 ஜூ6
jaঠা
 
 
 
 
 

காண்டு வந்தது.
தடை விதிக்கப் iண்டும் பழைய வண்டியதாயிற்று.
இயக்கங்களுக்கு ரே தமிழ்நாட்டில் LITT GOÖTLọ Lg2 TT உமா மகேஸ்வரன் ஆகியோர் இந்திய கைது செய்யப் ஈலை 83க்கு முன் டளவு நிறுவனங் பிரவாத இயக்கங் இருந்தது. எனி 960LD585 LILL
கள்தான் புலிகளைத் தோற்றுவிக்க வில்லை, ஈழக் கோரிக்கையை முன் வைக்கத் தூண்டவும் இல்லை. ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் தொடக்கி வைக்கப்பட்ட தரப்படுத்தல், 1972ன் புதிய அரசியலமைப்பு போன்ற வையே அதனைச் செய்தன.
1979ல் வடபகுதிக்கு இராணுவம் அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து நகர்ப் புற கொரில்லாக்களை அடக்குவது என்ற போர்வையில் போர் ஆரம்பித்து வைக்கப்பட்டது. திருநெல்வேலியில் நடந்த கண்ணிவெடித் தாக்குதல், குறைந்த கடுமையுடன் காணப்பட்ட முரண்பாடு தீவிரமாகியதன் வெளிப் பாடு கறுப்பு ஜூலையானது தமிழ் இயக்கங்களுக்குள் மற்ற எல்லாவற்றை யும் பின்தள்ளிவிட்டு எந்த வித விட்டுக் கொடுப்பையும் செய்ய முன்வராத இறுக்கமான போக்கைக் கடைப்பிடித்த பிரபாகரனின் புலிகள் இயக்கத்தை முன் னிலைக்குக் கொண்டுவந்தது. அத் துடன் இந்தியா இந்த நாட்டுப் பிரச்சி னையில் தலையிடும் நிலை வரையில் இட்டுச் சென்றது. 1984ல் இந்தியப் படையினர் தலையிடுவதற்குத் திட்ட
ன அரசியல் ஆத ம் ஜூலை 83ன் னில் ஜூலை 83 ாகத் தமிழ்நாட்டில் திரான உணர்ச்சி தது. இதனைத் ஏதாவது செய்ய
மப்புக்குள் இடம் மற்றும் போட்டிக் புலிகளின் தாக்கு ற்றித் தெரிந்தவர் ன் பாசிச போக்கு கு முன்பே நன்கு ரபாகரன் வெளிப் மளவுக்கு இலகு லை 83ஐ அடுத் என்பதை வரலாறு து பயங்கரவாதத்
ଗ) a 1983
மிடப்பட்டபோதும் அப்போதைய இந்தி
யப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி சீக்கிய தீவிரவாதிகளால் கொலையுண்
டதை அடுத்து ஒத்திவைக்கப்பட்டி
ருந்தது. நாங்கள் பிரபாகரனை உரு வாக்கவில்லை. ஆனால் 83 ஜூலையை அடுத்தும், அதற்கு முன்னரான சூழ்நிலைகளின் மூலமும் தமிழ் மக்கள் தமது "கோலியாத்" போல பிரபாகர னைக் கருதும் நிலையை ஏற்படுத்திவிட் (BLITLD.
இப்போது அவரை அழிக்க நினைக் கிறோம். அதனை ஏற்கெனவே ஆரம் பித்தும் விட்டோம் புலிகளை எதிர்ப்ப வர்கள் பலர் உள்ளனர். ஆனால் அர சாங்கத்தின் மென்மையான போக்கும், ஜூலை 83ஐக் கொண்டுவந்த சிங்கள இனவாதப் போக்கும், அவர்களைச் சங்கடப்படுத்துகிறது. புலிகளுடனான
க் கலவரத்தின் பின்னர் ரீலங்கா கட்சி நடந்துகொண்டதைப் போல ஜூலைக்குப் பின்னர் ஐ.தே.க. ல்லை. தமிழ் மக்களை அரசியல் ப்புக்கு உள்ளாக்கும் விதத்தில் யலமைப்பிற்கான ஆறாவது த்தத்தைக் கொண்டுவந்து வற்றியது. தமிழர் விடுதலைக் ணி பாராளுமன்றத்திலிருந்து ரியேற்றப்பட்டது. ஜனநாயக த்தில் இணைந்திருந்த மக்கள் முன்னணி (ஜே.வி.பி) மீது தடை
விதிக்கப்பட்டது.
ச் சரியாக வரை அரசுக்கு எதிரா சம்பந்தப்படாத திரான தாக்குதல் னர் இடம்பெற்றது. தியில் நாயாறு, சங்களில் பொது கு இலக்காகினர். ாதபுரத்தில் பொது (615535 D 6T6TIII டுத்து பாசிசப் ங்கின. க்கள் அவமானங் ப்பட்டதையடுத்து பழிவாங்கும் து இது பிரபாகர BLD 6)JGTTT6)Jg5/O(95 யற்கையானது. ல அசம்பாவிதங்
DGi DUKUH
அவர்களது பிரச்சினை தமிழ்ப் பாசிசத் திற்கு எதிரானது. சிங்கள இன வாதத்தை எதிர்க்கும், கறுப்பு ஜூலை யைக் கண்டிக்கும் மேலும் பலர் உள்ள னர். ஆனால் இத்தகையோரில் பலர் தமிழ்ப் பாசிசத்தை ஆதரிப்பவர்களாக அல்லது அதற்குத் துதி பாடுபவர்க ளாகவே உள்ளனர். புலிகளின் பாசிசப் போக்கையும், சிங்கள இனவாதத்தை யும் எதிர்க்கும் சக்திகள் உள்ளன. தமிழ் இடதுசாரிகளான ஈபிடிபி, புளொட் ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் போன்ற கட்சிகளும் அதிர்ஷ்டவசமாக ஜனாதிபதி திருமதி சந்திரிகாவும் இத்தகைய சக்திகளில் குறிப்பிடத்தக்கன.
கறுப்பு ஜூலையின் இரு தசாப்த காலத்திற்குப் பின்னர் தற்போது நான்கு வகையான போக்குகள் காணப்படு கின்றன.
1. புலிகளுக்கு எதிரான கடும் போக்கையும், சுயாட்சி மற்றும் அதிகா ரப் பகிர்வு மேற்கொள்வதை ஆதரிக் கும் போக்கையும் கொண்டிருப்பது ஜனாதிபதி, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமர், 1994க்குப் பிந் திய ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஈ.பி.டி.பி. ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற வற்றை இதற்கு உதாரணம் காட்ட GAOTTLD).
2. புலிகளுக்கு எதிரான தீவிரப் போக்கு, சுயாட்சி மற்றும் அதிகாரப் பகிர்வுகளை எதிர்ப்பதுமான போக்கு
ஜே.வி.பி. மற்றும் சிஹல உறுமய போன்றவற்றை இதற்கு உதாரணம் Sin CD6M) TLD.
3. புலிகளுடன் மென்மையான போக்கையும், சுயாட்சி மற்றும் அதி காரப் பகிர்வு என்பன தொடர்பாக மென் போக்கையும் வெளிப்படுத்தும் போக்கு தற்போதைய ஐ.தே.க தலைமைத் துவம், ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில சமாதானப் புறாக்கள், தமிழர் விடு தலைக் கூட்டணியினர், இ.தொ.கா. அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ட்ரொக்சியவாதிகள், சமாதானப் பிரி யர்கள் போன்றோரை இதற்கு உதா ரணமாகக் கொள்ளலாம்.
4. புலிகளுடன் மென் போக்கைக் கடைப்பிடிக்க வலியுறுத்தும் அதே சம யம் சுயாட்சி மற்றும் அதிகாரப் பகிர் வுக்கு எதிராகக் கடும் போக்கைப் பிரதி பலிப்பது.
ஐ.தே.க.வின் பிரதான கொள்கை இது போலத்தான் தெரிகிறது.
இவற்றில் இரண்டாவது மற்றும் நான்காவதான அரசியல் கொள்கைகள் முற்றிலும் தவறானவையாகும். ஜூலை 1983ன் அசம்பாவிதங்கள் காரணமாக புலிகளின் பயங்கரவாதப் போக்கை நியாயப்படுத்த முடியாது. பிரபாகரனின் பாசிசப் போக்கை நியாயப்படுத்த அல் லது மன்னிக்க ஜூலை 1983ன் சிங்கள இனவாதப் போக்கை ஒரு காரணமாகக் கொள்வது பொருத்தமானதல்ல. இதே போல சிங்கள இனவாத கடும் போக் காளர்கள் தமது செயற்பாடுகளுக்கு புலிகளின் பாசிசக் போக்கை காரணம் காட்டுவதும் ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல.
இப்போது அல்லது இன்னும் சில காலத்துக்காயினும் சிங்கள இனவாதப் போக்கை விடவும் புலிகளின் பாசிசம் மிகப் பெரும் ஆபத்தானதாக இருக் கிறது. இனவாதமும், பாசிசமும் சமப் படுத்தக் கூடியவையல்ல.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற் குப் பின்னர், சமாதான முயற்சிக்குத் தடைக்கல்லாகவும், சமாதானப் பேச்சு வார்த்தை மூலமான இணக்கத் தீர்வை எட்டுவதற்கு முட்டுக்கட்டையாகவும் பிர பாகரன் இருந்து வருகிறார். ஆகை யால் சமாதானத்தை நிலைநாட்டுவதற் காக பிரபாகரன் வெல்லப்பட்டாக வேண்டும். உண்மையாகவே சமா தானத்தை விரும்பும் சக்திகள் புலிகளு டன் மென்போக்கைக் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கருதுவதும், புலி களுக்கு எதிரான போக்கை வெளிப் படுத்துவது சமாதானத்திற்கு எதிரானது என்று வகைப்படுத்துவதும் தவறான தாகும், சமாதானத்தை நேர்மையாக விரும்புவது என்பது புலிகளுக்கு ஆதர வாக இருப்பது அல்லது புலிகளுடன் மென்மையாக நடந்துகொள்வது என்ப தல்ல. பிரபாகரனின் பாசிசப் போக்கு களுக்கு எதிராக சிங்கள, முஸ்லிம் மக்களும் தமிழ் ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து சமாதானத்தை நிலைநாட்டுவதற்காகப் பாடுபட வேண் டும். இதன் மூலமாகவே இலங்கையர் என்னும் தேசியத்தைக் கட்டியெழுப்ப முடியும், சுதந்திரத்திற்கான போராட்டத் தின்போதும், அதன் பின்னரான பல தசாப்தங்களிலும் இத்தகைய போக்கு கட்டியெழுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
எப்படி இருந்தபோதும், 1956, 1972, 1983 இன் துக்ககரமான சம்பவங்களின் தொடர்ச்சி மீண்டும் இடம்பெறாது தடுப்பதற்காக தீய சக்திகளைக் கட்டுப் படுத்த முன்வருவது அனைவருக்கும் சாத்தியமானது. அவ்வாறு செய்யத் தவறினால் எமது அடிப்படை மனிதாபி மானத்தையே காட்டிக் கொடுத்தவர்
EGTTC36) Tib.
ஆக்கம் டயான் ஜெயதிலக்க,
நன்றி "தி ஐலண்ட் 27 ஜூலை 2003

Page 8
அடால்ப் ஹிட்லர், சார்லி சப்லின் மீசை, தொந்தி, இராணுவச் சட்டை, யூனிபோம், வெறிப்பேச்சு, உன்மத்த வெறியில் கொலை, இவைகள் ஹிட்லர் காலத்து ஜேர்மன் மக்களுக்கு தெய்வமாக விளங்கியது. நாடு கடத்தப்பட்ட
தெரியவே தெரியாது. பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கும்போது யாரும் அவனிடம் கேள்வியே கேட்க முடியாது. வரும் பத்திரிகையாளர்களை வைத்துக்கொண்டு ஒரு நீண்ட
புதுமைப்பித்தன்
சுயமாக ஜேர்மனியிலிருந்து தப்பியோடியவர்களுக்கு அவன் வெறும் பொய்யன், ஏமாற்றுக்காரன், அதிர்ஷ்டம் பிடித்து ஆட்டிவைக்கும் கொலை வெறியன், இதுதான் மிகப் பெரும் புதிர்.
ஹிட்லரின் அந்தரங்க வாழ்க்கை ரொம்ப ரசமானது, விபரீதமானது. அவனது சரித்திரத்தைப் படிப்பது சுவாரஸ்யமானது. சிறு வயதில் சாஸ்திரம் படிப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. படிப்பெல்லாம் சொற்பம்தான், ஜேர்மனியை
O
"चलो.”
பிரசங்கமே நடத்துவான். பத்திரிகையாளர்கள் குறிப்புக்களை எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
ஹிட்லருக்கு புத்தகங்களைக் கண்டாலே பிடிக்காது. வாசிப்பதை அவன் வெறுத்தான். தூக்கம் வரவில்லையானால் தனது முக்கியமான நண்பர்களைக்கொண்டு வாத்தியங்களை வாசிக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டு இருப்பான், நிரந்தரமான நண்பர்கள் என்று யாருமே
ஹிட்லருக்கு இ F6\}6VILILD DIg LI முக்கிய நண்பர் படிப்படியாகச் ச மாட்டான், புகை D 6006061GL 8) 6.160), LITGOT FGIG ஆச்சரியப்படுவீர் ஹிட்லர் அதி அவனை தன்னி ஜேர்மனியில் 6 மெய்ப்பிப்பதற்கு போட்டி போட்ட6 அதிக நாட்டம் lsöT60II (36)(3LI G முற்றுமுழுதாக 35 TLD (D 60TLD35353 மக்களின் வாழ்க் என்கிறான் ஹிட் ஹிட்லருடை விசயத்தில் அப் இருந்துள்ளது. " (DITUJÚ ÚlgT3TLĎ" அவன் வெறுக்க அவர்களின் தெ தள்ளியே இருந் அப்பா விடாப்பிடி குடிகாரனாக இ அப்பாவுக்கு ஹி கண்டால் பிடிக்க சரியான முரட்டு அம்மாவுக்கும் பி தினமும் அடி உ ஹிட்லரின் அப்ப FITUTULJä, 560)Lu கையுமாக திடீர் செத்துப்போனான தாய் ஹிட்லருக் இருக்கும்போதே செத்துப் போனா ஹிட்லர் அதிகம அவனது குெ பரிணமிப்பிற்கே அவனது குடும்ப என்கின்றனர் மன ஆராய்ச்சியாளர் வெற்றி, ஏதேச்ச இவற்றின் மீது ே தூண்டிய ஆசை விதைத்தவர் ஹி தாய்தான் என்கி
நமது தமிழ் வாசகர்களில் எத்தனை பேர் சிங்களத் திரைப்படம் பார்க்கின்றார்களோ தெரியாது. ஆனால் சிங்களத்திலும் மிக முக்கியமான திரைப்படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. சர்வதேச தரத்திற்கு ஒப்பான சிங்களத் திரைப்படங்கள் 8) Giv GT601. ) 608, Agoudit இயக்குநர் தர வரிசையில் சிங்களத் திரைப்பட இயக்குநரான டொக்டர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்"க்கு அண்மையில் முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. எந்த தமிழ்த் திரை இயக்குநரும் இந்த அந்தஸ்தைப் பெறவில்லை. இதற்காகவேனும் தரமான சிங்களத் திரைப்படங்களைப் பார்க்க வேண்டும். சினிமாவுக்கு மொழியில்லை என்பதை நாம் அறிவோம்.
அஹாசின் பொலவடா (இறந்தவர்களுக்கான வெள்ளை மலர்கள்)
(மூலக்கதை யெய்ல்லென் சிரிவர்தெனா, திரைக்கதை : டிஸ்ஸ அபெய் சேகெரா)
சமூக அக்கறையோ, ஈடுபாடோ, பொறுப்போ இல்லாதவர் என்று சிலரால்
விமர்சிக்கப்படுகின்றவர் ஜேம்ஸ் பீரீஸ், இவரது பெரும்பாலான படைப்புக்கள் இவ் விமர்சனத்திற்கு முரண்பட்டிருந்தாலும் அவரது அக்கறையெல்லாம், வெறும் வெளிமுகமான சமூக மற்றும் பொருளாதார வறுமையை விட, அவரது கதை மாந்தர்களின் உள்முகமான சிக்கல்கள்
ஆண்டுகள் கழி தனித்தனியாக ெ கணவன் மனை6 வாழ்க்கை முை சித்தரிப்பு கணவு ரீதியான சில்லிட் தன்மையின் பங் பற்றிய ஒரு ஆபு வாழ்க்கைப் பிரச் நல்ல திரைப்பட
பிரச்சினைகள் பற்றித்தான் அதிகம், உணர்வுக்
குடும்பங்களிடை மனைவியரிடைே
குழப்பங்கள் நிறைந்து சிக்கலான முரண்பாடுகள் 6
திரைப்படம் அவருடைய மிகவும் உள்முகமார்ந்த பாணியில் அமைந்ததாகும். சுமித்ரா பீரிஸால் மிகவும் சிறப்பான முறையில் படத்தொகுப்பு செய்யப்பட்ட திரைப்படமும் கூட இது திருமணம் முடித்து சில
சூழலில் அனை வேண்டிய சிறந்த திரைப்படம் இது
இலங்கையில் சிங்களத் திரைப் தணிக்கை என்ப இல்லையென்றா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருக்கவில்லை. நண்பர்களுடன் பதை முற்றாக வெறுத்தான். கள் என இருந்தவர்களைப் மாதியாக்கினான். குடிக்கவே பிடிக்க மாட்டான், மரக்கறி பண்பான், ஹிட்லர் ஒரு னியாசியென்றால் நீங்கள் கள். காரத்தில் இருக்கும்போது øIổ (89 ffö605]]|[6II6ö| 61601 வதந்தி பரப்பப்பட்டது. அதனை
LJ6L) DISTILESTÉJ856ĪT (BLITTILLIT ன. ஆனால் அவன் செக்ஸில் கொண்டவன் அல்ல என்பது தரியவந்தது. பெண்களை வெறுத்தான். "நவீன கால தடுவது őjdÍőI தின் மோகத்திலிருந்து
கை விடுவிக்கப்பட வேண்டும்" O லர் தனது சுயசரிதையில். நகரம எனபது ப வாழ்க்கை பெண்கள்
பழுக்கற்றதாகவே *:;",оло і П5óóі. 6штиш6офшт?
என்ற கசப்புடன் பெண்களை நகரப்புறங்களில் தொழிற்சாலைகள் பெருகி வில்லை. என்றாலும் நமக்கு வளர்கின்றன. அங்கு இயந்திரங்களின் இடைவிடாத டர்பே வேண்டாம்" எனத் இயக்கத்தினால் புகையும், நச்சுக் கழிவுகளும் தான் ஹிட்லரின் - - - - உருவாகி இயற்கைச் சூழலுடன் கலக்கின்றன. A LLUIT 60|| ருந்தான். ட்லரைக்
வே பிடிக்காது.
ஆசாமி. ள்ளைகளுக்கும் தைதான். ா சாகும்போதும் ல் போத்தலும்
மாரடைப்பால் را نیز
ஹிட்லரின் . 8 ܥ ܬܐ கு 6 வயதாக 霹 بیبیسی  ை
புற்றுநோயால் ܡܪܝ ܬܐܘܡܬܐ ள் தனது தாயை உயிர்வாழ்க்கை தொடங்கி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் ாக நேசித்தான். பின் மனிதனுக்கும், இயற்கைச் சூழலுக்கும் இடையே தோன்றியுள்ள
ÕU மிகப் பெரும் பிரச்சினைகளில் அதுவும் ஒன்று. முக்கிய காரணம்! மனிதன் உட்பட எல்லா விலங்குகளும் ஒட்சிசனை உள்ளேற்று நிலைமைதான் காபனீரொட்சைட்டை வெளியேற்றுகின்றன எனபது நமகத பாலா பாடம் தற்போதைய நாகரிக உலகில் மனிதன் மட்டுமல்ல
"திகாரம் இயந்திரங்களும் ஒட்சிசனைச் சுவாசிக்கின்றன என்பது ஆச்சரியமான ாதிகாரம் விசயமல்ல. விமானங்கள், ரயில், வாகனங்கள் இயங்குவதற்கு மோகத்தைத் ஒட்சிசனை உள்ளெடுத்து எரிபொருளை எரிக்கின்றது. ஒரு மோட்டார் வித்துக்களை வண்டி ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்யத் தேவைப்படும் 'GOrf67 ஒட்சிசனின் அளவு ஒரு மனிதனின் ஓராண்டு முழுவதும்
பயன்படுத்தும் ஒட்சிசனின் அளவுக்குச் சமமானது என்பதுதான் நமக்கு ஆச்சரியமாகும். சூழல் நச்சுத் தன்மையாவது நாளுக்கு நாள் அதிகரித்து
2 வருகிறது. கிராமங்கள் அழிக்கப்பட்டு நகரமயமாக்கப்பட்டு I வருகின்றன. நமது ஊர்கள் அனைத்தும் இதயங்களை இழந்து
ன்றனர்.
- - - -
வெறும் கொங்ரீட் காடுகளாக வளர்ந்து வருகின்றன. வருங்கால
ந்த பிறகு சந்ததியினருக்கு நல்ல வாழ்க்கையைப் பெற்றுக் கொடுக்க ாழ்ந்து கொண்ட கல்வியையும் பணத்தையும் தேடி ஓடுகின்றோம். ஆனால் நம்மால் Surfsir முடியுமா, நமது வருங்கால சந்ததியினருக்கு சுத்தமான காற்று, றயைப் பற்றி ஒரு சுத்தமான நீர், பாழ்படாத நிலம் ஆகியவற்றைத் தருவதற்கு? பனின் உணர்வு "வரங்களே சாபங்களாகுமென்றால் இங்கு தவங்கள் எதற்கு" என டுப் போன கவிஞர் அப்துல் றகுமான் கேட்டார். நகரங்களே 56s 60L நரகங்களாகுமென்றால் இந்த வளர்ச்சி எதற்காக என்று எம்மால்
சுதந்திரத்தைப் அதனால்தான் அர்த்தமுள்ள பயன்படுத்திக்கொண்டு எந்தக் திரைப்படங்களை உருவாக்கும்
கட்டுப்பாடும், சமூகப் பொறுப்பும் தாகத்தை தொடர்ந்து இல்லாமல் பார்வையாளர்களின் தணியாமல் காத்துக் ரசனையை அவமதிக்கும் கொண்டிருக்கும் வகையில் வெறும் Dr. லெஸ்டெர் ஜேம்ஸ் பீரிஸ் வியாபாரத்திற்காகப் புகுத்தப்படும் எனும் உண்மையான ஆபாசம் மற்றும் செயற்கையான திரைப்படக் கலைஞன் "ஐம்பது காட்சிகள் எதுவுமே இல்லாமல் ஆண்டுகளாக திரைப்படங்களை
யதார்த்தமாகவும் அதே b(9,Lb 6I6öT LJ68o‘M G வேளையில் கலையம்சங்களோடு திரை 6) (35
ஈர்ப்புத்தன்மை GELUIT 63
- பான்றதே. வாழ்க்கையும் என் )ெ கொண்டவைகளாகவும் TL's LD55(6), b GIGIGGOTITs Lila, யே, கணவன் படைக்கப்பட்டிருப்பது 器 (6. ளும 5 (6 LJ LJóð61605 மகிழ்ச்சியைத் தருவதாக நருககமாக இருந்து . ..." வருகின்றனர். எனது ற்பட்டுவரும் உள்ளது. தரமான சிங்களத் பரும் பார்க்க திரைப்படங்களை வரவேற்று, திரைப்படங்களின் (p6)LD BIT601
சிங்களத் பாராட்டி, இவைகளை வசூலிலும் மக்களிடமிருந்து
வெற்றிப் படங்களாகப் பவனிவரச் பெற்றுக்கொண்டதில்
தயாரிக்கப்படும் செய்யும் இலங்கை சிங்கள ஓரளவாவது அவாகளுககுத ULEleb (61505(5) fAGOMLIDIT LUITÍ60D6JULIMIGITÍTab6ff6ði திருப்பிக் கொடுத்துக் 则, ரசனை மட்டம் வியப்புத் கொண்டிருக்கின்றேன்." என்று y)|LD, 9 || 55 தருவதாகவும் உள்ளது. பெருமிதத்தோடு கூறுகின்றார்.
JILD6u)fi
)具* ஆக 10-16, 2008

Page 9
983 தமிழ் மக்களுக்கு எதி ரான இன வன்முறை அதன் தாக்கங்கள் பற்றி சக்தி தொலைக்காட்சியில் தமிழ் அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகளின் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது. அது வழமையைவிட கடந்த இறு தித் தொடர் இரண்டிலும் சற்று வித்தி LLITFLDTS (3GBg.
இக் கலந்துரையாடலில் பங்கு பற்றிய ஈபிடிபி இன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, இன வன்முறை நடை பெற்றபோது வெலிக்கடை சிறையில் நேர்ந்த பயங்கரங்களை நேரடியாக அநுபவித்தவர். புளொட் இயக்கத்தின் தலைவர் சித்தார்த்தன் அக் காலகட்டத் தில் லண்டனில் வசித்தவர் ரெலோ சிறீகாந்தா யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த வர் சட்டத்தரணி தொழிலையும் மேற் கொண்டிருந்தார். ரவிராஜ் கொழும்பில் சட்டக் கல்லூரியினுள் புகுவதற்கு தயா ராக இருந்தார். வெவ்வேறு பகுதிகளில் இன வன்முறை, அதன் பிரதிபலிப்புக் கள் எவ்வாறு இருந்தது என்பதை அறி வதற்காக இந்த நால்வரும் அந்தக் கலந்துரையாடலுக்குத் தெரிவு செய் யப்பட்டிருந்தார்கள்
83 இன வன்முறை நடைபெற்று காலச்சக்கரம் உருண்டோடி இரண்டு தசாப்தங்கள் முடிவுற்ற நிலையில் அந்த வன்முறை, அதற்குப் பிந்திய காலகட்டம் பற்றிய பாரபட்சமற்ற விமர் சன பூர்வமான பார்வை ஒன்று அவ சியப்படுகிறது.
அந்த வகையில் ஈ.பி.டி.பி. இன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவா னந்தா சில விடயங்களைச் சுட்டிக் காட்டியிருந்தார்.
1983 இன வன்முறையுடன் வீறு கொண்டெழுந்த தமிழ் தேசிய விடு தலைப் போராட்டம் சகோதரப் படு கொலைகளால் நலிவுற்றதை நடை முறை உதாரணங்கள் மூலம் சுட்டிக் காட்டினார்.
புளொட் இயக்கத்தின் தலைவர் சித்தார்த்தன் "அன்று இந்தியாவிற்கு பயிற்சிக்குச் செல்ல வள்ளத்தில் ஏறிய இளைஞர்கள. இது இன்ன இயக்கத் தின் வள்ளம் என்று தெரிந்து ஏற வில்லை. தமிழர்களின் போராட்டத்தில் தாமும் பங்களிக்கிறோம் என்று கரு தியே ஏறினார்கள். ஆனால் அவ்வாறு மாறி ஏறியவர்கள்தான் படுகொலை செய்யப்பட்டார்கள்" என்று சகோதரப் படுகொலைகளில் பலி கொள்ளப்பட்ட இளைஞர்கள் பற்றிக் குறிப்பிட்டார்.
體u畔
ரீலங்கா ஏயார்லைன்ஸ் நிறு வனத்தின் பங்குகளை எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு 1998ல் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் விற்பனை செய்தபோது, அது தொடர்பாக நடைபெற்ற பாராளு மன்ற விவாதத்தில் தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் அப்போது எதிர்க் கட்சியிலிருந்து கொண்டு சூடு பறக்க விவாதம் நடத் தியது ஞாபகம் இருக்கலாம்.
அமைச்சர் ரவி கருணாநாயக்க அப்போது சுமக்க முடியாத 'பைல் கட்டுகளுடன் பாராளுமன்றத்திற்கு வந்து ஆதாரங்களுடன் விவாதித்து பொ.ஐ.மு. அரசின் ஊழல் மிக்க கொடுக்கல் வாங்கல் என்று இதனை வர்ணித்தார்.
இதே எமிரேட்ஸ் நிறுவனத்துடன் ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிருவாகம் தொடர்பாக திறைசேரியின் செயலாள ரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய சகாவுமான சரித்த ரத்வத்த கடந்த மாத ஆரம்பத்தில் செய்து கொண்ட ஒரு புரிந்துணர்வு உடன் படிக்கை மிகுந்த சந்தேகத்திற்கும் சர்ச்சைக்கும் உள்ளாகியிருக்கிறது.
ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிரு வாகத்தில் இலங்கை அரசாங்கத்தின் கையிலிருந்த கொஞ்ச நஞ்ச பிடியை யும் தளர்த்தி எமிரேட்ஸ் நிறுவனம் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் கையிலெடுக்கும் விதத்தில் திறை சேரியின் செயலாளர் சரித்த ரத்வத்த
ஆக 10-16, 2003
இங்கு யார் பலியானார்கள், எதற்கு வந்தவர்கள் பலியானார்கள், யாரால் பலியானார்கள் என்பதை மிகவும் எளி மையாக அவர் சுட்டிக் காட்டியிருந்தார். தமிழினத்தின் ஒற்றுமை என்ற வார்த்தை ஜாலத்தினுள் ஒளிந்து கொண்டு சிறீகாந்தா அவர்கள் தமது ஆகப் பிந்திய நிலைப்பாட்டை நியாயப் படுத்தினார்.
எல்லோரும் பிழை புரிந்திருக் கிறோம் என்று கூறி புலிகளின் பாரதூர மான, அளவு ரீதியாகவும் குணாம்ச ரீதியாகவும் வேறுபட்ட தவறுகளை நியாயப்படுத்த முற்பட்டார். புலிகள்
as foi
I-II
SUITEITIGÜ GlIsji.
தமிழ் தேசியப் போராட்டத்தில் பேரின வாத அரசு மேற்கொண்ட பேரழிவு களுக்கு நிகரான அனர்த்தங்களை ஏற் படுத்தியுள்ளார்கள். ஆயிரக்கணக்கான மாற்று இயக்கப் போராளிகள், பொது மக்கள் புலிகளால் படுகொலை செய் யப்பட்டிருக்கிறார்கள் புலிகளால் தமது சொந்தப் பிரதேசங்களில் வாழ முடியா மல் புலம் பெயர்ந்தவர்கள் இலட்சக் கணக்கில் இருக்கிறார்கள். இத்தகைய ஒரு நிலைமையை வேறு எந்த இயக்க மும் ஏற்படுத்தவில்லை.
தீவுப் பகுதியில் தேர்தல் பிரச்சாரத் துக்குச் சென்றவர்கள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தைத் தவிர வேறெ துவும் நடைபெறவில்லை என்பது போல் பேசியது செயற்கையாக அமைந்திருந்தது.
ரெலோ தலைவர் சிறீ சபாரட்ணம் அவர்களின் படுகொலைக்குப் புலிகள் பொறுப்பாளிகள் அல்ல என்று பேசியது, தமது தற்போதைய நலன்
எமிரேட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஷேக் அஹமட் பின் சைத் அல் மக் தூமுடன் புரிந்துணர்வுக்கு வந்திருக் கிறார். இந்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசுக்கு அல்லது தேசிய சொத்துக்கு ஏற்படும் நட்டம், நீண்ட காலப் பாதிப்பு என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட விதம் தான் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. நிதி அமைச்ச ருக்குக் கூட இந்த உடன்படிக்கை குறித்து எதுவும் தெரியாது அமைச்ச ரவை அங்கீகாரம் பெறுவது எப்படி இருந்தாலும் ஒப்புக்காகக் கூட அறிவிக் கப்படவும் இல்லை. வெறுமனே சரித்த ரத்வத்தவின் பரம்பரைக் காணி ஒன்றை விற்பது போல் இந்த வியாபாரம் நடந்து முடிந்திருக்கிறது. பொதுச் சொத்து ஒன்றின் நிருவாகத்தை தனியாருக்குக் கையளிப்பது தொடர்பில் கடைப்பிடிக் கப்பட வேண்டிய எந்தவொரு முறை யான சட்ட திட்டங்களும் அனுசரிக்கப் படாமல் செய்துகொள்ளப்பட்டிருக்கும் இவ் ஒப்பந்தம் செல்லபடியாகாது என்று சட்டமா அதிபர் ஏற்கெனவே கூறியிருக் கிறார். ஆனால் ஒப்பந்தம் ஜூலை 31ந் திகதி முதல் அமுலுக்கு வந்திருக் கிறது.
இது வெறுமனே ஒரு உதாரணம் மட்டும்தான். அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இருந்து வெளியில் கசியும் இவ்வாறான முறைகேடுகள் குறித்த தகவல்கள் நாட்டுக்கு சர்வதேச அள வில் மிக மோசமான அபகீர்த்தியைத் தேடிக் கொடுத்துக்கொண்டிருக்கின் றன.
களுக்காக அந்த அடகு வைத்தது ே திய 'றோ தான் பேற்க வேண்டும் 6 குற்றம் சாட்டினார் நினைத்திருந்தால் யைத் தடுத்து எனபது அவரது வ கமறிய புலிகளால் சக இயக்கத்தின் மி தாக்குதலை நியா தனிப்பட்ட நலன் க அமைந்திருந்தது.
தம்மைத் தவிர தமது துன்பங்களுக் கள் என்ற தமிழ் ச கடந்த 15 வருட அம்சம் அது
இது விடயத்தி னந்தா அவர்களின் காந்தா அவர்கள் லளிக்க முடியவில் லும் தீவுப் பகுதியி தல் நேர வன்முை றையே சிறீகாந்தா திரும்பக் கூறிக்கெ புலிகள் தமிழ் பிரதிநிதிகள், ஒற்று GaLIS), L160{DU16) வோம் என்றவாறே இடம்பெற்றிருந்தன 1946 JT 69'DADI 60) புலிகளின் மேலாதி படுவதை அவர் என்று கூறியது இப் கொண்டிருக்கும் கொலைகளை,
குறிப்பிட்ட ஒரு கத்தின் கீழ் செயற் என்று கூறுவது ஐ மானதாகும், அந்த சுயநலன்களுக்காக போது தமிழ் சமூக அநீதியை மறந்த தார்மீக ரீதியில் ச கம் இழைக்கும் நி இந்தப் படுகொ வதென்பது சரணா யில் அல்ல. வெவ் களுடன் மக்களும் பாட்டாளர்களும் என்பதை உறுதிப்பு LDL (GGBILD.
ரவிராஜ் அவர் மைக்காகக் குரல்
sui alias.
அமைச்சர்களி கள் குறித்து என பிரச்சினை என்னெ யார் விசாரித்து, ய டனை கொடுக்கப் படித் தடுக்கப்போ தான்.
பிரதமரின் ெ வீரக்கோன், தான் கும் தனியார் நீ அரசாங்கக் காண கப் புகார் கிளம் அலுவலகத்தின் வாறான மோச
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படுகொலையை ால் இருந்தது. இந் அதற்குப் பொறுப் ன்பது போல் அவர்
அதாவது "றோ" அந்தக் கொலை றுத்தியிருக்கலாம் தம் ஊரறிய உல மேற்கொள்ளப்பட்ட ான படுகொலைத் பப்படுத்தும் ஏதோ திய கூற்றாக அது
வேறு யாரும்தான் குப் பொறுப்பானவர்
முகத்தில் நிலவும் ழுவல் வாதத்தின்
ஸ் டக்ளஸ் தேவா கேள்விக்கு சிறீ நேரடியாகப் பதி லை, எதற்கெடுத்தா நடைபெற்ற தேர் றச் சம்பவம் ஒன் அவர்கள் திரும்பத் ாண்டிருந்தார்.
மக்களின் ஏகப் மை சிதறடிக்கப்பட
ற்றை மறந்துவிடு
அவரின் கூற்றுக்கள்
ம என்று கூறியது க்கத்துக்கு கட்டுப் மறந்து விடுவோம் பாது நடைபெற்றுக்
சகோதரப் படு
குழுவின் மேலாதிக் படுவதை ஒற்றுமை னநாயக விரோத மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும் த்தில் நடைபெற்ற விடுவதென்பது முகத்திற்குத் துரோ |லைப்பாடாகும்.
லைகளை நிறுத்து கதியின் அடிப்படை வேறு நிலைப்பாடு அரசியல் செயற் இருக்க முடியும் டுத்துவதன் மூலம்
கள் நாங்கள் உரி கொடுக்க வந்த
-
ஜனநாயக அரசியல் கட்சி இயக்கங் கள் தமிழ் மக்களைப் பாதுகாக்க வந்தவை என்று பேசினார்.
தமிழ் தேசியவாத அரசியலில் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி இறுதியாக தமிழர் விடுதலைக் கூட் டணி பாரம்பரியத்தை நாம் மறந்து விட முடியாது. ஆயுதம் ஏந்திய இயக் கங்களின் பிரசவத்தில் தமிழர் விடு தலைக் கூட்டணிக்கு ஒரு மறக்க முடி யாத பாத்திரம் இருந்தது. அது தொப் புள் கொடி உறவு இன்று புலிகளின் ஆயுத அரசியலில் காணப்படும் சகோ தரப் படுகொலை அல்லது துரோகி Guy Genom தலைவர் 瞄
அவர்க்ளின் படுகொலைக்குப் புலிகள் பொறுப்பாளிகள் அல்ல என்று பேசியது தமது தற்போதைய நலன்களுக்காக அந்தப் படுகொலையை அடகு வைத்தது போல் இருந்தது. இந்திய றோ தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பது BLITT GÓ OG 5b0b eringsommit. அதாவது றோ நினைத்திருந்தால் அந்தக் கொலையைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்பது அவரது வாதம் ஊரறிய உலகமறிய புலிகளால்
య DÖGEITGÍTETTILL GEN இயக்கத்தின் மீதான படுகொலைத் தாக்குதலை நியாயப்படுத்தும் ஏதோ தனிப்பட்ட நலன் கருதிய கூற்றாக அது அமைந்திருந்தது. களை உடல் மீதியின்றி அழித்தல் என்ற வன்முறைக்குரிய சித்தாந்தம் அங்கிருந்துதான் அடுத்த சந்ததிக்கு வாரிசு உரிமையாக வழங்கப்பட் L°
எனவே வன்முறை அரசியலுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லையென்று ஒதுங்கிவிட முடியாது. தமிழீழ தேசிய விடுதலை இராணுவம் என்ற அமைப்பை தமிழர் விடுதலைக் கூட்டணி அமிர்தலிங்கத் தின் மகன் பகீரதன் தலைமையில் நிறுவ முயன்றதையும் டக்ளஸ் தேவா னந்தா அவர்கள் சுட்டிக் காட்டியிருந் தார். எனவே தமிழர் விடுதலைக் கூட் டணி இதில் தமது பொறுப்பிலிருந்து நழுவி விட முடியாது.
ரல்-ரணிலின் புதி
ன் ஊழல் மோசடி iணற்ற புகார்கள். வன்றால் இவற்றை ார் யாருக்குத் தண் போகிறார்கள், எப் கிறார்கள் என்பது
கள் கிளம்புவது ஒரு நாடு என்ற வகையில் மிகவும் கவலைக்குரிய நிலைமை.
பிரட்மன் வீரக்கோன் மீதான இந்த ஊழல் குற்றச்சாட்டு வெளிவந்ததை அடுத்து அவர் குறிப்பிட்ட நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் இருந்து விலகு வதாகக் கூறி இராஜினாமாக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் தெரிய
#ag:,
யலாளர் பிரட்மன் Eப்பாளராக இருக் றுவனமொன்றுக்கு யை விற்றுள்ளதா யுள்ளது. பிரதமர் லைவர் மீதே இவ் க் குற்றச்சாட்டுக்
DU'ı
வருகிறது. சாதாரண அதிகாரிகள் மத்தியில், திணைக்கள கூட்டுத்தாபன தலைவர்கள் மத்தியில் ஊழல் இருக் கும் என்றால் அதனை அரசாங்க உயர்மட்டம் முறையாகக் கையாளும் என்ற நம்பிக்கையில் இருக்க முடியும், ஆனால் அரசாங்கத்தின் தலையாய பொறுப்புக்களில் இருப்பவர்கள் மீதே இத்தகைய குற்றச்சாட்டுக்கள் வருவது
மிகவும் சிக்கலான நிலைமை. இது வெளிநாட்டு நிதியுதவிகளில் மோச
மான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஒரு புறமிருக்க, கீழ் மட்டத்தில் ஊழலை ஒழித்தல் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடுகிறது.
அமைச்சர்கள் மீது பெருமளவு மோசடிக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. கடலோர அபிவிருத்தித் திட்டத்துக் காக ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்
கிய நிதியில் அமைச்சர் மகிந்த விஜய சேகரவினால் பாரிய மோசடி இடம் பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து நிதியை மீளப்பெற்று இத் திட்டத்தைக் கைவிடுவது குறித்து ஏடிபிஆலோசித்து வருவதாகக் கூறப் படுகிறது. நிதி ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்காவுக்
L-9)
~: '
II 560au)ứ24
உரத்துச் சத்தமிடுவதன் மூலம் நியாயமான வாதப் பிரதிவாதங்கள் அடிபட்டுப் போகும் நிலை காணப்பட் டது. எனினும் சில உண்மைகள் அழுத்தி உரைக்கப்பட்டன.
ஆனால் 1983 இன் பின் தமிழர் பெற்றது என்பதை விட இழக்கப்பட்ட வைதான் அதிகம். ரெலோ இயக்கத் தின் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மூலம் ஈழப் போராட்டத்துக் கான தமிழ் மக்களின் மானசீக ஆதரவு இழக்கப்பட்டது.
காலஞ்சென்ற இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் தேடித் தரப்பட்ட சர்வதேச ஆதரவும் 1980 களின் நடுப்பகுதியில் இழக்கப்பட்
இயக்கங்களிடமிருந்து LD96 956া ஒதுங்கிக்கொள்ளும் போக்கு அதிகரித்
தது.
இந்தியாவுடன் பகைமை பாராட்டி
பெருமைக்குரிய சர்வதேச தலைவரான ஆசிய ஜோதி நேருவின் பேரனும் தென்னாசியாவின் பெருமைக்குரிய பெண்மணி இந்திரா காந்தி அவர்களின்
மைந்தனுமான ராஜீவ்காந்தி அவர் கள் ஈழத் தமிழ் பாசிசத்திற்குப் பலியா GOTITI.
தமிழ் மக்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருந்த
அமிர்தலிங்கம் அவர்களும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி செயலா
ளர் நாயகம் பத்மநாபா அவர்களும் தமிழ் பாசிசத்திற்குப் பலியானார்கள் முஸ்லிம் மக்களுடன் பகைமைத்
| தீ வளர்க்கப்பட்டது. எல்லைப் பிரதேச
ஏழைச் சிங்கள மக்கள் மீதான படு கொலைத் தாக்குதல்கள், புலிகளால் சிறை வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் மீதான தாக்குதல்கள் எல்லாமே ஈழப் போராட்டத்தைப் பிடித்துவிட்ட தீராப் பிணியை உலகுக்கு உணர்த்தின.
83 இற்குப் பிந்திய வரலாற்றில் இவற்றைப் பதிவு செய்யாமல் வேறெ வற்றைப் பதிவு செய்வது
மனிதாபிமானத்தையும், ஜனநாய கத்தையும் தொலைத்துவிட்ட வெற்றி கள் யாருக்கு தேவை?
83 இற்குப் பிந்திய நிலைமை களைப் பற்றி விரிவான விவாதம் தேவை வரலாற்றின் இருண்ட பக்கங் கள் வெளிச்சமிட்டுக் காட்டப்பட வேண் டும்.
பேரினவாதிகள் செய்யாததையும் தமிழர்கள் பெயரில் தமிழர்கள் செய் திருக்கிறார்கள்
கும் திறைசேரிக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் இன்னும் முடியவில்லை.
சண்டே லீடர் ஆங்கிலப் பத்திரிகை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கமானவர்களால் நடத் தப்படுவது பிரதமர் விரும்பாத விட யங்கள் அதில் பிரசுரமாகாது என்பது பத்திரிகைத் துறையில் நிலவும் பொது வான கருத்து, ஆனால் கடந்த சில காலங்களாக இந்தச் செய்தித்தாள் அமைச்சர்கள், பிரதமருக்கு நெருக்க மான அரசாங்க அதிகாரிகள் என்று ஒவ்வொருவரினதும் வண்டவாளங் களைத் தேடிக் கண்டுபிடித்து பிரசுரித்து வருகிறது. பிரதமருக்கு மிகவும் நெருக்கமான பத்திரிகை ஏன் இப்படி நடந்துகொள்கிறது என்பது அடுத்துள்ள கேள்வி, ஊழலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தின் ஒரு அங்கமாக ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியுடன்தான் இவை அம்பலப்படுத்தப்படுகின்றனவா? அல்லது பிரதமரை மீறி இவை வெளி வருகின்றனவா? என்று புரியவில்லை. எப்படியிருந்தாலும் ஐதே.மு.அரசுக்குள் கட்டுப்பாடற்ற விதத்தில் ஊழலும், மோசடியும் இடம்பெற்று வருவதைப் பத்திரிகைகள் சுட்டிக் காட்டுகின்றன. கடந்த பொ.ஐ.மு. அரசின் மீது தெரிவிக்கப்பட்ட பிரதான குற்றச்சாட்டுக் களில் பாரிய அளவிலான ஊழல்களும் அடங்கும். அவற்றை ஒழிப்பதாகக் கூறித்தான் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது. ஐ.தே.மு.அரசு ஐக்கிய தேசிய நிறுவனமாக மாறிக்கொண்டிருக்கிறது. தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை மீண் டும் ஒரு தடவை மீட்டுப் பார்ப்பது பொருந்தும்,

Page 10
*
மூலப்பழம்பொருளின்நாட்டம்-இந்த மூன்று புவியுமதன் ஆட்டம்; காலப் பெருங்களத்தின் மீதே-எங்கள் காளி நடமுலகக் கூட்டம்
si Lily Locaful பாரதியார்
பாப்பா முரசு சிறுகதை
69Վb நாள் சக்கரவர்த்தி அக்பர் வழக்கம்
போல் தனது அரசவையைக் கூட்டினார். அவர் மக்களின் குறைகளைக் கேட்டறிய தனி நேரம் ஒதுக்கியிருந்தார்.
ஒரு நாள் ஒரு வியாபாரி வினோத மான வழக்குடன் நீதிமன்றம் வந்தார்.
"பாதுஷா அவர்களே, ஒரு தோல் பையினுள் தங்க நாணயங்கள் வைத்து, அதனைப் பத்திரமாக அலுமாரியினுள் பூட்டி வைத்திருந்தேன். ஆனால், மறு நாள் அலுமாரியைத் திறந்து பார்க்கை யில் அந்தத் தோல் பையைக் காண
வில்லை. என்னிடம் நான்கு உண்மை யான வேலைக்காரர்கள் உள்ளனர். அவர்களுள் ஒருவனே இத் திருட்டைச் செய்திருக்கக் கூடும் என நான் சந்தே கப்படுகிறேன். அவர்கள் நால்வரும் தாங்கள் குற்றமற்றவர்கள் எனக் கூறு கின்றனர். நான் உண்மையைக் கண்டு பிடிக்க ஒருவரை அடித்தாலும், மற்ற மூவரும் வேலையை விட்டுவிடுவர். அவர்கள் நால்வரையும் தண்டிக்காத வகையில் நான் குற்றவாளியைக் கண்டு பிடிக்க வேண்டும்" எனக் கூறினார்.
"இது மிகப் பெரும் பிரச்சினையே S S S S S S S S S S S S S S SS SS SS SS
ல் வைத்துக்கொள்" என்றார்.
தும். ஆதலால்தான் அவ்வாறு வேண் டாம் எனக் கூறுகிறீர்கள்" என அக்பர்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபால்ட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 16.08.2003
| ნი Infor წწრTwo Śt' G5 top, C# Lurr|' u2. glნა : 509&
οσταρ σε ελαττυ ιρου ήτ 35. Glu - goud - 1772 கொழும்பு .
வர்ணம் தீட்ரும் போட்டி இலக 505 பரிசுக்குரியவர்:
ijigavi பரமனைனார் கோயில் வீதி, ஆரையம்பதி 01.
பாராட்டுக்குரியவர்கள்:
செல்விஅவிநயா வாலசிங்கம், ஆத்மராசா ஜெயந்தி, 2008, பெயிலி குறுக்கு வீதி, மட்டக்களப்பு 212 காந்திநகர், அன்புவழிபுரம், திருகோணமலை,
கருணாநிதி ரெளகிதாஞ்சன், பாகீர்த்தனா, கமு/நாவலர் வித்தியாலயம், பாண்டிருப்பு 0.அமிர்தாம்பிகை தகபாடசாலை, சாவகச்சேரி.
ஆர்.ரிஸானா, வி.அபிராம், தில்லையடி புத்தளம் மணல் தோட்டம், கற்பிட்டி ஜயதீப் விஜயகுமாரன், ஜெ.ஜெனோசன், இந்துக் கல்லூரி, கொழும்பு - 04 335/5 மோதர வீதி, கொழும்பு - 15
எஸ்.தமயந்தி, கவிப்பிரியா,
16, ரீதிஸ்ஸகம, தும்மளதெனியா, வரகாபொல, பதுதமிழ் மகளிர் மகா வித்தியாலயம், பதுளை,
(Q
கும் பாதுஷா தா அளவுக்கு சீக்கிர
நான் தீர்த்து வைக்
கூறினார்.
பிற்பகலில் அர காரர்களையும் பீட களை விசாரணை
தாங்கள் நிரபராதி
"நால்வருள் கூறி இருந்தால் நன் இப்போது திருடை மந்திரக் குச்சிக
வேண்டும் போல் உ கூறினார்.
பிறகு நான்கு
அவற்றில் ஒவ்வெ னைக் கொடுத்தா
"இவை சாதார
எண்ணிவிடாதீர்கள் இவை மந்திரசக்தி
இக் குச்சியை நா6
GLUMIGADG6lJ BESIT GOOIÜL கூர்மையான கத்தி நான்கு அங்குலம் மறுநாள் காை காரர்களும் தங்க UITGN)60 BMG001ë G சிகளைக் கண்ட திருடன் யார் எ மற்ற மூன்று வே அனுப்பிவிட்டார்.
"நீ தான் அந்த அடங்கிய பையை எனக்குத் தெரியும் மிருந்த ତୁ ଓ (ରାଣ GOTITT, 61616) TO B6) நான் கொடுத்த கு திரசக்தியும் உடை சாதாரண குச்சிக யான திருடன் எ நான் வீசிய வலை. p. 608Ts (369 GT606 வெட்டிடச் செய்தது பீர்பால் சக்க அவனை அழைத் அனைத்தையும் 9 ിനൃഞ്ഞഥഞ്ഞu് 8% "எங்கு அந்தத் அடங்கிய பையை ளாய் எனக் கூறு ஒப்புக்கொண்ட தி தனது தங்க நா கிடைத்ததை எண்ணி அடைந்தார், எல்ே புகழ் மழை பொழ
இதில் எத்
முக்கோணங்கள்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சப்படியே அது நடக் ங்கள் திருப்திப்படும் மாக இவ் வழக்கை
கிறேன்" என பீர்பால்
ந்த நான்கு வேலைக் |16, 9ഞ്ഞpgg], 9|ഖT செய்தார். நால்வரும் கள் எனக் கூறினார். பார் திருடன் எனக்
உரித்தேன் உரித்தேன்
கண்ணீர் வடித்தான் அவன்
If?
அது என்ன?
3 ஓங்கி எறிபட்டவன்
கண்ணிரோடு உடைந்து போனான் அவன் யார்?
4 நெருப்பில் வெந்தாலும்
சாகாதவன் கை நழுவி விழுந்தால் நொறுங்கிப் (3LIII66 966 unii
LDTÉIGH56MILb LDIBJEGNÒ
பெண்ணுக்கெல்லாம் மங்களம்
அது என்ன?
வந்தது அது என்ன?
அடுக்கடுக்காய் இருந்தாலும் பிரித்த பிறகு அடுக்க முடியாது
மண்ணுக்குள் கண்டெடுத்த
அடித்தான் அழவில்லை இசை
சொன்னதை திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளை அல்ல அது என்ன? 8. கறுத்தவனை கடித்தால்
ருசித்தான் அவன் யார்? 9. வெற்றிலை போடாமலே
சிவந்த வாய்க்காரன் அவன் 山mf? 10 ஆழ்கடலில் உருவானவன்
அலங்காரத்தில் முதலானவன்
e6i6iiiiI LI JITfi?
திேரி 0 முழு 6 hரபிஐ 8 (9மிகுதி|9 ரய909 9 19-90 's 10909 in 1990 "p ரயறுைஜே யிேருபி 6 9) 1909 fiņL19(69)||1999), "Z (JITU'EST.99) 'I
னக் கண்டறிய எனது 2006III SÐ LLUGuuTalabas உள்ளது" என பிர்பால்
குச்சிகளை எடுத்து ாருவருக்கும் ஒன்றி T.
|ணக் குச்சிகள் என !" என எச்சரித்தார். வாய்ந்த குச்சிகள். ஸ்வரும் இன்று இரவு க்கொள்ள வேண்டும்.
களாகிறது. மற்ற லார்வாக்களுக்கு
நான்கு அங்குலம்
படும். தேனீக்களின் தலையிலுள்ள ஒருவகை நரம்பிலிருந்து உருவாகும் இந்த ஜெல்லியைச் சாப்பிட்டு வளரும் லார்வாக்களே பின்னாளில் ராணி தேனீக்
வழக்கமான உணவான தேன் மற்றும் மகரந்த கலவையே கொடுக்கப்படுகிறது. ஏன் இந்த பாரபட்சம் என்கிறீர்களா?
பனே திருடன் இக் GröGLJ6.g6ö LUL!
காலையில் வாருங் ராணித் தேனி இடும் முட்டையி
பிபால் அவர்களை - லிருந்து குஞ்சு லார்வாக்கள் வெளியே
ഞഖggII.
ராணி தேனீக்கள் பின்னாளில் ஒரு நாளைக்கு 1,500 முட்டைகள் இட வேண்டும் தன் வாழ்நாளில் 10 இலட்சம்
ண்மையான திருடன் வந்தவுடன் வேலைக்காரத் தேனீக்கள் முட்டைகளாவது உற்பத்தி செய்துவிடும் பிக்க ஒரு யோசனை 9 சில லார்வாக்களைத் தனியாகப் இந்த ராணி தேனீக்கள். இதைத் தவிர
ம் உள்ள குச்சியில் பிரித்தெடுத்து ஸ்பெஷல் அறையில் வெட்டிட யோசனை - வைத்து ராயல் உணவான ஒருவகை 呜 பிர்பால் கூறியபடி க்ரீமி ஜெல்லியை கொடுத்து போஷிக் "கு 'கு' - கும். இந்த ஜெல்லிகளில் ப்ரோட்டின், பழைய குச்சியைப் விட்டமின் சத்துக்கள் மிகுந்து காணப்
வேறு வேலை இவற்றிற்குக் கிடையாது. இதற்கு உடம்பில் சத்து வேண்டாமா? அதற்காகத்தான் இந்த ஸ்பெஷல் உணவு தேனீக்கள் தாய்மையை எப்படி மதிக்கிறது பார்த்தீர்களா?
டும். ஆதலால், ஒரு
வெட்டினான். பிடித்துத் தின்னும், காலை, பொழுது
விடிந்து பறவைகள் விழித்துக் கொள்வதற்கு முன்னால் மரத்தை விட்டுக் குதித்து குதித்து இறங்கி கீழே வந்து பகல் முழுவதும் தரையில் இருக்கும், அப்போது இரவு முழுவதும் காய்ந்து போன தோல்களுக்குத் தேவையான ஈரப்பசையை மண்ணில் இருந்து உறிஞ்சிக்கொள்ளும், பிறகு பொழுது சாய்ந்ததும் தனது எதிரிகள் உணவிற்காக வெளியே வருவதற்குள்ளாக மரக்கிளைகளின்
ல நான்கு வேலைக் ள் குச்சிகளோடு பீர் சன்றனர். அக் குச் உடனேயே பீர்பால் ன்பதை அறிந்தார். லைக்காரர்களையும்
தங்க நாணயங்கள் கொக்கி தவளை!
த் திருடியவன் என கொக்கி தவளை எனப்படும்
". என பிர்பால் மீதி தவளைகள் இரண்டு அங்குல
லக்காரனிடம் கூறி நீளத்திற்கு இருக்கும் இவை
:- இரவில் மரத்தின் உச்சிக்
T: கிளைகளில் தங்கிக்கொண்டு, உச்சிகளுக்குத் திரும்பச் சென்று
தங்களது உணவான பூச்சிகளைப்
36III. LLUIT 9 GOSTGOLD விடும்.
TTTTT L S LS SSSLSSSSSSLSSSSLS SSSSSSSSSSSSSSSSSSSSS
உன்னுடைய குற்ற O O ஆஐ உங்கள் போது அறிவு எப்படி?
தி அக்பரிடம் | 1, újbDI படைத்த முதல் பெண் என்று இந்து புராணங்கள் கூறுவது யாரை 蠶 .ே நடந்த 956) LIT கூறினார். பீர்பாலின் 2. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு கால வயது எத்தனை? 65 வயது வர்த்தி மெச்சினார். 3. கை விரல் ரேகை பதிவின் மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் தங்க நாணயங்கள் முறையை முதன் முதலில் மேற்கொண்ட நாடு எது? ஆர்ஜெண்டினா மறைத்து வைத்துள் 4 சைலென்சர் துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர் யார்? எந்த ஆண்டு
ಕ್ಲೌ? ஹிராம் ஸ்டீவேன்ஸ் மேக்சிம் 1908ம் ஆண்டு PIET 5 அமெரிக்க ஜனாதிபதிகளில் எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டு aural இருக்கிறார்கள்
லாரும் பீர்பால் 醬 4 பேர் (ஆபிரஹாம் லிங்கன், கார்பீல்ட் மெக்கின்லே, ஜான்கென்னடி) ந்தனர். ா 6 மரண தண்டனைக்கு மின்சார நாற்காலி முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது GILGurg, 1850ம் ஆண்டு.
7. இஸ்ரேலிய பாராளுமன்றத்தின் பெயர் என்ன? நெஸட் ாப்புதி) 8 மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி எது?
கல்லீரல் (Live) என்னும் பித்தநீர் சுரப்பி 9. தொலைவில் உள்ள பொருளின் அதிக வெப்பநிலையை அறிய உதவும் சாதனத்தின் பெயர் என்ன? பைரோ மீட்டர் 10. ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
செப்டெம்பர் 5ம் திகதி
** (I- (D O (அறிவுத் தேடல்):
சென்ற வாரப் புதிரின் விடை படத்தில் அம்புக்குறி காட்டும் இடங்களுக்கு எந்த வட்டத்தை அம்புக்குறி காட்டுகிறதோ அதை நகர்த்தி வைத்தால் போதும். இறுதிப் படத்தில் காட்டப்பட்டுள்ளபடி ஆறு வட்டங்களும் ஒரு வட்டத்திற்குள் இருப்பது போல் வட்ட வடிவமாகக் காட்சியளிக்கும்.
56060T
ஆக 10-16, 2003

Page 11
சிறுவர்களுக்காக விளையாட்டுப் பொருட்களைத் தயாரிக்கும் செகா டொய்ஸ் என்ற அெ புதியதொரு பூனையை உற்பத்தி செய்திருக்கிறது. வித்தியாசம் என்ன என்றால் இதற்கு பற்றரி மூல வழங்கியதும் சரியாக உங்கள் வீட்டுப் பூனை கத்துவது போல் "மியாவ். மியாவ்" என்று சொல்லு பேசும் பூனையின் விலை 250 டொலர்கள். நம் நாட்டு மதிப்பில் 25 ஆயிரம் ரூபாய்.
அவுஸ்தி
காரிகளினால் ஒரு புகைப்பு கிழக்கு ஆ அவுஸ்திரேலிய
வாழும் மிக வகை சுறா மீ சுறாக்களை கது. சுழியே படகுகளோ னால் மரணம்
சத்தை இவை
என அறியப்பட்
சுறா மீன் பி
கடியில் பாதுக
வைக்கப்பட்டி
போது பிடிக்க
வும் தெரிவிக்
ஆபிரிக்காவின் லைபிரியா மிக மோசமான உள்நாட்டு யுத்தத்தைச் சந்தித்திருக்கும் நாடு நாளாந்தம் நூற்றுக் கணக்கான பொதுமக்களின் சடலங்களை தலைநகர் மொன்றோவியாவில் காணக் கூடியதாக இருக்கிறது.
தீவிரவாதிகள் அரசாங்கப் படைகளை எதிர்த்துப் போரிட்டு தலைநகரின் முக்கிய பல பகுதிகளைக் கைப் பற்றிவிட்டபோதிலும் சர்வதேச தலையீடு மிகத் தாமதமாக தேவைக்குக் குறைவாகத்தான் நடக்கிறது. தனது படைகளை இன்று, நாளை என்று நாள் சொல்லிக் கொண்டு லைபிரியா வின் கடல் எல்லையிலேயே நிறுத்திவைத்துவிட்டது அமெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிக்க நிறுவனம் ம் மின்சாரத்தை பம் இந்த வகை
நிரேலிய அதி Gausfull LL டம் இது தூர சியா மற்றும் பகடற்பகுதிகளில்
சதாம் ஹுசையினின் மகன்கள் இருவரும் இறந்துவிட்டதாகப் பெரும்பாலும் உலகம் நம்பிவிட்டது. இந்தக் கொலைக்கு அமெரிக்கா பெற்றுக் கொடுத்த பிரசாரம் அதன் உள்நாட்டு மக்களைத் திசைதிருப்ப பெரிதும் உதவியதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள் கொல்லப்பட்டவர்கள் உதேய், குசேய் சகோதரர் *" 90 கள்தான் என நம்பக்கூடிய போதியளவு ஆதாரங்கள் வெளிப்பட்டுள்ளன. இது சாதாரனடுபாய் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பிய் சதாம் ஹசையினின் கட்ைசி ஒளி விட ஆபத்து நாடாவில் இந்தக் கொலைகள் குறித்துக் குறிப்பிடப்பட்டிருந்தது. அமெரிக்கா ாடிகளோ சிறிய வுக்கெதிரான போரில் தனது புதல்வர்கள் இருவரும் வீரச்சாவடைந்ததாக இவற்றிடம் சிக்கி அந்த ஒளிநாடாவில் பேசிய குரல் கூறுகிறது. "நீங்கள் கொன்றது உதேய், தான். மனித மாமி குசேய் என்ற இருவரை அல்ல. இரண்டு போராளிகளை (ஜிஹாத்) புனிதப் விரும்பிச் சாப்பிடும் போரில் இறுதி வரை சண்டையிட்டு அவர்கள் உயிர் மாய்த்தார்கள். எனக்கு டிருக்கிறது. இந்த இன்னும் பல நூறு மகன்கள் இருக்கிறார்கள் அனைவரும அமெரிக்க டிக்கப்பட்டு நீருக் சியோனிச வாதததை எதிர்த்துப் போரிடுவார்கள் இறுதி வெற்றி எங்களுக்கே TÜLITE அடைத்து என்று உறுதியான குரலில் சொல்கிறார் *510. ருக்கிறது. இது இப்படிக் கொல்லப்பட்டவர்கள் தன் மகன்மார்தான் என்று சதாம் ஒத்துக் ப்பட்டது என எது கொண்டாலும் இனிமேல் இவர்களைத் தேடாமல் இருக்கட்டும் என்பதற்காகக்
ill- தி கையாண்ட் ஒரு உத்தியாகவும் இது இருக்கலாம் என்றும் சில சந்தேகங்கள் St LLGG)6O)6). நிலத்தான் செய்கின்றன.
ரிக்கா, பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்க அவசரமாகப் படைகளை அனுப்புமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ரொம்பவும் ஆறுதலாக யோசித் துத்தான் அமெரிக்கா செயற்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது ஒரு பத்திரிகை யாளர் வழங்கிய பதில், "அங்கே பெறுமதி மிக்க எண்ணெய்க் கிணறுகள் கிடையாது. அதனால் லைபிரிய மக்களுக்கு உயிரோ ஜனநாய்கமோ! அவசியமில்லை என அமெரிக்கா கருதுகிறது" என் பதாகும். இங்கே படத்தில் லைபிரிய அரச படை வீரர் ஒருவர் தனது துப்பாக்கியுடன் காவல் நிற் பதையும், முகாம் ஒன்றில் தீவிரவாதிகள் பயிற்சி பெறுவதையும் காண்கிறீர்கள்.

Page 12
உற்சாகத்தில் ராஜ்கிரணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதை நிரைக்கதை SEDiana வசனம் டைரக்ஷன் மற்றும் ஹீரோவாகக் களம் இறங்கியுள்ள வசிக்கும் ாஜ்கிரணின் படத்தின் தயாரிப்பாளர் அவரது புதிய செவ்வேளுக்கு தமி மனைவி பத்மஜோதி படத்தின் பெயர் ஆதாம் ஏவாள். வேண்டுமென்பது நீண்ட பல மாதங்களுக்கு முன்பு பாண்டிச்சேரியில் ஒரு முதலில் பேசாத கன மோசடி வழக்கில் தான் மாட்டி ராஜ்கிரனையும் மாட்டிவிட் படத்துக்கு மறைமுகமா Ali பத்மஜோதி நாள் திப்பு சுல்தானின் வரிசு என்றும் செவ்வேள் அடுத்து காத அதனால் தனக்கும் ராஜ்கிரணுக்கும் பிறந்துள்ள ஆதிபடத்தைத் தானே தயாரிக் திப்பு கல்தானின் வரிசு என்றும் வாய் கூசாமல் ல்ே ಸೌ9 படத்தின் வேலைகள் 9 கிறாராம் வையில் தனக்கு ஏற்பட்ட R laŭ MAGALLIFA சற்று தளர்ந்து காணப்படும் ဂျူးမ္ယားမှူးနှီးမှီ i: 懿 இந்த ஆதாம் ஏவாள் பட பூஜைக்கு வாரம் முன்பு வரை கடனாளியாய் தலைமறைவாக இருந்துவிட்டுதற் இங்கே நடிகர்கள் தய போது பழைய கடனில் அடைந்து மதிப்தேயிலை TDITA விட்டு புதிய தெம்போடு படமெடுக்க வந்திருக்கிறாராம்படுத்தவேண்டு. இந்தப் படம் முடியும் வரை ஃபைனான்சியர்கள் உதவி துகிறார்கள் காமெடி நடிகர்
எதையும் நடப்போவதில்லையாம் பேசிய சம்பளம் மு
அப்போ, திப்பு சுல்தான் காலத்து செப்பு ாணயங்கள் மாதக் கணக்கில் "PSG" நியவைம்இருக்கிறது படிக்.கிறீர்.இன்னொரு கதாநாய
இரண்டு பாட்டு வைத்தால் Flips 69Nubiymud குக்கே வேன் என்கி கமலின் சண்டியில் ஜோடியாக நடிக்க இப்படியே போனால் த. ஆரம்பத்தில் படுதற்சாகமாக இருந்த அபிராமி இப்போது மாதம் என்ற சோக வெள்ளத்தில்,
பெரிய நடிகளின் பெரிய படம் என்பதால் சம்பளமே பேசா Grial 9ILGINI மல் ஒப்புக்கொண்ட அபிராமி தனக்கும் ஒரு நல்ல சம் பளம் தானாகவே தருவார்கள் என்று எதிர்பார்த்தாராம் Buši ஆனால் ஷட்டிங்கின் முதல் நாளன்று கைக்கு வந்த அடவான்ஸைப் பார்த்து அபிராமிக்கு
- 0. త
݂ ݂ ݂ ݂
அதிர்ச்சி அதிருப்தியை வெளியிலும் காட்டிக்கொள்ள முடியவில்லை. சண்டிய முடியும் வரை பத்தி கைக்கு பேட்டி கொடுக்கக் கூடாது. வேறு படங்களில் ஒப்பந்தமாகக் கூடாது. வப்பர் நைட்களில் கலந்து கொள்ளக்கூடாது என்ற KATIAGÜun "L' ANA MINIANO களுடன் ஏணிப இந் தப் படத்தை ஒப்புக்
ான்று தன்னைத் நானே நொந்து Calaisvilupinyinn.
அபிராமி
Li
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JØRUNDLADLULINTANGGOLWG BOM2 'IL
அன்பே உன் வசம் என்றொரு படம் இதன் தய இவரது மகன் யோஹன் ஹீரோயின் சொல்ல மறந்த
தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி"சோலைக்குயில், போன்ற படங்களைத் தயாரிந்தவர். சுமார் பத்து வருட தயாரிக்க வந்த தமிழ்மணிக்கு ஹீரோயினின் நடவடிக் தனக்கு தயாரிப்பாளர் என்று மரியாதை கூடத் தராமல் கொண்டு அமர்வது நினைத்த நேரத்துக்குப் படப் ஓவராக டார்ச்சர் செய்தார் ரதி
இதைக் கண்டு கொதிந்த தயாரிப்பாளர் ஒரு நாள்
போய் துப்பாக்கியைக் காட்டி"எனக்கு மரியாதைதான்
விட்டு
݂ ݂
LITT IT IN
FL
ஆகிய
Tvů
ImiqopšgůBLIMENT
ñ gisaypiñ இலங்கைத் தமிழரான வில் ஒரு படம் எடுக்க
நாள் ஆசையாம். ன்றும் பேசுமே என்ற சு பைனான்னம் செய்த ல் டொட் காம் என்ற க முன்வந்தார்.
சதவீதம் முடிவடைந்த கசப்பான அநுபவங்க துப் புலம்புகிறார் செள்
பிப்பாளர்களை சுத்தமாக எவ்வளவு அவமானப் ாவுக்கு அவமானப்படுத் வடிவேலு படத்துக்குப் தையும் வாங்கிவிட்டு பேசாமல் இழுத்தடிக் கியோ தனக்குப் படத்தில் நான் அடுத்து விட்டிங்
ITI. மிழ் சினிமா இனி மெல்
செவிவேள்,
Gaismā NES UN Mäas GODILNAMNGANGA) || ||
ஷங்கர் மணிரத்னம் பாணியில் இப்போது நியூ டாக்டர் எனப்கேசூர்யாவும் தனது படப்பிடிப்புத் ாங்களுக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. கார
னம் படத்தின் கிளுகிளு காட்சிகள்,
படத்தின் கதைப்படி தோற்றத்தில் வாலிபனும், உள்ளத்தில் குழந்தையுமாகிய சூர்யாவுக்கு சிம் |லும் கிரனும் மாறி மாறி செக்ளப் பாடம் நடத் துகிறார்கள். இந்தக் காட்சிகளை வெளியார் யாரும் வேடிக்கை பார்க்கக் கூடாது எண்பதில்
டைரக்டர் சூர்யா ஊஷாராக இருக்கிறாராம் நியூ படத்துக்கு அப்புறம் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பீர்களா? அல்லது இந்த ரு படத்தோடசரியா?" என்று கேட்டால், படம் ஹிட்டானா ஹீரோ இல்லைன்னா வெறுமனே டைரக்ஷன் மட்டும்தான் என்று யதார்த்தமான பதிலைத் தருகிறார் நியூ
yx"M(#TIT.
III
எடுக்கிற எண்னை இன்ஸ்ட் பணிணினா கடக்கூடத
வந்தாம்
அப்புறம் ரதி எப்படி நடந்துகொண்டார் என்பதைச் ---------------
அர்ஜுனைக் கவிழ்த்ததய சகட்டுமேனிக்கு செலவை இழுத்து பல தயாரிப் என்ற நல்ல பெயர் வாங்கிய அர்ஜூன் கடந்த ஒரு ம எதுவுமின்றி வீட்டில் இருக்கிறார்.
அவரது கடைசி ரிசான பரசுராம் படத்தை எடுத் சுமார் மூன்று கோடி நட்டம்
இந்த நட்டம் எப்படி ஏற்பட்டது. இதற்கு எவ்வாறு காரணமாக இருந்தார் எத்தனை முறை கதையை La போன்ற கசப்பான அநுபவங்களை பரசுராம் தயாரிப்பா பிரபாகரன் ஒவ்வொரு கம்பெனியாக விவரித்துக்கொன இதனால் அர்ஜனை புதிதாக ஒப்பந்தம் செய்ய த தயங்க
அவரது மற்றைய படங்களான ஒற்றன் படங்களும் ஃபைனான்னப் பிரச்சினையால் படப்பி நிற்கின்றன.
விருது பெறு தேசிய விருதுகள் அறி ஐந்து விருதுகளைக் குவி அதுதான் இல்.ை
மணிரத்னம் வைரமுத்து விட தேசிய விருதை பின் முகாமிட்டு யாரை எப்படி அத்துப்படி இசையில் ரவி அதிக முறை ரஹ்மானால் திருக்கிறார்கள் விருதின் திருக்கிறார் கடந்த ஆண்டு
இப்படிப்பட்ட புலம்பை
m. m. m. m. m. m. m. m. m.
சம்பளத் ஜெட் வேகத்தில் சம்பளத் நேற்றுவரை இந்த விஷ டியலில் சேர்ந்திருக்கிறார் ங்கிக்கொண்டிருந்த சூர்ய காக்க காக்க பெரிய வெ சம்பளத்தை அட்லீப்ட் 75
இது தவிர தீபாவளித் திட்டம் பிதாமகன் படம் வந்த பிறகு FILJATI இதை சற்று ஓபனாகவே சொல்
", I G 2005

Page 13
கருணாளம் : விவேக்கும் வடிவேலு எகிறுமளவுக்கு சம்பளம் ே
பாண்டி கருனாவின் அறிமுகமான இரண்டாவு மூன்று டசின் படங்கள் ை இந்த உற்சாகத்தி பத்திரிகையாளர்களைச் சர்
விவேக்ருக்கும் சண்டையாமே என்று
Gana, Tim FAFNINN நமக்குக் கிடைக்கி வாய்ப்
பறிக்கிறான்ேறு ஆரம்பு
கொஞ்சம் உனர் வசப்பட்டுட்டேன். அது
சரியாகிடுச்சி யார் தட்டிப் பறிக்காலு கிடைக்கிற வாய்ப்பு ஏறாவ வந்து சேர்ந்துடும்னு
Img'Bill until ITGT ர் அழகன் தமிழ்மணி படத்தின் ஹீரோ
ரதி
கினி அன்புள்ள ரஜினிகாந்த் டவெளிக்குப் பிறகு படம் ளைக் கண்டு அதிர்ச்சி மேல் கால் போட்டுக் கு வருவது என்று
ன் விட்டுக்கு நேரடியாகப்
யம் காசு போட்டு படம் ட்டேன்" என்று மிரட்டி
வவும் வேண்டுமோ?
IIIIam if
ளை அழித்தவர் பமாக ஷூட்டிங்
"LFATİB’de, தெரிஞ்சிக்கிட்டேன் என்றவர் — =| படம் இரசிகர்களுக்கு வி Pof (pupi . அட்வைப் மழையாகப் புெ சொன்னார் ஒரு பிடிபிடித்தார் Mish urvoALLJIr 目 、 இரசிகர்கள் நாம அட்ை ருகிறார் E. H. அளவுக்கு முட்டாள்கள் இல்ை MATTHYan || || । விட அவங்களுக்கு நிறையே அதனா அட்வைப் பன
எனக்கு நம்பிக்கை என்கிறார்கரு
அஜித்து Egneðl GDIGION
சர்வதே சர் ரேனப் கொள்வதைப் பற்றின் போட்டுந்பொள்வதிப்பை
நனக்கு நேரடிப் போட் கொண்டிருக்க அறிந்து
சூழ்நி ைஇப்படி இரு கருக்குப் பறந்துவிடுவது
இதை சூசகமாக டன தீபாவளிக்குப்பிறகு துவ
கடந்த ஒரு வரமாக அஜித், ஆனால் கார் ரேஸ் போக்குகளை கானம் இனிமேல் என்ன போட்டி கவனமாக இருக்கிறாம் அஜித்திடம் இந்த மாற்றம்
GILITransluit --Dj IL LI ETTER THE
இப்ராஹிம் ராவுத்தர் முக் டெக்னிக் தெரிந்த கூட்டணி: ப்பட்டு மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படம் மட்டும் ரூபாய்க்கு தந்தபோது
தமிழ் இண்டஸ்ட் மகிழ்ந்திருக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள் sisih "LIMITIF ITATGAN
விஜய்யின் அடுத்த படம் ஆர்.ரஹ்மான் சூட்டணி படம் எடுப்பதில் செலுத்தும் கவனத்தை காதல் கொண்டேன் அணு ால் வாங்குவதில்தான் அதிக கவனம் செலுத்துகிறது. டெல்லியில் யிருக்கிறார்கள். இதற்கு மு
வித்தால் விருதைத் தட்டலாம் என்கிற இரகசியம் இவர்களுக்கு நடிப்பதாக இருந்தது. ன விட எவ்வளவோ சாதனைகள் செய்த இளையராஜாவை விட T து வாங்க முடிகிறது. இன்று எவ்வளவோ புதுக் கவிஞர்கள் வந் .
கூட அவர்கள் பக்கம் வீசுவதில்லை. இப்படிப் புலம்ப ஆரம்பித்
மின்சாரக்கனவு கண்டுெ லுக்குப்பிறகுமுழுமூர்
* _-_ கவனம் செலுத்திவந்த றெழுத்துப் படம் தந்த ஒரு இயக்குநர் படத் தயாரிப்பில் இறங்குகி
இடங்களிலும் கேட்க முடிகிறது. பிரபுதேவா
ரோஜாக்கட்டம் சரி இய 5 @_uiëlth gium Iಇಂದ್ಕ டயர்த்துவதில் தமிழ் சினிமா ஹீரோக்களை மிஞ்சஆள் கிடையாது.
நாப் பிள்ளையாக இருந்த நடிகர் சூர்யாவும் இப்போது அந்தப் T இந்த ாேடு ရှရှူရှု டாக்டர் கம்பெனியைப் பொறுத்து சுமார் 40 இலட்சம் ug: விட்டு ஒதுங்குவதாக சிப் மீப காலமாக புதிய கமிட்மெண்டுகளைத் தவிர்த்து வருகிறார். கூறி வருவது ஓரளவு ம பறும் என்பது அவரது நம்பிக்கை இந்தப்படம் வெற்றிபெற்றால் மிதமாகியிருக்கிறது.ஐ ம் உயர்ந்த வேண்டும் என்பது சூர்யாவின் விருப்பம் றும் சூர்யாவிடம் இருக்கிறது. தீபாவளிக்கு போகும் பாலாவின் களை நிராகரிக்கிறார் ஒரு கோடியாக உயர்த்த வேண்டுமென்பது சூர்யாவின் திட்டம் அவரது மனேஜர் நபவர் சூர்யாவின் மனேஜர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IN LINNALITARRIERA பி ட்பதால் ப்போது வெடுக்குப்
காட்டில் அடைமழை து வருடத்திலேயே வைரம் பந்திருக்கிறர் கருண், ல் கிடந்த பாரம்
I டங்களுக்கும் நிருபர்கள் குப் புதுக பைத் தட்டிப் ந்து
to பாரியில் ஆளாளுக்கு ஒரு கமெண்ட் அடித்தாலும் அஜித் அதில் எதையுமே காதில்
டியா விஜய் சற்றும் சாக்காமல் வருடத்துக்கு ஐந்து படங்களில் நடித்துக் து சமய வருடங்களில் நஇரண்டு படங்கள் வெளியாவதே பெரும்பாடாகிவிட்டது. க்க தி டிரென்று படப்பிடிப்புக்களை இரத்துச் செய்துவிட்டு அவர் வெளிநாடு
தயாரிப்பாளர்களையும் இரசிகர்களையும் கவலையடையச் செய்துள்ளது ாந்துகொண்டாரோ என்னவோ ஆற்சநேயா படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது குவதாக இருந்த சரணின் அட்டாம் படத்தையும் துவக்கிவிட்டர் ஆஞ்சநேயர் அட்டகாசம் ஆகிய இரண்டு படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டர் க்கு மேலதிகமாக குறிபார்த்துச் சுடும் பயிற்சிகளிலும் ஈடுபடும் அஜித் தனது பொழுது ாட்டி நடிப்பைக் குழப்பிக்கொள்ளாமல் இருக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இருந்தாலும் அதற்காக முக்கிய விஷயங்களை கென்சஸ் ஆக்குவதில்லை என்று
மனைவி ஷாலினியின் அட்வையின் பின்நான் i stili.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
படத்தில் தயாரிப்பாளர் யெ வேடத்தில் நடிக் க்கு சம்பளமாக இலட்ச
அதை வாங்க மறுத்து
ஹீரோயினாக Nennin ELN' LITAM
ன் இந்த கேரக்டரில் திரிஷா
ாண்டேன் கண்டு கொணர் FI= gửhäläLIIII: LH |ủ##hủ gள் மேனன் மீண்டும் ா ஹீரோ அநேகமாக
பக்கசூர்யா நடிக்கும் ப்பு செப்டெம்பரில்
| ITAL
TIL AT IT-TITETETTIIN
|

Page 14
s
பிரியமான இளைய தளபதி விஜய்க்கு.
நாளைய தீர்ப்பு பத்திரிகையில் "செந்தூரப்பாண்டி'உன் திருமுகம் கண்டேன் வசியம் செய்யும் "வசீகரா உன் புகழை இலங்கைத் தமிழன் சொல்கிறேன் பகைவனுக்கு பகவதி.யாகவும் நட்புக்கு முதலிடம் கொடுக்கும் 'ப்ரண்ட்ஸ்.ஆகவும். பள்ளி மாணவர்களின் மனம் கவர்ந்த "மாண்புமிகு மாணவன்.ணின் ரசிகன்'.னாகவும் புதிய பாதையில் நடையில் "புதிய கீதை'.யில் புறப்பட்டு விட்டாய் நீ. 'விஷ்ணு' உன்னை என் "வசந்தவாசல்'.லில் 'நேருக்கு நேர் மோத முடியாமல் தவிக்கிறேன் செல்வா சொல்லவா உனக்கு என் காதல் கதையை என் மின்சாரக் கண்ணா உன் ராஜாவின் பார்வையிலே நான் என்னை இழந்து விட்டேன் எண் 'நெஞ்சினிலே ஓவியம் உன்
குஷி.யாக அழைக்கிறேன் "தேவா என் கனவில் நினைத்தேன் வந்தாய்' நித்தம் 'உதயா.விடம் 'பிரியமுடன் நீயிட்ட முத்தம் என்றென்றும் காதல் நாயகனே தினமும் உண்னை நினைத்தால் 'துள்ளாத மனமும் துள்ளும் என் 'கண்ணுக்குள் நிலவு.ஆக விழுந்த 'பூத் காதலா பூவே உனக்காக டூயட் பாடியதோடு நிறுத்திவிடாமல் "காதலுக்கு மரியாதை கொடுத்த பத்ரி நம் காதல் விளையாட்டுக்கள்ை "லவ்டுடே' ஹோட்டலில் நடத்தலாமே?
'வன்ஸ்மோர் 'சந்திரலேகா - என முத்தங்களை பரிசாக கொடுத்தாய் - பின் எண்னிடம் இருந்து
கை நழுவி
என் பிரியமானவளே உன்னை அடுத்த ஜென்மத்தில் 'கோயம்புத்தூர்
பனித்துளிகளை
என் இதயவறைகள் தினமும் சஞ்சரித்து இந்த இராப் பொழு என் வீட்டுக் குடிசை இல்லிகளின் துணை
தூக்கமோ எனக்கு. துரமாகி விட்டது.
என் கண்களும் பார இந்த நிலவொளியில் இரவுகளும் பகல் ே
பகற் பொழுதுகளில் பரிதவித்து நிற்கிறது என் கூரை இல்லிக இந்த காரமான சூரி கோர வெப்பத்தினா
இவைகள் மட்டுமல் மாரிகாலத்தில் என மழைகளின் தொல் கூரையின் மேல் கு CELJITGÚ.....
விரமழை பொழிந்து விறைக்கச் செய்கிற
அத்தனையும் இந்த பொத்தல்களின் பிர மொத்தமாக அடை லட்சமா? இருக்கிறது இந்த குட்டை மனித
IDTy oft gab 9pas கோடி ஆசைகள் நான் போடி மகனா கூலிவேலை செய்கி பாமர மகனாச்சே!
காலம் நகர வேண்
2-056jLD7057 LDIITIÚILýsicD6TT. ALIITas 'ஷாஜகான்'.னே உன் பைங்கிளி வந்து உன் கரம் பிடிக்கும் வரை என் காரியங்கள்,
D GOGODGØT காலமெல்லாம் காத்திருப்பேன்." is al., தினமும் நிலவே வா' என (Bej, iffl, DFFE, Golf, GAJLLJITGilGTTAT Go sláluIIIú,
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ மனிதர்களுக்குள் புதைந்துபோய் யூகததை 6 Iú6). நூற்றாண்டாகிவிட்டது. இருப்புகளை ெ G5 LILA " வெறுமையாய்
மனிதவர்க்கம் எல்லைகள். இந்த யுகததை தூர்த்து நிசம். கழுவி எப்பெயரால் அ எதிர்பார்ப்புகள் சிதைகின்றன. நூற்றாண்டாகிவிட்டது. கல்லில் விழுந்த பிணங்களுக்கும்
- புத்தர் யேசு காந்தி நபி. கணணாடிக குவளையாய. சொன்ன அகிம்சாவாதம். மத்தியில். இதயம் சுக்கலாகி கிடக்குது இம்சைப்பட்டு. கிடக்கிறது. எனனை நான ஞாபகத் தளங்களில். ---- நிலைநிறுத்துே
லை சுமக்கும் கைகள். கீறல் விழுந்து. : கண்கள். என முகததை தொலைவாகியது வெளி. SS சிதைத்துப் போ
இரத்தம் சிந்தும் உதடுகள். எங்கெங்கு காணினும் அழுகி விங்கிப் பெருத்த. பொழுதுகளுக் மனிதப் பிணங்கள். உடலோடு. நடுவே. இரத்தக் குளங்கள். GIGI GIP0 எலும்புக் குவியல்கள். மனிதர்கள் மனிதம் தொலைத்து. "சி" புவி மயானமாகி. 伽 6TIT5 9J : 6055 காத்திருக்கிறே சண்முகம் சி
சிதைந்து போன கனவுகள்.
நிசப்தமான பொழுதொன்றின் நீண்ட நேரமாக. விழித்திருந்து நான் அழுகின்றேன், விடியலுக்காய் ஏங்குகின்றேன்!
உலக மயானத்தின். உக்கிடாத எலும்புத் துண்டாய், தொண்டையை அடைத்துக் கொண்ட, ஒரு சோகம் என்னோடு.
காசினி மீதொரு காவியம் படைத்திட கங்கணம் கட்டினேன்! வறுமையின் படையெடுப்போ, கண்ணிர்த்துளிகளின் கைதியாய் Diplying GIGaiaal
அதனால். நிசப்தமான பொழுதொன்றின் நீண்ட நேரமாக. விழித்திருந்து நான் அழுகின்றேன், விடியலுக்காய் ஏங்குகின்றேன்!
நட்புருவில் நடமாடிடும் நயவஞ்சகர் மத்தியிலே. நடைப்பிணமானவன் நான்.I
செய்நன்றி அறியாத நண்பரோ ஏராளம். அவர்தம் அறிவுரையோ அடடா.தாராளம்!
தேர்தல் கால வாக்குறுதிகளாய். அவர் தம் ஆறுதல் வார்த்தைகள்
உதட்டளவில் தேனும் உள்ளத்தில் விஷமும் கொண்ட, விஷமிகள் விரித்த வலையில் விழுந்தவன் நான். இன்னும் எழுந்திருக்க இயலவில்லை!
வாலிபத்தின் விளை நிலத்தில். விழுந்ததெல்லாம் அமில மழை! அமில மழை விழுந்ததனால்.
அழிந்த
உடன் பிற DONTGOTIC உருக் குலைந்த
கனவுகள் தாங்
WILLIGOLD
SING செவி சாய என் சோகத் சொந்தெ
நிசப்தமா
விழித்திருந்து
விடியலுக்
- EBLIGITT OG
EGOTIT நண்பர் பகுதி
Gluuir: ál, Juns:600Tsjá)ysi Guli. aug: 19 எச்.என்.எம். அன்சார் முகவரி: ճՎա85 18
CUPEGIT
69A i வீதி, 85 gigi, 4G 6v II avl, கல்முனை-05 பருத்தித்துறை பொழுது போக்கு பொழுது போக்கு பத்திரிகை வாசித்தல்,
Gustorm Hill, Löfffsones, Buson bl.
திை
 
 
 
 
 
 
 
 

不
கொள்கிறது. களில் Lýsø. கொண்டு
DIT5.
ஆக்கிரமிப்பில். 606LT5.....
என் மனம்,
நக்குள் LIGøfløy 1).
D
கு. ጋ6ጊ)
டெறிவது
என்னை, 列
பலன் பதற்கு.
2 |alb.
ளையாட எனக்கு.
ன்ற.
டும்.
கல்முனை - 6
யரால் அழைக்க. கான்று தின்று. நீண்டிருக்கும்.
எலும்புகளுக்கும்
எப்படி. DJGaŭ.
டும். ومه.
விதைத்து. செய்ய
i. வகுமார், பத்தனை,
P. P. P.
ம்மா ஆசைவிதை!
யநலப் பாதையிலே Llai LAULTSORTIElias.6ï. ற்ற உறவுகளாலே, ா என் கனவுகள்.
வந்த நெஞ்சிலோ ாலான தழும்புகள்!
த்தின் கட்டளையை க்க மறந்ததனால். தக் கேட்பதற்கோ! ன்று யாருமில்லை!
ா பொழுதொன்றின், நீண்ட நேரமாக. ான் அழுகின்றேன்! ாய் ஏங்குகின்றேன்! லநேசன் மர்குனர், மொறட்டுவை.
வாசித்தலும்
HUL), alsTTL.)
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
கதை எழுதுதலும்
ஒரு கவிதை உருவாகும் விதம் பற்றி கவிஞர் பாரதிராமண் விளக்கிக் கூறும் ஒரு கவிதையின் ஜனனம் இது அவர் எழுதிய கவிதையும், அது குறித்த விடயதானங்களும் நமக்கு வியப்பளிக்கின்றன.
என் கவிதையும் நானும் - பாரதிராமணர்
துளிர்த்தன கொடிகள் எனத் தொட்டுக் குலாவினோம் மலர்ந்தன பூக்கள் எனப் பறித்துச் குடினோம் கனிந்தன காய்கள் எனக் கவர்ந்து உண்டோம் விளையட்டும் வேண்டுமட்டும் என விதைத்து மகிழ்ந்தோம் வெள்ளம் பெருகுமென்று தோணிகளில் தொற்றிக் GasTg7GLITI5 புயல் வீசுமென்று பாய்மரங்களை இறக்கிக் ClsitorGLITib அக்னி நட்சத்திரத்தில் ஆடைகளைக் குறைத்துக் Gastroor63Lmp பனி விழ்கிறதென்று பட்டும் கம்பளியும் போர்த்துக் GångoïGLITLB போர்க் குழிகளில் பதுங்கி கிடைத்ததைப் Lalitigai(Blitzi இருளில் வாழக் கற்று добротоираварот др0pтий இயலாமைகளைச் சகித்து இறைவன் செயல் என்றோம்
அடுக்கிக் கூறும் கவிதைகள் நிறையவே வந்திருக்கின்றன. சிறப்பித்துக் கூற இக் கவிதையில் வேறு ஏதாவது ஈர்ப்பு வேண்டுமே என்று சிலர் கருதக்கூடும். இரண்டாம் உலக போரின்போது ஏ.ஆர்.பி.பதுங்கு கட்டிடங்களில் விமானத் தாக்குதல் ஒத்திகைகள் நடந்தபோது ஒளிந்துகொண்ட சின்ன வயது அனுபவம் மேகத்திரை போல் என் நினைவில் வந்தாலும் அதைக் கூறுவது ஒன்றே கவிதையின் சிறப்பாக முடியாது என்று உணர முடிகிறது. சுய ரசனைக்கே சற்றுக் குறைவாகப்படுகிறது. எனவே சிறிது சிந்தித்து சில வரிகளைப் பின்வருமாறு சேர்க்கின்றேன்.
எத்தனைதான் முடிகிறது இந்த ஏற்றமிகு மனதால். அனுபவித்து ஆளவும் அனுசரித்துப் பேணவும் அவதிகளை ஏற்கவும் அண்பைப் பொழியவும்கூட! பிறந்தது பெண் என்றபோதில் மட்டும் பேதலித்துப் போவதேன் () İL İDOLD?
இன்னும் இரங்கி எதிரி அணி அகதிகளையும் ஆதரித்தோம் எத்தனைதான் முடிகிறது இந்த ஏற்றமிகு மனதால் அனுபவித்து ஆளவும் அனுசரித்துப் பேணவும் அவதிகளை ஏற்கவும் அண்பைப் பொழியவும் கூட! கவிதையை இங்கே முடித்துவிடலாம்தான்.இதை இப்படியே கவிதை வட்டத்தில் வாசித்தால் என்ன கருத்துகள் கூறப்படக்கூடும்? மனதின் செயற்பாடுகளை விவரித்து இருக்கிறீர்கள் போர்க்கால பதுங்கு குழிகளைப் பற்றியும், போர்க்கால வாழ்க்கை முறைகள் பற்றியும் விவரித்திருக்கிறீர்களே.நீங்கள் அதை அனுபவித்திருக்க வேண்டும். அதனால்தான் அந்த நிகழ்ச்சிகளை
LINKSEGITT GÖ 6T6IOVÝä55 முடிந்திருக்கிறது. இருந்தாலும் இந்த மாதிரி விவரங்களை
இப்போது கவிதையில் ஒரு திருப்பம் வந்திருக்கிறதல்லவா? என்றாலும் என் ரசனையில் ஏதோ இடிக்கிறது.தெரிந்தொ தெரியாமலோ மனதை பேய் என்று அழைத்தாகிவிட்டது. ஆகவே அந்த tD6öllið álóð (36.16ösnasösslóð பேதலித்துப் போவதை நான் ஏன் ஆச்சரியமாகப் பார்க்க வேண்டும்? இந்த திருப்பங்கூட இப்போது போதுமானதாகப் படவில்லை. இன்னும் சிந்தித்து மேலும் இரண்டு சொற்கள் சேர்க்கின்றேன்.
பிறந்தது பெண் என்றபோதில் மட்டும் பேதலித்துப் போவதேன் (ÉLIII. LDGTLÓ? பெண் மனமும் இன்னொரு திருப்பம், நிஜமான ஆச்சரியம் என் ரசனைக்கு இப்போது ஒரு திருப்தி உங்களுக்கு எப்படியோ?
கணையாழி, அக்டோபர்-1994
Quum:
வேம. இந்திரநாதன்
வயது 45
முகவரி:
புதிய செம்மணி விதி, வேளா தோப்பு யாழ்ப்பாணம்,
பொழுது போக்கு GULDGOYLDULUTT GOTGOMGJ.
பெயர்: ஜெ. முஹம்மட் றஜா
Guugi: 20
முகவரி:
27 அம்பாறை வீதி, பட்டியடிப்பிட்டி அக்கரைப்பற்று-06 பொழுது போக்கு
(BLJGOTT tijLLI, 5,6), UTsië,66)
ஆக 10-16, 2003

Page 15
நீங்கள் சார்பிடும்போது.
உணவு சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உண்டு. முறையாகச் சாப்பிடுவதே நல்ல பழக்கம் மற்றவர்களை முகம் சுளிக்க செய்யும் அளவுக்குச் சாப்பிடுவது pേബ്ബ്,
எல்லாரும் இரசிக்கும் விதத்தில், ருசித்துச் சாப்பிடும் நல்ல பழக்கத்தைக் கீழே படித்து அறிந்துகொள்ளுங்கள்.
குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் நடைமுறையைக் கொண்டுவர வேண்டும், குடும்பத் தினரிடையே ஐக்கியத்தை ஏற் படுத்த அது சிறந்த பழக்கம்
எல்லாரும் அமர்ந்ததும் பரி மாறுவதற்காக ஒவ்வொருவருக் கும் தனித்தனியாகச் சாப்பாட்டுத் தட்டு வைப்பது போல, தனித் தனியாக குடிக்கத் தண்ணீர் வைக்க வேண்டும்.
சாப்பிடும்போது எந்த வித அவசரத்தையும் காட்ட வேண் டியதில்லை. நிதானமாக பொறு மையாகச் சாப்பிடுங்கள்.
எல்லாருக்கும் எல்லாப் பொருட்களையும் பரிமாறிய பின்பே சாப்பிடத் தொடங்குவது நல்லது.
விரல் நுனிகளால் உணவைப் பிசைந்து, சிறு உருண்டைகளாக் f)ë gFITILSLGDITLD.Glushu Qusfluu உருண்டைகளாக்கி, வாய்க்குள் வாரி அமுக்கிக்கொண்டு மெல் லக் கூடாது.
உணவை வாய்க்குள் வைத்ததும் உதடுகளை அடைத்துக்கொண்டு, மெது வாக மென்று உள்ளே தள்ள வேண் டும்.
வாய்க்குள் உணவை வைத்துக் கொண்டு பேசுவது நல்லதல்ல. இருந் தாலும் நான்கு பேருடன் அமர்ந்து பேசிக்கொண்டுதான் சிலரால் சாப்பிட முடியும். அப்படிப்பட்டவர்கள் புதுமுகங்
களோடு அமர்ந்து சாப்பிடும்போதும் அந்தப் பழக்கத்தை வைத்துக்கொள்ளக் BaLIg).
சாப்பிட்டு முடித்ததும் ருசியின் மேன் மையைப் பற்றி வீட்டினரிடம் சொல்ல லாம். உணவில் இருக்கும் சத்துக் களைப் பற்றியும் பேசலாம். உணவில் ஏதாவது குறையோ, சுவை குன்றியோ இருந்தால் தயாரித்தவர் தானே அதைப் பற்றி சொன்னால் மட்டும், "அப்படியா" என்று கேட்டுக்கொள்ளுங்கள், முடிந்த
ஆரம்பித்து ஒன்றா விருந்தினர்களை 8 துக்கொண்டு வீட்டு முன்னதாகச் சாட் விடக் கூடாது. இருந்து அவசரமா gu nഞ്ഞഖ அவசியத் எழுந்திருங் சாப்பி 6:31 (BLITT 9 உணவு பரி சொல்வது பக்கத் கிறவர்கள் அளவுக்கு கொண்டிரு போது 6ே (p556095 அஷ்ட ே கொள்வது உங்க
960)6 UT60 தாலும், அ பெற்றுக்ெ காதீர்கள் உங்களோ 9|ഞ്ഞ1ഖ[
யில் சாப்பாட்டின் குறைபாட்டை விவாதம் ஆக்கக் கூடாது.
உணவு சாப்பிடும் நேரத்தில் பேச வேண்டிய நிலை ஏற்பட்டாலும், அடுத்த வரைக் குறை சொல்லும் விஷயங் களைப் பேசல் ஆகாது. விபத்து, ஆபத்து, மரணச் செய்திகளை சாப்பிடும் நேரத்தில் பேசுவது நல்லதல்ல.
அனைவரும் ஒன்றாகச் சாப்பிட
கோடை காலத்தில் தினமும் இரண்டு முறை குளிப்பது நல்லது அதன் மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். குளிக்கும் நீரில் ஆரஞ்சுத் தோலைப் பிழிந்துவிட்டுக் குளித்தால் உடலுக்கு நல்லது.
குளித்து முடிந்ததும் உடலில் வியர்வைக்குரிய பவுடரைப் போட்டுக் (lat. T616.II60(III).
கோடை காலத்தில் வாரத்தில் ஒரு முறை, தலைக்கும் உடலுக்கும் எண்ணெய் தேய்த்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்கவும்
பெண்கள் கோடை காலத்தில் அதிகபட்சமாக மேக்கப் போடுவதைத் தவிர்க்க வேண்டும் வியர்வை அதிகம் வருவதால் மேக்கப் அலங்கோலமாகிவிடும்
வீட்டில் காற்று நன்றாகப் புகும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் இரவைத் தவிர மற்ற நேரங்களில் கதவு, ஜன்னல்களைத் திறந்து போடுவது நல்லது
கோடை காலத்தில் முக
அழகைப் பாதுகாப்பது மிக அவசியம்
வெயிலும், அனல் காற்றும் முகத்தின் அழகையும் சருமத்தையும் பாதிக்கும்
சுத்தமான நீரைப் பயன்படுத்தி தினமும் மூன்று நான்கு முறை முகத்தைக் கழுவ வேண்டும். ஏதாவது கிறீமை முகத்தில் தேய்ப்பது நல்லது.
எளிமையாக முக அழகு கிறீம் தயாரிக்கும் முறை :
நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து சிறிதளவு தண்ணிரில் போடுங்கள்
மறுநாள் காலையில் அதை எடுத்து, தோலை நீக்கிவிட்டு நன்றாக அரைக்கவும் அதில் இரண்டு தேக்கரண்டி பாலாடை சில துளி பன்னீர் சேர்த்துக் குழைக்கவும். இதுதான் சிறந்த முக அழகு கிறீம்
இதனை முகத்தில் பூசுவது கோடைக்குச் சிறந்தது.
வரை விருந்தினர் வீட்டுக்குச் செல்கை
தாகவே இ அவர்களும் அந்த கும் வாய்ப்பைக்
சாப்பிடும்போது கொள்ள வேண்டும் வையோ, தண்ண எல்லாருக்கும் தெ 9, BT5).
சாப்பிட்டு முடி கழுவுவது மாற்ற
தாயைப் டே துi குழந்தையைப் ப
என்ற கோரிக்கை B67TTB 2 GOES BI ஒலிக்க ஆரம்பித் குழந்தைகை மரிப்பது போன்று வேண்டும் என்ற க செல்லும் பெண வருகின்றனர். ெ கோரிக்கை நியாய குழந்தைகளைப்
என்று ஜப்பான் வருகிறது. இதனா கணவர்களுக்குத் அதிகமாகிப் போ
வேலைக்குப் காலையில் வீட்டுே விட்டு குழந்தை வேண்டியிருப்பதா செயற்படுகிறார்க
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் ஏற்றது தயிர் மருத்துவ குணம் கொண்ட தயிர் உடலுக்கு சக்தியைத் தருகிறது. அதே அளவுக்கு அது முக வசீகரத்திற்
UT6) ||6155T6) 51)|T 3,30. சிறந்தது. amicum என்ற பக்டீரியாக் UUL 2 Liit) ol5 களின் செயற்பாட்டால்தான் பால் புளிக் ಇಂಗ್ವೇ ಶಿಅತ್ಥಿಲಿ | பிடுவிட்டு எழுந்து லாக்டோபாசிலஸ் பற்றி சில ாப்பிடும் ஆண்டுகளாகப் பல்வேறு ஆராய்ச்சிகள் எழுந்திருக்க வேண் நடந்து வந்தன. இப்போது அதில் பல "", "ါ ?းမျိုး புதிய அரிய உண்மைகளை கண்டறிந் த உணர்த்திவிட்டு 1 திருக்கிறார்கள். அவை புற்றுநோயின் ಹೀ॥ C கொடுமையைக் கட்டுப்படுத்தும் சக் USPG Uposul, தியை கொண்டிருக்கிறது. முளையில் நுகளுககு அனயுடன வளரும் கட்டிகளின் வளர்ச்சியையும் மாறியவருக்கு நன்றி அதனால் தடுக்க முடியும் என்று அமெ up LP, ரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி மைய பத் ல்ெ இருந்து சாப்பிடு தி:ை"தேரிவிக்கிறது
பால் புளித்து தயிர் ஆகும்போது லாக்டிக் ஆசிட் உற்பத்தியாகிறது. அது ஜீரண சக்தியை அதிகப்படுத்து கிறது. மேலும் வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தவும், மலச்சிக்கலைத் தவிர்க்கவும் தயிர் சிறந்தது. வாயில் தவறு. உருவாகும் வாய்ப்புண்ணுக்கு தயிரே நக்குப் பிடித்தமான சிறந்த ருந்து
உணவு இருந் பெருங்குடலில் தீமை பயக்கும் தை முழுமையாகப பக்டீரியாக்களை ஒழிக்கவும், நல்லது நாளுளச சம்மதிக் 19ժապմ பக்டீரியாக்களை உற்பத்தி ஒவ்வொரு உணவும செய்யவும் தயிரால் முடியும். டு அமர்ந்திருக்கும் வைட்டமின் பி, காம்ப்ளக்ஸ், புரோட்
முகம் சுளிக்கும் சத்தமாக மென்று காதீர்கள் சாப்பிடும் பண்டா வெறுப்பாக வைத்துக்கொண்டு காணலாக நடந்து
தயிர் வைத்தியம்
க்கும் ருசியான இருக்கும். அதனால் உணவைச் சுவைக் கொடுங்கள்.
நிதானமாக நடந்து அவசரத்தில் உண fரையோ கொட்டி, Iல்லை செய்துவிடல்
த்ததும் தட்டிலே கை வேண்டிய பழக்கம்.
ாலவே தந்தையும் ராமரிக்க வேண்டும் அண்மைக் காலங் டுகள் முழுவதிலும் நிருக்கின்றன. ா மனைவி பரா கணவனும் பராமரிக்க ருத்தை வேலைக்குச் கள் வலியுறுத்தி பண்களின் இந்தக் மானது ஆண்களும் ராமரிக்க வேண்டும்
வெளியே கொட்டும் கையையும் நன்
டீன் ஆகியவைகளை லாக்டோபாசிலஸ் உற்பத்தி செய்வதால், அவை உடலுக் குப் பல விதங்களில் ஆரோக்கியத்தைத் தருகிறது.
தயிரை இரவில் சாப்பாட்டில் பயன் படுத்தக் கூடாது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள் இருமல், சுவாச தடை கண்நோய் போன்றவை அதன் மூலம் உருவாகும். கூடவே சளித்தொல்லை அதிகரிக்கும் உடலும் தண்ணீர்த்தேகம் ஆகிவிடும்.
பால் உறைய விட்டு அது தயிர் ஆகும் முன்பு உபயோகப்படுத்துவது நல்லதல்ல, அப்படி உபயோகித்தால் ஜூரம், இரத்த பித்தம், அதிக வியர்வை போன்றவை ஏற்படும் தயிருடன் மீன் உணவு சேர்த்துச் சாப்பிடக் கூடாது.
தயிர் உபயோகிக்கும்போது சிறு பயறு, தேன், நெய், சர்க்கரை, நெல் லிக்காய் போன்றவைகளைச் சேர்த்துச் சாப்பிடுவது சிறந்தது ஆடான உணவுடன் தயிர் சேர்த்துச் சாப்பிடாதீா.
மோர் மருத்துவ குணம் மிக்கது. அழகுக்கு தயிர் எப்படித் துணை புரிகிறது?
கூந்தலுக்குத் தயிர் சிறந்தது. எண் ணெய்த் தன்மையுள்ள சருமத்தைக் கொண்டவர்கள் முகத்தில் தயிரைத் தேய்த்துக் கழுவலாம்.
கண்ணைச் சுற்றி உருவாகும் கருவளையம், முக சுருக்கம் போன்ற வைகளைப் போக்க வெண்ணெய் சிறந்
தது.
SSS SSS SSS SS SS SS SS S SS SS SS ஏன் என்றால் சாப்பிடும் பாத்திரங்கள் அழகானதாகவும் சிறியதாகவும் இருக் கும், அதில் கை அலம்பும்போது நீர்
றாகக் கழுவ முடியாது. இன்னொன்று அந்தப் பாத்திரத்தைத் தூக்கிச் செல்கிறவர்களும் அதைக் கழுவும் இடம் வரை கவனமாகக் கையாள வேண்டிய நிலை இருக்கும்.
இருக்கும் ஆண்கள் தங்கள் சொந்த வேலையை நிதானமாகச் செய்துகொண் டிருப்பார்கள் குழந்தைகளை வைத்துக் கொண்டு மனைவி அவதிப்படுகிறாளே, அவளுக்குக் கொஞ்சம் உதவி செய்ய லாமே என்று பெரும்பாலான ஆண்கள் நினைப்பதேயில்லை.
இதனால் ஜப்பான் நாட்டுப் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். இவர்களின் போராட்டத்தில் நியாயம் இருக்கிறது என்பதனை உணர்ந்த ஜப்பான் அரசும் இவர்களுக்கு ஆதரவாகப் பல்வேறு
அரசும் வலியுறுத்தி ஜப்பானில் வாழும் நான் சங்கடங்கள்
601.
போகும் பெண்கள் வலைகளைச் செய்து ளையும் கவனிக்க மிகவும் பரபரப்புடன் 1. அப்போது வீட்டில்
செயல்களைச் செய்து முடிக்க முனைந் தது.
ஜப்பான் நாட்டு அரசு, ஆண்களும் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பிரச்சாரமே செய்து வருகிறது. குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களே குழந்தை களின் பராமரிப்புப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாய
FauniūGLIIT 66 MILI
தொகுத்துத் தருவது -ஷோபா
( பொம்பே ரோஸ்ற் )
Gapours GIsi : பாண் 5 துண்டுகள் முட்டை - 1
தடித்த தேங்காய்ப் பால் 1/2 கப் சீனி மேசைக்கரண்டி உப்பு அளவாக GEFLÜCUDGDID :
தேங்காய்ப் பாலுடன் சீனியைச் சேர்த்துக் கரைத்து வடிக்கவும்
முட்டையை நன்றாக அடித்துப் பாலையும், உப்பையும் சேர்த்துக்
கலந்துகொள்ளவும் ஒவ்வொரு பாணன் துண்டிலும் பாற் கலவையை இரண்டு பக்கமும் பரவி ஊற்றவும்
பின் எண்ணெய் பூசிய தோசைக் கல்லில் இரண்டு பக்கமும் பொன்னிற மாகும் வரை சுட்டு எடுக்கவும்
குறிப்பு - நோயிலிருந்து
தேறும் நோயாளிக்கு இவ் உணவு உகந்தது.
மில்லை. காலங்காலமாக குழந்தைப்
பராமரிப்பு என்பது பெண்களின் கடமை என்று கூறுவது மாற வேண்டும். இன்று பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டி யிருக்கிறது. அதனால் வீட்டுப் பொறுப் பையும், குழந்தைகள் பராமரிப்பையும் ஆண்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற கருத்து சர்வதேச அளவில் எழுந்துள்ளது. அதற்கு முன்னோடியாக ஜப்பான் அரசு தன் முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது.
இதற்காக ஜப்பான் அரசு பல கோடிகளைச் செலவு செய்து விளம் பரப்படுத்தியும் வருகிறது. ஆண்கள் குழந்தைகளைப் பராமரிப்பதில் தவறு இல்லை என்ற பிரச்சார சுவரொட்டிகள் ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ளன. இத் தகைய விளம்பரங்களினால் ஜப்பான் நாட்டுப் பெண்கள் மத்தியில் புத்துணர்வு ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் தோன்றியுள்ள இந்தக் கருத்தை ஒவ்வொரு உலக நாடுகளும் பின்பற்ற வேண்டும். ஆண் - பெண் சமத்துவம் என்பதை இதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

Page 16
மானம் குதிப்பது நின்று போய், சீரா கப் பறக்கத் துவங்கி
L5). "fù (BLufi 6I6òGOTLD grfluLITEL போச்சு" என்றேன்.
அர்ஜன் என் கையை வாங்கி ரேகை பார்த்தார். காதல் ரேகை தீர்க்கமாக இருப்பதாகச் சொன் GOTIT.
நான் பைத்தியம் போல அதை நம்பிக்கொண்டு அப்படி ஒரு ரேகை இருக்கிறதாகப் பாசாங்கு பண்ணிக் கொண்டு அவர் கையை வாங்கிப் பார்த்து முப்பத்தைந்து இலட்சம் சொன்னது ஞாபகம் வந்து, தன ரேகை தீர்க்கமாக இருப்பதாகச் GEFT6 (3606i.
"உனக்கு கார்ட்ஸ் ஆடத் தெரி யுமா?" என்று தன் ப்ரீப்கேஸி லிருந்து புதுசாகச் சீட்டுக் கட்டை எடுத்தார்.
"எனக்கு, டாங்க்கி ஒரு விளை யாட்டுத்தான் தெரியும், அப்புறம் ப்ள'ப் ஆட்டம் ஆடுவோம்."
"செட்டு சேக்கறது ஆடுவ தானே?"
"சுமாரா" சுமார் போறும்" என்று மேசை யைப் பிரித்து, பதின்மூன்று கார்டு போட்டதே ஒரு பாங்காக இருந்
தது. ஜோக்கர் வெட்டச் சொன்
60TITri.
"பப்லு ஆட்டம் தெரியுமா?" என்றார். "தெரியாது" என்றதற்கு, "சொல்லித் தருகிறேன்" என்றார்.
நான் அவர் கார்டைப் பார்த்துப் பார்த்து ஆடினேன், இரண்டு முறையும் கட்டிலிருந்து கலைத்துக் கலைத்து ஆடினார். நல்ல கார்டு வந்தது. அவர்தான் டிக்ளேர் செய்துவிட்டு, "இதையே கிளப்பில ஆடிருந்தா இதுவரைக்கும் எங் கிட்ட இருநூறு ரூபா தோத்தி ருப்பே. அதுக்கு பதிலா இருநூறு
முத்தம் வாங்கிடப் போறேன்" என் ADTTTT.
"அந்த நாலு ஸ்பேடை போட்டி ருக்கக் கூடாது. நான் முனை எடுத்தேன், பார்த்தல்ல"
"போனால் போகின்றதுண்ணு விட்டுக் கொடுக்கலாம்னுட்டுத்தான் போட்டேன். எனக்குத் தெரியும்."
"எல்லாத்துக்கும் இந்த மாதிரி விட்டுக் குடுப்பாயா?" என்றார்.
"உங்களுக்காக எது வேணும் னாலும் விட்டுக் கொடுக்கத் தயார்"
"அடேயப்பா என்ன ஒரு பெண் மணி நீ" என்று என் தலையைத் திருப்பி,
"பச்சக் என்று சுத்தமாக முத் தம் கொடுக்க, பக்கத்து சீட் மந்திரி இன்னும் அதிகமாக முறைத்துப் பார்த்தார்.
விமானம் கவிழாது என்பது எனக்கு உதயமாவதன் முன் அது
கீழே இறங்க ஆரம்பித்துச் சரியாக இறங்கப் போவதில்லை என்கிற பயம் மறுபடி வயிற்றைக் கவ்விக் கொண்டு, கந்தசஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்தேன்.
கடைசி நிமிஷத்தில் கடைசி பத்து அடியை அது தொப்பென்று விழுந்தபோது செத்தோம் என்று நினைத்தேன். கண் திறந்து பார்த்த போது உயிருடன் இருந்தேன். "ஏன் ஆச்சு" என்றேன்.
ം--ത്ത
അ
"பெங்களுர் வந்தாச்சு." "இனிமே செத்தாலும் ப்ளென்ல ஏறமாட்டேன்."
"அப்படியா?" என்றார் அர்ஜூன் கேலியாக
"அந்த பாப்பாவைப் பாரு, எத் தனை சுலப சுபாவமாக இருக் கிறது"
பெங்களுரில் லேசாகக் குளிர் இருந்தது. சட்சட்டென்று மழை பெய்து நகரத்தை அவ்வப்போது
எழுதுவது ே
அலம்பிவிட்டது. எல்லாருமே கண் ணிையமாகத் தோன்றினார்கள். கன் னட எழுத்துக்களில் தமிழ்ப் படங் கள் சுவரொட்டிகள் தெரிந்தது. நிறைய மரங்கள் இருந்தன. நாங் கள் தங்கின ஓட்டலின் பெயர் ஞாப
ELB)6O)6).
நட்சத்திர ஓட்டல் இல்லை, நடு வாந்தரமான ஓட்டல் என்று தெரிந் தது. அடர்த்தியான அந்த ஏரியா வுக்குப் பெயர் காந்தி நகர் என்று சொன்னார் அர்ஜூன் நிறைய கூட்டமாக, கலகலப்பாக இருந்தது. டீவியில் ஒரு கிழவனார் நடந்து கொண்டே வர, அவரைப் பேட்டி கண்டார்கள், பெரிய கன்னட எழுத் தாளர் போலும், மாமி இவர் எழு திய புத்தகங்களையெல்லாம்
கொலு போல் வ வைத்திருந்தாள். போர்த்திக்கொ கொள்ள விரும் "l@ബിഞu g என்றேன்.
பின்னிரவில், தூக்கமில்லாதத தூங்கினேன். இட ததால் ஒரே ஒரு தேன். படுக்கை ஸ்விட்சைத் தட்டி பக்கத்தில் இல்ை UTB 3 (5555).
ത്ത
சம் அச்சம் இரு தான் போயிருப்பா நேரம் காத்திருந்
அரை மணி மணியாச்சு, அவ எனக்கு என்ன LIGO)6O1 Jutlassi ( தன. கல்யாணம் இரண்டு நாள் ரு பெங்களுரில் தனி (8LITUů6ůLITT, s யாரோ, நான் தூ கும்போது கதை திச் சென்றுவிட் போன் ஒலிக்கப்
"9 GI GEGOOIE இருக்கிறான். நோட்டுகளாக ரூபாய்க்கு."
கதவு திறந் உள்ளே வந்தார்
"எங்க போய் "தலைவலி ம போயிருந்தேன்." "என் பையில் கிறதே, கேட்டிரு "எனக்குத் ெ "என்ன அர்ஜ வாங்கிக் கொடு நீங்க இல்லாம ப டேன் தெரியுமா? அர்ஜூன் "ப துத் தூங்கு" எ 60Այ5 5606Ù5 கொடுத்தார்.
தூக்கமும் விட்டதால் கொடு கொண்டிருந்தோ "அர்ஜன், உ னைப் பிடித்தி சம்மதம் சொல்லி நாள் ஆச்சு" எ
"உன்னைப் குடும்பத்தைப் பு தோம்."
"யாரை வெக் "அதுக்கெல் ஏஜென்ஸி இருக் "66T60601 போர்ட் வந்தது' "நீ படிச்ச டி.டி காலேஜ், நிஜமா LUIT 6MÖ LJ60 ST600TULIT கின மார்க், உன கலர் ரைட்டர். “GE56Nofi GTGGTGOT “Lufi LuL6 , 60 டிக்கின்ஸன்"
"அட, எப்படி "g 6f 65 காலேஜ்ல நீ ஆ இருந்து, உனக்கு இருக்கு."
(வண்ணத்துப்பூச் ബ[]
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிசையாக அடுக்கி அணைத்துவிட்டு, ண்ைடு படுத்துக்
plഞ്ഞ19, 9 (1)||5
இரண்டு நாள் பொப்பிசைப் பாடகிகள் தமது ால் நன்றாகவே இசைத்தட்டுக்களில் குரல வளத ம் புதிதாக இருந்துக்கு மேலதிகமாக உடல் அழகை முறைதான் எழுந் அப்பட்டமாக வெளிப்படுத்தி காட்சி அருகே விளக்கு - தருவது அமெரிக்காவில் கண்டனத் யபோது அர்ஜூன் துக்குள்ளாகியிருக்கிறது. இத்தகைய ல. படுக்கை காலி - இசை அல்பங்கள் முதலில் குழந் எனக்குக் கொஞ் விதைகளின் மனதைப் பாதிப்பதாக றை அமெரிக்காவின் தொழில்சார் குழந்தை மருத்துவர்கள் சங்கத்தின் ஒஐநீல் என்பவர் கூறு ABITAT,
பிரிட்னி, ஜெனிபர் லோபஸ் உட் | UL- U6 Lļi பெற்ற பாடகிகளும் தமது இசைத்தட்டுக்களில் தங்களது Do'UCDPU PUUDUT "ಲಿ
TLD 6D LT 6606085 JB தாபத்தை வெளிப்படுத்தி விற்ப னையை அதிகரிக்கிறார்கள் வியா U உத்தி கொண்ட இத்தகைய செயலால் குழந்தைகளின் மனது முறையற்ற வயதில் பாலியலின் பக்கம் ஈர்க்கப்படுவதாக இவர் சொல் கிறார்.
இத்தகையோர் நல்ல பாடகிக எாக இருக்க முடியும், ஆனால் அவர்
ந்தாலும் பாத்ரும் ார் என்று கொஞ்ச
தேன். 6 IULIITT
பாச்சு, முக்கால்
உடம்பைக் காண்பித்து SFIFU süämIssists
கள் அதிகம் புகழ் பெற்றிருப்பதும் இவர்களது இசைத்தட்டுக்கள் கூடு தலாக விற்பனையாவதும இசைக் காகவன்றி உடம்புக்காகத்தான் என நீல் குறிப்பிடுகிறார்.
நல்ல குரல் வளம் உள்ள பாடகி கள் தமது உடம்பைக் காண்பித்துத் தான் இசையை விற்க வேண்டுமா? என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
க்கு என்ன நடந்தது?
ரைக் காணோம்.
என்னவோ கற் பாலியல் பலவீனத்தை போக்க தோன்ற ஆரம்பித் வல்லது என்று கூறி முன் எப்போதும் செய்துகொண்டு இல்லாத அளவு பரபரப்பான விளம் நசி பார்த்துவிட்டு - பரங்களுடன் சந்தைக்கு வந்த வயக்ரா யே விட்டுவிட்டுப் மாத்திரை வந்த வேகத்திலேயே அல்லது அவரை திரும்பிவிட்டது. ங்கிக்கொண்டிருக் இந்த மாத்திரையை ஆரம்பத்தில் வத் தட்டி கடத் உற்பத்தி செய்த நிறுவனம் அதற்கு டார்கள். இதோ உலக அளவில் பெற்றுக் கொடுத்த போகிறது. விளம்பரம் காரணமாக செக்ஸ் விஷ u5 கேளிடம் பத்தில் பலவீனமான ஆண்களுக்கு சின்னச் சின்ன வயக்ரா ஒரு நிரந்தரத் தீர்வு என்பது பத்து இலட்சம் போன்ற கருத்து உருவாக்கப்பட்டது. ஆனால் வயக்ரா எதிர்பார்த்த அளவு தது. அர்ஜூன் வெற்றி பெறவில்லை என்பதை அதன் . உற்பத்தியாளர்களே ஒப்புக்கொள்ளும் ட்டிங்க அர்ஜூன்" - நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ாத்திரை வாங்கப் ஆரம்பத்தில் இந்த மாத்திரை சந்தைக்கு வந்தபோது அதனை ஒத்த மாத்திரை இருக்தாக ஏராளமான போலி வயக்ராக்கள் ëBGDITCBuD?" சந்தையை ஆக்கிரமித்தன. விளைவு தரியாதே" விபரீதமானது. பிரேசில், பிரிட்டன், |ன், நீங்கதானே - அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் த்ெதீங்க. நான், யந்தே போய்விட்
பப்படாதே, படுத் 50TO 6160 56006) " " தினந்தோறும் புதிய ஆராய்ச்சி லைந்து போய்கள் கண்டுபிடிப்புகள் என்று tion நச நேரம் பேசிக் யாகவே இருக்கும் ஜப்பானியர்கள் D。 பெண்கள் மத்தியில் ரொம்ப முக்கிய =ங்களுக்கு என் மான ஆராய்ச்சி ஒன்றை நடத்தியிருக் நக்கிறது என்று கிறார்கள். ஜோன்சன் என்ட் ஜோன் ஏன் அத்தனை ஸன் என்ற நிறுவனம் ஆயிரக்கணக் கான ஜப்பானியப் பெண்களிடம் திI - - கருத்துக் கணிப்பு நடத்தி ஜப்பான் த்தியும் விசாரித் பின் பக்க அசைவுகள்தான் மிகவும் பிடிக்கும் என்ற அதி முக்கியமான கண்டு கிறது." பிடிப்பை வெளியிட்டிருக்கிறது. த்தி என்ன ரிப் ஆண்களின் உடம்பில் பெண் களை அதிகம் கவரும் பகுதி எது ஏ பள்ளிக்கூடம் என்று இந்த ஆய்வின்போது கேட் வே நீ பி.எஸ்ஸி கப்பட்டது. 20 வயது ஜப்பானிய அதில நீ வாங் பெண்களில் 54 சதவீதமானோர் க்குப் பிடித்தமான - ஆண்களின் பின் பக்கத்தைப் பார்த்து இரசிக்கப் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்கள்
19 சதவீதப் பெண்களுக்கு ஆண் களின் தோள்பட்டை ரொம்பப் பிடிக் rெiல கும் 17 சதவீதமானோர் திடகாத்திர ன்ஸர் செய்ததிலமான நல்ல உடல் கட்டுடன் இருக் இரண்டு பர்த்டே கும் ஆண்களைக் கண்டால் தங்க ஞக்கு மிக மிக விருப்பம் என்று சிறகடிக்கும்.) சொல்கிறார்கள்
场?” பாம் டில்லியில்
ரட்டர் =
எமிலி
தெரிஞ்சுது?"
ခြူးကြီး Ellis 2 TE856155 GTIGENT Lg2i(glif
இந்த மாத்திரையைப் பாவித்த பலர் உயர் இரத்த அழுத்தம் காரணமாக உயிரிழந்தார்கள். இதனை அடுத்து வயக்ரா என்றால் இருந்த சுகமான சிந்தனையும் கிட்டத்தட்ட பயமாக மாறி (L15
இப்போது வயக்ரா சந்தையில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அமெரிக்காவில் கூட ரொம்பவும் குறைவாகவே விற்பனையாகிறது. பல நாடுகளின் சுகாதாரத்துறையினர் இந்த மாத்திரைக்கு அனுமதி கொடுக்க ീൺങ്ങബി.
வயக்ரா இப்படி திடீரென பிரபலம் இழந்து போனதால் இதன் உற்பத்தி நிறுவனம் தான் கொண்டிருந்த முக்கிய திட்டம் ஒன்றைக் கைவிட்டது.
வயக்ரா பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தால் இதே பாணியில் பெண் களுக்கும் செக்ஸ் ஊக்கமாத்திரை ஒன்றைத் தயாரிக்க இந்த நிறுவனம் திட்டமிட்டதாம் நல்ல வேளை பெண் கள் தப்பித்தார்கள்.
இந்த நிறுவனம் இதே மாதிரி யான கேள்வியை ஆயிரம் டோக் கியோ இளைஞர்களிடம் கேட்டிருக் கிறது என்ன பதில் சொல்லியிருப்பார் கள் என்று நினைக்கிறீர்கள்? நம் பினால் நம்புங்கள், 25 வயதுக்குட் பட்ட 764 இளைஞர்கள் பெருத்த மார்பகங்களுடன் கொழுத்த பெண் களைத்தான் அதிகமாகப் பிடிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்
ஆக 10-16, 2008

Page 17
ருகேசனுக்கு அவன்
அப்பா இறந்த பிறகு அவ னுக்கு அம்மா பூரணம் தான் எல்லாம். அதுவும் அவளுக்கு அவன் ஒரே ஒரு பிள்ளை, சிறு வயது முதல் புட்டு, இடியப்பம் என்று வீடு வீடாக விற்றுப் படிக்க வைத்து வளர்த்தவள். வடமராட்சியில் ஒரு கிராமம்தான் அவன் பிறந்து வளர்ந் தது படித்தது எல்லாம். இரண்டு தசாப்த யுத்தத்துக்குப் பின் சமாதான விடிவெள்ளி உதயமான பின்புதான் கொஞ்சம் அவனுக்கும் விடிவு பிறந் தது. அவனுடைய அப்பா இருக்கும் போதே முருகேசனின் அம்மா பூரணத் துக்கு கதிர்காமம் போக வேண்டு மென்ற ஆசை நெஞ்சில் பதிந்திருந் தது. இப்போ அவரும் இல்லை. யுத்த நிறுத்தம் வந்து சிறிது சிறிதாக வடபகுதி மக்கள் தென்பகுதிக்கு வரு வதும் போவதுமாகப் பயணம் செய் யத் தொடங்கினர். பின் படிப்படியாக ஏ ஒன்பது பாதையும் திறக்கப்பட்டுக் கட்டுப்பாடும் தளர்ந்து எல்லா நாட் களும் பயணம் செய்யும் நிலைமை வந்தது. முருகேசனுக்கும் ஒரு முறை என்றாலும் கதிர்காமம் போய் வர வேண்டுமென்று ஆசை இருந்தது.
6Iலையில் தொடங்கிய மழை இன்னும் விடாமல் பெய்துகொண்டிருந்தது. கூடவே இடியும் மின்னலும் போட்டி போட்டுக்கொண்டு செவிப்பறையைச் செவிடாக்கியது. பவித்ரன் கட்டிலில் சாய்ந்தபடியே ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அன்று பெய்த அதே அடைமழை, அதே காற்று, இடி, மின்னல் எதிலுமே மாற்றமில்லை. அவன் வாழ்க்கையைத் தவிர, ஆனால் இன்று எதற்காக இப்படி பேயாட்டம் ஆடுகிறது. தனது உயிரைப் பறித்துவிட்ட ஆனந்தமா? இல்லை ஆயிரமாயிரம் பேரை விழுங்கிவிட்ட வெறித்தனமா? இயற்கை அவனது இதய தீபத்தை இவ்வளவு சீக்கிரத்தில் அணைத்துவிடுமென அவன் கனவிலும் நினைத்தானா என்ன? அவனது நினைவுகள் அந்த இறந்தகாலத்தை மீண்டும் உயிர்ப்பித்துப் பார்த்தது. "காவ்யா அவன் கவிதைகளின் மூலக்கரு கனவுகளின் கதாநாயகி. அவன் காதலுக்குக் காவியம் படைத்தவள். பேராதனை வளாகத்தில் அவளைப் பார்த்த முதல் நிமிடமே அவளிடம் தொலைந்துபோனதும் றாக்கிங்கிலிருந்து அவளைக் காப்பாற்ற சக நண்பர்களுடன் சண்டைபோட்டதும் தன் பேச்சுத் திறனாலும் எழுத்துத் திறனாலும் கூடிய சீக்கிரமே அவளைத் தன் பக்கம் கவரச் செய்ததும். அவன் மனதில் அந்த நினைவுகள் இன்னும் நுரைக்க நுரைக்க அடித்துக்கொண்டிருந்தது. அந்தி சாயும் பொழுது, பேராதனைப் பூங்கா, அவன் தோளில் சாய்ந்தபடி அவள் "பவி
ஆக 10-16, 2003
அம்மாவும் அடிக்கடி தான் கண்ணை மூடுமுன் போய்ப் பார்த்துவிட வேண் டும் என்று கூறியபடி இருந்ததாலும் போவது என்று முடிவெடுத்தான். வெசாக் விடுமுறை நீண்ட நாள் விடு முறையாக வந்தது. இச் சந்தர்ப்பத் தில் முருகேசன் தனது அம்மா பூர ணத்தைக் கதிர்காமத்துக்குக் கூட்டிப் போகும் வேலையில் ஈடுபட்டான். தனக்கும் அம்மாவுக்கும் ஆசனப் பதிவு செய்து பஸ்ஸில் இருவரும் கொழும்பு வந்து சேர்ந்தார்கள். பின் கொழும்பிலிருந்து கதிர்காமம் இரு வரும் போய், முருகன், தெய்வானை யம்மை கோயில் என்று வழிபட்டு,
மாதம் பணம் கட் கந்தோருக்கும் ச மேல் மாடிக்குப் ே
அம்மாவை நன்கு மாணிக்க கங்கை துக்குரிய பணத்ை யில் நீராடச் செய்து, இரண்டு நாள் விட்டு அம்மாவுடன் நின்று கொழும்பிற்கு வந்து சேர்ந்தார் கத் தொடங்கின கள் கொழும்பில் ஒரு நண்பன் வீட் அவன் அம்மாவி டில் தங்கி காலிமுக மைதானம், பிடித்து "அம்மா
தெகிவளை மிருகக்காட்சிச்சாலை, உன்னை தானாக உல்லாசப் பூங்கா, கடைகள், வங்கி போய் நிலத்தில் 6 கள் எல்லாம் காட்டி, தான் மாதா அவளைப் பிடித்து
நீ என்ன விட்டுட்டு போயிடுவீயா" (B61160ttge கேட்டபடியே அவன் முகத்தைப் பவித்ரனின் க UITf155T6ï. பற்றிக்கொ "ம்.டிக்ரி முடிஞ்சதும் ஊருல ஆயிரம் எதிர்ப்பு போய் அந்த மாலதிய மெரி ஓர் சிறு Ju LUGOSI 600M 3,6ÓNGB6MDAT 6AD60ÖLGB6OTIT தொற்றி போய் செட்டிலாகிடலாம் என்று ஆனால் அ நினைத்திருக்கன்" அவன் பகிடிக்கு போல் எதுவ
பெற்றோர் சம்மத
சொன்னாலும் கூட அவள் கண்கள் பனித்ததை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
சிறகடித்துக்
"என்ன காவ்யா! நான் பகிடிக்கு சொன்னன்" அவள்
தலையை அன்பாகத் தடவினான் நிறுவன
பவித்ரன், LIITTjög lä "எனக்கு பயமாயிருக்கு பவி. காவ் நீங்க ஜெப்னா நான்." படித்துக்
"நீ பெரிய ஜெம் GLT6 பிஸினஸ்காரரோட ஒரே பெண். 矶 இவ்வளவு பெறுமதியான "பவி நான் இரத்தினத்தை எனக்கு குடுப்பாரோ வீட்டுக்கு போ
என்று நான்தான் பயப்பட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டும் இன்சூரன்ஸ் \ட்டிப் போனான்.
ாய் அந்த மாதத் தரை வந்ததும் இருவரும் இறங்கி த நேரில் கட்டி னார்கள் பூரணத்துக்கு ஒரே வியப் | படிகளில் இறங் புடன் மனதில் இதமாகவும் இருந்தது. ான். திடீரென்று மறுபடியும் ஏறிப் பார்த்தால் என்ன ன் கைகளைப் என்று ஒரு ஆசை உள்ளே கதிர்கா அப்படியே நில், மத்தில் கருப்பட்டி முதல் எல்லாம் வே படி கொண்டு வாங்கிக் கொடுத்துக் கொழும்பிலும் பிடும் என்று கூறி அவள் விரும்பிய சாமான்களை அம்மா ந்கொண்டான். படி வுடன் போய் வாங்கிக் கொடுத்தான்.
எல்லாம் முடிந்து கடைசியாக வவு னியா போக ரயிலேறி பின் அங் கிருந்து பஸ் பிடித்து இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள். முருகேசனுக்கு அம்மாவின் ஆசைக்கனவுகளை நிறைவேற்றிவிட்டதில் ஆத்மதிருப்தி அதனால் அவன் செலவுகளைப் பற்றிக் கவலைப்படவில்லை.
அன்று ஒரு நாள் மதியம் முருகே சனுக்கு அம்மா பூரணம் உணவு பரி மாறிக் கொண்டிருந்தாள்.
சாப்பிட்டுக்கொண்டே முருகேசன் அம்மாவைப் பார்த்து "அம்மா இப்ப உனக்கெல்லாம் சந்தோஷம்தானே" என்று கேட்டான். பூரணம் "மகனே! சந்தோஷம்தான் ஆனா" என்றிழுத் தாள். "என்னம்மா? சொல்லு வேறென்ன வேணும்" என்று கேட்க "மகனே! என்னை ஒரு வங்கிக் குக் கொழும்பில் கூட்டிக்கொண்டு போனாய்தானே. அங்கே வாசலில் தபால் பெட்டி மாதிரி ஒரு பெட்டிக்குள்
ச.இரா.பாலகிருஷ்ண ஜயர் திரான்ட்ராஸ்
ஒரு சின்ன காட் துண்டைப் போட்ட தும் பணம் வெளியில் வருகிறது. உடனே அதை எடுத்துக்கொண்டு போகிறார்கள். அது மாதிரி எனக்கும் ஒரு காட் துண்டு வாங்கித் தா" என்ற தும் வாய்க்குக் கொண்டுபோன சோற் றைக் கையில் வைத்தபடி அவ ளையே பார்த்துக்கொண்டிருந்தான் முருகேசன்.
5 கிடக்கு" கூறிய "ஓகேடா. இந்த மாதம் ரங்களை இறுகப் பத்தொன்பதாம் திகதி நல்ல ண்டாள் காவ்யா நாளாம். அன்றைக்கு என்கேஜ்மன் $களின் மத்தியில் முடித்து போடலாமென்று அம்மா மும் அவர்களைத் சொல்றா" அவன் கூற கவிதாவின் க்கொண்டிருந்தது. கண்களில் கண்ணீர் எட்டிப் அவர்கள் பயந்தது பார்த்தது. சந்தோஷத்தில் வாயை ம் நிகழவில்லை விட்டு வார்த்தைகள் வர மறுத்தன.
த்துடன் இருவரும் "6T6öI6OI (3LDLLib (3LJğ-6O)g:(3uLI காதல் வானில் காணோம். பயந்துட்டீங்களா?" கொண்டிருந்தனர். போனில் அழகாகச் சிரித்தான்
பவித்ரன், "ஐலவ் யூ பவி, ஐ லவ் சோ மச்" அவள் குரல் தளதளத்தது. "ஐ லவ் யூடா, இந்த பவித்ரன் என்னைக்குமே உனக்கு மட்டுந்தான். திங்கள்
பவித்ரன் படிப்பை காலையிலேயே உன் வீட்டு டித்துவிட்டு அரச வாசலில் என் காலடியோசை ான்றில் தொழில் கேட்கும். எனக்காக காத்திரு "ಇಂದ್ಲಿ ஒகே." யா இறுதியாண்டு
கொண்டிருந்தாள். சிரித்தபடியே போனை
வைத்தான். அந்த திங்களும் வந்தது. கூடவே வெள்ளம், மண்சரிவு, அழிவுகள் என ஆயிரமாயிரம் செய்திகளும் காதுக்குள்ளே ஒலித்துக்கொண்டிருந்தன. ஆனாலும் அவை எல்லாவற்றையும் விட அவனுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் அந்த அழகிய விழிகளைத் தவிர வேறெதுவும் அவனுக்குப் பெரிதாகப் படவில்லை. எத்தனையோ தடைகள், தடங்கல்கள் மத்தியில் அவளது ஊரை அடைந்தான் பவித்ரன், அந்த வானம் இன்னுமே இருண்டு கொண்டுதான் இருந்தது. வெள்ளத்தால் உடைமைகளைப்
பறிகொடுத்துவிட்டு
அவதிப்பட்டதோடு
பாஞ்சாலைகளிலும்,
பள்ளிக்கூடங்களிலும் பரிதவித்துக்கொண்டிருக்கும் மனித
ஒலிக்க கையில் ஜீவன்கள். ஒரு வேளைக் த்தான் பவித்ரன், கஞ்சிக்காக நிவாரண வெசாக் லீவுக்கு வாகனங்களின் முன் முட்டி ன்" காவ்யாதான் மோதிக்கொள்ளும் கூட்டங்கள். Gudgol II Gir. அவனுக்கு இது
Diouf
DU59
புதிதில்லையென்றாலும் இம் மக்களுக்கு இவை புது அநுபவங்கள்தான். மனதில் பெரும் உறுத்தல்களோடு அவளின் வீட்டை நோக்கி நடக்கிறான். ஓர் இனம்புரியாத அமைதி இடைக்கிடை கேட்கும் இயந்திர ஓசை ஹெலிகொப்டர் ஒன்று தலையைத் தொட்டுவிடும் தூரத்தில் பறந்துகொண்டிருந்தது. இயந்திரத்தின் ஒலியையும் மீறி மனிதர்களின் அவலக் குரல்கள் கேட்டது. ஆயிரம் கேள்விகள் மனதில் எழுந்தது. ஓர் இனம்புரியாத பயம் அவனைத் தொற்றிக்கொண்டது. தனது அன்புக் காதலியைக் காண விரைந்தவனுக்கு அங்கே.? சுவடுகள் இன்றி சுத்த மயானமாகிப் போயிருந்தது அந்த அழகிய சிறிய கிராமம் வெறும் மண்மேடுகளையேயன்றி அவனின் இதய தேவதையை அவனால் தேட முடியவில்லை. இயந்திரத்தால் தோண்டி, துண்டாக்கப்பட்ட மனித கால்கள், கைகள், உடல்கள் என எல்லாம் சேர்த்து பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. எங்கே அவனது காவ்யா மண்ணுக்கடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறாளா இல்லை துண்டாக்கப்பட்ட உடல்களின் நடுவில் மறைந்து
(3.a) குமாரவேல், இரத்தினபுரி
போயிருக்கிறாளா, பல நூற்றுக்கணக்கானோரை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருந்த அந்த மயான தேசத்தில் அவன் கால்கள் இன்னும் அவளைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறது. வானம் அழுகிறது
5655 T5...

Page 18
ண்மையில் இந்திய ஆங் கிலப் பத்திரிகையான இந்துஸ்தான் டைம்ஸ் திகைப்புக் குரிய செய்தியொன்றை வெளியிட்டி ருந்தது.
புலிகள் சமாதானப் பேச்சுவார்த் தைகளுக்கு முன்வராவிட்டால், கனடா அங்கு அடைக்கலம் புகுந் துள்ள இலங்கைத் தமிழர்களைத் திருப்பு அனுப்பிவிடப் போவதாக எச்சரித்துள்ளது என்பதே அச் செய்தி.
கனடா, பொதுவில் மென்போக் கான சர்வதேச உறவுகளைப் பேணி வருகின்ற நாடு இலங்கை யின் இனப் பிரச்சினை மோச மடைந்த நிலையில் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களை அதி கூடிய அளவு அரவணைத்து அபயம் கொடுத்த நாடு
அத்துடன் நில்லாது இலங்கையி லும் தனது அரசாங்கத்தினூடாகவும் அரசாங்கத்துக்குப் புறம்பாக, சீடா மற்றும் இலங்கை - கனடா அபி விருத்தி நிலையம் போன்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாகவும் இலங்கையிலுள்ள அகதிகளுக்கு நிவாரணம் மற்றும் சிறுதொழில் உதவிகளை வழங்கி வந்தது. இலங்கையின் இனப் பிரச்சினைக் கான தீர்வு குறித்து நல்லெண்ணம் கொண்ட அக்கறை காட்டிவந்த நாடு
கனடாவில் தற்போது சுமார் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் வரை இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள் இவர்களில் பலருக்கு அகதி அந் தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் சிலர் கனேடியப் பிரஜை களாகக்கூட ஆகிவிட்டார்கள். ஒரு பகுதியினர் அகதி அந்தஸ்து நிரா கரிக்கப்பட்டுள்ளபோதிலும் தொடர்ந்து அதற்காக முறையீடு செய்தவர்
களாக உள்ளனர். அவர்களைக்கூட திருப்பி அனுப்புவதற்கு கனடா முற் படவில்லை. கனடாவிலிருந்து திருப்பி அனுப்புவதற்காக தீர்மானிக் கப்பட்டவர்கள் அங்கு வன்முறை கள், மோசடிகள், போதைப்பொருட் கடத்தல்கள் மற்றும் குற்றச்செயல் களில் ஈடுபட்டவர்கள் மட்டுமே.
பெயர்ந்த இலங் UD5, 560III கெளரவித்தும்
வந்தது. இத்தை பயன்படுத்தியே சேகரிப்புக்கள்,
கூட்டங்கள், ெ நிறுவனங்கள் என
Lali ElâFEGIOjä
Logisi SIO
கனடாவின் எச்சரிக்ை
மேலைத்தேய நாடுகளில், கன டாவிலேயே, அகதியுரிமை பெறு வது மிகச் சுலபமானதாகவும் உள் 6Tg5).
கனடாவைப் பொறுத்தவரை, அது ஒரு பாரிய நிலப் பிரதேசம் கொண்ட, மக்கள் தொகை குறைந்த நாடு அதனால் அதற்கு ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போல் அகதிகள் பழு என்பது பார தூரமானதாக இல்லை. அகதிகளுக் கான அதன் செலவினத்தை மட்டுப் படுத்த அது ஏற்கெனவே ஒரு சில நடைமுறை மாற்றங்களைச் செய் துள்ளது. இதன்படி முன்னர் புலம் பெயர்ந்தவர்கள் அழைப்பிக்கும் அவர்களது பெற்றோருக்கும் கொடுத்து வந்த வாழ்க்கைச் செலவு உதவிகளை நிறுத்தியது போன்ற சில நடவடிக்கைகளுடன் அது நின்றுகொண்டது. மேலைத் தேய நாடுகள் இலங்கைத் தமிழ ரைத் திருப்பி அனுப்ப முடிவு செய்துவிட்டால், அதில் கடைசியாக அனுப்பும் நாடாகவே கனடா இருக் குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை அது புலம்
படக் கூடியதாக
இத்தகைய GODGOTS, GEGOOLÜLGI ரென இப்போது 1 பேச்சுக்களுக்கு பெயர்ந்த இலங்ை திருப்பியனுப்ப தெரிவித்துள்ளத சற்று ஆச்சரியக புலப்பட்டது.
எனவே இது தந்திர வட்டாரா ததில் சில கணி பட்டன. இவ்வாறு கனடா கூறியுள் தாழ உண்மைய என்றாலும் அதை அமுலாக்கும் கில்லை. இதனை களைச் சமாதா தைக்குத் திரும் இராஜதந்திர அழு 35(535 (UDIQUILD.
ஏற்கெனவே
சில இராஜதந்திர கனடா செய்திரு
*、
சமஷ்டியிலிருந்து பிரிவினைக்கு. (தொடர்ச்சி)
"இந்த நிலையில் தமிழ் மொழிக்கு அரசியலமைப்பில் உரிய இடம் வழங்கப்படுமென்று சிங் களத் தலைவர்கள் தரும் வாக் குறுதியை நம்பும்படி தமிழ் மக்க ளைக் கோர முடியாது. சிங்களத் தலைவர்கள் வாக்குறுதிகளைத் தருவார்கள். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த நேரிடும்போது மக்கள் அதற்கு எதிராக இருப்ப தாகக் கூறி நழுவிவிடுவார்கள் எனக் குறிப்பிட்டார். எனினும் தன் னைப் போலவே வேறு சிலரும் அபிப்பிராயம் கொண்டிருப்பதாக மார்ட்டின் வாதிட்டார். "அரசியல் நிர்ணய சபையிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறக் கூடாது எனச் சிலர் கூறினர் என்பது உண்மை தான். ஆனால் அதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்த்தியபோது அவர்கள் ஏற் றுக்கொண்டனர். மக்களின் நலன் களைக் கருத்தில் கொண்டு அவர் கள் அவ்வாறு செயற்பட்டனர். எனச் செல்வநாயகம் பதிலிறுத்தார். 1971ன் ஜூலை மாதக் கடைசி வாரத்தில் யாழ்ப்பாணத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரான சி.எக்ஸ்ப். மார்ட்டின் தமிழரசுக் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். அரசியல் நிர்ணய சபையிலி ருந்து தமிழரசுக் கட்சி வெளியேறி யமையானது மிகப் பெரும் வெற்றி என்று தமிழ் இளைஞர்கள் கருதி னர். தீவிரவாதக் கருத்துக் கொண்ட இளைஞர்கள் பலரும் ஒத்துழைத் துச் செயற்படும் பாதை தோல்வி
8.
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல தொடர் இது
எனவே எதிர்த்துச் செயற் பட வேண்டுமென வலியுறுத்தினர். எனினும் இந்த எதிர்ப்பு பாராளு மன்றத்திற்குப் புறம்பான அரசியல் நடவடிக்கைகளாகவும், அகிம்சை வழிப்பட்டதாகவும்தான் அப்போது
.... ...............................283 ܀ ܀ ܀
இருந்தது.
ஆனால், 1971 நவம்பர் மாதத் தில் முக்திபாஹினி என்னும் கிளர்ச்சிக் குழு இந்தியாவின் ஒத் துழைப்புடன் பாகிஸ்தான் படை யினரைத் தோற்கடித்து பங்களா தேசம் என்னும் புதிய நாட்டைப் பிரகடனம் செய்தது. முக்தி பாஹினி அமைப்பு பெற்ற இந்த வெற்றி தீவிரவாத தமிழ் இளைஞர் கள் மத்தியில் பெரும் செல்வாக் கைச் செலுத்தியது. மாவை, சேனாதிராஜா, கவிஞர் காசி ஆனந் தன், கோவை மகேசன் போன்ற இளைஞர்கள் பங்களாதேசப் பாணி யைப் பின்பற்றி ஒரு புதிய நாட் டைப் பிரசவிப்பது பற்றிப் பேசத் தலைப்பட்டனர்.
பங்களாதேசத்தை விடுவித்த மைக்காக இந்தியப் பிரதமர் திரு மதி இந்திரா காந்தியைத் தமிழரசுக் கட்சி பாராட்டியது. பங்களாதேசத் தில் இந்தியா பெற்ற வெற்றியைப் பாராட்டும் முகமாக செல்வநாயகம்
ஏழு தமிழ்க் கட் ஒரு மாபெரும் டத்தை நடத்தின தில் உரையாற்றி 'சமஷடிக் ெ கைவிட்டு பங்க
அரசை உருவ சிந்திக்க வேண்டி ரசுக் கட்சிக்கு வ றார். இந்தக் கோ நாடுகளின் உதவி டுப்பதற்காகத்
ஒன்றுபட்டு ஐக்கி 615 D(3) LIBJ956III முன்மாதிரியாகக்
டும் எனவும் அ
அத்துடன், !
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கைத் தமிழர்களின் ர விடயங்களை
ஊக்கமளித்தும் BELLU 6MITTLÜÜLÓ60)6OTŮ புலிகளுக்கான நிதி மற்றும் பிரசாரக் வவ்வேறு மாற்று பவை கூட செயற்
SUITENLIG LAGUNGALUÑjög
உளவுத்துறை புலிகளைக் கனடா வில் தடை செய்ய வேண்டும் என்று கனேடிய அரசாங்கத்திற்கு அணன் மையில் தெரிவித்திருந்தது. இதை யடுத்து கனேடிய வெளிவிவகார அமைச்சு, இலங்கையின் சமாதான முயற்சிகளை இது பாதிக்கக்கூடு மாகையால் ஆறு மாத காலத்திற்கு
றுப்பப்படுவர்களா?
க ஏற்படுத்தியுள்ள பீதி
இருந்து வருகிறது. மிதமான போக்கி ஒத்த கனடா திடீ புலிகள் சமாதானப் வராவிட்டால் புலம் கத் தமிழர்களைத்
நேரிடும் என்று ாகக் கூறப்படுவது IDIGI 6îLLIDITB
குறித்து இராஜ ங்களில் ஆராய்ந் ப்பீடுகள் உணரப் ஒரு கருத்தைக் ளதென்பது ஏறத் பான செய்திதான் ன அப்படியே அது என்று கூறுவதற் பிரதானமாக, புலி னப் பேச்சுவார்த் பவைக்கும் ஒரு ழத்தமாக மட்டுமே
இவ்வாறான ஒரு அழுத்தங்களைக் நந்தது. கனேடிய
இம் முடிவை ஒத்திப்போடலா மென்று கூறியிருந்தது. இதையே இலங்கையின் கனேடியத் தூதுவர் வன்னி சென்று புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல் வனைச் சந்தித்தபோதும் கூறியிருந் தார். இவ்வாறான அழுத்தத்திற்கு இன்னும் ஒரு சாதகமான விளைவு ஏற்படாத நிலையில்தான் கனடா வின் இந்த புதிய அறிவிப்புக் குறித்த செய்தி வெளிவந்தது.
சமாதானப் பேச்சுவார்த்தை களுக்குப் புலிகளைக் கொண்டு வரும் சர்வதேச நிர்ப்பந்தத்தின் ஒரு வழியாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. கனடா வின் இவ் வழிமுறை ஐரோப்பிய நாடுகளதும் அமெரிக்காவினதும் சிபாரிசின் பேரிலேயே அமைந் திருக்கலாமென்றும், புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய சிறந்த முனை கனடாவாகவே இருக்கு மென அவர்கள் உணர்வதாகவும் தெரிகிறது. ஏனெனில் கனடாவி லேயே பெருமளவு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர் உள்ளனர்.
மரித்த மிதவாதம்
ங்கேசன்துறையில் சிகள் இணைந்து
பொதுக் கூட் . இந்தக் கூட்டத் ய அமிர்தலிங்கம், 岳möfó岳ö山岳 ளாதேசம் போல
(அரசியல் தொடர்) ஒன்றை நிறுவுவதற்காகத் தமிழ் மக்கள் போராட முன்வர வேண் டும். இதில் வெளிநாட்டு உதவி யைப் பெறவும் தமிழ் மக்கள் தயங் கக் கூடாது. சுதந்திரம் என்பது கடைச் சரக்கல்ல. சுதந்திரம் என்
பதை கடுமையான போராட்டத் 莎 朝
துக்கு ஊடாக தேவையெனின்
இரத்தம் சிந்தும் போராட்டத்துக்கு
ஊடாகப் பெற வேண்டும். இதற்
குக் குறுக்கு வழி எதுவும் கிடை
யாது. எனினும் தமிழரசுக் கட்சி சத்தியாக்கிரகம் மற்றும் ஒத்துழை
யாமை போன்ற போராட்டங்
களையே முன்னெடுக்கும். ஆனால்
சுதந்திர அரசை நிறுவுவதற்கான
.ே இப் போராட்டத்திற்கு வெளிநாட்டு
க்குவது பற்றிச் டிய கட்டம் தமிழ ந்துவிட்டது என் விக்கையை வெளி பியுடன் வென்றெ
தமிழ் மக்கள் யமாகச் செயற்படு தேசத்தை ஒரு
கொள்ள வேண் வர் குறிப்பிட்டார். சுதந்திரத் தனியரசு
ஆதரவும் தேவை எனக் குறிப்பிட் LITÍ.
அமிர்தலிங்கம் கூறிய வார்த்தை களின் உள்ளடக்க முக்கியத்து வத்தை உணர்ந்துகொள்ள அர சாங்கம் தவறிவிட்டது. வளர்ந்து வரும் தமிழ்த் தீவிரவாதத்தின் குறி காட்டியாக அமிர்தலிங்கத்தின் சொற்கள் அமைந்திருந்தமையை அரசாங்கம் கவனத்திற்கு எடுக்க வில்லை. பிரிவினைவாதிக் குரல் எழுப்புவதைத் தடுக்க அரசியல் ரீதியாக அரவணைக்கும் முயற் சியை எடுப்பதற்குப் பதிலாக யாழ்ப் பாணப் பொலிஸாரை விசாரணை களில் ஈடுபடும்படி பணிப்புரை விடுக்கப்பட்டது. காங்கேசன்துறை பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பலரிடம் இருந்தும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர். அமிர்தலிங்கத்திற்கு எதிராக அரசாங்கம் தீவிரமான எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற் கொண்டது. அமிர்தலிங்கத்தை
இதேவேளை கனடாவில் பயிற் றப்பட்ட புலி உறுப்பினர்கள் பத்தா யிரம் பேர் உள்ளதாவும் கனேடிய உளவு நிறுவனங்கள் மதிப்பிட்டுள் ளன. இத் தகவலையும் தற்போ தைய நிலைமையின் மத்தியி லேயே கனடா வெளியிட்டுள்ளது. இச் சூழ்நிலைகளை எடுத்துப் பார்த்தால் ஒருவேளை புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு வராவிட்டால் கனடா என்ன நட வடிக் கை எடுக் குமென்பதை ஊகிக்க முடிகிறது. அது புலம் பெயர்ந்த தமிழர்களை உடனடியாக நாடு திருப்பப் போவதில்லை. மாறாக புலிகளென அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படும் இப் பத்தாயிரம் பேரைச் சிறைப்பிடிக்கவும் நாடுகடத்தவுமே முற்படும். அதற்கும் புலிகள் அடி பணியாவிடில், அவர்களின் துணை அமைப்புகள் ஆதரவாளர்கள் என்று இறங்கும்.
இதன் மூலம் ஈட்டப்படக்கூடிய தாக எதிர்பார்க்கப்படும் பிரதான மான மாற்றம் என்னவென்றால், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தி யில் புலி ஆதரவு நிலையை அகற்றுவதும், சமாதானத்துக்கு புலிகளை நிர்ப்பந்திக்கும் மனோ பாவத்தை ஏற்படுத்துவதுமாகும்.
எது எவ்வாறாக இருந்தாலும் மேலைத்தேய இராஜதந்திரங்கள் பல கீழைத்தேசங்களில் தோல்வி கண்டுள்ளன. புலிகள் விடயத்தில் என்னவாகும் என்று கூறுவது கடி 60TLD.
யாவற்றுக்கும் முதல், இந்தக் கருத்தை கனடா எத்துணை பார தூரமான வகையில் எடுத்துரைத் துள்ளது என்பதை மதிப்பிடக் கூடிய தாக இல்லை.
நாட்டுப் பற்று அற்றவர் எனவும், நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகி எனவும் அரசாங்கம் பிர சாரத்தில் ஈடுபட்டது. ஒத்துழைத் தல் மற்றும் இணக்கம் காணல் என்னும் மிதவாதப் போக்கை வெளிப்படுத்தி வந்த அமிர்தலிங்கம் தீவிரவாத இளைஞர்களின் நிர்ப் பந்தத்திற்கு உள்ளாகினார். இதே வேளை தமிழரசுக் கட்சியின் தெரிவுசெய்யப்பட்ட தலைவராக அமிர்தலிங்கம் வருவதை விரும் பாத மட்டக்களப்பின் பாராளுமன்ற உறுப்பினரான இராசதுரையும் அவரது ஆதரவாளர்களும் கூட அமிர்தலிங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இவ்வாறான சூழலில் 1972 ஜனவரி 30ம் திகதி தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்தில் ஒரு மாநாட்டை நடத்தியது. இம் மாநாட்டில் அர சியல் நிர்ணய சபையின் நெறிப்படுத் தும் குழு மற்றும் விடயங்களுக் கான குழு என்பவற்றில் முன் வைப்பதற்காகச் சில முன்மொழிவு களை வரையறை செய்தது. தமி
இணைந்து எழுதுவது த சபாரத்தினம் H
Old DEG
ழர்களுக்கான உரிமைகளை வழங்க சிங்களத் தலைவர்கள் விரும்பமாட்டார்கள் என்று வற் புறுத்திய தீவிரவாத இளைஞர்கள் சமஷ்டி அரசியலமைப்பைப் பெறப் போராட வேண்டிய தருணமிது எனத் தெரிவித்தனர். அத்துடன் புதிய அரசியலமைப்பை ஒரு அடி மைச் சாசனம் என்று வலியுறுத் திய அவர்கள் இம் மாநாடு அதனை நிராகரிக்க வேண்டுமென வும் கோரினர்.
(தொடர்ந்து வடியும்.)
ஆக 10-16, 2008

Page 19
  

Page 20
எந்தையும் தாயும்
அன்றிலிருந்து ஒரு முடிவு
எடுத்தேன். என்னுடைய எழுத்தை நானே தலையில் தூக்கிவைத்துக்
கொண்டு குதிக்கின்ற அறியா மையை, விட்டொழித்து அது பற்றி கருத்தையே
அடுத் தவரின்
-வாழ்க்கைச் சரிதம்
LD56MI6) ColôT19 5LQL LD55601. "ஏடுகள் சொல்வதுணி டோ?" "அன்னையிட்ட தீ ஆகிய சிரஞ்சீ விக் கதைகளை எழுதி அனைவரை யும் அசத்தியவர். அவர்தான் ரீரங் கம் ராமகிருஷ்ணன்,
அச்சம் என்பது இன்னதென்று அறியாதவர். ஹாரத்தில் புகை
"அக்மார்க்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த முடிவு இதிலிருந்து எந்தக் கதை எழுதினாலும் எவரையாவது தேடி பிடித்து அவரிடம் வாசித்துக்காட்டி அபிப்பிராயம் கேட்கலானேன். கதை யோடு வருவதைப் பார்த்துக் கால் பிடரியில் பட ஓடியவர்களும் உண்டு.
ஒரே ஒருவர் என் உடம்பில் உற் சாக ஊசிகளை ஏற்றினார் என் கதைகளில் நான் கையாண்ட சின் GOTë Golgoi si GJGOLDEGOGI GIGOGOTIb கிரக்கம்பம் செய்து சிலாகித்தார். உரைநடையில் இப்படியொரு வீச்சா? என்றெல்லாம் உளமாரப் பாராட்டினார். "உனக்கு அறிவு வய தைத் தாண்டி வளர்கிறது" என்று என் உச்சந்தலையில் நச் சென்று ஒரு வைத்து என்னைக் குஷிப்படுத் தினார். மொத்தத்தில் கச்சிப்போ யிருந்த இந்தப் பித்தளைப் பாத் திரத்தை எடுத்து, அன்றாடம் ஈயம் பூசிப் பயன்படு பொருளாக ஆக்கிய பெருந்தகை அவரே.
அவர் என் வீட்டின் எதிர் வரிசை யில் குடியிருந்தார். இன்றே ஒரு Laby bllslubb blUPhobil6III. 6ICDob துக்கள் அந்நாளில் அவரது கலை
(ஜார்ஜ் புஷ்ஷக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து போன். எதிர் முனையில் ஒஸாமா பின்லேடன்) புஷ் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் வைத்திருக்கிறேன். -
"முதல்ல நல்ல செய்தியைச் (Alвтsogрѣ8," — ц6); Lmurfgirt. நான் சரணடையலாம்னு முடிவு பண்ணியிருக்கிறேன் அதுக்காக வாஷிங்டனுக்கு வரப்போகிறேன் "வாவ் நிஜமாக நல்ல செய்திதான் 1 ജൂഞ് முன்னாடியே செஞ்சிருந்தா I ஆப்கானிஸ்தான் இவ்வளவு அழிவை சந்தித்திருக்காதே! சரி. ஏதோ கெட்ட செய்தி இருக்கிறதா சொன்னீங்களே, அது என்ன?
அதுவா. -
(நக்கலாக வர்த்தைகளை
இழுத்தபடி பின்லேடன்
சொன்னது)
பிடித்த முதல் ஆரியர் கட்டுப்படி யான வழக்கங்களையும், கண்மூடித் தனமான பழக்கங்களையும் சிகரெட் நெருப்பாலேயே சுட்டுவிட முடியும் என்கிற நம்பிக்கையோடு நகர்வலம் வந்தவர். ஆங்கிலமும், தமிழும் அத்துப்படி,
பிற்காலத்தில் ரீரங்கத்திலிருந்து எத்தனையோ எழுத்தாளர்கள் பறப் பட்டார்கள் புகழ் விளிம்பையும் தொட்டார்கள் ஏ.எஸ்.ராகவன், ரீரங்கம் நரசிம்மன், பிலஹரி என் றெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம். சிவாச்சாரியார் குடும் பத்தைச் சேர்ந்த திருமதிகுமுதினி அவர்கள் இவர்களுக்கெல்லாம் முத்தவர் ஆவார். திருமதி கிருஷ்ணா என்று தமிழ் கூறும் நல் லுலகெங்கும் புகழ் மணம் பரப்பிய பெண் எழுத்தாளர்களும் திருவரங் கத்து மண்ணில் தோன்றியவர்களே. இருப்பினும் இவர்களிடமிருந் தெல்லாம் வித்தியாசப்பட்டு நின்ற வர் ரீரங்கம் ராமகிருஷ்ணன்.
அவருடைய தமிழ் நடை அலாதியானது. வாக்கியங்களில் உட்காரும் வார்த்தைகளைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவர். நெருப்பைப் பற்றி அவர் ஒரு பாரா
சும்மா இருந்தா வாங்க எல்லாரும் \GeFridö5, 9 MüGBUTü
எழுதினால், ! பார்த்தால் நம் அழகு வர்ணை தாசனையே து வைத்துக்கொள் இத்தகு எ ரீரங்கத்தின் வேலை தேடி 1 LITT. 6I 633 9 6 வளர்க்க ஆளி சிறுகதை எழுது சித்திரம் எழுத LUFTLL96A) LITT இங்க் வாங்கி போவார் வரு உட்கார்த்தி ை UGOTGGOTGT, GTG. அவரைப் போல ஆர்வம் கூடிவ கோயிலுக்கு எ லும் அவர் ப கையெழுத்து வ டேன். இந்தக் கு மாதிரி என்னோடு ரீரங்கத்தி LDFTGM 6085 GTGOT 6A. தாச்சாரியார் வீட் நடைபெற்றபொ ESĽUJT60)LDULIT, LITT யர் முதலிய GJITGoTaGGIMGI LILI கையெழுத்து வ ரிடமும் அவ்வ ஆனால் பாடி அரியக் குடியா நினை வில் இல்
ஒரு பெண்மணி
கிளி வளர்க்க
அருகில்
உள்ள பறவைகள் 6 சென்று அழகான ஒ
Golff CEGDL Gorff. ܐ݂ܵ
தேர்வு செய்தாள். விற்பனையாளரோ, நல்ல இடத்தில் இரு என்று சொல்லி 6ே தேர்வு செய்யுமாறு
GALUGJÖLDGJÁNGULUI L' அந்தக் கிளியை வ தனது வீட்டின் மு அந்தக் கிளிக் கூன அந்தக் கி "புதிய அழகான வி இதைக் கேட் சந்தோசமடைந்தாள். பெண்களும் பள்ளியி திரும்பினர். உடனே அ அழகான பெண்கள்"
கேட்டு அந்தப் பெண் மரியாதை தெரிந்த கில் அந்தக் கடைக்காரர் மறுத்துள்ளார் நினைத்துக்கொண்டாள். சிறிது நேரத்தில் வீடு தி ளி அவனைப் பார்த்து, பெண்கள், ஆனால்,
நான் வரப்போறது ஃப்ளைட்ல
2())
வாடிக்கையாளர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதைத் தொட்டுப் சுட்டு விரல் சுடும். னகளில் அவர் காளி ாக்கிக் கக்கத்தில் GITs. ழுத்தாளர் ஏனோ மீது வெறுப்புற்று பம்பாய் சென்றுவிட் iளக்கனலை ஊதி ல்லாததால் நானும் வதை விட்டுவிட்டுச் நீ தொடங்கினேன். ட்டிலாக இந்தியன் வைத்துக்கொண்டு வோரையெல்லாம் வத்துப் படம் வரை ரைப் பார்த்தாலும் வே படம் வரையும் ந்ததால் ரீரங்கம் ந்த மந்திரி வந்தா டத்தை வரைந்து TESTLDG) 6LLDITL' நணம் ஒரு Stigma ஒட்டிக்கொண்டது. ல் முதல் திரு ழங்கப்பெறும் தாத் டில் ஒரு திருமணம் ழுது பாப்பா வெங் லக்காடு மணி அய் பக்கவாத்திய வித் ங்களை வரைந்து TËJË GJIGI. LITLE ாறு செய்தேன். பவர் முசிறியா, என்பது இப்போது
56.
606).
荔
@ இஇஇஇஇஇஇஇஇஇஇ
{00لان
அப்போது, தரையில் ஜமக் காளத்தில் நரைத்த கிராப்புத் தலையோடு ஒருவர் உட்கார்ந்து கொண்டு சங்கீத வித்வான் பாடிய சலமேலரா எனும் மார்க்க ஹிந் தோளக் கீர்த்தனையை வெகுவாக இரசித்துக்கொண்டிருந்தார். சுற்றி யிருப்பவர்கள் அவருக்கு மிகப் பெரிய அளவில் மரியாதை காட் டியதிலிருந்து அவர் புகழ் வாய்ந்த பிரமுகராகத்தான் இருக்க வேண்டும் என்று என்னுள் எண்ணிக்கொண் டேன். அவரது Profile ஓர் ஓவி யன் என்னும் முறையில் வெகுவாக என்னைக் கவர்ந்தது. மணப் பந்த லில் ஓர் ஓரமாக அமர்ந்துகொண்டு அவரது ஓவியத்தை நான் வரைந்து முடித்தேன். அவரிடம் எப்படி இந்தப் படத்தைக் காட்டிக் கையெழுத்து வாங்குவது என்றுதான் யோசித் தேனே தவிர, அவர் யார் என்று அறிய நான் முற்படவில்லை.
திருசம்பத்தாத்தம் அவர்களின் மகன் ராம்ஜி எனப்படும் ரங்கராஜன் என்னுடைய பள்ளித் தோழன். "டேய், வாலி இங்க கொண்டா அந்தப் படத்தை நான் கையெழுத்து வாங்கித் தர்றேன்" என்று படத்தை என்னிடமிருந்து பறித்துக்கொண்டு போய் அந்தப் பிரமுகரிடம் காட்டி அவரது கையெழுத்தையும் வாங் கித் தந்தான் என்னையும் அவரிடம் அறிமுகப்படுத்திவைத்தான்.
அந்தப் பிரமுகர் எனது படம் வரையும் ஆற்றலைப் பாராட்டிவிட்டு "மெட்றாசுக்கு வந்தா என்னெ வந்து பாரு" என்று சொல்லி அன்பொழுகப் புன்னகைத்தார்.
பிற்பாடுதான் தெரிந்துகொண் டேன், அந்தப் பிரமுகர் ஹிந்து பத்திரிகையின் அதிபரும், ஆசிரிய ருமான திரு.கே ரீனிவாசன் என்று. அவரது மகனும் பிரபல பட அதிபரு மான திரு.ரங்க ராஜன் இன்றளவும் என் இனிய நண்பர். இவரது தந்தையின் LJ L 35 60) 35 5 IT 60T வரைந்தேன். இவர் நான் எழுதிய கதை யைப் படமாக எடுத் தார். அந்தப் படம் தான் ஜனாதிபதி விருது பெற்ற ஒரே
ஒரு கிராமத்திலே பின்னால் இதே தொடரில் நான் சினிமாவைப் பற்றி நிறைய எழுத இருக்கிறேன். அப் போது இந்த ஒரே ஒரு கிரா மத்திலே வெளியாவதற்கு முன் எத்தனை வழக்குகளைச் சந்தித்தது என்று விவரமாக எழுதுகிறேன்.
ஒரு நாள் திருச்சி வானொலி நிலையத்திலிருந்து முன்பு வந்தது போலவே கப்பல் போன்ற காரில் ஒரு கனவான் வந்து என் வீட்டு வாசலில் இறங்கினார்.
"தம்பி உன்னெ ஸ்டேஷன் டைரக்டர் கையோட கூட்டிக் கொண்டு வரச் சொன்னார் என்றார் காரில் வந்தவர். போய்ப் பார்த்தேன். கல்கியோடு வந்த திரு.பார்த்த சாரதி அய்யங்கார்தான் நிலைய நிர்வாகியாக இருந்தார்.
"உன் கையெழுத்துப் பத்திரிகை யைப் பார்த்துட்டு கார்ல வர்ற போதே கல்கி "இந்தப் பையனை உங்க ரேடியோவுல பயன்படுத்திக் கங்க" என்று எங்கிட்ட சொன்னா ரப்பா, வானொலி பத்திரிகைக்காக சில படங்களை வரைய வேண்டி யிருக்கு" என்று என்னை வானொலி ஏட்டின் ஆசிரியரிடம் அறிமுகப்படுத் தினார் திரு.பார்த்தசாரதி.
அன்று வானொலி ஏட்டின் ஆசி ரியராக இருந்தவர்தான் திரு.பெ. கோ.சுந்தரராஜன், இப்படிச் சொன் னால் உங்களுக்குப் புரியாது. சிட்டி என்று சொன்னால் சட்டென்று புரியும். மணிக்கொடி காலத்து எழுத்தாளராயிற்றே!
சிட்டி ஒரு மகோன்னதமான மனிதர். முந்தாநாள் வந்த என்னை, முந்நூறு நாள் பழகியவன் போல் நடத்தினார். அவர் முகத்தில் சிரிப் பைக் காண்பது அரிதாயிருக்கும். இருப்பினும் அவரது உள்ளம் மல்லிகையிலும் மெல்லியதானது என்பதை நாளாவட்டத்தில் அறிந்து GII60ö16L6ði.
பிழைப்பு, போஸ்டர் கலரும் பிரஷ்ஷமாக ஓடிக்கொண்டிருந்தது. சிட்டி அவர்களுக்கு நான் ஒரு கற் றுக்குட்டி ஓவியன் என்கிற அளவில் தான் அறிமுகமாகியிருந்தேனே தவிர, கவிஞனாகவோ கதாசிரியனா கவோ என்னைக் காட்டிக்கொள்வ தற்கான சந்தர்ப்பமே எனக்குக்
LGG)6O)6).
தொடர்ந்து வரும்.
தனது வீட்டில் ஆசைப்பட்டாள்.
பிற்கும் கடைக்குச் ரு கிளியைத்
அந்தக் கடை அந்தக் கிளி நந்து வரவில்லை பறு கிளியை கூறினார். அந்தப் டிவாதமாக ங்கிச் சென்றாள். ன்னறையில் டை வைத்தாள்.
டு" என்றது. டு அவள்
அவளது இரு b இருந்து வீடு ந்தக் கிளி "புதிய ான்றது. இதைக் மணி, "மிகவும்
அதனால்தான் அதை விற்க
என்று அவளது கணவன் நம்பினான். அந்தக் "புதிய வீடு, புதிய அதே பழைய
என்றது.
ஒரு தொழில் அதிபருக்கு ஒரு கோடி
பணம் தேவைப்பட்டது. பணத்தேவையைச் சரிசெய்ய கோயிலுக்குக் கடவுளிடம் வரம் கேட்பதற்காகச் சென்றார். அதே சமயத்தில் இரண்டு ஏழைகளும் தமது தேவையை R. சொல்வதற்காக கோயிலுக்கு வந்திருந்தனர். 'மூவரும் வாய்விட்டுச் சொல்லி கடவுளிடம் தம் தேவைகளைக் கூறினர். ஏழைகளின் " தேவைகளைக் கேட்ட தொழில் அதிபர் தன்னுடைய பாக்கெட்டில் உள்ள ஐந்நூறு ரூபாய் பணத்தை எடுத்து ஆளுக்குப் பாதி
கொடுத்து "கடவுள் உனக்குக் கொடுக்கச் சொன்னார்" என்றார்.
இரண்டு ஏழைகளும் கடவுளுக்கு நன்றி
கூறிவிட்டு வீடு திரும்பினர். உடனே தொழில் அதிபர்
"கடவுளே! கடவுளே! இரண்டு ஏழைக்கு
நான் உதவியது போல எனக்கும்
யாரையாவது அனுப்புங்கள்." என்று கூறி
காத்துக்கொன்டிருந்தார்.
தோழி :
பெனர்: "முதலிரவு முடிந்ததும் நீயாரு.
எதுக்காக என்னைப் பாத்து வெக்கப்படுறேன்னு கேட்கிறார்
பெனர்: "என் கணவருக்கு பயங்கர ஞாபக
៣ញឆ្នាំ"
அப்படியா?
ஆக 10-16,2008

Page 21
萱回匣回回回画回回圆圆回回回画回回圆画画圆画回画圆圆圆圆画圆圆圆圆画画回画匣画画匣 国回回回卤
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
() சிந்தித்துப் பார்க்க
நான் போகட்டுமா?"
சிணுங்கினாள் சந்தோ சொல்வலன் நிமிர்ந்து பார்த்தான். தன் சித்த அடியோடு சீரழிக்கும்
சிருஷ்டித்துவிட்ட அ
வாழ்வும் மரணமும் நோக்கத்துடன் இயற்
வாழ்வும், மரணமும் ஒரே நேரத்தில் சேர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் இயற்கையின் இரண்டு அம்சங்கள் ஆகும்.
சாதாரணமாக மரணம் என்பது வாழ்க்கைக்கு எதிரானது என்று எண்ணும்படி உனக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. மரணம் வாழ்விற்கு எதிரானது அல்ல. மரணமில்லாமல் வாழ்வு என்பது சாத்தியப்படாது மரணம் என்னும் பூமியில்தான் இ
பூக்களைத் தாங்கிய எழிற்சோலை தன் விழிகளுக்கெதிரே நிற் ፵,600IL በ6ÖI, 9H6\)6öIL[)6õ)L சிறிது சங்கடமும் அ
ഞL 9) ബ്, ഉ()
வாழ்வானது நிலைகொண்டிருக்கிறது. வாழ்வும், சாவும் இரண்டு சிறகுகளைப் அருகிலிருந்த செடியி போல ஒற்றைச் சிறகினால் பறவை பறக்க முடியாது. அதே போல் மரணமில்லாமல் ஒரு மலராகப் பொரு எந்த உயிரும் இருக்க முடியாது. ஆகவே முதல் காரியம் என்னவெனில் நாம் இன்னொரு கை இன்
மரணம் என்பதன் மூலமாக எதைக் குறிக்கிறோம் என்பதைத் தெளிவாகப்
புரிந்துகொள்ள வேண்டும்.
பொருந்த கால்கள் ச
ஒருபுறம் வளைய ப தலைசாய்த்து அவள்
வாழ்வு இருக்க வேண்டுமெனில் அதற்கு முற்றிலும் அவசியமான செயல் கோலம் முதல்தரமான மரணம் ஆகும். அது விரோதியல்ல, அதுதான் நண்பன் மேலும் மரணம் என்பது நாட்டியக் கோலமாயிரு எங்கோ எதிர்காலத்தில் இல்லை. அது இங்கேயே இப்பொழுதே உள்ளது. சொல்வலன் அவளுக்
இனிமேல்தான் அது சம்பவிக்கப் போகிறதென்பதில்லை. மரணம் எப்போதும் சம்பவித்துக்கொண்டே இருக்கிறது எப்போது நீ இங்கு இருக்கிறாயோ, அப்போதிருந்தே அது உன்னோடு இருக்கிறது. ஒரு தடவை மூச்சை வெளியே விடும்போது அது சம்பவிக்கிறது. ஒரு குட்டி மரணம் ஒரு சிறிய சாவு, ஆனால் பயத்தின் காரணமாக அது ஏதோ எதிர்காலத்தில் சம்பவிக்கப் போவதாக வைத்துவிட்டோம்.
* கேள்விகளுக்குப் பதில் எழுதும்போது மனதுக்குள் என்ன நினைப்பீர்கள்? கொம்பு முளைத்திருக்கிறது என்றா? ஏஎல்முஹமட் றஸ்மிஅட்டாளைச்சேனை- 0. நான் என்னை ஒரு மாணவன் மாதிரி வைத்துக்கொள்கிறேன். இப்படிச் சொல்வது பொய்யான அடக்கத்தினால் இல்லை, கேள்விகளை மக்கள் (வாசகர் கள்) தயார் செய்கிறார்கள் அவர்கள் கேள்விக்குப் பதில் தேடும் மாணவனாக என்னை நினைக்கிறேன். ஏற்கெனவே தெரிந்த பதில்களுக்குக் கூட இதற்கு இந்தாள் என்ன சொல்கிறார் என்று பார்ப் பதற்கு கேள்விகள் கேட்கலாம் இல் லையா? கேள்விகேட்பதால் அவர்களுக் குத் தெரியாது என்று அர்த்தமில்லை." மேலே உள்ளது. நீங்கள் கேட்டிருப் பது போன்ற கேள்விக்கு மதன் சொல்லிய பதில் (மதன் என்று வேறு மனதுக்குள்ள நினைப்பா? என்று நீங்கள் இப்போ சிரிக்கிறீர்களாக்கும்.)
ஃ சமீபத்தில் தாக்குதல் எதுவும் நடக்க வில்லைதானே?
ஆர்குமரேசன் கிளைன் எஸ்டேட் நடந்தது. லண்டனில் கொலின் கெளட்றி நினைவுச் சொற்பொழிவில் சுனில் கவாஸ்கார் அவுஸ்திரேலிய வீரர் களுக்குக் கொடுத்திருக்கும் டோஸ்
--- * அமைதியான நடுஇரவின் பின்பொழு தில் இளையராஜாவின் ஜனனி பாடலை, ஹரிஹரனின் சில பாடல்களைக் கேட்டபடி விழித்திருந்த அநுபவம் p_GHTLIT?
ஆர்கனகராஜன், வவுனியா அட, நீங்களுமா! நான் எனக்கென்றே ஆன தேவலோகத்தின் தேசியகீதங்கள் என்றல்லவா நினைத்திருந்தேன்.
xxxx * தமிழ் நடிகைகளில் உங்களைக் கவர்ந்த அழகு யாரிடமிருக்கிறது?
தமயூரா, நெடுங்கேணி ஒல்லிக்குச்சி உடம்பு, உயரம், இல்லையோவெனும் இடை என்பதெல் லாம் உலக அழகி இலக்கணங்கள் நமக்கோ கதை பேசும் கண்கள் அதிலும் நாணம் கொண்டு வருவதே நம் நடிகை களுக்குப் பெருஞ் சவால் அந்த வகை யில், கொஞ்சம் பழையவர்தான் என்றா லும் நெஞ்சம் பதற்றமுற வைப்பவர் - மதர்த்த நாணக் கடலில் விழிகளை மிதக்கவிடும் மீனா
凶凶凶 இங்கு நின்று பிரச்சினைகளை எதிர் கொள்ளாமல் வெளிநாடுகளுக்கு ஓடிப் போனவர்கள் பற்றி.?
இவாசவன், யாழ்ப்பாணம் மாற்றுக் கருத்துடையவர்களாயிருக்க லாம் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் கூட இங்கு பொங்கு தமிழ்க்காரர்களால் பொட்டுப் பொட்டென்று படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்த வேளையில்,
புலம் பெயர்ந்த நண்பர் ஒருவர் போனில்
ΟσΤοδί60IITή :
"கொல்லுறதுக்காகத் தற்கொலைப் படையாகி நிற்கிறவர்களும், கொல்லப் படுறதுக்காகத் தற்கொலைப்படையாகி நிற்கிறவர்களும் என்றிருக்கிற நாட்டுச்
ஆக 10-16, 2003
பதிலெதுவும் சொல்ல வந்தமருமாறு கைய செய்தான். நான் போக வேண்டு செல்லக் குழந்தை ே காலொன்றைத் தரை உதைத்தாள் சந்தோலி கருத்தழிக்கும் அை அவனைக் கலங்கை
அவள் மீதான ஆராய் fijlu III N பார்வையைத் தொடர்
LIG, GJIT Got Lưởj U22 Goff6;
"போகலாம்.இங்கே வ அழைத்தான். அவள் சிணுங்கியபடி சூழலில் எங்களைப்போலசாமானியர்கள் சேலையை ഉ() ഞ4; வாய்ப்புக் கிடைத்தால் வெளிநாட்டுக்கு o களித்துப் பிடித்
ஓடிப்போவதைத் தவிர வேறென்ன வழி" நருங்கி வந்தாள். . அந்தப் பச்சைநிற
★ உலகமஎனபது என தததுவாதத - சேலை வாளிப்பிடம் IDITU GïGTéé5 (1pigu|LDIT7 தோற்றிருந்தது. திமி
ராஜியிரேமநாதன், தலவாக்கலை. அழகுகளிடம் அவன்
உலகம் வட்டமானது வட்டம் என்பது தோற்றிருந்தான்.
சைபர் சைபர் என்றால் ஒன்றுமில்லை. எனவே உலகம் என்பது ஒன்றுமில்லை. பொற்கொல்லன் தங்க
ജ - இப்படியொரு அற்பு * புதிய புதிய பயன்பாட்டுத் தேவை - இழைத்துவிட மனித களுக்கேற்ப புதிய தமிழ்ச்சொல் உரு கைகளுக்கு வாக்கங்களும் வேண்டுமல்லவா? சொல்வலன் மனதுக் எட்வேட் நிஷாந்தன் பெரியநிலாவணை-01 நினைத்துக்கொண்ட அதற்காக விடுதலைப் போராட்டம் சந்தோஷி அவனுக்கு என்றால் விளங்குவதை தளை நீக்கற் stoff) - - -
', '' தள்ளி அமர்ந்தாள். ெ தொடர் போராட்டங்கள் என்றெல்லாம்
if Lib? 916) 1606105ш LIJEбDI சுதத எனன அவசியம ፴6ሻùj፱..6fiጪ} $ நிரம்பி நின்றதை அ6 அவளது உடலும் உணர்ச்சியலைகள் த அதிர்ந்துகொண்டிரு அவனை விட்டு வி வைத்த பண்பாட்டை சபித்துக்கொண்டாள்
"இயற்கைதான் மிகப்
区区凶
சொல்வலன் வேறு எ கவனம் கொள்ளாமல் முகத்தையே பார்த்துக்கொண்டிரு கூச்ச மேலீட்டால் த. குனிந்து, அங்குமிங் சருகுகளை ஒதுக்கி
செய்தார்கள் சாமி"
மற்றொரு வருத்தம் விஜயகாந்த் காலேஜி நடித்திருக்கிறாராம் விஜ செய்தால் பிறகு முரளி LJT6)Lb”
Σ.Κ.Σ.Κ.Σ. FLDT.g., TG 560psi (g நடந்துகொள்கிறவர்கள் விரோதிகள்தானே?
ö。 கொலைகள் நடக் வரையறைகளுக்குள் நிர்ப்பந்தங்களும், கப் விதிப்புகளும் நடக்கின்ற அரசியல் கருத்தை 6ெ அச்சச் சூழ்நிலையை எல்லாம் விடுதலை என கின்றன. மாற்றுக் கருத் GÆSTGÖGIDÜLJÜLITIGÒ 96 செய்வதைக் கூட மற் படையாகச் செய்ய முடி கட்சித் தலைவர்க6ை செய்தவர்கள் யார் என்று தொலைக்காட்சிப் பே முடிவதைத் தமிழில்
6ለ)60)6\).......
* கோணல் பக்கங்களில் நகைச்சுவை இருப்பதாகச் சொல்லிவிட்டு, உதாரணப் பகுதியில் மனம் வருந்த வேண்டிய மிகச் சீரியஸான விஷயத்தையல்லவா எடுத்துக்காட்டாய்க் கொடுத்திருக்கிறீர் 66i
விரதிப்பியா, கொழும்பு - 06 தவறு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதோ இரு நையாண்டிகள் :
சுந்தர ராமசாமியின் குழந்தைகள் பெண்கள் ஆண்கள்" நாவலுக்கு ஒரு வரி விமர்சனம் 'அலிகள் என்ன பாவம்
 
 
 
 

圆回回回回圆圆回回回圆圆回回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆画圆圆回圆回回圆圆回回圆圆
ண்று
P.
96.60 GT
60.5
ற்புதப் 游
பதைக் ந்தான். டைந்தான். கரம் நீண்டு ல் மேலும் நீதியிருக்க
LIfe
ற்றே க்கவாட்டில்
நின்ற
GLիա த்தில் 距莎60版
மை? என்று குள் 6. ச் சற்றுத் First global ாறிருந்தான். ாம இச்சை |16|| J.6007 L (1671.
Tid)
தது.
கி உட்கார
மனதுக்குள் சந்தோஷி,
தன் மீதும் சந்தோஷி
தான். அவள் 19606ouli, தமிருக்கிற துப்பரவு
செய்கிறவள் போல நடந்துகொண்டாள். உள்ளே மனம் கரைந்து உணர்ச்சிகள் பொங்கி வழிந்தன. சொல்வலன் மெல்ல நகர்ந்து வந்து அவளை நெருங்கி அமர்ந்துகொண்டான். விலகும் துணிவு அவளிடமிருக்கவில்லை. நெருக்கத்தில் உராய்ந்த சேலையும், அவள் குடியிருந்த மல்லிகையும், கூந்தல் தைலங்களும் கலந்த அந்த மணத்தில் சொர்க்கத்தின் விவரங்கள் இருந்தன. இன்ப அலைகள் அவனுடலை ஊடுருவிச் சென்றன. அவளது இடது கையை மெல்ல பற்றித் தன் உள்ளங்கைக்குள் அடக்கிக்கொண்டான், அவன் உதடுகள் அசைந்தன.
வார்த்தைகள் வரவில்லை. *ā Q(? கேட்கவில்லை என்று வயலின் JLDLJ,505sä 9800IILOITOT சந்தோஷி
அவள் குரலின் மென்மையிலிருந்தும் கனிவிலிருந்தும் இலேசான நடுக்கத்திலிருந்தும் அவள் உணர்ச்சி வெள்ளத்தில் அமிழ்ந்து கிடக்கிறாள் என்று சொல்வலன் புரிந்துகொண்டான். அவள் கரத்தைத் தன் இடையில் வைத்து அழுத்தியவாறே, சிருஷ்டியின் சிறந்த அழகை என் வாழ்நாளில் காண்பதற்கு உதவி செய்த கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன் எனறான அவள் வதனத்தில் வெட்கத்தின் சாயை படிந்தது. செவ்விய இதழ்கள் வெட்கப் புன்முறுவலால் இலேசாக மடிந்தன. அழகிய குழி
பூக்களைத் தாங்கிய DETTEmery தன் விழிகளுக்கெதிரே.
விழுந்த கன்னங்கள் அவள் அழகை ஆயிரம் மடங்கு அதிகப்படுத்தின. சொல்வலன் மேலும் நெருக்கமாக நகர்ந்துகொண்டான். சந்தோஷி, அவன் கையுடன் தன் கையை மோதவிட்டவாறே அந்தக் கைகளின் அத்துமீறலையும், அந்தரங்கமான சிற்சில
முயற்சிகளையும் தடுத்தாள். அந்தத்
தடுத்தலின் வலிமை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து போய் மிக விரைவிலேயே மற்றொரு உலகத்திற்கு இருவரும் நழுவினர். அவர்கள் நனவுலகத்திற்கு வந்த அந்த யுகத் தாண்டலுக்குப் பின்னர், "அகம் மலிந்து யானும் அறம் நிலை பெற்றோர் அனையேன் என்றான் சொல்வலன்
என்ன என்பது போல அவனை ஏறிட்டாள் சந்தோஷி. "பொன்னும் மணியும் போல உன் மேனி எப்போதும் பிரகாசமுடனிருக்கிற உன் வடிவம், இனிய வாசனையுடன் அடர்ந்திருக்கும் கருநீலக்
போல அழகிய மையுண்ட D SO 9,600T356T, மூங்கில்கள் போன்று நீண்டுருண்ட அழகிய உன் தோள்கள். இவைகளைப் பார்க்கும்போதெல்லாம் என்னுள்ளத்தே பெருகுகின்ற மகிழ்ச்சிக்கு உவமையாகத்தான் அதைச் சொன்னேன் ჟ; რუუiðგუუr, "
அதென்னது? "தருமத்தின்படி நடப்பவர்கள் எவ்வளவு மனப் பூரிப்பும் பயனும் அடைவார்களோ, அது போன்றதொரு பேறுதானே என் பேறும். என்று சொல்லியபடி அவள் மடியில் படுத்துக்கொண்டான் சொல்வலன் Glum Gorgopurih Lo Gorffluyuh போலும் யாழநின் நன்னர் மேனியும் நாறிருங் கதுப்பும் (Burgh LIGonGOOTuth போலும் யாழநினி மாதர் உணர்கனும் வனப்பின் தோளும் 960s sigott (ESTOth அகம் மலிந்து யானும் அறம்நிலை பெற்றோர் அனையேன்.
(நற்றிணை - 166 - 1-6)
கூந்தல், குவளை மலரைப்
தவசி படத்தில் IDT600660IITAS பகாந்தே இப்படிச் 676)7607 03TLÚ6)|TÍ
ழப்பும் விதமாக பொதுமக்களின்
தர்சன், கொழும்பு றது. எந்த சட்ட ம் அடங்காத ங்களும், வரி ன ஒருவர் தனது ளியிட முடியாத ய ஊடகங்கள் பிரகடனப்படுத்து துள்ளவர் ஒருவர் ருக்கு அஞ்சலி வர்கள் வெளிப் பவில்லை. தமது ப் படுகொலை ஒருவர் சிங்களத் டியில் சொல்ல சொல்ல முடிய
இப்படியாகப்பட்ட சூழலில், சமாதா னம் எங்கே என்று தெரிந்தால்தானே அதைக் குழப்புகிறவர்களைச் சொல்ல!
XIXXIX. * காதல் எதுவரை
எஸ்.எச்.எம்றிபா கல்முனை - 03 கல்யாணம் ஆகும் வரை என்று சந்திரபாபு ஒரு பாட்டில் சொல்கிறார். ஆனால் காதலின் அனுகூலங்களை உணர்ந்தவரால் அதை முடித்துவிட முடியாது. உலகப் புகழ் பெற்ற ஓவியர் சல்வடோர் டாலி தன் காதலியின் கல் லறை முன் நின்று கவிதை கவிதையாகப் புலம்புகிறார். கடைசி வரி "என் கண்ணே.நான் இன்னும் உன்னைக் காதலிக்க ஆரம்பிக்கவே இல்லை. அதற்குள் மறைந்துவிட்டாயே!”
図図図 * சரியாக நடந்துகொள்ளும் மனிதர்கள் எப்படி இருப்பார்கள்? உதாரணம் தர (plgu DIT?
பெகோகிலன், ஹட்டன், முற்றிலும் சரியான ஒரு மனிதர் இருக்க முடியும் என்று நான்நம்பவில்லை. ஆனால் அதற்காக முயற்சி செய்தபடி இருப்பவர்களை சரியான மனிதர்கள் என்று ஏற்றுக்கொள்வேன்.
உதாரணத்திற்கு ஆபிரகாம் லிங்கன் பற்றி எங்கோ படித்ததைத் தருகி றேன்.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த லிங்கன் ஒரு முறை ஒரு குறிப்பிட்ட படைப்பிரிவை இன்னோர் இடத்திற்கு மாற்றும் உத்தரவில் கையெழுத்துப் GELJITILLIT.
உத்தரவு இராணுவத்துறைச் செய 6)T6TT 6)LT60TL60T UTT606J5(5 6)Ib55). அவருக்கு அந்த உத்தரவு சரியாகப் பட வில்லை. ஜனாதிபதியின் ஆணையை நிறைவேற்ற மறுத்தார். அது மட்டு மல்லாமல், "இன்றுள்ள நிலையில் ஒரு முட்டாள்தான் இப்படி ஒரு உத்தரவைப் போடுவான்" என்றும் சொல்லிவிட்டார். இதைச் சக அதிகாரிகளில் யாரோ லிங்கனுக்குப் போய்ச் சொன்னார்கள். GSE36 (BETLILLIL6,60606), "GOLITGOTL61 அப்படிச் சொன்னார் என்றால் அது சரியாகத்தான் இருக்கும்" என்றார். ஸ்டான்டனைச் சென்று நேரில் சந்தித்தார்.
ஸ்டான்டன் அது ஏன் தவறென்று விளக்கினார். லிங்கன் தம் ஆணையை 6.GJiali Grigoi Tit.
சரியாக நடந்துகொள்ள முயற்சி செய்யும் மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.

Page 22
மருத்துவமனை, மலர்ச் கண்காட்சி, மாடு
செரீனாவின் மர்மச் சுவடுகள்
முடிவை மாற்றியிருக்கிறார்கள்.
இதன் பின்னர் கடந்த ஏப்ரலில்
செரீனாவின் தோழி பிரமிக்காவின்
திருமணம் பெங்களுரில் நடந்திருக்
தற்போது தமிழக பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டிருக்கும் செரி னாவை விடுதலை செய்ய பலர் இரவு பகலாக முயற்சித்து வரு கிறார்கள். ஆனால் அது எளிதில் சாத்தியமாகக் கூடிய விடயம் அல்ல, ஆனால் அவரது விவகாரத் தில் பல்வேறு தொடர்புகள் குறித்து கோர்வையில்லாமல் தொங்கல் தொங்கலாய் செய்திகள் மட்டும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
கடந்த பெப்ரவரி மாதத்தில் ஒரு நாள் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் இரகசியமாய் "அட்மிட் ஆகியிருக்கிறார் செரீனா ஒரு நாள் முழுவதும் அங்கேயே தங்க வைத்து ட்ரீட்மெண்ட் கொடுத்து டிஸ்சார்ஜ் ஆகியிருக் கிறார். முக்கியஸ்தர்கள் சிலருடன் நெருங்கிய தொடர்புள்ள டாக்டர் ஒருவர்தான் செரீனாவுக்கு சிகிச்சை அளித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எதற்காக செரீனா இங்கே அனு மதிக்கப்பட்டார் என்பது குறித்து பல் வேறு வதந்திகள் உலாவுகின்றன. GgFfGOLIGGÖT 6J60D6ADufl6Ò fäafi யிருக்கும் வி.ஐ.பி.க்களின் உறவினர் களுக்கு இந்த "ட்ரீட்மென்ட் விவ காரம் தெரிந்ததும் நடந்தது நடந் ததாக இருக்கட்டும். எங்கேயாவது ஓடிப் போய்விடு" என்று மிரட்டியிருக் கிறார்கள். இந்த மிரட்டல்கள் செரி னாவை ரொம்பவும் மிரளச் செய் திருக்கிறது. ஒரு கட்டத்தில் சென் னையை விட்டு வெளியேறிச் செல்ல செரீனா யோசித்திருக்கிறார். ஆனால் இவரிடம் சுவை கண்ட வி.ஐ.பிக்களோ தங்கள் பராக்கிரமங் களை எடுத்துச் சொல்லி அவரது
கிறது. இந்த நிகழ்ச்சியில் தனது நண்பர்கள் சிலருடன் கைகோர்த்து நடனமாடிய செய்தி கசிந்ததும் செரீனா விஷயத்தில் மீண்டும் சூடு பிடித்தது.
இதைப் பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளாதவர்கள் ஊட்டியில் நடந்த பளவர் ஷோக்களுக்கெல்லாம் செரீனாவை கூட்டிக்கொண்டு போயி ருக்கிறார்கள், பீகாரில் உள்ள மாட் டுப்பண்ணை, அங்குள்ள ஹைடெக் கெஸ்ட் ஹவுஸ் என்று பல இடங் களில் வி.ஐ.பி.க்களின் அனுசரணை யுடன் செரீனாவுக்கு இராஜ மரி யாதை வழங்கப்பட்டதாக இப்போது தகவல்கள் வருகின்றன.
இந்த உபசரிப்புக்களுக்கு நன்றி செலுத்திக்கொண்டே வேறு மாநில முக்கிய புள்ளிகளுடனும் பிரபல
தொழிலதிபர்களு துக்கொண்டார்
ஊட்டியில் சொந்தக்காரர், ஒரு தொழிலதி 905 BITI BIDLJI செரீனாவின் ந கிறது. இவர்கள் சிகிச்சை அளித் அவரைத் தேடி LIEl B67TT635(3) வும் தகவல். வரவை விரும்பா பல கோடி செல புதிய பங்களா கொடுத்து அதி மர்த்தும் முயற்சி தான் அவர் கரு கினார். கைது ஒரு வாரத்துக்கு இலட்சம் ரூபா 6 குண்டுப் பகுதியி ஒன்றை வாங்க யிருக்கிறார். இத கொண்டுவரச் செரீனாவைப் செய்தனர்.
இந்த அள வுக்கு ஒரு நபரி திருக்க வாய்ப்பு அவர் தனது பல முக்கிய திருக்கக் கூடும் கிறார்கள்.
இவர் இப்படி ததைக் கேள்வி களும் அவர்க களும் கடும் இருக்கிறார்கள் னால் மட்டும் இதுதான் சென் ரங்களின் லேட்
கட்டார் இளவரசருக்குகள்தா
கட்டார் மன்னர் தனது முத்த மகனை இளவரசர் பதவியிலிருந்து நீக்கிவிட்டார். அந்த இடத்திற்கு இளைய மகனை நியமிக்க யோசித் திருக்கிறார்.
முத்த மகன் தந்தையிடம் கூடு தல் அதிகாரங்கள் கேட்டதுதான் பிரச்சினை. பல விஷயங்களை நிர் வகிக்க அனுமதிக்க வேண்டும், அத்
ந்ள்ர்
நெட் வெஸ்ட் கிண்ணத்தைத் தம்மிடமிருந்து பறித்துக்கொண்டதற்காக முதலாவது டெஸ்ட் போட்டியிலேயே பழி தீர்த்துக்கொண்டது தென்னா
பிரிக்க அணி
இங்கிலாந்துதென்னாபிரிக்க அணிகளுக்கிடை யில் லண்டனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இனிங்சாலும் 92 ஓட்டங்களாலும் வெற்றி பெற்றது தென்னாபிரிக்கா
இனிங்ஸ் தோல்வியிலிருந்து தப்புவதற்காக 50 ஓட்டங்களைப் பெற வேண்டும் என்ற கடினமான நிலை இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டது. 41 ஓட்டங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இங்கிலாந்து அணிக்காகச் சிறந்த முறை யில் துடுப்ப்ெடுத்தாடிய அன்ரூபிலின்டோப் 4 ஓட்டங்களைப் பெற்றார் சகலதுறை ஆட்டக் காரரான இவரின் முதலாவது டெஸ்ட் சென்ச்சரி
இது
இம்முறை இந்தப் போட்டியில் மேன் ஒப் தி மெச் என்ற சொல்லுக்கு பதிலாக மேன்ஸ் ஒப் தி மெச் சாக மாறியது ஆட்ட நாயகர்களாக
இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். டுக்களைக் கைப்பற்றிய மகாயா
வர் 259 ஓட்டங்களைப் பெற்ற கிரேம் ஸ்மித்
மற்றவர். ஸ்கோர் விபரம் :
22
தென்னாபிரிக்கா முதல் இனிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 682 ஓட்டங்கள் இங்கிலாந்து முதல் இனிங்சில் 13 ஓட்டங்கள் இரண்டாவது இனிங்சில் 417 |
தோடு நிதித்துறையில் தனக்கு முக்கிய அதிகாரங்கள் கிடைக்க வேண்டும் என்றெல்லாம், கண்டி ஷன் போட்டிருக்கிறார் இளவரசர், இதனால் ஆத்திரமடைந்த மன்னர் மூத்த மகனுக்கு கல்தா கொடுத்து விட்டு இளையவரை நியமிக்கப் போகிறார்.
தற்போதைய கட்டார் மன்னர்
10 6:3, GBL
நிட்டினி ஒரு
அவரது தந்தை றிருந்தபோது (L195605 (UDI) g குள் வர விட வருடங்களுக்கு சியை கைப்பற்றி காரங்களை இள தால் தான் த செய்த அதே க செய்துவிடுவார் பயப்படுவதாக கூறுகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்னை S
டனும் நட்பு வளர்த்
6. ஒரு டீ எஸ்டேட் பொள்ளாச்சியில் ர், சென்னையில் மனேஜர் என்று பு வட்டாரம் நீள் நவிர செரீனாவுக்கு த டாக்டர் ஒருவர் டிக்கடி நிலங்கரை வந்து போனதாக இந்த டாக்டரின் த சில வி.ஐ.பிக்கள் வில் செரீனாவுக்கு ஒன்றை வாங்கிக் அவரைக் குடிய கள் நடக்கும்போது சா வழக்கில் சிக் செய்யப்படுவதற்கு முன்னர் கூட 37 லையில் வத்தளக் ல் தென்னந்தோப்பு செரீனா பேரம் பேசி DET60T LIGOOTg560955 சென்றபோதுதான் NLIGÓGYÜTi கைது
பு பணம் செரீனா ம் இருந்து கிடைத் இல்லை என்பதால், பலையில் மேலும் |ள்ளிகளை வைத் என்று சந்தேகிக்
யெல்லாம் சம்பாதித் ப்பட்டு பல நடிகை துெ தாய்க்குலங் வயிற்றெரிச்சலில் "அந்தப் பெண் எப்படி முடிந்தது" னை நடிகை வட்டா டர்ஸ்ட் வியப்பு
வெளிநாடு ၂] !! விமான நிலை ந்தையை நாட்டுக் மல் தடுத்து சில முன்னர்தான் ஆட் னார். கூடுதல் அதி வரசருக்கு கொடுத் னது தந்தைக்குச் ரியத்தை தனக்கும் கள் என்று மன்னர் டோகா செய்திகள்
இடி அமீன் இறந்துவிட்டதாக அறிவிப்பு வருகிறது. பின்னர் சிறிது நேரத்தில் இல்லை, இல்லை உயி ரோடுதான் இருக்கிறார் என்று மற் றொரு தகவல் வருகிறது. இந்த சர்வாதிகாரியின் மரணம் குறித்து
யாருக்கும் துக்கமில்லாத ஒரு எதிர் LITTÜL.
உயர் இரத்த அழுத்தமும், நீரி ழிவு நோயும் சேர்ந்து இடி அமீனை மாதக் கணக்கில் மரணப் படுக்கை யில் வைத்திருக்கிறது. ரியாத் மருத்துவமனை அதிகாரிகள் தங்க ளால் ஆன எல்லா முயற்சிகளை யும் செய்து பார்த்துவிட்டு இனிமேல் இடி அமீனின் இறுதி மூச்சுப் பிரியும் நேரத்திற்காகக் காத்திருக்கிறார்கள். உகண்டாவின் இடி அமீன் விட் டுச் சென்ற கொடுரச் சுவடுகள் இன் னும் மறையாமல் இருக்க, "இத் தனையையும் செய்துவிட்டு எந்தத் தண்டனையும் அநுபவிக்காமல் சாகி றானே" என்ற கவலைதான் அந்த நாட்டு மக்களின் பெரும்பாலானவர் களிடம் எஞ்சியிருக்கிறது.
காக்வா என்ற இடி அமீனின்
A MOImali Bearn (S)
பழங்குடியினத்தவர். தவிரவும் ஆட்
பூர்வீகப் பழங்குடி மக்கள் மத்தியில் மட்டும் இவரது மறைவு குறித்து கொஞ்சம் கவலையும், அனுதாப மும் இருக்கிறது.
இடி அமீனின் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புக்கள் மட்டுமன்றி தனது மெய்ப்பாதுகாவலர் முதல் சமையற்காரர் வரை முக்கிய பொறுப்புக்கள் அத்தனையையும் இந்த காக்வா இனத்தவருக்குத்தான் கொடுத்திருந்தார். இடி அமீனின் ஆட் சியில் உகண்டா இராணுவத்தின் மூன்றில் இரண்டு பகுதியினர் இந்தப்
களைக் கொல்வதற்கென்றே இடி அமீனால் நியமிக்கப்பட்ட 11 ஆயி ரம் பேர் கொண்ட தேசிய ஆராய்ச் சிப் படை என்ற தனிப் படைப் பிரி வில் மொத்தமும் இந்த இனத்தவர் தான். இவர்களுக்கு யாரை வேண்டு மானாலும் கேள்வி கேட்காமல் கொல்லும் அதிகாரம் இருந்தது.
இந்தப் படைப் பிரிவுக்கு அநி யாயச் சம்பளம் கொடுத்தால் நாடு எங்கே மிஞ்சப் போகிறது என்ற கேள்வி எழுந்தபோதுதான் "இறை வன் தன் கனவில் வந்து ஆசிய நாட்டவரை வெளியேற்றினால் உகண்டாவுக்கு சுபீட்சம் கிடைக் கும்" என்று கூறியதாகச் சொல்லி அத்தனை ஆசியர்களையும் வெளி யேற்றினார்.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கிறுக்குத்தனம் அதிகரித்து நாட் டையே குட்டிச்சுவராக்கிவிட்டு லிபி யாவுக்குத் தப்பிச் சென்று அங்கி ருந்து சவுதியில் அடைக்கலம் தேடிக்கொண்ட இடி அமீன் சாகப் போகும் செய்தி அவரது காக்வா இனத்தவர்களுக்கு மட்டும் கவலை யாய் இருக்கிறது.
○。。
ஆக 10-16, 2003

Page 23
ஈரான் நாட்டின் மன்னர் ஷாவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த அந் நாட்டு மக்கள், பிரான்ஸ் நாட்டில் பல ஆண்டுகள் அஞ்ஞாத வாசம் செய்து வந்த இஸ்லாமிய மதப் பெரியார் ஆயதுல் லா கொமெய்னியை அழைத்து வந்து நாட்டின் ஆட்சியை ஒப்படைத்தனர். நாடு பழையபடி இஸ்லாமிய நெறிப் படி செயற்பட ஆரம்பித்தது. இடை யில் வந்து புகுந்த நவநாகரிக வாழ்க்கை முறைகள் அகற்றப்பட்டன.
இந்த வரலாற்றை இச் சம்பவங் கள் நடப்பதற்கு ஏறத்தாழ 400 ஆண் டுகளுக்கு முன்னரே நொஸ்ரடாமஸ் தெட்டத்தெளிவாக எடுத்துக் கூறி யிருக்கிறார்.
இவ்வளவு தெளிவாகக் கூறியிருக்கி ADTTTT.
ஈரான் நாட்டு மன்னரைப் பற்றி நொஸ்ரடாமஸ் தனது இரண்டாவது தொகுப்பின் 2வது நாலு வரிப் பாடல்களில் கூறியுள்ளவற்றை இனிப் LIGUTLD.
"நீலச் சட்டம் வெள்ளைச் சட் டத்தை ஒழித்துக்கட்ட முயற்சிக்கும். அத் தொல்லைகளை பிரான்ஸ் தீர்த்து நன்மை புரியும், நாட்டை விட்டகன்று மரணமடைந்தவர் அது வரை நம்பிக்கையுடன் பிடித்திருந்த மரக்கொப்பு உடைந்து விடும் நிலை மைகள் தனக்கு எதிராகத் திசை மாறி வருவதை மன்னர் உணர முடியவில்லை."
நொஸ்ரடாமளயின்
EFFI Shai Ilüss
நொஸ்ரடாமஸ் தனது முதலாம் தொகுதியின் 70வது நான்கு வரிப் பாடல் களிலும் ஆயதுல் லா கொமெய்னியின் வரலாற்றை எடுத் துரைத்திருக்கிறார்.
"பெருமழை, பஞ்சம் மற்றும் யுத்த முஸ்தீபுகள் ஓய்ந்து விட வில்லை. மன்னர் பெரிதாக நம்பி யிருந்தவர்கள் துரோகமிழைப்பர். இச் சந்தர்ப்பத்தில் முடிவடைந்தது பிரான்ஸில் தொடரும். கெட்ட சகு னம் ஒருவருடைய முடிவுக்குக் கார ணமாகும்."
மேற்படி கூறப்பட்டவை நொஸ்ர டாமஸின் முதலாம் தொகுதியின் 70வது நான்கு வரிப் பாடலிலாகும். அவருடைய இரண்டாம் தொகுப் பின் 28ம் இலக்க நான்கு வரிப் பாடல் இவ்வாறு அமைந்துள்ளது.
"தலைமை ஏற்க வருபவர் அல்லா என்ற புனித வார்த்தையின் உச்சரிப்புடன் இணக்கமுடைய பெய ரைக் கொண்டவர். ஆட்சியிலிருந்த மன்னரையும் அரசியலையும் வெளி யேற்றவும் அரசர் இறுதியை எய்த வும் காரணமாவார். துன்பப்பட்டு ழன்ற மக்களுக்கு விமோசனம் அளிப்பார்."
நொஸ்ரடாமஸ் ஆயதுல்லா கொமெய்னி அவர்களைப் பற்றி
இவ் வார்த்தைகளில் நீலம் மற் றும் வெள்ளைச் சட்டங்கள் குறிப் பிடப்படுகின்றன. வெள்ளை என்பது ஆயதுல்லா கொமெய்னி அவர்களு டைய பெரிய வெள்ளைத் தலைப்பா கையைக் குறிக்கிறது. நீலச் சட்டம் மன்னர் ஷாவின் நிலைப்பாட்டைச் சித்திரிக்கிறது. மன்னர் ஷா பெரும் பாலும் தனது அரச வைபவங்களி லெல்லாம் நீல நிறத்தையே விரும்பி அலங்கரிப்பார்.
ஜகுமாரன்
ஆயதுல்லா கொமெய்னிக்கும் மன்னர் ஷாவுக்குமிடையில் நடை பெற்று வந்த மோதல்கள் வலு வடைந்ததனையே நொஸ்ரடாமஸ் தனது வாக்கியங்களில் குறிப்பிடு கிறார். மன்னர் ஷா இஸ்லாமிய மதக் கோட்பாடுகளை பரப்பும் சகல மதப் பெரியார்களையும் பயங்கர மாகத் தாக்கத் தலைப்பட்டார். இத னால் வெறுப்புற்ற ஆயதுல்லா கொமெய்னி நாட்டை விட்டு வெளி யேறி மன்னர் ஷாவினுடைய கொடுங்கோன்மையாட்சியிலிருந்து மக்களை விடுவிக்க செயலாற்றலா
இந்தவம் உங்கள்பவள்
() () () () ()
னார். அவருடை களுக்கு பிரான்ஸ் முழு ஆதரவு அலி தொலை தூரத் னுடைய ஆட்சிக்கு விக்கக் கூடிய ெ வகுத்து, அதனால் புரட்சி எதுவும் நட L1560)601 LD60160IT வில்லை. நாடும் தன்னுடைய மேலி ளேயே என்றும் அவர் பெரிதும் ந
ஈரான் நாட்டில் டுவரப்பட்ட மாற் UITGOTTGOT LDä556ff6öI L ஏற்றுக்கொள்ளப்பட் மன்னர் நம்பியிரு போக்கை அறிந்து கள் திரட்டித் தரக் (LIT6016)ΙΠ856Π 61601 நம்பிக்கையுடன் ெ இது துரதிர்ஷ்டவச டைய நம்பிக்கைக் வர்களே நாட்டில் களை ஏற்படுத்தி ம சிக்குப் பெரும் தி
வித்தனர்.
இறுதியாக மன டைய நிலையை உ நம்பிக்கை வைத் மானவர்கள் தன்ை னர் என்பதை அறி அடைந்து நோயா பத்தாருடன் வெளி சென்றார். அங்கே மரணம் சம்பவித்த
இச் சம்பவங் தெளிவாக தனது நொஸ்ரடாமஸ் எ ருக்கிறார்.
இதே போன்று அதிபராக விளங்கி 396 (560LU U60L சீருடை அணிந்த அரச விழா அணி சுட்டுக் கொல்லப்பு யும் தெளிவாகக் அதிபர் அன்வர் முடிவைப் பற்றி கூறிய கருத்துக்க LIITILGLUITLD.
GBun Liñ : அச்சுவினி, பரணி, கார்த்( ۱ با هیجی () திகை முதற்கால ) C தொழில் நிலை மந்தம், வீண் சிரமம், பிரயாண மிகுதி, இனசன வெறுப்பு உறவினர் கலக்கம், பெரியோர் உதவி உத்தியோகக் கஷ்டம், மேலதி காரிகள் அனுகூலம் மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள்: வெள்ளி
அதிர்ஷ்ட இலக்கம் 06 gluth : (கார்த்திகை பின் முக் கால், ரோகிணி, மிருக சீரிடத்துமுன்னரை) தொழில் சிறப்பு பணவரவு காரியானுகூலம், மனக் குறை நீங்கும் பிரயாண நன்மை, முயற்சி பலிதம், உத்தியோகச் சிறப்பு புதிய பதவி கிடைத்தல், மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட இலக்கம் 05
-— 0.09.2008 தொடங்கி (6.06.2003 வரை
மிதுனம் (மிருககிரிடத்துப் பின் னரை திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்) தொழில் மந்தம், வீண் குறை கேட்டல், பெரியோர் பகை சுபகாரிய நன்மை, உத்தியோகச் சிறப்பு புதிய இடமாற்றம், மாணவர் கல்வி சிறப்பு விவசாயிகள், வியா பாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள்
அதிர்ஷ்ட இலக்கம் 02 asiášas Lassif : (புனர்பூசத்து நாலாங் கால், பூசம், ஆயிலியம்) தொழில் மேன்மை, பொருள் பேறு உயர்ந்த நிலை, கெளரவம், மனக் குறைநீங்கும், உத்தியோகக் கஷ்டம் மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மந்தம், பிரயாசமிகுதி விவசாயி 56i, olIILITsä6i 36.)ITUtö, அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அதிர்ஷ்ட இலக்கம் 01
முதற்கால்) தொழில் மந்தம் தேக சுகம் பாதிப்பு செலவு மிகுதி, குடும்பச் பன சிக்கல் அன்னியரால் தொல்லை, உத்தி படி யோக நன்மை, மேலதிகாரிகள் உதவி, சிற மாணவர் கல்வி மாற்றம், புதிய கல்வி : கிடைத்தல், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன், அதிர்ஷ்ட இலக்கம் 04
சிங்கம் : (மகம், பூரம் உத்தரத்து
Gigas : (உத்தரத்துப் பின் முக் கால், அத்தம், சித்திரை யின் முன்னரை) தொழில் நிலை மாற்றம், புதிய தொழில் முயற்சி, பொருள் வரவு காரியானுகூலம், அன்னியர் சகவாசம், உத்தியோகநன்மை, வெளியிடவாசம், பல மானவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், மு
வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன், அதிர்ஷ்ட இலக்கம் 01 ୧୭,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLL L LL LLLLL LL LLLLL L L L L L L L L L L L L L L L L L LS LLS LS 0S0L 0L 0LSSLSSSLSSLSSLSSLLSLS
ய செயற்பாடு நாட்டு அரசு சித்தது. திலிருந்தபடி தன்
கதிலை ஆகந்தசாமி
CBDESTIL caesino Leslao esses
Ú UE135Lb 6ýN606IT சயற் திட்டங்கள் தனக்கு எதிரான க்கக் கூடும் என் அறிந்திருக்க நாட்டு மக்களும் ாதிக்கத்துக்குள் இருக்கும் என்று ம்பியிருந்தார். தன்னால் கொணன் றங்கள் பெரும் மனதைக் கவர்ந்து
அன்பின் மச்சான் காபூ ஏதோ நான்தான் உந்த வெளிநாட்டுத் தமிழ் வெப்புகளில வாறதுகளச் சொல்லி உன்ர மண்டையப் பழுதாக்கிறனெண்டு கடிதம் எழுதியிருந்தாய் உள்ளதச் சொல்லுறன் மச்சான் உன்ர மண்டையில பழுதாக்கிற துக்கு ஒண்டும் இல்லை.
மச்சான் காபூ நான் அறியிறதுகளப் டுவிட்டது என்றே பாததால் உலகத்திய ஆதிகளுக்கு 53,667 எட்ட முன்னம் இங்கத்தய ஆக்களுக்குச் திெ மக்கலி - செய்தி வந்திடுதுபோல கிட்க்கு ப்ேப் தனக்கு தகவல் பருகளோட் உழலுறணியெண்ட்டியால கூடிய நம்பிக்கை உன்னட்டக் கேட்டால் உள்ளதை அறிய லாமெண்டு நம்பிறன், ஏன் மச்சான்,
5tbLCLIL6).It is 6t
சயற்படவில்லை. உனக்கு நேரமிருக்கேக்க சட்டுக்கு C வாவன் நேர நேர பேசிக்கொள்ளலாம். மானதே. அவரு இங்க, திரும்பவும் சொல்லிப்போட்டன். குப் பாத்திரமான - இது பிறைவேற் கடிதம் ஈமெயிலில பெரும் குழப்பங் வந்திட்டுதெண்டதுக்காக எல்லாருக்கும் ன்னருடைய ஆட் ■ 醛 நான் இளிச்சவாயனில்லை. நீங்
கள், பாக்காயுதைங்கோ எண்டு சொன்ன தத்தான் தேடிப் பாக்கிற பரவணியெண்டு எனக்கு நல்லாத் தெரியும். எங்கட கலி | வீடுகளில, திரை மறைச்சு, தம்பதி கள் பால் பழம் தீத்திறத எட்டிப்பாக்காத சுத்தமான பேர்வழிகள் யாரிருக்கிறியள்? - தெரிஞ்சுதான் என்ர பிறெண்ட்டோட சட்டில பேசப் போறன், இங்க நான் கொம்பியூட்டரில தட்ட அவன் வாசிப்பான். அவன் தட்ட நான் வாசிப்பன். நீங்கள் இதுக்க மூக்கை நுழைக்க ஏலாது.
'. ஹாய். மச்சான் . கீரி"
Guy Grö????"
ங்கினை விளை
"ஹாய், கே.பி. வட். 'நியூஸன்ஸ் நியூஸ்" 'நியூ சென்ஸ் இல்லாத நியூசெல் லாம் நியூஸன்ஸாத்தான் இருக்கும். ஜஸ்ட் ஜோக்கிங் சொல்லு, என்ன நடக்குது என்னவாம் புறப்போசல்"
'அம்மா ஏதோ ஆசைப்படுறாதான். ாலைஞ்சு படங்கள் அனுப்பியிருந்தா, வஞ்சித்துவிட்ட :: எதுவும் oż ந்து மனவேதனை || ( ( உதுகளப் பாத்து மண்டையு ளியானார். குடும் டைக்கிறத விடப் பேசாமல் காதலிச்சிட யேறி அமெரிக்கா லாம் போல கிடக்கு சீதனம் தந்து யே அவருடைய காதலிக்க யாருமிருந்தால் சொல்லு
நான் உன்ர கலியாணப் புறப்போஸ் து. லச் சொல்லேல்லை. உதுக்கெல்லாம் களை எலலாம வீணாய் காதலிக்கிறனெண்டு றிஸ்க் ஆருடங்களில் எடுத்து சலூன்காரனின்ர பிழைப்பைக் டுத்துக் காட்டியி கெடுக்காத நான் கேட்ட புறப்போசல்
வேற."
"நீ, நாடு திரும்ப ஏலாத கேஸ்.
iனர் ஷா தன்னு உணர்ந்தார். தான் திருந்த முக்கிய
எகிப்து நாட்டின் ப அன்வர் சதாத், வீரர்கள் போன்று வர்களால் ஒரு வகுப்பின் போது பட்ட சம்பவத்தை
உனக்கெல்லாம் இந்த மண்ணிலயிருந்து பெண் தர ஏலாது. உங்கயே பாத்து ஏதும் வெள்ளைத் தோலக் கட்டிக்கொள்."
'அடேய் மாங்காய் மடையா, நான் எனக்குப் பொண்ணு பாக்க உன்னைக் கேப்பனே! நான் கேட்ட புறப்போசல் எங் ? கட ரணில் தலைவருக்கு அனுப்பியிருக் கூறியிருக்கிறார். கிற புறப்போசலப் பற்றி." சதாத்தின் கோர "ஏன் அவருக்குக் கலியாணமாகி, நொஸ்ரடாமஸ் பிள்ளைகள் சோதினையும் எழுதியாச்சு ளை அடுத்துப் நீ எங்கயோ வெள்ளி பாத்துக்கொண்டு
கள் தொடரும்) =
O p5rresör GesFrrsüven agsusumb aunti.
Gurtigonus gon G36 uGigorresiórgolufólesJasonsu
காதில பூ கந்தசாமி
LIGJI EGJILLO stueme
حے سے سے
நிண்டிட்டு, இப்பவந்து புறப்போசல் கேக் கிறாய்?"
"" D GÖTGO) GOT LDTTEIHEITLI LIDGINDLULIGNGOTIGOS டது தப்பு தேங்காய் மடையன்போல மண்டை கனத்திருக்கேயொழிய, உள்ள ஒண்டுமில்லை மச்சான் ரணிலின்ர புறப் போசல் என்னமாதிரியெண்டு கேட்டால்." 'ரணிலுக்கும் பிந்தித்தான் ஒருபடி யாக் கலியாணம் நடந்திட்டுது. இனி யெதுக்குப் புறப்போஸல்'
'உன்னைச் சொல்லிக் குற்ற மில்லை. நீ வேலை தேடேக்கேயே அப்ளி கேஷன் போமில செக்ஸ் எண்ட இடத் தில யெஸ் எண்டு எழுதின கேஸ், நான் உந்தக் கலியாணப் புறப்போஸல்களை யொண்டும் கேக்கேல்லை. இப்ப பேச்சு வார்த்தையத் துடங்கிறதுக்கு எங்கட பிர தமர் ரணிலின்ர புறப்போஸல் என்னமாதிரி யெண்டதத்தான் உன்னட்டை அபிப்பிரா LLb (35LLGOTT6ől.”
'அடLLட, இப்ப விளங்குது. அதுவோ மச்சான், அது சூப்பர்'
'டேய், அதில நிறையக் குறைபாடி ருக்கிறதாவெல்லே புலிகள் சொல்லு றாங்கள்?
"அப்பிடியா, அப்ப அது உதவாத தாய்த்தான் இருக்கும், தூக்கியெறிவங்கள் p LGOT.”
'மடையா, அதில ஏதோ திருத் தங்கள் செய்யப்போகினமாமே"
'திருத்தலாமெண்டிறங்களோ? அப்ப கொஞ்சம் பெட்டர் போல, எண்டாலும் அரசாங்கம் எழுதிவைச்சபடி நாங்கள் நடக்கேலுமே? திருத்தினாத்தான் (LIFUTib.“
"அதுசரி, இப்ப அவைக்கு அனுப்பி யிருக்கிற புறப்போஸல் எது? பேப்பரில வந்த புறப்போஸலா?"
'அதுதான், வேற எது?” "அப்ப ஜனாதிபதிக்கு அனுப்பினது" 'அதத்தானே ஜனாதிபதிக்கும் அனுப்பியிருப்பாங்கள்."
"அது வேற இது வேறயாமே." "அப்பிடியாமோ? அப்ப ஜனாதிபதி தான் எதையும் மாத்தியிருப்பா'
'மடையா, மாத்தி என்ன செய்யிறது? ரணில் அனுப்புறதுதானே புலிகளுக்குப் போய்ச் சேரும்'
"இங்கார் என்னை அடிக்கடி மடைய னெண்டாத, இப்ப என்ன? எதை யார் எவருக்கனுப்பினால் உனக்கென்ன. சும்மா கம்மெண்டிரு. கடைசியாப் பெடியள் எது எப்பிடியெண்டு விலாவாரியாச் சொல்லு வங்கள்தானே. ஏன் அருமந்த சட்டில வம் பளக்கிறாய். டீவியில மெகா துடங்கிட் டுது. பிறகு வந்து பேசிறன்."
அவன் மடையன் கண்டியளோ, நாட்டு நடப்பு சுத்தமாத் தெரியாது. என்னட்டப் புதினம் கேட்டிட்டு அங்க கதையளக்கிறது. யூ டோண்ட் கெயார் ஹிம் ஓ.கே ஸி யூ
anas ameau
கர்க்கடகம்-சூரியன், வெள்ளி, சிங்கம்-புதன், வியாழன், விருட்சிகம் - கேது, கும்பம் - செவ்வாய், இடபம் - இராகு மிதுனம் - சனி, சந்திரன் தனு, மகரம், கும்பம், மீனம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
էին Աl (மூலம், பூராடம், உத்த ராடத்து முதற்கால்)
atson (சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன்
முக்கால்) தொழில் பேறு
எவரவு காரியானுகூலம் உறவினர் கமுயற்சி மேன்மை, உத்தியோகச் ப்பு மேலதிகாரிகள் உதவி மாணவர் விமாற்றம், விவசாயிகள், வியாபாரி
குறைந்த இலாபம் நிர்ஷ்ட நாள் செவ்வாய்
அதிர்ஷ்ட இலக்கம் 05
விருட்சிகம் : (விசாகத்து நாலாங்கால், அனுஷம் கேட்டை) தொழில் நிலை மாற்றம் ரியோர் உதவி, பணவரவு கடன் ால்லை, வீண் குறை கேட்டல், த்தியோகச் சிக்கல், மேலதிகாரிகள் க, மாணவர் கல்வி மந்தம், கூடிய பற்சி விவசாயிகள், வியாபாரிகள் bu 360пшIb. திர்ஷ்ட நாள்: புதன், திர்ஷ்ட இலக்கம் 03
தொழில்நிலை நன்மை, பணவரவு பொருள் சேரல், பூமியால் நன்மை அன்னியர் சகவாசம், உத்தி யோக முயற்சி புதிய பதவி கிடைத்தல், Drotali gó6ú GtDöløtD, Us:6)3 களில் சித்தி, விவசாயிகள், வியாபாரி கள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள்
அதிர்ஷ்ட இலக்கம் 01
(உத்தராடத்துப் பின் முக் கால், திருவோணம், அவிட்டத்துமுன்னரை) தொழில் சிறப்பு பணக் கஷ்டம் செலவு மிகுதி உயர்ந்த நட்பு பெரியோர் சகவாசம், உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி, மாண வர் கல்வி முன்னேற்றம், விவசாயிகள், 6ólumtumfasst ungsgud S26OCTLjub, அதிர்ஷ்ட நாள்: வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
கும்பம் : (அவிட்டத்துப் பின்னரை சத யம் பூரட்டாதி முன்முக்கால்) தொழில் நன்மை காரி யானுகூலம் இனசன உயர்வு பெரியோர் உதவி கெளரவம், உத்தியோகச் சிறப்பு பதவி மாற்றம் மாணவர் கல்வி உயர்ச்சி, புதிய கல்வி கிடைத்தல், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலா
O. அதிர்ஷ்ட நாள் செவ்வாய்,
அதிர்ஷ்ட இலக்கம் 0. լիճցրի : (பூரட்டாதி நாலாங்கால், உத் திரட்டாதி ரேவதி) தொழில் சிக்கல், மனக்கவலை, பண வரவு தடை இனசன நன்மை, கெளரவம், உத்தியோகக் கஷ்டம், மேலதி காரிகள் தொல்லை, மாணவர் கல்விமாற்றம் புதிய கல்வி நன்மை, விவசாயிகள், வியா பாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன், அதிர்ஷ்ட இலக்கம் 01

Page 24