கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.02.29

Page 1
Registered as a News Paper in Sri Lank
NANURAS
IR ANKA
NATIONA
 
 

பக்கம்
ജ്ഞ) ചെi:29, 11:06, 200
ill-i ប្រែ
Bjög Britis || குற்றும்

Page 2
விபூதியின் மகிமை ஆண்மீ ଅ5i)
6066 g|DuggaIIIdu Billb fla - ക്രി. சின்னமாகிய திருநீற்றைப் புனிதமாகப் பேணி s * ಹಾಯ್ಲೆ! LLtttLLLLLLLLSLS SYTYYYS LLLLYYS S LL LLL LLLLL SYSS ZY S SSZTT ZZZ L Z 1628) அதிகாலையில் செபி நோயென்னும் நம்மை நெற்றுத்து நில்லா நெற்றி கிடைக்கும் ஆண்டவரே ಇಂದ್ಲ" "ಇಂಸ್ಬಿ திருநீறணிந்து கூற்றாயினவாறு விலக்ககலர் என்ற திருப்பதிகத்தைப் ITA நோயிலிருந்து (UDUlé நீங்கினர் நற்செயல்களுக்குப் பலன் பெறுவ திருஞான சம்பந்தரும் மந்திரமாவது நீறு என்ற உனக்குக் கைமாறு கிடைக்கும் அவ திருப்பதிகத்தைப் பாடி பாண்டிய மன்னனின் வெப்புநோயை நிச்சயமாகக் கைமாறுசெய்வர். எனே நீக்கினர் விபூதியை 。 ցանց தரிப்பதால் நன்மை செய்ய நாம் பழக வேண்டும் 驚 மேல் செய்த பாவம் நீங்கும் நெற்றியில் குழந்தாய் நீ செய்வது அனைத்ை பூசிக்கொள்வதால் பிரம்மா எழுதிய தலையெழுத்தின் தோஷம் கடவுளுக்கு உகந்தேர் உனக்கு அ அகலும் கண்டத்தில் தரித்துக்கொள்வதன் மூலம் உண்ணத் அளவுக்குப் பணிந்து நட அப்போது
TTTTTTTTT S T T TT KTTT S LLmT Y LLLLLL LL LLLM LLL LL திருநீறணிவதால் தீய செயலால் வந்த குற்றம் நீங்கும் உலகில் பல இருப்பினும் எளியோருக் முழங்கால்களில் பூசிக்கொள்வதால் கால்களால் செய்த பாவம் AAGiu(Böglépni 2ol-ali 3 போகும் அவர் மாட்சி பெறுகிறர் உனக்கு மி
என்பதை மறவாதே
தி குணவர்த்தனகளுவாஞ்சிக்குடி
( இடம் உள்ள வரை இடம்
ിdത്രി| Gിത്ര fligig. Gif GT
வியக்க வைத்த கவிதைகள்
விளம்பரம் GañGold "ಫ಼್ ஒரு பானை சேறறுககு မျို LOOD IDeidil agaill Iailléil) ஒரு சோறு பதம்
மகள் ஜேர்மனியில் என்பதுபோல் விலை பெற்ற அப்பன் நான் வாசி ஏற்றத்தில் கஞ்சிக்கும் வழியின்றி வீழ்ந்து கிடக்கும் இங்கு தனிமையில் கெரெ நட90 நிலைமை அ. சந்தியாகோ நிலைமையைப் பற்றி இப்படித்தான் முதியோரை அவதானிப்பதே கண்டி எடுத்துச் சொல்ல இருக் GljD LlgÜll. இதைவிட விளம்பரம்
n எளிமையும் சிக்கனமும் இன்னும் வேண்டுமோ? கா ரமேஸ்குமார், அதன் சிறப்பியல்பு GIGIÖLsl. Ls. ஆரையம்பதி 02 த. அனபுமைந்தன, கணேஷ், வெள்ளவத்தை இ 5 Tai guig. ఆల్టోలజీ రీలో " అని నీ స్టో
ந்த போதும், ஆடும்வரை அரசியலும் வையகத்தில் பெற்றெடுத்து கண்ணில் திரை ஆடும்
பந்தபின் வாழ்க்கையிலே உயரவைத்து விழுந்த போதும்,
இப்ப தரணியிலே புகழவைத்த இந்த தாத்தாவைப் போல் அமைதியாக ՖIIԱ ಶಿಖರಾ விடுவதா? 鲇 ഉ_ഞഗ്ഗggങ്ങിങ്ങതുീ0
UII. 8FIGI86 5LDITIT, GJoyi GUnasonorum, 6ஆம் வட்டாரம், பிறர் உழைப்பை
LU 3560) GIT. (கணபதி கடை) சுரண்டி வாழக்கூடாது hம்; E-Lúl i algo Jun *Փեր ಹೆಣ್ಣೇ O). 35 UllGOT 6TN06AGON. தலைமுடியும் தாடியும் நாதியற்று நான் தனியாய் நரைத்துவிட்டதுதான் - ஆனால் வாழும் குடிசை வாழ்க்கையிது ፶ኌ• ̈ . மாறுதை என் நம்பிக்கை P JOJEĆI DIOMI 0; الدقيقة குஆேறுதலாய் நரைக்கவில்லை. சமாதானம மடிந்தது; ఫో லி யார் இந்த தள்ளாடும் வயதிலும் வயிறார உணவுண்டு திே ஒலி தேர்தல் வ தனியாக வாழுகின்றேன் - நான் பலநாடகள வரும தெம்பா இ என தளராத தேர்தல் ஒட்டுக்காய் இன்று விட்டுக்கு BLÖLslä560)&suyu gör. தி உஷானி கிடைத்த ஒருநேர பிச்சையிது. *
6T6IND. BUIT கொழும்பு - 13 கல்முனை - 02 R
தினமுரசே! SqqS S S S S S S S S S SS LSS S S S S S S S S S S S S S SL
550 ஆவது முரசில் முகைதீன் சாலியின் உத்தியோகம் சிறுகதையில் தொழி லுக்கு அட்வான்சாக ஒரு இலட்சம் கேட்பது நம்ப முடியுமா? பாலகிருஷ்ண
ஐயரின் பஞ்சதந்திரம் சிறுகதை ரயில் ஒவ்வொரு வாரமும் அழகுக்கு அழகு சேர்க்கும் அன்பு பிரயாணிகளின் பயணத்துக்கு நல்ல முரசே உனது இதழ் 544 முன் பக்க அழகுடன்
தினமுரசின் இரண்டு அழகாகத்தான் இருந்தது. கதைகளும் வெகு ஜோ ம்ம்.அதுமட்டுமல்லாது -
- 890ա5նԶճաճ0լD60, முரசு புதுவருட அன்பளிப்பாய் 'வண்ணப் பறகஹதெனியா படத்திலான கலண்டரை வாசகர்களுக்காகத்
தந்ததில் மிக்க மகிழ்ச்சிதான்
தடுமாறும் தலைமைகள் தலைப்பிலான
மதியூகியின் அலசல் உண்மை நிலையை S hIII60IDh சிறுகதைகளும் தேன் கிண்ணமும் தேனாக
இனித்தன. அழகுக்கு அழகு சேர்த்தன. bdball 6) நூஹி - முஸம்பில், 6ഖ9, GOTLADUJØR GAINITIVULDGADQUb&635 DLGO தி முரசு அதன் 550ஆவது இதழில் ಛಿಲ್ಲ (pЈ5. :: 蠶 E கருச்சிதைவைக்கட்டுப்படுத்தும் உடலுறவு ஆவது முரசு கைக்குக் கிடைத்ததும் மிக்க மகிழ்ச்சி எனது கவிதையைப் பிரசுரித்தமைக்கு நன்றிகள் என் ஆக்கபூர்வமான விஞ்ஞான விளக்கம் ಇಂಗ್ಬ್ರಣಿ" களம் அமைத் ஒனறைத் தந்தது. மேலும், ரீலங்கா சுதந்திரக் கட்சி - ஜேவிபி கூட்டு ஆம்! அது குழந்தைப் பேறு அற்ற தெளிவான விளக்கம் ஒன்று கிடைத்தது. தம்பதியினர் அடிக்கடி உடலுறவில் 19ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரையான புகைப்பட வ ஈடுபடுவதன் மூலம் குழந்தை வியக்க வைக்கிறது. சேகரிக்கிறோம் என்னால் இயலுமா பெறவாய்புண்டு என்பதே சொல்லியும் வருகிறேன் (குறிப்பாக மாணவர்களுக்கு) முரசின் தாய்மைத் தகவல் பிள்ளைப்பேறற்ற உண்மையான விடயங்கள் உன் மூலந்தான் உடனுக்கு
இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்திதான் வேண்டும். அப்போதுதான் என்னைப் போன்ற முரசு (PJ35(5) ಉಳಿಕೆ...ಇಂಕ್ಷ್லில், பெருமை கெளரவமும் கூட வாழ்க தினமுரசு
கல்முனை - 05.
ஆறுமுகம் சர்
STU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ai 5ղԱմaiնա I Hauariji
0ெ எழுமுன்பே நாம் எழுந்து றைவேண்டல் செய்தால் அவர் நம்மை
என்று திருவசனம் கற்பிக்கிறது. தால் ஆண்டவரின் திரு வெளிப்பாடு 醫 |മേ ഉiഞഥ G கதறுகிறேன் ந ாடுகிறேன் (திபா83) அதிகாலையில் ம் உடனே பதில் தருவர்
செய்கிறாய் என்பதைத் தெரிந்து இறைபற்றுள்ளோருக்கு நன்மை செய் SIGO OLICITelloc) o circo ეთერშ| உண்மையாக உறுதியாக நல்லவருக்கு சீராக் 2) யும் பணிவோடு செய் அவ்வாறாயின் ன்பு காட்டுவர் பெரியவனாய் இருக்கும்
இந்
இவ்
இவ் நத்தான் ஆண்டவர் தம் மறைபொருளை ற்றல் பெரியது. ஆயினும் தாழ்ந்தோரால் கவும் அன்பு செய்ய ஒருவர் இருக்கிறார் எல். சாத், கொழும்பு-13
islanguliga: 52
எண்ணத்தில் தோன்றும் கவிதை களை வர்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல் தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசித் திகதி 06:032004 ار
கவிதைப் போட்டி இல. 552 தினமுரசு வாரமலர், தபெஇ ை-1772,
Gill (bu.
A
பசித்தபோது * اسلام
இரந்து கேட்டேன் *"ككs6
u ||မြို့ဖြုံး"!!!!!! 45J LUTOLOGOGOGI). நோக்கி ஆனால் - ခွါပိုးပြုန္က| GurTéfléiğib புரியாணி தந்துவிட்டுப் சந்நியாசி? CUTaprhassi ருகுது, அவர்கள் சின்னத்துக்கு ரும் ஐயா! முன்னால் கார் வரும் மறக்காமல் விலை வரும்' புள்ளடியிடட்டாம்
யபாலன், சி. நாகேந்திரன்,
360JULDL151 – 03.
SS SS S S S S S S S S S
தினமுரசே!
தீஞ்சுவையே
வாரந்தோறும் நீ
தாங்கிவரும் யாவையும்
மிகச் சிறந்தவையே
அந்த வகையில் உனது
அன்புசால் வாசகன் என்ற வகையில் உனக்கு எனது சிநேகமான வாழ்த்துக்கள் என்றென்றும் உரித்தாகட்டும் (p. சிநேகன நெதர்லாந்து
که یک
!முரசே كلاقتی کك நித்திக்கும் தமிழில்சிந்தைக்கு விருந்துட்டும் álpÚUngi 2 gi 50a. потај, ஆக்கங்கள் என் எனக்கு 548 உள்ளத்தை தொட்டுச் அடைந்தேன். செல்கின்றன. னைப் போன்ற (தடைகள் பல தாண்டி க் கொடுப்பது, சுமைகள் பல சுமந்து இப்பாரினில் ஒப்பந்தத்தின் உனக்கென தனி இடம் அமைத்து GAMTIDIGTGOTGOOGOT துணிவுடன் வர்களுக்குச் செய்தியினைத் தந்திடும் ன் வெளிவர o di La CIL, யர்களுக்குப் என் வாழ்த்துக்கள்
நிரமோகன், சத்தியப்பிரியா
ஸ்ஸலாவ வந்தாறுமூலை
sој
முஸ்லிம்கள வருடாவருடம் முஹர்ரம் மாதத்தையே இஸ்லாமிய புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். இஸ்லாமிய ச்சிக்கும் வளர்ச்சிக்கும் வித்திட்ட இப்புத்தாண்டு அண்ணல் (ஸல்) அவர்களால் ஆரம்பமானவையே
TY Y S T M mL LLL TT L Y S TLLT TT TT LmLL ஹிஜ்ரத்தையும் தன்னுள் அடக்கிய ஒரு சிறப்பான நன்னாள்
இந்த அவனியில் அல்லாஹ் ஏற்படுத்தினான் இவை எல்லாம்
ஹிஜ்ரி 1424ஆம் வருடம் முற்றுப்பெற்று ஹஜ்ரி 425ஆம் வருடத்தில் பிரவேசிக்கப்ாேகும் நம்சத்தி வழிமுறைகளைப் பேணி, எப்படியும் வாழலாம் என்ற நிலையை ஆண்டவர் முன்னிலையில் உனக்குமாற்றி இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நிலையை
இதில் ஒற்றுமைப்பண்பைநிலைநிறுத்தி சமுதாயம் நலமும் வளமும் பெற இந்த இஸ்லாமிய முஹர்ரம் புத்தாண்டில் நாம் உறுதிபூண வேண்டும்
முஹர்ரம்” புத்தாண்டு
நாளிலேயே அதிசயிக்கத் தக்க அநேக விடயங்களை
வுலக மாந்தரின் ஈருலக ஈடேற்றத்திற்கே
வுலகில் உருவாக்க வேண்டும்
எம்.சி. கலீல், கல்முனை-05
సా வரும் யானை - ஓடி வரும் பூனை' என்பதைப் போல மலையகத்தில் மறுபடியும் ஆரவாரத் துடன் தேர்தல் காற்று விசத் தொடங்கிவிட்டது. ஏற்கெனவே பொய்த் தோரணங்கள் போட்டு மாட்டுக்குப் பல்லும் புண்ணாக்கும் வைத்துப் பாலைத் திருடுவதைப் போல மக்களின் வாக்குகளை போத்தலும் பனமும் கொடுத்துக் கையகப்படுத்தியதைப் போல மறுபடியும் SYL L LTTTS TLLL T L TMTL T S மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளின் போது தொண்டை நோகக் கத்தியபோதும் கண்டும் காணாமல் ஏசி காரில் பறந்த பலர் இப்போது மறுபடியும் அவர்கள் வாசலுக்கு வரப் போகிறார்கள் ஏற்கெனவே சுகபோகத்துடன் சுகமான துக்கத்துடன் இருந்தவர்கள் மறுபடியும் அந்தச் ககத்துக்காக சுகாதாரமற்ற தோட்ட லயன்களுக்கு வரப்போகிறார்கள். எங்களின் வாக்குகளால் வசதி வாய்ப்புகளைப் பெற்று எங்களையே பின்னர் கண்டும் கானாமல் இருந்தவர்களை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? தட்டச்சு இயந்திரங்கள் கணனிகள், இசைக் கருவிகளையும் துக்கிக்கொண்டு திடீரென கரிசனையுடன் பலர் ஓடிவருகிறார்கள். இவர்கள் இவ்வளவு நாட்களும் எங்கே போயிருந்தார்கள்? உடல் மண்ணுக்கு உயிர் மலையக மக்களுக்கு" என்றவர்கள் வறுமையினால் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மாண்டு மடியும் வரை எங்கே இருந்தார்கள்? இவர்கள் மறுபடியும் நம் வீட்டு வாசலுக்கு LTY TT SSL LL S L T TT S SS LLLL LL L0LLLL S இலங்கையின் பொருளாதாரத்திற்கு முட்டுக் கொடுத்த, வர்கள் முதுகொடிந்து கிடந்த காலத்திலெல்லாம் முகம் காட்டாமல் இருந்த கனவான்களை நாம் புறக்கணிக்க வேண்டும். பறிபாத கல்வியியல் கல்லூரி மற்றும் பல்வேறு பிரச்சனைகளை எடுத்துரைக்கச் சென்றபோது ஏறெடுத்தும் பாராமல் ஏகாந்தமாக இருந்தவர்களை நாம் ஏற்றுக்கொள்ளப் போகிறோமா? மலையகத் தோட்டத் தொழிலாளர்களே! இளைஞர்களே! புத்திஜீவிகளே! இவ்வளவு நாளும் துங்கியது போதும் துயிலெழும் புங்கள். துணிச்சலுடன் சரியானதொரு முடிவை எடுங்கள். மலையகத்தின் எதிர்காலம் இப்போது உங்கள் கைகளில் போட்டுடைத்து விடாதீர்கள்.
- UITGAUIT. EFTIğÜÚĪGñI GOOGMT LL SS SS L SS SS SS SS S S LLLSS SS SS SS SS L LS L L SS
மடல்கள் மற்றும் суђdihoti- 9 IIIL Jф8 தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், தபெஇல-1772,கொடும்பு. தொலைபேசி: 4514282 தொலை நகல் (Fax); 4513266 E-GID:(E-mail): murasu(a)sltnet.lk
6. 29-DT3.06.2004

Page 3
தமிழ்க் கூட்ட்மைப்பு வீடு சின்
gung Tarza கட்சித் த
தமிழரசுக் கட்சியின் வீடு தேர்தல் சின்னத்தைப் பாவித்தும் அதன் கட்சிப் பெயரைப் பயன்படுத்தியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்ய முடியாது. எனவே, அவர்களது வேட்பாளர் நியமனப் பத்திரங்களைச் செல்லு படியற்றதாக்குமாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ். சின்னத்துரை கடந்த 24ஆம் திகதி எழுப்பிய ஆட்சேபனையை யாழ். தெரிவத்தாட்சி உத்தியோகத்தர் நிராகரித்தார். தமிழரசுக் கட்சியின் தலைவரென்ற வகையில் தனது அனுமதி பெறாமல் கட்சிச் சின்னம் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தமது கட்சிச்
சாரதிகளுடன் தகராறு
சின்னத்தின் கீழ் போட்டியிடுவதை அனுமதிக்க முடியாதெனவும் திரு சின்னத்துரை தனது ஆட்சேபனையில் தெரிவித்திருந்தார். தமிழரசுக் கட்சியின் செயலாளரான மாவை சேனாதிராஜாவை முதன்மை வேட்பாளராகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் போட்டியிடுகிறது. இதேபோன்று வன்னி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் தமிழ்க் கூட்டமைப்பு போட்டியிடுகிறது. கடந்த 2001ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் 'உதயசூரியன் சின்னத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போட்டியிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் எழுந்த உட்கட்சிப் போராட்டத்தின் விளைவாக இம்முறை 'உதயசூரியன் சின்னத்தை எவரும் பாவிக்க முடியாத அளவுக்கு விவகாரம் நீதிமன்றம் வரை
யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி கட்சிக்கு சென்றுவிட்டது. இதனால் தமிழர் கூட்டணியின்
வாகனம் ஓடிய இரு சாரதிகளுடன் கடந்த
செவ்வாயன்று புலிகள் தகராரில் ஈடுபட்டனர். இதையடுத்து புலிகளின் பொற்பதி வீதி காரியாலயத்திற்குச் சென்ற அவர்கள்
தாம் தொழில் நிமித்தமே வாடகைக்கு வாகனம் ஓடுவதாகவும், யார் வாடகைக்கு
அழைத்தாலும் தாம் செல்வதை புலிகள் தவறு காண முடியாதெனவும் தெரிவித்தனர்.
தலைவரான வீ.ஆனந்தசங்கரியும் சுயேச்சைக் குழுவாக யாழ்ப்பாணத்தில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
ரீகாந்தாவுக்கு எதிர்ப்பு
இந்திய விண்வெளித்தளத்தில் ரீகாந்தா தேர்தலில் போட்டியிட
வெடிவிபத்து 1 பேர் பலி !
ஆந்திரா மாநிலத்தில் ரீ ஹரிகோட்டா எனுமிடத்திலமைந்துள்ள சதீஷ்தாவன் எனும் விண்வெளித் தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்ததில் 2 விஞ்ஞானிகள் உட் பட
முடியாதென்று ஆட்சேபனை கிளப்பப்பட்டது. கடந்த திங்கள் மாலை இந்தியாவில் ரீகாந்தர் அவுஸ்திரேலியப் பிரஜையென்றும் இலங்கைப் பிரஜை அல்லாத எவரும் தேர்தலில் போட்டியிட முடியாதென்றும்
ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் போட்டியிடவே
யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் குடியமர்வ கூட்டமைப்பு சார்பில் ரெலோ முதல்வர் செ
இதற்கிடையில் தலைமையிலான அம்பாறை, மட்டக்க கொழும்பு ஆகிய வீணைச் சின்னத் ஈபிடிபியுடன் கூட்டி வீணைச் சின்னத்தி புளொட் வன்னியி போட்டியிடுகிறது. அரசியல் கட்சிக அம்பாறையில் முள தலைவர் ரவூப் களமிறங்கியுள்ளது. எதிரான பேரியல் அதாவுல்லா அணிய மக்கள் சுதந்திரக் கூ போட்டியிடுகிறது. வெளியே ஐக்கிய மு போட்டியிடும் முஸ்லிப் அஷ்ரப் அணிக்கும் போட்டி நிலவுமென
உயர் பாதுகாப்
யற்பாடுகளை இர கலந்து பேசி மேற்ெ நிலை தோன்றும்
நிவாரணம் தொடர் செய்வதாகவும் 2 பண்டாரநாயக்கா HL af Ga#LLIGÒTIGTI,
தேவானந்தாவுக்கு
6 பேர் கொல்லப்பட்டனர். இவ் விண்வெளி ரீகாந்தா முன்வந்தபோதும் உள்வீட்டுச் ஆராய்ச்சி நிலையத்தில் ரோகினி, சிக்கல்களால் செலவாக்கு மிக்க
பி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டுகள் மூலம் இன்சாட் வரிசை செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. O
- - - - - - - - -
மற்றவர்களின் முயற்சியின் பேரில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுமாறு புலித்
தலைமை உத்தரவிட்டிருந்தது.
கடந்த இருபத தலைவர்களுக்குமி ஜனாதிபதி மாளிை இனப் பிரச்சினைக்
PETIT PAPP 272 இயல்பு நிலை
யாழ்பல்கலைக்கழகத்தில் கஜனுக்கு எதிராகச் சுவரொட்டிகள்
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடப் பேராசிரியர் சிவபாலனின் வீட்டுக்கு வெள்ளை வானொன்றில் சென்ற கோஷ்டியொன்று அவரது வீட்டாரைப் பயமுறுத்திய சம்பவம் பல்கலைக்கழகத்தில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் கஜேந்திரன், புலிகள் இயக்கம் இதனைச் செய்யவில்லை யென்று யாழ். பல்கலைக்கழக மாணவர் மத்தியில் பேசுகையில் குறிப்பிட்டார். தமிழீழ மாணவர் பேரவைத் தலைவரான கஜேந்திரனே இந்த அச்சுறுத்தலை விடுத்தாரெனத் தெரிவிக்கும் சுவரொட்டிகள் பல கலைக்கழக வளாகத்தின் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்ததோடு துண்டுப் பிரசுரங்களும் வீசப்பட்டிருந்தன. அத்துடன் கஜனை அரசியல் தெரியாதவரெனக் கடுமையாகச் சாடும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. "யாழ் மாணவ சமுதாயத்தை அடிமைகளாக்கி தீய செயற்பாடுகளைத் திணிக்கும் செயல் இருந்தால் மட்டும் அரசியல்வாதியா
சுவரொட்டிகளில் பொறிக்கப்பட்டிருந்தன.
இதேவேளை பல்கலைக்கழக நலன்
விரும்பிகள் என்ற பெயரில் “விழித்துக் கொள்ளுங்கள்" என்னும் தலைப்பிலான
சுவரொட்டிகளும் புலிகளைக் கடுமையாகச்
சாடியிருந்தன. மாணவர்களை விரும்பியபடி
வாக்களிக்க அனுமதியுங்கள். மக்களுக்குத் தேவையானது சமாதானம், அரசியலையே யுத்தகளமாக மாற்றாதீர்கள் போன்ற
வாசகங்கள் இச் சுவரொட்டிகளில் காணப்பட்டன. இதனையடுத்து ஸ்தலத்துக்கு சுவரொட்டிகளை அப்புறப்படுத்தியதோடு மாணவர்கள் பலரையும் விசாரணைக்கு உட்படுத்தினர்
விரைந்த சிலர்
அத்துடன் கஜேந்திரன் தலைமையில் கடந்த பதினெட்டாம் திகதி மருத்துவபீட புகுமுக மாணவர்கள், பழைய மாணவர்கள் கலந்துகொண்ட தேர்தல் விளக்கக் கூட்டம்
இடம்பெயர்ந்த, ெ
மக்களுக்கு உல ழுங்குகள் செய
தெரிவித்தார். யாழ்
GITT galia,GIM631 LUTTGA
நடவடிக்கை எ( தேவானந்தாவுக்கு
உறுதிமொழி 23 வேற்றப்பட்டது.
( H.I.I. முஸ்லிம்
யாழ்ப்பாணம் ம சேர்ந்த முஸ்லி அமைப்பொன்று கட மக்கள் ஜனநாயகக் நாயகம் திரு டக்ள Jb55ölü GUĞö16)
கொழும்பில் நடைெ மூன்று மணித்தியால
முஸ்லிம் மக்களின் கலந்துரையாடப்பட்
குழப்பத்தில் முடிந்தது. முல்லைத்தீவு ஒன்றிணைந்து மாணவர்களுக்கும் வேறு பல தீர்மானிக்கப்பட் மாணவர்களுக்குமிடையில் வாய்த் தர்க்கம் பிரதிநிதிகளில் ஒருவ இடம்பெற்றதோடு தளபாடங்களும் தூக்கி கீழ் தேசியப் பட்டியலி
கலாமா?" போன்ற பல வாசகங்கள் வீசப்பட்டன.
என்பது குறிப்பிடத்
6 . . . . மர்மப் பொருள்கள்
、
(யாழ்ப்பாணத்துக்கு தரைவழியாக வாக்க
வன்னியிலுள்ள பிரமந்தனாறு காட்டுப் பகுதியில் கடந்த வாரம் இராணுவப் யாழ்ப்பாணத்துக்குக் கடந்த வாரம் பாவனைப் பொருட்கள் காணப்பட்டதை விஜயம் செய்த தபால் மா அதிபர் படுத்து அங்கு புலிகள் தமது கண்காணிப்பு வாக்காளர் அட்டைகளை ஏ9 தரைப் பாதை வேலைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். வழியாக எடுத்துச் செல்ல முடியாதெனத் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் அக் தெரிவித்துள்ளார். ஏ9 தரைப் பாதை கட்டுப் பகுதியில் காணப்படுவதாகக் வழியாகத் தென்பகுதியிலிருந்து வடக்குக்கு ந்ைத தகவலையடுத்து புலிகளின் எடுத்துச் செல்லப்படும் பொதிகளைச் முக்கிய பிரமுகர் பால்ராஜ் அங்கு சென்று சோதனையிட வேண்டுமென்று ஏற்கெனவே பார்வையிட்டதோடு, புலிகளின் குழு புலி இயக்கம் கோரியிருந்தது. தமது வான்றினை அங்கு முகாமிட்டு சோதனைச் சாவடிகளில் பொதிகளைத் லைமைகளை அவதானிக்குமாறும் திறந்து சோதனையிட வேண்டுமென்று i. DL600T 6). 660) is 56. புலிகள் விடுத்த GABITANä,60), தபால் ELL
நற்கிடையில், புளியங்குளத்திலிருந்து அனுப்பப்படுவதற்கென தபால் த எல்லைப் புறத்தையண்டிய காட்டுப் திணைக்களத்தில் கையளிக்கப்படும் வரை புலிகள் புதிதாகப் பதுங்கு பொதிகளை இடைவழியில் எவரும் திறந்து களை அமைத்து வருவதாக வன்னி பார்க்க முடியாது. புலிகளின் இந்தக் மக்கள் தெரிவிக்கின்றனர். தேர்தலின் கோரிக்கைக்கு தபால் திணைக்களம்
ஆட்சி மாற்றம் ஏற்படலாமென்ற மறுப்புத் தெரிவித்திருந்தது. இதனால் ாப்பில் இவ்வாறு ஈடுபடுகிறார்க பத்தாயிரத்துக்கு மேற்பட்ட தபால் பொதிகள் ாறும் அம்மக்கள் கூறுகின்றனர். கடந்த ஐந்து ஆறு மாதங்களாகத்
III. 29-Dinjij, 06, 2004
தேங்கியுள்ளன என் மேலும் தெரிவித்தார். ஓமந்தையிலிருந்து மு பகுதி அரசாங்கக் க வாக்காளர் அட்டை, ஊழியர்களுக்கான தேர்தலோடு சம்பந் இரகசியமாகக் ெ வேண்டியவை. இ பொதிகள் திறந்து ப மோசடிகள் இடம்ெ உண்டென்றும் அவர் இது தொட ஆணையாளர் தயான முரசு வினவியபோ GUIT55|TGTT SILGOLB கூடிய சாத்தியமில் ஏற்றுக்கொண்டார். த GJITË SISTi 9IL G. பொலிஸ் பாதுக செல்வதற்கும் புலி JT61, 1956f Gii Qi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DEGIT = -15aFLEGOT
டக்ளஸ் தேவானந்தா பிடிபி யாழ்ப்பாணம், ாப்பு திருமலை, வன்னி, ISILLÉ36ssó #Lāsel ல் போட்டியிடுகிறது. ணைந்து ஈபிஆர்.எல்.எப். கீழ் போட்டியிடுகிறது. லும் மட்டக்களப்பிலும் பாழ்ப்பாணத்தில் எட்டு போட்டியிடுகின்றன. லிம் காங்கிரஸ் அதன் றக்கீம் தலைமையில்
முஸ்லிம் காங்கிரஸுக்கு அஷ்ரப்பின் நுஆ அணி,
டன் இணைந்த ஐக்கிய டமைப்போடு இணைந்து வடக்கு கிழக்குக்கு ன்னணியோடு இணைந்து
காங்கிரஸுக்கும் பேரியல்
அம்பாறையில் பெரும் எதிர்பார்க்கப்படுகிறது.
தி உறுதி
வலயங்களில் மக்கள் தற்குத் தேவையான ாணுவ அதிகாரிகளோடு காள்வதாகவும் இயல்பு வரை உலர் உணவு து கிடைக்க வழிவகை னாதிபதி சந்திரிகா ழ மக்கள் ஜனநாயகக் நாயகம் டக்ளஸ் உறுதியளித்துள்ளார். ITLi glabj 29 CC5 டையிலான சந்திப்பு கயில் இடம்பெற்றது.
தத் தீர்வு காணப்பட்டு
திரும்பும் வரை தாழில் வாய்ப்பற்ற ர் உணவு வழங்க வதாக ஜனாதிபதி பொது நூலகத்தை னைக்குத் திறந்துவிட டுப்பதாக டக்ளஸ் ஜனாதிபதி அளித்த ஆம் திகதி நிறை
O
u 65 pasirao Goof ற்றும் கிளிநொச்சியைச் ம் இளைஞர்கள் 颯 2ஆம் திகதி FL Luigi GLUGOTTI ஸ் தேவானந்தாவைச்
ார்த்தை நடத்தியது.
ற்ற இச் சந்திப்பு சுமார் ங்கள் வரை நீடித்தது. பிரச்சினைகள் பற்றிக் டதோடு தேர்தலில் சயற்படுவதாகவும் டது. இவர்களின் வீணைச் சின்னத்தின் ல் போட்டியிடவுள்ளார் க்கது. O
நுவரெலியாவிலும் பதுளையிலும் தனித்துத் தனது மண்வெட்டிச் சின்னத்தில் போட்டியிடும் மலையக மக்கள் முன்னணி கொழும்பிலும் வேறு சில மாவட்டங்களிலும் ஐக்கிய தேசிய முன்னணியோடு இணைந்து போட்டியிடுகிறது. யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தேசியக் கட்சிகள் இரண்டும் போட்டியிடுகின்றன.
மட்டக்களப்பில் முஸ்லிம் கட்சி,
(யாழ் வீட்டுத்திட்டங்கள்
முன்னாள் இந்து கலாசார அமைச்சர் மகேஸ்வரனால் நாவாந்துறை, பொம்மவெளி, கல்லுண்டாய், காக்கை தீவு போன்ற பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களின் வேலைகள் அரைகுறையாக இருப்பதால் அவ் வீட்டுத்திட்டத்தின் பயனாளிகள் நேற்று யாழ் ஈபிடிபி காரியாலயத்திற்குச் சென்று மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பா.உ. கே.வி. குகேந்திரன், நிஸாந்தன், கேபி ஆகியோரைச் சந்தித்து பேசியதை அடுத்து, தேர்தல்
முடிந்ததன் பின்னர் மேற்படி வீட்டுத் திட்டங்கள்
கட்டித்தரப்படும் என லூக்குறுதியளிக்கப்பட்டதாக
யாழ் நிருபர் தெரிவிக்கிறார்.
1995 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாவனையில் இல்லாத பருத்தித்துறை
சித்திவிநாயகர் வித்தியாலய மைதானத்தை 1ಣ್ರ திறந்து விடுமாறு கேர்னல்
இரத்நாயக்காவுடன் ஈ.பி.டி.பி.யினர் பேசி ஒழுங்குகள் செய்துள்ளனர். ஒரு வரத்தில் கணிணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னர் மைதானத்தை பயன்படுத்தமுடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது
உதந்துள்ளனர். ( தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஐந்து და நட்சத்திர ஜனநாயகம்
பதுளையில் மலையக மக்கள் முன்னணி ஆகியவற்றின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நுவரெலியாவில் இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர்கள் பட்டியலுக்கு தலைமை வகிக்கிறார் யாழ்ப்பாணத்தில் எட்டு அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியலில் லக்ஷமன்
leĝdoj இராமலிங்கம் சந்திரசேகரன்,
சுப்பையா பத்மலதா, சேகு இஸ்ஸதீன், எம்எம் சுஹைர் சுபைதீன், டியூ குணசேகரா உட்பட பலர் இடம்பெற்றுள்ளனர்.
மொத்தம் ஏழு அரசியல் கட்சிகளினதும் ஏழு சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மக்கள் நிராகரிக்கட்டுள்ளன"திகாமடுல் மாவட்டத்திலேயே அதிக கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன இங்கு அரசியல் கட்சிகளும் 27 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.
SSSSSSSSSSSSSSS SS
வெளிநாட்டுக் 56nasloviliШТ6liais
இலங்கை வந்துள்ள பதினான்கு 66TITL TBG) B600TBT600TLILITGT861 வெளிநாட்டுத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் பல பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று சுதந்திரமான, நிதியான தேர்தலுக்கான கூட்டமைப்பு (பவிரல்) தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், அயர்லாந்து கானா, கென்யா ஆகிய நாடுகளிலிருந்து இவர்கள் வருகை C
வடக்கு கிழக்கிலிருந்து பாராளு மன்றத்துக்கு 31 எம்.பி.க்கள் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ளனர். இங்கு போட்டியிடுவதற்குத் தமிழ் வேட்பாளர்களைத் தேடிப் பிடிப்பது பிரதான தேசிய அரசியல் கட்சிகளுக்கு மிகவும் கஷ்டமாகியுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் வேட்பாளர்கள் ஐக்கிய ಸ್ಥಿತಿ! முன்னணியிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் போட்டியிடக் கூடாதென புலிகள் விடுத்த தடையுத்தரவே இதற்குக் காரணமாகும். இந்த விதமான
ஐந்து நட்சத்திர ஜனநாயகத்துக்கா எதிர்
காலத்திலும் தமிழர்கள் முகங்கொடுக்க வேண்டியிருக்குமென்று புலிகளை நாம் கேட்க விரும்புகிறோம். இவ்வாறு ஆங்கிலப் பத்திரிகையான டெய்லி மிரர் கடந்த 23ஆம் திகதி வெளியிட்ட ஆசிரியர் கருத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. புலிகளின் ஆணைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரணடைந்திருக்கும் விதம், அடுத்த பாராளுமன்றத்துக்குத் தமது சொந்த |l များများရဲါ ဤ காவல் நாய்களாகவன்றி, புலிகளின் மடியில் கொஞ்சும் செல்ல நாய்களாகவே இவர்கள் வருவார்களென் பதையே திட்டவட்டமாகச் சுட்டிக் காட்டுகிறது. தமிழ் மக்களின் ஏகப் தம்மைத் தாமே நியமித்துக்கொண்ட இவர்கள், பேச்சு
als SlalL5 flhlässläaj5ML
தபால் மா அதிபர் ஏ9 தரைப் பாதையில் கமாலை வரையிலான டுப்பாட்டில் இல்லை. தேர்தல் அதிகாரிகள், அட்டைகள் ஆகிய தப்பட்ட பொருட்கள் ாண்டு செல்லப்பட டவழியில் இந்தப் க்கப்படுமானால் பல றக் கூடிய வாய்ப்பு
GSIGGI. பாகத் தேர்தல் த திசாநாயக்காவிடம் ஏ-9 பாதையால் ள எடுத்துச் செல்லக் ல என்பதை அவர் ரைவழிப் பாதையால் டகளை இராணுவ ப்போடு எடுத்துச் களின் சோதனைச் ாதிகள் திறந்து
பார்க்கப்படமாட்டாதென்று புலிக உறுதியளித்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இந்த நிலையில் விமானம் மூலம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம், மன்னார் போன்ற அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குக் கொண்டு செல்வது பற்றி ஆராய்ந்து வருகிறோம். இல்லையேல் யாழ்ப்பாணத்திலேயே வாக்காளர் அட்டைகளை அச்சிடுவதா? அது பாதுகாப்பானதா? என்றும் ஆராய்ந்து வருகிறோம் என்றும் கூறினார். யுத்தச் சூழல் காரணமாக இடம்பெயர்ந்த சுமார் நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தமது
வாழ்விடங்களுக்குத் திரும்பியுள்ளார்கள் அரசியல் கட்சிப் பிரச்சினைகள், உட்கட்சிப்
இதனால் இம்முறை மேலதிக வாக்களிப்பு நிலையங்களை நிறுவ வேண்டியுள்ளது. எந்த நிலையிலும் கட்டுப்பாட்டில்லாத பகுதிகளில் வாக்களிப்பு
வார்த்தைகளில் மட்டும் ஏகபோகம் செலுத்தவில்லை. வடக்கு கிழக்கின் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கென ஒதுக்கப்பட்ட பாராளுமன்ற ஆசனங்களிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றும் அப் பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஈபிடிபி புளொட் மற்றும் ஆனந்தசங்கரியின் தலைமையிலான சுயேச்சைக் குழு ஆகியவற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இடைஞ்சல்கள், தடைகளுக்கு மத்தியில் இவர்கள் வெற்றிபெறும் சாத்தியமேற்பட்டால் அதுவே தமிழ் மக்களின் உண்மையான, சட்டபூர்வ வெற்றிகளாக அமையும். எனவே, புலிகளின் கட்டளைக்கிணங்க ஆகக் குறைந்தது இவர்களுக்கு ஏதும் தீங்குகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது இங்குள்ள அதிகாரிகளின் கடமை மட்டுமல்ல, முழு சர்வதேச சமூகத்தின் கடமையுமாகும் அதில குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களே வீரர்கள் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்த ஆசிரியர் கருத்தில், குறிப்பிடத் தக்க சகல சிறுபான்மைக் கட்சிகளும் பிரதான இரு போட்டியாளர்களில் ஏதாவதொன்றில் தொங்குவதற்கோ அல்லது புலிகளின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்கோ முன்வந்திருக்கும் இந் நிலையில், சகல எதிர்ப்புகள், கஷ்ட நஷ்டங்களுக்கு மத்தியிலும் தனித்துப் போட்டியிடுவதற்குத்
என றும்
தீர்மானித்த தமிழர் விடுதலைக் கூட்டணித்
தலைவர் ஆனந்தசங்கரி, ஈபிடிபி தலைவர்
டக்ளஸ் தேவானந்தா, புளொட் தலைவர் சித்தார்த்தன்
ஆகியோரையும் அவர்களின்
சார்பில் போட்டியிடும் சகல வேட்பாளர்களையும் நாம் பாராட்டுகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளது O
வாக்களிக்கும் சுதந்திரம்
வடக்கு நடைமுறைகளுக்கும் கருத்துக்களுக்கும் புலிகள் இடமளிக்க
கிழக்கில் ஜனநாயக பன்முகக்
வேண்டும். அப்போதுதான் நீதியான,
நியாயமான தேர்தலை எதிர்பார்க்க
முடியுமென்று மாற்றுக் கருத்துக்களுக்கான கொள்கை நிலையத்தின் தலைவர்
பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.
பூசல்கள், தலைமைத்துவப் போட்டிகள்
6NaOH, IhsBITGADILb LD&#E6" S, ŠIAS (GI, di அரசாங்கக் (555/199|LD LD66666)T 515185015805
விருப்பமானவர்களுக்கு வாக்களிக்கக் கூடிய
வகையில் ஜனநாயக சுதந்திரத்துக்கு
நிலையங்கள் நிறுவப்படமாட்டா என்றும் இடமளிக்க வேண்டும் என்றும் அவர்
96JÍ GIFTIGTGOTITÄT. O
கேட்டுள்ளார். O

Page 4
O ட்டமைப்பின் நிலைமை இம்முறை மிகுந்த Fo C தர்மசங்கடத்துக்குள்ளாகிவிட்டது. கடந்த தேர்தலில் கூட்டமைப்பை அமைத்தபோது
இருந்த உற்சாகமும் புதுமையும் தற்போது அறவே இல்லை. கடந்த தேர்தலின்போது கூட்டமைப்பினருக்கு தொடக்கப்பட்டுள்ள ஏதோவொரு வகையில் ஒரு சுயாதீனம் இருந்தது.
கூட்டமைப்பினர் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக்
தேர்தல் 56) கொண்டிருந்தபோதும், புலிகள் இவர்களைத் தமது L நேரடியான பிரதிநிதிகள் போல் அடையாளங் காட்டாததால்
அன்புள்ள உங்களுக்கு அவர்களால் அந்த சுயாதீனத் தன்மையைக் கொண்டிருக்க முடிந்தது. எனினும் தேர்தலை வெற்றியீட்டிய கையோடு சென்ற செவ்வாய் 21ஆம் திகதியுடன் கட்டுப்பாட்டுக்குள் இலங்கையின் பாராளுமன்றத்திற்கான தாம் சுயமான தனித்துவமான அரசியற் கட்சிகளைச் தேர்தல் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யும் சார்ந்தவர்கள் எனவும் ஒரு பொது நோக்கில் கூட்டுச் கெடு முடிவடைந்துவிட்டது. பல்வேறு சேர்ந்திருப்பவர்களெனவும், எவ்வகையிலும் புலிகளின் கீழ் கட்சிகளும் தமது பட்டியல்களைத் தயாரித்துக் செயற்படுபவர்கள் அல்ல எனவும், ஆனால் கொண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கான புலிகளுடன்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்ற ஆரம்ப ஏற்பாட்டை முற்றச் செய்துவிட்டன. கருத்தை முன்வைப்பவர்களெனவும் அவர்கள் ஆரம்பத்தில் அடுத்த கட்டமாகவே தேர்தல் பிரசாரங்கள் காட்டிக்கொள்ள முனைந்தார்கள். அப்போதைய
சூடுபிடிக்கத் தொடங்கப் போகின்றன. இந்தத் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட புலிகள்தான் தேர்தலில் ஆட்சிபீடத்தைக் கைப்பற்றுவதற்கான ஏகப் பிரதிநிதிகள் என்ற வாசகம் எதுவும் மிகப் பெரும் போராட்டம் ஐ.தே.மு. ஐக்கிய சேர்க்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறு குறிப்பிட மக்கள் தந்திர முன்னணி ஆக வேண்டுமென விநாயகமூர்த்தி போன்ற சிலர் இரண்டுக்குமிடையில் நிகழப் போகிறது. பிரதான வலியுறுத்தியபோதும் கோரிக்கை int-LDIDULg)." முஸ்லிம்களின் கட்சிகளைப் பொறுத்தவரை ராகரிக்கL6 பதிலாக புலிகளுட ன் மட்டுந்தான் GELIG ஜேவிபியும் ரீலங்கா சுதந்திரக் கட்சியும் வேண்டும் எனபதாக மாற்றியமைக்கப்பட்டிருந்தது. @瀏 S S S S S S S எதனை வெளிக்காட்டியிருந்தது என்றால், தாம் எவரும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பேரியல் அஷ்ரப் தலைமையிலான துஆ கட்சியும் அதாவுல்லா தலைமையிலான அஷ்ரப் காங்கிரஸம் இணைந்துகொள்ள மறுபுறம் ஐக்கிய தேசிய முன்னணியில் ஹக்கம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொண்டுள்ளது. மலையகத் தமிழ்க் கட்சிகளான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகியவை ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்துள்ளன. இந்தத் தேர்தல் மிகப் համա նոն մի օտարa olaոտան ճաnalց, புலிகளின் கீழ் இயந்திர ரீதியாகச் செயற்படும் உறுதியெனினும் இப்பலப்பாட்சையானது உறுப்புகளாக ஆகிவிடக் கூடாதென்ற முனைப்பைத்தான் ஜனநாயக முறையில் நிகழ்வது எவ்வளவு தூரம் இக் கருதது ஆரம்பத்தில் கூட்டமைப்பின் floj திரவாதிடுத்தடும். கேள்விக பிரதிநிதிகள் மூலம் வெளிப்படவும் செய்திருந்தது விே உள்ளது. வடக்கு கிழக்கிலும் ஒரு பிரேமச்சந்திரன் போன்றவர்கள் ஒருபோதும் Gjyguri சமச்சீரற்ற நிலைமை நிலவுகிறது. மறுபுறம் புலிகள்தான் ஏகப் பிரதிநிதிகள் எனறு கூறியதில்லை. ஆனால், புலிகள் மூலந்தான் பேசித் தீர்க்க முடியும்
முழு முழுக்கப் புவித் தவிர வேறு எந்த என்று வலியுறுத்தி வந்தர்கள் சில சந்தர்ப்பங்களில் அரசியல் கட்சிகளும் செயற்பட முடியாத நேரடியாகப் பதில் சொல்ல நேர்ந்த கட்டங்களில், தாம் பிரதேசமொன்று அமைந்துள்ளது. அதேவேளை புலிகளின் பிரதிநிதிகள் அல்ல, புலிகள் தமக்கு ஏகப் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள்ளும் பிரதிநிதிகள் அல்ல என்ற கருத்துப் பட பதில் கூறவும் புலிகளின் கட்டுப்பாடு மேலோங்கிக் அவர்களுக்கு நேர்ந்துள்ளது. எனினும் இப் பதில்களால் காணப்படுகிறது. இந் நிலையில் மாற்றுக் புலிகளின் சினத்துக்கு தம்மை ஆட்படுத்திக் கொள்ளக் கட்சிகள் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை 66 வைப்பது கூட மிகச் சிரமமானதாகியுள்ளது. அவற்றின் ஆதரவாளர்கள் தம்மை இவ்வாறாக oloblճաճ|ՖՓ வெளிப்படுத்திக்கொள்வதற்குத் தயங்கும் எவ்வளவு புலிகளின் நிலைமையும் காணப்படுகிறது. இவற்றை மாற்றி கட்டுப்பாட்டுக்குள் அவர்கள் சகலருக்கும் சம சந்தர்ப்பத்தை வழங்கக் bibóNU இட்டுச் adopt as Gott கூடிய வகையிலும், மக்கள் சுதந்தரமாகத் அவ்வளவுக்கு அவ்வளவு தமது விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தவும் Daido புலிகளிடம்
தேர்தலில் பங்கெடுக்கவும் கூடிய வகையிலும் திப்O) பயும் கூட இழந்து
எவ்வாறு நிலைமையை மாற்றியமைப்பதென்பது அங்கு பெருத்த சவாலாக உள்ளது. சென்றார்கள் இவர்கள் தமது
எவ்வாறாயினும் இத் தேர்தலில் தேசம் தழுவிய எம்பி பதவிகளுக்காக அளவில் வன்முறைகள் எதுவும் கோலோச்சக் GlG NGÂGIGjħ6ÒGNITIONIB60BILITÊ GTjjjj கூடாதென்பதே மக்களின் எதிர்பார்ப்பு III||Dei Gălilolitih6 அத்துடன் தேர்தலை சகலருக்கும் நீதி என்பதைப் புலிகள் வழங்கத் தக்க வகையில் நெறிப்படுத்துவதற்கு கண்டுகொண்ட பின் அவர்களிடம் : ஆணையாளர் உரிய நடவடிக்கைகளை பெரிதாக எந்த மதிப்பையும் மற்கொள்ள வேண்டுமெனவும் மக்கள் in Call எதிர்பார்க்கின்றனர் குறிப்பாக வடக்கு 856/ வைத்திருக்க alqui :ப்ெ தேவை இல்லாது போய்விடுவது வேண்டும் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி இயற்கையே. 99 அதிகாரிகள் சுமுகமாகச் செயற்படக் கூடிய நிலைமையை உத்தரவாதப்படுத்த வேண்டும் கூடாதென்பதில் மிகக் கவனமாக இருந்து சமாளித்து
அளிக்கப்புவதையும் தேர்தல் வந்தார்கள். மோசடிகள் நிகழ்த்தப்படுவதையும், ஆனால், புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் Iga alfil: சில பேட்டிகளில் நேரடியாகவே கூட்டமைப்பு ஒன்றும் கலந்துகொள்ளாதவாறு தனித்துவமானதல்ல, தாம் சொல் வதை அச்சுறுத்தப்படுவதையும் வாக்குகள் சரிவர செயற்படுத்துபவர்களே; அவர்கள் எவ்வித அரசியல் எண்ணப்படுவதையும் உத்தரவாதப்படுத்துகின்ற முடிவையும் செய்ய முடியாது. பேச்சுவார்த்தையையோ, அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் சமாதானத்தையோ எதையும் தீர்மானிப்பது தாமே என்று ஆணையாளர் மிக அக்கறையோடு மேற்கொள்ள கூறியபோது ஆனந்தசங்கரி போன்றவர்கள் அதனை வேண்டும். மறுத்துப் பதிலளிக்கவும் துணிந்தார்கள். ஆனந்தசங்கரி பகிரங்கமாக மறுக்கத் துணிந்த போது சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்களும் தமது அதிருப்தியைத் மீண்டும் மறுமடலில் தமக்கு நெருங்கிய வட்டாரங்களில் தெரிவித்தே வந்து கலக்கும்வரை யிருந்தார்கள்
என்றென்றும் அன்புடன் இந் நிலைமை எதைக் காட டியதென்றால் ஆசிரியர் கூட்டமைப்பின் சுயாதீனத்துக்குப் பூட்டு ஒன்று விழுகின்ற
 
 

ஆபத்துதான். இதன் பின் இரண்டு வகைப்பட்ட நிலைப்பாடுகளே சாத்தியமானதாக இருக்கின்றன. ஒன்று அத்தகைய சுயாதீனத்தை அடைக்கின்ற பூட்டுக்கு வெளியே வருவது, மற்றையது அப் பூட்டை ஏற்றுக்கொள்வது.
ஆனால், கூட்டமைப்பில் பெரும்பான்மையா னோருக்கு இக் கூட்டினை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. ஆனந்தசங்கரியும் அவர் சார்ந்த சிலருமே இதைவிட்டு வெளியேறினர்.
இந் நிலையில் கூட்டமைப்பு, புலிகளின் நேரடி நெறிப்படுத்தலுக்குட்பட்டதாக இயந்திர ரீதியாகச் செயற்பட வேண்டியதாயிற்று. அதனால் கடந்த தேர்தல் காலகட்டத்தில் கொண்டிருந்த சுயாதீனத்தை முற்றுமுழுதாக இழக்க நேர்ந்தது. எல்லாவற்றுக்குமே புலிகளின் பக்கம்தான் நின்றாக வேண்டிய நிலைமைக்கு உள்ளாகியது. இது அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடைப்பட்ட முரண்பாடுகளிலோ, யுத்த நிறுத்த மீறல்களிலோ, புலிகளின் பக்கம் சார்ந்த நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதுடன் நில்லாமல், புலிகளுக்கும் மக்களுக்கும் இடைபட்ட முரண்பாடுகளிலோ அல்லது புலிகளுக்கும் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கும் இடைபட்ட முரண்பாடுகளிலோ கூட அவர்களால் மக்கள் பக்கம் நிற்க முடியாமல் போனது மட்டுமல்ல, புலிகளின் பக்கத்தை வலுக்கட்டாயமாக நியாயப்படுத்த வேண்டிய நிலைக்கும் அவர்கள் செல்ல நேர்ந்தது. உதாரணமாக வடக்கு கிழக்கில் புலிகள் அறவிடும் வரி மற்றும்
அறவீடுகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் கூட அவர்கள் அவற்றைச் சரியென நியாயப்படுத்தினர். இங்கே மக்கள் என்ன கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கூட அவர்கள் தம்மை மக்களின் பிரதிநிதிகளாகக் கருதிச் சிந்திக்க முடியவில்லை.
இவ்வாறாக எவ்வளவுக்கு எவ்வளவு புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் அவர்கள் தம்மை இட்டுச் சென்றார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்கள் புலிகளிடம் தமது மதிப்பையும் கூட இழந்து சென்றார்கள் இவர்கள் தமது எம்.பி. பதவிகளுக்காக சொல்வதெல்லாவற்றையும் எந்த மறுப்புமின்றிச் செய்வார்கள் என்பதைப் புலிகள் கண்டுகொண்ட பின் அவர்களிடம் பெரிதாக எந்த மதிப்பையும் புலிகள் வைத்திருக்க வேண்டிய தேவை இல்லாது போய்விடுவது இயற்கையே, மேலும், கூட்டமைப்புக்குள் நிலவிய போட்டாபோட்டித் தன்மையால் யார் புலிகளின் அதி கூடிய விசுவாசி என்று காட்டுவதிலேயே ஒருவரை விஞ்சி ஒருவர் அக்கறை காட்டத் தொடங்கினர். இதனால் புலிகளின் வேலை மிகவும் சுலபமாகிவிட்டது.
முன்னரும் இதுபோலவே ஈரோஸ் அமைப்புக்கும் புலிகளுக்குமிடையில் உறவு நிலையிருந்தது. ஈரோஸ் அமைப்பு புலிகளை எவ்வித மறுப்புமின்றி எல்லாச் செயற்பாடுகளிலும் ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்து தம்மைத் தக்கவைத்துக்கொள்ளலாமெனக் கருதியது. அதனால் ஒரு கட்டத்தில் ஈரோஸ் அமைப்பு புலிகளின் சொற்படி தனது 13 பாராளுமன்ற உறுப்பினர்களையும் இராஜினாமாச் செய்துகொண்டது. அத்தோடு நில்லாமல் பின்னர் மற்றொரு கட்டத்தில் ஈரோஸ் என்று இன்னொரு அமைப்பு இருக்க வேண்டிய அவசியமில்லை என்று புலிகள் கருதியதையடுத்து, அவ்வமைப்பைக் கலைத்துவிட்டு அவர்களையும் புலிகள் அமைப்பில் கலந்துவிடும்படி புலிகள் அறிவித்ததற்கு அமைய ஈரோஸ் அமைப்பு கலைக்கப்பட்டு புலிகளுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. அவ்வேளையில் வெளியே இருந்த ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் புலிகளாகவே மாறிவிட நேர்ந்தது.
இந் நிலைமை கூட்டமைப்புக்கு இன்னும் ஏற்படாதுவிட்டாலும் முன்னரை விட கூட்டமைப்பு மென்மேலும் புலிகளின் இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் வீழ்ந்துவிட்டது என்பது தற்போது தெளிவாகத் தெரிகிறது. இந்தத் தேர்தலில் கூட்டமைப்பினர் நடத்தப்பட்ட விதம் இதற்கு நல்ல சான்றாக அமைந்துள்ளது.
தேர்தலுக்கான வேட்பாளர்களை கூட்டமைப்பைச் சார்ந்த ஒவ்வொரு கட்சியும் பட்டியல் இட்டு அவற்றில் யார் யாரை இம்முறை வேட்பு மனுவில் சேர்ப்பதென்பதை கூட்டமைப்புக்குள்ளேயே தெரிவு செய்ய முடியவில்லை. ஏனெனில் யார் யார் வேட்பாளர்கள் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் கூட்டமைப்புக்கு இருக்கவில்லை. அதனால் கூட்டமைப்பின் தனித்தனிக் கட்சிகள் ஒவ்வொன்றும் தமது வேட்பாளர்கள் பட்டியல்களைப் புலிகளிடம் சமர்ப்பிக்க, புலிகளே அதில் யார் யாரை நியமிப்பதென முடிவு செய்தனர். ஆக, தாம் முகங்கொடுக்கும் தேர்தலில் தமது வேட்பாளர்களில் யார் யாரை முன்னிறுத்துவதென்ற அடிப்படைச் சுதந்திரம்
Davi DJIJFr
கூட அவர்களுக்கிருக்கவில்லை. அது முழுக்க முழுக்க புலிகளின் தயவில் தங்கியிருந்தது.
எனினும், இக் கட்சிகள் வழங்கிய வேட்பாளர்களுக்கு அப்பால் புலிகள் தமது சொந்த வேட்பாளர்கள் பலரை இக் கூட்டமைப்பின் கீழ் நிறுத்தினர். இதனை இவர்களால் மறுக்க முடியவில்லை. அதுமட்டுமன்றி, கூட்டமைப்பின் கட்சிகளின் பட்டியலில் முன்மொழியப்பட்ட பலருக்கு இடமே கிடைக்கவில்லை. சிலர் அவர்களது விருப்பு வெறுப்புக்கு மாறாக சொந்த மாவட்டங்களிலிருந்து பிற மாவட்டங்களுக்கும் மாற்றப்பட நேர்ந்தது.
அத்துடன் முடிந்துவிடவில்லை. கூட்டமைப்பின் பட்டியலில் போட்டியிடுபவர்கள் எவரும் விருப்பு வாக்குக் கோரிப் போட்டியிடக் கூடாதெனவும் கட்சிச் சின்னத்துக்காகவே போட்டியிட வேண்டுமெனவும் புலிகளால் பணிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல கூட்டமைப்புப் பிரமுகர்கள் எதிர்ப்பைக் கொண்டிருந்தாலும் அவர்களால் வாய்க்கு வெளியால்
குரல் வராதபடி முணுமுணுத்துக்கொள்ளத்தான் முடிந்தது. புலிகள் இத்தகைய முடிவைத்தான் வெளிப்படுத்தப்போகிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்தவரான ஜோசப் பரராஜசிங்கம், புலிகளைச் சந்திக்க முன்னர் கூடிய கூட்டமைப்புக் கூட்டமொன்றிலேயே எவரும் விருப்பு வாக்குக் கேட்கக் கூடாதென்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவருக்கு மட்டக்களப்பில் இம்முறை ஆதரவு மிகவும் விழ்ச்சியடைந்துவிடக் கூடிய சாத்தியங்கள் உள்ள நிலையில், விருப்பு வாக்குக் கோராது விடுவது அநுகூலமானதாகவும் இருந்தது. ஆனால், இதன் சூட்சுமம் தெரியாத விநாயகமூர்த்தி அதற்குப் பகிரங்கமாக எதிர்ப்பைத் தெரிவித்து, தாம் அக் கூட்டத்தைப் பகிஷ்கரிக்கப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால், பாவம் அவர் எவ்வளவோ தடவைகள் புலிகளே ஏகப் பிரதிநிதிகள் என்று வலிந்து தெரிவித்து வந்ததையும் பொருட்படுத்தாமல், இதற்குத் தண்டனையாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நீக்கப்பட்டு வன்னி மாவட்டத்தின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிடும்படி புலிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டார். வேறு வழியின்றி அவர் இதனை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டியிருந்தது. இதுவொன்றே கட்சிகளின் சுயாதீனம் இங்கே ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதற்கு உதாரணமான ஒரு சான்றாகும்.
மேலும், பெரும் ஜனநாயகக் கட்சியாக விளங்கி வந்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு நேர்ந்த கதியும் இவ்வாறுதான். அதற்கும் யாழ்ப்பாணத்தில் இரண்டே இரண்டு வேட்பாளர்கள் மட்டுந்தான் மட்டக்களப்பிலும் அவ்வாறு இரண்டு வேட்பாளர்கள் மட்டுந்தான் ரெலோ அமைப்புக்கு மட்டக்களப்பில் எவருமில்லை. இவ்வாறு விருப்பு வாக்குக் கோருவது தடுக்கப்பட்டதென்பது யார் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்களை மாற்றி புலிகள் தாம் விரும்பியவர்களைப் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வழிசெய்துள்ளது. கூட்டமைப்பின் பட்டியல்களில் புலிகள் தமது சொந்தப் பிரதிநிதிகளை உள்ளடக்கி யிருப்பதென்பது வெற்றியீட்டிய பின் அவர்களைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பும் நோக்கில்தானோ என்ற சந்தேகம் வெளியாருக்கு மட்டுமல்ல போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களுக்கே ஏற்பட்டுள்ளது.
இதேவேளை மற்றுமொரு பேரிடி என்னவென்றால், வேட்பாளர்கள் சகலரும் தமது இராஜினாமா கடிதத்தை ஏற்கெனவே புலிகளிடம் எழுதிக் கொடுத்துவிட்டுத்தான் போட்டியிட வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளமைதான் இது தெரிவு செய்யப்பட்டவர்கள் எவரும் தம் இஷ்டப்படி நடக்க முடியாதவாறு செய்யவும் தாம் விரும்பும்போது அவர்களை நீக்கவும் செய்யப்பட்ட முன்னேற்பாடுதான் என்பது எவருக்கும் புரியும்,
இத்தகைய நிலைமைகளுடன் உள்ளூர மிகுந்த குழப்பமும் பீதியும் நிறைந்த மனநிலையுடன் தற்போது தேர்தலை எதிர்கொள்ளப் போகும் கூட்டமைப்புக்காரர் தமது தலைவிதியை ஏற்கெனவே பறிகொடுத்தவர் களாகியுள்ளார்கள். ஆனால், அதனை வெளிக்காட்டவும் முடியாதவர்களாக உள்ளனர். ஆக மொத்தத்தில் இந்தத் தேர்தலால் அவர்கள் வெற்றிகொள்ளப்போவது என்ன என்பதுதான் இப்போது கேள்வியாகியுள்ளது. ()
GI.29-IDIji.06, 2004

Page 5
/ ராளுமன்றத்திற்கான தேர்தல் [/// திகதி அறிவிக்கப்பட்ட
பின்னர் அதற்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இவ்வேளையில் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நமது கவனத்தை அதிகம் ஈர்ப்பவை வடக்கு - கிழக்குத் தேர்தல் கள நிலைவரங்களே ஆகும். ஏனெனின், பரந்த கூட்டு என்னும் போர்வையில் எல்லாத் தமிழ்க் கட்சிகளையும் ஒன்று சேர்த்து பாரிய கூட்டணியொன்றை அமைக்கின்ற முயற்சியில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரின் தீவிர முயற்சி வெடித்துச் சுக்கு நூறாகிப்போயுள்ளது. இன்று அவரே யானையின் தும்பிக்கையைப் பிடிப்பதா? வாலைப் பிடிப்பதா? எனத் திக்குத் தெரியாமல் திணறிப்போய் நிற்கிறார். அவரை விட்டுவிடுவோம். எமது தமிழ்க் கட்சிகள் பரந்த கூட்டு விடயத்தில் GTGötaat Tufor? fotoGruITri Nyás GuTij குரங்கான கதையாக ஆரம்பமும் இல்லாமல் முடிவுமில்லாமல் முழி பிதுங்கிப்போய் நிற்கிறார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என வாய் கிழியக் கத்தியவர்கள் இம்முறை உதயசூரியனா, அப்படி ஒரு சின்னமா என்கின்ற அளவுக்கு மாறிப்போயுள்ளார்கள். தவிரவும் வேட்பாளர்களாக நியமிக்கக் கோரி அவர்கள் சமர்ப்பித்த பெயர்களைக் கூட உரத்துச் சிபாரிசு செய்யும் வல்லமையையும் இழந்துவிட்டுள்ளார்கள். தாங்கள் இம்முறை போட்டியிட முடியுமா என்கின்ற கேள்விக்குறிக்குள் இருப்பவர்கள் மற்றவர்களுக்காகக் குரல் கொடுக்க முடியாததுதான். இந்தச் சந்தர்ப்பத்தில் புலிகளும் தங்களுக்கு விருப்பமானவர்களை வேட்பாளர்களாக
LLLLLL LLLLLLL SS LSSSLSSSSLS LLLL LLGLLCLLLLtLTSLTLLLLLLL LTTLCLLL S LLL
LLLLLLLaaTSS L LLLLLLt tS SLLLLLLL LLLLLL LLL LLLLLT S LaLTLLMLL L S S STTLLLLLTTT
LLaLLaL LLLL LLLL S SSSSLLLLSLLLLLLLL LL L LLL LL T S TLmaTT S L LLLLL LLLaSYa LK Ununu grup GO I DTITES ET TILLTID SjöENGTEG I EFEF| LLLLLL LLL LLTT LLLTTTLLLLLTT
LLLLLL LLLL S SSLLLLLSSLLLLLL LLL S LLLLLL
பிடித்தாயிற்று விடவும் முடியாது, தொடர்ந்து பிடித்துக்கொள்ளவும் முடியாது. புலிச் சவாரி நடைமுறைக்கு ஒத்துவராதது என்பது இப்போது புரிந்திருக்கும். இந்த விடயத்தில் ஆனந்தசங்கரி சுயேச்சையாக யாழ்ப்பாணத்தில் போட்டியிடவிருப்பது அவருக்கு இன்னும் முதுகெலும்பு இருப்பதை வெளியுலகுக்கு உணர்த்துகின்றது. அவரைத் துரோகி என்று ஓரங்கட்ட நினைத்தவர்கள் தங்கள் மனச்சாட்சிக்குத் துரோகம் செய்தவர்களாக நிற்கிறார்கள் கடந்த தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை செவ்வனே நிறைவேற்றத் தவறிய இவர்கள்
இம்முறைத் தேர்தலில் எவ்வகையான வாக்குறுதிகளை எதுகை மோனையோடு தயாரித்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. இவர்கள் எதைத் தயாரித்தாலும் புலிகள் இவர்களை வெற்றியடையச் செய்துவிடுவதில் பெரும் ஆர்வம் காட்டுவார்கள். ஏனெனில், இவர்களின் வெற்றியில்தான் அவர்களின் ஏகப் பிரதிநிதித்துவம் என்ற கோஷம் கட்டியிழுக்கப்படப் போகிறது. துண்டுப்
DIGIEfLLINDITEGLI).
நியமித்திருப்பது ஏற்கெனவே பாராளுமன்ற சுகம் கண்ட அரசியல் போலிகளுக்கு வயிற்றில் புளி கரைப்பதாகத்தான் இருக்கும். என்ன செய்வது? வாலைப்
பிரசுரங்கள், சுவரொட்டிகள் என்பவை தேர்தல் பிரசாரங்களில் முக்கிய பங்கு வகித்தாலும், பாவம் விளைந்த வடக்கு கிழக்கு மண்ணில் தேர்தலைக் கையாளும்
யானைக்கொரு காலம் வந்தா பூனைக் கொருகாலம் வருமெண்டு ஊரில சொல்லு றவங்களெல்லோ எங்கL சம்பந்தனாரையும் சங்கரி III6)Ju|ð UTö8, 9 Ég யானை பூனை பழமொழிதான்
Guy Gill L6-L601 (Life-Tuli ஏதோ லோ பொயின்ட் பிடிக்க Dਲੀ af gull
ஞாபகம் வருகுது சங்கரியாரை விலத்திறன் பாரெண்டு வெளிக்கிட்டு தனர திருகோணமலைக் கொமிற்றியால சங்கரிக்கு மேலே நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேத்தி நெட்டி முறிச்சுக்கொண்டு குத்துச் சண்டை வீரர் போல நிண்டவெரெல்லே சம்பந்தனார். இப்ப சங்கரியாற்ர காட்டில மழை பெய்யிற காலம் கட்சித் தலைவர் தன்ர அனுமதியில்லாமல் கூட்டணியின்ர பெயரில எந்தக் காரியமும் செய்ய முடியாதெண்டு நீதிமன்றத் தீர்ப்பை வாங்கி பொக்கெற்றுக்குள்ள வைச்சுக்கொண்டு
நிக்கிறார். இப்ப சம்பந்தர்தான் தேர்தல்
பின்னத்துக்கும் வேட்பாளர் அனுமதிக்கும் சங்கரியின்ர காலைப் பிடிக்க வேண்டிய நிலை எப்ப காலை வாரிவிடுவாரெண்டது சங்கரிக்குத் தெரியும்தானே நோ" Ang LITT 9 GJILLIQULIT, GAIL LIG6 (62 சம்பந்தனாருக்கு Lump) som Jului பின்னத்திலதான் கேக்கவேண்டிய கதி
கண்ணாடி வீட்டுக்குள்ளயிருந்து கல்லெறியலாமோங்கோ எங்கட ரவியான ாயரின் அதிகப்பிரசங்கித்தனத்தத்தான் செல்ல வாறன் வானொலிப் பேட்டியில
குமாரதுங்கவைக் கொலை செய்த ஜேவிபியோட எப்பிடி ரீலங்கா சுதந்திரக் 5L af sin (6ë Gary 5, 28 Gudais, anggi கேக்குதெண்டு கேட்டு முழங்கித் தள்ளினார். ஆனால் பாருங்கோ, அடுத்த நிமிஷமே நேயர் ஒருவர் திருப்பிக் கேட்ட கேள்வியில அப்பிடியே அடங்கிப் போட்டார் பாவம் அது சரி. உங்கட தலைவர் அமிர்தலிங்கத்தக் கொலை செய்தவர்கள நீங்கள் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்று சரணடைய ஏலுமெண்டா சுதந்திரக் கட்சி கூட்டுச் சேந்ததில என்ன தப்பு ஏன் உங்க எம்பிமார் தர்மரையும் ஆலாலையும் GJ GJITL GJGJIT U GJIT si அனுப்பினவையோட அக்கம் பக்கம் சேந்து நிண்டு கூட்டுக் கட்ட ஏலுமெண்டால் வெட்கப்பட வேண்டியது நீங்களோ, அவங்களோ எண்டு கேட்டாரே பாக்கலாம் ரவி ராயா சொந்த முதுகுல அழுக்கை வச்சுக்கொண்டு மற்றவர் முகத்தில மறு தேடிறிரோ, எல்லாம் காலந்தான்.
விநாயகத்தார் பாடுந்தான் வினையாப் போச்சு 'சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி எண்டுவினம் இந்தாள் தானுண்டு தன் சோலியுண்டு எண்டு
GI. 29-IDIjj.06, 2004
UITGN)63Tij
Jääsoi 9LTa.
]'Lണ്ണ வேதனைக்குரிய பல்கலைக்கழக ம Logi G விதம் இன்னும் asuDiaGOTäpläg விடயமில்லை. த பெட்டி நிரப்பும் வே இடம்பெற்றி சின்னத்துக்கு ே வாக்குச் சீட்டுகள் பொதிகளாகக் கண்
இதற்கு
கிராமசேவகர்
அழைக்கப்பட் வீடுகளுக்குச் சென் வடக்கு - கிழக்கு சாதாரண விடயங்க இதைப் போலவே இம் மிரட்டல்களும் அச்சு வாக்களிப்புகளு
நடைபெறக் அவதானிக ஆகவேதான் சர்வதேச கை வரவழைக்க வேண்
9,35J GITGI ஒலித்துக்கொ மற்றுமொரு விடயம் கட்டுப்பாட்டுக் பெருந்தொ பலாத்காரமாக அழைத்து வரும் ந ஏற்பாடு செய்யப் முடிகிறது. இவை தடு வாக்களிக்கும் வெளியுலகுக்குக் கா குறித்தெல்லாம் தமி சேர்ந்த எந்தவொ
Alalan il y Guita இத்தனை சூழ் LIITUTTIGULDGOTAVY
06
இருக்காமல் விருப் ნექlt in to | It მეტ ყ | விலகிப்போடுவன் எ விட்டுக் காட்டப் போ தேடிக்கொண்டிருக்கி லிஸ்ட்டில இருந்து வன்னியில கொன போட்டிட்டினம் பேந்த எல்லாம் ஏகப் பிரதி பாடி தேடிக்கொண்
DGö而门 ரெண்டெழுத்தாரு வாங்கியும் பட்ஜெ கட்சியையே எதிர்த்து என்னாச்சுது பாத் குடாநாட்டில இருந்து வலுவா அடிபட்டுப் ே திரும்பவும் கொழும்பிலயென எணர்டுதான் நி தடைவிதிப்பினமோ மனோகணேசனையு
#66) அனுமதிச்சவை தன் ஏலும் எணர்டு நியாயந்தானே!
முன்னமே ந
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தனத்திலும் ஆயுத தங்கியுள்ளதென்பது கடந்த தேர்தலில் ணவர்களைத் தமிழ்க் ற்றிக்காகப் பாவித்த ல பேராசிரியர்களால் iளாகியிருப்பது புதிய பிரவும், வவுனியாவில் லகள் அதிகமாகவே ந்தன. உதயசூரியன் GJ qatoriquiliu i தர்தலுக்குப் பின்னர் பிடிக்கப்பட்டதானது ரு சான்று தவிரவும், ள் தனிப்பட்ட ரீதியில்
கொண்டிருக்கிறார்கள் வெற்றுக் கடதாசியில், கையெழுத்திட்ட எவரும் நிதி நியாயங்கள் பற்றி வாய் திறக்க முடியாதென்பதை சாதாரணமான எவராலும் புரிந்துகொள்ள முடியும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலை உருவாகி வருவதை அவதானிக்க முடிகிறது. இம்முறைத் தேர்தல் வேலைகளில் மாணவர்களைப் பயன்படுத்துவதை எதிர்க்கின்ற நிலைமை உருவாகியுள்ளது. JGlgSIG-fa), 4.Lf53, C9, 1960) 66GUIDITGDI தூண்டுதல்களுக்கு எடுபட்டுப் போய் எந்தப் பிரயோசனத்தையும் காண
டு மிரட்டப்படுவதும், மிரட்டி வைப்பதும் தேர்தல் களத்தில் ளாகிப் போயுள்ளன. முறைத் தேர்தலிலும் றுததலகளும் களள ம் மிக அதிகமாகவே கூடுமெனத் தேர்தல் கருதுகின்றார்கள் வெளிநாட்டிலிருந்து a IGNLICITÁa, GOGM மெனப் பொதுவான டப்பட்டன. அதற்கு குரல்கள் இன்னும் |ண்டேயிருக்கின்றன. , இலங்கை அரசின் கு அப்பால் இருந்து OBLIQI LD55GDGTù
தேர்தல் காலத்தில் டவடிக்கைகளுக்கும் பட்டிருப்பதாக அறிய க்கப்படும் இடத்தில் ரிமை மீறப்பட்டதாக ட்ட முனைவர். இது ழ்க் கூட்டமைப்பைச் நவரது உணர்ச்சியும் பதில்லை. ஏனெனில் ச்சிகளும் தங்களின் சுகத்திற்கானதென கள் குளிர் காய்ந்து
முடியாமல் போனதை தங்களுக்கு ஏமாற்றமாக உணர்கிறார்கள். தமிழ்க் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்வதனூடாக எதைச் சாதிக்க முடியுமென எந்த அறிவுறுத்தலும் வழங்கப்பட்டிருக்கவில்லை. தமிழர் ஒற்றுமை என்ற ஒரேயொரு வார்த்தைக்காக முடியுமான வழிகளிலெல்லாம் மாணவர்கள் உழைத்தார்கள். ஆனால், அவர்களை அறியாமல் செய்த தவறுகளாகவே கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடந்த காலச் செயற்பாடுகள் அமைந்திருந்தன. எனவே, அப்படியொரு வரலாற்றுத் தவறை இப்போதும் எப்படிச் செய்வது என்பதில் மாணவச் சமுகம் யோசிக்கத் தலைப்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்தில் ஒரு வேட்பாளராகப் புலிகளால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நபரொருவர் கடந்த தேர்தலில் மாணவர் பேரவையைப் பயன்படுத்தி பல்கலைக்கழக மாணவர்களைத் தேர்தல் மோசடிகளில் மிக அதிகமாக வேலை வாங்கியவராவார். அவரை எதிர்த்து எந்த மாணவரும் கேள்விக் கேட்க முடியாத சூழலே இருந்தது. காரணம் அவர் புலிகளின் தீவிர ஆதரவாளர் என்ற வகையில் மாணவர்களை விரட்ட அவருக்கு வசதியாக இருந்தது. அப்போது இவரின் அடாவடித்தனங்களை எவரும் சுட்டிக்
காட்டினால், புலிகளுக்கும் தனக்கும் சம்மதமில்லை என்றும், நாங்கள் மாணவர்கள் தமிழருக்கான அரசியல் தீர்மானங்களில் அதிகம் பங்களிப்புச் செலுத்த வேண்டியவர்கள் என வாய் வீரம் பேசிய அவரின் பொய் முகம் இப்போது கிழித்து எறியப்பட்டு வெளியுலகுக்கு வெளிச்சம் போடப்பட்டுள்ளது. இப்படித்தான் பலர் பொய் முகமுடிகளை அணிந்துகொண்டு அப்பாவி மாணவர்கள் மீதும் மக்கள் Isyi IjöIJi. ITISOTOGi. எவரேனும் எதிர்த்துக் கேட்டால் தனிப்பட்ட ரீதியில் எச்சரிக்கப்படுகிறார்கள். இதிலிருந்து தெரிவதானது, எவரும் தானே முன்வந்து எதையும் செய்வதில்லை, தனக்குப் பின்னால் தன்னை இயக்குகின்றவர்களின் முறைப்படியே இயங்குகின்றனர் என்பதுதான். ஆனால், மக்கள் இந்த இயக்கங்களுக்கு இசைந்து கொடுக்காமல் நிதானமாகச் சிந்தித்துச் சரியான முடிவை எடுக்க வேண்டிய காலகட்டமாக இம்முறைத் தேர்தல் மாறியுள்ளது. ஒருவர் வருகின்றபோது அவராக வருகிறாரா? இல்லை அவர் அனுப்பி வைக்கப்படுகிறாரா? இவரைத் தெரிவு செய்தால் நமக்கென்ன நன்மை? நமது மண்ணுக்கு என்ன நன்மை? இவரால் அதைச் செய்ய முடியுமா? இவரின் கடந்த கால வாழ்க்கை முறையென்ன? என்பவற்றையெல்லாம் மக்கள் உணரக் கூடியவர்களாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் மக்கள் தீர்ப்பானது மிகவும் தெளிவானதாக இருக்குமென சர்வதேச சமுகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆகவே, பார்வையாளர்களாக மட்டும்
இருந்துவிடாமல் எமது மண்ணில் நடைபெறும் மோசடிகள், அநீதிகள் என்பவற்றைத் தடுப்பவர்களாக செயற்பட வேண்டும். எனவே, நடைபெறப் போகும் தேர்தலில் மோசடிகள், கள்ளவாக்குகள், பெட்டி நிரப்புதல், மிரட்டல்கள் என்பவை நடைபெறாமல் ஒவ்வொரு தனிமனிதனும் சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தக் KYRKA ULI சூழல் உருவாக வேண்டும். இதற்காக சர்வதேசக் aigiallaifiliuliollasail வரவழைக்கப்படுவதும் அவர்களின் கடின உழைப்பும் மிக அவசியமாகும்.
பு வாக்குக் கேக்க
* @@鵰 BSG 95 GAULLE
இப்ப வில்லங்கத்த
ார் ஆள யாழ்ப்பாண
அப்பிடியே தூக்கி ந்து தொப்பெண்டு ப்பேந்த முழிக்கிறார். தித்துவத்துக்குத் துதி
பரிசுதான்.
面( காக வக்காலத்து டில கூட சொந்தக் * கத்தியும் கடைசியா u(36T2 2,6)OTä. தூக்கி வீசிவிட்டினம் TGITít. Győ5T Diről ழும்பி நிண்டு டாலும் கேப்பன் குது அதுக்கும் தெரியாது. ஆனால் சந்திரசேகரனையும் STg5 g5 Gv) (3a5si a5 னை எப்பிடித் தடுக்க 96 GAEL LITT GA
|ங்கள் சொன்னம்
நம்பினவையள் எத்தனை பேரோ தெரியாது
öltött önloLői(G JATJin (G GTétel
39 AJILI SUSHITj , UKLJÚGALL
வேளை, உது வேலைக்கு ஆகப் போகிற
instvo, Boljih ljubljub தேடுற
விஷயந்தான் எண்டு அப்பவே சொன்னம் என்ன நடந்திருக்குது கடைசியில சாதாரண கூட்டே வெறும் சங்கக் கூட்டாகி ஆளாளுக்குள்ள அடிபுடி நடக்கேக்க அகண்ட கூட்டெண்டு யாருக்கு விட்டவ
கதை இலக்ஷன் வந்ததுதான் தாமதம்
பிச்சை வேண்டாம் நாயப் புடி எண்டு கூட்டுக் கதையெல்லாத்தையும் முட்டை Stig Old G LIGOS GUTS GO பிடிச்செண்டாலும் பார்ளிமெண்ட் போயிடப் பறந்திட்டார் சந்திரனார் என்னங்கா கதை விடுறாங்க எல்லாரும் மோனிகள் எண்ட நினைப்புப் போல,
கெம்பஸ் பொடியள் கள்ளவாக்குப் போட்டது பெருத்த அவமானமெண்டு போன 65st5), Gü flpG uQUnuaws Ffij Dubugog, gyfrifir tually ffilias Loftiau பேசினவரல்லோ இந்தத் தேர்தலிலை யெண்டாலும் தங்களத் திருத்திக்கொள்ள நினைக்கினமாம் மாணாக்கர் ஆனால் ரெண்டாழுத்தாற்ர பட்டியலில நிக்கிற DIT GOT au i Guy Quas as TDT af (6J) பாடாயில்லையாம் பெரும் வில்லங்கமாய்
இருக்காம் Gabon
சண்டை முண்டாலும் மூளும் போல யாரோ
பெத்த அப்பாவிப்பெடியள் பாவம் படிச் பாசாகிப் பட்டம் வாங்கலாமெண்டு பலகலைக்கழகம் வந்தா, பொலிடிக்
கக்குள்ள இழுத்துவிட்டு BIASAN : அளிக்கிற களவாணி வேலைக்குப் սկյա գիհիլ ւThi, | ഞബ് (,
உத்தியோகத்துக்குப் போன பிறகும் உந்தக் குணந்தானே வேலை செய்யும்
உருப்படுமோ சனம்
செல்வத்தாருக்குச் செல்வாக்கு செங்குத்தாச் சரிஞ்சிட்டுதாம் போன தேர்தலில சாவடிக்கே வந்து நிண்டு வாக்களிச் சவையளுக்கெல்லாம் 啞mmu函函a gmüun@ ö6強勁 பேராயர்மாரெல்லாம் இந்த முறை செல்வத்தாருக்கு சிற்றுக் குடுக்கக் in LHC 5630 Gugin fppij Gijst
நிண்டவையாம் காரணம் என்னவெண்டால் ஏதோ தகாத பிஸினஸ்தானாம் எண்டாலும்
கட்சியின்ர தலைவரெண்ட காரணத்தால ரெண்டெழுத்தார் டிக்கெட் கொடுத்தி ருக்கிறதாக கதை அதுபோக மட்டக்கிளப்பில இவற்ர கட்சிக்காறர் ஒருவருக்கும் இடமில்லையாமெண்டும் முணுமுணுக்கினமாம் உள்ளுக்குள்ள
exposanessex),

Page 6
GleHIDLIJILj.
சிங்கப்பூரில் திருமண சேவை
சிங்கப்பூரில் திருமணம் செய்ய வருவோருக்கும் விடுமுறையைக் கழிக்க வருவோருக்கும் சகல வசதிகளும் கொண்ட விடும் மற்றும் திருமணத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் குறைந்த செலவில் திருப்திகரமாகச் செய்து தருவோம். மேலும் எங்கள் இடம் குட்டி இந்தியா' என்று அழைக்கப்படும் இடத்தில் இருப்பதால், வேண்டிய பொருட்களை நடந்து சென்றே வாங்கலாம். மேலும் விபரமறிய எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள வசதியாக கை 6T60TL15 புதிய விடயமில்லை.
ബ് ബ്, 0.065 975.14941, 5LD95I J5TTLL960T D6TIL85[Bil856YT 9iLDIT தொலை நகல்: 0965 64816144. புரையோடிப்போயிருக்கும் யுத்த வடு LLANäó asiraguib MinyaNi கொள்ளவும் அவலங்களை காட்சிகளாக வடி சிங்கப்பூருக்குள் வர அனுமதி கிடைக்காமல் திரும்பிப் போவதைத் உணர்ச்சிப் பிரவாகத்தை வெ தடுப்பதற்கு 3 கிழமைக்கு முன்பே எங்களிடம் தொடர்புகொள்ளவும். இறங்கியுள்ளனர். அந்த வகையில் தொலைக்காட்சி நாடகமொன்றைத்
போர் நிறுத்த காலத்தில் மக்க தங்கள் பழைய ஞாபகங்களோடு வ இன்று முதன்மை பெற்றிருக்கிறது. ஆ நிரந்தரமானவையா என்கின்ற பாரிய இல்லை, ஊடகங்கள் பெரும்பாலும்
சாதாரண மக்களின் கண்களுக்கு
Lingan Wedding Services, OAnson Road #1514 International Plaza, Singapore O7903,
Bill".I fillfillilifít naulIGIDIj5sai
T * ܐ| | ¬ .
ஒரே அட்சர கூட்டின் மகிமை
藻 காரியம் கைகூட, சூனியமும் தேவதை குற்றமும் அகல, கலகம் ர, கடன்தொல்லை அகல, வறுமை நிவர்த்தி பெற வாத சேட்டை மோகினி சேட்டை விலக மாந்திரீக சித்தி உண்டாக, சர்வ வசியம் விழா கடந்த 20022004இல் உ பெற கரும வினைகள் அகல நோய் தீர் திரிபுர ஈஸ்வரி சித்திபெற, 35ஆவது மாடியில் நடைபெற்றது. ஒடிப்போனவர் தேடி வர தடைப்பட்ட திருமணம் நடைபெற, கூந்தல் அமெரிக்காவின் இலங்கைக்கான அழகிகளாகத் திகழ, காதல் கைகூட சித்தப் பிரமை, மனப்பயம், படைப்பாளிகளும் நடிகர்களும் ஊ தூக்கமின்மை அகல, வெளிநாட்டுப் பிரயாணம் சரிவர குழந்தைப் தந்திருந்தமை குறிப்பிடத் தக்கது பேறு கிட்ட எதிரிகள் ஒழிய, தொழில் விருத்தியடைய. திரையிடப்பட்டன.
இன்னும் எத்தனையோ பிரமிப்பூட்டும் நன்மைகளை ஒரே 麗 போர் நிறுத்தக் காலத்தை வ அட்ரக் கூட்டை அணிவதன் மூலம் அடையலாம்திட்ட வட்ட மாந்திரீக 砷 சக்தி என்பதால் வாங்கும் பணத்திற்கு ரசீதும் காரியங்கள் நடைபெறும் இருக்கும் நாகவிகாரையை தினத்தையும் வழங்குவதில் நாம் மட்டுமே முன்னணி வகிக்கின்றோம். வீதியூடாகக் கொழும்பிலிருந்து செலி , , , , , வருடங்களுக்குப் பிறகு யாழ்ப்ப G எம்மிடம் நன்மை பெற்றவர்களின் சான்றுக் E955 EST) வெளிப்படுத்தியிருக்கிறார்கள் இை பெற வேண்டியிருக்கும் என்றவாறான
வணக்கத்துக்குரியவர் இதனூடே சந்திக்கும் அவல
காட்சியமைக்கப்பட்டுள்ளது. நீண்ட சுவிஸிலிருந்து குணநாயகம் என்ன கூறுகிறார். யாழ்ப்பாணம் நோக்கிப் போ
(ஆடர் இல, 1299)
பிரபஞ்சத்தில் வரையறுக்கப் குடும்பமொன்றின் ူ ULD5 பட்டுள்ளனர். அதற்குள் சா ஐயாவின் பெயரும் அவர்களுககு உதவுகனறவாக உள்ளடக்கப்பட்டுள்ளதென்றால் அவரது உன்னதமும் உத்தமமும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. தவிரவும் வெளிப்படுகிறது. பெரும் வேதனையைச் சுமந்து நோய்களோடு ஒருவரின் வீட்டிலேயே அவர்கள் த அல்லற்பட்ட எனக்கு வாழ்வளித்து ஒரு உயிருள்ள மனிதனாக மாற்றிய மீள் குடியமர்வுக்காக அழைக்கப்ப பெருமை உங்களையே சாரும் நான் என்றும் பூர் துர்க்கையின் கடந்தகால வாழ்விடங்களை கண்ண சுகத்தைப் பெற்றுத் தந்த உங்களை காட்சி, நம்பிக்கையிருந்தால் இங்சே கடவுளாகவே மதிக்கின்றேன். புத்தளத்துக்குச் சென்று அகதி முகா
யாழ்நகர் என்.கே. தேவியின் நன்றி மடல் Go Go GOGOLIG
ஐயா 1995 முதல் எங்கள் | Glassói SONGÓILIÓbó &#CITääb ágb(Jó á டும்பத்தின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்த உங்களுக்கு "பக்குவ வளிநாட் ர்களுக்கு குள் : என்ற பட்டத்தை மனதார வழங்கிப் பாராட்டுகிறோம் எங்கள் கு ஊரில்தான் எத்தனை பேர் பணத்தையே குறியாகக் கொண்டு
பத்தாயிரமும், படமும் தேவையென்று சொன்னபோது, எமது தொடர்புகளுக்கு கொழும்
கவில்
பிரச்சினைகளைப் பக்குவமாகக் வந்த எங்களை
வாழவைத்து எனது கணவருக்குப் பதவியுயர்வு கிடைக்கச் செய்து
எம்மிடையே ஒற்றுமையையும் ஏற்படுத்திய உங்கள் சேவை மேலும் தொடர வேண்டும் மக்கள் குறை தீர வேண்டும். ծ86Օrdքյ,
சந்தாக் கட்டண அ
சொன்ன ஜாதகம் சொன்னபடி நடந்துவிட்டது. இலங்கையில் தபால்
கைரேகை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர்கள். நினைத்தபடி என் கூந்தல் வளர்ந்துவிட்டது. 95 IT U GOOT L DITJIF JIF JP525 FT 95, 9, LLGOOTC * உங்கள் பரிகாரத்தால் நான் வெளிநாடு சென்றுவிட்டேன்.
- இப்படி எத்தனை எத்தனையோ சான்றுக் கடிதங்கள். நேரில் நாடுகள் ஒரு
வந்து தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுங்கள் நாடுகள் SPURNI தங்கள் காரியங்கள் எத்தனையாம் திகதி சரிவரும் ஐரோப்பிய நாடுகள் *历。 என்று கரண்டி கார்ட்டும் அனுப்பிவைப்போம், வாங்கும் அமெரிக்கா @
பணத்துக்கு ரசீதும் வழங்குவோம். இது எமது மத்திய கிழக்கு நாடுகள் ரூ. நல்நோக்கத்தின் வெளிப்பாடேயாகும் எமது DTigfa, உள்ளூர் @。 பார்சல்களை உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ நாமே நேரில்
அங்கு வந்து ஒப்படைக்க அருகாமையிலுள்ள போன் சந்தா செலுத்தி தபாலில் இலக்கம், உங்கள் போன் இலக்கம் குறிப்பிட்டால் மட்டுமே பெறவிரும்புவோர் DD, Ent
இச் சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியும். எழுதப்பட்ட காசோலைகள்
களை முகாமையாளர் திை T M C aTLL S TTTTTT TYY S SSLL LLLLLLLLS LLLLL S000S LLLL 0
பெற்றுக் கொள்ளலாம். இந்த
|| É%ðils பணம் செலுத்தவும் முடியும் >= உள்ளூரில் சந்தா பெற று துர்க்காதேவி மாந்திரீக உச்சாடன பிடம் தொகையை காசுக் கட்டளைய இல, 163, கொட்டாஞ்சேனை விதி, கொழும்பு 13 கந்தோரில் மாற்றும் வணன்ன தொ.பே: 011-2470615, 011-2342463 என்னும் பெயருக்கு கட்ட6ை Fax: 0094-11244831 - E-mail drpksamyastnet.lk. Thinamurasu Varamalar 16A, Nelson No. 3, Daily Fair Complex, Nuwara Eliya என்ற முகவரிக்கு அனுப்பின e 0522.222508,052-2235097 ஈ-மெயில் (Email)- n
ਰ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வழியால் வாருங்கள்
அமைதியாகவும் சுதந்திரமாகவும் கிறார்கள் என்றவாறான செய்தியே ால், இந்த அமைதியும் சுதந்திரமும் கேள்வி எவர் மனதிலும் எழாமல் வெளிநாட்டு இறக்குமதிகளையே
செவிகளுக்கும் வழங்குகின்றன ஆனாலும், அண்மைக்காலங்களில் 20 வருடங்களுக்கு மேலாகப் களைபாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மைத்து பாதிக்கப்பட்ட நபர்களின் ரிக்கொணரும் முயற்சிகளில் LIE 5jälIII s.6. (Young Asiat.V) தயாரித்துள்ளது. இதன் அறிமுக
க வர்த்தக மையக் கட்டடத்தின் இந் நிகழ்வின் பிரதம அதிதியாக தூதுவர் கலந்துகொண்டார். பல படகம் சார்ந்தவர்களும் வருகை நாடகத்தின் சில காட்சிகள்
ய்ப்பாகக் கொண்டு நயினாதீவில் வதற்காக யாழ்ப்பாணத்துக்கு ஏ9 லும் சிங்களக் குடும்பமொன்று 12 ாணம் போகின்ற மகிழ்ச்சியை யே இதற்காக புலிகளிடம் விசா நகைச்சுவையும் சேர்க்கப்பட்டுள்ளது. வடுக்களின் பதிவுகளாகவே பயணத்தில் மீள் குடியமர்வுக்காக ப்க்கொண்டிருக்கும் முஸ்லிம் டைந்து, இடைவழியிலே தவிக்க ாக அச் சிங்களக் குடும்பம் யாழ்ப்பாணத்துக்குச் சென்று தமிழர் ங்கியும் இருக்கிறார்கள். அப்போது ட்ட முஸ்லிம் குடும்பங்கள் தமது ரோடு நினைவுகூர்ந்துகொள்கின்ற யே வாழலாம், இல்லையென்றால் லேயே இருந்துவிடலாம் என்றவாறு
வாடகைக்கு i
இருக்க ஏற்கெனவே சென்ற முஸ்லிம் குடும்பப் பெண்ணொருவர் புதிதாக வந்தவர்களுக்கு நம்பிக்கை தரும் வண்ணம் பேசுகின்ற காட்சி இயல்பாக இருந்தது. இவற்றுக்கிடையே சிங்கள இளைஞன் ஒருவன் முஸ்லிம் யுவதியொருவர் மீது மெல்லிய காதல் உணர்வு வெளிப்படுத்துகின்ற காட்சியே இனங்களுக்கிடையே ஒற்றுமையெனும் இணைப்புப் பாலமாக அமைகிறது. இதன் மறுபக்கத்தில் அச் சிங்களக் குடும்பத்தோடு வந்த யுவதி யாழ்ப்பாணத்து இளைஞன் ஒருவனை தனது பல்கலைக்கழக நண்பன் என்று தனது பெற்றோருக்கு அறிமுகம் செய்வதும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் காலகட்டத்தில் அவ்விளைஞன் இவர்களுக்கு மிக உதவியாக சித்தரிக்கப்பட்டிருப்பதும் சிந்திக்க வைக்கிறது. மற்றுமொரு காட்சியில் தமிழ்ச் சிறுமி ஒருவர் தற்செயலாக மிதிவெடியில் சிக்குண்டு போவதும் அவரைக் காப்பாற்றுவதற்காக சிங்கள இளைஞன் துடித்துப் போய் தனது வாகனத்திலேயே அவரை
மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதும், இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு தமிழ் இளைஞன் "சிங்களவனின் உதவியை நாடுகிறார்கள். இவர்களுக்கு வெட்கமில்லையா?" எனக் கேட்பதும் "நமக்கெல்லாம் சிங்களவர்கள் என்றாலே இராணுவம்தான் என்ற நினைப்பு உண்மையில நம்மட மக்கள் மாதிரியே தான் சிங்களவர்களும் இதைச் சரியாகப் புரிஞ்சுகொள்ள வேண்டும்" என்றும் மற்றுமொரு இளைஞன் விளக்கமளிப்பதும், இன்றைய காலத் தேவையை உணர்த்தி நிற்கிறது. மண்டைதீவுப் பாலம், யாழ் மத்திய கல்லூரி, யாழ் பொதுநூலகம், உடைந்த வீடுகள், பனைமரங்கள், பாழடைந்த வீதிகள் இவைகளினூடே யதார்த்தமான காட்சி அமைப்புகள் மிக உயிரோட்டமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்க் குடும்பமொன்று பரத நாட்டியம் கற்பிப்பதும், மற்றொரு காட்சியில் மகனைத் தொலைத்துவிட்டதாகத் தாயொருத்தி கதறி அழுவதும் மற்றுமொரு தாய் குழந்தையை வீதியில் இருக்கும் ஒருவரிடம் கொடுத்துவிட்டு தான் எங்கே போகிறேன் என்பது தெரியாமல் பயணிப்பதும்தான் இந் நாடகத்தில் தமிழரின் பங்காக எண்ண முடிகிறது. இந் நாடகத்தின் தயாரிப்பாளர் இதுகுறித்துக் கூறும்போது, புலிகள் தரப்பிலிருந்து இதற்கான படப்பிடிப்பின்போது ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை. ஆனால் தடைவிதிக்கப்படவில்லை. இராணுவத்தினரைப் பொறுத்தவரை முழுமையான ஈடுபாடுகாட்டினர் எனக் கூறினார் மற்றுமொரு கேள்விக்குப் பதிலளிக்கையில் இந்த நாடகத்தைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு காட்சியும் வெறும் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல், உண்மையான சம்பவங்களின் தொகுப்பாகவே இதைக் கருதுவதாகத் தெரிவித்தார். சமகாலப் பதிவுகளை மேற்படி நாடகம் வெளிப்படுத்தி நின்றாலும், போர் நிறுத்தக் காலத்தில் இவற்றைச் செய்து முடிப்பது சாதனை என எண்ண முடியாது. இதே நிலை நீடிப்பதற்கும் நிரந்தர சமாதானம் மலர்வதற்கும் அதனோடு சம்பந்தப்பட்ட தரப்புகள்
| மீது இயலுமான அழுத்தத்தைப் பிரயோகிப்பதும் கூட L605რტმ)கல் ஊடகங்களுக்கிருக்கும் பாரிய கடமையாகும். ஆகவே, வெறுமனே காட்சிப் படைப்புகளாகப் பார்ப்பதைவிடவும், அழிக்கப்பட்டது நமது நாடு,
அழிந்துபோனவர்கள் நமது தேசத்தவர்கள், இல்லாமல் போனது நமது
* TP uzgo: 1 சொத்து என்று ஒவ்வொரு இலங்கையரும் தமக்குள்ளே சத்தியம்
o 33ος.48 το 6 தது என்று ஒ (5 @
செய்துகொள்ள வேண்டும். இந்த நோக்கங்களை இந்த நாடகத்தின் மூலம் நிறைவேற்ற எண்ணியிருந்தால் வரவேற்கத் தக்கது. இல்லாமல்
557 விபர வெறும் வியாபார நோக்கிலோ அல்லது பொழுது போக்கு அம்சமாகவோ
திகரிப்பு விபரம் இது தயாரிக்கப்பட்டிருந்தால் ஊடக தர்மம் தற்கொலை
ட்டண அதிகரிப்பு செய்துக்கொள்ளும்
டம் 16 மாதம் 3 மாதம் சிறுகதை, கவிதை
OO ரூ.1750 | ரூ.875
OO ரூ.2200 ரூ.100
OO ரூ.1550 | ரூ.775 எழுததாளரண்டுக்கு.
O50 ரூ.525 *Ե.265
தினமுரசு வார மலரை prises எனும் பெயரில் ல்லது வங்கிக் கட்டளை typ JT 3, 16A, Nelson Place, என்ற முகவரிக்கு அனுப்பி முகவரிக்கு வந்து நேரில்
விரும்புவோர் சந்தாத் க வெள்ளவத்தை தபாற் Lb 'Manager Thinamurasu" பிட்டு பதிவுத் தபாலில் ace, Wellawatta, Colombo-06. த்தல் வேண்டும்.
rasu (Odialogs.net
GDI | -
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத் தாளர்களே எதிர்காலத்தில் எழுத்துப் பணியில் ஈடுபட இருப்பவர்களே முரசுக்காக சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பக்கங்களும், தட்டச்சு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய விதத்திலும் எழுதி அனுப்பி 606) LB36T.
கவிதை எழுதுபவர்கள் தொடர் சங்கிலியாக எழுதாமல்
GI. 29-DiTjjf. 06, 2004
எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம். UJ研 எழுத்தாளர்களாக இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும்
வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு
நன்றி
ஆசிரியர்

Page 7
அரசியல் ஆய்வாளரான டி.பி.எஸ்.ஜெயராஜ் 2004.02.22ஆம் திகதிய "த சண்டே லீடர்' பத்திரிகைக்கு எழுதிய ஆய்வுக்
கட்டுரை ziren, 22 ikasketa 2
மிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் மிகவும் தளர்வாக இணைந்துள்ள ஒரு அணி இம் முறை தமிழ் ஒற்றுமையின் பெயரில் தேர்தல் களத்தில் இறங்கவுள்ளது முன்னைய தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் தோன்றிய ஒற்றுமையினம் காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னம் முடக்கப்பட்டுள்ளது. எனினும், தலைவர் வீ.ஆனந்தசங்கரிக்கு எதிரான கூட்டணி உறுப்பினர்களும் கூட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்தை நாடித் தஞ்சமடைந்துள்ளனர். தலைவர் வீ.ஆனந்தசங்கரிக்கும் அவரது பாராளுமன்ற சகாக்களுக்கும் இடையிலான இழுபறி நிலை காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணி கடந்த 1977 முதல் பயன்படுத்தி வந்த உதயசூரியன் சின்னம் பயன்படுத்த முடியாத நிலைமைக்கு உள்ளாகியுள்ளது. தற்போதைய சூழலில் ஆனந்சங்கரியோ அல்லது அவரது போட்டியாளர்களோ உதயசூரியன் சின்னத்தைப் பயன்படுத்த இயலாது.
ஆனந்தசங்கரியின் முன்னாள் தோழர்கள் புலிகளால் செலுத்தக்கூடிய திருக்கோவில் பிரதேசத்தில் கூட்டணியின் மத்திய குழுவைக் கூட்டி ஆனந்தசங்கரியை தலைவர் பதவியிலிருந்து நீக்கச் சூழ்ச்சி செய்தனர். இது சங்கரியை நீதிமன்றம் நாடுவதற்கு நிர்ப்பந்தித்திருந்தது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் முதலில் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை பின்னர் மார்ச் 16 வரை நீடித்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் இராசம்பந்தனுக்கும் சிரேஷ்ட உப தலைவர் ஜோசப் பரராஜசிங்கத்துக்கும் ஆனந்தசங்கரியின் எழுத்துமூல ஆலோசனை இல்லாமல் கட்சி நடவடிக்கை எதிலும் ஈடுபட வேண்டாம் என்று நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
பாராளுமன்றம் திடீரெனக் கலைக்கப் பட்டமையும் அதனைத் தொடர்ந்து பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளமையும் கூட்டணிப் பாராளுமன்றக் குழுவையும் சங்கரியையும் இக்கட்டான சூழலுக்குள் தள்ளிவிட்டுள்ளது. மத்திய குழுவோ, தேர்தல் வேட்பாளர் தெரிவுக் குழுவோ சங்கரியின் சம்மதம் இல்லாமல் கூட்டப்பட முடியாத நிலை உள்ளது. மேலும் சங்கரியின் பங்களிப்பு இல்லாமல் எந்தவொரு முக்கியமான முடிவையும் கட்சி மேற்கொள்ள முடியாது. பெப்ரவரி 17 முதல் 24க்கு இடையில் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துவிட வேண்டிய நிலையில் புலிகளின் செல்வாக்குக்கு உட்பட்டவர்களால் மார்ச் 16 வரை காத்திருக்க முடியாது.
இதனால் சம்பந்தரும் ஜோசப் பரராஜசிங்கமும் மேன் முறையீட்டு நீதிமன்றத்திடம் விண்ணப்பித்தனர். இடைக்காலத் தடையுத்தரவை நீக்கி வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட வழி ஏற்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்தனர். இவ் வேண்டுகோள் பெப்ரவரி 19இல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட முன்பாக பெப்ரவரி 18இல் வேட்பாளர் நியமனக் குழு கூடியது. இக் கூட்டத்தில் ஆனந்தசங்கரி மிகுந்த தெளிவோடு கலந்துகொண்டார். தேசிய கூட்டமைப்பாக இணைந்திருந்த கூட்டணியினர் வேட்பாளர் பட்டியலை ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்தனர். இவர்கள் அனைவரும் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாமென எதிர்பார்த்தனர். இதுபோலத்தான் 2001 பொதுத் தேர்தலின்போதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடந்துகொண்டது.
சங்கரியைத் தவிர்த்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்றக் குழு உறுப்பினர் அனைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏனைய கட்சித் தலைவர்களும் புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனால் ளிநொச்சிக்கு பெப்ரவரி 16இல் அழைக்கப்பட்டனர். அங்கு வேட்பாளர் டியலை இறுதியாக்குவது குறித்தும் வித் தேசிய கூட்டமைப்பின் சின்னம் உத்தும் விலாவாரியாகக் கலந்துரையாடி
III. 29-Dinjij. 06, 2004
முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த
அரசியல் பேச்சுக்களில் புலிகளின்
A) GOTTLIG Ufoju GLUTADJUTOTT GLITELubinoï, STGIGüg9)]u GLITULLIOT பா.நடேசன் போன்றோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கது ஆகும் பொட்டம்மானும் நடேசனும் இக் கூட்டத்தில் கலந்துகொள்ள வைக்கப்பட்டமை தமிழ்க் கூட்டமைப்பு அரசியலுக்கு ஒருவகையில் அச்சுறுத்துவதாகும் தமிழ்ச்செல்வன் ஊன்றி
தெரிவித்தார்.
(pGig Isi LI எந்தவித சுயநல ே புலிகளை ஆதரிப்பு என்றால், அதனை சங்கரி தெரிவித்த கரு வாய்ப்பு ஆகும் மின்மையையும், ப ஆசையையும் படுத்தியிருக்க முடியு
நடக்கும் கைத்தடி மட்டுமே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை அச்சுறு வதற்குப் போதுமானதாக இருக்கும் நிலையில் பொட்டம்மான் மற்றும் நடேசன் போன்றோர் இக் கூட்டத்திற்குப் பிரசன்னமாகி இருந்தது அநாவசியமானதாகும்.
எனவே தேர்தல் நியமனம் தொடர்பான முக்கிய முடிவுகள் அனைத்தும் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டுவிட்ட நிலையில் புலிகளால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொப்பி அணிவிக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு விசுவாசமான தொண்டர்கள் மற்றும் முக்கியஸ்தர்களது பெயர்கள் கவனமாகத் தவிர்க்கப்பட்டுள்ளதையும் அறிமுகமில்லாத புதிய முகங்கள் சேர்க்கப்பட்டுள்ளதையும் yisäsi ylittää SSIGGSTSILI.
கட்சித் தொண்டர்கள் மத்தியிலிருந்து மிகக் குறைந்தளவு விண்ணப்பங்களே கிடைத்தது என்வும் இந்தப் பட்டியல் பெருமளவு வாக்குகளைக் கவரக் கூடியது எனவும் சம்பந்தர் பதிலளித்தார். இதனையடுத்து இப் பிரதேசங்களில் G6JELITTGTTCTGGGTTTTER GAIGH GAJNING, GIGANDI GIGACIÓ NASALT II y El SÍ CA Gin Igüúlöli. Lélesú Güjtöltöltőtolitól அர்த்தபுவர் டியான மெளனத்தைக் கடைப்பிடித்தனர். எனினும் வவுனியாவி லிருந்து புதியதாக நியமனம் பெற்றிருந்த டேவிட் நாகநாதன் என்பவர் எழுந்து வவுனியாவில் போட்டியிடப் பலர் ஆர்வத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
சரித்திரத்தில் இல்லாதது
புதிதாக வேட்பாளர்களுக்கான விண்ணப்பம் கோரி பத்திரிகை விளம் பரங்களை வெளியிடும்படி ஆனந்தசங்கரி செயலாளருக்கு ஆலோசனை கூறினார். இவ்வாறு வேட்பாளர்களுக்கான விண்ணப்பம் கோரி விளம்பரம் வெளியிடும் வழக்கம் கூட்டணியின் சரித்திரத்திலேயே கிடையாது என்று சம்பந்தர் உடனடியாகப் பதிலளித்தார்.
கூட்டணி கட்சிப் பிணக்குகளுக்குத் தீர்வுகாண நீதிமன்றத்தின் தயவை நாடிய வரலாறும் இதுவரையில் இல்லையே என்றார் சங்கரி இப்போது நீதிமன்றத்தின் முன்பாக வழக்கு ஒன்றுண்டு இதனால் எல்லாவற்றுக்கும் இது முதல் தடவைதான். வேட்பாளர் தெரிவுக் குழுவில் பொறுப்புணர்வற்ற ஒரு வித மெளனம் நிலவியது. இதனால் ஆனந்தசங்கரி சீற்றம் அடைந்தார். எங்களுக்காகப் புலிகள்தான் தீர்மானம் எடுக்க வேண்டுமென்றால் அனைத்தையும் அவர்களிடம் ஒப்படைத்து விடுவதே சிறப்பானது வேட்பாளர்கள் அனைவரையும் புலிகளே தெரிவு செய்யட்டும் நாங்கள் எவரும் போட்டியிட வேண்டிய தேவை இல்லை. புலிகளே தமது வேட்பாளர் பட்டியலைத் தாக்கல் செய்யட்டும், நாங்கள் அந்த வேட்பாளர் களின் வெற்றிக்கு ஆதரவு அளிப்போம் நானே களத்திலிறங்கி அவர்களது வெற்றிக்குப் பாடுபடுவேன் என்று சங்கரி
மக்களின் ஏகப் உச்சரித்தபடி பாராளு பெறுவதே இவர்களி வெளிப்பட்டது.
இந்த வார்த்தை எறிந்த ஆனந்தசங்க கோபத்துடன் தேர்தல் குழுக் கூட்டத்திலி செய்தார். தமிழர் விடு நிறுவுனர்களில் ஒருவ நேரடி வன்முறைகள் காப்பாற்றுவதற்காக வேண்டியுள்ளது.
கிளிநொச்சியி திகதியன்றே தமிழ்த் Gallustons Linus பட்டுவிட்டதாகக் கடந் தமிழ் மொழி ஊ Q AJGIN VLN LLÇAT, ULI பரராஜசிங்கமும் நீதிமன்றத்தின் முன்ப விவாதங்களை முன்ன அதே நாளன்று இச் வெளியாகி இருந்தது கொழும்பு மாவட் (Up GØTUTTIGH GGIULUI செய்வதற்காக இடை நீக்கப்பட வேண் கொண்டிருந்த அதே தெரிவு பூர்த்தியாகி தக்கது. ஆனால் புலிகளின் மேற்பார்ை நடந்து முடிந்திருந்த ஆனந்தசங்கரிய விஜயதாச ராஜபக்ஷ தரப்பு வேட்பாளர்கள் தமது பரிசீலனை படுமானால் கூட்டணி வழங்கத் தயார் Gaill L60iligil (Ag LISI, தலைவரும் சங் ஆலோசிக்காமல் : கொள்வதென்பது நீதி குற்றச்சாட்டுக்கு வழி
final
இரு தரப்பு செவிமடுத்த நீதிபதி his GOTSI Glut D மேலும் கால அவக அதற்காக எழுத்து சமர்ப்பிக்கும்படி பன இவ் வழக்கு மீண் திகதி விசாரணைக்கு குறிப்பிட்டார். அ
ஆலோசனையுடே
மானங்கள் எடுக்கப் உறுதியாகக் சம்பந்தருக்கும் ே அறிவுரை கூறினார்.
இந்தப் பின்ன6 சம்பந்தரும் ஜோசப்
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மன்ற உறுப்பினர்கள் க்கமும் இல்லாமல் உண்மையானது வெளிப்படுத்துவதற்கு ந்து ஒரு பொன்னான
5 LD35|| ULLU JB6N) ராளுமன்றப் பதவி GAJfi As, Gvi (G) GAJ GrfL
புலிகளையே தமிழ்
ரதிநிதிகள் என்று மன்றப் பதவிகளைப் நோக்கம் என்பது
வடிகுண்டுகளை விசி காயப்பட்டவராகக் வேட்பாளர் தெரிவுக் நந்து வெளிநடப்புச் தலைக் கூட்டணியின் ான அவர் புலிகளின் லிருந்து கட்சியைக் மிகவும் சிரமப்பட
ல் கடந்த 16ஆம் தேசிய கூட்டமைப்பின் பூர்த்தி செய்யப் த 19ஆம் திகதியன்று டகங்கள் செய்தி பந்தரும் ஜோசப்
மேன்முறையிட்டு க தமது பலவீனமான வத்துக்கொண்டிருந்த செய்தி ஊடகங்களில்
குறிப்பிடத் தக்கது. ட மேல்நீதிமன்றத்தின் ார்களைத் தெரிவு காலத் தடையுத்தரவு Bup6 (86uø6II, Ủou'uff இருந்தது குறிப்பிடத் வேட்பாளர் தெரிவு வயில் கிளிநொச்சியில்
ன் வழக்கறிஞரான நீதிமன்றத்தில் தமது ன் முழு விபரங்களும் குச் சமர்ப்பிக்கப் சார்பாக ஒத்துழைப்பு ன்று தெரிவித்தார். 1ளரும் சிரேஷ்ட உய கரியுடன் கலந்து ர்மானங்களை மேற் ன்றத்தை அவமதித்த 61535D.
6 iunii
விவாதங்களையும்
உடலகம, இந்தச் தொடர்பாக ஆராய சம் தேவை. எனவே, லம் கருத்துக்களைச் ப்புரை விடுத்ததோடு ம் பெப்ரவரி 24ஆம்
எடுக்கப்படுமெனவும் துடன் சங்கரியின் யே முக்கிய தீர் ட வேண்டுமென்பதை டைப்பிடிக்கும் படி ாசப்புக்கும் நீதிபதி
-வுகளுக்குப் பின்னர் சங்கரியுடன் கருத்து Dobi
D贝、。
முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்வதற்கு பதிலாக சங்கரியிடமிருந்து விலகிச் செல்ல இணக்கம் கண்டனர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பதவிப் பொறுப்புகளிலிருந்து முற்றாக ஒதுங்கி தமிழ்த் தேசிய ്. ബിങ്ങ് ബൈ ബ முன்னெடுக்கின்றனர்.
@cm cmupリ @リ (。 எடுத்திருப்பார்கள் என்று கூற முடியாது. ஏனெனில் இவர்களுக்கு சங்கரியுடன் ஆழமான கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த முடிவை மேற்கொள்வது இவர்களில் தங்கியிருக்கவில்லை ஆனந்தசங்கரி கூட்டணியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென்பது தமிழ்ச் செல்வனின் கட்டளையாக இருந்தது. அத்துடன் இதனை அவர் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தார். எனவே சங்கரியுடனான கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்வது புலிகள் அனுமதிக்காத நிலையில்
சாத்தியமானதே அல்ல.
நடைமுறைச் சாத்தியமில்லை
呜@ 圆圆圃 விசாரணைக்கான திகதி பெப்ரவரி 24 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத் திகதி வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான இறுதி நாளாகும். எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென்பது நடைமுறைச் சாத்தியமற்றதாகியுள்ளது. இதனை எதிர்பார்த்து புலிகளும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் மாற்று வழியை ஏற்கெனவே தெரிவு செய்துவிட்டன.
உதயசூரியன் சின்னம் மறுக்கப்படும் 5600uls Goyu (UGT), GBT58 சின்னங்கள் கூட்டமைப்பு வசம் உண்டு Si Ay si Ai Ni GaGN வெளிச்சவீடு தமிழரசுக் கட்சியின் வீடு என்பவையே அவை ஆகும் தமிழரசுக்
"கற்றறை தேர்தல்
në të fuqi ai
DELI IRIBILI WONO GANGEGRÜNDE GLIMT SEGÜENT in LLundam Henri Duning Itiö III II, silIII Ii flugiloj · INTROfilii தோன்றுவது ாே
DUINEAR Ufjöguyffullgi
runB". CNN, ALIGNE
UDITAIRLINE GlouADMEBOLONEGE GROEDITIE GFi Ci I GLflotDLU DURÓ Dunia LLC
GLUAIT UPPLIQUILINN TIL
Bij GirafläGMGL|| 9)
கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியாகச் சங்கமித்தபோது இவ்விரு கட்சிகளும் தத்தம் சின்னங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொண்டன. எனினும் மட்டக் களப்பில் காசி ஆனந்தனுக்கும் இராசதுரைக்கும் இடையில் மோதல் நிலை உருவானபோது காசி ஆனந்தன் வீடு சின்னத்தையும் இராசதுரை உதயசூரியன் சின்னத்தையும் பயன் படுத்தினர். அதற்குப் பின்னர் வீடு சின்னம் பயன்படுத்தப்படவே இல்லை. இருந்தபோதும் 1984இல் அமிர்தலிங்கம் தமிழரசுக் கட்சியைப் புனரமைப்பு செய்து பதிந்து வைத்துக் கொண்டார். இந்திய தரப்பின் அழுத்தம் காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணி
கூட்டமைப்பின் சின்னமாக வீடுதான்
Algi. GIG).GI), GgCart, A.GIGig.GIS),GIG).
ALLIAJÓOLGT (9) GOOGOOUS ALGOLDĖ NUTS, போட்டியிட்ட அநுபவம் அமிர்தலிங்கத்தின்
இச் செயற்பாட்டிற்குக் காரணமாக இருக்கலாம்.
அமிர்தலிங்கம் புலிகளால
கொல்லப்பட்ட பின்னர் அவரது தீவிர விசுவாசியான மாவை சேனாதிராஜா அக் கட்சியின் பதிவைப் பேணி வந்தார். அவர்தான் இக் கட்சியின் செயலாளர் அண்மையில் ஆனந்தசங்கரியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதும் மாவை தனது பழைய கூட்டாளிகள் சிலருடன் இணைந்து தமிழரசுக் கட்சிக்குப் புத்துயிர் கொடுத்தார். ஆனந்தசங்கரியைத் தலைமைப் பதவியிலிருந்து நீக்குவதற்குப் பதிலாக தமிழரசுக் கட்சிக்குப் புத்துயிர் கொடுக்கும் முயற்சியைப் புலிகள் கண்டித்தனர். இதனால் இம் முயற்சி தடைப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் வீட்டுக்குப் பதிலாக
தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தைப்
பயன்படுத்துவது குறித்து விநாயகமூர்த்தி பேசினார். ஆனால், உதயசூரியனுக்குப் பதிலாக சைக்கிளைப் பய்னபடுத்துவதை அல்லது வெளிச்ச வீட்டைப் பயன் படுத்துவதை விடவும் வீடு பயன் படுத்தப்படுவதே உகந்தது என்று புலிகள் முடிவு செய்தனர்.
முன்னாள் போராளிகளைத் தமது நலன்களுக்கு ஏற்ப திசைதிருப்புவது என்பது புலிகளுக்கு சற்று சிரமமானது. ஆனால், மிதவாத ஜனநாயக அரசியல்வாதிகளைக் கையாளுவது புலிகளுக்கு இலகுவானது. பெப்ரவரி 24க்கு முன்பு ஏதாவது அதிசயம் நிகழாத வரையில் தமிழ்த் தேசிய
இருக்கும் வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீண்டும் ஒரு தடவை விடு தேர்தல் சின்னமாக அறிமுகமாகிறது.
*,** @璽 தேர்தலின்போது உதயமாகப்போவது இல்லை. தமிழ் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் கூட்டணியின் தேர்தல் சின்னம் உதயசூரியன் எனக் கூறிக்கொண்டாலும் தேர்தல் தினைக் களத்தில் சூரியன் என்று மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
1977 பொதுத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகள் வடக்கு கிழக்கிலிருந்து பதினேழு ஆசனங்களைப் (AUDIAU, BA, 69 | 984 (OA) IX. LA MLGTG), (TL) ரெலோ, என்டிஎல்.எப்.ஆகியவற்றுடன் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் பன்னிரண்டு ஆசனங்களைப் பெற்றிருந்தது 1994 மற்றும் 2000 ஆண்டுப் பொதுத் தேர்தல்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் தலா ஐந்து ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்தது. 2001இல் மீண்டும் நான்கு கட்சிகளுடன் இணைந்து பதினைந்து ஆசனங்கள் உதயசூரியன் சின்னத்திற்குக் கிடைத்தது. ஆனால், இந்தத் தடவை உதயசூரியன் தேர்தல் வாக்குச் சீட்டில் இடம்பெறப்போவது இல்லை. தமிழ்க் கூட்டமைப்பு இச் சின்னத்தைப் பயன்படுத்துவதை ஆனந்த சங்கரி வெற்றிகரமாகத் தடுத்துள்ளார். எனினும் அவரும் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
புலிகள் அமைப்பு ரீதியான ஐக்கியம் ஏற்படுவதை விடவும் அவ்வப்போது செயற்பாட்டுக்குத் Gg5 606AI LLUIT GOT இணைவையே விரும்புகின்றனர். புலிகள் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் தொடர்வதையும் விரும்புகின்றனர். இதன் மூலமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலுள்ள கட்சிளைக் கட்டுப்படுத்தலாமென நம்புகின்றனர். எனவே, தேர்தலுக்குப் பின்னரும் கூட தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் அமைப்பு ரீதியான ஐக்கியம் மலரும் என்று நம்புவதில்லை.
நன்றி த சண்டே லீடர், டி.பி.எஸ்.ஜெயராஜ்

Page 8
H 6)
5 Tai ஏராளமான நாடகங்கள் எழுதினேன்; நடித்தேன்; நிறைய ல்லிசைப்பாடல்களைப் புனைந்தேன். இந்த வாய்ப்பையெல்லாம் எனக்கு வழங்கியவர் திருதுறைவன்
நான் எழுதிய மெல்லிசைப் பாடல்களுக்கெல்லாம் இசையமைத் தவர்கள் அப்போது திருச்சி வானொலித் துறையில் இசையமைப்பாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த இரண்டு மேதைகள் ஒருவர் திரு.எஸ்.வி. பார்த்தசாரதி இவர் அண்ணாமலை டைகர் வரதாச்சாரி டம் இசை பயின்று சங்கீதபூஷணம் விருது பெற்றவர். அதுமட்டுமல்ல, இவர் புகழ் வாய்ந்த நகைச்சுவை எழுத்தாளர் திரு.எஸ்.வி.வியின் திருமகனும் ஆவார் @ gör GAGOTT (9) GODSFULIGOLDůUTGITIM திருகேசிதியாகராஜன் பிரபல திரை (960&LIGOLDILIGIT திருஜிராமநாதனின் Lessiassungbā, g), g«, f, g)ung ராஜனின் மனைவியாரும் சகோதரிகள்
இப்படி இரண்டு சங்கீத சிம்மங் களிடையே பாடல்கள் எழுதி வானொலியில் நிறைய ஒலிபரப்பிக் கொண்டிருந்தேன். இந்தப் பயிற்சியே, எனக்குத் திரையுலகத்தின் திறவு கோலாகப் பின்னாளில் அமைந்தது.
நிலவுக்கு முன்னே நீ வர வேண்டும்; நீ வந்த பின்னே நிலவெதற்கு வேண்டும்?
என்று நான் எழுதிய பாடலை திருடிஎம் செளந்தராஜன் பாடினார்கள் திருச்சி பொங்கல் விழாவிற்காக allt00Islas lýlaMoug, glsfjG, alf, g, திருடிஎம்எஸ், நான்சென்னைக்கு வந்து நிச்சயமாகத் திரையுலகத்தில் வாய்ப்புப் பெற இயலும் என்று என் தகுதியை 9JCELITICg5 GIGOL CLITTLIGBä. SingÓlaOTITń.
திருடிஎம்எஸ் திருச்சி வானொலிக் காகப் பாடிய நிலவுக்கு முன்னே.” என்னும் இந்தப் பாடல், திருவாளர்கள்
SLLLLLLS L L L L L L L L L L L LSS qSLZ
| F Y: " '
 ெ
எனது மேன்முறையீடு கிறிஸ்மஸிற்கு முன் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. ஏனென்றால் குறுகிய காலத் தண்டனை
களே முதலில் எடுக்கப்படும் என்று நிக் GFIGIGII.
மேலும் வூல்விச்சில் இருக்கும்
பெல்மார்ஷ் சிறைதான் எனது முதல் தங்குமிடம் என்றும் குறிப்பிட்டார்.
"அது ஓரளவுக்கு நவீன சிறைச் சாலை' - அவர் கூறினார். ஆயினும், அவரது நினைவுக்கு எட்டிய மட்டில் அது மிகவும் கூச்சல் நிறைந்த இடமாகும். ஆகவே, முதல் சில இரவு களுக்கு என்னால் நிம்மதியாக உறங்க முடியாமல் போய்விடுமோ என்று அவள் அஞ்சினார். இரு வாரங்களுக்குப் DLIGIBIG GIDOL (sh flobb வெளிச்சிறைச்சாலைக்கு அநேகமாக பேர்ட் அல்லது ஒரு சிறு தீவான ஷெப் பிக்கு மாற்றப்படுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தர்
நிக் சொன்னார் அவர் உடனே 7 ம் இலக்க நீதிமன்றத்திற்குப் போய் முறைக்கு விண்ணப்பிக்க வேண்டும் அப்போதுதான் என்னால் சனிக்கிழமை எனதுதாயரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளமுடியும் எனதுதிப்புக் குறித்துக்
கவிஞர் வாலி எழுதுகிறார்
bக்கை
து எப்படி இருந்தபோதிலும்
சரிதம்
விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை யமைத்து கற்பகம்’ படத்திற்காகப் பிற்காலத்தில் ஒலிப்பதிவுசெய்யப்பட்டது படத்தில் முத்துராமனும், ஷீலாவும் பாடுவதாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட இந்தப்படல் கற்பகம்' படத்திலே ஏதோ காரணத்தால் இடம்பெறவில்லை. ஆனால் என் தகுதி பற்றி சான்றிதழ் தந்த திரு.டி.எம்.எஸ்.ஸின் வார்த்தை பலித்து விட்டது என்பதை இந்தப் பாடல் ஒலிப்பதிவின் போது நன்றியோடு நான் நினைத்துக்கொண்டேன்
கண்ணதாசனுக்கு ஜனாதிபதி விருது கிடைத்ததற்காக திரு.ஏவிஎம் அவர்கள் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் கவிஞருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தி னர்கள். அந்த விழாவில் கலந்துகொண்டு பேச நான் அழைக்கப்பட்டேன்.
O
அப்போது நான் மேடையில் QFTai (GICs.
"என்னுடைய முன்னேற்றத்தில் எவ ருக்கேனும் மனத் தாங்கல் இருக்கு மாயின், என்னுள் நம்பிக்கை விதையை விதைத்து சினிமாவிற்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்த திருடிஎம் சௌந்தராஜனைத்தான் அவர்கள் குறை சொல்ல வேண்டும்.நான் நிரபராதி
இப்படி நான் பேசியதைக் கேட்டு என் நண்பர் திருடிஎம்எஸ்நெஞ்சு நெகிழ்ந்து GLUMIIGOIII,
இஇஇஇஇஇரு
கலந்தாலோசிக்க ஜூரி என்று கூடியதோ அன்றுதான் எனது தாயார் காலமானார்கள். ஆகவே எனக்குத் தண்டனை விதிக்கப் பட்ட செய்தி, நல்லவேளையாக, எனது தாயாருக்குத் தெரிந்தி ருக்கவில்லை.
நான் நிக்கிற்கும் அலெக் ஸிற்கும் அவர்கள் எனக்காகப் UITGELILL GOLDð g5 Df5 Goigs) தெரிவித்தேன். அதற்குப் பிறகு மீண்டும் எனது சிறைக் கூண்டுக்குக் கூட்டிவரப்பட் டேன். அந்தப் பெரிய இரும்புக் கதவு தானே மூடிக்கொண்டது. சிறை அதைத் தாழிட வேண்டிய அவசியமில்லை. அதைத் திறக்க மட்டுமே வேண்டும். ஏனென்றால் அதற்கு உட்பக்கமாக கைப்பிடி எதுவும் கிடையாது. நான் மரத்தாலான ஒரு வாங்கின் மீது அமர்ந்திருந்தேன் ஜிம் டெக்ஸ்டர் அப்பாவி ஒகே என்பது நினைவில் வந் தது எனது மனசு வெறுமையாயிருந்தது. எனக்கு என்ன நடந்தது? என்ன நடக்கப் போகிறது?
மீண்டும் கதவு திறக்கப்படுகிறது. நான் நினைக்கின்றேன் சுமார் 15 நிமிடங் களுக்குப்பிறகு நான் மீண்டும் கையொப் Ś அறைக்கு அழைத்துச் செல்லப் படுகிறேன். அங்கே நிரப்பப்படுவதற்கு நிறையப் படிவங்கள் இருந்தன. கொழுத் துப் பருத்த ஓர் அதிகாரி இருந்தர் 916 hit D DICD66b (5 DLCRGID தெரிந்திருந்தது. அவர் என்னிட்மிருந்த 120 பவுணையும், கிரெடிட் கார்டையும், பௌன்டன் பேனாவையும் எடுத்தார். அவற்றை ஒரு ப்ளாஸ்டிக் பையில் வைத்தர் அவை முத்திரையிடப்பட்டன. அவர் கேட்டார் : "இவை எங்கே அனுப்பப்பட வேண்டும் என விரும்பு கிறீர்கள்? நான் அவருக்கு மேரியின் பெயரையும், வீட்டு முகவரியையும் கொடுத்தேன்.
விழா முடிந்த உட்பட பல திரைப் கண்ணதாசனுக்கு பு தர்கள் நானும் கண்ன சூட்டினேன். உடே இறுகத் தழுவிக்கொ காரர்களை அழைத் பேரையும் எடுங்கய்ய சொல்லிவிட்டு, "வா வந்ததிலே, என மனத்தாங்கலும் இ6 காதோடு சொன்னார் அன்பில் நான் கரைந் கண்ணதாசனி எனக்கும். இன்று LuMIL GAOITöflifluusi 856 வந்திருக்கிறார்கள், ! முன்னேற்றத்திலும் மனத்தாங்கலும் இல் குருவி உட்காரவா ! நினைப்பவன் நான்
நான் திறமை வா புதிய கவிஞர்களுக் வாங்கிக் கொடுத்
என்னுடன் 驚 ULIMIGIT UITGESLÜ LUGANOflu பூவை.செங்குட்டுவ
Ljiljah. எழுதியிருக்கிறார்.அ என்று நான் திருஎம்எ6 உறுதியளித்திருக்கிே
"as ILDGasTigua அவருக்கு ஒரு வா என்று இளையராஜ அவரும் கோவையிலி வரும்போது சொன் EIILDC5 Tg LIGO GOT 316 படத்துக்குப் பாட்டெ அவருக்கு அளித்தா நான் பெருந்த 6TGOTLIG0)ğBLI LJG0)JDéFITAp) எழுதவலலை.நான D. GTGITGIGOT GTGOTL15T தெய்வ நம்பிக்கை உ ரமப்படக் கூடாது கருத்து மேலும்) -2bGooTL - 61601 LJILQUGI 5gbg. Stay Ord D. GTGT605 GT6 (blo என்னிடம் இல்லாதை கொடுக்க முடியாது ஆழமாக இதய வைத்திருப்பவன் நா
அதற்குப் பிறகு கொண்ட இரு படிவ திட்டேன் 5 அடி 3 60 - l, g பெண்ணுடன் சேர்த்து பட்டேன். அவளது உ ஒரு சிகரெட் தெங்கி 9GAJÍT EGİT GAGAUGIMALILUGO)
6. 96. அணிந்திருந்தாள் ஒரு கறுப்புடை, கறுப்பு ெ 3LJLITTg5g51356T, GELDJULAG
96GT GIGOIGOGOTS வெளியே கூட்டிக்கெ நீண்ட வெள்ளை நிற 驚 ஒரு பஸ்ஸை யளித்தது - ஜன்னல் நிறத்தில் காட்சியளி படுக்கை அறை போ QLLILILIGLCi. 9 தான் அது ஒரு வியன் விளங்கும் என்னால்
7চািট
Ggo. Čarf _°ზ3°".
ப்த்திரிகையாளர்க பர்க்க முடியவில்ை எந்த அன்றயில் இரு அவர்களால் ஒருபே (UPLG) UITgl. d5 LDV TT ஒவ்வொரு ஜன்னலை நாங்கள் புறப்படுவ இருந்தும் நீண்டே பிறகு ஒரு சிறைக் ை “pemain plassastalar வேனில் தானிரு இறுதியாக வாகனம் இருந்து மெதுவாக நோக்கிநகர் ஆரம் D&TIGOT LITGO)5. பயணித்தோம் "ஈவ் பத்திரிகையின் வி கண்களில் பட்ட சிறைத்தண்டனை எனக்கெதிராகத்திப்
தான்றியது
(ưa
GITULO
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தும், எம்.ஜி.ஆர். படப் பிரமுகர்கள் மாலை அணிவித் எதாசனுக்கு மாலை OT BAGAI GIGöIGO)GOT
ண்டு பத்திரிகைக் து “எங்க ரெண்டு 1. Photo'என்று நீங்க முன்னுக்கு க்கு எந்தவித
ஸ்லே' என்று என்
கண்ணதாசனின்
பெண்கள் எந்த வகையிலான தராதரங்களைக் கொண்டிருந்தபோதும் தங்களது உடலை வளமாக வைத்துக் 黔 GLJITGaOIGI. . கொள்வதில் அதிக கவனஞ் செலுத்து IG கின்றனர். இன்று மேலைத்தேய நாடு T6AU6AIGTGGAUIT LJ35 JULI களிலும் சரி, ஆசிய நாடுகளிலும் சரி
: உடல் பருமன் என்பது பெண்களை
அவர்கள் பல வழிகளிலும் அடைகின்ற மனோவியாதிகள் அளப்பரியவையெனக்
ண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க சமூகவியலாளரான் சுசி ஓபெல், பெண்களுக்கு உரிய உடலமைப்பு என சமூகம் ஏற்றுக்கொண்டுள்ள ஒரு ாற்றிய நண்பர் அமைப்பு இருந்துவருவதாகப் பல ன், புதிய பூமி பெண்கள் எண்ணுவதாகவும் இதன்படி 臧 JÜLITTLOB || || தங்களது உடலமைப்பு அமைவதில்லை SläkJEGA GIG GIGi Gf மனநோய்
960LGUBTGGJD MIsl. േ அநேகமான ಇಂಗ್ಲ மெலிந்த அளவான உடலமைப்புடன் கூடிய நல்ல புத்திசாலி: பெண்களையே அதிகமாக வெளிக்காட்டி ப்ெபுக் குடுய்யா. வருவதால் அதுவும் ஒருவகையில் உடல் ாவிடம் நானும் பருமனான பெண்களைப் பாதிக்கின்றது. ருந்து விமானத்தில் இதனால் அவர்கள் ப்ளாஸ்டிக் னேன். மறுநாளே அறுவைச் சிகிச்சைகள் மற்றும் அதி ழித்து ஒருமுழுப் பயங்கரமான பூலுமிக்ஸ் எனப்படும் -ழுதும் வயமை - உடலை மெலிய வைக்கும் முறை இளையராஜா ஆகியவற்றை நாடுகின்றனர். சிலர் ன்மை மிக்கவன் போஷாக்குள்ள உணவு வகைகளை உட்கொண்டு பின்னர் அதனை வாந்தி எடுப்பதன் மூலம் உடலின் சுமையைக் ள்ள இன்னொருவன் குறைககும முயற்சிகளிலும் ஈடுபடு
என்பதுதான் என் கின்றனர். அன்ைவருக்கும் இதே நேரம் சிலர் தங்களது உடலின் கையில் நான் ழார் பாகங்கள் அலங்கோலமாக அமையப் B வாங்க? எனக்கு பெற்றுள்ளதாக எண்ணி ஒரு மன வியா எடுக்க முடியாது - திக்கு உட்படுகின்றனர். இந்த வகை နှီးပွါ”းမြို့နှီ யிலான மன நோய்கள் 1001 வகை த்தில் த்து இருப்பதாகவும் இதனால் இவர்கள் GöI. பாலியல் ரீதியாக மிகவும் வேதனை
இடமில்லை என்று
ய்ந்த எத்தனையோ - 후 கு வாய்ப்புகளை க்கிறேன்.
து காலம் உதவி
பெண்களின்
உடல் மருமள்
இதே போன்ற ஒரு ஆய்வினை அமெரிக்காவில் மேற்கொண்டபோது தங்களது உடலமைப்பு பற்றிக் கவலை கொள்கின்ற பெண்கள் பாலியல் ரீதியிலும் பல்வேறுபிரச்சினைகளுக்கு உட்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. சிலர் வெஜினிமங் எனப்படும் நோய்க்கு ஆளாகி இதனால் அவர்களது உறுப்புகளினுள் சதைப் பிடிப்பேற்பட்டு உடலுறவுகொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் கூறப்படு கின்றது.
இதே நேரம் இன்னுமொரு விபத்தும் நிகழ்கிறது. அதாவது இவ்வகைப் பெண்கள் தங்களைத் தங்களே வெறுத்து இறுதியில் விபசாரிகளாகவும் மாறிவிடுகின்றனர் என்பதுதான். இதனால் பாலியல் தொடர்பான உறவுகளின்போது தங்களைப் பற்றியதும் தங்களது உடம்பைப் பற்றியதுமான நம்பிக்கையே பிரதானமாகிறது என சமூகவியலாளர்கள் கூறுகின்றனர். அதே நேரம் உறவுகொள்கின்ற இரு தரப்பாரும் இரு தரப்பார்மீது முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தால் பல சமூகச் சீரழிவுகள் உருவாகாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். இவ்வாறான தாழ்வு மனப்பான்மை களுடன் உறவு வைத்துக்கொள்ளும்போது 42 வீதமான திருப்தியே கிடைப்பதாகவும் நூற்றுக்கு நூறு விதமான திருப்தியைப் பெற அவர்கள் அதன்பின்னர் வேறு நபர்களை நாட வேண்டியுள்ளது என்றும் இதனால் குடும்பச் சீரழிவுகள் ஏற்படுகின்றன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மிக அண்மைக்காலக் கண்டுபிடிப்பு களின்படி 13 - 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 9 விதமானவர்கள் தங்களது உடல் குறித்த நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கு தந்தையிடமிருந்து கிடைக் கும் அன்பே காரணமாகும் எனக் கூறுகின் றனர். இதே நேரம் தந்தையின் அன்பு கிடைக்காத பலர் தங்களது உடல் அமைப்பு தொடர்பில் பாரிய வகையில் கவலை கொள்வதாகவும் தெரிய வந்துள்ளது.
சிதாடரும்.)
GIDI G6IUL
: அங்குலம் உயிர்மு Ll U(D35 g) | Qಹಿ தட்டின் ஓரத்தில் க்கொண்டிருந்தது LUUTT85 6735356085 ULI ရှီးဂျီးနီးရှိုး။
ரளஸர்ஸ், கறுப்புச்
579150D 567,
NTGOMOTER GELIUI VIR, ஏற் I GLIMTG) ab ITL "
நள் மட்டும் கறுப்பு த்தன. 醬 றிய யடைந்து வருவதாகவும் கண்டுபிடிக்கப் றை ஒனறல நான பட்டுள்ளது.
'ಶ್ಲೀ தங்கள் நிர்வாணமாகின்றபோது வயிற் မျိုးမျိုးဂျူ” றுப் பகுதி பருமனாகக் காணப்படும். மார்புகள் குறுகிய நிலையில் காணப்படும் என்ற ரீதியிலான சிந்தனைகளால் இவர்கள் வேதனையடைவதாகவும், இவ்வாறான வேதனைகளை உதறித்தள்ள இயலாத அளவில் இவர்கள் இருந்து வருவதாகவும் வெளியே நின்றிருந்த இதனால் திருமணமான இவ்வகைப் ரினால் என்னைப் பெண்களால் துணைவர்கள் பாலியல் ல எப்படியும் நான் வாழ்க்கையில் அதிருப்தியடைந்து கிறேன் #: வருவதாகவும் சுசி ஒபெவ் கூறுகின்றார். தும் கண்டுபிடிக்க இதற்கு உதாரணமாக நடாலியா கள் கண்டடி எனும் 26 வயதுடைய பெண்ணின் பும்சுட்டுத் தள்ளின கருத்துக்களை அவர் முன்வைக்கின்றார் 5D 555b. Ab UUTTUTTUU நான் விரும்பிய இளைஞன் ஒருவன் 醬- எனக்குக் காதலனாக அமைந்தான். ன் ஆச்சர் இந்த இரவைக் கழிப்பதற்கு க விேண்டும்? - நான் மிகுந்த ஆசைகொண்டிருந்தேன். ஸ்ட் பெய்லியில் என்றாலும் அவன் பல முறை அழைத்தும் Mr. Belmarsal på enUngekorpågå Gossostona. தத்து அவனது அழைப்புகளை நிராகரித்து ள் வழியாக நாம் விட்டேன் ங் ஸ்டேண்டர்ட் நான் அழகானவள்தான். அதனால் DUP அவன் மிகுந்த ஆசைகொண்டிருக்கக் 岐 များ နှီးမြို့ မျိုမှီ கூடும் என்றாலும் எனது பருமனான 鲇。 Gugi உடம்பின் நிர்வாணத்தைக் கண்டதும் டப்பட்டது போல் அவன் வெறுப்படைந்து என்னை உதாசீனம் செய்துவிடுவானோ.என்ற அச்சம் எனக்குள் எழுந்தது.
தருவது
i
தங்கள் வளரும்)
இன்றைய சமூகத்தில் மெலிந்த உடலமைப்புள்ள பெண்களையே இளைஞர் 5 gr 9 glas LDM 85 GasblóLJólast porff GI ØST, கூறப்பட்டாலும் ஆண்கள் பெண்களது உடலமைப்பு தொடர்பில் அதிகளவு அக்கறைகொள்வதாகக் கூற முடியாது என்கிறார் சுசி ஒபெவ் நல்ல விதமான பாலியல் ரீதியிலான திருப்திகளைப் பெறுபவர்கள் உடல் பருமனான பெண் களையே விரும்புகின்றனர் என்று கூறும் அவர், ஆனால் இது தொடர்பில் பெண்கள் கொண்டுள்ள தாழ்வு மனப்பான்மையை அகற்றுவது கடினமான செயல் என்றும் கூறுகின்றார்.
உடல் பருமனான பெண்களை ஈடுபடுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன் றின்போது அதில் 43 விதமான பெண்கள் தங்களது உடலமைப்பு இதைவிட மெலிந்து 5ITCOOTLJULLIT60 55157 5611 g5 25COOTGUITLDITIT தங்களை அதைவிட விரும்புவார்கள் எனக் கூறியுள்ளனர்.
ஆனால், இதைப் பற்றிக் கணவர்மார் களிடம் வினவப்பட்டபோது அவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. உறவு வைத்துக் கொள்ளும்போது அவர்கள் காட்டும் ஈடுபாட்டைப் பொறுத்தே அவர்கள் பெண்களின் மீது விருப்பங்கொள்கிறார்களே அன்றி உடல்பருமனைப் பொறுத்தல்ல எனத் தெரிய வந்துள்ளது. -итфč5
பெப். 29-மரர்ச் 06, 2004

Page 9
6. GTIĊI Lillqulub GSLITTLLQ. யிட இடம் கிடைக்குமெண்டு எப்பவோ தெரியும். ஏனெண்டா பாருங்கோ, எங்கட அரசியல் கொமிசனர் தமிழ்ச்செல்வன் சொன்ன படி சங்கரியாரைக் கட்சியில இருந்து கழட்டுறதுக்கு நான் எடுத்த பெரும் முயற்சி பற்றி அவையளுக்கு நல்லாத் தெரியும் நான் அடுக்கடுக்கா முயற்சி எடுத்தாலும் மனுசன் எப்படியோ தன்ரை தலை யைக் காப்பாத்திக் கொண்டு தப்பிச்சுட்டுது. கடைசியா கோட்டுக்குப் போனாலும் நானும் விடேல்ல. இப்ப என்னடா எண்டா எங்களுக்கு உதயசூரியன் கிடைக்கா விட்டாலும் எதிரிக்குச் சகுனம் போனாக் காணும் அந்த மனுசனுக்கும் சூரியன் இல்லைதானே. நான் தம்பியின்ர விசுவாசி இருந்தாலும் இந்த ரெலோப் பொடியன் சிறிகாந்தா எங்கட திருமலையில போட்டிபோட வெல்லோ வந்தவர். அது தப்பித் தவறி எனக்குப் பாதகமாப் போனாலும் போகும் எண்டு நானும் விடேல்ல. ஒரு மாதிரியா ஆளை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவிட்டன் இனியென்ன மங்கு சனி போய் பொங்கு சனிதான். எட சூரியன் கதையைச் சொல்லிக்கொண்டு வந்தனான் இடையில ருட் மாறிப் போயிட்டன் எல்லாம் இந்தக் காந்தா கடைசியில தந்த தொல்லையாலை தான் என்ர பேர் இராஜவரோதயம் சம்பந்தன், இராஜவரோதயம் எண்டு முன்பு கிழக்கில ஒரு தமிழ்த் தலைவர் இருந்தவர் அவா எங்கட அந்தக் காலத்து தலைவர்களப் போல அஹிம்சா மூர்த்தி நானும் அஹிம்சை யான ஆள்தான். இதனாலதான் நான் இரா. சம்பந்தன் எண்டு எனக்கு நானே பேர் சூட்டிக்கொண்டன், பேந்தும் ரூட் மாறிட்டன் போல. இந்தப் பெடியன நினைச்சா அடிவயித்தைக் கலக் குது. அதுதான் அடிக்கடி ருட்டும் மாறுது பாருங்கோ, இந்த உதய சூரியன் எண்டா தமிழ்ச் சனங்களுக்கு நல்லாப் பிடிக்கும். aïL", GeoLai, 60)856aflu'. L. Lloeôr COTITC) சூரியனோடு கூட்டுச் சேந்து தமிழ்ப் பெடியன், (LJL GOL-ul Gilla J இரத்தத்தைச் சூடாக்கிற மாதிரி
மேடையில பேசியும் கவிதைகள் எழுதியும் உசுப்பிவிட்டம் போன தடவையைப் போல இன்னுமொருக்கா அந்தப்பாதிச் சூரியனில கேப்பமெண்டா உந்தாள் சங்கரி நந்தி மாதிரிக் குறுக்கால வந்திட்டுது. இரண்டு தடவை ஆளைத் தமிழர் கூட்டணித் தலைமையிலிருந்து தலையைச் சீவப் பாத்தம் முடியேல்ல. ஹம். மனுசனுக்கு ஆயுசு கெட்டி என்ரமுடிவுக்கு மாறா எப்பிடி நீங்கள் என்னை வெளியேத்த முடியுமென்டெல்லே ஆள் கேட்குது. நாங்களும் விடேல்ல. சூரியன் சின்னத்துக்கான போட்டியை எங்கட சந்திரநேருவின்ர திருக்கோவில் வீட்டில நடத்த யோசிச்சம் திருக் கோவிலுக்கு சங்கரியார் வரவே வர மாட்டார் எண்டதுதான் எங்கட நினைப்பு திருக்கோயிலில குருப் பெயர்ச்சியைச் செய்து சந்திர விட்டில சூரியனைப் பிடிக்க நினைச்சம் ஆனா மனுசன் கோட்டுக்குப் போயிட்டுது
அது என்ன எங்கட தமிழீழக் கோட்டே? கொழும்பு மாவட்டக் (886 TIL GAL GÖCEQ) es só assNG LUMIL கலந்தாலோசிக்காமல் ஒரு முடிவுக்கும் வரக்கூடாதெண்டு கோட்டு தீர்ப்புச் சொல்லிட்டுது. அது தான் பங்குனி மாதம் பதினாறாந் திகதி வரைக்கும் எங்களைப் பிடிச்சுது சனி பங்குனி
பதினாறு வரைச் 560) L60) U. இருபத்திநாலு ஒண்டும் செய் சாத்திரியர் சொ பதினேழுக்கும் டையிலதான் நி நல்ல காலமெலன் தயானந்தாதிசார கஷ்டம் புரிஞ் ஜோசப்பாரும் சேர் 6AJGO) GITööriä, GD) மெண்டு பாத்த பழைய தேர்தல் காரியத்தையும் சங்கரியாரையும் துக்குக் கூப்பிட்ட பழைய சண்டை
(GLU3ä Gin LTG500 இந்தச் சத்தம்
ரவியனும் கப்சி (1856) (8çAOT isə LL Li அந்தாள் மசியேல் போட வேண்டிய தடையை நீடிக் அப்பீலொண்டையு வாய்க்கேல்ல. இ
ஈ.பி.டி.பி.கட்சியின் செயலாளர் நாயகம் கே.என். டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 5.3.2002 அன்று பாராளுமன்றத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு ஆற்றிய உரை இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகிறது.
If J.R.Jayewardene is a true Buddhist, I will not be carrying arms.
இந்தக் கருத்தையே நான் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
If Prabaharan is a true democrat then I Will not have to carry arms.
புலிகள் என்றைக்குச் சகோதரப் படுகொலைகள், அரசியலில் ஓரங்கட்டுதல் மற்றும் மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் என்பவற்றை நிறுத்திவிட்டோம்; இனிமேல் தொடர ாட்டோம்; வடக்கு - கிழக்கில் மற்று அரசியல் கருத்துக் கொண்
டோரும் சுதந்திரமாகச் செயற்படும் ஜனநாயக உரிமைகளை மதிக்கின் றோம் எனப் பகிரங்கமாக அறிவித்துப் பின்பற்றுகிறார்களோ, அப்போதே கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ளும் ஆரோக்கியமான அரசி யல் சூழல் மலர்ந்துவிட்டது என்ற வெற்றிக் களிப்பில் எமது ஜனநாயக அரசியல் வேலைகளை மக்கள் மத்தியில் தொடர்வோம். இதனை இங்கு அழுத்தந் திருத்தமாக நான் சொல்லி வைக்க விரும்புகிறேன்.
ULIMIT si göljöpfesor Irguib gorsafu mresor ursä)
afg5T6zil
மக்களின் அன்றாடப் பிரச்சினை களுக்கு முகங்கொடுப்பது, அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்குப் போராடு வது ஆகியன சமகாலத்தில் நடைபெற
பெப்.29-மார்ச் 06.2004
வேண்டும் என க களுக்கு மேலாக நாம் வலியுறுத்தி வந்தோம். அப்பே எள்ளிநகையாடிய பாதையில் செயற் போது மிகுந்த மக்
1990,9456ski) தேர்தல் நடைபெ என்று கூறி தமிழ்ப் பல அரசியல் allsglö6Í Llgiafla றார்கள். நாய அந்தக் கடினமா? சூழ்நிலையிலும் மக்களோடு மக்கள கச் செயற்பட்( தமிழ்ப் பிரதேசா களில் தேர்தல் வைக்க ஓர் ஜல நாயக சூழலை ஏ படுத் தரினோம் LD, E, Giflat 9a றாடப் பிரச்சினை களைத் தீர்ப்பதர் காகப் பிரதே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கும் இடைக்காலத்
நீடிச்சா, LDIT க்குள்ள எங்களால யேலாது. தேர்தல் ÖGSÜGLIITLILITÄT, LDIITaf இருபத்திநாலுக்குமி |ILDGÖTÜ U6092 GöLİLLİ டு தேர்தல் சாத்திரி ாயக்காவுக்கு எங்கட சாத்தானே. நானும் து இந்தச் சங்கரியை &Uö608; (:LIIILQII ம் கூட்டணியின்ர குழுவே எல்லாக் பாக்கட்டும் எண்டு
மத்திய கூட்டத் டம் அவரும் வந்தார். க் கதைகளை யாரும்
சங்கரியை விட்டிட்டு கூட்டமைப் போட சேந்து நம்மட ஆக்களப் போடு றது பற்றிப் பேசினம். ஆனா, போன பதினாறாந் திகதி எல்லாரும் கிளிநொச்சிக்கு வாங்கோ எண்டு எக்ஸ்பிரஸ் தந்தி வந்துது நாங்கள் எல்லாரும் அரோகரா சொல்லிக் கொண்டுபோனம், அங்க என்னடா வெண்டா தம்பி தமிழ்ச்செல்வ னோட பொலிஸ் தம்பி நடேசனும் பொட்டு வைச்ச அம்மானும் கூட்டத் துக்கு வந்திச்சினம் அவையே லிஸ்ற்றைத் தயாரிச்சினம். பழைய வீட்டையே பாவிப்பம் எண்டிச்சினம் வெட்டிக் கொத்தி தங்கட ஆட்களை யும் போட்டிச் சினம் விநாயகத்தார வன்னிக்கும் குமரகுருவைக் கொழும்புக்
VD డ్ట్ల్లో ساكاكي)
ன்டம் எல்லாம் ஒகே. போடுகிற பெடியன் ஆனா சங்கரிக் பெல்லாம் மூளை ல. நியமனப்பத்திரம் நால இடைக்காலத் க வேண்டாமெண்டு ம் போட்டம் அதுவும் துக்கிடயில நாங்கள்
கும் மாத்திச்சினம் ஏனடா சோலி யெண்டு நாங்களும் திரும்பி வந்திட்டம் ஆனாப் பாருங்கோ, நீங்கள் சரித்திரம் படிச்சாத் தெரியும், இப்ப காசிக்குப் போய் செற்றிலாகிவிட்ட ஆனந்தக் கவிஞனும் சொல்லின் செல்வர் எண்டு சொல்லப்பட்ட இராசதுரை அண்ணை யும் மட்டக் கிளப்பில சண்டை பிடிச்சுக்கொண்டு சூரியன் சின்னத் திலயும் பழைய வீட்டுச் சின்னத்திலயும்
டந்த 10 வருடங்
H.L. g.LlularJITGO யும் செயற்பட்டும் ாதெல்லாம் எம்மை வர்கள் இன்று எமது படுவதைக் காணும் ழ்ச்சியாக உள்ளது.
பொடியளுக்கு இதையெல்லாம்
22.02.2004ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது அதை ஒட்டியே இவ்வுரை பிரசுரிக்கப்படுகிறது.
சபைத் தேர்தல்களில் போட்டி uML "G2L LITLfb.
தமிழ்ப்பிரதேசத்தில் இதே நேரத்தில், இன்று எடுத்தி றும் சூழல் இல்லை ருக்கும் முடிவை புலிகளின் தலைவர் பிரதேசத்திற்கு வர பிரபாகரன் 15 வருடங்களுக்கு முன்னால் LS S S S S S S S S S S S S S S S S S S S எடுத்திருந்தால் o o 6T 35 3560) GOT GUIT 5. புலிகள், : மக்களின் உ LU 60) LU, 疗 வெற்றிக்கு உரிமை 615 I • IIIJIL(66)lhlí), :¶
Li6OL பாதிப்புக்கு :" 9 usins : D_6lI6IT(hl) ::
*魔”- 600IGLIT JLD : பொதுமக்கள் பற்றிக் : : 560 (BG5IGiGITIDG) ::ಜ್ಜೈ o LGOLD 605, : :
தெரிந்ததே கோடி ரூபா பெறு
- - - - - - - - மதியான சொத்துக்
எலக்சன் கேட்டது. இப்பத்தைப்
சொல்லத்தான் பாத்தனான். ஆனா அவங்கள் தங்கட கோட்டில வழக் கைப் போடு எண்டா நான் என்ன செய்ய சம்பந்தா சம்பந்தமில்லாத விசயங்களோட சம்பந்தப்பட்டவர் சம்பந்தள் எண்டது என்ர கடந்த கால வரலாற்றைத் தெரிஞ்சவையளுக்குத் தான் தெரியும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண கடந்த பொதுசன ஐக்கிய முன்னணி ஆட்சியில தீர்வுப் பொதி தயாரிச்சபோது கலாநிதி நீலன் திருச்செல்வத்தோட இணைஞ்சு செயற்பட்டவர் இந்தச் சம்பந்தர். 2000ஆம் ஆண்டு அந்தத் தீவுப் பொதி பாராளுமன்ற அங்கீகாரத்துக்கெண்டு சமர்ப்பிச்சபோது ஏனைய கூட்டணி எம்பிக்கள் எதிர்த்தனர். அப்போதும் கூட என் மனச்சாட்சிப்படி ஆதரித்து வாக்களிப்பனெண்டு உறுதி கூறியதும் நான்தான் இருந்தும் என்ர உறுதிமொழி
காத்திலகலந்து போனது பழைய கதை : ஆகி யோரின் படுகொ M& &sgollp காட்டிப் புலிகளிடமிருந்து தப்பிச்சுத் குண்டு துளைக் காத சிவப்பு நிற காரொண்டை ஜனாதிபதியிட்ட இறைஞ்சிக் கேட்டுப் பெற்றுக் கொண்டதும் மெய் தான். இப்பு புலிகளுக்கு முண்டு குடுத்தாலும்
ண்ைடு துளைக்காத ಜಿಲ್ಲ! ன்னமும் உலா வருகிறன் இந்தச் சம்பந்தர் இப்ப சொல்லுங்கோ நான் 6lgy)ő626ől GöL(8 GJGWTGLDGöGGWT?
(இன்னொரு பயோடேட்டாவுடன்
சந்திப்போம்.)
களின் அழிவைத் தடுத்திருக்க முடியும் இப்போது கிடைத்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தையும் - பொன்னான சந்தர்ப்பத்தையும் சரிவரப் பயன்படுத்தாமல் விடுவர்களேயானால் மக்கள் இல்லாத வெறும் சூனியப் பிரதேசம்தான் மிஞ்சும் என்பதையும் புலிகள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
புலிகள் இந்தச் சந்தர்ப்பத்தையும் சரிவரப் பயன்படுத்தத் தவறுவார்க ளேயானால் அதற்காகத் தமிழ் மக்கள் தண்டனைக்குள்ளாகும் நிலை எதிர் காலத்திலும் ஏற்படக்கூடாது என்பதே எமது அக்கறையும் வேண்டு கோளும் ஆகும். மக்கள் மத்தியில் மறைந் திருந்து அசம்பாவிதங்கள் மேற்கொள் ளும் புலிகள், வெற்றிக்கு உரிமை பாராட்டுவதும், பாதிப்புக்கு உள்ளாகும் பொதுமக்கள் பற்றிக் கண்டுகொள்ளாமல் விடுவதும் தெரிந்ததே. அதனால் புலிகள் இந்தத் தடவையும் ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறிக் கொண்டு பொதுமக்களைத் தண்டிக்கக் கூடாது என்பதையும் இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்பு கின்றோம்.
(முற்றும்.)
9.

Page 10
சக்தி தனக்கே கருவி யாக்கு உயர் சாத்திரங்கள்யாவும் நன்கு பழகும் மனம் சக்தி தனக்கே கருவி யாக்குநல்ல
சத்திய விளக்கு நித்தம் எரியும்.
சுப்பிரமணிய பாரதியார்
ந்த நகரத்தின் ஒதுக்குப் புறமான ஒரு பகுதியில் முனிவர் ರಶ್ದಿ வந்தர் அவருக்கு சில -- JCBGAT இருந்தர்கள் அவரகளுக்கு முனிவர் தினமும் வேத பாடங்களையும், மந்திரங்களையும், கடவுளைப் பற்றியும் உபதேசித்துவந்தர் அன்றும் அதுபோல 90) உபதேசம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
Cateira Maoulé, (Basglu'Lmdy.
குருவே கடவுள் இருக்கிறார்?
GIÉl (Ea,
பார்த்தப் புன்னகைத்தர் முனிவர்
"கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். உன்னிலும் இருக்கிறார். என்னிலும் இருக்கிறார். இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களிலும் துரும்புகளிலும் கடவுள் இருக்கிறர்
வகுப்பு தொடர்ந்தது அடுத்த நாள் அந்தச் சீடனும் முனிவரும் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தர்கள்
அப்போது சற்றுத் தொலைவில் யானை ஒன்று பாகனுக்குக் கட்டுப்படாமல் கோபமாய் ஓடி வந்து
அப்போது ஒரு சீடன் எழுந்து ஒரு
இக்கேள்வியைக் கேட்ட சீடனைப்
கொண்டிருந்தது. இப்போது சீடனுக்கு முனிவர் நேற்று கடவுளைப் பற்றி சொன்னது நினைவிற்கு வந்தது. அதை அவன் சோதித்துப் பார்க்க விரும்பினான் சீடன் யானை வரும் பாதையில் கைகளைகட்டிக் கொண்டு நின்று (AEIGILIGI.
யானை ஓடி வருவதைப் பார்த்த COOILITIJ. UITGOGOT
U மேல் இருந்த பாகன் சீடனைப் பார்த்து
ஒன்றுக்கு பரிசு ருபா 25/ காத்திருக்கிறது
தினமுரசு
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் திட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம்
|aliთuჩ ქu'' (Bub cum — ფ. ფეayS37
5. OLu. Go). 1772. asrgiu.
அனுப்பவேண்டிய கடைசித் திகதி06.03.2004
GITU Daoi
வர்ணம் தீட்டும் போட்டி இல: 534
Urfatigrfigur: Glergi Gú Ú. AUIIéfaf.
86. மோதர வீதி, նitinզgւնկ-15 பாராட்டுக்குரியவர்கள்
பி பிரியங்கா, மல்வம் உடுவில், சுன்னாகம்
ஆத்மராசா ஜெயந்தி 1ஆம் வட்டாரம்
கடற்கரைச் சேனை, மூதூர்
பா. விக்னகுலன், இந்துக் கல்லூரி
FIGU3,563.
என் ஜன்ஜிவ் பிரவிந் நிர்மலா வாசா, 22
முதலாம் குறுக்கு முனைத்தெரு மட்டக்களப்பு|
செ. எல்வின்ராஜ், தி/விபுலானந்தக் கல்லூரி பாலையூற்று திருகோணமலை
ஜயதிப் விஜயகுமாரன், இந்துக் கல்லூரி, கொழும்பு-04
ஒதுங்கிப் போகச் கொடுத்தான்
ஆனால், சீடன் எல்லா உயிர்களிலும்க UITGOGOT556|TGTBLD BL அவர் தம்மை ஒன்றும் என்ற நம்பிக்கையில் கொண்டிருந்தான்
கோபத்துடன் ஒ வழியில் நின்றுகொண்டி தூக்கி வீசியது சீட அடிபட்டது.
அடுத்தநாள் சீட (EELLIGö.
"குருவே கட உயிர்களிலும் இருப்பு கள் ஆனால், நேற்று தூக்கி விசிவிட்டது கடவுள் இருந்தால் செய்திருக்கா தல்ல
இதைக் கேட்ட "QLIGLIrgli Glar உயிர்களிலும் கடவு யானை மேல் இருந்த கடவுள் இருக்கிறார். உன்னைத் தள்ளிப் எச்சரித்து காப்பாற்ற ஆனால், அதை நீ GAASITGATGTTGÚNGÖGOGA).”
சீடனுக்கு இப் புரிந்தது தன் தவறு மன்னிப்புக் கேட்டான் ஆம் பிள்ளை GILÓ GOLD & SIMILLIMI 9 GAOL * öflu Lü GELIMI& கொள்ளக் கூடாது வரை நாம் அயலவி கொள்ள வேண்டும். ஒவ்வொரு செய இறைவன் செய்யும் ஆகவே, நாம் கட இருப்பவர்களில் ፴5ff குட்டீஸ்,
- - - - - -
இந்த
7
அக்கரைப்பற்று-08
ரஹ்மா அமானி இல04 நதாரங்வத்த கோபால்- விஜிபா உடவெரெல்ல வீதி, உடவெரெல்ல, கம்ப்ளை 5ஆம் வட்டாரம், அனலைதீவு ஏஷோபா அவிவேகானந்த வித்தியாலயம் ஜெ. அலிஸ்ட்டன்,
எந்தெந்த எண்கள் ச
புனித பீற்றஸ் கல்லூரி, கொழும்பு-04
வெளியே இருக்கின்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

W
உள்ளங்கையில் 9) 6YDSD - பருவ நிலை பற்றிய முன்னறிவிப்புகளை முதன்முதல் லண்டனிலிருந்து ஜான் ஹஃப்டன் என்பவர்தான் துவக்கினர் துவக்கத்தில்
இவை வெளிவந்த பத்திரிகையின் பெயர் விசித்திரமானது எக்லெக்ஷன் ஃபர் தி இம்ப்ரூவ்அமண்ட் ஆப் அஸ்பண்டரி அண்ட்டிரேடு. முதன் 前?以 ■ 豊 ல் உலகிலேயே வேலைவாய்ப்பு விளம்பரங்களை வெளியிட்ட முதல் BU೪- ಚ್ರ-L_.
சின்னச் சின்னக் கோபுரம் / சின்னச் சின்னக் கோபுரம் அருமை யான கோபுரம்
சிற்பி செய்யாக் கோபுரம் யார் அமைத்த கோபுரம்? என்னைப் போல மூன்றடி கறையான் ஒன்று கூடியே இருக்கும் அந்தக் கோபுரம், 5L19. 606155 "
சின்னஞ்சிறிய கோபுரம்
செங்கல் நிறத்துக் கோபுரம்
மண்ணால் ஆன கோபுரம்
மனிதர் நுழையாக் கோபுரம்
LL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLS
(அதிசய ഉ സ്ഥ
சொல்லி குரல்
ஒதுங்கவில்லை டவுள் இருப்பதால் டவுள் இருப்பார். செய்யமாட்டார் S foi ga gi
வந்த யானை டிருந்த சீடனைத் 95 (3)L LIGO55
ன் முனிவரிடம்
வுள் எல்லா தாகச் சொன்னீர் ானை என்னைத் யானைக்குள் 93, 9HL JLJLQF
ஜனிவர் சிரித்தர் ல்கிறேன். எல்லா
இருக்கிறார் LIT 9355GTGDID
அந்தக் கடவுள் ELIā GTG) முயற்சி செய்தார்.
திேல் உங்கள் பொது அறிவு எப்படி
பாது உண்மை
காக குருவிடம் மிகப்பெரிய துணைக்கோளைக் கொண்டிருக்கும் கிரகம் எது?
golf Liff. ளே! கடவுள் 2 சிங்கப்பூரையும் மலேசியாவையும் பிரிக்கும் ஜலசந்தி எது? 1றுவார் என்று ஜோஹோர் ஜலசந்தி.
Tai DL-ID.5
கடவுள் என் 3தபால் அட்டையில் முதன்முதலாகப்படங்களை அச்சிட்ட நாடு எது? ரில்தான் கண்டு Lslym gör 6ů. வர்கள் செய்யும் | 4. pდედას, பாதைகளில் பயன்படுத்துவதற்காக பல்சக்கர ரெயில் பாதையை Ilò. 61255 parlatuni பிளென்கிங் ஷாப் (இத்தாலி) தவி போன்றது. 5 மழை பெய்வதைக் கண்டு பயப்படுவதை ஆங்கிலத்தில் எப்படிக் கூறுவார்கள்?
GibGUIT GUITLMuIII (Ombrophobia).
ளை எம்முடன் ன்போம்-புரியுதா 6. இந்தியாவிலே மிகப் பெரிய கோட்டை எங்குள்ளது?
ஐதராபாத் (கோல்கொண்ட கோட்டை)
7 உலகிலே அதிகமாக மீன்கள் கிடைக்கும் கடல் எது?
9ALGAONTGOOTL936 BESLIGA).
8 இலங்கையின் தேசியப் பறவை எது?
காட்டுக்கோழி 9. உலகின் மிகப்பெரிய நீர் மின் நிலையம் எந்த நதியின் மீது அமைந்துள்ளது?
பாரானா நதி (பிரேசில்). 10 ஐரோப்பாவில் அதிகமான பயணிகள் வந்து செல்லும் விமானநிலையம் எது?
த்ரு - லண்டன்.
சென்ற வாரப் புதிரின் விடை
31 சதுரங்கள்
6. 29-DT, OG, 2004

Page 11
=====================_
പ്ര ീ പ്ര K சரித்திரம்
Ճ Ձ
ருவன் வாழும் GJilīci, Lipi Dcīgi போது பலரின் பதிவுக சதாம் ஹூசைன்
ஈராக்கை தனது சு இருக்கலாம். ஆனால் படையெடுப்புக்குப் பிற இருக்கும் போது போ GİTGITTglastíflu IT? Gg5df நல்லுறவு பாராட்டாமை, தனது நாட்டு மக்களுக்குள்ளேயே ஒரு பகுதியினரை அடக்கியாண்டை திறந்துவிடாமை என்பவையெல்லாம் சர்வாதிகாரியாக சதாமை சித்திரிக்கின்றன. மறுபுறத்தில் சர்வதேச விட்டுக்கொடுக்காமை, ஈராக்கியர்களை வறுமை வாட்டினாலும் மற்றவருக்கு அடிமையானவர்கள தவறுகள் என்பன சதாமை பாவத்துக்குரியவராகச் சித்திரிக்கின்றன.
எல்லோரையும் அணைத்து வாழாதமைக்கும் அண்டை நாடுகளுடன் பகை கொண்டாடியமை கொள்ளமுடியும் நமது நாட்டிலும் இதுமாதிரியான பதிவுகள் உருவாகி வருவதாக மனம் அச்சப்படுகி
தி: G ஆபரணங் கள் செ
தான் என்றில்லை. ருக்கு பிடித்த பொ தனது தகுதிக்கேற் கொள்ள Cyp19 UJUD 6 இதுவும் நல்ல உதா
படத்தில் காண முழுக்க முழுக்க தங் தயாரிக்கப்பட்ட
தற்போது இங்கிலாந்த கிறிஸ்டீஸ் ஏல நிறு உள்ள இதன் மதிப்பு கோடி ரூபா ஆகும். இந்த அரிய பிளாஸ்ச் விற்பனை செய்யப்பட
فحة 4----------------------
figur (, )
ܬܐ ܕ
UITGO GOTS (5 தெரியவில்ை காணுகின்ற பொ ஏற்படுத்தியது
இப்பானில், "ஐ டாய் என்ற புதிய காமிரா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 19: இந்த காமிரா, வீடியோ கேமில் விளையாடுபவரைப் படம் பிடித்து, அந்த ஒன்றைத் தூக் விளையாட்டில் இடம் பெறச் செய்துவிடும். சுமார் 6 ஆயிரம் ரூபாய் விலையுள்ள ப்ார்த்தாலே தெ இந்தக் காமிரா விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. இதற்கான அறிமுக விழா பிடித்தால் எட் டோக்கியோவில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது விழாவில் பிரபல ஜப்பான் நடிகை இதில் ஆச் மரியாயமடா, கார்ட்டூன் கதாபாத்திரம்போல் வேடமணிந்த ஒருவருக்குக் காமிரா ஒன்றுமில்லை ஏ முன்பாக வேடிக்கையாகக் குத்துவிட்ட காட்சியைப் படத்தில் காணலாம். இந்தக் ஜீவன் தனக்கு விற்பனைக்கு வந்தால் உங்களை நீங்களே படம் பிடித்து, வீடியோ கேமில் தான் இப்படி நட இடம்பெறச் செய்யலாம். இவ்வாறு ந
இனி என்ன, நம்மை நாமே திரையில் கண்டு மகிழ்ச்சியடைவது மட்டுமல்லாமல் பொழுதுபோக்கு உற்சாகத்தோடும் விளையாடலாம். GBTGTGO)55GTTE
E. 29-DT3, 06, 2004 OILDS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போது எப்படி வாழ்ந்தான் என்பதை வரலாறு பதிவு செய்து கொள்கிறது. தன் வாழ் நாளில் பிறருக்கு என்ன ல் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எதைச் சாதித்தான் என்பது தான் பதிவுக்குரியவை இப்படிப் பார்க்கும் ள் எம்முன்னே இருக்கின்றன. இருந்தாலும் இங்கே கழுத்தில் சங்கிலி போட்டு இழுத்துச் சரிக்கப்படுபவர்
ட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போது அநியாயங்கள் செய்தார் என்று சொல்லப்படுகிறது. இதில் உண்மையும் ஈராக் நாட்டு மக்களால் பெரும் மதிப்புக்குரியவராகப் போற்றப்பட்ட சதாம், அமெரிக்கப் படைகளின் குஆக்கிரமிப்பாளனாகக் காட்டப்பட்டது எப்படி என்பதுதான் மறைக்கப்பட்ட கேள்வியாகும் அதிகாரத்தில் ற்றுவதும், அவன் அடக்கப்படும்போது தூற்றப்படுவதும் எவ்வளவு விரைவில் நடந்து விடுகிறது. சதாம் பவாதியா? என்று கேள்வி கேட்டு விமர்சிக்குமளவுக்கு சதாமின் பதிவுகள் உள்ளன. அண்டை நாடுகளுடன் ம, அதற்காகக் கொலைகள் செய்தமை, ஜனநாயக அரசியலமைப்பு முறையை பன்மைத்துவத்தின் கீழ் முதலாளித்துவங்களின் கட்டளைக்கு அஞ்சி நடக்காமல், தமது நாட்டு வளத்தை எவரது சுரண்டலுக்கும் கக் காட்டாமை, ஆகியவற்றினூடாக தன்னை தேசியவாதியாகக் காட்ட முயன்றமையால் இழைத்த
க்கும் ஜனநாயக பன்மைத்துவத்துக்கு சாவுமனியடித்தமைக்கும் வரலாற்றில் இப்படித்தான் பதித்துக் Dġjl.
TGT DITCG) iunoLGfj |
அவரவ ಅ-ಹಿಣಾ। LJ Glő üg ன்பதற்கு јампо. | ப்படுவது
lGIGūā. Inaum Élungsgó | ட்சியை D676 15 TGOL வனத்தில் சுமார் ஒரு விரைவில் ஏலத்தில்
உள்ளது.
-- - 16
அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமுள்ள கல்வி தர வேண்டும் என்று வலியுறுத்தி டில்லியில் வியாழக்கிழமை நடந்த ஊர்வலத்தில் தாயும், மகனும் சமத்துவக் கல்வி உரிமையை வலியுறுத்தும் சுலோகத்துடன் நிற்பதையே இங்கு காண்கிறீர்கள் சமத்துவக் கல்வியை வலியுறுத்தும் தேசியக் கூட்டணி என்ற அமைப்பு ஊர்வலத்தை நடத்தியதுபடத்திலிருப்பவர்களைப் பார்க்கும் போது கல்விக்காக ஏங்கும் எம்மவரைப் போல் தெரிகிறதல்லவா? ஆனால், இவர்கள் இந்தியர்கள் பிரச்சினை ஒன்றுதான் சமத்துவக்கல்விக்காக ஏங்குகிறார்கள் உலக வங்கியின் நிதிப்பங்கீடு தானே நம்மைப் பொன்ற வறியநாடுகளின் கல்வியைத் தீர்மானிக்கிறது போராட்டந்தான் வாழ்க்கை
- - - - - - - -
DYDDIAD
வந்துகொண்டிருந்த என்ன நடந்ததோ ல. மதம் பிடித்து, ருட்கள் மீது சேதத்தை பாவம், பாகன் தன்னால் ட்டுப்படுத்திப் பார்த்தார்.
படத்தில் ஆட்டோ ச்ெ சுழற்றி அடிப்பதைப் ரியும் யானைக்கு மதம் படி இருக்குமென்று
சரியப் படுவதற்கு னென்றால், ஐந்தறிவுள்ள க் கோபம் வரும்போது க்கிறது. சில மனிதர்கள் டந்து கொள்வதை களாக அல்லது தமது ச் செய்கிறார்களே!

Page 12
HTTENTITEND
இருந்துகொண்டு தமிழமான ஆட்டக்கு
படத்திலும் கல்க்க வருகிறார்
Tiftijiet III a, LILI FIL LILllllllllll Mimli சேத்தில்வி
விநியோகஸ்தர் சந்திரசேகரன்தாங்க்
இயக்கிய ரமணா இயக்குகிறார்.
கான் படத்தில் தனுஷக்
கப்பிரமணியன் சேரி
பகுதியில் வரிக்கும்
|0|||19||||
I u HAITI
குடும்பத்தை
III
Il III
இதில் Hill. III அரசியல்வா
ாக |URLIG ளைப் புதிாவித்தன்
வித்ய
குப்பத்து தாதா
NIININGAI LLUITA
"IITLATIII iliy"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடிகர் விரித்நிச்சயதார்த் பிரபல திரைப்படநடிகர் விளித் க்ரைனில் பணிபுரி பெண் அதிகாரியை விரைவில் திருமணம் செய்ய பள்
நிச்சயதார்த்தம் கோழிக்கோட்டில் நேற்று ஆவரம்பு என்ற படத்தின் மூலம் தமிழ்த்தின் நுழைந்தவர் விளித் காதல் தேசம் தேவதை கசகா சிறுங்கள் நந்தினி வேதம் டன்பட பல் தமிழ்ப் பட
நாயகர்களுடன் இவர் நடித்துள்ளார் நடிகர்வினித்துக்கும் கேரள BRN தலைச்சேரியைச் சேர்ந்த பிரசீப் என்பவருக்கும் திருமணம் நிச்சயிந்து பட்டுள்ளது எம்பிஏ படித்துள்ள
III Fikrimizi போட்டில்
Lill தொடபுத் துர ஆதிகாரியாக பணிபுரிந்து III flITTIT
திரிஷாவுக்கு பிடித்தவை:
量 *
புடிட்ஸ்லூாட்டிட் டோ கரடி பொய்வக்ள் பார்பு
குளியல் விதவிதமான ட்ரா நண்பர்களுக்கு பரிசளிப்பது |ा।
தாழ்த் திங்ஸ் இவர் - பர்களிலிருந்து அவ்வப்போதும் பரம் அந்த ரிங் ஒரு அழகான கறுப்புயிருப்பு
呜 படத்தில் "கொத்தால் கொந்து IIIIIILynnvyLI முதலில் ஆர்தர் அறுபதிபரா
முனியம்மாவைத்தான்
தேர்வின் அந்த படம்!
ருேந்துக்கேல் சொந்தக்காரளி என்ற பத்திராக நடிக்கிறா இதில் ஜினி வ
AI நடிக்கிறார்ள்னி
தறு
ALLE
I
நிகளையும் நேரிடுகிறது ாம் ஒரு பாடின் என்று கருக்கு சிம்மசொப்பாயிர மிக |alt fl:Alālī (ālī ()]] [[[|||||||||| எடயே சிந்து துலாவியுடன் கையில் ஒரு காதல் வி
துன் கள்ளி ா கந்தியேகமாக பாடல்களை புள் போட்டு
கொடுத்திருக்கிறார் அடர் அறிவியலுடன் படம் முழுதக வரும் ாராளவுக் காட்சிகளில் மட்டும் பாடு புற திாஸ் எர்ணாடியுடன் வருகிறா LULDINIY QILITIYABINIYiy "AluyuLINAY"LLIDIGaniy OLIMn)
பயிற்ச்
மி சினிமா வரலாற்றில் முதன்முதி 鳳11置 I டுக்கப்பேசி ரீகாந்த்
ராக் கூட்டத்தில் அறிமுகமாகி' பாத்திபன் கனவு ஆகிய படங்களக் ಛೋ! பப் அமைந்ாலும் அவர் கட்ட * இருக்கும் காந்த் தேவி தேவி தி "off" பந்து சதுரங்கம் போ' ஆகிய
அந்நப்பையே ஒரு புது குட்பீலியா புதுண்டரக்டர் கோபி ாபார அறிமுகப்பந்தியப் பெரிய DI DITUR, GWYDIANTAT" "i = Mail ili ந்ேததது
விாக இருக்கிா INGGIANI) LAAJUITWA GRAN
I I di İĞIrw Lyü HDL) 1944' ": ப்பொறிக்கும் தற்ா டெல்லி அல்ல் வெங்டன் சென் முகாமில் கார் நாடக விர பயிற்சி எடுக்கப் ங் இந்தகான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். ஆயக்கியையே பத்தில்
AINMNITION WILLIN TOIMIMI
யாளரான சேலம்
ரரென தேவைப்படும்
ETA HAUPTIMITIDUTINI JAMAIL
ார் இருக்கிறார் மாறி முதிர இராணுவ துப்பாக்கிகளைக் ாதிலும் 醬 ந்ோல்தான் GITT பின்போதே சில காட்சிகளு ார்டு செயற்பட ா ! தெரிவிதர்

Page 13
filini gil Ilimisilii ilg,
நிலைய ..., | EMA, SõõLiisil:
\\________ے۔
گیے سب
20 ܨ
நிவந்நீர் வெளியாகும் 影 நிரப்படங்கள் குறித்த
Chri TNI GANGİ Bik ாலத்தில் டச்சுட முரசில்
டேம்பெறும்
இவ்வாரம் பாரதிராஜாவின் கண்களால் கைது GATA' L-ITALIA STH ஆபத்திலேயே மரண விட்டுக்காட்சிகளில் ஆய்ந்து விடவேளை வள கட் பந்தப் பாகத்திலும் பாதிாஜாவின் awal Alainn af Kina A), I, ANTALES , Lt. Juliini இசையமைத்திருந்தாலும் TIL AN LA படுகொடுக்கவில்லை கதாநாயகனும் கதாநாயபு புதியவர்கள் LELLI ஆந்தையோ இரசிகர்கள் குறித்த தெளிவையே கொள்ாார்ந்து துருக்கிறார்க்ள் திரைப்படத்தின் பின்ப in mill போது நேர்த்தி இல்லாத கதை ஒட்டர் வெப்பைத் தருகிறாள் ALIAAN
ால்வம் திட்டமிட்டு வங்கப்படவிளாக் நாபாத்திரமாக உணர்சிபூர்வாக untuk Liittyy ATTATI A Minnen museum My Girlsstok Wullu காங்கேற்ப்ார் திரைப்படத்தின் எடிற்ரிங் விடயத்தில் பாதிா வருறை நம்ம முகம் வைக்கிறது மற்றுவி டயம் நீங்கள் நடிர் ாள பதில் வில்ாள்
"El
■ கதாபத்திரத்தைந்திருந்தாலும் நறியிடக்கூபா Gama, "Musikk Ayiti ாள் நோய்'கள்ாம் கையிட்ா था । கால் படமாக்கப்பட்டுள்ள காங் கருநாங்காதும்
நேர்த்திய திரைப்படம் என்பதால் ஆர்கொள்ளமுடியவில்லையிலுக்குச்சிறு முதன் மரியாதை முகாமில் Lewislao III வளி இவையெல்லாம் ரவின் இயக்கத்தில் உருவ பங்கள் இவற்றைப் பாரதிராவே மீண்டும் ஒரு மீட்டிப் பார்ப்பது நண்டி கடந்து
காந்த் ஆண்டுமாயாவில் பாதிராஜாவுக்கும் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட முதல்பரியம் திரைப்படத்துக்காக என்பது குறிப்பிடத் தம்ாது lungai "mollut RITT AV செய் தவறுதல் கரு சென்று Ligill
S MM S S S S S S S LSLS S S S YSSSL SSSSS L S S S S S - EIGNITI li'. மணிரத்னத்தின் ஆயுத எழுதது
வெற்றி யா மாதவன் சித்தாதி ான் திரிவு யோ தியோஸ் pag del
ஆர்களைப் பாரதிராஜ விாக நடிக்க ஜனகராஜ மள் ஆகியோரும் ஆயுத எழுத்து படத்தில் நடி
ாட்டில் பணியாற்றிவரும் முன்னாாறு GL Ligi Tsiiiiiiiiiiiiiiiii (UPAILI LI
not ரத்திலேயே நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது iய இளைஞர்கள் எதிகொள்ளும் Myr
மையமாக வைத்து நனக்கே உரிய விதிா கொணத்தில் இயக்கியுள்ா மணிரத்ன சமுதாயம் உதாசீனப்படுத்தப்படுவதுஸ்து ான்றவறான அவர்கள் மூகவிரோதிகள்
என்றவர் EIIIIII HTHT- at ilibinib நடிக்கம் "BLITT
Bjel flJlllllllll தயாரிக்கும் புதிய யா பழநன' படத்தின் தொடக்க விழா fill
:
இதிலிரு ரோநிாாது நடிக்கின்றனர் இப் படத்தை ரார் திரைக்கறைய
: செய்ரோப்பதிவு nili ni ாறு அமைக்கிறார் ஆட்டைக்கி
KAJ PRIMEI, III
நா திாவிவேகாரணி ாரிக்கவிநாயகம் இர
தாய் திேகாரம் திரு பேங்களில் தோன் நடிக்கின்ற
. 45
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LTLLLLLTTL TTTT LLTTL T TTTT LL TTS LLLLLL நட்சத்திரங்களும் அப்படித்தான் நிரைக்குப்பின்ன்ால் இவர்களது ஒர்னல் பேச்சு குணங்கள் என்ன நெருங்கி
பழிபவர்களிடம் ந்ேது விஷயத்தைக் கறந்தோம்
ஜினிகாந்த்ஜாகவும் வீடிாயுகேயர் தனதுபோயரையும் புண்டுத்தி விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்ப அதனாேேய இவர் படமாக வந்தார் தற்கு இருந்தையும் கூடாரிெகுட் என்றே செய்iாாதப் போதும்
செதியாகிவிடும் என்பதால் நெருக்கமானவர்களிடம் பட்டுமே தற்சமயம் பெங்குரே
கமலஹாசன் பேர்ரி ராமகுள் பொதித்துருக்கு புதுதுவந்தது இருக்கும் ஆனால் சாதாரணமாகளுக்கு பதிவிடிய புரியது நடுவே
துங்கும்ப ஆா எவ்வளவுகே வந்தாலும் அது வர்த்திகளில் இருக்கும் முத்தில் தெரியாது யாராக இருந்தாலும் எளிதில் பதவர்
விக்ரம் காப்ட் டென்றுக்கு பத்திலுரிந்த முகத்துடன் போர் பக்டிரேசிகன் வளர ஒரே மாதிரிபுதுயர் ரேரிகாட்டில்ாப்பிட அழைத்தாலும் கூட செய்ா பேச்சிறு நிறைய ட்ஜோர் அா மடங்கியும் போர்
அஜித் மனதில் ற துளி வித்தையும் மறைக்க முடியது. பரத டிவிட்ால் போதும் ஆவேசம் வந்துவிடும் முந்தீ விபத்துவிடும் அற்ற இா போரில் நிஜம் இருக்கு உண்மை இருக்கும் யாரையும்ாதிந்து
பகள குறியிட்ட சீருடன்நாள் நெருக்கம் வந்துகொள்வா
விஜய் ட. "ஆம்" "மான்பது போன சிறு ாத்தைகாைந்தர் அதிகம் போட்டார் பழகுவதில் அச்சகாம் அதிக இருக்கும் மிகத் தங்ார் சந்தித்தல் டிரில் நேதுக்கு இந்தும் இரிகானா அதிகம் மதிப்பா போனில் அவர்களிடம் போ
போகக் பொகக் என கோபம் வரும்
நாள் தாள்ாள்கிறார் இடம் அதிகம் டர்டு கிள் துராமங்க் கேம் வரும் பாருடனும் நெருங்கிய நட்பு வைத்துக்கோபா பிற மன அறிந்து போட்டா
இருந்து மனதில் காம கடம் வைத்திருக்காட்ட
சரத்குமார் விக்ரம்மாதியோர்ப்பட்ட சூழ்நிலைகளிறு ஆர்பாட்டாரிடமும் எளிதாப்பழகுவார்டதவி செய்யும் குனா டர்டு எல்ாேருந்த மரியாதை நாவா
எதையும் அாவோடு வந்துகொள்வர்
சிடு சீடு என்று நிற்ா சூன் LITT KATIA (KIMIKOJ ENLITI GIL WILAJEWSaluti || ||Ti gar“) னொது கேட்டு நிறைவேற்ற முயற்சி எடுப்பார் ாேக்கான பொந்தைகள் நிறைவிேரும் நித்து
மடங்காள ந்ேநாள்
ரீகாந்த் ராம் வெகுளித்தனமான பாடமும் துன்பாய போர் பழகுவார் பந்த நொதுமாசிடிவ் ஆகேேபாரேசிகர்களிடம் | || ALI TIL SIT, EL LLANILAGI, III || |||||||||
لها هينوم தனுஷ் பணியாக
பேசுவதற்கு நன்கு "Ray" திட்டமிட்டவர் அடிக்கடி கோபம்
வரும் வீட்டி அதை கட்டு வெளியே அதை
TIL KVALITEITAFILLIT நிஜமாகவே பரும் பேய் பிடிக்கது வேயை மட்டு செய்துவிட்டு விட்டுக்கு  ாேக வேண்டும் என்று
XIII ரசிகளிடம் பத் தெரியதர்
| -
"ाण. .ai
.ܐܵܪܸܙ துே gjit - ಡಾ. ട്ടീ ݂ ݂
ITALIHIYON |W}|5|n||ा। தொணபழகி
துரத்துகிறாகோ தந்தாாேள்ள DEHRIGTIT ந்ார்ட் பேட்ட
LLLL TT LLLTTT LLLS TTTTL ZZZLSLZSLLLLLLLS ■ uஸ்டுடியோவில் காந்திருநோக்கு நீர் புெம் ா படமெடுத்து நபர்
ut in sa GNIA MAJU ULI பட்டத்தி துர்த் ரத்தி E: ILELI தோட்டாதரணி பாது நூற் துட்பரவுத்
| RIAA imam an in folk Istwa
ா போட்டாது கார்டர் Nuwun MIMININ ORANGANTI TANIA
шшини ни
Aniini
polities. It துர்க்ாதிபதி Airlin
ി' ||

Page 14
-
QUzbų
...?
நொடிப் பொழுதுக்குள் மொட்டவிழ்ந்த மலரின் மணம் கூடத் தோற்றுப்போகும் எத்தருணத்திலும் சாக்கடைக்குள் விழுந்தெழும்பாத - உன் மனசுக்கு முன்னால்.
தென்றல் வரும் திசைநோக்கி உள்ளம் வியர்க்க காத்திருந்தேன் நீ வந்தாய் தென்றலாயல்ல GIGS - GGNINGILDI...
கனவுப் பாதையில் சுவடு பதித்து கழிகின்ற காலத்தின் பெறுமதி என்னவென்று புரியாமல் புத்திமடிந்த நிலையில் புதுக்கவிதை வடித்து.
சில்லறை ஞாபகங்களால் சித்தம் சீரழிந்தவனுக்கு நிதான் கற்பித்தாய் நிஜ வாழ்க்கையில்
நிதானமாய் கால்தூக்கி வைக்க.
நெருப்பாய் உணர்வுகள் துடித்தபோது. பனித்தூறலாய் என் மனசில் வீழ்ந்து ஏக்கம் தணித்தவள்.
衅 ஆனந்த நினைவுகள் தந்து. எனது தூக்கம் கெடுத்தவளும் நிதான்.
உன் இதயத்தில் என்னைக் குடியமர்த்திய பின்புதான் உணர்ந்தேன். எனக்குள்ளும் ஒரு இதயம் துடிப்பதை.
35605&yLD0afteulu. சிலவேளை இந்தஜென்மம் முற்றுப் பெற்றாலும். ஒற்றைக் கண்ணாடியில் புன்னகைத்திடும் உனது விம்பம் ஒருபோதும். உடைந்து போகாதடி.
எம்.ரி.எம்யூனுஸ், காத்தநகர்
நட்பு ரிவி பார்த்தல், பத்திரிகை வாசித்தல்
நிலா என்ற அம்புலி நிஜமாக இறந்துபோனாள் அவளது பிணவாடை காற்றாக வந்தது பூமியில் பிரேத பரிசோதனைக்காய் கிரகங்கள் வந்ததனை சோதித்து மனிதனின் காலடி பட்டதால்தான் செவ்வாயின் தோஷம் இதைப் பிடித்து மடிந்ததாய் முடிவுகள் பல கூறி கிரியைகள் நடந்த பின் - வானத்தில் வாழ்ந்தவளை பூமியில் அடக்கம் செய்ய நட்சத்திரங்கள் ஆசைப்பட்டன. மேகத்தில் புதைக்கலாம் என்றே வெள்ளிகள் அழுதுகொண்டன. பூமியிலுள்ளோர் மட்டும் புறுபுறுத்தனராம் இருட்டில் இனித் தமக்கு வெளிச்சம் இல்லை என்று
சுபாஷினி ஜெகநாதன்,
9 23)))
காதல் அநுபவமே அற்றிருந்தேன் அறிய வேண்டிய அவசியம் இன்றி என் எதிர்கால சாதிப்புகளுக்காக உருண்ட நாட்கள். அன்றெல்லாம் நான் வண்ணாத்திப் பூச்சியைக் கூடப் பார்த்ததில்லை, வண்ணங்களே தெரியாத என்னென்னவோ.
GITAJ LJØMODID, எப்போது வசந்தம், தெரியவில்லை. ரசிக்கவில்லை. இருட்டு வாழ்க்கையிலா நான் இத்தனை நாட்களாய் இன்பம் கண்டேன். எங்கிருந்தோ வந்தாய். எதிர்பாராத உறவொன்றை உரிமையுடன் எனக்களித்தாய் முவாண்டு பந்தத்தில் முன்றே முன்று எழுத்துதானடா கற்றுத் தந்தாய் காதல். இன்று என் முற்றத்தில் முத்தம் கொடுத்து நகரும் GOLDIG560GT35 dial எண்ணிக் கொண்டிருக்கிறேன். என்ன நடந்தது? காதலே வாழ்க்கையாகி. காற்றாகப் போய் நான் ஒளிந்திருக்கிறேன்; என்னைத் தேடாதே. உன் முச்சின் உயிர் வாயுவாக உன்னவள் தான்
உருமாறியிருக்கிறாள்.
லைலா அக்ஷியா அக்ரம் மொறட் டுவை
| L
Qu山峰· எம்ஐஎம் நிம்ஸாத்
Lug 25 முகவரி 186, கடற்கரை வீதி, கல்முனை-03 Gurgg, GUI is: GLIGOTI
ராம்
ஏமாந்து விடாடோ ரம்பி வ
பக்தனைப் போல் பகல் வேசம் போட்டு பாமர மக்களைத் தன் வசமாக்கி
எத்தர்கள் வாழும் உலகமடா தம்பி, ஏமாந்து விடாதேடா நம்பி
ஊருக்கு உழைக்கும் 9 նի: உத்தமன் போல் நடித்து ஊரைக் கெடுக்கும் உலுத்தர்கள் வாழும் உலகமடா தம்பி ஏமாந்து விடாதேடா நம்பி
Glara
நன்றி கெட்ட மாந்தரடா தம்பி நானறிந்த பாடமடா நம்பி பொல்லாத உலகமடா தம்பி ஏமாந்து விடாதேடா நம்பி
செய்து
ஆரிப்சராவுடீன், கோட்டைமுனை
Sarasafi soof 36ITurik 13561
EgIslasafall afas Tufaisa
முற்றுகை விடியாத இரவு
கண்சிமிட்டும் P நட்சத்திரங்கள் என்னைப் பார்த்து கண்ணிர் வடிக்கின்றன. சுதந்
காற்றும் எனக்காக கண்ணீர் சிந்தி அழுகின்றது ஏனோ என்னுள் 9.
வெறுமை,
அடிை நீ.விட்டுப் போனதால் நாதியற்றுப் போனது
உணர்வு 2.
மேகம் உதறிவிட்ட நீரானேன் மரமில்லாத ஒ கொடியானேன் 6)ዘዝ வான் இல்லாத நிலவானேன் இவைதீர மீண்டும் பிறப்போம் அப்போது எனக்கு மட்டும் நீ என்ற வாசகத்தோடு
செல்வி சுஜானா
புதுக்குடியிருப்பு 967DIL
ET - EIGT 6.
GULLIT :
ենաց/ : - முகவரி : இல00, GlejTšLJih, கொழும்பு வீதி, LIaJ6. பொழுதுபோக்கு கவிதை, பத்திரிகை
 
 
 
 
 
 

வானம் பார்த்து பிறு கழுவும் எங்கள் வயல் நிலங்களுக்கு ፴ዘfiሀወ66d......
கடந்து செல்கையில் கரங்கள் கொண்டு கடும் வதை
கும் பாதையெங்கும் பயம் காட்டி மறிக்குக.
ஈழம் வரும் இனி உங்களைப் i úlla, IaidiaIIlib agat. பகைக்குக.
க்கென்ன இடமென கேலி செய்க. சோனி என்றெங்கள் களை அறுத்தெறிக.
GILiaiki Ahasai வசிப்பீடங்களை சுவீகரிக்க, கிழக்கில் எங்கள் உரிமைகளுடன் கட் விளையாடுக.
ஒப்பந்தமெல்லாம் சும்மா என்று குசும்பு செய்க.
நாம் குனியும் வரை குட்டுக.
என்றோ, நிமிரும் எம் நெற்றி
வயல் நிலத்துள் விதைக்கப்பட்ட எம் முளைத்தெழுவர்,
எங்கள் காசுகள் உங்களை ஊசிகளாய் குத்தும்
சூறையாடப்பட்ட திரங்கள் ஒருநாள் சதி செய்யும்.
அந்நாளில்.
பாராட்டலாம் என
அழைப்பீர் ம விலக்கலாம் என
வடிவீர்
மயைப் பங்கிடலாம்
உரத்துக் கூறுவீர்
பந்தம் செய்யலாம் Glal GOT ODIGI0aTiL fii.
உங்கள் ஆயுத அதட்டல்கள்
அடங்கி ானிடத்தை மட்டும் நம்பும் வரை.
அக்கரைப்பற்று
独
အားကြီးအား
ಙ್ಗೋ
பயிற்சிக் களம் சிறப்புக் கவிதையுர்-கவிஞரும்
எந்த மொழியினாலும் கவிதைக்கு இரு இயல்புகள் இருக்கும் ஒன்று அதன் பொதுத் தன்மை இன்னொன்று அதன் தனித் தன்மை பொதுத் தன்மை என்பதை அனைத்து மானுடருக்கும் பொதுவான தன்மை என்று சொல்லலாம் ஒரு கவிதை மெழியெர்க்கப்படும்போது உலகம் முழுக்க உள்ள அனைவருக்குமே eggsø HIJJADIrar 鄒 பகுதி புரிகிறது. இதுவே கவிதையின் பொது அம்சம் நமக்கு நல்ல கவிதை, உலகம் முழுக்க எப்படியே நல்ல கவிதையாக அடையாளம் காணப்படுகிறது. இந்த அம்சம் இருப்பதனால்தான் உலக கவிதை என்ற கருத்தே உருவாகியுள்ளது.
சமயம் நம்மால் கவிதையின் ஒரு பகுதியை மொழிபெயர்க்கவே முடியது என்பதைக் காணலாம் அப் பகுதி அம் மொழிக்கே உரிய தனித் தன்மையினால் ஆனதாக இருக்கும் அது அக் கவிதை முளைவிட்ட கலாசாரத்துக்கே உரியதாக இருக்கும் வேற்று மொழியில் வேற்றுக் கலாசாரத்தில் இருந்தபடி அந்த அம்சத்தைப் புரிந்துகொள்ள முடியாது. அந்த மொழியைபடித்தாலும் கூட வேறு கலாசாரத்தைச் சேர்ந்த ஒருவரால் அதை முழுக்க அணுக முடியது.
ஒரு சிறந்த கவிதையில் மானுடப் பொதுவான கூறுகளும் இருக்கும் அக் கலாசாரத்துக்கேயுரிய தனித் தன்மைகளும் இருக்கும். ஆகவே தான் முற்றாக மொழிபெயர்க்க முடியாத கவிதையும் சிறந்த கவிதை அல்ல, முற்றாக மொழிபெயர்த்துவிடக் கூடிய கவிதையும் சிறந்த கவிதை அல்ல என்கிறார்கள்
நாம் நமது கவிதை இரசனை மூலம் பொதுவாக அறியக் கூடிய அம்சங்களுக்கு அப்பல் ஒவ்வொரு கவிதைக்கும் அவற்றுக்கேயுரிய தனிப்பட்ட கலாசாரத் தனித்துவம் உள்ளது. அவற்றை நாம் கவிதையைக் கூர்ந்து படித்து உள்வாங்கிக் கொள்வதன் மூலமே அறிய முடியும் கவிதை படிப்பதன் நோக்கங்கள் இரண்டு கவிதை அநுபவம் ஒன்று 激 குறிப்பிட்ட கலாசாரத்துடன் உறவு கொள்ளுதல் இரண்டு
soil.
இரண்டு தளங்களிலுமே வாசிப்பு நிகழ
-மலையாளக்கவிதைகள் மொழிபெயர்ப்பும் குறிப்பும் - ஜெயமோகன்
ஒற்றை யானையின் шлкуліі
ஒற்றை யானையின் பிளிறலைக் கேட்டபடி கட்டமுடியாத வீடுகளின் அடித்தளம் மீது நடப்பவன் எண்ணிக்
GöINGÖNoii Moi. காடு தொலைவிலா அருகிலா
அந்திமீது அடர்கானக அமைதியும் குளிரும் படிந்துள்ளன.
ஆனால் சுற்றிலும் கட்டிமுடிவடையா மாநகர் காலியான தெருக்கள் விந்தகன்ற மைதானங்கள் குறுக்கும் நெடுக்கும் மொட்டைமேடுகளின் | . முடிவற்ற வரிசை எங்கோ கடலின் நினைவு
இன்று எங்கள் மகா கவிஞன் சிலை இந்தத் தெருவழியாகச் சென்றது. எழுத்துக்களும் அசைவுகளும் அற்ற வெண்கல உதடுகள் மீது இரு ஈக்கள் இணைசேர்ந்தன. சுழிகளும் அலைகளும் எழுப்பிய
சுட்டுவிரலில் ஒரு காகம் வந்தமந்து மலமறுத்து திரும்பியது. இதே தெரு வழியாகத்தான் முன்பு எங்கள் நாட்டை ஆண்டிருந்த மன்னர்பிரானின் கருங்கல் சிலையும் சென்றது. இன்று அவர் கம்பீரம் குலையாமல் நாற்சந்தியில் போக்குவரத்தை கட்டுப்படுத்துகிறார். பிறகும் எத்தனை சக்கரவர்த்திகள் ராஜதந்திரிகள் மக்கள் தலைவர்கள் கவிஞர்கள் படைத்தலைவர்கள் இந்தத் தெருவழியாகக் கொண்டு செல்லப்பட்டனர்
தொலைவில் குண்டடிபட்ட யானையின் கடைசி பிவிறல் கரைந்து மறைந்தது சோகம் துடித்துச் சரிந்த வானச்செம்மையை உண்டு களித்தது இரவுக்கருமை.
நானோ
முளியான மேடுகளினூடாக
அனைவரும் எங்கெனத் தெரியாமல் நகரத் தெருக்களுக்கு திருஷ்டிப்பொம்மைகளாக ஆயினர் நடந்துகொணடிருக்கிறேன் சட்டென்று
உயிருள்ள அனைத்தையும் தொட்டு சிலையாக்கும் குனியக்கரியாக ஆற்றூர் ரவிவர்மா,
காலம் என் முன் வந்து நிற்கிறது.
இரவுணவு
கார்விபத்தில் இறந்த வழிப்போக்கனின் இரத்தம் மிதித்து கூட்டம் நிற்க த்ெதவன் பையிலிருந்து பற்றத் ஐந்துருபாய் நோட்டில் இருந்தது என் கணி.
இறப்பது என்றால் திருஷ்டிப்பொம்மையாக மாறுவதென்று அர்த்தம்
கெசச்சிதானந்தன்.
நானும் சைத்தானும்
தேவனுக்கு உரியதை தேவனுக்கும் தேசத்துக்கு உரியதை அதற்கும் தந்துவிட நான் முன்வந்தபோது
ருவன் என் முன் வந்து சொன்னான் எனக்குரியது எனக்கே" என "யார் நீ என்றேன் "தெரியாதோ சைத்தானை' என்றான் "அப்படியானால் கேள் என்னுடையதெல்லாமே எனக்கே என்பதே என் வேதம்"
நான் இருந்தும் தாலி அறுத்த மனைவி எண் குழந்தைகளோ பசியின் நினைவுப் பொம்மைகள்
இன்றிரவு இரவுணவின் ருசியுடன் என் குழந்தைகள் உறங்கும் என் மனைவிக்கும் எனக்கும் அரைவயிறு ஆனந்தம்
செத்தவனின் பிணப் பரிசோதனையே அடக்கமே
இந்நேரம் முடிந்திருக்கும் நினைத்துக் கொண்டேன்
LS LS LSLS LS LS LLS SLLL LS S LSeL SLSLS LSLS
என்றேன் இரத்தம் மிதித்து நின்ற கால்களை "என்னுடையதை தந்தாய் நன்றி என்று சித்து போனான் வாழ்பவர்களுக்கு வாய்க்கரிசியிட்டு சைத்தான் செத்தவனை
an. கோவிந்தன் ... Olina.
S SS S SSSS SS SS SS SS
பெயர் : இகவாஸ்கர் Gligj : 18 முகவரி இல 28/7
Hisenh (BRITEůlhů
alLILLIñi : GaleFi. Glastað6JLn6uoj
வயது : 21 முகவரி கோவில் குளம்,
வீதி, வவுனியா
பொழுதுபோக்கு : 9ஆம் ஒழுங்கை, வவுனியா கிரிக்கெட் பத்திரிகை GALIMI S : Lá வாசித்தல், ரி.வி ಅಣ್ರ : ನಿರಾ? LITUggal), புத்தகம்
GLII, 29-DITrijā. 06, 2004

Page 15
Glö|Tango: மற்றும் ஏலாஸ்றின் என்ற இரண்டு புறோட்டின் திரவியங்கள் நம் உடல் சருமத்தில் பிரதான அமைப்பியல் மூலக் கூறுகள் ஆகும் கொலாஜன் உற்பத்தி மற்றும் அதன் உற்பத்தி இன்மை இந்த இரண்டு நிலைகளிலும் மாறும் சமநிலை பொறுத்தே நம் உடல் சருமத்தின் சுருக்கங்கள், கோடுகள், சரும மடிப்புகள் சருமம் தடிமன் ஆகுதல் ஆகியவை ஏற்படுகின்றன.
Un LTTgl.
கணிகளைச் சுற்றியுள்ள சருமப் பகுதிகளுக்கு சிறப்புக் கவனம் அளிக்க வேண்டும். ஏனெனில் சருமம் பாதிப்புக்கு உள்ளாவது அதிகம் இந்தப் பகுதிகள்தான் முகத்தைக் கழுவும்போது கீழிருந்து மேலாக கழுவ வேண்டும் க்ரீமோ பவுடரோ போடும்போதோ அல்லது மேக்கப் செய்து கொள்ளும்போதோ கீழிருந்து மேலாகவே தேய்க்க வேண்டும் உங்கள் வயது
க்ரீம் ஏதாவது தடவி
- 0 GIGT) கொஞ்சமாகக் குை glle. GJ GOT 2. LG எடையையோ குை இறுக்கம் தளர்ந்து களும் ஏற்படும் ஆக நிதானமான முை வேண்டும்.
சூரிய ஒளி அதிகமாக படும் உடல் சருமம் திடீர் உடல் எடை குறைப்பு கொலாஜன் மற்றும் ஏலெளப்ரின் இழைகளில் குறையும் பலம் ஆகியவற் றினால் சருமத்துக்கு வயதாகிவிடுகிறது. சருமத்தின் கண்ணுக்குப் புலப்படாத சில கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். சருமத்தின் நெகிழும் தன்மையும் வளைந்த தன்மையும் குறையக் குறைய சருமத்துக் வயதாகிவிடுகிறது என்று பொருள் கொலாஜன் மற்றும் எலாஸறின் ஆகியவற்றின் சருமத்தில் நிரம்பச் சேர்த்து வைத்தால் சருமத்தின் வயதாகும் குறிப்புகளை ஓரளவுக்கு கட்டுப்படுத்தும் சிரிக்கும்போது கோடுகள் விழுவதும்
ܬܐ Ií0555.10; 6). [5 D
என்னவாக இருப்பினும் இந்த விஷயங்களில் சில டிப்ஸ்கள் உங்க ளுக்கு உதவிகரமாக இருக்கும்.
சருமத்தை நன்றாகக் கழுவிச்
சுத்தம் செய்தல் நம்மில் பலர் சருமத்தை நன்றாகக் சுத்தம் செய்தால், சருமம் வறண்டுவிடும் அதன் ஈரப்பதத்தை எடுத்துவிடும் என்று தவறாகப் புரிந்துகொள்கிறோம். ஆனால், சருமத்தில் இறந்துபோன செல்களைக் கழுவி வெளியேற்றி அழுக்குகளை அகற்றினால்தான் சருமம் இளமைப் பொலிவுடன் விளங்கும்.
முகம் சுத்தம் செய்யும்போது மிருதுவான “ஜெல்' போன்றவற்றைப் பயன்படுத்தவும் சுடுநீரில் முகம்
முகச் சுளிப்பு மற்றும் நெற்றியில் சுருக்கும்போதும் கோடுகள் விழுவதும் வயதாக வயதாக ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாததாக இருந்தாலும் சருமத்தைச் சிறந்த முறையில் பராமரிப் பதன் மூலம் இதனை ஒத்திப் போடலாம்
சருமத்தில் ஏற்படும் பழுதுகளில் முக்கால் பழுதுகள் சரியான சருமப் பாதுகாப்பு முறைகளால் தீர்க்க முடியும் என்று சரும நிபுணர்கள் கருதுகிறார்கள் சருமத்தில் ஏற்படும் பழுதுகளை சீர்செய்ய முடியும் என்றவுடன், சருமக் கிரீம்களை தடவுவது மற்றும் வெளியில் விற்கும் சருமப் பாதுகாப்பு பொருட்களை உபயோகிப்பது என்பதாக அர்த்தம் செய்துகொள்ளக்
கழுவுவதை தவிர்க்க வேண்டும் சொர சொரப்பான பொருட்களை உபயோகித்து முகத்தை தீவிரமாகப் போட்டு தேய்க்கக் கூடாது க்ரீம் போன்று சுத்தம் செய்யும் பொருட்களையும், பஞ்சு கொண்டு முகத்தை சுத்தம் செய்வதும் நலம் உங்கள் சருமம் வறண்டு இருந்தால் ஏதாவது GTQ33 QG8IST LÜÜ LUGO) JE OD CITICIT QUITO, COM ATT சருமத்தில் நன்றாகத் தடவி சில நிமிடங் கள் கழித்து மிதமான சுடுநீரில் அலம்ப வேண்டும் ஊட்டச்சத்துள்ள ஃபேஸ்மாஸ்க் ஏதாவது ஒன்றை உபயோகிக் கலாம். அல்லது ஏதாவது ஒரு ஈரப்பதம் ஏற்படுத்தும் க்ரீமை முகத்தில் நன்றாகப் பூசிக்கொள்ளலாம். அல்லது இரவு நேர
இரத்த சுழற்சிை
தோல் பராமரி முறையான வழிகளில் வெள்ளை நிணநீர் உ கழிம்புகளை உபயே வெள்ளை நிணநீர் ஓட்டத்தை சருமத் கொண்டு செல்லும் இழை அமைப்புகள் முகத்தோலை துப்புர UbgsåC5 Gh Up நலம் உடலின் இர வைத்துக்கொள்ள மேற்கொள்ள வேண் la) LņģglGLas மேற்கொள்ளுங்க கன்னத்தை நன்றாக மெதுவாக உட்புறமா கொள்ளுதல் பே (Q,8 ||9قے wif(E,600) GIT) ,# இறுக்கமாக மூடுதல் முகத் தசைகளை உதவும்
தட்ப வெட்ப நி பாதுகாத்தல்
அதிகச் சூடு 6ெ தூசி போன்றவற்றி உடம்பின் மேற்பகு வேண்டும். இது ஈரப்பதத்தை காய்ந்: சருமத்தை ஈரப்பு 9 LIGULIIT&Sličitih Gi வெட்ப சூழ்நில மாற்றிக்கொள்ள வுே பகை உள்ள பொருட்
எண்ணெய்ப் பசை கோடை காலத்த (36 GiGib.
சூரிய வெப்பத்தி சருமத்தைப் பா
சருமத்தில் பிரச்சினைகளுக்கு
ዕÍ6ሸ0I – 61 (UTրԼՈԼՈ al
பாதிக்கும் வெப்ப காலத்தை விட அதிக பாதிப்புகளை சன் ஸ்கிறீன் லே முழுவதும் பயன்படுத் ரதச்சததுக்கள, 60 றைந்த உணவுக நம் சருமத்தை மி பாகவும் வைத்திருச்
リcm Q。
iରାଣୀ ପ୍ରାର୍ଥj[:4][i])
அடி வயிற்றில் சேரும் வாயுக்களை வெளியேற்றி உடலுக்கு விடுதலை
9lGMÜLLEITIGÒ -94595Ü GALJUJİT
LIGA)GÖTG56ĪTI: - 1 வயிற்றில் சுரக்கும் அதிக அமில சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது. அதனால் அல்சர், வயிற்றுப் புற்றுநோய் ஆகியவை வராமல் தடுக்கும்.
2.வாயுக் கோளாறுகளைப் போக்கு வதால் புத்துணர்ச்சியை நாள் முழுவதும் அளிக்கிறது.
3. மலச்சிக்கல், செரியாமை, வயிற்றுக் கோளாறுகளைப் போக்குகிறது.
4. உடல் எடை அதிக வயிற்று தசை ஆகியவற்றைக் குறைக்கிறது.
5 மாரடைப்பு நோய் இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
6. நுரையீரலுக்கு வலிமையை ஊட்டி அதன் செயற்பாட்டினை அதிகரிக்கிறது. 7 மூலவியாதி, இரத்தக் கோளாறுகள் குடல் வால்வுக் கோளாறுகள், மூட்டு வலி, வயிற்று வலி, பெண்களுக்குக் கருப்பை கோளாறுகள் ஆகியவற்றைப் போக்கு கிறது.
8. Lsly8 asg, 5 QL10Í & Gflai
அடிவயிற்றுப் பெருக்கத்தைக் குறைப் பதற்கு அர்த்த ஹலாசனம் செய்தவுடன் இந்த ஆசனத்தைச் செய்து வந்தால் அதிக பலன் கிடைக்கும்
செய்முறை எ இந்த ஆசெ பகுதியாகப் பிரித்து 1. Gusta GT55 ஒன்று சேர்க்கவும்.
2. GIS) 6T60) KAO (UPIL— 57-63) ULI QљIGöIO OJIЈGalaxi 3. கை விரல்க
Ձլի 29-DIT& 06, 2004
> முட்டியை நோக்கி அ
Diglia, TLDG) எழுந்து முக GIGOS BITG) கொண்டு வ 5. FIT gigYIgMflig. 5606), 5 IT GAMMALLÓGIS L6 6. மாற் STGOG) LDL Giugb.
7. GAUGUg மாற்றி மூன் சவாசனத்தி
எண் -
| gogoni G8II.
2, 60) சேர்த்து அல்லது
 
 
 
 
 
 
 

கொள்ள வேண்டும் யக் கொஞ்சம் புங்கள:
சதையையோ த்தால் சருமத்தில் சுருக்கமும் கோடு AJ SO IL GÒ GIGOL GOLL ரயில் குறைக்க
ங்கள் எடை கூடிவிட்டதா? க் குறைப்பது? எந்த முறையைப் பின்பற்றுவது? - இப்படி யோசனையி (36) (3 LLI (35 DJ Lö 6aĵo GOOTIIT&oldi, Glass II Goci (B) இருக்கிறதா?
இதோ, உங்களுக்காக எடையைக் ன் மேற்பகுதி வரை குறைக்கும் ஏழு எளிய வழிகள்இதனால் சருமத்தின . D_LjLJusjef E GJITULD 5 ALJITGASloQIG0)Luyub. (PODUg தவறாமல் செய்ய வேண்டும். வு செய்யும் க்ரீம்களை உடற்பயிற்சியால் கொழுப்பு கரைகிறது. றை பயன்படுத்துவது இதனால் எடை குறைவதோடு, பல 蠶 frymas ಕ್ಷೌರಿಕಿ தும் பாதுகாப்புக்
9585 LJLJLJJ LJD FI85 GOD GIT L55Dg). ம் முகத்திற்கென்றே 2. பசித்தால் மட்டுமே சாப்பிடவும் ான பயிற்சிகளை "அப்படித்தான் செய்கிறேன்” என்று உதாரணமாக கூறுவதற்கு முன் யோசிக்கவும் எத்தனை உப்புச் செய்து பிறகு முறை வயிறு நிறைய சாப்பிட் பிறகு 5 காறறை ಘ್ವಿ ஐஸ்கிரீம், இனிப்பு என்று சாப்பிட்டிருப் Tacit? C" மேலும் கூட்டவே '2 இது உதவுகிறது. போன்ற பயிற்சிகள் 彎 சாப்பிடலாம் என்று நன்றாகச் செய்யவும் தெரிந்துகொள்ளவும் 'நான் 4 பிஸ் கெட்டும் ஒரு ஜூஸ் மட்டும் குடிச்சேன்’ என்று நீங்கள் சொல்லலாம். லையில் இருந்து : ஜூளிலும் எத்தனை கலோரிகள் விருந்து நாம் நம் இருந்தன என்று தெரியுமா? எதைச் நிகளைப் பாதுகாக்க சாப்பிட்டால் நல்லது என்பதை அறிந்து
நம் சருமத்தின் கொள்வது மிகவும் முக்கியம் I CELUITässä GeFiliulub. 4. தண்ணீர் தண்ணீர் ஒவ்வொரு தமாக வைத்திருக்க
லகளுக்கு ஏற்ப
பாருட்களை தட்ப JGTGLb. ಡಾ|
ய அதிகரித்தல் .
IGOL "?! 6TLILIL). செய்யுங்கள் குருதி பத்தி செய்யும் முகக் கியுங்கள் பெருக்கம், இரத்த
யில், அதிகக் காற்று,
அஜீரணக் கோளாறை
ԱյննIՍՍվեչնեն. . . அஜீரணக் கோளாறு பல்வேறு கள் குளிர்காலத்திலும் தொந்தரவுகளை ஏற்படுத்திவிடும் இல்லாத பொருட்கள் சிலருக்கு போதிய அளவு சாப்பிட லுெம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் இரைப்பையில்
அமிலம் அதிக அளவு சுரப்பதினாலும் லிருந்து துகாத தல:
ஏற்படும் பல அTரணம் ஏற்படலாம் பரம்பரைத்
ாரணம் இந்தச் சூரிய தன்மையும் காரணமாக இருக்கலாம். கிறின் နှီးမြှို့; அஜீரணக் မျိုမျို' பாதிக்கப் နှီး'မျိုး 器! பட்டவர்கள் தங்களுடைய அன்றாட கதிர்கள் கோடை உணவில் காரம் புளிப்பு மிதந்த தளிர் காலத்தையே பொருட்களை குறைத்துக்கொள்வது ஏற்படுத்தும், ஆகவுே நல்லது அதேபோல் புகைப் பழக்கம் NIGE GOT 560)GNI வருடம் போன்றவற்றை விட்டுவிடுவதும் நலம்
பயக்கும்.
மேலும் வாழைப்பழம், முட்டையின்
துங்கள் மேலும் நல்ல
ளை உட்கொள்ளுதல் ருதுவாகவும் பளபளப் வெள்ளைக்கரு போன்றவைகளை க உதவும்
விட்டமின் சித்துக்கள்
உணவில் சேர்த்துக்கொண்டால்
" । முட்டிகளைப் பிடித்து வயிற்றில் அழுத்தம் கொடுத்து #၈၈ရွ၈။ l உயர்த்தி முகவாய் Leo Laou Spasto
KØS - 1 த்தை இரண்டு
செய்ய வேண்டும்.
பிருந்து கால்களை முட்டிகளுக்கு இடையில்
கொண்டுவந்து வைக்க வேண்டும் உயர்த்தி மடித்து 3, 613, Joor epij flo) 15 யிற்றை நோக்கிக் எண்ணிக்கை இருந்துவிட்டு கால்களை th. யும் தலையையும் பிரித்து மல்லாந்து ளை ஒன்று சேர்த்து படுத்து ஓய்வு எடுக்க வேண்டும் பிடித்து வயிற்றை 4. மூன்று முறை செய்துவிட்டு த்த வேண்டும். சவாசனத்திற்கு வரவேண்டும்.
தலையை உயர்த்தி குறிப்புக்கள்:- huntiläi, 85L'GODLlGODL 1. சாதாரண மூச்சில் பழக வேண்டும்
முட்டியை நோக்கி அப்படி முடியாதவர்கள் வயிற்றில்
து சேர்க்கவும் அழுத்தம் குறைவாகக் கொடுத்துச் ாரண மூச்சில் 15 செய்யவும் க இருந்துவிட்டு 2. கழுத்துவலி உள்ளவர்கள் களைப் பிரித்து தலையை உயர்த்தாது தரையின் மீது படுக்கவும். வைத்து கால்களை மட்டும் மடித் ஆசனமாக இடது அழுத்தம் கொடுத்து செய்யவேண்டும் த்து முன்பு போல் அப்படிச் செய்து வந்தால் நாற்பது வயதிற்கு மேல் வரும் 'லும்போசேக்ரல் இடது என மாற்றி ஸ்பாண்டி லைடிஸ் மற்றும் 'லும்போ முறை செய்துவிட்டு எவர்டிலரே எனும் அடிமுதுகு வலி ஓய்வு எடுக்கவும் இடுப்பும் முதுகுத் தண்டும்.சேரும் இடம்) குண்மாகும் (கடைசி ஐந்து
2. முதுகுத் தண்டு வட söz (8 a5MIGö&560) GITuyub இறுதியில் சேக்ரம் என்ற பெரிய எலும்பு
உள்ளது. அந்த சேக்ரத்தின் மேல் து உயர்த்தி மடித்து லும்பு அழுத்திவிட்டால் வலி
கொண்டு வரவும். விரல்களை ஒன்று மிகக் கொடுமையாக இருக்கும். தனித்தனியாக கால்
pa
இதோ உங்களுக்கு சில டிரீஸ்
弧 ਘ சேர்த்து நீரை விட்டுக்
நாளும் குறைந்தபட்சம் 8 கிளாஸ்
தண்ணிர் குடிக்க வேண்டும் சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் சாப்பிடும் அளவும் குறையும் அத்தோடு உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் இது சுத்தம் செய்கிறது.
5. உட்கொள்ளும் அளவு மதியம் அதிகமாகச் சாப்பிட்டுவிட்டால், இரவில் உட்கொள்ளும் அளவைக் குறைக்கவும் காலையில் சாப்பிட்டதைவிட மதியம் சற்றுக் குறைவாகவும், இரவில் அதை விடக் குறைவாகவும் சாப்பிடுவது நல்லது 6. ரிலாக்ஸ் ப்ளீஸ் தினமும் நாம் சந்திக்கும் பிரச்சினைகள், சில சமயங்களில் நம்மை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடத் தூண்டலாம். அதனால் தினமும் 15 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய எடுத்துக்கொள்ளவும்
7. நான் குண்டு' என்று யோசிப்பதை தவிர்க்கவும் நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பற்றிய நினைப்பை விட்டு, மேற்கண்ட வழிகளைப் பின்பற்றினால் எப்படி மாறுவிகள் என்பதை யோசிக்கவும் "ஐயோ! நான் குண்டு.” என்ற கவலை உங்களுக்கு இருக்கின்றதா என்று தெரிந்துகொள்ளவும்
இன்னும் என்ன தாமதம்? உங்கள் எடைக் குறைப்பை இப்போதே ஆரம்பியுங்கள்
இரப்பையின் உட்சுவரில் ausgesaggiuntas படிந்து மேலும் ரனம் ஆவதை தடுக்கும் ஆற்றல் உண்டு டென்ஷனும் சில நேரங் களில் அஜீரணம் ஏற்படக் காரணமாக அமைந்துவிடுவதுண்டு. அதாவது டென்ஷன் ஏற்படும்போது
நரம்பு மண்டலம் அதிகளவில் அமிலத் தன்மையை உண்டாக்கி விடும். எனவே அது போன்ற நிலையை தவிர்த்துவிட வேண்டும்
அஜீரணத் தொல்லையால் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைவினால் முடி கொட்டும் நிலையும் ஏற்படலாம்.
FIDEI
தொகுத்துத் தருவது ஷோபா
LIQITLIT
தேவையான பொருட்கள்
ரின் பால் ரின் 防 5 ரின் ჭექ1 2 (2LDGO)aydi, 35IJQôTLQ.
றோஸ் எரென்ஸ் 3 நேர் ரண்டி நிறமூட்டும் எசென்ஸ் 3 தேக்கரண்டி (சிவப்பு அல்லது பச்சை) எலுமிச்சம்பழச்சாறு மேசைக்கரண்டி 666666FII 2 மேசைக் கரண்டி
செய்முறை: ஒரு பாத்திரத்தில் பாலையும்
கரைத்து வடித்துக் கொள்ளவும்
பின் விரும்பிய நிறமூட்டும் எசென்ஸ், றோஸ் எசென்ஸ் எலுமிச்சம் சாறு, கசகசா என்பவற்றைச் சேர்க்கவும்
கசகசாவைச் சுத்தமாக்கி 1/2 கப் நீரில் ஊறவைத்தபின் பாவிக்கவும்
குளிரூட்டியில் 5 அல்லது 6 மணிநேரம் வைத்தெடுத்துப் பரிமாறவும்
நீருக்குப்பதிலாக ஐஸ்நீரைச் சேர்த்துக் கொண்டால் குளிரூட்டத் தேவையில்லை. விரும்பின் ஜெலியை சிறுசிறு துண்டுகளாக்கிச் சேர்த்துக்கொள்ளலாம்.
咽

Page 16
ப்ெபடி எல்லாவற்றுக்கும் என்னையே தாக்குவாள். Uகாயத்ரி பரவாயில்லை. ஒருவேளை அங்கு ஆறுதல் பெறலாம். எனக்கு பீச்சில அன்று குறி சொன்ன பெண்ணைப் பார்க்க வேண்டும் போல இருந்தது எவ்வளவு சரியாகச் சொன்னாள் எப்படி அவளுக்குத் தெரிந்திருக்கும்? ஒருவேளை அவள் அம்மனின் ரூபமோ? இப்போது அந்தப் பெண்ணைப் பார்க்கும் ஆவல் கட்டுக்கடங்காததாகிவிட்டது. அவளிடம்தான் எனக்கு விடை கிடைக்கப் போகிறது. அவள்தான் வழி சொல்வாள். கைப்பையிலிருந்த பணத்தை எண்ணிப் பார்த்தேன். அங்கிருந்து ரிக்ஷா பிடித்து கடற்கரையை நோக்கிச் சென்றேன். ஏறத்தாழ லைட்ஹவுஸ் அருகில் இருந்த பகுதியில்தான் அவளைப் பார்த்ததாக ஞாபகம் இருந்தது
(95LPJ560)g5956TT 9FODI95(95LD LI6N)60)85856IT, பலூன் பட்ட விற்பனைகள் மட்டக் குதிரை சவாரி எல்லாம் இருக்குமே அந்த இடம் ஞாபகம் வந்தது.
பீச்சுக்கு வந்து அந்தப் பெண்ணைத் தேடினேன். பேல் பூரிக்காரரிடம் கேட்டேன். "இங்கு ஒரு அம்மா குறி GASTGÖGNITIÉ BEGGIT...”
"மதுரைக்கார அம்மாவா" "ஆமாம் ஆமாம்." "வருவாங்க இன்னும் வரலை. அங்க சோளக் கொண்டை விக்கறான் பாருங்க, அவனுக்கு உறவு."
அங்கே போய் கேட்க, 'மீனாச்சியா? அது அறுப்பறுக்க ஊருக்குப் போயிருச்சே!”
"குறி சொல்வாங்களே அவங்களா?" "அவங்கதான்' செயலிழந்து |DSMasla உட்கார்ந்திருந்தேன். ஆம் அவள்தான். அம்மன் ரூபம்தான் பெயர் கூட மீனாட்சி சற்று நேரம் மணலில் கோடுகள் வரைந்தேன். கடலோரம் நடந்து அலைகளின் அருகில் நின்றேன்.
சிறுமிகள் பாவாடைகளை சற்றே உயர்த்திக்கொண்டு அலைகளைச் சீண்டி Lisi GIS 8 Lloi SuIsa Gog Isa,
நறுக்கி, எக் ஷாம்பு கண்டிஷனரைப் போட்டுத் தலையை ஊற வைத்து.
அந்த வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் ஏன் திரும்ப வேண்டும் அதோ இருக்கிறதே கடல்
கடலை நோக்கி நடந்தேன். என்னை ஒரு அமானுஷ்யமான சக்தி கடலின்பால் ஈர்த்தது. கடல் அலைகள் கைகள் போலவும் அவை என்னை "வா வா! அங்கு என்ன தட்டுக் கெடுகிறது வா இங்கே என்னுள் உள்ள ஈரமும்) குளிரும் உனக்கு ஆறுதல் தரும் வா GOLIGONG GOOI..."
கடலுக்குள் எத்தனை ஆழமிருக்கும் கடல் நீர் என்ன செய்யும் அலைகள் உள்ளே வாங்குமா, வெளியே தள்ளுமா? எதுவும் தெரியாது. அப்படியே இன்டர்வ்யூ அறைக்குள் செல்வது போல நடந்து
சென்றேன். மார்பளவு தண்ணீர் வந்து சட்டென்று ஆழம் அதிகமாகி உடனே எச்சரிக்கை சக்திகள் மிகுந்து, ‘பைத்தியக்காரப் பெண்ணே என்ன காரியம் செய்துவிட்டாய்' என்று தடுப்பதற்குள் வயிற்றுக்குள்ளும் சுவாசப் பைக்குள்ளும் நீர் செல்ல, கையைக் காலை உதறிக்கொண்டு கூச்சலிட ஆரம்பித்தேன். இருமல் வந்தது. மீண்டும் நீருக்குள்
கால்களை முத்தமிட வைத்து. எத்தனை சந்தோஷம்
ஒரு பெண்ணுக்கு எந்த வயசில் சந்தோஷம் முற்றுப் போடப்படுகிறது. ஏழு எட்டு பத்து
என்னைத் தாக்கிய அலைக்கு ஒதுங்காமல், ஆரவாரமாக என்னை அடித்துவிட்டுத் திரும்பிப் போகும்போது காலடியில் குழி பறித்தது. வட நாட்டவர்கள் போட்டோ எடுத்தார்கள். காதலர்கள் கட்டிக்கொண்டு அலைகளில் அலைந்தார்கள்
என்ன வாழ்வு இது எல்லாமே தற்செயலாகத்தான் பெண்ணாய்ப் பிறந்தது தற்செயல், டில்லியில் படித்த பாடம் தற்செயல் கல்யாணம் தற்செயல். சென்னை தற்செயல இந்தத் துரோகத்தைக் கண்டுபிடித்ததும் தற்செயல் உயிர் வாழ்வதன் அர்த்தம் என்பதே விளங்கவில்லை. திரும்ப வீட்டுக்குச் சென்றுதான் ஆக வேண்டும், அர்ஜூன் வந்து சமாதானப்படுத்துவார். பேந்தா போலக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, காலம் வழி சொல்லும் என்று அதன் ஆயாசத்துக்குக் காத்திருந்து அர்ஜூன் இனிமேல் பரஸ்திரிகளைப் பார்க்க மாட்டேன். இத்யாதி சத்தியங்களை நம்பிவிட்டு மீண்டும் சமையலறை. வாழைக்காயைப் பொடிப்பொடியாக
HKG
அமிழ்ந்தேன். மேலும் நீர் உள்ளே
செல்வதைத் தடுக்க முடியாமல் திணறிப்
பார்த்தேன். யாரோ சொன்னார்களே ஜலத்தில் விழுந்தால் முன்று முறை மேலே தளளும் என்று அது கடலுக்கும் உண்டா என்று மனசின் ஓரத்தில் வியந்தபோது, கண்ணை இருட்டிக்கொண்டு வந்து நினைவிழந்தேன்.
செத்துப் போவது என்பது இப்படியா இருக்கும் காதில் பல பேர் பேசும் சப்தம் கேட்குமா. போகிற வழியில் தீவிரமான GALL'ELITIGÒ GLITT BFGO) GOT GAFSALDIT GIGS GOI? கண்ணைத் திறக்க முடியுமா. திறந்தால் அர்ஜுன் தெரிவாரா?
"GMDGBGN) IT GiòGL GMDIT fi Li” GT 66i (D) அர்ஜுன் என்னைக் கன்னத்தில் தட்டினார். கண் விழித்தேன். நான் சாகவில்லை என்பது உறைக்க சற்று நேரமாயிற்று.
என் படுக்கையில் உட்கார்ந்து, "ரேகா ஐம் ஸோ ஹாப்பி நல்லவேளை விபரீதமா எதுவும் நடக்கறதுக்குள்ளே வந்துட்டோம். ரகுவை உன்னைத் தொடர்ந்து பார்த்துக்கன்னு அனுப்பிச்சதாலே நீ பிழைச்சே என்ன ஆய்டுத்து எதுக்காக இந்த பைத்தியக்காரக் காரியம் செய்தே உன் உயிரை இழக்க உனக்கு GIGIGI உரிமை இருக்கு? அது கடவுள் கொடுத்தது. நான் செய்தது தப்புத்தான். அந்தச் சூழ்நிலையை ஒருநாள் உன்கிட்ட
சொல்லத்தான் பே முக்கியமில்லை. நீ மூச்சு விட்டுக்கொ முக்கியம்" என்றார். ஒரு நாஸ் வந கலக்கப்படும் ஸல சீராக்கினாள் தை வலித்தது. அவர் எ “@ Gof (GLD @ பைத்தியக்காரத்தன மாட்டதானே' என்ற நீதானே செய்ய சொல்வதற்குப் பதி திரும்பிக்கொண்டேன் “Lui LISTOGIOTC36. அம்மாவுக்கு இ சொல்லலை, அவர் அதிர்ச்சியில் 6
செய்துடுவாங்கண்ணுப விட்டுக்கு வந்ததும் டே நான் பதில் சொ6 இத்தனை ஆன பின் கசப்பான அந்தக் க ஆழப் பதிந்திருந்தது. "என்ன ஏதாவது, "ரும் நம்பர் 11 அர்ஜூனின் முகம் மறக்க மாட்ட போல நான் தலையசை அவர், "டேக் கே விலகினார். எனக்கு இருந்தது. முதன் முத அருகில் இருப்பதை
நாஸி வந்து மலர்களை மாற்றின செட்டில் இரண்டு பேர் கொண்டிருந்தார்கள் கதவைத் தள்ளி, பார்த்து, ஒரு குட்டிப் "9 61 (u 6166 "கவிதா' "அடுத்த திங்க ஆபரேஷன்" என்றாள்
கவிதா என் சுதந்திரமாக உட்கார, இங்கே வந்தேன்'
'ரெண்டு திவசம் "எப்ப நான் திரும் "டாக்டரைக் கேக் "டாக்டர் எப்ப வ "பந்த்ரெண்டு மன "இப்ப என்ன மணி "பதினொண்ணு" 6T 6oi 3560) 60 VLUG சீர்படுத்தும்போது, துடைத்து, "காச்சில் வே. என்று ஆறுதல் தந்தா திரி திரியாக இருந்தது LIT iiiLii (360) GTT u "மிஸஸ் அர்ஜூன், யு
என் ரத்த அழுத்த நீட்டச் சொல்லிக் கண் பார்த்து.
"யு ஆர் ஆல் சாப்பிடலாம். பசி இரு தலையசைத்தேன். "எத்தனை உப்பு போயிருக்கு இன்னும் 8 வந்திருந்தா. நீங்க இர லக்கி. இனிமே கடல் அலைகளை நம்ப மு உன் ருமுக்குப் போ!'
(வண்ணத்துப்பூச்சி
I
1.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாறேன். அது இப்ப . ܡ
யிரே இருக்கறது ( L0ெ10ெ6) 56 ண்டு இருப்பதுதான் 。 艇
படத்தைப் 5 got இரத்தத்தில் பார்க்கும்போது லைன் திரவத்தைச் ஜடேஜாவின் 16060) U 9 UTULDITE மனைவியும்
கூந்தலை வருடி, கிரிக்கெட் ஆடத் 师阿 மாதிரி தெரிந்தவரா என மா எதும் செய்ய எண்ணியிருப்பீர்கள் ". . . . . அப்படியெல்லாம் வைததாய எனறு இல்லை. இது தில் வேறு பக்கம் ஒரு நல்ல . நோக்கத்திற்காக 2–5 9UUT நடத்தப்பட்ட னனும தகவல போட்டி, 5ள் பயந்து போய், தில்லியில் பிபரீதமா எதும் ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்ற
வீரர்களுக்கும் மும்பை திரைப்பட
66 LugosTao நட்பு ரீதியிலான
போட்டியில் நடிகை மந்திர பேடியுடன் அஜய் ஜடேஜா. இக் காட்சிப் போட்டியின் வசூலாகும் தொகை தில்லியில் உள்ள குஷி' என்ற இந்திய அறக்கட்டளை நிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது.
57
། யம் நீ சொஸ்தமாகி
AgAGUILb. GIGIGI?”
பல விரும்பவில்லை னும் மிச்சமிருக்கும் ாட்சி என் மனத்தில்
(Ug"
என்றேன். இறுகியது "அதை @ (5历கு" த்தேன். ர்' என்று சொல்லி சற்றே நிம்மதியாக லாக அர்ஜுன் என் வெறுத்தேன். அந்த அறையில் ாள் எதிரே டீவி விவசாயம் பேசிக் அறையின் பாதிக் ரு பெண் எட்டிப் பெண் சிரித்தது.
2"
ாழ்ச்சம் இதுக்கு
fjolst.
"சிஸ்டர் நான் எப்ப
கில் நாட்டின் ஏதென்ஸ் நகரில் நடைபெற்று வரும் உலக டைவிங் போட்டியில் எதிரும் புதிருமாக டைவிங் அடிக்கும் ஜேர்மனி வீராங்கனைகள் (இடமிருந்து) டிட்டி கோர்ஜியான், கோனி சுமல்பஃஸ்.
Uü (BuT866)TLD” கறது."
jouTi”
க்கு"
1)"
மாமிச வகை இல்லை என்றால் சிலருக்கு உணவு இறங்காது என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், சைவ உணவு உடம்புக்கு எவ்வளவு நல்லது என்பதை ஒவ்வொருவரும் அநுபவ ரீதியாகத்தான் புரிந்துகொள்ள முடியும். சரி சமாச்சாரம் என்ன என்று கீழே பாருங்கள்
பிராணிகள் நல பாதுகாப்பு அமைப்பு சார்பாக, செக்சியஸ்டு வெஜிடேரியன் (கவர்ச்சினரமான சைவ உணவுக்காரர்) போட்டி நடந்தது. இதில் ஏராளமான
}9OISOL 5), GUSi என் கண்ணீரைத் ண்டா ஏய் எதுக்கு"
என் தலை மயிர்
ராக இருந்தார். ஆர் ஆல்ரைட்" ம் பார்த்து நாக்கை ப்பையைப் பிரித்துப்
S) Jl. 06)LLI
ST'" சைவ உணவுக்காரர்கள் பங்கேற்றனர். அவர்களில் தண்ணி உள்ள ஜஸ்டின், லிசா பிராட்லி ஆகிய ரு நிமிஷம் தாமதமா இரண்டு பெண்கள் தங்களது ந்திருப்பிங்க யு ஆர் உடலை வெறும் இலைகளால் க்கமே போகாதீங்க மறைத்தபடி தோன்றினார்கள்.
டியாது கவிதா நீ 9|aliga
புகைப்படக்காரர்களுக்கு அளித்த கவர்ச்சிகரமான சிறப்பு போசை pGത്രി...) Lögi) astro Goni.
GI. 29-IDIjj. 06, 2004

Page 17
விடுமுறையின் பெரும்பாலான நேரத்தை அங்கேதான் நான் சிறுவயதில் கழித்தேன். அந்த இடம் பொக்கோனா மலைக்கருகில் ஒரு அழகான வாவியை
நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்தபோது நானும் எனது சகோதரர்களும் ஸ்க்ரேண்டனில் இருக்கும் டயமண்ட் அவனியூவில் உள்ள எனது பாட்டனாரின் இரு அறைகளைக் கொண்ட ஒரு சிறு குடிசையில் பொழுது போக்கிற்காக எனது தந்தையாரினால் அழைத்துச் செல்லப்பட்டோம் கோடை விடுமுறையில் தவறாது நாம் உலகின் ஆனந்தமிக்க அந்த இடத்திற்கு போவதற்கு விரும்பினோம் எமது
அண்டி அமைந்திருந்தது.
எமது விடுமுறை இருப்பிடம் ஒரு எளிமையான இடமாக இருந்தது. அங்கு சமயலறையிலிருந்த ஒரு ஸ்டாவைத்தவிர அறையில் வேறு வெப்பம் இருந்ததில்லை. குளிப்பதற்குக்கூட வசதி இல்லை. நாம் வாவியில் நீச்சல் ஆடுவோம் அங்கு எமது பாட்டனார் எம்முடன் சீட்டாடுவார். அவர் பினோச்சல் எனும் சீட்டாட்டத்தை (அவரது அபிப்பிராயப்படி அதுதான் உலகின் மிகச் சிறந்த சீட்டாட்டம்) எமக்குக் கற்றுக் கொடுத்தார்.
ஏனைய நேரங்களில் கதைகள் சொல்வார். அந்த வாவி தொடர்பான பல்வேறு கதைகளை அவர் ஞாபகம் வைத்திருந்தார். அந்த வாவிக்கு செவ்விந்திய இளவரசியின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. வினோலோ வாவி என்றே அவ்வாவி அழைக்கப்பட்டது. அவள் அழகும் அறிவும் பொருந்திய பெண்ணாக இருந்தாள். அவள் அண்டைக்
குலத்தைச் சேர்ந்த கம்பீரமிக்க ஒரு போர் வீரனை உயிருக்குயிராகக் காதலித்தாள். ஆயினும் அவனை மணப்பதற்கு இளவரசியின் தந்தை அனுமதிக்கவில்லை. அந்த வேதனை தாளாது இளவரசி தனது காதலுக்காய் வாவியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாள்.
இப்படி பல்வேறு கதைகளை எனது பாட்டனார் அந்த வாவிக்கருகில் இருந்த குடிசையிலிருந்து சொல்லிக்கொண்டே இருப்பார் இன்னும் எனது மனதை விட்டு அகலாத அற்புதப் பொழுதாக அந்நினைவுகள் என்னிடமுள்ளன. அந்தக் குடிசை இருந்த இடமும் அதற்குள் இருந்த பொருட்களும் இன்னும் எமது குடும்பத்தின் பாகமாக எங்களிடம் உள்ளன.
எனது மகள் செல்ஷியாவுக்கு இரண்டு வயதாக இருக்கும்போது செல்ஷியாவை நாம் அந்த வாவிக்கு கூட்டிச்சென்றோம். அப்போது நான் எனது மகள் செல்ஷியாவை நானாகவே உணர்ந்தேன். என் சிறுவயதுக்காலம் எனக்குள் மீள மீள உயிர்த்தது. நான் ஓடி விளையாடத் தொடங்கினேன். வினோலா வாவியில் ஒடி ஒடி நீந்தி விளையாடத் தொடங்கினேன். எனக்கருகில் பில் இருந்ததைத் தவிர, நான் வேறு எந்த வித்தியாசத்தையும் உணரவில்லை.
1950களின் ஆரம்பத்தில் எமது குடிசையின் அருகே சொற்ப பேர்கள்தான் வாழ்ந்துவந்தனர். எமக்குப் பின்னாலிருந்த காட்டில் கரடிகளும், மலைப்பூனைகளும் வாழ்ந்து வந்தன. நாம் அந்த வாவியில் படகுகளில் போவோம், மீன் பிடிப்போம். வேட்டையாடுவதற்கு காடுகளுக்குச் சென்றோம். துப்பாக்கி சுடுவது எப்படி என்பதை எமது தந்தையார் கற்றுத்தந்தார்.
இருபதாம் நூற்றாண்டின் வரலாறு நமது
கண்முன் உள்ளது. ஆனால் கடந்த பல நூற்றாண்டுகளின் வரலாற்றை நாம் siT6oot Upinun j6iog.
ஆனாலும் நம்மைக் கடந்து சென்ற 19ம் நூற்றாண ரு வரலாறு கணினர் சிந்தவைப்பதும் அழகியதும் அரியது DTSUT LJL58650)||LIT 2.jící6 UD60 utila bliju IIIIIIII (5616п5).
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதையைக் கூறுவன. 19ம் நூற்றாணர் டிர்ை வரலாறானது முன்னெப்போதுமில்லாத si Gosuflaj e glas IDIT gjigjsis Gosti சந்தித்தது எல்லா மாற்றங்களும் இயல்பாக ஏற்பட்டதுமல்ல, அவற்றுள் ஒரு ஒரே செக்கனில்
யுத்தங்கள் எதிர்ப்புகளைத்தாண்டி 30 ஆயிரம் பேர் மரணம் BLAJID 9671 6DT60M LI6O 9 DTIDIET IT992 UPSI 856IT
சிதைந்து Lju. 5 ITC 66i பிரான்சில் திடீரென மலையிலிருந்து உருவாகியுள் ளன. விஞ்ஞான வெளியேறிய வாயு ஒன்றினால் ஒரே அறிவியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. செக்கனில் 30 ஆயிரம் பேர் உலகம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. மரணமடைந்தனர். அந்த நகரமே ஒ
19ம் நூற்றாணர் டு தொடக்கத்தில் சுடுகாடாக क" ” Tालाग्र्ग्लेफ्ल'b';
மவுண்ட பிளேஸ் எனும் அந்த உலகின் முழு நிலப்பரப்பில் ஐந்தில் -
S S S S S S S S S S S நகரத்தில் வாழ்ந்த மக்கள் ஒரு பகுதி பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் *glufjögg gú8ungs? GúLilguff60 LIGu மலையிலிருந்து எழுந்த ஒருவித
வாய்வினை சுவாசித்ததனால் ஒரே
= ഞ58ങ് ♔ഞ ഖ8 ഞണ || !pg செக்கனில் மரணத்தைத் தழுவினர்.
வாசகர்கள் தரிசிக்க ஒரு வாய்ப்பை
ந்த நகரையே நீங்கள் படத்தில் தினமுரசு ஏற்படுத்துகிறது காண்கிறீர்கள்.
ni. 29-DT 06, 2004
 
 
 
 
 
 

இரு பெண்ணின்
GMT(ggi GNUGUD
நாம் கோடை விடுமுறையில் அங்கு செல்லும்போது ஒரு திறந்த வெளியரங்கில் சினிமா காண்பிக்கப்படும். பெருமளவிலான மக்கள் அங்கு திரள்வர். நான் நகரத்தில் சந்திக்காத பார்க்கக்கிட்டாத மனிதர்களை அங்கு சந்தித்தேன்.
அந்த மனிதர்களை எனது பாட்டனார். மலைவாசிகள் என்றார். அந்த மக்களுக்கு மின்சாரமும், வாகனங்களும், திரைப்படங்களும் மிகப்பெரும் அதிசயமாகத் தெரிந்தது. அவர்கள் குதிரைகளையே தூரப் பயணத்திற்கு பயன்படுத்தினர். பெருமளவில் கால் நடையாகவே அவர்களது பயணம் இருந்ததை நான் கண்டேன்.
எனக்கு மூன்று வயதாக இருந்தபோது எனது தம்பி ஹற்றுக் கைக்குழந்தையாக இருந்தான். அப்போது பார்க்விஜின் புற நகர்ப்பகுதிக்கு குடிபெயரத்தக்க அளவிற்கு எங்களுக்கு வசதி வந்தது. எனது தந்தை தீவிரமாக உழைத்தார். ஸ்கிரின்பின்ட் புடவைத் தொழிலையே எனது தந்தை மேற்கொண்டார். எனது தாயும் நாங்களும் அவருக்கு அதிக ஒத்தாசையாக இருந்தோம்.
பார்க்விஜின் சிக்காக்கோவுக்கு வட பகுதியில் மிகவும் அழகான வசதியான இடமாக இருந்தது. அங்கு செல்வந்தர்கள், அனுபவமிக்க போர் வீரர்கள், கலைஞர்கள் குடிபெயர பார்க்விஜியைத்தான் தெரிவு செய்தனர். மிகச் சிறந்த பாடசாலைகள் விளையாட்டு மைதானங்கள், மரங்கள் வரிசையாக இருக்கும் தெருக்கள், அகலமான நடைபாதைகள் வசதி வாய்ந்த குடும்ப இல்லங்கள்தான் அதற்குக் காரணமாக இருந்தன.
அந்த நகர் மத்திய வர்க்க வெள்ளையர்களைக் கொண்டிருந்தது. அங்கே பெண்கள் வீட்டில் இருந்தபடி குழந்தை குட்டிகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர். ஆண்களோ 18 மைல்களுக்கு அப்பால் இருக்கும் லூப் நகரத்திற்கு தமது அன்றாட அலுவல்களுக்காக பயணித்தனர். அனேகமானோர் ரயிலில் போய் வந்தனர். எனது தந்தையார் தனது புடவை வியாபார வாடிக்கையாளர்களை வழியில் சந்திக்க வேண்டியிருந்தமையினால் ஒரு காரை வாங்க வேண்டி இருந்தது. எங்கள் குடும்பத்திற்கும் ஒரு கார் வந்ததால் நாங்கள் மட்டில்லா மகிழ்ச்சியடைந்தோம்.
(இன்னும் வரும்.)
1902 - ஜேர்மனியின் மிகப்பெரிய உருக்குத் தொழிற்சாலை. உலகின் மிகப்பெரும்
- வாகனங்களையும் இராணுவ உபகரணங்களையும் இத்தொழிற்சாலை உற்பத்தி செய்தது. ஜேர்மனியைச் சேர்ந்த அல்பிரட் என்பவர் இதனை ஆரம்பித்தார். தன்னியல்பாவே இவரே இத்தொழிற்சாலையின் உற்பக்கிப் பொருட்களையும் வடிவமைத்தார். 18 olugač Bölff glabljaДI IDIJANIIDGOLћBITI. இவரது உழைப்பு ஜேர்மனிக்கு புகழ் சேர்த்தது. உலகின் மிகப்பெரும் உருக்குத் தொழிற்சாலையாக இது விளங்கி வந்தது.

Page 18
- மிழரசுக்கட்சி மீது மக்கள் மத்தியில் இருந்த வெறுப்புணர்வு களையும் உடைத்து செல்வாவின் வெற்றிக்கு உழைத்தவர்கள் துடிப்பான இளைஞர்கள் தான்
அதில் தமிழரசுக்கட்சியை கொள்கை யளவில் ஏற்றுக்கொள்ளாத இளைஞர்கள் கூட தந்தை செல்வாவிற்காக களமிறங்கி
தர்கள் துடிப்பான இளைஞர்களின் எண்ணங் களில் அப்போது தனி ஈழம் பற்றிய சிந்தனை கருவுற்றிருந்தது தந்தை செல்வாவை நெருங்கிய இளைஞர்கள் நீங்கள் தமிழீழக் கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
ஆனாலும் தந்தை செல்வா அப்போது அதை பெரிதளவில் பொருட்படுத்தி இருக்கவில்லை. ஆனாலும் இளைஞர் கள் தந்தை செல்வாவிற்கு ஆதரவு கோரி விடுவிடாக அலைந்தபோது தமிழீழ கோரிக் கையையே உச்சரித்துக் கொண்டனர்.
தேர்தல் முடிவு வெளியானதும் தந்தை செல்வாவிற்கே ஆச்சரியம் இவ்வளவு அளவிற்கு வெற்றிவாய்ப்பு இருக்கும் என்று அவர் நினைத்திருக்கவேயில்லை. அதைவிட இன்னொரு அதிர்ச்சி அவருக்கு
இவ்வளவு பெரும் எடுப்பில் ஆளணி அடுக்குகளோடு எழுச்சிகரமான கோசங்க ளோடு தாம் களமிறங்கியும் வி.பொன்னம் பலம் பெற்றிருந்த ஒன்பதினாயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் அவரை கொஞ்சம் சிந்திக்க வைத்துவிட்டது.
அப்போதுதான் அவருக்கு ஒரு விடயம் வெளிச்சமானது தனது வெற்றிக்கு பெரிதும் பங்களித்தவர்கள் துடிப்பான இளைஞர் அணியும் அவர்களது கோரிக்கைகளும் தான் என்பதே அது
GÜLALq, GULT 09:Gö5 Gö5)ğ56ölçüğurluğupai GIGGING GOLGunu என் வைத் 酥 t YLLLTLLY LaLaaLaL a T YT CTTT LL LLL (}|][[[[{{5 (DIIgfjöjall’LII)
EITUGIöl, Lilja, LOIDITa, Lípüúlási விட்டாலும் கருத்தளவில் தமிழீழக்கோரிக் கையை மக்கள் முன் 75 இடைத் தேர்தலின்போது இளைஞர்கள் முன் வைத்துவிட்டார்கள்
இனி அடுத்த தேர்தலுக்கு முன்பு அந்தக்கோரிக்கையை பிரகடனப்படுத் தியே ஆகவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு
இல்லையென்றால் மக்களிடம் வாக்கு கேட்டு போக முடியாது இளைஞர்களின் தரவு எதிர்பார்க்கும் அளவிற்கு டைக்காமல்போய்விடும் இவ்வாறான அச்சங்கள் தோன்றியிருந்தன.
கவேதான் 1976 இல் வட்டுக் கோட்டையில் தமிழீழக் கோரிக்கை பிரகடனமாக பிறப்பிக்கப்பட்டது. 1977 இல் அதே கோரிக்கையை முன்வைத்து தமிழர்
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து
எழுதும் இலங்கைத் தமிழ்
அரசியல் தொடர் இது
. ജൂൺ
*
1977 இன் பொதுத் தேர்தலில் வடக்கு - கிழக்கு மாகாணத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்கள் பெரு வெற்றி பெற்றனர். வட மாகாணத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் தமிழர் 5oooué au Lawfulli (Balunctita (861 வெற்றி பெற்றிருந்தனர். எனினும் கிழக்கு மாகாணத்தில் மூதூரை உள்ளடக்கிய சேருவாவெல, சம்மாந்துறை, கல்முனை, அம்பாறை ஆகிய தொகுதிகளிலும், மட்டக்களப்பு, பொத்துவில் இரட்டை
அங்கத்தவர் தொகுதிகளில் தலா ஒவ்வொரு இடங்களிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றி பெற இயலவில்லை.
1977 இன் பொதுத் தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தனித் தமிழீழ Bjst DSBULostslå (BLMG HOG யைக் கோரிய சர்வசன வாக்கெடுப்பாகவே பிரகடனம் செய்து இருந்தனர். இந்தத் தேர்தல் முடிவுற்றதும் இலங்கைப் பாராளு மன்றப் பதவி நாற்காலிகளை நிரப்புவதற்குப் பதிலாக, தமிழீழத் தேசிய மன்றமாக அமர்ந்து தமிழீழ அரசை அமைப்பதற்கு அடித்தளமிடும் நோக்கில் தமிழீழ அரசியல் யாப்பை வரையப் போவதாகக் கூட்டணி
18
விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் கூட்டாக களமிறங்கினார்கள் பாரம்பரிய தமிழ்த் தலைமைகள்
தந்தை செல்வா 1977 ஏப்ரல் 26 இல் மரணித்துவிட்டார். தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே அவர் இறந்து விட்டார் என்பதையும் இங்கு குறிப்பிட்டே
ஆகவேண்டும்.
77 இல் தேர்தலில் கிடைத்த மாபெரும் வெற்றிக்களிப்பில் கூட்டணியினர்
கொடுத்த வாக்குறுதியை காற்றிலே பறக்கவிட்டிருந்தனர்.
தேர்தலில் வென்றதும் அடுத்த
நடவடிக்கையாக தமிழீழ தேசிய மன் றத்தை கூட்டுவதுதான் தீர்மானம் என்று வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது.
ழ தேசிய மன்றத்தைக் கூட்டுக என்ற கோசம் அப்போது வலுவாக ஒலித் தது. கூட்டணியின் இளைஞர் பேரவை யைச் சேர்ந்த வண்ணை ஆனந்தன் தனது கட்சிக்கு எதிராகவே இது குறித்து போர்க்கொடி உயர்த்தினார்.
அதற்கு வெளியிலும் அந்தக் கோரிக்கைகள் கூட்டணியினரை நோக்கி எழுந்தது. இது குறித்து மேலும் விபரமாக
LI LI JITTIJ85 656)TLD.
தமிழீழக் கோரிக்கையினை முன் வைத்து தேர்தலில் குதித் 561) & 6! -SI:5s) öfl 0 |D8, 66ll ஆணையைப் பெற்றுக் கொண்ட னர். ஆனாலும், அதை நடை
பூர்வமாகவே அந்த மு
திருகிருஸ்ணா ை மன்றத்தில் உரையாற்று தானே தேரந்தெடுத் ĐIGÖGN), 95 DS5 GALUTTUB லிங்கம் தான் என்பது இருந்தது.
விளம்பர அரசியலு முயன்றிருக்கிறார் என் கத்தின் பெயரை ஏன் வேண்டும்?
|gقى (p_008.j[60)ID|lo۱ களுக்கு அப்பால் அவர் ஐநா வில் உரையா வராக தீர்மானித்தி கத்தக்கது.
வைகுந்தவாசனின் தக்கதுதான் பண்ை வாங்கும் கொத்தடிமை அமெரிக்கத் துாத அமைச்சர் மகேஸ்வ நின்றிருந்த காட்சிதான் நினைவிற்கு வருகிறது விபத்து அரசியல் வந்திருக் கும் இது
ມ.ຮnfd முன் வைத்து ே குதித்தவர்கள் அ
முறைப் 9ಥ್ಲೀ {ူ 9,66്
(p60p60U 316.JÚ56T (pGÖ1001(855 | G 3. Għaser6
எண்ணியதில்லை. சொன்னபடி
தமிழீழ தேசிய ஆனாலும் তাল
உடனடியாக கூட்டியிருக்க முறைப்படுத்துவதர்
வேண்டும் முறையை அ6 ஆகவே வெறுமனே ஒரு முன்னெடுக்க வி
தேர்தல் கோசமாக மட்டுமே
தமிழீழம் என்ற கோரிக்கை UKUGUGB)) ICUL L-23HCP AUGYBĖ || A) LDUEN ESTIEI 56II GUIb561.
துடிப்பான இளைஞர்கள் முன்வைத்த உணர்வு பூர்வமான கோரிக்கை தேர்தல் வெற்றிக்காக வெறும் உணர்ச்சிகளைத் தூண்டி விடும் கோசமாக மாற்றப்பட்டது.
பழக்கதோசமோ என்னவோ கடந்த கால அரசியல் அனுபவங்களால் வைகுந்த வாசனும் ஏதோ பழைய தமிழ்த்தலமை
களைப்போல் சித்துவிளையாட்டில் இறங்கி யிருப்பதாகவே அப்போது பலரால் நம்பப்பட்டது.
ஆனால், உண்மை அதுவல்ல பாரம்பரிய தமிழ்த் தலைமைகள்போல் தேர்தல் நோக்கங்களுக்காக செயற்பட வேண்டிய தேவை வைகுந்தவாசனுக்கு இருக்க வில்லை.
விளம்பரத்திற்காக அல்லது வாக்கு களை கவர்வதற்காக அவர் ஐநாவில் உரையாற்றியிருக்கவில்லை. உணர்வு
யினர் தேர்தல் மேடைகள் தோறும் வீர முழக்கம் செய்துகொண்டிருந்தனர்.
எனினும், தேர்தல் முடிவுகள் வெளி வந்ததை யடுத்து 1977 ஜூலை 30 இல் வவுனியா நகரசபை மண்டபத்தில் கூட்டணியின் பாராளுமன்றக் குழு கூடியபோது இது பற்றி எவரும் முணு முணுக்கவும் இல்லை. மாறாக இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை யார் பெறுவது என்பது தொடர்பி லேயே ஆராயப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிறுவனத் தலைவர்களில்
ஒருவராக இருந்த சௌமியமூர்த்தி
தொண்டமான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்றக் குழுத் தலைவராகச் செயற்படத் தயக்கம் தெரி வித்து இருந்தார். அவர் தொடர்ந்தும்
சுயாதீனமான முறையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவராகவே செயற்பட விருப்பம் கொண்டிருந்தார். இந் நிலையில் எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு அ. அமிர்தலிங்கத்தின் பெயரை நல்லூர்த் தொகுதி உறுப்பினர் மு. சிவ சிதம்பரம் முன்மொழிந்தார். அதனை பட்டிருப்புத் தொகுதி உறுப்பினர் பூ கணேச லிங்கம் வழிமொழிந்தர் ԱՔ. சிவசிதம்பரம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆனார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்றக் குழு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை ஏற்க முன்வந்தது உணர்ச்சிமிக்க தமிழ் இளைஞர்கள் மத்தியில் விசனத்
தில்லை சொன்ன
மண்ற
உடனடியாக கூ
வேண்டும்
அரசியல்தான் இன்று அ கந்தையாவும் இரு
'ಸ್ತ್ರ್ಯ
്ഞ സഖ് &ഞൺ 9]; கொண்ட வர்கள்கூட நினைத்து நிை வேண்டியுள்ளது.
அப்போது ஐ.நா. செயலாளராக இருந்த தமிழர் அவரது பெயர் அவருக்கு ஐநா மே செல்வாக்கு இருந்தது. நரசிம்மனோடு உர திக் கொண்ட வைகு
His HRH Primm mm in miss CUPIL— LIITT6ODG5U as as
தையும் வெறுப்பையும் இதனால் தமிழர் விடுதி யினர் தேர்தலில் பெற்ற மறந்துபோய் அதிலி விட்டதாகக் கண்ட பத்திரிகை அறிக்ை இளைஞர்களால் 6ெ இந்தப் பத்திரிகை
இணைந்த
விபரிக்கையில், தய கூட்டணிப் பாராளும தேசிய அரசுப் பேர6 தமிழீழத்துக்கான அரசி வேண்டும் எனவும் வ எனினும், தமிழ் இன வேண்டுகோளை முற் கோப்பாய்த் தொகு உறுப்பினராக இருந்த மறுநாளே ஒரு பத்திரி வெளியிட்டார். அதி பாராளுமன்றத்தை, த அமைப்பதற்கான பிர பயன்படுத்துவதற்குச் திட்டமிட்டிருப்பதாகத்
ஆனால், ஆகஸ்ட் இலங்ை காங்கிரஸின் தலைை விடுதலைக் கூட்டணி குழு கூடிமேற்கொண்ட தேர்தலில் பெற்ற ம முற்றாக மீறுவதாக இ தமிழீழத் தனியரசுக்க வலியுறுத்துவது தொடர் GUT66068, 660LÜ எனவும் புதிய பிரதமரு வழங்கும் வகையில் ெ தமிழ் பேசும் மக்க உடனடிப் பிரச்சிை
ဤရွှံ့ခfij။
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்சியில் இறங்கியி
பகுந்தவாசன் ஐநர வதறகு தனனைத் க்கொன டவர் தமானவர் அமிர்த வரது தீர்மானமாக
க்காகத்தான் அவர் றால் அமிர்தலிங் முன்மொழிந்திருக்க
យល់ ரண்பாடு patalaga)5 றுவதறகு தகுந்த நந்தமை வரவேற்
தெரிவு பாராட்டத் OOTULUMTsNL Lió sinas பால் கூனிக்குறுகி ருக்கு முன்பாக a campuល់ இந்த இடத்தில்
ல் அள்ளுப்பட்டு போன்ற வியாபார
56) asuis)6Or தர்தலில் 251335T6 prouči or LGrit. 255 5600L - கான வழி usiasGr GJØrGOofuLU
படி தமிழீழ த்தை ட்டியிருக்க
மிர்தலிங்கமும் பொன் ந்த இடத்தை
பான்ற மிடுக்கான ரியல் முரண்பாடு இந்த இடத்தில் 阿莎酮
சபையில் துணைச் Ш). 體 இந்தியத் விசிநரசிம்மன் றத்தில் அதிகம்
வுகளை பலப்படுத் ந்தவாசன் அமிர்த
லிங்கம் ஐநா வில் உரை யாற்றுவதற்கான அனுமதியை கோரியிருந் தார். ஆனால் நரசிம்மன் அவரது கோரிக்கையை நிறைவேற்ற வதில் பின் னடித்துக் கொண்டிருந்தார்.
ஏன் வில்லங்கத்தில் மாட்டுப்பட வேண்டும் என்ற எண்ணப்போக்கு நரசிம் மனை ஆட்கொண்டிருந் தது திரு அமிர்த லிங்கம் அவர்கள் அப்போது இலங் கைப்பாளுமன்றத்தில் எதிரக் கட்சித் தலைவராக இருந் தவர்.
அரச தரப்பினருக்கு அல்லது சர்வதேச அங்கி காரம் பெற்ற அமைப்பு களுக்கு மட்டும்தான் ஐ.நா சபையில்உரையாற்ற சந்தர்ப்பம் கிடைக்கும் எதிர்க் கட்சித் தலைவராக இருக்கும் ஒருவருக்கு இது எப்படி சாத்தியம்?
ஆகவே நரசிம்மன் அந்த ஏற்பாட்டை செய்ய முன்வராதிருந்தார். ஐநா துணைச் செயலாளராக இருந்த விசிநரசிம்மன்மீது அப்போது இன்னொரு விமர்சனம் எழுந்திருந்தது.
அக்காலப்பகுதியில் ஐநா மன்றத்தில் ஒரு இசை விருந்து ஏற்பாடாகியிருந்தது. அதற்கான பொறுப்பை எடுத்துக்கொண்ட நரசிம்மன் இந்தியாவிலிருந்து இசைவாணி எம்.எஸ் சுப்புலட்சுமியை அழைத்து சங்கீத இசை விருந்தொன்றை நடத் ந்தார்.
சுப்புலட்சுமியும் தமிழிச் சிதான் ஆனாலும் இந்தி மொழியில்தான் அங்கு இசை விருந்து படைக்கப்பட்டிருந்தது. தமிழ் மொழியில் சுப்புலட்சுமி இசை
விருந்து படைக்க ஏற்பாடு செய்யாமை
குறித்து நரசிம்மனின் மீது யாரும் குற்றம் ÜLDÖTAITLD'HDIISLIITILILDI.
ஏனெனில் ஏற்பாடு செய்திருந்தவரும் தமிழ் புரட வந்தவரும் தமிழ் ஆனால் சுப்புலட்சுமியை ஒழுங்கு செய்தவர் அமிர்தலிங்கத்தை ஒழுங்கு செய்ய முடியாமல்போனது ஏன் என்று குதர்க்கமாக அவர் மீது குற்றம் சுமத்தியது சரியல்ல. இசை வேறு அரசியல் வேறு
வைகுந்த வாசன் முதற்கொண்டு அன்றைய சில ஊடகங்கள் வரை இது குறித்து நரசிம்மன் மீது குற்றம்
LD5 நதனர
உண்மையில் வைகுந்தவாசன் அமிர்தலிங்கத்திற்கு இடம் கேட்டு வாதாடியது தவறு அல்ல. அது அவரது முயற்சி வைகுந்தவாசன் கேட்டார்
பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யசீர் அரபாத் எந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துபவர்? அவர் ஐநா மன்றத்தில் உரையாற்ற முடியும் என்றால்
பில் மரித்த மி
தோற்றுவித்தது. ഞ്സ്, 51'Lൽി Disassif SIGOGOTGOU நந்து பின்வாங்கி னம் தெரிவிக்கும் கயொன்று தமிழ் 1ளியிடப்பட்டது. அறிக்கை மேலும்
ழர் விடுதலைக் iற உறுப்பினர்கள் வயாக அமர்ந்து பல் யாப்பை வரைய புறுத்தியிருந்தது. ளஞர்களின் இவ் ாக நிராகரித்து, ப்ெ பாராளுமன்ற கதிரவேற்பிள்ளை கை அறிக்கையை ல் இலங்கையின் ழ்ழ அரசொன்றை FITU GLDGOLLITETI
LLGofusa தெரிவித்தார். 3 ஆம் திகதியன்று கத் தொழிலாளர் மயகத்தில் தமிழர் பின் பாராளுமன்றக் தீர்மானம் பொதுத் 4,6I -2,000|GOL நந்தது. அதாவது, ன கோரிக்கையை ல் ஒரு மென்மைப் டிக்க வேண்டும் கு ஒரு சந்தர்ப்பம் யற்படுவது எனவும்
எதிர்நோக்கும் களுக்குத் தீர்வு
NA
காண்பதை முதன்மைப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
ஆகஸ்ட் 4, 1977 இல் பொதுத் தேர்தலையடுத்து புதிய பாராளுமன்றம் முதன் முறையாகக் கூடியது. அமிர்த லிங்கம் எதிர்க் கட்சித் தலைவரது ஆசனத் தில் கம்பீரமாகப் போய் அமர்ந்தார். சபாநாயகள் பதவிக்கு ஆனந்த திஸ்ஸ டி. அல்விஸ் தெரிவானார். ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான ஆர். பிரேம தாசாவைத் தொடர்ந்து சபாநாயகர் ஆனந்த திஸ்ஸ டி அல் விஸ”க்கு அமிர்தலிங்கம் பாராட்டுத் தெரிவித்தார். அதன்போது தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க் கட்சிக்குரிய கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றத் திடசங் கற்பம் பூண்டிருப்பதாகவும், சபாநாயகரின் செயற்பாடுகளுக்குப் பூரண ஒத்துழைப்பை நல்கும் எனவும் வலியுறுத்தித் தெரிவித்தார். இதனையடுத்து பாராளுமன்ற வளாகத் திலுள்ள எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் வைத்துப் பத்திரிகை யாளர்களுக்குப் பேட்டியளித்த அமிர்த
1957 SGö afmars amb மட்டுமே அரச கரும மொழி என்று பாராளுமன்றத்தில் a Lib நிறைவேற்றப்பட்டது முதல், பாராளுமன்றத்தின் சம்பிரதாயபூர்வ ΘOOI I வங்களைப் பகிஷ்கரித்து வந்த தமிழரசுக்
u செயற்பாடுகளுக்கு அமிர்தலிங்கம் 1977இல் முற்றுப்புள்ளி வைத்தார்.
6, 29-DT 06, 2004
-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -ܠܐ
அமிர்தலிங்கம் ஏன் உரையாற்ற முடியாது? இவ்வாறு கேட்டிருந்தார்.
அதற்கு நரசிம்மன், அரபாத்தை ஐ.நா மன்றத்தில் உரையாற்ற அனுமதிக்க வேண்டும் என்று முப்பதிற்கு மேற்பட்ட மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தன. ஆகவே, அது சாத்தியப்பட்டது என்று கூறினார்.
வைகுந்தவாசனின் அந்த முயற்சி தோல்வியில் முடிய தானே அந்த முயற்சியில் இறங்கினார் வைகுந்தவாசன். ஆகவே பிரபலம் தேடும் முயற்சி என்ற விமர்சனம் நியாயமான ஒன்றாக இருக்கவில்லை.
வைகுந்தவாசன் அத்தோடு தனது முயற்சியை நிறுத்திவிடவில்லை. 28018 இல் வெளிவந்த சுதந்திரன் பத்திரிகை அதிரடியாக ஒரு செய்தியை வெளியிட்டி ருந்தது செய்தி இதுதான்
உலகத் தமிழர் மாநாட்டிற்குச் சென்றிருந்த தமிழீழ விடுதலைப் CLITTUI aflag ai ASLI U GiDiLL CLITTIECA) தினத்தன்று காஞ்சிபுரத்தில் ஒன்று கூடினர் லண்டன் தமிழர் ஒருங் கிணைப்புக்குழுவின் தலைவர் திரு. கிருஷன் னா co alg5556. Isala தலைமையில் கூடிய பேராளர்கள் அடுத்த வருடம் 1982 தைப்பொங்கல் தினத்தன்று தமிழீழ அரசை நிறுவும் நோக்குடன் தமிழீழப் பிரகடனம் மேற் கொள்ளப்போவதாக உறுதியெடுத் துள்ளனர். இலங்கை, லண்டன், இந்தியா, மலேசியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து வந்தவர் களே இதில் கையொப்பமும் இட்டுள் (IoIII.
நன்றி- பூகோளம்
வாதம்
லிங்கம், இப் பதவியைப் பொறுப்பேற்றமை யின் பின்னணியிலுள்ள தமது சிந்தனையைத் தெளிவுபடுத்தினார். தமிழர் ஒருவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி கிடைத்துள்ளது சந்தர்ப்பவசமானது என்பதை விபரித்ததோடு, தமிழர்களின் கோரிக்கைகள் உலகின் நான்கு மூலைகளுக்கும் பரவ இது வழிவகுக்கும் என்றார். உலகெங்குமுள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் முக்கிய நிறுவனங் களோடு தொடர்புகொள்ள இப் பதவி வழியாகத் தமக்கு வாய்ப்புக் கிடைக்கும் எனவும் அவர் விபரித்தார்.
(eyeful sign Li)
ஆனால், 1957 இல் சிங்களம் மட்டுமே அரச கரும மொழி என்று பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது முதல், பாராளுமன்றத்தின் சம்பிரதாயபூர்வ வைப வங்களைப் பகிஷ்கரித்து வந்த தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளுக்கு அமிர்த லிங்கம் 1977 இல் முற்றுப்புள்ளி வைத்தார். இருபது ஆண்டுகள் வரையில் தமிழரசுக் கட்சி கடைப்பிடித்து வந்த ஒரு bഞl-(pഞ] முடிவுக்கு வந்தது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிபீடம் ஏறியதும் தமிழ் மிதவாதத் தலைமை தனது எதிர்ப்புப் போக்கிலிருந்து விடுபட்டு சமரசம் காணும் முயற்சிக்குத் தாவியது. இதற்கு வசதியாக ஐ.தே.க.வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்பட்ட சில வரிகளை மேற்கோள் காட்டி ஆகஸ்ட் 7, 1977 இல் அமிர்த லிங்கம் ஒரு பத்திரிகை அறிக்கை Galaful ILIII.
ஆனால், ஆளும் கட்சிகள் வரலாம், போகலாம். தமிழர் விடுதலைக் கூட்டணி தனது அடிப்படைக் கொள்கைகளை மாற்றிக்கொள்ளக் கூடாது என்று புரட்சி கரமான சிந்தனைகளைக் கொண்டிருந்த சில தமிழ் இளைஞர்கள் கூறியது அப்போது எவரது செவிகளுக்கும் GILLGilgbGOC).
(தொடர்ந்து வடியும்.)

Page 19
நஞ்சினில் என்ன காம
அடுத்த வாரம் வரும்
கோபம் என்பது நலல குணங்களில் ஒன்றாக ஏற்றுக கொள்ளப்படுவதில்லை என்பது யதார்த்தம் என்றாலும், நான் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டேன் ஒரு முரடன், ஒரு சாதாரண மனிதனை அடித்துத் துவைக்கிறபோது, அந்தச் சாதாரண மனிதனால், திருப்பி அந்த முரடனைத் தாக்க முடியாமல் போகலாம். ஆனால், அங்கே அவனுக்கு தார்மீகக் கோபம் வர வேண்டும். அப்படி வரவில்லை என்றால் அவன் ஒரு கோழை என்றுதான் அர்த்தம் அவன் கோபப்படாமல் இருப்பது அவனுடைய பலம் இல்லை, பலவீனம்தான் என்று உறுதியாகக் கூற முடியும்
இன்னும் சில பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வந்துவிடும் அது தங்களுடைய மிகப் பெரிய பலம் என்று அவர்கள் பெருமையாகக் கூடச் சொல்லிக் கொள்வார்கள். ஆனால், அவர்களது எணணம் மிகவும் தவறானது. எதற்கெடுத்தாலும் கோபப்படுவது என்பது உண்மையில் அவர்களுடைய பலவீனம் தான் பலருக்கும் நிச்சயம் ஒரு சமயத்தில் கோபம் வந்தே தீரும் எந்தச் சமயத்தில் தெரியுமா? ஒருவர் தனினை ஏமாற்றிவிட்டார் என்று நமக்குத் தெரிகிறபோது சிலரால் ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ளவே முடியாது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், யாராவது அவரை ஏமாற்றிவிட்டால, அவர்களுக்கு அசாத்தியமான கோபம் வந்துவிடும். கோபத்தில் அவர்கள் தன்வசமிழந்து எதையும் செய்துவிடக் கூடும்.ஆனால், அது தவறான அணுகுமுறை ஒருபோதும் அப்படிச் செய்யக் கூடாது.
ஏமாற்றியவர் மீது கோபப்படுவது
( இப்படி ஒரு அஸ்திர
தானே நியாயம்? அது எப்படித் தவறாகும்? என்று நீங்கள் கேட்கலாம். நான சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள் வேறு ஒருவரால் நம்மை எபடி ஏமாற முடிந்தது என்று ஒரு கணம யோசனைசெய்து பாருங்கள் நம்மிடம் யார் எதைச் சொன்னாலும் உடனே அதை அப்படியே நம்பிவிடுகிற குணம் இருக்கிறது. அதை அந்த மனிதர் நன்றாகப் புரிந்து கொண்டுவிட்டார் நம் பலவீனத்தைத் தனக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக் கொண்டுவிட்டார் நாம் ஏமாந்து போய்விட்டோம்
அவருடைய வார்த்தையில் மயங்கி ஏமாந்ததற்கு நாம்தானே காரணம்? நம்முடைய பலவீனம்தானே காரணம்? இனியும் அப்படியே இருந்தால், எதிர்காலத்தில், இன்னும் பலரும் நம்முடைய இந்த பலவீனத்தைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் இல்லையா? இதனால் யாருக்கு நட்டம் நமக்குத்தானே? ஆக, நம்முடைய பலவினத்தை நாமே உணரும்படி செய்தவர் யார் நம்மை ஏமாற்றிய மனிதர்தானே? ஒரு தடவை சூடுபட்ட நாம் மறுபடியும் அதே தவறைச் செய்வோமா? ஆக, நம் பலவீனத்தைத் தமக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக் கொண்டதன் மூலமாக, நம் பலவீனத்தை நமக்கு
அப்பாவி மனைவி கூடாது செய்துவி கோபம் வந்துவிடு இருந்துவிடுவதைப் 5T6076) TLD. 5LI பொறுத்த முடியா GUf ALLI GAUT உச்சத்துக்குப் அடிகூடக் கிடைக் சமயங்களில் மற் பக்கம் நியாயம் பற்றிக் கவலை கோபக்காரர் விஷயம்தானே? GL 6), TGI of 2 கட்டிக் கொள் வ மனைவியைத்தான் எப்போதுமே அ சரியில்லை. பொறு உணர்டு அதுவ இருக்கலாம். அந் போது தமது அ மனைவி காட்டு இல்லை. அது மி წo) || 1,
உதாரணத சொல்கிறேன். பாகி இருந்தான் கம்பீரம் பத்தான்கள் வந்து
உணர்த்தியவர்கள் அவர்கள். எனவே, பயந்துகொண்டு அவர்கள் மீது அநாவசியமாகக வட்டியோ, அச கோபப்படாமல், அவர்கள் நமக்குச் செய்த வேணடுமோ,
பேருதவிக்கு நாம் நன்றி தெரிவிக்கக் தந்துவிடுவார்கள் 5L6)LDLLL Lillia, Gil அப்படிப்பட்ட
இந்த அணுகுமுறை இயற்கை யாகவே வராது வாழ்க்கையைப் பற்றிய ஒரு பாசிடிவ் அணுகுமுறை இருந்தால் 35/T607 6 ICULD.
திருமணம் ஏற்பா நண்பர்கள், பத்த சமுகத்தில் எத்தை பயம் என்று நம
கணவன், மனைவிக்கு இடையிலான அணுகுமுறையைத் பல பிரச்சினைகளுக்குக் கோபம் ஒரு குடும்பத்திலும் க முக்கிய காரணமாக இருக்கும் குறிப்பாக, கடன்காரனைப்
கணவன்மார்கள் கோபக்காரர் என்ற முகமுடியை எடுத்து அணிந்துகொண்டு மனைவியை மிரட்டி, தம் இஷ்டத்துக்கு ஆட்டி வைப்பது சகஜமான விஷயம்
வாசக நெஞ்சங்களே! உங்
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள்
கணவன் மீது எப் மரியாதை ஏற்படு வேண்டும் முதல் இ அடக்கி, நம்
முரசு குறுக்கெழுத்துப் ே
gaggi ungen Zam
3 Tül 250 egulul: GALI,JALDEAoj, 209 LDTje6666706 6A, UITG&TL
அடங்கிய இப் போட்டியிலே
ஆர்வமுடன் பங்குகொண்டு
வாழ்த்துகின்றோம்.
பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற
கேஅரசேஸ்வரன், கலைமகள் வீதி நல்லூர் வடக்கு 2. எம்ஆரியா,ஆஸ்பத்திரி வீதி மன்னார்.
3 செல்வநாதன் சாந்தி நொத்தாரிஸ் வீதி, அரியாலை 4. வே.பாலசுதன் பாரதி வீதி கூமாங்குளம், வவுனியா 5 செபிரியங்கா, புகையிரத நிலைய வீதி, யாழ்ப்பான
குறுக்கெழுத்தப் போட்டி
(59)
கனேஷ் மஞ்சுளா, புளியங்குளம், திருகோணமலை 1. E CILIT, JO Qyjë, Tugësi 8 கநித்தியா, அரசடி வீதி, வவுனியா
1. 2 3. 4. 5 9. அமணிவண்ணன், செங்கலடி கல்முனை
10 (.i. ill, gil, 9 Iúiligilí), Diall,
6 7 8 9 இடமிருந்து வலம்
1. நாட்டுப் பற்றாளர் 10 11 12 1. இன்மென்றும் சொல்லலாம் 易” துன்பமென்றும் 6 13 14 15 16(குழம்பியுள்ளது) a
10. அருள் (குழம்பியுள்ளது) 9. 14. தவத்தோர்தான் இதனைச் O 6 17 18 செய்து பலித்துள்ளது குழம்பி 13 யுள்ளது) 6007 19 20 21 2 3 19 வஞ்சகம்
19 5D6)(BB5 BLD CBDGS) தா
. . . . . . . 1. தற்போது பரபரப்பாகப் பேசப்படுவது குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட் 6lIIIILIII ஒட்டி 03.03.2004 க்கு முன்னர் எமக்குக் கும்படி 3 விருப்பம்
அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-59 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, GlasтурibЦ.
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை
4. சிற்றுண்டி செய்யப் பயன்படும் பொ 5 பெய்யும் (தலைகீழாகவுள்ளது) 15 மாதிரி (குழம்பியுள்ளது) 17 புதுச் சேலை.
மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த
பெயர் தினமுரசில் பிரசுரமாகும்.
QIII. 29-Dinjij, 06, 2004
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டுவந்துவிட வேண்டும் அந்தத் தருணத்தில் மிளப் பண்ணிவிட்டோம் என்றால் அப்புறம் மனைவி என்கிற குதிரையின் கடிவாளம் நம் கைநழுவிப் போய்விடும். அதன்பினி அந்தக குதிரையைப் பிடிப்பது என்பதே குதிரைக் கொம்பு ஆகிவிடும் என்றெல்லாம் உசுப்பேற்றி முதலிரவு அறைக்குள் அனுப்பி வைத்தனர்.
உள்ளே போன பத்தான் எடுத்த ALGAGI, II, III GUIDI பத்தான்! தினமும் காலை நாலரை மணிக்கு எனக்கு வெந்நீரில் குளித்தாக வேண்டும் என் மனைவியான நீ அதற்கு முன்பாகவே எழுந்து எனக்கு வெந்நீர் போட்டு வைக்க வேண்டும் நாலரை மணிக்கு நான் எழுந்து வருகிறபோது, சுடச்சுட வெந்நீர் மட்டும் தயாராக இல்லை என்றால். என்று நிறுத்தினார் நடுங்கிப் போன LD50) 6T6s
இதைச் செய்யக் டால், கணவருக்குக் என்று ஊமையாய் பல குடும்பங்களிலும் தவறி, மனைவி ஓரிரு வார்த்தைகள் இன்னும் கோபம் பாய், மனைவிக்கு ம் அது மாதிரியான வர்கள் மனைவியின் ருந்தாலும் அதைப் LIL TLD6), 9/6/ IT ன்பது தெரிந்த அவரிடம் எதிர்த்துப் அடி வாங்கிக GT of என்று குற்றம் சொல்வார்கள் பங்கிப்போவது என்பது மக்கும் ஒரு எல்லை ர பொறுமையாக எல்லை மீறப்படுகிற ருப்தியை எதிர்ப்பை
மணிக்கு வெந்நீர் தயாராக இருக்கும் என்றாள்
தினமும் இரவு படுக்கைக்குப் போகும்போது, மறக்காமல் தன் (எச்சரிக்கை) வாசகத்தை மனைவிக்கு
கவலைப்படாதீர்கள் காலை நாலரை
இப்படியே பத்து வருடங்கள் ஓடிப் போனது பத்தானின் மனைவி ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்துவிட்டாள்; பத்தாவது குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டிருந்தாள்.
அன்று ஒருநாள் பத்தான் வழக்கமான தனி பல லவியைப் பாடியபோது, மனைவிக்கு எரிச்சல் ஏற்பட்டது. கோபமாய், நாளை காலை நாலரை மணிக்கு நான் எழுந்து வருகிறபோது, ÓLÖF TIL GIGNAJÖJJÖTT JULIITUTITS 3) 6276776) என்றால் என்று பத்தான் மிரட்டினதுதான் தாமதம், பட்டென்று மனைவி வெந்நீர் தயாராக இல்லையென்றால், என்ன செய்வாய்? என்று அதிரடியாய் ஒரு போடு CLILLIGIT.
அதற்குப் பத்தான் சொன்னான்,
வெந்நீர் தயாராக இல்லை என்றால்,
பச்சைத் தண்ணீரில் குளித்துவிடுவேன்! இது போல பல கணவன்மார்கள் கோபம் என்கிற அஸ்திரத்தைப் பயன்படுத்தி மனைவிமார்களைப் பயமுறுத்துவார்கள் ஒரு கட்டத்தில் மனைவி பாய்ந்து எழும்போது அவர்கள் அடங்கப் போய்விடுவார்கள்
__2ے تكکك____=========""2" و"الله ت*
踢勋勇 ...:( ( i illi ll ான தோற்றம் கொண்ட ళ
நின்றாலே போதும், குடும்ப உறவில் பரிச்சய விதி என்று ாங்கிய கடனுக்குரிய ஒன்று உண்டு குடும்பங்களில் ஏற்படும் லோ, எதைத் தர பலவிதமான சிக்கல்களும் இந்த விதியின்
அதை உடனே அடிப்படையில்தான் ஏற்படுகின்றன. அது டன்காரர்கள் என்ன பரிச்சய விதி என்று கேட்கிறீர்களா? பத்தான் ஒருவனுக்குத் திருமணமான புதிதில், நீங்கள் ாகியது அவனுடைய ஆபீசிலிருந்து மாலையில் வீடு ான் என்றால் இந்தச் திரும்புகிறபோது ஒரு மாதத்தில் எத்தனை ன மதிப்பு மரியாதை தடவை உங்கள் மனைவிக்கு ஸ்வீட் மற்ற குத் தெரியும் இதே பரிசுப் பொருட்களை வாங்கிக் தான் நாம் நம்முடைய கொடுத்தீர்கள் எத்தனை தடவை டப்பிடிக்க வேண்டும் சினிமாவுக்கு அழைத்துக்கொண்டு போல, மனைவிக்கு போனிர்கள் இரண்டு மூன்று வருடங்கள் பாதுமே பயம் கலந்த கழித்து எத்தனை தடவை பரிசு ம்படி நடந்துகொள்ள கொடுத்தீர்கள் எத்தனை முறை வெளியில் ரவிலேயே மனைவியை அழைத்துக் கொண்டு போனிர்கள் பின்னர் கைப்பிடிக்குள்ளே நிச்சயம், அது குறைந்துபோய் விட்டது
Ellen Glen-dalen
.......................... ಹಾಕ್ತೀ LITTL தொழில் .
List
(Opposite of Delmon Hospital) Tel: 2364792
மகளிர் மட்டும் の二
-—" | →
இல்லையா? பத்து வருடங்கள் கழித்து இன்னும் குறைந்திருக்குமே இதற்கு என்ன காரணம்
புது மோகம் என்று சொல்லுவீர்கள் அது சரி, அதே மோகம் ஏன் தொடரவில்லை என்பது அடுத்த கேள்வி. 'மோகம் முடிந்துபோய் விட்டது என்பீர்கள். அது இல்லை. பரிச்சய விதிதான் காரணம் என்று சொல்லுவேன். நாட்கள் செல்லச் செல்ல நம் கணவர், நம் மனைவி என்று நினைத்தது மாறி, நம் கணவர் தானே? நம் மனைவிதானே? என்று நினைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். கணவன், மனைவி என்று ஆகிவிட்டபிறகு ஏற்படும் உறவு காரணமான நெருக்கம்தான், இந்த டேக் இட் ஃபார் கிராண்டட் அணுகுமுறைக்குக் காரணம்
தொடர்ந்து வரும்.
ராதா ரெக்ஸ்ரைல்ஸின்
வண்ணச் சேலை பரிசுப் போட்டி
ருப்பு:01, கல்முனை LLLLLT TTTTLLS TTLTLTS LLLTTS TTTTTT LLL LLTTTT LLTLLTLLLLL uOuTTT S TLLLLLT TTL LLLLTS LLLLLLL TLTTTT L TTLT LLS
RATHAA TEXTILE
377,379A, Galle Road, Welawatta, Colombo.-06.
Brüh: No 33.37th Tame 0olomb0:06,
ଲା: 2864727,
dari Debb
a as II ) || 0 || U || 0
7. 8. ി vQ क→→→→→→→
ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். rவாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படும் 7ை * மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் 4. 15 16 போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) 3. Of ö * ஒருவர் ஒன்றக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
17 8. கூப்பனை அனுப்பிவைக்க அனுப்ப வேண்டிய முகவரி* μό வேண்டிய இறுதித் திகதி (ராதாவின் வாரம் ஒரு வண்ணச்சேலை 20 2 22 06-06-2004 தினமுரசு ата араой, த.பெ.இல-1772 f ძ%" |ფიტე/ Օan (քմուց: S S - - - - - - - - - - - - - - - - - -
gispiñigo GuITIJulio urrunbaitar BatFgon gu? Gl. JEITLETIL SITEFElfi e 9562 Lubl
singib Bagong I ragi ng S. ug Bumerosun.
இவர்தாள் ரஞ்சன்விஜேரத்ன மாவத்த, ரத்தோட்டை பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக வாசகியர் சார்பில் வாழ்த்தவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் து அதிர் OHI அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
Jшоu i
DJIJEr

Page 20
C. C. 。
வ்வொரு சந்திப்பும் ஒரு பிரியாவிடையைக்
கொண்டுவரும் ஒவ்வொரு பிரியாவிடையும் மீண்டும் ஒரு சந்திப்பைக் கொண்டுவரும்'
என்பது என் விடயத்தில் சரியாக அமைந்துவிட்டது. பாடசாலையில் உருவான எண் முதல் காதல் பாடசாலையுடனேயே முடிந்துபோனது என் துரதிர்ஷ்டம் அதன் பின் வருடங்கள் ஏழு முழுவதுமாய் மறைந்த நிலையில், மீண்டும் அவளைச் சந்திக்க இன்றுதான் சந்தர்ப்பம் கிடைத்தது பதவி உயர்வு கிடைத்து புதிதாய் நான் பொறுப்பெடுத்த அலுவலகத்தில் அவளைக் கண்டபோது, என் இதயம் ஒருகணம் துடிப்பதை நிறுத்திக்கொண்டதை உணர்ந்துகொண்டேன்.
அவளைப் பிரிந்த பின் முதல் தடவையாக என்னுள்ளே ஏதோ ஓர் இனம் புரியாத உணர்வு உடலெங்கும்
தெரிந்தது முன்னர் கண்களை உருட்டி, கைகளை அசைத்துகதைசொல்லும் அவள் உருவம் என் முன்னே தோன்றி மறைந்தது.
மீண்டும் 'நான் கேள்விப்பட்டது உண்மையா?” என்றாள். அவளைப் பேச வைக்க இதுதான் நல்ல சந்தர்பப்ம் என்பதால், யன்னல் பக்கமாய்த் திரும்பி, வெளியே பார்த்தபடி “உண்மைதான்' என்றேன். சில நிமிடங்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. அவளாகப் பேசட்டும் என்று மெளனமாக நின்றேன்.
"நான் உங்களோட கதைக்க வேணும், இங்க வேண்டாம் பின்னேரம் கடற்கரையில் சந்திக்கலாமா?” மெல்லிய குரலில் கேட்டாள்.
'சரி வருகிறேன்' என்றதும் நிலம் அதிராமல் மெதுவாகப் போய்விட்டாள்
சூரியன் பிரியும் சோகத்தில் பூமிப்பெண் துக்கம்
ஊடறுத்துச் சென்றது. இதே உணர்வுகளை முன்னரும், அவளைக் காணும்போதுமட்டுமே அநுபவித்திருக்கிறேன். அதன் பின்னர் இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட அவ்வுணர்வுகளை நான் அநுபவிக்கவில்லை.
முதல்நாளே அவளுடன் பேச முயன்றேன். என்னைக் கண்டும் காணாதது போல் எதுவுமே பேசாமல் விலகிச்சென்றுவிட்டாள் ஏமாற்றமாக இருந்தது சரி, இங்குதானே இருக்கப்போகிறாள்? ஆறுதலாகப் பேசிக்கொள்ளலாம் என நினைத்தபடி என் அலுவலக அறைக்குச் சென்றுவிட்டேன், ஆனால், வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. முன்னர் நான் அவளை விட்டு விலகியபோது, அவளும் இப்படித்தான் துடித்திருப்பாளோ? இது என்முறை போலும் அதனால்தான் அவள் அநுபவித்த வேதனையை இப்போது முழுவதுமாய் நான் அநுபவித்துக்கொண்டு இருக்கிறேன்.
அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் ஆவணங்களடங்கிய கோப்புகள் என் மேசை மேல் வைக்கப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து “அவளுடை LLIGOJ, CIOBJ, U, Ŭ Ŭlflj, GJØV, (LDGói Ludi 4. Aj,Alci) DIQIĜTI ULL) ஒட்டப்பட்டிருந்தது அமைதியான புன்னகையுடன், அவள் என்னை அன்பாகப் பார்ப்பது போல இருந்தது. அவள் பார்வைமுன் தோற்றுப்போனேன், நாங்கள் பழகிய நாட்களில் ஒருவேளை கூட அவள் என்னை துக்கப்படுத்தியதாக
கொண்டாடும் அந்திநேரம், சனக்கூட்டம் மெதுவாகக் கலைந்துகொண்டிருந்தது. தூரத்தில் வரும்போதே அனுஷாவைக் கண்டுவிட்டேன். நான் வந்தது தெரியாது எதையோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தாள் சற்றுத் தள்ளி அவளருகே அமர்ந்துகொண்டு அவளைக் குழப்பாது
எனக்கு ஞாபகம் இல்லை. நாங்கள் பிரிந்து இருந்தாலும் SS SS S SS SS S S SS S SS SS SS S S
அவ்வப்போது அவளை நினைப்பது எனக்கு ஒரு சுகமான அநுபவமாகத்தான் இருந்தது அவளுக்கும் அப்படி இருந்திருக்குமா? நான் மட்டும் எப்படி அவளைக் கலங்க வைத்தேன்? இதுவரை அவ்வப்போது என்னால் மீட்டிப் LLLLLL S S LLLLL L YY LLLL L0LLL TL0 YTL LLLLLS முன்னே வந்து நின்றது.
இளுகுலாரும்
Lílegasu தந்துகொண்டிருந்த சுக சேமங்கள்
என்னை இந்த அளவிற்குப்பாதித்தவள் ஒருகாலத்தில் அலுத்துவிட. விவாக பந்தத்தின் சுகபோகங்களை
என்னுடையவள் என நான் உரிமை கொண்டாடிய அனுஷா என்னை விட இரண்டு வயது இளையவள். அகன்ற அந்தக் கண்களில் பாசத்தைத் தேக்கி, அப்பாவியாய் அவள் பார்க்கும் பார்வையும் அமைதியான பெண் என்ற SLL LLLL tttLLLLLLL LLLLLLLLS L SSS S LLLLL TTTT TT LL
குறும்புகளும், நான்கு அண்ணன்களுடன் பிறந்த துமே
கடைக்குட்டிப் பெண்ணுக்கே உரிய மழலைதனமான பேச்சும் அவளிடம் எனக்கு மிகவும் பிடித்த விடயங்கள் அப்போது அவளுக்குப்பதினாறு வயதிருக்கும் பாடசாலை முடித்து நான் மேற்படிப்புக்காக நகரத்திற்குச் செல்ல
வேண்டிய நேரம், எங்கள் காதல் வீட்டில் தெரிய வந்தது. ந்ேத
அம்மாவின் கண்ணிரும் அப்பாவின் கண்டிப்பும் அப்போது என்னை அவளிடமிருந்து பிரிக்கப் போதுமாயிருந்தது.
மனம் நாடியதன் விளைவாக நான் கட்டிளம் காரிகையொருத்தியைக் கைப்பிடித்து இப்போ ஓரிரு வருடங்களாகிவிட்டன.
வேணியின் எழில் பண்பட்ட வாழ்க்கை முறை சிந்தனைத் தெளிவு செயற்றிறன் ஊறுதி அனைத்
ச்சரியப்பட வைத்தன. நான் தொழில் புரியும் அரச அலுவலகம் எமது வீட்டுக்கு அண்மையிலும் எனது இல்லாள் வேலை பார்க்கும் தனியார் நிறுவனம் பன்னிரண்டு கிலோ மீற்றர்கள் தொலைவில் உள்ள நகரிலும் அமைந்தி
ஆதவனின் இளம் கதிர்கள் பட்டு பார் உயிர்ப் படைவது போல எனது மனைவியின் துயிலெழுதலைத்
அவளுக்கு காரணம் எதுவும் சொல்லாமலே 'எனக்காகக் தொடர்ந்து எமது இல்லம் பொலிவு பெறும்.
காத்திருக்க வேண்டாம்' என்று கூறிவிட்டு அவள் பேசத் தொடங்குமுன்னே இடத்தை விட்டு நகர்ந்து சென்றுவிட்டேன். அவள் கதைப்பதற்குக் கூட அவகாசம் கொடுக்கவில்லை. அத்தோடு எங்கள் உறவும் முடிந்துவிட்டதாக எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ஆனால், பின்னாளில், ஏன் அவளைப் பிரிந்தோம் எனப்
பல தடவைகள் என்னையே நொந்து கொண்டிருக்கிறேன்.
இன்று நான் கண்ட அனுஷா முழுவதுமாய் மாறியிருந்தாள் அவளைப் பார்த்த சில கணங்களில் அவள் உருவத்தை அப்படியே என் மனதில் பதித்திருந்தேன். அன்று அவளிடமிருந்த துள்ளல் நடை இன்று இல்லை, இரட்டைப் பின்னலில்லை. ஒற்றை பின்னலுடன், புடைவையில் பெரிய மனுஷி போல எனக்குத் தெரிந்தாள் அவளது அமைதியான பேச்சும், அடக்கமான நடடிவக்கையும் அவ்வளவு இலகுவாக நான் அளை மீண்டும் நெருங்க முடியாது என்பதைத் தெரிவித்தன. இதற்கு மேல் வெறுமையாயிருந்த அவள் நெற்றி. விதி அவள் வாழ்க்கைப் புத்தகத்தில் விளையாடியதில் அழிக்கப்பட்ட பக்கம் போல. அவள் வாழ்க்கையில் கனமான சுமைகள் புதைந்திருப்பதை உணர்த்தியது.
இருப்பினும் அவளை அறிமுகப்படுத்தும் போது “செல்வி
அனுஷா என பழைய அதிகாரி அறிமுகப்படுத்தியது. மனதிற்கு சற்று ஆறுதலாகவும் குழப்பமாகவும் இருந்தது. முதல் காதல் ஆயுசு முழுவதும் மனதின் அடியில் எங்கோ புதைந்திருக்கும் என்பதால், கண்டிப்பாய் அவள் என்றாவது என்னுடன் பேசுவாள் என்று அந்தநாளுக்காகக் காத்திருக்கத் தொடங்கினேன்.
சீக்கிரமாகவே அந்தச் சந்தர்ப்பம் வந்தது. நேற்று நான் பெண் பார்க்கப் போனதாக அலுவலகத்தில் யாரோ பரப்பிவிட்ட வதந்தி, கை கால் முளைத்து அவளைச் சென்றடையும்போது நான் திருமணம் செய்ய மாட்டேன் என்றும், யாரோ ஒருத்தியின் நினைவாக நான் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் சென்றடைந்திருக்கிறது.
எனது அலுவலக அறைக் கதவு மெதுவாகத் தட்டப்படும் ஓசை கேட்டு “உள்ளே வரலாம்' என்றேன். தயங்கித் தயங்கி அனுஷா உள்ளே வந்தாள்.அவளைக் கண்டதும் எனது இருக்கையில் இருந்து எழுந்து
'வா அனுஷா என்ன விஷயம்' என்றேன். 'நான் கேள்விப்பட்டது உண்மையா' என்றாள். "ஏது" என்று நான் கேட்டபோது அவள் LLLLLL S SSS SS TYYLLLLYY LLLLL YLLTT TT LLTLLLLLLL
S S S - சொன்னாள் தான் அந்த ஒருத்தியாக இருக்கக் கூடாது செல்லமாகச் சிணுங்கினாள். கூறினாள்.
என்ற அவள் எண்ணம் அவள் பேசும்போது தெளிவாகத்
2.
"எனது சஜந்தன். இன்னும் படுத்திருக்கிறியளா? நேரம் மணியாகுது. எழும்பிக் குளியுங்கோவன்.'
அவள் அப்படிக் கூறி என்னைத் துயிலெழுப்பும் நேரத்தில் எம் வளவு கூட்டப்பட்டிருக்கும். வீடு தூசி தட்டப்பட்டு தரை பெருக்கப்பட்டிருக்கும். தள பாடங்கள் பாத்திரங்கள் மினுக்கப்பட்டிருக்கும். இவையெல்லாவற்றையும் காட்டிலும் குளித்து; கோலமிட்டு சமையல் வேலையைப் பூர்த்தி
A ܐܸ ܀
செய்திருப்பாள்
போர்வையை இழுத்து எறிந்துவிட்டு மனைவியை
எதிர்கொண்டேன்.
அள்ளிச் செருகிய அடர்ந்த நீண்ட கூந்தல். கூரிய
நாசி சிவந்த உதடுகள். அகன்ற துடிப்பான விழிகள். தேநீர்ப் பாத்திரத்தை வலது கையில் பெற்றுக்
கொண்டு இடது கரத்தால் அவளை அனைத்
நெடுந்தேன்
"விடுங்கோப்பா. உங்களுக்குநேரகால மில்லை."
"சஜந்தன் என்னுடைய நண்பி ஒருத்தி எங்களுடைய
தினரு
 
 
 
 
 
 
 
 
 

மணலில் படம் வரைந்துகொண்டிருந்தேன் சிறிது நேரத்தில், யோசனையில் இருந்து மீண்டு
"என்ன சார் இப்பதான் வந்தீங்களா' என்றாள். நானும் சிரித்துக்கொண்டே'இல்ல நான் வந்து ஒரு பத்து நிமிடம் இருக்கும்' என்றேன்.
"ஓ அப்பிடியா? நான் கவனிக்கவே இல்ல. மன்னிச்சுக்கொள்ளுங்கோ' என்றவள் நீண்ட பெருமூச்சு ஒன்றுடன் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டித்திப்பவள் போல பேசத் தொடங்கினாள்
"உங்களுக்கு தாசனைத் தெரியுமா?" 'எந்த தாசன்?' என்றேன். 'சின்னண்ணாவின்ர சிநேகிதன் விஜயதாஸ்.' "ஓ எங்கட தாஸ் தானே? தெரியும்' என்றேன். "நான் பள்ளிக்கூடம் விலகிற அந்த வருஷம், தான் என்னை விரும்பிறதாய்தாசன் என்னட்ட சொன்னர் எனக்கு விருப்பம் இல்ல என்று சொல்லிவிட்டன். ஆனால், அவர் விடவேயில்லை. கடைசியா, ஒருவழியாக நானும் ஓம் எண்டு சொல்லிட்டன் என்ர வீட்டில ஒருதருக்கும் இது விஷயத்தில விருப்பம் இல்லை சாதியை காரணம் காட்டிச்சினம் வேற இடத்தில் கலியாணம் பேசிச்சினம் நான் பிடிவாதமாய் தாசனைத்தான் கட்டுவன் என்று சொல்லிவிட்டன் கடைசியாக ஒன்றும் செய்ய ஏலாமல் ஒத்துக்கொண்டிட்டினம் வெளிநாட்டில நிக்கிற அண்ணாமாரும் ஊருக்கு வந்தாச்சு அடுத்தநாள் நிச்சயதார்த்தம் கலியாணத்துக்கு எங்கட வீட்டில சம்மதிக்கும் வரைக்கும் தாஸ் தாடி வளர்த்தார். அடுத்தநாள் நிச்சயதார்த்தம் என்றதால ஷேவ் பண்ணிற்று எனக்குக் காட்ட நேராய்விட்ட வந்திருக்கிறார் சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கிவிட்டன. ஒருவித வேதனையின் சாயல் அவள் முகத்தில் படர்ந்தது.
"வீட்டிலிருந்து போனவர் வாகன விபத்தில இறந்திட்டதாக கேள்விப்பட்டன்' அவளால் தொடர்ந்து பேச முடியவில்லை.
ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் தொடர்ந்தாள். "கேள்விப்பட்டதும் நான் மயங்கி விழுந்திட்டன் நினைவு திரும்பின பிறகுதான் அப்பாக்கு ஹாட்அட்டாக் வந்துவைத்தியசாலையிலவைச்சிருக்கு என்று தெரிஞ்சுது எல்லாம் என்னாலதானே? இடி மேல இடி இதை எல்லாம்
இவ்வா
சிறு
என்னால தாங்க முடியேல்ல, மனசெல்லாம் வேதனை. ஒருவரோடையும் கதைக்கவும் பிடிக்கேல்ல. தனியா இருக்கத் தொடங்கினன். எங்கட ஆட்களைத் தெரியும்தானே? எனக்கு விசர் பிடிச்சிருக்கு என்றுகதைக்க தொடங்கிற்றினம் அழுதுகொண்டே அண்ணன்மாரும் அந்தந்த நாட்டுக்குத் திரும்பிப் போயிட்டங்கள் பிறகு உளவியல் வைத்தியரிட்டக் கொண்டு போய்க் காட்டிச் சினம், அந்தச் சூழ்நிலையில இருந்து வெளியேறினால் சுகமாகிடுவன் என்று அவர் சொன்னதால் என்னை இங்க கூட்டிக்கொண்டு வந்தினம் என்ர கவனத்தைத் திருப்ப அப்பாட நண்பர்தான் எனக்கு இந்த வேலைய வாங்கித் தந்தார்’
இதுவரை ஒருவரிடமும் சொல்லாமல் தனக்குள்ளே புதைத்து வைத்திருந்த விஷயத்தை சொன்னதில் அவள் மனப் பாரம் இறங்கியிருக்க வேண்டும் அவள் முகம் தெளிவாக இருந்தது S S
elgol62T 90, GLDGO GOLDLITGOT p 676TD GasTaoirl Gusf. பாசத்தை அள்ளி அள்ளிக் கொடுக்கத் தெரிந்தவள். அவள் என்னிடம் அன்று எதிர்பார்த்ததும் அதைத்தானே? அவள் பதிலைக் கேட்காது அன்று நான் சென்ற பின் எப்படித் துடித்திருப்பாள்? மீண்டும் காதலை இழந்த அவள் மனநிலை எப்படி இருந்திருக்கும்? அவளுக்கு நான் மிகப் பெரிய தவறு இழைத்ததை மனச்சாட்சி உறுத்தியது. இவளை வாழ்நாளில் இனி கண்ணிர் சிந்த விடக் கூடாது அவள் எனக்காகப் பிறந்தவள். அதனால்தான் முடிந்துபோன அத்தியாயம் திரும்பவும் இறைவனால் தட்டிப் பார்க்கப்பட்டுள்ளது. இப்போது நான் செய்ய வேண்டியது எனக்குள் உறுதியாயிற்று இவள் மனநிலையில் எதையும் பக்குவமாகச் சொல்வதுதான் நல்லது எத்தனை காலமானாலும் காத்திருக்கலாம்.
சற்று நகர்ந்து அவள் அருகில் அமர்ந்துகொண்டு, அவள் கையை எடுத்து என் கையில் வைத்து மெதுவாக அழுத்தினேன். 'அனுஷா காதலிச்ச நாட்களை விட நாங்கள் பிரிஞ்ச பிறகுதான் நான் உன்னில எவ்வளவு பாசம் வைச்சிருக்கிறன் என்று தெரிஞ்சது இருந்தாலும் நான் செய்தது சரி என்று சொல்ல வரேல்ல. எவ்வளவு தூரம் நீ மனதால உடைஞ்சு போயிருக்கிறாய் என்று என்னால புரிஞ்சுகொள்ள முடியுது. சற்று நிறுத்தி மீண்டும் தொடர்ந்தேன் "அனு, நல்ல நண்பர்கள்தான் நல்ல காதலர்களாகவும் பின்னர் நல்ல கணவன் மனைவியாகவும் முடியும் என்னைப் பொறுத்தவரை நீ எனக்கு நல்ல நண்பி என்றேன். நான் சொன்னதைத் திரும்பச் சொல்லிப்பார்த்தாள் அர்த்தம் புரிந்துகொண்டவள், கண்களைத் துடைத்துக்கொண்டு நாணத்துடன் விழிகளை உருட்டிப் புன்னகைத்தாள். அதே பழைய சாயல் அவளிடம் ஒருதரம் மின்னி மறைந்தது. அவள் வெட்கம் எனக்குள் எதையோ
ருப்பித் தந்ததாய் என் மனம் நிறைந்தது
L'အက္ယမ္ယာင္း၀' \,................:
in
@តgៅតំgyតកែ
கலியான வீட்டுக்கு வர முடியாமல் போனதாலை இண்டைக்கு எங்களைப் பார்க்கவும் ஒண்டிரண்டு நாள் எங்களோடை தங்கவும் எண்டு வாறா நான் வர பொழுது படுமெண்டபடியாலை அவளை உங்களுடைய ஓபிஸுக்கு வந்து உங்களைச் சந்திக்கச் சொல்லி இருக்கிறன் நீங்கள் வீட்டுக்குக் கூட்டிவந்து D LATVIJEĆENI."
"அது பிரச்சனை இல்லை வேணி அவா ஏன் கலியான வீட்டுக்கு வராமல் இப்ப வாறா?' நான் AGOSTGANGGOTIGT.
"அவா சவூதிக்கு தொழிலுக்காகப் போயிருந்த வேளையில எங்கடை கலியான விடு நடந்ததாலை அவவாலை வர முடியாமல் போச்சு இப்ப விடுமுறை யிலை வந்து நிற்கிற நேரத்தை பிடிச்சு வாறா ஏன் சஜந்தன். உங்களுக்குத் தொந்தரவு எண்டால் நான் அவாவை வராமல் மறிச்சுவிடுகிறன்.'
வேணி கூறவும் எனக்கு பகிர் என்றது 'இல்லை. இல்லை. எனக்கென்ன தொந்தரவு. ஐ வில் டு இற் வித் பிளெஷர் வேணி வார்த்தைகள் தடுமாற அவளது நண்பியின் வருகையை உறுதி செய்துகொண்டேன்.
வேணி எனக்கான காலை உணவைப் பரிமாறி விட்டு பஸ்ஸுக்காக சென்றுவிட்டாள்
கடந்து சென்றுவிட்ட இந்த ஓரிரு வருடங்களில் வேணியை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
எனது அலுவலகத்தில் பணிபுரியும் இளம் பெண்களுடனான எனது நட்பை அவள் என்றுமே சந்தேகித்ததில்லை. வைபவங்கள் சுற்றுலாக்கள் என்று எத்தனையோ சந்தர்ப்பங்களில் நான் அவர்களுடன் நெருங்கிப் பழகியமையை அவள் கண்டிருக்கின்றாள்.
எனது உறவுப் பெண்களுடன் நான் அடிபட்டுப் பழகி வந்துள்ளேன். எனக்கு மச்சாள் முறையான பெண்கள் அத்தான் என உரிமையுடன் அழைத்து கையைப் பிடித்திழுந்த சந்தர்ப்பங்களும் அவள் முன்பாக நிகழ்ந்திருக்கின்றன
ஆனால், என்றுமே அவள் என்னைச் சந்தேகித்ததில்லை அபூர்வமாக அவள் flow QLJØörascit GÓLLUjg5ců GTGGTGOQOTä கண்டிப்பது போல நடந்துகொள்வாள் அநேகமாக அப் பெண்கள் அவளது உறவினர்களாகவோ அவள் வழியாக எனக்கு அறிமுகமானவர்களாகவோ தான் இருப்பர்கள்
முரண்பாடான அவளது இந்த நிலைப்பாடு என்னால் புரிந்துகொள்ளப்
படாத நிலையில் அவளது சவூதி நண்பி
வர இருந்தாள்
மதியம் பன்னிரண்டு மணிக்கெல்லாம் அவள் அந்த
அலங்கார தேவதை தன்னை நளாயினி என அறிமுகம்
செய்துகொண்டு என்னை எதிர்கொண்டாள்
"நான் வேணியின் பாடசாலைத் தோழி.
உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.'
"ஓ. நான் வேணியின் கணவன். உங்களையும்
CLICCI) IIOh. g|Bllgdi (ss) (LIBMb."
Olgund assupg)|n (AUstin af Agdomslist.
நளாயினியின் பேச்சும் ஸ்பரிசமும் எனக்கு மகிழ்ச்சி
அளித்தன.
νοή , ܥ ܠ
நளாயினி பரந்துபட்ட சுபாவம் கொண்டவள் என்பதைச் சிறிது நேரத்திலேயே புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.
கூச்ச சுபாவமற்று என்னுடன் நெருங்கிப் பழகினாள் குளியலறை சென்று குளித்துவிட்டு ஈர டையுடன் முற்றத்துக் கொடியில் உடுப்புக்களை
55/16II. ஒரு பெண் இரண்டு சந்தர்ப்பங்களில் ஆண்களைக் கவருவதாக எனக்குள் ஒரு தீர்மானம் உண்டு ஒன்று ஈர உடையுடன் தோற்றமளிக்கும் போது மற்றையது பட்டாடை, தங்க ஆபரணங் களுடன் காட்சியளிக்கும் போது துணிகளை விரித்த படியே என்னோடு உரையாடினாள் நானும் பேச்சுக் கொடுத்தபடி அவளது அழகை இரசித்தேன். சவூதி சென்று வந்த பெண் என்ற இளக்காரம் என் மனதில் fங்காரமிட்டது.
மறுபுறம் வேணி நான் சில பெண்களுடன் பழக நேர்ந்த சந்தர்ப்பங்களில் என்னைக் கண்டித்தமை என்னை உறுத்தியது.
நளாயினி ஆடை மாற்றி வந்ததும் மேசையில் வைத்து அவளுக்கு உணவு பரிமாற விழைந்தேன். அவளோ எனது கையைப் பற்றித் தடுத்து தானே எனக்கு உபசாரம் செய்தாள்
வேணியா. நளாயினியா என்று தடுமாறும்படியாக அவள் துணிவுடன் என்னை நெருங்கிப் பழகினாள் என்னைப் பாராட்டினாள். உரிமையுடன் அதட்டி னாள். கொஞ்சிக் குலாவினாள்.
அவளுக்கும் எனக்கும் இடையே அதிக நெருக்கம் ஏற்பட்டதை நான் மானசீகமாக உணர்ந் தேன். அவளது நளினம். குறும்பு, கேலி என்னை அவள்பால் ஆகள்வதித்தது
வேணியின் அழகு எங்கெங்கெல்லாம் பளிச்சிட்ட நான் கருதினேனோ அங்கெல்லாம் நளாயினி அழகில் மிகுந்து நின்றாள்.
'என்ன சஜந்தன் திடுக்கிட்டுப் போய் நிற்கிறியள். நான் எவ்வளவு பேசுறன். நீங்கள் விலகி, விலகிப் போறியள். எங்களுக்குள்ளை என்ன கட்டுப்பாடு.? கதையுங்கோவன்.'
வி.என்.சந்திரகாந்தி திருகோணமலை )
'இல்லை நளாயினி. வேணி வாற நேரமாச்சு. இன்னும் காணேல்லை. இவ்வளவுக்கும் வந்துவிட்டி ருப்பா. தயக்கத்துடன் நான் கூறவும் வேணியும் வந்துவிட்டாள்
இனிமையான பொழுது. இன்னும் கொஞ்சம் நீடித்திருக்கலாமென்றும் நளாயினியை அண்மித்து பழகியிருக்கலாமென்று மனம் பரிதவித்து ஏங்கியது.
வேணியையும் நளாயினியையும் பேச விட்டு நான் GUALGLGI.
இரவு படுக்கை அறையில் வேணியை நளாயினி விடயமாக நாடி பிடித்துப் பார்த்தேன்.
“BIGITATIuslasif & போய் வந்ததாலை நீங்கள் தப்பாய் :#? சஜந்தன். அவா சவூதியிலை பணியாற்றப் போன விட்டு எசமானுக்கு 'பளிர் என்று கன்னத்திலை குடுத்ததைப் பார்த்திட்டு, எசமானி புருஷன்காரனைத் துரத்திவிட்டு அவளுக்கு அதிக சம்பளமும் கொடுத்து இவ்வளவு நாளும் வேலையும் கொடுத்தவா அவா நெருப்பு இன்னும் ஏன். நான் உங்களோட ஒரு பெண்ணை சுதந்திரமாக பழக விடுகிறன் எண்டால் அவளைச் சரியாக எடை GLJI Ipil, all(Baltial " blufljфлi "elji čifl, மனைவி இருக்க மற்றொரு பெண்ணை நாடுவது பிழைதான் என்றது எனது மனச்சாட்சி O
6. 29-DITF. O6-2004.

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
O சிந்தித்துப் பார்க்க. ()
எதற்கும் அவனருள் வேண்டும்
கடுமையான முயற்சியினால்தான், கடவுள் தன்மையை அடைய வேண்டி இருக்கிறது. ஆனால், அந்த உண்மையான நிகழ்ச்சி அதன் அருளாலேயேதான் உண்டாக வேண்டும். இது முரண்பட்டது போல் தோன்றும், ஆனால், இதைப் புரிந்துகொள்ளுவது சிறிது கஷ்டம்தான். இந்த முரண்பட்ட நிகழ்ச்சியினால், பலகோடி மக்கள் அந்த உண்மையை அறிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள், ஒரு சிலர், 'உங்கள் முயற்சியால்தான் அது கிட்டும் என்று சொல்லும் பொழுது, அப்புறம் எதற்கு கடவுள் அருள் வேண்டும்' என்று தர்க்கரீதியாக வாதிடுவார்கள். ஆனால், அவர்கள் எவ்வளவுதான் கடுமையான முயற்சி செய்தாலும், கடைசியில் அதை அடையத் தவறிவிடுவார்கள், ஏனெனில், உங்கள் முயற்சியால் மட்டும், உங்கள் கடுமையான உழைப் பால LDL (GLÖ, 9) நிகழ்ந்துவிடுவதில்லை.
R நம் பழைய அரசர்கள் ஆயிரக் søa á aðeó waaasasagt aalgög; ருந்தார்களாமே. அவர்களுக்கு எய்ட்ஸ் alisabaur
-இரா.திருஞானம், மட்டக்களப்பு
பால்வினை நோய்கள் வந்து மாணிட மனினர்கள் உண்டு. இதையெல்லாமா கல்வெட்டுகளில் குறித்து வைப்பார்கள்? (பிரபஞசனினி மானுடம் வெல்லும், ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம், இரண்டிலும் - எழுதப்பட்ட சரித்தரங்களில் இல்லாத மனினர்களினி மறுபக்கம் கொஞசம் தோலுரிக்கப்பட்டிருக்கிறது, வாசியுங்கள்.) 区°区
R உங்கள் இலட்சியம் என்ன?
-ஜேலக்கி, பெரியகல்லாறு
இலட்சியம் என்ற பெயரில் பெரி பெரிய ஆசைகளை மனதுக்குள் வைத்தருந்து அவஸ்தைப்படுவதில்லை நான் நூற்றிருபது, நூற்றுமுப்பது என்று வயது வருவதற்குள் இறந்துவிட வேண்டும். இப்போதைக்கு இவ்வளவுதான்! 区ー載図
R அவுஸ்திரேலியர்களைத் தோற்கடித்த இரண்டாவது ஒருநாள் போட்டி எப்படி?
ஐ.அஸ்மி அஹமட், திக்குவல்லை.
GJIT (ab)an 区】*区
R மனிதர்களுக்கு மறதி மட்டும் இல்லாமலிருந்தால்.
-செ.சுதர்சன், அக்கரைப்பற்று.
தேர்தலில் மறுபடி மறுபடி தமிழ்
ஒற்றுமையைக் காண்பிக்க முடியாமல் போகும் Σ«β Σζ
மகளிர் தினம் வருகிறது என்ன சொல்கிறீர்கள்?
எஸ்.கீத்தா, கலனிவத்தை T'Lib,
இந்த நூற்றாண்டில் மக்களின் சிந்தனை ஏந்தத் திசையில் போகும் என்பதை ஆராய்ந்த ஜோனி நெறியிட் என்பவர் சொன்னதைத் தருகிறேன் :-
ஒன்று - மக்கள் ஆன்மீகத்தில் ஆழ்ந்து போவார்கள்.
இரண்டு - பெண்கள் அதிக முக்கியத்துவம் பெறுவார்கள். 3-3
R நீங்கள் யாரைப் ஆச்சரியப்படுகிறீர்கள்?
எஸ்.வினோதினி மொண்டிகிறிஸ்டோ
பார்த்து
தற்சமயத்துக்கு, மலையக மக்கள் முன்னணித் தலைவர் பெசந்தரசேகரன் அவர்களைப் பார்த்து
பேரினவாதிகளுக்கு எதிராகத் தமிழர்கள் ஒன்றுபட வேணடும். ஒற்றுமையை வெளிக்காட்டும் விதமாக ஓரணியாகத் தேர்தலில் நின்று தமிழர்களின் பலத்தை நிருபிக்க வேண்டும் என்றெல்லாம் அவர் ஆவேசமாக முழங்கியதைக் கேட்டு ஒருவிதக் கிறுகறுப்போடு அவரைப் பார்த்தருந்தேனி. ஒரே வாரம்தானி
யு.என்.பி.யோடு ஐக்கியப்பட்டுத் தேர்தலுக்கு நிற்கப் போகிறார் என்று செய்தி வருகிறது தமிழர்கள் ஒற்றுமை எனினானது?
ஒரு சிலர், 'உங்கள் முயற்சியால் அது கடந்துவிடுவதில்லை. கடவுளின் கருணை முழுமையாக உங்களுக்குக் கிட்ட வேண்டும் என்கிறார்கள். இதுவும் தவறு. அப்படி என்றால் எதற்கு நம் முயற்சி தேவை? அது கிடைக்கும் வரை காத்திருக்கலாமே? கடவுள் தன்மை நம்மை வந்து அடைய வேண்டும் என்று
இருந்தால், அது தானாகவே நடைபெறட்டுமே! இப்படியும் நினைக்கலாம்.
ஆனால், இந்த இருவரும் தவறு செய்கிறார்கள். தன் முனைப்பால், தான் என்று அகங்காரத்தால், ஒரு சாரார் அதை அடைய முடியவில்லை. 'என் முயற்சி என் உழைப்பு போதும்" என்று அவர்கள் நினைக்கிறார்கள். அடுத்தவர் தங்கள் சோம்பேறித்தனத்தாலும் அலட்சிய புத்தியாலும், தவறவிடுகிறார்கள்
ஒஷோவின் பொன் மொழிகளிலிருந்து.
SS S SS SS SS SS SS SS SS SS யூ.என்.பி.யோடு சேர்ந்து பேரினவாதிகளை எப்படி எதிர்ப்பது?. தலையைப் பிய்த்துக்கொள்ளும் படியான ஆச்சரியத்தில் இருக்கிறேன். தலைவர் தமிழாவேசம் மிக்கவர்; அவரிடம் ஏதேனும் காரணம் இருக்கும். எம்.பி.யாக வந்து விட்டாரென்றால் தமிழர்கள் ஒற்றுமைப்பட வேண்டிய அவசியத்தை உலகம் முழுவதும் சென்று முழங்குவார் என்ற நம்பிக்கையில் மனதை ஆற்றிக்கொள்கிறேன். 図ー4図
R ஓரிடத்தில் மட்டும் சுயநலம் இருக்கலாம், தப்பே இல்லை. அது எங்கே alar Trebao upiņupDr?
பெ.கோகிலன், மேபீல்ட்
அகராதியில் 凶ー4区
படங்களில் வரும் காதல் காட்சிகளில் பத்திருபது விநாடிகள் தங்களை இருவரும் முந்தானையால் மறைத்துக்கொள்கிறார்கள் அல்லது பூவாலோ புத்தகத்தாலோ Dapåasopriassat; afavaFDub Guria alága மறைகிறார்கள்; சில சமயம் செடிகொடிகளுக்குள் சிலசமயம் தூணுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள். அந்தப் பத்திருபது விநாடிகளில் என்னதான் நடக்கிறது?
-எஸ்.முகுந்தராஜா, திருகோணமலை
ஒரு பெட்டிக்குள் பணக் கட்டுகளும் தங்க நகைகளுமாக அந்தப் பெட்டிதிறந்து கிடக்கிறது. அதன் பக்கத்திலேயே மற்றொரு பெட்டி பூட்டிக் கிடக்கிறது. திறந்து கிடக்கும் பெட்டியைச் சட்டை LøsøMITupa Վւ டியிருக்கும் பெட்டியை உடைத்துப் பார்ப்பதல் முழுமுச்சாய் இறங்கிவிடுவதில்லையா நாம்?
அந்த மாதரியான ஆர்வத்தைத்
தெரிந்துகொண்டு எடுக்கப்படும் காட்சிகள்தான் இவை,
NA 9icinská dögum,
சற்று முன் கிடைத்த R தகவல்படி தொலைந்து போனதே agai இதயம்.
- Gas/TLP forfuu TT, Glaua SupGOL.
இவ்வளவு சுடச்சுட செய்தி அனுப்பும் நீங்கள் இதை ஏதாவது தனப்பத்தரிகைக்கு அனுப்பியிருக்க வேண்டும். சரி வாரம் கழித்தாவது முரசில் போட்டுவிட்டோம் தேடிக் கண்டெடுத்தவர்கள் அனுப்பி வைப்பார்கள் 区ー4区
s கொம்ப்யூட்டர் கிரஃபிக்ஸ் வந்த பிறகு
படங்களில், தொலைக் காட்சிகளில் வருவதொண்றையும் நம்ப முடியாமல் Gurioles?
-எஸ்.எம்.அஹமட், ஏறாவூர்
அது நல்லதுதான். தொலைக்காட்சிகளில், படங்களில் நாம் பார்ப்பதெல்லாம் உண்மையே
எனிற மாயையே நம்மிடமிருந்தது. இதனடிப்படையில் கமெரா பொய் சொல்லாது என்ற பழமொழிகூட நம்மிடையே
உருவாகிவிட்டது. உண்மையில் கரஃபிக்ஸ் வித்தை வருவதற்கு முன்புகூட தொலைக்காட்சி காட்டியது அதைக் காண்பித்தவர் காட்ட விரும்பிய யதார்த்தத்தையே, 9|ali தேர்வு செய்துகொள்ளும் காட்சிகளும் கமெராக் கோணமும் தன் தேவைக்கேற்ற வரிசைப்படுத்தித்
நட்சத்
மின்னிக்கொண்டிருர்
(BFITGELÖ
கொண்டுவந் குழப் கரிசனத்தோடு
இப்படி மரங் சாதிக்கிற ஒரு பேச்சுக்களால்
GLDSISTLö GI
பேச்சற்ற ெ ஏன் பேசிப்
அழிக் மெளனத்தின் பிறக்கிற பேச்சு இன்னும் கனமான
மெளனத்தால் த மீண்டும் மெளனத் சுவாதியை நி
压) ஏற்றிவைத்தபடி 4
96 GOTLD601 விளக்குக
அவள் வி அவற்றுக்
TGGGG) p GioHEOSula) நின்றாள். அது தவிர எழிலம்புக fujing, D ILI உயர்ந்திருந்த கை மேலதிகமாய் பாரத்தின் காரணமாக வளைந்து மடிந்திரு
UTT)G.
96. சிரித்துக்கொண்டும்
கொடுப்பது குவித்தபடியும் குமிந்திருந்த கொ ஏற்றிய தீபங்களும்
அருகி விட்டதற்காக தன்னைக் "TGIGOTL முழித்தபடி தனிை என்று கேட் "அவள் நிலை விட்டால்தானே' Gasuna, எத்தனத்தில் இலேச முயன்
தரும் தொகுப்பும் உணர்மையான யதா தொலைக்காட்சி உரி யதார்த்தத்தைத்தான். காட்டுகிறோம் என்பதுத 区闾区
கூடுவிட்டுக்
-வி.கணேசன், வ
ஆம். பறவைகளுக் 区E4区
s சிந்தியா, ப GIGGS?
மக்கள் நேசன்,
தமிழ்த் தரப்பின் 8 முஸ்லிம்கள் மீது தா முஸ்லிம்கள் இதை ய முடியும் என்று ஓலமிடு தரப்போ இது முன்றாய் என்று அலட்சியம சொல்கிறது. தமிழ்ப் பிரமுகர்களும் பேராசிரிய முன்றாம் சக்தியில் ஒரு முஸ்லிம்களின் முன் முன்னாலும் நிறுத்து நயவஞ்சகத்தோடு ஒ: தமிழர்கள் மீதான படிப்படியாக இழந்து விலகச் செல்கிறார்: சட்டரீதியான அதிகா தரப்புப் பெற்றுவ பாதுகாப்புக்கு எங் பயத்தில் அல்லாடுக அந்தத் தமிழ்ப் பெரும
QII, 29-DITrijā. 06, 2004 தின்
 
 
 
 

国圆圆圆回回回圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆画圆回回圆圆圆圆圆圆圆圆圆圆圆
வைத்தத்
) ഉൺഡ്)
തമധസമരസ്ക
பத்தைப் பார்த்தபடி திருந்தான் சேகரன் ரங்கள் சோர்வுடன் ன என்னவோ ஒரு ால மங்கிய நிலா, இருள், பூமிக்குக் நந்த அமைதியைக் விடக் கூடாது என்ற ரங்களும் மெளனம் சாதித்தன. ஆழ்ந்த நிசப்தம் T ST6)LD ST6)LDTL கத்தான மெளனம், ப்போது அழிந்தது வளவு சங்கதிகளை ணர்த்தி விடுகிறது ளனப் பேரானந்தம் பேசியே இன்பத்தை ார்கள் மனிதர்கள் னத்தைக் கரைக்கப் தான் முடிகிறபோது மெளனத்தைத்தானே விட்டுப் போகிறது! னை உயிர்ப்பித்து, ால் தன்னை எரித்த னத்துக்கொண்டான் சேகரன் த்திகை தீபங்களை வள் நின்ற கோலம் கண்ணில் எழுந்தது. ள ஏற்றும் பணியில் ல்கள் இருந்தாலும், ஒளியை ஏற்றியது அவள் முகம்தான்! ஒரு தீபத்தை ஏந்தி தன்னில் எண்ணற்ற ளை ஏந்தி நின்றாள். த்தே வைப்பதற்காக பின் காரணமாகவும், அவள் சுமந்திருந்த வும் துவண்ட இடை ந்த இடத்தில் இவன் ாய்ச் சிக்குண்டு மீள டியாமல் திணறியது. பள் தனக்குத் தானே காறறுக்கு முத்தம போல உதடுகளைக் இருந்தாள் முகத்தில் ST6061TULP600, 96.1611 அள்ளிப் பருகியபடி அசைந்தன. ல் சென்று பேசாமல் சேகரன் இப்போதும் கடிந்துகொண்டான். IT GJETË LË GJILLI மயில் இருக்கிறாய்" படி தம்பா வந்தான். வு என்னைத் தூங்க என்று அதையே சுய க் காட்டிக்கொள்ளும் ாகச் சிரித்து வைக்க ாலும் அந்த முயற்சி
மக்குக் காட்டியது ர்த்தத்தை அலில்; மயாளர்கள் விரும்பும் உண்மையை அப்படியே ன் மிகப்பெரிய ஏமாற்று
டு பாய்வது சாத்தியமா? CassNIITT.
கு
காச் சுயநலம் என்பது
ØstrøSNITT,
ட்சிக்குட்பட்ட பகுதியில்
குதல்கள் நடக்கிறது. fடம் சொல்லி நிறுத்த
வெற்றியளிக்கவில்லை. தோற்றுப்போன் ஒரு புன்னகையோடு தம்பாவைப் பார்த்தான் சேகரன் "என்ன, அந்த விளக்கேற்றி வைத்தவள் நினைவுதானா" என்று சிரித்தான் தம்பா, "வா. என் நோயை என்னால்
வெல்ல முடியவில்லை. உன்னால்
וין
முடிந்தால் உதவி செய் "பார்த்தாய் அவளும் பார்த்தாள். அவ்வளவுதானே. அதற்கு ஏன் இப்படி உருகி மாய்கிறாய்? "ம். ஒரு பார்வைதான் பார்த்தாள். அந்த விளக்குகளை விட வேகமாக என் தண்களில் பற்றிக்கொண்டது" "பிறகு' என்று நக்கலாக இழுத்தான் 5lDLIT, "அங்கிருந்து நேரே முளைக்குப் பாய்ந்தது தீ அதன் பின் உடலெங்கும் பரவி என்னைச் சூறையாடியது." தம்பாவின் கேலியைப் பொருட்படுத்தாது தீவிர உணர்வுடன் பேசினான் சேகரன் 'அட்டா எரிதிரவம் விசியிருக்கிறாள்' "ஆமாம்டா எரிதிரவம்தான் அந்தத் தீயில் ஆனந்தமாய் எரிந்தேன் நான் மிச்சமின்றி எரிந்துபோனேன்." "சே நிறுத்தடா விட்டால் கன்னா பின்னாவென்று உளறிக்கொண்டு போகிறாயே! அவன் பேச்சைக் காதில் வாங்காதவன் போல சேகரன் பேசிக் GasT68iStGBL GLUTTGOTTGÖ" DIGMIG,
தரப்பென்றோ, சிறு சிறு பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தியோ முஸ்லிம்கள் சத்தம் போட்டு எங்களுக்குக் கடைக்க வேண்டிய அதிகாரங்களைக் குழப்பிவிடக் கூடாது என்கிறார்கள் வக்கணையாக.
இதுதான் அது 区ー載図
ra sistTmiliasali uITQusaLu Jis Taldiba6GnGII as búðir uglulisat?
மனோகோபாலன், ஹப்புத்தளை
கல்கியின் பார்த்திபன் கனவு படித்த பிறகு அவரது சரித்திர, சமுக நாவல்களை எல்லாம் தேடிப் படித்தேன். அப்படியே சாண்டில்யன், ஜெகசிற்பியன் தொட்டு கண்ணதாசன், ரீ வேணுகோபாலன் வரை சரித்திர நாவல்களை விட்டு இந்த உலகத்துக்கு வர விருப்பமே இல்லாமல் சிலகாலம் முழ்கிக் கிடந்தேன். பிறகு,
ஏற்றிவைத்த ஒவ்வொரு தீபமும் வெளிச்சத்தால் அவளை அழகேற்றி ஆசீர்வாதிக்க தேவதையாய் நின்றாள். சிறகுகளில்லாத தேவதை. அந்த அழகைப் பார்த்துச் சிறகு முளைத்தது எனக்குத்தான்." "நோய் முற்றிவிட்டது' என்று உதட்டைப் பிதுக்கினான் தம்பா, "ஆமாம் என்னைப் பிடித்த இந்த
நோயை என்னால் அடக்கிப் பிடித்து நிறுத்த முடியவில்லை. கைகள் இல்லா DIGOLDILJEM (NJEMOGNIS) НА ЊI616) காத்திருந்தது போலத்தான் நானும் இருக்கிறேன்." "அதென்னடா வெண்ணெய்க் கதை' என்று சேகரனின் தோளில் இடித்தான் தம்பா, "நல்ல உச்சி வெயிலில் ஒரு மலைப் பாறை மேலே வெண்ணெய்க் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அது உருகி ஓடிவிடாதபடி ஒரு ஊமை காவல் காக்கிறான். அவனுக்குக் கைகளும் இல்லை. எனவே, கண்களாலேயே அந்த வெண்ணெயைக் காவல் காக்கிறான். அவன் என்ன GANFUGITIGN?” "உன்னைப் போல இப்படிப் புலம்பி அறுப்பானா' என்று சலிப்புப் பாதி சிரிப்புப் பாதி சொன்னான் தம்பா, "வெண்ணெய் வெய்யிலிலே உருகி வீணாகிறது ஓடி வாருங்கள் என்று பிறரைக் கூவியழைக்க அவனுக்கு வாயும் இல்லை; அந்த வெண்ணெய்க் கட்டியை எடுத்து நிழலில் வைத்து உருகாமல் பாதுகாக்க அவனுக்குக் கையும் இல்லை. இந்த நிலைமையில், அந்த வெண்ணெய் உருகிக் கற்பாறை முழுவதும் பரவி வீணாகாமல் என்ன செய்யும்' "சரி என்ன சொல்ல வருகிறாய்" "அந்த ஊமை முடவனைப் போலத்தான் நானும் என் உள்ளத்தில் புகுந்து ஆட்டுகிற காதல் நோயை என்னால் அடக்கிப் பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை. அL அதை மற்றவருக்கு விளங்கப்படுத்தி ஆறுதல் அடையும் ஆற்றலும் இல்லாமல் போனேன். அந்த நோய் என் உள்ளமெல்லாம் உருகிப் பரவுகிறது. படுக்கவோ, தூங்கவோ, எழுந்து இருக்கவோ, நடக்கவோ. எதுவும் செய்ய இயலாதவனாய் அந்தரிக்கும் ஆத்மாவாகிப் போனேன். நான் என்ன GGG Girl"
இடிக்கும் கேளிர் நும் குறையாக நிறுக்கல் ஆற்றினோ நன்று மன்தில்லை; ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில் கையில் ஊமன் கண்ணின் காக்கும் G6.608'lü D GRTIEEGGiÖ (ELINGA)Ü பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே (குறுந்தொகை 58)
ரகுநாதன், சின்னப்பாரத, டி. செல்வராஜ், செ. கணேசலிங்கண், ஜெயகாந்தன் நாவல்கள் தவிர வேறு படிப்பதே பாவம் என்று ஒரே முச்சாயிருந்தேன். பிறகு கொஞ்சக் காலம் சுஜாதா மேல் பைத்தியம், 'மோகமுள் படித்து தி.ஜானகிராமன் எழுத்துக்களை விடாமல் தேடித் தந்தேன். இடையில் வீரகேசரி பிரசுரங்கள் வந்த காலத்தல் செங்கை ஆழியானி, அ.பாலமனோகரன், அருள் சுப்பிரமணியம், தாமரைச்செல்வி என்றிருந்தேன். ஆதவனின் எனிபெயர் ராமசேஷனி, இந்திரா பார்த்தசாரதயின் தந்தரபூமி, கி.ராஜநாராயணனின் 'கோபலில கிராமம்' சா. கந்தசாரியின் "சாயாவனம், நல பத்மநாதனின் தலை முறைகள், வண்ணநிலவனின் கடல் புரத்தில்.இவர்களின் எழுத்துக்கள் என்னைத் தேடி அலைய வைத்தன. ஜே.ஜே. சில குறிப்புகளுக்குப் பின்
சுந்தரராமசாமியே எனக்குப் பிடித்த
றார்கள். தமிழ்த் சக்தியின் வேலை க அடித்துச் த்திரிகைகளும், 5ள் சிலரும் அந்த ரையாவது பிடித்து ாலும் உலகின் டி கேட்காமல், IgopTiasaï. La D 560. LIL மாற்றுவழி தேடி முஸ்லிம்கள். தையும் தமிழ்த் LITA) 5LDI ஓடுவது என்ற கள். இப்போது ளில் சிலர் தனித்
நாவலாசிரியர் என்று நனைத்தேனி. பெரும்பாலான எழுத்தாளர்களால் மதவாதி, மலையாளத்தான், அகங்காரி என்றெல்லாம்திட்டப்பட்ட ஜெயமோகனின் நாவல்களும், அந்தத் தமிழ் நடையும் பிரமிக்க வைத்தன. இரணி டிரணிடு நாவல்களே எழுதிய ஜி.நாகராஜனும் பசிங்காரமும் கவர்ந்தார்கள்.
அசோக மித்தரனின் ஒற்றனைப் படித்த பிறகு, அவரது எல்லா நாவல்களையும் மீண்டுமொருமுறை படிக்க ஆவலேற்பட்டு. இவர்தான் எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்று இப்போதைக்கு நினைத்துக்கொண்டிருக்கிறேன். இதுவும்
DIT pub,
図ー4区。

Page 22
a e o e o e o e o O p o o o o o o o o o o o o o o o o o
றவைக் காய்ச்சல் நோய் பரவி வருவதால் பல இலட்சக்கணக்கான கோழிகள், வாத்துகள் என பல பறவை இனங்கள் அழிக்கப்பட்டன. இறைச்சி சாப்பிட்டுப் பழகிப் போனதால் வேறு வழி இல்லையே என்கின்றனர் கம்போடியர்கள். பறவைக் காய்ச்சல் நோய் பரவியதால் பல நாடுகளில் இப்போது கோழிக்கறிக்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டது. இதனால் பல நாடுகளில் இப்போது சிக்கன் 65 ஐப் பார்க்கக்கூட முடியவில்லை. பார்த்தார்கள் கம்போடிய நாட்டு மக்கள், கோழி இல்லையென்றால் என்ன? நம்ம வயலில்தான் எலி உள்ளதே என்று வேட்டையாடத் தொடங்கினர். பிறகென்ன, வீட்டுக்கு வீடு எலி 65, அதுதாங்க எலி வறுவல், நாலு வயது கம்போடியச் சிறும் சான்ஸ் ஸ்மே எலி 65 ஐ ருசித்துச் சாப்பிடுவதைப் படத்தில் காணலாம். எலி 65 எனக்குக் கிடையாதா என்று அருகில் ஏக்கத்துடன் அவளது குட்டித் தம்பி உட்கார்ந்து
இருக்கிறான்.
()a japa. அணிக்கும் அவுஸ்தி ரேலிய அணிக்கும் இடை Isla) TGOT (UD S56)II
தம்புள்ள மைதானத் தில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்றது இப் போட்டி பகல் - () Ј6NU GLJIL 19. ஆதலால் பகல் இரண்டு | 100öflu6Iasló GLIIIL (g.
ரம்பமானது இப்போட்டி ல் முதலாவதாக அவுஸ் မျိုးမျို அணி துடுப்பெடுத் தாடியது. இது தனக்கான\ ஐம்பது ஓவர்களில் 262 ஓட்டங்களைப் பெற்றுக் \ கொண்டது. ஆரம்பத் துடுப் பாட்ட வீரரான அடம் கில்கிறிஸ்ற் மிகச் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இவர் தனது அரைச் சதத்தைப் பெறும்போது 44 பந்துகளையே எதிர்கொண்டிருந்தார். இலங்கை அணி சார்பாக சுழல் பந்து வீச்சாளரான முரளிதரன் தனக்கான பத்து ஓவர்களில் முப்பது ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக் களை வீழ்த்தினார் லெக்ஸ் பின்னரான உப்புல், சந்தன கில்கிறிஸ்ற், டான் மார்ட்டின் ஆகியோரின் விக்கெட்டுக்களை சாய்த்ததுடன் தனக்கான பத்து ஓவர்களில் 44 ஓட்டங்களைக் கொடுத்திருந்தார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை 178 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக் களையும் இழந்து படுதோல்வியைத் தழுவிக் கொண்டது. இலங்கை அணி சார்பாக மஹேல ஜெயவர்த்தன, குமார் சங்கக்கார ஆகியோர் மாத்திரமே தமது திறமைகளை ஓரளவு வெளிக் காட்டினர் பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக பிறங் கொக் ஐந்து விக்கெட்டுகளுக்கு
O
14 ஓட்டங்களைக் கொடுத்திருந்தார். இலங்கை அணி அவுஸ்திரேலிய அணியின் திறமையைக் குறைத்து எடை போட்ட தும், சொந்த நாட்டில் நாம் தோற்க மாட்டோம் என்ற எண்ணங்கள் கொண்டும் விளையாடியதால் இவ்வா றான படுதோல்வி ஏற்பட்டதாக கிரிக்கெட் இரசிகர்கள் பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். இன்: ଜୁ(l)|bil୩/ போட்டி அதே தம்புள்ள மைதானத்தில் / \ 22ஆந் திகதி இடம்/
திரேலிய 59HG00 யைத் தோற்கடித்தது முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிதான மாக பந்துகளை எதிர்கொண்டது. இதில் சனத் ஜெயசூரிய 55 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். ஆயினும் இவர் சைமன்ஸின் பந்து வீச்சில் LBW றையில் ஆட்டமிழந்தார். நீண்ட காலத்துக்குப் ன் அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் ரொமேஷ் களுவிதாரண ஓட்டம் எதுவும் பெறாமலே ஆட்டமிழந்தார். எனினும், இலங்கை அணி தனக்கான 50 ஓவர்களில் 49.5 ஓவர்களை எதிர்கொண்டு 245 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிய ஆரம்பித்தன. இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்த்த அடம் கில்கிறிஸ்ற் ஓட்டம் எதுவும் பெறாமலே ஆட்டமிழந்தார். மத்தியூ கெய்டன் மட்டுமே 93 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றாலும் இவர் ஆட்டமிழந்த பின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்ததால் வெற்றிக் கனியை அவுஸ்திரேலிய பெறமுடியாமல் போனது.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Z / எந்தக் கிழமையில் பிறந்தீர்கள்? UTVIDLJITILL \ என்ன அதிர்ஷ்டம் பெறுவீர்கள்? பாம்புகளைக் கண் டு பயந் மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப ஓடுபவர்களுக்கு மத்தியில் பர்ம்புகளைக்: கொண்டு வித்தை காடடி வயிற்றுப் கொள்ளவேணி டிய அவசியமற்ற இவி foopi Gold பார்த்துக் கொள்ளுகிறார் மானிடத் தேவைக் கு ஏற்ப படத்தில் இருப்பவர். தலைப்பாகையாக :"
- r. (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் பாம்பைச் சுற்றிக்கொண்டு நிற்கிறார் - ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக எண் அருள் ஞான ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட | | |းများnfးါ SED LIE856 Lu GAOIT பலன்களாகும்.
GEITGOLIGulf : ஜோதிட அறிஞர், பேராசிரியர், LITälsi T. Gas. armu J. D. G.A.N. (J.P.சமாதான நீதிபதி, கொழும்பு -
ബ ഞ96)
பிறப்பெண் 1, 10, 19, 26 భ வியாழக்கிழமை பிறந்தவர்களுக்கு
ஆதிக்கம் பிறந்த கிழமை வியாழன்
நீங்கள் பிறந்த எண் ஒன்றாக அமைந்தாலும் கிழமை வியாழனாக அமைந்திருக்கிறது. தாமரை இலைமேல் பனித்து காற்றின் அதிர்வுக்கும். நீரின் அசைவுக்கும் அங்குமிங்கும் அலைவது போல் அலையும் மனித மனம் ஒரு நிலையில் இருக்காது. சோகத்தில் சேர்ந்து போவதும் இன்பத்தில் துள்ளிக் குதிப்பதுவும் நோயில் துன்பப்படுவதும் | မျိုးမြှို့မျိုး "AURUS மனதை ஒரு நிலையில்
606.Jg55TQUbULUGAJGOT GESTGOTINUUTGESTGOTADTGOT,
புனிதமான காரியங்களைச் செய்பவன் மகாத்மாவாக மாறுகின்றான். ஆனால், உங்களுடைய மனமோ ஒரு நிலையில் இருக்காது குரங்கு மனம் போல் அங்கும் இங்கும் =್ಲೆ அதைச் செய்யலாமா? இதைச் செய்யலாமா?
GTOTO 959)IUC55LD.
"ஆனால் நீங்கள் அங்கலாய்த்தாலும் அதற்குக் கரணமும் இருக்கின்றது. புதிய புதிய திட்டங்களை வகுத்துக்கொண்டேயிருப்பிர்கள். இதனால் கலைகளிலும் மேலான புனிதமான அறிவுபூர்வமான கலையாகிய வைத்தியக் கலையிலும், தெய்வீகத் தன்மை வாய்ந்ததும் விஞ்ஞானபூர்வமானதுமான சோதிடக் கலையிலும் ஆர்வம் மிகுதியாக ஏற்பட்டு கற்றுத்தேர்ந்து தெளிவடைவிர்கள் விண் ့်ဖြို#း"းမျိုး சேர்க்கை 66TUILLIA 661 GUITO DGUIDDIGO 66UGOTLD Glogy 55 TLDG) திட்டங்கள் போடுவதிலும் அதைச் செயற்படுத்துவதிலும், சுயேற்சைக் குழுக்களோ இப்போதே ஆற்றியடைவதிலுமே GGOOIg), isObjpg|LDITObd
(FLUDLICBGITC5GT.
எந்த விதமான தொழில் புரிந்தாலும் நீங்கள் முன்னேற்றம் அடையக் கூடியவராகவே இருப்பிள்கள் பிறருக்குக் கீழ்
பாராளுமன்றப் பொதுத் தேர்தல் குறித்து எமது பத்திரிகையில் விளம்பரம் செய்து பயன் பெற விரும்பும் கட்சிகளோ/
எம்மிடம் பதிவு செய்துகொள்ளலாம்.
கறுப்பு வெள்ளை,வர்ன
ofesoribu UJIGI 356 கைகட்டி நின்று வேலை செய்யும் மனநிலை உங்களிடம்
6 JJD LJUDIJ, GJIT STIGATLI (bd) கிடையாது தங்களிடம் தொழில்புரிபவர்களை ஒழுங்காகவும்
கண்ணியமாகவும் நடத்துவீர்கள் வேலைக்குத் தகுந்த
சம்பளத்தைக் கொடுப்பீர்கள் கூடுதலாகக் கொடுப்பிர்கள் 5 مقالههای
ஆனால் குறைத்து ஒருநாளும் சம்பளம் கொடுக்கமாட்டீர்கள் آ068)g \ وكاس الموقع في
G გastბს0ნ உழைப்பின் பெறுமதியையும் தொழிலாளர்களின் 6A}} G தா Lj LI5 (615 函 கு:- தன்மையினையும் நன்கு தெரிந்தவர்தான் நீங்கள்
பழைய கட்டடங்களை விலைபேசி வாங்கி அதனைப் புதுப்பித்துக் காலத்துக்கு ஏற்றவாறு கட்டி முடித்து நல்ல விலைக்கு விற்பீர்கள். இதனால் அதிக இலாபம் பெறுவீர்கள் தரிசு நிலங்களை வாங்கி அதில் அழகிய வீடுகள் அல்லது கட்டடங்கள் அமைத்து நல்ல விலைக்கு விற்றுக் கூடுதலான வருமானத்தினை ஈட்டுவீர்கள் எல்லோராலும் முடியாத இவ்வாறான காரியங்களைச் செய்வதில் கெட்டிக்காரர்களாக இருப்பீர்கள் இதில் ஒரு விசேட அம்சம் என்னவென்றால், சொந்த மூலதனம் இல்லாமல் செய்வீர்கள் பிறரிடம் பேசி மூலதனத்தைத் திரட்டி அதைக் கொண்டுதான் இவ்வாறான st செய்வீர்கள். ஆனால், பிறரை ஏமாற்றவோ, LL LLLL S K LLLLLLLLY LLLL LLLL 0 TSTTT LL0LLLT T T காப்பாற்றுவீர்கள் வாக்குக் கொடுத்தால் அது போலவே GaiGia Gi.
25 வயது வரை தொழில் முறையினைப் பொறுத்தவரை எதிலும் நிலைக்கமாட்டீர்கள் இதனால் வருமானமும் அதிகம் இப்போட்டியில் சமிந்த வாஸ் இருக்காது 26 வயதில் இருந்து ஒரு கட்டட் நிர்ணத்துறை சிறப்பாகப் பந்து வசி தனக ஒப்பந்தக்காரரிடம் வேலை செய்வீர்கள் இதனால் அவரின் கான பத்து ஓவர் கட்டிடம் கட்டுதல் விற்றல் போன்ற தொழில் சம்பந்தமான
நுணுக்கங்களை அறிந்துகொள்விகள்
27, 30, 33, 36 GAJUUg , GAJGONU JDGMDGA) GAUQUE LONTGOT SEGONSID GLUHE தியைக் கூடிய நிலையில் இருப்பிர்கள் 37 வயதிலிருந்து இருக்கு = நீங்கள் தனியாகவே தொழிலை ஆரம்பிப்பீர்கள் 30 வயது 3 விக் தொடக்கம் 40, 43,46, 49, 52 வயது வரை உங்களுடைய கெட்டுக வருமானம் படிப்படியாக உயரும் இடையிடையே சில ஏற்ற ளை வீழ்த் இறக்கங்கள், சிரமங்கள் காணப்பட்டாலும் அவற்றை உங்கள் ʻ gST T If திறமையின் காரணமாகச் சமாளித்து வசதியோடு வாழ்விர்கள் 甄1冕 சொத்து சுகங்களை அதிகமாகச் சேர்ப்பிர்கள். இதனால்
மரணிக்கும் வரை சுகமாகவும் சந்தோசமாகவும் வாழ்வீர்கள் அணரியன உங்களுடைய 27ஆவது வயது 37ஆவது வயதுக் முக்கிய விக் காலங்களில் கண்டம் ஏற்பட்டு விலகும். இதனால் உயிருக்கு கெட்டுகளை ஆபத்து ஏற்படும் என்று நீங்கள் அஞ்சத் தேவையில்லை. வீழ்த்திய பெ உங்களுடைய முதுமைக் காலத்தில் பாரிச வாயு நோய்க்கு C ஆளாகுவீர்கள். இதனால் கஷ்டப்பட வேண்டிய ருமை இவரையே நிலையேற்படும். ஆகவே கீழ்க்குறிப்பிடும் உணவுகளை நீங்கள் அதிகம் உண்ண வேண்டும். அப்போதுதான் பாரிச வாயு இப்போட்டியின் நோயிலிருந்து நீங்கள்தப்பலாம் அரைக்கீரை அத்திப்பிஞ்சு, முக்கிய நிகழ்வாக இஞ்சி, எள்ளு புளி, சீரகம், கோதுமை, சுறாமீன் நெய், அவுஸ்தி ரேலிய அணி கோழிமுட்டை மிளகு, வயல் நண்டு போன்றவை யைச் சேர்ந்த சைமன் நீங்கள்முதலாம் திகதி பிறந்திருக்கின்றிகள், ஆனால் Gn) at பBW அமைந்தது ஆகளவழகனுககான அதிர்ஷ்டத்தை அழைத்து வரும் நடுவர் பிற்றர்...மனுவல் 5 - இலக்கம் 5 ஆம் இலக்கம் இதனால் மாதத்தில் வருகின்ற ஆட்மிழந்ததாகக் கருதினாலும் பின் மற்றைப் : திகதிகளில் எந்தக் கரியத்தில் இறங்கினாலும் வெற்றி பெறுவீர்கள் ஆடை அணியும் விடயத்திலும் கவனம் நடுவருடன் கலந்தாலோ த்தபோது இது செலுத்த வேண்டும் வெள்ளை நிற ஆடைகள் உங்களுக்கு சரியான L டமிழப்பு இல்லையெனத் அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் சிறப்பினையும் தீர்மானித்து மீண்டும் சைமன்ஸை துடுப்பாட உண்டுபண்ணக் கூடியது கைக்குட்டை கூட வெள்ளை அழைத்தார். இதற்கான அனுமதியை இலங்கை நிறத்தில் அமைவது சிறப்பிக்கும் . அணித் தலைவர் மாவன் அத்தபத்துவிடம் Ç: கேட்ட போது அவர் மறுப்பு ஏதுமில்லாமல் வேண்டுமானால் 5, 14, 23, 32, 41, 50, 59, 68, 77, 86, அனுமதியளித்தார். இந் நன்னடத்தையை 3,04,622,13140,19158, 167, 76,35, 194203 சர்வதேச அளவிலான கிரிக்கெட் இரசிகர்களும், ஆகிய இலக்கங்கள் அமையக் கூடியதாக இருத்தல் பிரமுகர்களும் வெகுவாகப் பாராட்டினர். வேண்டும்
எனினும், இக் கிரிக்கெட் சுற்றுலாவில்
Te:- 01145.4282. Fax:- 0.114513266.
GaGa. வாழ்க்கையில் யோகம் என்பது கடவுள் அனுக்கிரகம், கடவுளின் அருள் உங்களுக்கு
கிண்ணத்தைச் சுவீகரிக்கும் அணியைத் திமானிக்கும் மூன்றாவது நான்காவது ஐந்தாவது நீங்கள் சந்தோமாக வாழ என்றும் என்னுடைய போட்டிகள் முறையே பெப்ரவரி 25,27,29 ஆகிய ஆசிவாதங்கள்
திகதிகளில் கொழும்பு மைதாஜ்தளில் ( சிவள்ளிக்கிழமை பிறந்தவர்களைப் நடைபெறும். பற்றி அருத்த வாரம் பார்ப்போம்)
6. 29-DT3 06, 2004
Uči

Page 23
L
மாஜிக் தந்திரங்கள்" குறித்த பயிற்சியும் அதனோடு ஒட்டிய
· ქეთიuწე தகவல்களும் தொடர்ந்து வெளிவரும் மாஜிக் யமுடைய நீங்களும் மாஜிக் நிபுணராகத் தீழை மது வாழ்த்துக்கள்
பிறகு இந்த மூன்று தகரக் குழாய்கள் நீங்கலாக தனிப்பட்ட முறையில் ஒரு தகரக் குழாய் தயாரிக்க வேண்டும். இது மற்றத் தகரக் குழாய்களின் உயரமே இருக்க வேண்டும். ஆனால், முதல் குழாய் அதாவது சிறிய குழாயின் உள்ளே தாராளமாகச் செல்லக் கூடியதாக இருக்க வேண்டும். அதோடு இந்த தகரக் குழாயில் அடிப்பாக விளிம்பை 5 மி.மீ. அளவிற்கு உட்பக்கமாக மட்டமாக ஒரு தடை போல செய்துவிட வேண்டும் அதன்பின் இந்தக் குழாயினுள் செல்லக்கூடிய அளவில், ஒரு வட்டத் தகடு வெட்டிக்கொள்ள வேண்டும். இந்தத் தகடு மேலே இருந்து உள்ளே போட்டால் அது கீழே விழக்கூடாத அளவில் இருக்க வேண்டும். மேலே கொஞ்சம் பளுவான பொருள் சேருமாகையால் இந்தத் தகடு வளையாத அளவில் பளு தாங்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
குழாய்களைத் தயாரித்தபின் அதன் மேல் இஷ்டமான வர்ணத்தைப் பூசி அழகு செய்து அதன் மேல் 1 - 2 - 3 என்ற எண்களை சிறிய குழாயில் எண் குழாயில், பெரிய குழாயின் மேல் 3 என்ற எண்ணையும் அழகாக வரைந்துவிட வேண்டும். நான்காவதாகத் தயாரிக்கப்பட்ட அடித் தகடு போடப்பட்ட குழாயின் மேலும் அதே வர்ணத்தைப் பூசிவிட வேண்டும்.
இவற்றைத் தனியே வைத்துக்கொள்ள வேண்டும் அடித் தகடு போடப்பட்ட குழாயை எடுத்து அதன் நடுவில் ஒரு சிறு துளை போட வேண்டும் இதை அடுத்து அரை செமீ இடைவெளி விட்டு மற்றொரு துளை அதே அளவில் போட வேண்டும் சுமார் 50 செ.மீ நீளமுள்ள ஒரு டுவைன் நூலை எடுத்து அதன் ஒரு முனையை வட்டத் தகட்டிலுள்ள ஒரு துளையில் விட்டு வெளியே இழுத்து அதே முனையை மற்றொரு துளையில் விட்டு வெளியே இழுத்து நீண்ட நூலுடன் முடிந்துவிட வேண்டும் இப்போது நூலைத் தூக்கினால் தகர வட்டத் தகடும் அதில் தொங்கும். இதைத் தயாரித்த பின் அந்த வட்டத் தகட்டின் மேலும், கீழும் மெல்லிய காற்றாடி காகிதத்தைக் கொண்டு முழுவதும் தகரம் தெரியாத அளவிற்கு முடிவிட வேண்டும். ஆனால், அதிக கனமாக ஒட்டக் கூடாது காகிதம் ஒட்டிய அடித் தகட்டைக் குழாயில் போட்டு அடியில் படியச் செய்து அதை பிடிப்பில்லாமல் எடுக்கும் வகையில் தயார் செய்துகொள்ள வேண்டும்.
பிறகு 4 செ.மீ நீளம், 3 செ.மீ. அகலமுள்ள மிக மெல்லிய பட்டுத் துணி அல்லது மற்ற ஏதாவது துணியில் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடி, வெளிநாடுகளின் கொடிகள் கட்சிக் கொடிகள் மற்றும் சில கொடிகளையும், தயாரித்து, நகரத் தட்டில் கட்டியுள்ள நூலில் வரிசையாக, அழகாக, கொஞ்சம் கொஞ்சம் இடைவெளி விட்டு உறுதியாகத் தைத்துவிட வேண்டும். இதைத் தயாரித்த பின்
அடித்தட்டை குழாயின் அடிப் பாகத்தில் படியச் செய்து, அதன் மேல் இந்தக் கொடி சரத்தை படிமானமாக, அதாவது இந்த நூலின் தலைப்பைப் பிடித்து மேல் நோக்கித் தூக்கினால், கொடிகள் ஒன்றன் பின் ஒன்றாக மேலே வரும்படி அடுக்க வேண்டும்
அதன்பின் பூக்கள் தயார் செய்யவும் வீட்டை அலங்காரம் செய்யவும் பயன்படும் கிரிப் பேப்பர்' என்ற நுண்ணிய சுருக்கங்களுடன் கூடிய மெல்லிய வர்ணத்தாளை வாங்கி வந்து அதை சுமார் இரண்டு சென்ரி மீற்றர் அகலம் வைத்து ரிப்பன் போல நீளமாக வெட்டி, ஒரு முனையின் கடைசி முனையுடன் மற்றொரு காகிதத்தின் தலைப்பை ஒட்டி, இதை நீண்ட ரிப்பன் போல ஒட்டி, அதன் ஒரு முனையை சற்று திருகி மேலே இழுத்தால் அதைத் தொடர்ந்து மற்ற பகுதி நீண்டு வரும்படி வைத்து, இந்தக் காகித ரிப்பனை தொடர்ந்து தட்டையான ஓர் உருளை போல சுற்ற வேண்டும். இதன் மேலே சுருட்டிவிடப்பட்ட பகுதியைப் பிடித்து மேல் நோக்கி இழுத்தால் அதைத் தொடர்ந்து இந்தக் காகித ரிப்பன் சுருள் கடைசி குழாயில் அடைக்கப்பட்ட கொடி சரத்திற்கு மேலே மட்டமாக வைக்கும் அளவிற்கு குழாயின் உள்ளே மட்டமாக
வைக்கும்பொழுது தகரத்திற்கும் வரும் உருளைக்கும் சிறிதளவு இடைவெளி இருக்க வேண்டும்.
அதன்பின் நான்கு செமிகுறுக்களவுள்ள மூன்று அல்லது ஐந்து இரப்பர் பந்துகளை வாங்கி அதில் காற்றுப் போகும் அளவிற்கு சிறு துவாரமிட்டு ஒவ்வொரு பந்தையும் அழுத்தி காற்றை வெளியேற்றி அதைச் சப்பையாக அழுத்திப் பிடித்துக்கொண்டு ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து அழுத்திப் பிடித்தபடி காகித ரிப்பன் ரோலுக்கு மேல் பந்து பெருக்காத அளவிற்கு அழுத்தி வைத்து விட வேண்டும்.
அதன்பின் அதன் மேல் மூன்று வாழைப் பழங்களை ஒழுங்காக மட்டமாக வைத்துவிட வேண்டும் பிறகு குழாயின் மேல் மட்ட அளவைப் பொறுத்து மூன்று அல்லது நான்கு சாத்துக்குடி ஆரஞ்சுப் பழத்தை வைத்துவிட வேண்டும். இதை எண் ஒன்று போடப்பட்ட குழாயினுள் வைத்துவிட வேண்டும்.
இந்தக் காட்சி ஆரம்பிக்கும் முன் 90 செமீ நீளம், 30 செ.மீ அகலமுள்ள ஒரு மர வாங்கை மேடையின் முன் பக்கமாகப் போட்டு, அதன் பக்கத்தில் வாங்கின் உயரமுள்ள முக்காலியைப் போட்டு அதன் மேல் சுமார் 45 செ.மீ. குறுக்களவுள்ள பித்தளை, மரம், தகரம் இவற்றில் ஒன்றில் தயாரிக்கப்பட்ட ஒரு தாம்பாளத்தை வைத்துவிட வேண்டும்.
மாஜிக் செய்பவர், உள்ளே பொருள் வைக்கப்பட்டு முதல் எண் குழாயின் உள்ளே சொருகி வைக்கப்பட்டிருக்கும் குழாயையும், எண் ஒன்று என்ற குழாயையும் மூன்று
ggio Eis Jamii
Curiosa,
- BogedggUSA og sagaen) -
மிதுனம் (i.
விரல்களை உள் ப குழாய்களையும் பற்றி விரலை வைத்து பிடித்துக்கொண்டு ! எண்ணுள்ள குழாை பிடித்துக்கொண்டு ே கவனத்துடன் வல: குழாய்களையும் வைத்துவிட்டு பக்கத் குழாய்களையும் ை உள்ளே இருந்து விெ சமயம் எண் 1 என்ற பொருள் அடக்கம் ெ வழுக்கி விழாதப கொண்டுவர வேண் குட்டு வெளிப்பட் இடமாகிவிடும் கவ இனி காட்சியை முதலில் 3 எண் உ சபையோருக்கு கான 9 66I 6056)U 6 வெளியே நீட்டிக் ஒன்றுமில்லை என் அந்தக் குழாயை வைத்துவிட்டு எண் 2. அதன் உள்ளே காண்பித்துவிட்டு அ குழாயின் மேல் பக்க இருக்கும் பொரு மறையும்படி வைத்து குழாயை மட்டும் ே வெளியே எடுத்து அ விட்டு மறுபக்கம் காண்பித்துவிட்டு அன இரண்டுக்கு உள்பக்க வேண்டும் அடுத்து சபையோருக்குக் கா6 மேல் இதை சொ இப்போது மூன்று கு பின் ஒன்றாகச் சொரு நினைப்பார்கள்
அடுத்து கறுப் எடுத்து உதறி சபை விட்டு அதை அடுக் வாயில் போட்டு மு மந்திரக் கோலை 6 செய்வது போல நடி உயர்த்தி ஆகாயத் குழாயினுள் விழை கறுப்புக் கைக்குட் சபையோரை பார்
விட்டு ஒரு சாத்துக் எடுத்து தாம்பாளத்தி மறுபடி கறுப்புக் ை காண்பித்துவிட்டு கு வேண்டும்.
தொடர்ந்து
பரணி, கார்த்திகை #ffLigjigjjú ussi STSOJ, れリリ -リリリ முதற்கால்) மனக்குறை திருவாதிரை புனர்பூசத்து முதற்கால்) நீங்கும் தொழில் மேன்மை முக்கால்) தொழில் உயர்ச்சி
காரியானுகூலம், அந்நியர் உதவி கெளரவம் மறைமுக எதிர்ப்பு உத்தியோக சிக்கல் மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள்
(UPSNIKUDEST தொழில் மாற்றம் பிரயாசை மிகுதி விண் குறை கேட்டல் அந்நியர் சகவாசம் உத்தியோக முயற்சி மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள்
உயர்ந்தநிலை, தொழில் உயர்ச்சி கெளரவம், உத்தியோக கஷ்டம் பெரியோர் உதவி மாணவர் கல்வி மாற்றம் - stusæsir, súlunuriflassi lpjöld
Tub. bólununsæði GSMö5 Østuð அற்ப இலாபம்
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 01 அதிர்ஷ்ட இலக்கம் 0
கண்ணி (உத்த
இடயம் (கார்த்திகை
ரத்துப் பின் முக்கால்
பின் முக்கால் ரோகிணி,
siä5Läsi (loi பூசத்து நாலாங்கால் பூசம்
மிருககிரிடத்து முன்னரை) ஆயிலியம்) த்தம் சித்திரையின்
தொழில் உயர்ச்சி பண தொழில் விருத்தி முன்னரை) வரவு தூர இடப் பிரயாணம், காரியானுகூலம் பெரியோர் சகவாசம் தொழில் பலிதம்
தேகசுகம் பாதிப்பு செலவு மிகுதி உயர்ந்த நட்பு உத்தியோக முயற்சி பாராட்டு மாணவர் கல்வி மேன்மை, உயர் கல்வி
மனக்குறை நீங்கும் உத்தியோக மேன்மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள்
செலவு மிகுதி உத்தியோக நன்மை டந்த நிலை மாணவர் கல்வி முயற்சி கலக்கம் விவசாயிகள், வியாபாரிகள்
Ub. வியாபாரிகள் குறைந்த இலாபம் muliu, Gaismussair, GiurturMessit Djöfin அதிஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் ATub அதிர்ஷ்ட இலக்கம் 01 அதிர்ஷ்ட இலக்கம் 05 அதிர்ஷ்ட நாள் புதன்
அதிர்ஷ்ட இலக்கம் 25
QIII. 29-Dinjij. 06, 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

KXXXX APK L L L LS
பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை காதில பூ கந்தசாமி
"சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது சின்ன மனிதர் பெரிய மனிதர் செயலைப் பார்க்க சிரிப்பு வருது.
கமாக விட்டு இரண்டு வெளிப்பக்கமாக பெரு வலது கையில் டது கையினால் 23 ஒன்றாகச் சேர்த்துப் டைக்கு வந்து மிகக் கையிலுள்ள இரு வாங்கின் நடுவில்
என்ன, இந்தக் கனல் பறக்கிற எலக்ஷன் வாரத்தில போய் இந்தாள் சிரிப்பு வருகுதெண்டு பாடுதேயெண்டு யோசிக் கிறியளோ பாக்காதேங்கோ அப்படி என்னில அப்பிடியொரு வித்தியாசமும் இல்லை, இந்தக் காதில சொருகியிருக்கிற பூவைத் தவிர ெேகாண்டு வரும் ஆனால் பாருங்கோ இங்க நடக்கிற கூத்தைப் குழாயினுள் இருக்கும் பாத்தால் உங்களுக்கே fflüt ப்யப்பட்ட குழாய் கீழே வராதோவெண்டு சொல்லுங்கோ
வெகு கவனமாக எதைச் சொல்லுறனெண்டு இன்னும் ம் தவறி ၍ဲ့ကြီးမြုံ - புரியேல்லையே. GIBEL at LGOLDILITs விடும் சிரிப்புக்கு படுகிற பாட்டைப்பத்தித்தான் சொல்லுறன். ாம் தேவை. எனக்கெண்டால் சீயெண்டு போச்சு இப்பிடியும் ஆரம்பிக்க வேண்டும் பரிசுகெட்டு எம்பிப் பதவிக்காக நெஞ்சில iள குழாயை எடுத்து அடிச்சுக்கொள்ள வேணுமோ கேக்கிறன் பித்து அந்த குழாயின் அஞ்சாம் வகுப்புப் பிள்ளைகளுக்குப் ட்டு மறுபுறம் கையை பாடம் நடத்திற மாதிரி இந்த நாலு தமிழ் ாண்பித்து குழாயில் கட்சிக்காற்ரையும் வன்னிக்குக் கூப்பிட்டு தை உணர்த்திவிட்டு இங்க பாருங்கோ, நாங்கள் பெஞ்சின் மேல் சொல்லுறபடிதான் நீங்கள் நடக்க வேணும் என்ற குழாயை எடுத்து உங்கட் லிஸ்ட்டுகளத் தாங்கோ அதில ഞ5ഞu டுக் நாங்கள் சொல்லுற ஆக்கள், நாங்கள் தாற இடங்களிலதான் போட்டி போட வேணும் 而 '? :- அதோட எங்கட ஆக்களையும் நாங்கள் GIGo I (GUILTUL போடுவம், ஆரும் மூச்சுக் காட்டக் கூடாது. மல் நோக்கி இழுத்து மற்றது, யாரும் தங்களுக்கெண்டு தனித் தன் உள்ளே கையை தனியா விருப்பு வாக்குக்கு வேலை செய்யக் வெளியே நீட்டிக் -'தி கிடைக்கிற சீற்றில நாங்கள் த மறுபடி உள்ளே என் சொல்லுறவைதான் பார்லிமெண்டுக்குப் நீ வரும்ப்டி சொருகிவிட போறது. புரிஞ்சுதோ எல்லாருக்கும்" எண்டு எண் மூன்றை ရှီကြီမျှ - அவை சொல்ல "ஆமாம் சார்' எண்டு ன்பித்துவிட்டு எண்க்கு அட்டென்ஷனில நிண்டபடி கேட்டிட்டு ருகிவிட வேண்டும். வந்திருக்கினம் எங்கட ஆசாமிகள் ழாய்களையும் ஒன்றன் என்ன நீங்கள், அவையள ஆசாமிகள் கிவிட்டதாக BOUCLITT எண் டிறியளோ? அதுவுஞ் சரிதான். க் கைக்குட்டையை எடுத்துக் குடுக்க நீக்கினம்ாம் இதைக் யாருக்குக் காண்பித்து கேக்கிறவை கொடுப்புக்குள்ள சிரிப்பாங்க விட வேண்டும் பிறகு யெல்லாம் முட்டை கட்டிக் காணிக்கை டுத்து ஏதோ ಆನ್ಲಿ செலுத்திப்போட்டு வெறுங்கையோட திலிருந்து எதையோ காட்டப் போகினர் வெற்றக் காசியில பப்பது போல நடித்து . லெட்டருக்கு சைன் வைச்சிட்டு 器 : விராப்புக் காட்டப்போய் விநாயகத் தாருக்குக் கிடைச்ச பணிஷிமெண்டப் G) 606)Jää, (BGNIGDorshub. க்குட்டையை : விருப்பு GT3i கேக்க விடாட்டால் தங்கள கூட்டத்துக்கு வரமாட்டெண்டு அறிக்கை
ம்.இவைதான் சனத்துக்குச் சுதந்திரம்
கியுள்ள குழாய்களின் ளெல்லோ! தாங்களே சுதந்திரங்ளை
து மந்திரக் கோலை நிக்கினம் சனத்துக்கு என்னத்தை வீராப்பாய்க்
டையை எடுத்துவிட்டு வீராப்பு என்ன வீராப்பு வேண்டிக் கிடக்குது
டி ஆரஞ்சுப் பழத்தை பாக்கேக்கதான் கவலையாக் கிடக்குது.
ழாயின் வாயை ": விட்டுப் பகிஷ்கரிப்புக் காட்டினவரை
வரும். இ யாவும் கலப்படமற்ற கற்பனை
== ==
அப்பிடியே யாழ்ப்பாணத்தால
ifigiúil வன்னியில கேள், ஆளை பாப்பமெண்டு விட்டுக் கிடக்கு கைகால் பதறியடிச்சுக் கொண்டு நிக்கிறார் கிழவர் வட்டு டு வில்லங்கந்தான் எல்லாம். விஷயம் தெரிஞ்ச
கஜேந்திரகுமார், விநாயகத் தாற்ர அறிக்கையைத் தூக்கி முலையில போட்டிட்டுத் தான் மட்டும் கூட்டத்துக்குப் போய்த் தப்பிப் பிழைச்சுக்கொண்டார். எண்டாலும் கட்சிக்குள்ளயே ஒற்றுமை யில்லை. கூட்டக் கட்டப் போறமெண்டு கூக்குரலெழுப்பினால் யார் நம்புவான்'
இங்கால கூட்டணிக்குள்ள நடக்கிற கூத்து பெருங் கூத்து வன்னியாற்ர பலத்தைக் காட்டி சங்கரியாரை வெளியேத்தப் போய், இப்ப வழக்குக் கிழக்கெண்டு இழுபடுகினம் சங்கரியாருக்குச் சமயோசித புத்தி மெத்த வெண்டிக் காட்டிப்போட்டார் என்னதான் ஆக்கள வைச்சு மிரட்டினாலும் தான் அசையமாட்டனென்டு நிண்டு நீதிமன்றம் போய்க் கடிவாளத்தைத் தன்ர கையில எடுத்திட்டார். இப்ப கட்சிச் சின்னத்துக்கு வழியில்லாமல் திக்குமுக்காடிப்போய் திருதிருவெண்டு முழிக்கினம் கூட்டணிக்காறர். தாங்களும் ஒரு வழக்கைப் போட வெளிக்கிட்டு அதிலும் அடிப்பட்டுப் போய் நிக்கினம். ஏதோ சங்கரியாரை விலத்திப் போட்டமெண்டு வலு மிடுக்காய்ப் பேட்டி குடுத்த எங்கட சம்பந்தர், பிறகு பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போய், சங்கரி தலைமையிலதான் கூட்டம் நடத்த இணங்கிச் சரண்டரான விதத்தைப் பாத்தியளோ? சரண டரோட சரணி டராத தங் கட வேட்பாளர்களுக்கு அனுமதி யெடுத்திடப் பாத்து ஏமாந்து போனார் சங்கரியாம் கொக்காம் கேட்டாரே ஒரு கேள்வி
"என்ன லிஸ்ட் இது எங்கட கட்சிக்கு உழைச் சவையின் ர பெயர்களையே காணேல்லே? யாரோ சொன்ன பெயர்களையெல்லாம் எழுதி வந்திருக் கிறியள் இங்க பாருங்கோ, வேணுமெண்டால் ஒண்டு செய்வம் எல்லாருமே விலகி நிண்டுகொண்டு அவைய மட்டும் கேக்க விடுவம் என்ன சொல்லுறியள் எண்டார். சம்பந்தர் சப்த நாடியும் ஒடுங்கிப் போனார். "உது சரிவராது கண்டியளோ இங்க தலையில யாரேனும் மிளகாய் அரைக்கவிட நான் தயாரில்லை" எண்டிட்டு கூட்டத்தை முடிச்சிட்டார் சங்கரி
பாத்தியளோ? இந்தக் கேட்டுக்குள்ள இவையெல்லாம் எலெக்ஷனெண்டு என்ன முகத்தோட எங்களிட்ட வரப் போகினமோ வரட்டுக்கும் வரட்டுக்கும் குடுக்க வேண்டியதக் குடுக்க வேண்டிய மாதிரிக் குடுக்கும்தானே சனம்
E TE GILJE Eliya IDE கும்பம் - சூரியன், புதன், மேடம் வெள்ளி, இராகு, செவ்வாய், மிதுனம் - சனி, சிங்கம் வியாழன், துலாம் கேது, சந்திரன் மிதுனம், கர்க்கடகம், சிங்கம்
இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
ரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்)
தொழில் நன்மை,
காரிய சித்தி வெளியிட ாசம், அந்நியரால் உதவி உத்தியோகப் பறு மனமகிழ்ச்சி மாணவர் கல்வி குழப்பம் விவசாயிகள், வியாபாரிகள் உரிய NATub.
அதிர்ஷ்ட நாள் வெள்ளி
அதிர்ஷ்ட இலக்கம் 03
விருச்சிகம் (விசா கத்து நாலாங் கால அனுஷம் கேட்டை)
தொழில் உயர்ச்சி
பலவித நன்மை, Lifuti gastruth, torolors ass), 5 plui GifunLi 56 an,
விவசாயிகள் வியாபாரிகள் அற்ப
GOTTLJib.
அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் - 0
b) (paid கும்பம் (அவிட்டத்துப் LTLD, 2-559TLD) பின்னரை சதயம், பூரட்டாதி (UPSJÖSTGÖ) முன் முக்கால்)
தொழில் பலிதம் வின் தொழில் பலிதம் பொருள்
குறை கேட்டல், பெரியோர்
உதவி கெளரவம் உத்தியோக சிக்கல்
மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி
மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள்
குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 04
மகரம் (உத்தரா பத்துப் பின் முக்கால திருவோணம் அவிட்டத்து முன்னரை) தொழில் பலிதம் காரியானுகூலம் வெளியிட வாழ்க்கை அந்நியர் சகவாசம் உத்தியோக நன்மை பதவிகளில் மாற்றம் DITSECTGuit 566 in LuftëA, LAN GO)356ste வெற்றி விவசாயிகள், வியாபாரிகள்
ANIMLJib.
அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 0
Ĝaŭ JJ GJI, PO UU ii JB, 5 JB LI LI கெளரவம் உத்தியோக மேன்மை, மாணவர் கல்வி குழப்பம், சோம்பல் மிகுதி விவசாயிகள் AIRasi Gub.
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
մoւմ : (վ,յւ լրց. நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
Q5 Tgloù plui à go. அந்நியர் உதவி வெளியிட வாழ்க்கை மறைமுக எதிர்ப்பு உத்தியோகக் கலக்கம் மாணவர் கல்வி மாற்றம் விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 04

Page 24
SS குேள் ஞானத்துடன் பறப்படும் இறம்
|KO || || || || DATAKORT INTME Datakortet Består av 7 T t timer. Laar Regnark,
॥ Presentasioner Internel
III
******** INTENUTARNAAM "MAN" | TIENERENIFIN
| Cyrffilal
- -11- IMIN கொம்பியூட்டர் 口
Eois is of
LTBLIGA)6) OILG III
リ ○。 み○○。
ܬܐ ܒܬܐ.
ܕ ܐ .
II
will
in
TITITI,
TNT,
in
COMO
LS S S S S S S S S S S S S S S S S S S S S S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S L SLL LSLSS
நிபுணத்துவ கைரேகை UR. aS
O TAMILSK LAHERIDIR it is moduler og går OWET 1 OC)
it
ekstbehandling. it, Mail, Databasemri,
LLLL S S LLLLL
நெறி தமிழ் மூலம் கற்பிக்கப்படும்
இருநாய் பிள்ளைகள் எப்படி ஒற்றுமையாகக் காட் ருேகிறார்கள் ஒற்றுமையும் ஒழுங்கும் இப்படிக்கான் அழகாக இருக்கும் இதனால், அரசியலில் மட்டும் ஒற்றுவாளபயும் ஒழுங்ாகயும் காண முடியவில்லை. ஒற்றுமை என்பது சுதந்திரமான அடித்தளத்தில் இருந்து மயர வேண்டும் என்பது முக்கியமாகும் அரசியல் பிங்களுக்கள் fatalia கேள்விக்குறிாள். அவரவர் பாந்திரத்தில்தான் அவரவர் கவனம் செலுத்த வேண்டும் அருக்கவனின் பாக்ரம் உங்களுக்காது இவ்வவ என்பதை இப் படம் தெளிவுபடுத்துகிறது.
S S S S S S S S SS SS S S S S S S S S SLSSSS S
விள உடைப் போட்டி பற்றி அறிந்திருப்பிகள் இது ஐக்கிய இராச்சியக்ள் ஹன்டிங்டன் நகரில் உள்ள காரப் பந்தயத் திடவில் நடைபெற்ற மாபெரும் ஆண்ட வடிவமைப்புப் போட்டி 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திசு இப் போட்டி நடபெற்ாது சிறுவர்களின் கவான்னார்க்ரும் வகையில் பொம்மைகள் போன்று வடிாக்கப்பட்ட ஆண்டாம் இங்கு காள்கிறீர்கள்
பிப் போட்டி பெரியவர்களா விடயும் குட்பங்காயே
பெரிதும் பங்கா
· A Tigri si Eg le. சாருங்கள்
ா
till
* *,
II in : Fumimonius, musul it in
॥ It will
॥
PR 2200
. . . . . *
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S