கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2003.08.17

Page 1

呜
1-2003 500
Její
அழுத்தம்

Page 2
உனக்கு வலிமை வலக்கரத்தால் உன்
பார்த்தீர்களா கூறுவதை நிச்சய உள்ளங்களில் து ாலும் மனிதன் மிருகமாகியுள்ளான் இதனை= ಇಂದ್ಲ ஆன்றோர்கள் நமக்கு அறியத்
。、 பெற்றோரை வணங்குதல் குருவை வணங்குதல் தெய்வ பக்தி அகிம்சை வாய்மை வெட்காமை (ൂ, ' GIGGS GESITJ55 Gumposið og 豔鷺。高鑫 பொருந்தும் ஆனாலும் இந்து சமயத்தவர்களுக்கே வலக்கரத்தால் தூக்கி என் உ இவைகள் உரித்தான ஒழுக்க நெறிகளாகும் .. “းါ கைவிட்டதில்லை
இறைநம்பிக்கையில்லாத அசுரரையொத்தமனிதர்களைக்  ി. அவரே என் தே கண்டு அஞ்ச வேண்டாம் ஆண்டவனை நம்பு நல்லவை இடுவிடம் அன்புகூருங்கள் 叫、 、 ALI gi
சிவரீஅஅரசரெத்தினம், சேனையூர் - 06
A
asocioglüü GunTV 19. gou 521 M Aub aator Guang EBLIN
byggara illud i Gaug dalam
நிதான் காட்டு ாதானம் வேண்டும் என்று
JSuflös SDGANGNÒiñ!!! சமாதானத்தின் பத்திரமெல்லாம் ஏனிங்கு இறுகக்கட்டி தாழிட்டு ஒரு பக்கமாய் போடப்பட்டுள்ளது? சமாதானம் நிலைக்குமா?
gögmyuII fjögullgolshgj60Í, படித்திடுவாய் SLIK :
றும் புத்தகத்திற்கு மட்டுமே BSDIII 9960NG)
எண்னத்தில் தோன்று
மூளை யெனும் புத்தகத்தில் இருபது ஆண்டுகளுக்கு முன் :) பூட்டிட எவராலும் முடியாது - இதனைப் இங்கே நடந்த வையுங்கள் அனுப்ப புரிந்து நீயும் பத்திரமாய் படித்திடுவாய் இனவாத தீயின் 8)ԲԱԱIIա:81 -29/ԱԿ
சோபிகா ரீஜீவாவட்டுக்கோட்டை இருப்புக்கள்
H. . . தினமுரசு வார na gabi B Tart), JGot Long,660GT,
EGOOGISOTITLUS உஷ் Juli skgoría 0 Leiuqéansush விழித்து இருக்கும் போதே இதற்குள் (p. மட்டுமல்ல நம் சந்ததிகளின் உருவி எடுக்கும் கள்வர்கள் நாலும் இடைக்கால (P. எதிர்காலமும் தாள் அவர்களின் குருவான நிர்வாக
süllou, LGUNIGITL அரசியல்வாதிகள் நானும் திட்ட JAMMUTA
GUTIN Crossa. R
BIODI JE SLILLOGIGIgJ. திம்பு சிறிமா சாஸ்தி EIlh.fl.56ðað, சந்திரிகா பிரேமதாசு GJ.Ljou(BGOrigjetit, GjLL5606). கல்முனை - 05.
905 ogo IH స్టో* 56l60LIII - 15
a Gua I atlet தித்திக்கும் தினமுரசே! 。 ----- தெவிட்டாத தமிழ் அரசே T முரசு ஆசிரியருக்கு அன்பின் மு aussissNIITLDuLors - Gaufig முதலில் வணக்கம் 6600s), 6. sarrera, GIB(65 gi:185606 வெலிக்கடைச் சிறையில் அனைத்தும் வ கொள்ளை கொள்கின்றாய் பலியிடப்பட்ட வெளிநாடுகளில் புதிய புதிய அம்சங்கள் தமிழ்க் கைதிகளின் நேரம் போதாம6 புல்லரிக்க வைக்கும் உண்மைகள் பெயர்ப் பட்டியலுடன் காக தரும் வாச கற்று சேகரிக்க கலைநயமான வெளிவந்த கட்டுரையை D_GDEBQ)LD6ü60ITub இதழ்கள் படித்தவர்கள் மைகள் உலக கொட்டி முழங்கிடு பதை பதைப்பார்கள் கிறது. நீ மேலு தமிழ் வாழ வையகத்தில் கறுப்பு ஜூலையின் தமிழுக்காய் பா சுவை மாறாமல் சூடு ஆறாமல் நினைவலைகள் சுவாரசியம் குன்றாமல் கண்ணிரை உகுத்து விடும் - தொடர்ந்து வலம் வர நெஞ்சம் மறக்காத GAGASIGUROPA வாழ்த்துக்கள் பஞ்சமா பாதகச் செயல் ஏற்றமுடன் நீ
படுபாதகக் கொலைகள் GONDONU ULU : instroffennoù sévin, Garonomiast அந்த நாள் ஞாபகம் என்னிடத்தில் வேறெந்தப் பத்திரிகையும் வெளி : நீயோ அரசிய பிடாத தகவல் Burgasi olosiooni அறிந்து சிந்தையைத் தொட்டது ஆழ்துயிலில் திெகளைத் தருவதில்மு முரசு ஒன்றால் மும்தான் : . முன்னோடிப்பத்திரிகை, இந்த வகையில் சும்மா சொல்லக்கூடாது இன்பமுடன் வ
இடி அமீனின் சுயசரிதையை சுவைபட அலசல் அற்புதம் தொகுத்து வழங்கி வாசகர் வரவேற்பைப் அற்புதனின் அடிதொட்டுவந்த உன் சிறுகதை
பெற்ற முரசு, இடி அமீனின் இறுதி சிந்தனையைத் DI 560'LULJUD தேன் கிண்ணம் மூச்சுத் தகவல்களையும் 321வது முரசில் சலிப்பில்லாத எழுத்தும் (წყ;ტჩქ
gn ) { வெளியிட்டு அதில் ஓர் வியப்பான விடயத் தேடல்களில் ஊழல்களை இலக்கிய நயம் தையும் தந்தது. அதுதான் உகண்டாவின் கண்டு பிடித்து இன்பத்தை கி கொடுங்கோல் ஆட்சியாளன் இடிஅமீனின் 19 விடலும் தக்கது என் நேசமிகு ATMMLTT L L L L TTS LLLTTTTTSK Y LL K L L L L LLTL என் மனதால்
體 ullsi D-616155(UPDG). உன்னை நான் முதடியனந இது வேறெந்த 6060)LDUITGOTITG) ஆராதிக்கின்றே பத்திரிகையும் வெளியிடாத் தகவல் கவலைக்குரியதே நீ வளர என்
எம்.சி.கலில், கல்முனை - 05. கவிக்குயிலன், சேனையூர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GöING Pl E. jälpa i] GUARDIEU, DUIDIGT
அஞ்சாதே உன்னுடன் இருக் மாபெரும் திடு நிறைந்த கியாமத்து நாள் NIT TO Op. திடுறச் செய்யாது அந்நாளில்
அவர்களுக்கு . ܕ ܐ க்கும் இருக்காது மனிதர் . ¬ 10.ܬܐ கள் அனைவரும் விடயகேள்விகணக்குகளை
GL ES 2. Lo QC விட்டு * ள் ஓய்வுபெற்றிருப்பார்கள்
ாக அவரை எம் செந்த இரட்சகராக எம் """○ km cmg cm Osis அலலாகொக அெ
சரித்து நடக்கும்போது எமக்கு எத்தகைய' திருப்தியைத்தடியவராக அல்குர்ஆனை ಸ್ಧಿರು ಮಂಗ್ಳ வைத்துள்ளேர் யோன் மலை போல் திருதியைத் மக்களைத் தொழுகைக்கு (125) அழைக்கும் ஓர் அாைளர்
SIGiST. கேரங்களே ်မျိုါ : காரர்கள் ஆகியோரின் யத்திலும் நல்ல முறையில் அவரின் அரவணைப்பிலிருந்து உங்களை நடந்துகொண்டவர் எண்ணல் நபிஅவர்கள் அறி உங்களை அணுகவும் விபர் வித்துள்ளார்கள் கல்முனை - 05
ஜோசப் அருள்சாமி, இராஜவெல,
Injil GLITTLEGU. 524
ம் கவிதைகளை வார்த்தைகளின் ாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 23,082003 தைப் போட்டி இல524 மலர், த.பெ. இல-1772, கொழும்பு
lijalu Titala i Gaisrüų L. Linguruneifr Giaco o Laxiagoa சங்கிலியல் இணைத்து ள்ளுக் கம்பி கொண்டு கோப்பு றுக்கிப் பிணித்தாலும்ட மாத்திரமல்ல கிலியால் என்றும் பலரின் சமாதான
முயற்சியின் பொங்ற்ே அடிப்பவனைப் கையொப்பங்களுந்தான். ப்பதுதான் கஷ்டம் HLUssgll (ögě60II, எம்.கேமலுற்ஜயினர், LlgjI60)6TT. மருதமுனை - 03
ஒன்றுமில்லாத ஒன்றுக்கு
| | L |35|ILIII ரசிற்கு முதற கன GTGvi).ôi,aysCBGʻDOT63, 85II G0titlgLLJIQ, 5 GIU 6I960TBSI
ரவேற்கத் தக்கவை. (36.606) Gaullu (86). இருந்தாலும் உனக் கன் நான் முரசே! நீ முழங்குவதால் உண் மங்கும் உணரப்படு வளர்ந்து வளமான டுபட வேண்டும்.
I6lóLDCBGOTI, GUGOut LGul,
agpole ||ՄԱԿ:
Mib 26lüg ார்த்தையில்லை. தினமுரசே, site இதயத்தைக் ಇಂಗ್ಡಿ 0la, IISIS)6:II 08:I60ilL DIE 1353BIGOTADTULI தினமுரசு வாரமலரே! கு பக்கங்களையும் நீ சுமந்து ೧೮ರಿ சித்திடுவேன் 9ഞ്ഞgg| அம்சங்களும் மிக மிக som en நன்று உன் சேவை தூண்டிவிட மென்மேலும் வளர்ந்து |SN66 எதிர்காலத்தில் ஒரு சரித்திரம் படைக்க றிவிட வேண்டும்" என்று னமுரசே! குடும்ப சார்பில் வாழ்த்துகிறோம். தினமும் III, a 606). Global
. . . . சுபசித்தி நிலையம், வனுகா, வவுனியா (35/IETIBil6)-03
TULIDvi
Ud
La Golmojongú LODĚ 25 då E65 då en Ling
திருகோணல மாவட்டத்தில் இயற்கை ாம் கொன்கிராமம் இலங்கைத்துறை கத்துவரம் நத்தைப் பார்க்கிலும் அழகிய ாமம் தென்னாப்புக்களும் கடற்கரையோ நம் பழைரங்களும் மலைக்குன்று ம் மீன்பிடித்தாழிலும் உள்ள இக் கிரா
மத்திற்கு உல்லபயணிகளை ஈர்த்துக்கொள் வம் சிறப்பு உடு
இங்கே இத்ன வளங்கள் இருந்தும் போக்குவரத்துப்தை மின்சாரம் இன்னும் சீரான நிலைக்குரும்பவில்லை. ஒக்ஸ்பாம் ஜிரிகற் ஐசிசி போன்ற ஒரு சில நி வனங்கள் சில பிவிருத்தி வேலைகளை ஆரம்பித்துள்ளன.அவற்றுக்கு நாம் நன்றி சொல்லக் கட்ட்ைடுள்ளோம். மாரி மழை காலம் நெருங்ண் வீதியின் புனரமைப்பு வேலைகளை த்தால் அந்த ஊரின் புகழ் எங்கும் பரவும்டுத்த கட்ட நடவடிக்கை யாக மின்சார லைகளை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி கவனிப்பார்களா?
அத்துடன் க்காமுனையில் இருந்து இலங்கைத்துறைகத்துவாரத்துக்கு உள்ளே செல்லும் பா ைஇரண்டு தோணிகளை இணைத்து ஆற்னக் கடக்கின்றது. மழைக் காலங்களில் இந்ஆற்றின் நீர்மட்டம் உயரு மானால் போக்ரத்து தடைப்பட்டுவிடும் இதற்கு ஒரு தான பாலம் அமைக்கும் முயற்சியில் அ சார்பற்ற நிறுவனங்கள் தங்கள் பார்வை இங்கே செலுத்துவார்க ளானால் எதிர்லம் சிறந்த உல்லாசப் பயணிகளின் வருகக்காக காத்திருக்கும்
ஆற்று நீர் க்ெகெடுக்கும் காலங்களில் எல்லாத் தரப்பாம குறிப்பாக பெண்கள் குழந்தைகள் வாதிபர்கள் அதீத பயத்து னேயே பயணிக்கண்டியுள்ளது. சில சந்தர் பங்களில் ஆற்றுள் விழுந்து விடுகின் நிலைமையும் இகுதி மக்களுக்குப் பெரு அச்சுறுத்தலாக ள்ளது.
தனியார் அயுைக்களே இக் கிராம அபிவிருத்தி தெர்பில் அதிக அக்கறை எடுத்து செயற்கின்றன. அர பாராளுமன்ற உப்பினர்களும் தக்களவு அக்கெைசலுத்தி இக் கிராமத் அபிவிருத்திக்கு வகுக்கவேண்டும் றாந்தாய் மனப்பமையோடு பாகமாக இருப்பதானது தெந்து இக் கிராமபின்தங் கிப் போவதற்கு டுச் செல்லும் ன்பதை வேதனையோடுவிேத்துக்கொள்கின்றோம் எஸ்கிருமலை,
மடன் மற்றும் ஆக்கங்க உட்பட சகல தொபுகளுக்கும் See arrior, த.பெ.இல772 கொழும்பு தொலை-ே074-514282 தொலைநகல்)-07451266
- Glo: (E-mail) - mura DSErnet,

Page 3
OOBElfGóg
நோர்வே தனது மத்தியஸ்த அரசாங்கம் அனுப்பிய இடைக் யில் தயாரித்த முயற்சியில் மற்றொரு கட்டமாக கால நிர்வாக யோசனையை புலிகள் ஆலோசனைகை அதன் விசேட தூதுவர் எரிக் சொல் முற்றாக நிராகரிக்காதபோதும் புலிகளின் முக்கி ஹெய்மை புலிகளின் முக்கியஸ்தர் புலிகளால் அதற்கு மாற்றீடாக தற் 20 பேர் வரை கூடி களைச் சந்திப்பதற்காக அனுப்பி போது தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த யோசன் வைத்துள்ளபோதிலும் சமாதான யோசனை, பிரதமர் ரணில் விக்கிரம கத்திற்கு அனுப்
முயற்சிகளில் அடுத்த கட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதில் பெரும்
சிங்க அரசாங்கத்தினால் எந்த வகை யிலும் வழங்க முடியாத ஒன்று என
சாங்கத்தை கடு
உள்ளாக்கும் தி
சிக்கல்கள் தோன்றியிருப்பதாகத் புலிகளின் வட்டாரங்களில் இருந்து கொண்டுள்ளனர். தெரியவருகிறது. தெரியவருகிறது. ஏற்கெனவே வன்னி எவ்வாறெனி
ULIMIGITATEEGI T.B. geliyÜLİĞİ GEDELEDL (ögÜLI öl ". ca -、- அல்லது நிர்ப்பந்தி BO 66
ராமராஜா தெரிவு லண்டனில் இருந்து இயங்கி பணியிலிருந்து விலகியதாகவும் கூறி அண்மையில் வரும் TBC, ஒலிபரப்புச் சேவை வருகின்றனர். கைக்கு வியஜம் யைக் குழப்ப புலிகள் முயற்சி லண்டனில் செயற்படும் புலி திரும்புவதற்கி செய்து வருவதாக இந்த ஒலிபரப்புச் களின் வானொலிச்சேவைகள் வெறு நான்கு ஊழிய சேவையின் நிறைவேற்றுப் பணிப் மனே புலிப் பிரசாரத்தை மாத்திரம் GF6lmöT561|b பாளர் ராமராஜா தெரிவித்தார். நோக்கமாகக் கொண்டு செயற்படுவ தார் D5 T56)
TB0 சேவையில் பணியாற்றிய நான்கு ஊழியர்கள் சமீபத்தில் புலி களின் நிர்ப்பந்தத்தின் பேரில் வேலையை விட்டு விலகிச் சென்ற தோடு TBC யின் நடுநிலையற்ற போக்குக் காரணமாகவே தாங்கள்
磊 门
மாகி சுதந்திர ஊடகங்களைத் தேடி செல்லும் நிலை இயல்பாகவே ஏற்
ஹக்கீமு
பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில் TB0 யுடன் போட்டியிட முடியாத
புலிகள் சார்பு ஒலிபரப்புச் சேவை வில் இருந்து வி
அமைச்சர் ர
தாவுல்லா குழு நைஜீரிய யுவதிகள் மன்னாரில் கைது பட்டு வந்த
அமைசசா நூாத இரண்டு நைஜீரிய நாட்டு சில காலத்துக்கு முன்னர் இலங் ரவூப் ஹக்கீம் குழு யுவதிகள் மன்னார் பொலிஸாரினால் கையில் அகதியாகத் தஞ்சம் புகுந்த கொண்டிருக்கிறா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இவர்கள் இருவரும் தென்னிலங்கை வவுனியாவில் நன
ஆஜர் செய்யப்பட்டதன் பின்னர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 601st.
ஓசேய் எவிலின் (வயது 21) டயோனா ஓமிஜி (வயது 22) இந்த இருவரும் மன்னார் நகரில் சந்தேகத்
யில் வைத்துக் கைது செய்யப்பட்டு ஒன்றின்போதும6 மிரிகான தடுப்பு முகாமில் தடுத்து ஆகியோர் ஒரே
வைக்கப்பட்டிருந்ததாகவும் அங்கி ருந்து தப்பித்துச் சென்று மன்னாரில் நடமாடியபோது கைது செய்யப்பட்டி ருப்பதாகவும் தெரியவருகிறது.
துக்கு இடமான விதத்தில் நடமாடிய ===========
யாற்றினார்கள்.
அரசு புலிக போகும் இடைக்க னையில் முஸ்லி
போது கைது செய்யப்பட்ாள்_
|ஆர்ப்பாட்டம் நடத்த
Euijong all G.
leží litera SillanöEUTUTÜLITIESEi
மட்டக்களப்பிற்கான ரயில்
! (ဖွံ့ဖ၉၈၈။ தடுக்கப்பட்டு சிலிப்பர் கட் டைகள் கழற்றிச் செல்லப்பட்ட விவ
காரத்தில், ரயில் பாதை புனரமைப்புப்
பணிகளை மேற்கொண்டவர்கள் மீது புலிகள் இயக்கத்தில் இருந்து
குற்றஞ் சுமத்தி இந்த விடயத்தைத்
விலகி இயல்பான குடும்ப வாழ்வை திசை திருப்ப எடுக்கப்பட்ட முயற்சி மேற்கொள்ளும் பொருட்டு தங்க தோல்வி கண்டுள்ளது.
ளுக்கு விடுவிப்பு வழங்குமாறு கோரி புலிகளின் தலைமைக்கு கீழ் மட்ட
உறுப்பினர்களிடம் இருந்து பெருமள விலான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
தற்போதைய போர் நிறுத்த சூழ லில் இயல்பு வாழ்க்கைக்குப் படிப்படி யாக பழக்கப்பட்டுள்ள, தமது குடும்
பங்களுடன் இணைந்து வாழ விரும்
ரயில் பாதைகள் முறையாகப் புனரமைப்புச் செய்யப்படாமையினா
GGOGu LDLLEG
சேவை நிறுத்தப் இதற்காக பொது ஆர்ப்பாட்டம் நட வாரங்களாகப் செய்தனர். ஆ6 மக்களைத் திரட் தடங்கல்கள் க முயற்சி கைவிடப்
வருகிறது.
சண்டை நின்றாலும் தொடரும்
"போர் நிறுத்த ஒப்பந்தத்தை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு
பும் சாதாரண புலி உறுப்பினர்களே அரசியல் எதிராளிகளை புலிகள் இவ்வாறான விண்ணப்பங்களைச் இக்கம் தொடர்ச்சியாகக் கொலை
சமர்ப்பித்துள்ளனர்.
செய்து வாவதற்கான தெளிவான இயக்கத்தை விட்டு விலகிச் :
ஆதாரங்கள் இருக்கின்றது" என சர்
செல்ல அதிக அளவிலான விண்ணப் வதேச மன்னிப்புச் சபை தெரிவித் பங்கள் கிடைத்ததை அடுத்துவிடு துள்ளது. "இலங்கையில் சண்டை
விப்பு வழங்கும் திட்டத்தைப் புலிகள் இடைநிறுத்தி இருப்பதாகவும் தெரிய
பிரதமருக்கு புவிகளிடம் இருந்து முக்கிய செய்தி
வன்னியில் சில தினங்கள் தங்கி யிருந்த தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜய ரட்ன ஊடாக புலிகளின் தலைமை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முக்கிய செய்தி ஒன்றை அனுப்பி புள்ளதாக அறியக்கிடக்கிறது.
அரசாங்கத்தின் சில நடவடிக்
நின்றுவிட்டது என்பதன் அர்த்தம் கொலைகள் முடிந்துவிட்டன என்ப வருகிறது.
56060" GT60 Human Rights Watch
டிருப்பது தொடர்பிலும் அதிக அள விலான சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க முற்பட்டால் பாரதூர மான விளைவுகளை அரசு சந்திக்க வேண்டி வரும் என்ற தொனியிலும்
புவிகளின்நடவடிக்கையகடுமை
அமைப்பின் ஆசிய கான நிறைவேற் பிரேட் எடம்ஸ் கூ சியல் கட்சிகளின் ! சுட்டுக் கொல்வ என்பதற்கான ஆ தாகவும் அவர் ெ
இந்த அமை திகதி செவ்வாய்க்
நடவடிக்கைகளை
மாறு இந்தக் கடி மன்னிப்புச் சபை, ! °呜 GLT நிறுத் 50 STUDID
வேண்டுகோள் வி இலங்கையின்
விவகாரத்தில் இ
மிகுந்த அச்சுறு
எச்சரிக்கை கலந்த செய்தி ஒன்று நிலையை உருவ புலிகளின் தலைமையால் பிரதம வும் சர்வதேச ருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நம்பப் கூறுகிறது.
கைகளில் புலிகள் அதிருப்தி கொண் படுகிறது. தனது மத்திய
ΟΙ ΠΑΤ III ESAZ,
 
 
 
 
 
 
 

து முடிக்கப்பட்ட ளயே பிரான்சில் யஸ்தர்கள் சுமார் ஆராயவுள்ளனர். னைகளை அரசாங் புவதன் மூலம் அர ம் சங்கடத்துக்கு |ட்டத்தை புலிகள்
றும் ஏதேனும் ஒரு
3. நிறுவனத்தின் விலைக்கு வாங்கி த்ெது தமது ஊடகத் பூச முயற்சிப்பதாக
பித்தார்.
தான் இலங் செய்துவிட்டு லண் டையில் குறிப்பிட்ட ர்களும் விலகிச் அவர் தெரிவித்
GellGGBÖLCUNEOMO
அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என்ற சர்வதேச அழுத்தம் புலிகள் மீது நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. இதனை சமாளிக்கும் பொருட்டே இடைக்கால நிர்வாக திருத்த யோசனை ஒன்றை அரசுக்கு புலிகள் அனுப்பவுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
புலிகளின் யோசனைகளை அடிப்
படையாகக் கொண்டு பேச்சுக்களை ஆரம்பிக்க முடியாமல் போகலாம் என அரசாங்க வட்டாரங்களில் சந் தேகம் நிலவுகிறது. அரசாங்கம் தங்களுக்கு அனுப்பிய இடைக்கால நிர்வாக யோசனையில் ஏராளமான குறைபாடுகள் இருப்பதாக கடந்த வாரம் பளையில் உரையாற்றிய தமிழ்ச்செல்வன் கூறியிருந்தமை குறிப்பிடத் தக்கது.
LIGONQU LOUISG, GAÑANGONIDEGG BLUG
குரங்குபாஞ்சான் முகாமை அகற்றுவதில்லை எனத் திட்டவட்ட மாக அறிவித்திருக்கும் புலிகள் தற் போது முகாமைச் சுற்றி பழைய மரங்களை நட்டு வருவதுடன் அண் மித்த பகுதிகளில் கல்லறைகளையும் நிர்மாணித்துள்ளனர்.
தற்போது இது புதிய முகாம்
-ன் இணைகிறார்நூர்தின்மசூர்
வூப் ஹக்கீம் குழு கிச் சென்று அத் வினருடன் செயற் ன்னி புனர்வாழ்வு ன் மசூர் மீண்டும்
ழவுடன் இணைந்து
ர். கடந்த வாரம் டைபெற்ற நிகழ்ச்சி சூர், ரவூப் ஹக்கீம் மேடையில் உரை
ளுக்கு வழங்கப் ால நிர்வாக யோச லிம்களின் நிலை
குறித்து வடக்கு - கிழக்கைப் பிரதி
நிதித்துவம் செய்யும் முஸ்லிம்
அமைச்சர்கள் கருத்தொருமிப்புக்கு வந்திருப்பதாகச் செய்திகள் வெளி
யாகிக்கொண்டிருக்கும் நிலையில் எதிர் எதிர் அணியிலிருந்த இரண்டு அமைச்சர்களும் இவ்வாறு ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்பது குறிப் பிடத் தக்கது.
GJEOGROOTLING ESTLIG LIGjulle EULE2-TESS Lā.
புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள இரணைமடுக் காட்டுப் பகுதிக்குள்
குரங்குபஞ்சான் முகாம் தோற்றத்தில் மாற்றம்
ாப்பிற்கான ரயில் மீண்டும் அதிகளவில் தமது போர்ப் பட்டதாகக் கூறி, பயிற்சிகளை புலிகள் மேற்கொண்டு மக்களைத் திரட்டி வருவதனால் அப் பகுதி பெரும் த்த கடந்த சில பதற்றமடைந்துள்ளதாக வன்னியில் புலிகள் முயற்சி இருந்து வரும் செய்திகள் தெரிவிக் எால் இதற்காக கின்றன. டுவதில் ஏற்பட்ட கடந்த சில மாதங்களுக்கு முன்
னர் பாரிய அளவில் புலிகளால்
TT600TLDT35
: மேற்கொள்ளப்பட்ட போர்ப் பயிற்சி களின் பின்னர் மீண்டும் கடந்த வார
போன்று அல்லாமல் பல காலம் செயற்பட்டு வந்த முகாம் போல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வளர்ந்த மரங்களை வேரோடு பிடுங்கி வந்து நாட்டியிருக்கிறார்கள். தமது இறந்து போன போராளிகளின் கல்லறைகள் எனக் கூறி கல்லறைகளும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே குரங்குபாஞ்சான்
முகாம் குறித்து பதிலளிப்பதற்கு
புலிகளின் அரசியல் துறைப் பொறுப் பாளர் சுப.தமிழ்ச்செல்வன் கால அவகாசம் கோரியிருந்ததாகவும் அறியமுடிகிறது.
இந் நிலையில் தற்போது
இலங்கை வந்துள்ள நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய் முடன் இந்த முகாம் குறித்துப் பேச்சு நடத்தப்போவதில்லை என்று L_H6ါီ၈) கூறியுள்ளனர்.
இறுதியில் அதிகளவில் மேற்கொள் ளப்பட்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. இரணைமடுப் பகுதிக் குள் புலிகளின் பாரிய படைப்பயிற்சி முகாம் ஒன்று பல வருடங்களாகச் செயற்பட்டு வருகின்றமை தெரிந் ததே இந்தப் பயிற்சி முகாமில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட போரா ளிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் சமாதான ாலத்தில் புலிகளால் குடாநாட்டி ருந்து படைக்குச் சேர்க்கப்பட்ட ளைஞர்கள் என்பது குறிப்பிடத்
ტზნ8ნტl.
கொலைகளால் அச்சுறுத்தல்
Iiii iiaiiiiILLE iiiiiiiiiiiIiiUi Iiaiiiaiilli Ħal L
சுமார் மூன்று மாதங்கள் தொடக் கம் 5 மாதங்கள் வரை இவர்களுக் குப் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக
வும் கடந்த மாதம் 28, 29, 30, 31
பப் பிராந்தியத்திற் குக் குந்தகம் ஏற்பட்டுவிடுமோ என்ற ஆகிய திகதிகளில் இவர்களின் திற றுப் பணிப்பாளர் பயத்தில் இந்தக் கொலைகளை மைகளை வெளிக்கொணரும் றினார். தமிழ் அர விசாரிப்பதில் இருந்து நோர்வே பரீட்சைகள் நடைபெற்றதாகவும் உறுப்பினர்களைச் பின்வாங்கியிருப்பது குறித்தும் மன் இதனாலேயே அதிகளவில் இர து புலிகள்தான் னிப்புச் சபை தனது கவலையை ணைமடுப் பகுதியில் வேட்டொலிகள் தாரங்கள் இருப்ப வெளியிட்டிருக்கிறது. = கேட்டதாகவும் அறிய முடிகிறது.
ப்பு கடந்த 12ம் A U L Gleujanji Ig. வளியிட இருந்தது.
Di fiii + SMEDİLDİĞE JEUGIEGTUIGITĪTIGÜ
ப்பதற்கு உடனடி
| 'ဂျိန္ဒြရှိကြီးများ !!!! -ਤੇT69n தத்தில் சர்வதேச தனது யாழ் விஜயத்தின்போது யிட்டு பின்னணியில் நின்று செயற் புலிகள் இலங்கை சில இடங்களில் எதிர்ப்புத் தெரிவிக் பட்டார்கள்" எனக் கூறியிருக்கிறார். நக்கண்காணிப்புக் கப்பட்டமைக்கு தன்னுடைய அமைச் அமைச்சர் ஜோன் அமரதுங்க, டன் இணைந்து சரவை சகா ஒருவரே பின்னணியில் ஜயலத் ஜயவர்த்தனவின் பெயரைக் டுக்க இருந்தது இருப்பதாக உள்துறை அமைச்சர் குறிப்பிடாதபோதும் ஜயலத் இந்தக் மனித உரிமைகள் ஜோன் அமரதுங்க குற்றஞ்சாட்டியுள் குற்றச்சாட்டை தானாகவே மறுத் தக் கொலைகள் ளார். திருக்கிறார்.
புத்தலான சூழ் "யாழ்ப்பாணத்திற்குச் சென்று இது இவ்வாறிருக்க குடாநாட் ாக்கி இருப்பதாக எதிர்ப்புக் காரணமாகத் திரும்பி டிற்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த
மன்னிப்புச் சபை
வந்த எம்மவர்கள்தான் எனது விஜ யத்தின்போதும் எதிர்ப்புத் தெரிவிக்
காணி அமைச்சர் ராஜித சேனா ரத்ன தனது விஜயத்தை இறுதி
ஸ்த செயற்பாட்டிற் கும்படி துண்டுப்பிரசுரங்கள் வெளி நேரத்தில் இரத்துச் செய்துள்ளார்.

Page 4
முரசம்
பத்திரிகைச் சுதந்திரமும் шампjћIJUli அன்புள்ள உங்களுக்கு NJEGOU COCKED சென்ற வியாழன் அதிகாலை தினமுரசு பத்திரிகை மட்டக்களப்புக்கு விநியோகத்துக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் வாழைச்சேனைக்கு அண்மையில் வழிமறிக்கப்பட்டு பலாத்காரமாக அபகரிக்கப்பட்டு எரிக்கப்பட்டது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் இது போன்று தினமுரசு பத்திரிகையின் விநியோகத்தைத் தடுக்கும் முயற்சி இதற்கு முன்னரும் மூன்று தடவைகள் நிகழ்ந்துள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதி 2 இன் பிரகாரம் இவ்வாறான செயற்பாடுகள் யுத்த நிறுத்த மீறலாகும் கடந்த தடவைகளிலும் புத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு இத்தகைய முயற்சிகளை புத்த நிறுத்த மீறலெனவே தீர்ப்பளித் துள்ளது. அத் தீர்ப்பினையும் மீறிப் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பலாத்காரத்தால் முறியடிக்க முனையும் நிகழ்ச்சிகள் நிகழ்ந்தபடி இருக்கின்றன. யுத்த நிறுத்தமும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் நாட்டில் வன்முறைகளை நிறுத்தி ஜனநாயகம் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் என்று எண்ணப்பட்ட பொதுவான எதிர்பார்ப்பு பொய்த்துப் போன நிலைமையைப் பிரதிபலித்துவரும் தொடரான பல நிகழ்ச்சிப்
போக்குகளில் பத்திரிகைச் சுதந்திர மீறலும் இப்போது ஒரு பிரதான இடத்தைப் பிடித்துக்கொண்டது. | இது தினமுரக்கு மட்டும் நிகழவில்லை மட்டுநகரிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த தினக்கதிர் பத்திரிகை கூட பலாத்காரமாக நிறுத்தப் பட்டிருந்தது. பத்திரிகைச் சுதந்திரமென்பது பத்திரிகைகள் சரியென எண்ணுபவற்றை
வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்துடன் மட்டும் முடிந்துவிடவில்லை.
பொதுமக்கள் விடயங்களை அறிந்துகொள்ளும் சுதந்திரத்தையும் ஒருங்கே கொண்டது.
எனவே பத்திரிகைச் சுதந்திரத்தைக்
களைக் கனடாவில் தடைசெய்ய வேண்
காப்பாற்றுவது வாசகர்களாகிய உங்கள் பொறுப்பும் கூட
மீண்டும் மறுமடலில் ബട്ട ബഞ്
என்றென்றும் அன்புடன்
ZA
BLಞ (LP6, வந்தபோது புலிகள் பிரதானமாக எதிர்பார்த்த ஒரு விடய சர்வதேச அங்கீகாரமாகும்.
ஏனெனில், புலிகளுக்கு அரசியல் ரீதிய லான பாரிய பின்னடைவாக இருந்த வி யம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட புலிகள் மீதான தடையாகும். இதனை நீக்கி கொள்ளும் மார்க்கமாக இப் பேச் வார்த்தையைப் பயன்படுத்தி சர்வதே அங்கீகாரத்தைப் பெறுவதற்கு புலிகள்
முயற்சி செய்தனர்.
பாலசிங்கத்தின் பேச்சுக்கள் பலவற்றில் இவ்வகையான அங்கீகாரம் பற்றிய எதிர் பார்ப்பு வெளிப்படுத்தப்பட்டிருந்தது பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாடுகள் பலவும் தம்மைத் தமது நாட்டுக்கு வருட
படி அழைப்பதாகப் பெருமிதத்தோடு தெ வித்த அவர், ஏனைய நாடுகள் மத்தியில் தமது இயக்கத்தையும் சமதையாக அங் கரித்து பேச்சுவார்த்தை நடத்தப்பெற்ற முதலாவது டோக்கியோ மாநாடு போன் வற்றால் புலிகளுக்குச் சர்வதேச அங்க காரம் ஏற்பட்டு வருவதாக அவர் வியாக்க யானம் வழங்கியிருந்தார்.
புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு 20 வருடச் சிறைத்தண்டனை இலங்கை நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட நிலை யிலும், பாலசிங்கம் அப்போது ஒஸ்லே வில் நிகழ்ந்துகொண்டிருந்த பேச்சுவார்; தையை முறித்துக்கொள்ளாதபடி முன் னெடுத்துச் சென்றது எவ்விதத்திலேனும் இச் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்று கொள்ளும் நோக்கத்தில்தான்.
ஆனாலும் இந்த ஆறு சுற்றுப் பேச் வார்த்தைகளின் பின்னரும் கூட பாடு சிங்கத்தால் எந்தவொரு தடைசெய் மேலைத்தேச நாட்டிலிருந்தும் புலிகள் மீதான தடையை நீக்கவைக்க முடிய ബിസ്മെ.
மாறாக, புலிகள் கலந்துகொண் முதலாவது டோக்கியோ மாநாட்டிலேயே அமெரிக்க பிரதி ராஜாங்க அமைச்ச ஆமிடேஜ், புலிகள் வன்முறையையு பிரிவினையையும் கைவிட வேண்டுமென எச்சரித்திருந்தார்.
இதற்கு முன்னரும் இலங்கையின் அமெரிக்கத் தூதுவர் ஆர்ஷ்லி வில்ஸ் புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான செய பாடுகளை மேற்கொள்கிறார்களென்றும் சிறுவர்களை படைகளில் சேர்ப்பது, கப்ப வரி அறவிடுவது போன்ற யுத்த நிறுத் மீறல்களைச் செய்கிறார்களென்று குற்றம்சாட்டியிருந்தார்.
இவ்வாறு அமெரிக்காவால் ஆர பிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுடன், புலிகள் இரண்டாவது டோக்கியோ மாநாட்டை பகிஷ்கரித்து, பேச்சுவார்த்தையை இை நிறுத்திக்கொண்ட நிலையில் ஏனைய தரப்புக்களும் இணைந்துகொண்டு புலிக மீதான மிகுந்த அழுத்தத்தைப் பிரயோகி கும் நிலைமை தற்போது தோன்றியுள்ளது கனேடிய புலனாய்வுத்துறை புலி
மெனச் சிபாரிசு செய்துள்ளது. ஆயினு பேச்சுவார்த்தைகளில் பாதிப்பு ஏற்படல
மென்ற இலங்கை வெளிவிவகார அமை
சின் கரிசனையின் நிமித்தம் இதனை ஆ மாதங்களுக்கு ஒத்திப்போடுவதாக அ நாடு தீர்மானித்துள்ளது. அத்தோடு புலி கள் பேச்சுவார்த்தைக்கு முன்வராவி
鲇。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டால் கனடாவில் அடைக்கலம் புகுந் துள்ள இலங்கைத் தமிழரைத் திருப்பி அனுப்பப்போவதாக கனடா எச்சரித் துள்ளதென இந்துஸ்தான் டைம்ஸ் இந்தியப் பத்திரிகை தெரிவித்தது. இதில் பத்தாயிரம் பயிற்றப்பட்ட புலிகள் கனடா வில் உள்ளதாக கனேடிய உளவுத் துறையால் மதிப்பிடப்பட்டுள்ளது. அடைக்கலமடைந்த இலங்கைத் தமி ழரைத் திருப்பி அனும்பும் சாத்தியமில்லா விட்டாலும், இவ்வாறு புலிகளாக அடை யாளம் காணப்பட்டவர்களைத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுப்பதன் மூலம் புலிகளுக்கு வெளிவாரியான நிர்ப் பந்தமொன்றை ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொள்ளலாமென அவதானிகள் கருதுகின்றனர். கனடாவை நிர்ப்பந்தம் வழங்கும் மையமாகப் பயன்படுத்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ராஜதந்
இந் நியில்தான் தற்போது அமெ ரிக்க ராஜகத் திணைக்களம் புலி கள் மாற் தமிழ்க் கட்சி உறுப்பி னர்களைக்கொன்று வருவதாகவும், குரங்குபசானில் புலிகள் யுத்த நிறுத்த ஒத்தத்துக்கு மாறாக முகாம் அமைத்துனரெனவும் கடுமையாகச் சாடியிருந்
ਥ யாத bili LIMB6DELTi
ண்ெடுள்ளதாகக் கூறியாதும் இம் முறை அவற்ற நிராகரிக்காமல், தமது மறு யோசனைகளைத் தெரியதற்குப் புலிகள் தீர்மானிததற்கான பிரதான காரம், இவ்வாறான சர்வஅேழுத்தங்களை மாறுவதற்காகவே சர்வதே மன்னிப்புச் சபையும், ஹியூமன் ட்ஸ் வோச் அமைப்பும் புலிகள் மாந் கட்சியினரைக் கொலை செய்ய யு நிறுத்தம், புரிந்துணர்வு ஒப்பந்தச் நிலையைப் பயன்படுத்து வதாகக் றம்சாட்டியுள்ளன. இவ் விரு சர்வமேனித உரிமை அமைப் புக்களும் சேர இவ்வாறான குற்றச் சாட்டொன்மேற்கொண்டிருப்பதானது பாரதூரமாவிடயமாகவே கணிக்கப் படும்.
புலிகள்வதேச நாடுகளிடமிருந்து அங்கீகாரத் எதிர்பார்த்த நிலை மாறி தற்போது தேச அழுத்தங்களுக்கு முகங் கெக் க வேண்டிய ஒரு நிலைக்கு பம் தலைகீழாகியுள்ளது.
பேச்சுவதை இடைநிறுத்தப்பட்ட பின்னர் இகை அரசாங்கம் வழங்கி
வந்த அடுத்த இரு இடைக்கால
திர வட்டாரங்கள் ஆலோசித்திருக்கலா மெனவும் கருதப்படுகிறது.
இதேவேளை புலிகளின் மாற்று இயக்கப் படுகொலைகளுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் அண்மையில் கனடா விலும், லண்டனிலும் நிகழ்ந்தன. கடந்த தசாப்தத்தில் மாற்றுத் தமிழ்த் தரப் பினரின் இவ்வாறான பகிரங்க புலி யெதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஐரோப்பிய நாடுகளில் நிகழ்ந்தது இதுவே முதற் 35L606).
இது இவ்வாறிருக்க, இது வரை சமாதானத்துக்கு ஊறு நேர்ந்துவிடக் கூடாதென்ற கருத்தில் யுத்த நிறுத்த மீறல்களின்போது புலிகளைச் சாடாத வாறு அவதானமாக நடந்துகொண்டு வந்த கண்காணிப்புக் குழுவினர் அண் மைய சம்பவங்களில் புலிகளுக்கு எதிரான தீர்ப்புக்களையும் வழங்கத் தலைப்பட்டுள்ளார்கள்.
கடைசியாக முல்லைத்தீவுக் கடல ருகில் நிகழ்ந்த கப்பல் தாக்குதலில் புலிகள் அரசாங்கத்தின் மீது சுமத்தி யிருந்த குற்றச்சாட்டுக்களை கண்கா ணிப்புக் குழுவினர் நிராகரித்து, அரசாங் கத்திற்கு இத் தாக்குதலை நடத்த உரிமை உள்ளதெனத் தீர்ப்பளித்திருந் (560Iff.
இதை விட, தற்போது திருகோண மலையில் கிண்ணியாப் பகுதியில் குரங் குபாஞ்சான் எனுமிடத்தில் புலிகள் முகா மமைத்திருந்ததை யுத்த நிறுத்த மீற லெனவும், புலிகள் அம் முகாமை அகற்ற வேண்டுமெனவும் தீர்ப்பளித் திருந்தனர்.
TIJDGvi
(UDUG9Fi
நிர்வாக பேனைகளை புலிகள் நிரா கரித்துவிட்டாதிலும் தற்போது வழங் கப்பட்டிருக் யோசனைகளை நிரா கரிக்காது, ற்கு மாற்று யோசனைகள் தெரிவிக்க டிவு செய்துள்ளார்கள்.
ஏற்க யாத விடயங்களைக் கொண்டுள்ாகக் கூறியபோதும் இம் முறை அவற நிராகரிக்காமல், தமது மாற்று பேனைகளைத் தெரிவிப்ப தற்குப் புள் தீர்மானித்ததற்கான் பிரதான காம், இவ்வாறான சர்வதேச அழுத்தங்க மாற்றுவதற்காகவே
தமது (ரிக்கைகளை வலுவான ஆதாரத் ததுடன் முன்வைத்து, அர சாங்கம் ஆற்றுக்கு இணங்க முன் வராத நிவிைல் அதனை அம்பலப் படுத்துவதுானவே சர்வதேச சமூகம் தமது போடத்தின் நியாயப்பாட்டை ஏற்க வேமென எடுத்துக் கூறுவ துமே இதநொக்கம்.
எனினும்வை தற்போதைய முட் டுக்கட்டைலயைத் தாண்டிப் பேச்சு வார்த்தை டர வழி வகுக்குமா என் பது சந்தே.
பேச்சுவதைக்குப் புலிகள் செல் லாத வலுைவர்கள் முன்வைக்கும் காரணங்க சர்வதேச சமூகம் எந் தளவுக்கு ருமென்பதும் சந்தேகமே. சர்வதேமுகத்தின் குற்றச்சாட்டுக் கள் வேறு பத்தைப் பேசுவதாகவும், புலிகள் (வைக்கவுள்ள இடைக் கால நிர்வத்துக்கான திருத்தங்கள் வேறு விடதைப் பேசுவனவாகவும் இருக்கும் த்தில் சர்வதேச சமூகத் தின் மனேவம் மாறுமெனவும் எதிர் பார்ப்பதற்கில,
巫卫7-23,2003

Page 5
திகரித்து வரும் சட்டவிரோதச் செயல்கள்
மக்களின் இயல்பு வாழ்வுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பன்மைத்துவம், ஜனநாயகம் என்று பேசக் கூடிய தமிழ் அரசியல் கட்சித் தொண்டர்கள் உட்பட உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளுக்குப் பின்னால் இனந் தெரியாத நபர்களே இருந்துள்ளனர் என்பதையும் அந்த இனந் தெரியாத நபர்களாக புலிகளே இருந்துள்ளனர் என்பதையும் அண்மையில் மனித உரிமைகளுக்கான சர்வதேச அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் சாராம்சம் உணர்த்துகிறது. அமெரிக்காவும் கூட புலிகள் வன்முறைப் போக்கையும், படுகொலைகளையும் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களில் அர்ப் பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இடம்பெறக் கூடிய படுகொலைச் சம்பவங்கள் ஒரே பாணியில் இடம் பெறுவதாலும், கொல்லப்பட்டவர்கள் புலிகளின் போக்கிற்கு மாறுபட்டவர்களாகவும் இருப்பதால் புலிகளையே நேரடியாக சந்தேகம் கொள்ள வைப்பதாக பி.பி.சி. செய்திச் சேவை கூட கேள்வி எழுப்பியதும் பலர் அறிந்த விடயம். ஆனால் இனந் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட எந்தவொரு கொலைக்கும் வேறு எந்த விதமான விரும்பத் தகாத விடயங்கள் தொடர்பில் புலிகளிடம் கேட்கப்பட்டபோதெல்லாம் அவற்றை முற்றாக நிராகரித்து வருகின்றமையும் யாவரும் அறிந்ததே. நிராகரிப்பது மட்டுமில்லாது சமாதானத்தை விரும்பாத சில தீய சக்திகளே இவ்வாறான செயல்களைச் செய்து எமக்கு அபகீர்த்தியை விளைவிப்பதாகவும் அவ்வப்போது புலிகள் கூறுகின்றனர். அப்படியானால் யார் அந்த இனந் தெரியாத நபர்கள் அல்லது சமாதானத்தை விரும்பாத விஷமிகள் என்பதை நாம் கண்டுபிடித்தாக வேண்டும். இனந் தெரியாத நபர்கள் என்ற போர்வையில் கொலைகள், மிரட்டல்கள், கொள்ளைகள் தொடர்கின்றன. குறிப்பாக வவுனியாவில் தொடரும் கொள்ளைகள் மக்களைக் கலவரமடையச் செய்துள்ளது. அண்மையில் வவுனியா பூந்தோட்டம் அண்ணா நகர் பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றின் உரிமையாளர் ஒருவரின் வீடு உடைக்கப்பட்டு மூன்று இலட்சம் ரூபா பணம், ஒன்றரை இலட்சம்
ரூபா பெறுமதியான டிஜிட்டல் கமரா என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. மற்றுமொரு சம்பவமாக வவுனியா பண்டாரிக்குளம் மாடசாமி கோவில் வீதியில் உள்ள வீட்டுக் கதவை அதிகாலை மூன்று மணிக்கு உடைத்து உட்சென்றவர்கள் வீட்டில் இருந்தவர்களை மிரட்டி 35 பவுண் தங்க ஆபரணங்களைச் சூறையாடியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஒருவரின் கையில்
விரும்புவதில்லை.
தனக்கும் மேல் கு அடையாளம் கான ஆபத்து ஏற்பட்டுவி LULD, LD58560)6T 9. uLIů úžlá(5676TT குறித்து ஊடகங்க போதியளவு பிரஸ் விடுவதானது குற்ற நியாயப்படுத்தும் ஒ போக்காகவே அை வடகிழக்கைப் பொ
ஆயுதம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதே போல மட்டக்களப்பில் முஸ்லிம் மீனவர்களின் மீன்பிடி வள்ளங்கள், வலைகள், சிலிண்டர்கள், வெளி இணைப்பு இயந்திரங்கள் என 13 இலட்சம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் ஆயுதம் தாங்கிய நபர்களினால் Gäss6ss606IIulLÜUL டுள்ளன. தவிரவும் வவுனியா பண்டாரிக்குளம் தட்சணாக்குளம் பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத் தக்க இளைஞர் ஒருவர் ஒரு கை துண்டிக்கப்பட்டு சுடப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான சம்பவங்களுக்கு யாரைக் குற்றவாளியாக இனங் காண்பது? இலங்கை பாதுகாப்புப் பிரிவினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளேயே இவ்வாறான சம்பவங்கள் நடந்து முடிகின்றன அல்லது நடந்துகொண்டிருக்கின்றன. இனந் தெரியாத நபர்கள் பற்றிய தெளிவில்லாமலே நடக்கக் கூடிய எல்லாச் செயல்களுக்கும் இனந் தெரியாத நபர்கள் அல்லது ஆயுதம் தாங்கியவர்கள், அல்லது இளைஞர் குழு எனக் கூறிவிட்டுத் தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறோம். எவரேனும் இது குறித்து ஆழமாக 6úluIIIöáluII60Ilb ()FÍu
碘 文
ogŠao esor za sve
எவர் ஒருவர் கொடு அவரின் கொலைக் காரணமாக அல்லது அவருக்கு துரோகப் சூட்டப்படுவதே வழ அதாவது புலிகள் : அமைப்போடு தொட என்பதாலேயே கொ செய்யப்படுகிறார். இந்த நிலைமையை வாய்ப்பாக எடுத்துக் கிராமப்புற இளைஞ கொள்ளை என தங் கைவரிசையைக் கா தெரியாத நபர்கள் போர்வைக்குள் மறைந்துவிடுகிறார்க ஆக இலங்கை பெ
சங்கரியாரை மத்திய கமிட் டிக் கூட்டத்தில அசைக்க ஏலா மல் போன பிறகு திருமலைக் கமிட்டியால அவருக்கெதிரா அறிக்கையொண்டு வெளிக்கிட்ட தெல்லே சம்பந்தமானவர்தான் வரி வரியாச் சொல்லி எழுதிவிச்சவராம் கமிட்டியில யாரும் இடக்காப் பேசாம லிருக்க ரெண்டெழுத்தாரில் ரெண்டு பேரையும் கூட்டத் துக்குக் கூட்டிக்கொண்டு போய் பக்கத்தில வைச்சிருந்து விஷயத்தை ஒப்பேத்தினவராம் குழிபறிப்பு கூட்டணிக் காறருக்குப் பாரம்பரியக் கலையெண்டது நிசம்தான் பாருங்கோ
வவுனியாப் பொலிஸார் கிளிக்கை மடக்கிப் பிடிச்சிருக்குங்கோ யாரப்பா உந்தப் புலிக் கோட்டுக்குள்ளேயும் வாலாட்டுறதெண்டு பிடிபட்ட ஆக்கள விசாரிச்சுப் பாத்தால் தூக்கி வாரிப் போட்டு
துங்கோ கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளிக்
குழுத் தலைவர் ஒருவற்ர முன்னாள் பாதுகாப்பாளர்
ரெண்டு பேர் முன்னாள் சாரதி ஒருத்தர், இன்னாள் உறுப்பினர் ஒருத்தரெண்டு பிடிபட்டிருக்கினமாம். ஏதாச்சும்
போதையொண்ணு எப்போதும் தேவையப்பா இல்லாட்டி மனிஷனுக்கு சக்தியில்லை எண் அன்பே சிவம் படப்பாட்டை வேதவாக்கா எடுத்திட்டினம் போல ம்.கட்சிப்
ஒரு போதைவஸ்துக்
பெயரில லோ ஒட்டிக் கிட தாண்டி ஓட்டம் நடக்குது உ கிரிக்கற் டீம் வளிய பை யர் பண்ணிற மாதிரி எங்கம் பெரும் தலைகள் ஒதுங்கிக் கள் அடிபடுகுது. அங்கால பாலாண்ணை ஒதுங்கப் போற சார்பான பத்திரிகையொண் மொறகொடயார் ஒதுங்கக் ே காய் புளிச்சுதோ, வாய் புளி uquib?
கிட்டடியில யாழ்ப்பாணம் லத்துக்கு மக்கள் குடுத்த ம துக்கொண்டு இப்ப உட்துறை
பாணம் போய் அநுபவப்பட்டு
Luckasb am 60 666666665 gant (fr.
GurligaOTorrib. oGoldigit 61 சேரிக்குத் தலைகாட்டின
நல்ல மங்களமான வார்த் செய்து பாராளுமன்றத்தை அன்புக் கட்டளையிட ஆள்
போட்டுக்கொண்டு ஓட்டம்
அமைச்சருக்கு அபயம் குடு
 
 
 
 
 
 

காரணம் றிப்பிட்ட |ப்படாதவர்களால் டலாம் என்ற ச்சுறுத்துகின்ற குகின்ற நபர்கள் "iT 9inL நாபிக்காது & Gauj603,6061 ரு மறைமுகப் LDub. றுத்த வரையில்
மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ளும் இவர்கள் அதிக ஊடுருவல் தன்மையைக் கொண்டிருக்கும் புலிகளிடமும் பிடிபடாமல் தப்பித்துக் கொள்கிறார்களா? என்ற கேள்வி பலரையும் சிந்திக்க வைக்கிறது. மாற்றுக் கட்சித் தமிழ் உறுப்பினர்கள் பாதுகாப்புக் கருதி தங்கள் அலுவலகங்களிலிருந்து வெளியேறவே முடியாமல் இருக்கும் இந்தச் சூழலில் பொலிஸாரின்
குவர்கள்
ாணப்படுவார்கள்?
bலப்பட்டாலும்
ST601 து நியாயமாக I GLULLJi க்கமாகும். தவிர்ந்த ஏனைய „fil60)Lu Buff I60)6ል)
| 905 கொள்ளும் சில ர்கள் மிரட்டல்,
கள் ாட்டிவிட்டு இனந் என்ற
6t.
T6ól6YDITÁLLb
கண்ணிலும், புலிகளின் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு இவ்வாறு விஷமத்தனமான செயல்களைச் செய்யக் கூடிய வல்லமையுடையவர்கள் யார்? அல்லது பின்புலத்தில் இயக்குவது யார்? என்பன போன்ற கேள்விகள் சட்டம், ஒழுங்கை மதித்து நடக்கும் எவருக்கும் குழப்பமாகவே இருக்கும். புலிகளால் விஷமிகள் என்றும் சமாதானத்தைக் குழப்புவதற்காகவே செயற்படுகிறார்கள் என்றும் சொல்லக் கூடிய மர்ம நபர்கள் ஏன் இது வரை இனங் காணப்படவில்லை. இவர்கள் இலங்கை காவல் துறையினரிடம் பிடிபடாதவாறு கட்டுப்பாட்டுக்கு அப்பால் பதுங்கிக்கொள்கிறார்களா? அல்லது பிடிக்கக் கூடிய சந்தேக நபர்களாகத் தெரிகின்றபோதும் வேறு ஏதாவது அரசியல் அழுத்தங்கள் காரணமாக நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுகின்றார்களா? உண்மையில் குற்றங்களைக் குறைக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன? சுற்றிவளைப்புகளும், கைதுகளும் மட்டும் நாட்டில் குற்றச் செயல்கள் நடைபெறுவதை நிறுத்திவிடுமா? உண்மையான குற்றவாளிகள் வெவ்வேறு வகையான அழுத்தங்கள் காரணமாக விடுவிக்கப்படுவதும், சில நாட்கள் தடுத்து வைக்கப்படுவதும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படுவதும், குற்றவாளியாக்கப்படுவதும் பாதுகாப்பு குறித்த மக்களின் பார்வையில் பதற்றத்தைத் தணிப்பதாக இருக்காது. மேலும் அதிகரிப்பதாகவே இருக்கும். எனவே மக்களின் இயல்பு
வாழ்க்கை என்பது வெறுமனே யுத்தமில்லாத சூழல் மட்டும் அல்ல. மனித உரிமைகள் மதிக்கப்பட்டு, பொதுச் சொத்துக்கள் மட்டுமல்லாது தனியார் சொத்துக்களும் பாதுகாக்கப்பட்டுத் தங்கள் கருத்தை எதுவித அச்சமும் இன்றிய சூழலில் வெளிப்படுத்தக் கூடிய கருத்துச் சுதந்திரம் மதிக்கப்படுகின்றமையும், இந்த நாட்டின் பிரஜை ஒருவர் தான் விரும்பிய நேரத்தில் விரும்பிய இடத்துக்கு யாருடைய தலையீடும் இல்லாமல் சென்று வரக்கூடிய சூழலும்தான் இயல்பு நிலை எனக் கருதலாம். துப்பாக்கிகளால் சுடுவது மட்டுமல்ல, அல்லது இடம் பெயர்வு மட்டுமல்ல நாளாந்த கொலைச் செய்தியும், நேரடியாகக் கொடுக்கப்படும் மிரட்டல்களும், அடையாளந் தெரியாமல் நடத்தப்படும் பொதுமக்களின் உடைமைகள் மீதான கொள்ளைகளும் தொடருவதானது எந்த வகையிலும் நாம் எதிர்பார்க்கக் கூடிய இயல்பு நிலையைத் தோற்றுவிக்காது. "திருடனாய்ப் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்ற பாடல் வரி போல இனந் தெரியாத நபர்கள் என்ற கவசத்துக்குள்ளிருந்து புரியப்படும் எந்தவொரு குற்றச் செயலும் தானே நின்றுவிடப் போவதில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் தங்களைத் தாங்களே திருத்திக்கொள்ள வேண்டும். இல்லாதவிடத்து சர்வதேச அழுத்தம் உட்பட சொந்த மக்களின் எரிச்சலுக்கும் ஆளாக நேரிடும் என்பதைக் காலம் உணர்த்தும் இறுதியாக, இனந் தெரியாத நபர்களை அல்லது ஆயுதம் தாங்கிய குழுவினரை அல்லது மர்ம நபர்களை இனங்கண்டு மக்களின் முன்னால் அம்பலப்படுத்த பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் இலங்கைக் காவல் படையினர் அதிக அக்கறையோடு செயலாற்ற வேண்டும் என மக்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். நாட்டில் யுத்தம் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் தொடரும் இவ்வாறான இனந் தெரியாதவர்களின் செயற்பாடுகளை மக்கள் சடுதியாக இணங்கண்டு கொள்கிறார்கள் அல்லது அனுமானித்துக்கொள்ளக் கூடியவர்களாக உள்ளனர். ஆனால் DGILE Elsall Gauss LIGOLUTE மேற்படி சம்பவங்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை இனங்காட்ட மறுப்பதானது வியப்பளிக்கிறது.
ஆரை)
க்குது வெளியால லோ LubüLILLITü GUIT6035/T6ör ழய ஜாம்பவான்கள் ரிட்ட பேச்சுவார்த்தைகளிலயும் கொள்ளப் போறதா கதை சுவிஸ் பேச்சுகளுக்கு தா ரெண்டெழுத்தாருக்குச் டு சொல்லுது இங்கால sugebä5aSpirir. 6J6ö, LDIITIÉ ச்சுதோ யாருக்குத் தெரி
போன அமைச்சர் ஜெய ரியாதைய லைட்டா எடுத் அமைச்சர் ஜோன் யாழ்ப் வந்திருக்கிறார் கச்சேரிப் தெண்டு மக்கள் மறிச்சுப் நவாரெண்டு நினைச்சு கச் விராயருக்கும் மக்கள் தைகளால அபிஷேகம் விட்டு விலகச் சொல்லி தலைக்கு மொட்டாக்குப் கட்டிட்டாராம் உட்துறை த்த மண்ணெண்ணையார்
இப்ப முழுசாட்டத்தில இருக்கிறாராம் மக்கள் எந்த நேரம் எதைச் செய்வினமெண்டத யார் கண்டது?
அமெரிக்காக்காறரும் அதட்டலுக்கு மேல அதட்டல் விட்டுப் பாக்கினம் அவைக்கு மேலால அமுனுஷ்டி இன்ரநேஷனல், கியூமன் ரைட்ஸ் வோச் எண்டெல்லாம் கண்டனம் வருகுது கனடாக்காறர் நேர கார் எடுத்துக் கொண்டு வன்னிக்குப் போய் வோர்ன் பண்ணிட்டு வந்ததாயும் கேள்வி என்னதான் நடந்தாலும், எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேல்சென்றபடிதான் இருக்குது. இந்தா, அமெரிக்க அறிக்கைக்குப் பின்ன மும் வன்னியில, மட்டக்களப்பிலயெண்டு மூண்டு நாலு பொடி விழுந்திட்டுது. இது பனங்காட்டு நரி பாருங்கோ go GLDffida, TGIITL bi GasmissTiib.
சுவாரசியமான சங்கதியொண்டு பாருங்கோ ரெலோ எம்பி சிவாஜிலிங்கத்தாரிட்ட தான் இசக்கத்தை விட்டு விலகிப்போடுவனெண்டு எச்சரிக்கை விட்டிருக்கிறாராம் சீறிற காந்தர் எல்லாம் ஒரு வீட்டுப் பிரச்சினைதான் காரணமாம் சீறிற காந்தருக்கு நெருங்கின ஒருத்தற்ற விட்டத்தான் லிங்கத்தார் அடாத்தாப் பிடிச்சு தன்ர பாரளுமன்ற அலுவலகமாக்கியிருக்கிறாராம் உரிமை யாளர் சீறிற காந்தருக்குள்ளால கேட்டும் லிங்கத்தார் மறுத்திட்டாராம் இந்த மாசம் 23, 24ம் திகதிகளில மட்டக்களப்பில நடக்க இருக்கிற ரெலோ மத்திய கமிட் டிக் கூட்டத்தில வெடி கிளப்பிறனெண்டு நிக்கிறாராம் சீறிற காந்தர், ம். வீட்டுக்கு வீடு வாசற்படி

Page 6
உங்கள் வியாபாரத்தின் விருத்திக்கு முரசில் விளம்பரம் செய்யுங்கள் பகுதி
வாழ்க்கையின் காரே
1990ல் இடம் பெயர்ப்பிக் கள் தொடர்பிலான பல்கை கல்விகள் அனைத்துமே அ
வாழ்வில் நீங்கள் வெற்றி பெற
Tatar G2 AHA செய்யப்பட்டன. அத்துடன் ததுடன் and Gyana ஜோதி நிபுணர், கட்டியென்று அறி மனோவியல் தத்துவ ஆலோசகர் I \! என்றே நினைத்துள்ளார்கள் பு | Gas. SnijdingJodi Buffassif. கப்பட்டவர்கள் என்ற காரண
கை ரேகை நிபுணத்துவம் பெற்றவர்களிடம் உங்கள் உடைமைகள், உள்ளக் கு கைரேகையை கொடுத்தால் பிறப்பிலிருந்து இறப்பு வரை உயிர் வாழ்வதற்கு வழி தெ தெரிந்துகொள்ளலாம், வெளி நாடடவருககு விஷேச எல்லா நிறுவனங்களிலும் ப சலுகை உண்டு. வயிற்றுப் பிழைப்பிற்காக அர இன்னும் மனங்கவர்ந்த வாழ்க்கை அமைய, கணவன் JEGss மனைவி பிணக்கு தீர, தெய்வீக மூலிகை வசியம் பெற, நிறுவனங்க GUI இணைந்: திருமணத் தடை நீங்க, புத்திர பாக்கியமின்மை, ஜாதகம் கடமையாற்றினர். அரசு எல கை ரேகை மூலம் நிவர்த்தி பெற. 2003-06-19ல் இடம் பெயர்வி
ராகக் கடமையாற்றியதைக்
K.Gargarth ஆசிரியர் தரம் 31க்கு நே |MA.P.HD (IWIKUSD), J.P. (AI) ஆனால் மற்றைய நியமனங் 62. Kotahena Street, Colombo - 13. களில் பயிலுநர் ஆசிரியர்கள் Dial - 0.777-388860, 01-34.4832, 342464
Z ஹோமிே
தமிழ்நாட்டின் பிரபல ஹோமியோபதி சிகிச்சை நிபுணரும் தமிழக அரசின் ஹோமியோபதி கவுன்சில் உறுப்பினருமான,
Dr. R. g5luurTasrnrgResör D.H.M.S,AMIRSH (LON)
நீரிழிவு, ஆஸ்மா, மூட்டுவாதம், தோல் வியாதிகள், ஆண்மைக் குறைவு போன்ற நாட்பட்ட வியாதிகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார். ASSIMA
உங்கள் வாழ்க்கையை சர் என்னும் நாடி ஜோதிடத்தில் : அறிந்து எல்லாப் பிரச்சனைக கடவுள் அருளால் நன்மை வெளி நாட்டில் உள்ளவர்களு
é,589560 mTLD.
குலம் : 2008-2003 முதல் 23.08.2003 வரை இடம் ஹோட்டல் கிறீன்லண்ட்ஸ், பம்பலப்பிட்டி : 585592, 581986 HOTLINE, OT-602513.
142:24, காலி வீதி, வெள் சந்தைக்கு
நான் செய்விக்கும் நிரூபிக்கும் மலையாள மாந்திரீகமே இதனால் என் மூலம் நன்மை பெற்றவர்கள் எத் எத்தனையோ இலி என்ன உங்கள் பிரச்சினை என்னிடம் கெடுதல் வேலைக்கு இடமில்லை. வெளிநாட்ட மட்டுமே 24 மணித்தியாலமும் குறை நிறைகளைப் பேசித் தீர்க்க வாய்ப்புண்டு பிரிந்தவர்கள் என் மூலமாக கூட காதல் கைகூட, ஒடிப்போனவர் தேடி வர குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க கடன் சுமை குறைய சாந்தி வாழ்வு பெற மனப்போக்கு நிலை தடுமாற்றத்தை கட்டுப்படுத்த தீராத நோய் தீர, திடீர்திருமணம்
வெளிநாட்டில் தங்கி வாழ, குடிபோதையை நிறுத்தி சுகமான வாழ்வு பெற தலை முடி உதிர்வதைத் த
நீண்டு வளரச் செய்ய, குபேர வாழ்வு பெற்றுச் சிறப்புடன் வாழ அக்கு வேறு ஆணி வேறாக கைரேன் பார்த்துக்கொள்ள காண்ட அடிப்படையில் ஜாதகம் கணித்து இதுதான் உங்கள் வாழ்வு எனத் தெரிந்துகெ என்னை காலை 9.00 மணி முதல் 500 மணி வரை நேரில் சந்திக்கலாம், கடிதத்தில் பதில் பெற நேர அ6
இல்லை. இன்னும் எனக்கு வந்த கடிதங்களில் சில
(இங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை)
முறக்கொட்டாஞ்சேனை கி செய்தது பலித்துவிட்டது ) ( நீர் கொழும்பு அன்பரின் மடல் புத்தி Buurt 19, he திருமணமாகி TUGAI முந்தையும் உண்டு கணவர் * மாட்சிமை பொருந்திய ஐயா! சூனியத்தி ஆண்டுகளாக பிரான்ஸில் உள்ளார். கணவன்னொர்த்தனிடம் போக முடியாமல் ஆறு ஆண்டு ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளா
LL LLLL S S LL L L S L L S tT TMTLLL SSS Y LLLLLL LL பத்திரிகையில் ஐயா அவர்களின்
: சென்று ஆலயத்தில் மனிதனாக இயல்பாக வாழச் செய்தமைக்குக் பரிகார வேலைகளைச் செய்த பின் 2003ம் ஆண்டு 05ம் மாதம் 09ம் திகதி எனது மகள் தன் LIITILITSUOT 9 GoffLIMlatif LDLG கணவன் இருக்கும் இடம் செல்லுவாள் என்று ஐயா கூறினார். ஆனால் குறிப்பிட்ட திகதிக்கு மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா முன் 0ம் திகதியே பிரான்ஸ் போய்விட்டார் என்ற செய்தியை சந்தோசத்துடனும் பெருமையுடனும் மாதந்தோறும் விஷேசமாக நடைபெறும் அக்கி ಇಂದ್ಲಿ தருவதோடு ஐயா அவர்கள் ஆண்ட காலம் மக்களுக்கு நீண்ட நிலையான அனுப்பி எம்மைத் துன்பத்தில் இருந்து காத்து சேவையை செய்ய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ) - ( லணிடணி அன்பரின் மடல் கடன் தொல்லை நீங்கி கையில் சுவிஸ் அண்பரின் மடல் கு பணம் சேர்ந்து மனைவியுடனர் ஒன்று சேர்ந்தது. துர்க்கை சித்தர் அவர்களுக்கு திருமண வணக்கத்துக்குரிய ஐயா அவர்களுக்கு இல்லாமல் இருந்த IMG தங்களின் பரிகா துர்க்கை அம்மனின் அருள் மூலமாக எனக்கும் எனது குடும்பத்திற்கும் வாழ்க்கையில் கூறினீர்கள் ஐயா! நீங்கள் குறிப்பிட்டபடியே என காட்டியமைக்கு எனது முதற்கண் நன்றி 體 ': வாழ் ಸ್ನ್ಯ உலகில் கிடைத்தது. நானும் எனது குடும்பமும் மகிழ்ச் GI லையில் இருந்தாலும் உங்களை மறக்க மாட்டேன். தற்போது வெ
(L|LGöi Taal (விஸ் அன்பரின் மடல் மீதுர்க்கை தொல்லைகள் இல்லாமலும் கை நிறையச் சம்பாதித்து வாழ்க்கையில் சகல செல்வங்களும் மனித தெய்வமே உங்கள் தெய்வ சக்தி குழந்தைச் செல்வம் உட்பட) பெற்று எல்லோருக்கும் உதவிசெய்து அவர்கள் சந்தோசத்தில் வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் மு. நான் சந்தோசத்தைக் காண எல்லாம் வல்ல துர்க்கை அம்மனின் அருள் மூலமாக எனக்கு ΣΙΕΥΠΕΒΕΠ,
வெற்றியளிக்கச் செய்து தந்த உங்களை மனித தெய்வமாகவே நம்புகிறேன். என்னைப் grefileið glasíufletir la Eð: 8,600Th. பொறுத்தவரை உலகில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான் சாமி. - آبی மனித தெய்வமாகிய ஐயாவுக்கு சின் ( ஜேர்மனி அன்பரின் மடல் : மகளின் திக்குவாய் குணமாகியது மைலுக்கு அப்பால் இருந்த வண்ணம் ர் துர்க் அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியில் இருந்து திக்குவாயாக இருந்த எனது 0 ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களு வயது மகளை திக்குவாயில் இருந்து குணமாக்கிய உங்களுக்கு ஆனந்தக் கண்ரோல் நன்றி
சுவிஸ் அன்பளினி மடல் ஒளடத மூ கூறுகின்றுேம் ஐயா அவர்களுக்கு நீண்ட காலமாக லண்டன் அண்பரின் மடல் எண்ணியவள் எண்னிடமே வந்து சேர்ந்தார்) வெட்கப்பட்டு வீட்டிற்குள்ளேயே இருந்தேன், ! பெருமதிப்புக்குரிய 蠶 க்கு என்னை வெறுத்து என்னைப் பிரிந்து சென்ற என் ஆருயிர் கூந்தல் வளர்ந்து கறுப்பாய், அடர்த்தியாய் உ காதலியை மீண்டும் என் வந்து சேர வைத்து என்னைச் சந்தோசத்தில் ஆழ்த்திய நன்றிகள் உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள் ار ஜேர்மனி அன்பரின் மடல்
கொழும்பு அளின் பல வயதில் ஆதிசயத் திரும் கருணை உள்ளிகொண்ட வமிக் பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா எனது 9 வயது மகளுக்கு இனிமேல் நடக்காது என்று முடிவு செய்திருந்தோம் ஆன நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் செய்த பின் அக்காவுக்கு நல்ல இடத்தில் தி அதிசயிக்கத் தக்க வகையில் வெளியூரில் இருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் ளேக்க மகன்கள் "
திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்குக் கோடானு கோடி நன்றிகள் மட்டக்களப்பு அணியரினி மடல்
(பிரானிஸ் அன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி) என்னை வாழ வைத்த எனது தெய்வம் ಙ್ வெளிநாடு செல்ல மிகவும் கஷ்டப்பட்ட எனது வாழ்க்கை திசைமாறி என்ன ெ
எனக்கு பிரயாணத் தடை நீக்கிப் பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தைக் கைகூட
"ா நண்பனின் மூலமாக தங்களைக் காணும் பாக் வைத்த உங்களுக்கு பிரான்ஸில் இருந்து இக் கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே பலனாக என்னைப் பிரிந்து சென்ற என் காதலி
*கள் - விட்டாரின் முழுச் சம்மதத்தோடு எங்கள் இருவ ஹற்றன் அண்பரின் மடல் தீராத தலைவலி ஐயா அவர்கள் கூறியது போல் எனது திருமண மதிப்புக்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத தலைவலியைக் குணமாக்கி சந்தோசமாக நலமாக வாழ்கிறேன். எனது இந்த (என்னை பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணீரால் நன்றிகள் U LaTosiosCLÚ ஐயாவுக்கு எனது பல கோடி
இத்தாலி அனிபரின் மடல் சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி அதிர்வு
USA டாக்டர் ஐயா வின் நாம் 點 யாழ்ப்பாண அணியின் சந்தோசமாகச் சேர்ந்தது உங்களால்தான் என்றென்றும் உங்களுக்கு நன்றிகள் ار எனது வாழ்வுக்கு ஒளி ஏந்திய எங்கள்
(பதுளை அன்பளினி மடல் போதை அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டவர்) தங்களின் அருள் ஞான சக்தியால் தங்க
அன்புக்குரிய ஐயாவுக்கு எனது கணவரை நீண்டநாள்போதைப்பொருள் அடிமைத்தனத்தில் பூஜைகள் செய்தபின் எனது வீட்டை முழுமைய இருந்து மீட்டு எமது குடும்பத்துக்குப் புது வியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் நொடியின்றிச் சந்தோசமாக இருக்கின்றார்கள் என்றென்றும் கண்ணிரால் நன்றியாக இருப் ஐயாவின் திருப்தியாக கனடா அன்பரின் மடல் ஜாதகத்தில் கூறியது பலிதம் \ தி:'கு மரியாதைக்குரிய ஐயா! உங்களிடம் LI :: செல்வதைப் ፵6ህበ፱፻፵jöዞ_60ዞ0, 85öl 6ህ TEOTIPOU பற்றி அறியாமல் இருந்த எனக்கு இத்தடையம் ஆண்டு இத்தனையாம் திகதி வெளிநாடு LOGOTGOTTIT 95 செல்வாய் எனக் கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோசமும் அடைந்தேன் என்றும் ஐயா! உங்களிடம் தெய்வீக ஞான ஒளிச் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும் DäMft äMä39MU.
உலக மாந்திக சக்கரவர்த்தி
போசிரியா டாக்டர் பி.கே.சாமி D GAN P
PROF DR. PK SAMV (J.D.G.AN) J.R.
DLSS LLLLLL S LLLLLLLL LLLLLLL LLL GLLLLLLS 00 S S LLLLLL LLLLLS LL LLL00S TP 342464, 342463, 431137, FAK 0004-1-344631, EMAIL: drpksany0 st
ിക്കു
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EljTOilÍ Giul IIOGOljai
25 Gigi Lila TEDT LOOLal L.
கப்பட்ட முஸ்லிம்களின் படித்தவர்
லக்கழக உள்ளிடுகை, ஏனைய கதிகள் என்ற கோதாவில் தடை சிங்கள மொழி கலந்த தமிழில் வையும் அனாதையாக்கியவர்கள் லர் இந் நிலையில் இடம் பெயர்க் எத்திற்காகவே பல உரிமைகள், முறல்கள் அனைத்தும் இழந்து ரியாத நிலையில் அரசு அல்லாத லர் தமது ஜீவனோபாயத்திற்காக, சார்பற்ற நிறுவனங்கள், தனியார் து அற்ப சொற்ப சம்பளங்களில் ாவற்றையும் கருத்தில் கொண்டு ற்கு முன்பாக தொண்டர் ஆசிரிய கருத்திற் கொண்டே இந் நியமனம் ரடியாக உள்ளீர்க்கப்பட்டுள்ளது. களுக்குரியவர்கள் கடந்த காலங் ாகவே ஆட்சேர்க்கப்பட்டுள்ளனர்.
HHHHH
தோஷமாக்குங்கள் காண்டம் உங்கள் பலாபலனை தெளிவாக ளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு பெறுங்கள். 6ւյՄ6ւյւն . ம் தொலைபேசியில் தொடர்பு
anaii T6 Toussons, GlassrqpubL-O6.
எதி ாப்பக்கமாக
-519754.
பேதலித்திருந்தவர் என்ன கூறுகிறார்.
ன் பிடியில் சிக்குண்டு புத்தி பேதலித்து பலரது என்னைப் பரிபூரண குணமாக்கி மீண்டும் கண்ணிரால் நன்றி கூறுகிறேன் ஐயா
ம் அதிசய குண்டல பூஜை என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது வி குண்டல பூஜையின் சக்தி பெற்ற விபூதியை வந்ததிற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா, ந்தைப் பாக்கியம் கிடைத்தது.
நடந்து நீண்ட காலமாக குழந்தைப் பாக்கியம் த்தின் பின் குழந்தை கிடைக்கும் திகதியைக் குத்தங்களின் ஞான சக்தியின் மூலம் குழந்தை யாய் உள்ளோம் எனது நன்றிகள்
S S S S S S S LSLLLLL SMSS LSLS S அம்மணிணி சக்தியால் பேசும் மழலை. யால் பேசாத எம் 03 வயது மழலையைப் பேச க வைத்த உங்களுக்குக் கோபானு கோடி
Iúil - uismionIsíl fidléig, Éigi), ா பின்னமா இருந்த எமது குடும்பத்தை 7000 கை கிருபையாலும் தங்களது ஆசீர்வாதத்தாலும்
க்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.
லிகையால் நீண்டு வளர்ந்த கூந்தல், எனது முடி உதிர்ந்து வெளியில் செல்வதற்கு யா அவர்களின் ஒளடத மூலிகையால் எனது ள்ளது. ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த
திருமணத் தடை நீங்கியது.
எனது அக்காவுக்கு இனிமேல் திருமணம் ல் ஐயா அவர்களிடம் வந்து சாந்திப் பரிகாரம் மணம் நடந்து சந்தோசமாக உள்ளார். ஐயா
اس , பிரிந்த காதலி ஒன்று சேர்ந்தது. ஐயா அவர்களுக்கு ய்வது என்று தடுமாறிய வேளையில் எனது யம் பெற்றேன். தங்களின் மாந்திரீக பூஜையின் என்னிடம் மீண்டும் வந்தாள். எங்களுடைய இரு க்கும் நல்லபடியாகத் திருமணம் நடைபெற்றது. த்தின் பின்பு எனக்கு ஒரு நல்ல அந்தஸ்தோடு
வாழ்க்கை ஐயா அவர்கள் எனக்களித்த அருள் நன்றி கலந்த வணக்கம்
nG gunuo GuD DI CIg |dat Buh, குல தெய்வமாகிய ஐயா அவர்களுக்கு பம் எனது ஜாதகத்தைக் கணித்து பரிகாரங்கள் கட்டி முடித்தேன். விட்டில் உள்ளவர்கள் நோய் கையில் பணம் தங்குகிறது, பொருளாதார உள்ளோம் எனது குடும்பத்தாருக்கு மதிப்பும் யமைத்துக்கொடுத்தஐயா அவர்களுக்கு நாம் பும் இருப்போம் FLM6cf LOLGŬ : சக்தி இருப்பதை மனதார உணர்கிறேன். நன்றி.
A7//WA Ot- 34.4832, O - 4.7065
மேலும் கிராம அபிவி நிறுவனம் என்பதும் முழுதான அரச சார்பற்ற நிறுவனஇேதில் கடமையாற்றியவர் தனது நலன் கருதி ஓய்வூதியத்துவடிய தொழிலை நாடுவது அவருக் குகந்ததே.
இது தொடர்பில் குற்சாட்டப்பட்டவருக்கு வழங்கப்பட்ட நியமன இணைப்பு உயிாசன் குளம், இதன் தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பா சிபாரிசு செய்தல் என்பது எந்த வகையில் பொருத்தம் உத்தராசன் குளப் பாடசாலை எந்த வகையில் உரியவருக்கு கை வழங்கும் பாடசாலை என்பது யாருக்கும் புரியாத புதிர் நியமனம் வழங்குவது தொடர்பில் மனித உரிமைகள் ஆனைழுவினால் வழக்கு தாக்கல் செய் யப்பட்டு அதன் தீர்ப்பே இவழியில் வழங்கப்பட்ட நியமனம் இடம் பெயர்க்கப்பட்ட மும்களுக்கு வேலை வழங்குவது பிழையா? படித்தவர்கள் உத்ாகம் செய்வது தடையா? ஆரம்பத் தில் வேலைக்கு வருபவ எல்லாம் வேலையைப் பற்றித் தெரிந்துகொண்டா வருகின்?
குற்றம் சாட்டப்பட்டவ6ே முதல் 1990 இடம் பெயரும் நாள்வரை கொண்டச்சி பலையில் தொண்டர் ஆசிரியராக எதுவித வேதனமுமின்றிப் பரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப் பாடசாலை கு காலப்பகுதியில் அனர்த்தத்தினால் முழுதாக அழிக்கப்பட்டு இயமலுள்ள பாடசாலை என்பதைவிட தன்தரையாகவே உள்ள கள் நிறைந்த இடமாகவே உள்ள தால்தான் இவருக்கு உயிாசன்குளம் பாடசாலை வழங்கப் பட்டது.
எனவே இதில் குறித்துக்டப்பட்ட குற்றச்சாட்டு எள்ளளவும் உண்மையற்றது. இவ்வுத்திகம் வழங்கப்படாத நிலை பற்றி இதுவரையில் குறிப்பிடாத நடண்மைக்குப் புறம்பான தகவலைப்
பத்திரிகைக்கு எழுதி அனுதானது வேதனைக்குரியதே.
S SS S S SS SS S S SS S SS SS SS SS SS SS SS S
Teiin EODEIGlsifa
1926.01.0 மறைவு 1999.08.13
ஆண்டுகள் நான்கு மறைந்தாலும் அணையாத தீபமாய்
எங்கள்
உள்ளத்தில் ஒளிர்விட்டுப் பிரகாசிக்கும் எங்கள் அன்புத் தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்தம் மனைவி பிள்ளைகள்
தகவல் எஸ்.சந்தி, இல0, 6 சாய்சாபுர தொடர்மாடி மொறட்டுவ
தொ.பே - 025, 070-212417
DIGGONGOTING I ஆண்டவன்
|ngslið அடியி
ہے۔ گئے۔ O7 15
اس گے۔ 11 O7
ہے۔ لے
1947 2003
அமரர் திரு.ணகுலசிங்கம் திருச்செல் கிருபாநிதி
உயிர்த்தராசகுளம், முருங்கன், பண்பின் உறைவிடமாய், த்தின் இருப்பிடமாய் விளங்கிய ஐயா! நீங்கள் மண்ணுலகிலி விண்ணுலகு சென்று மாதம் ஒன்றாகினாலும் எம் விழிகளின் துளிகள் காயவில்லை. உங்களின் நினைவலைகள் எம் மனக்கமுன் என்றுமே நீங்காதுள்ளது. 'உம் வழியில் நாம் இறை செல்வோம்' அன்பு மனைவி ஜசிந்தா மேரி, அன்புப் (சுவிஸ்), அனுரா (இந்தியா)
சேம்சன், சூட்டி, செல்வி, ஜிம்சமருமக்கள் செபமாலை (சுவிஸ்) செல்வராஜ் (இந்தியா) அன் சகோதரர்கள், மாமா, மாமி,
மைத்துனர், மைத்துணிகள்
o, T-23, 2003

Page 7
தேசிய சமாதானப் பேரவையின் முன்னணி உறுப்பினரான ஜெகான் பெரேரா அண்மையில் யாழ்ப்பாணம் சென்று திரும்பிய பின்னர்
Daily Mirror (5 ஆகஸ்ட் 2003) இதழுக்காக எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்
டந்த மூன்று மாதங்களுக் bizi மேலாக சமாதான முயற்சிகளில் ஒரு தேக்
கம் காணப்படுவது குறித்து கொழும் பிலும், தென்பகுதியிலும் ஒரு வித கவலை தோன்றியுள்ளது. இந்த தேக்க நிலை மேலும் பல காலம் நீடிக்கக் கூடாது. புலிகளின் கப்பல் கள் கடற்படையினரால் தாக்கப்பட் டமை, டோக்கியோ மாநாட்டில் பங் கேற்கப் புலிகள் மறுத்தமை, குரங் குபாஞ்சான் பகுதியில் அமைத்த புதிய முகாமை அகற்றுப்படி போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு விடுத்த வேண்டுகோளை ஏற்கப் புலி கள் மறுத்து வருகின்றமை என்பன உட்பட பல சம்பவங்கள் இடம் பெற்று தென்பகுதி மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் மத்தியில் பயமுறுத்தல்களைத் தோற்றுவித் துள்ளது. புரிந்துணர்வு உடன்படிக் கைக்கு எதிராக தென்பகுதியில் எதிர்க் கட்சிகள் மேற்கொள்ளும் செயற்பாடுகள் மேலும் பலம் பெற்று வருகின்றன.
ஆனால் வடபகுதியில், அது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னியிலும் சரி, படையினர் கட்டுப் பாட்டிலுள்ள யாழ்ப்பாணத்திலும் சரி மீண்டும் போர் ஆரம்பித்துவிட லாம் என்ற எண்ணத்தைப் பரவலாக மக்கள் கொண்டிருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது. யாழ்ப் பாணத்தில் காணிகளின் விலைகள் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு இருந்ததை விடவும் ஐந்து முதல் பத்து மடங்கு அதிகரித்துள்ளது. கேந்திர முக்கியமான சில இடங் களில் புலம் பெயர்ந்துள்ளவர்கள் காணிகளைக் கொள்வனவு செய்ய முனைவதும், சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் காணிக் கொள்வனவு களில் ஈடுபடுவதும் இந்த விலை அதிகரிப்புக்குக் காரணமாகி இருக் கலாம். வடக்கையும் தெற்கையும் இணைக்கும் ஏ9 பிரதான வீதியின் அருகே புதிய கட்டடங்கள் அமைப் பது தீவிரமாகியுள்ளது. இப் பிரதான வீதியும் இப்போது புனரமைப்புச் செய்யப்பட்டு வருகிறது.
மக்கள் தமது சொந்த வீடுகளுக் குத் திரும்பி அவற்றைத் திருத்திப் புனரமைத்து வருகின்றனர். இவற் றில் முதலீடு செய்கின்றனர். எதிர் காலம் பாதுகாப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையும், கணிப்பீடும் தான் இதற்குக் காரணமாகும்.
ஏனைய எந்தச் சமூகத்தையும் விட வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் மக்கள் போர் தொடர்பாக அச்சத்தையும், அருவருப்பையும் தான் கொண்டுள்ளனர். ஏனெனில் அதுதான் இவர்களின் வீடுகளை உடைத்தது. வாழ்க்கையைச் சேதப் படுத்தியது. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ் வொருவரும் சொல்லக்கூடிய துன் பக் கதைகள், துயர அநுபவங்கள் பலவற்றைக் கொண்டிருக்கின்றனர். காணாமற் போனவர்களின் பெற் றோர் பாதுகாவலர் சங்கத் தலைவ ரான பி.செல்வராஜா, ஜே.பி.யின் மகன் 1996ல் படையினரால் கைதா கிக் காணாமல் போயிருக்கிறார். தனது வயதான மகளுக்கு ஒரு வேலை வாய்ப்பைத் தேடிக்கொள் ளும் பெரும் விருப்பத்துடன் காணப் படும் அவரது மற்றுமொரு மகள்
ஆக, 17-23, 2003
வீதியோரத்தில் அம்புலன்ஸ் வண்டி யொன்றினால் மோதப்பட்டு 'கோமா நிலையில் இருக்கிறார்.
புலிகள் மீண்டும் யுத்தத்துக்குச் செல்வதை எவரும் விரும்பவில்லை. எனினும் தமிழர்களின் பேரம் பேசும் சக்தியாகக் கருதப்படும் புலிகளின் இராணுவ பலம் பேணப்பட வேண்டு மென்பதை என்னுடன் பேசிய பல ரும் எடுத்துக் கூறினார்கள். ஜன நாயக ரீதியாகத் தெரிவு செய்யப் பட்ட தலைவர்களான எஸ்.ஜே.வி. செல்வநாயகம் போன்றவர்களை
விட படைபலத்துடன் கூடிய பிரபா கரன் பேச்சுவார்த்தை மேசையில் பலம் பொருந்தியவராக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.
போர் நிறுத்த ஒப்பந்த காலத் தைப் புலிகள் இராணுவ ரீதியாக வும், அரசியல் ரீதியாகவும் பலப் படுத்துவதற்காகவே பயன்படுத்து கின்றனர் என்பதில் எதுவித சந் தேகமில்லை, ஆனால் புலிகள் இரா ணுவ ரீதியான தயாரிப்புகளில் ஈடு பட்டிருப்பது இப்போது மீண்டும் ஒரு யுத்தத்தைத் தொடங்குவதற்காகவா என்ற கவலை பெருமளவில் காணப் UL6G)6O)6),
புலிகளின் இலக்கு சிங்கள தேசியவாதத்திடமிருந் தும், அரசாங்க ஆளுமைகளிலிருந் தும் விடுபட்டு தமிழர் உரிமைக்கா கப் பேசுவது, சுயாட்சி பெறுவது என்பன போன்றவற்றைத் தமிழ்த் தேசியவாதம் புலிகளிடம் ஒப்ப டைத்து உள்ளது. ஆகையால் ஒரு சமூகம் என்ற வகையில் புலிகள் தமது இராணுவ பலத்தைப் பேணு வது மற்றும் கட்டி எழுப்புவதை எவரும் எதிர்க்கவில்லை. ஆனால் தனிநபர்கள் என்ற வகையில் ஒவ் வொரு பெற்றோரும் தத்தம் பிள் ளைகள் புலிகளின் ஆட்சேர்ப்புக்குள் அகப்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாகவே உள்ளனர். இதனால் புலிகளின் ஜனநாயக மறுப்புப் போக் குகளுக்கு எதிராகச் செயற்படும் சக் திகள் வெளிப்படுத்தும் அச்சங்க ளுக்கு ஆதரவு காட்டுகின்றனர். இந்த சக்திகளைப் புலிகள் துரோ கிகள் என்று எண்ணுவதையும் அவர்கள் நிராகரிக்கின்றனர்.
எத்தகைய போதாக்குறைகள் இருந்தபோதும் பலரிடமிருந்தும் நான் தெரிந்துகொண்ட செய்தி என்னவெனில், சமாதான முயற்சிகள் காரணமாக யாழ்ப்பாண மக்கள் இராணுவ ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பெரும் பயனைப் பெற் றுள்ளனர் என்பதே. புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் ஒரு சமூகம் என்ற வகையில் பலவீனப் பட்டுவிடக் கூடாது எனக் கருதி னாலும் அதனை எதிர்மறையாகக் கருதாமல் சாதகமாகவே நோக்கு கின்றனர். ஆனால் அண்மைய எதிர் காலம் தொடர்பான கவலை பரவ
லாகக் காணப்படுகி டும் யுத்தம் தொடங் பதனால் அல்ல. ப கால நிர்வாகம் குறி களால் ஆகும்.
2 g5 TT600TLDITE ணுவ நலன்களும், தாபிமானத் தேவை படுகின்ற அதியுயர் யத்தில் மீளக் குடி 6Luriassissi) disas LDT.g. g6Silairpg). களின் இராணுவ ந
களின் மனிதாபிமான முரண்படுகின்ற விட 6.JPG606TTÜ U6OLUJ6. தல், புலிகளின் நி போன்றவற்றில் ம8 வாயடைத்து மெளன
660 GB6, D556 LITTialpTig, si GIG கருத்துக்களைச் வெளிப்படுத்தக்கூடி சூழல், பொது நலன் கக்கூடியது எனக் யங்களுக்கு எதிரா சுதந்திரம் என்பவற் அங்கீகாரம் வழங்க
வடக்கு இடைச் படிக்கல்லா
கருதுகின்ே
பதையே புலிகள் ஞைகளை வெளிப்ப யப்படுத்தாத வை கால நிர்வாகம் 8561606). UJ616) TE கிறது. தென்பகுதி விக்கும் அதேயள சுதந்திரம் தமக்கும் கருதுகின்றனர்.
இழந்த உரிமை மாக மீளப் பெறு காணப்படுவது பொறுமை இழந்தவ துள்ளது. கடந்த BGTITB UTLDULT600 வருபவர்கள் புலிக LIITGÖTGOLDULJITEj, Qa
 
 
 
 
 
 
 
 
 
 

து. அது மீண் கக் கூடும் என் 1றாக இடைக் த்த பிரேரணை
லிகளின் இரா Dá56slóði (D6s ளும் தொடர்பு ாதுகாப்பு வல மர்வு போன்ற ரின் குரல் பல
ஆனால் புலி பன்களும், மக்
தேவைகளும் பங்களான சிறு னிகளில் சேர்த் தி அறவீடுகள் $களின் குரல் பித்து நிற்கிறது. எதனை எதிர் ன்றால், தமது சுதந்திரமாக U 20IDIUCI, களைப் பாதிக் கருதும் விட க செயற்படும் றுக்கு புலிகள் வேண்டுமென்
கால நிர்வாகம் குறித்துப் பெரும் கவலை கொண்டுள்ளனர். இத் தகைய இடைக்கால நிர்வாகம் வழங்கப்பட்டால் புலிகளும், அவர் களது ஆதரவாளர்களும் மட்டுமே பயன் பெறுவர் எனவும், அப்படியில் லாதவர்களுக்கு எந்த இடமும் கிடைக்காது எனவும் அவர்கள் கரு துகின்றனர். புலிகளின் ஆதரவாளர் கள் அல்லாதவர்கள் ஓரங்கட்டப் பட்டுவிடுவார்கள் எனவும், தமக் குரியவை வந்து சேராமல் போய் விடும் எனவும் அவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். இவ்வாறு கவலை கொண்டிருப்பவர்களின் எண் ணிக்கை ஒப்பிட்டளவில் சிறியதா யினும் படித்தவர்களான நாகரிகம் மிக்கவர்களான இத்தகையவர்களின் எண்ணம் கவனத்திற்குரியதாகும். இவ்வாறானவர்களை ஒரங்கட்டுவ தற்குப் பதிலாக புலிகள் அவர் களுக்குரிய இடத்தை வழங்க முன் வர வேண்டும் என்பதே பொதுவான
எதிர்பார்ப்பு ஆகும்.
பெரும்பாலான மக்கள் தத்தம் சொந்த வீடுகளில் வாழ்த்து தத்தம் தேவைகளுக்காக உழைக்கக் கூடிய, கெளரவமான சூழல் தேவை என்றே கவனம் கொண்டுள்ளனர். நான் சந்தித்த பலரும் அதயுயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் தமது வீடுகளுக்குச் செல்ல முடியா மல் இருப்பதாக விசனம் கொண்டுள் ளனர். ஒரு வீடு என்பது ஒரு வாழ்வு இடம் அல்லது ஒருவரது வாழ்நாள் உழைப்பு முழுவதற்குமான சேமிப்பு ஆகும். கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாகப் பல்வேறு கட்டங்
- கிழக்கு மாகாணத்திற்கான கால நிர்வாகம் என்பது ஒரு கவே அமைய வேண்டும் எனக் ரன். இந்தப் படிக்கல்லில் இருந்து முறையாட்சி, ஜனநாயகம், பேச்சுச் ரம், சுதந்திரமான தேர்தல்கள் பது வரையில் செல்ல வேண்டும். டைக்கால நிர்வாகம் தொடர்பான ாடு காணப்படும்போது அமைப்பு அதிகாரம், இடம்பெறும் சக்திகள் தாடர்பாக அதிக கவனத்துடன் ட வேண்டியது தேவையாகும்.
தற்கான சமிக் DLUT55 Gigs யில் இடைக்
தொடர்பான க் காணப்படு மக்கள் அநுப 260TDTU35 வேண்டுமெனக்
களைத் துரித தில் தாமதம்
LD É GE560) GITT Lü 856ITATGEğF GASFUL ருபது ஆண்டு தில் வாழ்ந்து ளைப் பெரும் ாண்ட இடைக்
s J. B.
-ஜெகான் பெரேரா
களிலும் சேதமாக்கப்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் வீடுகளைப் பார்வையிடும் சந்தர்ப்பம் கூடப் பலருக்குக் கிடைக்கவில்லை.
தமது வீடுகளை இழந்த பலரும் கசப்புணர்வுகளைக் கொண்டுள்ள னர். அல்லது தமது குடும்பத் தினரின் வாழ்நிலங்களை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுத் தருவ தாக வாக்குறுதி வழங்கும் புலி களுக்கு ஆதரவு காட்டுகின்றனர்.
Snistrů ujJTá560)
தேவைகளின் அடிப்படையிலான வளங்களில் பெரும் பற்றாக்குறை காணப்படுவது இடைக்கால நிர் வாகம் தொடர்பிலான மற்றுமொரு
முக்கிய பிரச்சினை ஆகும் சொந்த இடங்களில் மக்களை மீளக் குடிய மர்த்தும் விடயத்தில் இது முற்றிலும் உண்மை, பெரும்பாலான வீடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளதுடன் மீளமைப்பதற்கு ஒரு இலட்சம் முதல் மூன்று இலட்சம் ரூபா வரை யில் தேவை என மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இத்தகைய பெரு மளவு நிதி ஒதுக்கீட்டை வழங்கக் கூடியளவுக்கு இடைக்கால நிர்வா கம் பணபலம் பெறுவது அசாத் தியம், பல்லாயிரக்கணக்கான மக் களின் பெருமளவிலான நிதித் தேவைகளை ஈடுசெய்து மாற்று வசிப்பிடங்களைக் கட்டி எழுப்ப வேண்டியுள்ளது. இதில் சர்வதேச கொடையாளி நாடுகள் மிக முக்கிய மான பங்கை ஆற்ற முடியும்,
அதியுயர் பாதுகாப்பு வலயங் களுக்குள் வீடுகள் உள்ளடக்கப் படுவது என்பது மற்றுமொரு பிரச் சினையாகும். அதியுயர் பாதுகாப்பு வலயம் என்பது பலாலி விமானப் படைத்தளம், காங்கேசன்துறை துறைமுகம் என்பவற்றுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை. பதிலுக்கு படையினர் எங்கெங்கு நிலைகொண்டுள்ளனரோ, அதை யதைச் சுற்றி எல்லாம் அதியுயர் பாதுகாப்பு வலயம் பிரகடனம் செய் LLU (B6ft 675).
சொந்த வீடுகளுக்குத் திரும்புவ தற்கு மக்கள் அனுமதிக்கப்படாத வரை போதுமான வளங்கள் பெற்றுக் கொடுக்கப்படாத வரை பதற்றத்தை உருவாக்கும் குவி முனையாக இப் பிரச்சினையே இருக்கும். எனவே அரசாங்கமும், புலிகளும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமானத் தேவைகள் என்பவற்றுக்கு இடையில் சமநிலை யைப் பேணுவதற்கான உடனடிப் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும். இத னைத் தாமதப்படுத்துவது எவ்வகை யிலும் பொருத்தமானதல்ல. இறுதி ШТЕТ ОТАШ60 57606] (a)IGIOUBLJ பதற்கான பாதையில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தைப் பேணுவதற் கான தேவை குறைவு என்பதும் முன்னுரிமை கொடுக்க வேண்டிய
புலிகளுக்கும், அரசாங்கத்துக் கும் இடையில் நெருக்கமான ஒத் துழைப்பு இல்லையாயின் புலிகளின் தலைமையில் உருவாக்கப்படக் கூடியதொரு இடைக்கால நிர்வாகத் தினால் கூட மக்களின் தேவைக் கேற்ற வேகத்தில் செயற்பட முடி யாது போகும் என்பது வெளிப்படை நெருக்கமான ஒத்துழைப்பு இல்லை யேல் இடைக்கால நிர்வாகம் பொரு ளாதார வளங்களைப் பெறுவதோ, அமைப்பு ரீதியான அதிகாரத்தைப் பெறுவதோ கூடச் சாத்தியம் இல் லாதது ஆகும்
இது ஒரு ஆபத்தான சூழலுக்கு இட்டுச் செல்லலாம். அரசாங்கமும் புலிகளும் பிரச்சினைகள் தீர்க்கப் படாமைக்கு ஒருவர் மீது மற்றவர் குற்றம் சுமத்தும் நிலையைக் கொண்டு வரலாம். ஒரு சமுக அமைப்பு என்ற வகையில் வடக்கு கிழக்கிற்கான இடைக்கால நிர்வா கம் என்பது ஒரு படிக்கல்லாகவே அமைய வேண்டும் எனக் கருதுகின் றேன். இந்தப் படிக்கல்லில் இருந்து சமஷ்டி முறையாட்சி, ஜனநாயகம், பேச்சுச் சுதந்திரம், சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்படுவது வரை யில் செல்ல வேண்டும். எனவே இடைக்கால நிர்வாகம் தொடர்பான இணக்கப்பாடு காணப்படும்போது அமைப்பு வடிவம், அதிகாரம், இடம் பெறும் சக்திகள் என்பன தொடர் பாக அதிக கவனத்துடன் சிந்திக்க வேண்டும்.
நன்றி டெய்லி மிரர் ஆக்கம் : ஜெகான் பெரேரா

Page 8
சுயமரியாதை = சமதர்மத்திற்கு ஒப்பற்ற எடுத்துக்கட்டு
6.
நமக்கு அதிகமாகத் தெரிந்த எம்.ஜி.ஆர். கருணாநிதி அண்ணா ஆகியோருக்கு வழிகாட்டியாகவும் வரலாற்றுத் தலைவனாகவும் இருந்தவர்தான்
வேரா பெரியார் 10 வயதுக்கு மேல் எந்தப் பள்ளிக் கூடத்திலும் நான் படிக்கவில்லை" என்ற மாமேதைதான் அவர்
தமிழகத்தை தொடர்ந்தும் ஆட்சி செய்து வரும் திராவிடக் கழகத்தை ஸ்தாபித்து அதிலிருந்து விலகி இருந்தவர் பெரியாரின் பெயரைச் சொல்லி ஆட்சிபீடமேறியவர்கள் பெரியாரின் போராட்டத்தைப் பெருமளவில் முன் னெடுக்கவில்லை. அப்படி
6 ITGLOGODØ 6TD DLALQ&75 EDICÍDILJØs?
Tiga, an LT அனைவரையும் சாதியாய் இரு தீண்டத் தகாத யோசித்துப் பா இத் தீண்டாை
ATTI OGLEL
SIGör Gogistr6öI GALInfluumii மனிதர்களு GLUTISOTTI ஒழித்து மானி
60 வருடங்களாக தனது 09 UL1905 இறுதி மூச்சு வரையும் அர்ப்பணித்த 9;ULILDrfluLIIT60)g560)LLIULyub பெரியார் இவ
சமதர்மத்தையும் அடைவதற்கான இவரை எல்லே
வாழ்க்கையாகவே அவரது அழைத்தனர் Ipggio Guguib figo,Illi, foll fol. 2 கழிந்தது. தீண்டாமைக்கு இவரும் ஒருவ
எதிராகவும், பெண் உரிமைக்காகவும் Gungmiguila) இன்னுமே யாரும் பெரியாரை மிஞ்சிவிடவில்லை. s g இருக்கும் இழிவையும் கொடுமையையும் நீக்குதல்தான்
NANGING
தீண்டாமை வளர்முக
விலக்கின் தத்துவம் ulaÜ நடைபெற்ற
என்கிறார் பெரியார் பெண்கள் தங்
இதனை அவர் ULIITOT 2 6097900
STÉLigë சவாலை எதிர்ே சொல்கிறார் என்று வித்துள்ளனர்.
Lumbassi. பெண்கள் த
"Sortin GOLD, Urias GOLD. 60 E 600606.
பேசாமை, கிட்ட வராமை ஆகிய தடைதான் எ6 இவை ஒருவரையாவது விட்டவை இதற்கு
அல்ல ஒருவர் தனக்குக் கீழ் 臀 鷺
இருப்பவரை தீண்டாதவர் LLITUTGilgil (ol F.
கோதரர் நடத்துவது அதனை விட ம
அப்படி நடத்துபவர் தனக்கு முடியாது என்கி
மேல் உள்ள நபர்களுக்கு பி
தீண்டத் தகாதவராகவும் எத்தனை
தவறாமல் சாப்
படியே சாப்பி
பெண்களுக்கு
கின்ற அளவுக்
உணவு கிடை
இருக்கும் பெ
மல்ல, வெளி
போக்கினால் செல்லும் பெ வாழ்க்கையை நிலைதான் பெ வினாகக் களிடம் கேட்டு கழிக்கிறோம் மதியாக இரு என்றுதானே இல்லை என்
"கிறது.
цШ60) Gilgunila,66) கடமை, தி
பொழுதைக் என்ற பட்டங்க கழிக்காமல் டியே நமது ெ இனியாவது நாம் டினி போட்டு
பயனுள்ள வந்திருக்கிறோ விசயங்களில் இவ் ஆய்வு இ
பலர் அடிக்கடி தமக்குத் தெரிந்தவர்களைப் பார்த்துக் கேட்கும் கேள்வி "உனது பொழுது போக்கு என்ன?" இதற்கு அவர்கள் பல விதமான பதிலைக் கூறுவார்கள். நமது பொழுதை என்ன செய்வதென்று தீர்மானிக்க முடியாதவர்களின் நிலை மிகவும் மோசமானதுதான். அதுவும் ஆக்கபூர்வமான வழியில் தங்கள் பொழுதைக் கழிக்கத் தெரியாதவர்கள் பொழுதை எப்படிப் போக்கலாம் எனத் தலையைப் பிய்த்துக்கொண்டிருப்பவர்கள் இன்று நம் மத்தியில் அதிகம் (But p_chement. ஒவ்வொரு நாளையும் எப்படிக் கழிப்பது என்பதை முதலிலேயே திட்டமிட்டுக் கொள்ளாததன் விளைவே இது காலம் பொன் போன்றது. போனால் திரும்பி வராதது என்பார்கள். இது முற்றிலும் சரியானதே. காலத்தை வீணாகப்
Տ
நமது பொழுதைச் செலவிட முன் சரியம் தருவத
வருவோமா? நமது பொழுது என்பது நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பயன் தரும் வகையில் செலவிடப்படுவதுதான் அர்த்தம் மிக்கதாக அமையும்.
பெருமளவி
கலாசாரம் உ
உலகில் இன்று மக்களிடையே வன்முறையே பெரும் மோசமான பரவிவிட்டிருக் பண்பாடாகி வருகிறது. மானிட குடிமகனும த சமூகம் எதிர்நோக்கும் முக்கிய சொந்தமான சவால்களில் வன்முறை மீதான ' மக்களின் நாட்டம் முக்கிய மற்றவர்களின் இடத்தை வகிக்கிறது. வளர்ந்து நடத்தையைே வரும் இளந் தலைமுறை மனோநிலையி வன்முறை மீது அதிக நம்பிக்கை ' வைத்துச் செயலாற்ற இப்போதே முடியாவிட்டா தயார்ப்படுத்தப்பட்டு வருவது சாத்தியமில்ல எதிர்கால உலகைப் பற்றிச் |500! நிலை சிந்திப்பவர்களுக்கு அதிக நிகழ்கிறது. ப அச்சத்தைத் தருகிறது. Ital) D.D. பல ஆண்டுகளாக நிற்கும்போது அரசுகளுக்கிடையே தோன்றிய ಹೆಣ್ಣಿ Gu இம் மோசமான வன்முறைக் சட்டவிரோதம
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நவராகவும் இருப்பது இவர்கள் சேர்த்து நம்மை ஆளுகின்ற கின்ற ஐரோப்பியர்களுக்கு நாம் வராக இருப்பது என்கிறார் த்தால் ஒவ்வொருவருக்குள்ளும்
Tidas GOLD, GLIGT GOLD யிருப்பது தெரிகிறது. குள் இருக்கும் ஏற்றத்தாழ்வை த்தின் உன்னத உயிரைத் தக்க தனது வாழ்க்கையைப் பூரணமாக ரு மகான் சிந்தனைவாதிதான்
நடைய இயற்பெயர் ராமசாமி ாரும் பெரியார் என்றே அழைக்கின்றனர் மரணித்தும் த்து நிற்கும் மனிதர்களில்
ாடுகளில் அண்மை ஆராய்ச்சி ஒன்றில்
களுக்குத் தேவை
உண்பதில் பெரும் நாக்குவதாகத் தெரி
ங்களுக்குத் தேவை உண்பதில் உள்ள iன? வறுமைதான் ான காரணம் என ால்ல முற்பட்டால் கா தப்பு இருக்கவே றது இவ் ஆராய்ச்சி
பெண்கள் நேரம் பிடுகிறார்கள்? அப் ட்டாலும் எத்தனை ஆண்கள் சாப்பிடு கு சத்துள்ள நிறை க்கின்றது. வீட்டில் ண்களுக்கு மட்டு யில் வேலைக்குச் ண்களுக்கும் இதே ருமளவிலான பெண் ப் பாருங்கள். நிம் து சாப்பிட நேரம் தே பதிலாக இருக்
பாகம், அர்ப்பணம் ளைச் சூட்டிச் சூட் |ண்களை நாம் பட் த்திரவதை செய்து என்று நிறுவுகிறது உங்களுக்கு ஆச் ாக இல்லையா?
லான வீடுகளில்
· AAAA I
D பும் அதிகம் றது. ஒவ்வொரு ாக்குச் ரு நடத்தை ன்பற்றுகிறான். பண்பாட்டையோ, ா அவன் ஏற்கும்
b இன்று இல்லை.
நிலையில் வாழ
உயிர் வாழ்வது
மல் ஆகிவிட்டது. ளிலும் இது
500T 35. Ghuffl60)3FuĴ6)
இதுதான்
க்கினால் ன செயற்பாடுகள்
TULADOvi
DUIJF
பெண்கள் அதிக வேலையில் ஈடு படுத்தப்படுவதால் அவர்களுக்கு சாப்பிடுவதற்கு நேரமோ, சமை யலின் காரணமாக விருப்பமோ வருவதில்லை. ஆண்கள் சாப்பிட்ட தன் பின் அநேக பெண்கள் சாப் பிடுவதால் உணவுப் பற்றாக்குறை வேறு.
பெண்களின் இந்த நிலைக்கு ஆண்கள் மட்டும் காரணமல்ல என் கிறது அந்த ஆய்வு பெண்களும் தான் பிரதான காரணம் என்கிறது. மற்றவர்கள் மேல் அன்பும், பரிவும் இருக்க வேண்டும்தான். ஆனால் அந்தப் பரிவும், அன்பும் நம் மீதும் இருக்க வேண்டும் என்கிறது.
பெண்களுக்கு சத்துள்ள நிறை உணவுகள் கிடைக்காததற்குப் பிர தான காரணம் பெண்களே தங்கள் மீது அக்கறை கொள்ளாததுதான். நம் உடல் பற்றி, பசி பற்றி நமக்கே
ல்லாதபோது பிறருக்கு இருக்க வண்டுமென்று எதிர்பார்ப்பது மகா வறு தன் பசியைக் கூடப் பொருட் டுத்த முடியாதபடி, தாய்மை ணர்வும் உள்ளமும் பெண்களின் யிற்றைக் காயப்போடுகிறது.
ஏழைப் பெண் களுக்கோ ய்மை உள்ளமும், வறுமையும் யிற்றை வதைக்கிறது. படித்துச் ம்பாதிக்கும் வசதியான பெண் க்கு தன் மீது இல்லாத அக் றை காரணமாக இந் நிலை நாடர்கிறது. தாய்மையான பெண் ரூக்கு உணவு இப்படியொரு பிரச் னை என்றால், இளம் பெண்களை ம் இப்போது ஊட்டச்சத்தில்லாத |ச்சினை வாட்டி வதைக்கிறது. ளர்முக நாடுகளில் உள்ள பெண் ரில் 80 சதவீதமானோர் அதிக ாயாளியாகி வருவதற்குப் பிர ன காரணம் இவ் உணவுப் பிரச்
நம் மேல் அக்கறையும் கவலையும் னைதான் என்கிறது அந்த ஆய்வு
a zarzzu Jarrga :-(U02 (U0:LU
திகரிக்கின்றன. pa
ங்கீகாரம் பெற்ற விடயங்களாக
ன்முறை என உலகு இன்று
கம் ஆக்கிரமிக்கப்பட்டு
சமாதானமான உலகை
ாவு காண்பவர்களுக்கு டுமல்ல இவைகள் சவால்கள்
ன்பாகவும் நேர்மையாகவும்
க்கமாகவும் வாழ்வோம் என ழ்க்கையை அமைக்க ற்படுபவர்களுக்கும் இன்றைய
கம் பிரதான
ாலாகத்தான் உள்ளது.
ந்தியின் உலகம் லாவதியாகிவிட்டதா?
ஆக, 17-23, 2006

Page 9
இலங்கையின் அரசியல் சூழல் இன்னும் நிச்சயமற்ற ஒன்றாகவே இருக்கிறது. ஒருபுறம் இலங்கை அர சாங்கம் முன்னெடுத்துள்ள சமாதான முயற்சி தற்போது கேள்விக் குறியில் உள்ளது. மறுபுறம் இலங்கையின் தற்போதைய அரசாங்கமே இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சமாதான முயற்சியென்பது இரு வழிகளிலும் அடைபட்டு நிற்கிறது. சமா தானத்துக்கான ஏற்பாடாக மேற்கொள் ளப்பட்ட யுத்த நிறுத்தம் என்பது யுத்த நிறுத்த மீறல்களால் ஆட்டங் காணப் பட்டு இறுதியாக திருகோணமலை, கிண்ணியாப் பகுதியில் குரங்குபாஞ் சான் எனும் அரச கட்டுப்பாட்டுப் பகுதி யில் புலிகள் அமைத்துள்ள முகாம் தொடர்பான சர்ச்சையில் வந்து நிற் கின்றது. இம் முகாமை அமைத்தது யுத்த நிறுத்த மீறலென்றும், புலிகள் அதனை அகற்றிக்கொள்ள வேண்டு மென்றும் கண்காணிப்புக் குழு தீர்ப்புக் கூறியும், அப் பகுதி தமது கட்டுப்பாட் டுப் பகுதியெனவும் முகாமை அகற்ற முடியாதெனவும் புலிகள் மறுத்து வருகின்றனர். இதற்கிடையில் அம் முகாமைப் படைபலம் பயன்படுத்தி அகற்றும் திட்டங்களும் இராணுவத் தரப்பில் வகுக்கப்பட்டு அரசாங்கத்தின் தலையீட்டால் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஒருவேளை அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டி ருந்தால் அதுவே தற்போது தத் தளித்துக்கொண்டிருக்கும் சமாதா னச் சூழலின் இறுதி மூச்சாக அமைந்திருக்கும், குரங்குபாஞ்சான் விடயத்தில் கண்காணிப்புக் குழுவின் தீர்ப்பை புலிகள் உதாசீனம் செய்த நிலையில், கண்காணிப்புக் குழு இவ் விடயத்தில் தொடந்து தம்மால் எதுவும் செய்ய இயலாதென்றும் அதனால் இதனை பேச்சுவார்த்தையின் மத் தியஸ்தர்களான நோர்வேத் தரப்பினரே கையாண்டு தீர்க்க வேண்டுமெனவும், பொறுப்பை நோர்வேக்கு மேல் சுமத்தி 6L60s.
இது தொடர்பாகப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் நோர்வே சார்பில் எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு வந்துள்ள போதும், குரங்குபாஞ்சான் முகாம் விடயத்தில் தமது நிலைப்பாட்டில் மாற்றமேதும் செய்வதற்கில்லையென்றும் சொல் ஹெய்முடன் இது தொடர்பாக எதுவும் பேசுவதில்லை யென்றும் வெறுமனே இடைக்கால நிர்வாகம் தொடர்பான விடயங்களையே பேசவுள்ளதாகவும் புலிகள் அறிவித்துள்ளனர்.
இது ஒருபுறம் யுத்த நிறுத்தத்தில்
பிரசியல் எதிர்த் தரப்பினரைக் கொலைசெய்வதற்கு இலங்கை அர சாங்கத்துடனான யுத்த நிறுத்தத்தை புலிகள் சாதகமாகப் பயன்படுத்துகிறார் களென்பதற்கான நம்பத் தக்க சான் றுகள் உள்ளதாக மனித உரிமைகள் அவதானிப்பு அமைப்பு(Human Rights Watch), சர்வதேச மன்னிப்புச் சபை ஆகிய மனித உரிமைகள் அமைப்புகள் இரண்டும் ஒருமித்துத் தெரிவித்துள்ளன.
"இலங்கையில் சண்டைகள் முடி வுற்றுள்ளதென்பது கொலைகள் முடி
என மனித உரிமைகள் அவதானிப்பு அமைப்பின் ஆசியப் பிரிவுக்கான நிறை
தெரிவித்தார். 'தமிழ் அரசியல் கட்சி களின் உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப் பட்டு வருகிறார்கள், கிடைக்கக் கூடிய சாட்சியங்கள் புலிகளையே சுட்டி நிற் கின்றன" என அவர் மேலும் தெரிவித்
5TT,
இது பற்றி சுருக்கமான அறிக்கை யொன்றை வெளியிட்டுள்ள மனித உரி மைகள் அவதானிப்பு அமைப்பு இவ்வா றான அரசியல் வன்முறைகள் தொடர் பான குற்றச்சாட்டுகள் பற்றித் தீவிர மான விசாரணைகளை நடத்தி அதன் கண்டுபிடிப்புகளை மக்களுக்குப் பகிரங் கப்படுத்துமாறு நோர்வே தலைமை யில் இயங்கும் இலங்கைக் கண்காணிப் புக் குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபை ஆகஸ்ட் 12ம் திகதி வெளியிடும் பகிரங் கக் கடிதத்தில் புலிகள், இலங்கைக் கண்காணிப்புக் குழு, இலங்கை பொலிஸ் ஆகிய தரப்புகளிடம் இவ்வா றான மனித உரிமை மீறல்களை
巴巫卫7–23,2003
வுற்றுள்ளதென அர்த்தப்படவில்லை"
வேற்றுப் பணிப்பாளர் பிறான்ட் ஆதம்ஸ்
டும் வகையில் நா பாடுகளை முன் என்று தமிழ்ச் செ6 யுள்ளார். ஆக, இ இலங்கை அரசாங் சர்வதேச சமூகத்து முன் வைக்கிறார் தெளிவாகிறது. இ திருத்தங்கள் அரச கொள்ளப்பட்டு நை 89inlQULU J560)L(Up60)AI
முட்டுக்கட்டை நிலையை ஏற்படுத்தி யுள்ளது. மறுபுறம் பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டு, இடைக்கால நிர்வாக சபை புலிகளால் கோரப்பட்டு, அது தொடர்பான அரசாங்கத்தின் அடுத்தடுத்த இரு ஆலோசனைகளும் புலிகளால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற் போது மூன்றாவது ஆலோசனை பற்றிய கேள்விக்குறியில் விவகாரம் நிற்கிறது.
மூன்றாவது ஆலோசனையைப்
பொறுத்தவரை புலிகள் அதனை உட கொண்டிருக்குெ னடியாக நிராகரிக்காது தமது நிலைப் முடியாது. பாடுகள் அடங்கிய திருத்தமொன்றை அத்தோடு, "இ
அரசாங்கம் ஏற்று
முன்வைக்கவுள்ளதாகத் தெரிவித்
டுமே பேச்சுவார்த் எனவும் தமிழ்ச்செ அப்படியானால் புலி யிட்டு 35THCP தைகளுக்கும் புலி என்பதையே சுட்டி நிலையில் பேச்சுவ காலமும் கேள்விக் (UD1955161T6TTg5).
இவை ஒருபுற இலங்கையின் தற் கம் எவ்வளவு கா பதே சந்தேகமான
※ அரசாங்கத்தை துள்ளனர். எனினும் இது குறித்து கலைக்கும் அதி புலிகளின் தலைமையின் எண்ணத்தைப் யிடமுள்ளது. இவ பிரதிபலிக்கக்கூடிய தமிழ்ச்செல்வன், பறிக்க - ஜனாதி
பாலகுமார் போன்ற முக்கிய உறுப் பினர்களின் பேச்சுக்கள் அவர்கள் இவ் வாறு திருத்தங்களை முன்வைக்க
சிறகுகளை வெட்டு அமைச்சர் பீரிஸின் அரசாங்கம் மேற்
முடிவு செய்ததன் நோக்கம் வேறென் உச்ச நீதிமன்றத் தீ பதையே வெளிப்படுத்துகிறது. அர யடைந்ததுடன்,
சாங்கத்தின் இரண்டு பக்க அறிக் கரத்தை வலுப்படு: கையை வைத்துக்கொண்டு நாம் தமிழ் இத் தீர்ப்பு வெ
மக்களின் இரண்டாயிரம் வருட வர லாற்றைப் புரட்டிக் காட்டப் போகிறோ
அரசாங்கம் தானே கலைத்துவிட்டுத் ே
மென பாலகுமார் பேசியுள்ளார். இதே லும் மனோநி6ை வேளை, "அரசாங்கத்தின் யோசனை ஆனால், அவ்வாறு களில் பல குறைபாடுகள் உள்ளன, அரசாங்கத்தைக்
எனினும் முன்னவை போல இதையும் தென்றும், ஜனாதி
தைக் கலைக்க மு னால் அரசாங்கம்
நிராகரித்தால் சர்வதேச சமூகத்தின் மத்தியில் புலிகள் சமாதானத்துக்கு எதி
ரானவர்கள் என்று அரசாங்கம் பிர னால் ஜனாதிபதி சாரம் மேற்கொள்ள வாய்ப்பாகிவிடும், மொன்றை அை அதனால் சர்வதேச சமூகத்திற்கு தமிழ் தெரியவந்ததனால்
மக்களின் பிரச்சினையை எடுத்துக் காட் அரசாங்கம் கைவி
நிறுத்தி, இக் குற்றங்களுக்குப் பொறுப் ஆசிய பசுபிக் ெ பானவர்களை நீதியின் முன் நிறுத்த இடைக்காலப் பணி உடனடி நடவடிக்கை எடுக்கும்படி மாசேஜ்' அரசிய
மற்றும் வன்முை மானது, இலங்ை மக்களுக்கும் சேை நீதியான அரசமைப் பதை நோக்கிய LITUSTULDITSE 399
கோரவுள்ளது.
இலங்கை அரசாங்கமும் புலிகளும் யுத்த நிறுத்த ஒப்பந்தமொன்றில் பெப்ர வரி 2002ல் கையொப்பமிட்டு இது வரை புலிகளுக்கு விரோதமான தமிழ் அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய
மற்றுத் தமிழ்க் கட்சி
sidligt af 2 som
இலங்கை
குறைந்தது 22 பேர் அரசியல் நோக்கம் கொண்ட தாக்குதல்களில் கொல்லப்பட் டுள்ளார்கள் கடத்திச் செல்லப்பட்ட மேலும் பலரின் கதி பற்றி இன்னும் தெரியாதிருக்கிறது. பல்வேறு சந்தர்ப்பங்களில் சாட்சிகள், இவற்றின் சூத்திரதாரிகள் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களேயென அடையாளம் காட்டியுள்ளனர். கிடைக்கின்ற சகல சாட்சியங்களும் இப் படுகொலைகள் எதிர்த் தரப்புக் குரல்களை மெளனிக்கச் செய்வதற்கான புலிகளின் திட்டமிட்ட வேலைத்திட்டமெனவே சுட்டிக்காட்டு கின்றன.
'இவ்வாறான கொலைகளை சட்டை செய்யாதிருப்பதானது இலங் கையில் மனித உரிமைகளின் நிலை மையில் ஏற்படும் எந்த முன்னேற்றங் களையும் இப்போது ஆபத்திலாழ்த்தி விடுவதாக உள்ளது' என்று கூறு கின்றார் சர்வதேச மன்னிப்புச் சபையின்
Glassnartu
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் எமது நிலைப் வக்கவுள்ளோம்" வன் உரையாற்றி த் திருத்தங்களை கத்துக்காக அன்றி க்காகவே புலிகள் ள் என்பது இங்கு நிலையில் இத் |ங்கத்தால் ஏற்றுக் டமுறைப் படுத்தக் ச் சாத்தியத்தைக் ன எதிர்பார்க்க
த் திருத்தங்களை EGLIGOILT6) DL
|lյլII.:
தற்போது மீண்டும் அரசாங்கத் தைக் கலைப்பது பற்றிய பேச்சுக்கள் முக்கிய அரசியல் வட்டாரங்களில் அடிபடுகிறது.
ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு வருடங்களே உள்ளன. அதற்குள் ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன் படுத்தி அரசாங்கத்தை மாற்றியமைத் தால்தான் பொதுஜன ஐக்கிய முன்ன ணிக்குப் பயனுள்ளதாக இருக்குமென அவர்கள் கருதுகிறார்கள் ஜனாதிபதி தற்போதைய அரசாங்கத்தைக் கலைத்து மாற்று அரசாங்கமொன்றை அமைக்க முயற்சிக்கலாம். அவ்வாறா
தைகள் தொடரும்"
ல்வன் கூறுகிறார். களின் திருத்தத்தை மான பேச்சுவார்த் கள் தயாரில்லை கோட்டுகிறார். இந் ர்த்தைக்கான எதிர் குறியிலேயே வந்து
மிருக்க, மறுபுறம்,
போதைய அரசாங் லம் நீடிக்கும் என் நாக ஆகியுள்ளது. 5 எந்நேரத்திலும் காரம் ஜனாதிபதி அதிகாரத்தைப் பதியின் அதிகாரச் தல் என்ற பெயரில்
வாயிலாக ரணில் கொண்ட முயற்சி iப்பால் படுதோல்வி
ஜனாதிபதியின் த்தியும்விட்டது. வியான கையோடு, அரசாங்கத்தைக் தர்தலுக்குச் செல் 0யில் இருந்தது. அரசாங்கம் தானே கலைக்க முடியா தியே அரசாங்கத் டியுமென்றும், அத கலைக்க விரும்பி
புதிய அரசாங்க மக்கலாமென்றும் அவ்வெண்ணத்தை ட்டது.
னால் அதற்கான பெரும்பான்மை ஆசனங்களை அவர் உறுதி செய்ய வேண்டும். இதற்கு ஐதேக விலிருந் தும் சிறிதளவு உறுப்பினர்கள் ஆதர வளிக்க வேண்டியிருக்கும். அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான முனைப்பான முயற்சிகள் நடந்தபடியுள் 6T60T.
இவ்வாறு புதிய அரசாங்கத்தை அமைத்தாலும், கட்சிக் கொள்கைக்கு விரோதமாகச் செயற்பட்டதாகக்கூறி ஐ.தே.க. விலிருந்து மாறிச் சென்றவர் களை கட்சியிலிருந்து நீக்க முடியும், அப்படிச் செய்தால் அவர்கள் பாராளு மன்ற ஆசனங்களையும் இழப்பர். இத னால் புதிய அரசாங்கம் பெரும்பான் மையை இழக்க நேரிடும். எனினும் இவ்வாறு கட்சி நீக்கம் செய்ய முடியாத வகையில் ஐ.தே.கவின் கொள்கைக் கமைவாகவே இவ் உறுப்பினர்கள் இயங்கியதாகக் கூறும் வகையில் புதிய அரசாங்கத்தின் கொள்கைகளை
வகுத்து நீதி மன்றத் தீர்ப்பை வெற்றி கொள்ளவும் பொஜமு. முயற்சிக்கலாம். அண்மையில் பொஐமுவின் முன் னாள் அமைச்சரான எம்.எச்.எம். பெளசி பொ.ஐ.மு.விற்கு மாறாக, ஆளும் அராங்கத்துக்குச் சார்பான நிலைப் பாட்டை எடுத்தாகக் கூறி அவரைக் கட்சி நீக்கியபோது அவர் தான் பொ.ஐ.மு. கொள்கைப்படியே நடந்து கொண்டதாக வாதாடி வென்று, கட்சி யில தொடர்ந்து செயற்படுகிறார்.
இது போன்ற முயற்சியை பொஐ. மு.வும் புதிய அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் கையாள லாமென்றாலும், அதில் வெற்றி வாய்ப்பு அரிதே எவ்வா றாயினும் அரசாங்கமமைத்து சிறிது காலத்தின் பின்னராவது தேர்தலொன் றுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் வரலாம். அவ்வாறானால் தேர்தலில் பொ.ஐ.மு. விற்கான வெற்றி வாய்ப்பு என்ன என்பதை அது மதிப்பீடு செய் யவும் வேண்டியுள்ளது.
இதற்கான பரீட்சார்த்த முயற்சி யாக, மாகாண சபைத் தேர்தல்களை ஜனாதிபதி நடத்தப் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அவ்
வாறு உடனடி மாகாண சபைத் தேர்
தல் எதையும் வைக்கப் போவதில்லை யென்று ஜனாதிபதி வட்டாரங்கள் மறுத்துள்ளன.
தேர்தலொன்று அறிவிக்கப்பட்டால் அதன் பின் புதிய கட்சியோ, கூட்ட மைப்பொன்றோ பதிவு செய்து அதற் கான சின்னத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. பொ.ஐ.மு. விற்கும் ஜே.வி. பி.க்கும் இடையிலான கூட்டமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையவில்லை. எனவே இவ்வா றான ஒப்பந்தமொன்றை ஈட்டிய பின் னரே தேர்தலை நடத்திப் பார்க்க ஜனாதிபதியும் பொ.ஐ.மு.வும் விரும்பு வர், அத்தகைய தேர்தலில் தமது வெற்றி வாய்ப்பை மதிப்பிட்ட பின்னரே அரசாங்கத்தை மாற்றியமைக்கும் முயற்சியை முன்னெடுப்பர் மாகாண சபைக்கான இப் பரீட்சார்த்த தேர்தல் முயற்சியில் ஒருவேளை எதிர்பாராத அளவு வெற்றி கிட்டினால், அரசாங் கத்தைக் கலைத்து நேரடியாகத் தேர்த லுக்குச் செல்லவும் சிந்திக்கலாம்.
இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை ஒவ்வொன்றாக வைப்பது உசிதமல்லவென தேர்தல் ஆணை யாளர் தெரிவித்துள்ளார். ஆனால், ஒன்றை நடத்திப் பார்த்து, அதன் பின் மற்றவற்றை நடத்துவதே தமக்கு ஆபத் தில் லாத அணுகு முறையென பொ.ஐ.மு. கருதினால் ஜனாதிபதி அதற்கும் உடன்படலாம்.
சயற்பாட்டுக்கான ப்பாளர் இன்கிறிட் ல் படுகொலைகள் களின் பிரயோக நயின் சகல குடி வ செய்யக்கூடிய பு ஒன்றை ஸ்தாபிப் நகர்வுகளை மிகப் ட்டை செய்வதாக
ignal 6ರಿಹiaಖಹi Inililii
உள்ளது" என்று அவர் மேலும் தெரி வித்தார்.
இலங்கைக் கண்காணிப்புக் குழு வானது நோர்வே, பின்லாந்து, சுவீடன், டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடு களைச் சேர்ந்த சுமார் 50 கண்காணிப் பாளர்களைக் கொண்டுள்ளது. இன்று கண்காணிப்புக் குழு தனது பணியை மிகக் குறுகிய ஒன்றாகச் சுருக்கிக்
1ளதென்பது டிவுற்றுள்ளதென ഞ6് ഞ| pമിg, அவதானிப்பு ன் ஆசியப் நிறைவேற்றுப் ான்ட் ஆதம்ஸ் தமிழ் அரசியல் உறுப்பினர்கள் ால்லப்பட்டு
கிடைக்கக் "flurasi டி நிற்கின்றன" ம் தெரிவித்தார்.
P奥、
கொண்டுள்ளது. பொதுமக்களுக்கு எதிரான துர்ப்பிரயோகங்கள், குறிப்பாக ஆட்சேர்ப்புக்காகச் சிறுவர்கள் கடத்தப் படுதல் மற்றும் நிதி அறவீடுகள் போன்றன பற்றிய முறைப்படுகளை அது முன்னரிலும் கூடுதலான அளவில் செவிமடுக்கின்றபோதிலும் அரசியல் படுகொலைகள் தொடர்பாகப் போது மான அளவு விசாரணைகளை மேற் கொள்வதில் அக்கறைகாட்டவில்லை.
"புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிக்கும் தனது பாத்திரத் துக்குப் பங்கமேற்படக் கூடாதென்ற சமரச மனப்பான்மையின் அச்சம் கார ணமாக, நோர்வே இக் குற்றங்களை விசாரணை செய்வதில் தயக்கம் காட்டு கிறதென நாம் கவலைகொண்டுள் ளோம்" என ஆதம்ஸ் தெரிவித்தார். இத்தகைய விடயங்களில் ஆழமான விசாரணைகளை மேற்கொள்ளக்கூடிய
வண்ணம் இலங்கைக் கண்காணிப்புக் குழுவின் கொள்ளளவை விருத்தி செய்துகொள்ளும்படி அதனிடம் மனித உரிமை அவதானிப்பு அமைப்பு கோரி யுள்ளது.
"இலங்கைப் பொலிஸும் புலிகளும் கூட இக் கொலைகளை நிறுத்துவதற் காகச் செயற்பட வேண்டும். இத் தகைய குற்றங்களை விசாரிப்பதில் பொலிஸுக்கு உள்ள சிரமங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தா லும், இதனையே இவற்றிற்குக் காரண மானவர்களை இதுவரை நீதியின் முன் நிறுத்துவதற்கு அவர்கள் தவறிவிட்டதற் கான சாட்டாகக் கூற முடியாது' என்று மாசேஜ் கூறுகிறார். அவர் மேலும் கூறு கையில், "சாட்சியங்களின் கனதியை எடுத்து நோக்கும்போது, இக் கொலை களை உடனடியாக நிறுத்தி, யுத்த நிறுத்த உடன்படிக்கையில் மனித உரிமைகள் தொடர்பாகக் குறிப்பிடப் பட்டுள்ளவற்றுக்கு தனது உறுப்பினர் கள் முழுமையாகக் கட்டுப்பட்டு நடப் பதை உத்தரவாதப்படுத்த வேண்டியது புலிகளின் பொறுப்பாகும். அத்துடன் அவர்கள் இலங்கைக் கண்காணிப்புக் குழுவினால் நடத்தப்படும் விசாரணை களுக்கு முழுமையாக ஒத்துழைக்கவும் வேண்டும்' என்றார்.
மேலதிக தகவலுக்கு தயவுசெய்து சர்வதேச மன்னிப்புச் சபையை 44 2011 43 5566 என்ற தொலைபேசி இலக்கத் திலும் மனித உரிமைகள் அவதானிப்பு அமைப்பை 212 216 1841 என்ற தொலைபேசி இலக்கத்திலும் தொடர்பு கொள்ளவும்

Page 10
asargana) gan GanwlaSlafir eism", efall-esbiaid கண்ணொளி காட்டுகின்ற மாட்சி; நீல விசும்பினிடை இரவில்-சுடர் நேமியனைத்துமவள் ஆட்சி
சுப்பிரமணிய பாரதியார்
பாப்பா முரசு சிறுகதுை
ருப்பாலைத்துறை என்ற கிராமத்தில் கங்கா பாட்டி
song
"வாப்பா வடிவேலு ரோசாப்பூப் போல மொளவா தொவயல், தக்காளிச் சட்னி சாப்பிடு" என்றார்.
வழக்கம் போலவே கூடையில்
ஏமாற்றாதே
என்ற ஒருவர் இருந்தார். பாட்டிக்கு உறவு என்று யாரும் இல்லை.
அதனால் தனியே குடிசை ஒன்றில் இட்லி சுட்டு வியாபாரம் செய்து வந்தார். அந்த ஊரில் கங்கா பாட்டி என்றால் எல்லாருக்குமே பிடிக்கும். யார் வந்து இட்லி கேட்டாலும், சுட்டு அடுக்கி வைத்திருக்கும் இட்லியை அவர் எடுத் துக் கொடுக்க மாட்டார்.
"உனக்கு எவ்வளவு வேணுமோ
隆、
எடுத்தக்கப்பா" என்று சொல்லிவிடுவார்.
அது போலவே, வருபவர்கள் இருந்து இலை ஒன்றை எடுத்து, அதில் தேவையானதை எடுத்துச் சாப்பிட்டு இட்லியை வைத்து வேண்டுமளவு சட்னி
விட்டு அதற்குரிய காசைக் கொடுத்து விட்டுப் போவார்கள்
காலையில் வேலைக்குப் போகும் போது சில பேர் பாட்டியிடம் வாடிக்கை யாகச் சாப்பிடுவாாகள். அவர்களில் வடிவேலுவும் ஒருவன்.
இவன் பாட்டியிடம் வாடிக்கையாகச் சாப்பிடுவதற்கு காரணம் உண்டு
"என்ன பாட்டி இன்னைக்கு என்ன
கொண்டு நன்றாகச் சாப்பிட்டு முடித்து, "இந்த பாட்டி எட்டு இட்லிக்கு ட்டு ரூபாய் போக மீதி ரெண்டு ரூபாய் கொடு" என்றான்.
அதன்படியே பாட்டியும் கொடுத்தார். மீதி வாங்கிய இரண்டு ரூபாயில் வழியில் உள்ள தேனீர்க்கடையில் ஒரு தேனீர் குடித்துவிட்டு வேலைக்குப் போனான். சட்னி" என்றபடியே வந்தான் வடிவேலு வடிவேலும், கலியனும் கும்ப
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 23.08.2003 sი Infrssorto $L’’-Gby to G8urru - Lგ. &leა + 5089 εξοστοιριστες εν μπτσι ρευή დან Glt I &lნა . 1772, Glenn (լքւoւ: -
தீட்ரும் போட்டி இல: 506
பரிசுக்குரியவர்: சொரூபிகா பூஜிவா,
யா/வட்டு மத்திய கல்லூரி வட்டுக்கோட்டை
SofresOOTID
பாராட்டுக்குரியவர்கள்: ஆத்மராசா ஜெயந்தி, செல்வி.அவிநயா வாலசிங்கம், 12 காந்திநகர், அன்புவழிபுரம், திருகோணமலை 20 பெயிலி குறுக்கு விதி மட்டக்களப்பு
ரி.கவிப்பிரியா, புதல்வி ஆர்.அருந்ததி ராமானுஜம், டி3 பதுஞப்பிட்டிய வீதி, பதுளை தோத்பூண்டுலோயா, பணியகணக்கு பூண்டுலோயா சு.அபிராமி, எஸ்.கவிஷாலினி, ஏ இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு இந்து தேசிய கல்லூரி புஸ்ஸல்லாவ
ஐநிஸ்தார், வி.உதயறிசந்திரன்,
அண்ணல் நகர், கிண்ணியா - 03 உஷ்வந்த் மனோகரன், 184/12 புத்தளம் வீதி, குருனாகல்
49. சாயிபவளம் புப்புராஸ்ஸ வீதி, கலஹா.
தி.திருச்செல்வம் கவிராஜ் 50 அராலி விதி ஒட்டுமடம், யாழ்ப்பாணம்
யையும், துவையலையும் வைத்துக்
கோணம் சந்தையி களைக் கொண்டு கலியன் சொ நீ பஸ்ஸிலே ஊரு எப்போதும் போல கிட்டு வந்துடுறே
"சரி" என்ற வ பணம் இரவெல்ல இருக்க பசியா இரு +6)LusG60 GLI என்று இருபதுருப
பணத்தை வா லுக்குப் பசி வந்த
இங்கே ஏன் கங்கா பாட்டியிட
டால் என்ன என்
மறு நிமிடமே தான் தின்னுப்பார்ட் தான
நேராகக் கடு ஒரு டேபிள் முன்ே வடிவேலு.
"FITÍ GIGöIGOT FIT கடை ஆள்.
"ஒரு பரோட்ட "ரெண்டு ரூபா "அப்படியா என்றான் வடிவே வெளியில் வ இருந்தவரிடம் பத் கொடுத்துவிட்டு
அவன் நிற்ப நேரத்திலே ஏன் காலி பண்ணு" வைத்தவன்.
"மீதி ரெண்டு என்றான் வடிவே
"அஞ்சு பரோட் போப்பா," என்றா "நான் நாலுத என்றான் வடிவேலு "இல்ல, நான் சேன்," என்றான்
"இல்ல, நான் டேன்" என்றான் "அஞ்சிதான் தகராறு பண்ணு கூப்பிடுவேன்." GLIIILLT6ði.
அதற்கு மே6 விபரீதம் நடந்துவி வந்தான் வடிவே
அவன் மனம்
இவன் இன்று ரூபாயை நமக்கு ஏ கோபம் வருகிறதே இட்லியை எடுத்து விட்டு எட்டு இட்லி பணத்தைக் கொடு ரூபாயை எத்தனை யிடம் நாம் ஏமார் 96.165 LD60TLE LII6ulf a.IEIBI LI
இனி நாம் ஏமாற்றக் கூடாது. தற்காக அவருக்கு விறகு வெட்டிக் ே டும் என்று எண்ண லும் பஸ்ஸை நே வேலு.
ஆம் பிள்ளை
ஏமாற்றும்போது
ஏமாற்றிவிடுவார்க நினைத்து நல்ல அப்போதுதான்
பெயருடன் வாழ குட்டீஸ்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடுகதைகளும் விடைகளும்
என்றால் சுருண்டு மூலையிலும் போவான் அவிழ்த்து விட்டால் கிடப்பேன் நான் யார்? சும்மா கிடப்பான் 4 வெளிச்சத்தில் தொடர்பவன் 966. I
ofшППР о даоца) 4 முரிழரழ9ர ?
nெ ராடியில் டி Q919 - FISG 'g
(9ரி TILUTI " hரயம9ழ9ழ 9 (09
ல் கத்தரிக்காய் மூடை போய்க் கொடுத்தனர். ன்னான். "வடிவேலு, க்குப் போயிடு நான் வண்டியை ஒட்டிக் ன்," என்று வேலுவிடம், இந்த ாம் கண்ணுமுழிச்சி ப்பே அந்த மூலைக்
ဂြို” ၊းါရှိါစ္ဆjး...” -
1. ஊசி நுழையாத காட்டில் போவேன் நான் யார்?
ஆள் போகுது அது என்ன? 8. பறக்கும் தீப்பொறி
2 வேகாத வெயிலிலே ஆனாலும் அனல் இல்லை அது
வெண்ணை பிசைந்து வைத்தேன் என்ன? உருகும் என்று பார்த்தால் 9. ஒட்டுத் திண்ணையில்
உலர்ந்துவிட்டது அது என்ன? தடுக்குப் போட்டேன் எடுக்க
3 நீட்டிக்கொண்டு படுக்க முடியலை அது என்ன?
உதவுவேன். பாதை அடைக்கும் 10 கட்டி வைத்தால் நடந்து
இருட்டில் மறைந்து விடுவான் el6J6 UTÍ?
5. குதிரை ஓட ஓட குறை வால் அது என்ன?
6 என் தலையை நானே விழுங்குவேன் நான் யார்?
7. தண்ணீரில் தள்ளாடினாலும் அக்கறையோடு அக்கரை
ாயைக் கொடுத்தான். ங்கிகொண்ட வடிவே 5ül.
சாப்பிட்டுக்கொண் gFT6)(ELD60öTLİ D படத்தில் இருக்கும் பிராணியின் இன்று UtőJTLLI பெயர் சாலமேண்டர். ஓணான் வகை போமேன்னு நினைத்
யைச் சேர்ந்தது. பெரும்பாலான சால
மேண்டர்கள் கறுப்பு நிறங்களில் இருப் பதால், தன்னைக் கொல்ல வரும் பிராணிகளின் கண்பார்வையில் படாமல்
இலகுவாகத் தப்பித்துக்கொள்ளும்
y குட்டி குட்டி விஷயம் பேசுவோமா' சாலமே அழகாக ா என்ன விலை சிட்டுஸ் மீன்களுக்கு காது ף T இருக்கும். எப்படித் தெரி தான் சார் என்றான். இருக்கு முக்கு இருக்குன்னு தெரிஞ்சு' இதல் கறுப்பு நிற உடம்பில் நாலு கொண்டு வா" கிட்டீங்க அதே மாதிரி மீன்கள் உங் ). களை மாதிரி மம்மு சாப்பிடுங்கிற ந்தவன் கல்லாவில் விஷயமும் உங்களுக்கு தெரிஞ்சிருக் து ரூபாய் நோட்டைக் கும். ஆனா, மீன்கள் தூங்குமாங்கிற நின்றான். விஷயம் உங்களுக்குத் Opflugpio தைப் பார்த்து "கூட்ட மீன்கள் தூங்கும். ஆனா நமமை நிக்கிறே? இடத்தைக் மாதிரி கணகளை முடி தூங்காது என்றான் பரோட்டா கண்ணை திறந்து வச்சுக்கிட்டே தூங்
டைக்குப் போனான். ன போய் அமர்ந்தான்
ப்பிடுறிங்க" என்றான்
கும். ஏன்னா, மனிதர்கள் மற்ற ನಿಮ್ಟಿ' " ஒாக பண்ணிய குகள் மாதிரி மீன்களுக்கு கண் இமை' 'பாய வட்டங்கள் ரூபாய் தரலியே கள் கிடையாது. அதனால் மீன்களாலிருக்கும் அந்த மஞ்சள் வட்டத்திற்குள் S)l: . கண்களை மூட முடியாது. தடடி, குட்டி கறுப்பு புள்ளிகள் இருக் LT L153 (5UTL15760. பகல்ல நீந்திகிட்டிருக்கிற மீன்கள்ம்
ன் அவன். ராத்திரியானா அசையாம ஒரே இடத்துல இவ்வளவு அழகா இருந்தா. ானே சாப்பிட்டேன்" இருந்து தூங்கும். இரவு நேரம்ஆபத்து வராதா? இந்த சாலமேண்ட்கள் ). நீந்திட்டிருக்கிற மீன்கள் பகல்ல பாறைன்னைக் கொல் வரும் மிருகங் | அஞ்சிதான் வைச் இடுக்குள், பாசிகள், நீர் தாவரங்கள்ளிடமிருந்து எப்படி தப்பிக்கும் தெரி
அவன. பளவத் திட்டுகள் மாதிரியான இடங்) UT6) (BLITSim Ejaj
SSS SS SS D 5995 J6) நாலுதான் சாப்பிட் வில் தூங்கு: , :
விஷயத்தை இன்னிக்கு தெரிஞ்சுக்கிட்" வடிவேலு : 函 கு தொஞ "டும் சமத்து சாலமேண்டர்
g:TCit5lu" (BL. 6T651601 ii lயா? பொலிஸைக்
:ே உங்கள் போதுநீவு எப்படி?
அங்கு நின்றால் 1. பஞ்சதந்திரக் கதைகளை எழுதியார்? விஷ்ணுசர்மா டும் என்று வெளியில் 2 பாலின் அடர்த்தியை அளக்க உதருவியின் பெயர் என்ன? லு 6)ċi, GBLIT LI'LI : 3. சூரியனுக்கு வெகு தொலைவில் கிரகம் புளுட்டோ மாற்றியதற்கே இப்படி 4 புனித மண் என்றழைக்கப்படும் ந? பாலஸ்தீனம் , தினம் தினம் 醬 5 பீகார் மாநிலத்தில் பேசப்படும் துெ? இந்தி 60006J359||GF BFILULIL தான் : சொல்லி விஞ்ஞான ரீதியில் நச்சுத்தன்மை டிப்பதற்கு ஆங்கிலத்தில் என்ன துவிட்டு மீதி இரண்டு (LIL) டாக்சிகோலஜி 'ந'கர படி 7 ஐ.நா.சபைக்கு அதிக அளவில் பதவி செய்யும் நாடு எது? றி இருக்கிறோம்?
Gally,60)6OTULL அமெரிக்கா g தாய்லாந்து நாட்டில் பேசப்படும் மு மொழி எது? ທົມໂສບໍ່
கங்கா பாட்டியை 9. ஜைன மதத்தை தோற்றுவித்தவர் மகாவீரர்
: 10 உலகின் மிகப் பழைமையான ேெபாட்டி எது? கொடுத்துவிட வேண் விம்பிள்டன் கோப்பை
SL LSSL LSSL LS S LSLS LSL LSL LSLSL LSLSL LSLSLLS LS S LSS S S ரியபடியே ஊர் செல் -
ாக்கி நடந்தான் வடி
களே நாம் ஒருவரை ன்ற வாரப் புதிரின் விடை மற்றவர்கள் எம்மை 28 முக்கோணங்கள்
ள். ஆகவே நல்லதை தையே செய்வோம். சமூகத்தில் நல்ல முடியும் புரிகிறதா
2. PTTIDT OOI தாள் நான்கு பகுதிகளாக மடிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு
வில் ஒரே ஒரு பகுதி மட்டும் மற்ற பகுதிகளைவிட மாறுபட்டு மடிக்கப் 隨 அந்தப் பகுதி எது? எப்படி அது குதிகளை விட மாறுபட்டு மடிக்கப் ாது? கண்டுபிடியுங்கள்
GINT JIDGovori
' ' (UDJ-9. 23:2003, 17 وقت[[

Page 11
இந்தோனேசிய தலைநகரான ஜகார்த்தாவில் ஐந்து ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக கட வாரம் கார் குண்டு வெடித்ததில் 15 பேர்வரை கொல்லற்றுக்கணக்கானோர் காயமடைந்த
முன்னதாக பாலி தீவுகளில் 200க்கும் மேற்பட்டோரைகாண்ட குண்டுத் தாக்குதலின் முக் சூத்திரதாரியான அம்ருசி என்ற இஸ்லாமிய தீவிரவாதி மீறக்கு விசாரணையின் தீர்ப்பு (Night இரு தினங்களுக்கு முன்பாகவே இந்தக் குண்டுத் தாக்டந்தது எவ்வாறெனினும் பாலி கு வெடிப்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட அம்ருசிக்கு மீண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட் இவர் துப்பாக்கியால் சுடப்பட்டு மரண தண்டனை நிட்ைபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகி நீதிமன்றத்தில் தன் மீதான தீர்ப்பு சொன்ன நேரத்தில்குறித்து எந்தக் கவலையும் இல்லா பெருவிரலை உயர்த்தி அல்லாஹ் அக்பர்" என்று உசொன்னார் அம்ருசி
இருப்பதை படத்தில் இ ஒரு காலத் வர்தான். த ஒன்றில் பு திடகாத்திர கைதிகள் போட்டியில் தாய்லா
நாட்டு சி சுகாதார
தொடர் மாடி வீட்டில் வசிக்கும் பிரெஞ்சுக்காரஜாயல் டெசியருக்கு தனது வீட்டு முற்றத்தில் அழகிய பூந்தோட்டம் இல்லை ஒரு மனக்குறை அதற்கு இப்போது தீர்வு கண்டுபிடித்திருக்கிறார் அவர் பெரிய ஒன்றின் பின்பகுதியில் சிறிய வீட்டுத் தோட்டம், குழந்தைகளுக்கு ஊஞ்சல் கட்டியாட இடம் கோல்ப் தடாகம் என்று சின்னச் சின்ன வசதிகளோடு நடமாட்டுத் தோட்டம் ஒன்றை அமைத்துக்கொண்டிருக்கிறார். ஜோயலுக்கு ஓய்வைப்படும் நேரத்தில் இந்த விட்டுத் தோட்டம் அவரது வீட்டுக்கருகில் வந்து b.
 

சாதனை படைத்திருக்கிறார் இவர் ஹொட் டோக் அமெரிக்காவில் மட்டுமன்றி இலங்கையிலும்
டோக் சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இங்கே படத்தில் கையுயர்த்தி வெற்றிக் களிப்பில் இருப்பவர் டக்கேறு கொப ந்த யாஷிர் இவர் 12
ர், நிமிடங்களில் 445 ஹொட் au டோக்குகளைச் சாப்பிட்டு
சாதனை படைத்தார். மேலே உள்ள படத்தில் து. இருக்கும் எரிக் புக்கர் து "என்பவருக்கும் மல் இவருக்குமிடையில் கடும்
போட்டியே நிலவியது.
- - - - - - -
தப் பொருள் பாவிப்பவர்கள் உடலோடு நடக்கவும் முடியாமல் தான் பார்த்திருப்பீர்கள் இங்கே ருக்கும் இந்த பொடி பில்டரும் தில் போதைப்பொருள் பாவித்த போது தாய்லாந்து சிறைச்சாலை னர்வாழ்வு பெறும் இந்த gi, மான உடலுடன் காணப்படுகிறார். மத்தியில் நடத்திய ஆணழகன்
இவர் வெற்றி பெற்றார்.
ந்தில் போதைப்பொருளால் பாதிக் களுக்கும் எயிட்ஸ் நோயா மறுவாழ்வு அளிப்பதற்காக அந்த றைச்சாலைத் திணைக்களமும் 96OLDšGLb U6) வெற்றிகரமான LIE8,600611 நடைமுறைப்படுத்தி
| GHSITUIGHIJIT BiTE#. சதாமின் மகன்மார் கொல்லப்பட்டதும் நிம்மதியடையலாம் என்ற அமெரிக்காவின் எதிர்பார்ப்பு முற்றிலுமாக பொய்யாகிக்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் ஈராக்கில் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரிக்கின்றன. இப்போது தாக்குதல் முறைகள் மாறுபட்டு வருவதால் இன்னும் குழப்பமடைந்திருக்கிறது அமெரிக்கா, கடந்த வாரம் பக்தாத்தில் உள்ள ஜோர்தான் தூதரகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் பலர் கொல்லப்பட்டார்கள். இந்த உயிரிழப்புகளை விட குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்ட விதம்தான் அமெரிக்காவைச் சிந்திக்க வைத்திருக்கிறது. தூதரகத்தின் முன்பாக வெடிமருந்து நிரப்பி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு தூரத்தில் இருந்து குறி தவறாது ரொக்கெட் செலுத்தப்பட்டது. அப்போது ரொக்கெட்டுடன் சேர்ந்து காரும் வெடித்தது. எதிர்காலத்தில் ரொக்கெட் விமானத் தாக்குதல்கள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் பக்தாத் விதிகளில் சாதாரண துப்பாக்கிகளுடன் திரிந்த படையினரின் கைகளில் இப்போது விமான எதிர்ப்பு ஆயுதங்கள் காணப்படுகின்றன. படத்தில் இருப்பது விமான எதிர்ப்பு ஆயுதம் ஒன்றுடன் சதாம் ஹசையினின் விமானத்திற்காக அமெரிக்கப் படை வீரர் ஒருவர் காத்திருக்கும் காட்சிதான்.

Page 12
'js EIGeð sleðsló?
பெரும் போட்டத்துக்குப் பிறகு யாவின் தயாரிப்பில் ஜோதிகா பைாய்யா நடித்த ரோசாப் படம் இந்த ஆண்டில் ரிங் என்று அறிவிப்பு வந்திருக்கிறது.
இந்த அறிவிப்பு வெளிவந்ததிலிருந்து பம்பாவின் வீட்டைச் சுற்றி பெரிய கூட்டம் கூட ஆரம்பித்தது.
எல்லாரும்படத்தை போட்டிபோட்டு வாங்க வந்த விநியோகாப்தர்கள் என்று நினைக்கா தீர்கள் செட்டிப்மெண்ட் வாங்க வந்த கடன்
LIJssel. S SS S S S S S SS S S S S S S S S S S S S SS
ஜே.ஜே.யில் ரீமா சென்
கடைசியாக நடித்த தூள் படம் பெரிய மிட் என்றாலும் கூட மா சென்னுக்கு தமிழில் அடுத்த வாய்ப்புகள் வரவில்லை.
இதற்குக் காரணம் படப்பிடிப்பு முடிந்த பிறகு சென்னையை விட்டு ஓடிவிடுவது நான் என்பதை சற்று தாமதமாகப் புரிந்துகொண்ட மா. இப்போது செள் னையில் நிரந்தரமாகக் குடியேற ஒரு பங்கா தேடி வருகிறார்.
இந்த பங்கா தேடும் தகவல் கேள்விப்பட்டு முதல் ஆறுதலாக தனது ஜேஜே படத்தில் நடிக்க
ஹிரோ
Gö prior
சூப்பர் இரு
இந்த நிர் லும் தமிழில்
ரீகாந்தின் ெ
FAĦAM TELFEJN L-IMMIIIII
முதல் படம் லிங்குவியின் படத் Pamotnje, ருர்பனுக்குப் பதிலாக
முன்பே ili Tjumfu Hall ჩუქტ. படத்தைத் தயாரிப்பது அதிர்டம் gynhyr Treialuim arswy அடிக்கிறது. பெரிதாகப் பொருட்படுத்தவி
in ரு துரதிட்ம் இருப் சரணடைந் கட்டபோதுதான் தெரிய வ தேன் என்ற அேவசியம் மொட்டை |-o இப்போது ஒரே நேரத்தி இயக்கி ஆழம்பெருமாள் இயக்கத்தி யிருக்கும் பெர்னுக்ாழி இயக்கத்தில் ■ சமுத்திரக்கணி \ படங்களில் நடித்து வரும் * II. துக்கு மெட்டை போட மு
HTFILE ாத நிலை MAGTATAKIMI எனவே சரி மற்றும் நிலையிலேயே ஆப்கார் பிரிம்ாடர்
"ADI"" . டிப்பூம் போட்டுவிட் ": வெளியேறிவிட்டார் பூர்
பு தயாரிப்புப் படத்தை pstille இயக்கும் BLIJI I للبنان
பெற்று FIfügig
II. -
TULIT DIE EFF"
NGrin
FII.
industral
LI JITTI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܕ ܢ ண்ரும் உயிர் பெறும் சவுண்ட் பார்ட் நித்து முதல் காப்பி டிெய நிதியில் படங்கள் ராமல் இருக்கின்ற LtTTTTtTT T L T S ST LLLLLLTTTT TT L TTT TTTTTTTTTTT T TTTTS
இட்டிக்கு இதுே இது மிருக்கிறது LL LLL LLLLL S LLLS S YTTLTLY TTTTT TT Y TYS S T S
நிலையில் வேறு படங்களும் இல் ைப்ெபடியே அந்தால் இண்ைடவிநம்மை மந்துவிடும் என்பளு இந்த . ܐ ܠ யான் தனது நண்பர் ஒருவ ைஅதுவுட்ைபர்ட் த்தின் இண் தயாரிப்பாக்கி மெப் பெஸ் சில சட்டில்மெண்டுகளை முடிந்து வருறா
இவை அனைத்தையும் முடித்துவிட்டு படத் ைஆாப்ட் இறுதியில் ப்ய்ெயத் திட்டம் நீட்டியிருக்கிா சத்யார்
இந்தப்படுபடும் இட்பட்டி தின் மறை பிரதிபுரட்
நிடப்படம் என்பது குறிப்பிடத் தத்து
2 வாங்கிய தித்திக்குதே
பிளே தயாரிப்பர் ஆயிடுதியின் மகா வா நடித்த து படம் நிதிதிக்குதே முதல் படத்தைப் போலஇேந்தப்படமும் அமைந்துவிட்டது இந்தப்படத்தின் மூலம் திெரிக்கு கோடி வரும் என்கிறார்கள் ாலும் இந்த பாம்விடும் சற்றும் சீனர் அடுத்த துமே
வைத்து புதிய படத்துக்குப் பூஜை பேடுகிறாளெதிரி க்கம் போல் புதிய இயக்குநர்கள் கியூவில் நின்று வாவுக்கா மிடம் கதைசொல்லிக்கொண்டிருக்மனுக்குப் பெருந்தமாக தெலுங்கு மேக் சப்ரக்ட்ரதாவது கிடைக்குமா என்றும் தேடி ருகிறாராம்ளெதிரி திக்குரே பட தெலுங்கில் அாேக வெற்றி பெற்ற மேக் படம்தான்.ஆனா வில்லையோன்று அங்காய்க்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டத்தினர்
கமறுத்தறிகாந்த் திேகாவையோடாததால் பல்லாத நாம் அவரை ESTILULL sisulf |-
கொண்டிருக்கிறது இவை நாளும் அப்பாவிப் பின்னம் ல்ெ நடிக் ESPRITO". பேடு இந்த சூர்யா ஜோவின் நெருக்கத்துக்குப்
INE பத்தில் பிறரு பிராமானாக மாறிவருகிறார்
ாக ஒப்பந்தமானார் கதி ஆப்கர் பிம் சசி இயக்கும் டிட்யூம் நண் அறிமுகப்படுத்திாந்தில் தன்னிடம் மேன்னபடி முன்னர் தாய் சம்பளத்தைக் கூட (ஜோதிகா) ாடவில்லை. கேமராமேனாக  ைஆனால் அதையும் மீறிவாவைப் போடுவதாச் சொன்னார்கள் அதையும் து காந்துக்கு கதை செய்யாமல் புதிய ஒபதிவாளரை அறிமுகப்படுத்து நீந்து டிஎப்யூம் கதையின் கிறோம் என்கிறார்கள்துக்கு நான்தான் கிடைத்தேள் அடித்தாக வேண்டும் என்றபடி அட்வன் திருப்பித் தந்து டிஸ்யூம்
ஒரு தெலுங்குப் படம் படத்திருந்து வெiயறிவிட்டார் ல் ஜூட் மற்றும் நகுலன் இன்னொரு : பிபா ஒரு இதழுடன்
ாஆம் குமுதம்)நேரடியிேல்துரிைந்து இறங்கிரசூர்யா, இனி தன்னைப்பு ஜோதிகாவைப் பற்றியோ பே
I JEIGH J. ழுதினால் நடப்பதே வேறு என்றும்
எச்சரிந்துவிட்டு வந்தாம்
எல்ாம் வங்கா மனைவி கொடுத்த தைரியம் S SS SS S SS S S S S S S S S S S S S SS S SS SS SS
Ariarni Jay LINa WEFAG
பை எப்டர் படம் கமராகவே ஓடியது என்ற அதன் ஹீா பிரசன்னாவின் கைவசம் மார் அரை
LILJETTI கண் கேட்பதில்லை. அப்படியே யாராவது கை சொன்ன்றும் அதில் மூக்கை நுழைந்து திருத்தப் பொப்தில்லை. சம்பளம் எவ்வளவு குறைவாகப்
பேனாலும் ஒத்துக்கொள்வது போன்ற பரிகள்தான் பிரசன்னாவின் இந்த ஆா டஸின் படங்களின்
লীলাৱলী
ILLIY II

Page 13
guillai Tang
வில்லனாக இருந்த சரத்குமாரைக சூரியன் இந்தப் படத்தின் இயக்குநர் குமார் டச்சானிக்கொம்பிப் ஏறி உய விஷயம். இந்த அடிப்படை டரி சரத்குமரிடம் காஸ்விட் வங்கிய ப துவங்கினார். பிறகு என்ஆர்ஐ த அழைத்து வந்து சந்தை ஏமாற் வித்தபோதுபவித்ானால் தயாரிப்பா நபர் இருபது இலட்ச ரூபாய்
நடிக்க வந்தவர் என்ற தகவல் செவியைத் திருகிவிட்டாராம்
அதன் பின் பவித்ரனுக்கு கா வாங்கிய கடனுக்கு தன் வீடு
இழந்துவிட்டாம் பவித்ரன். ப நேரில் சந்தித்த பவித்ரன் ட மன்னிப்புக் கேட்க ஐம்பது பணத்தைக் கொடுத்து சொ ாம் சரத் "சொத்துக்களை
காஸ்விட் கொடுத்தால் ந
என்று கண் காங்க கூறி S S S S S SS SS SS SS SSS SSS S SSS SSS
LIMITIRUUMIT
திவாள் படத்தில் ஆகிய இரு வேட படத்திற்கான பிர நிருபர் ஒருவர் கிரனா என்று ே
மொத்த கூட்டமு சித்து வைத்த
கிராளின் மெே
எதிர்பாராத வெற்றி வரும்போது சிலருக்கு புத்தி தாறு மாறாக வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறது.
காதல் கொண்டேனின் கன்னாபின்னா வெற்றியால் நறுவின் தந்தை களப்
பந்தா துரிராஜாவும் கர்ராபின்னாவென்றாகி
நணுவின் அடுத்த பிளான திருடா திருடியின் வினனப் பரபரப்பாக நடப்பதைப் பார்த்த களதுரிராஜா " டிஎப்டிரிபியூட்டர்களைக் குழப்புவதற்காக தனுவின் ட்ரீம்ஸ் என்று ஒரு படவிளம்பரத்தை வெளியிட்டு இது செப்டெம்பர் வெளியீடு என்றும் அறிவிப்பு செய்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு மூன்று நாட் கள் கூட நடைபெறவில்லை பிறகு ஏன் செப்டெம்பர் * வெளியீடு என்று விளம்பரம் தரவேண்டும்
வேறொன்றுமில்லை. டிஎப்டிரிபியூட்டர்கள் திருடா திருடியை விட்டு டிம்ஸ் படத்தை வேகவேகமாக வந்து வாங்க வேண்டுமென்பது களப்துரிராஜாவின் கனக்கு
இதைக் கண்டு கொதித்துப் போன திருடா திருடி தயாரிப்பாளர் முருகானந்தம் நேரடியாக தயாரிப்பாளர் கவுன்சிவில் முறையிட்டு டிம்ப் விளம்பரத்தை நிறுத்தி
TTTTTT SLLLLLSSLS LS LSLS LSLS LSLS LS S LSLS LSLS S S S LS S SLSLSLS
Liwei adi
ரொக்கந்தங்கம் ரிக்குப் பிறகு தமிழில் நடிக்க இயக்க எந்த வாய்ப்புமின்றி நொந்து ப்ோமிருந்த பாக்கியராஜூக்கு இப்போது ஆந்திராவி விருந்து ஆறுதல் செய்தி வந்திருக்கிறது.
தெலுங்கு இயக்குநர் உமாமகேஸ்வரராவ் இயக்கும் அவ்வுனா என்ற தெலுங்குப் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் LIMI ട് ീ.
படத்தில் நடிக்க முப்பது இலட்சம் சம்பாம் அல்லது தமிழ் பப்பிங் உரிமை இரண்டில் அது வேண்டும் என்று பாக்கியாஜைக் கேட்டபோது சற்றும் யோசிக்காமல் சம்பளம் என்று பதில் சொல்லிய தியோடுஅட்வார்வையும் வாங்கிக்கொண்டு திரும்பி விட்டா பாக்கியராஜ்
பாக்கியராஜுக்கு இருக்கும் கடன் தொல்லைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தால் அப்படி ஒரு கேள்வி கேட்டிருப்பா உமாமகேஸ்வரராவ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Salu FIVŠEG OM BÁJT ALGäs ப்ரீம் எப்பாக ஆக்கிய grafi SgäsüGLUTGITT இயக்குநர்
| Lloffi prifysgol, wy, a'r dwy yn y
கப் புகழ் நாட்டியது மாறிந்த காதல் போட்காம்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் மையை வைத்துக்கொனர்டு ப்ருதிராஜ் ஏற்கெனவே மலையாளத்தில் சிலபட ங்களும் வித்ரன் புகழ் என்ற படத்தை தமிழில் சில படங்களும் நடித்தவர் நடிக்க வந்த புதிதில் பரிப்பாளர் என்று ஒருவரை மூன்றெழுத்துநிறுவனம் ஒன்றில் ஒப்பந்தம் ஆனாம். பிவிட்ட TTTPTL நாள் விசா அந்நிறுவனத்தின் மும்மூர்த்திகள் ஆன தயரிப்பாளர்களில் ydy DU அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவரான சுவாமியின் பெயர் கொண்டவர் ஒரு நாள் வித்ரனிடம் கொடுத்துவிட்டுள்ளிரவில் தவை தட்டி இந்தப் பக்கமாக போனேன்.
நெவிய பவியை அழைத்து தனர்ளி குடிக்காம்னு வந்தேன். தமி-ஹி என்று
வழிய தயாரிப்பாளர்கள் கொடுத்த அட்வான்ஸை மறுநாளே :ஆப்பின நடிஅைபோதெல்ல தமிழ் மாதங்கள் கழிந்து சந்தை சினிமாவின் நெளிவு கழிவுகள் தெரியாத இவர் இப்போது வியை வேண்டு ஓரளவு தெரிந்துகொண்டா என்று அறிந்து மறுபடி இலட்சத்திற்கும் அதிகமi யும் அப்ரோச் செய்திருக்கிறது இந்த மூன்றெழுந்து துக்களை மீட்டுக் கொடுத்தா" சுமிகரமான கம்பெனி மேற்படி E LIMITETET கொடுத்தார் நன்றி. அப்படியே வான்ளேபாடு நடிகையின் வீட்டுக் கதவைத் தட்டி ன்றியோ நன்றி சொல்வேன்" யிருக்கிறார். இந்த முறை பகலில் அப்புறம் போவாரோ
வருகிறார் பவித்ரன் Trian
S SS SS SS S S S S S S S SSL S S S SS SS SS SS SSL S S S S S S S S S S S S S S S S SS SS SS
bi afilipe III... :P ஜெனிபரின் தாராளமயம்
பாரதிராஜாவின் ஈரநிலம் படத்தில் மாேஜுக்கு சரத்குமார் தாத்தா போன் இரண்டு ஜோடிகள் ஜோடிகள் என்பதை விட சோடிகள் பங்களில் நடிக்கிறார். இப் என்றால் பொருத்தம் இதில் மெயின் நாயகி ஜெனிபர், எப் மீட்டில் குறும்புக்கார விலக்கச் சொன்னால் அவிழ்க்கிற ரகம் இன்னொரு தாத்தா சரத்துக்கு ஜோடி நாயகியான தரிகாவுக்கு புகழ்பெற்ற இன்னொரு நிஜம் ட்டு வைக்க சரத் உட்பட டனர்டு இவரின் நிஜப் பெயர் நிஷா சித்தி தொடரில் கெர்கே பிரிகே என் ாதிகாவின் மகளாக நடித்திருந்தாரே அவரேதான் இவர் " சின்னத்திரை புகழை வைத்துக்கொண்டு சிக்கிரம் து. சோகம் என்னவென்றால் திெ வேண்டும் என்று முடிவு செய்தவர் னேஜரும் அந்த இடத்தில் இவரைப் போலவே இன்னும் சில இளசுகளை அழைத்துக் இருந்ததுதான். கொண்டு கெட்ட காரியங்கள் செய்து வந்தார். ஒருநாள் விபச்சார நடுப்பு பிரிவு பொலின்பரின் அதிரடி ரெய்டில் சிக்கி தன் சுயதொழில் (1) நிறுவனத்தை மூடி
STIT.
மறுபடியும் சின்னத்திரையில் தலைகாட்ட முடியாமல், நிஷா என்ற
தன் பெயரை தாரிகாவாக்கிக் கொண்டு
சினிமாவிற்கு
வந்துவிட்டார்
ஈரநிலம் படத்தில்
தாரிகா
அல்லது
சர்க்கரையா என்பதைப்
பொறுத்து அவரின் MIDI
எதிர்காலத்
தைக்
না, কািঢ়ল৷ 4. QULİYİLİR,
गा।" | हजा।
in

Page 14
-
ாட்பிள் எல்லைக்கு
இட்டுச் சென்றவனே! பெளர்ணமியாய் திகழ்ந்த
என் மனதினை
அமாவாசை ஆக்கிச் சென்றவனே! எனை ஏன் தினம்
வதைக்கிறாய்?.
ஈரமாக இருந்த எண்ணிதயம் காய்ந்துவிட்டதே!.
60 அதில்.
பார்வை எனும் பணித்துளியை
சிந்துவாயா?. 邱 புன்னகை பூத்த என்னிதழ்கள்
வாடிவிட்டதே?.
(3)IJ அதில் வார்த்தை எனும் மழைத்துளியை தெளிப்பாயா?.
எனை ஏன் காதல் தீயில் வாட்டுகின்றாய்?.
அன்பே. நான் என்ன உனை தாஜ்மஹாலா கட்டச் சொல்கிறேன்? உன் இதயத்தில் ஓர் இருப்பிடமே கேட்கின்றேன். தருவாயா?. தராவிட்டால்.
இருள் போர் குன்றின் ஒளியில் шйарш குறிஞ்சி மலர் சிரித்திருக்க ONDITØTalas குடிசைக்குள் இருப்பவன் 5/GDIEEI அழுகிறான். கடந்த கால வாழ்க்கை சிதைந்து சி நிகழ்காலுத்திலும் நிதர்சனமாயிருக்கின்றது. அவ்வப்ே எதிர்கால வாழ்க்கை உரிமை இருப்புக்க எட்டாத தூரத்தில் ஏடுகளால் பொறிக்கப்பட்டு டப்பி வெடித்து கா கொண்டிருக்கின்றது. சாயக்கணிப்பீடுகள்
வறுமை இவனது உலகம்.ெ உரிமை இவனது சொந்தக்காரன். ஆயிரம் | மழை இவனது பகையாளி. முளையே வெயில் இவனது உறவினர். இதுதான் மலையக உலகம். இதயவு
எம்.ஆர்.கிருஸ்ணா, அக்கரைப்பத்தனை
அலைகளுக்கு
சுகமானது எது என்று நிலவிடம் கேட்டேன். அது மேகத்துக்குள் மறைந்து தெருவோர நாயி
கொண்டது தென்றலிடம் கேட்டேன் அர்த்த ராத்திரியை மெல்ல வருடிச்சென்றது - அடிமரக்குற்றி
இறுதியில் நினைவுபடுத்தி ஈர
என் நினைவில் ஓர் இதயத்திடம் கேட்டேன் assòGUIDDLLATORI Gool 6760 225L1551 ID L
: Lilis 5Tail GTalpg| - JOLb ஆத்மாவின் குரலி
நீயே என் ஷாஜகான்! பிரிவால் LίαΜΩΙΤΩI
பரிசுபாஜினி, பொத்துவில் டகபபடும எனபதால,
ჭნტl எஸ்.ஜே.எம், வ்த்தளை வெளவால்கள், ஆந்
அலகு சீவி, விழிசி
வாய்கிழிந்து காவிய
ICD alb சுழித்து
(UPASL
alLúpláš
மூத்தவன் வரவு
கண்கள் சந்திவ அடுப்பங் கரை
தியாகவே ம
வறுமைக்கான இலக்
5676). 0 ) விழவு புண்ணியம் கிடைக்கும்
Ο இரத்தக் குமிழ் எனக்கு வயது ஏறிப் liana நிற்க இயலே.) எண்பது ஆனது நின்று கொண்டாள் ÉDIEL CLT தடயங்களாக வைத்தியர் ஒருவர் நிமிர்ந்து Liiga என்றான் ஒருவன் C. சொன்னதனால் ಇಂದ್ಲಿ என்னிலை பார் LDITIOI 25 6. தனித்து நடக்கத் முந்தார் இருக்க GOLD: துணிவு இன்றி அழைத்தார் அவளை : : புழுதி மண் தியது துனையா அவளும் சென்று என்று எண்ணி 5. LDL பொடி நடையாக oplbål (elænøstlig நின்றேன், கேர் நகம மமா பாதை சென்றேன் பலபேரை யார் இளைஞ நவிர் D66 வண்டிகள் வந்தன. பரிவுடன் நோக்கி காண்பீராயின் 32.5GT. முடியடித்து இருக்கை கேட்டேன் கண்ணிய முடனே ஏறிக்கொண்டேன் தலையில் தொப்பி புண்ணியம் கிடைக்கும் பூக்கள் மலர்ந்தன என்பின்னாரே தாடி மீரை T. எழி நின்று போமே ஈ.எம்.றாசிக் மனிதர்க இடை மன்றது TV கல்முனை - 7 விடியலுக்கு
உயிரோடு இருக்கும்
முடியவில்லை.
இறுதியாக உன்னை இயன்றளவு பார்க்க நினைத்தேன்
முடியவில்லை.
அத்தனையும்
D_mi MITIfl୩[i] காதவித்தால். 'ಸ್ತ್ರ್ಯ
போது உன்னோடு இருக்கின்றேன் - உன் காதலித்தால் கவிதை உரையாட நினைத்தேன் நினைவோடு. வரும் என்றார்கள்
ஆனால் இதை மட்டும் கவிதையோடு கண்ணிரும் N
கனவில் வந்த முடியாது என்று līgi, D GRIGODGOT – GIGA மறுக்காதே - என் கண்களுக்குள் வைக்க பிணத்தின் மீது காதலித்தால்
நினைத்தேன் ஒரு பூவை வைக்க. சுகம் வரும் என்றார்கள் முடியவில்லை. ரிதர்ஷினி, நான் காதலித்தேன் . ୧{}
ஆரையம்பதி 03, சுகத்தோடு
ஏமாற்றம் என்றாலும் L- í Geirætueið Glasg. கடைசிவரை - உன்னை / ாகமும் இனிது
என்பதை
மறக்காமல் பிரியமானவர்களே
Nஇமதகுமார்(வர்மன்
நான் காதலித்தேன் ݂ ݂ N NIN
- இனிது என்கிறார்கள் سيدي بر/
/இ ஆேண்டும்
சோகமும் வந்தது କ୍ବ پیر /
@ இனிது இனிது காதல் R :
எஸ்.ரூபன், மன்னார்.
Erar barius uggi) = Euser ljósi
வயது 23 முகவரி:
பெயர் எஸ் அமல்ராஜ்
ნo Box. 40209.
DOHA QATAR ՄյU61/5006]], gd (Bejstut.
G C山n、 பொழுது போக்கு
u呜锣 、 Gurrëfliju, Bënjësit
all GOLDILIGOT60611. Grujësjbó, GLJ GOTT BL.
GALjuuli
sin, siirro; வயது 25 முகவரி: திருவள்ளுவர் புரம்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D645616) 6715661 LIGOT LItaliaGIEl66urflari நம் வாசிப்புகளும் மல் தொலைதூரப்
LILLIGAROTIBIAGGIÁNGÖ ன்னாபின்னமானது.
பாது அடையாளம்
தொலைத்து ளால் பிடிக்கப்பட்டு சந்த கால்களும் - ல் சிதறி வீசப்படும் நியமங்களின் பால்
நடந்தேறின.
இரவுகளை உசுப்பி ாடு முண்ணானும் முறுக்கேறி டமறுத்துத் துடித்த அவலங்களின் |ள் பதிவான கதை சொல்லி மாளாது.
ட்சுகளின் உரசல். ன் எல்லை கடந்த
கதறல். மொழி பெயர்க்க யும் ஆமிக்காரனை ல் குலையிடுங்கும்.
மரணத்தையுரசிச்
செல்ல யின் நுகர்வுக்காக தைகள், கழுகுகள்
மிட்டி ஆராதிக்கும்.
டிந்த பானையோடு கன்னம் சிவந்து விங்கி, புகையின் நச்சரிப்புக்களோடு ான போர் நடக்க, புக்காக தாயவளின் மார்பு கனத்து மூச்சுக்கள் நீளும்
ரை வந்து போகும். யோடு சுவாலிக்கும் as LGuilô!
கணங்கள் மாறாத போதும் ளைப் புரவியேற்றி க்கான திசைவரை பயணித்தோம் ளும், கறைகளும், சுவடுகளும் முழாமிட்டிருந்தன.
டுக்கள் நெஞ்சோடு ரையோடிப்போக னோடு பிணவாடை வீசியது. எலும்புத்துண்டுகள், டயோடு - எஞ்சிய
தக்கப்பட்டிருந்தது.
மரங்கள் பேசின. ளிருக்கவில்லை. பின் விளக்குகள் எதற்கு? கு வீடுகளில்லை . ம் தேவையில்லை வரலாறுகள் எழுதி GDOJäsLINö.
1), பொத்துவில்,
|ண்பால் கட்டுண்டு திருந்த எம் கூடு அற்ப நொடியில் அதீதப் புயலால் ங்கோலமாகியது.
கூடும் கலைந்தது. விகளும் பிரிந்தன பற்ற பாதைகளில் Lமே சென்று விட ள் பிழைக்குமோ? óLICIpub (BisCOGADIr? ருகொழும்பு-13
胃
கவிதை எழுதுதலும்
வாசித்தலும்
UL, SIT
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
"அதிகபட்ச ஒழுங்கு பற்றிய நினைவுடனும், சுய கட்டுப்பாட்டுடனும் ஒரு ஆராய்ச்சிக் கூடத்தை மண்டைக்குள் இயங்கச் செய்வதற்கு இணையானதாகும் கவிதை அநுபவம்
பிசகுகளும், தவறுதல்களும் ஏற்படுகின்றன. இவற்றை ஒரு ஆய்வுகூடத்தில் மீண்டும் மீண்டும் அந்த சோதனையை நடத்திச் செல்லும்பொழுது நிவர்த்தி செய்துவிடலாம்.
ஆனால் கவிதையில் ஏற்படும் தவறுகள் பெரும்பாலும் அது நாசப்படுவதிலும்,
கைவிடப்படுவதிலுமே சென்று முடிகின்றன.
உணர்ச்சி ரீதியான, அழகியல் ரீதியான, இருத்தலியல் ரீதியான மதிப்பீடுகள் கவிதைக்கும் அறிவியலுக்கும் ஒன்றாகவே இருக்கின்றன. பிரத்தியேகமான மனம் சார்ந்த தீவிரத்தன்மை கவிதையையும் அறிவியலையும் இணைப்பதாக இருக்கிறது.
அறிவியல் துறைகளுக்கு வார்த்தைகள் என்பவை துணைக் கருவிகளாக மட்டுமே இருக்கின்றன. இதற்கு மாறாக நவீன கவிதையில் வார்த்தைகள் தம் அளவிலேயே ஸ்தூலப் பொருளாகின்றன. கவிதை என்பது சொல்லப்பட்ட விஷயமல்ல, மாறாக சொல்லுகிற
விதத்தில் விசயமாகிறது."
என்று கூறுகிற மிராஸ்லோவ் ஹோலும், செக்கோஸ்லோவேக்கியக் கவிஞர்களில் தனித்தன்மை மிகுந்தவர் 1923ல் ஜேர்மன் பிரெஞ்சு பெற்றோருக்கு ஒரே மகனாகப் பிறந்தார். கவிதையையும், அறிவியலையும் ஒருங்கிணைத்த ஐரோப்பிய கவிஞர்களில் முக்கிய இடம் ஹோலுப்பிற்கு உண்டு மிராஸ்லோவ் ஹோலுப்பின் இரு கவிதைகள்
தமிழாக்கம் பிரம்மராஜர்
ELITANGIT
எல்லாக் கவிதையும் ஏறத்தாழ ஐநூறு டிகிரி சென்ரிகிரேட்
கவிஞர்கள் தீப்பற்றுவதில் மாறுபடுகின்றனர் எரிசாராயத்தில் நனைக்கப்பட்டவர்கள் பற்றிக் கொள்கின்றனர் உடனே
அவர்கள் என்னவாக இருப்பார்கள் அவர்களின் நோயின்றி அவர்களின் நோயே அவர்களின் ஆரோக்கியம்
வைக்கோல் வயிறுகள் அவர்கள் எரிகின்றனர் நீட்சேவை அவர்கள் படிப்பதில்லை உங்களை எது கொல்வதில்லையோ
கையுறைக்குள் இருந்த கையை நசுக்கின விரல் எலும்புகள் நீங்கள் அடிக்கடி கேட்டிராத சில விஷயங்களைக் கூறின பிறகு அது அமைதியானது காரணம் அந்த எலி கூட பிதியடைந்து விட்டது.
அந்த கனத்தில் நான் உணர்ந்தேன் எனக்கொரு ஆன்மா இருந்ததென்று அது மிருதுவாகவும், சிவப்பு பட்டைக் கோடுகளுடனும் இருந்தது மேலும் காயத்திற்கான சல்லடைத் துணியால் தன்னைச் சுற்றிக் கொள்ள விரும்பியது.
காரின் இருக்கையில் என்னருகே அதை வைத்துக்கொண்டு ஆரோக்கியமான கையினால் காரைச்
அது திடப்படுத்துகிறது.
அவர்கள் கனல்கின்றனர் ஓசையுடன் எரிகின்றனர் இருப்பினும் ஒரு மோசமான யோகி மட்டுமே
தன் கால்களை எரியும் கங்குகளில் சுட்டுக் கொள்கிறான்.
*☆☆ நதங்குதற் பற்றிய
Bintuïë in L'Isle GljHIBIII
ஒரு சமயம் அப்பொழுது குளிர்காலத்தின் இருட்டில் கொங்கிரீட் கலவை இயந்திரத்தை சுத்தம் செய்துகொண்டிருந்தேன். அதன் பல்சக்கரங்கள் இபடான் தேசத்து
radišgüÓŁura எலியின் பற்களைப் போல
Quurii:
ஏபி, அப்துர் ரவற்மானி
aug 25
முகவரி:
39, பட்டியடிப்பிட்டி, அக்கரைப்பற்று-06
பொழுது போக்கு
பத்திரிகை வாசித்தல்,
Sugor BL.
செலுத்தினேன் மருந்தகத்தில் வலி தெரியாதிருப்பதற்கான
DIGITAfaSGI
குத்தப்படும் பொழுதும் தையலிடப்படும் போதும் மாற்றியமைத்துக் கொள்ளக் கூடிய
Danaua துருப்பிடிக்காத எகுக் குமிழியினை ஆன்மா தனது தாடைகளினால் இறுகப் பற்றிக்கொண்டது. இப்பொழுது வெண்ணிறப் படிகமாக இருந்தது ஒரு வெட்டுக்கிளியின் தலையுடன்
விரல்கள் குணமாயின ஆன்மா மாறிற்று முதன் முதலில் ஆறிவரும் புண்ணின் திசுவாக பிறகு ஒரு வடுவாக, அதிகம் புலப்படாமல்
பெயர் ஏ. அப்துல் மஜீத் வயது 28 முகவரி: POSIBOX1362 HBK CONI COMPANY. AG, AL-KHOR DOHA OATAR பொழுது போக்கு
தினமுரசு வாசித்தல்
邬,17–23,2003

Page 15
(ரளிர்காலப் பாதுகாப்பு (
கோடை காலத்தில் பெண்களுக் குப் பல வகையான தொந்தரவுகள் உண்டாவது போன்றே குளிர் காலத் திலும் பெண்களுக்குப் பல வகையான தொந்தரவுகள் உண்டாகின்றன.
பெண்களில் பலருக்கும் குளிரின் தாக்கம் அதிகப்படியாக இருக்கும். குளிர் தாங்கமுடியாமல் அவதிப்படுவது உண்டு சிலர் நடுங்கி விடுவதுண்டு அப்போதெல்லாம் கனமான ஆடை களை அணிவது, சூடான பானம் அருந் துவது சூடான உணவினை சாப்பிடுவது என்பதைப் பின்பற்றி வருவார்கள்
இத்தகைய காலகட்டத்தில் பல பெண்களுக்கும், தோலில் வெடிப்பு ஏற்பட்டுகஷ்டப்படுவார்கள் உதடுகளில் கூட பலருக்கு வெடிப்பு உண்டாகும். சொர சொரப்பாகக் காணப்படும்.
இப்படி குளிர் சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப நம் உடலில் அவ்வப்போது பல பாதிப்புகள் உண்டாகிக்கொண்டேதான் இருக்கும். அதற்குத் தகுந்தபடி, நம் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நாம்தான் தயாராகிக்கொள்ள வேண்டும் இத்தகைய உதடு வெடிப்புள்ளவர் கள், தினமும் காலையில் குளித்து முடித்தவுடன் உதடுகளில் வெண்ணை பூசலாம். கை, கால்களில் கிளிசரின், பெட்ரோலியம் ஜெல்லி போன்றவற்றைத் தடவி வரலாம். ஆலிவ் ஆயிலைக் கூட தடவி விடலாம்.
குளிப்பதற்கு முன்பாக முகத்தில் பாலாடை, கடலை மா கலந்து தடவி பத்து நிமிடங்கள் வரையில் ஊற வைத்து பிறகு குளிக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால் உதட்டு
part
புடலங்காயை அரை அடி நீளத் திற்கு வெட்டி எடுத்து அதன் உள்ளே உள்ள விதைகளை நீக்கிவிட்டு சீயக்காய்த் துளைத் தண்ணீர் விட்டு நன்றாகக் குழைத்து அந்தப் புடலங் ILITu-1681 0 GT (ETULJ 6006)Jä585 (361609 டும். இவ்வாறு காய்ந்த பின், அதை அம்மியில் வைத்து அரைத்து தேமல் உள்ள இடங்களில் தடவிப் பின் ஒரு மணி நேரம் சென்ற பிறகு வெந்நீரில் குளித்தால் தேமல் நீங் (95LD,
நாம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்களை மூன்று மாதம் வரை தான் வைத்திருந்து உபயோகிக்க லாம். அதற்கு மேல் அதனை வைத் துப் பயன்படுத்தினால் அதிலுள்ள உயிர்ச்சத்துக்கள் எல்லாம் அழிந்து விடும். அதே நேரம் அந்த எண்ணெ யில் அமிலத்தன்மையும் கூடிவிடும். இது உடம்புக்கு மிகக் கெடுதி
எக்ஸ்பயரி தேதி ஆன அனாசின் போன்ற மற்றும் வெண்மை மாத்திரை களை நன்கு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். பிரெஞ்ச் சாக்குக்குப் பதிலாக உபயோகப்படுத்தலாம். இந் தப் பவுடர் நீரில் கரைவது இல்லை. பெண்கள் அவரவர்கள் முக அமைப்புக்கு ஏற்றவாறு கொண்டை போட்டுக்கொண்டால் அழகாக இருக்கும். பெரிய முகம் உள்ளவர் களும் சிறிய நெற்றியுடையவர்களும் வகிடு எடுக்காது தூக்கி வாரி சிறிய கொண்டையாகப் போட்டுக்கொண் டால் நன்றாக இருக்கும் சிறிய வட்ட முகம் உள்ளவர்கள் கொஞ்சம் உயர்த்திப் பெரிய கொண்டையாகப் போட்டுக்கொண்டால் மிக எடுப்பாக இருக்கும். அகன்ற பெரிய நெற்றி யுடையவர்கள் வகிடு எடுத்து தலையை வாரி இரு காது மடல் களின் அருகிலும் சிறிதளவு முடியை எடுத்து சுருட்டி விட்டுக்கொண்டால் அழகாக இருக்கும்.
பலத்த காற்று அடிக்கும் இடத்தில் ரங்கோலி கோலம் நீண்ட நேரம் அழியாமல் இருக்க ஒரு வழியுண்டு அதாவது மைதாமாவைப் பசை போல நீர்க்கக் காய்ச்சிக்கொள்ளவும் இந்தக் கரைசலை மிக இலேசாகத் தடவிவிட்டுக் கோலம் போட்டால் வ்ெகு நேரம் அழிவது இல்லை.
நசுக்கிய கராம்பை வெந்நீரில்
விளாம்பழத்ை கொண்டு போவார் பழத்தை யாருமே வதில்லை. அதிலு: நினைவாற்றலுக்கும் உறுதியைக் கொடு என்பது மறக்கப்பட் செவ்வாழை ம6 நீக்கும்
பெண்களுக்குத் தரும் நோயான நோய்க்கு செவ்வான வாழைப் பூவை உத நீக்கிவிட்டு இடித்த வயிற்றில் அதி நாட்களுக்குத் தொட நல்ல பலன் கிடை உடல் உழைப்பு பசி எடுக்கவில்லைே படுபவர்கள் வாழை கலந்து சாப்பிட்டுப் பதி எடுக்கும்.
அழகுக்கு சில பழச்சாறு, மா
வற்றை முகத்தில் பூ குளித்தால் தோடு
வெடிப்புகள் நீங்கும்.
சிலருக்கு குளிர்காலத்தில் தோலில் சுருக்கமும், வெள்ளையாய் பொடுகு போன்றும் உடம்பின் தோலில் உருவாகி பார்ப்பதற்கே அசிங்கமாக இருக்கும்
இவர்கள் ஆலிவ் ஆயிலையோ அல்லது மாறிவிடும். தேங்காய் எண்ணெய் போன்ற ਸੀ । Gald6, ணெய்களையோ தேய்த்து வரலாம். தமல் இருந்தா6
கரண்டியில் சிறிது அதன் மீது ை (35)jjj)(956 TOTTA களும் கரண்டியில் கரண்டியை எறும் போட்டு ஊற வைத்து இரண்டு எடுத்துவிடலாம். மூன்று முறை பருகினால் கர்ப்பிணி சி குளிர்சாதனப் ெ களின் வாந்தி நிற்கும். செய்தபின் ஒரு ஈர சிே சுத்தமான தண்ணிரே உலகின் சொட்டு வெனிலா முதன்மையான மருந்து உள்புறம் முழுவ விே சிறிது மருதாணி இலைகளுடன், LIGOpU GITC 606016
பட்டுப் புடைவை கும் போது சவர்க்
சிறிது படிகார உப்பைச் சேர்த்து விழுது போல அம்மியில் அரைத்து
எந்த நகத்தில் நகச்சுற்று இருக் படுத்தக் கூடாது. கிறதோ, அந்த நகத்தில் இரவில் தால் பட்டின் பள மருதாணி இடுவது போல இட்டுக் குறைந்து மங்கிவி கொண்டு காலையில் எடுத்தால் சி பூந்திக் கொட் நகச்சுற்று சுத்தமாக நீங்கிவிடும். கிடைக்கும். இதை
சூடான நீரில் அ ஊற வைத்து கசக்கி UT6 50 6(5 நீரில் பட்டுப் புடை நேரம் ஊற வைத் ரில் நன்றாக அலசி நீங்கி பளபளப்பாக வையை பிழியா
* பச்சிளம் குழந்தைகளுக்கு ஜல தோசம் வந்தால் விக்ஸ் முதலியன தடவ முடியாது. எனவே முழு மஞ் சள் ஒன்றை, ஒரு முனையில் கறுப் பாகச் சுட்டு சிறிது சுண்ணாம்புடன் விழுது தயாரிக்கவும். கரண்டியில் இந்த விழுதை இலேசாக சுடவைத்து பொறுக்கும் சூட்டில் குழந்தையின்
முக்கு நெற்றியில் தடவினால் உலர்த்த வேண் ஜலதோசம் பறந்து போய்விடும். கொட்டைகளுக்கும் சாதத்திலோ அல்லது வேறு சாப் காரத்தூளை உபயே
பிடும் பாதார்த்தங்களின் மீதோ எறும்புகள் வந்துவிட்டால் ஒரு
பட்டுப்புடைவையை போது அயன்பாக்லி
 
 
 
 
 
 
 
 

சாற்றை தேமல் உள்ள இடங்களில் கலப்புப் பழங்களாக சாப்பிடும் பழக் தேய்த்துக் குளித்தால், தேமலும் குறை கத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? யும். தேகமும் பலமாகும். அதுக்கெல்லாம் நேரமில்லை என்கிறீர் SIGM SI ნეტსის ჭჩს 6]] களா? சரி நேரம் கிடைக்கும்போது தககாளச சாறறை உடலல தட முயற்சி செய்து பாருங்கள் வந்தால் தோல் மிருதுவாகும். S S S S
S S S S S S S S S S S ஆப்பிள் துண்டுகள், கொய்யாப்பழத் பாலில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து துண்டுகள் வாழைப்பழத் துண்டுகள் அந்தக் கலவையை உடலில் தடவி, சிறிது சிறிதாக நறுக்கிய பலாப்பழத் ( உலர்ந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் துண்டுகள், நறுக்கிய பேரீச்சம் பழத் கோயிலுக்குக் குளித்தால் தோல் பளபளப்பாகி துண்டுகள் திாசைப் பழங்கள் இவை
விடும். அனைத்தையும் நன்றாகக் கலந்து
Iள பலன்களான, எலும்புகளுக்கு கவும் உதவுகிறது
விஷயம்.
ட்டுத் தன்மையை
தொல்லையைத் வள்ளை படுதல் ழ அல்லது பேயன் ர்த்து நரம்புகளை
சாறை வெறும் 5 TG3) 6a) usGÖ 20 ந்து அருந்தினால் கும்.
இல்லாதவர்கள், ! ய என்று அவதிப் | ப்பழத்தில் நெய் பாருங்கள். நல்ல
La nun. பழங்களை விதவிதமாகச் கலப்புப் பழங்களைச் சாப்பிடலாம்.
இக்கூழ் ஆகிய இத்துடன் தேனும், தேங்காய்த்
ಇಂಗ್ಲಿ கொய்யாப்பழத்தை அப்படியே கடித் துருவலும் சேர்த்துச் FITIĊILI' LITGA) U GODGNI
U6TTL6TLL துச் சாப்பிடுவதை விட் சிறு சிறு துண்டு கூடும்
களாக்கி மிளகுத்தூள், உப்புத்தூள் வாழைப்பழத்துடன் வெல்லம்
எலுமிச்சம் பழச் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது சேர்த்து நன்றாகப் பிசைந்து காலையில்
S SS SS SS SS SS SS SS S S S S S S S S S S S S SS SS வெறும் வயிற்றில் மாதவிடாய் சமயங் fofis)LLÜ (ELITL . - 56MGÖ FITÜLAL (R 6JTË, SIT GÒ BÁTÜLJÜNGOOL : தான் இருக்க வேண்டும் ബ ': இடுப்பும் எல்லா எறும்பு RYN UC6 துணிகளை உடுத்திய பிற இ நல்ல பலத்தைப் பெறும் இதனால் ன் மீது ஏறிவிடும் அவற்றை அப்படியே மடித்து வைக் இடுப்பு வலி, வயிற்று வலி வராமல்
: ஐக் ஆாது சிறிதுநேரம் லேசான : | 49o56'TTT வெயிலில் காயப்போட்டு காற்றில் ாதவிடாய்க் கோள் அதிக
SS S SS TË53, LÓNGSI LDLoj LD ПЈ). படடியைசசுததம :" GOTLD19595 6061-66 இரத்தப் போக்கு தர்ப்பப் பையில் உகாது வலிக்கு மரல் என்ற மூலி கட்டி கர்ப்பப்பை பலவீனம், வயிற்றுவலி
துடைததால் காதில் விட்டால் காது வலி தீர்ந்து ாவு தரா ராமல் இருக்கும் விடும். அல்லது சர்க்கரை கலந்து EFTÜúL ' பூண்டு ஒரு பல், சிறிது ஓமம்,வேப் "
போடுவ பங் கொழுந்து, அரை வெற்றிலை நோய்கள் வராமல் தடுக்கும் முக் Tull töU அரைத்து வடிகட்டி கொடுக்க வாயு கிய வேலையை பழங்கள் அதிகம் "TE"? தனமை குறைந்து பசி எடுக்கும். செய்து வருகிறது. இயற்கை உணவை டும். 9 சட்டைப் பட்டன்களின் பின்புறம் எப்பொழுதும் சாப்பிட்டு வந்தால் பெண்
50)L 1660)Lab Griffi6) நிறமற்ற நெயில் பாலிஷை ஒரு கள் உட்ல் அழகோடு மகிழ்ச்சியான
தலாக உழைக்கும், ஊசிக்கு அடிக்
உலர்த்தி எடுக்க, என்கிற கவலை
உலர்த்தி எடுத்தது போல் ஆகிவிடும் Luno 1/2 SLLi
ன வாங்கி இளம் சொட்டு வைத்துவிடுங்கள் பட்ட் மனதையும் பெறலாம்.
னைச் சுற்றியுள்ள நூல் இந்த = ,
REGNINGUT
கடி வேலை கொடுக்கவேண்டி வராது.
> மழை, குளிர் காலங்களில் அப்பளம்
உங்களுக்கு வேண்டாம் உளுத்தம் ( சுரைக்காய் அல்வா) பருப்பு வைத்திருக்கும் பாத்திரத்தில் தேவைப்படும் பொருட்கள்
உங்கள் குழந்தை உங்களுக்கே கட்டுப்படாமல் அடங்காமல் உள் ಛೀ"
நெயில் பாலிஷால் உறுதிப்பட்டு வி
O O வாங்கி வைத்திருந்து இளகிப் போய் III
மேலாக வைத்து இறுக முடிவைத்து சுரைக்காய் 1 கிலோ
டுவதால் பட்டன்கள் பல நாள் கூடு
விட்டால் வெயில் இல்லையே தொகுத்துத் தருவது-ஷோபா
விட்டால் போதும், வெயிலில் a 2 GS.)
ளதா? குழந்தைக்கு இனிப்பு NA கொடுப்பதை உடனே நிறுத்துங்கள் "..." 蠶 படிப்படியாக குழந்தை சாத்வீகமாக | 568-09 மாறிவிடும். UPG
தக்காளியை உபயோகப்படுத்தும் UTOMAN pop' காய்ச்சி ששיח பொழுதுமுடிந்தவரை ஜூஸ் பிழிந்து வைக்கவும் கெட்டியானடால்டா பக்கு விதையை அகற்றியே உபயோகப் |வத்திற்கு வந்ததும் இறக்கிவிடவும் படுத்துவது நல்லது. ஏனென்றால் சுரைக்காயை வெட்டி தண்ணீரில் தக்காளி விதை ஆண்களின் விதை வேகவைக்கவும் பின்பு தண்ணீரை 酰 இLபுக்கு ஒரு 'மாக Iவெளியே விடுங்கள் ரைமணி நேரம் இருக்கிறது என்று இப்பொழுது சீனியில சிறிதளவு தண்ணீர் னால் வெண்மை கண்டறிந்துள்ளனர். கொதிக்கும்போது சிறி
அந்த நுரை தண்ணீரில் அதிகமாக நடமாடுவ 55 வையை சிறிது தால் பாதங்களில் ஏற்படும் சேற்றுப் |தளவு பால் அதில் விடுங்கள் அது நல்ல தண்ணி புண்ணிற்கு மண்ணெண்ணெயை 2 |நன்றாக வற்றும்போதுமேலே தெரியும் ால் அழுக்குகள் அல்லது 3 தடவைகள் தடவினால் Iதுகள்களை எடுத்துவிடுங்கள் அதில்
இருக்கும், புடை வலி நீங்கி குணமாகிவிடும். சுரைக்காய் மற்றும் பாதாம் பருப்பு மல் நிழலில் குக்களின் இரப்பர் வளைய கிஸ்மிஸ் ஏலக்காய் பொடி எசன்ஸ் டும். பூந்திக் தளர்ந்து போனால் கவலையே |போன்ற ைளைச் சேருங்கள் அது பதிலாக சவர்க் வேண்டாம். ரெப்ரிஜிரேட்டரினுள் அல்வா பக்குவத்திற்கு வந்ததும் தட்
TEBÜNLU(R3556M) TLD. குளிர் அறையில் இரண்டு நாள்கள் : "ே:::""ே|ஒல்தொட்டிசூடு ஆறியதும் வெட்டிச் இளஞ்சூட்டில் கெட்டியாகி இறுகிவிடும். (DILEST

Page 16
  

Page 17
தன் மன ஆசைகளை தன் மனத்தினுள் குழி தோண்டி ஆழமாகப் புதைத்து விட்டிருந்தான் சந்திரன் இருந்தபோதும் கடும் மழை வெள்ளத்தின் பால் புதைத்த பொருட்கள் நிலத்தின் மேல் தலைகாட்டுவது போல அவனது அந்த நிறைவேறாத வெளிநாட்டு ஆசை அத்திபூத்தது போல இடைக்கிடை அவனது மணவோட்டத்தில் வந்து வந்து போனது.
சந்திரனது குடும்பக் கஷ்டத்தை இலங்கையில் இருந்து உழைத்துத் தீர்க்க முடியாது. ஒரு பக்கம் அதிகரித்த வாழ்க்கைச் செலவு மறுபக்கம் மனிதநேயம் அற்ற வரி அறவீடு அதைவிட ஐரோப்பிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு வரும் அந்நிய செலாவணியான கரன்சி நோட்டால் சந்தையிலே ஏழைகள் கஞ்சிக்கு கருவாடு கூட வாங்க முடியாத கந்தறுந்த நிலை
சந்திரன்தான் குடும்பத்தில் ஓர் ஆண்பிள்ளை அவனது தலையில் இரு குமர்ப்பிள்ளைகளைக் கரைசேர்க்கும் பொறுப்பும் கஷ்டத்தினால் தகப்பன் மாணிக்கம் பட்ட கடனும் வட்டியுடன் பெருகி ஓர் தொகையாக தொக்கி நிற்கிறது.
அவனால் தற்பொழுது முன்பு போல தன்னை மறந்து தனது இளமைக் கனவுகளை எண்ணித் தூங்க முடியவில்லை. தூங்கப் போனால் பாறாங்கல் மலையிலிருந்து உருண்டு அவனது தலை மேல் விழுவது போன்ற ஓர் பிரமை, "எப்படி அக்காமாரை கலியாணம் கட்டிக் கொடுக்கப் போகிறேன். அப்பர் பட்ட கடனை எந்தவிதத்தில் அடைக்கப் போகிறேன்" போன்ற கவலை, கடல் அலை கரையைத் தொட்டு முட்டி மோதுவது போல அவனின் மனம் கொந்தளித்தது.
தான் எப்பாடுபட்டாவது வெளிநாடு செல்ல வேண்டும். இந்த விடயத்தை எப்படி அப்பாவிடம் கூறுவது? சொல்லப்
போனால் பணத்திற்கு எங்கு போவது என்று என்னை திட்டித் தீர்த்துவிடுவாரோ என்ற ஓர் நியாயமான பயம் கலந்த கேள்விடன் அம்மாவிடம் சொல்லிப் பார்த்துவிடுவோம் என்ற முடிவுடன் தூங்கச் சென்றான். தூக்கம் அவனை அரவணைத்துக்கொண்டது.
பொழுது புலர்ந்தது. சந்திரன் கண் விழித்து இரு கைகளாலும் கண்களைக் கசக்கிய வண்ணம் தூக்கத்தால் எழும்ப மனமற்று எழுந்து தாயைத் தேடியபோது, அவள் குசினிக்குள் தேனீர் ஊற்றிக்கொண்டு இருப்பதைக் கண்டு இது
"தர்ஷி. தர்ஷி. அடியே உனக்கு போன். அக்கா பவானி கூப்பிடுவது தர்ஷியின் காதில் விழுந்தபோதும் பதில் எதுவும் சொல்லாமலே இருந்தாள். "அன்ரி. கொழும்புல இருந்து தர்ஷிக்குப் போன் லைன்ல. சிவா எடுக்கச் சொல்லுங்கோ. பவானிக்கு கூப்பிட்டு அலுத்துப் போயிற்று. "அடியே கதைக்கிறதெண்டா கதைக்கணும் இல்லயெண்டா இல்லை
யெண்டு சொல்லணும், ம்.எண்டிருந்தா என்னடி அர்த்தம்" தர்ஷியின் அம்மா ஆசிரியை என்பதாலோ என்னவோ அதே தோரணையில் அவளின் வார்த்தைகள் உதிர்ந்தன. "எனக்கேலா.அவருக்கு நினைச்சா கதைப்பார்.நினைச்சா சண்டைபிடிப்பார். எனக்கு கதைக்க ஏலாது. தர்ஷி கொஞ்சம் கோபமாகவே பதிலளித்தாள். "பேபி.அவள் கதைக்க மாட்டாளாம். வெளியில போயிட்டாளெண்டு வையடி" "அந்தப் பெடியன் வேணுமெண்டே சண்டை பிடிக்கிறவன் பிரன்சிப் எண்டு ஏதாச்சும் வம்பு பண்ணுறவன் உங்களுக்குத்தானடி திமிர்" டீச்சர் GB-EITLJILIDITEL G36 GAFT GÖTGOTITAT. வரவேற்பறைக்குள் இருந்த தர்ஷி எழுந்து படுக்கை அறைக்குள் போய் கதவைச் சாத்திக்கொண்டதுமே மடை திறந்த வெள்ளம் போல் அழுகை அவளை மிஞ்சி வெளிப்பட்டது. வெளியில் சத்தம் கேட்டுவிடக் கூடாது என்று வாயைப் பொத்திக்கொண்டே அழுதாள். சிவா போன் எடுத்தால் எப்பவுமே கதைக்காமல் இருந்ததில்லை.
ஆக, 17-23, 2003
நேற்று இரவு நண்பிகளோடு கதைத்துக்கொண்டிருக்கும்போது சிவா பற்றிய பேச்சு தேவையில்லாமலே ஆரம்பமானது. "கொழும்புக்கு பரீட்சை எழுதப் போக வேணும் பயண ஒழுங்குகள் என்ன செய்யிறதெண்டு தெரியல்ல. அப்பாவோடுதான் போக வேணும். தர்ஷியும் எங்களோட வருவாய்தானே"
என்ற நண்பி திஷாவின் கேள்வி நியாயம்தான்.
"ம்.அப்படித்தானே வர வேணும்.அம்மாவுக்கும் அடிக்கடி சுகமில்லாமல் போயிடுது. அவவ இழுத்துக்கொண்டு திரிய முடியாது" என்று தர்ஷி GILP60LDUT601 USITTg55LDT60T பதிலையே சொன்னாள் "அவளுக்கென்ன கொழும்புக்குப் போனதும் பிரண்ட் இருக்கிறார். அங்க இங்க.கூட்டிக்கொண்டு போவார். எங்களுக்குத்தான் யாருமில்ல."என்று இன்னொரு நண்பியான குமுதா சொன்னபோது தர்ஷியின் முகம் கோபத்தால் சுருங்கிப் போனது. "இஞ்ச பார். நீ நினைக்கிற மாதிரி அவன் இல்ல. ரொம்ப நல்லவன்.திரிஷாவக் கேட்டுப் பார். எல்லாத்துக்கும் மேலாக நல்ல பிரண்ட் அவ்வளவுதான். நீ இப்ப கதைச்சதக் கூட அவனிட்ட சொல்லுவன் தெரியுமே.அவன் அப்படியான ஓபன் டைப்.இப்படி
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நல்ல தருணம், அம்மாவிடம் எப்படியும் தன் ஆசையை வெளிப்படுத்திவிட வேண்டும் எனும் ஆதங்கத்தில் குசினிக்குள் சென்று தாயின் காதில் போட்டு வைத்தான்.
தாய் எந்தப் பதிலும் கூறாது அவனுக்கும் தேனீரைக் கொடுத்துவிட்டு புருசன் மாணிக்கத்துக்கு சுடு தேயிலைத்தண்ணியுடன் சிறிது சீனியும் கடதாசியில் எடுத்து வந்து அவரிடம் கொடுத்து மாணிக்கரிடம் விடயத்தைச் சொன்னாள் மாணிக்கர் சிறிது மெளனத்தின் பின்பு "அவன் வெளிநாடு போய் உழைத்தால் எங்கடை கஷ்டமெல்லாம் பறந்து போகும், இந்த இரண்டு GljLGLdi (a)Bіслѣброп நல்ல முறையில் கட்டிக் கொடுக்கலாம்.
பணத்திற்கு என்ன செய்வது?" என்று ஓர் பெருமூச்சு விட்டார்.
அவர்கள் இருக்கும் ஒலைக்குடில் உள்ள காணியை விட்டு புறம்பாக ஓர் தோட்டக்காணி மாணிக்கத்தாரின் பெயரில் இருந்தது. அதை விற்பதற்காக ஏற்பாடுகளை அந்த அயிட்டியப்புலம் ரீ
நினைச்ச உன்னோட இனியும் என்னால பழக முடியாது. வா சிவா, நான் போறன்" என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் தர்ஷி.
"பிரண்டாம்.பெரிய பிரண்ட்.இப்படித்தான் எல்லாரும் சொல்றது.பாப்பம் எத்தின நாளைக்கு இந்த பிரண்ட் நீடிக்கிறார் எண்டு. குமுதாவின் கிண்டலான பேச்சு
தர்ஷியின் காதில் கேட்டுக்கொண்டிருக்கிறது. "சே.என்ன சமூகமடா இது.ஒரு ஆணும் பெண்ணும் பழகினா.தப்பா..? வேற அர்த்தங்களே இல்லையா?.உடன காதல் கீதல் எண்டுதான் யோசிக்கிறதா?. ஏன் நல்ல நட்பா அது இருக்கக் கூடாதா? எனக்கு நம்பிக்கை இருக்கு.நானும் அவன் சிவாவும் நல்ல நண்பர்களா
D Grufi D贝、
முருகனை வேண்டி தொடங்கினார்.
அந்த முருகனின் அருளால் சந்திரன் சவுதி சென்று அங்கு பாலங்களுக்கு கம்பி கட்டும் தொழிலாளிகளுள் முதன்மையானவனாக அதாவது போர்மனாக வேலை செய்து மாதாமாதம் தவறாது பொறுப்புடன் வீட்டிற்குப் பணம் அனுப்பிக்கொண்டிருந்தான்.
சந்திரனின் உழைப்பால் மாணிக்கம் தனது இரு பெண்பிள்ளைகட்கு அளவான
இரு கல்விடுகளும் கட்டி, அவர்கட்கு
நல்ல உத்தியோக மாப்பிள்ளைகளையும் திருமணம் முடித்துக் கொடுத்ததோடு,
தனது மகனுக்கு தான் முன்பு விற்ற காணியைப் போல ஒன்பது மடங்கு
காணியும் வாங்கி வசதியாக வாழுகிறார்
சந்திரன் தனது ஐந்து வருட ஒப்பந்தம் முடிந்து ஊர் திரும்பும் நேரம் வீட்டாருக்கு என்னென்ன தேவை என எழுதும்படி கடிதம் எழுதினான்.
அதற்கு அவனது இரு சகோதரிகள் தமக்கு கணவன்மார்கட்கு பிள்ளைகட்கு மணிக்கூடு சாறி உடுப்பு மொத்தமான சங்கிலி, வேறு நகை, கிறைண்டர், தொலைக்காட்சி, வீட்டு அழகுசாதனப் பொருட்கள் என்று ஓர் நீண்ட பட்டியல் போட்டனர். ஈற்றில் தாயிடம் என்ன தேவை என்று கேட்டபோது, அத் தாய் "எனக்கு எதுவும் தேவையில்லை என்ரை பிள்ளை நல்ல சுகத்துடன் வந்து சேர்ந்தால் போதும்" என்று தன்னலமற்று பாசத்துடன் கூறினாள்
இருப்பம் எண்டு.யாரும் எதையும் கதைக்கட்டும். அவுங்களுக்கு பிழையா தெரிஞ்சால் அதுக்கு நான் ஒண்டும் செய்ய முடியாது" என்று தர்ஷி தனக்குத் தானே எத்தனையோ தடவை சமாதானம் சொல்லிப் பார்த்தும் குமுதாவின் கிண்டலான வார்த்தைகளே மிகவும் அருவருப்பாக அடிக்கடி தலை காட்டியது. கொழும்பிலிருந்து போன் என்றதும் கதைத்திருந்தால் இந்தச் சம்பவங்களை அவனிடம் சொல்ல வேண்டி வரும். அதனால் அவனது மனசும் வேதனைப்படும் என்பதால்தான் இன்று அவனோடு கதைப்பதைத் தவிர்த்துக்கொண்டு சண்டை என்று அம்மாவிடம் பொய் சொன்னாள் "என்றாலும் இன்னும் இரண்டு நாட்களில் கொழும்பு போக இருப்பதால் அது குறித்து சிவாவுக்கு தெரியப்படுத்த வேணும் மனசு ஞாபகமூட்டியது. "என்னதான் கொழும்பில இருந்தாலும் யாரோட எப்படியோ, ஆனா என்னோட எவ்வளவு மரியாதையா, ஒழுக்கமா பழகிறான். அவன நம்பி நான் மட்டுமல்ல எத்தின பொம்பிளைப் பிள்ளைகளும் தங்கலாம். அப்படியான ஒருவனுடைய பழக்கத்தை சமூகத்துக்குப் பயந்து இழக்க முடியாது.
தாமரை மகன் 36 gun
அவன மாதிரி நல்ல நண்பன் கிடைச்சத நினைச்சு நான் சந்தோசப்படுறன்." என்று தர்ஷியின் மனசு ஒப்பந்த கைச்சாத்தலுக்கு போனபோது முகத்தின் ஈரம் காய்ந்து போயிருந்தது. சிவாவின் தொலைபேசி இலக்கங்களை ஞாபகப்படுத்திக் கொண்டு கதவைத் திறந்து போனை நெருங்கினாள்.
r

Page 18
GESTEMAT
மிழில் காதல், ஆக்ஷன், குடும்ப சென்டிமெண்ட் என வெவ்வேறு விதமான படங்கள் வெளி வந்து வெற்றி பெற்றுக்கொண்டிருந் தாலும் மீண்டும் மீண்டும் ஒரே படத் தையே பாத்துக்கொண்டிருக்கும் உளவு சினிமா இரசிகர்களுக்கு ஏற் பட்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது. காலாகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் விதிகளை மீறினாலும் எல்லோராலும் இரசிக்கத் தக்க படம் சாத்தியம் எனினும் அந்த விதிகளை மீறுவதற்கு எவரும் முன்வரக் காணோம். பெரும்பாலும் தமிழ் சினிமாக்களால் நிரம்பி வழிந்து கொண்டிருப்பதை இங்கே பட்டியலிட் டுள்ளோம். அநாவசியமாக அலட்டிக் கொள்ளாமல் சுலபமாகப் படம் எடுக்க விரும்புவர்களுக்கு இந்தப் பட்டியல் உதவும் நிறைய எதிர்பார்ப்புகளுடன் தியேட்டருக்குச் சென்று, ஏமாற விரும் பாதவர்களுக்கும் இது உதவக்கூடும். 1. அம்மா - ஹீரோ பணக்காரரா யிருந்தால் எப்போதும் தலை நிறைய மல்லிகைப் பூ பட்டுச்சேலை சகிதம் குடும்பத்தினருக்கு இட்லி பரிமாறுவார். ஹீரோ ஏழையாக இருக்கும் பட்சத்தில், பணக்கார வில்லனால் பலவித இன்னல்களுக்கு உள்ளாவார். குறைந்தபட்சம் கால் மணி நேரமாவது வில்லனுடைய கோடௌனில் ஹீரோ வரும் வரை கட்டிப் போடப்பட்டிருப்பார். 2 அப்பா - ஹிரோவின் அப்பாவா, ஹிரோயினின் அப்பாவா என்பதைப் பொறுத்து இவருடைய குணாதிசயங் கள் கொஞ்சம் மாறுபடும். இவருக்கும் ஹீரோவுக்கும் க்ளைமாக்ஸ் வரை ஒத்துப் போகாது. ஹிரோவை தண்டச் சோறு என்றுதான் கூப்பிடுவார்.
ஹிரோயினுடைய அப்பா வெளி நாட்டில் இருந்துகொண்டு, அடிக்கடி செல்போனில் ஹீரோயினுக்கு ஹலோ சொல்லுவார். திருமணத்துக்கு ஒரு
ரக்ஷன்ஸ் பெருமையுடன் வழங்கும்
வாரத்துக்கு முன்பு தன் மகள் யாரையோ காதலிப்பதை அறிந்து திடுக்கிடுவார்.
கிராமத்து அப்பா, நகரத்து அப்பா என்ற இரு உட்பிரிவுகள் இதில் உண்டு கிராமத்து அப்பாக்களுக்கு மானம், மருவாதி இவற்றைத் தவிர வேறெதுவும் தெரியாது கவரிமான் இவர்களுக்குப் பிடித்த மிருகம்
3. புரொபஸர் - பெரும்பாலும் அக நானூறு அல்லது குறுந்தொகையி ந்து "கிக்கான செய்யுளைப் பாடம் நடத்திக்கொண்டிருப்பார் கோமாளித் தனமான இமேஜ் அவசியம்
4. ஆலமரம் - களவு, கொலை முயற்சி, கற்பழிப்பு, தீவைப்பு போன்ற சின்னச் சின்னப் பிரச்சினைகளைப் பேசி முடிக்கும் இடம்.
5 பியானோ பிறந்த நாள் விழாக் களில் ஹீரோ வாசிக்கும் இசைக்கருவி ஹீரோயினின் வருங்காலக் கணவரின் பெயர் எதிர்பாராத விதமாக அறிவிக்கப் பட்டு, அது இரு பெரும் விழாவாகிவிட ஹீரோ பெரும்பாலும் சோகமான ட்யூன் தான் இதில் போடுவார்.
6. பில்லியர்ட்ஸ் - வில்லன்களுக் குப் பிடித்த விளையாட்டு
7. சேலை-பணத்திமிர் பிடித்த ஹிரோயின் மனம் திருந்திய பிறகு விரும்பி அணியும் உடை
8 ரயில் நிலையம் காலேஜிலோ, கேன்டீனிலோ வருஷக்கணக்கில் அரட் டையடித்துக்கொண்டிருந்தபோது எதை யும் சொல்லாமல், க்ளைமாக்ஸில் காதலைத் தெரிவிப்பதற்கு ஹீரோ, ஹிரோயின் தேர்ந்தெடுக்கும் இடம். படம் முழுக்கத் துரத்தித் துரத்தியடித்து விட்டு திடீரென இந்தக் காதலர்களைச் சேர்த்துவைத்தால் என்ன? என்று ஹிரோயினின் அப்பா முடிவெடுக்கும் ஸ்தலம் காலம் இடம், சூழல் தெரியா மல் ஹீரோவும் ஓடிவந்து கட்டிப்பிடித் துக்கொள்ளும் இடமும் கூட
9. கிராமம் பம்புசெட், ம6ை பச்சை வயல், 8 சகல சம்பத்துக்
Lib.
10. கனவு - திரேலியாவில் ச மட்டும் இடம்ெ நிலை, பனிமை செய்த சட்டை அ பாட ஹீரோயினு
றுப் பெரிய கர்ச் 11 தோழிக தில் மதில் மேல் துக்கொண்டிருக் என்னடி லவ்வா தமாக முடிவெடு 12. ஒயின்ஷ தற்காலிகமாகத் நண்பர்களால் சு இடம், "உள்ளே வெளிய வந்தது ஹிரோ தத்துவக் ყრის
13, ST60TT - வென்ட்டில் படித் வாழ்க்கையில் வி ருக்குத் திடீரென 6)JCBLD UIT 6)J600B.
14. பாதர் - குவதை மட்டுே கொண்டவர். மு சீரியஸாக வைத் 1560601 'My Chil Glg656) LDITad. El GITs.
15 இன்டர்வி வர்களை ஹீரோ முதன் முதலாகச்
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ்
,
ட் பாதையில்
கமாகக் கருதும்
வரைபை நிராகரிப்பதாகத் தீர் மானித்த தமிழரசுக் கட்சியின் மாநாடு அதற்காகப் பத்துக் கார ணங்களை முன்வைத்தது. அக் காரணங்கள் வருமாறு.
1. 1970ல் நடந்த பொதுத் தேர் தல் மூலம் பெற்ற மக்களா ணையை நிறைவேற்றுவதாகக் கூறிக்கொள்ளும் அரசாங்கம் 1956 முதல் ஐந்து பொதுத் தேர்தல் கள் மூலமாக தமிழ் பேசும் மக் கள் வழங்கிவரும் மக்கள் ஆணையை மதிக்கவில்லை.
2. சோல்பரி அரசியலமைப்பின் 29ம் சரத்து நீக்கப்பட்டுள்ளது.
3. சிங்கள மொழி மட்டும் என் பது அரசியலமைப்பில் சேர்க்கப்பட் டுள்ளது.
4. தமிழ் மொழி அமுலாக்கம் தொடர்பான விசேட ஏற்பாடுகள் அரசியலமைப்பில் சேர்த்துக்கொள் 6ITÜLL 6765606).
5. நாடு முழுவதிலும் நீதிமன்ற மொழியாகச் சிங்களம் மட்டுமே இருக்கும் என்பதை அரசியல மைப்பு வலியுறுத்தும் அதே வேளை, வடக்கு, கிழக்கு மாகாண நீதிமன்றங்களிலாவது தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை.
6. பெளத்த மதத்துக்கு முன் னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
7 நாடற்றவர்கள் பிரச்சினைக்கு ஒரு முடிவும் காணப்படவில்லை. 8. அடிப்படை உரிமைகள் தொடர்பான கூற்றுக்கள் பூரணமாக் கப்படவில்லை. செயலற்றதுமாக இருக்கிறது.
9. சாதிப் பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில் அடிப்படை உரி
S.
அரசியல் தொடர் இது மைகள் குறித்து எதுவும்
தமிழ் மொழியைப் பயன்படுத்தும்
அடிப்படை உரிமை மறுக்கப்பட் டுள்ளது.
பாராளுமன்றத்திற்குத் தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அனைத்துப் பிரதி நிதிகளும் புதிய அரசியலமைப்பின் நகல் வரைபுக்கு எதிராக வாக்க விக்க வேண்டுமெனவும் புதிய அர சியலமைப்பின் நகல் வரைபு தமிழ் மக்களை இரண்டாந் தரப் பிரஜை களாக்கிவிட்டது எனவும் இம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தமிழ் மக்களின் நியாய மான உரிமைகளை ஏற்றுக் கொள்ள மறுப்பதன் மூலம் தமிழ் மக்களைப் பிரிவினைவாதப் போக்கை நோக்கி அரசாங்கம் தள்ளுவதாக இம் மாநாடு அறிவித் தது. இந்த நிலையில்
சிங்கள மொழிக்கு வழங் கப்படும் அதே அந்தஸ்து தமிழ் மொழிக்கும் உரித்தாக்கப்பட வேண்டும்.
2. மத சார்பற்ற அரசாங்கமாகப் பிரகடனப்படுத்த வேண்டும்.
3. இந்த நாட்டைத் தமது தாய
ug'III ബിബ குடியுரிமை வழ 10. தமிழ் மொழியைத் தாய் டும் சமஷடியிலிருந்து மொழியாகக் கொண்டவர்கள் அர 4 தமது ப ിrിഖിഞങ്ങBരൂ. (தொடர்ச்சி) சாங்கத்துடன் BLA) நடவடிக்கை தில் தமிழ் LD95956 ட்சி புரிவதற்கு புதிய அரசியலமைப்பின் நகல் களைச் செய்துகொள்வதற்குத்
என்ற கோரி ழரசுக் கட்சியின் வைத்தது. இக் வென்றெடுப்பதற் கள் எத்தகைய தயாராக வேண்
அரசாங்கத்தி களால் கல்வி வாய்ப்புகளை அனைவரும் ெ தமது வளங்கை களையும் வடக் ணத்திற்கு இட GDJ560T (CLP GULD LINI, கையை உத் வேண்டும். இது எடுக்கப்பட்ட க தீர்மானம் ஆகுப் தீர்மானங்களை 6 லான பொதுக் க திகள் தோறும் இக் கூட்டங்களி தான விடயமா லிருந்து பிரிவி நகர்வதாகவே பிடத் தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

,குளம், ஏரி [[שb& . அழகான கோவில், ரும்புத் தோட்டம் என ளும் அமையப்பெற்ற
நியூஸிலாந்தில், ஆஸ் பந்தப்பட்ட காட்சிகள் றும் அரை மயக்க யில் கரடித்தோலில் ணிந்து உற்சாகமாகப் |க்கு அங்கேயும் சற்
独
ப்தான் காஸ்ட்யூம்
காதல் விஷயத் பூனை மாதிரி முழித் கும் ஹீரோயினை என்று சீண்டி அபத் கத் தூண்டுபவர்கள். ப் காதலில் ஹீரோ தோற்றிருக்கும்போது பட்டிச் செல்லப்படும் போனது குவார்ட்டரு லவ் மேட்டரு" என கானா பாடும் இடமும்
சர்ச், பார்க், கான் து முடித்த ஹிரோ ரக்தியுற்றபோது அவ | UGTILDITEU LITL
பாவமன்னிப்பு வழங் LD (36)J60)6u)ULJIT assi; கத்தை எப்போதும் திருப்பவர் ஹீரோ d என்று சொல்லி, ன்னத்தைத் தட்டு
நேர்மையில்லாத தன் வாழ்க்கையில்
சந்திக்கும் நிகழ்ச்சி
தனக்கு வேலை கிடைக்காது என்பதை யூகித்துக்கொண்டு ஹீரோ தன் பேச் சில் வாய்த்துடுக்கை வெளிப்படுத்த ஆரம்பிப்பார்.
16. பொலிஸ் கமிஷனர் ஐஜி சட்டம், ஒழுங்கு கெட்டுவிடுவதை தினத்தந்தி படித்துத் தெரிந்துகொள் பவர்கள். இந்த அவமானத்தை "இது நம்ம டிபார்ட்மெண்டுக்கே கேவலம்" என்று பூசி மறைப்பார்கள், என்று
பிடிக்கப் போவதாக சூளுரைக்கும்
ஹீரோவை "ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் ஸெல்ப்" என்று ஆசுவாசப்படுத்துபவர்
66T.
17. ப்ரெண்ட் ஹீரோவின் காதல் நிறைவேற உடல், பொருள், ஆவி யைத் தரத் தயாராயிருப்பவர்கள், பியர் பாரில் "மச்சான் கடலுக்குள்ள போனா மீன் நம்மள சாப்பிட்டுடும். அதே மீன் கரைக்கு வந்தா அத வறுத்து நாம சாப்பிட்டுடுவோம். அது மாதிரிதாண்டா காதலும்" என்பது போன்ற பகிர் தத்து வங்களைக் காதல் தோல்வியடைந்த ஹிரோவிடம் சொல்பவர்கள்.
18. பாம்பு அம்மன் பக்தையான ஹீரோயினின் குடும்ப நண்பர்களில் ஒருவர். அவளுடைய சொத்துக்காகத் தான் வில்லன் அவளைத் காதலிக் கிறான் என்பது தெரிந்தாலும், அதை யாரிடமும் சொல்ல முடியாத துரதிர்ஷ் டசாலி, எமர்ஜென்சி சமயங்களில் ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையே லெட்டர் பரிமாறும்
19 இடுப்பு - 1 பாடல்களில் ஹீரோ அடிக்கடி விசிட் செய்யும் ஏரியா 2 பம்பரம் விடுதல், ஆம்லெட் சுடுதல், கம்மல் மாட்டுதல் என்று தன்னுடைய பயன்பாடுகளை அதிகரித்துக்கொண்டே
போகும் விநோத உறுப்பு
20. அரிவாள் - கிராமங்களில் ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் பனை ஒலை விசிறி போல சொருகி வைக்கப் பட்டிருக்கும் இரண்டு அடி நீளமுள்ள ஆயுதம் பெண், ஜாதி, குடும்ப கெளர வம்சார்ந்த பிரச்சினைகளை அவுட்லை னாகக் கேள்விப்பட்டால் கூட போதும், இதை உருவிக் கையிலெடுத்து, கத் திக்கொண்டே வேகமாக ஓட வேண் டும்.
21. ரெளடி - ஹீரோவிடம் ஹீரோ
யினுக்குப் பிடித்த குணநலன், அடிக்கடி "உங்கிட்ட எனக்குப் பிடித்ததே இந்தப் பொறுக்கித்தனம்தாண்டா" என்று ஹீரோயின் கொஞ்சுவார். எனினும் இப் பழக்கத்தையும் சிகரெட்டையும் தவிர்க் கும்படி ஹீரோவிடம் கேட்டுக்கொள் 6JTIT.
22 சேரி கானா பாடவும் ஆடவும் எப்போதும் தயாராயிருக்கிற ஜனங்கள் வாழுமிடம்
23 விஸ்கி பாட்டில் - இனி குடிக்கப் போவதில்லை என்பதைப் பிறருக்குத் தெரிவிக்க நடு வீட்டில் போட்டு உடைக்கப்பட வேண்டியது.
24. காலேஜ் - அட்மிஷன், ராகிங், புரொபஸர்ளை நண்பர்கள் போல பாவித்தல், பிரின்ஸிபலிடம் திட்டு வாங் குதல், கேன்டீனில் கோக், சிகரெட் குடித்தல், மரத்தடியில் லவ், பேர் வெல் டே ஆட்டோகிராஃப் பரிமாறுதல்
SAUGOTI GEFGÒGONGMILLIM
ஆகிய நிகழ்வுகள் நடைபெறும் இடம் பாண்டு, மதன்பாப், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றவர்கள் பேராசிரியர் களாகவும், விவேக், சார்லி, தாமு போன்றவர்கள் மாணவர்களாகவும் கூச்ச நாச்சமில்லாமல் வந்து போகும் (LLB,
25. கராத்தே ஜூடோ, குங்பூ இத் யாதிகள் டவுன் பஸ்ஸை நோக்கி ஓடுவதைத் தவிர உடற்பயிற்சி என்று ஏதும் செய்யாத ஹீரோவிடமிருந்து சிக் கலான நேரங்களில் திடீரென வெளிப் படும் கலைகள், D
மரித்த மிதவாதம்
அனைவருக்கும் pங்கப்பட வேண்
ரம்பரிய பிரதேசத் ர் தம்மைத் தாமே வழிவகுக்கப்பட
கைகளைத் தமி இம் மாநாடு முன் கோரிக்கைகளை காகத் தமிழ் மக் தியாகத்திற்கும் NLĎ. ன் நடவடிக்கை மற்றும் தொழில் பிட்டு தமிழர்கள் நண்பகுதியிலுள்ள ளயும் சொத்துக் ந. கிழக்கு மாகா b மாற்றிக்கொள் துகாப்பான வாழ்க் ரவாதப்படுத்த இம் மாநாட்டில் மையானதொரு இம் மாநாட்டுத் ளக்கும் வகையி ட்டங்கள் தொகு நடத்தப்பட்டது. பேசப்பட்ட பிர ாது சமஷ்டியி னயை நோக்கி ருந்தது குறிப்
DGDI D奥、
(அரசியல் தொடர்)
சமஷ்டியிலி IUS 醬" தமிழ் இளைஞர்கள் மத்தியில் சமஷ்டிக்கான கோரிக்கையி லிருந்து தாயக விடுதலைக்கான கோசம் வலுப்பெற்று வந்தது. "அமுதத் தமிழர் நாட்டிலே தமிழர் ஆட்சி நாட்டவே திமுதிமுவென தமிழர்காள் திரண்டெழுந்து வாருங்கள் எனத் தொடங்கும் பாடல் திரு மதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்களால் மேடைதோறும் உணர்ச்சி பூர்வமான இசையுடன் பாடப்பட்டு வந்தது. எனினும் தமி ழரசுக் கட்சித் தலைவர்கள் மத்தி யில் பதவிப் பொறுப்புக்கள் குறித்த சர்ச்சைகள் தலைதூக்கின. மட்டக் களப்பின் பாராளுமன்ற உறுப்பின ராக இருந்த செல்லையா இராச துரையுடன் ஏற்பட்ட போட்டியை அடுத்து அமிர்தலிங்கம் செயலதிபர் பதவிக்கான தனது வேட்பு மனுவை மீளப் பெற்றார். இது தொடர்பாக அமிர்தலிங்கம் அப் போது கூறியிருந்த வார்த்தைகளை மேற்கோள் காட்டுவது இங்கு பொருந்தும்.
தமிழினத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் இப் போது நாங்கள் இருக்கிறோம். கருத்து ஒற்றுமை மிகவும் அவ சியமாகத் தேவைப்படும் இத் தரு ணத்தில் சிலர் கட்சிக்குள் ஒற் றுமையின்மையை ஏற்படுத்த முனைவது மனக்கவலையைத் தருகிறது. 1961லும் 1969லும் கட்சி யின் செயலதிபர் பதவிக்காக எனது பெயர் முன்மொழிவு செய்யப்பட்ட போதும் தந்தை செல்வநாயகம் அவர்களின் தலையீடு காரணமாக போட்டியிலிருந்து நான் ஒதுங்கி
இருந்துள்ளேன். எனினும் என் னைப் பதவி ஆசை கொண்டவ னாகச் சித்தரிக்கப் பலர் முயன்று வருகின்றனர். ஆனால் நான் அத் தகையவனல்ல. கட்சியின் நலன் களையேதான் எப்போதும் பெரிதா கப் போற்றி வந்துள்ளேன். 1964ம் ஆண்டு வரை நான் கட்சியின் சாதாரண உறுப்பினராகவே பணி புரிந்து வந்துள்ளேன். எனது ஆற் றலுக்கு உகந்த வகையில் கட்சி நலன்களை முன்னிறுத்தி நான் தொடர்ந்தும் பாடுபட்டு வரு வேன்."
1972 ஏப்பிரல் 8ம் திகதி கூடிய தமிழரசுக் கட்சியின் செயற்குழு அமிர்தலிங்கம் அவர்களின் பதவி துறப்பை ஏற்றுக்கொண்டு கோப் பாய் பிரதிநிதியான எஸ்.கதிரவேற் பிள்ளையை கட்சியின் செயலதிப ராக நியமித்தது. பின்னர் ஜூலை 1972ல் அமிர்தலிங்கம் அவர்கள் தமிழரசுக் கட்சியின் தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட் டார். இந்த இடைக்காலத்தில் மூன்று முக்கியமான விடயங்கள் அரங்கேறியிருந்தன. அவற்றை
இணைந்து எழுதுவது த சபாரத்தினம்
H ob Ds
1. 1972 பெப்ரவரி மூன்றாம் வாரத்தில் தந்தை செல்வநாயகமும் தளபதியான அமிர்தலிங்கமும் தமிழ் நாட்டிற்கு விஜயம் செய்தமை
2. தமிழர் விடுதலைக் கூட் டணி என்ற பெயரில் ஒன்றுபட்டுச் செயற்பட தமிழர்களின் அரசியல் கட்சிகள் முன்வந்தமை
3. 1972 மே 22ல் இலங்கைக் கான புதிய குடியரசு அரசியல மைப்பு அமுலுக்கு வந்தமை என இனங்காட்டலாம்.
(தொடர்ந்து வடியும்.)
圆五_23,2003

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள், இடங்கள் யாவும் கற்
சிவநாதன் 30 வயதுடைய வளர்ந்து வருகின்ற கணக்கியலாளர் தனது கல்வித் தகைமையும், விடா முயற்சியும் காரணமாக குறுகிய காலத் துக்குள் அவரினால் உத்தியோக உயர்வுகளைப் பெற முடிந்தது. அண் மையில் தனது அலுவலக வேலை நிமித்தம் வெளிநாடு செல்லுவதற்கான அவசியம் ஏற்பட்டது. இதனை அறிந்த வுடன் திடீரென ஒரு பயத்தை அவர் உணர்ந்தார். விமானப் பயணம் பற்றிய நினைவு அவருக்கு இந்த அச்சத்தைக் கூட்டியது. வெளிநாடு போக வேண்டிய நாள் அண்மிக்க அண்மிக்க அச்சமும் கூடிக்கொண்டே போனது. தொடர்ந் தும் எவ்வாறு இந்த விமானப் பய ணத்தை மேற்கொள்ளப் போகின்றோம் என்ற அச்சம் அவரை வாட்டியது. இந்த விமானப் பயணத்தைத் தவிர்ப்பதற்கு அவர் முயற்சித்தபோதிலும் அவரால் முடியாமற் போனது. தனது அலுவலக வேலைகளில் ஏற்படும் வெவ்வேறு பிரச் சினைகளை சுலபமாகக் கையாளும் அவர் இதனை இவ்வாறு தவிர்க்க நினைப்பது மற்றையவர்கட்கு ஒரு புது மையான அநுபவமாயிருந்தது. சிவநாத னும் தன் வாழ்க்கையின் பாரிய சவா லாக இதனைக் கருதினார். எத்த னையோ பாரிய சவால்களுக்கும் பிரச் சினைகளுக்கும் முகங்கொடுத்த அவ நக்கு ஆரம்பத்தில் இதனையும் சமா விக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்த போதிலும், காலப்போக்கில் இந்த நம்பிக்கை குறைவடைந்தது. பயமும், கவலையும் ஏற்பட்டது. இந்த நிலையில் நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி உளமருத்துவத் துறையின் உதவியை நாடினார்
சிவநாதன், ரமேஷ் என்ற மேற் குறிப்பிட்ட இருவரும் தனியான அச்ச
óafi TOGETTIIN
நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் 856ኽ1.
6ól olja (EBITLü SIGöIDIGÓ GISTSI?
இங்கு அச்சம் தனியான ஒரு பொருளைப் பற்றியதாகவோ ஒரு சந்தர்ப்பத்தைப் பற்றியதாகவோ அமை யலாம். இப்படியான பொருளைப் பார்க் கும்போதோ அல்லது அவ்வாறான சந்தர்ப்பங்களுக்கு முகம் கொடுக்கும் போதோ பதற்ற நிலை அறிகுறிகள் ஏற்படுகின்றன. இந்த அச்ச உணர்வு காரணமாக அவ்வாறான சந்தர்ப்பங் களைத் தவிர்க்க இவர்கள் முற்படு GITTB6i.
எவ்வாறான பொருட்களில் அல் லது சந்தர்ப்பங்களில் இந்த அச்ச நோய் ஏற்படுகின்றது?
இவை எந்த ஒரு பொருள் பற்றிய தாகவோ சந்தர்ப்பம் பற்றியதாகவோ அமையலாம். ஆயினும் பின்வருவன தொடர்பான அச்சம் சாதாரணமாய்க் காணப்படுகின்றது.
1. விலங்குகள் / பூச்சிகள் 2. இருட்டு
தனியே இருத்தல் மின்னல்/இடியோசை குருதி பாலமொன்றின் மேல் நடத்தல் உயரமான இடத்தில் இருத்தல் விமான/கடல் பயணங்கள். எவர்களை இந்த அச்ச நோய்
தனியான அச்ச நோய் முதன் முத லில் சிறுவர்களிலேயே தோன்றுகின் றது. பெரும்பாலான சிறுவர்கள் காலப் போக்கில் இந்த அச்சங்களுக்கு முகங் கொடுக்கக் கூடியவாறு பலம் பெறு கின்றனர். ஒரு சிலரில் மட்டுமே இந்த அச்ச நோய் தொடர்கின்றது.
জািজ উইিঞ্জ~========= ==
9 at Lt.
தனியான அ (D6) (அ) நடத்தை Theraphy)
இந்தத் தனியா யிருப்பவர்களை சி படுகின்ற பொருட்க களுக்கோ முகங் கின்றது.
பெரும்பாலும் இவர்கள் எதிர்கொள் ஆனால் சில சந்தர் களுக்கு இதனை ெ அறிவுறுத்தப்படுகின் பயணம், இடியோை (ஆ) சாந்த வழி இது பதற்ற நிை உதவுகின்றது.
(இ) மருந்துகள் அளவுக்கதிகம சந்தர்ப்பத்தில் சில LDCCbI5g5 856ï (Anxio கொடுக்கப்படுகின்ற நான் ஒரு க.ெ மாணவி. இவ் வழு எழுதிவிட்டு பெறுே பரீட்சை நெருங்கிய சில எதிர்பாராத சம் ணங்களாலும் என்ன படிக்க முடியாமல் பரீட்சையை எதிர்பா போய்விட்டது. எனே மீண்டும் பரீட்சைக்கு இதற்காக இப்பொழு யிருந்து படித்து வ GTGOTGOTITG) LD6016).5
ரசு குறுக்கெழுத்துப் பே
வாசக நெஞ்சங்களே உங்கள் ந்ெதனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்கு கொண்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டியில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கான காசுக்கட்டளை தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் விபரமும் காசுக்கட்டளை இலக்கமும் தரப்பட்டுள்ளன.
குறுக்கெழுத்துப்போட்டி இல99க்கான
U250 UDEUTC செல்விதர்சனாப்பிரியா எட்வேட், நீதிமன்ற
O.
Ш БИ slu ili 10 afiji.
எம்.எச்.எம்.ஜவ்பர், கல்பொக்கை வீதி,
O2.
சுமையா மொஹமட் தண்ணீர்த் தாங்கி
1744.466
22. செல்வி அபிராமி கணேசவேல், யாழ்ப்பாணம் 03. செல்விநதா ஜெமீல், அல்பிடிய வீதி, ! 23 வி மரிய சுசிலா சிலாபம் I9 |04 கேஎம்எஸ்அபன் போல்ஸ் வீதி, புத் 24 திருமதி ஜே.எஸ் லெட்சுமி, பிபிலை, 17144464 05 அகவிதா, பது/பசறை தமிழ் மகா வித்
25. திருமதி லில்லி சின்னத்தம்பி, திருகோணமலை 1744463
06 எம்.கேமஹற்ஜயின், மத்திய வீதி, மருத
26. திரு. ரி. நாகையா கல்முனை 17144467
07. தாமோதரம் வடிவேல், ஏறாவூர், செங்க
08. செல்வன்.பா.சிறீகுகன், யாழ்ப்பாணக் கல்
09. வி.செல்வநாயகம்,சிவன் கோயில் வீதி,
குறுக்கெழுத்தப் போட்டி
10. சு.செந்தில் குமரன், 3ம் பிரிவு, மண்டுர்,
1.
4.
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் 5 ஒட்டி 2008.2003க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப்
மேலிருந்து கீழ்
இடமிருந்து வலம் gia
தொலைவிலிருந்து குறிபார்த்து சுடும் கருவி கடலுணவு (திரும்பியுள்ளது) இந்த இயக்கத்தின் தந்தை CULGÖTLIGAJIGA) தூக்கத்தில் வருவது (குழம்பியுள்ளது) நமது தாயும் மொழியும் இது போன்றது (திரும்பியுள்ளது)
29
2"|éri
5
(06
யோகாசனத்தில் ஒரு ஆசனம்
பலாபலன் என்று பொருள்படும் (குழம்பியுள்ளது
நல்வினை என்று பொருள்படும் (குழம்பியுள்ள சிரித்தாலும் இது வரும் அழுதாலும் இது வரு
கூறியுள்ளான் (குழம்பியுள்ளது)
போட்டி இல-31
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு.
தங்கள் சரியான முகவரியையும் காசுக்கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும்
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்வஷ்டசாலிக்கு 250/- ரூபா பரிசுண்டு அ
2003 ,23 - 17 يوليو
அதிர்ஷ்டசாலிகளின் பெயர் தினமுரசில் பிரசுரமாகும்.
இை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முடியவில்லை. படிப்பது மனதில் பதிவதோ ஞாபகத்தில் வைத்திருப்பதோ இல்லை. எனக்கு கற்றலில்தான் சிறுவயது முதலே அலாதி ஈடுபாடு ஆனால் இப்போது படிப்பதற்கான முட் வருவதே இல்லை. படிக்க நினைத்தாலே போரடிக்கி [0]; சிறுவயது எதிர்பார்ப்பு ஆசை எல்லாமே வைத்தியராக வேண்டும் என்பதுதான் என்னை நினைக்க எனக்கே கவலையாக உள்ளது. உயர்தரம் கற்க முன் நான் மேலதிக வகுப்புகளிற்கு டை -ை-ை இை செல்வதோ வீட்டிலிருந்து சுயகற்றலில் ஈடுபடுவதோ கிடையாது. エ ஆசிரியர் தரும் வீட்டு வேலைகளை மட்டும்தான் வீட்டில்
செய்வேன். இருந்தும் கூட வகுப்பில் நான்தான் எப்பொழுதும் ருத்துவம
முதலாம் பிள்ளை. அதுவும் கணித, விஞ்ஞான பாடங்களில் 90
* --~ளS இற்கு மேல்தான் புள்ளிகள் எடுப்பேன். ஆனால் உயர்தரம் கற்க ச்ச நோய்க்கான சிகிச்சை ஆரம்பித்த பின் சுயகற்றலில் ஈடுபட்டேன். ஒரு வேளை சரியான
றகள் யாவை? திட்டமிடல் இன்மை காரணமாகத்தான் என்னால் பரீட்சையை மாற்றுச் சிகிச்சை (Behavioய ஒழுங்காகச் செய்ய முடியாமல் போனதோ தெரியவில்லை.
நான்தான் வீட்டில் மூத்த பிள்ளை, ஒரே பெண் பிள்ளை. ன அச்ச நோய்க்கு உள்ளாகி எனது இரு தம்பியரும் பாடசாலை மாணவர் எனது பெற்றோரும் றிது சிறிதாக அவர்கள் பயப் உறவினரும் என்னை மிகவும் எதிர்பார்க்கின்றனர். நான் எப் ளுக்கோ அல்லது சந்தர்ப்பங் பொழுதும் தனியே இருந்துதான் படிப்பேன். இப்பொழுது நான் கொடுக்க ஊக்கமளிக்கிப்படு தங்கியுள்ள அறையில் இன்னொரு பெண்பிள்ளையும் இருக்கிறார்.
அவரும் என்னை ஒத்த மாணவிதான். உண்மையான நிகழ்வுகளை ஆனால் என்னால் இன்னொருவர் இருந்தால் படிக்க மிகவும் 1ள உற்சாகமளிக்கப்படுகின்றது. கஷ்டமாக உள்ளது. இவ்வீட்டு உரிமையாளர் அடுத்த ப்பங்களில் கற்பனையில் அவர் அறையிலுள்ள பெண்களுடன் கதைக்க கூடாது என்றும் எனது சய்யுமாறு (maginalExposure) வீட்டார் மாதத்திற்கு இரு முறைக்கு மேல் வரக் கூடாது றது. உதாரணம் விமானப் என்றெல்லாம் கூறிவிட்டார். எனவே பெற்றோரிடம் எனது மன 乐, உளைச்சலைச் சொல்லி அறிவுரை பெறவும் முடியவில்லை. முறைகள் (Relaxation Therapy) என் மனநிலை அறிந்தால் எனது பெற்றோர் மிகவும் மனவேதனைப் ல அறிகுறிகளைத் தணிப்பதற்கு படுவார்கள் என் பெற்றோர் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை, எதிர்பார்ப்புகள் என்பவற்றை நினைக்க எனக்கு மிகவும் கவலை (Medication) யாக உள்ளது. தற்போது நான் உங்களிடம் வேண்டுவது என்ன ான பதற்ற நிலை உள்ள வென்றால் நான் மனதை ஒருநிலைப்படுத்தி படிக்கவும் எனது வேளைகளில் பதற்ற தணிப்பு இலட்சியத்தை அடையவும் என்ன வழி என்பதுதான் நான் எனது lytic) குறுகிய காலத்துக்குக் கல்வியை ஊரில்தான் மேற்கொண்டேன். ஆனால் இப்பொழுது OT. அங்கு ஆசிரியர்கள் இன்மையாலும், மேலதிக வகுப்புகள் இன்மை ாத உயர்தர விஞ்ஞானப் பிரிவு யாலும் தற்போது கொழும்பு வந்து கற்க நேர்ந்துள்ளது விட்டில் நடம் ஏப்ரல் மாதம் பரீட்சை இருந்தபோது கூட ரி.வி பார்ப்பதிலோ, வானொலி கேட்பதிலோ 1ற்றிற்காகக் காத்திருக்கிறேன் ஈடுபாடு காட்டுவதில்லை. படிக்கச் சொல்லி என்னை யாரும் கட் காலப்பகுதியில் வீட்டில் நடந்த டாயப்படுத்துவதும் இல்லை. நானாகவேதான் படிப்பேன். ஆனால் வங்களிலும் மேலும் சில கார் இப்பொழுதெல்லாம் நேரத்தை வீணாக்காமல் படி என்று தாயார் ால் மனதை ஒருநிலைப்படுத்திப் கூறினாலும் கூட என்னால் படிக்க முடிவதில்லை. எனக்கு இதனால் போனது. இதனாலும் என்னால் மிகவும் மனககவலையாக உளளது. சிலவேளை இதை நினைத்து ர்த்தது போல் எழுத முடியாமல் ' உண்டு இதனால் எனக்கு மனதில் ஒரு இனமபுரியாத வே நான் இப்பொழுதிலிருந்தே ' வேதனையும் இருந்துகொண்டே இருக்கிறது. சரியாகத்
: :( தூங்கவும் முடிவதில்லை
S S எனவே தாங்கள் தயை கூர்ந்து எனக்கு இப் பிரச்சினைகளில் து கொழும்பில் வந்து தங்கி நகிறேன். ஆனால் இப்பொழுது இருந்து விடுபட வழிகளையும், ஆலோசனைகளையும் கூறி
ஒரு நிலைப்படுத்திப் படிக்க ' மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
(இக் கேள்விக்கான பதிலை அடுத்தவார முரசில் எதிர்பாருங்கள்)
S S SS S S S S S SS SS S S S
O LL S S S LS LS LS LS S S S S S S S S S S S S S S S S S LS S LS LS LS
ராதா ரெக்ஸ்ரைல்ஸின் அணினச் சேலை பரிசுப் போட் எல்லா விதமான, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோருக்கும் பிடித்தமான AOL stafa Saw Iriri. Tsar again © ಹಾರಿಗೆ RATHAA TEXTILE (I 377,379A, Galle Road, Welawatta, Colombo-06 || Como oc | (Opposite of Delmon Hospital) Tel: 364792 59477
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
سے<53
IALAGI
Lt. Šafi, fillEGUSTIGIOOTLINGTONGA),
மாவனல்லை. தளம்
TGULLö, pഞ്ഞ - 03.
லூரி, வட்டுக்கோட்டை
.................................... EL LITTL தொழில்: . .
List
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார்.
வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும் * மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்
போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். கூப்பனை அனுப்பிவைக்க அனுப்ப வேண்டிய முகவரி
வேண்டிய இறுதித்திகதி (ராதாவின் வாரம் ஒரு வண்ணச்சேலை
23-3-2005 தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,
Օտո զքiուց:
Bógó GROTTNIJb undig afgenaulP ailtilīllinsm shila feilig eigilileir:Lith!
ஜோதிலக்ஷ்மி சுதாகர்
03, மொல்லிகொட ஒழுங்கை, கம்பளை
GREGGIT TIL BAGGIUNGIL பரிசுபொறு வா இ
st TLMT TMM TTL TLMLT TTL MT ML LTS MLLTTTLL DDLLTTL TLTTLLLLL அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறம் கறி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம் TrLLTTTTT LLTLTMLT TTLLLLL LL LT L TT L TTT LLTTT LLL LLLLLMLL T MTTLLLLL
குறிப்பிடுக அடுத்த பத்து
3.

Page 20
கவிஞர் வாலி எழுதுகிறார்.
=வாழ்க்கைச் சரிதம்
|
எந்தையும் தாயும்
ஒரு சமயம் "நான் சிறுகதையொன்று எழுதி வைத்திருக்கிறேன்" என்ற சங்கதியை மெதுவாக அவர் காதில் போட்டேன். அதை அவர் காதில் GITIElli, GasTGigi (Bellulo)6O)6). "படம் எழுதி உருப்படப்பார்!" என்று சொல்லி என் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். என்னுடைய இலக்கிய அரிப்புக்கு எங்கேயாவது சொறிந்துகொள்ள இடம் கிடைக்குமா என்று நான் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தேன். தூரிகையைக் காட்டிலும் பேனாதான் என்னைத் துரத்திக் கொண்டிருந்தது.
அப்போதுதான், நான் பணிபுரிந்து கொண்டிருந்த வானொலி நிலையத்திற்கு நேர் எதிராக ஒரு பத்திரிகை அலுவலகம் செயற்பட்டுக்கொண்டிருந்தது என் கவனத்தைக் கவர்ந்தது.
அந்தப் பத்திரிகையின் ஓவியரோடு என்னைப் பரிச்சயப்படுத்திக் கொண்டு அடிக்கடி அங்கே போய் அமர்ந்து
தம் வாழ்க்கையில் முன்னே றிய, பெரும் சாதனையாளர்களின் வரலாற்றைப் படித்துப் பார்த்தால் அவர்கள் அனைவரும் தம் வாழ் வில் உன்னத குறிக்கோளாக உயர்ந்த இலட்சியமொன்றை மட் டுமே கொண்டிருந்தவர்கள் என்பது தெரிய வரும் தாம் தேர்ந்தெடுத்த ஒன்றில் தம்மை முழுமையாக ஈடு படுத்திக்கொண்டிருப்பவர்கள் இடை யறாமல் அல்லும் பகலும் உழைத்
உன்னத குறிக்கோள்
வேண்டும் உறுதியின் மீது நம்
அரட்டையடிக்கலானேன். ஒரு நாள் அந்த ஓவியர் அந்தப் பத்திரிகையின் உரிமையாளரும் ஆசிரியருமான ஒருவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அன்று முதல் அந்த ஆசிரியரின் அறைக்குச் சென்று எனக்குத் தெரிந்த அரைகுறை இலக்கிய ஞானத்தோடு சிறுகதைகள், நாவல்கள் பற்றிய சர்ச்சைகளில் ஈடுபடலானேன், சரத்சந்திரர், பிரேம்சந்த், க்வாஜா அஹமத், அப்பாஸ், பண்டிட் சதர்சன் ஆகிய பிறமொழி எழுத்தாளர்களின் படைப்புகளையெல்லாம் ஆங்கிலத்திலும், தமிழிலும் படித்ததை வைத்துக்கொண்டு gan 60DL gan 60DLLLUT8, 6ïau Diffig 601Lib செய்வேன். அந்தப் பத்திரிகை ஆசிரியர் தன் இதழ்களில் மெல்லிய புன்னகையைத் தவழவிட்டவாறே என் வாதங்களையும், விதண்டாவாதங்களையும் வெகுவாக இரசித்துக்கொண்டிருப்பார். அவர் குட்டையான மனிதர்தான். இருப்பினும் நெட்டையான உள்ளம் வாய்க்கப் பெற்றவர் ஒரு சின்னப்பயல் தனக்கு சரிசமமாக உட்கார்ந்துகொண்டு
காற்றுக் குமிழிகளைப் போல தோன்றி அவ்வாறே மறைந்து போவதுதான் ஆசை கொதி மண லில் தெளிந்த நீரைப் போல துன் பமோ தடையோ ஏற்பட்டால் உடனே மறைந்து போவதுதான் விருப்பம்
ஆசையும் விருப்பமும் அல்ல மனித வாழ்க்கை, மனித வாழ்க் கைக்குச் சரியான குறிக்கோள்
தவர்கள். அத்தகு முயற்சியால் வெற்றியும் பெற்றவர்கள்.
உலகக் கோடீஸ்வரர்களில் ஒரு வரான நக்பெல்லர் என்பவர் இப் படிச் சொல்கிறார் "ஒவ்வொருவரும் உலகிலே தாம் பெரிய அறிஞராக, பெரும் செல்வந்தராக வர வேண்டு மென விரும்புகின்றனர். ஆனால் அதற்கான வழிகளைத் தேடிக் கண்டுபிடித்து, உழைப்பது கிடை யவே கிடையாது. தம் அறிவு ஆற்றலுக்கேற்ப ஒரு வாழ்க்கைக் குறிக்கோளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதற்கென இடைவிடாது பாடுபட வேண்டும்" என்கிறார்.
தேர்ந்தெடுங்கள் உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றினாலும் காத்து வளர்க்கப்படு வதே குறிக்கோள் அல்லது இலட் சியமாகும், நீருக்குள் உருவாகும்
பிக்கை, நம்பிக்கையுடன் கூடிய உழைப்பு தளராத முயற்சி இருந் தால் வெற்றி மகுடம் நமக்கா கக் காத்திருக்கிறது என்பது 9 60Í6OID.
குறிக்கோளாகிய அந்த எண் ணம் நமது மனமாகிய நிலத்தில் விதைக்கப்படல் வேண்டும் தன்னம் பிக்கை எனும் உரம் போடப்பட வேண்டும், மன ஒருமைப்பாட்டுடன் தொடர்ந்தும் உழைப்பாகிய நீர் ஊற்றப்பட வேண்டும்.
உலகப் பெருங் கடலில் நமது வாழ்வை ஒரு சிறு கப்பலுக்கு ஒப்பிடலாம். கப்பலைச் செலுத்தும் மாலுமி நாமே. எந்த இடத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்ற குறிக் கோள் - இலக்கு இல்லை என்றால் மாலுமியும் கப்பலும் கடலில் திசை மாறி உடைந்து போக வேண்டியது தான்.
கையளவு அறி கடலளவு அள கொட்டுகிறானே கடுகளவும் அ6 காட்டியதில்லை பத்திரிகை, இை இதயங்களை மயக்கி வைத்தி அது மீசை
முளைக்காதவ அந்தப் பத்திரி ജ്യങ്ങf (!pഞണI அந்தப் பத்திரி பெயர்தான் 'க ஆசிரியர்தான்
பாராட்டிய பண் திரு.அரு.ராமநா ஆனால், ஒரு பாருங்கள். இவ் நெருக்கமாகிவி ராமநாதன் அவ நாள் கூட நான் கதையையோ,
நீட்டிப் பிரசுரிக்க இந்த சலுகைை
Giyupuh SI
அவரவர் இ. சூழ்நிலைக்குமே தேர்ந்தெடுத்துக் சிறந்தது. சிலரு படிப்பதற்குப் பிடி பொழுது படிப்பத்
துயில் எழு', 'க
நம்பி என்னால் மு
"முடியாது" எனு அகராதியில் கி ஆர்ப்பரித்தவர்க அலெக்சாண்டரு நெப்போலியன்
(BUGOTITUTfLG இளமையிலேயே பாதியை வென் படைத்தவர்கள். கொண்டுவிட்டா நினைத்ததைச் ஏனெனில் உறு:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்ததையெல்லாம் எதிர்பார்ப்பது கூட, அவர் ந்து என்பால் வைத்திருக்கும்
என்று அன்புக்கு ஊறு விளைவிக்க வர் கடுகடுப்புக் ஏதுவாகும் என நான் ), 96 (560)LL அஞ்சினேன். இருப்பினும், ளைஞர்களின் அவரது ஓவியர் மூலமாக நான் மந்திரம் போல் கதைகளும், கவிதைகளும்
ருந்த காலம் புனைவேன் என்பதை அவர்
புரிந்து வைத்திருந்தார். றுக்கெல்லாம் ஒரு நாள் மாலைப்பொழுதில் கையைப படிதது திரு.அரு. ராமநாதன் அவர்களை க ஆரம்பித்தது. நான் சந்திக்கப் போனபோது கையின் அவருடன் இன்னொரு நண்பர் தல அதன பேசிக்கொண்டிருந்தார். அந்த
என்பால் அன்பு
ITGT இன்னொருவர் ஒல்லியாகவும், தன் அவர்கள். உயரமாகவும் இருந்தார். வேடிக்கை நெற்றியில் விபூதியும்,
வளவு குங்குமமும் இருந்தாக நினைவு ட்ட திருஅரு வந்தவரிடம் என்னை ர்களிடம் ஒரு அறிமுகப்படுத்தினார். | 616öig)6)L அரு.ராமநாதன். கவிதையையோ "இவர் பேரு வாலி
கேட்டதில்லை. ரீரங்கத்துக்காரரு. வானொலி ய அவரிடம் பத்திரிகையிலே இருக்காரு.
இலக்கியத்தைப் பத்திப் பேச
ஆரம்பிச்சா, விடிய விடிய வெளுத்துக்கட்டுவாரு"
6T6160607 Libbul Bio-Datait அரு.ராமநாதன் மூலம் கேட்டறிந்த அவர் "அப்படியா." என்று ஒரே வார்த்தையோடு ரத்தினச் சுருக்கமாகத் தன் பேச்சை முடித்துக்கொண்டார்.
தேநீர் வந்தது. மூவரும் அருந்தினோம்.
"வாலி இவரும் ஒரு பத்திரிகை ஆசிரியர்தான். பத்திரிகை பேரு
"சண்டமாருதம்" என்றார் அரு.ராமநாதன்.
உடனே ராமநாதனின் நண்பர் என்னைப் பார்த்து "என் பத்திரிகைக்குக் கவிதை அனுப்புங்க.பிரசுரிக்கிறேன்" என்று என்னை உற்சாகப்படுத்தும் விதத்தில் பாசத்தோடு பேசினார்.
பின்னாளில் அந்தப் பத்திரிகைக்கு நான் எதையும் அனுப்பவுமில்லை, எனவே அவர் பிரசுரிக்கவுமில்லை.
இருந்தாலும் அவரோடு ஏற்பட்ட அந்த முதல் சந்திப்பு பிற்காலத்தில் எனக்கு முக்கியமாகப்பட்டது.
அரு.ராமநாதன் அலுவலகத்தில் நான் சந்தித்த ஒல்லியும் உயரமுமாக விபூதியும் குங்குமமுமாக வந்து போன நபர் வேறு யாருமல்ல.
கவியரசர் கண்ணதாசன்தான்!
தொடர்ந்து வரும்.
SS SS S SS S SS SS SS S என்னும் வரிகள் காலை நேரத்தில் எழுந்து படிப்பதன் அவசியத்தை உணர்த்தும் கதிரவன் உதிப்பதற்கு முன்னுள்ள வைகறைப் பொழுதை 'பிரம்ம முகூர்த்தம்' என்பர். கல்வி பயில்வதற்குச் சிறந்த நேரம் அதுவென வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. இசை மீது ஆர்வமுள்ளோர் அதிகாலையிலேயே எழும்பி வாத்தியங்களை இசைத்து நெடுநேரம் பயிற்சி செய்வதை நாம் காணலாம்.
பல்புக்கும் வசதிக்கும் ற்ப படிக்கும் நேரத்தைத் கொண்டு படிப்பதுதான் க்கு மாலை நேரம் க்கும். சிலருக்கு காலைப் ற்குப் பிடிக்கும். 'வைகறைத் ாலை எழுந்தவுடன் படிப்பு
அறிவியல் என்ன கூறுகிறது?
அறிவியல் அறிஞர்களும் உளவியல் நிபுணர்களும் பாடங்களைப் பயில அதிகாலையும் காலைப் பொழுதுமே சிறந்தது எனக் கூறுகின்றனர். அதிகாலையில்தான் மூளை ஓய்வாக இருக்கும். அப்போது எதனைப் படித்தாலும் முளை இலகுவாக உள்வாங்கிக் கொள்ளும், படிப்பதற்கு காலை நேரம், பகல் வேலை செய்யும் நேரம், இரவு திட்டமிடும் நேரம் என அறிவியல் உலகம் கூறுகிறது.
க்கை வேண்டும்
QULLD
b) GIFT6Ó GIGGST டையாது என்று ஸ் மாவீரர் Lb,
ம், இருவரும்
உலகில்
61J 6DITO) நம்பிக்கை
நாம் ாதித்துவிடலாம். uLUTTGOT
Dល
நம்பிக்கை எப்போதும் தோல்வியைத் தழுவுவதில்லை. என்னால் முடியும் என்று எண்ணுங்கள். "என்னால் ஆற்ற முடியாத செயல் எதுவும் இல்லை. எதையும் சாதிக்க
என்னால் உறுதியாக முடியும்"
என்று நம்புங்கள். அந்த
நம்பிக்கையின்
உறுதியே
உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அளவறற ஆற்றலை வெளிக்கொண்டு வரும்,
ஆக, 17-23, 2003

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
பஞ்சணையில் தூக் முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள் கிடந்தாள் தைலா. G
மூடியிருந்தது. பொ
பளிங்குச் சினை
Giaffluencia Erari S. சிந்தித்துப் பார்க்க - ဦးမ္ဟု ̈ကြီး”
வெற்றிப்பாதை
CU) :: முகத்தோ
வாழ்க்கையில் ஏற்படும் தோல்வி களைக் கண்டு துவண்டுவிடாமல் அவை களை வெற்றிப் பாதையின் படிக்கற்களாக் கிக் கொண்டால் வெற்றி நமக்கேதான்.
எதிர்பாராத ஏமாற்றங்கள் புரிந்து கொள்ளப்படாத நிலை, தவறான அபிப்பிரா யம் போன்றவைகள் அழுத்தும்போது சோர்ந்துவிட வேண்டாம்.
ஆடையில் படிந்த தூசியைத் தட்டி ஆடையை சரிசெய்து கொள்வது போல எழுந்து நின்று இதுவரை நடந்து வந்த பாதையைச் சற்றுத் திரும்பிப் பார்க்க வேண்டும்.
நம்முடைய வெற்றிப் பாதையில் வீர நடை போட சில நேரங்களில் தோல்வி என்ற காலணி தேவைப்படுகிறது. அதனைச் சற்று சரி செய்துவிட்டால் நம்முடைய பயணத்தை நிச்சயமாகத் தொடர முடியும் 母栖呜 阿咖u 呜丽LU U丽 நிலையை ஆயத்தப்படுத்திக் கொள்ள முடியும், ஆம், இல்லை என்று சிறு சொல் லில் இருப்பது அவசியம் வாழ்வில் நமக் கென்று ஒரு தெளிவான குறிக்கோள் இலட்சியம் இருக்கிறது. அதை அடை
அடக்கமே இல்லாமல், சரிக்குச் சரி பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு உறைக்கும்படியாக ஏதாவது சொல்ல (UpiguJUDIT?
- முஹம்மது ஸாஜித் கரம்பை, எனக்குப் பிடித்த ஒரு பழமொழி பிறர் உன்னைப் பார்க்க வேண்டு மானால் எழுந்து நில்!
கேட்க வேண்டுமானால்-பேசு! பாராட்ட வேண்டுமானால்-வாயை முடு 区 『』区 ஹாய் சிந்தியா, என் நீண்ட நாள் சந்தேகம் இது யாரிடம் கேட்டாலும் தெரியாது என்று சொல்கிறார்கள். உமக் காவது விடை தெரியுமா, அதாவது, தெரியும் என்பதன் எதிர்க் கருத்து என்ன? -செகோகிலா, கோணப்பிட்டிய தபாலட்டையில் நீங்கள் தலைகீழாக எழுதிக் கேட்டாலும் நான் நேரடியாகவே சொல்லிவிடுகிறேன். தெரியும் என்பதால் இதற்கு தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும் என்பது உங்களுக்கும் தெரியும் என்று எனக்குத் தெரியும் தெரியாது என்பது தெரியும் என்றாகலாம் தெரியும் என்பது தெரியாதாகலாம் தெரியாததுவே தெரியும் என்றாவது போல தெரியும் என்பதும் எப்போது தெரியாதாகிவிடப் போகிறதென்று யாருக்குத் தெரியும்
DK fil DSK * தமிழ் மக்களுக்கு எதிராக இரா ணுவத்துடன் அல்லது தமிழ் எதிர்ப்புக் கட்சிகளுடன் சேர்ந்திருக்கும் வரை வட கிழக்கிலிருந்து மாற்றுக் கட்சிகள் அனைத்தும் துரத்தப்பட வேண்டியவை தானே?
-எஸ்காந்தன் கொழும்பு - 06 சரி, தமிழ் மக்களுக்கு எதிரான தமி ழர்கள் யார் எவர் என்பதை அறிய மாற்றுக் கட்சித் தமிழர்களை எல்லாம் சுட்டுத்தள்ளும் ஆயுதங்கள் இல்லாத ஒரு கருத்துக் கணிப்பு உண்டா?
காட்டுமிராண்டிக் காலத்து நியாயங் கள்தான் நம் இனப் பெருமைக்குத் திருப்தி தருகிறதென்றால் நம் வளர்ச்சி στρδί6077
DXK] 2ʻ XX தி தொலைக்காட்சியில் "ரன் பார்த்தீர்களா? சர்மிளா பரீட் களேவெல, இச்சுத்தா இச்சுத் தா" என்று குதிக் கிற அந்தப் பொண்ணுக்காகவும், அதுல் குல்கர்னிக்காகவும் மீண்டும் அந்தப்படத் தைப் பார்த்தேன் கடைசியில் பாராட்டப்பட வேண்டியவர் இயக்குநர் லிங்குசாமி என்று புரிந்தது.
D-3 20 () சிந்தியா காதலை முதலில் வெளிப் படுத்துவது ஆண்களா, பெண்களா?
-கலைப்பியன் வேணு, பெரியநீலாவணை
atai.
区 リ図 நம்நாட்டில் மீண்டும் மரணதண்டனை அமுலுக்கு வருமா?
-மனோ கோபாலன், ஹப்புத்தளை
அதுதான் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறதே!
区 ■ 区 அவரவர் எதிர்காலம் அவரவர் கன வில்தான் இருக்கிறது என்கிறார்களே?
-என்பியா, வெலிமடை
ஆகவே தூங்குங்கள்
வதற்கு ஒவ்வொரு நாளும் முயற்சி செய்து நிலைத்த விழிகளோ
வருகிறோம். 60560T.
பழக்க வழக்கம், பாரம்பரியத் தன்மை @ားမျိုး။ ဖြိုါ தொடர்ந்து பின்பற்றி இன்னதென விளங்க வருவதே இயல்பாக இருக்கிறது. நல்லவை வளர்ச்சி தருபவை எங்கிருந்து யார் வழி காணடிருநதாள யாக வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப் கண்ணீரும் பெருக் பக்குவம் அவசியம் வேண்டும். தேம்பியழும் மனதை
பிரச்சினைகளைப் பார்த்துப் பயப்படா இருளுக்குள் sñol மல் வீரச் சவால்களாக எண்ணித் துணி தோற்றாள். வும், துடிப்பும் கொண்டு செயலாற்ற வேண் ப்பேறிய டும். நாம் பின்பற்ற வேண்டியவர், வழி காட்டியாக இருப்பவர் என்று எவரும் கண்மூடிக் கிடந்தவ இல்லை என்று நினைக்காமல் இருக்க மனக்ைேகயில் வேண்டும் பிறர் காட்டும் வழி வகைகளை வி ஆராய்ந்து தேர்ந்தெடுத்து நடைமுறைப் :" படுத்த வேண்டும் -器 နှီး”
இன்னும் நாம் கற்றுக்கொள்ள வேண் : டியவை நிறைய இருக்கின்றது என்று எண் Eக்கொள்ள வேணடும் இதற்கு என்ன இழுத்து நெஞ்சுக் விடை கூறப்போகிறோம் என்பதைப் வைத்துவிட எவ்வ பொறுத்துத்தான் நம்முடைய வெற்றி முயன்றாலும், இந்த அமையும் நமமைத திருத்திக்கொள்ள தந்தவனைத் தேடியே இயலும் பாய்ந்தது மனது
பெரிதாக மூச்சிரைத்த ஆசையின் வேகத்தி புத்தியில் ஓட ஆரம் அலைகள் 9ഖnL பாடெல்லாம் படுத்தி ഉളേ கட்டிலில் சேந் அவளுடனிருந்த கன நெருப்புச் சொட்டுக்க மறைந்த பத்திரிகையாளர் சிவகுரு புத்தியிலிருந்து வழி
நாதன் பற்றி மென்பட்டுத் தலைய -ஆகுமரன், கொழும்பு - 12 மாரணைப்பும், கற்பன
எல்லோரும் சிரித்திருக்க விரும்பிய சுரப்புமாய்ச் சேர்ந்து GJIT. போதை, நரம்புப் பின் 区 ー4区。 முறுக்கேற்றி மெய்மறி
தி பாடல்களைத் தவிர வேறெதுவுமில் கண்கள் மேலேறிச் ெ லாத இந்த FM ரேடியோக்களால் என்ன ம்ஹற்ம்ம்ஹற்ம்
y Guurras GOTLb?
-இராஸ்டாலின் கொட்டகலை, FM ரேடியோக்களால் ஒலிபரப்பில் ஏற்பட்ட ஜனநாயகத்தன்மை மிக முக்கிய மானது அறிவிப்பாளர் ஒருவர் சொல் அவளது அழகிய உ வதை எல்லோரும் கேட்டுக்கொண்டிருத் அற்புத சிற்பம் போல தல் என்ற நிலை மாறி நேயர்களும் தோன்றியது. விழிகளி பேசலாம் என பன்முக உரையாடலாகி கருமணிகளில் படர்ந் யிருப்பது நல்ல மாற்றம் அதற்காக பளபளப்பு நிலவின் வி அவர்களுக்கு நன்றியும் சொல்ல வேண் போலத் தாக்கியது. டும். ஆனால் இந்த உரையாடலைப் பிர - தன்னுணர்வின்றி அவ யோசனமாக்குகிறார்களா என்பதில்தான் நெருங்கினான் சேந்த உங்கள் சலிப்பு உண்டாகிறது. இப்போது உடலில் மறைந்தும்
தமிழகத்தவரும் இந்த தவிர்க்க முடியா மறையாமலுமிருந்த
பஞ்சனையில் கிடந்த சிலையைக் கர்ைகொ பார்த்தான் சேந்தன்.
அவஸ்தையில் மாட்டுப்பட்டிருக்கிறார்கள் அவனுக்கு உன்மத்த அங்கே FM கேட்ட ஓர் எழுத்தாளர் ஊட்டியதால் அவன் எழுதுகிறார் குனிந்து, அவளை
- விரும்பித் தாபத்துடன் தோள்களைத் தொட்ட | தைலா இவன் கைக
Llosarios விலக்கிவிட்டுக்கொன என்று முனகினாள். அது ஒருறுப் புத்தியில் படவில்லை.
தி அடுத்த படத்தை அறி காந்த் ஏன் இவ்வளவு கொள்கிறார்?
-எம்ராஜபூபதி, மதுரையை மீட்ட னுக்குப் பிறகு சினிமாவி அரசியலில் தீவிரமாகிவி மீண்டும்படம்நடிக்கும் ஆ அப்போது நன்றாக ஓடி
மகேந்திரனின் உதிரிப்பு
போய்ப் பார்த்தாராம் தி வெளியே வந்த எம்.ஜி. "சினிமா அடுத்த கட்ட விட்டது மக்கள் இரசனை இனியும் நான் பழைய தால் மக்கள் பார்க்க மா நடிக்காமல் இருப்பதே
"உங்க குரல் சூப்பர் மேடம் எங்க வீட்டில எல்லோருமே உங்க ரேடியோ தான் கேட்போம். ஆல் தோட்ட பூபதி பாட்டை கண்டிப்பா போடுங்க மேடம் அந்தப்பாட்டை அயனாவரத்தில் இருக்கிற என் அத்தைப்பொண்ணுதனலட்சுமிக்காக கேட்க விரும்புறேன் மேடம்."
யாரோ எழுதிய பாடல், யாரோ ரஜினியும் புதிய பட இசையமைத்து யாரோ பாடி, யாரோ திருiர்
விற்று D. D. காண்டிருக்கிற ரகத து: அ னாவரம் தனலட்சுமிக்கு சமர்ப்பணம் P* 6Ꮝ fib6Ꮝ6Ꮻ ! செய்யும் பரம பக்தர்கள் நிறைந்த புண் | -ai дана ணிய பூமியை நினைத்தாலே புல்லரிக் இதன் E. நமக்கும் இங்கே புல்லரிப்பு கேள்விக்கு வருக,
களுக்குப் பஞ்சமில்லை.
 
 
 
 
 
 

கம் வராமல் வளியே இருள்
நிதி யிருக்க ன்றிப் போன D GANTIGAO டும், கூரையில் டும் கிடந்தாள்
த ஒரு மனத்
s
ரத்தமும்
கிக்கொண்டு வெளியே
விட முயன்று
5.
ங்கி ஒடுங்கிக்
Τα.
தனும்
DIGEN ளென அவள் தன.
ODGOROSTLÉiai parë விளைவித்த acélső த்தியது. சருகின.
ш6ійѣсgöà LI JITLabsi
டல் ஓர்
an
gai திருந்த
ரக ஒளி
6. I. SANGING
ழிலம்சங்கள்
GANDESIGNITAS Massassastas
அவள் ne.
og Sasi
டே ம்ற்ம்
வே சேந்தனின்
国回回回回回回回回回国画回回回回圆圆圆圆圆画圆画回回圆圆画画圆圆圆圆圆圆圆圆圆圆回回回
பஞ்சணையில் ஒளிமயமாய்க் கடந்த அந்தப் பருவ மங்கையின் வசீகர உடலின் ஒவ்வோர் அசைவிலிருந்தும், அவனை "வா என்றழைக்கும் காமக் கணைகளே எழுந்து அவன் சித்தத்தில் Littliger. அவள் உடல் முழுவதிலிருந்து
ரு விநோத ஆவல்
வளிப்பட்டதை சேந்தன் பார்த்தான். எதுவும் பேசாமல் தைலாவை இறுகத் தழுவிக்கொண்டான்.
DIGNINGISSN 56806AD600DLU GANCUSKULLINEAR நெற்றியில் முத்தமிட்டான். அவள் ஒரு அழகிய விலங்கைப் போல இவனது கைகளில் தகித்து உருகினாள்.
அவளது ஆடைகள் மீது,
அனைத்திருந்த தலையணையை
விரோதம் பாராட்டிய அவன் கைகளை விலக்குவதற்குத் தெம்பில்லாதவளாக சரியான காமுகன் நீ என்றாள் கிசுகிசுத்த குரலில் "ம்" என்று சித்தான் சேந்தன். கொள்ளைக்காரன் என்றாள். அவன் மேலும் சித்தபடியே பெறுமதி குறைந்த ஆடைகளைத்தானே எடுத்திருக்கிறேன் பெறுமதி மிக்க
ginagarasang si G. வைத்திருக்கிறேனே. தைலா கண்களை மூடி இரகசியக் குரலில் வெறியன் என்றாள். ஆமாம் போர் வெறியன் போரா என்ன போர்? இதுதான் காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த களப்போர்செயங்கொண்டார் பாடியது.
சேந்தன்.
GANANGINI GJITGÖGÉ அனைத்துக்கொண்டாள்.
இருட்டை வெறித்தாள் தைலா
கான முடியாத இந்த இருள் 。@U师弼
"கலிங்கப் போர் இங்கே எங்கு வந்தது?" "சோழன் காஞ்சியில் இருந்தபடியே கலிங்கத்தை உருக்குலைத்த வீரப் போரை செயங்கொண்டார் பாடினாரல்லவா?
"என்ன அதற்கு.? தைலா ஜலதரங்கமாய்ச் சிணுங்கினாள் சேந்தன் அவள் கீழுதட்டை இரு விரல்களால் அழுத்தியபடியே (alstrafans QgünéQënsät mit சிலேடையாகச் சொல்வது கலிங்கப் போரை அல்ல.
"வேறு எந்தப் போராம்? "காஞ்சி என்பது பெண்கள் அணியும் ஆபரணம் கலிங்கம் என்பது ஆடை ஆபரணம் இருக்க ஆடை குலையும்
போரைத்தான் சொல்கிறார் அந்தப் பரணி பாடியவரும் என்று விஷமமாக அவளைத் தன்னோடு அழுத்திக் கண் சிமிட்டினான்
என்ன இது முரட்டுத்தனம்? என்று ஒரு துளி கோபம் கலந்த குரலில் சொன்னாள் தைலா பின் குறிப்பாக விட்டுவிடாதே என்று
நெஞ்சோடு இறுக
நெகிழ்த்தாமல் சாளரத்தினூடு
வெளியே எதுவும் கண்ணுக்குத் தென்படவில்லை. யாரும் எதையும்
வேளையிலா அவனைத் தேடிச் சென்றாய் மடநெஞ்சே என்று தனக்குள்ளாகச் Q.gHGi56QasGGaGmsasarl IIGr. "so6)IGROTdi. காணாமல் ஏமாந்து திரும்பிவிட்டாயே என்னை வதைத்துக் கொடுமைப்படுத்தும் இந்தக் காமநோயைத் தந்த கள்வனைத் தேடி இருவிலே சென்றால், நெஞ்சே எப்படி உன்னால் அவனைக் கண்டுபிடிக்க இயலும்? என்று சலிப்புடன் முணுமுணுத்தவாறே பஞ்சனையில்
pa ang ginin ang igii கொண்டாள் தைலா
காணாமை இருள்பரப்பிக் analij AI,IJ,00.
stronour to GibSca
(கலித்தொகை  ே -8)
விப்பதில் ரஜினி காலம் எடுத்துக்
அக்கரப்பத்தனை. சுந்தரபாண்டிய லிருந்து விலகி ட்ட எம்.ஜி.ஆர். சைவந்தபோது, க்கொண்டிருந்த க்கள் படத்தைப் யேட்டரை விட்டு ஆர். சொன்னது: துக்குப் போய் பும் மாறிவிட்டது. பாணியில் நடித் ட்டார்கள். நான் நல்லது." ங்களைப் பார்த்
குணமுடையவர்
கொழும்பு - 12 போச்சு அடுத்த
தி பதில் தெரியாத கேள்விகளைக் æsin með sigla (Aguslsfascii')
-கைரமேஷ், பொத்துவில் நகர் அடுத்த கேள்விக்குத்தாவிவிடுவேன்.
Σ.Κ. Ρ. Ε.Σ.Κ. இறப்பைத் தேடித் தற்கொலை செய் GaGTGiraugi affluum?
-ஆயத்மா, சாமிமலை, தானாக வருகிற ஒன்றை நாமாகத் தேடிக்கொள்வதில் வீரமும் இல்லை. விவேகமும் இல்லை!
D×] 6Cሽ Dኢ4 * எந்த தைரியத்தில் எங்கள் கேள் விகளுக்குப் பதில் சொல்லலாம் என்று ஆரம்பித்தீர்கள்?
-ஜெலக்கி, பெரியகல்லாறு பதில்களை நான் எங்கிருந்தெல்லாம் திருடுகிறேன் என்கிற விஷயம் சுலபமாக மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாது என்ற அசட்டுத் தைரியத்தில்தான்!
조 - 3. தி எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் -சிஅபிராமி, கல்கிசை பிரபலமான ஒரு கதை : மலையில் வசித்த மந்திரவாதி ஒருவன் தான் வைத்திருந்த ஆட்டு மந்
தையில் ஆடுகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சாப்பிட்டு வந்தபோது சில ஆடுகளுக்கு மட்டும் சந்தேகம் ஏற்பட்டதாம் தமது கூட்டத்தில் அநியாயமாக ஒவ்வொரு நாளும் சில ஆடுகள் காணாமல் போவ தாக, சந்தேகப்பட்ட ஆடுகளில் ஒன்றை அழைத்த மந்திரவாதி சொன்னான் :
"உண்மையில் மற்றதுகளைப் போல் நீ ஒரு ஆடல்ல,
நீ சிங்கம் நான் சாப்பிடப்போவது ஆடுகளை மட்டும்தான். நீ தைரியமாக இரு."
அடுத்து, மற்றொரு ஆட்டை அழைத்து
நீ ஆடே அல்ல, அவர்கள்தான் ஆடுகள் சரியாகச் சொன்னால் நீ ஒரு புலி நான் கொல்லப் போவது ஆடுகளை மட்டும்தான், நீபதற்றமடைய வேண்டாம்" இது போல வேறொரு ஆட்டுக்கு கரடி, இன்னொன்றுக்கு காண்டாமிருகம் என ஒவ்வொரு ஆட்டிற்கும் ஒவ்வொரு விளக்கம் கொடுத்தான் மந்திரவாதி
அந்த அப்பாவி ஆடுகள் ஒவ்வொன் றும் தன்னை சிங்கமாகவும், புலியாகவும், கரடியாகவும் கற்பிதம் செய்துகொண் டிருந்த வேளைகளில் தமது கூட்டத்தி லிருந்தவர்கள் ஒன்றன் பின் ஒன்றாகக் காணாமல் போனதை உணரவேயில்லை.

Page 22
  

Page 23
எகிப்து ஒரு பழம் பெரும் நாடு நாகரிகத்தின் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே தலை நிமிர்ந்து நின்ற நாடு உலக ஒன்றாகக் கருதப்படும் பிரமிட் எனப்படும் அழியாச் சின்னங்ளை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நிறுவிய நாடு
முடி மன்னர்களால் ஆளப்பட்டு வந்த நாட்டில் 20ம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் மக்களாட்சி மலர்ந்தது. மக்களாட்சித் தலைவர்கள் விட்ட சில தவறுகளால் ஊழல்கள் மலிந்தன.
அன்வர் சதாத் எகிப்து நாட்டின் அதிபராகப் பதவி ஏற்றதும் அந் நாட்டில் ஊழல்கள் மலிவதற்கு ஏதுவாக இருந்த காரணங்களைக் கண்டறிந்து அவற் றைக் களைவதற்குரிய நடைமுறை களை வகுத்தவர் நாட்டு மக்களின் நலனில் அதிக அக்கறை கொண்டவ
ராக விளங்கிய அதிபர் அன்வர் சதாத் நேர்மையான முறையில் நல்லாட்சியை ஏற்படுத்தினார்.
பொதுவாக தீய நோக்குடன் செயற் படுபவர்களுக்கு எதிரிகள் குறைவு பெரும்பாலானோர் தீயவர்களை மன தார வெறுத்தாலும் பயத்தின் காரண மாக, தங்களுக்கு தீயவர்களால் கேடு விளையக்கூடும் என்பதனால் தங்கள் வெறுப்பைக் காட்ட முடிவதில்லை. ஆனால் நல்லவர்களுக்கு எதிராக தீய வர்கள் எழுப்பும் குரல்களுக்கு ஆதரவு அதிகரித்தே காணப்படுவதுண்டு இது உலக இயல்பு
இதே போன்றுதான் அதிபர் அன்வர் சதாத் நாட்டு மக்களுக்கு எத்தனையோ நற்காரியங்களை மேற்கொண்டார். ஆனால் அவரைச் சுற்றியிருந்தவர்களே அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திர மாக இருந்தவர்களே அவருக்கு எதிரா கச் சதி வலை விரித்தார்கள் அன்வர் சதாத்தைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினார்கள்.
இராணுவ அணிவகுப்பு நடைபெற் றுக்கொண்டிருந்தது. முப்படையினரும் தத்தமது ஆயுத தளபாடங்களுடன் அணிவகுத்துச் சென்றனர். அதிபர்
அன்வர் சதாத்தும் அவருடைய அதி காரிகளும் படையினரின் அணிவகுப் பைப் பார்த்த வண்ணம் மரியாதையை ஏற்றுக்கொண்டிருந்த வேளையில், துப்பாக்கிகளைத் திருப்பி படையினர் மேடைமீது நின்றுகொண்டிருந்த அதிபர் மீதும் ஏனைய அதிகாரிகள் மீதும் சரமாரியாகச் சுட்டனர். அதிபர் சதாத் தும் சில அதிகாரிகளும் அந்த இடத்தி லேயே தாக்குண்டு சாவைத் தழுவிக் கொண்டார்கள் கண்மூடித் திறப்பதற் குள் இச் சம்பவம் நடைபெற்று முடிந்தது.
நொஸ்ரடாமஸ் தனது முதலாவது இலக்கத் தொகுப்பின் 40 வது நான்கு வரிப் பாடல்களில் அவர் கணக்கிட்டுக் கூறிய எகிப்து நாட்டு அதிபர் அன்வர் சதாத்தின் கொடுரக் கொலை நடந்தே றியது. S S S S S S S S
லிபியா நாட்டின் அதிபர் கேணல் கடாபி பற்றி நொஸ்ரடாமஸ் தனது
, ,
TLTaaHaL LLLLHttt S TLY LLLL TTMM TTTTT
ܕ ܬ .
ராஜகுமாரன்
மூன்றாவது தொகுப்பின் 21வது நான்கு
வரிப் பாடலில் கூறியிருக்கிறார்.
"லிபிய இளவரசன் மேற்குலகில் ஒரு சக்தி வாய்ந்தவனாக விளங்குவான். பிரான்ஸில் அராபிய மொழி மீது பற்றுக் கொள்ளும் அவர் கற்றிந்தவரென்பத னால் அவர் மீது அனுதாபம் ஏற்பட லாம். அராபிய மொழியில் உள்ளவை பிரெஞ்சு மொழிக்கு மொழி மாற்றம் GruuLLGOTib."
நொஸ்ரடாமஸின் கூற்று உண்மை யானவை என்பது நிரூபிக்கப்பட்டவை. மேற்குலகு, குறிப்பாக அமெரிக்கா கேணல் கடாபியை இல்லாதொழிக்க மறைமுகமாகவும் நேரடியாகவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஆனால் அத்தகைய குறிகள் அனைத் தையும் கடாபி முறியடித்து உயிர் தப் பினார் என்பது வரலாறு. இதனால் மேற்குலகின் தந்திரோபாயங்களையும்
SöğGNITUJÚ 2.LIGIEGT LIGANG
SSS S S S S S S S S S S S S S S SSS -70 தொடங்கி 3020 வரை -
சூழ்ச்சிகளையும் முறி மேற்குலகை விட ச கடாபி விளங்குவார் LITLDGrð gj6ð6ÓLLALDT uhobšálpTí.
லிபியா நாடு என மேலதிகமாகப் பெர் பனை மூலம் திரட் வத்தைக் கொண்டு நாட்டையும் பாதுகாப் பணிகளை மேற் (BBGOSTG). BLITLS).
பிரான்ஸ் நாட்டு ஆரோக்கியமான உ யுள்ளார் என்பதை ரடாமஸ் அரபு ெ மொழி மாற்றம் செய் சங்கேத மொழியில் பிரான்ஸ் நாட்டு வைத் துக் கொண லிபியாவுக்கான தொ துறைகளிலும் கேணி களைப் பெற்று வரு கடாபி சில ஆ6 னர் அமெரிக்காவுடன் போரை சற்று மேல வந்தார். இப்பொழுது நாடுண்டு என்று அ6 வதாகத் தெரிகிறது. நீறுபூத்த நெருப்பிெை வருகிறார் என்றே கள் கருதுகின்றனர்.
நொஸ்ரடாமஸ் முழுமையான கருத் வித்துள்ளார். ஆனா எதிர்காலம் பற்றிக் நிறுத்திவிட்டார் போ அக் கருத்தை ஏற் யாது. ஏனெனில் அ பற்றிய கருத்துக்க6ை மாகத்தான் 嗣 அவர் விட்டுச் செ6 ஆராய்ந்து கூறும் ஆ றன் பின் மற்றொன்ற தித் தொகுக்க மு
மேலும் நொஸ்ர களின் முழுமையா6 இது வரை நிறைவு.ெ தெரியவருகிறது.
ரஷ்யப் புரட்சியின் றிய சோவியத் ஒன்றிய மும் வளர்ச்சியும் ப களுக்கு முன்னரே ெ யிருக்கிறார். பிரெஞ் போலியனின் தோற் உலக மகா யுத்தம் எழுச்சியும் வீழ்ச்சியு (LP(60LDLITGOT 5856. கிடைத்த நூல்களில் அவற்றை எமது தெ LITsää6)IILö.
(பிரமிப்பு
\ மேடம் :
அச்சுவினி பரணி கார்த் () திகை முதற்காலி)  ெதொழில் நன்மை, பண வரவு காரியானுகூலம் உறவினர் உதவி, மனமகிழ்ச்சி, வெளியிடப் பிர LITGROTLb, d, gjigj Gurt Assä 266NộLLb, 668 குறைகேட்டல் மாணவர் கல்விமந்தம் முயற்சி குறைவு விவசாயிகள், வியா பாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய்
அதிர்ஷ்ட இலக்கம் 04
(கார்த்திகை பின் முக் கால், ரோகிணி, மிருக ரிடத்து முன்னரை) மனக் கலக்கம், தேகககம் பாதிப்பு வைத்தியச் செலவு பிரயான மிகுதி கடன் படல் மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் 56o Cossono lagmissi, si பாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
மிதுனம் : (மிருகரிடத்துப் பின் னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக் கால்) தொழில் சிறப்பு காரியசித்தி toolinea, p. iii.5)6), Grea நன்மை, உத்தியோகப் பயம், மனக் குறைநீங்கும் மாணவர் கல்வி உயர்ச்சி agasi, suf Sab. அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05
as a (புனர்பூசத்து நாலாங் கால் பூசம், ஆயிலியம்) தொழில் உயர்ச்சி, பொருள் வரவு உயர்ந்த நிலை புதிய தொழில் கிடைத்தல் வெளியிடப் Justið, o j3Gustað fá56ý, sö gop (ostusõ, Dro sõ6 o unirárá, 66 kamuflassin, Ghum Tsassi மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன், அதிர்ஷ்ட இலக்கம் 0
Ghतिt = है மகம் பூரம் உத்தரத்து 7
அ) முதற்கால் தொழில் // விருத்தி மனமகிழ்ச்சி பொருள் வரவு உயர்ந்த நிலை பெரியோர் உதவி உத்தியோகக் கஷ்டம் மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி குழப்பம், முயற்சி குறைவு விவ Gruusassin, Gummumfassiruojo SMGAomunib அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ் இலக்கம் 07
(உத்தரத்துப்பின் முக்கால் த்தம், சித்திரையின் முன்னரை மனக் குறை பதிகம் கடன் தொல்லை, Jup Gu), Golu Sib உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் தொல்லை, இடமாற்றம் மாணவர் கல்வி நள் p ustöð, ufloggósló fjósigits கள் வியாபாரிகள் குறைந்த இலாபம் இல அதிர்ஷ் நாள் புதன், அதிர்ஷ்ட இலக்கம்: 03
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

XXXXXOrxxxxxxxxxxxxxxxxxxxxx
யடித்தமையினால் நீதி வாய்ந்தவராக என்பதை நொஸ்ர க எடுத்துக் கூறி
ணெய் வளத்தை றிருக்கிறது."விற் டும் பெரும் செல் தன்னையும் தன் பதற்குரிய சிறப்புப் கொண்டுள்ளார்
زه 2 స్ట్రో2 ఫ్లో%
IMGMLM MI6UISID UMS66M, SMHL டன் கடாபி கட்சித் தலைவர் சிறி சபாரத்தினத்தைக் றவை ஏற்படுத்தி கொண்டது இந்திய றோக் காறர்தானாம் விளக்கவே நொஸ் எண்டு ரெலோ சிறீகாந்தா சொன்னதக் DIT பிரெஞ்சுக்கு கேட்டிட்டுப் படுத்துக் கண்ணை மூடின உடன யப்பட்டது எனறு - கனவில வந்த இன்னொரு விவாதம் இது. கூறியிருக்கிறார். குட்டிமணி, நாங்கள் எல்லாம் உங்கட டன் நல்லுறவு இயக்கத்துக்குத்தலைவர்களா இருந்தனாங் டிருபபதனால ፴561. இந்தா, சிறீ சபாரத்தினம் முனனாள ழில்நுட்பம் போன்ற தலைவர் அந்தா, தங்கதுரை அதுக்கு முன் fā) `းLmရှ ၈ န္တ၏ | : &#AmMir. (55(5ö5T 9UU! ளுேக்கு சிறீகாந் பின்ன இல்லாமல் நீங்கள் ான தனது பனிப் தானே ரெலோவை உருவாக்கித் தந்தனிங்
HIMM, QFI), (al8sss), BMULMPDF : 蠶 (Nonroy6).
சிறீ சபா நாங்கள் முந்தி ஒரு பாட்டுப் பாடுவம் ஞாபகமிருக்கே?
சிறீகாந் நானும் அந்தக் காலத்தில அரசியல் நோக்கர் படம் பாத்திட்டு வந்து நிறையப் பாட்டுக்கள் பாடுறனான் பள்ளிக்கூடப் பெட்டையளப் பாத்து. (பாடுதல்) நடையோ, இது நடையோ. ஒரு நாடகமன்றோ நடக்குது. அந்தக் காலம் இனியெங்க வரப்போகு ಸ್ನ್ಯ uTiguicillusi uutit OGOGOOUGOTLS | AD LT 98 055U UILLARD009). எங்கட இயக்கப் பாட்டு மறந்திட்டியள் (பாடுதல்) தமி Nழ விடு தலை G8D, முதல் முதல் தொடங்கிய இயக்கம் தங்கண்ணா தலைமையில் தொடக்
స్టోన్స్
D. பல நாடுகள் பற்றி சிறிகாந்: (இடை மறித்து) ஐயோ, துக்களைத் தெரி உதைநிப்ாட்டுங்கோ, முதலையும் கடை ல் சில நாடுகளின் சியையும் முடிவு செய்யிறது இப்ப் எங்கட கூறாமல் இடை கையில இல்லைத் தம்பியவை உதப் ல் தோன்றினாலும் பாடிக்காட்டி உபத்திரவத்தைத் தேடித்தரா றுக்கொள்ள முடி தேங்கோ எப்பவோ மறந்த பாட்டை இப்ப வர் ஒரு நாட்டைப் ஏன் ஞாபகப்படுத்திறியள்? ா முன்னும் பின்னு குட்டிமணி பாட்டை மட்டும் மறந்திட்டி து வந்திருக்கிறார். யுளோ இல்லை எங்களையும் சேத்து மறந் ன்ற குறிப்புகளை திட்டியளோ? எங்களுக்கு ஞாபகக் கூட்டம் ர்வலர்களால் ஒன் கூட நடத்திறதில்லையாமே!
- B: D-sbl661 bllsbl66M ChlölD
)Π85 ನಿೇರಿಸಿ வைச்சிருந்தால் போதாதே? ஏன் சனத்துக்கு ಇಂದ್ಲಿ D5). ஞாபகப்படுத்துவான்? எக்கணம் மற்ற LTLD இரு வைக்கு ஞாபகம் வந்திட்டால் இருக்கிற
தொகுப்புக்கள் எங்கள யார் ஞாபகம் வைச்சிருக்கிறது? றவில்லை என்றும் ರಾಕ್ಷ್ ಇಡ್ಕೊ
செத்தமெண்டதாவது தெரியுமோ உங்க பயனால் தோன் ஞக்கு? பம் அதன் தோற்ற சிறீகாந் அது அந்தப்படியே பாடமாய்க் ற்றி 400 ஆண்டு கிடக்குது எனக்கு இந்த இனவாத சொறி நாஸரடாமஸ கூறி பேரினவாத 91979 Talabot நிராயுதபாணி சுப் புரட்சி, நெப்ட யான எங்கட தமிழ்ப் போராளிகளை மும் வீழ்ச்சியும், கோழைகள் போலச் சிறைக்குள்ள வைத்து (2), ஹிட்லரின் சிறைக் கைதிகளை ஏவிவிட்டுக் கதறக் ம் பற்றியெல்லாம் - கதறக் கொண்டாங்கள் சிங்கள இனவெறி 6), Gl யின்ர உச்சக் கட்டம் தமிழ்ப் போராளி தரப்பட்டுள்ளன. களின் த்ெதமாய்க் கொப்பளிச்ச அந்தக் ாடரில் தொடர்ந்து காட்சிய இந்தக் கண்ணால நேராய்க்
LIGlú ö9üLILLÓD öjLIGOGI.
சிங்கம்- சூரியன், வியாழன், புதன் விருட்சிகம் - கேது, கும்பம் - செவ்வாய் இடபம் - இராகு, மிதுனம் - சனி, கர்க்கடகம்- வெள்ளி,
கானாட்டாலும்.
சிறி சபா அதையெல்லாம் நல்லாத் தான் ஞாபகம் வைச்சிருக்கிறியள். நான் எப்பிடிச் செத்தனெண்டதையும் சொல்லுங் CaSIGLIGIT,
சிறீகாந் தம்பி. அது வந்து அது தான் . இந்த இந்த 'றோ தான் தம்பி உம்மைக் கொண்டது.
சிறீ சபா நான் எப்பிடிச் செத்தனெண்டு எனக்குத் தெரியும்தானே. நீங்களென்ன அப்பிடிச் சொல்லுறியள்
சிறீ காந் இல்லைத் தம்பி, "றோ" தான் உம்மச் சுட்டது. உமக்குத் தெரியாது. நான் பின் வீட்டுக்க ஒளிஞ்சு நிண்டு பாத்த னான். முன்னால வேற பெடியள் வந்ததத் தான் நீர் பாத்திருக்கிறீர். பின்னால பாத்த னிரோ? இல்லை மேல அண்ணாந்து ஆகா யத்தைப் பாத்தனிரோ? இல்ல மண்ணுக்குக் கீழ கிண்டிப் பாத்தனிரோ?
சிறீ சபா என்ன குளப்பிறியள், நான றிய
சிறீ காந் ஆ. அது நீரறிய நீர் அறியாததத்தான் நான் இப்ப சொல்லுறன். அதாவது நான் அறிஞ்சது.
of our org? Musorgie gfr (poin6TITGA) LIT ĝisgyékfalasTGving gia, as Tui Ts) are de larly டர் 'றோ பின்னால நீண்டு கட்டுப்போட்டு டக்கெண்டு மண்ணுக்குள்ள புகுந்து மறை Lirst, piral as a GRITS) as LIT GGOTGshtypsh.
Ad aruar: GTGGOT, asoologo GGSAMALIGN? உப்பிடியும் நடக்குமோ?
di Ogah இதுங்கு மேலயும் நடக்கும் அரசியலில எதுதான் நடக்காது. நீர் உண்மையில தானாவேதான் தற்கொலை செய்துகொண்டனிரெண்டும் Oral LIGO Tavara) says, gait Trial கூட்டணிக்காறர் அப்பிடித்தானே சொல்லினம் அமிரண்ணைக்கு? நான் உமக்கு உந்தள விலயாவது ஒரு வீரச் சாவைக் குடுத்திருக் ApG676oh (6 spä(3gT6gĽIUGLb (3UTib.
Add FLUIT: DILU gl'IguDGBM, STŘEGBIGAROJ ஆக்களை மட்டும் 'றோ கொல்லேல் GANDGANGELLIITT"?
சிறீகாந் நீர் அரசியல் அரிச்சுவடே தெரியாத ஆளாய்க் கதைக்கிறீர்? அவை சிங்களத் தரப்பால கொல்லப்பட்டவை. அவையை இனவாதிகள் கொண்டதார் சொல்லி இப்பவும் போஸ்டர் ஒட்டலாம் நீரும் சிங்களத் தரப்பால கொல்லப் பட்டி ருந்தால் உமக்கும் அதே புகழ் கிடைச் சிருக்கும். இந்த மட்டில துரோகி எண்டு முத்திரை குத்தாமல் 'றோவால கொல்லப் பட்டதாச் சொன்னதால உம்மட மதிப்பைக் காப்பாற்றித் தந்திருக்கிறன் எண்டு சந்தோ ஷப்படும் சரியோ
குமணி, தங்கதுரை, சிறீ சபா சாவு களையே மாத்திப் போட்டீங்கள் வாழ்க் கைய விட்டு வைக்கவா போறிங்கள்? நல்ல காலம், நாங்கள் உங்கட காலத்தில வாழேல்லை. நாங்கள் வாறம்
| −
of
N sunt -
அவிட்டத்துப் பின்னரை gydain, yn gopa முக்ால் தொழில் நன்மை கரியானுலம் வெளி வாழ்க்கை செலவு மிகுதி உத்தியோகக் கஷ்டம் மேலதிகாரிகள் தொல்லை மானவர் கல்வி
(முலம் ராடம் உத்த Ti jj jjat) தொழில் சிறப்பு இன்சன் Glasfryn Tribi, Gwynnon Seisnig, Gorff யோர் உதவி மேலதிகாரிகள் உதவி DOS Di, soma
(சித்திரையின் பின்னரை கு/கவாதி விசாகத்து முன் Dès) Q( tibi, DBKSDAGANA), Garonoom was படல் வெளியார் தலையீடு த்ெதி கமுயற்சி பதவிமாற்றம், மானவர்
LL TTTMS TM T TTTS S T LLLLLLT TT LLLLS சாயிகள், வியாபாரிகள் அற்ப இலா அதிர்வு நாள் வியாழன் sers in
அதிர்வு இலக்கம் 0 தள் odlog pasi: Calaid to i i R.
அதிர்ஷ்ட இலக்கம் 06 (Q) * அதிர் san : முக்கால், திருவேனம் (விசாகத்துநாலங்கால் அவிட்டத்து முன்னரை) INRIC). * தொழில் மந்தம் காயத் திரட்டாதி ரேவதி) தொழில்
obligato, so தொல்லை, பெரியோர் தவி | 59Gunnas só 56 SASMAS SAOB, B o burg e, no Sul
ழில் நன்மை பெரியோர் உதவி தடை மனக்கிலேசம் வெளியிட வரவு அள்ளியர் சகவாசம் முயற்சி வாழ்க்கை, உத்தியோக உயர்ச்சி ம் உத்தியோகச் சிறப்பு பதவிகளில் வெளியிட வாழ்க்கை உத்தியோ மை, மானவர் கல்வி மேன்மை கஷ்டம் மறைமுக எதிர்ப்பு பட்ை சாயிகள், வியாபாரிகள் குறைந்த களில் வெற்றி விவசாயிகள் வியா
56 GAGAOITrib. ou Gono நாள் செவ்வாய் அதிர்ஷ்ட s A வட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 0 on ob 0

Page 24