கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.02.22

Page 1
Regisseres a News, Paper in Sri Lanka
Y/ gill(0Ö(
= . ܠ
NAIMINIRAN ■',W NA
|-
ട് ২
 

IIHEIT
பெப்.22:28, 2004

Page 2
  

Page 3
பரந்த தமிழ்த்
GEG: GILLE
இலங்கையிலுள்ள பெரும்பாலான தமிழ்க் கட்சிகளை ஒரே அமைப்பாகத் தேர்தலில் போட்டியிட வைப்பதற்குப் புலி இயக்கம் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டதென தமிழ் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதொ.கா. மலையக மக்கள் முன்னணி, மேல் மாகாண மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளை வடக்கு கிழக்கிலுள்ள தமக்குச் சார்பான கட்சிகளோடு இணைத்து ஒரே குடையின் கீழ் போட்டியிட வைப்பதற்குப் புலிகள் முயற்சி எடுத்தனர். புலிகளுக்கான பிரசாரங்களில் மும்முரமாக இறங்கியிருந்த மலையக மக்கள் முன்னணித் தலைவர் சந்திரசேகரன் கூட தனது முயற்சியைக் கைவிட்டுள்ளார். மேலும் சந்திரசேகரன் தனது தெரிவை உறுதிப்படுத்திக்கொள்ள ஐ.தே.க வுடன் கூட்டுச் சேர
=====================ے
புலிகளுக்கு நிதி வழங்க உலக அமைப்புகள் மறுப்பு
இலங்கையில் அரசியல் நெருக்கடி தோன்றியுள்ளதால் வடக்கு கிழக்கு மாகாண புனரமைப்பு நடவடிக்கைகளுக்கான நிதியுதவியைத் தங்களது இயக்கத்துக்கு வழங்குமாறு புலிகள் விடுத்த கோரிக்கையை ஐரோப்பிய பாராளுமன்றப் பிரதிநிதிகள் நிராகரித்துள்ளனர். வடக்கு கிழக்குக்கான நிதியுதவியை நேரடியாக வழங்க முடியாதென்றும் சட்ட ரீதியாக உருவாக்கப்பட்ட ஆட்சியாளர்களிடம் மட்டுமே வழங்கப்படுமென்றும் p_Gòa, QIÉTÉluloï
விழைந்துள்ளார். இதேவேளை புலிகள் பெரும்பான்மை கட்சிகள் வடக்குக் கிழக்கில் போட்டியிடுவதையே எதிர்க்கிறார்கள். மேல்
மாகாண மக்கள் முன்னணியின் மனோ
கணேசனும் தனது மனதை மாற்றிக்கொண்டு ஐ.தே.க.வோடு இணைந்து போட்டியிட முனைகிறார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதொகாவை இணைப்பதற்கு புலிகளின் யோசனையின் பேரில் சந்திரசேகரன் எடுத்த முயற்சி தோல்வியடைந்ததையடுத்து புலிகளின் பரந்த தமிழ் கூட்டு முயற்சி முடிவுக்கு வந்துவிட்டது. இதேவேளை சித்தார்த்தனின் புளொட் இயக்கத்தையும் இணைத்துப் போட்டியிட வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததையும் இந்த அரசியல் வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மேலும் முன்னாள் இந்து கலாசார அமைச்சர்
பணிப்பாளர் பீற்றர் ஹெராலப் தெரிவித்துள்ளார்.
புலிகள் சிறுவர்களைப் படையணிக்குச் சேர்ப்பதை முற்றாக நிறுத்த வேண்டுமென்றும் சர்வதேச அமைப்புகள் வழங்கும் நிதி இராணுவ நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்பட மாட்டாதென்று புலிகள் உறுதியளிக்க வேண்டுமென்றும் ஐரோப்பிய பாராளுமன்றப் பிரதிநிதியான கோனி ருக்கைன்
தெரிவித்துள்ளார்.
(மீள்குடியேற்றத்தைத் தடுக்க ரவிராஜ் முயற்சி)
ஈ.பி.டி.பி.யின் செயலாளர்நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியோடு தொடர்புகொண்டு கேட்டதையடுத்தே அச்சுவேலி, வளலாய்ப் பகுதியிலுள்ள இராணுவ முன்னரங்கப் பகுதி பின்தள்ளப்பட்டு அங்கு மக்கள் குடியேற அனுமதிக்கப் பட்டுள்ளனர். மீண்டும் இந்த உயர் பாதுகாப்பு வலயப் பகுதியை பழைய இடத்துக்கே கொண்டு வருவதற்கு at LGOLD that முன்னாள் எம்பி ரவிராஜ் பல இராணுவ அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு முயற்சித்து வருவதாகவும் தெரிய வருகிறது. ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் வளலாயில் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டதால் ரவிராஜின் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இதேவேளை தமிழர் ஆசிரியர் சங்கக்
. :
கூடாதென்று புலிகள் இயக்கம் எச்சரித்துள்ளதால் ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை வடக்கில் போட்டியிடாதென்று நம்பகமாகத் தெரிய வருகிறது. அத்துடன் ஐதேக பிரமுகர்கள் சிலருக்குத் தொலைபேசி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை ஐதேக சார்பில் தேர்தலில் போட்டியிட வேண்டாமென்று அவருக்கு நேரடியாகவே புலிகள் தெரிவித்துள்ளனரெனக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஐ.தே.க உறுப்பினர்களைச் சுயேச்சைக் குழுவாகக் களமிறக்கும் முயற்சியில் மகேஸ்வரன் இறங்கியபோது அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், அரசியலிலிருந்து ஒதுங்கப்
காரியதரிசி தமிழ்க் கூட்டமைப்பில் போட்டியிட முயற்சிகள் எடுத்தபோதிலும் புலிகளின் தலைமை அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது
20 LULJU
மீளக்குடியேற அனுமதி கோரி உண்ணாவிரதம் இருந்தவர்கள் மத்தியில் ரவிராஜ் பேசி உண்ணாவிரதத்தை மூன்றாவது நாள்
முடித்துவைத்தார். ஆனால் ரவிராஜ் உறுதியளித்தபடி மக்கள் மீளக் குடியேற அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஈபிடிபி எடுத்த நடவடிக்கையால் வளாவாய் மக்கள்
மகேஸ்வரனைத் ே வேண்டாமென்று புலி இதனால் மகேஸ்வ ஒதுங்க முடிவெடுத்து கூட்டமைப்பில் இ மகேஸ்வரன் விருப்ப அவரது தில்லுமு: அவருக்கு மறுப்புத் தெரிவிக்கப்படுகிற கூட்டமைப்புக்குள் போட்டிகளும் உ அதனை மேலும் செய்துள்ளன. த கூட்டணியின் உத அல்லது சுயேச்சை (BUITL gunLGDITG) தடவையைப் போல் ஆசனங்கள் கிடை வட்டாரங்கள் சுட் திருமலையில் போட் சிறிகாந்தா எடுக் தடுக்கும் நடவடிக்கை
இறங்கியுள்ளாரென்ற
தெரிவிக்கின்றன.
LT UTSDJ
வேண்டுமென்பல் தீர்மானிப்பார்கள் மன்றத்துக்குத் தெ
விரும்பியவாறு பாஉ
உதவிக
R. R. R. . . . . . . . . . . . . . . .
இலங்கைக்கு
நான்கு நாடுகளின்
17ஆம் திகதி வாஷிங் பிரதிச் செயலாளர் தலைமையில் நை சமாதான நிலை,
ாதுகாப்பு வலயப் பகுதியில் உறுதியளிக்கப்பட்ட
சம்பந்தமாக ஆராயப் வட்டாரங்கள் தெ நோர்வே, ஐரோப்பி அமெரிக்கப் பிரதிநிதி
பங்குபற்றினர், !
தற்காலிகமாகத் தன ஆட்சிக்கு வரும் சமாதானப் பேச்சை
மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டால் மக்கள் உறுதியளித்துள்ள ஈபிடிபியோடு தொடர்புகொள்ள முயற்சிப்பது ஏற்றுக்கொள்ளப்பு
ரவிராஜுக்கு ஒரு புதிய தலையிடியைக்
கொடுத்துள்ளது. A.
போவதாக மனம் குமுறுகிறார் மகேஸ்வரன்
இருந்தாலும் உயர்மட்டப் புலிகளுடன் பேசுவதற்கு மகேஸ்வரன் இப்போதும் தூது அனுப்பி வருகிறாரென்றும் தாராளமாகப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கத் தயாராக
இருக்கிறாரென்றும் ஐதேக பிரமுகர் ஒருவர்
கூறினார். இதற்காக மகேஸ்வரன் இருவரை வன்னிக்கு அனுப்பி வைத்துள்ளார். இம்முறை வடக்கில் போட்டியிடுவதில்லையென முடிவெடுத்திருப்பதாக ஐதேக பிரமுகர்கள் மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென்றும் புலிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தமக்கு அமைச்சுப் பதவி கிடைக்குமென்று நம்பும் மகேஸ்வரன், ஈ.பி.டி.பி. கட்டாயம் போட்டியிடுமென்றும் அது ஆசனங்கள் பெறுவதைத் தவிர்க்க வேண்டுமானால்
உதவிகள் வழங்க வட்டாரங்கள் தெரிவி
ஐ.தே.க, போட்டிய காரணம் கூறியபோ ஏற்றுக்கொள்ளவில்ை LIAIf Gaill 0. முன்வந்தபோதும்
DEL TUNGTI I பெற்றுக்கொள்ளு இறங்கியதால் மகே GUTLISI GİTTİ. GUTLU பணத்தை இழக்க
ஏற்பட்டுள்ளதேெ
அங்கலாய்க்கிறார்.
தேசியக் கட்சிப் பிர உதவி அமைப்பாள சுயேச்சைக் குழு இறக்கும் முயற்சியில்
எச்சரிக்கப்பட்டுள்ளா
( கண்டியில் ஹக்கீம் வெற்றிபெறுவ
கடந்த ஏழாம் திகதி சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெந்தோட்டையில் இருந்தபோதே பாராளுமன்றம் கலைக்கப்பட்ட தகவல் அவருக்குக் கிட்டியது. மறுநாள் எட்டாம் திகதி இதொகா தலைவர் ஆறுமுகம் தொண்டமானுடனும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் ரணில் விக்கிரமசிங்க தொடர்புகொண்டு தேர்தலில் இணைந்து போட்டியிடுவது பற்றிப் பேசினார். அன்று இரவே கொழும்பில் பிரதமரைச் சந்தித்த தொண்டமான் தேர்தல் உத்திகள் பற்றிக் கலந்துரையாடினார். ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்த தொண்டமான் தேர்தல் உடன்பாடுகள் பற்றியும் உரையாடினார். இதன்படி நுவரெலியா, பதுளை, மாத்தளை, கண்டி மாவட்டங்களில் இணைந்து போட்டியிட இரு கட்சிகளும் இணங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது. இதற்கிடையில் சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவைப் பெற விரும்பிய பிரதமர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிமோடு கடந்த பதினோராம் திகதி பேச்சுவார்த்தை நடத்தி ஓர் உடன்பாட்டுக்கு
வந்துள்ளார். வடக்கு கிழக்குக்கு வெளியே ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடலாமெனக் கூறப்படுகிறது. கண்டியில் ஹக்கீம் வெல்ல வேண்டுமென்றால் ஐ.தே.க.வுடன் உடன்பாட்டுக்கு வந்தேயாக வேண்டும். பேரியல் அஷ்ரப்பின் நுஆ அணி சுதந்திரக் கட்சி ஜே.வி.பி. கூட்டமைப்பில் இணைந்துள்ளதால் கிழக்கில் எப்படி இவர்களின் தேர்தல் வியூகம் அமையுமென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கிழக்கில் முஸ்லிம்களைப் பொறுத்தவரை முஸ்லிம் காங்கிரஸ், நுஆ அதாவுல்லா அணி ஆகியவை பிரிந்தே போட்டியிடும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. ரவூப் ஹக்கீம் கண்டியில் ஏதாவதொரு தேசியக் கட்சியின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே வெற்றிபெறக் கூடிய வாய்ப்புகள் இருப்பதால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவைப் பெற்றே போட்டியிடுவாரென்றும் அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். வடக்கு கிழக்கில் தேசியக் கட்சிகள் போட்டியிடப் புலிகள் அனுமதிக்கப் போவதில்லையெனக் கூறப்படுகின்றபோதிலும்
QII, 22-28, 2004
அம்பாறை, திரும6ை ஐக்கிய தேசியக் க போட்டியிடக் கூடிய சுதந்திரக் கூட்டமைப்பின் வெர் போட்டியிடும் என்ப; கிழக்கில் ஐதேக மரச் சின்னத்தில் கூறப்படுகிறது. பிரதிநிதியாக மு: வேண்டுமென்றும் LGOLGOTG. முஸ்லிம்கள் தனித் வேண்டுமென்றும் ர கோருவாரென்றும் தெரிவிக்கின்றனர்.
இதொகா முஸ் இணைந்து 41, பெற்றிருந்தன. சுதர் இணைந்து 41,46, என்பதும் இங்கு
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலில் போட்டியிட எச்சரித்துள்ளனர். அரசியலிலிருந்து ார். தமிழ்த் தேசியக் னந்து போட்டியிட தெரிவித்தபோதிலும் கள் காரணமாக விக்கப்பட்டதாகவும் தமிழ்த் தேசியக் D 6 GTI GLUMILLIT முரண்பாடுகளும் LIGA) Gf GOLD GOLULug ழர் விடுதலைக் ரியன் சின்னத்தில் ாக ஆனந்தசங்கரி பதால் கடந்த ட்டமைப்புக்கு அதிக காதெனவும் அந்த க் காட்டுகின்றன. யிடுவதற்கு ரெலோ ம் முயற்சிகளைத் ளில் இரா. சம்பந்தன் அந்த வட்டாரங்கள்
வட்பாளராக நிறுத்த ULI LÓ L flä566
வசதியாக, வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்யும்போதே கூட்டமைப்பில் போட்டியிடுபவர்களிடமிருந்து இராஜினாமாக் கடிதங்களைப் பெறுவதற்குப் புலிகளின் அரசியல் தலைமை தீர்மானித்துள்ளது. புலிகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் அதிருப் தியுற்றிருக்கும் மக்கள் ஈ.பி.டி.பி.க்கு வாக்களிப்பார்களெனப் பரவலாகப் பேசப்படுகிறது. இந்த நிலையில் கடந்த தேர்தலில் பெற்ற ஆசனங்களை விடக்
குறைந்த ஆசனங்களையே இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பெறுமென்றும்
அந்த வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
பேரினவாதக் கட்சிகள் வடக்கு கிழக்கில போட்டியிட அனுமதிக்க மாட்டோமென்று புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழச்செல்வன் கூறியுள்ள போதிலும் வன்னியிலும் கிழக்கு மாகாணத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடத் தயாராகி வருகிறது.
மலையக மக்கள் முன்னணியின் சந்திரசேகரனும் ஐதேகவோடு இணைந்து போட்டியிடுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார். புலிகளின் அறிவுறுத்த லுக்குப் புறம்பாக பெரும்பான்மைக் கட்சியோடு இணைந்து போட்டியிட்ட தமிழர்கள் குறித்து புலிகள் என்ன முடிவு எடுக்கவுள்ளனரெனத் தெரியவில்லை. O
புலிகள் பகுதியில் பொலிஸார்?
செய்வாய்க்கிழமை தமிழ்க் கூட்டமைப்பி னருடன் புலிகள் நிகழ்த்திய சந்திப்பையடுத்து, பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ்ச்செல்வன், புலிகளின் கட்டுப்பாட்டுப்
பகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு பொலிஸார் பாதுகாப்பளிக்க அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து தலைமையுடன் பேசி
இதேவேள்ை தமிழ்க் காங்கிரஸ் முடிவுசெய்வதாகத் தெரிவித்தார். இதேவேளை
குமரகுருபரன் கொழும்பில் ஐதேகவின்
பட்டியலில் மனோ கணேசனின் கட்சியோடு இணைந்து போட்டியிடவுள்ளார். அதேபோல்
ER RER OF
அத்துடன் பாராளு
: 1 மொறகொடவினால் பிரதமருக்குச் சிக்கல்
அப்பகுதியில் கட்சிகள் பிரசாரம் செய்ய
அனுமதிக்கப்படுவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. O
களை மாற்றுவதற்கு
கொள்கை அபிவிருத்தி, திட்ட அமுலாக்கல் பிரதி அமைச்சர் பதவியி லிருந்து மிலிந்த மொறகொடவை ஜனாதிபதி பதவி நீக்கியதையடுத்து, அவர் வகித்து
உதவி வழங்கும்
தலைமையில் கடந்த Lனில் அமெரிக்காவின் ரிச்சர்ட் ஆர்மிடேஜ்
பெற்ற கூட்டத்தில் அரசியல் நெருக்கடி
நிதியுதவி ஆகியன பட்டதாக இராஜதந்திர வித்தன. ஜப்பான்,
ய யூனியன் மற்றும் அமைச்சர்களை
கள் இக் கூட்டத்தில் பச்சுவார்த்தைகள் டப்பட்டுள்ளபோதிலும் எந்த அரசாங்கமும்
வந்த பொருளாதார மறுசீரமைப்பு விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சுப்
பதவிகளிலிருந்தும் இராஜினாமாச் செய்துள்ளார். அமைச்சுப் பொறுப்புகளி லிருந்து இராஜினாமாச் செய்யும் முடிவுக்குப்
பிரதமர் அங்கீகாரம் வழங்கியமை ஐக்கிய தேசிய முன்னணியின் பல சிரேஷ்ட
முகம் சுளிக்க வைத்துள்ளது. ஏற்கெனவே ஜனாதிபதி பாதுகாப்பு உள்துறை, வெகுஜனத் தொடர்பு அமைச்சுக்களைக் கையேற்றபோது அவர்கள் இராஜினாமாச் செய்யவில்லை.
முன்னெடுத்துச் செல்ல மிலிந்த மொறகொட மட்டும் இராஜினாமாச் தால், ஏற்கெனவே செய்ததற்குப் பிரதமர் அனுமதி வழங்கிய Iட்டதற்கு இணங்க ப்படுமென்றும் அந்த த்தன. 5
কািট।
下 ஐக்கிய நாடுகள் சபையின் தேர்தல் உதவிப் பிரிவு ஏப்ரல் மாதம் நடைபெறும்
இலங்கைத் தேர்தல்களைக் கண்காணிக்கக் ட வேண்டுமென்றும் குழுவொன்றினை அனுப்பப்போவதில்லை ம் புலிகள் அதனை யென்று அறிவித்துள்ளது தேர்தல் கோடிக் கணக்கில் கண்காணிப்பாளர்களை அனுப்புவதானால்
வைக்குமாறு மூன்று
函 呜呜
விகள் பணத்தைப் ம் முயற்சிகளில்
இது தொடர்பான தீர்மானம் ஐநா, பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட வேண்டுமென்பது ஒரு விதி இலங்கைத்
தேர்தல் ஆணையாளர் குறுகிய கால
வரன் மனம் நொந்து அறிவித்தலில்
呜呜 锣、卯,óT鼬 கண்காணிப்பாளர்களை அனுப்பி ன்று மகேஸ்வரன் I_’းဲ႕” [၂] கோரியிருப்பதால் பந்தோபஸ்து
தேன் என்று சிரேஷ்ட அமைச்சர் கே.என். சொக்ஸி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி அமைச்சரவை அந்தஸ்து அமைச்சர்களையும் பிரதியமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்ததோடு அமைச்சுப் பொறுப்புக்களையும் கையேற்றிருக்கிறார். இத்தகைய நிலையில் அமைச்சர்கள் கூட்டுப் பொறுப்போடு செயற்பட வேண்டும். மொறகொட மட்டும் தன்னிச்சையாக இராஜினாமாச் செய்ய அனுமதிக்கக் கூடாதென்று அமைச்சர் கரு ஜெயசூரியா பிரதமரிடம் சுட்டிக் காட்டியுள்ளார். இவற்றுக்குச் செவிமடுத்த பிரதமர், மிலிந்த மொறகொடவோடு தொடர்புகொண்டபோது தனது மனச்சாட்சிப்படி இராஜினாமாச் செய்துவிட்டதாகவும் தனது முடிவை மாற்ற முடியாதென்றும் தெரிவித்தாராம்
மானம் நிறைவேற்றக் கா அவகாசம் போதாதென ஐக்கிய நாடுகள் சபை வட்டாரங்கள் தெரிவித்தன. கண்காணிப்புக் குழுக்களை அனுப்பி சர்வதேச அமைப்புகளுக்கும் நான்கு நாடுகளுக்கும் தேர்தல் ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளார். ஐரோப்பிய யூனியன், பொதுநலவாய செயலகம் ஆசியான் அமைப்பின் தேர்தல் அதிகாரிகளுக்கும் பங்களாதேஷ், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய கரும் வட்டுக்கோட்டை
சம்பந்தனுக்கு சங்கரி எச்சரிக்கை
LDII6OI LIQ 6I6OILI6)JI
தனது அனுமதியின்றி எந்தக் டுபட்டதால் கடுமையாக கட்சியுடனும் அரசியல் கூட்டமைப்பு (யாழ் நிருபர் அது குறித்துப் ßLFä. கூடாதென்று H தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் இரா. சம்பந்தனுக்கு காரசாரமான
10. na 1 கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி கட்சி தொடர்பான சகல விடயங்களிலும் Tபி செயலாளர் நாயகமென்ற முறையில் எனது தியமும் தென்படுகிறது அனுமதியின்றி எந்தத் தீர்மானத்தையும் கட்சி ஜேவிபி. நீங்கள் எடுக்கக் கூட்ாதென்று கொழும்பு லைச் சின்னத்தில் நுஆ மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதையும் ல் முஸ்லிம் காங்கிரஸ் ஆனந்தசங்கரி தனது கடிதத்தில் சுட்டிக் ன் ஆதரவைப் பெற்று காட்டியுள்ளார். ஏனைய கட்சிகளுடன் பாட்டியிடலாமெனவும் கூட்டமைப்பது குறித்து தமிழர் விடுதலைக் ஸ்லிம்களின் ஏகப் கூட்டணி தீர்மானமெதுவும் எடுக்கவில்லை. ம்ெ காங்கிரஸே திகழ அப்படிக் கூட்டமைப்பது குறித்துப் ரசுக்கும் புலிகளுக்கு பேசுவதென்றால் எழுத்துமூலம் எனது முன் பச்சுவார்த்தையில் அனுமதியை பெற வேண்டும் என்றும் பாகக் கலந்துகொள்ள ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார். தமிழர் கூட்டணிச் சின்னத்தில் போட்டியிடுவது ஹக்கீம் ஐதேகவைக் குறித்து எமது கட்சியைச் சேராதவர்களுடன் ரசியல் அவதானிகள் நீங்கள் பேச்சுவார்த்தை நித்துவதாகப் ந்த தேர்தலில் ஐதேக பத்திரிகைகள் வாயிலாக அறிந்தேன். காங்கிரஸ் ஆகியவை உங்களுக்கு இதற்கு அனுமதியளித்தது | 372 வாக்குகள் | lui தயவுசெய்து கட்சியின் செயலாளர் * கட்சியும் ஜேவிபியும் நாயகம் என்ற மட்டத்துக்கு அப்பால் வாக்குகளைப் பெற்றன செயற்பட வேண்டாமென்றும் சம்பந்தனுக்குச் Ljs gå sg). O || al-19th "l-1949"6" ஆனந்தசங்கரி இக்
FUIT? ||
DJIJF
கடிதத்தின் பிரதியொன்று தேர்தல் ஆணையாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாகச் சகல மாவட்டங்களிலும் போட்டியிட விண்ணப்பித்தவர்கள் தொடர்பான சகல விபரங்களையும் அனுப்பி வைக்குமாறு மற்றொரு கடிதம் மூலம் சம்பந்தனைக் காரியுள்ளார். சங்கரி, வேட்பாளர்கள் தெரிவில் ஏமாற்று வேலைகள் இடம் பெறுவதாகவும், சங்கரி கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் நியமனக் குழுக் கூட்டம் தொடர்பான கடிதத்தைச் சம்பந்தன் காலதாமதமாகவே தனக்கு அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் ஆனந்தசங்கரி, கட்சி தொடர்பான கடமைகளை உரியவர்கள் உரிய முறைப்படி செய்யாது குறுக்கு வழிகளை நாடுவதால்தான் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்றும் கண்டித்துள்ளார். நீங்களும் சிரேஷ்ட உபதலைவர் ஜோசப் பரராஜசிங்கமும் திருமலை, மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள் பட்டியலைத் தயாரித்து விட்டீர்களென அறிகிறேன். இதனால் கட்சியின் முத்த உறுப்பினர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏமாற்றமடைந்து தன்னிடம் முறையிட் டுள்ளதாகவும் தாகவும் ஆனந்தசங்கரி Hillgä. ESITLUQULGT6TTITÄT,
3.

Page 4
முரசம்
தேர்தல் மோசடிகள் தடுக்கப்படமாட்டாதா?
அன்புள்ள உங்களுக்கு Εις ακό, இம்முறை நிகழவுள்ள பொதுத் தேர்தலில் அனைவரையும்
Danasa மோசமடையக் கூடும் என்பதுதான் இத் தேர்தலைக் கண்காணிக்க ஐ.நா.சபை அதிகாரிகளின் கண்காணிப்புக் குழு ஒன்றை அனுப்பு வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ள போதும் கால அவகாசம் போதாமையினால்
முடியாதென் ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. இது நியாயமான தேர்தல் வாக்கெடுப்பு நிகழுமா என்ற அச்சத்திற்கு மத்தில் கிடைத்துள்ள கவலை தரக்கூடிய ஒரு செய்தியாகும் இம்முறை நிகழவுள்ள தேர்தலில் வடக்கு கிழக்குப் பகுதிகளில்தான் விதிகளவு மோசடிகள் நிகழுமென அவதானகர்த்தம் தெரிவித்துள்ளனர். இப் குதியில் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் - தயாரிக்கப்படும் முறையே இது திட்ட தேர்தல் ர்ே ஒன்றுக்கு ஒழுங்கு செய்வதாக அச்சமடைய வைக்கிறது கடந்த தேர்ந்தும் வடக்கு கழக்கல் பெருமளவுகள் வாக்குகள் மற்றும் வட்டி நீர்ப்பல் சிம்பங்கள் கந்தர்கான நம்பகரமான சந்தேகங்கள் எழுந்திருந்தன. யாழ் பல்கலைக்கழகப் பராசிரியர் ஒருவர் பல்கலைக்கழக மாணவர்கள் கள்ள வாக்களிப்பதில் ஈடுபட்டதானது பல்கலைக்கழக அந்தஸ்துக்கு ஏற்பட்ட ஒரு மாறாத களங்கமெனப் பகிரங்கமாக உரையாற்றிருந்த செய்திகளை நாம் அறிந்திருந்தோம் இத் தேர்தலில் மேலும் கேள்விக்குரிய விடயமாக உள்ளது என்னவெனில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் தற்போது பொலிஸாரோ நீதிமன்றங்களோ செயற்பட முடியாதிருக்கும் நிலையில் தேர்தல் நடத்த முடியுமா என்பதும் அப்படி அங்கு நடத்தப்படும் தேர்தலில் வடக்கு கிழக்குப் பகுதி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றுக் கருத்துகள் கொண்ட தமிழ்க் கட்சிகள் உள்பட தேசியக் கட்சிகளும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்களா என்பதும்தான் அப்படி எவ்வித பிரசார நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாதவாறு தடுக்கப்பட்ட மறுபகுதியினருக்கு இவ் வாக்களிப்பின் முலம் நீதிநிலைநாட்ட முடியுமா என்ற கேள்வி உள்ளது. இவற்றோடு அப் பகுதிகளில் நிகழக் கடிய தேர்தல் மோசடிகளை நிறுத்த எவ்வித வழிவகைகளும் இல்லை என்பதும் கவலைக்குரியது. இதைவிட அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும்கூட பல்வேறு தேர்தல் மோசடிகளுக்கான ஏற்பாடுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வருகின்றன. பலர் மிரட்டில் காரணமாகத் தேர்தலில் இருந்து ஒதுக்கிச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுமுள்ளனர். இந் நிலையில் இத் தேர்தல் நிகழ்வதன் முலம் மக்களின் கருத்து அறியப்படுவது எவ்வளவு அவசியமோ அதிலும்வி தேர்தல்
ifili. கருத்து அல்லாத பெறுபேறுகள் மக்களின் பேரில் ஈட்டப்பட்டுவிடக் கூட்ாதென்பதும் முக்கியமானது. இதனையிட்டு ஆரம்பத்திலிருந்தே հի, அக்கறையுடன் கவனஞ் செலுத்த வேண்டியது பொது அமைப்புகளினதும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்களினதும் பிரதான கடமையாகும். இம்முறை அதி கூடிய அளவான கண்காணிப்பாளர்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டியது அத்திாானதாகும்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
*նման,
கவலைக்குள்ளாக்கியுள்ள விடயம் தேர்தல்
ற்போது நிகழவுள்ள தேர்தல் பெருத்த தலையிடியைக் கொடுத்துள்ளது யாருக்கென்று கேட்டால், அது தமிழ் கூட்டமைப்பினருக்குத் தான் அவர்கள் இப்படியொரு தேர்தல் திடீரென வருமென எதிர்பார்த்திருக்கவில்லை. கடந்த
தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டுவீதம் தொடர்ந்து வருடங்களைப் பாராளுமன்றத்தில் கழிக்கலாம் என்றே
கருதியிருந்தனர். ஆனால், இலங்கையின் அரசியல் நிலைSல் அவிகலில் நல்லிலகலை ஹந்தல்லிவிட்டு ஒரு புதிய தேர்தலுக்கு வழிவிட்டுள்ளது.
என்றாலும் இத்தகைய ஒரு நிலைவரம் தோன்றுகின்றது என்பதற்கான அறிகுறிகள் கடந்த சில மாதங்களாகவே வெளிப்படத் தொடங்கியிருந்தன. இலங்கையின் இரு பிரதான கட்சிகளுக்குமிடையில் ஏற்பட்டிருந்த அரசியல் பிணக்கு இரு பிரதான ஆட்சி அதிகாரப் பிணக்காக வடிவமெடுத்த நிலையில், அதன் தீர்வுக்கு தேர்தல் ஒன்றே தவிர்க்க முடியாத மார்க்கம் என்பது பலருக்கும் புலப்பட்த் தொடங்கியிருந்தது. இப் புலப்பாடு தமிழர்
கூட்டம்ைப்புக்கும் தெரிந்துதான் இருந்தது. ஆனால், பாவம்,
அவர்கள் அதனைத் தடுத்து நிறுத்த முடியாத நிலையில்
மட்டுமல்ல, அத்தகைய நிலைமைக்கு ஏற்ப தம்மைச் சுதாகரித்துக்கொள்ள முடியாத நிலைமையிலும் இருந்தார்கள் உண்மையில் ஒருபுறம் பிரதான இ குழுவிலும் கட்சிகளுக்கிடையிலான பிணக்குகள் வலுத்துக்கொண்டிருந்த நேரத்தில் மறுபுறம் இக் கூட்டமைப்புக்குள் பெரும்
பிணக்குகளும் முறுகல்களும் முற்றத் தொடங்கியிருந்தன.
கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருந்த பிணக்குகளில் தலையான ஒன்று யாதெனில், அதன் பிரதான கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் ஏற்பட்ட தலைமைப் பிணக்குத்தான். இது கூட்டமைப்பைப் பாரதூரமான அளவு பாதிக்க நேர்ந்தது. ஏனெனில், இக் கட்சியின் சின்னத்திலும் பெயரிலும்தான் கூட்டமைப்பு கடந்த தேர்தலில்
போட்டியிட்டிருந்தது. வெறுமனே கூட்டமைப்பு என்று அவர்கள்
தம்மைத் தாம் கூறிக்கொண்டாலும், பாராளுமன்றத்தைப் பொறுத்த வரை அவர்கள் அனைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் எம்பிக்களாகவே உத்தியோகபூர்வமாகக் கருதப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் பாராளுமன்றத்தில்
கூட்டணிக்கான ஒரே ஒரு அலுவலகமே வழங்கப்பட்டது.
அக் கூட்டமைப்பின் தலைவராக கூட்டணியின் செயலாளரான சம்பந்தனே பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்தமை மற்றொரு அம்சம். இதனால் உத்தியோகபூர்வமாக வெளிநாட்டுத் தூதரகங்களோ மற்றும் அரசியல் அரச மட்டங்களோ விடுக்கும் அழைப்புகளுக்கும் பாராளுமன்றக்
கட்சி என்ற வகையில் கூட்டணியினரே இக் கூட்டமைப்பைப்
பிரதிநிதித்துவம் செய்து வந்தனர். இதுவும் கூட்டமைப்புக்குள் மற்றொரு புகைச்சலாக எழுந்திருந்தது.
இவ்வாறான பிரதான பாத்திரத்தை வகித்த
*கதிரவன் செலுத்து
தலையசைத்த தமிழன் மலையேறிவிட்டானர் தேசியத் | Jámal). ULITatoř சொல்லுக்குத் தலைகொடுக்கும் தமிழனி ரீயென்பதை நிரூபிக்க நாளை நீரும் வரும் தமிழா"
கட்டணியின் உதயசூரியனர் சின்னத்துக்கு வாக்களித்த தமிழ் சமூகம் மாறிவிட்டது என்றும், அது தேசியத் தலைவர் பிரபாவின் சொல்லுக்குத் தலை கொடுக்கும் சமூகமாக மாற வேண்டும் என்பதும்தான இவ்வாசகத்தின் அர்த்தம் Gravilla omisji Illinginiai புரிந்துகொள்ள முடியாது? 99
கூட்டணிக்குள் ஏற்பட்ட தலைமைப் பிணக்கு செங்குத்தாகச் சென்று கூட்டமைப்பு முழுவதையும் ஒரு கலக்குக் கலக்கிவிட்டது என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள தலைமைப் பிணக்கு என்பது உண்மையில் கூட்டணிக்குள் இயற்கையாக நிகழ்ந்த ஒரு சம்பவம் அல்ல என்பது நடப்புகளை அவதானித்து வருபவர்களுக்கு நன்கு புரியும் இதுவரை காலமும் 1974
முதல் இன்று வரை 30 வருடங்களாகக் கூட்டணியின்
ஆரம்ப உறுப்பினராக இருந்து முத்த உறுப்பினராகி
தலைமைப் பதவியை எட்டியிருக்கும் ஆனந்தசங்கரிக்கு இதுவரை வராத எதிர்ப்பு தற்போதுதான் திடீரென ஏற்படுகிறதென்றால் அதில் ஏதோ பிரத்தியேகமான விடயம் இருக்க வேண்டும் என்பதை சிறுபிள்ளையால் கூட உணர்ந்துகொள்ள முடியும் நீண்டகாலமாகச் செயலாற்றும் முதிர்ந்த கட்சி உறுப்பினர்களான சம்பந்தர், ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோருக்கும் சங்கரிக்கும் இவ்வளவு காலமும் கடந்த பின் இப்போது முறுகல் ஏற்பட வேண்டிய அவசியமில்லை. உண்மையில் சம்பந்தரும் ஜோசப்பும் தங்கள் சொந்தக் கருத்தில் நின்று சங்கரியோடு
60): ITURLD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணக்குப்படவில்லை. மாறாக மற்றொரு கருத்துக்கும், ற்றொரு சக்தியின் உந்துதலுக்கும் உள்ளாகியே வர்கள் இவ்வாறு மாற நேர்ந்துள்ளதென்பது
GyflwyLIGODL.
ஆனந்தசங்கரி மீது கூட்டணி என்ற ரீதியில் குற்றம் |ண்பதற்கு எதுவும் இல்லை. புலிகள் என்ற வகையில் ந்ைதசங்கரி மீது கொள்ளக்கூடிய அதிருப்திகளையே வர்கள் இப்போது கூட்டணி என்ற வகையில் ரமேற்றுள்ளார். கூட்டணியின் முன்னாள் தலைவர் நினைவு நாள் மற்றும் நூல் வளியீட்டு விழா நடத்தியது கூட்டணிக்குப் பாதகமான ன்றல்ல. மாறாக, கூட்டணியின் கடமையும் கூட ஆனால், வ்விழாவை சங்கரி மேற்கொண்டபோது சம்பந்தர் மற்றும் வர் சார்ந்த கூட்டணி உறுப்பினர்கள் புறக்கணித்ததானது ட்டணியின் நலனில் இருந்து நிகழ்த்தப்பட்ட ஒன்றல்ல. றாக புலிகளின் நலனில் இருந்து நிகழ்த்தப்பட்ட ஒன்றே தே போலவே யாழ் நூலகத்தை யாழ் மாநகர சபை மயரான கூட்டணியைச் சார்ந்த செல்லன் கந்தையன் லைமையில் கூட்டணியின் தலைவரான ஆனந்தசங்கரி றந்து வைப்பதென்பது கூட்டணிக்குப் பெருமை தரும் ரசியல் இலாபம் கொண்ட ஒன்றே அத்தோடு அது ழ், மக்களுக்குச் செய்யும் சேவையுமாகும். ஆனால், தனைப் புலிகள் எதிர்த்து திறக்க விடாமல் செய்த வளையில் யாழ் கூட்டணிப் பாராளுமன்ற றுப்பினர்களான மாவை சேனாதிராஜா போன்றவர்கள் லகத்தைத் திறக்க வேண்டிய அவசியம் இப்போது ல்லை என அறிக்கை விடுத்தது, கூட்டணியின் ண்மையான நலனில் இருந்து அல்ல. நிச்சயமாக அது பிகளின் விருப்பத்தில் இருந்துதான் என்பது தெளிவாகத் ரியும் இவ்வாறே கூட்டணியின் விருப்பு வெறுப்புகளுக்கு ப்பால், புலிகளின் விருப்பு வெறுப்புகள் கூட்டணி என்ற சிக்குள் பலமாக ஊடுருவி கோலோச்சத் தொடங்கிய
லைமையின் விளைவே சங்கரியைத் தலைமைப் வியிலிருந்து அகற்றும் முயற்சி ஆகும்.
ஆனால், சங்கரி உஷாராக இருந்ததினால் தனித்து வராக இருந்து இதனை எதிர்த்துச் செயற்பட்டு மன்றத்தை நாடி தனது தலைமைப் பதவியைக் ப்பாற்றிக்கொள்ள முனைந்துள்ளார். இது சம்பந்தர் ாம் எதிர்பாராத ஒன்று புலிகளின் மிரட்டல் பற்றி ணர்ந்தவுடனேயே சங்கரி துண்டைக் காணோம் னியைக் காணோம் என்று விலகி ஓடிவிடுவார் என்று பர்கள் நினைத்தார்கள் சங்கரியின் கையில் கூட்டணி ப்பின் வாயிலாகப் பலம் சேரும் என்றும் அதை அவர் யோகிப்பார் என்றும் அதற்காக அவர் நீதிமன்றம் வரை ல்வார் என்றும் அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை.
கூட்டணியின் கெட்ட காலம் பாராளுமன்றம் லக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கரிக்குச் சார்பாக நீதிமன்றத் தடை உத்தரவு துள்ளது. இந்த நீதிமன்ற உத்தரவின்படி கூட்டணியின் பரில் சங்கரியின் தலைமையைத் தவிர்த்து எவராலும் தவொரு கூட்டத்தைக் கூட்டவோ, முடிவுகளை க்கவோ முடியாது. இது தற்போதைய நிலைமையில் டணிக்கு மட்டுமல்ல, கூட்டமைப்புக்கே பாரிய கட்டை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பாகும்.
கூட்டணி இம்முறை தனது உதயசூரியன் சின்னத்தில் ட்டியிட முடியுமா என்பது பெருத்த சந்தேகத்திற்கு மாகிவிட்டது. சங்கரியை நிராகரித்து இதனை யாரும் ப்ய முடியாது. அடுத்து கூட்டணி ஒரு கட்சி என்ற யில் மற்றைய கட்சிகளோடு கூட்டமைத்துக் 1ள்வதற்கான முடிவை எடுக்க முடியுமா என்பதும் ள்விக்குறியாகிவிட்டது. ஏனெனில், தலைவரான கரியின் அனுமதியின்றி அத்தகைய முடிவு செல்லாது. கரி கலந்துகொள்ளாத கூட்டணியின் கூட்டத்தில் தகைய முடிவையும் எடுக்க முடியாது. இதைவிட டணியைச் சார்ந்த உறுப்பினர்கள் மற்றொரு னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு முடியுமா என்பதும் கலான கேள்வியாகியுள்ளது. அதற்கும் சங்கரி லமையிலேயே முடிவெடுக்க வேண்டும்
கூட்டணி உறுப்பினர்கள் யார் யார் இந்த முறை |ட்டியிடுவற்கு விண்ணப்பித்துள்ளனர் என்ற |ங்களைத் தனக்கு முறைப்படி அனுப்பி வைக்கும்படி ரி செயலாளர் சம்பந்தருக்கு உத்தியோகபூர்வமாகக் நம் எழுதியுள்ளார். இதன் அர்த்தம், சங்கரியின் மதியின்றி கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் ட்பாளர்கள் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் தேயாகும் சிக்கலோ சிக்கல் இது இடியப்பச் சிக்கல் நிலை கூட்டணிக்கு உண்மையில் இது அவர்கள் ந்து ஏற்படுத்திக்கொண்ட சிக்கல்தான்.
லைமையைப் பார்க்கும்போது சங்கரி பச்சையாகப் போட்டியிடக் கூடிய சாத்தியக்கூறே படுகிறது. கூட்டணி தொடர்ந்து கூட்டணியாக க்குமா என்பதற்கு இந்தத் தேர்தலின் குழப்பங்கள்தான் டயளிக்க வேண்டும் இதேவேளை புலிகளின் உள்ளார்ந்த எதிர்பார்ப்பும் டணி என்ற கடசியும் அதன் சின்னமும் ந்தொழிவதுதான் என்பது ஊகிக்கக் கூடிய ஒன்றே னியின் தலைமை வரிசையில் நீண்டதொரு பட்டியல் களால் சரித்து வீழ்த்தப்பட்டுள்ளது. இதைவிட மையில் மட்டுநகரில் நிகழ்த்தப்பட்ட பொங்கு தமிழ் வில் வெளிவந்த பிரசுரங்களின் சில வாசகங்கள்
புலிகளின் உள்ளக்கிடக்கையை அப்பட்டமாக வெளிக்காட்டியுமுள்ளன. அதில் இருந்தது இவ்வாறுதான்.
"கதிரவன் சொல்லுக்குத் தலையசைத்த s மலையேறிவிட்டான். : தலைவர் பிரபாவின் சொல்லுக்குத் தலைகொடுக்கும் தமிழன் நீயென்பதை நிரூபிக்க நாளை நீரும் வாரும் தமிழா!"
கதிரவன் சொல்லுக்குத் தலையசைத்த தமிழன் மலையேறிவிட்டான் என்பதன் அர்த்தமென்ன? கூட்டணியின் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்த தமிழ் சமூகம் மாறிவிட்டது என்றும், அது தேசியத் தலைவர் பிரபாவின் சொல்லுக்குத் தலை கொடுக்கும் சமூகமாக மாற வேண்டும் என்பதும்தான் இவ்வாசகத்தின் அர்த்தம் என்பதை யாரால் புரிந்துகொள்ள முடியாது? இதுவே கூட்டணிச் சின்னம் முடக்கப்பட வேண்டுமென்ற உள்ளக்கிடக்கையைக் கட்டியம் கூறுகிறதல்லவா? ஆக மொத்தத்தில் எதிர்வரும் தேர்தலில் இவ் உட்கிடை நிறைவேறத்தான் போகிறது. இறுதியில் கூட்டணி என்ற கட்சியே பலிக்கடாவாக மாறிவிட்ட பரிதாப நிலை, இதில் சம்பந்தரோ ஜோசப்போ தாம்தான் தலைக்கடா என்று சாதிக்க கொம்புயர்த்திக் காட்டுவதையிட்டு பரிகசிப்பதைவிட அனுதாபத்தைத்தான் தெரிவிக்க முடியும்
கூட்டணியின் பரிதாப நிலை இவ்வாறு
ஆகிப்போயிருக்க, கூட்டமைப்புக்குள் மறுபுறம் தமிழ்க் காங்கிரஸிலும் குழப்பங்கள் அதன் தலைமை முத்த உறுப்பினராகிய விநாயகமூர்த்தியிடம் இருந்து கஜேந்திரனால் தந்தையின் வழி சேர்ந்த தனிச் சொத்தென்ற தொனியில் சுவீகரிக்கப்பட்டுவிட்டது. இதில் விரக்தியுற்றிருக்கும் மற்றொரு காங்கிரஸ் முக்கியஸ்தரான கலாநிதி குமரகுருபரன் ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலில் போட்டியிடும் மனோகணேசனின் மேல்மாகாண மக்கள் முன்னணிக்குத் தாவ முடிவுசெய்துள்ளார். இறுதியில் அவரும் புலிகள் அறிவித்துள்ளதற்கு மாறாகப் பெரும்பான்மைக் கட்சி ஒன்றின் சின்னத்திலேயே போட்டியிடுகிறார்.
அண்மையில் கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள மற்றொரு பாரிய சர்ச்சை யாதெனில், இம்முறை தேர்தலில் நபர்களுக்கான விருப்பு வாக்குகளைக் கோருவதா அல்லது. கட்சிக்கான வாக்கை மட்டும் கோருவதா என்ற பிணக்குத்தான். புலிகள் சார்பான கருத்து நிலையில் இருப்பவர்களும், தமது கடந்தகால செயற்பாடுகளால் மறுமுறை தாம் மக்களால் தெரிவு செய்யப்படமாட்டார்கள் என்ற அச்சம் கொண்டிருப்பவர்களும் விருப்பு வாக்கைக் கேர்ராது கட்சிக்கான வாக்கை மட்டுமே கோர வேண்டுமென்றும் பின்னர் கட்சி தீர்மானிப்பவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டுமென்றும் பலமாக வலியுறுத்தி வருகின்றனர். எனினும், மறுதரப்பினர் விருப்பு வாக்கைக் கோராவிட்டால் போட்டியாளர்கள் உற்சாகமாகச் செயற்படமாட்டார்கள் என்று கூறி, தமது செல்வாக்கை உத்தரவாதப்படுத்திக்கொள்ளவே பிரயத்தனப்படுகிறார்கள் இது குறித்து புலிகளின் முடிவே இறுதி முடிவாக அமையும் அண்மையில் நிகழ்ந்த இவ்வாறான கூட்டத்தைக் காங்கிரஸ் பகிஷ்கரிக்குமென அதன் தலைவர் விநாயகமூர்த்தி அறிக்கை விடுத்திருக்க, அதனை உதாசீனப்படுத்தி கஜேந்திரகுமார் அக் கூட்டத்தில் கலந்து கொண்டது விநாயகமூர்த்திக்குப் பகிரங்கமாக விழுந்த ஒரு சாட்டையடியாகும். இது காங்கிரஸ்க்குள் முளைவிட்டுள்ள முரண்பாட்டின் பிரதிபலிப்பே மற்றொரு காங்கிரஸ் முக்கியஸ்தரான சிவிகேசிவஞானத்தை ஊழல் பேர்வழியென்ற குற்றச்சாட்டில் தேர்தலில் போட்டியிடக் கூடாதெனப் புலிகள் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிய வருகிறது.
இக் கூட்டமைப்புப் பிணக்குகளின் மத்தியில் கூட்டணிச் சின்னம் ஒழிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ்" சின்னத்திலா, ரெலொவின் சின்னத்திலா அல்லது பழைய தமிழரசுக் கட்சியின் சின்னத்திலா போட்டியிடுவது என்று கூட்டமைப்பினர் குழம்பிய வண்ணமுள்ளனர். ரெலோவிலும் கூட முன்னாள் எம்பிக்களான குகனேஸ்வரன் போன்றோர் இம்முறை ஒதுக்கப்படலாமென நம்பகமாகத் தெரிய வருகிறது.
இதைவிட மற்றொரு முக்கிய விடயமென்னவென்றால், கூட்டமைப்பில் போட்டியிடும் அனைவரும் தமது இராஜினாமாக் கடிதத்தையும் சேர்த்தே கையளிக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளனர் என்பதுதான். கூட்டமைப்பு வேட்பாளர்களின் பட்டியல்கள் யாவும் புலிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டு அவர்களால்தான் இறுதி நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அறிய வருகிறது எப்படியோ கூட்டமைப்பினர் இம்முறை போன்ற சிக்கலை இதுவரை காலமும் எதிர்நோக்கியிருக்கவில்லை என்பது உண்மை, இதன் விளைவு இத் தேர்தலில் எதிரொலிக்கவே செய்யும் O
QI, 22-28, 2004

Page 5
மிழர் விடுதலைக் கூட்டணியின் தி அரசியல் எதிர்காலம் கடந்த 2001ஆம்
ஆண்டுப் பொதுத் தேர்தலிலேயே ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. ஆனாலும், அதனை அப்போது முடி மறைத்துக்கொண்டார்கள். நாட்கள் செல்லச் செல்ல பின்னாலிருந்து கட்டளை பிறப்பிப்பவர்களின் கட்டளைப்படி நடக்க வேண்டிய கட்டாயம் ஒருபுறம் கட்சியினுடைய ஒழுங்கு, யாப்பு என்பவற்றுக்கேற்ப கட்சியினுடைய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு மறுபுறம்; இரண்டையும் ஒப்பிடுகையில் கட்சியினுடைய யாப்பையோ, ஒழுங்கையோ மீறி நடந்தால் கட்சியின் தலைவராகிய ஆனந்தசங்கரியிடமிருந்து கொலை அச்சுறுத்தலோ வேறு வகையான அழுத்தங்களோ பிரயோகிக்கப்படப் போவதில்லை. ஆனால், வன்னியிலிருந்து இடப்படக் கூடிய எந்தவொரு கட்டளையையும் சிரந் தாழ்த்திச் செய்யாவிட்டால் மேற்குறிப்பிட்ட இரண்டு வகையான பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டிய சூழலே இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் தமக்கு வழங்கப்பட்ட பாரிய கட்டளையாக ஆனந்தசங்கரியின் அரசியல் இருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பு பிறப்பிக்கப்பட்டது. என்னதான் இருந்தாலும் தமது கட்சித் தலைமைக்கே இவ்வாறான குழிபறிப்புக்குத் துணை போவார்கள் என்று நம்ப முடியவில்லை. ஆனாலும், அதைச் செய்யத் துணிந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரமுகர்கள் அதற்காக வெட்கப்படவோ
தலைவர் என்ற ரீதியில் சங்கரி நடைபெறவிருக்கும் தேர்தல் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாகத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தி ருப்பவர்களின் விபரங்களை அனுப்பிவைக்குமாறு aliljBjLú கேட்டுள்ளார்.
தலைகுனியவோ இல்லை. ஆனந்தசங்கரியைப் பதவியிலிருந்து அப்புறப்படுத்துவதற்காகத் தம்மால் முடிந்த சகல நடவடிக்கைகளையும் எடுத்தார்கள். அதன் ஒரு கட்டமாக கொழும்பின் அலுவலகத்தில் ஆனந்தசங்கரிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்து அதை நிறைவேற்றும் நோக்கத்தோடு
ஆனந்தசங்கரிக்கே தெரியாத புதிய முகங்களைக் கட்சி உறுப்பினர்களாக அழைத்து வந்திருந்தனர். இவர்கள் அழைத்து வந்தார்களா? அல்லது
Blaise அனுப்பிவைக்கப்பட்டார்களா? என்பதெல்லாம் மகா மகா
6urf சின்னத்த எந்தவொரு காரிய 5666 ஆனந்தசங்கரியின் வேண்டிய கட்டாய ஆனந்தசா தெரிவிக்கா துணையோடு
asiaf சம்பந்தருக் இருந்தார் என்னவெ
மாகாணத்தில் குறி அரசியல் பிரழு பறைசாற்றி நீதிமன்ற கட்சியினுடைய குறித்தும்
கேள்விகளுக்குட்படுத்தப்பட்டவை. இவ்வாறான சூழ்ச்சிகளை நன்றாகப் புரிந்துகொண்ட நிலையிலேயே ஆனந்தசங்கரி நீதிமன்றத் துணையை நாடினார். நீதிமன்றம் ஆனந்தசங்கரியின் வாதங்களில் JóuntunfEinu6:05 ஏற்றுக்கொண்டதனால் அவரையே கட்சியினுடைய தலைமைப் பதவியைத் தொடரவும், கட்சியினுடைய யாப்புகளுக்கு மீறி செயற்படுகின்ற எந்தவொரு செயற்பாடும் சட்டத்திற்கு மாறானது எனவும் தனது முடிவினை அறிவித்தது. இந்த விடயத்தில் ஆனந்தசங்கரி ஜெயித்துவிட்டார். அவருக்கு எதிராகப் பல முனைகளிலும் சூழ்ச்சியில் இறங்கியவர்கள் சட்டத்துக்கு முன்னால் தோற்றுப் போய்விட்டார்கள். ஆனாலும், சிறுபிள்ளைத்தனமாக Eg6uDigipo 2-5,5 Usoan Burt, artil ஒழுங்குகளையோ கவனத்தில் கொள்ளாமல் கட்சியின் பேரில் கூட்டத் தொடர்களை ஏற்பாடு செய்வதிலும் சில தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்வதிலும் அங்கம் அங்கமாகச் செயற்பட்டு வருகின்றனர். இது தேர்தல் காலம் என்பதால் அரசியல் தேவை இருக்கின்றது என்பது உண்மையே. ஆனால், கட்சியினுடைய
செயலாற்றுவதும் என்ற வகை விளக்குவது பொருத்தம் என முடியவில்லை.
விடுதலைக் கூட் 2. lugs பரராஜசிங்கம் 20 arisai G35 af sani அளித்த பே விதித்து தங்களுக்கு LITTgNisou என்றவ 9tfuture சின்னத்ை தேர்தலில் LIITaff,
ஆன சம்மதத்தைக் கேட்
gaaru அண்மையில் கொ கட்சிக் கூட்டத்தின பொலிஸார் தடுத் அறிய முடிகிறது.
δούς.0ουμIII2 :
idule:
தீர்மானங்களையு நிறைவுபெ இவ்வாறான கே
DEMONIGM606MILITI பிபிசியில அழுததைக் கேட்க பரிதாபமாத்தான் இருக்கு தான் குடாநாட்டு தேர்தலில இருந்து விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறாராம்
போற மண்ணெண்ணை யாரைப் புறஞ் சொல்லக் கூடாதுதான் எண்டாலும்
தள்ளப்பட்டு எண்டா. தானாக விலகாமல் யாரோ தள்ளித்தான் விலகிறதாச் Qö而6ömpá சொல்லியிருக்க, அந்தப் பொல்லாத ff, flămpii 9(35TL oft II||D6 உங்களை யாரோ மிரட்டித்தான் விலகிறீங்களோ எண்டு வாயால
கேட்டிச்சினம் "சிச் சீசீ என்னை யாரும்
மிரட்டேலாது ஒற்றுமைக்கு குறுக்கீடா நிக்கக் கூடாது எண்டிட்டு நானாத்தான் விலகிறன எண்டு வழிஞ்சாரே பார்க்கலாம் சிரிக்கிறதோ அழுகிறதோ தெரியேல் லயுங்கோ அடுத்தநாள் யாழ்ப்பாணப் பேப்பர்களில வந்த தலைப்புச் செய்தியில பேரினவாதக் கட்சிகளொண்டும் குடாநாட்டுக்குள்ள போட்டியிட அனுமதிக்க முடியாது எண்டு தமிழ்ச்செல்வனாற்ர அறிவிப்பு வரக்கேயே என்ன நடந்திருக்குமெண்டு எங்களுக்குப்
fuig. TGST GEFIT SMOTĖ
பெப்.22:28, 2004
என்ன செய்ய சனத்தின்ர காசையும் சேர்த்தெல்லோ கொண்டு போகப் பாக்கிறார் உந்த இந்து சமயப் பேரவைக் கட்டடம் கட்டிறதாச் சொல்லி ஒரு கோடி ஒதுக்கிவிச்சவரெல்லோ அதில் ஐம்பது லகரத்த எடுத்து தேர்தல் இலாபத்துக்காக சீற் சீமெந்து எண்டு வாங்கி சனத்துக்குக் குடுக்க வெளிக்கிட்டவர். ஆனால், இப்ப அதையும் இடையில நிறுத்தி கிடைச்சது மிச்சம் எண்டு சுருட்டிக்கொண்டு போகப்போறதாத் தகவல் அதுபோக வீடு கட்டிக் குடுக்கிறதாச் சொல்லி ஆள் அத்திவாரம் போட்ட திட்டங்களும் அம்போவாப் போகப்போகுது எண்டு சனம் பிடிபியிட்டப் போய் ஒப்பேத்தித் தரச்சொல்லிக் கேட்டு நிக்குதாம் தானே நிர்க்கதியாப் போகப்போற நேரத்திலசனம்
நிர்க்கதியாப் போறதைப் பற்றி எவன்தான்
கவலைப்படுவான்
அரசியல் எண் தெரியுமோ தன்னா அடுத்தவன் செ கெடுத்துவிடவே இதுக்கு சாட்சாத் நம்ம ரவியான ர வலயத்துக்குள்ள GIó6) p 5 பெயிலியராப் போன் சனத்திட்ட வாங் நிண்டவயளுக்கு ஆனால், சாவகச்ே உதயசூரியன் விதி சனத்தக் குடியே கண்டு ஆளுக்குப்
பாருங்கோ சிங்க போய்க் குளறியடி தூண்டி எப்பிடியும்
குழப்பியடிக்க நிக்
இந்தப் பொல்ல பொங்கினம் கு எல்லாம் வயித் CGG)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I assillafurfigol GDLu ா நடத்தப்படும் கட்சியினுடைய
என்ற வகையில் ஒப்புதலைப் பெற உள்ளது. இதை ரி இரகசியமாகத் ஊடகங்களின் ந்த மடலாகவே и 6laua) потЈпон த் தெரியப்படுத்தி இதில் வேடிக்கை ால், பழம்பெரும் ாதியாக, கிழக்கு டக் கூடிய தமிழ் ராகத் தன்னைப் வரும் சம்பந்தன், த்தரவு குறித்தும் ட்ட ஒழுங்குகள் க்கறைப்படாமல்
ஜோசப் பரராஜசிங்கம் எவ்வாறு பதிலளிக்கப் போகிறார்? தவிரவும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னம் ஆனந்தசங்கரியினுடைய தலைமையை ஏற்காத வரையில் தன்னிச்சையாக எவராலும் பாவிக்க முடியாதது ஆகும்.
அதை தலைவர் ல் ஆனந்தசங்கரி எவ்வளவு தூரம்
agrofi Tišs தேவேளை தமிழர் டணியின் சிரேஷ்ட லைவரான ஜோசப் 4.02.15ஆம் திகதி னொலி ஒன்றுக்கு ட்டியில் நீதிமன்றம் |ள்ள தடையானது
எந்த விதத்திலும் ஏற்படுத்தவில்லை ாறு பேசியிருந்தார். எால் உதயசூரியன் தப் பாராளுமன்றத் போட்டியிடுவதற்குப் கலாமே. அதற்காக தசங்கரியினுடைய டு நிற்க வேண்டிய ல்லை. இது தவிர, ழம்பில் கூடவிருந்த as all arting
நிறுத்திய்தாகவும் து ஒரு தடையாக மலும் ஆங்காங்கே பேரில் கூட்டப்படும் பங்கள் எந்தவிதத் நிறைவேற்றாமலே கின்ற நிலை ஏன்? விகளுக்கெல்லாம்
کوه «طعه کوفیعی دقیقه / ک292
ல் அரிச்சுவடி என்ன
செய்யேலாட்டாலும் பிறதத் தன்னும் " 阿匈L鲇I町、 ரியான உதாரணம் பர்தான் பாதுகாப்பு ாக்குடியேத்திறதாச் ாவிரதம் நடத்தி ரெல்லோ (அதுக்கு 6. glú6 álit தான் தெரியும்) கச்சாய் றோட்டில ஈபிடிபி கதைச்சுச்
வழிசெய்ததைக்
ாறுக்க முடியேல்ல செய்திகளிலையும் இராணுவத்தைத் தக் குடியேற்றத்தை ார். இவருக்கு ஏன் வேலையெண்டு பறின சனங்கள் ரிச்சல் செய்யிற
பாத்து செலெக்ட் பண்ணப்
அதேவேளை கூட்டணியின் உறுப்பினர் ஒருவர் வேறு எந்தவொரு கட்சியுடனும் கூட்டுச் சேர்வதென்பது சட்டத்திற்கு விரோதமானதாகும். இவ்வாறான மிக முக்கியமான பிரச்சினைகள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளன. அநேகமாக ஆனந்தசங்கரி சுயேச்சையாக இத் தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாமெனவே பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால் கூட்டணியைச் சேர்ந்த பிரமுகர்கள் மற்றைய கட்சிகளோடு ஏற்படுத்திக்கொள்ளும் கூட்டமைப்பு செல்லுபடியற்றதாகவே போகும். ஏனெனில், அது தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏகோபித்த தீர்மானங்களில் ஒன்றாக இருக்கப்போவதில்லை. இதிலிருந்தே அரசியல் தேவைக்காக இவர்கள் ஆடுகின்ற நாடகத்தனத்தை மக்கள் இனங்கண்டுகொள்ள முடியும். அடிப்படையில் எந்த நிரந்தரமான திட்டங்களும் இல்லாமல் இணக்கப்பாடுகள் எதுவுமில்லாமல் தனியே புலிச் சாயத்தை மட்டுமே பூசிக்கொண்டு தேர்தல் களத்தில் குதிக்கப்போகும் பொய் முகங்கள் இவர்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் மற்றொரு விடயத்தை குறிப்பிட்டாக
ரவியான ராயர் தனியார்
தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றில போய் வலு கூலாய் சொல்லுறார் இந்த முறை தாங்கள், லோப் படிச்சவ அறப் படிச்சவ எண்டு பாத்துத்தான் பட்டியல் போடப் போகினமாம் எண்டு
சொல்லுறதைக் கேட்டால் கொடுப்புக்
குள்ள சிரிப்பாங்களெல்லோ சனம் அங்கே ரி.என்.ஏ.க்கறரின்ர லிஸ்ற் எல்லாத்தையும் இரண்டெழுத்தாரின்ர கையில எழுதிக் குடுத்து அவை
தெரிஞ்செடுக்கிற ஆக்களை அவை
சொல்லுற மாதிரித்தான் வேட்பாளர் பட்டியலில் போட வேணுமெண்டு ஒடர் அதோடரிசைன் லெட்டரையும் சேர்த்துக் குடுக்கவும் வேணுமாம் இந்த லெவலில ரவிராயர் போய் ஏதோ தான்தான் தெரிஞ்செடுக்கிற மாதிரி கோலியிக்கேஷன்
போறாரோ
போறதாயெல்லோ பெரிசா பௌசு காட்டி வருகினம் இப்ப எங்கட ரிஎன்ஏக்காறர்
மட்டு நகரில் யோசப்பாரையும் தவிர
G豆區屬omuà ß亞mü山品品Jú
அவரும் போய்ச் சேருவாரெண்டதை யார்
வேண்டும். அதாவது மட்டக்களப்பில் புலிகள் நடத்திய பொங்கு தமிழ் நிகழ்வில் ஒரு சிந்தனைக்குரிய நாடக முறை அரங்கேற்றப்பட்டது. அதாவது உதயசூரியனை கீழே தள்ளிவிட்டு, புலிகளின் சின்னத்தை மேலே தூக்கிப் பிடித்து சத்தியப் பிரமாணங்கள் செய்யப்பட்டன. இதிலிருந்து என்ன தெரிகிறது? காலப்போக்கில் பார்க்கும் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் தமிழ் மக்கள் மனதில் மறக்கப்பட முடியாத அளவு இடம்பிடித்துக்கொண்டுள்ளதானது புலிகளின் அரசியல் காய் நகர்த்தலுக்கு முட்டுக்கட்டையாக அமையக் கூடும். ஆகவே இப்போதிருந்தே அதற்கெதிரான அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயற்பாடுகள் அற்றதான ஒரு அரசியல் மாயையை உருவாக்க வேண்டிய தேவையைப் புலிகள் உணர்ந்துள்ளனர். இதைக் கூடப் புரிந்துகொள்ளாமல் அல்லது புரிந்துகொண்டு வெளிப்படுத்த முடியாமல், கூட்டணி வளர்த்துவிட்ட கொம்பன்கள் பாராளுமன்ற ஆசனச் சுகத்தை அநுபவிப்பதில் மட்டும் மயங்கி கிடக்கிறார்கள் என்பது Glasi, Gais LIGO Glub, 6 Gas
குறிப்பிடப்பட்டிருக்கின்ற விடயங்களின்
ஆழமான எதிர்பார்ப்பை இவர்களுக்காக வாக்களிக்க இருக்கும் சாதாரண மக்கள் இனங்கண்டுகொள்வது அவசியமாகும். மற்றுமொரு விடயம் யாழ்ப்பாணத்தில் மாவை
சேனாதிராஜா, ரவிராஜ் போன்றவர்கள் தேர்தல் களத்தில் தமது தலைவரான ஆனந்தசங்கரியையே எதிர்க்கும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. ஆனந்தசங்கரியும் அவரது ஆதரவாளர்களும் எதிர்வரும் தேர்தல் நிலைமையை எவ்வாறு
எதிர்நோக்கப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த வகையில் தலைமையில்லாத உதிரிகளான இவர்கள் மேலும் பல உதிரிகளோடு கூட்டுச் சேர்ந்து மக்களிடம் சென்றாலும், உதயசூரியன் இல்லாத வேறு எந்தச் சின்னத்தையும் அவ்வளவு எளிதில் மக்கள் மனங்கொள்வார்கள் என்று நம்ப முடியாது. தவிரவும் சென்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்களால் சாதாரண தமிழ் மக்கள் எவருக்கும் எவ்வித நன்மையும் கிட்டவில்லை. மக்களுக்கு என்ன செய்தார்கள் என்ற கேள்வி இவர்களை நோக்கித் திரும்பியுள்ளது.
O
முதலில தங்களில யார் யார் லிஸ்ற்றில இருப்பினம் எண்டதே அவைக்கு நிச்சயம் இல்லை முன்னாள் எம்பிக்கள் வன்னியில ராஜகுகனேஸ்வரனையும்
மிச்சம் எல்லாரும் இந்த முறை அவுட்டாம் எண்டு இப்பவே கதையடிபடுகுது சங்கரியாரை எட்டி உதைச்சிட்டினம் மண்ணெண்ணையாருக்கும் மறுத்தான் போட்டாச்சு மகாசிவத்தாருக்கும் முழுக்கு சின்னம் என்னெண்டதே இன்னும் சில்லெடுப்பில இருக்குது அகண்ட கூட்டு எண்டு சொல்லி ஒரு பம்மாத்தைக் கிளறி Gigi 6, 9üL gyára, Too 2.05, லிஸ்ற்றில போய் சேந்துகொள்ளப் போறார் சந்திரசேகரனார் அந்தக் கதையும் இப்ப அவுட் எல்லாரையும் ஒண்டுபடுத்தினால் அதில தானும் சேரத் தயார் எண்டு சொல்லிவாற சித்தர் எல்லாரையும் ஒதுக்கித் தள்ளிற நேரத்திலையா போய்ச் சேரப்போறார்
போடுறதைக் கண்ணாரக் கண்டுகொண்டு
நம்புவினம்

Page 6
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத் தாளர்களே! எதிர்காலத்தில் எழுத்துப் பணியில் ஈடுபட இருப்பவர்களே முரசுக்காக சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பக்கங்களும், தட்டச்சு செய்திருந்தால்
சிறுகதை, கவிதை
எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம். (U 3 எழுத்தாளர்களாக இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய
அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள்
ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய விதத்திலும் எழுதி அனுப்பி 606).JLBJSGIT,
கவிதை எழுதுபவர்கள் தொடர் சங்கிலியாக எழுதாமல்
SAILIGI Big Bali
nama UTGITT LIDTILögrensi
என்ற நம்பிக்கை எமக்கு உண்டு
நன்றி
ஆசிரியர்
ஒரே அட்சர கூட்டின் மகிமை
காரியம் கைகூட, சூனியமும் தேவதை குற்றமும் அகல, கலகம் தீர, கடன்தொல்லை அகல, வறுமை நிவர்த்தி பெற வாத சேட்டை மோகினி சேட்டை விலக, மாந்திரீக சித்தி உண்டாக, சர்வ வசியம் பெற, கரும வினைகள் அகல, நோய் தீர, திரிபுர ஈஸ்வரி சித்திபெற ஒடிப்போனவர் தேடி வர தடைப்பட்ட திருமணம் நடைபெற, கூந்தல் அழகிகளாகத் திகழ, காதல் கைகூட, சித்தப் பிரமை, மனப்பயம், தூக்கமின்மை அகல, வெளிநாட்டுப் பிரயாணம் சரிவர குழந்தைப் பேறு கிட்ட எதிரிகள் ஒழிய, தொழில் விருத்தியடைய.
இன்னும் எத்தனையோ பிரமிப்பூட்டும் நன்மைகளை ஒரே ஒரு அட்சரக் கூட்டை அணிவதன் மூலம் அடையலாம், திட்ட வட்ட சக்தி என்பதால் வாங்கும் பணத்திற்கு ரசீதும் காரியங்கள் நடைபெறும் தினத்தையும் வழங்குவதில் நாம் மட்டுமே முன்னணி வகிக்கின்றோம்
இதே எம்மிடம் நன்மை Uhaftsstä Höy Kini sisi
வணக்கத்துக்குரியவர்
சுவிஸிலிருந்து குணநாயகம் என்ன கூறுகிறார். (ஆடர் இல. 1299)
பிரபஞ்சத்தில் வணக்கத்துக்குரியவர்கள் வரையறுக்கப் பட்டுள்ளனர். அதற்குள் 驚 ஐயாவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதென்றால் அவரது உன்னதமும் உத்தமமும் வெளிப்படுகிறது. பெரும் வேதனையைச் சுமந்து நோய்களோடு அல்லற்பட்ட எனக்கு வாழ்வளித்து ஒரு உயிருள்ள மனிதனாக மாற்றிய பெருமை உங்களையே சாரும் நான் என்றும் பூர் துர்க்கையின் அருளால் எனக்கு நல்ல சுகத்தைப் பெற்றுத் தந்த உங்களை கடவுளாகவே :
பக்குவ திலக பட்டம்
யாழ்நகர் என்.கே. தேவியின் நன்றி மடல்
நம்பி வந்தோரின் குறைதீர்க்கும் ஐயா 1995 முதல் எங்கள் டும்பத்தின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்த உங்களுக்கு "பக்குவ : என்ற பட்டத்தை மனதார வழங்கிப் பாராட்டுகிறோம் எங்கள் ஊரில்தான் எத்தனை பேர் பணத்தையே குறியாகக் கொண்டு பத்தாயிரமும், படமும் தேவையென்று சொன்னபோது, எமது பிரச்சினைகளைப் பக்குவமாகக் கேட்டறிந்து நம்பி வந்த எங்களை வாழவைத்து எனது கணவருக்குப் பதவியுயர்வு கிடைக்கச் செய்து எம்மிடையே ஒற்றுமையையும் ஏற்படுத்திய உங்கள் சேவை மேலும்
தொடர வேண்டும் மக்கள் குறை தீர வேண்டும்
சொன்ன ஜாதகம் சொன்னபடி நடந்துவிட்டது. கைரேகை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர்கள். நினைத்தபடி என் கூந்தல் வளர்ந்துவிட்டது. உங்கள் பரிகாரத்தால் நான் வெளிநாடு சென்றுவிட்டேன். - இப்படி எத்தனை எத்தனையோ சான்றுக் கடிதங்கள். நேரில்
வந்து தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுங்கள்.
தங்கள் காரியங்கள் எத்தனையாம் திகதி சரிவரும் என்று கரண்டி கார்ட்டும் அனுப்பிவைப்போம், வாங்கும் பணத்துக்கு ரசீதும் வழங்குவோம். இது எமது நல்நோக்கத்தின் வெளிப்பாடேயாகும். எமது மாந்திரிகப் பார்சல்களை உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ நாமே நேரில் அங்கு வந்து ஒப்படைக்க அருகாமையிலுள்ள போன் இலக்கம், உங்கள் போன் இலக்கம் குறிப்பிட்டால் மட்டுமே இச் சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியும்,
உலக மாந்திரீக சக்கரவர்த்தி
நீ துர்க்காதேவி மாந்திரீக உச்சாடன பிடம் இல, 162, கொட்டாஞ்சேனை விதி, கொழும்பு 3 தொ.பே: 011-2470615, 01:284246 Fax: 0094-11234.4831 - E-mail: drpksamy(slenetill No. 3, Daily Fair Complex, Nuwara Eliya
O522222508,052-2235097
எழுத்தாளர்களுக்குக் களம்
பல்லாயிரக் கணக்கான நேய முதல் தர வானொலியாக விளங் பாராட்டுக்கள். ஆனாலும் ஒரு குல களம் அமைத்துக் கொடுப்பதற்க நிகழ்ச்சி, இன்று விளம்பர நிகழ்ச் பிரபலமடைந்து வரும் கலைஞ விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியாக வளரும் கலைஞர்களை ஊக்குவிக் செய்வதற்கு களம் கொடுங்கள். சம்பந்தப்பட்ட விடயத்தில் கவனம் வழங்க எனது வாழ்த்துக்கள்.
சந்தாக் கட்டன அ
இலங்கையில் தபால் காரணமாக சந்தாக் கட்டணமு
நாடுகள் ஒரு வ
ஐரோப்பிய நாடுகள் U5, 3 அமெரிக்கா, கனடா ரூ. 4 மத்திய கிழக்கு நாடுகள் elp. உள்ளூர் ○ 」
சந்தா செலுத்தி தபாலில் Col pal), DLIGBou Ts D.D. Ente
எழுதப்பட்ட காசோலைகள் அ களை முகாமையாளர் தின Welawata, Colombo-06. Srilanka GI பெற்றுக் கொள்ளலாம். இந்த பணம் செலுத்தவும் முடியும்
உள்ளூரில் சந்தா பெற தொகையை காசுக் கட்டளையா கந்தோரில் மாற்றும் வண்ண என்னும் பெயருக்கு கட்டளை Thinamurasu Varamalar 16A, Nelson P என்ற முகவரிக்கு அனுப்பிவை ஈ-மெயில் (Email)- m
35nTOnTLEGuLITTL ing
தமிழ்நாட்டின் பிரபல ஹோமியோ அரசின் ஹோமியோபதி கவுன்சில் உ Dr. R. Burrangasör D.H.M.S.AM நீரிழிவு, ஆஸ்மா முட்டுவாதம், குறைவு போன்ற நாட்பட்ட வியாதி சிகிச்சை அளிக்கிறார்.
NOTE அடுத்த லண்டன் விஜயம், 27
as Tsub ; 20.02.2004 cy SLLb : Gginomilsü algősöTsui தொலைபேசி 585592 58198
DEGADEFUL
STRIM: , LAUT. - 3,000 uppge
மலேசியா, சிங்கப்பூரில் தமி отдтопиртоот (Золосовхолтий
பணிப்பெண்களுக்கு பாதுக வாய்ப்புக்க நிபந்தனைகளும் விதிமுை upadur 6 Jug - 25 - 40 GIGO சிங்கப்பூர் » RJug) - 20 – 40 6490)
> உணவு, தங்குமிட வசதி, லை சேவைக்காலம் இரண்டு வரு இரு வழி விமான டிக்கட் இ உங்களது . அளவிலான 4 கருப்பு ெ LS) bÚULE5ň, ČUISüd, IL : 9||
50%."AWNگو A Gaddasib 65
உங்கள் வெளிநாட்டுக் கை
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வருமா?
ர்களின் வாக்குகளை பெற்று கும் சத்தி FM மிற்கு எனது ற வளரும் கலைஞர்களுக்குக் க உருவான இளைய சத்தி யாக மாறிவிட்டது. அதாவது ர்களை மேலும் தங்களை
அமைந்துவிட்டது ஆகவே கும் விதமான நிகழ்ச்சிகளைச் நிகழ்ச்சித் தயாரிப்பாளதர்கள் எடுத்து சிறந்த நிகழ்ச்சியை
எம். திவ்வியா, யாழ்ப்பாணம்
இலங்கை, மாலைதீவுக்கான
பிரான்ஸ் தூதரகம்
கொழும்பு 27 ஜனவரி 2004
பிரான்ஸ் ஜனாதிபதி அவர்கள் கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி
ஆற்றிய உரையைத் தொடர்ந்து நடப்பு சட்டபூர்வ நடவடிக்கைகள் கவனிக்கப்பட்டு பிரான்ஸ் தூதரகம் மூலமாக உலகத்தைப் பற்றியதும் சமய சுதந்திர விளக்கம் பற்றியதுமான பல கடிதங்களை பெற்றுக்கொண்டிருக்கின்றது.
பிரான்ஸில் உபசரிப்புத் தன்மை பழக்கமாகிவிட்டது. அது மட்டுமன்றி, எல்லா மதங்களுக்கும் பிரான்ஸில் இடமுண்டு ஐரோப்பா கண்டத்திலேயே கிறிஸ்தவர்களும், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்களும் கூடுதலாகப் பிரான்ஸில் காணப்படுகின்றனர். யூதர்கள் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும்
தா விபரம் திகரிப்பு விபரம் ட்டன அதிகரிப்பு மும் உயர்த்தப்பட்டுள்ளது.
ருடம் 6 மாதம் 13 மாதம்
500 ரூ.1750 | ரூ.875 400 ரூ.2200 | ரூ.100 100 ரூ.1550 | ரூ.775
O50 ரூ.525 | ரூ.265
தினமுரசு வார மலரை rprises எனும் பெயரில் |ல்லது வங்கிக் கட்டளை (ppra, 16A, Nelson Place, என்ற முகவரிக்கு அனுப்பி முகவரிக்கு வந்து நேரில்
விரும்புவோர் சந்தாத் சு வெள்ளவத்தை தபாற் rto "Manager Thinamurasu' யிட்டு பதிவுத் தபாலில் lace, Wellawatta, Colombo-06. த்தல் வேண்டும். rasu (a dialogs.net
తొలితెడాతా N
அடுத்தாற் போல காணப்படுகின்றனர். இதில் பிரான்ஸில் உள்ள பிரிவுத்தன்மையின் ஒற்றுமை நன்றாக விளங்குகின்றது. பிரான்ஸின் இஸ்லாம் மதத்தைக் கையாளும் சங்கம் 2003இல் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின் பிரான்ஸில் உள்ள முஸ்லிம்களுடன் மாநிலம் பேச்சுவார்த்தைகளை அதிகரித்து உள்ளது.
பிரான்ஸின் புரட்சி 1789ஆம் ஆண்டில் நடைபெற்ற காலம் தொட்டு எல்லா மதத்தினரு ஒன்றிணைந்து வாழ்கின்றனர். மதச்சார்பற்ற நாடாக பிரான்ஸ் விளங்குகின்றது. ஆலயத்தையும், மாநிலத்தையும் வேறாக மதிக்கின்றனர். ஜாதி, மத பேதமின்றி பிரான்ஸியர் எல்லோருடைய நம்பிக்கைகளுக்கும் மரியாதை கொடுக்கின்றனர். அவர்களுடைய பற்றைப் பார்க்காது தனி மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு பிரான்ஸ் ஜனாதிபதி சிரார், ஒரு சுயாதீன ஆணைக்குழுவை நியமிக்கக் கோரியிருந்தார். இந்த ஆணைக்குழுவில் அந்த நாட்டின் ஒம்பட்ஸ்மன் தலைமை வகிக்கவும், பல்வேறு இனங்களைச் சேர்த்தவர்களும் அங்கத்தவர்களாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இந்த நாட்டின் கோட்பாடுகள் நடைமுறைப் படுத்தப்படுகின்றனவா என்பதைப் பார்ப்பதற்காக அவர் ஆணைக்குழுவின் பல நிகழ்ச்சித் திட்டங்களையும் கோரினார். அவற்றில் எல்லா விதமான புறக்கணிப்புக்களையும் ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான ஆணைக்குழு புத்தகங்களில் இதனைப் பற்றிய விடயங்களை உள்ளடக்க 6600T (NLD),
இந் நாட்டில் வெவ்வேறு நம்பிக்கைகளுக்கு உரிய மனிதர்களை சமமாக மதித்து ஒன்றிணைந்து வாழ்வதற்கு ஊக்குவிக்கின்றது. கடைசியான சிபாரிசே பலருடைய நடவடிக்கைகளில் அடங்குகின்றது. அதன் நோக்கம் பள்ளிக்கூடங்களில் பாகுபாடின்றிச் செயற்படுவது, இனங்களுக்கு இடையில் பிரச்சினைகளைத் தவிர்த்தல், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான பாகுபாடின்றிவித்தியாசமன்றி அரசாங்கப் பள்ளிக்கூடங்களில் அரசியல் அல்லது மதப் போதனைகளை உள்ளடக்கிச் செயற்படுதல், அத்தோடு விளையாட்டுப் போட்டியிலும் படிப்பித்தலிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றாக நடத்துதல் என்பவையே இவை தனியாருக்குப் பொருந்தாது. அரசாங்க உதவிகள் இருந்தாலும் இது பொருந்தாது
இது நம்பிக்கையாக ஒரு கருத்தினை வெளிக்கொண்டு வரும் என்று நினைக்கின்றோம் உங்களுக்கு இருக்கும் அச்சத்தையும் தவிர்க்கலாம் என நினைக்கின்றோம். தொடர்ந்து எங்களின் ஊடகப் பிரிவுடன் தொடர்புகொண்டு தகவல்களையும் தேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
பதி சிகிச்சை நிபுணரும் தமிழக கல்வி, கலாசாரம் இன்னும் பல்வேறுபட்ட செய்திகளைப் பிரான்ஸின் றுப்பினருமான, தூதரகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். RSH (LON) | | தோல் வியாதிகள், ஆண்மைக் களுக்கும் சிறந்த முறையில் எப்எம்முதலிடம்
23.2004, TP 07984803488 || இலங்கை வானொலி வரலாற்றில் தமிழ் வானொலிகளுக்கிடையிலான தல் 24.02.2004 வரை போட்டித் தன்மை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது. அந்த
port_siu, LILbli6ULISLla.
HOTLINE, O777-602513. L
Housematics 1 |tքinճiճւնվ, ո
PJLI. - 2.500 lji பேசும் ஏனைய பணிப்பெண்களுக்கான
புக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தமிழ் ாப்பான தமிழ் இல்லங்களிலேயே வேலை
விதத்தில் ஒவ்வொரு ஊடகமும் மக்களிடையே எத்தகைய இடத்தைப் பெற்றுள்ளது என்ற ஆய்வும் இடம்பெற்று வருகின்றது இந்த ஆய்வு பிரதேச ரீதியாகவும் மற்றும் நாடளாவிய ரீதியாகவும் நடைபெற்று வருகின்றது. அந்த விதத்தில் மிக அண்மையில் இலங்கையின் தரமான ஊடக ஆய்வுகளை மேற்கொள்கின்ற I.MRB ஆய்வின்படி நாடளாவிய ரீதியில் சக்தி எப்.எம். வானொலி அதிக நேயர்கள் கேட்கின்ற வானொலியாக, முதற்தர வானொலியாகத் தெரிவு செய்யப் பட்டுள்ளதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாடு முழுவதும் முதற்தர வானொலியாக சக்தி எப்.எம் தெரிவு
EEE
பெற்றுக் கொடுக்கப்படும். செய்யப்பட்டுள்ளமைக்கான காரணம் எமது digiDLD மிழ் நேயர்கள்தான் எனவே, அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்
ಡಾಗ್ದಿண்களுக்கு கொள்கின்றோம்
த்திய வசதி இலவசம்
முன்னுரிமை -
இன்னும் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு சக்தி எப்.எம்.
LiÉsi " இந்த :த்தை நிகழ்ச்சிகளைத் தரத் தயாராகின்றது. 506ւյցլի வருபவர்களுக்கு அறிவிப்பாளர்களின் ஆக்கபூர்வமான
GALI ĠEJT L, LI FIL GI GLI FIL
1ள்ளை புகைப்படங்கள், 6 வர்ண விலான 2 வர்ண புகைப்படங்கள் சகிதம்
பில் வரவும்.
லுக்கு அருகாமையில்)
0470640 பெக்ஸ் 023805 வை நனவாய் மாற்றிடும் நிரந்தர ஸ்தாபனம்
விசேட் சன்மானங்கள்
L, M, AZAM 077-6101450
56 GDJ GGL GILL LLL லாவது மாடி, ஹொஸ்பிடல் வீதி, கொழும்பு 0.
வெளிப்பாடுகள், நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் தன்மையினால் நேயர்களின் பாராட்டோடு சக்தி எப்.எம். முதற்தர வானொலியாகத் தெரிவுசெய்யப் பட்டுள்ளது. LMRBயின் ஆய்வில் பல்லாயிரக்கணக்கான நேயர்களின் வாக்கு சக்தி எப்.எம்மிற்குக் கிடைத்துள்ளதை யிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
ஆர்.பி. அபர்னா சுதன் Bräff) F.M.
பெப்.22:28, 2004

Page 7
SLS S S S S S S L S S L S S S L S S S S S 2004-02-15 திகதிய 'த சண்டே டைம்ஸ்" பத்திரிகையில் இராணுவ ஆய்வாளரான இக்பால் அத்தாஸ் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்கம்
fiskalaritza-ustiarraio
டந்த ஞாயிறன்று O (08.02.2004) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரையில் மிக இரகசியமாகப் பேணப்பட்டது என்று கூறப்படுகின்றபோதும் உண்மை அவ்வாறு இருக்கவில்லை. ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் ஐந்து டாபண்டர் ரக வாகனங்கள் ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவருக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கியபடி அரசாங்க அச்சகத்துக்குச் சென்றபோது முதல் செய்தி கசிய ஆரம்பித்தது. கடந்த சனியன்று (07.02.2004) இரவு பாராளுமன்றம் கலைக்கப்படுவதாகவும் அடுத்த பொதுத் தேர்தல் ஏப்ரல் 2இல் இடம்பெறுமெனவும் ஊடகங்களுக்குச் செய்தி கிடைத்தது. பெந்தோட்டை உல்லாசப் பயணிகள் விடுதியொன்றில் தங்கியிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கூட தகவல் தெரிந்திருக்கவில்லை. மறுநாள் தாய்லாந்துக்கு விஜயம் செய்யவிருந்த தனது திட்டத்தை இரத்துச்செய்துவிட்டு கட்சி முக்கியஸ்தர்களுடன் ஆலோசனைகளில் ஈடுபட்டார். இந்த முக்கிய அரசியல் திருப்பமானது ஏற்கெனவே ஸ்தம்பித்துப்போயுள்ள சமாதான முன்னெடுப்புக்களின் மீது பிரதிபலிப்புக்களை ஏற்படுத்தும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. இந்த முன்னெடுப்புக்களின் விளைவாகவே கடந்த இரு வருடங்களாக வடக்கு - கிழக்கு போர்முனைகளில் காணப்படும் அமைதிநிலை எதிர்வரும் ஞாயிறுடன் இரு வருடங்களைப் பூர்த்தி செய்கிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய தேசிய முன்னணி அமைச்சர்களும் தத்தம் பதவிகளைத் துறக்கலாமென்ற அச்சம் முதலில் காணப்பட்டது. 2001 பொதுத் தேர்தலில் மக்கள் ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு ஆறு வருடங்கள் ஆட்சி புரிவதற்காக வழங்கிய ஆணையை இரு வருடங்களுக்குள் முடிவு கட்டியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இதனைச் செய்யத் திட்டமிடப்பட்டது. எனினும், இத்தகையதொரு செயற்பாட்டைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செய்வாரேயானால் அது புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டைப் பெரிதும் பாதிக்கும் என்ற சந்தேகம் மேலோங்கியது. எனினும், மீண்டும் போர் வெடிப்பதற்கான ஏதுநிலை காணப்படாதபோதும், போர் நிறுத்தத்தைப் பேணுகின்ற ஒரே ஒரு கருவியாக போர் நிறுத்த உடன்பாடு பிரதமரும் அவரது அமைச்சரவையும் பதவி துறந்தால் கேள்விக்கு உள்ளாகலாம். ஆனால், இப்போது அத்தகைய சூழல் இல்லை. பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலைப் பிரகடனம் செய்த ஜனாதிபதியின் செயற்பாடு
III. 22-28, 2004
நாட்டு மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனால் போர் நிறுத்த ഉ. ജi',ങ് ബ്രൈ குறித்தும் பலவிதமான சந்தேகங்கள் தோன்றின. எனினும், அது தொடர்ந்து பேணப்படுமென்ற உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இதன்
தயார் எனவும் வழங்கியுள்ளன கண்காணிப்புக்
தொடர்வதற் 9 Lomo
apra
சந்திரிகாவுக்
- LITUITIQUIDIG
முலமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போர் நிறுத்த உடன்படிக்கையை மீளப் புதுப்பிக்கும்படி விடுத்த கோரிக்கையையும் ஜனாதிபதி நிராகரித்துள்ளார். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவராக மீளவும் நியமனம் பெற்றுள்ள மேஜர் ஜெனரல் ட்ரொண்ட் பியூறு ஹொவ்டேயைச் சந்தித்துப் பேசியபோது ஜனாதிபதி இதனைச் செய்துள்ளார். போர் நிறுத்த 9 i GöILITYCOOL  கண்காணிப்பதற்காக ஒரு குழுவை நியமிக்கும் யோசனையை அவரிடம் ஜனாதிபதி வெளியிட்டு அவரது இணக்கப்பாட்டையும் வென்றுள்ளார். இந்தக் குழுவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிறில் ஹேரத் முப்படைகளினதும் தளபதிகள் ஆகியோருடன் ஐக்கிய தேசிய முன்னணி அரசினால் அமைக்கப்பட்ட சமாதான செயலகப் பிரதிநிதி ஒருவரும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் முத்த பிரதிநிதிகளும் உள்ளடக்கப்படவுள்ளனர். இக் குழுவினர் ஒழுங்காகவும் ஆக்கபூர்வமாகவும் சந்தித்துப் பேசுவது மட்டுமன்றி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தகவல்களை வழங்குவதும் கட்டாயமானதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ட்ரொண்ட் பியூறு ஹொவ்டே புலிகளுக்கு விளக்கம் அளிக்க இருக்கின்றார். இந்தக் குழு இப்போதுள்ள நிலையில் ஏப்ரல் 2ஆம் திகதிய தேர்தல் நடந்து முடியும் வரை தொடர்ந்து செயற்படும். போர் நிறுத்த உடன்பாட்டைத் தொடர்ந்து பேணுவது எனவும் வெற்றி பெறும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத்
புலிகளின் 8
ID1_1_J5556ቨቢ 11 கண்காணிப்புக்
மேஜர் ஜெனர
ഉ
பேசியபோது
உறுதிப்படுத்த காரணங்களுக்க நேரடிக் கட்டு
a6orf465 nära GFEDIT95IT 601 தொடர்புகளை
மேஜர் 4 பியூறு ஹெ படைகளின் தள
Lava, sog 960)De போர் நிறுத்
LITT
C. நடத்தியுள் பெப்ரவரி 10ஆம்
GT6 சந்தர்ப்பங் 零_ மீறியிரு Ga காட்டப்பட்டுள் abual 2.LgruT போர் நிறுத் @凹 ° சம்பவங்கள் ப
தொடர்கி கடத்தப்
Baida, LIL கட்டுப்பாட்டு அமைக் உறுப்பினர்க நடமாடு FibLIGNITHEAS GIM மீறல்கள் 6 சுட்டிக்
ga, கடத்தப்பட்
 
 
 
 
 
 

கள் வாக்குறுதி போர் நிறுத்தக் நழுவின் பணிகள் ம் போர் நிறுத்த |Le
வாக்குறுதி |ள்ளமையானது,
னாதிபதி திருமதி
க் கிடைத்துள்ள
கடத்தப்பட்டமை, பொதுமக்கள் தாக்கப்பட்டமை போன்ற albuania of claim tura. ങുഞ്ഞുങ്ക് G്ത്ര് ിങ്കiജിബ ബ போர் நிறுத்த உடன்பாட்டைத் հlթյունյեզ, ծածմանանա ஜனாதிபதி ஏறத்தாழ தனது முழு நேரத்தையும் அரசியல் செயற்பாடுகளுக்கு ஒதுக்கியுள்ளார். அத்துடன் பாதுகாப்புத் துறைகளில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்தும் நெருக்கமாக அவதானித்து வருகின்றார். gasig at ibat is is gig ஆய்வில், பாதுகாப்புச் சபையின் அமர்வுகளில் ஜனாதிபதி ஏன் கலந்துகொள்ள முடியாமல்
உறுதிப்படுத்தியுள்ளன. சுதந்திரக் கட்சி மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கூட்டமைப்பான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெறும் பட்சத்தில் பாதுகாப்பு அமைச்சில் குறிப்பிடத் தக்க மாற்றங்கள் இடம்பெறலாம். இதில் இராணுவ தளபாடங்கள் கொள்வனவுகளின்போது இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான விடயங்கள் முன்னுரிமை பெறலாம். சுதந்திரக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி. யும் அமைத்துள்ள கூட்டமைப்பு இரு முக்கிய ஆவணங்களை மக்கள் முன் சமர்ப்பித்துள்ளது. அரசியல் இலக்குகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை முதலாவது
m់កាប់ —
ஒரு வெற்றியாகும். ழக்குப் பிராந்தியத் |ளபதி கருணாவை பில் போர் நிறுத்தக் குழுவின் தலைவர் ட்ரொண்ட் பியூறு ராவ்டே சந்தித்துப் ம் புலிகளின் இந்த வாக்குறுதி மீள ப்பட்டுள்ளது. இக் ாக ஜனாதிபதியின் பாட்டில் இருக்கும் ாதுகாப்பு அமைச்சு யிலுள்ள புலிகளின் செயலகத்துடனும் ஏற்படுத்தியுள்ளது. ஜனரல் ட்ரொண்ட் ாவ்டே பாதுகாப்புப் பதி லெப்.ஜெனரல் வுடனும் பாதுகாப்பு அதிகாரிகளுடனும் த உடன்பாட்டைப் காப்பது குறித்துப் ச்சுவார்த்தைகளை ளார். இதன்போது திகதி வரையிலான பகுதிக்குள் 104 ளில் போர் நிறுத்த ன்பாட்டை புலிகள் பதாக முறைப்பாடு ப்யப்பட்டது சுட்டிக் ாது. இவற்றில் 617 கள் போர் நிறுத்த டு மீறல்களே எனப் நக் கண்காணிப்புக் டறிந்துள்ளது. 26 றிய விசாரணைகள் றன. பொதுமக்கள் ட்டமை, சிறுவர்கள் படையணிகளுக்குச் மை, படையினரது பகுதிகளில் முகாம் ம் முயற்சிகள், புலி ஆயதபாணிகளாக து என்பன போன்ற லயே போர் நிறுத்த ம்பெற்றிருப்பதாகச் ாட்டப்பட்டுள்ளது. லகள், படையினர் மை, பொதுமக்கள்
TIJDGvi
ன்னரும்
தொட 關
இருக்கின்றார் என்பதை விளக்கி இருந்தது. அதில் பாதுகாப்பு அமைச்சர் அல்லது பாதுகாப்பு பிரதி அமைச்சர் கலந்து கொள்ளாமல் இருக்கின்ற நிலைமை ingia, Tüğ , guigi நடவடிக்கைகளை எவ்விதம் பாதிக்கிறது என்பதும் தெளிவாக
தற்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிறில் ஹேரத் முப்படைகளின் தளபதிகளையும் ஒவ்வொரு வாரமும் தவறாமல் சந்தித்து அவர்களுக்குள்ள அவசர அவசியத் 呜ü呜 〔 நடவடிக்கை எடுப்பதெனத்
ஆவணம், மற்றது, நல்லாட்சி நிலைபெறுவதற்கான ஐந்து
முக்கிய கோட்பாடுகள்
எனவே, போர் நிறுத்த உடன்பாடு தொடர்ந்தும் பேணப்படுகின்ற நிலையில் எதிர்வரும் வாரங்களில் அரசியல் கள நிலைவரங்கள் சூடுபிடிக்குமென எதிர்பார்க்கலாம். Scoo sons a,lau oft unb என்னவென்றால், ஐக்கிய தேசிய முன்னணி அரசுடன் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் ALLGODDĚLIL Gött பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் என்று புலிகள் பிரகடனம் செய்துள்ளமை ஆகும். எனவே,
Z. A.
உாட்ார் ரோர்து
ീ///
ബ/ // ராமரா
ர்ேரர்ரார் //Lர் 07// ബി /%് A7. A75/76/77
ாேர் ரன் 0ffി/് 0/ജി /ിബ് ബ/%/'
/് /00
a/p/577//07700/00/7алду.
ALZAZZJ7UAZ JIZzZjZZJA 7 0% മി/ഗുff 9
தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தகைய முதலாவது சந்திப்பு கடந்த செவ்வாயன்று இடம்பெற்றது. இதன் பின்னர் அவர் ஜனாதிபதியை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். இந்த நடைமுறை ஏப்ரல் 2இல் பொதுத் தேர்தல் நடைபெற்று முடியும் வரையில் தொடரும் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள்
V/V.
ஆகக் குறைந்தது ஏப்ரல் 2இல் தேர்தல் நடைபெறும் வரையில் இலங்கையில் அமைதி நிலவும், அரசியல் களத்தில் வெற்றி பெறப்போவது யார் என்பதுதான் எதிர்பார்ப்பாகவுள்ளது.
நன்றி த சண்டே டைம்ஸ் இக்பால் அத்தாஸ்.
O

Page 8
-வாழ்க்கை
கவிஞர் வாலி எழுதுகிறார்
சரிதம்
“சரி.கதையை மாற்றி எழுதி நாளைக்குக் கொண்டுவருகிறேன். ' என்றேன் நான்
"இல்லை இல்லை.இங்கேயே உட்கார்ந்து மாற்றி எழுதிக் கொடுங் கள்.” என்று பேனாவையும், பேப்பரையும் எனக்கு முன்னால் வைத்தார் அந்த
அரை மணி நேரம், அங்கேயே அமர்ந்து அந்தக் கதையை அவர் விரும்பிய வண்ணம் மாற்றி எழுதிக் கொடுத்தேன்.
படித்துவிட்டு அவர் சொன்னார் "இப்போது நீங்க, மாத்திக் கொடுத்ததை நான் ஒலிபரப்பப் போறதில்லை.ஒரிஜினலா E. தபால்ல எழுதி அனுப்பினதைத்தான் ஒலிபரப்பப் CLITTGADGör.
"ஏன் சார்' என்று நான் கேட்டேன். வாலி. தபாலைப் பிரிச்சு உங்க கதையைப் படிச்சதும், நான் திகைச்சுப் போயிட்டேன். இவ்வளவு அற்புதமான நடையிலே ஒரு சிறுகதையை நான் இது வரைக்கும்படிச்சதில்லே.இது நீங்கள எழுதினதுதானான்னு சோதிச்சுப் பார்க்கத்தான், உங்களை இங்க வரவழைச்சு, பிற்பகுதியை மாத்தி எழுதச் சொன்னேன். இப்ப நீங்க எழுதிக் கொடுத்ததிலேயும், அதே நடை அமர்க்களமா அமைஞ்சதைப் பாத்தப் புறம்தான், இது உங்க சொந்தக்கதைன்னு நான் தீர்மானம் பண்ணேன்.இவ்வளவு நாள் என்னய்யா பண்ணிக்கிட்டி ருந்தீங்க?' என்று அவர் என்னை ஆரத் தழுவி ஆதரவாகப் பேசினார்.
அந்த அதிகாரியின் பெயர் திரு.ஏ.ஏ.ஹக்கீம் சென்னை வானொலி நிலையத்தின் அதிகாரியாகப் பணிபுரிந்து பின் ஓய்வு பெற்றார்.
மேற்கண்டவாறு எனக்கு ஒரு பரீட்சை வைத்து அவர் என்னைச் சோதனை செய்ததைப் பிற்காலத்தில் அவர் தனது வாழ்க்கை வரலாற்றைத் தினமணி கதிரில் தொடராக எழுதி வந்தபோது குறிப்பிட்டிருக்கிறார்.
BelmarSh - Jb Jidbi) முதல் நாள் - வியாழன், 19
ജ്ഞേ 2001 12.07 pm 'உமக்கு நாலு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது - நீதிபதி திருபொட்ஸ் (Pots) தனது ஆசனத் தில் அமர்ந்தவாறே கீழே பார்க்கிறாள். அவரது மகிழ்ச்சியை அவரால் மறைக்க முடியவில்லை என்னை அழைத்துப் போகும்படி ஆணையிடுகிறார்.
தீர்ப்பு வாசிக்கப்படும்போது என்னருகில் அமர்ந்திருந்த காவல் அதி காரி எனது இடது பக்கத்தில் இருந்த ஒரு கதவைச் சுட்டிக்காட்டுகிறர் அது எனது வழக்கு நடந்துகொணடிருந்த ஏழு வாரங்கள் வரை திறக்கப்பட்டிருக்க வில்லை. நான் திரும்பி எனது மனைவி மேரியை நோக்கினேன். அவள் நீதிமன்ற அறையின்பின் அமந்திருந் தாள். தலை பணிந்து முகம் வாடியிருந் தது எனது மகன் அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தான்
நீதிமன்ற அதிகாரி ஒருவரைச் சந்திப்பதற்காகவேண்டி நான் அழைத்துச் செல்லப்பட்டேன். இப்படியாக படிவங் களைப் பூர்த்தியாக்கும் முடிவற்ற வேலையைத் தொடங்கினேன். பெயர்?
ട്.
திரு.ஹக்கீம் அவர்கள் மிகச் சிறந்த பண்பாளர் நல்ல தமிழறிஞர் வானொலி நிலையங்களில் பல உயர்ந்த பதவிகளை யெல்லாம் வகித்தவர் அமராகிவிட்டதன் தகப்பனாரை மீடியம் மூலம் வர வழைத்துப் பேசும் ஆற்றலெல்லாம் அவரிடத்தில் இருந்தது. சென்னை வானொலி நிலைய அதிகாரியாக அவர் இருக்கும்போதும் என்னைச் சந்திக்க விரும்பி அவ்வப்போது தொலைபேசியில் அழைப்பார் அனேகமாக நான் அவரைச் சந்தித்தபோதெல்லாம், என் நண்பர் திருஜெயகாந்தனும் அவருடன் இருப்பர்
"மிஸ்டர் ஜேகே வாலி இன்னிக்குப் பிரபலமான சினிமாக் கவிஞர். ஆனா.ஆரம்பத்திலே, இவருக்குப் பரீட்சை வெச்சவன் நான்' என்று
ஜெயகாந்தனிடம் என்னைப் பற்றிச் சொல்லி, வாய்நிறைய தாம்பூலம் மணக்கப் LIGOTGOTGOIDESLILIITIT.
வராளி வைகுண்டம் கதை ஒலிபரப்பானதும், ஒருநாள் திருச்சி AITGCOTITAS) லையத்திற்குச் சென்றிருந்தேன்.
கந்தசாமி.இவர்தான்நான் சொன்ன வாலி. என்று என்னை ஒருவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார் திருஹக்கீம் "பலே உமக்குத் தமிழ் நல்லா வருதுய்யா.எழுதும் எழுதும்.எழுதிக்
l
ஆச்சர் வயது? 61 நிறை? 178 இறாத்தல் அவரிடம் நான் கூறினேன்.
"அதை Stones இல் கூறுங்கள் - சிறை அதிகாரி அதிகாரத்துடன் கேட்கிறார். Stones என்பது 14 இறாத்தல் கொண்ட ஓர் அளவை
* 12 SίΟΠ ο S . Ο இறத்தல் நான்பதிலளித்தேன் இன்று அதிகாலை உடற் பயிற்சிக் கூடத்தில் வைத்து எனது நிறையை நான் பார்த் தேன்.
"தங்களுக்கு நன்றி அந்தப்பத்திரத்தில் கையெ திடும்படி என்னைக் இன்னுமொரு சிறைக்காவல் அதிகாரி கைதிகள் மத்தியில் 'நீர் எலிகள்?" (Water rats) GTGörp (Buff GTGö56uit.
க்ரீம் வர்ணம் பூசப்பட்ட செங்கல் பதிக்கப்பட்ட ஒரு நீண்ட தாழ்வாரத்தி ாக என்னை அழைத்துச் செல்கிறாள் எங்கே போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.
"உங்களுக்கு எத்தனை வருடத் தண்டனை?' - அவர் கேட்கிறார்.
'நாலு வருடங்கள் - நான்பதிலளிக் கிறேன்.
'அவ்வளவு மோசமில்லை. இரண்டு வருடங்களில் வெளியே வந்துவிடலாம்” ஏதோ இரு வாரங்கள் ஓர் உல்லாச விடுதியில் கழிப்பதைப்பற்றிக் கதைப்பது போல் அவர் சொல்கிறார்.
அதிகாரி ஓர் இடத்திற்கு வந்ததும் நிற்கிறர் ஒரு பெரிய உருக்குக் கதவைத் திறந்து என்னை ஒரு சிறு அறையினுள் தள அந்த அறை பத்தடிநீளமும் ஐந்தடி அகலமும் கொண்டது. க்ரீம் வர்ணச் சுவர் ஒரு நீண்ட வாங்கு போடப்பட்டிருந்தது கடிகாரமில்லை. காலம் பற்றிய உணர்வு இல்லை. சிந்திப்பதைத் தவிர வேறு ஏதும் இல்லை.
சுவரில் கிறுக்கப்பட்ட செய்திகளைத்
கொண்டேயிரும். தட்டி பாரதியர் சிரித்தார் அந்தக் அவரையே எ நான் ஏற்றேன். சாமியை திருச்சிப் வீட்டில் சந்திப்பே போல் அவர் என்மீ நான் நிறையப்பட கவிதைகள் 6(95) GIGGOOT p) in a எழுத்தையும் திருகந்தசாமி கர் திருசங்கரமூர்த்தி ଗଗରା, நானும சடு bili biblijepelu Ш. சங்கரமூர்த்தி எழு Glarui (35Gör” GIGörg
திற்கு சங்கரமூர்த்தி திருசோமு அவர்க என்னும் பத்திரிை நிறைய எழுதியிரு திரு.கந்தசா சங்கரமூர்த்தியும் குடும்பத்தில் ஒ கொண்டு, 'நீ ! கோட்டை மாதிரி றெல்லாம் பேசி எ யிருக்கிறார்கள்
திரு.சங்கரமூ ஆண்டுகாலமாக ெ தமிழோசையில், ! யாகப் பணி புரிந்து வாசியாகவே ஆகி திரு.கந்தசாமி, தின் மிக மிக உய விட்டு ஓய்வு பெர் CastalgSlcio Guild, கிறேன்.
நான் சொல்லும் துறைவன் எனத் கால் போற்றப்படும் என்னை ஆளாக்கி அவர் எல்லா எனக்கு இறைவன் துறைவன் அ GAITGANGOITIGASlusslicò LUGO GIGIGOCOI COntra ஆகப் பணியில் அய
அதைத் தவிர வே இல்லை
GIGGS, GUD, நீதிபதிகளையும். lip (Lég ஒரு திறப்பு பூ LIMULONGOI 9556. Épi. அதிகாரி மீண்டும் வழக்கறிஞர்கள் 2 வந்திருக்கிறார்கள் நான் மீண்டும் கீழே னுடாக அழைத்து ஒவ்வொரு கொஞ்ச கள் திறந்து மூட சிறைக் கூன் 6 பெரியதொரு அறை G3 G3 GOLILLCLC சட்டத்தரணிகளான 0.0.உம், அவரது கமரனும் GIGOTë கொண்டிருந்தர்கள்
~ চািট্রক্ট
G
E3a's U.
'நாலு வருடம் இரண்டு தான் 6 விளங்கப்படுத்துகி பொட்ஸ் எனக்கு மிகவும் கவனமாகத் (Custodial Se என்னால் பெரோலில் மேன்முறையீடு செய் என்பதை நீதிபதி
இருந்தார்.
ஆயினும், என சார்பில் மேன்முை பொட்ஸ் தனது அதி அதிகம் பாவித்த அவர்கள் கருதினர்க க்ரே QC எனது என்னை ஏற்கனவே 6 ஐந்து நாள்களாக என்னைக் காத்துக்ெ நான் சாட்சிக் கூன் கவே, மேன்முை ட்டாது போகவும் (us
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 

। --ബ
Bibligionasë 1 : 1 1 1_ܦss கந்தசாமி வெளிப்படுத்தி வருகின்ற இணையத் ன் மானசீகக் குருவாக தளங்கள் (P0ஆaphic Web அடிக்கடி திருகந்த-Sites) இன்று உலகின் எந்தவொரு நேரில் இந்த அள்நாட்டிலும் մյաց այր =lպg an 01:
செவி இயலாது எனக் கூறும் அவர், இவவாறான இணையத் தளங்கள் தடைசெய்யப்படுவதால் பெண்களைப் புனிதர்களாக்க முடியாது என்றும் அவர்கள் வெட்கத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும் அவர் தனது
而 அண்மையில் பாகிஸ்தான் இதனை கருத்துக்களை முன் வைக்கின்றார்.
'தடைசெய்துள்ளதாக அறிவித்துள்ளது. (Ceber Sex) சைபர் செக்ஸ் GÖBEGIT இதனால் இத்தளத்தினுள் நுழையும் எனப்படுகின்ற இந்தச் செயற்பாடுகள் CGIGitBlo GIGIG ண்ைடும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. GģLĪLII ஆசிய நாட்டுப் பெண்கள் ಇಂದ್ಲಿ இன்று உலகில் இந்த இணையத் தங்களது கருத்துக்களை இவ்வாறு முன் நெறிப்படுத்தியவர்
தசாமியின் சகோதரர் uut SS S L C t T S S LLLLLY L ம் நானும் சம வயதினர் se
கரமூர்த்தியும் மேடை 1,=| چچینی چھپیشک సౌకే<_ நீரைப்பவேம் *ஆ3:- , * திய “என்ன தவம் برخضرنبیگی به
நாடகத்தை நான் ெ Z.23ہے --ع :Hசைபர் செக்ளில் மோக்கம்! திரும்பசோமசுந்தத்
தத்துப்பிள்ளை தளத்தினுள் தங்களது இன்பங்களைத் வைக்கின்றனர்.
ள்நடத்திய நண்பன் தேடிக்கொள்ளும் ஆண்களும் பாட கயில் சங்கரமூர்த்தி | lးရ மாணவிகளும் எண்ணிக்கை க்கிறார் அடிப்படையில் அதிகரித்து வருகின் Klub, Staří தம்பிறனர் என்றே புள்ளி விபரங்கள் கூறு 66660) GO ಶಿಫ್ಟ್ವೇ "இவ்வாறான இணையத் ருவனாகவே ஏற்றுக் தளங்களைப் பார்த்து எங்களது இன்னொரு பட்டுக் பூர்த்தி செய்துகொள்ளு வருவேய்யா. என்கின்றோம். இது மகிழ்ச்சியாகவும் அதே ன்னை குஷிப்படுத்தி இருக்கிறது. 5GOITTGA) 6T6IJUb3535LD SØBYGOL (G5UFGAD8E56||
மர்த்தி, இருபது ஏற்படுவதுமில்லை. ஆகவே, இதனைத் ண்டன் பிபிசியில் தடைசெய்யக் கூடாது என்ற வாதம் மிகப் பெரிய அதிகாரி பாகிஸ்தானில் கூட முன் வைக்கப்படு கொண்டு -மளவுக்கு இத் தளம் பிரபல்யமாகியுள்ளது.
GB YSlLʻLITi. பொதுவாகவே ஆசிய நாட்டுமக்கள் வானொலி நிலையத் பெண்களை மனிதர்களாக இனங்கண்டு ந்த பதவியிலிருந்து: று தற்போது நாகர் : 蠶 MIII GIGIII GIGöI ருவதாகவும இடறும முனைணய D DI GIGGOT900) AUGUS
DESA) LIGOOGT
திரு கந்தசாமிதான். -ಸಿ. தமிழ் கூறும் நல்லுல இணையத் தளங்களைப் பயன்படுத்தி விஞர் பெருந்தகை வருவதாகவும் சுட்டிக் காட்டுகின்றன.
பகுருநாதர் அறிவுசர் பெண்கள் மற்றும் விதவைகள் ருக்கும துறைவன UTC) மாணவிகள் என பலதரப்பட் டவர்கள் இந்த இணையத் தளத்தின் மீது
அவர்கள் திருச்சி அதீத காதல் கொண்டிருப்பதாகவும், ரியாற்றிய பொழுது, ஆப்கானிஸ்தானின் தேச எல்லைக்கு tCasual Ariste அருகில் உள்ள வட- மேற்கு பகுதி ர்த்திவிட்டார். இதனது பயன்பாடானது அதி
35 GB Lô LIL GLUGOG GOOTIT GOT BILDT GasluLIMI என்பவர், தான் இவ்வாறான இணையத் தளங்களை நாட நேரிட்டது, தனது குடும்ப வாழ்க்கை சரிவர அமையாததன் காரணத்தால் என்கிறார். தனது கணவன் வியாபார நடவடிக்கைகள் காரணமாக பதற்றமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும், இதனால் தங்களிடை யேயான பாலியல் தொடர்புகள் மிகக் குறைவானது என்றும் அவர் கூறுகின்றார். அவர் இது தொடர்பில் அதிக விருப்பங் கொண்டவர் அல்ல என்றும் தெரிவிக்கும் ஜமாலியா, இதன் காரணமாகத் தான் சைபர் செக்ஸ் வாயிலாக இன்பம் காண்பதாகவும் வயதுவந்தவர்களுக்கு மாத்திரமான (XXX) சிடி களை இரகசியமாகத் தருவித்தும் பார்த்து சுகம் காணுவதாகும் கூறுகின்றார்.
"இது எனது பொழுது போக்காகும். எனது கணவர் நல்லவர் எனினும் அவரது செயற்பாடுகளால் நான் முழுமையான திருப்தி காண்பதில்லை. இதனால் இணையத் தளத்தின் மூலமான எனது கனவுலகில் இருக்கின்ற விர, வீராங்கனை களுடன் வாழ நான் பழகிக்கொண்டேன்' என்கிறார் முன்பள்ளி ஆசிரியையான பாரா GIGOLI 6 III.
இதேநேரம், 15 வயதுடைய 10ஆம் ஆண்டு கல்லூரி மாணவியான நிஷா, தனது காதலனால் அறிமுகப்படுத்தப்படும் இணை யத் தளங்களைப் பார்த்துப் பொழுதைப் போக்குவதாகவும் தனது காதலன் மூலம்தான் இதைனைப் பழக்கப்படுத்திக்
சிதாடரும். ) பெற்றிருந்ததாகவும் கூறப்படு
ஏதும் காண்பதற்கு
பது ஹெரி எல்லா BAGONBL) üLü、山吋 Ok、 படைத் திறக்கிறது. கிறது. அந்தக் காவல் வந்தார். உங்களது ција слали шпиља. அவர் அறிவித்தர் நீண்ட தாழ்வாரத்தி ქ. ეუკენეს, ფ. ქ — தூரத்துக்கும் கேட்டு படுகின்றன எனது டவிடச் சற்றே
குநான் அழைத்துச்
நிக்கலஸ் பர்னல் கின்றது. இந்த இனையத் தள சேவை ஜூனியர் அலெக்ஸ் ಛೋಡೀ। பெரும் காகக் காத்துக் பெற முக்கியமானதொரு
காரணம் இருந்தது.
ஆப்கானில் —- களது ஆட்சி ஏற்பட்டதன் பின்னர் 莎@ ಹಾಡ್ತ இசை, நடனம், கேளிக்கைகள், சினிமா ஆச்சர் போன்ற அனைத்துப் பொழுதுபோக்கு அம்சங்சங்களும் தடை செய்யப்பட்டன. கள் என்றால் அது பெண்களது கல்வி மற்றும் விளையாட்டு ன்று நிக் எனக்கு நடவடிக்கைகள் கூடத் தடைசெய்யப் ார். நீதிபதி திரு. ஆண் துணையின்றி பெண் |ய தண்டனையை களால் தனித்து நட்மாடக்கூட இயலாத தந்தெடுத்திருந்தர் நிலை தோன்றியது. இக் காலகட்டத்தில் intence) 255 (36QJ தனிமையில் டப்பட்ட பெண்கள் வெளியே வருவதற்கு தங்களது தனிமையைப் போக்கிக் ய முடியாதிருந்தது கொள்ளும் USDI BIgu 99.960
நன்கு அறிந்தே இந்த இணையத் தளங்களாகும்
இணையத் தளங்களை நாடி எங்களது ஆசைகளைப் பூர்த்தி
வாய்ப்புகள் உண்டு. இதனால் எந்தவிதமான பதிப்புகளோ, அச்சமோ எங்களுக்குக் 黔 ‘’မျိုးရှို့ கிடையாது | Gigi at pili. NWFP தி' பல்கலைக் கழக சமூக விஞ்ஞானத் நெடுநாள் நண்பர் துறை மாணவிான ஆயே ன்ெபவர் ಭೌಗಿ ஆண்களைப் போல் வயது வந்தவர் இல்லை. மேலும் - წნეხშტ IDL (Bib óf.Lq, g5Lʻʼ(Bá53560)GIT(2uLIT, ாள்வதற்காகவேண்டி வீடியோ கெசெற் களையோ வாங்க டில் ஏறவும் இல்லை. கடைகளுக்குச் செல்ல பெண்களால் றயீடு என் சார்பில் இயலாது என்ற காரணத்தையும் (BD. அயேஷா முன்வைக் கின்றார். வெட்கம் ங்கள் வளரும் காரணமாக பெண்களால் அவ்வாறு
சட்டத்தரணிகள் ரயீடு செய்வார்கள்
al
கொண்டதாகவும் கூறுகின்றார். உடலால் எதுவிதமான உறவுகளும் கொண்டிராத இவர் தனது தாயும் இதே நாட்டம் GA&SIGIOOL GAJÍ GIGO MILÓ 9HGAJIslL LLÓ இது தொடர்பான சஞ்சிகைகள், சி.டி.க்கள் இருப்பதாகவும், இதனால் தான் வெட்கப் பட வேண்டிய தேவையில்லை என்றும் கூறுகின்றார்.
பெண்கள் இவ்வாறான இணையத் தளங்களைப் பார்த்து மகிழ்ச்சியடைவ தானது தவறல்ல என்றும் உலகில் பெண்களும் - ஆண்களும் எதிலுமே சமமா னவர்கள் எனத் தொலைக் காட்சிகளும், இணையத் தளங்களும் நிரூபித்து வருகின்றன என்றும் கூறுகிறார், இஸ்லாமாபாத் ரெலிகொம் நிறுவன முகாமையாளரான ரமணா என்பவர்
ஆண்களைப் போன்றே பெண்களும் இந்த இணையத் தளங்களில் என்னதான் இருக்கின்றன என அலசிப் பார்க்கிறார்கள் சில பெண்கள் தங்களது நிஜ வாழ்க்கையில் அநுபவிக்காத இன்பங்களை இதன் மூலம் பெற முயல்கின்றனர். அது போன்றே உலகப்புகழ் பெற்ற பாலியல் ரீதியிலான சஞ்சிகைகளான Play boy மற்றும் Huster போன்றவற்றை வாங்க அதிகக் கூடிய விலை கொடுக்க வேண்டும். அந்த நிலை இதில் கிடையாது என்றும் ரமணா
கூறுகின்றார். -ut (55
ଗui.22:28, 2004

Page 9
கட்சியின் செயலாளர் நாயகம் கே. எண். டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 532003 அண்று பாராளுமன்றத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு ஆற்றிய உரை இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகிறது.
கெளரவ சபாநாயகர் அவர்களே,
1987ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட ஈபிடிபியினராகிய நாம் இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் பின்னர் ஆயுதங்களை ஒப்படைத்துத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஜனநாயக வழியில் நிரந்தரமான அரசியல் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையுடன் செயற்பட்டு வருகின்றோம்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் என்றும் பேச்சுவார்த்தைகளை, அரசியல் தீர்வு முயற்சிகளை ஊக்குவித்தவர்களே தவிர, தடையாக இருந்தவர்கள் அல்லர் இன்று புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அரசியல் தீர்வில் நம்பிக்கை வைத்து யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதை நாம் முழு மனதோடு வரவேற்கின்றோம். தொடர்ந்து எடுக்கப்படும் முயற்சிகளும் வெற்றியடைய வேண்டுமென நாம் மனதார விரும்புகிறோம்.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தின் அனர்த்தங்களால் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வரும் மக்களுக்கு இச் சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் ஒரு விடிவு ஏற்படுமென்றால் மகிழ்ச்சியடையவர்களில் நாமும் முதலாவது இடத்திலிருப்போம்.
ஆனால், கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகளிலோ அன்றி ஜனநாயக வழிமுறைகளிலோ நம்பிக்கையில்லாமல் பேச்சுவார்த்தைகளை யார் குழப்பினார்கள் என்பதை இந்த நாட்டு மக்களும் இங்குள்ள இராஜதந்திரிகளும் சர்வதேச உலகமும் நன்கு அறிவார்கள்
கடந்த காலங்களில் பேச்சுவார்த்தை யுத்த நிறுத்தம் போன்ற காலகட்டங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய புலிகள், தம்மை இராணுவ ரீதியாகப் பலப்படுத்த முயற்சித்தனரேயன்றி நிரந்தரமான அரசியல் தீர்வை எட்டுவதற்கு அவர்கள் நேர்மையாகச் செயற்படவில்லை. மக்கள் சமாதானத் தீர்வுக்குக் காட்டிய ஆதரவைக்கூட அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பதுதான் கடந்த கால வரலாறு
கடந்த கால அனுபவங்களில் இருந்து இன்றும்கூட புலிகள் பேச்சுவார்த்தைகளிலோ அன்றி அரசியல் தீர்வுகளிலோ பூரண நம்பிக்கை வைத்து சமாதான முயற்சிக்கு முன்வரவில்லை. 2001 செப்டம்பர் 11ஆம் திகதி அன்று அமெரிக்க நகரங்கள் மீது பின்லேடன் குழுவினர் தாக்குதல் நடத்தியதற்குப் பிறகு ஏற்பட்ட
சர்வதேச நிலைமைகளால் பலவீனப்பட்டுள்ள புலிகள், காலம் கடத்தும் தந்திரோபாயமாகத்தான் இந்தப் பேச்சுவார்த்தை முயற்சிகளை மேற்கொள்கின்றார்களா என நாம் சந்தேகக் கணிகளோடு பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம்.
ஏனெனில், கடந்தகால வரலாறு தருகின்ற படிப்பினை அது ஈழ தேசிய விடுதலை முன்னணி (ENLR) என்ற பெயரில் போராளி அமைப்புக்கள் கூட்டுச் சேர்ந்தபோது சிறீசபாரத்தினம், பத்மநாபா, பாலகுமார் ஆகியோருடன் பிரபாகரன் நேரில் வந்து கலந்துகொண்டு கையொப்பமிட்டார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நன்கறிவர் இந்த அமைப்புக்களின் போராளிகள் சுட்டுச் சரிக்கப்பட்டதுடன், வீதிகளில் உயிருடன் எரிக்கப்பட்டதும் கையொப்பமிட்ட தலைவர்கள் கொல்லப்பட்டதும் வரலாறாகிவிட்ட விடயம் அதேபோல புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்களாகிய ராஜீவ் காந்தி முதல் பிரேமதாஸ் வரை பல
தலைவர்களுக்கு என்ன பரிசு ERLiGi 20 || 6 கிடைத்தது என்பதையும் எல்லோரும் Intuită நன்கறிவர். இதற்கு ஜனாதிபதி அனர்த் சந்திரிகாவும் தலைவர் திரு. Glefstaða சிவசிதம்பரமும் கூட வாழும் சாட்சிகள் துயரங்களை என்பதை எவரும் மறுத்துவிட hund முடியாது. எனவே, இத்தகையதொரு AG h நீண்ட பட்டியலில் இன்றைய சமாதான பிரதமரும் இடம்பெற்றுவிடக் கூடாது UGOLD என்பதே எமது உளமார்ந்த SJÖUGG அக்கறையாகும் ustypååugt
புலிகள் கடந்த காலங்களைப் நாமும் போலல்லாமல் இன்று கனிந்துள்ள
இடத்தில்
இந்த அரிய சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி நிரந்தர சமாதானத்தை எட்டுவதற்கு வழிவகுக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் சமாதானத் தீர்வை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் மக்களின் கோபாவேசத்திற்கு pGISITSIITTEGI.
அரசியலில் எம்மைச் செயலிழக்க வைக்கும் முயற்சிகள் :
சமாதான முயற்சிகளுக்கு ஈபிடிபியினராகிய நாம் எந்தக் கட்டத்திலும் தடையாக இருக்கமாட்டோம் என்பதை மீண்டும் வலியுறுத்தி வருகின்றோம். ஆனாலும், எம்மை அரசியல் ரீதியில் செயலிழக்கவைக்கும் நோக்குடன் புலிகளும் அவர்களின் தயவில் அரசியல் நடத்துபவர்களும் செயற்பட்டு வருகின்றனர். உணமையிலேயே அவர்களுக்கு சமாதானத் தீர்வில் உறுதியான நம்பிக்கை இருக்குமென்றால் அது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் அவர்கள் செயற்படமாட்டார்கள்
தென்னாபிரிக்க நாட்டில் கறுப்பு இன மக்களால்
Swiss நாட்டில் மக்களின் நன்மதிப்ை
புதிய கிளை நிறுவனமான த
அத்துடன் ஏப்ரல் 2ஆந் திகதி தொடக்கம் 12ஆந் திகதி வரைக்கும் அதி விசேஷமான மலிவு விற்பனை.
CE as as
2004ஆம் ஆணன்டிற்க
SlemeMög sjö D-V-D, முக்கிய குறிப்பு - அனைத்து நாடுகளுக்கும் nuo Gafur, Gas ITGBOTLOGON asmi. Di GNLEGGINSTITWuñ
- SP, EXILE
- யேர்ன் புகையிரத நிை 5ஆவது தரிப்பிடமான
6Lib வரும் வழி
Ila lhUlfi
குறிப்பு
சாறி - 8 SR இருந்து பஞ்சாபி - 7 SR இருந்து சிறுவர் உடுப்பு - 9 SF இருந்து சேட் - 6 SRஇருந்து Ghulafi - 4 SF fசேட் - 1 S.E
காலம் - 20, 21 சனி, ஞாயிறு - மார்ச் 2004
ஆடைகள் அனைத்தும் 50% இருந்து 60% கழிவில் பெற்றுக்கொள்ளலாம்.
கல்லு கோலம் சாறி - 50% கழிவில் (145 SF) பனாறிஸ் சாறி - 100 SF இருந்து
சீத்திரை புதுவருடத்தை முன்னிட்டு BASEL மாநகரில் S.P.T. ரவி கடையின் LLLTTT TTLLLLLL LLLLLLTT LLTLLL TLLLLLLLLS LLL LLLL LL LLL LL
GUÖLDJÉGLEGITIGTIGTIGUITÚD.
TT S LLtttLL LLL T LL TTTT TTTTTT T LT TL LLLL LLLLL S TT
リ血2228,2004
அல்லது 8 ஆம் இலக்க ட்ரம் எடுத்து 3ஆம் தரிப்பீடத்தில் இறங்கி ஒரு நிமிட நடை தூரம்,
U
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிறவெறிக்கு எதிராக நடாத்தப்பட்ட GUTUTILLLò முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர அரசியல் தீர்வை நிலைநாட்டுவதற்கு அவர்கள் முயற்சித்தபோது சகல கட்சிகளையும் அங்கீகரித்து சகல இனக் குழுக்களையும் அங்கீகரித்து அவர்கள் எல்லோரும் தமது கருத்துகளை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் கொடுத்ததோடல்லாமல், முதன் முதலாக அமையப்போகின்ற அரசாங்கத்தில் சகலருக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் முடிவு செய்தார்கள்
எதிரும் புதிருமாக இருந்த நெல்சன் மண்டேலாவும் Incantha Freedom Party தலைவரான புத்தலேசி போன்ற அனைவரும் அரசாங்கத்தில் பங்கெடுக்க வழிசமைத்து அங்கு சமாதானம் நிலைநாட்டப்பட்டது.
இங்கோ, பாதுகாப்பிற்காக நாம் வைத்திருக்கும் ஆயுதங்களைப் பிடுங்க வேண்டும் என்கிறார்கள் அரசியலில் எம்மைச் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் செயற்படுகிறார்கள்
矶研T TD历 LI LIL L நடங்களுக்கு :ள்": த்தத்தின் தலைவர்களைக் கொன்று PůERGITTEů குவிக்கவில்லை. அவை ஒருபோதும் DITGOTë கொன்று குவிக்கவில்லை. அவை ஒருபோதும்
蠶° அரசாங்க அதிகாரிகளைக் கொன்று குவிக்கவில்லை. சகோதரப் ச்சுவார்த்தை படுகொலைகளைச் செய்யவில்லை ரு விடிவு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை Hatimpura) ஆதரித்து ஆயுதங்களைக் கையளித்த பவர்களில் நாம் ಇಂದ್ಲ SDUTSBTULDSTED STS-5 (561600TL
gig நிலைமையை ဂျိုးမျိုးမျိုး ருப்போம். யார்? என்பதைப் பார்க்க வேண்டும்
ஆரம்பத்தில் துரோகி என்று முத்திரை குத்தப்பட்டு அல்பிரட் துரையப்பாவில் ஆரம்பித்த கொலை, அதே துரோகக் குற்றச்சாட்டைச் சுமத்தும் நிலைக்கு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தையும் கூட இட்டுச்சென்றது. அத்துடன் பொலிஸார், இராணுவம் எனத் தொடர்ந்து பின்பு தமிழ், சிங்கள அரசியல் தலைவர்கள், சக விடுதலை இயக்கத் தலைவர்கள், உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்விமான்கள், பத்திரிகையாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், அண்டை நாட்டுப் பிரதமர், அரசாங்க ஊழியர்கள், பிரதேச சபைத் தலைவர்கள் என் நீடித்துக் கொண்டே சென்ற புலிகளின் கொலைக் கலாசாரத்தை யாரும் மறந்திருக்கமாட்டார்கள் என நான் எண்ணுகிறேன். 1990ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்னர் ஏற்பட்ட யுத்த நிறுத்த சூழ்நிலையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டு இந்த அவையில் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த தமிழர் தேசியத் தலைவரான அமிர்தலிங்கத்தையும் பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரனையும் சுட்டுக் கொன்றார்கள்
பேச்சுவார்த்தைக்கு என்று சென்று பேச்சுவார்த்தை மேசையிலேயே நிராயுத பாணிகளான தலைவர்களைக் கொன்ற செயல கோழைத்தனமானது, அநாகரிகமானது உலக
வரலாற்றில் எங்குமே நடைபெறாத ஒரு செயல்
இதுபோன்ற கடந்தகாலச் சம்பவங்களையும், அனுபவங்களையும் கொண்டுள்ள நாம், இன்று ஈபிடிபியிடமிருந்து ஆயுதங்களைப் பிடுங்க வேண்டும் என்று கோரிக்கை விடுவதைப் பார்க்கும்பொழுது எம்மை அரசியல் ரீதியில் செயலிழக்கச் செய்ய புலிகள் முயற்சிக்கிறார்கள் என நாம் சந்தேகப்படுவதில் என்ன தவறு இருக்க முடியும்
ஈபிடிபியினரான நாம், ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வுக்காக என்றுமே பிரிக்கப்பட முடியாத வடக்கு கிழக்கு பிராந்தியத்தை ஓர் அலகாகக் கொண்டு அதற்கு விசேட அதிகாரங்களுடன் மத்தியில் கூட்டாட்சியையும் மாநிலத்தில் சுயாட்சியையும் நிலைநாட்டுவதே தமிழ் பேசும் மக்களுக்கான கெளரவமான அரசியல் தீர்வாகும் எனக் கருதுகிறோம். இதனை எட்டுவதற்கு ஜனநாயக வழிமுறையில் நம்பிக்கை வைத்து செயற்படும் ஒரு அரசியல் கட்சியாவோம் எமது தற் பாதுகாப்பிற்காகவே ஆயுதங்களை வைத்திருக்கின்றோம் நாங்கள் படையினருடன் இணைந்து புலி வேட்டைக்குச் செல்லவும் இல்லை. மக்களிடம் கப்பம், வரி வாங்கவும் இல்லை. மக்களை வதைக்கவோ துன்புறுத்தவோ இல்லை. எம்மை இராணுவத்தில் இணைந்து எமது சொந்தப் பிரதேசங்களுக்கு அப்பாலுள்ள பகுதிகளுக்குச் செல்ல நிர்ப்பந்திக்க வேண்டுமெனச் சொல்வது ஓர் ஜனநாயக விரோதப் போக்காகும் நானும் எனது சகாக்களும், எனது தோழர்களும் அரசியல்
எதிர் வரும் 22.02.2004 ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதை ஒட்டியே இவ்வுரை பிரசுரிக்கப்படுகிறது.
பொதுவாழ்வில் ஈடுபட முன்வந்தது பொழுது போக்குக்காகவோ, புகழுக்காகவோ, பணம் சம்பாதிக்கவோ
அல்லது இலங்கை ஆயுதப் படைகளில் இணைந்து,
கொள்ளும் வாய்ப்பைக் கோரியோ அல்ல என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் எமக்கென்று தெளிவான அரசியல் நோக்கு ஒன்று உள்ளது. அது மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றும் உள்ளது.
அதன் அடிப்படையில் உறுதியான அரசியல் வேலைகள் மூலம் மக்கள் மத்தியில் வேரூன்றியுள்ள எமது உறுப்பினர்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள ஏன் புலிகள் தயங்குகிறார்கள்
எந்த நெருக்கடியையும் நாம் சமாளிதது எந்த இலட்சியத்திற்காக நாம் மக்களுக்கு சேவை செய்ய முன்வந்தோமோ, அந்த வேலைகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம். இப்படிச் செய்யுங்கள், அப்படிச் செய்யுங்கள் என்று மற்றவர்கள் எங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. இந்த நேரத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரன் 1984 ஆம் ஆண்டு இந்திய வார சஞ்சிகை ஒன்றின் நிருபர் அனிதா பிரதாப்பிற்குக் கொடுத்த செவ்வியை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
தொடருb.
T S 0 S L LLL LLLL SS SSSSS SSS SS TMT S S S TT SLL TtHtS
க மாடம் ஒன்று BERN மாநகரில்
இறப விறா
L TL LLL T TTTYYL TLTLLL TTTTLL T TTLLLLLL TT LLLL LSLSLSLL SSS S LLSLSLLLLLSLL TTLLLLLLL LLTLLL TTTTLLLaS
பணமாற்று சேவை 24 மணித்தியாலத்தில் செய்து கொடுக்கின்றோம். கொழும்பு, யாழ்ப்பாணம், , மட்டக்களப்பு, மன்னார் உட்பட சகல நாடுகளுக்கும் தொடர்பு கொள்ளக் கட்டிய T Phone LL LLTTLT TLTLLT TMtLLtT TTLLLLLLL LLLLTTLT TTLLLLLLLLS
WWELLER/ CHL0 fRAF, 87A, J008 BERM,
LLLTT T LT L0LLLL0LLLLLLc TTT TT LLLTTTT 0STT T ttTT LLLT TT Schlossmatt @ sð gråas muñ.
சீத்திரை புதுவருடத்தை முன்னிட்டு Zயrich மாநகரில்
ASEL S.P.T. Jo soLusai LLLTT TTLLLLLLL LLLTT LLTLLL LLLLLLLLS LL LLL LLL LLL LL
Dolo, Globulij GUIDDöblöISTSIGITÓ.
காலம் - 10,11,12 சனி, ஞாயிறு,திங்கள் ஏப்ரல் 2004
ஆடைகள் அனைத்தும் 50% இருந்து 60% கழிவில் பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பு:
ஈ கல்லு கோலம் சாறி - 50% கழிவில் (145 SF) ஈ பனாறிஸ் சாறி = 100SF இருந்து ஈ சாறி - 8 S.H இருந்து ஈ பஞ்சாபி 7 SE இருந்து AA A. “ öfpleur 9 S.H இருந்து AO .اليونان s“ Géz“ - IF SUD is per f'Ga – 1 SR -அ-

Page 10
சக்தி தனக்கே கருவியாக்கு சிவ சக்தி நடையாகவும் நன்கு பழகும் மனம் சக்தி தனக்கே கருவி யாக்குமுகம் சார்ந்திருக்கும் நல்லருளும் அழகும்.
சுப்பிரமணிய பாரதியார்
ருந்தான் நீண்ட நேரம் நடந்ததால் அவன் கால்கள் வலித்தன. அங்கே ஒரு பெரிய ஆலமரம் இருப்பதைப் பார்த்தான்.
அந்த மரத்தைப் பார்த்ததும் அதன் நிழலில் ஓய்வெடுக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது. அதன் நிழலில் உட் கார்ந்து ஓய்வெடுத்தான்.
மதிய நேரம் வந்தது. உடன் கொண்டுவந்திருந்த உணவைச் சாப்பிட்டுவிட்டு அதன் கீழ் படுத்தான்.
மல்லாந்து படுத்து மேலே பார்த்தான். அதன் கிளைகளில் பழுத்திருந்த பழம் அவன் கண்களில் LILL).
L60 L (L சரியில்லை. இவ்வளவு பெரிய
இருக்கிறதே. பெரிய மரத்தின் பழங்களைப் பெரியதாக அல்லவா படைத்திருக்க வேண்டும்.'
ரு வழிப்போக்கன் காட்டின் வழியே நடந்துகொண்டி
மரத்தின் பழம் இவ்வளவு சிறியதாக
இப்படி தனக்குத் தானே நினைத்துக்கொண்டு படுத்துத்
தூங்கிவிட்டான்.
சிறிது நேரத்தில் ஆலமரத் திலிருந்து பழங்கள் உதிர்ந்து அவன் து விழவே துக்கம் கலைந்து
எழுந்தான்.
"நல்லவேளை, ஆலமரத்தின் பழங்கள் சிறியதாக இருந்ததால் நாம்
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 28.02.2004
alionó UTGIB CLITTLC @a0.536
தினமுரசு வாரமலர் த பெ இல 1772 கொழும்பு
வர்ணம் தீட்டும் போட்டி இல: 533
Urfü öğrfLIGIIİr: செல்வன் பா. விக்னசூலண், இந்துக் கல்லூரி
FIIGuéhärlerf.
பாராட்டுக்குரியவர்கள்
அடிபடாமல் தப்பித் மட்டும் பெரியதாக நேரம் என்னாகியிரு சரியாகத்தான் எ6 படைத்திருக்கிற தனக்குத்தானே நிை தூங்க ஆரம்பித்தா ஆம், பிள்ளை வன் இவ்வுலை கும் பொழுது அ தன்மைகளோடு கிறான். ஆனால், ! 3LDUš356flců aleMá குறைபட்டுக்கொள் அவைகளை நன்கு பொழுதுதான் அத புரிகிறது. இக் க வழிப்போக்கனும் குறைபட்டுக் கெ தனககு ஆபத போதுதான் அதன் புரிந்துகொள்கிறான் படைப்பாயினும் னுக்கு ஏதோ நன்மை செய்கின் உணர்ந்து செ புரியுதா குட்டீஸ்,
ஆர்மென்டிஷா, யாஃவேம்படி மகளிர் வித்தியாலயம்
ஆத்மராசா ஜெயந்தி, ஆம் வாட்
கடற்கரைச்சேனை மூதூர்
மரியதாஸ் கீதன்ராஜ், சாவற்காடு,
மன்னார்.
ஏ. விஜிதன், செல்லப்பிள்ளையார் விதி,
அக்கரைப்பற்று
சிறாதை, கிங்ஸ்டன் சர்வதேச
பாடசாலை,வெள்ளவத்தை
எஸ். ஜனுஷாந், இல90 தாமரைக்கேணி விதி மட்டக்களப்பு
பா சிறீகுகன், மூளாய் வீதி, வட்டுக்கோட்டை
சி ரதிஸ், இல01 தேசிய வீடமைப்பு தும்புருகிரிய விதி ஹட்டன்
அக்ஷயா வாலசிங்கம், 2008 பெயிலி குறுக்கு வீதி மட்டக்களப்பு
ராதிவ்யா தரம்-5 B
பதமம வித்தியாலயம், பதுளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8 (உள்ளங்கையில் 9) 6YDSD
:மெட்ரோ எனப்படும் பாதாள ரயில் போக்குவரத்து உலகிலேயே ಙ್ 1862ஆம் ஆண்டு இங்கிலாந்தில் லண்டனுக்கும் பேக்கர் தெருவிற்கும் இடையில் ஓடத் தொடங்கியது. இன்று அங்கு 27 பாதாள D ரயில் நிலையங்கள் உள்ளன. இந்தியாவில் கொல்கத்தாவில் மட்டும்
பாதாள ரயில் ஓடுகிறது.
கறுப்பும் வெள்ளையும்
கறுப்பு, வெள்ளை இரண்டு நிறமும்
கலந்திருக்கும் எங்கள் பசு காலை, மாலை இரண்டு வேளை
பாலைத் தரும் எங்கள் பசு.
கறுப்பும் வெள்ளையும் கலந்த பசுவில் கறந்து கறந்து வெள்ளைப் பாலை விரும்பி நாங்கள் குடித்திடுவோம்;
மிகவும் மகிழ்ச்சி அடைந்திடுவோம்.
(அதிசய உலகம் )
இராட்சத பாலுட்டி
*.繁繁。
S SS SS SS டால்பின் மீன்களில் பட்டில் நோஸ் என்ற நீண்ட மூக்குடால்பின்களும் உண்டு
: ஆனால், திமிங்கல வகைகளில் இந்தப் பாட்டில் :: GLIGO)3, Lóla, Lóla.
ருந்தால் இரு அபூர்வம்
க்கும்? கடவுள் இதுவும் கடல்வாழ் பிராணிகளில் பாலூட்டி வகையைச் சேர்ந்தவையே
ஸ்லாவற் ពាក្យ தண்ணீரின் அடி ஆழத்தில் வாழும் இவை மூச்சு விடுவதற்கென்று கடலின் மேல்
Tf GTS) பரப்புக்கு வந்து செல்லும் இப்படி மேல்ே வந்து செல்வது தினமும் 3 3/4 மணி நேரம் என்று
ஆய்வு கூறுகிறது. னத்துக்கொண்டு ": பகுதியில் மட்டுமே இந்தப் பாட்டில் நோஸ் திமிங்கலங்கள்
களே இறை ' 5L. UGO) இந்தப் பழத்தின் பெயர் கஷ்கொட்டை வற்றி ற தாய என்பதாகும். ஒருவிதமான கொடியின் உள்ளே பழுக்கிறது. இதனுள் மென்மையான சதை மனிதனோ சில இருக்கிறது. இதை ஜப்பானிய மக்கள் விரும்பிச் கமின்மையால் சாப்பிடுகிறார்கள் இலையுதிர்காலத்திற்கு முன்பு வதுண்டு நாம் அங்கே இந்தப் பழம் அதிகமாக :: ந பகுத்தறியும் இதனால் அப்போது நடைபெறும் ஜப்பானிய 硫 மகத்துவம் பண்டிகைகளின்போது இந்தப் U49 P—00OTQI தையில் வரும் : வீட்டிலும் தவறாமல்
டம்பெறும் 器 அரிசியுடன் சேர்த்து இதை ஜப்பானிய மக்கள் 翠*- சாப்பிடுகிறார்கள் இந்த உணவில் அதிக சத்துக் து நேர்ந்த
கிடைக்கிறது. பல நூற்றாண்டுகளாக ஜப்பானிய தனமையை மக்கள் இந்த கஷ்கொட்டை பழத்தை உணவில் எந்தவொரு சேர்த்துவருகிறங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவகையில் :உங்கள் பொது அறிவு எப்படி? பற்படுவோம்
பற்சக்கரம் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
1840ஆம் ஆண்டு
----- 2 குறைந்த எண்ணிக்கையில் துறைமுகங்கள் அமைந்துள்ள பெருங்கடல் எது?
பசிபிக் பெருங்கடல்,
3ஜப்பான் நாட்டின் தேசிய விளையாட்டு எது?
ஜூ, ஜிட்சூ, 4. இத்தாலி நாட்டின் தேசிய சின்னம் எது?
QQIGIGONGIT 9łGÖgŚl LDGAoi.
5. புத்தர் எந்த நாட்டில், எங்கு பிறந்தார்?
நேபாள நாட்டில் லும்பினி என்ற இடத்தில்
6 ஐக்கிய நாடுகள் சபையின் (UNO) கொடியின் நிறம் என்ன?
GAGANGGONGIT.
7 இலண்டன் கோபுரத்தைக் கட்டியவர் யார்?
முதலாம் வில்லியம் மன்னர்
8. எந்த நாட்டில் 3 1/2 கோடி மக்கள் குகைகளில் வாழ்கிறார்கள்?
. dfaOIII.
9. யுரேனியம் அதிகமாகக் கிடைக்கும் நாடு எது?
நமீபியா,
10. தபாலட்டை முறையைக் கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? இமானுவேல் ஹெர்மன் - ஆஸ்திரியா
fa. அறிவுத் தேடல் క్ల్లో ఈ లో p>" சென்ற வாரப் புதிரின் விடை
பெப்.22:28, 2004

Page 11
இதுவும் ஒரு சாதனைக்கான முயற்சியா என்று எண்ணத்தோன்றுகிறதல்லவா? முகத்தில் இலையான்களை இருக்கவிட்டு கொஞ்சம் கூட அருவருப்பில்லாமல் சிரித்துக்கொண்டிருக்கும் இவன் கட்டார் நாட்டுச் சிறுவன். முகத்தில் ୫୯୬ இலையான் வந்து அமர்ந்தாலே £့် ၅၀၈:; அறியாமலேயே விரட்டிவிடும். நமக்கு இந்தச் சிறுவனின் செயல் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த
oounciation விட்டிருந்தால் கட்டாரிலிருக்கும் @ந்தச் சிறுவன் நமது பார்வை வரை அடுத்தவரின் கவனத்தை ஈர்த்திருந்த முடியாது அல்லவா? ஏதோ ஒரு புள்ளிதரன் ଗରଧର୍ଷୀ உலகுககு நமமை ©ofಹಿತT-L-1 °°a" °叫 °H@@@ இது ದೆಹಲಿ 3 ITEITUGOOILOT6OI 2 girl UGOOIL). S S S S S S S S S S
6լի 22-28, 2004
 
 
 
 
 
 
 

GLIoi இரசிகர் கூட்டம் மிகவும் எதிர்பார்ப்புடன் எதைப் பார்க்கிறார்கள் Elmsl&# G&L エムエー*、* பட்டமொன்றுதான் இவ்வளவு .3760]50:72 鰲 இரசிக்கப் படுகிறது. ஒய்வு
பெறும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்ரீவோவின் இறுதி ஆட்டத்தையே இப்படி இரசிக்கிறார்கள் இந்த இறுதிப் போட்டி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்போட்டியாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த தகவல்கள் அவ்வப்போது முரசில் வெளியாகி இருந்தது. ஸ்ரீவோவின் இரசிகர்கள், தங்கள் அணிந்திருக்கும் சேட்டுகளிலேயே தங்கள் பிரியாவிடைச் செய்தியை எழுதி ஸ்ரீவோவுக்கு விடை கொடுத்தது மனதை உருக்குவதாக இருந்தது இரசிகர்கள் அணிவகுத்து நிற்பதையும், சுக வீரர்கள் தங்கள் தோள்களில் ஸ்ரீவோவைச் சுமந்து இரசிகர்கள் முன்னிலையில் ஊர்வல மாகச் சென்றதையும் படங்கள் குறித்து
நிற்கின்றன.
墜壺、黔*
திெர்வரும் மாதத்தில் இந்திய கிரிக்கெட் அணியினர் பாகிஸ்தானுக்கு சுற்றுலாவொன்றை மேற்கொள்ள வுள்ளனர். ஆனாலும, இந்திய அணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப்பலத்த ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து மேலதிக ஆய்வுகளைச் செய்யுமுகமாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்றும் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. எனினும் பாதுகாப்பு ஒழுங்குகள் திருப்தியாக இருப்பதாக @၊ ရွှေလှံ၊ လေITLDITLJIT ငွှီး) செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் - இந்திய அணிகள் பங்குகொள்ளும் போட்டிகள் நடைபெற்றால் இந்திய நாணயப் பெறுமதியில் 20 மில்லியன் ரூபாய்கள் பாகிஸ் தானுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒத்திகைதான் இது
N ار
1968 ஆகஸ்ட் 31இல் ஐக்கிய இராச்சியத்தின் ஸல் வான் சியில் நடைபெற்ற கிரிக் கெட் போட்டியொன்றில் மெல்கொம் நாஸ்வீசிய ஒரு ஓவரில் பார்படோசைச் சேர்ந்த சேர் கார்பீல்ட் ஸோபர்ஸ் ஆறு சிக்ஸர்கள் அடித்துச் சாதனை புரிந்தார். 1985 ஜனவரி 10ஆம் திகதி மும்பையில் நடந்த போட்டியொன்றில் திலக்ராஜ் சர்மா (இந்தியா) வீசிய ஒரு ஓவரில் ரவி ஷங்கர் சாஸ்திரியும் (இந்தியா) ஆறு சிக் ஸ்ரீ களை அடித்தமை குறிப்பிடத் தக்கது. படத்தில் பார்படோசைச் சேர்ந்த சேர் கார்பீல்ட் ஸோபர்ஸ்சை காணலாம்

Page 12
IIIII. lýslulan all hlugill | Illyllyji TITION Wayu|| தமிழ்நாட்டிய்தான் யூத ந்துகிறார்கள் நான் நிறைய அம்பர் ரெட்டும் குழப்பன்
that it Ai Ii A LILI LILLI Aii iiiuiiIiiii Rhufain yn y flwynwyn (ganwyrain gyffryn dywyll. Enilly ன்ை தந்திய நூல்
கொடுத்தானியா NOLIA I MMIWITI AMPTE MLMil.
முள்ால் li பாக்கும்
நெய்ய
குறும்புபட டும் பெட்டி பெட்டியாக பம்பாதிக்காம் என்று நான் காடவதாள்திய ஆனால் குறும்புபடம் வந்ததும் தெரியவில்ட்போது Olymuodovi LTTTLLLLL LL LLL LLLLLLLLSTT T L T L T LL LL LLLLLL வியக்கத்தில் நறுவர் ஜோடியா நடித்து வந்த பட்டத்தை ஆர் எதிபார்த்தா ஆனால்,அந்தப்பம்சங்ந்தார்கோட்டில் புகுத்தப்ப்ா பாராத்தால், படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. தவிர மறந்தப்பரா ஒப்பந்தம் ஆகாத நிலையில் வேதனையில் பழன்றுமொருகிறாதியாாவதான்
பார்ட்டி வைத்த சில்க்
முழக்கத் திறந்த கர்ரி என்று பெயரில் ஆபாசு ஆடிக்கொண் இருப்பதால் கதிகலங்கிப்போய் இருக்கிறா பன்ப் பாப்டர்கள் தி பயின் பாரி
சிஸ்க் இதற்குப் பாரம்ாவென்று யோசித்த அந்நப்பீடிந்தவர்கள் மற்றும் ருக்கான சினிமா பிரமுகாருக்கு பழனியிலுள்ள பிரபல நட்சத்தி ஓட்ட பாட்டி ಇಂದ್ಲ" அது பிறந்தநாள் பாட்டிாள்பார் நாடாக யார் படாப்
| ITALITIKAI
L S S S S S SMS S S S S S S S S S S S S
i Isai - efli II BILITHË யார் ஆரம்பித்து வைத்த பிரச்சினையோ தனு, சிம்பு வட்டாரத்தில் புகைந்து கொண்டிருக்கிரது தனுவும் சிடிங்களுக்குள் போட்டில்ான்று பேடி கொடுக்கிங் LLLLSLLLLLS TTTTTTTTT L L TTTL TLTTLTTT LTTTLLLLLL L LLTTTLLLLLT TTTTT LLLTTTL LTLLL SSS LLLLLL S LLTL LLLL LLLL L LLLL LL LL LLL LLTLLL TTTTu பயிர்கொண்டிருந்தா அந்த இரண்டுமே அனுப்பியது புதாள்ாள்ரைமுகர் குற்றஞ்சாட்டுகிறார் நறுடியும் நன்றாக RUHEJN ILLU TAT-MAUHUA, MAGNITIANISMI அந்த இரண்டு போதான் LLLLLLL LLLLLLL TTZTTTTT L LLLLL LL LLLLLL திரும்பிவிடுவாகா என்றுரிந்திரா சிம்புத்ர ரோடும் ஆதான்று ரிச்சுட்டு போக வேண்டியதுதான்
EGÜENTLIT UITGLITIG CSILL UTGÖ LOPPETÖÖSTUTTI GgTLIT? olariumf? கோலிடின் LL TTTTT TTTT TTTTLLS TLLLLLLL LLLLLL LLLLLLTTTTLLD
பக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வயாயை நடிகையாக முதலில் அங்கீகரித்தது தமிழ் சினிமாநாள் இப்போது பாலியூட்டில் யாகோய் காட்டி ஹாலிவுட்டிலும் கால் பதிந்திருக்கிாயின்
கலையுலக பூர்வாய்மம் கோலிவுட் என்கிற மரியாதையை ஜாஸ் இன்னும்
வந்திருக்கிறார். ஷங்கரின் 'ன்' மணிரத்தின் ருேவர் படங்கள் மூலம் பிஸியான பிறகு பவுட் போய்விட்ட
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்க்கு பிறகு தயாரிப்பாளரும் இயக்குநருமா ாதே இயக்கத்தில் விஜய் இருவேடங்களில் நடிக்கும்
படத்திற்கு
lil T. ஒப்பந்தம் செய்ய முயற்சி எடுத்தார்
தொடர்ந்து டைரக்டா லுங்கள் ஆங்கார் பிலிம்காக பன்னும் புதிய படத்தில் விக்ரமிற்குர ரேடியாக்க முயற்சிக்கிறார்
WILLI ILI நிலையில் ாேடு டுபட
sell in still Tilly கிளம்புளோ குருவுக்கு முதலிடா நண்பருக்கு முதலிடமா
தற்போதைய நிரப்படி தனது குரு வாருங்காக ரியாதேஷ் ஜா
நான் தனது படையெடுப்பர் கைவிட்டுவிட்டதாகக் கேள்வி எது எப்படியாதமிசிமா ரசிகர்கள் |||||||||||||||||||||||||| NOGAL, Allis MJ "LIVI VI VIJIJIJ WEILEN
ஆகிவிட்டார்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gieylfij blijf in Guilflug blij12 டுஒேரு விரட்டு தெளிவாகத் தெரிகிறது. அத் எந்த புதுப்புக்கும்போம்ப ஆா uSuS LT TT LLLLSSS TTu u S ZT TTS TTS T S Tu TSu Tu STTTTLLS TTTTL uS
நாள் சந்திந்த சோதனைகள் நிறைய ஆங்கி பிரித்தாள் ஒரு முஸ் AI I SSqS TTTTTTTTT SYTT TTTT TTT TT T TTTL TTT S u uu uu T LS LTLL S Z uYS
MSSS L TTTT TTTT S LLLTTTT TTT S TTTTT S TTTTT TTTLLL S S TLL TYSuS
பணம் புகழ் நிம்மதி நல்ல அந்தஸ்து கொடுத்தது அவறா என்ற நான் ரக் மாட்டேன் அதை மறந்தால் நாள் ஒரு நன்றிகெட்ட மனித ஆர்ா
கிடைக்கிற புகழை கார் ராக்காகப் பயன்படுத்துவேன் ட்ரம் தைப்
போலவே ரஸ்பும் மக்கள் மத்தியில் படுத்தான்பதியாஅத்
LT L L TTTYYS LLL LLTLT STT TLTL LLLSY YLu TTLL Y LL
மடியில் கனமில்லை வழியில் uninRionAy சினேகாவுடன் நடிப்பது குறித்து ரீகாந்த்
LTTT S TTT LLTTT LLLL LLLLLL TT TTT TL ZYZ LLTLLL டில்வியில் பதினைந்து நாட்கள் மீட்டியப்பிப் பயிற்சிட்டுக்க பெரம் முக்கிய ஆட்காப்பிடித்துர்ட்டா பத்தில் இருக்கு ஜேரடி அதே அழகானப்பட்டரியே ஒரு பந்கை விடாமல் சிக்கி
எழுதியும் மறுபடியும் சினேகாவின் அருநாள்புரீகாந்திந்து முக்கியமாப்
Lliffor
கோல் மடியில் களவிாழியியேமிப் ைஎன்றார் தன்நச்சிதவாமிநாதன் கடலில் இதுக்கு முன்னாடி நாங்க சேர்ந்து நடிர் இரண்டு படமும் சூப்பர் ட் அதால் அதே காம்பினேஷன் திருந்த நல்லாயிருக்கும் சொன்னாங்க எப்பவுமே பேயின் வியந்தில் தலையிட மாட்டேன்ாபது என் பதிந்து அந்தப் பாவிய பாலோ பண்ணிட்டேன் தேடித் தேடிப்பார்த்தாலும் முகத்தில் ஒரு எக்ஸ்பிரவுனும் காட்டாமப் பதில் கொள்ார்
சேய் இந்த ஆம்பினாங்க மனங்களிலும் என்ன இருந்துவதை
கண்டே பிடிக்க முடியாவிப்பா
விகரமும் டைரக்டர் தரணியும் வாடாபோடாபழக்கம் சென்னையில் இருவரும் சேர்ந்து படித்தவர்கள் படிக்கிற காந்திலேயே இப்படியெல்லாம் பே வாங்கணும் ஜெயிதனும் என்ரேட் பேக்கொள்வார்களாம். பல வருட களவு ஒன்ரக்சி இருவரும் தூள் பத்தியிருந்ததைத்தான் நாடே கொண்டாடியதே நாம் வேறு சொல் வேண்டுமா என்ன
வியம் அதுவப்.ரேண்டு பெரும் சேர்ந்து புதிய சினிமா கம்பெனி துவங்கும் திட்டம் வத்திருக்கிறார்கள் தரணி இயக்க விக்ரம் நடிக்க இனி அக்கடி படங்கள் வரக்கூடும்
—
அட.என்னவோ இருக்கு
கெரன் அப்பாவிப் பூர்ரி ப்ரியாமணி சின்னப் பெண் என்று கதைக்கிறார்கள் பதில் அவர்கள் ஜோடியாக வந்து
GAY WIGANAWI JWJ || LINN SAMIHAILI LILLI III "IJI.AboyiAlglyuligabJ/AuIIITItalishi. KKIlyy.
Elgin ILLITill IIIIIII
கண்ால் கைது
Gally
இருக்கிறார்கள் II: NÜLI இருக்கு
மோதல் அனுராதா அபிநயர்
|ன்னாள் கவர்ச்சிநாயகிபு, இந்நாள் கர்ச்சி நாயகிபு நடுவயாக மெக்கொண்பர்கள் நிஜத்தில் அப்படத்தில் சூப்பாடா' படத்தில் ராதாவுடன் இணைந்து படுவேர்ரி காட்டி முடியுள்ள அபிநயர் வேகமான அசைவுகள் கொடுத்து தன் அாவயே ஆட்டத்தி மீட்டிவிட்டாம் அகாது போட்டி நடனத்தில் வந்து விழுந்தாத்தைகளைக் கவனியுங்கள்."எங்காவுக்குதாறு பொண்டட் நாள் நருபேருக்கு யப்பட்டி TT TTTLL TTTT TTTT LTTZS ZS TT L ST LT T zLTSS Y TTmTTT T uTT TS YZ TTT TT ZZTT T S T TTS T TT TTT TTTT TT LL L TTTTTS TTT TLTTTT LS L T LLTL TLTT LLTTTTLT S TTTT Z u T TTTTT LLLTT TT T TTTS LTTTS TT
:

Page 13
Nini i ;iôumlo
திய ாாகப் பாடப்ாாப்ார்
|ASING SISIH mi niini ார்குர்வக் பாருட்டி புதிய நாயியில் uuuuuuuuuuuuuuuuAINANGING GAMI
Histori
RITHE
= இசைக்குள்
| - H - IT HIII
HITEITEITF. A.F.IJip Guan IIHF W. ம் வயசில நேர்கே மியூசிக் பக்கமிக நாள் பட்டுட்டேன்
- யெய்விசைப் பாடங்களுக்கே கன அளத்த ருக்குரிாவுக்குள்ளாகவேண்டுமன்றம்
வந்தது
சையைப் பொறுத்தாரக்கும் மட்சைப் களிருந்து பிரகாரிக்கிறது விடவும் Ithiril
ாகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டக்கூடியது
| || ||ITAT
து - ஏற்கெனவே சினிமாவில் மிருக்கும் ulimin Linn af TNI HATI GAN
ன் நெஞ்சுக்கா
ரிச்சா நிந்தர் சந்தர்ப்பந்தல கூட I ITALIN ர்ரா நா ருேக்காது. நந்து விசையினாதான ைேளயா ாங்கு விசை தளிவாச தள்ாள் நேவா த்தி அகசரி பத்ம ஆர்.ரகுமாள் வேங்க
Ini alui
பங்களைப் பார்க்ரிப்போ கார்ந்திக் Ing think Filish Glassifits. Lia VIITTITTIIN linkMihkimikilisatt?
- அதான் கேக்கிங்க என்னைப் பார்க்க
முதல் ப்ேபடித்தாள் நினைக்கிறாங்க உங்கள ܡܬܐ|
ாரிய பேர் நேரடியாகவே கேந்திங்க
க-சைப் புயல் ஆர்.ரகுமான் மெல்லிசைப் காந்து பத்தி என்ன வளங்கிங்க
பக துவுமே ய்ேவு ஏ.ஆர்.ரகுமாள் பிளவுக்கு பர்னா கர்பனபார்ன முடியவ, எர்வாத்துக்கும்
ண்டவனோடனுக்கிரகம் வேறும்
கே-புதுப் படத்துக்கு கோயக்கிறதா கேள்வி. துரிந்த ஏதாவது நகவய சொல்ல முடியுமா
ப ஆர்.பாண்டிபரன் கதாநாயகனாக நடிக்கி நோர் குமார்ம்ஸ் இன்டர்நேசனம் வழங்கும்'ஸ்
O Jessi
ாருரம் சர்ரர் வர் ாேம் நம் படம் han niini
காக்கும் எந்தண் யெல்லாப் பாடல் டிராயொட்டிருக்ங்கா
நம் உனதா மங்ே NummVM, "TAIINTY'', "autor F' ABILA
Flor I
TIL I -』 *
wulunmasınıf KAIP பட்ட வாகப்பட்டது. அதுக்கப்பு
ந்நாப்ாருக்கான சண்மும்
KINI AAFT,
துே காடா கிரா
வழங்கப்பட்டது ஆம் ஆர் ஆம் பாதம் குர் பாக்கி
ாத து
LI L IT கான என் பாடலுக காக
பிறந்த இசையமைப்பா ாருக்கான் விருது வழங்கப் பட்டது.
கே-ல் மன்னன்தான் உங்கட முதல் II III
பநிலை துேக்கு முன்னமே தாமரை ஆர்ட்ஸ் நார்ந்த மீனா சந்தோர் குவார்பிலிம் மீண்டர்நேசனயின் மரீனா இந்த இரண்டு படமும் விேர la NAMANI AMAKHAN,
கே - உங்களுடைய மெய்யிசைப் பாடல்களுக்கு பாடகர்களை எவ்வாறு தெரிவு செய்வீர்கள்
- புதியவர்கள் எர்ரிம்மாள் மின்னணிப் பாடகர்களான சுரதா கவர்ணலதா மகாநதி சோபா கரகா - நடுங்களி ரவி, விளையராவின் மகள் பவதாரரி உள்ளிருமாள் ஹப்ராகவேந்நீரா, பரிவர் ஆனந்த், ஜெயம் யார் வேங்கள்ாம் பாடியிருங்காங்க
கே. எந்தண் வருவா இசைப் பயணம் மெய்நிங்க
என்ளே வாரி தொடர்ந்து பங்கே யூக் பக்கமா போதா என்று ரொம்பவும் ஆப் ந்துச்ரு நல்யா போரிந்தபோது மியூசித்தாள்ர் முடிவுபடுத்தேன். துேவரைக்கும் வருடர்களா போராாருங்கள்
Juliuawa uMnului
களியாது வெற்றிகள் அா
Lihat milli LG SÉ Gill வாழ்ந்துக்களோடு வடபெர்ரேன் ஈர்டும் ஒரு பந்தர்ப்பந்திங் இயனர் INCLIN.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அனுபவி ராஜா அனுபவி
|llun ாதாபிமாப் 端 தாயா நாடு பகுதி டிர்
L S T LLL LLDL D T L S L S TT SS
பார் வார LLLLLL T L LL TL TLTY S
ரகு
AUGUJE II ET El LII y
ாய் டர்னர் பிறகு பந்தபட்டதாய்
HATITUEN
மாருவரியும் இதில் சாகு ாந்த நாமும் ப்பை
ரகுமாருந்துதான் NETIII Ig Gi.
விக்குமாப் பொத் ஒரே வழிகோக்டருக்கு மிய கிாயருக்கு ши ши План Ниш штуциTANGGuy VIII woulingunjunto como
writeral unity BILLAHHAL
*. 、 * նիլի 劃 7.
݂ ݂ శ్లో if॥गा, ܒ ܒ 了 தாங்கதிராடா ந் 哥 蠶 அரபாதிகளுக்கு நான் பதிப்பு தரு 晝 விதமாக திருப் பானும் புெ படத்ள ܡܛܠ -
நாவியூகா கமல் இயக்குவது *事 目
கோவிக்குமா BULBA All III || || *、 எப்படியாவிட வேண்டும் என்று 獸
ܛ
untu III.
QIL(QIGATIll

Page 14
MMMMM MM MS M S MSS SMS SMMS S SMMSS SSMMSSSMSSSS
6355)DLLI
கடைசி ஆசை
நான் வாடகைக் காற்றை சுவாசித்து வாழ்பவன் இன்றோ நாளையோ நான் இருமிச் செத்தால்
என் இறுதி ஊர்வலத்திலேனும் வாய் திறந்து அழுதுவிடு இதுவே என் கடைசி ஆசை என் இறுதிச்சடங்கேனும் இன்பமாய் அமையட்டும்
சிகண்ணன், லண்டன்
மனதோர வார்த்தைகள் அவை மறக்க முடியாத நிஜங்கள் நீ காயப்படுத்திய என் இதயம்
IMMsi.
என்னை ஏற்கத் தெரியாத O GÖL GLSYOLO சிரிப்பின் இடையிலும் உன்னை எண்ணும் என் காதல்
மறைந்து போன என் கடித வார்த்தைகள்
SIGUIT GJASALITÁN CLIT GOT கவிதைகள், இவைகள் கூட அழுகின்றன.
Đ_{ā| 6|{}|0|Hä{06]] சுமந்து கொண்டு வாழ்வேன். பிரியாது; என்றும் எப்போதும் இவைகள்தான் இனி என் வாழ்க்கை வேட்கை 61656) MI (BLD.
புகையில் என் இதயத்தை குளிப்பாட்ட எனக்கு தெரியாது மதுபானம் கூட நான் தொட்டுவிட முடியாத துரத்தில்
புதுயுகல் பெண்களுக்கு இவை பிடிக்கிறது. காதலுக்கும் தகைமையாக்கி இருக்கிறார்கள்
உன்னிடம் இருந்து
கனக்கண்டது போல்
இருக்கிறது. ஆனால், எப்போதோ விழித்து விட்டேன். கண்களை மட்டும் மூடிக்கொண்டு.
தமுஜசான், மாங்குளம்
விழிக்க மறுக்கும் கண்கள்
அதில் கறைபடாத உன்
எனக்கு காதல் கிடைக்கவில்லையோ?
ஏன் இப்படி?
புதுயுகப் பெண்ணே அதனால் தான்
யார் திட்டினாலும் ஏற்கிறேன். ஆனால்
நீ திட்டினால் براN அது என்னை ܐܬ݇ܬܐ
UBU" குத்துகிறதே | ܐܢܼ.
J60T நீள்ளி 巽。 *。 LIsLL) GIS) நியள்ளி \ மறைத்தாலும் ანა
D GÖTGIMLLb என்னால் எதையும் மறைக்க முடியவில்லையே ஏன்?
துன்ப வலையில் சிக்கித் தவிக்கும் போது திருஷ்டி உன்னோடு சில விநாடி கதைத்தால் இன்பத்தின் உச்சத்தில் மனங்குளிர்ந்து TÉ) ÉIGIMOG GOI GJ632 | || NU)(BLD நிற்கிறேனே ஏ
யாரிடமும் காட்டாத பாசத்தை உன் மேல் காட்டுகிறேனே கொடுத்து இதய ഞഖഴ്ക,ഖി யாரிடமும் கொடுக்காத
பொருளைக் கூட முதல் பார்வையிலேயே உனக்கென்றால்
மனசு நடுங்கியது உடனே கொடுக்கிறேனே இதயத்தை சிலிர்க்க வைக்கின்ற ஏன்?
வதனங்கண்டு
ஏன்.ஏன்.ஏன். চািৰ எனக்குள் ஏனென்றால் * குறுந்துர வீரனைப்போல் நீ எந்தன் என்
எண்ணச்சிறகு உயிரல்லவா! 发上 ட்ெடியந்தது உயிரின்றி உடலால் என்ன தான் செய்ய
CELUENCEQIQOör(Bülb |ബ
Idilă) : En: 5LLëb(56lI எண்ணத்தின் தீர்மானம் எனக்குள் இத்தனை சுகமா
இத்தனை EllisDOT BIG267 GMC di A4 55351100 , ஞாலத் உணமூர்க்களை பிரிவு எனும் வர்த்தை 5T000GT GICU)
அதிகரித்தடி ஏன் அகராதியில் உன்னோடு இருக்கிறது. Llwyfi நகர்ந்தபோதுதான் MiniGa! தெரியாத LMö 2005: DL11579 Jan Gy பின்னாலிருந்தது உண்னதமான உறவு எருவிப் உன் காதலனென. 57600 0C
நண்பி, காரைதீவு 120
ଝ(ଣ୍ଣ ଭୂୟାଁ, கைகோத்தபடி நடந்தாய்,
அவனுடன் மகிழ்வாய். நிறை
மொழி ஒன்ற ಅಣ್ನಹಿ.ಹಿರಾ- : அதிவேக ரயில் கடந்த தண்டவாளத்தின் bat.) SNINGST என்னிதயம் : 06/US மின்னல் தாக்கிய
GIGAĴuLö LACU, GNU LI சிலையாய் என்னுடல் BAGOST 6)
எப்லெனார்ட் குமார், யாழ்வட்டு
ஹப்புத்தளையூர்
சேஇசைஅமுதன்
L : 22. panaus : @auo, 56, முதலியார் குளம், செட்டிகுளம் GLITLELI தினமுரசு பார்த்தல்
LLS LSL LSSLS LS LLLSL LLLLS LLLLLLS LLLSL LLLSL LLLLS LLLLLLLLS L LLLLLS L LLLL LSL LLLLL LLLLLLLLS LLLS LSL LSL LSL LS LSS LSL LSL LSL S LSL S LS S SLS
பேனா நண்பர் பகுதி - பேனா நன
GNUULIMI : , LUEGOTCOM . Slug i 20 முகவரி சாரதா விதி, SIGOJ56-06(EP) பொழுதுபோக்கு GUGOTIT LIGIL, இசைத்துறை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SS S S S S S S S S S S S S S S S S S S MS S S S S S S S S S S S S S S S S S S
கும் காதல்|கவிதை எழுதுதலும்
வயசுக்கோளறுவந்து மத்தைப்பிய்த்துண்ணும்| STgg நெருப்பெரியும் கண்களில் 竺 ಙ್ಗವಿಲ್ಲ பயிற்சிக் களம் நொறுங்கிப்போவேன் *
|l விதுை வி
Սկ& 550/6015/կ/0-25 կին ****** IGE Iffaa5 asajia "எள்ளல் இளமை பேதமை மடன் என்று
உள்ளப்பட்ட நகை நான்கு பாவம் வழிம் இருக்கிறதாமோ? :". 90109 மேகங்களில் மெய்ப்பாட்டியலில் எட்டு வகை மெய்ப்பாடுகளைப் நீள்ளிப்புரு :” பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். அவற்றுள் 565 Nuo செல்லநாச்சியார் சங்கரப்பிள்ளை நகைச்சுவையே முதலிடம் பெறுகிறது.
அதில் இளமையில் இ.செல்லநாச்சியார் நகைச்சுவை சொல்லுவோனின் திறமையை உணர்ச்சிகள் எரியும் தம்பதியர்கள் நெடுநாள் தவத்தின் ஒட்டி அமைவதாகும். நகைச்சுவையானது பின்பு பிறந்த ஏகபுத்திரனர் அறிவாளியின் படைப்பு என்றால் மிகையல்ல. திகொண்டு பிறந்த நிகழ்வைப் பதிந்தபோது கற்பனையும் உடன் சேர்வது. எனவே, நகைச்சுவை தாகம் தீக்கும் எனப்.செல்வராஜயோகலிங்கரத்னம் aredung இலக்கியத்தில் ஒளிவிடும் சுவையாகும்
அதிசயம் வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சித்து எடுத்துக் கொண்டால், அவை நம்மை வாட்டித் துன்புறுத்தாது இங்கேதான் நிகழ்கிறது மதங்கம் அப்பருக்கப்பர். தப்பலாம். துன்பத்தில் துவண்டு போகாதிருக்க, | GIGISIGI'taQIOL தினம், அம்மாக்கையா அவற்றைப் பார்த்துச் சிரிக்கக் கற்றுக்கொள்வது னெமது இெIஆது பேரை முன்னால் வைப்பது நலலது
அடங்காத த் என்ற வாதம் முடிந்த போது நகைச்சுவை என்பது மனிதனை உயர்த்தும் 6. GAGTIGTGOMäBtlik) மட்டும் இராச யோக லிங்கரத்தினம் அறிவுப் புரட்சி" என்றும் சொல்லியிருக்கிறார்கள். நின்று போவது எப்படி? என்ற பேரண் பேருள் தாத்தா சமுகத்தில் உள்ள முடநம்பிக்கைகள் மற்றும் பாட்ா பேரை இரண்டாய்ப் பிளந்தார் சீர்கேடுகளைச் சிப்புக்குள்ளாக்கி, அந்த அபத்தத்தை நிதானம் தவறி ா போ லி ரா அ. இ. உ ஏதும் உணரச் செய்வது - ஆயிரமாயிரம் பக்க ஆழ்ந்த புதினம் 蠶 :* :* கேடெனச் தொ விளக்கங்களை விட அதிக பலனைத் தர வல்லது. 6уулалт, : ஜூதி LIMIMS/ இன்றும் நமது பல தீவிர நம்பிக்கைகளும், விசுவாசங்களும் சிரிப்புக்குள்ளாக்கப்பட தியானம் QIyul நாலில் ஒன்று நல்ல விசேஷம் U॥೫೮॥
:Iத வே துே :நீளம் முழுவதும் தமிழ் வித்தில் திகம் அகன்றதும் சஜ ஆனதும், பிறர் நம்மைப்பார்த்துச் சிப்பர் 蠶 செய்கையில் வழுவல கால் வகையினானே) சிக்கவும் சிந்திக்கவும் இரு கவிதைகள்
GUI). GDI. நது @ * «й, “цяў длдшол тэнт втgrayид
улилт хиллуртай 6уулавид бrowayид என் தலைமுடி கோதிநிI: இளநரை
மெல்ல என் தோல்வி வெற்றி இல்லாதொழியவும் வருடிக் கொடுக்கையில் செல்வம் என்று அழைக்கும் முடிவு இளமையிலேயே நரை வந்ததென்ன என்று ரவாசி உயிர் போனதாய் கொழும்பு மாழி புெடைப் பேர் எனக்
940). Dro ICLION தம்பி என்று கெட்டுப் பிறகு மதக் குழியத் து gSETTO
901 பள்ளியில் மறுபடி செல்வம் மீண்டது. ": பெருத்த சந்தேகம் கடித்துக் குற்றும் பட்டப் பேர்களும் வந்து போயின. "Č? வட்டைநாயாய் நிற்கும் படிப்புக் கொஞ்சம் ஏற மறுத்தது. "ತೆ": 51560) இது தடிமல் காய்ச்சல் வந்தது. орллдуу
சாதகம் துவாய் நல்லது எனினும் இத்துவிட்டு I: ண்ண உத்தரவிடுவேன் செவ்வாய் விக்கு ஏதேன் செய்தால்
рояви திருந்தும் என்றார் சாத்திரி шибићи (јадраштаји) Мајара). இப்னு காசிம்: ': காயிற் குருக்கள் எடுத்துக் காட்டக் அறுபது வயதிலும் Eயா 05 கிரக பூசை மாசா மாசம் பிசிராந்தையைப் போல் நடந்தது. அத்துடன் கருமயிர் கோதியவர். டியூசண் செலவும் இருந்தது. கொஞ்சம் ே рватията : மருந்துச் செலவும் இடையிடை போனது. ܬܐ ܀ ராமத்து வேததிர கிரகப் பலனை மாற்றேலாது, மருதாணி செம்பருத்தித் பிறந்த நேரம் தன்னை அந்தப் : பிரமாவாலும் மாற்றேலாது. ಓದ್ಲಿ ஊழி முந்துறுமே என்ற போதிலும் Ag2Morawaï009 unungsuló olaraw&# Garmasiani, நியூமரோலஜி கூலி தரும்மே
: கொரும எழுத்தை மற இரும்புச் சத்துக் குறைவு என் வருவாலி சாதக பலனும் சரியாய்த் திரும்பும் σταρδή :
Dif 6 பட்டா தாத்தா பங்கில் கையை () தி0 வைப்து வித்து ச்ெ முதல் ஆனால் Langå. ShelVam -gøg. எதற்கும் அசையது வான் ୫୯୭ மனிதன் இடங்கள் மாறின வேறிரு σταρά臀 தான்தோன்றியாய்ப் Ligi திசைகள் கோலமிட புதிதாய் ஒரு 0 வந்து முளைத்தது. செழித்து நின்றதுநரை காலையும் மாலையும் ஐம்பது தடவை காற்றும் குழலும் விஷமாகிவிட்டதும் GJITAW 905 மனிதன் ஆங்கில எழுத்தில் புதிய முறைக்கு அரசியல் Ipst
மூன்று மாதம் விடாது எழுதியும் : 驚 ಇಂಟ್ರಲ್ಕ್ನ ICÇ .ே அாவது கலப் :ே புழக்கி Girls' இருந்த கிரகம் ஒன்பதின் பலனும் EIHU400"LDITasARMILA9 3951TAOVற வாழ்க்கையினை புளுட்டோ நெப்டியூன் யூரேனஸ் உடன் இளமையிலேயே முதுமையின் தோற்றம் பக்கும் நல்லுழவன் செயற்கைக் கோள்கள் நிலையும் பார்த்து இன்று எதிலுமுள்ளதென்று Døstlig வள்ளுவராண்டும் சாலிவாஹன ஆளுக்கு ஒரு காரணம் 619 (5 தன வருஷம் மாதம் தேதியும் எல்லாம் ஆராய்ந்து பார்த்து on@ಕೆ சரியாய்க் கூட்டிப் Lantalia ஆரவாரத்துடன் மாற்றம் கூறுகின்றனர். DAWA ANUARA QAWWA வணிணார்பண்ணை Hall. IIC) radigai Gagli Gagliest ன்றாய் நிறமொன்றாய் பேயின் முன்னால் வந்து நின்றது. GAMMONTGOLD, GAUTjYffin : படிப்பு மட்டும் மாட்டேன் என்றது. கோபதாபங்களின் பலனாயுமிருக்கலாம்.
LIII 616jöll ய் நிலை யொன்றாய் லங்கைப் படிப்பு போ போ என்றது. இல்லத்தரசியின் இடியொரு பக்கமும் NITGE inals. லண்டண் படிப்பு வா வா என்றது. இந்தப் பிள்ளைகள் படுத்தும் படும் 90 D.59 E. மட்டும் வரவே இல்லை. உற்றார் உறவினர் நமட்டுச் சிரிப்பும் ஆனாற் சிறிதோர் வேலை வந்தது. அலுவல் தலைவலி அவதியும எண்று கூரை பந்தலில் கீழ் காலப்போக்கில் பேரும் மாறி முற்றிலும் உதிர்ந்து E ಇಂ¶ರಿಸಿ|ಜ್ಜೈ தரித்திருக்கிறதே என்று த்துப் பிள்ளைகளை ன விருமானது எனக்குள் ஒரு நிம்மதி GÓNIIN விருந்தோம்ப ராசியும் எண்ணும் பேருடன் சேரின் இன்னும் கொஞ்சக் காலம் ருவான் ஒருமனிதன் ஐடன் சீமை யோகம் கூடும் இப்படியே சமாளித்துவிட்டால் பின்பு ஈடுவைக்க intuigim fós araig), அம்மா அப்பா இரங்குவரென்றால் பழியைத் தீர்க்கலாம் மஅஜித்தா பேரில் என்ன இருக்கிறதென்று அவையில் முந்தியிருந்து இந்துக் கல்லூரி எவனாம் சொன்னான்? பேயன் வெண்மயிர் கோதலாம்!
- GoGo
-கால சுப்பிரமணியம்
பெயர் : கே.குமார் sugj : 24
முகவரி : AL DHAN00B, p.o.Box-127119, DOHA, QUTAR. பொழுதுபோக்கு : Цjilijinoja, (3шал| நட்பு
Li Liga - Guiser நண்பர் பகுதி
. பெயர் : டிபிரசாந்தனர்
slug 22 (рф6шfil : kaamсо, p.o.BOX-10843, Wakrah Camp, DOHA, QUTAIR பொழுதுபோக்கு தினமுரசு,
6.
GI. 22-28, 2004

Page 15
பார்ப்பவர்களைச் சட்டென்று கவரும் உதடுகளுக்குத் தேவை லிப்ஸ்டிக் உங்கள் மூடு, உடை, விருப்பம் ஆகியவற்றிற்கு ஏற்ப நிறத்தைப் பயன்படுத்தச் சிறந்த இடம் உதடுகள்தான் இளஞ்சிவப்பு முதல் பிரவுண் வரை, வைலெட் முதல் கறுப்பு வரை எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்
லிப்ஸ்டிக் வெவ்வேறு வகைகளில் கிடைக்கும்.
* கிளாஸ்- இது பளபளப்பானது. அதே நேரத்தில் மிகக் குறைந்த அளவில் நிறத்தைத் தரக் கூடியது. இலேசான நிறம் பெறச் சிறந்தது. ஆனால் அதிக நேரம் நீடிக்காது.
குறிப்பு - லிப் பென்ஸரிலால் உதடுகளில் நிறத்தைப் பூசிவிட்டு லிப் கிளாஸ் தடவினால், நீண்ட நேரம் நீடிக்கும்.
* மெட்டாலிக் (ஷிம்மர்) -
இதைப் பார்த்தால் அதிக நிறம் கொண்டது என்று தோன்றலாம். ஆனால் இதைத் தடவினால் இலேசான நிறத் தைத் தரும் வெளிச்சத்தில் மின்னும் தன்மை கொண்டது.
குறிப்பு- அதிக அளவில் நிறத்தை விரும்பினால், மேட் லிப்ஸ்டிக்கை உதடுகளில் பூசிய பின்னர் இதைத் 5L6.JGOTLD.
* க்ரிம்- இதில் அதிக அளவில்
கன்டிஷனரும், மாய்ஸ்சுரைஸரும் உள்ளன. உதடுகளுக்கு மென்மையான தோற்றத்தைத் தரக் கூடியது, அதே நேரத்தில் அதிக அளவில் நிறமும்
பெறலாம்.
குறிப்பு- உதடுகளின் வெளிப்
. புறத்தை லிப் பென்ஸிலால் வரைந்து விட்டுக்iம் லிப்ஸ்டிக்கைத் தடவினால் உதட்டைவிட்டு வெளியே வராது
மேட் - ஆழமான மற்றும் அதிக அளவில் நிறத்தைப் பெறச் சிறந்தது
(SLDL alJ6Ö 19ä. இருக்காது அ உதடுகளை உலர கொண்டது.
குறிப்பு- உ இருக்க முதலில் ம பூசி அதன் பிறகு தடவ வேண்டும்.
லாங் லாஸ்டிங் போலவே, இது 5 மு நீடிக்கும் ஆழமான எளிதில் அழிந்து உதடுகளை உலர குறிப்பு- உ GasLLGO)5Ů CELJITI கன்டிஷனர் தடவ
Gld, 6 - இருக்கும் இந்த அதைத தடவ இருக்கும். நீண் அழியாமல் இரு தேவையென்றால்
SIGITATGYÖ BLAUGAYITLb குறிப்பு:- இ உலந்துவிடுவதால் தும்போது கவனம் ( A GUG 6 உதடுகளை மேலும்
66 அதிகமாக்க, லிப்ளி முன் லிப் பென்ஸில் Qj]]] QLJø 6ñj. லிப்ஸ்டிக் உதடுகள் பரவாமல் இருக்கும் உதடுகளைப் உதட்டுக்கு சற்ே பென்ஸிலால் வரை லிப்ஸ்டிக் தடவல
D 565 stigi) . UGIG உதட்டுக்கு 2 பென்ஸிலால் உத வரைய வேண்டும் 6TUL95 BLGIGOTLD.
SSS SS SS SS S SS S SS SS SS SS S SS S SS S SS S SS S SS S SS SS SS SS SSSSS S SSS SSSS SS SS S SSSSS SS q Mi 0 0 CC 0 C 0 C C 0 0 0 0 0 0 0 0 0 LCC 0 0 C CCC 0 0 0 C 0 C 0 0 0 0 0 LS
ര
5Iல் பகுதி கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டை முழங்காலுக்கு மேல் வெட்டி அதை ஷர்ட்ஸாக மாற்றலாம். கிளாஸ் அணிவது வெறும் ஃபேஷன் என்று நினைத்து, கண்டதை |ီးမျိုးများရှိ” வேண்டாம் கண்ணுக்கே உலை வைத்துவிடக் கூடும்
குாததா பொதுவாக முழங்காலுக்கு GLDG0 4 (LP560 5 c915)(56OLD 2_UUID இருக்க வேண்டும். ஆனால், உங்கள் இடுப்புப் பகுதியின் அளவு அதிகமாக இருந்தால் குர்த்தாவை சற்று நீளமானதாக்கிக்கொள்வது நல்லது
கூலிங் கிளாஸ் அணிந்து கண்ணாடியில் பார்த்தால் கண்கள்
தெரியக்கூடாது. அப்படித் தெரிந்தால், அந்த லென்ஸ் உங்கள் கண்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்காது.
உடைகள் வாங்கும்போது கவனம் இறுக்கமான உடைகள் உங்களைக் குண்டாக காட்சியளிக்க வைக்கும். சரியாகப் பொருந்தும் உடைகளே சிறந்தவை
மெல்லிய நெடுக்குக் கோடுகள் (Ver tical Stripes) CLITTLIL LGM LG56 உங்களுக்கு மெலிந்த தோற்றத்தைத்
LJ60)ypLLI CLITU670 691606)g,5) &T 606) ITT கமிஸை புதியதாக மாற்ற எளிய வழி புதிய பட்டன், லேஸ் அல்லது எம்பிராய்ட்ரி
சேர்த்தால் புது உன் ஆக்ஸிடைஸ் விதமான உடைே தோன்றும் தங்க இல்லாமல் இவ 2 GOL 5GGTITOSL) |
90slug II).
(285ITG0)L 85[TGA), (U6) Lc) 15 அணியுங்கள்
புதிய ஃபேஷன் அல்லது கையில்ல O GOL
L60pul 3.6L6) 606155 2 GOL5GT.
5000]:
Of
யோகமுத்ரா
செய்முறை : 1. விரிப்பின் மீது பத்மாசனம் செய்து அமரவும்.
2. கைகளை முதுகுக் குப் பின்னால் கொண்டுவந்து வலது கை மணிக்கட்டை இடது கையால் பற்றிப் பிடிக்கவும்.
3. மெதுவாக முன் னாலி குனிந்து மார்பை முன்னோக்கித் தள்ளி வயிற்றை எவ்வளவுக்கு உள்ளே இழுத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவுக்கு உள்ளே இழுத்து நெற்றி தரையில் படும்படி ഞഖB5.ബID,
4. சாதாரண மூச் சில , கண்களை மூடியபடி 50 எண் ணிைக்கை இருக்கவும்.
5. மெதுவாக எழுந்து நிமிர்ந்து அமரவும் திரும்பவும் முன்னால் வளைந்து செய்யவும்
6. மூன்று முறை செய்து முடிக்கவும்.
பத்மாசனத்தில் கண்களை மூடி சிறிது நேரம் இருந்துவிட்டு, கால்களைப் பிரித்து நீட்டவும்.
GLIN. 22:28, 2004
Ծյմնպ :
1 அடி முதுகுவலி, கழுத்துவலி உள்ளவர்கள் முடிந்தளவு செய்து விட்டு விடவும். வலி அதிகம் ஏற்பட்டால் மச்சானம் சில வாரங்கள் செய்துவிட்டு இந்த ஆசனத்தை செய்யவும்.
பழகலாம்.
யோகமுத்ரா ஏற்படும் நன்மை
D6 ஆகியவற்றைப்
2. நரம்புத் LGOL 60 60). LD
2. பத்மாசனம் (Burt முடியாதவர்கள், அர்த்த பத்மாசனம் சுகாசனம் செய்து முன் னால் குனிந்து இந்த ஆசனத்தைச் GASFUILLIGADETLÉ).
3. மூன்று மாத பயிற்சிக்குப் பிறகு முன்னால் குனிந்து கைகளை கட்டியபடி உயர்த்திப் பிடித்துப்
போக்குகிறது.
3. தொடர்ந்து குண்டலினி சக்தி
4. கல்லீரல், ஏற்படாமல் செ காமாலை நோ
கிறது.
தின்
 
 
 
 
 
 
 
 
 
 

இதில் பளபளப்பு த நேரத்தில் வைக்கும் தன்மை
டுகள் உலராமல் ய்ஸ்சுரைஸரைப் CELDİL" (Sü6ÜLqlığı,
956, GUUGOU தல் 8 மணி நேரம் நிறத்தைத் தரும், பிடாது. ஆனால் வைக்கும். டுகள் உலர்ந்து ல் தோன்றினால் |TLD). திரவ வடிவில் லிப்ஸ்டிக்குடன் சிறிய பிரவு ட நேரத்திற்கு (3) D. LISTUSTUL, 250 G|Deð góL
து விரைவில் இதைப் பயன்படுத்
5606).
ქlgü இது அழகாக்குகிறது. ன் நிறத்தை தடவுவதற்கு ELGIGOTLD. ல் தடவுவதால் ளவிட்டு வெளியே
.
GUs 5Tä 5 D GQJ Gf|Gu] Quýlů ந்து, அதன் பிறகு
D
சிறியதாக்க ன்டேஷன் தடவி, உட்புறம் லிப் L9 GOT GUL96.560)
அதற்குள் 驚
@(0)
DOL GNJLQ). ட் நகைகள் எந்த யாடும் அழகாகத் நகைகள் போல் |ற்றை மார்டன்
அதிக அளவிலும்
ந்தில் எப்பொழுதும் D Ꭷ .600L - 8Ꮒ6006lᎢ
குட்டையான கை த ஸ்லீவ் லெஸ்
:ன் நீண்ட கை
செய்வதால் Dass :
ல், அஜீரணம் போக்குகிறது.
தளர்ச்சி, தாது ஆகியவற்றைப்
செய்துவந்தால் எழும்புகிறது.
மண்ணிரல் விக்கம்
கிறது. மஞ்சள் வராமல் தடுக
DUTöi
முகம் பொலிவு பெற குறிப்புகள்
5FIதாரணமாக நடப்பதை
விட சற்று மெதுவாக நடக்க .18:36 ,0 CUPULUGJITHIOTT- 7 - था ।
மகிழ் ச் சியான, மன / AAN
றைவான உணர்ச்சிகளை னமும் பத்து நிமிடங்கள்
ܠܐ . * =
தி
போன்ற இயற்கைக் காட்சி களை நின்று இரசியுங்கள்.
5) El 5 6ri முகங் கூட மலர்ச்சியாக இருக்க முடியும் என்பதைத் தெரிந்துகொள் ளுங்கள். பிறரைப் பார்க்கும் போது புன்முறுவல் பூத்துப் பழகுங்கள்.
வேகமாகப் போகிறவன் முகம் கவர்ச்சியாகவோ, அருளானதாகவோ இருக்க முடியாது' என்பதை உண ருங்கள்.
மனதிலே கொண்டுவாருங் 966íI.
சாதாரணமாகப் பேசு வதை விடக் குறைவாகப் பேசுங்கள். இனிமையாகப் (BLJisEJ,6II.
உங்களுக்காகத் தினமும் 30 நிமிடங்களை ஒதுக்குங் கள். அந்த முப்பது நிமிடங் களுக்குள் மற்றவர்களை நுழைய விடாதீர்கள்.
சாப்பிட்ட உடனே எழுந்து ஓடாதீர்கள். அமர்ந்து பின்னர் எழுந்து செல்லுங்கள்.
பேருந் தில் போகும் போதும், ஒரு கூட்டத்தில் பங்கேற்கும்போதும், மற்ற நேரங்களிலும் மக்களின்
■、。 சமைப்போம்
தொகுத்துத் தருவது ஷோபா
GITT தேவையான பொருட்கள்:- அன்பை வார்த்தைகளில் வெளிப்படுத்துங்கள். \றிபன் சான்ட்வித்
உங்கள் கோபத்திற்கு உரிய காரணங்களைக் தேவையான பொருட்கள்
கண்டுகொள்ள முயலுங்
அழகான மரம், மலர் LILL li - 100 aflJTib
= == == == == = உருளைக்கிழங்கு - 100 கிராம்
5. இடுப்பு வலி, முதுகு வலி, HJL- - 50 கிராம் முதுகிலுள்ள எலும் புகள் பிற்றுட் - 50 கிராம் ஒன்றோடுஒன்று உராய்வதாலும் GALIMULUI GAGAJTËSITULLò - 1 ஒன்றின் மீது ஒன்று ஏறுவதாலும் மிளகுத் தூள் - 2 (565.jatirig ஏற்படும் வலிகளைப் உப்புத்துள் - 96T66 போக்குகிறது.
6. கோப உணர்ச்சி, படபடப்பு செய்முை - ஆகியவற்றைப் போக்குகிறது. உருளைக்கிழங்கை அவித்து உரித்து
7. நீண்ட நேரம் அமர்ந்து எழுத்து வேலை, தட்டச் சு உராய்கருவியில் உரசிக்கொள்ளவும்
செய்தல் படம் வரைதல், கார், ! கரட்டையும், பிற்றூட்டையும் சுத்தஞ் ஒட்டுதல் உரசி வேறுவேறாக 6JDLI (blD (UD95|(35 616), (UD95|(95 ಶಿ . 9560ᎠᏰ வலி, தோள்பட்டை : வெங்காயத்தைச் சுத்தஞ Göüg ஆகியவற்றைப் போக்குகிறது. (5000TC)ITE, வெட்டிக்கொள்ளவும்
8. மூல வியாதிக்கும், நீரிழிவு உருளைக்கிழங்கு, கரட், பீற்றுட் நோய்க்கும் அதிக பலனைத் இவற்றைத் தனித்தனிபத்திரங்களில் இட்டு தரும்.
9. இவ்வாசனம் செய்கின்ற
பட்டர், மிளகு, உப்புத் தூள், வெங்காயம் இவற்றை ஒவ்வொன்றுடனும் அளவாகச் போது நுரையீரல் பலப்படுகிறது. சேர்த்து நன்கு கலந்து கலவைகளாக்கவும் 10 வயிறு சிறுத்து, மார்பு பாணை மெல்லிய துண்டுகளாக வெட்டி 'ஆஅழகி" தோற்றம் நான்கு பக்கக் கரைகளையும் அகற்றி பெண்கள் தங்கள் ': உடலை கட்டுக் கோப்புடன் ஒரு பாண துண்டின ଖପରି 1955 வைத்துக்கொள்ள உதவும். கலவையை வைத்து அழுத்தமாகப் பூசி 12 முகத்திலி அழகு அதன் மேல் இன்னுமொரு துண்டை (தேஜஸ்) ஏற்படும். வைத்து பீற்றுட் கலவையை வைத்து 13 வயிற்று வலி, வயிற்றுப் அழுத்தமாக்கி பின் இன்னுமொரு துண்டை போக்கு (அமீபா யா ஸிஸ் ) | ფიშის வைத்து அதில் கரட் கலவையை ஆகியவை விரைவில் குணமாகும் வைத்து அழுத்தமாகப் பூசி அதன் மேல் 14. உடல் எடை, தொந்தி ஒரு பாண் துண்டை வைத்து விரும்பிய குறையும். வடிவில் வெட்டிக்கொள்ளவும்

Page 16
த முறை அரஜ"னுக்குத தரியாமல் விசாரிப்பது என்று Uதீர்மானித்துவிட்டேன். அர்ஜுன் அடுத்த வாரமும் பம்பாய் போக வேண்டி இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில், இதை விசாரித்துத் தீர்த்துவிடலாம் என்று தீர்மானித்தேன். மனசுக்குள் ஒரு முள் போல இருந்தது அந்தச் சந்தேகம் எதற்காக கிரெடிட் கார்டு மூலம் இத்தனை செலவு செய்திருக்கிறார் எதற்காக என்னிடம் எல்லாம் கம்ப்யூட்டர் தப்பு என்று பொய் சொல்லியிருக்கிறார், என்பதற்குக் கிடைத்த வழக்கமான விடைகளை நான் நம்ப விரும்பவில்லை. அர்ஜுன் வேறு எதற்கோ பொய் ஜோடனை செய்கிறார் என்று உள்ளுணர்வில் தெரிந்தது. அந்த வேறு ஏதோ இந்த ருபத்தில் வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
கிரெடிட் கார்டின் பெரும்பாலான பில்கள் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல் பில்களாக இருந்ததால் ராதாகிருஷ்ணன் சாலையில் ரோட்டை ஒட்டி இருந்த அந்தப் பெரிய ஒட்டலுக்குப் போனேன். நிறுத்த இடம் போதாமல் தெருவில் வழிந்தன கார்கள் பெரிய தலைப்பாகை போட்டவர் கண்ணாடிக் கதவைத் திறந்து திறந்து, ஏஸி உள் சுகத்துக்குள் அனுமதித்துப் புன்னகைத்தார்.
நான் முதலில் ரிஸப்ஷன் டெஸ்கில் உட்கார்ந்திருந்த சில்க் சுந்தரியிடம் விசாரித்தேன். அவள் தன் எதிரே இருந்த கம்ப்யூட்டரில் எதையோ விரல்களால் வினவிவிட்டு, 'கிரெடிட் கார்டு டிப்பார்ட்மெண்ட் முதல் மாடியில் ஆர்ட் காலரிக்குப் பக்கத்தில் இருக்கிறது" என்றாள்.
அங்கே அக்கவுண்டட்ஸ் மனேஜர் தியாகராஜன் என்பவரைச் சந்தித்தேன்.
தியாகராஜன் தாம் படித்த எம்.பி.ஏ. எல்லாம் பயன்படுத்தி என்னைக் குளிப்பாட்டி உட்காரவைத்து "ஸோ? யு ஆர் மிஸஸ் அர்ஜன் அர்ஜூன் எங்கள் வேல்யுபிள் கஸ்டமர் இந்த பில் எல்லாம் அவர் நேரா சைன் பண்ணதுதான் என்று தெரிய வேண்டும் அவ்வளவுதானே'
பாலாமணி சொன்னது நிஜம்தானா? எதற்காகத் தலைமறைவாக இருக்க வேண்டும்
அங்கே சென்று கதவருகில் இருந்த பொத்தானை அழுத்த, உள்ளே இன்னிசையுடன் கூப்பிட்டது. கதவுக்கு மேல் டு நாட் டிஸ்டர்ப் என்று அட்டை மாட்டியிருந்தது. மறுபடி பொத்தானை அழுத்த சற்று நேரம் ஒரு யுகம் எனக்கு கதவு ஒருக்களித்துத் திறக்க, அர்ஜூன் அரை டிராயரில் நின்றுகொண்டு கடுங் கோபத்துடன் "ஹ" தி ஹெல்." என்று சொல்லி முடிப்பதற்குள் என்னைப் பார்த்து "ரே.கா! நீயா? இங்க எப்படி"
'உள்ளே வரலாமா?" அர்ஜுன் கதவை முழுதும் திறக்காமல் "கொஞ்ச நேரம் லாபில் இரேன்.டிரெஸ் பண்ணிக்கொண்டு."
"உள்ளே வரலாமா' என்று கதவைத் தள்ளித் திறந்தேன்.
எந்த மனைவியையும் தீப்பற்றி எரிய வைக்கும் காட்சி அது படுக்கையில் ஒரு பெண் ஹ இஸ் இட் டார்லிங் என்று குரல் கொடுத்தாள் பச்சை நிறத்தில் மெலிசாக நைட் டிரஸ் போட்டுக்கொண்டு சோம்பல் முறித்தாள் அறை முழுவதும் அவள் பெண் மைச் சாதனங்கள்
"தியாகராஜனும் தம் கம்ப்யூட்டரை
கேட்டார். ஆம் அவருடைய பில்கள்தாம்
எல்லாம் செட்டில் ஆகிவிட்டதே வெய்ட் எ மினிட்' தயக்கம்
"அர்ஜுன் இங்கே தங்கியிருக்கிறாரே' "தங்கியிருக்கிறாரா?” "ஆம், ரூம் நம்பர் 12 இன்னும் செக்அவுட் ஆகவில்லை என்று கம்ப்யூட்டர் சொல்கிறது"
"9|մ սգաII ?" என்றேன், உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு
டெலிபோனை எடுத்து 'பேசறிங்களா" என்றார்.
"இல்லை, நேரில் போய் ச் சந்திக்கிறேன். நான் அவருடைய மனைவி 9)AGIT"
"ட்ரு ட்ரூ எனிதிங்? வேறு எதாவது Gig 606"
இந்த சேவையே போதும் என்று பதினோராவது மாடி பன்னிரண்டாம் எண் அறைக்கு லிப்டில் செல்லும்போது என் மன எண்ணங்களைக் கட்டுப்படுத்தினேன். இதற்கு என்ன அர்த்தம் பம்பாய் போகிறேன் என்று ஒட்டவில் மறைந்திருக்கிறாரே என்ன காரணம்? பிஸினஸ் விஷயமாகத் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயமா? அப்படியானால் போன தடவை கூட பம்பாய் போகவில்லையா? அந்த
ஆரவாரித்தன.
"ரேகா லுக்! நான் எல்லாத்தையும் விளக்கமாச் சொல்றேன்"
“6OLD STŮ 66|T6BELDIT?" "யார் கண்ணா அது" "ஷட் அப்' "இதுக் கெல்லாம் ஒரே ஒரு விளக்கம்தான் அர்ஜூன்."
"நான் சொல்றதைக் கேளு எதும் அவசரமா முடிவு பண்ணிடாதே ரேகா வீட்டுக்குப் போ. உடனே வரேன்"
"அர்ஜூன் கம்டா காப்பி ஆ.றிப் போறதில்லை என்ன இது பாதில"
இதுவரை நான் பற்பல காரணங்களுக்காகச் சேமித்து வைத்திருந்த கண்ணீர் எல்லாம் ஒரே சமயத்தில் மதகு திறந்தது போல் மார்பில் கொட்டியது.
"ச்ச்சே! கடவுள்தான் உன்னைத் தண்டிக்கணும்' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு வந்தேன்.
அர்ஜன் அரை டிராயரும் வெறும் மார்பும் ஹவாய் சப்பலுமாக என்னை லிப்ட் வரை தொடர்ந்து வந்தபோது ஒரு வெள்ளைக் கார ஜோடி எங்களை விநோதமாகப் பார்க்க நான் லிப்ட் அருகில் இருந்த ஆஷ்டிரேயை எடுத்து சிகரெட்
சாம்பலை அர்ஜூன் முகத்தில் வீசினேன்.
BEGONSIGO)GOOI, ESFi alšGA வந்து திறந்துகொண்ட அர்ஜுன் அதைத் "சொல்றதைக் கேட்டு போறே இது ரொம்ப பெரிசு பண்ணாதே ஐ மன்னிப்புக் கேட்டு ஏதேதோ சொன்னார்.
நான் இருக்கப் பிடி பார்க்க பிடிக்காமல் லி காரிடாரில் நடந்து ஃப அறிவித்த கதவைத் படிகளில் வெறிபிடித்தா மாடிகள் இறங்கினேன் என்ன செய்வது? யாரிடம் முறையிடுவி தெரிந்து வைத்திருந்த கீதா, ஏன் அா
அம்மாவுக்குக் கூடத் ஆச்சரியமில்லை. எதிராகச் செய்த சதி என்று மலைப்பாக வீட்டுக்குப் போக மாட் ஆட்டோ ரிக்ஷாவி போது அர்ஜன் அவ மாட்டிக்கொண்டு ஓடி என்று கத்தி, கொஞ்ச ! எங்கே போவது ! பார்ப்பது? கீதாவை கீதாவும் இந்த சதி முற்றிலும் அவர்கள நிலையில் யாராவது என் கதையைக் கே சொல்ல வேண்டும் இல்லை ஏதாவது ே உட்கார்ந்துகொள்ளலா “GITSELBIDIT GJIGJ "திருவல்லிக்கே (BLIE."
வாசலில் சின்ன; அலங்கரித்துக்கொ செருப்பு வைக்கவு சாமான்கள் விற்கவும் "வாம்மா மவராசி : போம்மா' என்று (5) LP 5 000544 LD 94 CI (35 LP56003535 (GULDT BLI கொண்டிருந்தாள். பிர துணுக்குத துண் உட உள்ளே நுழைந்தேன். சன்னிதியில் திை சுற்றி வந்தேன், சலை நாமமும் ஆழ்வார் பொறித்திருந்ததைச் படித்தேன், மனத்து எண்ணங்கள் அலைர் என்ன எனக்கு இந்தச் எவ்வாறு போராட வேண் மண்டபத்தில் உட் 2) L6iiGITIEJGODGODLLJLI LI ச்ோர்ந்திருந்தேன். ரேகையை அழித்தது. எழுதினால் அப்பா
உடனே வந்து விடு, இ மாட்டரை செட்டில் பணி
அம்மா, 'புருஷான் 9LJGA)LDIT GAGLIGMGA) (3. நடந்துக்கணும் நீ சாய தலையை விரிச்சு இருப்பாயாம் உன் மா 616LIII6st.
(வண்ணத்துப்பூச்சி
6) ITUID
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BIGYIGI BIGÓ GÓLIL
தடுத்து நிறுத்தி, ட்டுப் போ, எங்க சின்ன விஷயம் GuLuLb 6m) MIM 6m)TM! க்கறேன்' என்று
க்காமல், அவரைப் ப்ட் அருகே இருந்த யர் எக்ஸிட் என்று நிறந்து ஓடி, சுழல் போல் பதினொரு கீழே வந்தேன். எங்கே போவது து எல்லோரும் T56. ஜனின் அப்பா
தெரிந்திருந்தாலும் உலகமே எனக்கு
என்ன செய்வேன்
இருந்தது. அந்த
(L. க்குக் காத்திருந்த சரமாகப் பனியன் வந்து "ஸ்டாப்" தூரம் தொடர்ந்தார். உடனே யாரைப்
பார்க்கலாமா? யில் இருப்பாள்!
ல் ஏமாற்றப்பட்ட நிறுத்தி, "அய்யா, ளுங்கள்' என்று போல இருந்தது. |aligiúla) (BLIIIII ம் போல் இருந்தது. ணும்"
நாக ஒரு தேரை ஈண்டிருந்தார்கள். Ó 9 fij FGO) GOIj இருந்த பெண், நட்டு வாங்கிட்டுப் இடுப்பில் ஒரு
கில் இரண்டு
பூ தொடுத்துக் மண விதவைகள்
கார்ந்திருந்தார்கள்
ர போட்டிருந்தது. பக்கல்லில் சகஸ்ர
Nof கோவிலுக்கு
கலைஞர்கள் )
ப்ெட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வுக்கு உதட்டுச் gIUú, allafatstað விற்பனையில் வரும் வருமானம் வழங்கப்பட உள்ளது. 9IGLDIfäGGING MGÅ) 9 LGGIT பிரபல அழகுசாதனத் தயாரிப்பு நிறுவனமான மேக் காஸ்மெடிக்ஸ், தங்களது தயாரிப்புகளைப் பிரபலப்படுத்துவதற்காக சில இசைக் கலைஞர்கள், மாடல் அழகிகள் ஆகியோரைப்பயன்படுத்த தீர்மானித்துள்ளது. அவர்களில் கிறிஸ்டினா ஆக்ரில்லாவும் ஒருவர். இவர்கள் இந்த ܕܐܬܐ ܀ நிறுவனத்தின் உதட்டுச் சாயம், லிப்கிளாஸ் ஆகியவற்றின் விற்பனையை அதிகரிக்க உதவுவார்கள். இவற்றின் விற்பனை முலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதி எயட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வுக்கு வழங்கப்பட உள்ளது. எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட 9 chango. அரைகுறைாக உடையணிந்தால் ஏகத்துக்கும் விமர்சிப்பவர்களுக்கு இந்தச் செய்தி கொஞ்சம் சங்கடமாக இருக்கும் என்று நம்பலாம். தோற்றம் எப்படி என்பதை விடவும், அதற்கான நோக்கம் என்ன என்று பார்க்கும்போது மனம் நெகிழ்ந்துபோகிறது. எயிட்ஸினால் இயன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகளில் நமது உதவியும் போய்ச் சேர வேண்டும் என்று எவரேனும் எண்ணிக் கருமமாற்றினால் நல்லது. SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
இப்போதெல்லாம் நாம் சந்தேகிக்கும் நபர்களில் எவருமே உள்ளதை உள்ளபடி சொல்பவராக இல்லை. வாயைத் திறந்தாலே உண்மைக்குப் புறம்பான செய்தியைச் சொல்பவராகவும் சுத்தப் பொய் பேசுபவராகவுமே இருக்கின்றனர். இங்கே படத்தில் நடிகை தனக்கு இப்படித்தான் மனந் திறந்து பேசமுடியும் என்று கூறுகிறார்.
ஜேர்மனியில் ஜேர்மனேல் என்ற பெயரில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது அல்லவா? உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சுமார் 400 திரைப்படங்கள் போட்டியிடும் இதில், அமெரிக்காவின் புகழ் பெற்ற நடிகர் எதான் ஹாக்,
நடிகை ஜூலி டெய்லி ஆகியோர் நடித்த பிபோர்சன் செட் (சூரிய அஸ்தமனத்துக்கு முன்னால்) என்ற படம் திரையிடப்பட்டது. அதையொட்டி விழாவில் பங்கேற்ற இருவரும் புகைப்படக்காரர்களுக்கு விசேஷ போஸ் கொடுத்தனர். அப்போது நடிகர் எதானுடன் நடிகை ஜூலி மனம் திறந்து பேசிய காட்சியைப் படத்தில் காணலாம். LSL LSL LSL LLLLL LLLLLLLLSLLLSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LS
படத்தைப் பார்த்ததுமே
பாசுரங்களும் 635b3, p636) LIITUD, DØD) ரத்தையில்லாமல் "..." D 5 (356T (UPDDTD தன. எதிர்காலம் முதலைக்கு உணவு சந்தர்ப்பத்தில் நான் கொடுத்து நம்மிடம் டும் அங்கே கண்டனப் பாட்டு
வாங்கிய ஆசாமிதான் të SISË GJETRI என்று புரிந்திருக்கும். 'ಶ್ವಿ: காண்டு அதே நபர் இப்போது
፴56ዕ01 6W| ዘ 608h
abidou டில்லிக்குக் ಹQಶ್ರಯ வித்தி: ந்துவதற்காக GSIGI GGTGÖGITIT? டுத்துவதற் அழகி ஒருத்தியை தனக்கருகில் வைத்துக்கொண்டு முதலைக்கு உணவு கொடுத்து நிகழ்ச்சி ல்லை நான் வந்து நடத்தினார். பாவம் ணுறேன் என்பார். முதலையும் நிகழ்ச்சிப் னா அந்த மாதிரி UITTANJITTITUDIT ாற மாதிரி ஏன் GüLa Llofs JgJšo5II SEIG) CIGDGITLE) அழகியின் அழகையா
போட்டுண்டு பார்ப்பது என்ற குழம்பிப் NLİLATİ QUEFATGör63IITGir!" GLUMIIGANTILII Masai.
உங்களுக்கு எப்படி?
சிறகடிக்கும்.)
அவுஸ்திரேலியா, கோல்ட் கோஸ்டில் உள்ள முதலைப் பண்ணையில் முதலை வேட்டைக்காரர் ஸ்டீபன் இர்வின் தரும் உணவைக் கவ்விப் பிடிக்க, நீரிலிருந்து எழுகிறது முதலை, உடன் அமெரிக்க மாடல் அழகி ஜோன்னா க்ருயா,
QI, 22-28, 2004

Page 17
'@ഖg) கால்களை காப்பாற்ற முடியுமாக இருந்தால் தவிர யாரும்
அவனைத் தொடக்கூடாது" என்று உரத்த குரலில் சத்தமிட்டார். அவர்
தனக்குத் தெரிந்தவரும் உறவினருமான டொக்டர் ரோதாமை உடனே
ஆஸ்பத்திரிக்கு வரும்படி மன்றாடினார். உடனே டொக்டர் எனது தந்தை அனுமதிக்கப்பட்டிருந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். எனது
தந்தையை அவர் பரிசோதித்தார். யாரும் அந்த பையனுடைய கால்களைத் துண்டிக்க வேண்டாம் என வேண்டிக் GYEIT GOOTIL LITT.
அப்போது எனது தந்தையார் வலி நீங்கினாலும் மிக்க அதிர்ச்சியுடன் விழிகளைத் திறந்து பார்த்தார். அருகிலிருந்த அவரது தாயார் அவரது கால்கள் காப்பாற்றப்பட்டது தொடர்பாக கண்ணிர் மல்க விசயங்களை விபரித்தார். எனது தந்தையின் கால்கள் காப்பாற்றப்பட்டது. அவரது தாயின் மனவுறுதியினால் எனும்போது, மனவுறுதியின் அவசியமும் எச்சந்தர்ப்பத்திலும் நிலைகுலையாது இருப்பதன் அவசியத்தையும் அச்சந்தர்ப்பத்தைவைத்து நான் கற்றுக் கொண்டேன்.
எங்களது வீடு ஒரே ஒரு படுக்கை அறை கொண்ட வீடாக இருந்தது. வீட்டின் வரவேற்பறையில் பலர் துங்க வேண்டி இருந்தது. ஆனால் பிற்காலத்தில் எனது தந்தையின் கடின உழைப்பினால் நாங்கள் அடிப்படை வசதிகளை அதிகமாகப் பெற்றோம். அப்போது கூட எனது தந்தை தனது பழைய வாழ்க்கையை
மறக்காதவராகவே இருந்தார்.
வறிலாரியின் திருமண வாழ்வை அச்சுறுத்தும் அடுத்த மோனிக்காவா?
ஹிலாரியின் கணவரும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியுமான பில் கிளிண்டனின் வலையில் மீண்டுமொரு அழகிய பெண் சிக்கியுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் - நம்மை மட்டுமல்ல ஹிலாரியையும் பாரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
வெள்ளை மாளிகைக்குள் காதல் லீலையை நடத்திய பில் கிளிண்டன், இப்போது கனேடிய பெண் அரசியல் வாதி ஒருவருடன் சல்லாபித்துத்திரிவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கிளிண்டனின் இப்போதைய புதிய காதலியான அந்தப்பெண்-கனேடி பழமையாளர் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் செல்வாக்கு மிக்கவரா இருப்பவர் நீண்ட காலமாக இவர்கள் இருவரிடையேயும் கனிந்து வந்த உற இப்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. இச் செய்தி ஊடகங்களில் வெளிவந்தவுடன் அதிகம் கலங்கிப்போய் உள்ளாரா ஹிலாரி உண்மை நிரூபிக்கப்பட்டால் விவாகரத்து நிச்சயம் என்கிறார் அவர் இதுவும் ஹிலாரி என்ற பெண்ணின் புதிய கதைதான்.
இருபதாம் நூற்றாண்டின் வரலாறு நமது கண்முன் உள்ளது. ஆனால் கடந்த local 58.
பல நூற்றாண்டுகளின் வரலாற்றை நாம் காண முடியாதுள்ளது.
ஆனாலும், நம்மைக் கடந்து சென்ற 19ம் நூற்றாண்டு வரலாறு கண்ணிர் சிந்தவைப்பதும், அழகியதும், அரியதுமான படங்களினூடாக உங்கள் முன்
பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதையைக் கூறுவன. 19ம் நூற்றாண்டின்
வரலாறானது முன்னெப் போதுமில்லாத வகையில் அதிக மாற்றங்களை சந்தித்தது. எல்லா மாற்றங்களும் இயல்பாக ஏற்பட்டதுமல்ல, அவற்றுள் சில புத்தங்கள், எதிர்ப்புகளைத்தாண்டி நடந்துள்ளன. பல சாம்ராஜ்யங்கள் சிதைந்து புதிய நாடுகள் உருவாகியுள்ளன. விஞ்ஞான, அறிவியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. உலகம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது.
19ம் நூற்றாண்டு தொடக்கத்தில் உலகின் முழு நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு
பகுதி பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் கீழிருந்தது. இப்போது இப்படியான பல 1902 gფ°ა მათია கதைகள். இவைகளை நமது வாசகர்கள் தரிசிக்க ஒரு வாய்ப்பை தினமுரசு bpg, 3ος ή Θμό α. ஏற்படுத்துகிறது. காண்பதற்க
6ւյն, շշ-28, 2004
 
 
 
 
 
 

எனது தந்தை எனது தாயை ஒரு அங்காடியில் வைத்தே சந்தித்தார். அடிக்கடி அந்த அங்காடிக்கு பொருட்கள் வேண்டுவதற்காகச் செல்லவேண்டி இருந்தது. அவரது தன்னம்பிக்கை, நகைச்சுவை உணர்வு எனது தாயை அதிகமாக ஈர்த்தது. நீண்டகால நட்புக்குப் பிறகு எனது பெற்றோர் 1942இன் ஆரம்ப கட்டத்தில், ஜப்பானியர் பார்ல் துறைமுகத்திற்கு குண்டு போட்ட சொற்ப காலத்திற்குள் ഥഞ്ഞ ഖTpഖിഞ്ഞ இணைந்தனர்.
சிக்காக்கோவுக்கு அருகே உள்ள ஒரு சிறு நகரத்தில்
O6. Ts6 குடியேறினர். அப்போது எனது
தந்தையார் ண்டன் எழுதுகிறார்
உலக அதிபாரக் குத்துச் சண்டை வீரர் ஜின் டனியின் பெயரைக் கொண்ட ஒரு விசேட கடற்படைப் பிரிவாக இருந்தது.
அவர் கடற்படையில் நூற்றுக் கணக்கான இளம் மாலுமிகளைப் பயிற்றுவிக்கும் அதிகாரியாக விளங்கினார். அம்மாலுமிகள் அப்போதய யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களது "பயிற்சி முடித்து அவர்கள் வெளியேறும் போது அவர்களில் பலர் உயிருடன் திரும்புவது சாத்தியமில்லை" என தான் உணர்ந்து அக் கணத்தில் மிக மனவேதனையடைந்ததாக நாங்கள் வளர்ந்தபோது அவர் எங்களிடம் துக்கம் தளும்பக் கூறினார்.
அவர் இறந்தபோது அவரின் கீழ் தனது சகோதரன் சகோதரிகளுடன்
பணியாற்றிய பலரிடமிருந்து
ஹிலாரி எங்களுக்கு அஞ்சலிக் கடிதங்கள் வந்தன. அக்கடிதங்களில் பலர் புகைப்படங்களையும் இணைத்து அனுப்பி வைத்தனர். அப்படங்களில் ஏதோ ஒரு வகை குறிப்பிட்ட மாலுமிகளுக்கு மத்தியில் முன்வரிசையில் அவர் கம்பீரமாக வீற்றிருந்தார். அப்படங்களில் எனது தந்தை 1942களில் இருந்த சினிமா நட்சத்திரங்களை விட எனக்கு அழகானவராகத் தெரிந்தார்.
எனது தந்தையார் ஸ்க்ரேண்டனிலிருக்கும் அவரது குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தார். தனது ஒவ்வொரு குழந்தையையும் ஞானஸ்தானம் பண்ணுவதற்காக கோர்ட் ஸ்ரீட் மெதடிஸ்ட் தேவாலயத்திற்கு அனுப்பிவைத்தார். அவர் சிறு வயதில் தினமும் வழிபாடு செய்து வந்த தேவாலயமது எனக்கு ஐந்து வயதாக இருக்கும்போது எனது பாட்டி ரொதாம் காலமானார் எனக்கு அவரைத தெரியும்போதே அவர் பார்வைக்குறைபாட்டுடன் இருந்தார். அப்படி அவர் இருந்தும் ஒவ்வொரு நாளும் எனக்கு அவர் ஆடை அணிந்து தலைவாரி விடுவார். ஆனாலும் நான் எனது பாட்டனாருக்கே நெருங்கியவளாக இருந்தேன்.
நான் பிறந்தபோது அவருக்கு அவரது ஐம்பதாண்டு பணியின் காரணமாக ஒரு தங்கக் கடிகாரம் பரிசாகக் கிடைத்தது. அவர் ஏற்கனவே ஒய்வு பெற்றிருந்தார். அவர் மிகவும் அன்புமிகுந்தவராக இருந்தார். அவர் அந்தத் தங்கக்கடிகாரத்தை எனக்கு அன்புடன் பரிசாகத் தந்தார்.
எனது தந்தையாரோ தனது குழந்தைகளுடன் எப்போதும் கண்டிப்பானவராகவே நடந்து கொள்வார். அவர் எனக்கு அதில் விலக்களித்தார் என்றே கூறவேண்டும். எனது சகோதரர்கள் பலமுறை இதுபற்றிய குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். எனது பாட்டனாரோ அவர்களுக்காக வேண்டி எனது தந்தையுடன் பேசுவார். அவர் எல்லோர் மீதும் மட்டற்ற அன்பைப்பொழியும் ஜீவனாக இருந்தார். எனது பாட்டனார்
எனது வாழ்வில் மறக்க முடியாதவராகவே இருந்தார்.
(இன்னும் வரும்.) சுமார் 1000 வருடங்கள் பழமைவாய்ந்த நகரத்தை அலங்கரித்த மணிக்கூண்டு கோபுரமானது இருந்த இடத்திலிருந்து மறைந்திருந்தது. அது முழுமையாக அழிந்து சுக்குநூறாகி கற்குவியலாக புனித மாக் சதுக்கத்தில் காட்சியளித்தது.
| GaoGas அந்தக் கோபுரத்தின் 324வது அடியில் ஒரு வெடிப்புக் காணப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனாலும், இதுபோன்றதொரு அழிவினை யாருமே
எதிர்பார்க்கவில்லை. இன்றுவரையும் அக்கோபுரம் அழிந்த விபரம்பற்றி யாருக்குமே
5ம் திகதி வெனிஸ் நகரத்து பம் தரும் காட்சி ஒன்றினை க காலையில் எழுந்தனர். fuഖിഞ്ഞഓ.

Page 18
தந்தை
இவ்வாறு திருப்தியோடு தெரிவித் துக் கொண்டு வெற்றிக்களிப்போடு விடை GUID).
உண்மையில் தனது பெயர் உலக நாடுகளில் பேசப்பட வேண்டும் என்ற தற்புகழ்ச்சிக்காகவோ அல்லது தேர்தல் நோக்கங்களுக்காகவோ அந்த உரையை அவர் அங்கு நிகழ்த்தியிருக்கவில்லை.
தேர்தலுக்காகவே கோசம் எழுப்பி. தேர்தல் நோக்கங்களுக்காகவே கோரிக்கை வைத்துப் பழக்கப்பட்டுப்போன தமிழர் அரசியல் வரலாற்றில் வைகுந்த வாசனின் நடவடிக்கைகளும் அந்தப் பட்டியலில்தான் சேர்க்கப்பட்டிருந்தது.
19756x6ზ
காங்கேசன்துறைத்
தொகுதியில்
=8) இடைத் தேர்தல்
நடந்ததல்லவா! அந்தத் தேர்தலில்
ബ8:ബബ് ஒஎதிர்த்து இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 657. Gun-6ტროფესიუopuasono BurgLī
டிருந்தார்.
elúLILLINGI GCU, G5TÓD5605üli) கருத்தியலையும் அன்று திட்டமிட்டு உருவாக்குவதில் முன்னின்று செயற்பட்ட வர்கள் தமிழரசுக் கட்சியில் அங்கம் வகித்திருந்தவர்கள்தான்
பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லிசெல்வா ஒப்பந்தம் என்பவை எழுதப்பட்ட போது அதைப் பொறுக்க முடியாமல் தமிழ்ச் காங்கரளம் கட்சியினர் திட்டித் தீர்த்தர்கள் ஒப்பந்தம் எழுதிய தந்தை செல்வாவைக் கொச்சைப்படுத்தினார்கள் LIGGÖTL III - GAGÒGITT GÓLJNË 355 GODE அமிர்தலிங்கமும் எதிர்த்துக் கருத்துக் கூறியிருந்தவர்தான். ஆனாலும், அதை p i JLGL LJJlog|ISCGI JEJ அணுகியிருந்தார். ஆனால், Tபொன் னம்பலம் அரசியல் நோக்கங்களுக்காகவே அதை எதிர்த்திருந்தர்
родоше да и СНП i Galamu பிடித்து வந்திருக்கிறார் செல்வநாயகம் என்று கண்டலும் கேலியாகவும் மேடைகளில் கொச்சைப்படுத்தியிருந்தார்.
ஆனாலும், அப்போது தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரை தமிழ் யூ.என்.பி என்றுதான் பலரும் வர்ணிப்பார்கள்
அந்தளவிற்கு காலாகாலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் செல்லப்பிள்ளைகளாக இருந்தவர்கள் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினர். Tபொன்னம்பலம் அப்போது
அரசாங்கத்தில் அமைச்சராக அங்கம் வகித்திருந்தவர்
巴州6U °60DöóJö இருந்த
போதுதான் இலங்கைத்தீவில் முதன் : திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங் கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
கந்தளாய் கல்லோயா குடியேற்றத் திட்டங்கள் குறித்து அன்று தொடக்கம் இன்று வரை அந்தக் கட்சியினர் வாயே திறப்பதில்லை. அப்போது அதை எதிர்த்து Tபொன்னம்பலம் எதுவிதக் கருத்தையும் கூறியிருக்கவில்லை.
தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக அவர் அன்று குரல் கொடுத்திருந்தால் தந்தை செல்வாவை விமர்சிப்பதற்கு அருகதை உள்ளவராக அவர் இருந்திருப் LIJ.
அல்லது மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட விடயத்தில் அரசோடு இணைந்து மக்களுக்கு விரோதமாகச் செயற்படாதிருந்திருந்தால் தமிழரசுக் கட்சியினரை அவர் விமர்சிப் பதில் நியாயமிருந்திருக்கும்
இவ்வாறுதான் அன்று பட்டி தொட்டி யெங்கும் சாதாரண மக்கள் கூடக் கருத்து தெரிவித்திருந்தனர். அண்மையில் குமார் பொன்னம்பலத்தோடும் மோதிலால் நேரு வோடும் நெருக்கமாக இருந்த ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
மனம் திறந்து சில விடயங்களைப் பேசினார். துரையப்பாவின் மறைவிற்குப் பின்பு அவரது ஆட்கள் எப்படித் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு மாறினார்கள் என்ற விடயத்தையும் தெளிவாகக் கூறியிருந்தர் இது குறித்து பின்பு ஆராயலாம்.
அவர் கூறியவைகள் இதுதான்
இன்று ஜீ.ஜீ. பொன்னம்பலம் வழிவந் தவர்கள் தியாகிகளாகவும் மாமனிதர் களாகவும் சித்திரிக்கப்படுகின்றார்கள் "அறிந்தறிந்து செய்த பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும் என்பது
ப் பழமொழிகளில் ஒன்று ஆனால், கடந்த காலத் தவறுகள் குறித்து அவர்கள் இன்று வரை எந்த விதமான சுயவிமர்சனங்களுக்கும் தங்களை உட்படுத்தாமை குறித்து சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.
Emo LoGLUD 6IGMTDJ556. OKSGOGI விட்டவர்கள் என்ற குற்றவுணர்வு கூட
அவர்களுக்கு இ வில்லை வரலாற்ை தங்களை சுயவிமர்ச தாதவர்கள் மீண்டும் இழைப்பதற்குத்தா குறிப்பாக இன்று gjGJIgles GTasë ருப்பவர்கள் மாற்றுச் ருக்கும் ஈபிடிபி யி டக்ளஸ் தேவானந் GGYIG. Gij R.L. புளொட் போன்ற துரோகிகளாகவே
6 JDGOIVU.
թ.մ.գ. միսից: லிருந்து ஓரங்கட்ட பின்புதான் புலிகளே பவர்களுக்கு மீண்டு அதுவரை பிடி jbiLliċi f'LIT, LILI ца!lasi buТипљеја. இதுதான் நாெ பிரமுகர் கூறிய ெ இடத்தில் ஒரு விட HELLQ Llullgorij அப்பாற்பட்டவர்க தளத்தில் மாற்றுக் சக்திகளுக்கு இன் 山öü山Q @_á பிறிதொரு சந்தர்ப் ஆனாலும், வரவேர் நகர்வுகளை வரவேர்
திட்டமிட்ட சி Silig gg GUI, ருந்த நிலைப்பாட் யினரோ அல்லது டக் கொண்டிருக்கும் இடையில் பாரிய ே ஜி.ஜி பொன்னம் வகித்திருந்த திட்டமிட்டுப் பறிக் Düff L]|[[]]|[[]] யினர் மீட்கும் முய பதுதான் அந்தப்பா குறிப்பாக திரும குடியேற்றங்களால் சனத்தொகை விகி குறைக்கப்பட்டு வரு குறித்து ஈபிடிபி காரியமாற்றியிருந்த ஒன்றாகும்
திருமலையில் விகிதாசாரத்தைப் நான்கு தமிழ்க் கிரா அங்கு நிலமற்ற குடியேற்றினார்கள் நகர் நித்தியபுரிவே GLUTIGÓTIJDG06 ETT GÓI - அப்போதும் ஈபிடிபி
SS SS S S S S S S S S SS S S S S S S S S S
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து
எழுதும் இலங்கைத் தமிழ் GUEANGAN GESITLU GS55||
கேட்டது தமிழீழம் கிடைத்தது
பிறந்தநாள் கேக்
1977இன் பொதுத் தேர்தலை படுத்து நாடெங்கும் இனக் கலவரம் தலைவிரித்து ஆடியது. கொழும்பி லிருந்தும் தென்னிலங்கையிலிருந்தும்
அகதிகளாக இடம்பெயர்ந்த பல்லாயிரக்
கணக்கானவர்கள் வடக்கு - கிழக்கு மாகாணத்தில் தஞ்சம் அடைந்தனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்த கல்லூரிகள் பலவும் அகதிகளுக்கான தற்காலிக தங்குமிடங்களாக மாறின. இத்தகைய சூழலில்தான் யாழ்ப்பாண மாநகர பொது நூலக கேட்போர் கூடத்தில் தென்னிலங்கையிலிருந்து வந்த புத்திஜீவிகளும், பிரமுகர்களும், சட்டத்தரணிகளும் கூடினர். தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம் என்றொரு அமைப்பைத் தோற்றுவித்தனர்.
பிரபல தொழிற்சங்கவாதியும் மூத்த பிரமுகருமான கேசிநித்தியானந்தா இக் 16065.510 5606)6.JIő6 GJELOGOl:5.155 agillalladilliLL LIII, IIIILa) gL. L. \;, தரணிகளான நரவிந்திரன் ககந்தசாமி ஆகியோர் இணைச் செயலாளர்களாயினர் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் இக் கழகத்தின் நிர்வாக உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டனர். தென்னிலங்கை யிலிருந்து இடம் பெயர வைக்கப்பட்டவர் களுக்குத் தாயகத்திலேயே மறுவாழ்வு வழங்குவது என்பதே இவர்களின் முதல் இலக்கு என வரையறை செய்தனர். கெக் கிராவ தம்புள்ள போன்ற தென்னிலங்கை நகரப் பகுதிகளில் வாழ்ந்து அகதிகளாக இடம்பெயர்ந்த மலையக மக்களில் பெரும்பான்மை
S
யானவர்கள் மீண்டும் தென்னிலங் கைக்குத் திரும்ப விருப்பம் அற்றவர்களாக இருந்தனர். அகதி முகாம்களில் வாழ வேண்டிய நிலைக்கு உள்ளாகியிருந்த இம் மக்களை மீளக் குடியேற்றுவதில் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம் முழுக் கவனம் செலுத்திக்கொண்டிருந்தது.
தமிழ் அகதிகளின் தமிழர் தாயகப் பகுதிகளில் மறுவாழ்வு பெறுவதை விரும்பியிருக்காத ஜே.ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான அரசு பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டது. அரசாங்க அனுமதியின்றி காடுகள் வெட்டப்படுவதற்குக் கண்டனம் தெரிவித்தது முதல் அகதிகளுக்கான Փ-0ԱԵ001ճվ விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது ஈறாகப் பல்வேறு
முட் பாை
(T.R.R.O.)
。 。
வெற்றிகரமாக முன்ெ வெளிநாட்டுத் தொ மனப் பூர்வமான தாராளமாக வழங்க 956 bulb (Oxfam. QpLLIIGIII (Red
(e9HigafluIsi
அமைப்புக்கள் குறி அகதிகள் புனர்வா நேரடியாக நிதியுதவி களையும் வழங்குவதி பூர்வ முட்டுக்கட் மாகத் தாண்டுவதற்கு
முட்டுக்கட்டைகள் அரசாங்கத் தரப்பிலிருந்து போடப்பட்டன. எனினும் ஆரவாரமான பிரசாரம் எதுவுமின்றி ஆக்கபூர்வமான செயற்திட்டங்கள் ஊடாக தமிழ் அகதிகள் புனர்வாழ்வுகழகத்தின் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம்
இணைந்த எழுதவத
5. Tagor
H
அ) த
கிறிஸ்தவ மிசனர் வவுனியாவின் அருட் செட்டிகுளம் பிரே ஜேம்ஸ் பத்திநாதர் .ே நின்று தமிழ் அக பணிகளுக்கு உ முகாம்களில் தஞ் LITGA):GLIDITLYGDL, 0603 GALITIGAOIT LITTLD, GECOÖTI இடங்களில் மீளக்கு
அத்துடன் 19 QBILüLIIé, Jag ஆணைக்குழுவொ வேண்டும் எனவும்
 
 
 
 
 
 
 
 
 
 

ருப்பதாகத் தெரிய றத் திருப்பிப் பர்த்து னங்களுக்கு உட்படுத் | 91G 55 560560)GTIGUI சந்தர்ப்பம் அதிகம் புலிகள் இயக்கத்தால் ر fai asüJIL L9. கருத்துக் கொண்டி னரும் அதன் தலைவர் தாவுமதான அவரக ஆர்எல்எல் மற்றும் 960) LDLLei ig)GILLÓ புலிகள் காண்பித்து
9呜 °呜 பட்டுவிட்டால் அதன் டு ஒட்டிக்கொண்டிருப் ம் சனியன் பிடிக்கும் பியினருக்கு எதிரான IGOJI LIGILIB5I இருக்கின்றார்கள்
சந்தித்த அந்தப் 呜 இந்த IILD!
விமர்சனங்களுக்கு 前 °QQ 9吋uá கருத்து கொண்ட மும் ஆற்றவேண்டிய என இது குறித்துப் பத்தில் பார்க்கலாம். கத் தக்க அரசியல் றே ஆகவேண்டும் களக் குடியேற்றங்கள் ன்னம்பலம் கொண்டி LSJÖULÖ, HELLQU ளஸ் தேவானந்தாவோ நிலைப்பாட்டிற்கும் பறுபாடு உண்டு பலம் அன்று அங்கம் DI GOLDj GFDJ GO) GAILLITTIGA) கப்பட்ட தமிழ் பேசும் நிலங்களை பிடிபி ற்சியில் ஈடுபட்டிருப் ய வேறுபாடு லையில் திட்டமிட்ட மிழ் பேசும் மக்களின் BICFTUI) பாரியளவில் நம் ஆபத்தான சூழல்
մlaրի து வரவேற்கத் தக்க
தமிழ் பேசும் மக்களின்
பாதுகாப்பதற்காக மங்களை உருவாக்கி தமிழ் மக்களைக் பிடிபியினர் தேவா ராதயநகர் லிங்கநகர் அந்தக் கிராமங்கள் யினர் அரசதரப்புடன்
5suiʼesRo
தனது பணிகளை னடுப்பதற்கு பல்வேறு göIL I GOLDÚLä55ain குலுப்புகளைத் ன. இவ் வகையில் ), நொவிப் (Novib)
Barma) போன்ற
தொடர்)
பிடத்தக்கன தமிழ் ழ்வுக் கழகத்திற்கு ளையும் பொருளுதவி ώ α:ΠΟΥΠΠ Π 1 σι L. டகளை வெற்றிகர கத்தோலிக்க மற்றும்
கள் முன்வந்தன. தந்தை இம்மனுவல், ச பங்குத் தந்தை ான்றோர் முன்னணியில் களின் மறுவாழ்வுப்
தவினர் அகதி ம் புகுந்த மக்கள் ணசபுரம், கென்ற்பாம், OTTILLQ CLITTGör JD LUGA) டியமர்த்தப்பட்டனர்.
7 இனக் கலவரம் விசாரணை நடத்த ன்று நியமிக்கப்பட
an
தமிழ் அகதிகள்
2 DGEGO GTGU GLIGOf வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இன்று யார் துரோகிகள்? யார் தியாகி கள்?. இந்தக் கேள்வி களுக்கு வரலாற்று ரீதியான அநுபவங்களின் அடிப்படை Lúciò algoL SIGNOI CGJ COÖTILQ, யுள்ளது.
தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை பேரினவாதத் தற்குப் பறித்துக் கொடுத்த தமிழ்க் காங்கிரஸ் கட்சி தியாககள் தானா?. நிலப் பறிப் புக்கு எதிராகத் தமிழ்
பேசும் மக்களின் குடியேற்றங்களை நிறுவிக் கொடுத்த ஈ.பி.டி.பி. யினர் துரோகிகள்தானா?
Laslas Gil -94 GOLDUG LITT G8 G9L ILQ & கொண்டிருப்பதால் T பொன்னம்பலத்தின் வழிவந்தவர்கள் தியாகிகளாகவே சித்திரிக்கப்படுவது குறித்த முரண்பாடு களும் கேள்விகளும் மக்கள் மத்தியில் அதிகரித்துவருவதாகத் தெரிகிறது.
"இருக்கும் இடத்தில் இருந்து Q, ICILIC). GICSADILô QUGT. El LIGLO" என்றுதான் பாடத் தோன்றுகிறது.
இவ்வாறு நான் சந்தித்த அந்தப் பிரமுகர் கூறியிருந்தர்
தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் தலைமை தவிர அன்று அக் கட்சியின் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருந் தவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குடை யவர்களாகவே இருந்துள்ளார்கள்
சாவகச்சேரியில் குமாரசாமி, பருத்தித் துறையில் நடராஜா காங்கேசன்துறையில் பாஸ்கரன், கிளிநொச்சியில் ஆனந்த சங்கரி, தீவுப்பகுதியில் ஏ.ஈ தம்பிஐயா போன்றவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குடையவர்களாகவே இருந்தனர். இதுதான் அன்று T பொன்னம் பலத்தின் பலமாக இருந்தது. தனது சகாக் களின் பலத்தில் நின்றுதான் அன்று பொன்னர் தந்தை செல்வாவின் நடவடிக் கைகளைக் கொச்சைப்படுத்தி வந்தவர்.
அதே போல் வைகுந்தவாசன் ஐ.நா. சபையில் நிகழ்த்திய முன்னெடுப்பையும் தந்தை செல்வாவின் தலைமையில் இல்லாத தமிழரசுக் கட்சியினர் கொச்சைப்படுத்துவதில் பின்னிற்கவில்லை. இது வைகுந்தவாசனின் "எப்ரண்ட் விளையாட்டு என்று கேலியாக பிரசாரம் செய்திருந்தனர்.
புனர்வாழ்வுக் கழகம் (IRRO) அரசை வற்புறுத்தியது. இதனையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி சன்சோனி என்பவர் தலைமையில் ஒரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. சன்சோனி ஆணைக்குழுவின் முன்பாக தமிழர் தரப்புச் சாட்சியங்களை நெறிப்படுத்தும் பணியிலும் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தது.
ஆனால், இந்த வேளையில் பதினேழு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தில் விடுதலைக் கூட்டணி இருந்தது எதிர்க் கட்சித் தலைவராக இலங்கை வரலாற்றில் முதல் தடைவையாக தமிழர் ஒருவர் இடம்பெற்று விட்ட பெருமையில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பூரித்துப் போயிருந்தனர். இதனால் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த கூட்டணித் தலைவர் அ.அமிர்த லிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் விழா எடுத்து மகிழ்ந்தனர். அமிர்தலிங்கம் அவர்களின் ஐம்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டத்
-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -ܠܐ
உண்மையில் விளம்பர அரசியலுக்காக தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினையை வெற்றுக் கோசங்களாக மாற்றி உயர்த்திப் பிடித்தவர்கள் யார்?
இந்த இடத்தில் சில விடயங்களைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்
"இலங்கை அரசின் அரசியலமைப்பை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை இந்த கோசத்தை முன்னிறுத்தி நாங்கள் தேர்தலில் குதிக்கின்றோம் அற்காக எனது பாராளுமன்ற பதவியையும் துறக்க நான் தயார் முடிந்தால் 町ö önjumö °町áQ6mmüuanu ஏற்றுக்கொண்டு ஒரு வேட்பாளர் போட்டியிட முன்வரட்டும் மக்களின் தீர்ப்பு எதுவாக இருக்கும் என்பதை பார்ப்போம் என்று தந்தை செல்வா அன்றைய அரசுக்கு சவால் விட்டிருந்தார் சொன்னபடி தனது பாராளுமன்ற உறுப்புரிமையையும் இராஜி னாமாச் செய்துகொண்டார் தந்தை செல்வா
அப்போது இடதுசாரிகளும் சிறிலங்க சுதந்திரக் கட்சியினரும் இணைந்திருந்த கூட்டரசாங்கம் பதவியில் இருந் இடதுசாரி முக்கியஸ்தரான OLIGIGHöца)in seljefi gnijц (36шLLINGIJIа. நிறுத்தப்பட்டிருந்தர்
விபி சாதாரண மனிதரல்ல. மக்கள் மத்தியில் ஆழமாகப் புகுந்து வேலை செய்து செல்வாக்குப் பெற்றிருந்த ஒருவர் தந்தை செல்வா போகாத குச்சு ஒழுங்கையெல்லாம் விபி போய்வந்திருக்கிறார்
அப்போது பொன்னம்பலத்திற்கும் தந்தை செல்வாவிற்கும் கடும்போட்டி என்றுதான் பரபரப்பாக பேசப்பட்டது.
நன்றி- பூகோளம்
தொடரும்.
ÞGIIILSLD
திற்கான ஒழுங்குகள் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் மேற்கொள்ளப்பட்டன. கொழும்பில் கதிரேசன் மண்டபத்தில் அமிர்தலிங்கம் அவர்களது பிறந்த நாள் பாராட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருந்த போதுதான் "கேட்டது தமிழீழம் கிடைத்தது பிறந்தநாள் கேக்” எனத் தலைப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
தமிழின உணர்வின் பால் உண்மையான அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட இளைஞர் களைப் புறந்தள்ளிவிட்டு, கூட்டணித் தலைவர்கள் சலுகைகளுக்கு விலை போகக் கூடிய சிலரைத் தமது கைப் பிடிக்குள் வைத்துக் கொண்டனர். இவ்வாறானவர்களுக்கு 5LDBG) உத்தியோகத்தர் பதவி போன்ற வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்துவிட்டு, சிறுவர்கள் தமது சிஷ்யப் பிள்ளைக ளாக்கிக், தத்தம் சொந்த அபிலாசை களைத் தீர்த்துக்கொண்டனர். ஆனால், இது பெரும்பாலானவர்களுக்கு உடன் பாடானதாக இருக்கவில்லை. அதனா லேயே 1977 ஜூலை பொதுத் தேர்தலின் போது 'தமிழீழத்தனியரசு" என்று உரத்துக் கோஷம் எழுப்பியவர்கள், ஆகஸ்ட் இனக் கலவரப் பாதிப்புக்களையும் மறந்து பிறந்த நாளுக்கு விழா எடுத்தபோது தமது துண்டுப் பிரசுரமாக வெளிப்படுத்தினர்.
"எழுவான் கரையான்' என்று புனைபெயர் பூண்டவரால் எழுதப்பட்ட இத் துண்டுப் பிரசுரம் கதிரேசன் மண்டபத்தில் விநியோகிக்கப்பட்டதும் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் மத்தியில் ஒரே பரபரப்பு துண்டுப் பிரசுரத்தில் காணப்பட்ட வாசகங்க ளுக்குப் பதிலளிக்க முடியாத பதகளிப்பு அடுத்தது என்ன?
(தொடர்ந்த வடியும்.)
6. 22-28, 2004

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள், இடங்கள் யாவும்
G
உடனே அருகிலுள்ள குடும்ப வைத்தியரிடம் சென்று அவரின் ஆலோசனையைப் பெற்றான். அவர் கொடுத்த மாத்திரைகளுக்கு வலி சற்று குறைந்தபோதும் பூரணமாக மாறவில்லை. ஒரு வாரம் கழிந்த நிலையில் திடீரென முதுகுவலி ஏற்பட்டது. மீண்டும் குடும்ப வைத்தியரிடம் சென்றான். சிறுநீர், இரத்தம் ஆகியவற்றைப் பரிசோதிக்குமாறு வைத்தியர் ஆலோசனை கூறினார். அந்தப் பரிசோதனைகளில் எந்தக் குறைபாடுகளும் இருக்கவில்லை. அவன் உட்கொண்ட மாத்திரைகள் அதிகரித்த அளவுக்கு உடல் அறிகுறிகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை. தலைவலி, முதுகுவலி, நெஞ்சுவலி, காதுக்குத்து 616)i u 601 தோன்ற ஆரம்பித்தன. அவனின் குடும்ப வைத்தியரோ அவனது உடலில் எந்தப் பாரிய நோய்களும் இல்லை என உறுதியாகக் கூறினார்.
வாரங்கள் மாதங்களாகியபோதும் அவனின் உடல் அறிகுறிகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவனால் முன்பு போல தனது தொழிலில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்தான். குடும்பத்தில் நிலவிய மகிழ்ச்சி மறைந்து போனது. இந்த மாற்றங்கள், அந்தக் குடும்பத்தின் முன்னேற்றத்தைக் கண்டு சகிக்க முடியாத ஒரு சிலரின் மாந்திரிக செயற்பாடுகளால் ஏற்பட்டதோ என ஐயுறவும் செய்தன. மொஹமட் பொதுவாக இப்படியான மாந்திரிகச் செயற்பாடுகள் பற்றி நம்புவதில்லை. ஆனாலும் ஏதோ ஒரு விதத்தில் உடல் அறிகுறிகளைக் குறைக்கக் கூடியதாக இருக்கும் என்ற நப்பாசையில் அவற்றுக்கும் சம்மதித்தான் மந்திரித்த நீரை 3 மாதத்துக்கு தவறாது உட்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையை சிரமேற்கொண்டான், மூன்று மாதங்களும் மறைந்தன. அவனது உடல் அறிகுறிகள் மறையவில்லை.
இறுதி முயற்சியாக கொழும்பு சென்று
பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அவனைப் பரிசோதிப்பது என்ற முடிவுக்கு உறவினர்களும் நண்பர்களும் வந்திருந்தனர். இதற்கான செலவுகளில் அரைவாசியைப் பொறுப்பு எடுப்பதற்கு விடுமுறையில்
PLAG நோய்களால் ாகிக்கப்பட்டவர். €ነኽ o
Plot நோயினா ாகிக்கப்பட்டவர்க.ே திகமாகக் காணப்படும் இன்றைய க கட்டத்தில்
உள நலம், 2 GT பாதிப்புகள் உள நோய்கள்
Uബ சிறிந்துகொள்வது இவற்றிற்கான வைத்திய Uബ്ബ *றிமுகப்படுத்துவம் வசியமாகிறது. எனவே மேற்படி 2 at மருத்துவத் துறையில் G. பெற்றவர்களும், நிபுணர்களுமா
வைத் லோநிதி திரு. கடம்பநாதன் பி.எஸ். எம். 2 em
(ςrii. η
அவர்களும் உளவியலாளர்
கிருதிசுவிந்து
(எம்.ஏ.எம். எம்.பில், Pict மருத்துவம்)
மகிழ்ச்சியுடன்
grful கொள்கிறோம். u65ga.
இலங்கை வந்திருந்த சவூதியில் பணிபுரிகின்ற மொஹமட்டின் நெருங்கிய நண்பன் ஒருவன் இணங்கினான்.
மொஹமட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். 2 LG) LDOjg|Gl ÉL|GYI (PHYSICIAN), சத்திரசிகிச்சை நிபுணர் (SURGEON), இருதய நோய் நிபுணர் (CARDOL0GIST), BJD(LIG) Sustrast (NEUROLOGIST & NEURO SURGEON) Glso
முக்கு
பல்வேறுபட்ட தொழில் அவன் பரிசோதனைகளு சிறுநீர், இரத்தப் பரி Gang,60601561, SCAN என பல வேறுபட்ட செய்யப்பட்டன. இ6 பரிசோதித்த அனைவரு ஒரு பாரிய பிரச்சிை கூறினர் காதுவலி இரு தொண்க நிபுணரிடமும் அனுப்பப்
வருடங்கள் நிலையில், தான் வலிக வைத்தியர்கள் அவனை மொஹமட்டை மேலும் ENT நிபுணரிடம் தன கூறியபோது, அவன் க குரல் தளதளக்க ஆர அவனைப் பரிசோதித்த எந்த ஒரு பிரச்சினையு 916]|[[]] [[]6Î}}| }}| உளமருத்துவ நிபுணரி அவனை அனுப்பினா பரிந்துரைப்படி, உளமரு (WARD) 9)|Dis
矶町g @@ விடுதியில் தங்கியி மனச்சோர்வைக் குை
உஇ-ை டவ
ప*
癸 வழங்கப்பட்டன. அ அறிகுறிகளை குவியப் நடத்தை மாற்றுச் சிகி பின்னர் 3 மாதங்கள் சிகிச்சை முறைகளுக்கு அறிகுறிகள் சிறிது சிறி வேலையில் ஆர்வம் பி
தொ
சிந்தனைக்குத் தீனி போடும் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள்
பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற
650TT,6i
குறுக்கெழுத்தப் போட்டி
Gasto 66.
1. 2 3.
6 7
9 O
12 13
16 17 18
20 21 22
ഖ_tിത്ര ഖണ്ഡ
தவறுக்கு வருந்:
குறுக்கெழுத்துப் போட்டி
திருத்தம்
1. நாத்திகனுடைய கருத்துக்கு 6
யானது (குழம்பியுள்ளது)
23 24.
20. சுறுசுறுப்புக்கு உவமை
4. 5 10. தீபமேற்றும் சட்டி (திரும்பியுள்
8 LL6) 6)16ùLb Egilo
| அதி உயர் பதவி ஒன்று. 11. 1. கரை (திரும்பியுள்ளது)
பசுவின் பெண் கன்று 14 15 13 இயல்பு (குழம்பியுள்ளது) 16 அழிவில்லாத ਪੀ ) (குழம்பியுள்ளது) 19
போட்டி விதிகள்
க் கூப்பனில் நிரப்பி - - ஒட்டி 25.02.2004 க்கு முன்னர் எமக்குக் அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-58
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு. தங்கள் சரியான முகவரியையும், காசுக்
டக்கும்படி 3. ஒழுக்கம்
மேலிருந்து கீழ்
சர்வாதிகாரம் உள்ள இடத்தில் காணமு
4. தஞ்சம் (குழம்பியுள்ளது) 13 மிடற்றால் பிறக்கும் இசை (குழம்பியுள்
15. பணமென்றால் இதுவும் வாய் தி
(குழம்பியுள்ளது)
BELGIMYGTTGARDAL
மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 CUDUTT பரிசுண்டு அடுத்த பத்து
GI.2-28, 2004.
பெயர் தினமுரசில் பிரசுரமாகும்.
17. இடியேறு (குழம்பியுள்ளது)
GITU GOT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கற்பனையில்.
( பணமே வேண்டும் மனமே D
Y- அனபு உங்களின் உறவை ஆழப்படுத்தட்டும் சுதந்திரம் உங்களின் வாழ்க்கைக்கு சிறகுகள் வழங்கட்டும். சென்னையில் என லைப் புரோகிராமில் பங்கேற்ற ஒரு தம்பதி "ஸ்வாமிஜி எங்களுக்கு ஒரே ஒரு ' பையன், எங்கள் குடும்பம் மிக
G 卧 C SCAN எங்களுக்கிடையில் மிக ஆழமான அன்பு FT36060185611, இருக்கிறது எங்களுடைய ஒரே மகனும் பரிசோதனைகளும் சுறுசுறுப்பானவன படிப்பிலும் பற்றின் முடிவுகளைப் திறமைசாலி ஆனால், அவனைப் பற்றி ம் அவனது உடலில் எந்த எங்களுக்கு ஒரு வருத்தம் உண்டு. னயும் இல்லை என்றே அவனுக்கு பினத்தின் அருமையே நதமையால அவன காது புரியவில்லை, நாங்கள் இன்று வசதியாக Lை (EN) வைத்திய வாழ்கிறோம் என்றாலும் இருவரது LILL T6O. பெற்றோர்களும் வெகு சாதாரண இரண்டு கழிந்துவிட்ட நிலைமையிலிருந்து படித்து உழைத்து ளை உணர்ந்தபோதிலும் வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு சுகதேகி எனக் கூறியது வந்தவர்கள் எங்கள் சின்ன வயதில், கலக்கமுற வைத்தது. எங்களுக்கு எது எதுவெலலாம் து பிரச்சினைகளைக் கிடைக்கவில்லையே என்று நாங்கள் ண்களில் நீர் முட்டியது. ஏங்கினோமோ அவையெல்லாம் எங்கள் ம்பித்தது. ENT நிபுணர் மகனுக்குக் கிடைக்க வேண்டும் என்று விட்டு அவனது காதில் ஆசையுடன் பார்த்துப் பார்த்து வாங்கித் ம் இல்லை எனக் கூறி தருகிறோம். ஆனாலும், அவனுக்குப் Në 5 (LDrini (5LI பணத்தின் அருமையை எப்படிப் புரிய Is oili, H.i. ಬ್ಲ್ಯಾ ಇಂ உளமருத்துவத்தின் பணத்தின் அருமையைப் புரிந்து ததுவத துறை விடுதியில் (r அவன் என ன IULLT61, செய்கிறான்? என்று நான் கேட்டேன்.
GJITU (bIOLO 900 கடைக்குப் போனால, ருந்தபோது அவனது நூற்றைம்பது ரூபாயில் ஒரு டிரஸ் ப்ெபதற்கான மருந்துகள்: கொடுக்கிறேன் என்றால், ஐநூறு 2. ரூபாய் விலையுள்ள டிரஸ்ஸைக் காட்டி, 6) VLO: இதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது தது இதை வாங்கிக் கொடுங்கள் என்பான் - "விலை அதிகம்"என்றால் ஐநூறு ரூபாய் வனது மெய்ப்பாட்டுதானே என்பான் நினைத்தபோதெல்லாம் டுத்திய அறிவாற்றல் சார் பெப்சி குடிக்க பத்து ரூபாய் கொடு ச்சையும் வழங்கப்பட்டது எனபான பணம் தர மறுத்தால ஐஸ்ட தொடர்ச்சியாக இந்த டென் ருப்பிஸ் கூட தராத ககுசனாக உட்பட்டபோது, ၅။ရှူး- இருக்கிறார்களே' என்பான் இதுபோல தாக மறைந்தன. மீண்டும்
சார் விற்பன்னர்களால்
ܛ ܼ ܝܠ ݂ ܓ ܢ ܼ ܝ ݂ܘܼܝ
ஏகப்பட்ட உதாரணங்கள் சொல்லலாம் என்றார் அந்தப் பெண்மணி
றந்தது. நீங்கள் உங்கள் குழந்தைக்குப்
பணத்தின் அருமை தெரியவில்லை என்று LUBS 6 (5LD, ........ குறை சொல்லுகிறீர்கள். ஆனால், நான்
சொல்லுவேன் இன்று பல பெரியவர்களுக்கே கூட பணத்தின் அருமை தெரியவில்லை என்று நான் கூறினேன்.
இந்த இடத்தில், பொதுவாகப் பணம் பற்றிய மனித மனத்தின் தன்மை குறித்து கொஞ்சம் சொல்ல நினைக்கிறேன். பிசினஸ் வட்டாரத்தில் ரவுண்டு ஃபிகர் சைக்காலஜி என்று ஒன்று உண்டு
அது என்ன? ரவுணர்டு ஃபிகர் சைக்காலஜி ஒருவர் ஒரு பிசினஸ் பேசி முடிக்கிற தருணம் பதினேழாயிரத்து முன்னூறு ரூபாயில் வந்து நிற்கிறது என்றால், உடனே பதினேழாயிரத்து முன்னூறு வேணடாம் அதை ரவுண பாக்க பதினேழாயிரத்தில் முடித்துக்கொள்ளலாம் என்பார் இன்னொருவரும் அதற்குச் சம்மதம் தெரிவிக்க பிசினஸ் டில் முடியும் இதுதான் ரவுண்டு ஃபிகர் சைக்காலாஜி
இந்த ரவுண்டு ஃபிகர் சைக்காலாஜி பற்றி நான் சொல்லும் ஒரு உதாரணம் இது கடவுளை விரும்பி வேண்டி தவம் இருந்தான் ஒருவன் கடவுள் அவன் முன் தோன்றி "என்ன வேண்டும்?" என்று கேட்டபோது, "எனக்கு நாற்பதாயிரத்து இருநூறு ரூபாய் கடன் இருக்கிறது. அத்தனை பணத்துக்கு வழி செய்தால, என கடனை அடைத்துவிடுவேன்" என்றான்.
"சரி எவ்வளவு ருபாய் வேண்டும்" "நாற்பதாயிரத்து இருநூறை ரவுண்டாக்கி நற்பத்தி ஒரு ஆயிரமாகக் கொடுத்து
டுங்கள்"
கடவுள், அவன் மீது அனுதாபப்பட்டு அவனது கடன் தொகைக்கு ஓராயிரம் கூடுதலாக நாற்பத்தி ஒரு ஆயிரத்து இருநூறு ரூபாய் கொடுத்தார்.
கேட்டதை விடக கூடுதலாகக் கிடைத்ததற்காக நியாயமாகப் பார்த்தால் அவன் சந்தோஷப்பட்டிருக்க வேண்டாமா? அவனுக்குத் திருப்தியில்லை.
"அதையும் ரவுண்டாக்கி நாற்பத்து இரண்டாயிரமாகக் கொடுத்துவிடுங்களேன்" என்றான்.
ஆக, மனித மனம் எவ்வளவுதான் பணம் இருந்தாலும், இன்னும் கொஞ்சம் இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் நினைக்கும். ஆனால் பணத்தைப் பற்றிய மிக முக்கியமான உண்மையை நாம் மறந்தே போய்விடுகிறோம்
முற்றும்
O 1-12 : ராதா ரெக்ஸ்ரைல்ஸின் \'@0':് രീതി orů 6urů துகிேMOTTLD LLL TLLLLS LTTLTS LLLTTS LLLTTT LLL LLTTT பிடித்தமான uTTLL S TTLLLLLT TTTLL LLLLTS LLTT LLTTTT LLL TLTLT TLS
Bramch: ପିକ୍ଚର); 56 RA THALA TEXTTIILE No. 33,37 Lane,
377 379.A. Galle Road, Wella Watta, Colomb) 0-06, Colombo,06. (Opposite of Delmon Hospital) Tel 2364792 IS 2364727 மகளிர் மட்டும் மகளிர் மட்டும் திரக் கருத்துக் II-வ
LM STSSSS SS S N
ளது).
I முகவரி. I ....................................
2 தொழில்: S S S S S S Loss
3 4. .
OECEO ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும் மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) * ஒருவர் ஒன்றக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். கூப்பனை அனுப்பிவைக்க அனுப்ப வேண்டிய முகவரி
வேண்டிய இறுதித் திகதி (ராதாவின் வாரம் ஒரு வண்ணச்சேலை
D 23-02-2004 தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,
கொழும்பு.
- -
19UT55).
55 GunTIJLib LLIITTIEBĦET BEFEJN GRUP நெடுந்தீவு வாசகிக்கு அதிர்வர்டம் ளது) EEGITib EGFSIst. ரக்கும் பழமொழி I Irani ia <২ঙ্গ " reញនៅទីណា?
இவர்தார் 10ஆம் வட்டாரம், நெடுந்தீவு பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக வாசகியர் சார்பில் வாழ்த்தவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம் அதிர்ஷ்டசாலிகளின் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்
no D贝、

Page 20
ழமைபோல் ஆபிஸுக்குச் சென்றேன். இருந்தும் சற்றுத் தாமதித்துவிட்டேனோ என்ற உணர்வுடன் மனேஜரின் இரைச்சலை எண்ணியபடி படிகளில் வேகமாய் ஏறினேன். சனியன் பிடிச்ச லிவ்ட் இண்டைக்கெண்டு வேலை செய்யுதில்ல. பெரிய தொல்லை என்னெண்டால் மணிக்கூடும் ஓடாது நிண்டதுதான் ஏழு அடுக்குகளைக் கொண்ட மாடிப் படிகளை ஏறி ஏறி சேட்டும் வியர்வையால நனைஞ்சு போட்டுது. ஒரு மாதிரி ஏறி ஓட்டமும் நடையுமாய் ஆபீஸுக்குள் நுழைந்தேன். மனேஜர் என்னைக் கண்டவுடன் சிரித்தபடி வரவேற்றார். நானும் பல்லை இளித்துக்கொண்டு கையெழுத்து இடும் புத்தகத்திற்கு அருகிலே வந்தேன். நிமிர்ந்து தொங்கிய மணிக் கூட்டைப் பார்த்தேன் அட அரை மணித்தியாலம் முந்தி வந்திட்டேன் தேவையில்லாமல்
அவசரப்பட்டு ஓடி வந்தேனே என எனக்குள்ளே திட்டித் தீர்த்தேன். கையெழுத்திட்டுவிட்டு நிமிரும்போது, "என்ன சுமன் நாள்ைக்கு கம்பனியைச் செக் பண்ண சிங்கப்பூரில் இருந்து ஆட்கள் வாறாங்க ஒரு வேலையும் வைக்காமல் செய்து முடியுங்க போன வருஷம் போல இந்த வருஷமும் எங்கட கம்பனிதான் பரிசைத் தட்ட வேணும்' என்றார் மனேஜர்
"யோசிக் காதையுங்க சேர்! நேற்றோட முடிச்சிட்டன் இண்டைக்குச் செக் பண்ணுறது மட்டும்தான்.”
"வெரிகுட் சுமன் எனக்குத் தெரியும் நீங்க முடிச்சிருப்பிங்களெண்டு இருந்தும் சொல்ல வேண்டிய
SLGOLD555 G3 Tai (GTGT.
“தாங்யூ சேர்' என்று சொன்னபடி எனது அறைக்குள் நுழைந்தேன்.
கதிரையில் அமரும்போதுதான் நேற்று தங்கைக்கு ஆம்பிளைப் பிள்ளை பிறந்ததாய் நண்பன் முகுந்தன் சொன்னது ஞாபகம் வந்தது. அங்கே போவோமா விடுவோமா எண்டு மனம் தத்தளித்தது. மனேஜருக்கு வேலையெல்லாம் முடிச்சதாய் பொய் சொல்லிப் போட்டன் அரையும் குறையுமாய் உள்ள வேலையைச் செய்து முடிச்சிட்டு நிச்சயமாய் லஞ்ச்'எடுக்க முதல் தங்கச்சிகிட்ட போகத்தான் வேணும் வேலையை மும்முரமாய் செய்ததில் மேசைக்கு வந்ததே தெரியல. நிமிர்ந்து பார்த்தபோது நேரம் பதினொண்டு நாப்பத்தைஞ்சு பதிவுகளை மேற்கொண்டேன். மீண்டும் செக் பண்ணி சரிசெய்துகொண்டேன். வழமையாக ஒரு மணிக்கு லஞ்சுக்குப் போகும் நான் இண்டைக்கு 1230திற்கே வீதியில் இறங்கினேன். ஒரு கடையில் பழங்களையும் முட்டைகளையும் வாங்கிக் கொண்டு ஆட்டோ ஒன்றை மறித்தேன்.
"மேம்பால ரோட்டில இருக்கிற முதல் ஒழுங்கையில் அறுபத்தி நான்காம் நம்பர் வீட்டை GAMALLILIINI.”
ஆட்டோ மெல்ல நகரத் தொடங்கியது. தங்கச்சியப் பார்த்து அஞ்சு வருஷம் எப்பிடியிருக்கிறாளோ? என்னை விட மூண்டு வயசுக்கு இளையவள். நான்தான் மூத்தவன். தங்கச்சி, அம்மா, அப்பா, பாட்டியோட எங்கட குடும்பத்தில அஞ்சு பேர், சின்னக் குடும்பம் அப்பாவும் பாடசாலையில் கிளார்க் அம்மாவும் வங்கியொண்டில காசாளர் ஏன் பாட்டிகூட ஓய்வு பெற்ற அதிபர் செல்வாக்கான குடும்பம் கஷ்டம் எண்டால் என்னெண்டு தெரியாது. அப்பா, தங்கச்சி பிறந்த காலம் தொடக்கம் பணம் சேர்க்கத் தொடங்கிவிட்டார். வாழ்க்கையில நான் படிச்சு பல்கலைக்கழகம் கிடைச்சபோதுதான் ஆடம்பரமாய் கொண்டாடினனங்கள் தங்கைக்கு ஒவ்வொரு வயது முடியும்போதும் ஏன், பெரியவளானபோதும் கொண்டாடி னதைப் பார்த்து ஊரே வாயில விரலை வைச்சங்கள் நானும் தங்கச்சியில உசிர வைச்சிருந்ததால அவளுக்கு செய்யுற கொண்டாட்டங்களை விரும்பினேன். என்னைப் பற்றி நினைக்கேல. அன்றொருநாள் ஏ. எல். படிச்சுக்கொண்டிருந்த தங்கச்சி பாடசாலைக்கு போனவள் இருண்டும் வரேல. அப்பாவும் அம்மாவும் நானும் சேர்ந்து இரவு முழுவதும் தேடினோம். இரண்டு நாளாய்த் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அம்மாவும் பாட்டியும் விட்டில ஒப்பாரி பொலிஸுக்குக் கூட அறிவிச்சம். ஆனால் அஞ்சு நாளைக்குப்பிறகுதான் கதை தெரிஞ்சுது தன்னோட
2.
சுண்டுக்கு
கஜோல்,
படிக்கிற பெடியனோட ஓடிவிட்டாள் எண்டு கெளரவம் எண்டு பார்க்கிற அப்பா அண்டைக்கே தனக்கு மகள் இல்லை எண்டு முழுக்குப் போட்டர் யார் கேட்டாலும் தனக்கு ஒரு மகன் எண்டுதான் கூறுவார். சாதி, இனம், மதம் எண்டு இருந்ததால் சின்ன வயசில NS 9 ÜLIGlgIIIGÓ Ball LÜLILL வரட்டுக் கெளரவம் எனக்கும் \ ) இருந்ததால் நானும் தங்கச்சிய நினைச்சுப் பாக்கல. ஆபிஸில வேலை செய்யும் முகுந்தன் வீட்டுக்குப் பக்கத்தில அவள் குடும்பம் இருந்தது. புருஷன் குடிகாரன், அவளைப் போட்டு
அடிப்பான், வேலை வெட்டியில்லாதவன் என்று அவன் கூறும்போது என்னையறியாமலே கண்ணிர் வரும் அப்பா அம்மாவின்ர சொல்ல நான் தட்டாதபடியால்தான் இண்டைக்கும் இருப்பத்தேழு வயசாப் போயும் ஊரார் மத்தியில நல்ல பெயருடன்
இருக்கிறன் முதல் ரெண்டு பிள்ளைகள் இருக்கிறதாய் நான் மூண்டாவது பிறந்ததை அறிஞ்சவுடன் நேற்று வீட்டை சொன்னதும் Gaslað GADIÉ GELDITULŮ (3 LIITë ri. 9ÜLJIT Qasim (Bai Goma இழுத்துக் கட்டிக்கொண்டு சண்டைக்கு Guill Lift.
"டேய் நீதான் கொள்ளி போட ஒரே ஒரு பிள்ளை மறந்திடாதேயடா. அவளைப் பற்றிக் கதைச்சால் நான் பொல்லாதவனாயிடுவன்' என்று சத்தம் போட்டார்.
அதோட கதையை நிறுத்திப் போட்டன் இரவு யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தனான். என்னைக் கண்டால் சந்தோசப்படுவாள்,
"அண்ணே வீடு வந்திட்டு இறங்குங்கோ' என்றான் ஆட்டோக்காரன். நான் மீண்டும் கனவு கலைந்தவன் போல் கண்ணைக் கசக்கிக்கொண்டு மீட்டருக்கு காசைக் குடுத்திட்டு வீட்டிற்குள் சென்றேன்.
சற்றுக் குனிஞ்சுதான் உள்ளே செல்ல வேண்டியிருந்தது. சென்ற நான் தங்கையைக் கண்டவுடன் திகைத்துவிட்டேன். மெலிந்துபோய் கிழிந்தபாயில் குழந்தையை அருகில் அணைச்சபடி நித்திரையாகக் கிடந்தாள் பிள்ளை அச்சொட்டா அப்பாவைப் போல இருந்தது. மெல்லக் குனிந்து குழந்தையை தூக்கினேன். திடுக்கிட்டு அழத் தொடங்கினான். தங்கச்சி திடீரென விழிச்சு என்னைப் LIITÍTETTIGT.
*''GTŮGOULLIGOÖGOOIT GAubig5 Gof” GIGGöIG GEBLILLILq. என்னைக் கட்டிப்பிடிச்சு அழுதாள் என்னாலையும் அழுகையை அடக்க முடியயேல. அவளைச் சமாதானப்படுத்தினேன். 'நான் வந்தது விட்டுக்குத் தெரியாது உனக்குள்ளேயே வைச்சுக்கொள் வெளியில் சொல்லிப்போடாதே" என்று கூறியபடி கொண்டு வந்த பொருட்களைக் குடுத்தேன். கணவர் வேலையில்லாமல் அலையிறதையும் கூறினாள். மூவாயிரம் ரூபாய் காசை எடுத்துக் கொடுத்தேன்.
"அடிக்கடி உன்னைப் பார்க்க வருவன் எதுவும் தேவையெண்டால் ஆபீஸ் நம்பருக் ரெலிபோன் பண்ணு வீட்டை எடுத்திடாதே. ச போட்டு வாறன்’ என்றபடி குழந்தைக்கொரு முத்தம் கொடுத்தேன் வெளியில் வந்தேன். அப்பொழுது ஆட்டோச் சத்தம் கேட்டதுயர்வாறாங்கள் எண்டு மறைஞ்சு நிண்டு பார்த்தேன். என்னால நம்ம முடியவில்ல. கையில பைகளைச் சுமந்துகொண்டு அப்பா வந்துகொண்டிருந்தார். நான் அவருக்குத் தெரியாது மறைஞ்சுகொண்டேன். நான் நிண்டதைக் கவனியாது விட்டுக்குள்ளே சென்றார். சற்று எட்டிப் பார்த்தேன். தங்கச்சியை கட்டிப் பிடிச்சு
909, GEICOS III.
ಅಣ್ಣಿ வெளியால சொல்லிப் போடாதே விட்டுக்குத்தெரியாமல் நான் வந்தனான்' என்று ஆப்பா சொன்ன்துகாதில வி
இப்ப ஏங்க போட்டுது வரட்டுக் கெளரவம் என்று மனதிற்குள் நினைத்தபடி சத்தம் போடாது
GAGLIGTIGELIUM) GEGOOI.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

, டைக்கானவிலுள்ள அந்த இடம் 75াটািন৷ தைல வகைகள் விற்கும் கடைகளால் நிறைந்திருக்கின்றன. அந்த வீதியாலே நடந்து போகின்ற உல்லாசப் பிரயாணிகளை, அங்கே தைல வியாபாரம் செய்யும் எண்ணெய் வாணிபர்கள் அந்தப் பொருட்களை வாங்காமல் போவதற்கு விடுகிறார் &ിമ).
"யூக்கிலிப்ஸ் ஒயில்.மூட்டுவலித் தைலம். வாங்க சார். வாங்கிக்குங்க
II.
எல்லாக் கடைகளிலிருந்தும் தொடர்ந்து இதேமாதிரியான விற்பனைக் குரல்கள்தான் அவ்விடமிருந்து அங்கே போகின்றவர்கள் செவிகளில் வந்து விழுந்துகொண்டிருக்கின்றன.
உடலுக்கு இதமான குளிர்ச்சி கொடுக்கும் சுகளில் தானமாகிய கொடைக்கானல் என்கிற இடத்திலே தயாரிக்கப்படும் விசேஷதித்த ஒரு பொருளாய் விற்கப்படுகிறது.
அங்கே கடை விரித்திருக்கும் வியாபாரிகளது அழைப்புகளோடு அவ்விடமிருந்தெல்லாம் வீசிக்கொண்டிருக்கும் தைல வகைகளின் கார மணம் பனிக்காற்றுடன் கலந்து வந்து நாசிக்குள் புகுந்து, உடல் நரம்புகளின் உள்ளேயெல்லாம் சென்று பாய்வது போல குமரய்யாவிற்கு இருக்கிறது.
கொடைக்கானல் குளிர் சுவாத்தியத்துக்கு உடம்புக்கு அது மிகவும் இதமாக இருக்கிறது அவருக்கு
அவரைத் தவிர அங்கே சொகுசு பஸ்ஸில் வந்திறங்கிய பிரயாணிகளெல்லாம் மிகவும் உற்சாகத்தோடு எதிரே தெரிகின்ற மலைப்பாதை வழியே நடந்து, கண்ணாடிக் கம்பளம் போன்ற பனிமூட்டம் பசுமை அடர்ந்த மலைக்காடுகளை மறைத்து அகலும் அழகைப் பார்க்கப் GLIIIliail LIIllaigil.
இவர் நிற்கும் இடத்தில் நெருப்புத் தணலில் சோளப் பொத்தியை வாட்டி, உப்பு மசாலாத் தூள் தடவியும் அந்தச் சுவையான உணவு நன்றாக விற்பனை நடக்கிறது. மண்ணிலிருந்து உடன் பிடுங்கிவந்த கரட் கிழங்குகளை செவ்வனே கழுவி செவ்வந்திப்பூ நிறம் போலிருக்குமதை கத்தியால் வெட்டிப்பதித்து உள்ளே உப்பு மிளகாய்த் துளிட்டும் ஒரு பக்கத்தில் வியாபாரம் அமோகமாகப் போகிறது. எல்லாவற்றிக்கும் போட்டியாக மலிவு விலையில் உப்பிட்டவித்த வேர்க்கடலை வியாபாரம் இன்னொரு பக்கம் அங்கே நிற்கிறவர்கள் எல்லாருடைய வாயும் தான் ஆடிக்கொண்டி ருக்கின்றன.
குளிருக்கு நல்ல பசி இருக்குமாமே? அதனால், அந்த இடத்தில் நின்றபடியே ஓரிரு கணப்போது கடந்து போவதற்குள் கையை மேலே உயர்த்தி விறைத்துச் சோம்பல் முறித்தார் குமரய்யா, அதன் பிறகு அந்தக் கடைகளுக்கு முன்னே நின்றபடி மாறி மாறி அந்த நொறுக்குத் தீனிகளை ஒவ்வொன்றாக வாங்கி அவர் தன் வாயினிலே போட்டுக்கொண்டார். அவற்றில் உறைப்பென்ன
நீஅருளானந்தம் t:Hlgna.
6) ITU
நகள்
இன்றைய காலப் பொழுதில் இப்படியாகவேனும் எங்காவது போய் மனதிலுள்ள கவலையினை நிவர்த்திப்போம் என்ற GA&SITGI GO) 5 uslGÚ இவ்விடமாக II Slals Galerfliálu (Ball LETÍ.
அவருடைய ஆருயிர் மனைவி தவமணி தன் மனைவியை அதிலே நின்றபடி ஒரு கணம் நினைத்ததும் மனதிலே கவலை வந்துவிட்டது அவருக்கு
தன்னுடன் அவள் வாழ்ந்த காலத்திலெல்லாம் பொறுமையே பூஷணம் என்றிருந்தாளே
என்று நினைத்ததும் இன்னமும் உள்ளுக்குள்ளே மிகவும்
கவலை அதிர்ந்தது அவருக்கு இந்த எண்ணங்களில் குமைந்துகொண்டே நில நடை - என்று பலகையில் எழுதிப் போட்டுக் கிடந்த அந்த இடத்தின் மலையோரப் பாதை வழியாக மேல் நோக்கி அவர் நடக்க ஆரம்பித்தார். உறுதியான சதுரக் கருங் கற்கள் பதித்திருந்த அந்தப் பாதையிலே நடக்கும்போது குமரய்யாவிற்கு மனம் நன்றாகத்தானிருந்தது.
அந்தப் பாதை வழியாக இளம் காதல் ஜோடிகளெல்லாம் ஒருவரையொருவர் கைகளால் இடுப்பை வளைத்து இறுக்கிப் பிடித்தபடி கிளுகிளுப்புடன் நடந்துகொண்டிருக்கிறார்கள் அவர்களது விழிமலர்கள் நண்பகல் கமலங்களாய் அகல மலர்ந்திருக்கின்றன. ஜோடி ஜோடியாகத்தான் எல்லோரும் அந்தக் குளிரின் சுகத்தை அவ்விடத்தில் அநுபவிக்க வந்தவர்களாகத் தெரிகிறார்கள்
குமரய்யா அவர்களையெல்லாம் பார்த்து ஏறித் தாழும் பெருமூச்சுக்களை விட்டுக் கண் கலங்கிக்கொண்டே தன் மனைவியை வெகுவாக நினைத்துக்கொண்டார். இதனால் D GOOTIT&F fil 94 GAJU5 GT GANGŮ GALINII, 45 எழுந்தது. அதை அடக்கிக்கொள்ள மலை முகடுகளைப் பார்க்கின்றார் அவர் ஒரு பொழுது அவர் பார்வையில் மலையும் அதை அடர்ந்த காடும் பளிச்சென்று கண்களுக்குத் தெரிகிறது. இன்னோர் பொழுது அவை யாவுமே வெண்பனிப் புகாரில் மறைந்து வெள்ளை வெளேர் என்று மாத்திரம் காணக் கிடைக்கிறது.
அங்கே பனிக்கூட்டம் மலைகளை மறைப்பதைப் பார்த்து மனைவியை பறிகொடுத்தது போல் அவர் ஏங்குகிறார் இந்த இடத்தின் குளிருக்கேற்ற ஆடைகளை அவர் அணிந்திருக்கவில்லை. இப்போது அணிந்திருக்கும் ஆடையெல்லாம் பனிக் குளிருக்கு உப்பியது போல அவருக்குத் தெரிகிறது. குளிர் ஊசிக் குத்தலாய் உடம்பில் தைத்தது அவருக்கு
உடனே குமரய்யா தன் மனைவியை மீண்டும் நினைக்கிறார். உயரமும் உறட்சியும் திரட்சியுமா எடுப்பாயிருக்கும் அவள் தனக்குப் பக்கத்தில் தன்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு நடந்து வருவதான பிரக்ஞையில் அவர் இருக்கிறார்.
அவரின் உள்ளம் சிலிர்த்து இதயம் நின்று அடித்துக்கொண்டது. உண்மையிலேயே தனக்குப் பக்கத்தில் தவமணி நடந்து வருகின்றது போல்தான் அவருக்கு ஒரு பிரமை
அந்தப் பிரமையில் முழுவதும் மூழ்கிப்போய்
YN Y
தவமணியுடன் நேருக்கு நேர் கதைப்பதாகக் கற்பனை செய்துகொண்டு வார்த்தைகளைக் கொட்டத் தொடங்கினார்.
'தவமணி கவனமம்மா கவனமாப் பாத்து வாம்மா' என்று தனக்குத்தானே முதலில் சொல்லிக்கொண்டார். பிற்பாடு கண்ணில் தெரிகின்ற காட்சிகளையல்ெலாம் ஒவ் வொன்றாக அவளுக்குக் காட்டி ஒரு குழந்தை போல குதூகலிப்புடன் பேசத் தொடங்கி as LIII.
'பூவைப் பாரன்.இந்தக் குளிருக்கு ஜில்லெண்டு உசிராக் கிடக்கு காடுகளையும் தான் பார்.எல்லாம் பச்சை பச்சையா பாக்கக் கண்ணுக்கு குளிர்ச்சியாக் கிடக்கு.பார்க்கிற எல்லாத்திலையும் உசிர்ப்பிருக்கு. காஞ்சு செத்ததாமெண்டு இந்தக் குளுமையான இடத்தில ஒண்டுமேயில்லை.இந்தக் குளிர் சுவாத்தியத்துக்கு அப்படியா ஒண்டையுமே பாக்கத் தெரியேல்ல.இங்க கட்டாயம் வா நாங்க ரெண்டு பேரும் இதையுந்தான் ஒருக்காப் போய்ப் பாக்க வேணும். இந்த இடந்தான் உங்கின பலபேரும் கதைக்கிற அந்த சூசைட் எப்பொட்.காதலில தோல்வி அடைஞ்ச வயளெல்லாம் இதில விழுந்துதான் செத்திருக் கினமாம்.பயங்கரமான ஒரு இடந்தானிது.
உப்பென்ன, எல்லாச் சுவையும் அளவோடு "ஆகா.அமிர்தம்.” என்ற மாதிரி மனத் திருப்தியாக இருந்தது அவருக்கு கொஞ்சம் வாய் ருசி அடங்கிப் போக எதிர்க் கடையிலே நுழைந்து யாழ்ப்பாணத்துப் பாஷையான தேத்தண்ணீர் என்ற சொல்லை வாயிலிருந்து வெளியே வரமுதல் உள்ளே விழுங்கிவிட்டு, "பிளாக் டீ என்று கேட்டு வாங்கிக் குடித்தார்.
மனைவி இறந்தபின் தட்டத்தனியே வீட்டில் கிடந்து மனம்வெதும்பிக் கொண்டிருந்த இவரை மகன்தான் வெளிநாட்டிலிருந்து ஒரு தொகைக் காசை அனுப்பி இப்படி ஒரு உலாப் போவதற்கு வைத்திருந்தான்.
"அப்பா.வீட்டில தனியாயிருந்தா பழைய நினைவெல்லாம் திரும்பத் திரும்ப ஞாபகம் வந்து, அம்மாவை நினைச்சு நினைச்சு நீங்கள் வலுவா மனம் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பியள். அப்பிடி இருக்காம உங்கட மனசைத் தேற்றிக்கொள்ள அதுக்கு நான் ஒரு வழி சொல்லுறன். அதுக்காகத் தான் இப்ப நான் உங்களுக்கு இந்தக் காசையே அனுப்பி வைக்கிறேன். அங்க உங்களுக்கு விருப்பமான இடங்களையெல்லாம் பாருங்கோ' என்று ஆலோசனை கூறினான்.
இவ்வளவு வயசாகியும் ஒரு இடமும் போய் என்னால பாக்கக் கிடைக்கேலயே என்ற மனக் குறை முன்பெல்லாம் அவருக்கு இருந்தது. ஆனால், மனைவி இறந்தாற் பிறகு எங்கேனும் போய்த் திரிய அவருக்கு அவ்வளவாக விருப்பமில்லை. என்றாலும்
பாவங்கள் அப்பிடிப்பட்ட காதல் ஜோடிகள் அதுகளுக்கு இந்த இடத்தில விழுந்துதான் சாகிறதுக்கு கொடுப்பினை இருந்திருக்கு.அட்ட நான் இங்க ஏதோ உனக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறன்.நீ எங்கினையா அங்கயெல்லாம் போய்க்கொண்டிருக்கிறாய். தவமணி சொல்லுறதைக் கொஞ்சம் கேள். அங்காலயாயெல்லாம் நீ போவாத. அதான் அபாயமான இடங்கள் அங்கினையாப் போவத ஐயையோ என்னையும் இதில JПg J. விழுத்திற மாதிரியிருக்குது.ஆ.ஆ.
அந்தத் திடமான் கம்பீரமான மலையில் இருந்து அவருக்கு கால்கள் சறுக்கிவிட்டன. பனி மூட்டத்துக்குள் பாரமற்ற பஞ்சைப் போல் பறந்து கொண்டிருப்பதாகத்தான்
இப்போது அவருக்கு உணர்வு இருக்கிறது.
உணர்வுகளின் Gasli LTLINGÖ DIGAJIslao ரோமங்களெல்லாம் குத் திட்டி போல் நேராக நிமிர்ந்துவிட்டன. பள்ளத்தாக்கலே திட்டுத்
திட்டாகவிருக்கும் பாறைப் படுக்கைகளின் மேல் அவரின் உடல் மோதிச் சிதறக் காத்திருக்கும் அந்த சொற்ப வேளைக்குள்ளே தன்னுடைய கால முள் நிற்கப் போகும் தறுவாயிலே
முதன் முதலாக அவர் கனடாவில் இருக்கும் தன் ஒரேயொரு மகனை நினைக்கிறார்.
அதற்குள்ளாகவே இறந்துபோன மனைவியையும் ஒருமுறை மின்னல் நினைத்துக்கொண்டார்.
அதே போழ்தில். கீழே அதலபாதாளத்தில் மதாளித்து வளர்ந்து நிற்கும் யூக்கிலிப்ஸ் மரங்களின் நீட்டமான இலைகளிலிருந்து வழியும் பணித்துளிகள் பொட்டுப் பொட்டென்று பாறைகளில் விழுந்துகொண்டிருக்கின்றன. பாறைப் ப்டுக்கையை இரத்த அபிஷேகத்துக்கு ஆயத்தப்படுத்துகின்றதைப் போல் அந்தக் கற்பிடத்தை நின்ைத்துக்கொண்டிருக்கின்றன பனித்துளிகள்
6ւյն, 22-28-2004,

Page 21
அன்புதான்
IIIIIIIIIEEEEEEEEEIIIIIIIIIIIIIIIIII
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
சிந்தித்துப் பார்க்க.
சந்நியாசம்
ருமுறை செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்யாதே ஒவ்வொரு நாளும் புதிய தவறுகளைக் கணிடுபிடி படைப்பவனாக இரு புதிய விதங்களில் அபாயங்களை எதிர்கொள். இதுதான் சந்நியாசம் ஆகும். ஆபத்தான வாழ்க்கை வாழ்வது, அபாயத்தை எதிர்கொள்வது, எவ்விதப் பாதுகாப்பும் இல்லாமல் வாழ்வது, இதுதான் சந்நியாசம் ஆகும் வாழ்க்கையின் மீது அதிகப்படியான அன்பு கொள்வதே சந்நியாசம் ஆகும்.
சொல் உயிருடன் கூடியதாக இருக்க வேண்டும்
அது உள்ளத்திலிருந்து வர வேண்டும். அது உள்ளத்தைத் தொட வேண்டும்.
அப்பொழுதுதான் அது உங்கள் உள்ளத்தை அடையும்.
உள்ளம்தான் மற்றொரு உள்ளத்தோடு GJITLMILJGasTGATGT (ypyguyub.
விஷயங்களைத் தள்ளிப் போடாதே, கால தாமதப்படுத்தாதே, எல்லாத் தள்ளிப் போடுதலும், காலதாமதப்படுத்துதலும் மீண்டும் எச்சரிக்கையான வாழ்க்கைக்கு வழி
S SS SS SS SS SS S SS SSS SS SS SS
* தேர்தல் ஏப்ரல் இரண்டாம் திகதியாமே.
ஆர்.குமரேசன், கினலன்.
உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஒருநாள் முந்த வைத்திருந்தால், வாக்களிக்கும் நமக்கெல்லாம் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்தான்!
Xaxa * இந்த உலகத்தில் எதுவுமே சரியில்லை என்கிறேன். என்ன சொல்கிறீர்கள்?
எஸ்.பத்மா, கொழும்பு - 10.
நானும் சரியில்லை என்று சொல்ல நா தடுக்கிறது. ஆனாலும், உலகில் மிகப்பெரிய பணக்காரர்களான நாற்பத்து முன்று பேருடைய வருமானம் மட்டும் வறுமையில் வாடும் இருநூறு கோடி மக்களுடைய மொத்த வருமானத்தை விட அதிகம் என்றிருக்கையில் நீங்கள் சொல்வதை எப்படி மறுக்க முடியும் 区ー4区 * நடிக்ர் சிவகுமாரின் வாரிசு தன்னை நிலைநிறுத்திக்கொண்டுவிட்டாரா?
ஆர்.எப்.நஸ்லியா, நிககொள்ள,
சிவகுமாரின் வாரிசாகத் தன்னை நிறுத்தியிருப்பவர் பிரசாந்தான் அதாவது பத்திரிகையாளர்களுக்கு கிசுகிசு எழுத எதையுங் கொடாத நடிப்புலக வாரிசு
Σ.Κ. σΣ.Κ.
* கொலைகளை வெறுப்பது சரி முத்தத்தின் மீது உங்களுக்கு அப்படி என்ன வெறுப்பு?
செய்கிறது. இப்பொழுதே செய் நீ விஷயங்களைப் புரிந்துகொண்டால் அது நிகழட்டும்
கெட்டவனும் நல்லவனைப் போலவே மிகவும் அழகாக சுவாசிக்கிறான். பாவியும் ஞானியைப் போலவேதான் இயற்கையால் ஒத்துக்கொள்ளப்படுகிறான். இயற்கை வேற்றுமையை உண்டாக்குவதிலிலை ஆனால், நாம் இருமை, அடிப்படையாலான சிந்தனையால் ஒன்றுக்கொன்று எதிரானவையாக நினைக்கிறோம்.
ஜாக்கிரதையோடு தவறு செய்தால் ஒரே ! ஒரு விஷயம்தான் நடக்கும் ஒரே தவறை திரும்பத் திரும்பச் செய்யமாட்டாய் ஒருமுறை அந்தத் தவறைச் செய்துவிட்டால் அதில் நீ அநுபவம் அடைந்துவிடுகிறாய். நீ அதைப் பற்றி ஜாக்கிரதையடைந்து விடுவாய் பிறகு அது மறைந்துவிடும் இதை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்
ஓஷோவின் பொன் மொழிகளிலிருந்து.
SS SS SSLSSS SS SSL S S S S SS SS SS S திறை செலுத்தி வாழ வேண்டிய சின்னச்
சின்ன சமுகங்களுக்குப் புத்தமதகள்
சொல்லி அவர்களைத் திருத்தி நம்முடன்
சேரச் செய்ய வேண்டும் என்று வலு
பாந்தமாக பாசிஸம் கக்க பெரும் பெரும்
பேராசிரியர்களும் நம்மிடையே உள்ளபோது நமக்கெனின மனக் கவலை? விணி
தயக்கங்களை ஒழித்து மன நிறைவோடு
ஏகப் பிரதிநிதித்துவ இறையடி ஏத்தலாம்
முஸ்லிம்களின் அச்சம், உயிர்ப் பயம், !
பொருளாதார அழிப்பு விவசாய
வியாபாரத் தடையும் பிடுங்கல்களும்.
இவற்றுக்கெல்லாம் காரணம் யாரென்பது
இன்னும் நாங்கள் பேசத் துணியாத பேசாப்
பொருளே பிறகெங்கே உறவும் ஊடாட்டமும் உரத்த சிந்திப்பும்? சுத்தாதீங்கடா டோய்
区*区
* GasTabl?
-ஏ.எம்.அக்தர் பர்வீஸ், கெக்கிராவ
அலைகள் இன்னும் ஓயவில்லை.
区ー4区 * திருமணம் செய்துகொண்டால் மட்டும்தான் பொறுப்புக்களைச் சுமக்க வேண்டி வருமா?
மனோ கோபாலன், ஹப்புத்தளை
வெளியே சுமப்பதா.அதனுள்ளேயே நெரிந்தபடி அல்லவா நாம் இருப்போம்!
図ー4区 * அஷ்ரஃப் இருந்திருந்தால் potabase 6ùLugù taraqu6 தேர்தலுக்கு முகங்கொடுத்திருக்க
மாட்டார்கள்தானே? ஒற்றுமைப்பட
ஐகாந்தன், கொழும்பு- 2 S முடியாமல் போனதற்கு
O6. agar ayah
வெறுப்பா? சேச்சே மறறவர்களு க குக கடைக்கும் சந்தர்ப் பங்களைப் பார்த்து ஒரு எரிச்சல், அவ்வளவுதான் "முத்தத்தின் சத்தம் பீரங்க ஏற்படுத்தும் ஒலி இல்லைதான். ஆனால், அதன் எதிரொலி எத்தனை நாட்கள் நீடிக்கிறது" என்னும் அமெரிக்கக் கவிஞரோடு எனக்கும் * 3 LIITGLI
区ー事区 * தமிழர் - முஸ்லிம்கள் உறவுகள், ஊடாட்டங்கள் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்
எம்.எஸ்.அஹமட் இப்ராஹீம்,
ஏறாவூர்
சுத்தச் சுத்தச் சுத்துமாத்துச் கத்தியபடியே..தமிழர்களாகிய நாம் முடிசூடி ஆள்வதற்கு முஸ்லிம்கள் எவ்வாறு தடையாக இருக்கறார்கள் என்பதையும், ஏகப் பிரதிநிதித்துவ உச்சத்திற்கு வந்துவிட்ட நாம் இன்னமும் தங்களுக்குள் ஒற்றுமையின்றி இருப்பவர்களுடன் எப்படிப் பேசுவது என்றும்,
GLII, 22-28, 2004
என்று நினைக்கிறீர்கள்?
ஏ. அகமது முகம்மது காத்தான்குடி
துஆ ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு முன்னதாக மு.கா, ஜனாதபதியுடன் பேசுவதற்கு முந்தியிருந்தால் ஒற்றுமை ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
図ー載区 * சில நேரங்களில் இரண்டு கால்களாலும், சில நேரங்களில் முன்று கால்களாலும், சில நேரங்களில் நான்கு கால்களாலும் நடப்பது எது?
-எம்பிரியதர்ஷினி, கொழும்பு -1.
உங்கள் கேள்விக்குப்பதில் மனிதன் இளைஞனாக இரண்டு கால்களில் உறுதயாகவும், முதுமையில் கைத் தடியுடனும், குழந்தையாக நான்கு கால்களிலும் தவழ்கிறான். கால்கள் அதகமாக அதகமாக IAD குறைந்தவையாகின்றன. ஆயிரங்கால் அட்டையிலிருந்து எட்டுக்கால் பூச்சி வரை
iililipigil
கதிரவன் ஒளி சுறுசுறுப்புடனும் கொண்டிருந்த பூமியைப் கொண்ட எவரோ, காரணமான ஒளியை
கடற்க கொண்டிருந்த சிறுவ மங்கலாகத் தெ மணலில் படர் கொடியில் இருந்த
பிடித்து அதன் LDGAMITGLITTGA) GIMLJŠE
(Nähffs பளிட்ட அந்த ம பிடித்திருந்த கைகளிலிருந்த வளையல் அந்த வேளையில் குதிரையின் கு பிளவுபட்டுக் கிடந்த ORLOUGS QASA மலர்களோ, கு GUMLÉLJLL DATGAN) ADLÓGÓ
GunQ、砷、曲
பொறுக்கியபடியும், க தரையிலுள்ள மரங்க திரிந்த பறவைகள், ! வந்துவிட்டதை உ குறுக்கும் நெடுக்கும அவற்றின் ஓசையுடன்,க
செல்ல ஆரம்பித்
9) IPLDTG Gang
இந்தக் களேபரங்க கொள்ளாமல் சற்று மறைவில் அமர்ந்திரு
"எல்லோரும் ே தனக்குள்ளாகச் சொல்லி U@"@ சிப்பிகளை அடுக்
கடைக்கண்ணால்
UITÄTGONDONG
குனி இருை கொண்டையிலிருந்து பழிக்கும் அவள் முகத்தி மயிர்க் கொத் அலட்சியமாகத் தள்
அவள் தலை அந்தச் சிலுப்பலி அழகுகளும் வரே
GLBNLDS) அத்தனை ஆயுத செய்கிறாள் ராட்சஸி நினைத்தவனாக, "இரு போக வேண்டும் சொர் 'உம்' என்ற ஒ AÉNGGAMBÚ BONISON
நிலைதடுமாறுவதைத் கவனித்து வெட்கமும்,
இது பொருந்தும், மன கண்ணுக்குத் தெரியாத அதே சமயம் ஒற்றைக் செய்யும் அருச்சுனே பயத்திற்குக் காரணமான நீத பிறர் கால சொந்தக் காலில் நி பொதுவாகச் சொல்லப் கூட்டமைப்பினருக்குச் ெ குதர்க்கம் காணக் கூட SK CD * Desabaiga Eburym
எஸ்.ஆர்.விஸ்வ
கத்தனாலாவது பு கொடுப்பார்கள் என்று மு இனி வியாபாரத்திலும் வ 区ー載 * CIGA IDESG படிக்கிறான். அவன் ே அறிவுக் கூர்மை எல்லா Gugui s’yusů sou g, 9Mangan Lu 9MGAT புத்திசாலித்தனமும் ஏத AgiğGiDT acip asala agÄGS Glarua Imib?
-வி.குருநாதன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

画圆圆回圆回[呜
நீசத்திலிருப்பதால்
இன் துஞ்சவே 08)00000Ulla”
ல் கலகலப்புடனும் ரகாசித்து இயங்கிக் ார்த்துப் பொறாமை தன் மகிழ்ச்சிக்குக் மெல்ல உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள் ரயில் விளையாடிக் களும், பெண்களும் ப ஆரம்பித்தார்கள் துகிடந்த அடம்பன் லர் மொக்குகளைப் இதழ்களைப் பிரித்து செய்து விளையாடிக் ருந்தனர் பெண்கள் ர்களும் அவற்றைப் அந்த மங்கையரின் களும் ஒளிமங்கிய மின்னி ஒளிர்ந்தன. Tö66üGT) இலைகளையுடைய களிலே பூத்திருந்த திரையின் கழுத்தில் ഉണ്ണ pണ്ണിട്ടുണ്ണ iன்தாய் ஒளி வீசித் தெரிந்தன. தத்தித் தத்தி இரை லுக்கு மேலாகவும் DST, BTQUID UDBS டு செல்லும் நேரம் ணர்ந்து பதற்றமுடன் க வானில் நீந்தின் டற்கரையை விட்டுச் விட்ட மனிதர்களின் விழாக் கோலாகலம் டிருந்தது கடற்கரை வில் சம்பந்தப்பட்டுக் த் தள்ளி ஒரு படகு தனர் வரோதயனும்
நளினியும்
ாய்விட்டனர்' என்று i;QaSMGitLIGNisit (BLJITGA) |த்தான் வரோதயன் யபடியே அவனைக் மின்வெட்டாக ஒரு hul stål uopulu ந்திருந்தாள் நளினி ாப்பழிக்கும் அவள் பிரிந்து பொன்னைப் ல் சுருண்டு விழுந்த தை இடது கையால் விட்டுக்கொண்டதில் சிலுப்பிய விதமும், ல் அசைந்த அவள் தயனைத் தாக்கின. இருந்தபடியே தனது ங்களாலும் கொலை என்று மனதுக்குள் நட்டிவிட்டால் நாமும் ' என்று வெளியே களை உதிர்த்தான் ற்றைச் சொல்லோடு ாயிருந்தாள் நளினி அவன் உணர்ச்சிகள் ன் கடைவிழிகளால்
மகிழ்ச்சியும் உடல்
புழுவுக்குக் கூட கால்கள் உண்டு காலில் நின்று தவம் ன கெளரவர்கள் பலவானாகிறான். களை நம்பாமல் லுங்கள். (இது பட்ட பதில்தான். சான்னதாக யாரும் து.)
2. ம்முறை தேர்தலில்
ா, கொழும்பு - 05.
டி முச்சு முட்டக்
விகள் அனுமதி யன்றார். அந்தோ,
முந்தது மணி 2.
stronomub algùussió
கம் விஷயங்கள்,
- Fo sudumlasafi, படுத்துகின்றன. க்கு மிஞ்சிய
பூராகவும் ஊடுருவி ஓடுவதை நளினி உணர்ந்தாள். அந்த ஆண்மகனின் உணர்ச்சிகளை அலைக்கழிக்கக் கூடிய சக்தி தனக்கிருப்பதை நினைத்து இரகசியமாகப் பூரிப்படையவும் செய்தாள் "ஏதாவது சொல்லேன்" வரோதயனே மீண்டும் பேசினான். அவள் சற்றே நிமிர்ந்து விழியம்புகளை வீசிவிட்டு மீண்டும் குனிந்தாள்
"QUCI GUEL CUIDILLI
ബ[' களுக் கென்ற மதுரகீதம் போல் சிரிப்பொலியொன்றை வெளியிட்டாள் பிறகு "பேசாவிட்டால்" என்று கேட்கவும்
"தண்டனை கிடைக்கும் "உங்கள் ராஜாங்கத்தில் எடுத்ததற்கெல்லாம் தண்டனைதான்
போலிருக்கிறது" "எடுத்ததற்கெல்லாமில்லை, கொடுக்காததற்குத்தான்.
"கொடுக்காததற்கா" "ஆமாம் கேட்டதைக் கொடுக்காததற்கு
"என்ன கேட்." என்று ஆரம்பித்தவள். உதடுகளைக் குவித்தபடி அவன் பார்வை நிலைகுத்தியிருந்த இடத்தைக் கண்டு கேள்வியை முடிக்காமல் மீண்டும் தலை குனிந்தாள் கேட்டதைக் கொடுக்காவிட்டால் தண்டனையை நான் கொடுத்துவிடுவேன்" என்று அவள் கையைப் பற்றி மலர் விரல்களை அழுத்தினான்.
'உம் வலிக்கிறது. 'தண்டனையை நான் இன்னும் கொடுக்கவே இல்லையே' போதும் போதும் விடுங்கள் என்று முகத்தில் பொய்க் கோபத்தைக் காட்டி எழ முயன்றாள் "இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு என்னுடைய ராஜாங்கம்.இங்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் யாரும் தப்ப முடியாது என்றான் சிரித்துக்கொண்டே அவளை இழுத்து எதிரே அமர்த்தினான் முகத்தைக் கரங்களால் நிமிர்த்தினான். அவன் எதற்கு ஆயத்தமாகிறான் என்பதை உணர்ந்துகொண்ட நளினி வெட்க மிகுதியால் தன் இரண்டு கைகளினுள்ளும் முகத்தைப் புதைத்துக்கொண்டாள் முகத்தைப் புதைத்துக்கொண்டு விளையாடும் சிறு குழந்தையைப் போல் எதிரே இருந்த அந்தத் தேவதையை இடது கையால் அனைத்துத் தனக்காக இழுத்துக் கொண்டவரோதயன் இன்னொரு கையால்
விண் கவலை வேண்டாம் бlшлф வாகவே இன்றைய சிறுவர்களின் அறிவு நான்
நார்கள் எல்லாம் வயப்படையும் படியாகத்தான் இருக்கும்
区ー。図
* இந்தத் தேர்தல் நிரூபிக்கப் போவது எதை
--Jafar, Goma Tanafugamb
தமிழர் விடுதலைக் கூட்டணி என்றொரு
அவள் முகத்தை நிமிர்த்தி நளினி இதோ:
TGT GONGOLI LIITTI" GTIGSTIDIGT நளினி விழிகளைத் திறக்க மறுத்தாள் "Gangi min. GTIGT GOOGIA ELLI, LITTI,
வேண்டாம் என்று முணுமுணுத்தாள் கண்களைத் திற நளினி இல்லையேல் திறக்கும் வழி எனக்குத் தெரியும் என்று அவன் மிரட்டியதும் தன் விரல்களிடையே மெல்ல விழிகளைத் திறந்து பார்த்தாள் எதிரே வெகு அருகில் நெருங்கி இருந்த வரோதயன் கண்கள், காதல் வெள்ளத்தை அவள் கண்களில் பாய்ச்சின. எதிரும் புதிருமாக இரு சோடிக் கண்களிலிருந்து பாய்ந்த காதல் வெள்ளப் பெருக்கில் இடையே இருந்த கைவிரல்கள் வெட்கம் தயக்கம் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன. அன்றைய தினம் அவன் தந்த தண்டனைகளை எண்ணியவாறே படுக்கையில் புரண்டுகொண்டிருந்தாள் நளினி மிருதுவான பட்டுப் போர்த்தியிருந்த பஞ்சனையில் தன் அங்கங்கள் அழுந்தப் UTGILT AG ANGLIITOT பிரதேசங்களில் எல்லாம் வரோதயன் கைகள் அலைந்து புரள்வதாய் உணர்ந்தாள் அந்த உணர்வின் பெயர் தெரியாத பரவசத்தில் அவள் திடீரென்று கால் பக்கமிருந்த தலையணையை எடுத்து மார்பகங்களில் வைத்து அழுத்திக் கொண்டாள் வேதனையில் முனகினாள் O DI CA O CRIT நுழைந்தாள் நளினியின் துயரை அறிந்தவாதலால் அருகில் அமர்ந்து ஆதரவாக அவள் தலையைக் கோதியபடி "உன் தலைவன் வரும் வரை நீ பொறுத்திருக்கத்தான் வேண்டும்' என்றாள் இவளைச் சினத்துடன் முறைத்துவிட்டுக் குப்புறப் படுத்துக்கொண்டாள் நளினி "o st på guitalinda GLIG தேடப் போயிருக்கிறான் வந்துவிடுவான் என்றாள் தேவகி நான் என்னடி செய்வேன் அவரை நினைப்பதால்தான் எனக்கு இவ்வளவு GOSTILLË. GJAlis GDI பற்றிக்கொண்டு விம்மினாள் நளினி வேறு ஏதாவது நினைப்பில் மனதைச்
செலுத்து "Gaum|| GTG05||||| AROLAG முடிந்தால்தான் நிம்மதியாக உறங்கி விடுவேனே." வேதனை இல்லாமலிருக்க அவனை நினைக்காமலிருப்பதுதானடி ஒரே வழி * ),@á ) நினைக்கமாட்டேன் என்று என் கண்களுக்குச் சொல்லிப் பார்க்கிறேன். அப்போதாவது கருணை கர்ந்து அவை உறங்குகின்றனவா பார்ப்போம் நான் தூங்குகிறேன் நீ போடி என்று மறுபுறம்
UN LIGGIGINLIGT EN
மான் அடி அன்ன கவட்டிலை அடும்பின் தார் மணி அன்ன ஒன்றுக் கொழுதி ஒண்தொடி மகளிர் வண்டல் அயரும் புள் இமிழ் பெரும் கடல் Gillion, point is La SUI oli A (குறுந்தொகை 243)
கட்சி முன்னொரு காலத்தில் ●s இருந்தது என்ற வரலாறை
* உங்களை மறை கழன்ற ஆசாமி TGO Alamatan Gas Tun Aung கொண்டு வருமா?
UITGANGIDIT, UTGITIITLIT
மறை கழன்றவர்கள் எல்லோரும் மேதைகள் அல்ல. ஆனால், மேதைகள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் மறை கழன்றவர்களாகத் தான் தோற்றம் தருவார்கள் என்று ஒரு மேதை சொல்லியிருக்கிறார் எனக்கேன் கோபம் வர வேண்டும்
È statunUTule DDL எடுத்து குளோனிங் முறையில் பெண்களை உருவாக்கிவிட்டால் எல்லோருக்கும் அழகான luaisa alal sa Gaias in IT
-என்ஜிவேந்திரன் கண்டி
சல்மானி கானையோ அரவிந்த சாமியையோ குளோனிங் செய்து ஆண்களை உருவாக்கிவிட்டால் இவர்கள் முஞ்சையைச் சகித்துக்கொண்டு காலம் கடத்துவதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று அவர்கள் முந்திவிடப் போகிறார்கள் கவனம்
..

Page 22
இலங்கையின் அரசியல் நெருக்கடிக்குத் குடும்பஸ்தரான சுதாகரன் (38) சுவர்ணவதி தீர்வுகாணும் வகையில் பாராளுமன்றத் தேர்தல் (2) ஆகியவர்களும் அவர்களது லக்ஜாகன் அறிவிக்கப்பட்டு அதற்கான ஆயத்தப்பணிகளில் எனும் 8 மாதப் பச்சிளம் குழந்தையும் மிருகத் கட்சிகள் இறங்கியுள்ளன. இந்தப் பரபரப்பான தனமாக வெட்டுக் காயங்களுக்கு இலக்காகி நேரத்தில் ஆங்காங்கே இடம்பெற்று வரும் இறந்தனர். இக் கொலை குறித்து ஊடகங்கள் எதுவும் ஏன் கண்டுகொள் ளவில்லை என்பதுதான் மிக ஆச்சரியத்துக்கு உரியதாகும். இந்தக் கொலையை நிச்சயமாகப் படைத் தரப்பு செய்யவில்லை என்பதை புலிகள் தரப்பிலிருந்தோ, வேறு எந்த ஒருதரப்பிலிருந்தோ, அல்லது தமிழ் ஊடகங்கள் தமது கத்தியெடுப்புக்களை எடுக்காமல் ஒதுங்கிக் கொண்டதை வைத்தோ புரிந்து கொள்ள முடியும்
அப்படியானால் இந்த மர்மக் கொலைகளைப் புரிந்தவர்கள் யார்? ஒரு குடும்பத்தையே கொன் படுகொலைகளையும் கண்டுகொள்ளாமல் இருக்க றொழிக் கும் அளவுக்கு இக் முடியவில்லை தென்மராட்சி கனகம்புளியடியில் குடும்பம் செய்த பிழை என்ன சாதாரண கூலித் தமிழ்க் குடும்பம் ஒன்று வெட்டிக்கொலை செய்யப் 5Sanctural சுதாகரன் இவ்வாறு கொலை பட்டது. இக் கொடூரக் கொலையில் இளம் செய்யும் கும்பலுக்குச் செய்தி தவறு எதுவாக
வெட்டிக் a.nanin ng pan: குழந்தை i
தந்தையின் காலடியில்
எவ்விடம் இருப்பினும் எம் தாய்மொழியை மறவாதிருக்க கலை,
கலாசாரங்களைப் பேணிக் காத்திட வருடந்தோறும் நாம் சிறுவர்களுக்கான தமிழ் அறிவுத்திறன் போட்டி நிகழ்ச்சிகளை
Läg sugafał03grub ஆகவே உங்களி திறமைகளையும் வெளிப்படுத்துங்களிர் எதிர்வரும் 14.03.2004இல் போட்டி நிகழ்ச்சிகளி அனைத்தும் Is Gol Glugo ub! Galaroi GROTúLI (Upiga jólahóll 01.03.2004.
TM CL T S L L S MC C TTT LLTT SLLLLTTTTLL LLL CC S S MTT M MMTT LLL T SSS STT L T TLLL SSS O79-6691. 106, O79-2367235, 01-4 619302
 
 
 

எந்தக் கிழமையில் பிறந்தீர்கள்? என்ன அதிர்ஷ்டம் பெறுவீர்கள்?
மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப
விரிவான விளக்கங்களைப் பெற்றுக கொள்ளவேணி டிய அவசியமற்ற இவ ်မျိုးါ மானிடத் தேவைக் கு ஏற்ப ரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும்
(திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக எண் அருள் ஞான ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட
3 QU5&5&6LDIT GOT DIE 356ñ LIGAOTT LIGADGöras6TTITEg5 Lð.
Gagnoloni : ஜோதி அறிஞர், பேராசிரியர், LäLi L. Gas. FILS J.D.G.A.N., (J.P.சமாதான நீதிபதி, கொழும் பு 6 ബി ബs)
மனிதனுடைய பிறப்பு, இறப்பு பிறி ரிய
பிறப்பெண் 1, 10, 19, 28 புதன்கிழமை பிறந்தவர்களுக்கு
இருக்கும்? எந்தவொரு தவறுக்கும் கொலை ஆதிக்கம்- 1 பிறந்த கிழமை-புதன் தீர்வில்லை என்பதே மனித நேயம் இருந்தும் தவறை சுதாகரன் செய்திருந்தாலும் அவரின் எட்டு - புதன்கிழமை என்பது மாதக் குழந்தை அதற்கிக்கொலைசெட்-இன்க்கும்:
டத்தாலும் புதன் கிடைக்காது என்று நம் முன்னோர்கள் வேண்டுமா? இதில் எந்தளவு நியாயம் இருக்க கூறி வைத்தார்கள். அந்தளவுக்கு புதன்கிழமை முடியும், சி. என்னதான் சமாதானம் யுத்த விசேடமானது நிறுத்தம், சமவுரிமை என்றெல்லாம் வாய் கிழியக் GANGESIT : கத்தினாலும் இவ்வாறான GGIGoast இன்னும் நல்ல காரியங்கள் asical influrassif, நின்றபாடில்லையே? ஆண்டவன் வந்தாலும் விழாக்கள் என்பன நடைபெற்று எமக்கு மிகுதியான இதற்கொரு தீர்வு காண முடியாதா? வாய் மூடி சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. எனவே, வாழ்வில் மெளனித்திருக்கும் அரசியல் விண்ணாணம் இடம்பெறக் கூடிய எந்த விதமான நல்ல காரியங்களையும் - புதன்கிழமையில்தான் ஆரம்பிப்பார்கள். அந்தளவுக்கு பிடித்த வீணாய்ப் போனவர்களே மக்களின் தன்மை துெ
p GöIGOLDGOLä GläIIGOG) நீங்கள் உழைக்க வேண்டும் என்றில்லை. செய்து செய்தி தரும் ஊடகங்களே உங்களுக்கு சுலபமான வழியில் நல்ல வருமானம் உங்களுக்குக் கிடைக்கும் தொழில் முறையில் படிப்படியாக உயர்ந்து SISSITID இந்தக் கொலைகள் குறித்து இந்த ஒரு பெரி நிறுவனத்தை நிர்வகிக்கக் கூடிய நிலைக்கு -5550pយុយ இல்லையா? அல்லது உந்து செல்வீர்கள் ஆயுள்வரை எந்தக் குறையும்
இதற்கெல்லாம் நேரம் இல்லாமல் ஊர் வம்பில் இல்லாத அளவிற்குச் சுகபோகமாக வாழ்விகள் இறங்கி இருக்கிறீர்களா? --ಡ್ಲೌ கையை ஓங்கிக்கொண்டிருப்பவன் ஓங்காளித் : நீங்கள். நீங்கள் ஒரு விடயத்தைக் தாலும் அதை ஒரு செய்தியாக வெட்கமின்றி கூறினால் அது எந்தக் காரணம் கொண்டும் பிழையாகாது எழுதும் உங்களுக்கு இந்தப் படுகொலைகள் என்பதில் பிறர் உங்கள் மீது நம்பிக்கை வைப்பர்கள் சாதரண மனித வாழ்வுக்கு வடகிழக்கில் : விடுக்கப்படும் எச்சரிக்கையாகப்படவில்லையா? அறிவு Ф தி மீதும் நம்பிக்கை வைத்திருப்பர்கள் இவை நிறுத்தப்பட அல்லது இதற்கான காரண இதனால் நீங்கள் கூறுவதைப் பிறர் நியாயம் என்று கர்த்தாக்கள் இனங் காணப்பட ஊடகத் ஒருபோதும் မျိုးါ""|| பற்றியோ திற்கிருக்கும் நியாயமான கடமையை நீங்கள் கருத்துக்கள் பற்றியோ பிழை கூற உணர்ந்துகொள்ளவில்லையா? மனிதனுக்கு இருக்க வேண்டிய கூடுதலான ஒரு இதோ பாருங்கள்? இந்தப் படங்களை கைதான் தன்னநம்பிக்கை தன்னம்பிக்கை இல்லாத நாளை நீங்களும் இவ்வாறு கோரமாகக் கொலை மனிதன் வாழ்க்கையில் ஒருபோதுமே வெற்றியடைய Güllsi (Ri S S S S S S S S S S S IS GELIG முடியாது தனககுளளும் சக்தி இருக்கிறது. தனனாலும ய்ய்படும்போதும் இன்று நீங்கள் இருப்பதுபோல் செய்ய முடியும் என்று நம்ப வேண்டும். இதுதான் 6165ó 5U6 GBTCBán (pGöGUIDILLITEGI. தன்னம்பிக்கை இந்த நம்பிக்கை உங்களுக்கு அதிகம் கொலைக் கலாசாரத்தை மெளனமாக | நீங்கள் செய்கின்ற காரியங்கள்
தால்வி தராமல் வெற்றியினைத் தருகின்றன. ஆமோதிக்கும் உங்களின் PGT PGOOITTAJEb606 துணிவு என்பது அறிவுபூர்வமாக இருக்கும்போது அது இந்தப்படங்கள் உசுப்பவில்லையா? உங்களைப் வாழ்க்கையில் பல நல்லிமாற்றங்களை ஏற்படுத்தும் இதற்கு பிள்ளையாய்ப் பெற்றவர்களின் தேவையற்ற நேரச் ஏற்றது போல உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதையும் துணிவுடன் செய்வீர்கள் செயற்படுத்துவீர்கள் தளம்பிய = இதனாலும் நீங்கள்
வற்றியினைப் பெறுகின்றீர்கள்
மனித நாகரிகத்தின் முதலாவது JIGOLUIIIGILó ಇಂದ್ಲಿ இடையிலான வற்றுமை ஒழுக்கம் மனிதனைப் புனிதனாக, மனிதனை மனிதனாக மாற்றுவதும் ஒழுக்கம். இந்த ಇಲ್ಲಿನ್ಗ್ ಖ್ವಸ್ಥ್, ಇಲ್ಲ್ವ 56.JPLDTLe TSGT, GBMGOLD GTGOUD FDD45 (5600 560.5LD
G 胡 உடையவர் நீங்கள் அடுத்தவர்கள் மத்தியில் நற்பெயரெடுத்து வாழக் கூடியவர்.
உங்களைச் சார்ந்த சேர்ந்த உற்றார் உறவினர்கள் மீது அதிக அன்பும், அதிக இரக்கமும் காட்டுவீர்கள் கவுன்டப்படுகின்றவர்களுக்கு உதவி செய்வதற்குத்
Glb ங்கவே மாட்டீர்கள் பிறரின் துன்பத்தை உணர்ந்து
- - - தனைத் தீர்த்து வைப்பீர்கள் பண விடயத்தில் உலோபித்தனம் உங்களிடம் இல்லை. தன்னிடம் இருக்கின்ற பணம் பிறருக்காவது பயன்படட்டும் என்ற நம்பிக்கையுடன் தாராளமாகச் செலவு செய்வீர்கள் சிக்கனம் என்றால் என்ன என்று கேட்கக் கூடியவர் நீங்கள் வீணான செலவுகள் செய்யமாட்டீர்கள்
32 வயது வரை வரவும் செலவும் சரியென்ற நிலையிருக்கும் 33 வயது ஆரம்பித்து தொழில் நல்லபடி முன்னேற்றம் அடையும் 63 வயது வரை எந்தத் துன்பமும் சிரமமும் இல்லாமல் சிறப்பாக வாழ்வீர்கள் 36 வயதில்
(U) ATTAQGNITTEGGIT. 36 GAJUS, ကြီးမျိုးစီနှီဗီ ஒரு பாதை விபத்துக் கண்டம் ஏற்பட்டு நீங்கும் 21 வயதிற்குப் பின்னர் தலைவலியும் இலேசான FII6)Idbdij 6e FIf. காய்ச்சலும் ஏற்பட்டுக் குணமாகும் உங்கள் உடல் போசாக்குத் தன்மை இல்லாதது பலவீனமானது. இதனால் இரத்த விருத்தியினை ஏற்படுத்தக் கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் பப்படம், அவல், எள்ளு நல்லெண்ணெய், காடைக்கறி, பிட்டு, வாழைப்பழம், எண்ணி வெட்கப்பட்டுக்கொள்ளுங் பசுப்பால், நெய், தயிர், முருங்கைக்கீரை, கள் வரிகட்ட மறுப்பேர்கள் மீதோ ஒத்துழைக்க கறிவேப்பிலை, மாம்பழம், தக்காளிப்பழம், பப்பளிப் பழம், மறுப்பவர் மீதோ, மாற்றுக் கருத்துகள் தோடம்பழம் போன்றவை உங்கள் அதிர்ஷ்ட எண் நான்காக
புதன்கிழமை என்பது புனிதமானது புன்னகைக்கும்
ரா. சத்தியசீலன்,
T இருப்பதனால் குடியிருக்கும் இல்லத்தின் எண்கள் கொண்டவர்கள் மீதோ அல்லது வேறு எந்தக் இவ்வாறு அமைதல் சிறப்பானது 4, 13, 22, 31, 40, 49, காரணத்துக்காகவோ ஒரு மனித உயிர் பறிக்கப் 56, 6776, 85,34, 163, 12:12, 130, 139, 148, 15,
166, 175, 184, 193, 202 இவ்வாறான எண்களில் படுவதை ஒருநாளும் ஏற்க முடியாது சர்வதேச காரியங்கள் அனைத்தும் வெற்றி மேல்
மனிதநேய அமைப்புக்களே இந்த அப்பாவி த்ெ தரும் களின் மரணம் உங்களின் கவனத்தை ஆகவே பிறந்த எண் 1ஆகவும் பிறந்த கிழமை ஈர்க்கவில்லையா? கோரமாக வெட்டிக் கொலை :
Կ01 செய்யப்படும் அளவிற்கு இந்தக் குழந்தை:"
இழைத்த தவறு என்ன? தமிழ்த் தாயே பதில் வியாழக்கிழமை பிறந்தவர்களைப்
GASTGÖ. பற்றி அருத்த வாரம் பார்ப்போம்) Ipsoï |
PJö Li22-28, 2004

Page 23
மாஜிக் தந்திரங்கள்" குறித்த பயிற்சியும் அதனோடு ஒட்டிய சுலைமிகு தகவல்களும் ஆரம்பமாகிறது. மாஜிக் பிரியமுடைய நீங்களும் மாஜிக் நிபுணராகத் திகழ மது வாழ்த்துக்கள்
நீளப் பலகை
சுமார் 112 மீற்றர் நீளம், ஒரு சென்டி மீற்றர் கனம், 10 செ.மீ அகலமுள்ள சுத்தமாக இழைக்கப்பட்ட ஒரு மரப் பலகையைத் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மேடை அமைப்பு
மாஜிக் காட்சியை நடத்துவதற்கு, டிராமா, ஸ்டேஜ், சினிமா ஸ்டேஜ் கிடைக்குமானால் வசதியாக இருக்கும். இல்லாத இடத்தில் ஒலை அல்லது தகரத்தைக் கொண்டு ஒரு சிறிய கொட்டகை கட்டி, அதில் மேடை அமைக்க வேண்டும். இது சுமார் மீற்றர் அகலம், 8 மீற்றர் நீளம், 8 மீற்றர் உயரம் வைத்து ஒரு கொட்டகை போடவேண்டும். இதைச் சுற்றிலும், அதாவது எதிர்ப்பக்கம் தவிர மற்ற மூன்று பகுதிகளையும் ஓலை அல்லது தகரம் கொண்டு அடைத்துவிட வேண்டும்.
முன் பக்கமிருந்து உள் பக்கமாக சுமார் 4 மீற்றர் தூரத்திற்கு தரை மட்டத்திலிருந்து 50 செ.மீ உயரத்திற்கு ஒரு மேடை அமைக்க வேண்டும். இந்த மேடைக்கு பல கால்களை ஊன்றி அதன்மேல் குறுக்காக மரக்கட்டைகளை வைத்து உறுதியான மேடை அமைக்க வேண்டும் மேடையின் மேல் கறுப்பு அல்லது பச்சை ஜமக்காளம் விரிக்கப்பட வேண்டும். மேடையின் உட்புறம் முழுவதும் கறுப்புத் துணியினால் மறைந்திருக்க வேண்டும் மேடையின் பின் பகுதியில் நீள வசத்தில் சுருக்கம் அதாவது மடிப்பு வைத்த திரை அடி வரை தொங்கவிட்டிருக்க வேண்டும். இந்தத் திரையின் உயரத்தில் அடியிலிருந்து ஒரு மீற்றர் உயரத்தில் சுமார் 30 செ.மீ நீளத்திற்கு ஒரு வெட்டுப் போட்டிருக்க வேண்டும். இந்த வெட்டுப்பகுதி வெளியே தெரியாத அளவில் மடிப்புக்குள் மறைந்திருக்க வேண்டும். இந்தத் துளை எதற்காகச் செய்யப்பட வேண்டும் என்று கேட்டால், சில மாஜிக் காட்சிகளில் இந்தத் திரை வெட்டின் வழியே உதவியாள் சில பொருள்களைக் கொடுக்க, அதை மறைவாக மாஜிக் செய்பவர் பெற்றுக் கொள்ள பயன்படுத்துவதற்காகத்தான்.
இந்தக் கறுப்புத் திரையின் இடது பக்கமும், வலது பக்கமும் சம அளவில் மண்டையோடு, தொடை எலும்பு போல வெள்ளைத் துணியில் வெட்டி வைத்துவிட வேண்டும் சபையோர் கண்களுக்குத் தெளிவாகத் தெரியும் அளவில் பெரியதாக இருக்க வேண்டும்.
மேடையின் முன்பகுதியின் கீழே இடைவெளி இருக்கும். இதையும் கறுப்புத் துணியினால் அடைத்துவிட வேண்டும். மேல் விளிம்பில் வெள்ளைத் துணியினால் அழகான பார்டர் கட்டிவிட வேண்டும்.
மேடையின் முன் வாயிலுக்கு பச்சை அல்லது கறுப்புத் துணியினால் ஒரு திரை கட்டிவிட வேணடும். இது இரண்டு பகுதிகளாகவோ, ஒரே திரைச் சீலையாக ஒரத்தில் சுருக்கவிடக் கூடியதாகவோ இருக்கலாம். இந்த வேலை முடிந்தபின் மேடையின் மேல் நடுப்பாகத்தில் மேஜையைப் போட வேண்டும் இடது பக்கமாக ஒரு ஸ்டுலும், வலது பக்கமாக ஒரு ஸ்டுலும் போட்டு வைக்க வேண்டும் இடதுபக்கம் அல்லது வலது பக்கமாக ஒரு ஸ்டுலைப் போட்டு அதன் மேல் குடி தண்ணீர் ஜக் ஒன்றை வைத்துப் பக்கத்தில் ஒரு டம்ளரையும் வைத்து விட வேண்டும்.
இந்த மேடைக்கு மேலே மேடை அளவிற்கு ஒரு கெட்டியான பரணி அமைத்துவிட வேண்டும். இந்தப் பரண் இரண்டு ஆட்களைத் தாங்கக் கூடியதாக இருக்க வேண்டும். பரணின் அடிப்பாகம் கருப்புத் துணியால் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். தேவையான அளவு மின்சார விளக்குகளை அமைத்துக் கொள்ளவேண்டும். மின்சாரம் இல்லாத இடமாக இருந்தால், முன்பக்கம் இடம் வலமாக இரண்டு பெட்ரோமாக்ஸ லைட்டுகளைத் தொங்கவிட வேண்டும்.
மேடைக்கு எதிரே தேவையான அளவு நாற்காலிகளையாவது, பெஞ்சுகளையாவது, பாய்களையாவது போட்டு வருபவர்களுக்கு வசதி செய்து வைக்க வேண்டும்.
மேடைக்கு எதிரே பகுதி அளவில் நாற்காலிகளைப் போட்டு நடுவில் போக வர வழி வகுத்துக்கொண்டு ஒரு பக்கம் பாய்விரித்து முன் பகுதியில் பெண்களும், பின் பகுதியில் ஆண்களும் உட்கார வசதி செய்ய வேண்டும். பெண், ஆண்களுக்கு இடையே வழி வகுத்து, அரை மீற்றர் அளவிற்கு இடம் விட வேண்டும்.
GDB. LDSO
பூஜைக்குப் பயன்படும் ஒரு சிறு LD 60oflG0)LLu மேஜையின் (BLD Gü
வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு காட்சி ஆரம்பத்திலும், முடிவிலும் மணியடிக்க வேண்டும். இது காட்சியைக் காணும் சபையோருக்கு ஓர் உணர்வை உண்டு பண்ணும்.
வசதியிருந்தால் ஒரு பெரிய மணியை மேடைக்கு முன்பாக தொங்கவிட்டு, அதை அடிக்க ஓர் அழகிய நூல் கயிற்றையம் கட்டி வைக்கலாம்.
மூன்று குழாய்களில் பல பொருள்களை எடுத்தல்
மாஜிக் செய்பவர் மேஜையின் மீது வரிசையாக மூன்று பெரிய தகரக்
gamyba. IEGTUIGDE
20220. gLR28.02.20GI)
(அச்சுவினி பரணி கார்த்திகை முதற்கால்)
மிதுனம் (figs. Χ. , , , , ffuggu ussi ST GOJ,
S S
குழாய்களை வைத்து அதன் உள்ளே ை பக்கம் தன் கையை ஒன்றுமில்லை என் நிருபிக்கிறார், பிறகு
உள்ளே செலுத்தி
பந்துகளை வெளியே மறுபடி ஒவ்வொரு கு விட்டு மறுபக்கம்
குழாய்களில் ஒன்று காண பிக்கிறார்.
குழாய்களையும் சொருகி, மறுபடி கை மூன்று சாத்துக் குடி எடுத்துக் கீழே போடு ஒவ்வொன்றாக எடு விட்டு மறுபுறம் வெளி ஒன்றும் இல்லை எ மறுபடி எல்லா கு சேர்த்து மறுபடி உ மூன்று வாழைப் ப பிறகு இதே முறையி எடுக்கிறார். கடைசியி கையில் எடுத்து உ என்பதைக் காண்பிக் சபையோர் ஆச்சரிய
எப்படி செய்வது
இதைச் செய் விவரத்தை இனி ப உயரத்தில், 13 தகரத்தினால் உரு தயாரிக்க வேண்டும் ஆனால் 12செ.மீ அ குழாய் தயாரிக்க உயரத்தில் 11 செ.மீ தகரக் குழாய் தயார் மூன்று குழாய்களை வைத்தால் தாராள அளவில் இருக்க வே குறைந்த குழாயை இரண்டாவது குழான குழாயை அது மறைக் வேண்டும் இந்த LD50DULDU19 p60 DT வைத்தால், முதலி மறையக் கூடிய அள ஒன்றினுள் ஒன்று ம பெரிய குழாய் மட்டுப் வேண்டும் மற்ற அதனுள் இருக்க வே முன்று தகரக குழா
கொள்ள வேண்டும்
தொடர்ந்து
கம் :(
அமைதியான வாரம் காரியங்கள் சிரமமின்றிக் கைகூடும் வார இறுதியில் நல்ல விதிகள் வரும் உற்சாகமாக இருப்பார்கள் மையான காரியங்கள் நடைபெறும் தொழில் ாப்பும் இடங்களில் பாராட்டுக்கள் கிடைக்கும் விவசாயிகளுக்கு நன்மை, மாணவர்கள்
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 0
இபம் (கார்த்திகை பின் முக்கால் ரோகிணி மிருகனிடத்து முன்னரை - - - 15916)LDUNGI BELDUGUISI 561 பறும் நண்பர்கள் நண்பர்களால் ஏமாற்றமடைய
வியாபாரம் மந்தமாக இருக்கும் நாடுகளிலிருந்து நல்ல செய்தி வரும் மகிழ்ச்சி நிலவும் பிள்ளைகள் அன்பாக பகள் விவசாயிகளுக்கு சிரமங்கள் ஏற்படலாம்
திருவாதிரை புனர்பூசத்து
postphalia)
நினைத்த காரியம் தாமதமாகக் கைகூடும் ஆலய தரிசனம், புதிய தொழில் தொடங்க முன்னேற்பாடுகள், குடும்ப சுகம் வாரஇறுதியில் சிறுசிறு நோய்கள் தோன்றலாம் பணப்புழக்கம்
சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 09
fäLiib : (Ti பூசத்து நாலாங்கால் பூசம் ஆயிலியம்)
uyuyúUITST subualräisisi இடம்பெறும் பணவருவாய் திருப்தி தொழில் சம்பந்தமான அலைச்சல் வெளியிடங் களிலிருந்து நல்ல செய்திகள் வரும் விவசாயிகளுக்குச் சோர்வு மாணவர்களுக்கு சிரமங்கள் கூடும் உத்தியோகத்தர்களுக்குப் பாராட்டுகள் கிடைக்கும்
அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 01
GI. 22-28, 2004
உத்தரத்து முதற்கால்)
எதையும் யோசித்துச் ( செய்ய வேண்டும் தொழிலில் போட்டிகள் அதிகரிக்கும் கீழ் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்புத் தருவார்கள் வருவாய் மந்தம் குடும்பத்தில் அமைதி நிலவும் மாணவர்கள் சிரமப்படுவார்கள் விவசாயிகளுக்கு சுமாரான நிலை
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
கன்னி (உத்தரத்துப் thsi (pistoj, gjëjtë.
த்திரையின் முன்னரை
Iúil, 06:Iarálta) aillimh), இனசன உதவி பழைய உறவுகள் மீண்டும் தொடரலாம் மனச் சங்கடம் தேகசுகம் பாதிப்படையும் புதிய தொழில் தொடங்க ஆர்வம் விவசாயிகள் நட்டமடைய நேரிடும் மாணவர் சுறுசுறுப்படைவர்
அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 05
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L L L L L L L L L L L L L L L L L L LL LLL L L L L L L LL LLS LLL LLLL LL LL LLL LLS
கதிலை ஆகந்தசாமி
O prblmresör Genresiusan Gissusunrib Garrului. courtigonus 56 வேறொன்றுமில்லை | காதில பூ கந்தசாமி
L TTT L SS LL TTTLL LSLeqM Se0TL YTTS
வணக்கமுங்கோ ஐயா உங்களுக் குந்தான். வணக்கம்! வணக்கம் இது எல்லாருக்கும் வணக்கம் சொல்ல வேண்டிய காலமுங்கோ வணக்கம் போட்டுத்தானே ஆகவேணும் இல்லாட்டா நீங்கள் வோட்டுப் போடமாட்டீங்களே சரி Jft, (jsgå (BUjla) IMMj, Slg. யோசிக்கிறதெண்டு தெரியுதில்ல. தலையப் பிச்சுக்கொள்ள வேணும் போல கிடக்கு
ஒவ்வொன்றாக எடுத்து கயை நுழைத்து மறு வளியே நீட்டி உள்ளே தை சபையோருக்கு 20) (5р.Tilby 50%)ш மூன்று வர்ண இரப்பர் எடுத்துப் போடுகிறார். ாயாக எடுத்து கையை துங்கோ,
வெளியே எடுத்து நீங்கள் என்ன நினைக்கிறியள் இந்த மில்லை என்பதைக் முறையும் இந்தக் கூட்டமைப்புக்காரர் LDp U19, 61 6M 6N Teh ஜமாச்சுடுவங்களோ? நானும் அப்படித்தான் ன்றினுள் ஒன்றாகச் நினைக்கிறன் ஆக்கள் ரொம்ப யை உள்ளே செலுத்தி, கில்லாடிகள் எங்கேனும் படுத்திருந்திட்டு, ஆரஞ்சுப் பழங்களை ஏதேனும் சோலிகள்ப் பாத்துக் றர் மறுபடி குழாயை கொண்டிருந்திட்டு தேர்தல் அறிவிச்ச து உள்ளே கையை அடுத்த நாள் வந்து குதிச்சு வீரத்துக்கு யே எடுத்து குழாயில் மிஞ்சின் வீரமெல்லாம் பேசி இட்டுகள் பதைக் காட்டுகிறார் - விழுத்திப் போடுறதில விண்ண்ள்கள் ' 9 எண்டுதான் நினைக்கிறன், அந்தக் காலம் ளே கையை விட்டு தொட்டு இதைத்தான பேசுறாங்க, 2ங்களை எடுக்கிறார். ஆருக்கெண்டாலும் பேச்சு புளிச்சிருக்குதோ ல் பல பொருள்களை சொல்லுங்கோ உணர்ச்சியை ஏத்தி, 'இ' வாக்குச் சாவடியில ஒட்டுப் போடும் வரயும் ள்ளே ஒன்றுமில்லை உசுப்பித் தள்ளிப் போட்டுத்தான் கிறார். இதைக் கண்ட நிக்கிறாங்கள். ஆரெண்டாலும் ஒருவர்
படுகின்றனர். குறுக்கால எழும்பி 'அண்ணை உந்தப் பேச்சை நீங்கள் இதுக்கு முந்தியும் பல தரம் பேசியிருக்கிறியளெல்லோ எண்டு
திருப்பிக் கேட்டிருக்கினமே? எல்லாரும் வது எப்படி என்ற மகுடி ஊதின பாம்பா திரும்பத் திரும்பத் TÎGUITLD. 25 : மயங்கித்தானே விழுகிறாங்க பேச்சில, செ.மீ அகலத்தில் - இல்லாட்டா இவை இன்னும் இன்னும்
TU 95 (59 Gilb.L.Li Guy Sigy(BDr.
இதே உயரத்தில் அதாலதான் நான் நம்புறன் இந்த கலத்தில் ஒரு 'தி முறையும் பேசாத பேச்செல்லாம் பேசி வேண்டும் இதே ப்ெபீடியும் சீற்றைப் பிடிச்சுத்தான் ஆவினம் * பித்து இரு எண்டு. ஆனால் பாருங்கோ, இன்னுஞ் க்க வேண்டும் இந்த சிலப்ே சொல்லுறதுக் கேக்க எனக்கே இப் பும் ஒன்றினுள் ஒன்று ஐமிச்சம் தொட்டிட்டுது அது பாருங்கோ மாகப் போகக்கூடிய இந்தக் கூட்டு இப்ப கூட்டா இல்லையாம் ண்டும் ஆக அகலம் ஒரே குதம்பலாக் கிடக்குதாம்
வைத்து அதன்மேல் குத்துவெட்டுகள் மலிஞ்சு போய் அளளை 'த' Uறி அறுத்துக்கொண்டு நிக்கிறாங்களாம். கும் அளவிற்கு இருக்க கூட்டணி சங்கரியார சம்பந்தனார் அறுக்க ரேண்டு குழாய்களும் கொங்கிரஸ் குமரகுருபரனாரையும் வது பெரிய குழாயை விநாயகத்தாரையும் கிஜேந்திரன் அறுக்க ரண்டு குழாய்களும் கடைசியில் கட்டமைப்புக்குள்ள ஒரே வில் နှီး" မျိုး မြို့ அடிபுடியாப் போச்சுதாம் ODIDU நானும் "விஷயம் விளங்கேல்லை தான் வெளியே தெரிய காணும், கொஞ்சம் விளப்பமா சொல்லும்" ரண்டு குழாய்களும் எண்டு கேப்டன் அதுக்கு அவர் சொன்னதத் விடும் இந்த விதமாக கேக்க் எனக்கே தலை விறைக்குமாப் ய்களைத் தயாரித்துக் போலிருக்கு சங்கரியாரக் கழுத்தப் பிடிச்சு கூட்டணிக் கதிரையில இருந்து வெளியால
== == தள்ள சம்பந்தனாரும், ஜோசப்பனாரும் கடும் முயற்சி எடுத்தவையெல்லோ, சங்கரியார் ஆள் விஷயகாறன், இவை சுத்திச் சுத்திப் போய் ரெண்டெழுத்தாரப் பிடிச்சுக் காரியம் சாதிக்கப் பாக்க, ஆள் ஒரேயடியா கோட்டுக் குப் போய் fill IMAlli limil, fI[|| (I('[['fhill போட்டுது தான்தான் தலைவன், தன்னைக் கேட்டுத்தான் கூட்டம் கூட வேணும் தனிய கூடினால் செல்லாது எண்டு நீதிமன்றத்தக் கொண்டு சொல்லிவிச்சுப் போட்டுது. இப்ப தேர்தல் சின்னம் அவற்ர கையில, ஆளின்ர காலைத் தொட்டுக் கும்பிட்டு, ஆள் விரும்பாத ஆக்கள விலத்தி, விரும்பின ஆக்களச் சேத்தால்தான் சின்னத்தக் குடுப்பார் எண்ட நிலை. ஆனால், சம்பந்தனாருக்கு சரணாகதியடைய முடியுமோ? அதோட பாருங்கோ, கடந்த பதினாலாந் திகதிக் கெடுவுக்குள்ள
கூட்டணி போட்டி போடும் எண்டத
உறுதிப்படுத்தவும் வேணும் நடக்கிற காரியமோ? ஆக மொத்தம் கூட்டணிச் சின்னம் கூட்டமைப்புக்கு இல்லை யெண்டாகிவிட்டுது
அதேவேளை, வீட்டுக்கு வீடு வாசற்படி எண்ட கணக்கா மற்றப் பக்கம் கொங்கிரஸின்ர குசினிக்குள்ளயும் சண்டைதான். முத்தவர் விநாயகத்தார ஒதுக்கித் தள்ளிப்போட்டு இளம் குட்டி கஜன் அப்பற்ர பேரச் சொல்லி ஆசனத்தில அமர்ந்திருக்கிறார். பாவம் விநாயகத்தார் கூட்டமைப்புக் கூட்டத்துக்கு கொங்கிரஸ் போக மாட்டுது எண்டு அறிக்கை விட்டு, செருக்குக் காட்டிப்போட்டு நிக்க, கஜன் பிள்ளை லண்டனால வந்திறங்கி விநாயகத்தாற்ர பேச்சைக் கணக்கிலேயும் எடுக்காம கூட்டத்துக்கும் போயிருக்கிறார். 'பள்ளாப் போய் நிக்கிறார் விநாயகத்தார் அங்கால குமரகுருபரனுக்கும் இதே கதிதான் ஆள் கட்சி மாறத்தான் ரெடியா நிக்கிறார். மொத்தத்தில கூட்டமைப்பே குளறுபடியாகி நிக் குது. இப்ப சின்னத்தையும் மாத்தி ரெலொவின்ர சின்னத்தில கூட்டமைப்பை போட்டி போட வைக்கப் பாக்கினமாம், கூட்டணிக் காறருக்குத்தான் சங்கடம், ஆலாலையும் தர்மலிங்கத்தாரையும் மேல் லோகம் அனுப்பினவையளின்ர காலிலை நிண்டு ஒட்டுப் பிச்சை கேக்க வேண்டிய பரிதாபம் வட் டு டு. இதெல்லாத்தையும் சொல்லக் கேட்டா யார்தான் தலை விறைக்கமாட்டாங்கள். ம்.சனம் என்ன செய்யப் போகுதோ? எண்டாலும் பாருங்கோ எங்கட சனத்த எப்படியும் சுத்தியிடுவாங்கள் எண்டுதான் வழமை போல நம்புறன். நீங்கள் என்ன நினைக்கிறியள்?
-
வரும். ISO SILLIDO suena
. Gung igles na மகரம் சூரியன், மீனம் வெள்ளி, மேடம் இராகு, செவ்வாய், மிதுனம் சனி, சிங்கம் வியாழன், துலாம் கேது, மகரம் புதன் சந்திரன் விருச்சிகம், தனு, மகரம், கும்பம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
விவேகத்துடன் செயற் பட்டால் நன்மையுண்டு திடீர் திர்ஷ்டம் ஏற்படலாம் உறவினர் ஒன்று கூடல் ர இட உறவினர் பற்றி கவலை வர்த்தகர்களுக்கு திக நன்மை இல்லை விவசாயிகள் மத்திம பலன் பறுவார்கள்
அதிர்ஷ்ட நாள் புதன்
அதிர்ஷ்ட இலக்கம் 01
விருச்சிகம் (விசாகத்து நாலாங்கால் அனுஷம் கேட்டை
தொழில் பற்றிய கவலை of Lof Gar ருப்திகரமாகச் செயற்படமாட்டார்கள் வீட்டில் தால்லைகள், பணவருவாய் சுமார் வியாபாரிகள் திக பலனடைய மாட்டார்கள் மாணவர் கல்வி TÜLIGOLVLJANITLb.
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 0
ரமலர் DUQUE
துலாம ரையின் தணு மூலம் JHL, அவிட்டத்துப் பின்னரை விசாகத்து உத்தராடத்து முதற்கால் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முன் முக்கால்) தேகசுகம் பாதிப்பு முக்கால்)
கவலைகள் கூடும் உறவினர் பகை ஆலய தரிசனம் மாணவர் கல்வி சிறக்கும் salgmuligst fylpiusGalliai. Mijghip பாதிப்படையும் மருத்துவச் செலவு அதிகரிக்கும்
அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 05
மகரம் (உத்தராடத்துப் பின் முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை
தொழில் மந்தம் பெரியோர் உதவி கிட்டும் மாணவர் கல்வி பாதிப்படையும் வியாபாரிகள் சொற்ப இலாபம் அடைவர் புதிய தொழில் தொடங்க முயற்சி
அதிர்ஷ்ட நாள் புதன்
அதிர்ஷ்ட இலக்கம் 08
சுறுசுறுப்பான வாரம் உறவினர் ஒருவர் பற்றிய கவலை பண வருவாய் சுமார் மாணவர்கள் கல்வி பாதிப்பு விவசாயிகள் சமமான பலன் பெறுவர்.
அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 0
மீனம் முரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
நன்மை நிறைந்த வாரம் திடீர் அதிர்ஷ்டத்துக்கு இடமுண்டு தொழிலில் மந்தநிலை வருமானம் பாதிப்பு அயல் நாட்டுத் தகவல்கள் உற்சாகமூட்டும் ஆலய தரிசனம் சிறப்பு
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 01
28

Page 24
ஆதாரங்கம்மம் (
| LK Ole ET
=
AAKRAWID
OLEAIV timer, Laar Regulark, Pronenta Joner Interпе
III HIH IT SDDD S S S S S L S
RAF III
* L M - | F பியூட்ட
| -
1 ܨ±¬ܐ 6ܒܢ
எமக்கு chill lays. GalaxiiiiLiii
ரொறன்ாள் போர்க் காகப் பார் படியாப்பட்ட பிாட் பாருட்ா . ܫܒܬܐ 1 ̄ ܐ
| " |
L L L TLLT TTT LT LT TT LL L T T LL LLL LYS
Migrainaultan Hulku TausuIGHT" Blanquishoud நூய்ாயான ஆரல் அவசியம் என்பதை யாங்யும்
LLL LLLLLLLT LYY L ZZ Y L L T TT L T T UyoY MyimyoYLItaliy MIYolisi, alki oʻILAlluMir thuminifi கருவிகள் ாள்ளளயாட்டுப் பொருட்கள் ஆாப்பாட்டங்ாரர்கா சேர்ந்து பிங்கள் FINALITATUL
பள்ாயெங்கர் பாருங்களாகவும் அழிவுகளுக்ாகவும் பெரியவர்கள் வெறுமனே காங் கொற்றுக்கொண்டிருக்கும் கோள கோக்கிய
ாள் முன்ாானடைமுனாபாவங்க் LLLLLL LL LLL S SZ LL LLLLLL LT LL LL TYLLLLLL L TT L TLLL LLLL LL aLLLTTSLLLLLLLL LL S LT LL T TTTTTL TIIIIIIIIIIIIIIIiiIi amiki || || || Mi, MiLiMoN» Al ITI Oliviu Mini Lill)
ாப்பதும் பெரும் கண்டாக்துக்ாயாகம்
Blului Ulla imufi | Llu Tudwyd yn gyfrifir yr iaith y llyw ALhili IILI, AAlyILLI a fillAll"NLIVIII Alluviuliorhill
III al III - || || ||
Iluuiului filiului III பார்டியூயாராட்
L Lilliliidu umuuwaith. litlausukúli fimi NI MWILI NISH BUMIN HIILIITILI
IlIIL
மக்கப்பட்ா lui Illu செகர்கருங்கள் ||LIUTTUIMNIGHT III. HI I lin
Hijau, luriminu|| || ||
L.III |It Hill
iunii Lillimi Ludi Ludi Liu Liu TM, Ili lillII. பாபாக்கிப்பந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a News Papa e O
R атып отыздарды
AWISKARAR
moduler og går over 100
11:11 1+11+1+1 ܬܐ.
in the l
Telest behandling
|I Mail. Databater mm. *
I t ” III till Till ॥
- SL DD D S D DD D D L DD L D DD DS
SD D D S S S S S S S நெறி தமிழ் UPANIE கற்பிக்கப்படும் It all L S S S S S S S L SS
வுஸ்திரேலியாவில்.
மிடின் மில்லாக நாடில்லை. ஆனால் தமிழனுக்கோர் நாடில்லை LiILI. காசுனாமிய அவுஸ்ரேலியாவின் வசிக்கும் விங்கியர்கள் நனவாகர் சிட்னியில் LLL TTTLLTLLTLLL TTTTT TLTTTTT TL L LLLLL LLLT LLLLT LLTLTTTS LLLLLLMLLLLL LLLLLL LLLLTTTLL LLL LLLLLLLLS TT TT L TTTTT TTTT L T TTLLTTTLLLL TT LLLTTT LLL
விக்காiள் தம்பாபிரேகம்பிள்மையில் ரடபெப்ாது. El அவுஸ்திரேலியாவின் பங்வேறு பகர்களின் வரிக்கும் ஆயிரக்கணக்காள இந்துக்கள் கலந்துகொண்டனர். அநேகமாக விலங்கைக் கமிழர்களே வுஸ்திரேலியாவின் விந்துக்களாக இருக்கின்ானர் என்பது கரிப்பிடக் கச்சு
போன்று விந்து ஆலயங்கள் எம்மவர் புலம்பெயர்ந்து வாழும் இங்கிலாந்து
கனடா, கவி அமெரிக்காபிடுகிய நாடுகளிலும் BILANILMIAH HÜLJ LLEGITETIT LAUT,
இவர் நங்கமது மருத்ாைன் கழுவிக்கொள்வது
எவருக்கம்
Iunii In Til ருங்கர்
III MINA if
mП 2 i 28 009.