கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.03.07

Page 1
Registered as News Piper in Sri Lark
O (ر0 الفصح
*,)
洽 (
 
 
 
 
 
 

பக்கம்
„ყ4.07.13., 2004
VUVI
C) | N

Page 2
BնԱյն
ஆன்மீகம் ஒன்றே மருந்து 1ჩ*
ாக்குழர் ün、 நமது வாழ்க்
கள் பிறக்கிறர்கள் ஆனால்
----
OG GJOGOM. Gan anugabstub, GALTIJDrugo *T°。邯、 மனவருத் နိါးမျိုးမျိုး ஆட்படும் * A எதிரானவை இயேசு சிலுவை இந்து மறைந்து விடுகிறது. இே மன்றாடினர் அல்லவா? தந்தைே கள் விபரீதங்களைத் தோற்று இவ்வாறு நம்மால்மன்றாடமுடியும் ' இன்று உலகம் உருவிலும் படைக்கப்பட்டவர் வேதனையை என்னிடம் விட்டு விடு எ
ம் நாடிச் செல்வதற்குயரும் தங்க வேண்டியதி )() வாழ்ந்ேதை பேதன் தேர்களே இக் கிறிஸ்து செய்கிறது உண்மைநோக்குடைய ஆன்மீகம் உண்மை தி வழி ಇಂದ್ಲು
ல் நீரோட்டத்தில் இவர்கள் பில திசைகளில் i Los Boi
இசைக்கு அடிமையாகும்போது செய்வது என்ன என்று இவர்களு
விளங்கிக்கொண்டால் 雛 GEGRÜ ಇಂದ್ಲೇ மன்னித்துவிடு உன் பாவங்களும் மன்னிக்
தி அகவுலிகே அதன் தளம் அமைதியைக் குலைக்கும் மாறுவோம் ஆன்டவு
MYSZLDLLLLLLLY LLLLLLLLM TT T S LL LLL S TTTTTL நமது தனிப்பட்ட செபத்தில் அன்
မျိုးပွါ မျိုးကြီးမျိုး နှီး၍ என்ற அகம்பாவமுமே * மன்றாட வேண்டும் தியமே கே வேண்டும் தர்ம வழியில் நடக்க வேண்டும் பெற முடியும் அப்பொழுது என் நா உம் நீ க மனிதர்களிடம் அன்பு *驚懼 இனிய புகழ் படும் (திபா 3526) நேர்மையாளரின் கள் இல்லாமல் இல்லை. ஆனால் சுயநலப் பித்தேரிய நீதிநெறிகளை எடுத்துரைக்கும்
க ைவளர்த்துக் 蠶 நல்லன்கள் நல்ந்ெது திச் சொல்லினின்று உன் நாவைக்க
வேலைகளில் ஈடுபடுத்திவிடுகிறது cms al)。 றவர்களுக் စ့် நம்மை வழிநடத்திச் செல்லக்கிய ஒரே :Ñ ாக இருக்க அனுதினமும்க
நாவு தூய்மையாக மன்ற வேண்டும்
矶 இரத்தினம்மட் டக்குளி
O GUte 6 a 5
இடம் உள்ள வரை இடம் அட
Ligdig 6f 6T வியக்க வைத்த கவிதைகள் ܨܝܡܝܢ
பகிறது திருவிழா
Gajalun.ca) | 5–93||0||0 || I - ALGOL
வருபவர்கள் டத்த ஒரு முட்டி
| alidariangail எண்ணத்தில் DIGRIET A( எண்ணிக்ை  ീമ. பதிவு செய் ജ്ഞ. STEGGIrfladt EgjenGL வேண்டிய" و وی رایت
All- நித்தமும் ஒவ்வொரு ” தேர்தல் வருவதால் N கொடுத்து இடத்தில் நிர்க்கதியாய் தேவைப் படுவோம் i Glas LLGorff - difla) பொங்குகின்றோம். தேடி வருவார்கள் அகதி fileO(O) டாக்கரைகள் நிரந்தர இடமில்லைதான் முகாமையும் ாறைக் காட்டி - வெல்ல நிரந்தரத் தீர்வு வரும் எப்போ? உங்கள் தேவைகளைப்
சிக்கின்றனரோ - இன்றைய எங்களுக்கு நிரந்தர பூர்த்தி செய்கிறோமென்று அரசியல்வாதிகள் ம் வரும் அப்ப எங்கள் தேவைகளெல்லாம் திண்ட
==ma) ở Qởeủajø, ở|ủ&IDø இராமச் சந்திரன் இன்னும்
கிராமம் தவேந்திரன், ஹாலி - எல. ஓர் அகதிமுகமல்ல ந்தை சாந்தியும் சமாதானமுமே. ஆை reactities GUITASUNT 93T, agricul S நீர்கொழும்பு. GASTGÖGNÚ
அரிசியில்லை - ஆனால் எல்லோர் பசிக்கும் Չն, 53,55SW - | $('' உலை கொதிக்குது రీత్య, ஐம்பத்தாறு வருடங்களைக் கடந்த BITS, as G6
எஸ்.பி.பாலமுருகன், ° சுதந்திரம்
Llgj1606l. "5°-ნბთვე கொது எங்களுக்கு இன்னும் விடிவது GIGA.L.L GIGÓGYIIIb. 15Tailgu குடிசைப் பூச்சிகள் விதியில் என்ற நிலையில் இருண் விற்பனைச் சிலந்தியின் Šსლცე േ கிடக்கிறது கற்பனை வலைகளில் ளுேக்கு இன்னும் எத்தனை சகாப்தங் விழுந்து கிடக்கின்றன ീl. கு இந்த குடிசைப் பூச்சிகள் *°მყnლა, வீதியோர விடியலில்லா வாழ்க்கை fübმf
எம்.எம்.அப்துல் ஹகீம், *െ' து.குலலக்ஷ்மி, 11 பறகஹதெனிய OOD
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S Хо asi?" Serafasada !என் அன்பிற்கினிய முரசே "كل كمية وق சென்ற வாரம் 55 ஆவது வாரம் ஒரு முறை பூத்திட் முரசில் பிரசுரமான ஆக்கங்கள் 三。 உன்னை என்றும் எதிர்பார்த்தேன் 5 இனிமையிலும் இனிம்ை ஆன்மீகம் ஆவது இது
fig၈ားပြီး ၂မျိုးမျိုး ၅၈ရကြီ படத்தியே பூத்த நீ-என்றும் சிறப்பாய் பூக் COGOGO ந்திக்க 60)ഖ95). 以L fi என்றும் தளராமல் வாழ
அதிரடி அய்யாத்துரையில் -iogúil LL all IIII¡laigil 9 ailGDID பூர்வமாக இருந்தது காதில பூ கலக்கல் சிந்திக்கத் தூண்டும் உனது சேவை தொடரட்டும்.
எம். பாலகுமார்,
வளமாய் வளர வாழ்த்துகிறேன் வாழ்க வாழ்க வாழ்க
ச. புவனேந்திர LDLL &&GGIL
LDLLá866TÜLI. தித்தி
உண்ணை வார்த்தைகளால் வாழ்த்த | முடியவில்லை. subGOLD 3
வணக்கத்துடன் முரசே! முகப்பில் 90 அட்டை முதல் பக்கம் யாவும் அறிவின் GBL)
LLLTTLS LLTLLLLLLLLY LLLDLBBBLS SS TTTTTTTT TTTTTS TLLL T TTTT சிந்திக்க உள்ளதைச் சொல்லும் விதம் எம்மைப் பத்திரிகையின் ်မျိုူး။ :
LS LTMLTL0S L00 LLL LLLLaLa L0LOTTLTTT TMTTL0
மிக்க வைக்கிறது. இதன்பக்கங்களைப் : தகவல்
U GOTTIGA மூக்கின்மேல் விரலை வைக்க களை உடனுக்குடன் தருவது துணிச்சலான சுவையா வேண்டியள்ளது. செய்திகளைக் கொடுப்பதில் உனக்கு நிகர் எமை ம
எதை விடுவது எதைப் [[]]]91610 ಙ್. அது மரத்திரமின்றி ஒவ்வொரு பணி
வாவாரம் வாசகர்கள் திண்டாட்டம்தான் வாரமும் நீ வாசகர்களை காக்கவைத்து | முகப்பிலே வியப்பைத் தந்து சூடு சுவை வேதனைப்ப்படுத்துகிறாய் தமிழில் வாசனையான 即、 வேரசியம் என்று கால்ேலவில்லை தினமுரசே உன் பணி மேலும் வளர
வாழ்த்துகிறேன். UDUG, வே. ராஜேந்திரன்
ԶծI(Անկ- 05 செட்டிக்குளம்,
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன நேரம் பின்பு |յալն Bրեյլի கயில் வேதனைகள் பல வந்திருக்கத்
டும் என்றுகூட நினைத்து இருக்கலாம் リ @●廊あa前5cmL Gómu)
மன்னியும் ஏனெனில் தங்கள் குத் தெரியவில்லை 234) முடிந்தால் நாம் ஆண்டவரின் சாயலிலும்
3Gai Disco Disca. *း ကြီး၊
ஆண்டவர் நம்மை அழைக்கிறர்
படும் என்பதுதானே நம் ஆண்டவரின் பதிலுரைத்தர்கள் ன் அன்பை நாம் உணர்ந்து அநுபவி
மனிதர்களாக இப் புதிய ஆண்டில் (திர்மிதி)
மெக்குத் துணை புரிவர்
ாடம் ஆர்வத்துடன் நமது mana
யை எடுத்துரை D ம் ஞானத்தை
திடு வஞ்சக மொழியை உன் இனத் 5ft60,
ன்ேற வேண்டும் நமக்கு வேதனை வேறுபாட்டையோ தனிச் சிறப்பையோ இஸ்லாம் கற்பிக்க
இ இந்துவில்லை அனுமதிக்கவில்லை
த்திற்குக்கணம் செக்கனுக்குச் செக்கன் எல். சதா, கொழும்பு-13
GEODÜÜSILIITILg2 SEGUE: 553
தோன்றும் கவிதைகளை வர்த்தைகளின் அதிகமில்லாமல் தபாலட்டையில் மட்டும் து அனுப்பி வையுங்கள் அனுப்பப்பட டைசித் திகதி 13032004 。
கவிதைப் போட்டி இல. 553
ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம்
எட்ம் கோபம் ஒருவர் வந்து இன்னமனிதர் பகலெல்லாம் நோன்பு நேற்கிறர் :இரவெல்லம் தொழுகிறர் ஆனால் ஜும்ஆ தொழுகையிலும் Gaill: 606 ஜமாஅத் தொழுகையிலும் கலந்துகொள்வதில்லை. இவரைப் பற்றிய தீப்பென்ன? என வினவினர் அதற்கு ஹஜ்ரத் இப்னு அப்பாளம் (ரலி) அவர்கள் இவர் நரகவாதி என்று
:உலக மாந்தர்களை ஒன்றிணைக்கவே வந்தது மொழியால்
ஜமா அத் இல்லையென்றால்.
இஸ்லாத்தில் சில கடமைகளை ஜமாஅத் என்னும் போதுத்ன் வாழ்வில் நிம்மால் வெற்றி கூட்டுறவுமுறையில் ஆற்றப்படவேண்டும் ஏனென்றால் இஸ்லம்
நிறத்தால் அந்தஸ்தால் நாட்டால் எவ்வித
ஆமினா ஹஸனி, கல்முனை-07
ரசு வாரமலர், தபெஇல-1772,
கொடும்பு. ாட்டம் தோள்களில் சவாரி தோள்களில் அல்லவா தேர்தல் வந்தால் சுமந்தோம் உங்களை ச வார்த்தைகள் ஊருககுள வரவழைகக போடுகிறார்கள் இப்ப எங்களை அல்லவா மன்றாட்டம் சுமக்க வைக்கிறீர்கள் உங்கள் தெரிவான பின்பு காவல் அரண்களின் மண் Bani Ligski மூடடைகளை உளளதையும் {||မြို့မြို့မျို பறிகொடுத்தே அழைகிறோம். திண்டாட்டம் என் தயாளன்" சுற்றிகளாக ಡಾ. வவுனியா
அகதி வாழ்க்கையில் அல்லற்பட்ட எங்களுக்கு gિll) இந்தத் தேர்தலும்
புதியதுமல்ல புரியாததுமல்ல.
agai Gumai Gogun, USI60 GT.
S. S S S S S S S S S S S S S S S S S S ܝ ܝ ܒ ܝ
தினமுரசு வாசகண் வரையும்
அண்பான மடலிது | வாரந்தோறும் எமக்கும் பல செய்தி களைத் தந்து எம்மை அதிசயிக்க வைக்கும் தினமுரசு என்றும் புதுமையுடன் வெளிவர என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
பிரியமுடன் வாசகன் எம்.எம். றிஸ்வான், கண்டி
க்கும்
முரசே ன் தோறும் நீ 6T60,TOBULID GIEDIGDIGIT பவெள்ளத்தில் நிலைத்திருக்கும் க்கிறாய் சுவை தன்கிண்ணம் முரசே! ாதிலடி கிரிக்க உன் வருகையால் அதிசயிக்க சூரியனைக் கண்டு ng Gigo uG) மலரும் செந்தாமரை செய்திகளுடன் போல் ழ்வூட்டும் உன் நான்மலர்கின்றேன். தாடர என் காலத்தின் தேவையை அறிந்து தகவல்கள் და იერ დისკუტ1 பல தரும் உன்பணி தொடர என் எஸ். சர்மிளா வாழ்த்துக்கள் முல்லைத்தீவு - GamesFall
ஆர். மதுமிதா,
நிரந்தர நியமனம்
வழங்குதல்
தேர்தல் காலத்தில் நியமனம் வழங்கு வதும் தற்காலிக ஊழியர்கள் நிரந்தர ஊழியர்கள் ஆக்கப்படுவதும் இயல் பானது. இம்முறை தேர்தல் காலத்தில் இவை இரண்டில் எதுவுமே நடக்க வில்லை புதிய நியமனங்கள் விடயத்தில் சில தாமதங்கள் ஏற்பட வாய்ப்பி ருந்தாலும் தற்காலிக ஊழியர்கள் ஆகிய எமக்கு நிரந்தர ஊழியர்களாக நியமனம் வழங்குவது சாத்தியமகலாம் அல்லது 9 Jaflu Isù J MILLI Lö L LIJ III LIDGò 6TGiòGOrigi தரப்பாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேன்மைதகு ஜனாதிபதி இது விடயத்தில் கருனை உள்ளம் கொண்டு சிபாரிசுகளைச் செய முன் வரவேண்டும் எனக் கோரி நிற்கிறோம். இந்த வேண்டுகோளை தற்காலிக ஊழியர்கள் சார்பில் முரசில் பிரசுரிக்கு மாறு கேட்டுக்கொள்கிறேன். எமது பிரச்சினைகளை வாக்குறுதிகள் GD GÖGNDI IDGŨ Quam güD umri | முன்வருவார்களோ அவர்களுக்கே எமது வாக்குவிடுகள் தோறும் ஏறி இறங்கி வாக்கு கேட்கும் அரசியல் சானக்கியர்கள் தேர்தலில் வென்றதும் திரும்பிக் கட்டப் பார்ப தில்லை. (3)556OGDSOLDLIDITOGGII GOGLò.
- (UD- ராஜேஸ்வரன். திருகோணமலை. S SS SS SS SS SS SS SS SS SS SS SSLSS
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்-உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், தபெஇல-1772கொடும்பு தொலைபேசி 4514282 தொலை நகல் (Fax); 4513266 A-GOshii: GE-mail). murasu(a)sltnet.lk
UGOL 6606.
DTTěF 07IDTTěř 13,2004

Page 3
புலிகளின் வன்சொல்களுக்
அறெரித்தர தர்ை ை
தேர்தல் பிரசாரங்களின்போதும் அதற்குப் பின்னரும் புலிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறான வன்செயல் சம்பவங்கள் அரசியல் தீர்வில் புலிகள் கொண்டிருக்கும் நம்பிக்கையைச் சந் தேகத்துக்கு இடமாக்குகிறது. அமெரிக்காவின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் புலிகள் தொடர்ந்தும் இருப்பதற்கான காரணம் இதுதான் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பில் ஐக்கிய தேசிய முன்னணி
வேட்பாளர் சுந்தரம்பிள்ளை சுட்டுக் கொல்லப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்து அமெரிக்கா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இப் படுகொலைக்கு யாரும் பொறுப்பேற் கவில்லையென்றபோதிலும் தாம் விரும்பாத தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடக் கூடாதென்று புலிகள் அண்மையில் விடுத்த அறிக்கை இதனைத் தெளிவாக விளக்குகிறது.
அரசியல் வன்செயல்கள் இல்லாமல் பொதுத் தேர்தல் நடைபெற
(யாழ். வீரர்களுக்குச் சோதனை
கடந்த வாரம் கிளிநொச்சியில் இடம்பெற்ற புலிகளின் விளையாட்டு விழாவுக்குச் சென்ற யாழ் குடாநாட்டைச் சேர்ந்த வீரர்கள் வன்னியில் கடுமையான சோதனைக்கு உள்ளக்கப்பட்டனர் என்று வன்னித் தகவல்கள்
தெரிவிக்கின்றன. யாழ். வீரர்களோடு
8 கோடி ரூபா செலவு
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான Tái, 85 TGIrif - 9 IL", GODL8560). GT அச்சிடுவதற்கு மூன்று கோடி ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக விசேட கடதாசி பிரிட்டனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் அட்டைகளை அச்சிடும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகர் நெவில் நாணயக்கார தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலின்போது mai 85IIGIrifir 91LL60)L856,061 அச்சிடுவதற்குச் செலவு செய்யப்பட்ட தொகையிலும் பார்க்க இம்முறை ஐம்பது இலட்ச ரூபா அதிகம் செலவாகுமென்றும், ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் விசேட கடதாசியை இறக்குதி செய்வதற்கான செலவு அதிகரிப்பு ஆகியவையே இம்முறை அச்சுச் அதிகரித்தமைக்குக் காரணமென்றும் அவர் தெரிவித்தார். o
= = = = = = = = = = | இரட்டை வேடம்)
முன்னணி சார்பில் போட்டியிடும் முன்னாள் இந்து கலாசார அமைச்சர் மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் o வேட்பாளர்களுக்குச் சார்பாக யாழ். குடாநாட்டில் பிரசாரம் செய்யவுள்ளதாக பாழ்ப்பாணப் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. பாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடக் கூடாதெனப் புலிகள் விடுத்த உத்தரவையடுத்தே அங்கு ஐ.தே.மு 1 போட்டியிடவில்லை; மகேஸ்வரனும் போட்டியிடவில்லை. இருந்தும், யாழ். குடாநாட்டில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய மகேஸ்வரனுக்கு பிரதமர் அனுமதி வழங்கியுள்ளாரா? புலிகளின் முன்னணி அமைப்பே தமிழ்த் தேசியக் ll LGOLDúLI. “Gjat ಅಲ್ಲ್ಯು| மட்டக்களப்பு வன்னி மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து மகேஸ்வரன் பிரசாரம் செய்யமாட்டாள்? என்று தமிழ் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். o S S S S S S S S S S S S S SS SS SS
ဂူfil]]|]]
والق الأوروبول أن
இலங்கையின் வரலாற்றிலேயே முதல் தடவையாக முற்றுமுழுதான மகளிர் அணியொன்று தேர்தலில் போட்டியிடுகிறது. கொழும்பு மாவட்டத்தில் Cuélamálum போட்டியிடும் இந்த அணியில் நான்கு சட்டத்தரணிகள், ஐந்து பல்கலைக்கழக பணவிகள், மூன்று திருமணமான பெண்கள், ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியை, ஒரு மத்திய விக்கில் பணிப்பெண்ணாக வேலை ဓါ#fíg |
உலக சனத்தொகையில் பெண்கள் அரைப் வின் இலங்கை, இந்தியா உள்ளிட்ட சகல ாடுகளிலும் நிலைமை இதுதான். ஆனால், இந்தியா உட்படச் சகல நாடுகளிலும் பண்கள் கேட்பது முப்பது சதவீதப் திநிதித்துவம்தான். ஆனால், பிரிட்டன், விக்கா, நேர்வே மற்றும் ஸ்கண்டினேவியன் களிலும் பெண்களுக்கு முப்பது சதவீதப் நிதித்துவம் கூட இல்லை. ஏன் தெரியுமா? டன்கள் தாமாகவே முன்வந்து தமது நிதித்துவத்தை எடுக்காதவரை வர்களுக்காக ஆண்கள் எதுவும் ாப்போவதில்லை. O
■07-13,2004
வேண்டுமென்று பெப் திகதி நடைபெற்ற வ உதவி வழங்கும் ந ததைச் சுட்டிக் கா அரசியல் படுகொ பயங்கரவாத நடவடி வேண்டாமென்றும் த யுத்த நிறுத்த உடன்ப மதித்து நடக்க
அமெரிக்கா தெரிவித்
( ÉJTJ
தேர்தல் கண்கா
உளவாளிகளும் வந்திருக்கலாமென்ற களில் ஈடுபடுமாறு
சந்தேகத்தின் பேரிலேயே தீவிர
கண்காணிப்புக் குழுவு
G3 TSGO) GOT நடத்தப்பட்டதாகத் கோரிக்கை நிராக தெரியவருகிறது. குடாநாட்டைப் தேர்தல் நடவடிக் பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு காணிப்பது யுத்த நிறு வீரர்கள் தனித்தனியாகப் புலிகளின் குழுவின் பணியல் புலனாய்வுப்பிரிவினரால் விசாரணைக்கு அரசுக்குமிடையி: உட்படுத்தப்பட்டனர். அத்துடன் ஒப்பந்தத்தின் அடி
சூயஸ் DIT GÖGOIATAnilisi) 54 486DLIG ØDabarii
இவர்கள் தங்கிய இடம் மற்றும்
விளையாட்டு மைதானம் தவிர்ந்த
ஏனைய இடங்களுக்குச் செல்லக் கூடாதெனவும் பட்டிருந்தனர்.
நிறுத்தக் கண்காண F(BUC66u65 6TLD5 கண்காணிப்புக் குழு
அறிவுறுத்தப் திருமதி அக்னள்
தெரிவித்தார்.
அரசியல் எதிரிகள் மீது வன் முறைகளைப் பாவிக்கவோ அல்லது 9 Gautas, GONGIT, QUESTIGO) ADQ&FUJILLIG GAJN வேண்டாமென்று சர்வதேச மன்னிப்புச்
சபை புலிகளைக் கோரியுள்ளது.
பொதுவாகச் சகல அரசியல் கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ள மன்னிப்புச் சபை புலிகளிடம் பிரத்தியேகமாக இக் கோரிக்கையை விடுத்துள்ளது. தேர்தலில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரும் மனித உரிமைகளை மதித்து நடக்க வேண்டும். மனித உரிமை மீறல்களுக்கு முடிவு
கட்டுவதோடு சிறந்த நெறிகளைக்
கடைப்பிடிப்போமென்று மக்களுக்கு உறுதி வழங்க வேண்டுமென்றும் மன்னிப்புச் சபை கேட்டுள்ளது.
இது தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்துள்ள அறிக்கை GJOIDITO) :
பரந்த அளவிலான மனித உரிமை மீறல்களுக்கான சாத்தியம் இத் 35ii 5aflai Gung startu(66ug கவலைக்குரியதாக உள்ளது. இதுவரை தேர்தல் தொடர்பான சுமார் 100 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதோடு 40 கட்சித் தொண்டர்கள் தென் மற்றும் வட மத்திய பிராந்தியங்களில் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இவை தேர்தல் மனுக்கள் சமர்ப்பித்த மூன்று நாட்களுக்குள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது. தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் கிழக்கில் நான்கு பொதுமக்கள் புலிகளால் கடத்தப்பட்டுள்ளதாகவும்
முறையிடப்பட்டுள்ளது.
படுகொலைகளை நிறுத்
கடந்த 2001ஆ மாதத்தில் இடம்பெ அரசியல் கட்சிகளை Q&SIT GO) QDQ&F WILLILÜLIL காயமடைந்ததாக பட்டிருந்தது.
குறிப்பாக, வி ஆதரிக்கும் தய LLGOLDLILOGO) கட்சிகளின் ஆத கொலைக்கான இல என்ற அச்சம் உள்ள விடுதலைக் கூட்ட ÖGULJë GOMBF CBGAIL LUMTI ஜனநாயகக் கட்சி, ஈ விடுதலை முன்னணி விடுதலை முன் அச்சுறுத்தப்பட்டுள்ள கடந்த 2002ஆ மாதத்தில் அமுலுக்கு ஒப்பந்தத்தின் பின்னர் QaSITG0)Q)QaFtiyLLIÜLJLI (3L. முயற்சிக்கு உட இருந்தமையின் பி. இருந்துள்ளனர்.
இடைக்கால நிர் வரை வட கிழக்கில் சட்டம் ஒழுங்கு அற் ஏற்பட்டுள்ள நிலைை கொண்டு அரசாங்க பகுதியில் வாழும் மக் GLUTā56.JģglogoTU கூட்டம் கூடும் உரிை 5L (BůUTL (Bů U மக்களுக்கு இத்தேர் Galaxi (BGLDGT D.
கோரியுள்ளது.
இலங்கையிலிருந்து ட்ரோலர்கள், படகுகள் மூலம் கடல் வழியாக இத்தாலிக்கு ஆட்களைக் கடத்தி வந்தவர்கள் இப்போது இந்தியாவி லிருந்து ஆட்களைக் கடத்துகின்றன ரென்று இரகசியப் பொலிஸ் சுப்ரிண்டன் டிஎஸ்வை சமரதுங்கா தெரிவிக்கிறார். கொழும்பிலிருந்து சட்ட ரீதியாக ஆட்களைக் கூட்டிச்சென்று பின்னர் அங்கிருந்து சட்ட விரோதமாகக் கடத்துகின்றனரென்றும் அவர் சொன்னார். சூயஸ் கால்வாய் வழியாகவே ஆட்கள் கடத்தப் படுகின்றனரென்றும் இதற்காக எகிப்திய அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்கப் படுகிறதென்றும் அவர் சொன்னர் இரு வாரங்களுக்கு முன்னர் எகிப்தியக் கடலில் 54 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர். கள்ளத்தனமாக இத்தாலி செல்ல முயன்ற இவர்கள்
இப்போது கெய் வைக்கப்பட்டுள்ளனர் கடந்த வரு LITT6TÓ GLUITñiL GB85G GITT வழியாக இத்தாலி இலங்கையர்கள், 396 38 இந்தியர்கள், 35 ப இலங்கையில் கைது இவ்வருடம் நீர்ெ இத்தாலி செல் இலங்கையர்களை கைதுசெய்தனர். இ UITGES மேலும் QOF LI LLJLJLJL LI GOT ii . தங்காலை, திக் ட்ரோலரொன்றின் மூ முயன்ற 254 பாக இலங்கை இரகச் க்ைதுசெய்தமை குறி
O)
திர்ை
 
 
 
 
 
 
 
 

கு
வரி மாதம் 17ஆம் ஷிங்டன் மாநாட்டில் டுகள் கோரியிருந் ட விரும்புகிறோம். P)GA)a6Gii 9) LLILILLI க்கைகளில் ஈடுபட ம் கைச்சாத்திட்ட டிக்கையைப் புலிகள்
மட்டக்களப்பில் முதலாவது தேர்தல் படுகொலை
2004 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், இலங்கையின் முதலாவது தேர்தல் படுகொலை மட்டக்களப்பில் இடம்
பெற்றிருக்கிறது. ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளரான சின்னத்தம்பி சுந்தரம் பிள்ளை என்பவர் கொலைசெய்யப் பட்டதானது, வடக்கு - கிழக்கில் எவ்வாறு நடைபெறப் போகிறதென்பதற்கு
எடுத்துக்காட்டாக உள்ளதாக தேர்தல்
வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான
GBGJ GORĜi (RG LD aii MILÊ
IDGOTOLD நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் 'L தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய
fisi Eப்பு நடவடிக்கை யுத்த நிறுத்தக் குப்புலிகள் விடுத்த ரிக்கப்பட்டுள்ளது. GO)55 GOGIT, as at ந்தக் கண்காணிப்புக் ல. புலிகளுக்கும் ான புரிந்துணர்வு ப்படையில் யுத்த பிப்பு வேலைகளில் பணியாகும் என்று Gastgör CELJë&#TGITTJINTGOT பிரகொடிற்றிர்
O
வேட்பாளரான இவரைப் போட்டியிட வேண்டாமென்று ஏற்கெனவே இனந்தெரியாத நபர்கள் எச்சரித்திருந்தன ரெனக் கூறப்படுகிறது. கடந்த 28ஆம்
LCB55GT 56T6 TT6 (6160GTulla) L1555 மூவர், சுந்தரம்பிள்ளை மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததோடு வீட்டிலிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி விட்டுச் சென்றுள்ளனர். 29ஆம் திகதி அதிகாலை இவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் பதினோராம் இலக்க ៨៣៣ விடுதியில் காயங்களுடன் அனுமதிக்கப் பட்டிருந்தார். இத் துப்பாக்கிப் பிரயோகம் சம்பந்தமாக ಕ್ವಿಡ್ತೀರಾ ಇಂಗ್ಲಿ! மைத்துனரான சீனித்தம்பி சசிகுமார் என்பவர்
= == == காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்துள்ளார். இத் தாக குதலை நடத்தியவர்கள் சசிகுமார் தமது
முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். (முறைப்பாட்டு இலக்கம் EB 425), இத்
தாக்குதல் தொடர்பாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் புலி இயக்கப் பிராந்தியத் தலைமையுடன் பேசியதாகவும் இத் தாக்குதலுக்கும் தமக்கும் சம்பந்தமில்லை யெனப் புலிகள் தெரிவித்ததாகவும் மேற்படி அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், மார்ச் முதலாம் திகதி வைத்திசாலைக்குள் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
புலிகள்தான் தாக்குதல் நடத்தினார்க ளென்று காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சுந்தரம்பிள்ளையின் மைத்துனர் முறைப்பாடு செய்திருந்த போதிலும் காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவருக்கு ஏன் பொலிஸார் பாதுகாப்பு வழங்கவில்லையென்று தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் கேள்வி எழுப்பியுள்ளது. பொலிஸ்மா அதிபரும் ஏனைய பொலிஸ் அதிகாரிகளும் வன்முறைகளுக்கு இடமளிக்கமாட்டோமென உறுதிய ளித்திருந்தபோதிலும் சுந்தரம்பிள்ளைக்குப் பாதுகாப்பு வழங்காததேன் என்று இந்த அமைப்பு கேட்டிருக்கிறது.
2001ஆம் ஆண்டுத் தேர்தலின்போது புதிய இடதுசாரி முன்னணியின் வேட்பாளராகச் சுந்தரம்பிள்ளை போட்டி யிட்டாரென்றும் அப்போது புலிகளால் கடத்தப்பட்டு நாற்பது நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப் பட்டாரென்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கொப்பேவல தெரிவித்தார். О
(சம்பந்தரின் வேட்பு மனுவில் தவறெனப் புகார்
ற தேர்தலின்போது të Geij55 40 Gui L685 T06 Lugoñi, வும் முறையிடப்
டுதலைப் புலிகள் ரிழ்த் தேசியக் ரச் சாராத இதர ரவாளர்கள் படு 585 T85 - 9lGOLDLICADITub ாது இதில் தமிழர் பணியைச் சார்ந்த ளர்கள், ஈழமக்கள் ழ மக்கள் புரட்சிகர ஜனநாயக மக்கள் GOI Goofl GTai LOT
T.
ம் ஆண்டு பெப்ரவரி வந்த போர் நிறுத்த 50ăš55 (CELDLIL CEL mit ா அல்லது கொலை U(655ùULCLII iனணியில் புலிகள்
பாக ஒழுங்கு ஏற்படும்
இடம்பெற்று வரும் D Élg)G) 5ITUGOTIDITE மகளைக் கருத்தில் மும் புலிகளும் அப் Glai gšģijLDTGS ம், சுதந்திரமாகக்
ரதேசத்தில் அம் ல் காலத்தில் வழங்க i ofullë e gou
O
தவர் கைது ராவில் தடுத்து
LL) afla TCGIT, இல்லாமல் கடல் சல்ல முயன்ற 326 பாகிஸ்தானியர்கள் ங்களாதேஷ் வாசிகள் செய்யப்பட்டுள்ளனர். ாழும்புக் கடலில் | (UDUGOT JD 177 கடற்படையினர் ண்டாவது தடவை 55 பேர் கைது கடந்த வருடம் வலையிலிருந்து ம் இத்தாலி செல்ல ஸ்தானியர்களை uLULUI GLJITQAsl6M) Til
பிடத்தக்கது.
О
DGMO ö
திருமலை மாவட்டத்தில் தமிழ்த் ಕ್ಲಿ in LLGOLDUL சார்பில் தாககல
செய்யப்பட்ட வேட்புமனுவில் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் திருமலை எம்பியுமான
இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வேட்பு மனுவை அத்தாட்சிப்படுத்திய சமாதான நீதவான் கையெழுத்திட்ட விதத்தில் தவறு இருது கூறப்படுகிறது. சம்பந்தன்
ஒரு சட்டத்தரணி மட்டுமல்ல, பல தடவைகள் வேட்புமனுத் தாக்கல் செய்தவரும் கூட இருந்தும் இவ்வாறு தவறிழைக்கப்பட்டிருப்பது குறித்துப் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இது தொடர்பாகத் திருமலை தெரிவத்தாட்சி உத்தியோகத்தருக்கு முறைப்பாட்டுக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டி ருப்பதாகவும் கூட்டமைப்பின் வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டுமென்று கோரப் பட்டிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. O
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான தயா என்றழைக்கப்படும் ಇಂ॥ யோகேந்திரன் (வயது 28) புலிகளினால் கடந்த முதலாம் திகதி இரவு 930 LDGOSALLIGIGANG வாழைச்சேனை கல்லடி வீதியிலுள்ள அவரது வீட்டில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவரை புலிகளின் பிளப்டல் குழுவினரே சுட்டுள்ளனர். கட்டடத்தின் பின்புறமாக வந்து மறைந்திருந்த கொலையாளி சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளார். எம் தலத்திலேயே GUIE6söglygi மட்டக்களப்பிலுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் SL Y அலுவலகத்தில் மக்களின் அஞ்சலிக்காக இவரது பூதவுடல் வைக்கப்பட்ட பின்னர் கடந்த புதன்கிழமை மாலை தகனக் கிரியைகள் இடம்பெற்றன. பெருந் தொகையான மக்கள் காலஞ்சென்றவருக்கு
வாழைச்சேனையில் ஈ.பி.டி.பி உறுப்பினர் கட்டுக் கொலை
இறுதி அஞ்சலி செலுத்தினர்.புலிகள் இயக்கத்தினால் யோகேந்திரனுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்நதாகவும் இத்தகைய அடா வடித்தனமான சம்பவங்கள் வடக்கு கிழக்கில் சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதற்கு இடையூறாக அமையுமென்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளென்று தம்மைத் தாமே அழைத்துக்கொள்ளும் புலிகள், தமதுபாசிச இலக்கை அடைவதற்காக இவ்வாறான படுகொலைகளில் ஈடுபடு கின்றனர். புலிகளின் இப் பயங்கரவாத நடவடிக்கை களை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் டக்ளஸ் தேவானந்தா GaGL (BĝiGITTYÜ. O
== == = == == == == == == == ==
பொலிஸ் பாதுகாப்புக்கு அஞ்சும்
(36 Tofisa
வடக்கு - கிழக்கில் தேர்தலில்
போட்டியிடும் வேட்பாளர்கள் பொலிஸ் பாதுகாப்புக் கோர அஞ்சுகிறார்களென்று |l @jးါရှူး။ அதிபர் இந்திரா டி சில்வா கூறுகிறார். மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் சுந்தரம்பிள்ளைக்கு ஏன் பொலிஸ் பாதுகாப்பு வழங்கவில்லையென்று
கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சுந்தரம்பிள்ளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதே சுட்டுக் கொல்லப்பட்டாரென்பதும்
அவருக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லையென்பதும் குறிப்பிடத் தக்கது.
பொலிஸ் பாதுகாப்பைப் பெற்றால்
புலிகளின் தாக்குதலுக்கு இலக்கா கலாமென வேட்பாளர்கள் அஞ்சுவதாகவும் அவர் கூறினார். அப்படியானால் மாற்று வழியென்ன என்று கேட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடாத ஏனைய வேட்பாளர்களை ஏதாவது ஓரிடத்தில் வைத்துப்பாதுகாப்பு வழங்குவது பற்றி யோசித்து வருகிறோம். அப்படிச் செய்தால் கூட வேட்பாளர்களின் குடும்பத்தவர்கள் தாக்குதலுக்குள்ளாகக் கூடிய சாத்தியம் உண்டென்கிறார் QLmalgsölon 9gßluft.
அப்படியானால் இராணுவ அதிரடிப் படை வீரர்களைப் பாதுகாப்பாக வழங்கலாமேயென்று கேட்டபோது, அதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக
-9lass QðIIGGIIli. О

Page 4
முரசம்
வன்முறைக் களமாகிறதா வடக்கு - கிழக்கு?
*?9"V"W 今"?@*● O) ୪୦୬ 2りのひ இந்தத் தேர்தலில் மக்களின் கருத்து
என எபதையே அனைவரும் அனைத்துலகமும் எதிர்பார்த்துநற்கிறது தென்னிலங்கையில் மட்டுமல்ல, வடக்குக் கழக்கலும் மக்களின் விருப்பு வெறுப்புகள் பற்றிய சரியான மதப்பீடுகள் தற்போது தேவைப்படுகின்றன. இந் நிலையில் உண்மையான மக்கள் கருத்து வெளிப்படும் வகையில் முறையான நியாயமான தேர்தல் அவசியப்படுகிறது. ஆனால் இத் தேர்தலின் நியாயத் தன்மையைக் கேள்விக்குறியாக்கும் விடயங்கள் பல ஆரம்ப கட்டத்திலேயே தலைதூக்குகின்றன. குறிப்பாக வடக்குக் கிழக்கில் நியாயமான வாக்கெடுப்பு நிகழும7 என்ற பலத்த சந்தேகம் இப்போது வலுப்பெற்று வருகிறது. இத் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டபின் முதலாவது தேர்தல் படுகொலை கிழக்கு மாகாணத்திலேதான் நிகழ்ந்தது இத் தேர்தலில் முதல் படுகொலையை அரங்கேற்றி வைத்த அவப்பெயரைத் தமிழ்ப் பிரதேசம்தான் முதன்முதலில் சுமந்துகொள்ள நேர்ந்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஒருவர் மட்டக்களப்பில் அவரது விட்டில் வைத்துச் #LL (5 6.5/langalora plusiasts ിമ്ന് ഞഖഴ്സിബി ിഞക பெற்றுவந்தபோது அங்கு வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை இலங்கை மக்களை மட்டுமல்ல சர்வதேச சமூகத்தையே அதிர வைத்துள்ளது. இதனைக் கண்டித்து அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் உடனடியாக அறிக்கை வெளியிட்டது சர்வதேச மன்னிப்புச்சபை இத் தேர்தல் நியாயமாக நடத்தப்படுமா என்பது குறித்துச் சந்தேகம் தெரிவித்துள்ளது இவையனைத்தையும் பொருட்படுத்தாமல் அடுத்து வாழைச்சேனையில் ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது உலக அபிப்பிராயத்துக்குச் சவால் விடுவதாகவே அமைந்துள்ளது. இத் தேர்தலில் வெற்றியிட்டுவதற்கான மார்க்கமாக வன்முறைகளை நம்பும் நிலை வடக்குக் கிழக்கல்தலைதூக்கியுள்ளதாகப் புலப்படுகிறது மன்னாரில் ஈபிடிபி கட்சிக்காக வாடகைக்கு அமர்த்தப்பட்ட தனியார் ஒருவரின் வாகனம் தக்கரையாக்கப்பட்டுள்ளமை, யாழ்ப்பாணத்தில் இவ்வாறு ஈபிடிபிக்கு வாகனங்களை வாடகைக்கு விட்டவர்கள் இருவர் எச்சரிக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் மற்றுத் தரப்பினரின் தேர்தல் நடவடிக்கைகளை பலாத்கரமாகத் தடுக்கும் முனைப்பையே வெளிக் காட்டுகிறது உண்மையில் இவ்வாறான நடவடிக்கைகளால் ஒருபுறம் மற்றுக் கட்சிகளின் தேர்தல் செயற்பாடுகளைத் தடுத்துநிறுத்திக்கொண்டு மறுபுறம் பெருவாரியான கள்ள வாக்குகள் மற்றும்
தேர்தல் முறைகேடுகள் வெற்றியிட்டவேதட்ட 屬 பப்படுகிறதா என்ற சந்தேகம் அவதானிகள் மத்தியில் ஆரம்பத்திலேயே தலைதூக்கிவிட்டது ളിഖff ബ്രിബ് ബീ ார் யேர்மயிர் பெற்றி மாறும்
-95607607 22-l@f60DAOLA AMIKOJ மக்களப்பிராயமெனப் புற உலகம் நம்பும் நிலை இருக்காது இவ்வாறன செயற்பாடுகள் எதிர்காலத்திலும் மக்கள் ஆதரவு பற்றிசர்வதேச சமூகத்தை நம்பவைக்க முடியாத நிலைமையையே தேற்றுவிக்கும்
மீண்டும் மறு மடவில் வந்து கலக்கும் வரை
67 **イ?
— გრof''''o}}
ந்தமுறை தேர்தல் களத்தில் குதித்துள்ள கூட்டமைப்பினரின் இ முகத்தில் உற்சாகமேயில்லை. தாம் என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்ற சுயசிந்தனை கூட இல்லாதவர்களாக சொல்வதை இயந்திரத் தனமாகச் செய்து செல்லும் செயற்பாடும், சொல்வதையே திரும்பத் திரும்ப ஒரு மந்திர உச்சாடனமாகச் சொல்லிக்கொண்டிருக்கின்ற நிலையும்தான் அவர்களிடம் காணப்படுகிறது.
இது ஏன் வந்ததென்று அனுமானிப்பது எவருக்குமே சுலபமான விடயம்தான். அவர்களின் சுயத்தன்மை அற்றுப்போனதே இதன் காரணம் தங்கள் கட்சிகள், அவற்றின் பாரம்பரியங்கள், நீண்ட வரலாற்றுப் பாதையின் சுவடுகள், குணாம்சங்கள், உள்ளிட்ட சொந்த முகங்களை அவர்கள் இழந்துபோனார்கள் இன்று தேர்தலில் முகங்காட்டு இவர்கள் ஒவ்வொருவரும் தமது சொந்த முகத்தையா அடையாளப்படுத்துகிறார்கள்? இல்லையே அவர்கள் வேறொரு முகத்தையல்லவா பிரதிபலிக்கிறார்கள் அவர்கள் முகம் பார்ப்பதற்காகக் கண்ணாடியைப் பார்த்தாற் கூட, அதில் தம் சொந்த முகத்தைக் BESIT GOOTILDILL LITÍGS QGT GOI GaslLDİİS 85 || ரொருவர் சொல்லி யிருந்தது நையாண்டியாக இருந்தாலும் அர்த்தமுள்ளதே
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கடந்தமுறை புலிகள் தேர்தலில் நேரடியாக Iးရှု။ မျိုး இந்தமுறை அவர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளதால், மக்கள் அவர்கள் மீது கொண்டுள்ள கருத்தை உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டும் எனப் பேசியிருந்தார். இது மேற்சொன்னபடி அவர்கள் சொந்த முகமிழந்து நிற்பதை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறதல்லவா?
சம்பந்தன் யார்? அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அவர் இப்போது தமிழர் விடுதலைக் கூட்டணிக்காகவா வாக்குக் கேட்கிறார்? இல்லை சரி போகட்டும். கடைசி தாம் அங்கம் வகிக்கும் கூட்டமைப்புப் பற்றி மக்களின் அபிப்பிராயத்தை உலகுக்குக் காட்டும்படியாவது கேட்டாரா? அதுவுமில்லை அதையும் தாண்டி, புலிகள் பற்றிய அபிப்பிராயத்தை வெளிப்படுத்தும்படி கோரியே தனது சொந்த அடையாளத்தை விற்கிறார். புலிகள் பற்றிய மக்களபிப்பிராயத்தைப் பெற வேண்டுமென்றால் புலிகள் சொந்தப்
அதைப் 娅lpg"
பிரதிநிதியொருவரைவேட்பாளராக நிறுத்தி அறிந்து
கொள்ளலாமல்லவா? ஏன் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாரம்பரியத்தில் வந்த இவர் அதற்குப் போய் தன்னை முன்னிறுத்த வேண்டும்?
புலிகளின் ஆயுதப் போராட்டப் பாரம் பரியத்துக்கும் கூட்டணியின் அகிம்சை வழிப் பாரம்பரியத்துக்கும் என்ன சம்பந்தம்? இவ்வாறு சம்பந்தன் புலிகளின் செல்வாக்கை வெளிக் கொணர்வதற்காகத் தான் போட்டியிடு வதானது புலிகளின் செல்வாக்கால்தான் தாம் வெற்றியீட்டப் போகிறார்களென்றா? அல்லது தமது அரசியற் பாரம்பரியத்தின் செல்வாக்கால்தான் புலிகள் வெற்றிமீட்டப் போகிறார்கள் என்றா? இது புலிகளின் செல்வாக்குக்கான உண்மையான அளவீடாகுமா? ஒருவேளை சம்பந்தனுக்குப் பதிலாக புலிகள் தமது சொந்தப்பிரதிநிதியொருவரை தேர்தலில் நிறுத்தியி ருப்பார்களானால் அவர் சம்பந்தன் எடுக்கக் கூடிய வாக்குகளை எடுப்பாரா? அப்படி எடுப்பாரானால் இவ்விடத்தில் சம்பந்தன் போட்டியிடத் தேவையே இல்லையே. அவர் சம்பந்தனை விட அதிக வாக்குகள் பெறுவாரெனக் கூறுவீர்களேயானால், சம்பந்தர் அடையாளப்படுத்துகின்ற கூட்டணிப் பாரம்பரியத்தை விடப்புலிகளின் பாரம்பரியத்துக்கே மக்கள் செல்வாக்கு அதிகமென அர்த்தமாகும். மாறாக, அவர் சம்பந்தரை விடக் குறைவான வாக்குகளைப் பெற்றால் அவ்விடத்தில் கூட்டணிப் பாரம்பரியத்துக்கே செல்வாக்கு என்று அர்த்தமாகும். சம்பந்தர், தான் போட்டியிட்டு வென்று புலிகளின் செல்வாக்கை வெளிப்படுத்தப்போவதாகக் கூறுவது எவ்வளவு தூரம் போலித்தனமானது என்பது இப்போது புரிகிறதல்லவா? உண்மையில், எவ் வழியைப் பயன்படுத்தியாவது தான் பாராளுமன்றம் செல்வதை உறுதிப்படுத்திக்கொள்வதைத் தவிர வேறு அத்தபூர்வமான கருத்து இருப்பதாகத் தெரியவில்லை.
எவ்வாறாயினும் சம்பந்தரின் கூற்றானது தாம் தமது சொந்த முகத்துடன் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. சம்பந்தன் போன்ற ஒரு சில முன்னணித் தலைவர்கள் புலிகளின் தயவால் தமது தெரிவை உறுதிப்படுத்திக்கொள்ளப் பிராயச்சித்தம் எடுத்தாலும், ஏனைய சாதாரண கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு எதுவுமே நிச்சயமற்ற நிலைதான் அது சம்பந்தர் போன்றவர்களுக்கும் நேரிடா தென்பதற்கு வந்த உத்தரவMதழும் இல்லை.
அதாவது, இத் தேர்தலில் போட்டியிடும் கூட்டமைப்பு வேட்பாளர்கள், கூட்டமைப்பைச் சார்ந்த கட்சிகளால் மட்டும் முன்னிறுத்தப்
OITU
தினமுர
 
 
 
 
 

Iட்டவர்களல்ல. புலிகள் தமது நபர்களையும் அந்தந்த மாவட்டங்களில் கூட்டமைப்பின் பட்டியலில் நிறுத்தியுள்ளார்கள். அத்துடன் எவரும் விருப்பு வாக்குக் கோரக் கூடாதெனவும், சின்னத்துக்கே வாக்களிக்கக் கோர வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், வேட்பாளர்கள் தமது இராஜினமாக் கடிதங்களைச் சமர்ப்பித்துவிட்டே போட்டியிட வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந் நிலையில் ஒரு மாவட்டத்தில் சில குறிப்பிட்ட ஆசனங்களே கூட்டமைப்புக்குக் கிடைத்தால் அதில் யார் யார் பாராளுமன்றம் செல்ல வேண்டுமென்பதைப் புலிகளே தீர்மானிப்பர் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அது தீர்மானிக்கப்பட மாட்டாது அப்படியானால் புலிகள் அவ்விடத்திற்கு நமது நபர்களை அனுப்புவதற்கா அல்லது கூட்டமைப்பின் கட்சிகளைச் சார்ந்தவர்களை அனுப்புவதற்கா தீர்மானிப்பர்
சின்னப் பிள்ளைக்கும் தெரிந்த இதன் விடை அவர்களுக்குத் தெரியாததல்ல. அது தெரிந்ததால் நான் அவர்களின் முகங்களில் இம்முறை களைகட்டவில்லை. தாம் முக்கி முக்கி உழைத்தாலும் அறுவடையை யாரோதான் எடுக்கப்போகிறார்களென்று அறிந்தால் அவர்களின் உழைப்பில் உண்மை இருக்குமா?
இதை இவ் வேட்பாளர்களில் பலர் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் சிலர் தமது நெருங்கியவர் களிடம் முணுமுணுக்கவே செய்கிறார்கள் பாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் பட்டியலில் போட்டியிடும் முக்கியஸ்தர் ஒருவர், நீங்கள் பாருக்கென்றாலும் வாக்களியுங்கள் என்னை, எங்கே தெரிவு செய்யவா போகிறார்கள் என்று கூறினாராம் இது மிகத் தெளிவான அதிருப்தியின் வெளிப்பாடே.கடந்த தேர்தலில் யாழ்ப்பாணத்தில்
வெளிப்படும்
கூட்டமைப்புப் பட்டியலில் போட்டியிட்டு வென்ற தமிழ்க் காங்கிரஸ் தலைவர் விநாயகமூர்த்தியை இம்முறை Gaugi Gosluslaj GLITL I Liqull நிர்ப்பந்தித்துள்ளதானது, கூட்டமைப்பினரின் விருப்பு வெறுப்புகளொன்றுக்கும் இங்கு இடமில்லை என்பதைக் காட்டும் மற்றுமொரு தெளிவான சான்று. ஒரு கட்சியின் தலைவருக்கே தான் விரும்பும் இடத்தில் போட்டியிட முடியாத நிலைமையென்றால் மற்றவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு இங்கு கிடைக்கக் கூடிய மதிப்பைச் சொல்லவா வேண்டும்? விநாயகமூர்த்தி தான் வன்னியில் போட்டியிட முடியாதெனத் தெரிவித்ததற்கு அவருக்குக் டத்த பதில் அப்படியானால் அவர் விலகிச் செல்லட்டும் என்பதுதானாம். வேறு வழியின்றி அழாக்குறையாக வன்னியில் போட்டியிடுகிறார் விநாயகமூர்த்தி வன்னியில் போட்டியிட்டு இவர் வெல்லவாமுடியும்? வென்றாலும் புலிகளின் தெரிவு இவராகவா இருக்கப்போகிறார்? தான் இல்லை என்று தெரிந்துகொண்டே போட்டியிட வேண்டிய நிலை அவருக்கு இத்தனைக்கும் விநாயகமூர்த்தி வாய் திறந்தால் 'புலிகள்தான் ஏகப் பிரதிநிதிகள் என்று சொல்லாமல் வாய்மூடியதில்லை. அவருக்கே இந்தக் கதியென்றால் எவருக்கு எது நிகழுமென்று எப்படிச் சொல்ல முடியும்? எனினும் சிலர் தமது அதிருப்திகளையெல்லாம் மூடிமறைத்துக்கொண்டு பிரசாரம் செய்துதான் கவேண்டிய கட்டாய நிலை. அவர்கள் திரும்பத் ரும்ப ஒன்றைத்தான் சொல்ல முடிகிறது. தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமையை நாம் இம்முறை வெளிக்காட்ட வேண்டும் என்ற ஒன்றைத்தான். ஆனால் ஒற்றுமை என்பது என்ன? ஒற்றுமையென்றால் அங்கு ஒவ்வொருவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் அடிமையும் எஜமானும் ஒற்றுமைப் பட்டுள்ளதாகக் கூற முடியாது. ஏனெனில், அங்கு எஜமான் இட்ட பணிகளைத்தான் அடிமை செய்துகொண்டிருப்பான் அடிமையால் ஒரு துரும்பைத்தன்னும் எடுத்துத் தரும்படி எஜமானைக் கார முடியாது. நாயும் கோழியும் விளையாடுவதானால் நாய் துரத்த கோழி ஓடுகின்ற விளையாட்டை மட்டுந்தான் விளையாட முடியும். கோழி துரத்த நாய் ஓடுகின்ற விளையாட்டை விளையாடக் கோழி விரும்பினால், கோழியின் எழுத்து நாயின் வாயில்தான் இருக்கும். அவ்வாறு ஆசைப்பட்டதால்தான் விநாயகமூர்த்தி வன்னியில் பாட்டியிடும்படி மாற்றப்பட்டார்.
எனவே, தாமே ஓர் உண்மையான ஒற்றுமையைக் கட்டியமைக்கவில்லை. மாறாக சரணா தியைத்தான் மேற்கொண்டுள்ளார்கள் மக்களிடம் பாய் தமது செயலை ஒற்றுமை என்று எப்படிக் கூற முடியும்?
இன்னொருபுறம், இவர்கள் புலிகளிடம் ரணாகதித் தத்துவத்தை ஒப்புவித்துக் காண்டாலும், தமக்கிடையேயும் தமக்குள்ளேயும் மாதல் தத்துவத்தையல்லவோ கடைப் டிக்கிறார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், தமிழ்க் கiங்கிலக்கும் எப்போது நட்புநிலவியது? ப்போதுமே கிரியும் பாம்புமாகவே இருந்து வந்த இவர்கள் ஏன் அப்போதெல்லாம் ஒற்றுமைப் படவில்லை? தற்போது திரும்பத் தலை
யெடுத்திருக்கும் தமிழரசுக் கட்சியுடன் தமிழ்க் காங்கிரஸ் என்ன பாலும் தேனும் பரிமாறிக்கொள்பவர்களாகவா இருந்தார்கள்?
ஆரம்பம் முதற்கொண்டே இரு கட்சிகளும் இரு துருவங்களாக ஒருவரை ஒருவர் வீழ்த்துவதற்குக் கங்கணம் கட்டிக்கொண்டு நின்றார்களே அப்போதெல்லாம் ஒற்றுமை’ என்ற இன்றைய போலி வார்த்தை வராது போனது ஏனோ? மலையக மக்களின் குடியுரிமையைப் பறித்தபோது தமிழ்க் காங்கிரஸ் அதற்கு ஆதரவாய் நின்றது. தமிழரசுக் கட்சி அதில் முரண்பட்டுப் பிரிந்தது. ஆனால், இன்றும் அதில் செல்வநாயகம் தனக்கு அமைச்சுப் பதவி தரவில்லையென்று கூறியே பிரிந்ததாகத் தமிழ்க் காங்கிரஸ் கூறி வருகிறது. இதே போல் பண்டா - செல்வா ஒப்பந்தத்தைத் தமிழரசுக் EL d மேற்கொண்டபோது தமிழ்க் காங்கிரஸ் அதனை எதிர்த்தது. இன்று வரை அப்படி எதிர்த்ததைத் தமிழ்க் காங்கிரஸ் சரியெனவே கூறி வருகிறது. னால், இப்போது அதே தமிழரசுக் கட்சியின் ன்னத்தில் போட்டியிடுவது வேடிக்கையாக இல்லையா? இதே போல்தான், கூட்டணித் தலைவர்களான தர்மலிங்கத்தையும் ஆலால சுந்தரத்தையும் கொன்றதை இன்று வரை தவறென ஏற்றுக்கொள்ளாத ரெலோ அமைப்புடன் தமிழர் விடுதலைக் கூட்டணி கூட்டமைத் துள்ளதாகச் சொல்வதும் வேடிக்கையானதே
தற்போது கூட இக் கூட்டமைப்புக் கட்சிகளுக்கிடையே உண்மையான ஒற்றுமை நிலவுகிறதா? கூட்டணிச் சின்னம் முடக்கப் பட்டுவிட்டதைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி காங்கிரஸ் சின்னத்தை கூட்டமைப்புக்குப் பொருத்திவிடத் தமிழ்க் காங்கிரஸ் எவ்வளவு சுழியோட்டம் நடத்திப் பார்த்தது. ஆனால், அதைப் பலிக்க விடாது செய்துவிட்டனரென்பது வேறு விடயம்
இதை விட, இவர்கள் ஒவ்வொருவரதும் கட்சிகளுக்குள் நிகழும் குத்து வெட்டுகளுக்குக் குறைச்சலுண்டா? தமிழர் விடுதலைக் கூட்டணியின் சங்கதி ஊரல்ல, உலகே அறியும் அதன் தலைவர் ஆனந்தசங்கரியை அறுத்து வீழ்த்த முனைந்து, சின்னத்தையும் இழந்து இறுதியில் சங்கரியைச் சுயேச்சையாகத் தேர்தலுக்கு நிற்கத் தள்ளிவிட்டுவிட்டார்கள்
ஒற்றுமை என்பது என்ன? ஒற்றுமையென்றால் அங்கு ஒவ்வொருவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் அடிமையும் எஜமானும் ஒற்றுமை பட்டுள்ளதாகக் கூற முடியாது ஏனெனின் அங்கு எஜமான் இட பணிகளைத்தான் அடிமை செய்துகொண்டிருப்பானி தமிழ்க் காங்கிரஸக்குள் விநாயக மூர்த்தியைப் புறங்கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டு, சிறியவர் கஜேந்திரகுமார், தந்தையாரின் பரம்பரைச் சொத்தைப் போல கட்சியையும் தனதாக்கிக் கொண்டுள்ளார். உள் வீட்டுப் புகைச்சலால் மனமுடைந்த குமரகுருபரன் மெதுவாக LDGEGOTIIBEGEGOOI & Gasflasi CBLD GÓLIDIT&SIT GOOI LD & SEGI முன்னணிக்குத் தாவி, புலிகளின் அங்கீகாரத்துடன் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிட முயன்றுள்ளார். இடம் கிடைக்க வில்லை. வடக்குக் கிழக்கில் ஐ.தே.க. மற்றும் சிங்களக் கட்சிகள் போட்டியிடக் கூடாதெனத் தெரிவித்துக்கொண்டு, கிழக்கில் அவ்வாறான ஒரு ஐதேக தமிழ் வேட்பாளர்கள் கொலை செய்யப்பட்டும் உள்ள நிலையில் இதே கூட்டமைப்பைச் சார்ந்த கட்சியுறுப்பினர் ஒருவர் தெற்கில் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டிருக்கிறாரென்பதில் என்ன தர்ம நியாயங்கள் தென்படுகின்றதென்றே தெரியவில்லை. இதேவேளை கடந்த தேர்தலில் வவுனியா விலிருந்து பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவரான குகனேஸ்வரன் இம்முறை போட்டியிட இடமளிக்காது ஒதுக்கப்பட்டது ஏன் orgio கேள்விக்கு ரெலோ அமைப்பிடம் ՓլեicotDաnal பதில் உள்ளதாகத் தெரியவில்லை.
ஆக, இவர்களின் ஒற்றுமையின் உருவம் இதுதான் தேர்தல் பிரசாரத்தின்போதே ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு பக்கம் முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டுதான் நிற்கின்றன. தனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவர் எதிர்ப் பிரசாரங்களையும் மேற்கொள்கின்றனர். எவ்வாறாயினும் இவர்களில் எவரொருவர் வெற்றி பெற்றாலும் இறுதித் தெரிவு பற்றிய முடிவுகள் அவர்கள் கையில் இல்லை. தேர்தல் முடியட்டும். "கொக்கு மீனத் திங்குமா, மீனு கொக்கை முழுங்குமா என்பது அப்போதுதான் தெரியும் O
மார்ச் 07:13, 2004

Page 5
SL L L L L L L L L L L L L L L S L L L S S S S L L LS S L S L S S S S S S L S S S S S S S S S S S S S S S
ஏப்ரல் 2ஆம் திகதி வாக்களிப்பு நடைபெறும்வரை நாட்டில் தேர்தல் வன்முறைகளுக்குக் குறைவிருக்கப்போவதில்லை. இதுவரை வடக்கு - கிழக்கு மாகாணங்களில் குறிப்பிடக் கூடியளவு தேர்தல் வன்முறைச் リーID」?」「ー」。○「 இடம்பெறவில்லையென நிம்மதிப் பெருமூச்சு வெளிப்படும் முன்னமே மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூட்டோடு ஆரம்பித்திருக்கிறது, தேர்தல் வன்முறைகள் சாதாரணமாக ஒரு கட்சியின் சுவரொட்டியை எதிர்க் கட்சிக்காரர் கிழித்தெறிவது, ஆதரவாளர்களுக்கிடையில் சிறிய சிறிய முறுகல்கள், கள்ள வாக்குப் போடுவது போன்ற சிறிய விஷயங்கள் அடியோடு இல்லாமல் போய் வெட்டுக் கொத்து, வாகனங்களுக்குத் தி மூட்டல், துப்பாக்கிச் சூடு நடத்துதல் இவைதான் எமது இன்றைய நாட்டின் தேர்தல் வன்முறைச் சம்பவங்களாக மாறிப் போயுள்ளன. பெரும்பாலும் யாழ். மாவட்டத்தில் அதிகமான தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டபோதும் இதுவரை அவ்வாறான செய்தி அங்கிருந்து கிடைக்கவில்லை. இது மனதிற்கு ஆறுதலாக இருந்தாலும் இது புயலுக்கு முந்திய அமைதியா எனச் சிந்திக்க வைக்கிறது. ஏனெனில், தேசியக் கட்சிகளினூடாக எவரையும் போட்டியிட புலிகள் அனுமதிக்காதது, புலிகளால்
தமிழ்க் கூட்டமைப்புக்கு எதிராக இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் குதித்திருக்கும் மாற்றுக் கருத்து கொண்ட தமிழ் வேட்பாளர்கள் மீது எடுக்கப்படக் கூடிய நடவடிக்கையானது LDLL 35856 TILL 16i) துப்பாக்கிச் சூட்டோடு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாகவே 6603600 வேண்டியுள்ளது.
நியமிக்கப்பட்டுள்ள கூட்டமைப்புக்கு எதிரான களத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தலைமையிலான சுயேச்சைக் குழுவும் பிரதான கட்சிகளாக
செத்தவங்களுக்கும் வாக்களிக்கிற உரிமை எங்கட தேர்தல்களிலதான் கிடைக்குதுங்கோ கிண்டலுக்குச் சொல்லேல்லை. நிசம் ரெண்டொரு நாளுக்கு முந் தின யாழ்ப்பாணப் பேப்பரொண்டில தேர்தல் விளம்பர மொண்டப் பாத்து தலையில அடிச்சுக்கொண்ட ஒருத்தர் சொன்னதை நீங்களும் கேளுங்கோ கல்லறைகளைப் படமாப் போட்டு மாணவர் பேரவைக்காறர் விளம்பரம் போட்டிருந்தாராம், உங்கள் நினைவாகத் தாங்கள் வாக்குக் கேக்கினமெண்டு. உந்தப் பாராளுமன்றப் பாதையால பலனில்லையெண்டு GANGINGÖ Asli போர்க்களத்துக்கு அனுப்பி அவங்களச் FTA, GOGué & UGUITL (B, 4916.JPG| BL நினைவால அதே பாராளுமன்றத்துக்குப் போக இப்ப முளைச்சவர் வாக்குக் கேக்கிறதெண்டால், அப்ப செத்தவா கனெல்லாம் முட்டாள்களே எண்டு கட்டாரே ஒரு கேள்வி
குடும்பத்தவர் யாரும் கேள்விப்பட்டால் மனமுடைஞ்சு போவாங்கள், பேசாமல் இரும் உமக்கென்ன வில்லங்கம்” எண்டன் நானும் மாவீரர் குடும்பந்தா னெண்டார். துெக்கு மிஞ்சி என்ன பேச? சத்தவங்கள எழும்பிவந்து பேசினாத்தான்
G
DIT Gaffi
போட்டியிடுகின்றன. மாற்றுக் கருத்துக் கொண்ட கட்சிகள் வட கிழக்கில் பாரிய தேர்தல் வன்முறைக்கு முகங்கொடுக்க நேரிடுமெனவே கணிப்பிடப்படுகிறது. ஆனாலும், மன்னாரில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் வேலைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட சாதாரண குடிமகனொருவனின் வேன் @呜6ungj6uns
6666, ஆகவே, மேலும் பல துப்
சம்பவங்கள் நன
அதிகமாகவே கவனிக்க மற்றுமொரு பி ILLIT இலக்கா சுந்தரம்பிள்ளை
தேசிய (86_LITof 6 இவரது மரண
வடக்கு -
தேர்தல்
திக்கிரையாக்கப்பட்டுள்ளது. இது வெறுமனே தேர்தல் வன்முறைகளுக்குள் அடக்க முடியாதது ஆகும். வேன் எரிக்கப்பட்ட இடத்தில் நெடிய வாள் ஒன்று GLTS56mbITUTGò கைப்பற்றப்பட்டுள்ளது. சில சமயம் வேன் சாரதியோ வேறு எவரோ அந்த நேரத்தில் அகப்பட்டிருந்தால் அவர்களும் கொலைக்கு இலக்காகியிருக்கலாம். இது அடிப்படையிலேயே ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் மீதும் அபிமானிகள் மீதும் அச்சுறுத்தலை விடுத்துள்ளது. மற்றுமொரு சம்பவமாக மட்டக்களப்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்த சின்னத்தம்பி சுந்தரம்பிள்ளை என்பவர் இனந்தெரியாத நபர்களினால் அச்சுறுத்தப்பட்டதோடு துப்பாக்கிச் சூட்டுக்கும் இலக்காகியிருந்தார். பின்னர் இவர் வைத்தியசாலையில் வைத்தே அதே நபர்களால் Gil Gai, Gabont GS GASÚIL LIGGñTGITTñt. இந்தச் சம்பவமானது யாழ்ப்பாணத்தில் தேசியக் கட்சிகளில் இணைந்து எவரும் போட்டியிடக் கூடாது என்கின்ற புலிகளின் அறிவுறுத்தல்களோடு இணைத்துப் பார்க்க வேண்டியதாயிருக்கின்றது. தமிழ்க் கூட்டமைப்புக்கு எதிராக இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் குதித்திருக்கும் மாற்றுக் கருத்து கொண்ட தமிழ் வேட்பாளர்கள் மீது எடுக்கப்படக் கூடிய நடவடிக்கையானது மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூட்டோடு
தேர்தல் விஞ்ஞாபனத்தப் பாத்தியளோ? பிரிஞ்சு செல்லுறதுக்குத் திரும்பவும் வாக்குக் கேக்கினமாம் முன்னர் 17இலை கேட்டெடுத்த மக்களாணையைக் காத்திலை விட்டிட்டு, பிறகு இதுவரை காலமும் அது தங்கள் அப்ப கேட்டது. இப்ப ിസഞ്ഥ மாறிவிட்டுது எண்டெல்லாம் மாறிமாறிப் பேசி வந்தவை இப்ப, பழைய ரெக்கோடடைத் திரும்பவும் போடினம் என்ன கேட்டுக்கு வழி தேடினமோ? இருந்துதான் பாக்க வேணும்
இலெக்ஷன் கொரிஷனர் ஒரு அறிவிப்புக் குடுத்திருந்தார். அது ஆற்ற காதிலயும் விழுந்ததாத் தெரியேல்லை. தேர்தலில நிக்கிறவ தங்கட தங்கட சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேணுமெண்டவர் எக்கணம் எங்கட சில பேர் குடுக்க வேண்டி வந்தா ஏழெட்டு GLIgles &Islög).610||GöGa)ll aslífla)guIII நிறுத்த வேண்டியிருக்கும். அதுசரி மறுவளத்தால ரெண்டெழுத்தார் சொத்து விபரம் கேட்டா என்ன செய்யிறதெண்டும்
3.07-13, 2004
தேசிய மு கைமாறு செ இது குறித்து
எந்தவொரு ബU) ഉ_{
அச்சுறுத்தல் வரை கவனத்தி தெரியவில் உரத்துக் குர (b (36. எதிர்ப்பைச் சம்ப வரலாம். புலி கோணுகின்ற
சமாதானப் முன்னெடுப்போம் தேசிய முன்னணி பிசுபிசுத்துப் ே அஞ்சுகின்
9 LI LU||
GETT GÖGNOL
960), திராணியி தீர்க்கமான வரப்போவதில் 66 புரிந்துகொ6
Qüluluşunun ஜென்மத்தில்
குடிமகனின் வாழ்வுக்கு
sofa, as சமாதானத் வரப்போவத பிரசாரங்கள் எ பித்தலாட்டம், சரி என்றும் பிழை என்றும்
வீரம் முழங்கிறவை கணக்குகளையெல்ல வைப்பகத்திலயெல்லோ வேணும்? தாங்கள்
வங்கிகளில பொதுக்க siumGalgloss (UGAM மிஸ்டர் பொதுசனம், !
யாழ் தேர்தல்
கூட்டுக்காறருக்கு அ யில்லையாம் ரெண் விருப்பமானவைக்கு Gulco Giocort G. திரியினமாம். சிவஞான апijal (83 одлijali தெரிவுசெய்ய மாட்ட வெறும் பம்மாத்துத்த தெரிஞ்சவயளிட்டக் அறிஞ்சவையள் உ பாருங்கோ.
என்னடா இலக் எத்தினை நாளா
 
 
 
 
 
 

L L L L L L L L L L L L L L L LS
வண்டியுள்ளது. எதிர்காலத்தில் ாக்கிச் சூட்டுச் டபெறக் கூடிய சாத்தியங்கள் ள்ளன. இதில் U LIL G3660i Liqui தான விடயம், கிச் சூட்டுக்கு சின்னத்தம்பி இவர் ஐக்கிய முன்னணியின் என்ற வகையில் திற்கு ஐக்கிய
கருத்தைச் சொல்ல முடியாத எவரும் இன்னுமொரு சமூகத்தின் விடுதலை உணர்வை மதித்துச் செயலாற்றப் போவதில்லை. பச்சை சுயநலத்திற்காகவே சமாதானம் என்றும், ஒளிமயமான வாழ்க்கை 6T6ör Duib பிரசாரப்படுத்துகின்றனர். இன்னுமொரு விடயம், இலங்கை அரச படைகளின் கட்டுப்பாடற்ற பகுதிகளில் தேர்தல் வாக்கெடுப்புக்கள்
கிழக்கில் 656.26). 1741/17/D)
DGT6016) 661601 ப்யப்போகிறது? ஆக்கபூர்வமான
அறிக்கையோ ப்பினர்களுக்கு 6յ0ւIւմ: Յուջա ளையோ இது ல் எடுத்ததாகத் லை. ஏதேனும் to Glast G.55grta) ளை புலிகளின் திக்க வேண்டி களுக்கு மனம் படி நடந்தால்
பேச்சுக்களை என்ற ஐக்கிய பியின் பிரசாரம் பாய்விடும் என றார்களா? ஒரு Tეზluზlpå და ცეზlff. அநியாயமாகக் படுகின்றபோது 9595 B600TL95595 ல்லாத எவரும் முடிவுகளுக்கு லை என்கின்ற ) Doo) || || Do o ப்ள வேண்டும். siguración இந்த GIT b TUGOO (O) சுதந்திரமான உத்தரவாதம் (LITബട്ടൺബ്. தைக் கொண்டு ாக செய்கின்ற ல்லாம் வெறும் என்பதை சரி என்பதை பிழை நிமிர்ந்து தனது
நெஞ்சிடியாம் தமிழ் தங்கட வங்கிக் ாம் தமிழீழ வைப்புச் செய்திருக்க தாங்கள் தனியார் வைச்சுக்கொண்டு மாண்டு கேக்கிறார், ifigii(failuri (Gaill?
களத்தில நிக்கிற வ்வளவா முகஞ்சரி டழுத்தார் தங்கட தான் முன்னுரிமை புகைஞ்சுகொண்டு தார் பொறுக்கேலாம திரியிறார் தன்னை ங்கள். இதெல்லாம் Garai (6" Dosflgg குசுகுசுக்க அதை |gsl GUITL Lọ GOTLDT Ló
ன்ே எண்டு அறிவிச்சு சுது? இன்னும்
நடத்தப்பட வேண்டுமெனப் புலிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கருத்திற்கு தமிழ்க் கூட்டமைப்பும் வலுச் சேர்த்து வருகின்றது. இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம் கட்டுப்பாட்டுக்கு
அப்பாலுள்ள மக்கள்
இலங்கைப் பிரஜைகள் என்பதிலும் அவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் எந்தவொரு நடவடிக்கையிலும் தலையிட உரிமை இருக்கிறது
எரியூட்டப்பட்ட வான்
என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் யுத்த அனர்த்தங்களினால் இலங்கை அரசின் எந்தவொரு செயற்பாட்டிற்கும் நேரடித் தொடர்பற்றவர்களாக இருந்த
காலப்பகுதியில் எவரும் அதற்காகக் குரல்
KolebП(5čistoiloloso60, 56iЈоци. புலிகள் தவிர்ந்த ஏனைய
கட்சிகளோ, அரச
படையினரோ தமது கருத்துக்கள், தமது செயற்பாடுகளை அந்த மர்களிடம் வெளிப்படுத்தாத சந்தர்ப்பத்தில் வாக்களிக்க மட்டும் அவர்களின் தேவையை வலியுறுத்துவது நியாயங்களைக் கடந்ததாகும். மேலும் நியாயமான தேர்தல் நடைபெறும் என்பதை எவரும் உறுதிசெய்ய முடியாது. ஏனெனில் புலிகளுக்கும், ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கும் இடையில்
S) ülő s úLI சங்கதியையும் காணேயில்லையெண்டு பாத்தன், அவை GasMGB GlasgosT GILDIT? Da GOTITrslau af googooriai காறருக்கு ஓடிச்சினம் எண்டதுக்காக Gaj60)GT GIflš Jú GUITL19 GTIDITLĎ. LDňLD நபர்கள் எண்டதுக்காக நீளமான வாளையும் போட்டிட்டுத்தான் போயிருக்கினம். வெட்டுக்காரன் யாரெண்டத அறிஞ்சி ருப்பியள்.இது மட்டுமே?. மட்டக் களப்பில யுஎன்பிலிஸ்ட்டில போட்டியிடுற தமிழ் வேட்பாளரை விட்டுக்குப் போய்ச் all LGO) aust, Darfly at Goa, usic) காயத்தோட தப்பி, தான் உதுக்கெல்லாம் பயப்பட மாட்டன, நிக்கத்தான் போறன் எண்டிட்டு ஆஸ்பத்திரியில இருக்கேக்க இனந்தெரியாதவை பூந்து சுட்டுப் போட்டினமாம். சாகமுதல் இவையள் தான் வீட்டையும் வந்து சுட்டவயள் முந்தி ஒருக்கா கடத்திக் கொண்டும் போனவையள் எண்டும் சொல்லிப்போட்டுத்தான் செத்தவராம். ஜனநாயகம் வாளோடையும் துவக் கோடையும் வெளிக்கிட்டிட்டுடது. எதில போய் முடியப் போகுதோ.
செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த புரிந்துணர்வு D LG Logg.) Bulai Lig. ஆயுதங்களோடு அரச படையினர் புலிகளின் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் செல்ல முடியாது. அதே போல புலிகளும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஆயுதங்களுடன் வர முடியாது. இரு தரப்புக்குமிடையிலான சூனியப் பிரதேசத்திற்குள் எவரது பிரசன்னமும் இருக்க முடியாது. இரண்டு வருடங்களாக இதுதான் ஒப்பந்தத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. நிலைமை இப்படியிருக்க வாக்குப் பெட்டிகளை மட்டும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் படைகளின் பாதுகாப்பின்றி எப்படி அனுப்ப முடியும்? அப்படித்தான் அனுப்பப்பட்டாலும் சர்வதேச சமூகப் பிரதிநிதிகளோ, செஞ்சிலுவைச் சங்கத்தினரோ கூடப் போக முடியாத கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு போன்ற இடங்களில் எவ்வாறு தேர்தல் நடத்துவது? இவ்வாறான கேள்விகள் எல்லாம் ஒன்றை ஒன்று முண்டிக்கொண்டு நியாயம் கேட்டு நிற்கையில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும், அங்குள்ள வாக்காளர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்து வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட வேண்டுமெனவும், இவை நடைபெறாதவிடத்தில்
Lßa, GuDITg-LDT60 விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்குமெனவும், செய்திகள் பரப்பப்படுவதானது எவ்வகையில் நியாயம் உள்ளதென்பதை சாதாரண ஒருவரும் புரிந்துகொள்ள முடியும். ஆக, இவ்வாறான (LDL" (GELGOL956i AGJDëg,
வட - கிழக்கு தேர்தல் களமானது மேலும் பல வன்முறைகளுக்கு வழி சமைக்கப்போகிறது. ஆகவே, வேன் எரிக்கப்பட்டதும், ஐக்கிய தேசிய முன்னணியின் மட்டக்களப்பு வேட்பாளர் Q35 TổÖộNSÜLJLL 5JLİ எதிர்காலத்தில் வெடிக்கப்போகின்ற தேர்தல் கலவரத்தின் ஆரம்பப் புள்ளிகளாகவே தெரிகின்றன.
யாழ் கெம்பஸ் பெடியளுக்குள்ள அவ்வளவாச் சரியில்லையாம். இலக்ஷன் வேலையளுக்கு வாறவைக்கு காசு தாறமெண்டும் சொல்லிப் பாத்திட்டினமாம். யாரும் எடுபடுற மாதிரித் தெரியாததால பெடியளுக்குள்ள குழப்பமான நிலமைதான் நீடிக்குதாம் போன தடவை செய்த தவறை இப்பவும் செய்வினம் எண்டு நினைக்க ஏலாதுதானே.நரி வேசம் கலைஞ்சிட்டு டும்.டும்.(டும்.
Guman dygnio Soloflåæn (Aalbstst-L- ஒரு அறிக்கையில ரெண்டெழுத்தாரை ஒரு பிடி பிடிச் சிருக்கினம் பல குற்றச் சாட்டுக்களையும் சுமத்தியிருக்கினம். எங்கட தேசியக் கொள்கை என்னவெண்டு தெரியாமல் அப்பிடி அறிக்கை விட்டிருக்கினமாக்கும் சர்வதேசத்தின் கவனத்தை எங்கட பக்கம் திருப்பியி ருக்கினம் எண்டு ரெண்டெழுத்தா அடிக்கடி да појаЛралаша) (a) п. அதுதானாக்கும். அந்த அறிக்கையில மட்டக்களப்பிலமுரசை எரிச்சதையும் சுட்டிக் காட்டியிருக்கினம் முரசும் சர்வதேசத்தின்ர கவனத்தைத் திருப்பியிருக்குப் போல.
O

Page 6
கொழும்பில் கட்டுப்பணம் இழக்கும் மகேஸ்வரன்
நடைபெறவுள்ள 13ஆவது பாராளுமன்றத் ஏனைய பகுதிகளையும் முற்றாகப் புறக்கணித்துச் தேர்தலுக்கான வேட்பாளராக ஐதேக சார்பில் செயற்பட்டுவந்த மகேஸ்வரன், பிரதமருக்கும்,
ாழும்பில் போட்டியிடும் முன்னாள் இந்து சமய உலக நாடுகளுக்கும் வேடிக்கை காட்ட நடாத்திய விவகார அமைச்சர் தி. மகேஸ்வரன் உலக இந்து மாநாட்டினாலும் அதன் தொடர் 繁 கட்டுப்பமிைழந்து மண் கவ்வப்போவது உறுதி கூத்துக்களாலும் மாத்திரம் கொழும்பில் வாக்குப் | gဤ၈၅ அத்துடன் கொழும்புவாழ் தமிழர்கள், இந்துக்கள் பெற முடியாது என்பதை நிச்சயம் உணர்வார். 蠶 இந்து குருமார்கள் நிச்சயமாக மகேஸ்வரனை கொழும்பில் நடைபெறும் ஆலய உற்சவங்கள் ஏற். நிராகத்தே வாக்களிப்பார்கள் விழாக்கள், இந்து சமய நிகழ்வுகளில் கூடக் பிரச்
இந்த மகேஸ்வரன் கடந்த இரண்டு கலந்துகொள்ளாது போலி வாக்குறுதிகள் வழங்கி வான பாராளுமன்றத் தேர்தல்களிலும் யாழ், கொழும்பு வாழ் இந்துக்களை, தமிழர்களை மக்க மாவட்டத்திலிருந்து தெரிவாகியதாலும், அடுத்த உதாசீனப்படுத்திய மகேஸ்வரன் கொழும்பிலேயே ஒளி பாராளுமன்றத் தேர்தலிலும் தான் தெரிவாகலாம் போட்டியிட வேண்டி வந்துள்ளது அவர் சுய என்றும் வடக்கு கிழக்கில் தனக்கு உள்ள துரதிர்ஷ்டமே இவருக்கு மக்கள் சரியான பாடம் உபே நிர்ப்பந்தங்களாலும் வடக்கிற்கு மாத்திரம் இந்து புகட்டுவார்கள் வெள்ளவத்தையில் உள்ள 174 BU சமய விவகார அமைச்சின் நிதியினையும் தொடர்மாடி வீட்டு வாக்காளர்களில் 90 சதவீதமான வளங்களையும் முழுமையாகப் பயன்படுத்தினார். வாக்காளர்கள் நல்ல அரசியல் ஞானம் சந்தி கொழும்பையும் மலையகத்தையும் நாட்டின் உள்ளவர்கள் அவர்களை மாத்திரம் நம்பிக் களமி U
G|| || |i|||| DemogunGIT Dmigrifffa5ñ.
என்று வேதம் ஓதி, வடக்கின் 1臀
ஒதுங்கிய மகேஸ்வரன்,
கொழும்பில் தமிழர்களின்
கொழும்புத் தேர்தல்
ஒரே அட்சரக்கூட்டின் மகிமை
காரியம் கைகூட, சூனியமும் தேவதை குற்றமும் அகல, கலகம்
மாந்திரீக சக்தி என்பதால் வாங்கும் பணத்திற்கு ரசீதையும் காரியங்கள் நடைபெறும் தினத்தையும் வழங்குவதில் நாம் மட்டுமே முன்னணி வகிக்கின்றோம்.
இதோ எம்மிடம் நன்மை பெற்றவர்களின் சான்றுக் கடிதங்கள்
வலது கை கொடுத்த தெய்வமே!
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத் தாளர்களே எதிர்காலத்தில் எழுத்துப் பணியில் ஈடுபட இருப்பவர்களே முரசுக்காக சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பக்கங்களும் தட்டச்சு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய விதத்திலும் எழுதி அனுப்பி 606 LEGSGIT
கவிதை எழுதுபவர்கள் தொடர் சங்கிலியாக எழுதாமல்
வாழ்வில் திருப்புமுனைக்கு கை இழந்த எனக்கு செயற்கை கை உதவி தந்த தெய்வமே எல்லோரும் தமக்கென்று வாழ்வார்கள். தாங்களோ மாறுபட்ட தெய்வீகக் கடல் இக் கடிதத்தை என்னை எழுதத் தூண்டிய காரணம் நன்மை பெற்றவர்களின் பெயர் வரிசையில் என் பெயர் இடம்பெறவில்லை என்ற ஆதங்கம் எனது சிரேஷ்ட கல்வியறிவை நன்கு உணர்ந்து எனது வலது கை பொருத்தியதும் அல்லாது எனக்கு ஒரு தட்டச்சையும் கொடுத்தீர்கள் என் உள் மனப்பூரிப்பால் தங்கள் நல்லெண்ணத்தை எதிர்நோக்கும் முகமாக மத சார்பற்ற பக்குவம் அடைந்த தங்களுக்கு பக்குவதிலகம் என்ற பட்டமும் கொடுத்திருக்கிறார்கள் தங்கள் அறிவுரைக்கு அமையவே நான் என் எளிய வாழ்வுக்குத் தக்கபடி தட்டெழுத்துப் பயிற்சியை கணினி முலமாகப் பயிற்சி எடுத்தேன். இன்று இக் கடிதத்தைக் கண்டால் சந்தோஷம் அடைவீர்கள் என்பதே எனது உள் மன நோக்கம், இந்த ஏழையின் கடிதத்தைப் பத்திரிகையில் போடுவீர்களா? அல்லது இல்லையா என்பதே எனது ஆழ்ந்த கருத்து மானிட தெய்வமே மக்கள் சேவையே மகேசன் சேவையாக இன்னமும் ester அன்னை சிவகாமி அருள் ஞானம் வழங்கிக்கொண்டிருக்க அனுதினமும் நான் என் கிராம கோவிலில் உங்களுக்காகப் பூஜை செய்து வருகின்றேன்.
Ligå afstø50UFjegig மாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப் Myš dlo GT 5 GO STYLÓ TÜUS OG வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள். நேரில் வரவும் வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலை Gulflúlaj Gig ITLių GS TGT (6)
UllsföGMü.
S.Mani
14224 காலி வீதி, வெள்ளவத்தை கொழும்பு06,
சந்தைக்கு எதிர்ப்பக்கமாக
என். ஜெயராம்
கந்தப்பளை, உங்கள் கடிதத்திற்கு எனது பரிபூரண ஆசீர்வாதங்கள் - ()]]|[ñI] LIñLÎ 17,05, JIIIf)
சொன்ன ஜாதகம் சொன்னபடி நடந்துவிட்டது. கைரேகை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர்கள். நினைத்தபடி என் கூந்தல் வளர்ந்துவிட்டது. உங்கள் பரிகாரத்தால் நான் வெளிநாடு சென்றுவிட்டேன். இப்படி எத்தனை எத்தனையோ சான்றுக் கடிதங்கள். நேரில் வந்து தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுங்கள்.
உலக மாந்திரீக சக்கரவர்த்தி பக்குவதிலகம்
பாசிரியர் பக் கோமிம
நீ துர்க்காதேவி மாந்திரீக உச்சாடன பிடம் இல. 62 கொட்டாஞ்சேனை விதி, கொழும்பு 13 தொ.பே: 011-2470615, 011-2342463
Fax. O094-11234.4831 - E-mail drpksamy(0slnet, k
No. 3, Daily Fair Complex, Nuwara Eliya ݂ ݂
Tel 0522.222508,052-2235097
தேர்தல் களத்திலிருந்து தெரி (T.
இதே நோக்கத்தினைக் இம்
இவ கருத்திற் கொண்டு நம்!
| ii | ஒதுங்குவாரா? கவி
என்று முடிவு பரிதாபத்திற்குரியது அரச் இனத்தின் ஒற்றுமை இங் யைக் குலைக்கக் கூடாது அணி
வாக்குகளைச் சிதறடிக்கக் Le கூடாது எனவே, மற்றத் தமிழர்களுக்கு இடம் விட்டு
திர கடன் தொல்லை அகல, வறுமை நிவர்த்தி பெற வாத சேட்டை, இங்ஙனம், 蠶 மோகினி சேட்டை விலக, மாந்திரீக சித்தி உண்டாக, சர்வ வசியம் பெற, கரும வினைகள் அகல, நோய் தீர, திரிபுர ஈஸ்வரி சித்திபெற சிவர் ITV, I அனு ஒடிப்போனவர் தேடி வர தடைப்பட்ட திருமணம் நடைபெற, கூந்தல் JGalerrilasy AGAITäGITIMILITI Is oil அழகிகளாகத் திகழ, காதல் கைகூட சித்தப் பிரமை, மனப்பயம், (JP) ឆ្នា தூக்கமின்மை அகல, வெளிநாட்டுப் பிரயாணம் சரிவர குழந்தைப் QLILIL கூட்டமைப்பின் கற்ப பேறு கிட்ட எதிரிகள் ஒழிய, தொழில் விருத்தியடைய. Q5UMöff Eggs
இன்னும் எத்தனையோ பிரமிப்பூட்டும் நன்மைகளை ஒரே ஒரு அட்சரக்கூட்டை அணிவதன் மூலம் அடையலாம் திட்டவட்டமான = == == ==
-------'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தற்போது நாட்டில் தேர்தல் காய்ச்சல் வேகமாகப் அரசியல் தலைவர்கள்ை ஆட்டிப் படைத்துவரும் வேளையில் மலையகத்திலும் இதன் தாக்கம் கரித்துக் காணப்படுகின்றது. மலையகத் வர்களிடையே ஒற்றுமையின்மை, போட்டி மற்றும் பூசல் காரணமாக இம்முறை நான்கு முனைப் போட்டி பட்டுள்ளது காலம் காலமாக பல வேறு சினைகளினால் போதியளவு வருமானமின்றி த்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் மலையக ளுக்குச் சரியான வழி காட்டி அவர்கள் வாழ்வில் யற்ற வேண்டிய அரசியல் தலைவர்கள் தங்களின் இலாபத்துக்காக மக்களைப் பகடைக் காய்களாக யாகிக்கத் தயாராகிவிட்டார்கள் தற்போதைய தேர்தல் தமாக சில தோட்டத் தொழிலாளர்கள், இளைஞர்கள் ம் மலையகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களைச் த்துப் பேசியபோது அவர்கள் அனைவரும் ஒரே தையே சொன்னார்கள் தமிழர்கள் ஒற்றுமையாக ஒன்றாகச் சேராத வரையில் மே நமக்கு விமோசனம் கிடைக்கப் போவதில்லை. யல் சுய இலாபத்துக்காக ஒவ்வொரு தேர்தலிலும் குள்ள தலைவர்கள் ஒவ்வொரு முகமுடியை ந்துகொண்டு எங்களிடம் வாக்குக்காக வருகிறார்கள் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களைத் வுசெய்யும் 獻 எங்களிடம் இருந்தும் இவர்களின் டாபோட்டியினால் இரண்டு பேர் தெரிவாவது கூட முறை கஷ்டமாக இருக்கப் போகின்றது. மேலும், களை நாங்கள் ஒவ்வொரு முறையும் பிக்கையுடன் தான் பாராளுமன்றத்துக்கு ப்புகின்றோம். ஆனால், எங்களுக்காக இவர்கள்
ក្រៅ ഗ്രബ് (III 高 மலையகத்தில் தேர்தல் முடிவு எப்படியிருக்கும்
எதையுமே செய்வதாகத் தெரியவில்லை, நாங்கள் இன்னமும் கீழ்மட்டத்தில்தான் இருக்கிறோம்."
மேலும், ஏற்கனவே பலமுறை பாராளுமன்றம் சென்ற சில வயதான பழைய முகங்களைத் தவிர்த்து இளைஞர்களுக்கு வாய்ப்பளித்திருக்கலாம் என்றும் பலர் கருத்துத் தெரிவித்தார்கள் எப்படியாயினும் இம்முறை மலையகத்தில் தேர்தல் சில அதிர்ச்சியான முடிவுகளைத் தரப்போகிறதென்று மக்கள் பரபரப்பாகப் பேசிக் கொள்கிறார்கள் கடந்தமுறை மலையகத்தில் இரு துருவங்களாக இருந்த இ.தொ.கா மற்றும் மலைய மக்கள் முன்னணி இரண்டும் ஒன்றிணைந்து களத்தில் குதித்தமையினால் ஐம்பதினாயிரத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்று மூவர் பாராளுமன்றத்துக்குத் தெரிவானார்கள். இம்முறை ம.ம.மு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து தேர்தலில் முன்னர் அறிவித்தது. தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது எப்போதுமே மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்கள் ஆரம்பத்தில் இந்த அரசியல்வாதிகளை ஏசினாலும் கடைசி நேரத்தில் மனம் மாறி சில முடிவுகளை எடுப்பார்கள். ஆனால், இம்முறை அவர்கள் யார் வந்தாலும் யாராலும் தங்களின் பிரச்சினைகள் தீரப் போவதில்லையென்பதை நன்கு உணர்ந்துள்ளமையினால் இந்தத் தேர்தலில் பரபரப்பான தீர்ப்பினை வழங்கப்
போகிறார்கள். அது என்ன தீர்ப்பு என்பது பரம
இரகசியமாகும்.
பாலா சங்குப்பிள்ளை அட்டன்
னத்திற்கு ரக தேன்கிண்ணம் பகுதியில் இளம் as 306 256 äggb goma தகளின் தரம் கண்டு பிரசுரிக்கப் து ஆனால் சிலர் முத்த கவிஞர்களின்
தயை எழுதி தங்களுடைய பெயரில்
பி வைக்கிறார்கள் ஆகவே வளரும் 556 29 GGD guió 25 Gun Gigi ње), тј. 0alijuna, bila biti iu னையில் உருவான கவிதைகளை
கவிதை களுக்கு
எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம். முரசு எழுத்தாளர்களாக இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு
கிண்ணம் பகுதிக்கு அனுப்பி வைக்கவும்
மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியில் ஊழல் மோசடிகள்
2004ஆம் ஆண்டுக்கான கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்த நேர்முகப் பரீட்சைக்கு சகல பாடநெறிகளுக்கும் விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேர்முகப்
பரீட்சைக்கான கடிதம் கிடைத்துள்ளது. இதன் பிரகாரம் மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரிக்கு உரிய நேரத்திற்குச் சமூகமளித்தேன்
QTITIE (3)
எனது கல்வித்தராதரங்களையும் தகைமைகளையும் நேர்முகப்பட்சை இணைப்பாளர் பரீட்சித்தார். இதன்போது நேர்முகப் பரீட்சைக் குழுவினரால் ஒவ்வொரு பாடநெறிக்குமான வெட்டுப்புள்ளி
வெளியிடப்பட்டது எனது பாடநெறியான ஆரம்பக் கல்விக்கு 10 வெட்டுப் புள்ளி ஆகும். எனது புள்ளியானது வெட்டுபுள்ளியை விடக்
கூடுதலாகும் மேற்படி பாடநெறிக்கு வெட்டுப் புள்ளியை விடக் குறைவான புள்ளியும் குறைந்த பெறுபேறும் உடைய மாணவர்களை ஏனைய மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த மாவட்டத்தில் இருந்து 10க்குக் குறைவான ': தேர்ந்து
எடுத்ததோடு மட்டுமல்லாமல், குறிப்பாக யாழ் மாவட்டத்தில் இருந்து மட்டும் 150 மாணவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் நேர்முகப் பரீட்சை இணைப்பாளர் மட்டக்களப்பு மாணவர்கள் இழிவான மாணவர்களா? அல்லது தராதரம் குறைந்த மாணவர்களா? தராதரம் குறைந்துள்ள
மாணவர்களை மட்டக்களப்பு தேசியக் கல்வியியல் கல்லூரியில் கூடுதலாகச் சேர்த்துக்கொண்டது எதற்காக யாழ்ப்பாணத்தில் தேசியக்
கல்வியியல் கல்லூரி இல்லையா? இவ்வாறான அநீதியான சம்பவத்தைத் தட்டிக் கேட்பதற்கு மட்டக்களப்பில் எங்களுக்காக யார் உள்ளார்? என்னுடைய பெறுபேறு ABC ஆகும் அத்தோடு BBB, BBC A,B,C, ஆகிய பெறுபேறு எடுத்த சக மாவட்ட மாணவர்கள்
புறக்கணிக்கப்பட்டு யாழ் மாவட்ட மாணவர்கள் நியமிப்புக்குக் காரணம் எந்த சக்தி கடந்த வருடத்தை விட இந்த வருடம் இக் கல்லூரியில் நடந்த முறைகேடான ஆட்சேர்ப்புக் குறித்து ஆராய்ந்து உரிய நீதியை
LL 0mT0LLL TTTT LL LLLTLLTTT SLLTT0LLLLLLL LLLLLLTTTTTT
நன்றி S S S S S S
ஆசிரியர் உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தேடித் தருவாரா liga
560 D, LIFT għalisessi ILIL'IL LDTGOOT Gauriassi FT fi LIFTBE, R நிலுக்ஷன்
மாளிகாவத்தையில் மகா சிவராத்திரி விழா
மாளிகாவத்தையில் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவும் பூஜையும் சிறுவர்களின் நாடக நாட்டிய நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெற்றன இதில் பங்குபற்றிய சிறுமிகள், சிறுவர்களில் ஒரு
தொகுதியினரையே இங்கு காண்கிறீர்கள்.
في

Page 7
இலங்கையில் மனித
பேணப்படும் நிலை தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கடந்த 25.02.2004 அன்று ബu'ി","ബ്ബ് அறிக்கையிலிருந்து முக்கியமான சில பகுதிகளிர் இங்கு மொழிமாற்றம் செய்து தரப்படுகின்றது.
ல்வேறு கட்சிகள் செயற்படும்
குடியரசு ஆட்சிமுறையைக் கொண்ட ஒரு நாடாக இலங்கை காணப்படுகிறது. 1999இல் மக்களால்
தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி ஆறு ஆண்டு பதவிக் காலத்தைக் கொண்டவராக இருக்கின்றார். 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்திற்கு 2001ஆம் ஆண்டின் இறுதியில் ஆறு ஆண்டு காலப் பதவிக்கு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர். இந்த நாட்டின் வடக்கு - கிழக்கு மாகாணத்தில் தனிநாடு ஒன்றை அமைக்கப் போவதாகக் கூறும் பயங்கரவாத அமைப்பான புலிகளின் செயற்பாடுகளுக்கு எதிராக 1983 முதல் 2001 வரை இலங்கை அரசாங்கம் போராடி வருகின்றது. 2001 டிசம்பரில் அரசாங்கமும் புலிகளும் ஒரு தலைப்பட்சமாகப் பிரகடனம் செய்த போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து பெப்ரவரி 2002இல் அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கையெழுத்தாகியது. இதனைத் தொடர்ந்து நோர்வே அரசின் அனுசரணையுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. ஆறு சுற்றுப் பேச்சுக்களையடுத்துப் புலிகள் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து ஏப்ரல் 2003இல் விலகிக் கொண்டனர். எனினும் இருதரப்பும் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்கின்றன. சமாதான முயற்சிகளின் காரணமாக விதித் தடைகளும் (39 T360)(OTà சாவடிகளும் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன. உள்ளூரில் இடம்பெயர்ந்து வாழ்ந்தவர்களில் சுமார் மூன்று இலட்சம் பேர் வரையில் தத்தம் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளனர். ஆயுதப் படையினர் புரிந்த அதிகாரத் துஷ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகள் அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொதுவாக அரசாங்கம் குடிமக்களின் மனித உரிமைகளைக் கெளரவிப்பதில் அக்கறை காட்டி வருகின்றது. எனினும் சில இடங்களில் தீவிரமான பிரச்சினைகள் காணப்படுகின்றன. அரசியல் நோக்கமுடைய படுகொலைகள் அல்லது காணாமற் போதல்கள் தொடர்பான சம்பவங்களில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டமை பற்றிய தகவல்கள் எதுவும் ԿՈg)լ է Ֆհից) ցոa): எனினும் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் படையினரும் பொலிஸாரும் ஈடுபட்டமைக்கான தகவல்கள் உள்ளன. சிறைச்சாலைகளின் நிலைமைகள் படு மோசமாக இருக்கின்றன. கண்மூடித்தனமான கைதுகள் குறித்த புகார்களும் உண்டு இருந்தும் 2002ஆம் ஆண்டில் அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 750க்கும் மேற்பட்டவர்களை விடுவித்துள்ளது. இன்னமும் சுமார் 65 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவசரகாலநிலையின் கீழ் பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் வகை தொகையற்ற கைதுகளுக்கும் கால வரையறையற்ற தடுத்து வைப்புகளுக்கும் இடமிருந்தது. எனினும் பாதுகாப்பு படையினரால் ழர்கள் துன்புறுத்தப்படுவதான புகார்கள் அண்மைக் காலத்தில் வெகுவாகக் குறைந்துள்ளன. மத சிறுபான்மையினர்களுக்கு எதிராக வன்முறைகளும் நிறுவனமயமாக்கப்பட்ட இனப் பாகுபாடுகளும் தொடர்ந்தும் பிரச்சினையாகவே இருக்கின்றன.
புலிகள் மனித உரிமைகளைக் கடுமையான முறையில் மீறும் வகையில் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர் காரணமற்ற கைதுகள் சித்திரவதைக்கு உள்ளாக்குதல் துன்புறுத்தல்கள் காணாமற் போதல்கள், கப்பம் பெறுதல் மற்றும் தடுத்து வைக்கப்படுதல்கள் போன்ற பல சம்பவங்களோடு விகளுக்கு நேரடியாகத் தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அச்சுறுத்துவதன் ஊடாக யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவதைப் புலிகள் தடுத்து வருகின்றனர் மாற்று அரசியல் கட்சிகளும், அரசாங்க நிறுவனங்களும் வடக்கு - கிழக்கில் சுதந்திரமாக செயற்படுவதற்குப் புலிகள் தொடர்ந்தும் மட்டுக்கட்டைகளைப் போட்டு வருகின்றனர். கடந்த வருடத்தில் மட்டும் மாற்றுத் தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் புலிகளுக்கு எதிரானவர்களான சுமார் 36 பேர் படுகொலைக்கு இலக்காகிய சம்பவங்களுடன் புலிகளின் தொடர்புக்கு பாதிய சாட்சியங்கள் உண்டு புலி உறுப்பினர்களால் விம்கள் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகும் சம்பவங்கள் தொடர்கின்றன. கிழக்கில் புலி உறுப்பினர்களால் முஸ்லிம்கள் படுகொலைக்கு விக்காகும் சம்பவங்கள் தொடர்கின்றன. வடக்கு - விக்கு மாகாணத்தின் பெரும்பகுதியில் புலிகளின் ஆளுமை காணப்படுகிறது. இப் பகுதிகளில் திரிகையாளர்களின் சுதந்திர செயற்பாடுகள் விகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. குடிமக்களின் தந்திரமான நடமாட்டமும் புலிகளால் மட்டுப்படுத்தப்படுகிறது. புலிகள் தமது கட்டுப்பாட்டுப் வில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதை அனுமதிப்பதாக நிதியான விசாரணைகள் இடம்பெற மதிப்பதில்லை. தனிநபர்களின் அந்தரங்க
■07.132004
விடயங்களில் தலையிடுவது, சிறுவர்களைப் பயன்படுத்துவது, இன மற்றும் மத ரீதியான சிறுபான்மையினர் பாகுபாடுகளுக்கு உள்ளாக்கப்படுவது என்பன புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் காணப்படுகின்றது.
புலிகளுக்கு எதிரான அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் வழங்கும் தமிழ் உளவாளிகள் என்ற வகையில் கடந்த வருடத்தில் மட்டும் சுமார் 36 பேர் புலிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இக் கொலைகளில் புலிகளின் தொடர்பு குறித்துப் போதுமான சாட்சியங்கள் உண்டு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்ன்ணியின் துணைத் தலைவரான றொபேட் (தம்பிராசா சுபத்திரன் படுகொலைக்கு இலக்கானது இவற்றில் மோசமானதாகும் அவர் தமது அலுவலகத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். மேலும் கொழும்பில் பொலிஸ் நிலையத்துள் நுழைந்து பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். எனினும்
முன்னைய காலங்களைப் போல் அரசாங்கத் தரப்புப் படையினர் பழிவாங்கும் எதிர்த் தாக்குதல்கள் எதிலும் ஈடுபடவில்லை. அது போல கடந்த மார்ச் மாதத்திலும் ஜூன் மாதத்திலும் புலிகளின் ஆயுதக் கப்பல்கள்
கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டபோதும்
புலிகளும் எதிர் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை. இந்த இரு சம்பவங்களிலும் புலி உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டிருந்தனர். கடந்த ஆண்டில் தற்கொலைத் தாக்குதல்கள் எதுவும் இடம்பெற்றதாகத் தகவல் இல்லை.
பலவந்தமான முறையில் கடத்தப்பட்டுக் காணாமர் போனவர்கள் தொடர்பாக ஆராய்ந்த ஐநாவின் செயற்குழுவொன்று அவசரகாலநிலையும் பயங்கரவாதத் தடைச் சட்டமும் இதற்கு முக்கிய காரணம் என்பதைச் கண்டறிந்தது. இவற்றை நீக்குவது அல்லது திருத்துவது அவசியம் என்று சிபார்சு செய்தது. இதன் மூலமாகவே மனித உரிமைகள் பேணப்படுவதில் சர்வதேச தரத்தை எட்ட முடியும் எனவும் கூறப்பட்டது. 2001இல் அவசரகால நிலை செயலிழந்தது. 2002 முதல் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான கைதுகள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனாலும் முழுமையான ஆவணங்கள் இல்லாமல் சில கைதுகள் நடந்துள்ளன என்பதும் பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் விடுதலை முழுமை பெறவில்லை என்பதும் உண்மையே. இது குறித்த மீள் பரிசீலனைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.
2002ஆம் ஆண்டில் புலிகள் பத்துப் பேை விடுவித்துள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக விடுவிக்கப்பட்ட இவர்கள் ஆயுதப் படைகளைச் சேர்ந்தோராவர் வருட இறுதியில் புலிகள் தம்மிடம் போர்க் கைதிகளாக எவரும் இல்லை எனச் கூறியுள்ளனர். ஆனால், பெரும்பாலான அவதானிகள் புலிகளின் இக் கூற்றுத் தொடர்பாக ஆழமான சந்தேகம் கொண்டுள்ளனர்.
கடந்த சில வருடங்களாக மாற்றுத் தமிழ் அரசியல் கட்சிகள் சில பொதுமக்களுக்கு எதிரான துன்புறுத்தல்களில் ஈடுபடுவதாகக் கூறப்பட்டு வந்தது ஆனால், 2002க்குப் பின்னர் இத்தகைய முறைப்பாடுகள் எதுவும் இல்லை. எனினும் புலிகள் தொடர்ச்சியான இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுவது உறுதியாகியுள்ளது.
புலிகளின் பராமரிப்பிலுள்ள தடுப்பு முகாம்களில் சுகாதார நிலைமைகள் படுமோசம் இத்தகைய தடுப் முகாம்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எட்டு தடவை விஜயம் செய்துள்ளது. அரசாங்கம் படையினரது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் பொலிஸாரால் அல்லது படையினரால் கைது செய்ய படுபவர்கள் 24 மணிநேரத்தினுள் நீதிமன்றத்தில் ஆஜ செய்யப்படுகின்றனர். இவர்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் 48 மணி நேரத்தில் சந்திப்பதற்கு
தின
 
 
 
 
 

வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இந்த நிலை காணப்படுவதாக இல்லை.
கடந்த காலங்களில் புலிகள் கப்பம் கேட்டுப்பலரைக் கடத்திவந்து தடுத்து வைத்துள்ளனர். இந்த வருடத்திலும் இத்தகைய சம்பவங்கள் பல குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக கிழக்கிலிருந்து முஸ்லிம்கள் பணத்திற்காகக் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். எனினும் கப்பம் பணமாகச் செலுத்தப்பட்டதும் முஸ்லிம்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர் வருடத்தின் இறுதிப் பகுதியில் முஸ்லிம்களைப் புலிகள் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதற்கான தகவல்கள் கிடைக்கவில்லை.
கடந்த காலங்களில் புலிகள் நீதிமன்ற அதிகாரிகளை மிரட்டி நீதிமன்றச் செயற்பாடுகளைச் சீர்குலையச் செய்த சம்பவங்கள் பல இடம்பெற்றிருந்தன. 2000ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தில் நீதிமன்றச் செயற்பாடுகள் முடக்கி வைக்கப்பட்டிருந்தன. எனினும்
2001ஆம் ஆண்டு முதல் நீதிமன்றச் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டதோடு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. ஆனால் கடந்த வருடத்தில் புலிகள் தமது
நீதிமன்றச் செயற்பாடுகளைப் படையினரது
கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளும் விரிவுபடுத்த னைந்தனர். இந்த விரிவாக்கத்தோடு இலங்கையின்
ိဗ္ဗိန္ဓီကြီး]] மற்றும் பொலிஸ்துறை என்பவற்றுடனான தொடர்புகளைத் தமிழ் மக்கள் எனவும் புலிகள் வற்புறுத்தினர் பு
Görligăiat, GGA IGORÖTGBIIb ளின் காவல்துறை
தொடர்ந்தும் அச்சுறுத்துவதன்
யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவதைப் புலிகள் தடுத்து வருகின்றனர். மாற்று அரசியல் கட்சிகளும், அரசாங்க நிறுவனங்களும் வடக்கு - கிழக்கில் சுதந்திரமாக செயற்படுவதற்குப் புலிகள் தொடர்ந்தும் முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகின்றனர்.
மற்றும் புலிகளின் நீதித்துறை என்பவற்றிலேயே மக்கள் தங்கியிருக்க வேண்டுமெனப் புலிகள் எதிர்பார்த்தனர். ஆனால், மக்களின் ஒத்துழைப்பின்மையாலும் படையினரது செயற்பாடுகள் காரணமாகவும் இதனை அமுல்படுத்த இயலவில்ஆைஎன்பதற்கு 5tbus Torra சான்றுகள் உண்டு
சட்டத்துறையில் போதிய அநுபவமும் ஆற்றலும்
இல்லாதவர்களைக் கொண்டு புலிகள் தமக்கென நிதித்துறையை உருவாக்கியுள்ளனர். புலிகளின் நீதிமன்றங்கள் சுயாதீனமானவையாக இல்லாமல் புலிகளின் ஏஜென்சி நிறுவனங்களாகவே செயற் படுகின்றன. இந்த நீதிமன்றங்களில் மரணதண்டனை உட்படக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் புலி உறுப்பினர்களே எனவும், அவர்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழ வாய்ப்பு உண்டு எனவும் அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், இவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனக் கருதுவதற்குப் போதுமான சாட்சியங்கள் இல்லை. பல தடவைகளில் மனித உரிமை ஆர்வலர்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றவியல் சம்பவங்கள் குறித்து விசாரித்துள்ளனர். 2002ஆம் ஆண்டில் சட்டமா அதிபர் திணைக்களம் 750க்கும் மேற்பட்டவர்களை விடுதலை செய்தது. இந்த வருடத்தில் இன்னமும் 65 தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்கொலைத் தாக்குதல்கள் அல்லது பாரிய குற்றச் சம்பவங்களுடன் நேரடித் தொடர்புகொண்டவர்களென அரசாங்கம் கூறுகின்றது. புலிகள் அரசியல் கைதிகளாகப் பலரைத் தடுத்து வைத்துள்ளனர். எனினும், அந்த இயக்கத்தின் இறுக்கமான இரகசியம் பேணும் தன்மை காரணமாக உண்மையில் எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிய முடியாமல் உள்ளது. சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர்களைக் கூட புலிகள் தமது சிறைச்சாலைகளைப் பார்வையிட அனுமதிப்பதாக இல்லை.
கடந்த செப்டெம்பர் 2002இல் புலிகள் மீதான தடையுத்தரவை அரசாங்கம் நீக்கியது. இதனால் புலி உறுப்பினர் என்பதற்காக சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படும் நிலைமை நீக்கப்பட்டுள்ளது. ஆனால், புலிகள்
குடிமக்களின் தனிப்பட்ட அந்தரங்க விடயங்களுக்குள்ளும் ஊடுருவும் வகையில் தமது புலனாய்வு வலைப்பின்னலை விரிவுபடுத்தி இருக்கின்றனர். சிறுவர்களைப் படையணிகளுக்காக பலவந்தமாகச் சேர்ப்பது தொடர்கின்றது. எனினும் பல்வேறு அழுத்தங்களுக்குப்பின்னர் 14 EGZONGIT புலிகள் விடுவித்துள்ளனர். 2002இன் இறுதிப்பகுதியில் மேலும் 85 சிறுவர்களைபுலிகள் யுனிசெவ் நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். முன்னைய காலங்களைப் போல முஸ்லிம்களை வட பகுதியிலிருந்து விரட்டியதான தகவல்கள் கிடைக்கவில்லை. ܨ
டிசம்பர் 2001இல் அரசாங்கமும் புலிகளும் ஒருதலைப்பட்சமாகப் போர் நிறுத்தப் பிரகடனம் செய்ததைத் தொடர்ந்து உத்தியோகபூர்வ போர்நிறுத்த உடன்பாடு 2002இல் ஏற்படுத்தப்பட்டது. இதனையடுத்து இரு தரப்பும் கைதிகள் பலரை விடுதலை செய்தன. யாழ்ப்பாணத்துக்கான தரை வழிப் பாதை திறக்கப்பட்டது பகைமை தவிர்ப்பு நிலை உருவானமையை அடுத்து நாடெங்கும் விதித் தடைகளும் சோதனைச் சாவடிகளும் வெகுவாகக் குறைக்கப்பட்டன. சுமார் 340,000க்கும் அதிகமான உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்கள் மீளக் குடியமர்ந்தனர். பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைக்கு எதிரான விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளன.
2002 ஏப்ரலில் திருகோணமலையில் நிலாவெளிக் கிராமத்தில் கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு தமிழ்ப் பெண் காயம் அடைந்தார் இந்தச் சம்பவம் இடம்பெற்ற சூழல் மர்மம் நிறைந்ததாக உள்ளது. இச் சம்பவம் குறித்த விசாரணைகளும் இன்னமும் பூரணமாக இல்லை.
2001இல் இராணுவம் தனது உறுப்பினர்களுக்கு மனிதாபிமான சட்டங்கள் பற்றிப் போதிப்பதற்கான பணியகம் ஒன்றை ஆரம்பித்தது இராணுவத்தின் பல்வேறு மட்டங்களுக்கும் மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் மனித உரிமைச் செயற்பாடுகள் குறித்து விளக்குவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன் இப்பணியகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 2002இல் இதே போன்ற நடவடிக்கையை விமானப்படையினரும், கடற்படையினரும் எடுத்தனர்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்பவர்கள் உட்பட இடம்பெயர்ந்தவர்களுக்கும் மற்றும் தேவைப்படும் அனைத்துக் குடிமக்களுக்கும் அரசாங்கம் உணவு நிவாரணங்களை வழங்கி வருகின்றது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் திணைக்களம் மற்றும் பலநோக்குக் கூட்டுறவு சங்கம் என்பன இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றன.

Page 8
-வாழ்க்கை
கவிஞர் வாலி எழுதுகிறார்
சரிதம்
அவன்தான் மனிதன் படத்தில் கண்ணதாசனின் அற்புதமான வரிகள் ஒரு பாடலில் வரும் "நான். கடலளவே பெற்றாலும் மயங்க LDIITILGL gör! - 9g.
கையளவே ஆனாலும் கலங்க LDL "CEL GÖT.”
மேற்சொன்ன வரிகளை மனப்பாடம் செய்து வைத்து என்மனத்தைப் பக்குவப் படுத்திக்கொண்டவன் நான் கண்ண தாசனும் நானும் தொழில் ரீதியாக எதிர் எதிர் அணியில் இருந்தோமே தவிர, எதிரிகளாக என்றுமே இருந்ததில்லை. கண்ணதாசனுக்கும் எனக்கும் இடையே நிலவிய நட்பு பற்றி பின்வரும் அத்தியாயங்களில் விளக்குவேன்.
திருச்சி வானொலிநிலையத்தில் நான் தற்காலிக நிலையக் கலைஞராகப் பணிபுரிந்தபோது, மாலை ஒலிபரப்பில் கேட்டிய சங்கதி? என்னும் தலைப்பில் கிராம நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும் அதில் கோழித் தீவனம், குறுவை சாகுபடி, மெட்டு நீர்த்தேக்கம் பற்றியெல்லாம், இரு கிராமத்துப் பெரியவர்கள் உரையாடுவது போல் ஒரு நிகழ்ச்சி உண்டு
நானும், இன்னொருவரும் அந்த நிகழ்ச்சியில் அடிக்கடி கலந்து GSITG Galli).
நிகழ்ச்சி காற்றில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கையில் உரையாடலின் இடையே, இன்னிக்கு மேட்டூர்ல நீர் அளவு என்னங்க தம்பி என்று மற்றொருவர் கேட்க, நான் இவ்வளவு கன அடி என்று சொல்ல வேண்டும் எழுதிக் கொடுத்திருந்தபடியே சொல்லவும் செய்தேன். உடனே என்னோடு உரையாடிக்கொண்டிருந்தவர் “சுரீர் என்று என் தொடையில் கிள்ளினார். விவரம் புரியாமல் நான் அதிர்ச்சியுற்றேன். தொடையில் கிள்ளியவர் என் அன்பிற்குப் பாத்திரமான திருசுகி. சுப்பிரமணியன் அவர்கள்
கிள்ளியதற்கான காரணத்தை
6]]|[&OLỗ QuøLCải பயணிக்கிறது. எனக்கு மிகவும் பழக்கப்பட்ட பயணம். ஏனென்றால், நானும், மேரியும் வெள்ளிக்கிழமை மாலை வீட்டிலிருந்து கேம்பிறிஜ்ஜிற்கு இந்த வழியில்தான் பயணிப்போம். திடீரென்று வாகனம் ஓர் ஒதுக்குப்புறமான தெருவுக்குத் திரும்பியது. அங்கேயும் பத்திரிகையாளர் பட்டாளமொன்று காத்திருந்தது. ஆனால், ஒல்ட பெய்லியருகே இருந்த நண்பர்களைப் போலவே இவர்களாலும் ஒரு நீண்ட வேனின் 10 சிறிய கறுப்பு:ஜன்னல்களைத் தான் படமெடுக்க முடிந்தது எனது வாகனம் ஒரு நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டபோது 'பெல்மார்வுத் சிறைச்சாலை' எனும் பெயர்ப் பலகை கண்ணில் பட்டது. அதிலே Bயை வெட்டி அதற்குப் பதிலாக யாரோ ஒரு குறும்பன் Hஐப் பிரதியிட்டிருந்தான். ஆகவே, அது Hellmarsh ஆக
இருந்தது. ஒரு சுபமான வரவேற்பு 9a). (Hel என்றால் நரகம் என்று அர்த்தம்)
உயர்ந்த கம்பிகளை உடைய இரண்டு நுழைவாயில்களை நாம் தாண்டிச் சென்றோம். அவை மின்சாரத்தால் இயக்கப்படுபவை, 30 அடி உயரமுள்ள செங்கல்லாலான
ஜாடையில் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதிலைக் கேட்டதும், நான் என் நாக்கைக் கடித்துக்கொண்டேன்.
நிகழ்ச்சி காற்றில் போய்க்கொண்டி ருக்கிறது. நான் என்ன தகவலைத் தவறாகத் தந்துவிட்டேன் என்பதை அவருக்கே உரிய அசாத்தியமான சொல்லாற்றலைக் கொண்டு திருசுகி. சுப்பிரமணியன் அவர்கள், ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் உரையாடலின் மூலமாகவே எனக்கு உணர்த்தினார்கள் 'தம்பி மேட்டூரில் நீர் அளவு தொண்ணுறுபுள்ளி அஞ்சு:நீங்க சொன்ன மாதிரி, தொள்ளாயிரத்தி அஞ்சு இல்லே. பயிர்கள் மட்டுமில்லே; உயிர்களும் முழுகிப் போகும் இவ்வாறு சுகி அவர்கள் நாசூக்காக எடுத்துச் சொல்லி, அந்த நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்
இப்படியாகத் தானே, திருச்சி வானொலி நிலையத்தில் அவ்வப்போது ஒப்பந்த அடிப்படையில் அடியேன் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அதன் பயனாக நிறைய நாடகங்கள் எழுதவும் நடிக்கவும் நிறைய மெல்லிசைப் பாடல்கள் புனையவும் வாய்ப்புகள் ஏற்பட்டன. அந்த அநுபவம் என் அறிவைப் பட்டை தீட்டியது.
அப்போது அங்கு நிலையக் கலைஞர்களாக இருந்தவர்கள்
தம்முடைய குரல் வளத்தாலேயே தமிழக
அந்தச் சுவரின் உச்சியில் ra20 வயர் ஓடியது. இங்கிலாந் தில் இருக்கும் மிகவும் பாதுகாப்பான சிறை இதுதான். இதிலிருந்து யாரும் இதுவரை தப்பியோடிதில்லை என்று நான் எப்போதோ படித்த வரிகள் என் நினைவுக்கு வந்தன. நான் சுவரை அண்ணாந்து பர்த்தேன். கோலூன்றிப் பாய்தலின் உலக சாதனை 20 அடி 2 அங்குலம் என்பது ஞாபகத்துக்கு வந்தது. வேனின் கதவு திறக்கப்பட் டது. நாம் வரவேற்பு அறைக்கு வருமுன்பதாக ஒவ்வொருவராக GAGAJ GIslCELLU GaslL LILUL "CEL MILÓ. பிறகு பெரிய கண்ணாடி அறையொன்றினுள் அடைக்கப்பட் டோம் அது 20 பேரை உள்ளடக்கக் கூடியது. கண்ணுக்குத் தெரியாத அறையில் எம்மை அடைத்தால் நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? என்பது அதிகாரிகளுக்குத் தெரியாது போய்விடும் அந்த அறைக்கு.அவர்கள் ரிஸ்க் எடுப்பார்களா? தண்டனை யளிக்கப்பட்டபிறகு சக குற்றவாளிகள் பேசிக்கொள்வதற்குக் கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுதான். அறையின் ஒரத்திலிருக்கும் ஒரு வாங்கில் நான் அமர்ந்தேன். எனக்குப் பக்கத்தே நெடிய தோற்றமுடைய நேர்த்தியாக ஆடைய ணிைந்த பார்ப்பதற்கு அழகான ஓர் இளம் பாகிஸ்தானி இருந்தர் அவர் சிறைக் கைதியல்லர், ரிமாண்டில் இருப்பவர் என்று சொன்னார். அவர் மீது சாட்டப்பட்ட குற்றம் என்ன? என்று நான் C&SL TCL Gör.
"GBH. LITUSTUDIOT p Libellub விளைவித்தல். எனது மனைவியை இன்னொருத்தனுடன் படுக்கையில் பார்த்ததும் அவளைப் போட்டு அடித்தேன். ஆகவே அவர்கள் இப்போது என்னை ஹெல்மார்ஸில் அடைத்து விட்டார்கள். அவள் கிரீஸிலிருந்து
மக்களின் இதயங்க திரைப்படக் கலை யான புகழைச் சே
BT135GT.
திரு.டி.வி.க ரீவைகுண்டம் 1 Glib.66.) ULOGY, "C: விசுவநாதன், திரு திருமதிடிஎம்கமல ஆகியோர் வாலெ வடவேங்கடம் முத வாழுகின்ற மக்களின் சிம்மாசனம் இ QAIGön_alsæ6Í.
“GLITTLinuUITGALDIT என்று மதுரைத் கற் சிலைகள் தி சிவகவியை ஏற்றுக் இவர்கள் என்னையும் ஏற்றுத் தழுவிக்கொ இவர்களில் திரு திருச்சிக்கு அருகே அமைத்து தெெ 9ü60)LDIIIIIño GI91 கொண்டாடும் வை ஆற்றி வருகிறார்.
என் நினைவு நா Wind செய்யும்போது குரல்கள் என் உெ எதிரொலிக்கின்றன.
சும்மா வந்துவி னைக்குக் கோடம்ப GAEILLÄ, Jln GOL GAUTÉ 85 GO) GIT 96 GT Ajšo, št.
இன்றைய தமி கதவுகள், தட்ட வேண் திறந்தே கிடப்பதா தவிடுகளும் தன்னி வந்துவிட்டன.
கதிர்களை அடி மட்டுமே பிரித்து எடு இருந்த கோடம் கொத்தவால் சாவடிய 4,60) auf JLD 500D மேலோங்க ஏதுவாயிற் கதிர், களத்துே எழுதும்போது, எம். வருகிறது.
வரும் வரை வழக் முடியாது அங்கே ! தமது விடுமுறைை போயிருக்கிறார்கள்
எனக்கு நிக் விை போது சொன்ன விட வந்தது 'சிறையில் எதையும் நம்ப வேை உங்கள் வழக்கைப்ப மீடு பற்றியோ எவரு LILD.”
"ஆர்ச்சர் அ6 கண்ணாடி அறைை வந்து வரவேற்பன இன்னொரு படிவத் CEGAJGOÖTL LLIUL "CEL GÖT. “G நிறை?" கவுண்ட இருக்கு அதிகாரி ( 'ஆர்ச்சர், 61, 5 றாத்தல்.”
"31605 Stone "12 Stones 1
7লটািক্ট"।
ஜெஃப்ரி Tu. சொல்ல அவர் நிர off, GüGLIng ஆர்ச்சர் அடுத்த
55 GTO FIL
டிருக்கிறார்.”
இத் தடவை இ சந்திக்க நேரிடுகி நிலையில்; மற்றவு பின்னால் அமர்ந்து ருப்பவர் என்ன விளக்கின் அடியி &560)GITä5 8560)GITUUDIT அதிகாரிகளும்
முடிக்கிறார்கள் மு ஜெக்கட்டைக் க GODIL 9 LLUITGÖ || cutum, Hidit YSL?” Slaig அதிகாரி கூற அய கூடுகளை நிரப்புக்
(ušas
Galling
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளையெல்லாம் ஈர்த்து தர்களுக்கு இணை மித்து வைத்திருந்
LG ့်မျိုးနှီ = JLDÖFIGILDLIIGIT60)6T, 1989
முதல் 2003ஆம் ஆண்டு டியோ அணணா வரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட " န္တိနှီHဗူးနှီးမြှို့ மூலம் இலங்கையில் திரும பசாரத் தொழிலில் ஈடுபடுகின்ற ாலி மூலமாகவே பெண்கள் தட்ான பல தவல்கள் தென்குமரி வரை திரட்டப்பட் டுள்ளன. இதன்படி செவிகளின் உள்ளே இலங்கையில் தற்போது 5000க்கும் ட்டு அமர்ந்து அதிகமான பெண்கள் விபசாரத் தொழிலில் RF (BUL" (B வருகின்றனர் |p|pഗ്രlേഖ! இவர்களைத் தவிர, பகுதி GIBULDIT66,14) மிழ்ச் சங்கத்துக் சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் ருவாய் |Dalsög பயன்படுத்தியும் இத் தொழிலைச் செய்து கொண்டது போல், வருபவர்களாக 25,000 GLUÏT LDL LLQG)
மதிவீரம்மாள் சனத்தொகை மற்றும் அதன் வளர்ச்சி SlaEN) GALIMALI வேகத்தைக் கொண்டும் விபசாரத்தில்  ாைட்டு தெரசா ஈடுபடுகின்ற பெண்களின் எண்ணிக் ஊரும் உலகமும் கையில் மாற்றங்கள் ஏற்படலாம். ܐܸܠܸܐ கயில் சமூகப் பணி நேர விபசாரிகள், பகுதிநேர விபசாரிகள் மற்றும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி R. தொழில் ஈடுபடும் சாதாரண விபசாரிகள் மூன்று வகைப் பிரிவினர் இவர்களது இனிய'. |ளச் சுவரெங்கும் இலங்கையில் இருந்து வருகின்றனர். @ இதில் முழு நேர விபசாரிகள் எனப்படுவோர் ஒரு நிரந்தரமான 蠶 தேர்ந்தெடுத்து நேரங்களை T ஒதுக்கி தொழிலில் ஈடுபடுபவர்களாக in GOLUIT. அநுப கணிக்கப்படுகின்றனர். ரெஸ்ட்டுரன்டுகள் க்கொண்டுதான் நட்சத்திர ஹோட்டல்கள் விடுதிகள்
மற்றும் நடைபாதைகள் போன்ற p சினிமாவின்: இவர்கள் தத்தம் டிய அவசியமின்றித் வசதிகளுக்கேற்ப தேர்ந்தெடுத்துக்
தானியங்களோடு கொள்கின்றனர். தற்போது இவர்கள் சுப்பர் ச்சையாக உள்ளே மார்க்கெட் போன்ற நவீன் பிரபல வர்த்தக
நிலையங்களையும் தேர்ந்தெடுத்துக் ந்து நெல்மணிகளை கொண்டுள்ளனர். ந்த களத்து மேடாக நிலையான ஒரு இடத்தை வைத்துக் ாக்கம் இன்று கொண்டே அல்லது அப்படியானதொரு கிவிட்டது. எனவே இடம் ಇಂ। தன இரு
፴560)6ዝ 01 ፴፫50ልlÖff6ቨ O ந்து விலையம்சம் பகுதிநேர PAI :
Alo என்றெல்லாம் வேறு தொழில்துறைகளைச் சார்ந்தவர்
களாக இருந்து வருகின்றனர். இவர்களில் ஜி.ஆர் ஒரு பகுதியினர் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் உறுப்பினர்களாக இருந்தும்
சிறு சிறு குழுக்களாக இணைந்தும் சிதாடரும்- ) மிகவும் MUNG ரீதியில்
O) 55 G5 TLS is
அவர்கள் இருவரும் பக் கழிப்பதற்குப்
டபெற்றுக்கொள்ளும் டயம் நினைவுக்கு யாரும் சொல்லும் டாம் அத்துடன் ற்றியோ மேன்முறை டனும் பேச வேண்
றியது ஒரு குரல் விட்டு வெளியே றயில் வைத்து தை நிரப்பும்படி LJULJIT, 6JULIĝ5, 2 UIUIULD, ருக்監 Lsla CEGO čbLél)lIII.
வருகின்றனர். ಅಲ್ಲೂ 10 ಅಡಿ, 178 இந்த இரு பிரிவுகளையும் விட , சாதாரண விபசாரிகள் சந்தர்ப்பங்களைப் இல் ೧ಆಗ್ಬುಡ್ಲೂರಿ முழுநேர விபசாரத் றாததல நான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தங்களது தந்திரத்தால் தருவது- விபசாரிகளை நாடாதவர்களையும் கூட ஈர்த்து தங்களது தொழிலை மேற் கொள்ளும் அளவுக்கும் திறமையான Gustas GTVT asas as ITQISOTÜLI (Balaši JJD GOTİ. புகிறார். விபசாரிகள் தொடர்பில் அநுபவமும் நீங்கள் போகலாம். இல்லாத எவருமே இவர்களிடம் றையில் உங்களுக் மட்டிக்கொள்வது நிச்சயம் என்கின்ற டிகாத்துக்கொன் அளவுக்கு இவர்கள் தொழிலில் படு
FLDig5 is GT5ನಿನ್ನು:
முழுநேர விபசாரிகள் அதிகமாகவே 醫 போன்ற ஜனசந்தடி மிக்க ஒரு டெஸ்கின் பகுதிகளில் விடுதிகள், லொட்ஜ் வாடி IJETCoörsR. JBLDiri ကြီ-ဓါဖြိုး၊ போன்றவற்றில் வார விடுமுறை காண்டு அமர்ந் நாட்களில் தங்களுக்கென்று அறைகளை ன அரைவட்ட முன் கூட்டியே பதிவு செய்து வைத்துக் நின்று ஆடை-கொள்கின்றனர் எப்படியும் தங்களுக்கான சொன்னார். இருநுகர்வோர் கிடைப்பார்கள் என்ற ங்களால் முடிந்த நம்பிக்கை அந்தளவுக்கு இவர்களுள் டன் அதைச் செய்து இருக்கின்றது. இவ்வாறான அனைத்து நலில் நான் எனது ங்களிலும் வார இறுதிநாட்களில் : ேேதிகமாநேட்"ேதீஸ்வர்கள் 'Agமுேழுநேர்விபசாரிகளாக இருக்கும்போது & Key andசாதரனாக விபசாரிகள் ஜன சந்தடியற்ற காண்டிருக்கும் பகுதிகளையே தேர்ந்தெடுக் கின்றனர்.
கொழும்பில் தனவந்தர்கள் அதிகம் ந்திருப்பவர் உரிய n வசித்து வரும் பிரதான பகுதியொன்றில் செயற்பட்டு வரும் விபசார விடுதி ஒன்று தமி வமிரும) GLIOILDaxfluIG) E.
Σ
தங்களது தொழிலை நடாத்தி
கின்றனர்
இன்னுமொரு பார்ட் டைம் தொழில்
வருகிறது. இதனுள் சாதாரணமானவர்களால் நுழைந்துவிட முடியாது. காரணம், நுழையும்போதே 15,000 ரூபா செலுத்திவிட வேண்டும். பணத்தை செலுத்திவிட்டு உள் நுழைந்தால் அந் நபருக்கு உள்நாட்டு, வெளிநாட்டு மதுவகைகளுடன் சுவையான உணவு வகைகள் பரிமாறப்படும். அவர் மது அருந்தாதவராக இருந்தாலும் பலவந்தமாக வேனும் அன்பு என்ற ரீதியில் பருக்கப்படுவார் இது அவர்களது வியாபாரத் தந்திரமாகும். அதன் பின்னர்தான் அவர் அங்கு சென்ற நோக்கத்தை நிறைவேற்றச் சந்தர்ப்பம் கிடைக்கும். அதாவது அங்கிருக்கின்ற பெண்களில் அவர் விரும்பும் ஒருவரை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் அங்கு செல்பவர்களது நிலை மது போதை காரணமாக படு மோசமானதாக இருப்பதும் அவர்களது நோக்கத்தை நிறைவேற்ற இயலாமல் போவதும் அநேகமான சந்தர்ப்பங் களில் சர்வ சாதாரணமாக நிகழ்கின்ற சம்பவங்களாகும்.
ஆனால், இங்கு ஒரு வேடிக்கை என்னவென்றால் என்னதான் நடந்தாலும் மீண்டும் ஒருமுறை ட்ரைப் பண்ணு வதற்காக பலர் அங்கு திரும்பத் திரும்பச் GéfébélaïDGOTT.
தெஹிவளையில் கடற்கரைப் பகுதியில் ஒரு மாளிகை இத் தொழிலுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பிரபல விளையாட்டு வீரர்கள் இந்த இடத்தையே நாடுகின்றனர். வேறு நபர்கள் இந்த மாளிகைக்குள் நுழைய பல தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிரபல விளையாட்டு வீரர்களின் கோரிக்கைகளே இதற்குக் காரணமாகும் எனவும் அறிய முடிகின்றது.
வத்தளையில் கடலோரப்பகுதியில் ஒரு விபசார விடுதி நடாத்தப்பட்டு வருகிறது. 70களின் காலகட்டத்தில் இலங்கையில் பிரபலமாகவிருந்த ஒரு நடிகரும் அவரது மனைவியும் இணைந்து இந்த விடுதியை நடாத்தி வருகின்றனர். இதே போன்று பம்பலப்பிட்டி வெள்ளவத்தை, கறுவாத் தோட்டம், கொள்ளுப்பிட்டி போன்ற இடங்களில் முழுநேர விபசாரத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் கூலிக்கு விடப்படு
பகுதி நேர விபசாரத் தொழிலில் ஈடுபடுகின்றவர்களது விடுதிகள் கொழும்பில் பல பாகங்களிலும் காணப்படுகின்றன.
கொழும்பு நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்களில் தொழில் புரிகின்ற பெண்களிடையே தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களைக் கொண்டு இந்த விடுதிகள் மிகுந்த உற்சாகத்துடன் நடாத்தப்பட்டு வருகின்றன. குற்றத் தடுப்புப் பொலிஸார் அடிக்கடி சுற்றிவளைத்துப் பிடித்தாலும் கூட இவர்களது தொழில் முயற்சிகள் வெற்றிகரமாகவே நடந்து வருகின்றன GIGILI ப்பிடத் தக்கதாகும்.
o தா Ug Ilalai கொள்வனவாளர்களாக விளங்குபவர்கள் பெண்கள் தொழில் புரிகின்ற நிறுவனங்களின்
க்கியஸ்தர்களுடன்
LITL3560) GIT 6026Alĝ5g5jäG>GTGélaõTAD GOTT. ன்னர் தங்களது விபச்ார் 58, a தரும் நுகர்வோரின் எண்ணிக்கை மற்றும் அவைக்ளுக்கு ஏற்ப அந்தந்த நிறுவன்ங் களுடன் தொடர்புகொண்டு இன்பத்துக்கான விபசாரிகளை கோருகின் றனர். தங்களது பணி நேரத்திற்குள்
கிடைப்பதால் பல பெண்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்கின் றனர். இவர்கள் தொழில் பார்க்கின்ற நிறுவனங்களுக்கு இவர்களை சந்திக்க உறவினர்களோ, நண்பர்களோ வந்தால் இவர்கள் பார்ட் டைம் தொழிலுக்காக சென்றுள்ள சந்தர்ப்பங்களில் இவர்களை காட்டிக் கொடுக்காமல் காப்பாற்றும் கடமை நிறுவன் முக்கியஸ்தர்களுக்கு உரியதாகும். -Uாடுத்
DTTě 7 D 13, 2004

Page 9
இரதம் ஏந்துவது மட்டும்
சரியான தீர்வைத் தராது.
புரட்சிகரக் கவிஞன் பாரதிதாசன் ஒருதடவை கூறியுள்ளதாகும். ஜனநாயகப் பாதையில் பயணிக்க விரும்புகின்றவர்கள்கூட கொடிய அரசு နွားஅடக்கி ஒடுக்கப்படும்போது, ஆயுதங்களை ஏந்த E.L.Le Guatel stab நிர்ப்பந் 蠶 BLÜ :o (2GJ 600 GT3,6Islay தோழர் கே.என்.டக்ளனல் அவசியமாகின்றது. கடந்த காலங்களில் Birth தேவானந்தா அவர்கள் நிகழ்த்திய முகங்கொடுத்த நிலைமை இதுவே.
திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் பிரதமராகப் பதயேற்றதை முன்னிட்டு 1994 நவம்பர் 14இல்
\ உரையிலிருந்து. " ஆனால் ஆயுதங்களை"ந்ெதுவது மட்டுமே முற்றுமுழுதான போராட்டம் என்று நாம் எப்போதும் Gas GTJ Gil FUTBTuasi as Guitas GGIT நின்ைத்தது இல்லை. எமக்கு எதிராக
என்ற பதவியைக் பயமுறுத்துபவர்களுக்கு எதிராக கெளரவ திரும மாவோ பண்டாரநாயக்க மட்டுமே ஆயுதங்களை ஏந்துவது எமது அவர்கள் ஏற்பதையிட்டு ஆரம்பத்திலேயே எனது கொள்கையாகும். இக்காரணத்தினால்தான் பாராட்டுதல்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். எம்மோடு அரசியல் ரீதியாக முரண்படுபவர்களை மக்களின் நன்மைக்காக அவரது அரசாங்கம் ஆயுதங்களால் அழித்து ஒழிக்க நாம் ஒருபோதும் எடுக்கும் எந்தவொரு முற்போக்கு BLGIL9.85 முனைவது ഞു. பிழையான
சகல விவாதங்கள் “ူမျို’ ಅಖಿ 2-58)(6606TUILD FFIDLL9.L]| 61195)(510, Up60NDGODULU BITLD GIEBTGOOTL9 (Ub355TGOTIGADTTLD,
எதிர்க்கட்சித் தலைவரான கெளரவ ரணில் எனவேதான் கடந்த காலங்களில் சாதாரண မျို சிங்கள தமிழ் {ನ್ನು எதிராக நாம் 560GT5 ககவும நாம வருமபுகனறோம, ஆயுதங்களை ஏநதவிலலை. இதனாலதான தகுந்த 蠶 இப் பாராளுமன்றத்தின் ಇಂದ್ಲಿ உருவானபோது နှီးறப்பாக அமையவும் வாழ்த்துகின்றேன். நீரோட்டத்தில் எம்மால் இணைந்துகொள்ள முடிந்தது சபாநாயகர்அவர்களே! எமது போராட்டத்தில் விட்டுக்கொடுக்காத இச் சபையில் உளள நாங்கள அனைவரும் இராணுவ மனோபாவத்தை நாம் தொடர்ந்தும் சமாதானம் பற்றி நம்பிக்கையுடன் பேசினோம் கொண்டிருந்தால் நாம் தேசிய நீரோட்டத்திற்கு பயங்கரவாதத்தின் விளைவாக இந்த நாடாளு திரும்புவதென்பது சாத்தியமற்றதாக இருந் மன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய திருக்கும். இதனை இங்குள்ள அமைச்சர் அமிர்தலிங்கம் அவர்களை இழந்துள்ள பெரும் களுக்குச் சொல்லி வைக்க விரும்புகின்றேன். சோகம் எங்கும் நிலவுகின்றது. ஜனநாயகத்திற்கு எமது சொந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத எதிராகப் பயங்கரவாத அச்சுறுத்தல் GOf ThLJİ தொடர்கின்ற காரணத்தால் பல பெறுமதியான சகலரையும் ஒழித்துக் கட்டுவது த IBUÏT IAD TU?"lg பயங்கரவாதமாகும் இந்தப் பயங்கரவாதப் போக்கை உயிர்களை இலங்கை இழந்திருக்கின்றது. நாம் கண்மூடித்தனமாகப் பின்பற்றி இருந்தால் கலந்துரையாடல்கள் மற்றும் வாதப்பிரதிவாதங்கள்
அதே நிலை எமக்கும் ஏற்படுமென்ற மூலம் கருத்துமுண்டுகளுக்குத்திலும் :ெம் தி: ஜனநாயகப் பரம்பரியங்கள் பலப்படுத்தப்பட தொடாசிய தியில் வேண்டும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ருபோம் எம்மால் கண்மூடித்தமாகக் கொல்லப் ஆயுதங்களைப் பயன்படுத்தும் முறைக்கு முடிவு பட்டவர்களின் பிள்ளைகளும் ಙ್ಗಣ್ಣ உறவினர் BITOTUUL- எந்தவிதமான : : கருதது முரணபாடுகளும் இருக்கக கூடாது. - yyyy yyyyk yyyyyyyS yyy ky k Sk kk kyy S Gugy LIUCD55 (p19.U.GIDCOT BIDLUGIT5GT 5LD5 :: பயங்கர களையோ நாம் ஒழித்துக் கட்டியிருந்தால், நாமும் : ဦး" မျိုးမြှို့မျိုးမျို'
LLLTTLLLLS cTLLL LLLLL S LLLLLLT TMMMLL LLcLOTTkTc TTS O OTGLTT0 TT0TLOLOMOLLLL LTLTT S KTLLLLSSS மாஓசேதுங் கட்டிக் காட்டியதைப் போன்று சில அத்தகையதொரு நச்சு வட்டத்தை B சூழ்நிலைகளின்போது ஆயுதங்களும் தேவைப் உருவாக்கியிருக்காத காரணத்தினால் ஜனநாயகப் L(); பாதைக்கு வர எம்மால் முடிந்துள்ளது.
கொடு வாளினை எடுடா - மிடு கொடியோர் செயல் அறவே. - இது (தொடரும்.) தமிழ்ப் பேசும் மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட
swiss pria rafi alia.
புதிய கிளை நிறுவனமான தங்
2004ஆம் ஆண்ைடிற்க éMømangig Jö D-V-D,
முக்கிய குறிப்பு - அனைத்து நாடுகளுக்கும் augmyGarfur, Gas ITGBOTLOGON GTi. Di GNLEGGUNSTWuń
agos are n ôl-16 - - 9. P. TEXTITLE
தொடக்கம் 12ஆந் திகதி வரைக்கும் வரும் வழி - யேர்ன் புகையிரத நிை அதி விசேஷமான மலிவு விற்பனை 5ஆவது தரிப்பிடமான
சித்தீரை புதுவருடத்தை முன்னிட்டு BASEL மாநகரில் S.P.T. ரவி கடையின் LLLTT TTLLLLLLL LLLTT LLLL LLLLLLLLS LL LLL LLLLLL TT LLL
|D66|| Gilla DGDUNG) GILJÖLDIĞI GESTIGTIGTIGUITIÖ.
காலம் - 20, 21 சனி, ஞாயிறு - மார்ச் 2004
ஆடைகள் அனைத்தும் 50% இருந்து 60% கழிவில் பெற்றுக்கொள்ளலாம்.
~
flip
ஏ கல்லு கோலம் சாறி - 50% கழிவில் (145 SF)  ைபனாறிஸ் சாறி 100SF இருந்து ஈ சாறி 8 SE இருந்து  ைபஞ்சாபி 7 SE இருந்து
சிறுவர் உடுப்பு - 9 SR இருந்து ஈ சேட் 6 SR இருந்து sur 6 Gorf - 4 S.FR
►ሙ~ ¡የ®grር” ... 1 S. E
இடம் - aேsin) மண்டபத்தில் aேsel புகையிரதநிலையத்திலிருந்து பாபஸ் பிவற்ஸ் (Babessalat) ஐ நோக்கி அல்லது 8 ஆம் இலக்க ட்ராம் எடுத்து 3ஆம் தரிப்பீடத்தில் இறங்கி ஒரு நிமிட நடை தூரம்
DIT Üë 07-13, 2004 தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ggrö. நான் இப்ப கொஞ்சம் அமைதியா இருக்கப் போறன் இவ்வளவு காலமும் கத்திக்கத்தி, பொடியங்களுக்காகப் பேசிப் பேசிக் களைச்சுப் போயிட்டன் களைச்சாலும் பரவாயில்லை. நான் கறுப்புக் கோட்டுக்காறன் கொஞ்சமெண்டாலும் கத்திப் பேசுவன் எங்கட குமாரின் பொடி இருக்கெல்லே, နှီးဂျီ”းမျိုးဖြိုး யாழ்ப்பாணத்தில நிக்க வேணாமெண்டு வன்னிக் காட்டுக்கெல்லே மாத்திப் போட்டுது நம்மோட நிண்ட குமரகுருபரனுக்குமெல்லே குளிசையைக் குடுத்திட்டுது வன்னிக்குப் போன அங்கை என்ன நினைச்சமாதிரிக்கத்தஏலாது வாய்க்குள்ளதான் வெடி விழும் அதுவும் ட்ரயல் அற்பர் பாணியில இப்ப
துரையெண்டு
நாங்கள், அதுதான்ச்சி பொன்னம்பலம், பேந்து ஜூனியர் பொன்னம்பலம் அதற்குப் பிறகு அதுதான் இந்தப் பெடி ஜூனியர் சூனியர் பொன்னம்பலம் எல்லாம் தமிழ் மக்களுக்குச் செய்த சேவை எம்மளவு தெரியுமே? அப்ப நான் போஸ்ற் மாஸ்டர் எனக்கு இன்னும் ஞாபகமிருக்கு இப்பத்தைப் பெடி சூனியர் பொன்னம்பலத்தின்ர பேரன்
பாருங்கோ அடல்ற்ஸ் ஒன்லிப்படம் மாதிரி இவ்வளவு
காலமும் டைகள்ஸ் ஒன்லி எண்டுதான் நான் எல்லா இடங்களிலயும் பேசினனான். எனக்கு எழுவது வயது கடந்துபோச் செண்டாலும் உந்தப் பொடியள்தான் மந்தைகளை வழிநடத்திற வெள்ளாடுகள் எண்டுதானே சொன்னனான். ஆனா அதுக்குள்ளயும் ஒரு பிளக் சீப் கஜேந்திரன் குமார் பொன்னம்பலத்தைத்தான் சொல்லுறன் அவங்கட பரம்பரையே கறுப்புத்தானே ஏகம், போகம் எண்டெல்லாம் நான் எவ்வளவு யாகம் நடத் LIGöt. பார்லிமென்ரிலயும் கத்தினன், றோட்டு றோட்டாக் கத்தினன், வெடி வைக்கும் பொடியளே கொடி நாட்ட வேணுமெண்டு வாய் க் கத்தினனான். ஆனா குமாரின்ர பொடி லண்டனில இருந்து வந்து வைச்சுது வெடி நான் வன்னிக்கை வந்து விழுந்திட்டன். பரவாயில்லை. யாழ்ப்பாணத்தில இல்லை எண்டாலும் எனக்கு வன்னியில சீற் கிடைச்சதே புண்ணியம், அதோட, முந்திப் பிடிபட்ட பொடியளுக்காக வழக்குப் பேசபுக்கைகூடக் குறைய வாங்கினனான் எண்டுமேல்லே எனக்கெதிரா ஆணி இறுக்கி வைச்சிருக்கிறாங்கள் அப்ப பாருங்கோ மெளனம் கலக நாஸ்தி
சங்கரி சூரியனைத் தரமாட்டனெண்டு சண்டை பிடிக்கேக்க நான் நினைச்சன் எங்கட சைக்கிளை மிதிக்கலாமெண்டு எல்லாருக்கும் சொல்லிப்பாத்தன் நா கூட்டுக்குள்ளயும் வன்னிக் காட்டுக்குள்ளயும் இருக் ஆக்களுக்குப்பிடிக்கல்ல. பிறகு பழைய வீட்டைத் தேடிப் போனாங்கள். அதுக்கும் சின்னத்துரையல்லோ சண்டித்தனம் விடுகுது. உதுக்குத் தெரியேல்லயர் பெரிய
இந்த இந்தியச் சனத்துக்குச் செய்த சேவை ஒரு கையை உயத்திப்பிரசாவுரிமையைப் பறிச்சதுக்கு மற்றக் கையிலை கிடைச்ச பரிசுமந்திரிப் பதவி பிறகு பாருங்கோ இந்துப் பல்கலைக்கழகம்தான் வேணுமெண்டு நிண்டம் ஏன் சொல்லுங்கோ பாப்பம்? நாங்கள் சீமைக்குப் போய்ப் படிக்கிற ஆக்கள் உதுகளுக்குப் பல்கலைக்கழகம் கொடுத்து கண்டதுகள் நிண்டதுகள் எல்லாம் படிச்சா எங்கட கவுரவம் என்னாகிறது எண்டு எங்கட சீ.சீ யாற்ர மூளை செய்த வேலை அது பிறகுநாங்கள் இலங்கைக்கு விசுவாசமாச் சத்தியப் பிரமாணம் செய்யிறதுக்கும்
தரவளிச்சம். நீங்க பிழையெண்டு சொல்லலாம். சில
ழைகள் நல்லதுக்கும் வழிவிடும் தெரியுமோ? பார்லிமெண்ருக்கு தமிழாக்களைப் போகாமல் செய்ததாலைதானை பொடியங்கள் ஆயுதங்களைத் தூக்கினாங்கள். அதோட பாருங்கோ எனக்கும் வயது போயிட்டுது. இப்ப எழுவதைத் தாண்டிவிட்டன் வன்னிக் காட்டுக்குள்ளயும் மண் மேட்டிலயும் தமிழ்ச் சனம் அகதியளாய் மரத்துக் கீழே இருக்குதெண்டா அதுக்கு நான் என்ன செய்ய? ஒரு வருசத்துக்கு ஒருக்காத்தானே பிறந்த தினம் வரும் அதை நான் கொண்டாடினது சிலபேருக்குக் கோபம் ஆட்டுக்கு அளந்த அளவுதானை வால் இருக்கும் எண்டாலும் பாருங்கோ டமில் வாழ நான் இனியும் கத்துவன்
(இன்னொரு பயோடேட்டாவுடன்
சந்திப்போம்.)
ri (angi33 Base1.S.P.Tr... aii
S M HH T L S 0 SLSLSS LSTMS
திறப்பட விழா
LLLLLL LTTL LL LT TYY0LTLLL TTTTL YTTTTLTL TT TL LLLLSLLLSLLLS A LSLSLLSLL T TTLLLLLLL LLTLLL LLLLLLaS
LLLTLL TLTLL 00 LTTTLTTTTL TTTT TTTTT TLTLaSSTTLTTLLLS LLLLLLLLLLS ஸ், மட்டக்களப்பு, மன்னார் உட்பட சகல நாடுகளுக்கும் தொடர்பு கொள்ளக் கூடிய T Phone
L TTT TTLTLT TLtttLLtT TTLLLLLLL S TTT TTLLLLLLLLS
& WEWELLER/ CAL9 fRAE 87A, 3008 BERM,
லயத்தில் இருந்து BUBPL2 நோக்கிச் செல்லும் 13ஆம் இலக்க பஸ் எடுத்து
Schlossmatt SINGÒ SENDIDIKAS GJuñ.
சீத்திரை புதுவருடத்தை முன்னிட்டு 2யrich மாநகரில்
ASEL S.P.T., JGY JG60oLuiTesti SSOLLLTLT S TTLLLLLLL LLLTT LLLL TLLLLSS S LLL LLLLmL LLLL LL LLL Dola, Globulij GUIDDöblöTGIOTÓ.
காலம் - 10.11.12 சனி, ஞாயிறு,திங்கள் ஏப்ரல் 2004
ஆடைகள் அனைத்தும் 50% இருந்து 60% கழிவில் பெற்றுக்கொள்ளலாம். குறிப்பு:
கல்லு கோலம் சாறி - 50% கழிவில் (145SF) பனாறிஸ் சாறி - 100SF இருந்து சாறி - 8 SE இருந்து பஞ்சாபி 7 SR இருந்து சிறுவர் உடுப்பு 9 SR இருந்து சேட் - 6 S.E இருந்து 6ht_coññ - 4. S.F በየ®gu" - 1 S.E

Page 10
சக்தி தனக்கே உரிமை யாக்குநல்ல தாளவகை சந்தவகை காட்டும் சித்தம் சக்தி தனக்கே உரிமை யாக்கு அதில்
சாரும் நல்ல வார்த்தைகளும் பாட்டும்
சுப்பிரமணிய பாரதியார்
ந்தக் கிராமத்தில் நான்கு நண்பர்கள் வசித்து வந்தனர். அவர்கள் எப்போதும் ஒன்றாகவே சுற்றிக்கொண்டிருப்பார்கள். நான்கு நண்பர்களில் மூன்று பேர்கள் நன்கு படித்தவர்கள் ஒருவன் படிக்காதவன். Lig.55 பேர்களுக்கும் கல்வி றய இருந்தது. ஆனால், சமயோசித அறிவு என்பது சுத்தமாகக் கிடையாது. படிக்காதவனுக்குக் கல்வி அறிவு இல்லை. ஆனால், சமயோசித அறிவு நிறைய இருந்தது. BIT GOTIU, AB GOOTLITTEESIGULD GOU5||BT61|| உட்கார்ந்து தங்களது எதிர்காலத் தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந் தர்கள்
"நாம் நம்முடைய படிப்பறிவை வைச்சு நம்ம எதிர்காலத்துக்காக நிறைய சம்பாதிக்கணும்'
"ஆமா அவன் சொல்றது கரெக்ட் நாம் நாளைக்கு இந்த ஊரை விட்டுக் கிளம்புவோம். ஊர் ஊரா போய் ராஜாக்களைப் பார்த்து நம்முடைய அறிவை அவர் முன்னால் நிருபிப்போம் ராஜா நமக்கு நிறைய பரிசுகளைத் தருவாரு
இந்த யோசனை அவனை
ரணத்திற்கு பரிசு தரும் என்னம்
呜
Albė, g5 Lf5 56óGA) GUTEGO) GOTLLIITE,
LL.g.
இப்போது வேறொருவன் பேசினான்.
ஆமா. நாம பேரும் நல்லா
படிச்சவங்க இவன் மட்டும் படிக்கா தவன். இவனை நம்ம கூட அழைச்சி
கிட்டு போறதுலே ஒரு பிரயோசனமும்
ീൺ,
மற்றொருவன் இதை ஏற்கவில்லை *G A GOOTITLD) 9IGIJGT BLbpGOL ULI
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் திட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்தவனம் ஒன்றுக்கு பரிசு ரூபா 5 காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 303004
BjøHổ (1205 Gümüg Ga), 538
sloupes nooi
Lu... 20). 1772. Զերանվ:
வர்ணம் தீட்டும் போட்டி இல: 535
UlföröfgifuGuir: செல்வன்.தே.பியில்டன் தேவராஜ், 23/4, մենահիցոնւմ ենք, ն եւgnnորեայոուն,
նմուլաքար: பாராட்டுக்குரியவர்கள்
சாருஹா ஜெயராஜசிங்கம்,யாபுனித யோன் பொஸ்கோ வித்தியாலயம், யாழ்ப்பாணம்
ரீஜீவா சஞ்ஜீவன் முருகன் களஞ்சியம்,
மூளாய் விதி வட்டுக்கோட்டை
நவிமலேஸ்வரி 27. காந்திநகர் திருகோணமலை
LÚ. BHLInflas. 86. மோதர வீதி, கொழும்பு-15
சிறாதை கிங்ஸ்டன் சர்வதேச பாடசாலை,வெள்ளவத்தை
ஆர். சின்னையா, கிங்ஸ்ரன் சர்வதேச
கல்லூரி கல்கிசை
கோபால்-விஜிபா 5ஆம் வட்டாரம், அனலைதீவு
என் ஜன்ஜிவ் பிரவிந்நிர்மலா வாசா,22 முதலாம் குறுக்கு முனைத் தெருமட்டக்களப்பு
சிமதுரவாணி 15. காந்திநகர் திருமலை
ஆத்மராசா ஜெயந்தி, 22 காந்திநகர் அன்புவழிபுரம், திருகோணமலை
ILT-Up
நண்பன் அவனை கூட்டிக்கிட்டுப்பே அடுத்தநாள்கள் b(lbls) ||0||1|| | 0|
அவர்கள் நான்கு காட்டில் நடந்துகெ அப்போது வழியில் இ மிருகத்தின் எலும் தர்கள் அவர்களுக் எண்ணம் உதித்தது. "நம்முடைய அ யையும் இப்ப சோதி இந்த எலும்புகை சிங்கத்தை உருவ இந்த எலும்புகளை றேன்"
இப்போது இரண் ஆரம்பித்தான்
*呜呜 இரத்தத்தையும் கெ இருவரும் சேர் 2) Lipopp fra LDIIS,
கொடுக்கிறேன்' என்
படிக்காதவன், "சிங்கத்தை நல்லதல்ல 邱 கொன்றுவிடும் தடுத்தான்
OTGA) , lillநண்பர்களும் தாங் Gs öTQ、TQ சொன்னதை ஏற்கவி நடக்கப்போகுப் படிக்காதவன் உண அவன் ஒரு பெரிய உட்கர்ந்துகொண்ட
இப்போது மூன்ற
தன்னை உருவாக்கி மூன்று பேர்களையும் LL-5.
படிக்காதவன் புத்தியால் உயிர் பின்
ஆம் பிள்ை பூர்வமான செயற் ĞLIMCILITİ GETTü. UpLLIT GT500ELDT எம்மை ஆபத்தில் விடும். ஆதலால் GODULI பட வேண்டும். சி அறிவை அளந் விதத்தில் தான் தன்மையை விள செயற்படுவார்கள் என்றும் விழிப்புடன் வளர்த்துக் கொள் குட்டீஸ்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DJ6) 6OL
ஊர்ந்து செல்லும் அட்டையைக் கிட்டச் சென்றே அட்டையைத்
கூந்து பார்த்தேன் நானுமே தொட்டுப் பார்த்தேன் நானுமே
அடடே கால்கள் எத்தனை சட்டென் றந்த அட்டையும் LLLS யாரால் எண்ண முடியுமோ? வட்டமாகச் சுருண்டதே
ஆயிரந்தான் இருக்குமோ?
அதற்கு மேலும் போகுமோ?
இரண்டு கால்கள் உடையநான்
என்ன வேகம் செல்கிறேன்.
ஆயிரங்கால் இருந்துமே அதற்கு வேகம் இல்லையே
சமான அலகைக் கொண்டது டுகான் என்னும் பறவையாகும். இந்த டுகானின் அலகுகள் மிக நீளமாகவும் வண்ண வண்ண அமைந்திருக்கும் அலகுகளின் நீளம் அதன் உடல் நீளத்திற்கு இணையான அளவிலோ சற்றுக் குறைவாகவோ காணப்படும் தவிர அலகின் இரண்டு பக்க பிளவுப் பகுதிகளிலும் ரம்பத்தின் பற்கள் போன்ற பகுதி காணப்படுகிறது. இந்தரம்பம் போன்ற அலகு பழங்கள், பல்லிகள் மற்ற சிறு சிறு பூச்சிகளைக் கவ்விக்கொள்வதற்கு ஏதுவாக அமைந்திருக்கிறது. ஒரு பழத்தை டுகான் பறவை பறித்துவிட்டால் அதை மேே தூக்கிப் போடும் பின்பு கீழே வரும்போது அதைக் கவ்வி விழுங்கிவிடும் பெரிய அளவிலான இரையை தன் கால் பாதநகங்களில் இறுக்கி பிடித்துக்கொள்ளும் பின்பு தனது அலகால் சிறுசிறு துண்டுகளாகக் கத்தரித்து ஒவ்வொன்றாக எடுத்து விழுங்கும் பெண்டுகான்பறவைகளை விட ஆண்டுகான்பறவைகளின் அலகுகள் நீளமாக இருக்கும் மத்திய அமெரிக்காவில் இவை அதிகம் காணப்படுகின்றன. ᎢᎬ605 மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் இவை தாராளமாக நடமாடுகின்றன.
காட்டுக்குள்ளும் ஏராளமான டுகான்கள் வசிக்கின்றன.
III) D Τη Ι வே இரு கிலேவியோத்தது உண்டா?
பேர்களும் ஒரு GOILSUBSTITEST றந்துபோன ஒரு LIS60GTLI LIITE,
இந்த அழகிய மலரின் பெர் மேபிளவர் ஆண்டுக்கு ஒரு முறை மே மாதம் முதல் வாரத்தில் இந்த வகைச் செடியில் ஒரே ஒரு மலர் மட்டும் மலர்கிறது. ஒரு வாரம்
வரை இந்த இளம் சிவப்பு மலர் வாடாமல் இருக்கிறது.
கு இப்போது ஒரு லில்லி போல கிழங்கு வகைச் செடியான இந்த மே
பிளவர் கேரளாவிலும், கன்னியாகுமரியில் சில பகுதிகளிலும், நிவையும் திறமை மலைப் பகுதிகளிலும் தொட்டிகளிலும் வளர்க்கிறார்கள் சிப் பார்க்கலாம் 15 ஆண்டுகள் ஆனாலும் செடியின் கிழங்கு அப்படியே ா வெச்சி ஒரு இருக்கும் ஒவ்வொரு ஆண்டும் புதுச் செடி தோன்றி பிளாஸ்டிக் போல காட்சியளிக்கும் அழகிய மே ஃபிளவர்
மலர்கிறது. அதன் பிறகு செடி அழுகி அழிந்துவிடுகிறது. மண்ணுக்குள் கிழங்கு மட்டும் ့်ဖြိုးမျိုး။ இருக்கிறது.
டாவது ஆள் பேச
。。」 Gl」 à 血壓
து அதை ஒரு
சூரியக் குடும்பம் என்றால் என்ன?
ಗ್ಬ. ஆரியனும் அதனைச் சுற்றியுள்ள கோள்களும் துணைக் கோள்களும்
ಸ್ಥಿತಿ சேர்ந்த சமூகம்
2 ஆரியக் குடும்பத்திலுள்ள கோள்கள் இடமும் அதன் பாதைகள் மாறாமலும் உருவாக்குவது இருப்பதற்குக் காரணம்? சூரிய ஈர்ப்புத்தன்மை மை அடித்துக் 3 ஒளிமண்டலத்தின் முக்கிய கூறு என்ன? சிறு சித்த ஞாயிற்றுத் தொகுதியில் மிகப் பெரிய கோள்?
த்த மூன்று வியாழன் (88460 மைல் விட்டம்) ள் படித்தவர்கள் 5 மிகச் சிறிய கோள் புதன்
U1953 TSGIO
Μ)CO)(Λ). 6 சூரியனுக்கு அண்மையில் உள்ள கோள்? L350.
:": 7 சூரியனுக்குத் துரத்திலுள்ள கோள்? புளுட்டோ ரத்தின் மீது ஏறி 8 சூரியனில் இருந்து பின்வரும் கிரகங்களின் தூரம் என்ன?
10. செவ்வாய். 1417 இலட்சம் மைல் வது ஆள் அந்தச வியாழன். 48 கோடி மைல் காடுத்தான் அது 0 മി. 887 കേig. ഞഥ6). 臀 ഖ്ങി. 67.8 ഉം) 0) ഞഥൺ.
கொன்று சாப்பி பூமி. 929 இலட்சம் மைல்
நன் சமயோசித 19.சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் யாது?
238, 4.60 GOLD Gó.
|p55ПФ).
o அதிக துணைக் கோள்கள் உள்ள கோள்?
களே அறிவு ITCB GTLijGOLD நம் ஆனால், | Gauas a si சிக்க வைத் நாம் புத்திக் : LOGOTISESTREGAT GULD கொள்ளும் GULD CUP GOLUL கிக் கொண்டு
5GQ III :
வாம் புரியுதா
வியாழன் (1)
அறிவுத் தேடல்
Yn
ლა || Casciigo angi gyfair assol
5, 2
இந்த ஆறு கடித உறைகளில்
ஒன்று மட்டுமே சற்று வித்தியாசப்பட்டுள்ளது. அது எது?
DTÜĞ O7-LDIü ö. 13, 2004

Page 11
GibsTufi g
FT
குவாஹாட் டி வரும் சர்வ பொருட் காட தானியரின் விற்கப்படும் விளக்குகள் நுரையீரல் பு நோய்களை கூடியது என் தயாரிப்பாளர் இந்தச் ெ
பவர்களுக் இருக்கும்.
S SS SS SS S S S S S S S S S S S S S S SSLS SS S S S S S S S SS SS SS SS SS
66T60), 6. கொள்வது எ
ஒத்திகை குறியே
யற்கை அழிவுகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக தொடர்பில் எ நடவடிக்கை எடுக்கும் அதேவேளை மிருகங்களிடமிருந்தும் கும் வைத் பாதுகாக்க முயற்சிப்பது நல்லது. ஆனால், மனித உருவிலுள்ள நடவடிக்கை மிருகங்களால் மனிதன் அழிக்கப்படும்போது அதனை எவ்வாறு வேற்கின்றோ
தடுக்கப்போகிறீர்கள் ஹி..ஹி.
உயிரியல் பூங்காவிலிருந்து விலங்குகள் தப்பினால் அவற்றை எப்படி விரட்டிப் பிடிப்பது என்பதற்கான பயிற்சியை ஜப்பானின் GUG
t
டோக்கியோ நகரப் பூங்காவில் ஊழியர்கள் நடத்துகின்றனர். கூண்டிலிருந்து தப்பி ஓடும் வகையில் வைக்கப்பட்டுள்ளது காகிதக் கூழில் தயாரிக்கப்பட்ட காண்டாமிருகம், அது தாக்கி காயமடைந்து கீழே சாய்ந்து கிடக்கிறார் ஒரு ஊழியர் இறுதியாக காண்டாமிருகம் மயக்க மருந்து துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் பயிற்சி இது நல்ல : முயற்சி. செய்வது
மற்றொரு வறுகாமல் எனப் புற (ಕಿಣ್ವ (3LJATI பூமியின்
அளவுக்
Llis எரித்துக் GIGOôrGOosflaAL
பெரு அரிக்யுப் ܢ .
நடுத்தர வய | 85 GÖTGALGBä
மனிதரின் மம்மிகளு GITU55606
莺 GOGuistill
DHis,
1 - -- -- -ܠܐ
ཐོགླིང་།
(SLIITs. அதிபர் புஷ் வரவேற்று மகி வீரர்களின் கு LurTñt g5 g5I LD a தவருக்கு, த மாரைப் பலி அழுதவர்களி தெரியாமல் எப்போதுமே யு துக்குரியது அ LUTB1806)IT5L. மனித உா என்பவற்றில் ஈ கள் மீது அெ பலம் பொரு நடவடிக் கை இன்றைய தே ഖന്ദ്രീനൃg.
SGILDIflei, 8 ഇഞ ഈ ഗ്ര55 !, இராணுவப் பா புஷ் சென்றார் 17ή60οςλιό (3σή வீரர்கள் ஆற்றி கப் பாராட்டு தெரிவித்தார். ே அங்கு நின்றி வீரரின் மகன் ே தோளில் சுமந்
S SS SS SSL SSL SSL SS SSL SSL SSL S
■位、13,2004 OIFIDE
திண்மு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீர்க்கும் வி
ம் மாநிலம் , பில் நடைபெற்று Bg58 61st g556
சியில், பாகிஸ்
E. GOLLLfl65 உப்புப் படிக , ஆஸ்துமா, அழற்சி போன்ற குணமாக்கக் கின்றனர் இதன் E6t. Fய்தி ஆஸ்துமா பாதிக் கப்படு う ぜ地厚D@"厚* ஆனால், இந்த ங்கே பெற்றுக் ன்பது கேள்விக் எனவே, இது மது நாட்டிலிருக் நியர்கள் தக்க எடுப்பதை வர D.
ழைப்பே உயர்வு தரும் என நம்பும் ம் வெற்றி நிச்சயம். சுமப்பது னாலும் அதையும் மகிழ்ச்சியோடு இன்னும் மகிழ்ச்சிதான். ஆகவே, வரை ஏமாற்றாமல் மற்றவரிடம் உழைப்பினால் வாழ முடியும் ப்பட்ட இப் பெண்மணிக்கு ஒரு り・
பாரத்தை ஹெர்குலிஸ் சுமப்பதாக தை. ஆனால், சீனாவின் குவாங்ஷ பண்ணோ மலைக்கவைக்கும் கு குப்பையின் பாரத்துடன் ல் அனாயாசமாகச் செல்கிறார்.
தைப் பார்க்கும்போது எந்தப் பகுதியில் கால்லப்பட்டவரின் தலையோ என்று ாதீர்கள் இது மம்மியின் தலை. நாட்டில், லிமாவுக்கு அருகே உள்ள என்ற இடத்தில் ஒரு சிறுவன் மற்றும் து மனிதர் ஆகியோரின் 2 மனித மம்மிகள் கப்பட்டன. அவற்றில் நடுத்தர வயது வயது சுமார் 30 இருக்கும். இந்த 2 ம் சுமார் 700 ஆண்டு பழைமை பகள் ஆகும். அவைகள் தற்போது அந்த தசிய கலாசார கழகத்தில் பாதுகாப்பாக ட்டுள்ளன. அவற்றில் நடுத்தர வயது ம்மியைப் படத்தில் காணலாம்.
3.
560) D(UD355g51855 சென்றபோது ழ்ந்த இராணுவ 5(6LĎLIBI85606ITÚ கிழ்ச்சியடைந் E36 E600T66t கொடுத்துவிட்டு ண் முகங்கள் விட்டிருக்காது. த்தம் சந்தோசத் 6Ꮝ6Ꮝ , 6Ꭲ60ᏓfᎠITᎧᎧlLᎠ ம், வன்முறை, மை மீறல டுபட்டு வருபவர் மரிக்கா போன்ற ந்திய நாடுகள் எடுப் பதும் வையாக மாறி
T660 (3LT g, நில உள் ள சறைக்கு அதிபர் ஈராக்கில் அப் ந்த அமெரிக்க வரும் பணிக்கா ம், நன்றியும் தசக் கொடியுடன் ருந்த இராணுவ சஸ் மிடில்டனைத் து பூரித்தார்.
ö

Page 12
து T கு: قسم*
•
 

ill TITI TITI I
A
த்
200

Page 13
。血正 நற் வழங்க
O litik at தருமாந்து மரம்' படத்தை அரசு ܐܬܐܕ ܡ ܬܐ . | III Ei I LITI எழுதி இயக்குகிற நிதி தக்க ரஸ்பு SS SSSSSLS S SLSSSS STTTSS SS SSLLL LLLL S STTY S STTSJYS HH ஆகிய இரண்டு அதிர சில்லன்களை அறிமுகப்
吋、呜 இ) | AGUIL JULIA UNION BELLI JIJIJIJIIIIIIIIIIIIII III, 10
கான்ர்ங்ாரப்பட்டப்பட் 臀 தவிர முந்பை மடம்
ாதிபதி டா விக்கு சாந்தியாட பபிாேனிா ஆகியோரம் ரத்தாா
மதுர ஆகியோர் ஆதரவு முறை அரியந்தி 2 - GITÁLII 臀
JETELJILI IH ILI | | | ET) ற்கும் ||||
Ellgill haldinu. Tilla llt ܕ ܡ இ) LIMITINISTRIIGI LITTING TIN LIBAN
விட் ரூபாயர்ெ முன்று நபிமான்
HITALIIII, Ruim minimali||ITALIE LLLLLTTTTLS Zu D D S u uuuuuS LLL L LLLLL LL LLL LL LLLTKTL LTTT YSYYu K LL LLTTLD DL TL Z TTTLTuYS L TTT S L L L S LLLL பனடாவி தனது சொந்த நாட்ாதா பாடு LL LT TT L K LLTT Tu TuSYY Y YY LLL படயங்குநரான ராட் ட்ரக்ட்சேய்கிா நோ BAFTIMETER TREmil RTT mm, HDM
LIITILISELJENJULIEJILLIMIJE, LLL TTTT T TTTT LLLLLLLLS LL LLLLLL YT L K K L K LLTL YYK Y D SLS FILI, III || || ||I/M|| ||MH ரெக்கும் பயிரா இந்திராக்கிப்பு ஆப்ரி பொருட்ாறு யாராக YZ LLLLL ZK LLLLLL L LLLLL L LLLLL LLLL S S
·
பறிவிட்டர்ப்பு
Il: 417 ப்தியின் III || T. HLLTI 蠶 CALITEJATELJITHA AMAN ITTRAVA வருகிறார்ான் it na uri ng
TETIT JAG ful Fl
செல்லும் விEயவற்Iே:
முகமான ஒரு படத்தைப் பற்றி மறைந்து ஏதோ -蠶 EL TIL விடும் கதாநாயகிகள் இப்போது அந்த விட்டில் புதிதாகச் சேர்ந்தியவர் கருத்துை படதடுக்கு மேல் நடித்த இவர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் கஜேந்திர கந்த் ரேடியாக நடித்துக்கொண்டிருக்கிறார். சொல்கிறார் தெரியுமா "இது தமிழில் நான் போன்று சகட்டுமேனிக்கு போய் ால்கிறா
பானர் மன்' என்ற படத்தில் கரணி
HNLITRFirework Phill: 114 Liri, "TAT, இந்தப்படத்ான் தனது முதல் தமிழ்ப் பால் பார்க்கெட் ல்ே குறைந்துவிடும் ப்யா அபே புளுதவநாகும் ஒரு பு
Willy YIAduli ykyi "LATIT, LI JININ ITALIEN TIPULIT
|JF GENTLAGJENT
ú" 酗* ாப்பு பாகத் தெரிகிது ர்ர யோக சென்னையில் தில் நடித்துவது ஆரின்
ஆப்காங் என்ற படத்தி ா வேண்ானாலும் ஆளடக் ாப் பிழைக் தெரிந்து நடிகை
II
பிரய தான் நட்வென்ற 醬
醬 ILIMITA
annu
11
| A Ang La
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடைந்தால், அார்
அரசியலுக்கு வருவதாக A"
புரிந்துகொள்ளவ ாறு ரு நன்கரு
பேட்ருக்கிறீர்கள் HTTIẾlhas CTTELI, III
|Titantigos , Ill Filitarily
ாது தொடக்கா . ܂ ܬܐ ட்ரிகள் உதாரு
WEPS'29. ܐܣܛܘܢܝܐ
si 蕙書 ay in A
t" in ay na 。 ள்ே ஆம்
it is sax. القليلة اليا yolla SM
il "Spino
## "الإنساني (ရှ႔။ ನಿಷ್ಠೀ
வற்றி அற .¬ܓܠ
王 தி அறிமுகமா | iii
நாத நியோர் நவியாக காத்த பயிற்சி பள்ளி ரிய மாநான் பாங்கி இருக்கிறார் 劃
다.

Page 14
எனக்கு
அந்திசாயு முன்னர் அடிவானில் ஒளிவீசி அர்ச்சனை புரியும்
ஆனந்த வெண்மதியே, தெ
கைதவறிப்போன asiataloonä, sai LIGIIII பென்னம் பெருந்தோப்பில் 2 Liu NGOJ பூத்திருக்கும் புதுமலராய் 岛矶时
". . . . ஆகாயப் பரப்பதிலே வானத்திற்குச் சொந்தமானவளா? - கண் சிமிட்டும் தாரகையே, GELIGIONI ഞു. கைதவறிப்போன மேகத்திற்குச் சொந்தமானவளா? என் காதலியைக் கண்டாயோ! காதலைச் இதயமே அந்திச் சிவப்புக்குள் இது என்ன கேள்வி அஸ்தமித்துப் போய் என் வானவள எனனை பெற்ற தாய். குடதிசையைக் குடைந்து வரும் மேகமானவன் என்னோடு வாழ விரும்பி காலைக் கதிரவனே 9 a. என் வழி வந்து போகும் காதலன். கைதவறிப்போன போட்டுை மேகத்தை நான் வெறுக்கவில்லை. என் நெஞ்சில் நிறைந்தவளைக் அவனைப் புரிந்து கொள்கிறேன். 366338 LIIGILIII ஆனால், தெம்மாங்குச் சோலையிலே
9 GG) வானவள், இடையிடை வந்துபோகும் தென்னை இளங்கீற்றைத் GIGör GOGOST GILDET வால்வெள்ளியோடு தொட்டுத் தடவி வரும் பெ ကြီးမှူးဖို့ போ என்று சொன்னாலும் இனிமைப் பூங்காற்றே, நான் போக வேண்டியவள். கைதவறிப்போன மேகமே, என் மடக்கொடியைக் கண்டாயோ! என்னைப் புரிந்து கொண்டு - என் தென்றல் இதயத்தைத் திருப்பிக் கொடு அந்திப் பாழுதி ནི། காயாழினி 1 ܐܘ ܬܐ தேடலில் தவழ்ந்து வரும் అgy
வானழுதத் தேனருவியே, தொலைந்துபோன என் வஞ்சியவளைக் கண்டாயோ EFTIJSTIJG8I LIDITGES
பருவ காலமறிந்து பாரிலுள்ளோர் வியந்துநிற்க பருவ மழை கொண்டுவரும் கார்காலக் கருமுகிலே கை நழுவிப் போன asarafa) atai என் நங்கையவளைக் கண்டாயோ! எதி AGATULUI BSG ஜமால்தீன் அஸ்ஹர், புல்மோட்டை சோகங்களின் jlujill:IJIашШLisi) முறலுகை எந்த எதி விடியாத இரவு உனக்கென்ன ஒரு வரியில் சொன்னாய்? - - - - என் ஏக்கத்தைப் புரிந்து கொண்டவனாய் கண்சிமிட்டும் என் வயதின் வாட்டத்தை அறிந்தவனாய் ଇମ୍ତି நட்சத்திரங்கள் இனி இதய சந்தங்களில் எல்லாம் GT606060TLI LIT55 நம் பெயர் ஒலிவடிவம் எடுக்கும் என்றாய். கண்ணிர் வடிக்கின்றன.
என்ன அதிசயம் நொடிப் பொழுதே நீ காற்றும் எனக்காக சொன்னது நடந்தது. கண்ணீர் சிந்தி நாளொரு மேனியாய் நான் தூங்கும் நாழிகை அழுகின்றது குறைந்தது. சிரித்த என் முகத்தில் ஏனோ என்னுள் சின்னழுத்து மாதிரிகள் உருவெடுக்க வெறுமை. உயிருள்ளும் ஊடுருவி உட்கார்ந்து விட்டாய். நிர்
நீ.விட்டுப் போனதால் காதல் சாஸ்திரங்களால் காவியம் தீட்டினாய் புரி நாதியற்றுப் போனது சந்தனமுகம் என்றாய் இனி சாதிக்க உணர்வு. வேறில்லை என்றாய்
சிலவேளை எனை சோதிக்க மனம் பாதிக்க
பார்க்காமல் வேறு சென்றாய் வாழகை மேகம் உதறிவிட்ட எத்தனைே நீரானேன் பின் பாவிபோல் வந்து என் ஆவி நொந்து
- - னேன் ஆத்திரம் அடங்கிப் போக அன்பு "a"MS கொண்டு எனை அடக்கிப் போட்டாய். நடபை OLIGON இல்லாத ஒரு வருடம் ஓடிவிட Daoilijöą LDGAI நிலவானேன் ஒரு வரியில் சொன்னாய்? இவைதிர இருந்த உயிரும் எரிந்து போக, சிதறுண்டு போ மீண்டும் பிறப்போம் - உள்ளம் அழுது சாக, தோழா. அப்போது எனக்கு மட்டும் எனை ஒண்டியாக்கிவிட்டு நீ என்ற வாசகத்தோடு என் திருவிளையாடலில் இதுவும் செல்வி சுஜானா, ஒன்று என்றாய். sails புதுக்குடியிருப்பு மேகல் ஜெனன், மன்னார்.
Gu60IT Diouï ué5á –
GILGOTT 56
பெயர் : நா.அகிலன் GALIMI :
allig 22 கே.ஆர்.கதிர்வேந்தனர். முகவரி : குமுளமுனை, all'; : 21 7 gunungguh, முகவரி தலை முள்ளியவளை, | ungdao Tuj Ĉiuj, முல்லைத்தீவு SIGTINGADLING GOTTÜ, பொழுதுபோக்கு nesanonTaj GAINE GAGETINGD, jisti, | Giglilig பத்திரிகை வாசித்துவி தினமுரசு வாசித்தல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| ii IIՅIIIյո)
உனக்கு நான் எழுதும் ாரு கடிதத்திலும் கண்ணிர் தன் கையெழுத்தைப் போட்டுவிடுகிறது. இயற்கையும் ன் நினைவுகளை எண்ணமெல்லாம் சிறகடிக்கும் வக்கிரத்தினை தயால் கற்றறிந்த தால் எப்போதும் நம் இம்சைதான். மன் காரிகையும் தென்றலும் நாட்டுச் செல்லும் உணர்வுகள் தீயைப் போலவே தேகமெல்லாம் லாய் தகிக்கிறது.
காகிதங்களின் நடனமெல்லாம் சிதறியிருக்கிறது.
ஆட்டோகிராப்பில்
நான் எழுதி கையெழுத்தைப் வத்திருக்கிறேன்.
காரணம் ன ஏமாற்றவல்ல ற்றிக்கொள்ள. வரன், ஹட்டன்.
> Այլ լեյ
நட்பு. தான் இருந்தது GTGOUGSS) உன்னை கானும் வரை
ஏதேனும் ர்பார்ப்புகளுடனே அன்பு காட்டும் o_có ர்பார்ப்பும் இல்லா 9 a. அன்பை எண்ணி பந்துபோகிறேன்.
தோழனே மொழிகளோ. தூரங்களோ. வயதோ.
மற்ற
எதுவுமே
நட்பை ணயிப்பதில்லை. உன்னாலே துகொண்டேன்.
GIGä த் தோட்டத்தில் யா நட்பு பூக்கள் ஆனால
°_á ப் போல் எதுவும் னம் வீசவில்லை. ல வெள்ளத்தில் கும் உறவுகளில் . தொடர்வாயா உன் நட்பை இறுதிவரை. DIT GagasgarDaši, கடியண்லேன.
பயிற்சிக் களம்
எழுதுதலும்
சிறப்புக் கவிதையுர்-கவிஞரும்
"உங்களுடைய கருத்தில் சிறந்த
முடியாத பதிலாகிவிட்டது.
சில பிரசங்கங்களைக் கேட்டுமோ, சில
நாகூர் ரூமி, ஆங்கிலப் பேராசிரியராகப்
கேட்டேன். அதற்கு அவர் பின்வருமாறு ஒரு பதிலைச் சொன்னார். அது என் வாழ்க்கையில் மறக்க
"நல்ல கவிதை எது என்று நீங்கள் என்னைக் கேட்க, அதற்கு நான் ஒரு பதிலைச் சொல்ல என் பதிலை வைத்துக்கொண்டு இந்த உலகில் உள்ள கவிதைகளையெல்லாம் நீங்கள் ஆராய்ந்தால், கடைசியில் சுந்தர ராமசாமியின் கவிதைகள்தான் சிறந்த கவிதை என்ற முடிவுக்கு நீங்கள் வரவேண்டி வரும்" என்றார்.
'ஒரு மனிதனின் வாசிப்பு எழுத்து மற்றும் வாழ்க்கை அநுபவங்களுக்கு ஏற்றவாறு ஒரு குறிப்பிட்ட தருணத்தில் கவிதை அந்த மனிதன் மூலமாகக் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.
கோட்பாடுகளுக்காகவோ, கொள்கைகளுக்காகவோ எழுதினாலும் சளி சில புத்தகங்களைப் படித்துவிட்பே
கவிதைகளெல்லாம் குப்பைதான். கவிதை பிறப்பதற்கு ஒரு மனமும் ஒரு கணமும் தேவை. இது வெளியிலிருந்து பெற முடியாதது காத்திருக்க வேண்டியதுதான். இதுவே என் அநுபவம்
மேற்கண்டவாறு தனது "நதியின் கால்கள்" என்ற கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் குறித்திருக்கிறார்
நாகூர் ரூமியின் "நதியின் கால்கள்" தொகுப்பிலிருந்து குறுங்கவிதைகள் சில
கவிதை என்றால் எது" என்று ஒரு முறை சுந்தர ராமசாமியிடம்
தலைப்புகளுக்காகவோ எழுதினாலும் சரி, அப்படி எழுதப்படுகின்ற
பணிபுரியும் நாகூர் ரூமியின் இயற்பெயர் முஹம்மது ரஃபி,
அவ்வளவுதான்
எனக்கு இறப்பில்லை
gaarala
நான் இன்னும் பிறக்கவே இல்லை
வெளியே வர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்
அவ்வளவுதான்.
கவிதை
தூக்கம் பொசுக்கி இரவுகள் எரியும் விடியல் சாம்பல் தட்டும் இருந்தும் வெள்ளைத் தாள்கள் எனைப் புண்ணகைக்கும் உலர்ந்த அலைகளில் பதிந்த விரல்களை நனைந்த அலைகள்
5šálů majetí கணிகள் வெறிக்க வலி மட்டும் மிஞ்சும்
மறதியைப் போக்க மருத்துவர் கொடுத்த மாத்திரை விழுங்க மறந்து போனது ஞாபகம் வந்தது.
சில கணங்கள் பேதும் 2 நாளென்றுக்கு AU A என்னைக் குனியவைத்து தாண்டித் guracingú Guardilapa
என்றைக்காவது சில தாய்மொழிக் கணங்கள் தட்டுப்படும் அண்றைக்காவது மூச்சுவிடும் அக்கணங்களை நான் தொகுக்க வேண்டும் அன்றைக்காவது கனங்களைக் குனியவைத்து நான்
தாண்ட வேண்டும்
ஒளி
தொலைந்து விட்டது நிலவு தொலைவில் எங்கோ
எம்.ஏ.ஹைறுள்ளா வயது 20 முகவரி இல 349 åyng Haj, | ashinGaoaGITLAich.
பொழுதுபோக்கு : கவிதை, தினமுரசு, வானொலி
மொழி அகராதிக் கணங்களில்
ர் பகுதி - பேனா நண்பர் பகுதி
SITGVežas அலைகள்
இந்த அலைகள் Taigjón
as a தலைக்குத் தெரியாமல் எதுவுமே சாதித்ததில்லை
நாக்குவழி ஒருசொல்
( , சப்தமும் எழுச்சியும் பற்றிக் கொள்ளும் குதிப்பும் கொதிப்பும் கணத்தில் கன்னத்தில் போட்டியும் பொறாமையும் விரல்களின் சிவப்பு நிழல்
Wակտ Up"pԱր: 3lõ590 (Agil முத்தமிட்ட உதடுகளில் அமுக்கமும் ஆரவாரமும் (POOGILLU48010 ஆர்த்தைகள் தரை தொட்டுச் சாகத்தான்
நூறு டிகியில் நொண்டியடிக்கும் வாழ்க்கை எப்போதுமே தோல்விதான் பூமியின் மகா ஆயிரங் காலப் பயின் பொறுமைக்கு முன்னால் கிளையொன்று வெட்டப்படும் இந்த அலைகளுக்கு
siglaki
அலைகளின் சாதனை சப்தமின்றியே அவைகளின் மரணம் தான்
வானத்தில் தான் என்றாலும் சலனமின்றி இருக்கும்போது தான் குளத்திலும் தெரிகிறது சந்திரன்
முத்திருக்கும் இடத்தில் சப்தமில்லை.
பூவின் பதில்
ஒன்றுமே
செய்யமுடியவில்லை
என்னால் அந்தப்
ᏌᏪ0ᏍᏗ
கடந்து போனாலும்
- அதன் மீது
நடந்து போனாலும் αυτά ή
குழந்தை பிறக்கும் கணத்தியே போட்டலும் பிறக்கிறாள் நசுக்கிப் Sifinit. போட்டலும் பறித்து எறிந்தலும்
Oype(b) முகந்து Alina மத்தலும்
கறுப்பாயிருந்தாள் அதனால் அழகாயில்லை
விடுகிறது அந்தப் பூ கறுப்பாயிருந்தான் 500apua Guriau. அதனால் அழகயிருந்தாள் தாய்மையும் லைவிலும் அழகி களை gyfansoddylid Santignu பேது get i taj ஒன்றுதான் மேலும் என்னதான்
COMO orii ngono நீங்கள் அதன் ஒரே பதில் SGOLIGONULUI நெஞ்சம் நிறைக்கும் Taa aaaraama?
Dтi.07-nj. 13, 2004

Page 15
ளைக்கும் சறையில் அறை வேண்
சீர்த்தமான சமையல் அறையில் சமைக்க வேண்டும் என்றால் எல்லோ ருக்கும் பிடித்ததுதான். ஆனால், சமையல் அறையைச் சுத்தம் செய்வது யாருக்கும் பிடிக்காத ஒன்று
அதிக சிரமமின்றி, குறைந்த நேரத்தில் பளபளப்பான, சமையல் அறையைப் பெற உங்களுக்காக சில குறிப்புகள்
அலுமாரி முதலில் சமையல் அறையில் உள்ள அலுமாரிகளைச் சுத்தம் செய்வது நல்லது அதில் உள்ள பொருட்களைக் கீழே வைத்துவிட்டு காய்ந்த துணியால் தூசி யைத் துடைத்துவிடவும்
ஒரு மேசைக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றுடன் 2 மேசைக் கரண்டி தேங்காய் எண்ணெய் என்ற விகிதத்தில் தேவையான அளவு பாலிவுைத் தயாரிக் கவும் உங்கள் மரத்தால் ஆன அலு மாரிகளை இதைக் கொண்டு பாலிவு QëFüUSub.
Lslífleg : ஃபிரிஜின் உள்பக்கத்தைச் சுத்தம் செய்தபிறகு வெளிப்பக்கத்தைச் சுத்தம் செய்யவும்
1/4 கோப்பை பேகிங் பவுடரை 1
1/2 லீட்டர் தண்ணீரில் கலக்கவும். இதைக்கொண்டு ஃபிரீஜர் மற்றும் உள் பக்கத்தைச் சுத்தம் செய்யவும்
வெளிப் புறத்தை சோப்பு நீரில் நனைத்த துணியால் சுத்தம் செய்யவும்
LóläGym Caussi ရွeး၏။ ஒவனில் வைக்கக் கூடிய பாத்தி ரத்தில் தண்ணீரை நிரப்பவும் அதில்
சில துளிக
ள் எலுமிச்சை சாறை சேர்த்து
ஒவனில் வைத்துக் அதன் பிறகு காய்ர் புறத்தைத் துடைத்
வெளிப் புறத் நனைத்த துணியால்
60) Lgô atseili - SAAMGÅ) SÐ GÖTGAT GO முதலில் சுத்தம் செ D66 GOLGB606
ஒரு வாளி தண் கரண்டி பாத்திரங்க AS lái, GFDL", GODL (28y கொண்டு முதலில் தரையையும் சுத்தம் 49.055 ШошП வினிகரில் (காடியி 5G0IGO's GOU8 Gil 5, கவும் அதைக் கெ துடைக்கவும்
9(BUL, GLOGO) அடுப்பிலும் மேடையிலும் சோட நிமிடம் ஊற வைக் இலேசாகத் தேய்த்து榭
இதோ உங்க சமையல் அறை தய
S S S S
சீர்த்தமானதேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலைத் துளிர் சேர்த்துக் கொதிக்க வைத்து கூந்தலில் தடவிக்கொள்ளுங்கள்
ஒவ்வொருமுறை எண்ணெய்
டாட்டா சொல்லுங்கள். அதற்குப் பதில் சிகைக்காய், அரப்பு பாசிப்பருப்பு மாவு போன்ற இயற்கையானவற்றைத் தேர்ந்தெடுங்கள்
உணவில் கீரை முளைகட்டிய
(26AJGOöTL T.b.
கூந்தலில்
சேராமல் பார்த்துக்ெ
எப்போதும் சு
கூந்தலைக் கழு
Gala,
GIGNÓlui III தாதீர் காட்டு
பகுதித் தோலை (Scap) விரல் நுனியால் மசாஜ் செய்யத் தவறாதீர்கள் ஷாம்பூ சோப்பு வகைகளுக்கு
தடவும்போதும் மண்டையோட்டுப் பயறு வகைகள், உலர் திராட்சை நிச்சயம்
பேரீச்சை போன்றவைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்
இரவில் பால் குடிப்பதை மறக்க
Ball
"குடல் ஏற்றம் தெரியாமல் கோடி வைத்தியம் பார்த்தானம்' என்பது பழமொழி
வயிற்றின் நடுப் பகுதி தொப்புள் ஸ்தானம் ஸோலார் பிளக்ஸ் என்று கூறுவர் தமிழில் வயிற்று மூளை என்று பெயர் காரணம் நமது மனநிலைக்கு ஏற்ப இப்பகுதி மேல் நோக்கி நகள்வதை குடல் ஏற்றம் என்று கூறுவர். இதை எந்த மருத்துவ சையாலும் குணம் செய்ய முடியாது. நகர்ப்புறங்களில் இன்றும் உச்சி முடி எடுத்தல் அல்லது சொருகு எடுத்தல் என்ற முறையில் இதைக் குணம் செய்வர்.
அப்படி மேல் நோக்கி அல்லது கீழ் நோக்கி குடல் நகர்வதால் நமக்கு ஏற்படும் விளைவுகள்
1 வயிற்றில் எரிச்சல்
2 தொப்புளைச் சுற்றி வலி
அதிக வாயு பிரிதல்
Garfur GOLD.
LDGADödflä, BGN).
வயிற்றுப் போக்கு வாந்தி எடுத்தல் அல்லது வாந்தி
வருவது போல் இருந்தல்
8, b00ILIGOG G60)D50),
9. இதய படபடப்பு
10. தூக்கத்தில் விந்து வெளியேறுதல்
அல்லது சிறுநீர் போதல்
Il. CLIGIEthio, Calitanill L(Ră).
3.
12 மாதவிடாய் கோளாறுகள் 3. குழந்தை இன்மை 14. இளநரை ஏற்படுதல் 15. பல் கோளாறுகள்
16 தலையில் வழுக்கை ஏற்படல் போன்ற கோளாறுகள் தோன்றலாம்.
CILIGT, GALIITGB35, போன்ற வகை க ஆலோசனையைப்
4. நுரையீரல், மலக்குடல் ஆகியவ துரிதப்படுத்துகிறது.
5 ஆண், பெண்க அதிகப்படுத்துகிறது.
6. உந்திக்கம மணிப்பூரக சக்கரம்) காப்பாற்றுவதோடு பெயர்ந்திருந்தாலும் ச 7. நல்ல ஜீரண ச 8 இளமை
இவைகள் வராமல் இருக்க இவ்வாசனப் இவ்வாசனம் பெரும்ப
பயிற்சிகள் மிகவும் உதவுகின்றன.
LIA) at Sgt.
வயிற்றுத் தசைகள் உள் உறுப்புகளுக்குப் பயிற்சிகொடுப்பதால் கணையம் நன்கு இயங்குகிறது. அதனால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
2 நரம்புத் தளர்ச்சியைப் போக்குகிறது.
3 வயிற்றில் தோன்றும் புழுக்களையும் பூச்சிகளையும் எளிதில் மலத்தின் மூலம் வெளியேற்றுகிறது.
|D07-D 13,2004
செய்முறை: 1. Lóg சேர்த்து மல்லா 2 இரண்டு கால்கை உயர்த்தவும்
3. கால் மூட்டுப் கைகளால் இறுகப் பி
4. AASTIGAOGE60) SITT LID பூமியை நோக்கிக் கெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2/ の1
கொதிக்கவிடவும்
த துணியால் உட்
த சோப்பு நீரில் சுத்தம் செய்யவும்
Lâ)5COGIT (Tiles)
சுத்தம் செய்யவும்
aரில் 3 மேசைக்
DGI Holb (Agilub : . - 30 نيسر, "C", :அறகான ருேவங்கள் சுவரையும் பிறகு :: *、 செய்யவும் QI, si ndaj, gloi dini களைக் கக்கரியால் வெட்
ஒரு கோப்பை :: မျို”ူ 595 fluu TGÔ GAGAL Lọ. ல்) 12 கோப்பை இருந்தால் உங்கள் கண்களில் அழகு LudbGAI IŠ EGG ES, GORA AS GYsgol Godeb து பாலிவு தயாரிக் கூடும் முகமே புதுப் பொலிவு பெறும் முனையில் ஆரம்பித்து மறுமுனையில் 1ண்டு டைல்களை ஆனால் புருவங்களைச் (UDLQ ULI வேண்டும்
சரியாக வடிவமைப்பதே என்பதை மறக்காதீர்கள்
. . . . . . . . .
பலருக்குப் பெரும் பிரச்சனை நீங்கள் எந்த வடிவத் யாக உள்ளது தில் உங்கள் புருவத்தை
அதை வைக்கும்
வைத் தெளித்து 5 வடிவமைக்க விரும்பு
கிறீர்கள் என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள் இதோ தற்போது ஃ பேஷனில் உள்ள சில
HUDEGIME" உங்கள் முகத்துக்கு ஏற்ற விதததில்
கவும் அதன்பிற்கு வடிவமைக்க சில குறிப்பு அழுக்கை நீக்கவும்
Hoi! Hoo old | egomaillita
பொருட்கள் - வடிவங்கள்
. . . . ஸ்ட்ரிங்ஜென்டை Dr டுவீஜர் (புருவத்தில் புருவத்தின் மேல் தடவ
ல் / உள்ள தேவை இல்லாத . o 6Aytb.
ಆ॰ದ್ಲಿ LAMIG33 .7 1 1 புருவத்தின் மேல் பருவத்திற்கான பிரவு பக்கத்திலிருந்து முடியை அழுக்கு சிக்கு தேய்க்கும் பிரஷ் கூட எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ETSIGIDE356T. உபயோகிக்கலாம்) புருவத்தின் கீழ் உள்ள முடிகளை
தமான நீரிலேயே ஆஸ்ட்ரின்ஜென்ட் (சருமத்தை : to GTRs6). வ வேண்டியது மிருதுவாக்கி alalgolijä. குறைக்க) |uló. Geisláfj 5 | %" (அவசியம் தேவை) செய்த பிறகு மறுபக்கமும் அதே து இளம் சூடான சிறிய கத்தரிக்கோல் (புருவத்தின் வடிவத்தில் அமைய வேண்டும் ரையே பயன்படுத் பி' சரி செய்ய) என்பதைக் கவனத்தில் வைக்கவும் ஜபுரோ பென்சில் E".'" -00ᎢᎦ600Ꮆ0Ꭲ85 Ꮼ5600fl முதலில் புருவத்தை மேல் நோக்கி Iவி
பிரவுச் செய்துவிடவும் புருவத்தின் ஜபுரோ பென்சிலால் புருவத்தில்
மகிழ்வோடு கள் அகத்தின் வளைவை விட நீட்டா இன்ன உள்ள காலியான இடங்களை
Ihüllblub.
சி முகத்தில்
நல்ல முடியிலும் சிந்தின் நாவல்த் தேர் அப்து ஆண் O சொல்ல முடியாத அளவிற்கு பெரும் சத்தை நன்கு கிரகிக்கச் செய்து எலும்பு சனைத் திரவியங் அவஸ்தைய்ை ஏற்படுத்திவிடும் பற்கள் போன்றவற்றை வலுவடையச் டி ஸ்பிரே போன்ற சிலர் கரடுமுரடான ஒடு மண் செய்கின்றன. அந்தப் பாராதைராய்டு
]] ஏற்படுகிறது?
|g & Ֆլգ. 5600)
அலட்சியப்படுத் போன்றவற்றைக் கூட கடித்து மென்று சுரப்பிகள் நன்கு இயங்காதபோது கள் டாக்டரிடம் சாப்பிட்டுவிடுவர்கள் ஒன்றும் செய்யாது உட்கிரகிப்புத் தன்மை குறைந்து ங்கள் தலைவலி ஆனால், ஒரு சிலருக்கு தண்ணீரிலே சிறுநீரகக் கல் உண்டாக வழி ஏற்படுத்தி
உதிர்வது சாப்பிடும் சேறிலொ கண்ணாம்புச் சத்து விடுகிறது (ՄԱԳ- அதிகம் இருந்தால் சிறுநீரகத்தில் கற்கள் சிறுநீரகத்தில் கல்தோன்றியிருந்தால் ஏற்பட்டு சிரமப்படுகின்றனர். இதற்குக் அவர்கள் கல்சியம் சத்தை பரிசோதனை காரணம் அவரவர் உடலின் உட்கிரகிப்புத் செய்துகொள்ள வேண்டும் முடிந்தளவு தன்மைதான் சுண்ணாம்பு கலந்த குடிதண்ணீரைத்
அதாவது நமது உடலில் உள்ள பாரா
முடி நுனி வெடிப்பு ருக்கு டாக்டரின் ALimfjægt.
கல்லீரல் கிட்னி நேரத்தில் உடம்பை பூமியிலிருந்து ற்றின் வேலைகளை உயர்த்தி, இடுப்பு புட்டபகுதி மட்டும்
ரையின் மீது இருக்கும்படி வைத் suficii Curtas sägSligonu ့်မျိုးမျိုးမျိုမြို့မျို'
5. சமநிலைக்கு உடம்பும் கால்களும் (தொப்புள் வந்ததும் கைகளைப் பிரித்து உள்ளங் இடம் பெயராதவாறு கைகளை கால் முட்டியின் மீது சற்று :ெ இ= உயர்த்தி நிறுத்தவும் இது ஒரு பட்கு
தொகுத்துத் தருவது ஷோபா
ரி செய்கிறது. நீரில் மிதக்கும் அமைப்பு போன்று தியை அளிக்கிறது இருக்கும் கல்கண்டு வடை ui süUgla 6. IS GIgorofligOasisi si LIO CL
குெ வகிக்கிறது சாதாரண மூச்சில் இருந்து விட்டு
முதலில் Ֆ600060Ա தரைமீது கொண்டுவந்து படுக்கவும் பிறகு கால்களைத் தரைமீது வைத்து சிறிது உளுத்தம் பருப்பு 100 கிராம்
தேவையான பொருட்கள் :
ஓய்வு எடுக்கவும் "இதுப்ோல் இல் பச்சரிசி மேசைக்கரண்டி . 13:7 வாசனத்தை8 தடவைகள் செய்யவேண்டும் கல்கண்டு 100 amb
V SITCOMÓTGANGGOTLİ : C8560)GAILLINTGOT 9IGITGI வ குறிப்புகள் LL: 1 ቇኒ IIgl60)ዱ
உடம்பைப் பூமியிலிருந்து உயர்த்த செய்முறை முடியாதவர்கள் ஒரு வாங்கின்மீது முதலில் I' ချီးမြှို့” பருப்பை 1 மணிநேரம் ஊற வைத்துவிட்டுப் பிறகு 2ஊறிய வடிதட்டில் அள்ளிவைத்து கைகளை ஊன்றி எழுந்து இவ்வாச வேண்டும்
னத்தைப் பழகலாம். 3 தண்ணீர் சேர்க்காமல், கல்கண்டையும், 2 அடி முதுகு வலி உள்ளவர்கள் உளுத்தம் பருப்பையும் சேர்த்து அரைத் இவ்வாசனத்தைச் செய்யக் கூடாது. துக்கொள்ள வேண்டும்
3. முதல் மூன்று நாட்கள் அடி 4 வாணலியில் எண்ணெயைக் காயவைத்து வயிற்றில் சிறிது வலி தோன்றும் ஆம் : நாள் வலி குறைந்து வலி போய்விடும் தொட்டுக்கொண்டு வடைகளைத் தட்டிப் ஒனறு அவசரம் வேண்டாம் பொன் நிறமாக வெந்தவுடன் LJUBA B0LD. ԻԿԻ ՈԼՈ, 90 பாகைக்கு காலை கண்விழித்து எழுந்ததும் ဂြိုးမျိုး။ தீயில் வடைகளைப் பொரித்து படுக்கையிலேயே இவ்வாசனத்தைச் எடுக்கவும் எண்ணெய் அதிகம் காய்ந்து பகுதிகளை இரண்டு செய்து வந்தால் உடலில் சுறுசுறுப்பு விட்டால் மேல்புறம் சிவந்துவிடும் உள்ள்ே 956ID. தோன்றி, மலம் இலகுவாக வெளியேறும் TOTOU இருக்கும் மாவு தண்ணி அதிகம் ' நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் ஆகிவிட்டால் சிறிதளவு பச்சரிசிமாவைக் ாண்டு வரவும் அதே ந்ேதுகொள்ளவும்
Dao
DJö

Page 16
o fom) ffL LD (BELL நா போது, தற்செயலாகக் 5 | 6ð e GO 6) as 6ft 6i அருகில் சென்றபோது, உள்ளே இழுக் கப்பட்டு தத் தளித் BBTB3535IT 601 96)JT86(6586 (9595 தகவல் சொல்லியிருக்கிறார் அர்ஜன் என்பது தெரிய வந்தது. நான் குழப்பமான எண்ணங் களுடன் படுத்துக்கொண்டேன்.
ஆளப் பத் திரியிலிருந்த மூன்றாவது தினம் நான் பூரணமான தென்பு பெற்றபோது இனி என்ன செய்வது என்கிற கேள்வி மீண்டும் எழுந்தது. அர்ஜூன் தினம் மலர்க் கொத்துடன் வந்து கொஞ்ச நேரம் பேசிவிட்டுப் போவார். நான் மெளனமாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். அந்தச் சம்பவத்தைப் பற்றி எதுவும் பேசவிலி லை. மாமனாரும் மாமியாரும் வந்தபோது கூட எலக்ஷன், எங்கள் வீட்டருகில் ஸோடியம் விளக்குகள் போட்டது போன்ற விஷயங்கள் தான் பேசினார்கள் ஒருவரும் அந்த விபத்தைப் பற்றிய பேச்சு எடுக்கவில்லை. ஒருநாள் காயத்ரி வந்து பார்த்தபோது, நானே அந்தப் பேச்சை எடுத்தேன்.
"காயத்ரி நான் ஏன் அந்த மாதிரி செய்தேன்னு அர்ஜூன் சொன்னாரா?
"GIJIGIGIGI.” "அவ யாரு' காயத்ரி யோசித்து, "ரேகா நான் உண்மையைச் சொன்னா அதைத் தாங்கிக்க மனோபலம் இருக்கா உனக்கு?
"உண்மை எனக்குத் தெரியுமே காயத்ரி’
"உனக்குத் தெரிஞ்சதுக்கு மேலே கொஞ்சம் இருக்கு. நான் இதை அர்ஜனோட LLIIL
உனக்குச் சொல்றேன். இப்ப வேண்டாம்னா அப்புறம் தக்க சமயத்தில சொல்றேன். ஆனா உனக்குத் தெரிஞ் சாகனும் அர்ஜூனுடைய மனைவி என்கிற 5) fl6OLDL (3G)."
"என்ன சொல்றிங்க?" "அந்தப் பொண்ணு, ஒட்டல்ல பார்த்தே இல்லை?
"ஆமாம்.' "அவளோட அர்ஜ"னுக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே சினேகிதம் இருந்திருக்கு அவன் யாரை கல்யாணம் செய்துக் கறதுன்னு திணறிக்கொண்டு இருந்தான். கீதாவை செய்துக் கறதா பேச்சு அடிபட்டது, கொஞ்சக் காலம் அதற்கப்புறம் இந்த ரஞ்சனி
"616ö6)II j5605u Lö 56) usT ணத்துக்கு அப்புறம் நிறுத்திட்டதா என்கிட்ட சத்தியம் அடிச்சுச் சொன்னான். இந்த ரஞ்சனியை இன்னும் விடலைன்னு தெரிஞ்சது. இப்ப நான் அவன்கிட்ட பளிச்சுன்னு சொல்லிட்டேன். ரேகா உன்னை விட்டுப் போய்டுவா ரேகா மாதிரி ஒரு ஜெம் இருக்க முடியாது. அவளை இழக்காதே. உடனடியா ரஞ்சனியை கட் பண்ணிடுன்னு. ஆமாம் நீ அன்னிக்கு என்ன பார் த தே ரஞ சனி கூட பேசிண்டிருந்ததைப் பார்த்தியாமே, அதுக்கு இத்தனை கோவமா?
"படுக் கைல படுத் துண்டு பேசிக்கிட்டு இருந்தாங்க!”
"ஓ ஸாரி” காயத்ரி நாக்கை கடித்துக்கொண்டாள்.
"காயத்ரி நான் ஒண்ணு (85556OTLDIT?”
"இதெல்லாம் எண் கிட்ட முன் னாலேயே கல்யாணம் ஆறதுக்கு முன்னாடியே சொல்ல (36600TLITLDIT?"
"சொன்னா நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டியே!”
"அதுக் காக? பொய் . கண்டுபிடிக்காத வரைக்கும் பொய் Og I 65 606) I LDII GLITUI UJT வாழலாமா?
காயத்ரி என் கையைப் பிடித்து, "ரேகா நான் அர்ஜூன் செய்ததை ஏதும் நியாயப் படுத் தறதா நினைக்காதே அவன் செய்ததுக்கு ஜஸ்டிபிக்கேஷனே கிடையாது. ஏதோ ஒரு விதி எங்க "பாமிலில வந்து சிக்கிக்கொண்டுவிட்டாய்.
இதுவரை நடந்ததெல்லாம் மறந்துபோய் இன்னும் ஒருமுறை SEDAT E3" GODI 95 (35 639 (CE5 3F IT 60T 6M) கொடுத்துப் பாரேன்'
நான் தலையசைத்தேன். "ரொம்ப அடிபட்டுட்டேன் காயத்ரி.'
"தெரியறது. இப்ப என்ன செய்யனும் சொல்லு அந்தக் காயம் ஆர்றதுக்கு'
"கொஞ ச நாளைக் கு அர்ஜனைப் பார்க்க விரும்பலை நான் எனக்கு ரெயில் டிக்கெட் வாங்கி டில்லிக்கு அனுப்பிடச் சொல்லு அப்பா அம்மாகிட்ட நடந்தது எதையும் சொல்ல வேண்டாம். எனக்குத் தனியா யோசிக்க அவகாசம் வேணும்.'
அவள் யோசித்து, "சரி அர்ஜூன் கிட்ட சொல் லிப் பார்க்கறேன்.”
"சொல்லிப் பார்க்கறதில்லை. சொன்னது நடக்கணும். நான் இங்கே ခြိုးမျိုးပွါး இருந்து டிஸ்சார்ஜ் ஆன உடனே நேரே ரயில்ல ஏற்றிவிடச் சொல்லிவிடு.” “gFrf (3) Lü LI (36), (3.LIT 6öi பண்ணிச் சொல்லிடறேன்."
" நீ கேக்றது நியாயம்தான். so 6.1 s 600Triggsg06 616IGIT6) முழுக்க புரிஞ்சுக்க முடியறது ரேகா எண் னை ஒரு ' ப்ரெண்டாவே நினைச்சுக்க”
காயத்ரி எப்படிப்பட்ட "ப்ரெண்ட்
என்பது அப்புறம் அர்ஜண் எ போவதற்கு ரயில் நேராக ஆஸ்ப ரயில் ஏறும் செய்திருந்தார் மணிகளை ஒழுங் அடுக்கிக்கொண் தாள். நான் அர் விரும்பவில்லை ரயிலேற்ற வ எனக்குக் கனகா வாங்கிக் கொடு புறப்பட இருந்த (36.185LDTab gig
"என்ன அர் காயத்ரி விசாரி எண்ணிடம் தந் காண்பித்தார்.
Cancel trip W Madres
- Father என்று தந்தி அப்பா ஏதோ 6íligiguILDITA, 3)|É6. அம்மாவும் வருகி நான் காயத் செய்வது? என்ே "96. Is E.6 G.
அவர்கள் இருக் விட்டுக்கு வந் வேண்டும். ஆ பார்த்தால் கல6 ഖ്L" |g ന്റെ ♔ ബ്, 6 சந்தேகப்படுவார் படுவார்கள்.”
நான் வேறு வீட்டில் இனி 6006) af H. LDT L" மனசுக்குள் தீர்மா அந்த வீட்டிற் சென்றேன்.
நடக்கப் ே விபரீதம் என்று ( OÜLIT(36)I 6. தந்தியைக் காட்டி
சென்றேன் இஷ்டமில்லாமல் Gulug) Gotlib G6 பார்த்து எண் சென்றேன். அ கொஞ்சம் பேச என்றபோது, அ கதவைச் சார்த்தி கதவின் மறு "இப்ப என்ன இத்தனை கோப "என்ன ஆக "எனக்கு கொடேன், எல்ல உன்கிட்ட சொல் **GALUTTUI GASFMT பொய்யை மை GLIslu GLITUI G "நான் இ எத்தனை பொ ருக்கேன் உன்னி நான் சட்டெ திறந்து, 'உ6 D E85 T (BTB) B. GALJITu`jGYuu6Ö6NDITLíb சொல்றேன். நம் பொய்யிலதான் LITIEg,6) (366)6. சொன்னிங்க."
"LITEg, 36 பிஸினஸ், அதன
"சொந்த 6Ibij BLTUIT 3,6 சம்மதிச்சிருக்க
(வண்ணத்துப்பூச்
ਸੰ
 
 
 
 
 
 
 

S
ஆண்டுக் குழந்தைகள்
அழகான ஐந்து குழந்தைகளும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் என்றால் அதிலொன்றும் புதுமையில்லை. தான் புரிந்தது. ஏன்னெனின் பல பிரசவங்கள் நடந்தாகிவிட்டன. இது சற்று னக்கு டில்லி வித்தியாசமாக - லீப் ஆண்டைக் குறிக்கும் விதமாக - பெப்ரவரி டிக்கெட் வாங்கி 29ஆம் திகதி மதுரை அரச மருத்துவமனையில் பிறந்த ந்திரியிலிருந்தே குழந்தைகள், புகைப்படத்துக்குச் சிக்காமல் இன்னும் எத்தனை Lu Lọ 5J sjö Lu TG6 குழந்தைகள் பிறந்தனவோ பிறந்த அன்றே பிரபலமாவதற்கு ஒரு
எண் துணி அதிர்ஷ்டம் தேவை.
டுவந்து கொடுத்
2"6060TL LITITGB36 அவள்தான் ந திருந்தாள். LDLJULD 61606)DITLD }த்தாள். ரயில் சமயம் அர்ஜூன் வந்தார். ஜூன்?' என்று க்க, அர்ஜூன் தி ஒன்றைக்
e are Coming to
வந்திருந்தது.
566)6)6. க வருகிறாராம். றாளாம். ரியிடம், "என்ன E. (DLD 61160) J35(3)LD
அமெரிக்காவில் காது குத்தும் பெண்களுக்கு டாக்டர்கள் சுஜாதா எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நம் நாட்டில் பெண்கள் காது மற்றும் மூக்கு ஆகியவற்றைக் கும் வரை நீ குத்தித் துளையிட்டு ஆபரணங்கள் அணிகிறார்கள் அல்லவா? 5(35 T6 U இதேபோன்று அமெரிக்காவில் உள்ள இளம் பெண்களும் போட்டி 鷺 ே போட்டுக்கொண்டு காது குத்திக்கொள்கிறார்கள். இதற்கென
醬 ஸ்பெஷலிஸ்டுகளும் இருக்கிறார்கள். எனினும், சிலர் ப்ோலிகளை 醬 mai நம்பி ஏமாறுகிறார்கள். அந்தப் போலிகள், துருப்பிடித்த கள், வ 四 ஊசிகளைக் கொண்டு காது மற்றும் முக்கில் துளை
| 6խԱ555 போட்டுவிடுகிறார்களாம். இதனால் பலவிதமான பாக்டீரியாக்கள் வழியின்றி எந் தொற்றும் ஆபித்து உள்ளது என்று டாக்ட்ர்கள் எச்சரித்துள்ளனர். காலடி எடு நத அமெரிக்கப் பெண் ஒருவர் மூக்கில் குத்திக்கொள்ளும் டேர் காட்சியைப் படத்தில் காணலாம். சில கிராமங்களில் தோடை
முள்ளாலும் காது, முக்கு ஆகியவற்றில் னித்திருந்தேனோ துளையிட்டுக்கொள்கிறார்கள். எதற்கும் கொஞ்சம் கவனம் குத் திரும்பச் அவசியம்.
தெரியாது. (bdipr என்று
யதில்தான் நான்
குத் திரும்பிச் Tங்காங்கில் உள்ள ஒரு புதிய தொலைக்காட்சியில்,
காஞ்சம் கூட நிர்வாண செய்தி நிகழ்ச்சி இடம்பெற உள்ளது. ான் அவர்களை பல்கேரியாவில் உள்ள, எம்.சேட் என்ற சேட்லைட் தனியார்
ற்றுப் பார்வை தொலைக்காட்சியில், நேக்கட் ட்ருத்' என்ற பெயரில் செய்தி அறைக்குள் ஒளிபரப்பப்படுகிறது. இதில் செய்தி வாசிக்கும் பெண்கள், ர்ஜ"ன், "நாம தொடக்கத்தில் முழுமையாக ஆடை அணிந்திருப்பார்கள். INDTIL DIT ஒவ்வொரு செய்தி வாசித்து முடிந்தவுடனும் தங்களது வர் முகத்தில் ஆடையைக் குறைத்துக்கொண்டே வருவார்கள். கடைசியில் னேன். செய்திகள் முடியும்போது அவர்கள் முழு நிர்வாணமாகக் புறத்திலிருந்து காட்சி அளிப்பார்கள். இதேபோன்ற நிகழ்ச்சி ஹாங்காங்கில் ஆப்டுத்துன்னு உள்ள ஒரு புதிய தொலைக்காட்சியிலும் இடம்பெற உள்ளது.
பல்கேரிய டி.வி.யில் டயானா வெலிகோவா என்ற பெண்
ენტ?’’ செய்தி வாசித்துக்கொண்டே தனது ஆடையைக் களைந்த ஒரு சானி ஸ காட்சியைப் படத்தில் காணலாம். என்னடா உலகமிது! த்தையும் சரியா தொலைக்காட்சியை விட்டு ஒருவர் விலகிப் போய்விடக் கூடாது Dg,135(g)' என்பதற்காக இப்படியா. கலியுகம் ரொம்பக் ஸ்விங்க அந்தப் கண்ராவிதானாக்கும். க்க அதைவிட
*ATGÖGNIESIES.” NA
துவரைக் கும்
Ú Gar II 6Ó6Ólus)
Lib?
ன்று கதவைத்
(36T Gunthia, ங்க சொன்ன ஒவ்வொண்ணா D கல்யாணமே ஆரம்பிச்சது! LITs disas (306 g)
லை. சொந்த IGO GIGIGI?” fl6 mill: 607 6 m5 60III பாணத்துக்கே TLLITT."
சிறகடிக்கும்.)
மார்ச் 07:13, 2004

Page 17
SSSSSSSSSS எனது தந்தையார் தனது வாடிக்கையாளர்களை வழியில் சந்திக்க வேண்டி இருந்தமையால் எமது குடும்ப வாகனமான காரை ஒவ்வொரு நாளும் அவரே ஒட்டிச் செல்வார். எல்ம் மற்றும் வின்ஸர் தெருச் சந்தியில் இருக்கும் இரு மாடி செங்கல் வீட்டிற்குரிய தொகையை எனது தந்தை ரொக்கப் பணமாகக் கொடுத்தார். எம்மிடம் இரண்டு Sundecks இருந்தன; ஒன்று, முன் வராந்தாவில் திரையாகப் பயன்பட்டது. மற்றது கொல்லைப்புறத்தில் வேலியாகப் பயன்பட்டது. அங்கேதான் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் விளையாடுவதற்கு அல்லது எமது மரங்களில் செர்ரிப்பழங்கள் திருடுவதற்கு வருவார்கள் போருக்குப்பிந்திய குடித்தொகை பல்கிப்பெருகிக்கொண்டிருந்தது. எங்கும் குஞ்சு குறுமான்கள் நிறைந்து காணப்பட்டன. ஒருதடவை எனது தாயார் எண்ணிப்பார்த்தபொழுது எமது பகுதியில் மட்டும் 47 குழந்தைகள் இருந்தன.
எமக்கு அடுத்த வீட்டினர் வில்லியம்ஸ் - 4 குழந்தைகள் வீதிக்கு மறுபக்கம் ஒ'கொலகென்ஸ் - 6 குழந்தைகள். திரு வில்லியம்ஸ் குளிர்காலத்தில் அவரது கொல்லைப்புறத்தை பனிபடர்ந்ததாக ஆக்கியிருப்பார். அதில் நாம் பனிச்சறுக்குவோம், ஹொக்கி விளையாடுவோம், பாடசாலை விட்டபிறகும் வார இறுதியிலும் மணிக்கணக்கில் நாம் விளையாடுவோம். திரு. ஓ'கொலகென்ஸ் தனது கராச்சில் பாஸ்கட்போல், ஹ'ப் - கட்டைப்பந்து தாங்கி - ஒன்றைப்பொருத்தியிருந்தார். அது எல்லா இடத்திலிருந்தும்
குழந்தைகளையும், வளர்ந்தவர்களையும் ஈர்த்தது. நான் மிகவும் விரும்பிய விளையாட்டுத்தான் நாங்களே உருவாக்கிய விரட்டிவிட்டு ஓடு (Chase and Ruin) அது ஒழித்து விளையாடுதலை விடவும் சிக்கலானது. மேலும் அநேகமாக தினந்தோறும் மென்பந்து மற்றும் உதைபந்து விளையாட்டும் விளையாடப்பட்டது. வடிகால் மூடிகளை நாம் Base களாகப் பாவிப்போம்.
எனது தாயார் ஓர் அற்புதமான இல்லத்தரசி நான் நினைத்துப் பார்க்கிறேன். - அந்த நாட்களில் அவர் ஒரு பம்பரம்போல் சுழல்வார். படுக்கைகளை அமைத்தல், பாத்திரங்களைக் கழுவுதல், சரியாக மணி ஆறு அடிக்கும்போது இராப்போசனத்தை மேசையில் தயாராக வைத்தல், ஒவ்வொரு நாளும் ட்பீல்ட் ஸ்டெலில் இருந்து பகல்சாப்பாட்டுக்காக வீட்டுக்கு வந்துவிடுவேன். தக்காளி அல்லது சிக்கன் நூடில்ஸ், சூப், சீஸ், பீற்றுட்பட்டர் அல்லது பொலக்னா சேன்விச் நானும் என் தாயாரும் விருப்பமான வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டவாறே சாப்பிடுவோம். ஒரு கதை சொல்லுங்களேன் - என்று தொடங்கும் என்ன மாதிரியான கதை?
எதுவாயிருந்தாலும் சரி இப்பொழுதெல்லாம் மனிதர்கள் கூறுகிறார்களே Quality Time (தரமான நேரம்) என்று அத்தகைய நேரத்தை எனக்காகவும்
இருபதாம் நூற்றாண்டின் வரலாறு நமது கண்முன் உள்ளது. ஆனால் கடந்த ஆனாலும், நம்மைக் கடந்து சென்ற 19ம் நூற்றாண்டு வரலாறு கண்ணிர் சிந்தை
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதையைக் கூறுவன. 19ம் நூற்றாண்டின் வரல மாற்றங்களும் இயல்பாக ஏற்பட்டதுமல்ல, அவற்றுள் சில யுத்தங்கள் எதிர்ப்புகளை விஞ்ஞான அறிவியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. உலகம் மாறிக்கொண்டே
19ம் நூற்றாண்டு தொடக்கத்தில் உலகின் முழு நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பு OTTMLLTTL S TTT S TLLLL LL TTT TLLLLLL TT S LLLTLLL STTLTLSS STTT
இந்தியாவின் சக்கரவர்த்தி
6 of
அரசர் எட்வர்டினால் கர்சன் Li Juq 6 rigSuu IT Giesi Itagiii îIg|IguIIras அதிகாரபுர்வமாக நியமிக்கப்பட்டார். அது தொடர்பாக 1903 ஜனவரி 01ம் திகதி அபாரமான வைபவமொன்று புதுடில்லிக்கு
haaf Gun EP GI GMT சம்வெளியொன்றில் நடந்தேறியது. ராஜாங்க
தள்பார் என்று வழங்கப்பட்ட அந்த வைபவத்தில் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சீருடையணிந்த 100 இந்திய இளவரசர்கள் தமது பட்டத்து யானைகளுடன் கலந்து கொண்டனர். இங்கிலாந்தின் எஜமானரான அவருக்கு தமது மரியாதையை செலுத்துமுகமாய் அந்த இளவரசர்கள் யானைகளுடன் பயணித்தனர். புண்டி மகாராஜா கர்சன் பிரபுவுக்கு தனது பணிவைக் காட்டுவதை இப்படம் காட்டுகிறது.
மார்ச் 07:மார்ச் 32004
 
 
 

எனது தம்பிக்காகவும் எனது தாயார் அவர்கள் ஏற்படுத்தித் தந்தார்கள் 1960களின் ஆரம்பகாலம் வரை அவர் வாகனம் ஒட்டக் கற்றுக் கொள்ளவிலல் ஆகவே எங்கும் நாம் நடந்தே போனோம். குளிர்காலத்தில் எங்களை சிலெட்ச் பனியில் பயணிக்கத்தக்க சக்கரமில்லாத வாகனம்) இல் ஏற்றிக்கொண்டு அதை இழுத்தாறே எம்மை கடைக்குக் கூட்டிச் செல்வார். பிறகு கடையில் இருந்து வீட்டுக்கு வரும்போது மலிகைச் சாமான்களை நாம் பத்திரமாக தொங்கவைத்துக்கொள்வோம். LTTT L T0 LLL TTTTT S LS L TTTT L LLL LLL S Y Sa துணிகள் தொங்கிக் கொண்டிருக்கும். அவற்றின் நடுவே பந்தை எவ்வாறு எறிய வேண்டும்? என்று எனக்குச் சொல்லிக் கொடுப்பார் அல்லது புல் தரையில் என்னுடன் படுத்தவாறு தலைக்கு மேலே அசைந்து கொண்டிருக்கும் மேகங்களின் உருவங்களை GITGOOILITT.
ஒரு கோடையின்போது ஒரு பெரிய காட்போட் பெட்டியின் உள்ளே ஓர் அழகிய உலகததை உருவாக்குவதற்கு அவர் எனக்கு உதவினார். நாம் குளங்களுக்காக முகம்பார்க்கும் கண்ணாடிகளையும், மரங்களுக்காக சிறு கிளைகளையும் பாவித்தோம். அத்துடன், எனது பொம்மைக்காகவேண்டி கற்பனைக் கதைகளை உருவாக்கினேன். இன்னுமொரு கோடையின்போது எனது தம்பி டோனிக்கு உற்சாகம் ஊட்டிக்கொண்டிருந்தார்.
அவனுக்கு மண்ணுக்கடியில் சுரங்கம் தோண்டிக்கொண்டு சீனாவுக்குப்போக வேண்டும் என்று ஆசை. அவர் அவனுக்கு சீனாவைப்பற்றி வாசித்துக்காட்டினார். எங்கள் வீட்டிற்கு அடுத்தாற்போல் அவன் சுரங்கம் தோண்டுதலிலேயே தனது
துகிறார் காலத்தைச் செலவிட்டான். சில வேளைகளில் அவன்
தனது சுரங்கப்பாதையின் நடுவே சீனர் பாவிக்கும்
உணவுக் குச்சிகளையோ, அதிர்ஷ்டவசமாக பிஸ்கட்டுகளையோ கண்டுபிடிப்பான். அவை எனது தாயாரால் மறைத்து வைக்கப்பட்டவையாகும்.
எனது தம்பி பெற்புக் அச்சமற்றவன் ஆபத்துக்களுக்கு முகம்கொடுக்க அஞ்சாதவன். ஒரு தடவை அவன் தத்தித் தள்ளாடும் வயதிலேயே கதவைத் திறந்துகொண்டு வெளியே போய் பனிப்படலத்தினுள்ளே மூன்றடிவரை சுரங்கம் தோண்டிவிட்டான்.
நல்ல வேளை எனது தாயார் அவனைக் காப்பாற்றிவிட்டார். 69(1) தடவைக்கும்மேலாக அவன் தனது நண்பர்களுடன் எமது அண்டை அயலில் எழும்பிக் கொண்டிருக்கும் கட்டட நிர்மாணப்பணிமனையில் விளையாடப்போய் பொலிஸ் பாதுகாப்போடு வீட்டுக்கு திரும்பிவர வேண்டியதாயிற்று. மற்றப்பையன்கள் பொலிஸ் வாகனத்தில் ஏறிக்கொண்டார்கள் ஆனால், பெற்புயூக்கோ அந்த வாகனத்தோடு நடந்துவருவேன் என்று அடம்பிடித்தான். தனக்குத் தெரியாத ஒருவருடைய வாகனத்தில் ஒருபோதும் ஏறக்கூடாது என்பதில் அவன் மிகவும் கவனமாக இருந்தான்.
(இன்னும் வரும்)
பல நூற்றாண்டுகளின் வரலாற்றை நாம் காண முடியாதுள்ளது. வப்பதும், அழகியதும் அரியதுமான படங்களினூடாக உங்கள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ாறானது முன்னெப்போதுமில்லாத வகையில் அதிக மாற்றங்களை சந்தித்தது எல்லா த்தாண்டி நடந்துள்ளன. பல சாம்ராஜ்யங்கள் சிதைந்து புதிய நாடுகள் உருவாகியுள்ளன. வந்திருக்கிறது. குதி பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் கீழிருந்தது. இப்போது? இப்படியான பல கதைகள்.
“GBLITT GÖG6õr” பருகொலைச் சம்பவம்
சர்பிய அரசரும் ராணியும் அதிருப்தியுற்ற படையதிகாரிகளினால் கொலை செய்யப்பட்டனர். அரசர் அலெக்ஸாந்தரும், ராணி டிரெசாவும் தமது படுக்கையறையிலிருந்த அலுமாரிக்குள் ஒழிந்திருந்த போதே படையதிகாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணியின் வெறுப்புட்டும் கீர்த்தியாலும், அரசரின் அதிகாரபூர்வமான அடக்குமுறை ஆட்சியொன்றினை தனது நாட்டில் அமைக்கும் திடமான நோக்கத்தினாலும் 9 gas கோபமுற்றபடியினாலேயே படையதிகாரிகளினால் அவர்கள் இருவரும்
கொலை செய்யப்பட்டனர். ஒரு பெண்ணனுடனான அரசரின் கடந்த கால திருமணத்தினால் மிகவும் ஆழமாக அவமானத்திற்குள்ளாகிய அந்நாட்டு மக்களுக்கு பெல்கிரேட்டிலிருந்து சர்பிய போர்ப் பயிற்சிக் கூடத்தினை அங்கிருந்து அகற்றி விடுவதற்கான அவரது தீர்மானம் ஒரு துரும்பாக அமைந்தது. எப்படியிருப்பினும் இந்தக் கொலைகள் மிகவும் ஆழமான தாக்கத்தினையே ஏற்படுத்தியது. அரசர் பீட்டர் என்பவரால் அலெக்ஸாந்தர் வெல்லப்பட்டார்.

Page 18
  

Page 19
இரகசியம் காத்தல் அவசியம் என்பதால் பெயர்கள், இடங்கள் யாவும்
G
மெய்ப்பாட்டு நோய் என்றால் என்ன?
மீளவும் மீளவும் தோன்றுகின்ற, அடிக்கடி மாற்றம் அடைகின்ற பல்வேறுபட்ட உடல் நோய் அறிகுறிகளே இந்த நோயின் பிரதான அம்சமாகும்
இப்படியான உடல் அறிகுறிகள் பொதுவாக, ஒருவர் உளநல உதவியைப் பெறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன் பிருந்தே காணப்படும். இந்த நோயாளிகளில் பெரும்பாலானோர் முதல் நிலை மற்றும் விசேட மருத்துவ சேவைகளுடன் நீண்ட சிக்கலான தொடர்புகளைக் கொண்டிருப்பார்கள். இக் காலப் பகுதியில் அவர்கள் எவ்வித பிரயோசனமும் அற்ற சத்திரசிகிச்சைகளுக்கு உள்ளாகி இருப்பதுடன் அவர்களில் செய்யப்பட்ட பரிசோதனைகளில் பெரும்பாலானவை சாதாரண முடிவு களையே காட்டுவதாயும் அமைந்திருக்கும்.
இந் நோய் யாரைக் கூடுதலாகப்
பாதிக்கும் இந் நோய் கூடுதலாக விடலைப் ருவத்தினரில் அல்லது வாழ்க்கையின் ஆரம்பப் பகுதியில் தொடங்குகிறது. இது ஆண்களை விடப் பெண்களில் அதிகம் காணப்படுகிறது.
*下 75%ר ר
2ள மருத்துவம
ட - - -
இந் நோய்க்கான காரணங்கள் யாவை
இந் நோய் பல்வேறுபட்ட காரணிகளின் இடைத்தாக்கத்தால் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது. இக் காரணிகளில் முக்கியமானவை வருமாறு
மிகையான அவதானிப்பு
ĝia fiŝo GT6ON ESTURIOTI ?
2 சாதாரண உணர்வொன்றை நோய்
ஒன்றின் விளங்கிக்கொள்ளுதல்
ாகிப்புகள் பற்றி அறி
●。
உடல் நோய்க: "சிக்கப்பட்டவர். a
நோயின் 'சிக்கப்பட்டவர். திகமாகக் காண்டு இன்றை st *。
நலம், som
Փոուն: கொள்வதும் *ன வைத்
அறிகுறியாகப் பிழையாக
ܐ
N
اير .
மெய்ப்பாட்டு நே அறிகுறி
இந்த அறிகுறி பாகத்தையோ தொ அமையலாம் ஆ தொகுதியுடன் ெ ஓங்காளம், புரைே அறிகுறிகளும் செ போன்ற மாறுபட்ட மிகவும் பொதுவா அறிகுறிகளாகும் மாதவிடாய்க் குறை பொதுவாகக் காண
மெய்ப்பாட்டு ே காணப்படு
Jääloa
ஒரு சில குறி குறிப்பிடத் தக்க அள நிலையும் காணப்
உளவியல்
ஒரே விதமான உடல் அறிகுறிகள்
5. இளமைப் பருவத்தில் ஏற்படுகின்ற 1. உடல் உணர்ச்சிகள் தொடர்பான இயல்புகளும் பிரிவுகளும்
S SS SS SS LSS SS SSL SS SS LSLSL SS LS SS SS LL SS L S
தெரியப்படுத்த
வந்தரன் அறிகுறிகளைக் கு """ * "մ-ՍՀ), அடிக்கடி வலி நிவா அவர் இம்) தூக்க மாத்திரைகை அதுெ BMGMCLIMåstå s இபதை மகழ்ச்சி பழக்கப்பட்டுவிடும்
க் கொள்கரு
விடும் நிலையும் ஏர்
மெய்ப்பாட்டு
3. நோய் ஒன்று தொடர்பான அதீதமான பாதிப்புக GIGIGINIBIGGi.
தொடர்ச்சியாக
4 சிறு வயதுப் பராயத்தில் இன்னும் அறிகுறிகளால் குடும்
ஒரு குடும்ப அங்கத்தவரில் காணப்படுகின்ற செயற்பாடுகளிலும்
அளவு தாக்கங்கள் அவர்களின் தொழ அந்தஸ்தின் நிலை கூடும்
அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள்
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள்
பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற
குறுக்கெழுத்துப்பேட் இல5கோ
,
3, 03. 4. கே.அரசேஸ்வரன், கலைமகள் வீதி, நல்லூர்
போட்டி விதிகள்
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்
ஒட்டி 10.03.2004 க்கு முன்னர் எமக்குக் அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-60
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு.
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை
*, SOL
6. ஜேஅன்ரன் யூலியஸ், மத்திய வீதி, 7.
8.
9,
GITATGG)
விதி திரு
10 ஜெஅபிலாசினி,
இடமிருந்து வலம் குறுக்
| வாக்காளர்களை வேட் பாளர் தேடிவரும் காலம்
8. புல் திரும்பியுள்ளது) |ே 13. Lab 15. இராசிகளில் ஒன்று
(குழம்பியுள்ளது)
19. இராவணன் சீதையைக்கவர மாரீசன் போட்ட வேடம் ய (திரும்பியுள்ளது) 16
21 மகாபாரதத்தில் சகுனி போல, இராமாயணத்தில் 20
U بيليكيا
மேலிருந்து கீழ்
1. கமலஹாசன், சிவாஜிகணேசன் ந 3. மகன் (குழம்பியுள்ளது) 7. சரஸ்வதியின் கையில் இருப்பது 16. மானமுடையவன் (தலைகீழாக 18 பேரறிவுடையோன்
மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து
பெயர் தினமுரசில் பிரசுரமாகும்.
DTÜi.07-DTÜ 13, 2004 |
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(கணவனைக் கண்டாலே வெறுப்பு
இந்த அணுகுமுறை வந்தபின், "சில சமயங்களில் அவர் காரணம், எதையும் லைட் ஆக எடுத்துக்கொள்ளத் பல தடவைகளில் நான் காரணம்" என்றார் தோன்றும் இது கணவன் மனைவி மீதும், அவர் மனைவி கணவன் மீதும் செலுத்துகிற "நீங்கள்தான் காரணம் என்பதை அக்கறைக்கு ஒரு முட்டுக்கட்டை போல நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள் அப்புறம் அமைந்துவிடுகிறது. இந்தக் கால அதைத் தவிர்ப்பது சுலபம்தானே? நீங்கள் கட்டத்தில், ஆழ்மனதில் இரண்டு அதை முயற்சி செய்யலாமே" என்றபோது,
ாய்களின் பொதுவான
66 LLUITGN)6)2 பேருக்குமே ஒருவர் மீது ஒருவருக்கு அவர் கொடுத்த விளக்கம் எனக்கு இலேசாக
அன்பும் அக்கறையும் உண்டு என்றாலும் அதிர்ச்சியைக் கொடுத்தது. கள் உடலின் எந்த ஓர் அது அடிக்கடி வெளிப்படாது. இதனால், "எனக்கு என் கணவரைக் கண்டாலே குதியையோ சார்ந்ததாக சிறு சிறு விஷயங்களுக்குக் கூட சச்சரவு வெறுப்பாக இருக்கிறது என்பதுதான் அவர் யினும், சமிபாட்டுத் ஏற்படும். பதில் தாடர்புடைய வாந்தி, திருமணமாகி, ஆறேழு ஆண்டுகள் "அவரிடம் ஏதாவது கெட்ட பழக்க
பறுதல், வலி போன்ற ஆகிவிட்ட ஒரு தம்பதியர், வழக்கங்கள் இருக்கிறதா? புகைப் ாறி, எரிவு விறைப்பு எங்களுக்குள்ளே அடிக்கடி சச்சரவு பிடிக்கிறாரா? குடிகாரரா? எதற்கெடுத்தாலும் தோல் உணர்வுகளும் வருகிறது என்று என்னிடம் வந்தார்கள் கோபப்படுபவரா? உங்களை அடித்துத் கக் காணப்படுகின்ற இரண்டு பேருடனும் நான் ஒருசேரப் துன்புறுத்துகிறாரா?
பாலியல் மற்றும் பேசினேன். சண்டை வருகிறது என்பதை "அப்படி எந்தப் பழக்கங்களும் அவரிடம் பாடுகளும் ஒரு சிலரில் இரண்டு பேரும் திரும்பத் திரும்பக் கிடையாது. ஆனால், அவர் என்னை படுகிறது. கூறிக்கொண்டே இருந்தார்களே ஒழிய, நெருங்கினாலே girmüş si) வருகிறது"
95ADG5 6T60,T60T BITIJGOOTLD 6TGOTLJ60055 916 ITGB6MT இப்படிச் சொன்னவுடன் எனக்கு
வெளிப்படையாகப் பேசவே இல்லை. இலேசாக விஷயம் புரிய ஆரம்பித்தது. "ஏன்?
சிறிது நேரம், மனைவியை வெளியே எரிச்சல் வர என்ன காரணம்" EGI LIIGDG? இருக்கச் சொல்லிவிட்டு கணவரிடம் நான்
பேசினேன். சச்சரவு, கருத்து வேறுபாடு என்பது கணவன், மனைவியிடையே ÜLL சகஜமான ஒன்றுதான். இரண்டு to DESTAPLED பேரும் எப்போதும் எல்லா JLJID. நோய்க்கான விஷயங்களிலும் நூற்றுக்கு நூறு După 3îlă și a | மைத்திரைகளையும் கொள்ளுவது என்பது ரதிம்ே எயும் உட்கொள்வதால் இல்லை வாழ்க்கை என்றால் ந்த மருந்துகளுக்குப் கருத்து வேறுபாடுகளும், அதன்
அலலது அடிமைப்பட்டு காரணமாகச் σύ στο படுகின்றது. விவாதங்களும் இருக்கவே செய்யும் நாயால் ஏற்படும் அது இல்லை என்றால், GÍ ULIMIT 606? | வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது என்று உடனடியாக எண் கேள்விக்கு அந்தப்
அவருக்கு எடுத்துச் சொன்னேன். பெண்மணியிடமிருந்து பதில் வரவில்லை. நீடிக்கும் இந் நோய் அடுத்தபடியாக அவரை வெளியில் சிறிது உடனே நான் அந்தப் பெண்மணியிடம், ப உறவுகளிலும் சமூக நேரம் அனுப்பிவைத்துவிட்டு, அவரது "உங்களிடம் ஏதோ ஒரு விதத் தயக்கம் நட்புகளிலும் பாரிய மனைவியிடம் பேசினேன் இருக்கிறது. என்ன என்று தயக்கம் ஏற்படுகின்றன. இது "சர்ச்சை உருவாவதற்கும் இல்லாமல் என்னிடம் பிகிர்ந்து லையும் சமூகத்தில் வளருவதற்கும் உங்கள் கணவர்தான் கொள்ளுங்கள் மையையும் மாற்றக் காரணம் என்று குற்றம்சாட்டுகிறீர்களா"
என்று நான் அவரைக் கேட்டபோது, தொடர்ந்து வரும். HHHHHHHHHHHHHHHH
LS S S LS S LS LS LS LS LS LS LS LS LS LS LSLLL LSLS LSLSLS LSLSL LLLS
TIL 1922 ராதா ரெக்ஸ்ரைல்ஸின்
!@l: G. G
LLL TTTTLLS TTTTTS LLTLTS LLTLTTT LLL LLTTTT LLTLTLLLLL
uTTS S TTLTTuT TTL LLLLTS LLLLT TLTTT LLLL TTLLLLLLL YS
:(
RATHAA TEXTTLE No. ်းမှိန် Lane,
377,379A, Galle Road, Wella Watta, Colomb0-06 || Colombo 06 .
(opposite of Delmon Hospital) Tel: 2364792 as
மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
(-ட் Ni
ins Lig. ாஸ், தெஹிவளை
வடக்கு யாழ்ப்பாணம்
LLLLTTT STTTTSTSS STTS STS SS STMTS STSTS STS SS SS SS
D66),
ழுத்துப் தொழில் .
GlE)LIST
3. 4.
a 0ീ'| 9
11
|* ஒவ்வோம் ஒரு அதில்லி தந்தெடுக்ர்ெ 3 வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வண்ணச் சேலை பரிசு வழங்கப்படுத் * மேலேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால்
போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
கூப்பனை அனுப்பிவைக்க
தினமுரசு வாரமலர் த.பெ.இல-1772 Օտո զքով:
garfjgfj en IIITrynibl LHDTunisiefs trwy Berfel O'Dea)? புங்குடுதீவு வாசகிக்கு அதிர்வர்டம் EiIlih BEGIGI பரிசுபெறும் வாசகி 3 assungan.
இவர்தார் 10ஆம் வட்டாரம், புங்குடுதீவு பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக வாசகியர் சார்பில் வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும், தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.

Page 20
விட்டு முற்றத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு கூட்டம் சவத்தைப் புதைக்க வேண்டுமென்று
பேசிக்கொண்டது. எதிரே நின்று கொண்டிருந்த ஒரு கூட்டம் அதைத் தடுத்து இல்லை சவத்தை எரிக்க வேண்டுமென்றது.
"என்னதான் நாம் முடிவெடுத்தாலும் அவர்களது மகன் வராமல் சவத்தை எடுக்கக் கூடாது'
அந்தக் கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் கூறினார்.
மனைவி செல்லம்மாள் நிரந்தரமாக உறங்கிக்கொண்டிருக்கும் கணவர் செல்லையாவைச் சுற்றிச் சுற்றி தலையிலடித்துக்கொண்டு கதறிக் கதறி அழுது தொண்டையும் கட்டிப்போனது மகள் சுபாங்கி தந்தையின் காலடியில் உட்கார்ந்து கொண்டு கண்ணிரைச் சிந்திக் கொண்டிருந்தாள்
மகன் செல்வம் மட்டும் இன்னும் வரவில்லை. அவன் எப்போது வருவது? எப்போது சவத்தை எடுப்பது? எல்லாம் குழப்ப நிலையில் இருந்தன. செல்லையாவின் குடும்பம் ஒரு சாதாரண குடும்பம்தான். ஒரு ஆண் பிள்ளையும் ஒரு பெண் பிள்ளையும் மட்டுமே. ஏழையாக இருந்தாலும் ஊரில் மிகவும் கெளரவமாக வாழ்ந்தவர்தான் செல்லையா. வீட்டுக் கஷ்டத்தின் மத்தியிலும் மகனைப் பல்கலைக்கழகம்வரை கொண்டு சென்றவர் அவர் பல்கலைக்கழகம் சென்ற பட்டதாரிகளில் வேலையில்லாதோர் பட்டியலில் செல்வமும் ஒருவன்.
கஷடப்பட்டுப் படித்து வேலை கிடைக்காததால் வீட்டாரின்
பெயர்வைக் கண்டவையள், நாங்கள் முதல் முதலில பலாலியை விட்டு எழும்பினனங்கள் அண்டைக்குப் பிடிக்க தரித்திரம் இன்னும் விட்டுப் போகேல. எத்தனை அகதி முகாமில் இருந்திட்டம் ஆண்டவா எப்ப விடிவு வருமோ
என்ன மாதிரி இருந்தம் தொழிலுக்குக் குறைச்சலில்ல கடலில கால் வைச்சால் அண்டைக்கு உழைச்சது பத்து நாளைக்குக் காணும் அப்பிடி உழைப்பு இப்ப என்ன செய்யுறது நாளாந்தத்திற்கே கஷ்டமாய் இருக்குது 'என்னப்பா செய்யுறியள் தேத்தண்ணி ஆறப் போகுது' மனைவி கூப்பிடும் சத்தம் கிணத்தடியில நிண்ட எனக்குக் கேட்டது என்னை நம்பிவந்தவள் பத்து வருசமாச்சு கஞ்சி குடிச்சாலும் உங்களோடதான் வாழுவன் எண்டு வீட்டைவிட்டு வந்தவள் அண்டு தொட்டு இண்டைக்கு வரையும் அகதி முகாமில வாழுறம் அண்டைக்கு இரண்டு பேர் நாங்கள் இனசனம்
சம்மதத்துடன் இரண்டு வருடம் வெளியூரில் போய் இருந்துவிட்டு வருவதாக முடிவெடுத்தான். அப்பா செல்லையாவும் மகனின் முயற்சிக்கு இடம் கொடுத்து உறவினர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாகக் கடன் பெற்று எல்லாவற்றையும் ஒழுங்கு பண்ணி மகன் செல்வத்தை அனுப்பி வைத்தார். அன்றைய தினம் அப்பாவின் முகத்தைக் கண்டுவிட்டுச் சென்றவன், இன்று கண் அயர்ந்து நிரந்தரமாக உறங்கிக் கொண்டிருக்கும் அப்பாவின் முகத்தை இறுதியாக் காண வருகின்றான்.
6 lisangga ങേ ഉി
இருப்பமெண்டால் மனசு கேட்டாவல்லோ மணிசி தந்த தேத்தண்ணியைக் குடிச்சுக்கொண்டு நேரத்தைப் பாத்தன் நாலு ஆச்சு LLLMLLLLLL LL LMMMtLLLLLLL LLLLLLLLSL S 0LL LLLLS முதல் வந்திடுங்கோ நேற்றும் மூத்தவன் smulumLDcùngö CLITTICOT aucör." 'எனக்கு விருப்பமில்லாத மாதிரியல்லோ கதைக்கிறீர் என்ன செய்ய? நேற்றைக்கு ஒண்டும் மாட்டேல பயப்பிடாதயும் இண்டைக்கு கடவுள் வழிவிடுவர் எண்டு மனைவியைத் தேற்றினேன் ஏக்கத்தோட வழியனுப்பி வைக்க வாசல் வரைக்கும் GAUJESTIGT,
சைக்கிளும் கிறவல் றோட்டில ஊரத்
( N
எங்களைச் சேர்க்கேல. இப்ப ஐஞ்சு பேராய்ப் போட்டம் மூத்தவனுக்கு எட்டு வயசு, இரண்டாவது பெட்டைக்கு ஆறு வயசு கடைக்குட்டியும் பெட்டைதான் தை பிறந்தால் நேசறிக்கு அனுப்பு வேணும் அதுகளுக்கு ஆசைக்கு ஒண்டும் வாங்கிக் குடுக்கேலாது இருக்கிறன் ஆண்டவா எப்ப விடிவு
வருமோ? மீண்டும் மனைவியின்ர அழைப்புக் GöLL. J. L.00őGlicialib Elg)GIDG)
தொடங்கியது. சைக்கிள் போடுற சத்தம் காணாது
எண்டு பாத்தால் நாயின்ர தொல்லை ஒரு பக்கம் குமார் போட்டானோ தெரியாது மூண்டு மணிக்கு வறனெண்டு சொன்னனான். எதுக்கும் குமாரைப் Linggal GBÚ CLITTGEGAJMLÓ GIGGÖTGB GONFä5&Élg:0)GITŠ திருப்பினன் குமார் வீடு வந்ததும் கூப்பிட்டுப் பாப்பம் எண்டு சைக்கிள விட்டு இறங்கமுன். "இவ்வளவு நேரமும், உம்மைத்தான் பாத்துக்கொண்டு நிண்டுட்டுப் போறான் எண்டு
தினமுரீக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்ன செய்ய? செல்லையாவுக்கு தொடர்ந்து நீடித்திருந்த நோயாக இருந்திருந்தால் ஏற்கனவே செல்வத்திடம் மகள் சுபாங்கி அறிவித்திருப்பாள். திடீரென 'நெஞ்சை அடைக்குது கொஞ்சம்
தண்ணீர் கொடு செல்லம்மாள்' என்று
சொன்னவர், ஓரிரு நிமிடங்கள் வெட்டி வெட்டி இழுத்தது. அவ்வளவுதான். செல்லையாவின் உயிர் பரிதாபகரமாக அவர் உடலை விட்டுப் பிரிந்தது.
செல்லையாவின் உடல் மயானத்தை நோக்கி எடுத்துச்
会 " affa
-66).
செல்லப்பட்டது.
மகன் செல்வம் வந்துவிட்டான். "அப்பா என்னைய விட்டுப் போயிட்டிங்களா? உங்கட முகத்த உயிரோட பார்க்கக் கூட கிடைக்கவில்லையே' என்று அப்பாவின் உடலைக் கட்டிப் பிடித்து
தாய் கூறியது காதில விழுந்தது நலம் விசாரிச்சபடி மீண்டும் மிதிக்கத் தொடங்கினன் குமார் யாருமில்ல என்னோட தொழிலுக்கு வாறன் நண்பன் சற்று வசதியானவன் நாலு பிள்ளையன் அவனுக்கு எத்தின தரம் உதவி செய்திருக்கிறான். மறக்க UpLIQUIGLD. கடல் காத்து உடம்பில
பட்டுக்கொண்டிருந்தது குளிரும் தங்கேலாமல் இருக்குது கடவுளை வேண்டிக்கொண்டு கடலில காலடி எடுத்து வைச்சன் என்ர வலையை நெருங்கினன் வலையை இழுக்கும்போது தலை சுத்தத் தொடங்கிச்சு கடவுளே ஆரோ வேளையோட வந்து வலையை அறுத்திட்டங்கள் வலையைத் தூக்கித் தூக்கி ஒண்டாவது மாட்டாதா என்ட ஏக்கத்தோட பாத்தன் ஒண்டையும் காணேல நெஞ்டைச்சது வாய்விட்டுக் குழறி அழுதன் இதைத் தவிர Giorgiről Qőül (plguö? GiLGOL LDOGOTal சொன்ன கடைசிச் சொல்லு காதில ஒலிச்சுக்கொண்டிருந்தது கரையை நோக்கி கால் போன போக்கிலே நடந்தன். ஏதோ மிதந்துகொண்டு என்னை நோக்கி வருவது தெரிந்தது. என்னையறியாது அதுக்கிட்டே ஓடிப் போனன். உற்றுப் பாத்தன் அட் தலையில்லாத முண்டம் பயத்தில உடலில் இருக்கிற வலுவைப் பயன்படுத்திக் கொண்டு கரையை நோக்கி ஓடி வந்தன் கரை வந்ததும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது விட்டு நினைவு வந்தது சுற்றும் முற்றும் பார்த்தன் ஒருவரும் இல்லை எண்டதை உறுதிப்படுத்திக்கொண்டன் இன்னும் இநட்டாய்த்தான் கிடந்தது மனதைத்
D 7 மார்ச் 320
அழுதான். அவன் அழுததில் அவ்விடத்தில் இருந்த பாதி இதயங்கள் கண்ணிர் வடித்தன. மயானத்தில் தகப்பனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துவிட்டு கண்ணிருடனே வீடு திரும்பினான்.
விட்டிற்குச் சென்றதும் அம்மா செல்லம்மாளும் தங்கை சுபாங்கியும் செல்வத்தின் காலடியில் வீழ்ந்து புரண்டு புரண்டு கத்தினார்கள். இனி என்னதான் அழுது புரண்டாலும் என்ன செய்ய முடியும்? காலனவன் பறித்துவிட்டான் அந்த அப்பாவி உயிரை ஒருவாறு காலங்கள் ஓடிச் செல்லையாவின் கருமக்கிரியை எல்லாம் முடிவடைந்து விட்டது. ஒரு
அந்த அந்திச் சாயலில் சல்வம் மீண்டும் மெதுவாக அம்மாவிடம்
"அம்மா திரும்பவும் நான் வெளியூர் செல்லப் போகின்றேன். போகும்போது தங்கை சுபாங்கியையும் கூட்டிக்கொண்டு போகப் போறேன். இப்ப அப்பாவும் இல்ல. உங்களுக்கும் உதவிக்கு யாரும் இல்ல. அதனால நீங்களும் எங்களுடன் வந்திடுங்கம்மா” என்று மெதுவாக விழிகளில் நீர் வழிந்தபடி கூறிமுடித்தான்.
"LDECBGM (BOIOOILIILDLILIT. 9 IElä. அப்பாவும் போய் சேர்ந்திட்டாருதான். அதுக்காக நான் அங்க உங்களுடன் வந்து என்ன செய்யப்போறேன். இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் நானும் இருப்பேன்.
அப்புறம் உங்க அப்பா மாதிரி நானும் போய்ச் சேர்ந்திடுவன்.
நானும் உங்க கூட வந்திட்டா அந்த மனுசனுக்கு விளக்கு ஏற்றி வைக்கக் கூட ஒரு நாதி இல்லை. அதனால நான் இங்கே இருக்கிறேன். எங்களது வாழ்வு காலமெல்லாம் முடிஞ்சு போச்சு. உங்களுக்கு இன்னும் வாழ வேண்டிய வயசிருக்கு நீங்க ரெண்டு பேரும் நல்லப் படியாப் போய்ச் சேருங்கப்பா நான் உயிரோடு இருந்தா மட்டும் என்னை வருடத்திற்கு ஒரு முறை வந்து பார்த்துவிட்டுப் போங்கப்பா' என்றாள் செல்லம்மாள், ! விழிகளில் நீர் ததும்பியது. செல்வம் தன் தங்கை சுபாங்கிக்கு விசா எல்லாம் ஏற்பாடு செய்துகொண்டு டிக்கட் ஓ.கே நாள் வந்ததும் இருவரும் அம்மாவிடம் ஆசி பெற்று வீட்டை விட்டு கிளம்பினார்கள்.
செல்லம்மாள் விழிகளில் நீர் வழிந்தோட அவர்களை வழியனுப்பி வைத்தாள். அப்பா மடிந்து போனார். அம்மா இங்கு அவர் நினைவுகளுடன் தனிமையில் மகனும் மகளும் இந் நாட்டு மண்வாசனையை விட்டே போய்ச் சேர்ந்தனர்.
)
திடப்படுத்திக்கொண்டன் அந்த முண்டத்தை நோக்கி ஓடினன் கையில மின்னியதுகளைக் கழட்டினன் பொக்கற்றுக்குள் கையை வைச்சுப் பாத்தன் தாள்களும் சிறிய பையும் கையில வந்தது அவற்றை சறத்துக்குள் வைச்சு மறைவாச்சுக் கட்டினன் மீண்டும் சுத்திப் பாத்தேன் கரையை நோக்கி வேகமா ஓடி வந்தன் என்ர பிள்ளையன் மூண்டும் சந்தோசமாய் சிரிச்சுச் சிரிச்சுச் சாப்பிடுறதைப் பாத்தபோது மனம் குளிர்ந்தது. மனைவி 'பின் பக்கம் ஆரோ குழறிக் கேக்குது எண்டு சொல்லிக்கொண்டு ஓடினாள் இதுதான் சந்தர்ப்பம் எண்டு மேல் செத்தைக்குள்ள மறைச்சு வைச்சிருந்த பையை எடுத்து ஆராயத் தொடங்கினன் அடையாள அட்டையோட நூறு ரூபாய் காசும் அதுக்குள்ள கிடந்தது ஆரண்டு அடையாள அட்டையில கிடந்த படத்தை உத்துப் பாத்தன் கண்ணைக் கசக்கிக் கசக்கிப் பாத்தன் கைகால் விறைச்சது மயக்கம் வந்துதிடுமோ எண்ட பயம் கண்களால நீர் சொரிஞ்சுது யாற்ர வீட்டை குழறிக் கேட்குது எண்டதை ஊகித்துக்கொண்டன் மெல்லமா எழுந்து அடுப்புக்குள்ள அடையாள EL GOL GOmuluů GLITTILL Gör. Suomin faslööELJILQ, எரிஞ்சு போவதைப் பாத்து அழுதேன்

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
'மரத்தில்
சிந்தித்துப் பார்க்க. K மருவி நல
65560 வாழ்வு ஒரு கனவு ! எழிலரசி குளத்தி S SS SS ಅಸಿನ್ಜಿ மரண அநுபவம் ஓர் உண்மையான சாதரண எளிய மக்களை விட இரம் ஆன்மீகவாதிக்கு அடிக்கடி ஏற்படும். அடிப்படையில் மிகவும் பேராசை ভােট9LI৷ ஆகவே, அவன் எதையுமே என்னுடையது நிரம்பியவர்கள் 59]{ என்று சேர்த்து வைக்க ஆசைப்பட நீங்களே LOGT56, நீங்கள் குதித்தா மாட்டான். அப்படி ஏதும் தானாக சக்தியாகவும் சிவனாகவும் இருக்கிறீர்கள் நீராகிவிடு வந்தால், அதை அனுமதித்து என்று நான் சொல்லும்பொழுது உங்களால் சுகுமாரன் ே அப்பொழுதே மறந்துவிடுவான் அதைப் நம்ப இயலவில்லை. ஏனென்றால் வந்த பற்றி நினைக்கவேமாட்டான். அதைத் உங்களோடு யார் யார் வருகிறார்கள் நலன்களையும் எடு தன் எதிர்காலக் கனவுகளாகக் P Talla GU5G56||JUTUT . . சூறாவளியடித் காணமாட்டான். அதற்காக மீண்டும் அமர்ந்திருக்கிறார்கள் யார் CELJITQADä, &ÉAL & மீண்டும் பிரார்த்தனை செய்யமாட்டான். கேட்டுக்கொண்டிருக்கிறர்கள் என்பதை -- இறந்த காலத்தின் தூசுதான் மனம் நீங்கள் மறந்து வெகுகாலம் ஆகிறது. -9 அந்தப்பற்றே உங்கள் மனம் அந்தத் நீங்கள் சுத்தமாக மறந்துவிட்டீர்கள் முடியவில்லை அ6 தூசு உங்கள் ஆத்மா அல்லது நீங்கள் திருமணமே செய்துகொள்ளக் விழிப்புணர்வு என்ற கண்ணாடியில் கூடாது எனறு நான் சொலல வரவில்லை. Dalgt afgård, படிந்திருக்கிறது. அந்த மனதோடு, ஆனால, ஒனறை ஞாபகம இதயத்தில் நீங்கள் எதைப் பார்த்தாலும் அதன் வைத்துக்கொள்ளுங்கள் அன்புதான் உண்மை வடிவம், உண்மைத்தன்மை உண்மையானது அன்பு வற்றிவிட்டால் 606 விளங்காதுமாறுபட்டுக் காண்பிக்கும் திருமணம் அர்த்தமற்றதாகிவிடும். 5argOLDGuIDGoggar (50Tib. தியானம் பற்றி பல புத்தகங்கள் எழுத சுகுமாரன் நீங்கள் மூச்சை வெளியே முடியும். ஆனாலும், தியானம் பற்றிய விரல்கள் நெரிப விடும்பொழுது நேரும் அந்த மரண அநுபவத்தை நீங்கள் ஒருபோதும் தினவேறிக்க அநுபவத்தைக் கவனியுங்கள் அதை தொட்டிருக்கமுடியாது வாத்தைகளை 96. உண்மை என்று ஏற்றுக்கொள்ளுங்கள் கையாளுவதில் நீங்கள் மிகவும் அப்படி இயல்பாக ஏற்றுக்கொண்டால் கெட்டிக்காரர்களாக இருக்கலாம் காதலின் க அந்தக் கடைசி மரணத்தையும் வெகு விளங்க வைப்பதிலும் சர்ச்சைகளிலும் உள்: ஒன்றி இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியும் நீங்கள்திறமைசாலிகளாக இருக்கலாம் துடி "உலகத்தைத் துறந்துவிடுங்கள் ஆனால்,இப்போன்றுஅறிவுத் இ என்று கீழைநாட்டில் உள்ளவர்கள் வேலை கொடுக்கும் பல கரியங்களில் அணுவிலும் ஆ போதிக்கிறார்கள். நீங்கள் எதையும் ஈடுபட்டு உங்களையே மறப்பதன் மூலம் இந்த உலகத்தில் சேர்த்து பிற்பாடு இவைகள் அனைத்தும் அமந்திருந்த அ வைக்காதீர்கள். அப்படிச் சேர்த்து உங்களை நீங்களே அறிந்துகொள்ள விழிகளை அகற் வைத்தால் மரணம் அவைகளை உபயோகப்படாது எனத் தெரிந்து எடுத்துச் சென்றுவிடும்' என்றும் கொள்வீர்கள். laid on போதிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள், ஒஷோவின் நின்ற
பொன் மொழிகளிலிருந்து Girl SLS LS S LS SL S SL S LSSL SL LSL SSL LS S S LSL LS LSSL LS S விரல்க கிடை * வாகன விபத்துக்கள் அல்பங்களை வைத்திருக்கும் வீடுகளுக்கு :நெரு அதிகரித்து வருகின்றனவே, என்ன மலரிதழ் விரல்க asm Javor Ló ? 2 சிந்தியா, நீங்கள் பிரமிப்பது? பெற்று அவன் விர -கதர்சன், கொழும்பு -முகமட் இர்பான், ஏறாவூர் - 03 அழுத்தின. அச் வேகமாகச் சென்று அதிகமாகப் பணம் வேலைத் தளங்களில் ஜெயமோகன், சேர்க்கும் ஆசைதான் அமெரிக்காவில் ஒரு யமுனா ராஜேந்திரன், இரா.முருகன் இருவர் விரல்க விதியில் இப்படி ஒரு அறிவிப்புப் பலகை போன்றோர் மலை மலையாய் எழுதிக் (U) எழுதப்பட்டிருக்கிறது குவிப்பதைப் பார்த்து Ð GOOIÏTöfluLUGOGADJ நாற்பது மைல் வேகத்திற்கு மேல் G சென்று எங்கள் அருமையான சிறைச் 鷺。 * 蠶愛劉.出勁 சாலைக்கு விஜயம் செய்யுங்கள் ஐம்பது தலைப்பிற்கு என்ன அர்த்தம் சிந்தியா? சுகும மைல் வேகத்திற்கு மேல் சென்று எங்களது -எம்.விஜயகுமார், வவுனியா விடுவித் அற்புதமான ஆஸ்பத்திரியில் படுத்துக் கொள்ளுங்கள் எண்பது மைல் வேகத்திற்கு ஆய்த எழுத்து "ஃ" ஐத்தான் அப்படிச் அவன கை மேல் சென்று எங்களது அபூர்வமான சொல்கிறார்கள் மூன்று புள்ளிகளின் அவள் உயிர் து கல்லறைக்கு வாருங்கள்' கதையாக இருக்கக் கூடும். அபரிமித
SLSS šis Eliasi Lägstafa , Qassicároncò il
-பெ.விக்னேஸ்வரன், ஹட்டன் ۔۔۔۔ தடுமாற்றத்த
ன்ெ இந்தியாதான் தனது நிலைப் அழகி வெற்றி தந்த போதையில், பாட்டை : L- -- -- -- - 1
அதே பாணியில் கதைகளை அமைத்து, தன் கருத்துக்களை எல்லாம் அதற்குள் கொட்டித் திணித்துக்கொண்டிருந்தா ரென்றால் பச்சான் வாய் ஓயாமல் பேசுகிற நல்ல சினிமாவுக்கும் அவர் படங்களுக்கும் சம்பந்தமில்லாமல் போகும் மற்ற மசாலாப் படங்கள் போலவே நம்ப முடியாத காட்சிகளை நிறைத்துவிட்டு, இலட் சத்தில் ஒருத்தி ஆண்டாள் போல இப்படியும் இருப்பாள் என்று சொல்வதன் மூலம் தங்கள் QLIGögbé EG (AGTada) oJGalG50012 பார்த்திபனின் அதே புதிய பாதை யைத் தானா? மற்றப்படி சிறைச் சாலைக்குள் நடக்கும் அந்த பறை பாட்டு தனியாக ஒரு நவீன நாடகம் போலவே இருந்தது
* முன்னாள் இந்திய அதிரடி வீரர் கிருஷ்ணமாச்சாரி ரீகாந்தின் Golden Moviments of Cricket unståafstaarn?
-விமாலினி, கொழும்பு -3
அதை விடுங்கள் ஒரு விளம்பரத்தில் அந்த பாய்ஸ் பட நாயகி ஹரினியைப் பார்த்து வழிசலாக ஒரு லுக் விடுறாரே.அந்த நடிப்புக்கு முன்னால் சிக்ஸ்ராவது, ஃபோராவது
* சிந்தியா, விருந்துக்குப் போவதுண்டா? பொதுவாக யார் விடுகளுக்குப் போகப் பயப்படுவீர்கள்? -சி.அகல்யா, மண்டூர்
amurflდის ய்யாரமாகச் சாய்ந்து -ÉmáGLn, 蠶 அல்லது ஹைஃபை ரேடியோ செற்களின் மேல் கையை வைத்தபடியோ, கொம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து மவுஸில் கைவைத்துக்கொண்டு படமெடுப்பவரைப் பார்த்துச் சிரித்தபடியோ இருக்கும் புகைப்படங்களைக் கொண்ட
■713,2004
என்கிறாரே புலிகளின் அரசியல் பிரிவுத் எப்படி?
தலைவர் தமிழ்ச்செல்வன்? -எஸ்.சுதாஷ்,
-கேதிருச்செல்வம், யாழ்ப்பாணம்
T -95. SLD 5 தமிழ்ச்செல்வன் மட்டுமல்ல, தமிழர் மிகுதியும் வரட்டும். களாகிய எங்கள் எல்லோர் நினைப்பும் தெரிவது, அட, நம் கிட்டத்தட்ட அந்த மாதிரித்தான் ஒட்டிக்கொள்ள மு
கிக்கொண்டிருக்கிறது. இந்தியா தன் தமிழகத்திலிருந்
மணிரத்னம் செய்த ருப்பவர்கள் யாழ்ப்பா போய்ச் செய்தாலெ அதன் ஆன்மாவுட முடியவில்லை. அர் சில நாவல்க கவிதைகளும், அ நாடகங்கள், பிவிக் சில தொலைக்கா
லைப்பாட்டை மாற்ற வேண்டும்; அமெரிக்கா தன் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும; மற்றும் ஜப்பான், கொரியா, ஹங்கேரி, பெல்ஜியம், ருவாண்டா, சோமாலியா.போன்ற நாடுகளும் மாற்றிக் கொள்ள வேண்டும், எங்களைத் தவிர
தனித்தனி மனிதர்களுக்கு வரும் இம் மாதிரியான நோயை ஒட்டோ ஹிப்னோஸிஸ் என்று மருத்துவ உலகில்
சொல்கிறார்கள். நம் தமிழ் ஊடகங்களும் யாழ்ப்பாணத்தை
பேராசிரியர்களுமாக இதை தமிழ்ச் சமூகம் உள்ள சில கை
முழுவதுக்குமாகப் பொது நோயாக்கி வெற்றி மேற்கூறியவைதான்
கண்டிருக்கிறார்கள். அதனால்தான் பதிவு செய்யப்ப
பொங்கியெழுந்து ஏகக் குரலில் விடப்பட்டிருக்கிறது
"எங்களைத் எல்லாரும்
படுபிழை .ܪܒܵܪܵ Hܘflsܘ
* எங்கள் விருப்பத்துக்குரிய
விஜய் நடித்து, இனி வரவிருக்கும் LILIGG GIGO) GI?
-எம்.ஆர்.எம்.றிஸ்வான், கொழும்பு -
2.
திருமலை வெற்றிக்குப்பின் மேலும்
வருகிறது. அதன் பிறகு ஷங்கரின் உதவியாளர் ஆர்மாதேஷின் இயக்கத்தில்
LDSU'.
* யாழ்ப்பாணத்தில் எடுக்கப் பட்டிருக்கும் அசோக ஹந்தகமவின் இவ்வழியால் வாருங்கள் நாடகம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IDU Qg5(GLIri III (Safi Qafi GITCI äQas(G55Tr j IDp 5.g3 Lauf QaFiiiQI TCJ TI...”
யில் அமர்ந்திருந்தாள் தவழ்ந்து குளிரேந்தி ம் மாலைப் பொழுதின் மும் அவள் மனதைச டுத்துவதாக இல்லை. பள் உடம்பும் சுட்டது. ல் குளத்து நீரே கொதி ம் என்று எண்ணினாள். DG) (3.5IILIb (ESTLILDIT5 து உடம்பின் எல்லா த்துப் போய்விட்டான். ச் சென்ற பாழ் நகரம் றேன் நான் எந்தவித க்கறையுமில்லாமல்.’ நற்கு மேல் எண்ணவும் 1ளால் உள்ளம் விம்மி உடல் குலுங்கியது. ரில் நீர் திரளவில்லை; திரண்ட காரணத்தால், இமைகள் கனத்தன. விரல்களைக் கோர்த்து நெரித்தாள். கைகளுக்குள் அந்த ட்டதை நினைத்தாள். öT56ílá) előálgíl GTML பார்த்திருந்த நாளை நினைத்தாள். ள்வெறி கொண்ட இரு ல் ஒன்று கலந்துவிடத் த்துநின்ற நேரம் அது நவருடலின் ஒவ்வொரு தசை துடித்துநின்றது. எழுந்து நோக்க எதிரே ளைச் சில விநாடிகள் றாமல் பார்த்திருந்தான் சுகுமாரன் க் கரங்களைப் பிடித்து அவன் விரல்கள் அவள் 5ளுடன் பேச விரும்பி, யே புகுந்து இலேசாக கவும் செய்தன. அந்த ரூம் திடீரென வலிமை ல்களைக் கடுமையாக FIDulið alliðár Guðsg; னையோ செய்திகளை கள் பேசிக்கொண்டன. நம் இருவர் உடல்கள் ழுவதும் பாய்ச்சிவிட்ட 5ள் அந்த உடல்களை நருங்கவும் வைத்தன. ரன் கைகளை மெல்ல து அவள் தோளின் மீது வைத்தான். பட்ட இடம் நோக்கி ள்ளியது. உணர்ச்சிகள் டன் சுழன்றதால் நிலை | 9lagÍ 9 La) QDa)q) நடுங்கியது. ர்ச்சிகள் விளைவித்த ால் சுகுமாரன் உடலும்
அதிர்ந்தது. ஊன்றுகோலாக அவளது இன்னொரு தோளையும் பற்றிப் பிடித்துக்கொண்டான். அப்படியும் தடுமாற்றத்தைச் சமாளிக்க முடியாதவனாய் முன் சரிந்து அவள் முகத்தோடு மோதி கன்னத்தில் இதழ்களைப் பதித்தான் அவன் இதழ்கள் அளித்த இன்ப வேதனையில் எழிலரசி நெளியக்கூடச் சக்தியற்றவளானாள் நெளிந்தால் பின்னால் இலேசாக அழுந்திய அவன் உடல் அதிகமாக அழுந்திவிடுமே என்ற பயமும், ஏன் அழுந்தவில்லை என்ற ஏக்கமும், ஏக்கம் விளைவித்த பலவித எதிர்பார்ப்புகளும் அவளைச் சாட்டை நுனியெனத் துடிக்க வைத்ததால், தளர்ந்து பெருமூச்சு விட்டாள். எந்த ஒரு அசைவையும் தனது அத்துமீறலுக்கான அழைப்பாகவே கருதும்
பெருமூச்சை விசேட அழைப்பாக எடுத்துக்கொண்டான். அத்துமீறினான். அதையே விரும்பியிருந்தவளாக அவள் இழைந்தாள். அவளுடலின் ஒவ்வொரு அணுவிலுமிருந்த မျိုါ உறிஞ்சிக் களித்தான் சுகுமாரன். "என்னடி ஆள் வருவது தெரியாத யோசனையிலிருக்கிறாய்?' என்று கேட்டபிடி நந்தினி வந்தாள் எழிலரசி நிமிர்ந்து பார்த்தாள் பிறகு தலையைக் குனிந்தபடி, "வரவேண்டியவர் இன்னும் வரவில்லையே. என்றாள் தனக்குள்ளாகவே சொல்வது போல நந்தினி அவள் முகத்தை நிமிர்த்தி விஷமம் சொட்டும் கண்களுடன் நோக்கினாள் "கள்ளி, அதுதானா விஷயம்? இப்படித் தனியே இருந்தால், கவலை இன்னுமல்லவா அதிகமாகும் எழுந்திரடி' என்று அவள் தோள்களைப் பற்றினாள் இருந்த இடத்தை விட்டு அசையாது நந்தினியை நிமிர்ந்து
பார்த்த எழிலரசியின் கண்களில் நீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன. “மரத்திலிருந்து மருந்தெடுப்போர் கூட அந்த மரம் பட்டுப் CLITTg5bLJLQ ULIITas Gas LGB6aÁGB6AugalciòGOGA), மரம் உயிர்ப்புடனிருக்கும்படி பேணிப் பாதுகாத்தபடியேதான் தமக்கு வேண்டிய மருந்தையும் எடுத்துக்கொள்வர். இந்தத் தலைவனோ, என் நலமனைத்தையும் உண்டுவிட்டு, நான் மெல்ல மெல்ல உயிரை விட்டுக்கொண்டிருப்பதைக் கவனியாது விட்டிருக்கிறாரே. இது சரியாடி?” என்று கேட்டுக் குரல் தழுதழுக்க நிறுத்தினாள் அருகே உட்கார்ந்துகொண்ட நந்தினி, அவள் முகத்தை நிமிர்த்திக் கண்களுக்குள் ஊடுருவினாள் "மனம் தளராதே" என்று மெல்லச் சொன்னாள் 'போடீ, தம்முடைய வலிமையும் உயிரும் கெட யாரும் தவம் Q&FüGamitas GITT? --91ŮLILQ DLUúlíT QABLë செய்யும் தவத்தால் அவர்களுக்கு என்ன பயன்? மன்னரும் தம் குடிமக்களின் செல்வத்தை முற்றாகக் கறந்துகொள்ளும்படியாக வரி வசூலிக்க DITL Limit. GTGör 560) ADGANGGOTIT GIGöIGO) GOT முழுவதுமாக உறிஞ்சிநலங்கெடச் செய்துவிட்டு, நான் என்ன ஆனேன் என்று கூடப் பார்க்க வராமல் 3)ÜäpNGJ. og Iluutorile?" 'வராமல் எங்கு போகப் போகிறார்? gail cialla, 39;ialLig di, Gailléid]]|li?' 'போடி, உயிர் நைந்த பிறகு வெறும் கூட்டைப் பார்க்கவா வரப் GLITápni? 5Élesci நலனுக்காகவும், சந்தோஷத்திற்காகவும். ஏன் தங்களுக்காகவென்றே இருப்பதை யாரும் கெட்டழிந்து போக விடுவார்களா? அதைப் பேணியபடியேதானே தங்கள் நலனை அடைந்துகொள்வார்கள்? நீ மெச்சுகிற தலைவரோ, முற்றிலும் அழிந்துபோன பிறகும் கூட அவர் இன்பம் துய்த்த உயிரின் ஞாபகம் வராதவராக இருக்கிறார். கொடுங்கோல் மன்னரை விடக் கொடுமையானவரல்லவோ இவர்' என்று சொல்லிக் கண்ணி சிந்தினாள் எழிலரசி, நந்தினி அவளை இறுகக் கட்டிக்கொண்டாள். "இந்தப் பொக்கிஷத்தைத் தேடி விரைவாய் வந்துவிடுவார். நீ ஒன்றும் |a)tbu Galgöll mö” Glóg aðflóðalö தோழியை மடி சாய்த்தாள்.
மரஞ்சா மருந்துங் கொள்ளார் மாந்தர் உரஞ்சாச் செய்யார் உயர்தவர் வளர்கெடப் பொன்னும் கொள்ளார் மன்னர் நன்றுதல் நார்தர் உண்மையின் உளமே அதனால் தார்செய் பொருள் அளவு அறியார் தார்கசிந்து என்றுழ் நறுப்ப நீள் இடை ஒழரியச் சென்றோர் மன்றம் காதலர். (நற்றிணை 226 - 1 - 7)
பூண்டுலோயா
னே போயிருக்கிறது. ஆனால், உடனடியாகத் முடைய கதை என்று டியாமலிருப்பதுதான். தபடி கமல்ஹாசன், லென்ன, கொழும்பிலி OT55)(85 GBTQUT5ů ன்ன.யாழ்ப்பாணத்தை ன் இவர்களால் காட்ட கிருந்து எழுதப்பட்ட ரும் கதைகளும் ந்நாளைய வானொலி னேஸ்வரன் தயாரித்த ட்சி நாடகங்கள். அறிய இன்றைக்கும் லப் படைப்புக்கள் SaigopulunburgOTf டாமலே பயத்தில் .
ரின் பகுதிகளிலும்
வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டால் தமிழ்க் கூட்டமைப்பினருக்கு வாய்ப்பு
எப்படி இருக்கும்?
-ஏஅகமது முகம்மது காத்தான்குடி - Ol.
பரீட்சை மண்டபத்தில் பாடப் புத்தகம் கிடைத்தது போல
* வெற்றிகரமான கணவர்கள் T?
-ஜிவிக்னேஸ்வரன்,
குளியாப்பிட்டிய
புத்தி இருந்தும், அது இல்லாத மாதிரி நடித்து குடும்பம் நடத்திக்கொண்டி ருப்பவர்கள்
* புலிகள் ஆனந்தசங்கரியாரை விட்டுவைத்திருக்கும் மர்மம் என்ன?
-ககமலநாதன், ஏறாவூர் - 05.
இப்படியாகிவிட்டது நம் வலும் எதிர்பார்ப்பும் நம் பெரியவர்கள் முகர்களுக்கும், உண்மையை உரைத்து மக்களைத் தகவலறிவுள்ளவர்களாக்கும் ஊடகத்தினருக்கும் இக் கேள்வி சமர்ப்பணம் (ஒரு வேளை அவர்கள் விரும்புவதும் இதைத்தானோ)
* வாயைப் பிளந்தபடி பார்த்து இரசிக்கக் கூடியதாக உலகில் அப்படி என்னதான் உண்டு? உங்களுக்குத் தெரிந்த ஒன்றைச் சொல்ல முடியுமா? —LDGEGOTT GasTUTTGANGör, AMDÜL55600GT,
பல் வைத்தியரின் அறைச் சுவரில் DлLigulyátějih LL (b
* சிந்தியா, உங்களுக்குப்
பிடித்த கவிதை ஒன்றை எடுத்து afNGItsas Garai?
— Qas, GasTalk:AOTT, GÆSTGROOTÜLÁLLQ ULI
மகளிர் தினம் வருவதால் தீர்வு என்ற தலைப்பில் வத்ஸலாவின் இந்தக் கவிதை
குருடாய் செவிடாய் ஊமையாய் (pLIDIlli
YAPILLDITU GTGOTěšGas BTGör 35 GOLDULIFTui இன்னும் எத்தனை காலம்? பொறு பெண்ணே வருவானொருவன் உனை சுமக்க மேள சப்தத்தில் மந்திரம் முணுமுணுத்தது
BITGoir L ,LILq.
DMLlg. இட்டுச் செல்வான் அவன் இருப்பான்
ഉ മ
6ÇötÇOITLİı 6TADITü bПапi GaalШтi. ஒ எவ்வளவு நல்ல செய்தி ஆனால். அதற்கு நான் என்ன விலைதர வேண்டும்? அதிகம் இல்லை பெண்ணே சிறிதளவு தங்கமும் வெள்ளியும் வசதிக்கேற்ப வாகனமும் குடித்தனம் நடத்த பாத்திரங்களும் ஆயுசுக்கு விசுவாசமும் உழைப்பும் அவன் பசிகளுக்குணவும்
தந்து
喷
öljLmi Q56lmú DSIGOLDUTi முடமாய்
LOTTUI
iறால் போதும்

Page 22
தென் கொரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஐரோபி என்ற புதிய ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த ரோபோ, குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லித் தருகிறது.
ஆங்கிலம் கற்றுக் கொடுக்கிறது. அதற்கு ஏற்ப இதில் மனிதக் குரல் ரிமோட் கன்ட்ரோலில் இயக்கப்படுகிறது. இதில் உள்ள புரோகிராம்கள் இன்டர்நெட் மூலம் அப்டேட் செய்யப்படுகிறது. நவீன ரோபோவில் ஒரு குழந்ரத ஆங்கிலம் கற்கும் காட்சியைப் படத்தில் காணலாம். இனி எதிர்காலத்தில் வீட்டுக்கு விடு டியூசன் சொல்லித் தருகின்ற தொழிலிலிருக்கும் வாத்தியார்களுக்கு வேலையில்லாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ன, பிழைவிட்டால் அடிக்காது ரோபோ பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம்தான்.
இப்பல் கடலில் மூழ்குவது போல் எந்தக் காட்சியைக் கண்டாலும் உடனடியாக ஞாபகத்துக் வருவது டைட்டானிக்தான் ஆனாலும் அதற்கு முன்னரும் பின்னரும் பல கப்பல்கள் கடலில் மூழ்கியுள்ளன அவையெல்லாம் சரித்திரத்தில் பதிவு செய்யப்படவில்லை. இங்கே மூழ்கிக்கொண்டிருப்பது பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே வெள்ளிக்கிழமை தீப்பிடித்த பயணிகள் கப்பல், ஒரு பக்கமாகச் சாய்ந்து மூழ்கத் தொடங்கிய காட்சி இது இதில் பயணம் செய்தவர்களில் 10 பேரைக் காணவில்லை.
அலங்கார ஊர்தி
மேற்கு ஜேர்மனியில் உள்ளடஸ்சல்ட்ர்ப்நகரில் பாரம்பரிய கலாசாரத் திருவிழா பேரணி நடந்தது. இதில், அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மிக நீண்ட மூக்குடன் இருப்பது போன்ற அலங்கார ஊர்தி இடம் பெற்றது. அவரது மூக்கில் "ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் உள்ளன என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. அந்த நூதன ஊர்தியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்த காட்சியைப் படத்தில் காணலாம்.
விமர்சனம் என்று வந்துவிட்டால் எவர் என்ற பேதமில்லாமல் கலைஞர்கள் உருவங்களை வடிவமைத்து பார்ப்பவரை வியக்க வைத்துவிடுகின்றனர். இதற்கு அமெரிக்க ஜனாதிபதி விதிவிலக்கா என்ன?.
22
 
 
 
 

எங்குக் கிழமையில்
56) so go) என்ன அதிர்ஷ்டம் பெறுவீர்கள்?
மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப மனிதனுடைய பிறப்பு, இறப்பு ப்ற்றிய இப்பானில் L|D606)]ö ölllllófð9jöÖll UUPP2! விரிவான விளக்கங்களைப் பெற்றுக பாதுகாப்புக் கவச உடை பயன்டுத்தப்பட்டு கொள்ள வேண்டிய அவசியமற்ற இவ் வருகிறது. ཡིན། மானிட தேவைக் கு ஏற பு ரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும் ஜப்பானில் உள்ள அசாடா நோனே (திகதி) பிறந்த கிழமையின்ையும் (திங்கள் ஒரு வாரத்தில் ""என்அருள் 9i:LDITU LLLL S S 0L0L0000L S LLLT00 ML0 S LaLT TT S 0000TTSKEE 6600110505 LI LILLகாய்ச்சலுக்குப் பலியாகியுள்ளன. இங்கு மொத்தம்= சுருககமான உங்கள பலா பலனகளாகும 2 இலட்சம் கோழிகள் உள்ளன. இறந்த கோழிகள்-செல்பவர் போக மீதமுள்ள கோழிகளைக் காப்பாற்றும் ஜோதிட அறிஞர், பேராசிரியர், பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். LIT,List reas. Finnis J.D.G.A.N. அதற்காக அவர்கள், பறவைக் காய்ச்சல் - இ. சமாதான நீதிபதி கொழும்பு நோய்க்கிருமிகள் தாக்காத கவச உடைகளை இலங்கை) அணிந்து, கோழிப்பண்ணைக்குச் சென்று பிறப்பெண் 1, 10, 19, 28 பாதுகாப்புப் பணிகளைச் செய்து வருகிறார்கள் வெள்ளிக்கிழமை பிறந்தவர்களுக்கு விண்வெளி வீரர் போல அணிந்து உடை அதிகாரி கள் வரிசையாக சென்ற காட்சியைப் படத்தில் ஆதிக்கம் பிறந்த கிழமை வெள்ளி காணலாம்.பயங்கரவாதம், தீவிரவாதம் என மனிதனின் அட்டகாசத்தைச் சமாளிக்கபொதுவாக எல்லா சமயத்தவர்களும் சிறப்பான திண்டாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் புனிதமான நாளாகக் கருதும் வெள்ளிக்கிழமை அந்திரக்ஸ் என்ற ஒரு வகை நோய்கிருமியினையும், அதிக சக்தி கொண்ட எண் ஒன்று ஐயும் உலகை ஒரு கலக்கு கலக்கி விட அடுத்ததாக (ஒன்று) கொண்டு அவதரித்திருக்கின்றீர்கள் நீங்கள் சரஸ் வநது ஒரு GunG போட்டது. நல்ல மனதைக் கொண்டவராக பறவைக் காய்ச்சல் கொஞ்சம் கொஞ்சமாக இருப்பிகள் இரக்க குணம் உங்களுக்குக் கூடப்பிறந்த
உலகில் அழிகிறதா?. குணம் துன்பப்படுகின்றவர்களுக்கு இரங்குவதும், S S S S S S S S S S S S S SS S S SLS SLS = கஷ்டப்படுகின்ற ஏழைகளுக்கு உதவுவதும் உங்களது
சிறப்பான பண்பாகும்.
Foo! GÜLI வேண்டுமாக இருந்தால் கண் மூடித்தனமாக உதவிபுரியமாட்டீர்கள் பாத்திரமறிந்து பிச்சையிட வேண்டும் என்பார்கள். அதற்கேற்ப யாருக்கு உதவி செய்யவேண்டும் என்று நன்கு அறிந்து தெரிந்துதான் உதவிபுரிவீர்கள் ஏமாறறுககாரா Bělhééěss, QLIIlli பித்தலாட்டம் புரிபவர்களுக்கோ ஒருபோதும் உதவிபுரிய மாட்டீர்கள் தீயவழியில் நடப்பவர்களைக் கண்டால் வெறுத்து ஒதுக்கி விடுவீர்கள் நீங்கள் ஒரு வேலை செய்து அதனால் காலத்தைத் GYVYYYY": பல தொழில்களையும் நன்கு தெரிந்திருப்பிர்கள். இதன் காரணமாக பல தொழில்கள் மூலமும் வருமானம் பெறுவீர்கள் அதிகம் படித்திருக்க மாட்டீர்கள் என்றாலும் அதிகம் படித்தவர்கள் போல் *....!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நடையுடை பாவனை பேச்சு அமைந்திருக்கும். இதனால் ஆளுமையும், அறிவும், ஆற்றலும் உங்களுக்கு நிறையவே இருக்கும். இவ்வாறான திறமைகளை உடைய நீங்கள் ஆசிரியத் தொழில் புரிவிகள் ಇಂಗ್ಡಿ! இறைவனாவான் ಇಂದ್ಲ இந்தத் தொழிலைப் புரிவீர்கள். அத்தோடு மென்மையான மனம், இரக்க இருப்பதனால் கலைத்துறை ஈடுபாடு மிக்கவர். இதனால் அழகான ஓவியங்களை வரைந்து அடுத்தவர்களின் மனதை இலகுவாகக் கவர்ந்து விடுவீர்கள் வைத்தியத்துறை SSS SS S SS S SS SS SS SS SS S SS S SS SS SS S SSS SSS T சம்பந்தமான ஈடுபாடும் உங்களுக்கு நிறையவே இருக்கும். பலதுறைகளில் உங்களுக்கு ஆர்வமும் ஆற்றலும் இருந்த போதிலும் எதிலும் நிலைத்து நிற்கமாட்டீர்கள். இந்த ിത്ര உங்களுடைய 30 ஆவது வயதுவரை தொடரும் இந்தக்காலத்தில் சில நேரம் நல்ல வருமானம் கிடைக்கும். சில சமயம் குறைந்த வருமானம் கிடைக்கும். 30 வயதிலிருந்து 55 வயது வரை வேறு வகையில் உங்களுடைய வருமானம் பெருகும். இந்தக் காலத்தில் நீங்கள் ஒருநிலையான தொழிலில் அமர்ந்திருப்பிகள் உலோகம் சம்பந்தமான வியாபாரம், இயந்திரம் சம்பந்தமானவை, காகிதம் சம்பந்தமான GuJLIJb இவைகளில் ஒரு தொழிலில் ஈடுபடுவீர்கள் 55 வயது வரை இந்தத் தொழிலில் ஈடுபட்டு நல்ல வருமானம் அடைந்து ஆயுள்வரை சொத்து சுகங்களுடன் நிம்மதியாக வாழ்விகள்
வயிற்றுவலி, இலேசான காய்ச்சல், நெஞ்சுவலி போன்றவை அடிக்கடி ஏற்பட்டுக் குணமடைவீர்கள் இதனால் Pulbăg ஆபத்து நேரிடுமோ என்று நீங்கள் அஞ்சத் தேவையில்லை. 42 ಇಂಗ್ದಿ glüúj GJulg6IGülg) 2 586Igl (56 25GJITõäluJLDLIITILLID குள்ளாகும். நீங்கள் போசாக்கின்மையால் பலUன
சோம்பல் என்பன ஏற்படும். இந்தக் காலங்களில் உங்கள் -5. ஏற்படுத்தும் போசாக்கான
உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டும். உங்கள் வாழ்க்கையில் எந்தவிதமான ஆபத்துக்களும் ஏற்படாது. உங்களுடைய அதிர்ஷ்ட ଗ୩ ଗଣ୍ଡା தெரிமா அந்த எண் 8 (எட்டு) 8 17, 26 ஆகிய திகதிகளில் நீங்கள் செய்யும் எந்தக் காரியமும் வெற்றியினைத்தரும் இந்தத் திகதிகள் நீங்கள் பிறந்த கிழமையான வெள்ளிக்கிழமையில் அமையுமானால் நீங்கள் செய்கின்ற காரியத்தின் வெற்றி அதிகமாகும். நீங்கள் எந்தவிதமான நிறங்களிலும் ஆடை அணியலாம் எல்லா நிற ஆடைகளும் உங்களுக்கு அதிர்ஷ்ட மானவைதான். நீங்கள் மோதிரம் அணிவதற்கு நீண்ட சதுர சிவப்புக்கல் பதித்ததங்க மோதிரம் அணிய வேண்டும்.
எண் 1ஐயும் வெள்ளிக்கிழமையினையும் " நீங்கள் வாழ்க்கையில் சகல நலன்களும் பெற்றுவாழ என் ஆசீர்வாதங்கள் வெள்ளி ஒன்றோடு இணையும்போது அள்ளித்தரும் நிறை செல்வம் சொல்லிச் சொல்லி சிறப்புத் தரும் எல்லா நலமும் சேர்ந்துண்டாகும்.
சனிக்கிழமை பிறந்தவர்களைப் பற்றி அருத்த வாரம் பார்ப்போம்)
Dr.07-13, 2004

Page 23
மாஜிக் தந்திரங்கள்" குறித்த பந்தியும் அதனோடு ஒட்டிய சுவைமிகு தகவல்களும் தொடர்ந்து வெளிவரும் மாஜிக் பிரியமுடைய நீங்களும் மாஜிக் நிபுணராகத் திகழ மது ീ.
Dறுபடி மந்திரக் கோலைக் கொண்டு மேலே இருந்து எதையோ வரவழைப்பது போல நடித்து கைக்குட்டையை எடுத்துவிட்டு உள்ளே பார்த்துப் புன்முறுவல் செய்து கையை விட்டு மற்றொரு சாத்துக்குடி ஆரஞ்சுப் பழத்தை எடுத்து தாம்பாளத்தில் விடவேண்டும் மறுபடி இதே போல செய்து மூன்றாவது பழத்தையும் எடுத்து விட வேண்டும்
முதலில் மேலே உள்ள 3ஆவது எண் குழாயை எடுத்து அதனுள் கையை விட்டு மறுபக்கம் நீட்டி உள்ளே ஒன்றும் இல்லை என்பதைக் காட்டிவிட்டு அதைப் பக்கத்தில் வைத்துவிட்டு எண் இரண்டை எடுத்து
__س__
உள்ளே கையை விட்டு வெளியே நீட்டிக் காண்பித்து மறுபடி வைக்கும்பொழுது எண் ஒன்றின் மேல் வைத்துவிட்டு எண் ஒன்றையே வெளியே எடுத்துக் காண்பித்துவிட்டு அதையும் வாங்கின் மேல் வைத்துவிட்டு, வலது கையினால் பொருள் இருக்கும் குழாயை எண் 2 உடன் இணைத்துத் தூக்கி வாங்கின் மேல் ஒன்றுமில்லை என்பதைக் காண்பித்துவிட்டு மறுபடி வாங்கின் நடுவில் வைத்து எண் ஒன்றை எண் 2இன் உள்ளே வைத்து, எண் மூன்றை அதன் மேல் வைத்து, கைக்குட்டையினால் முடி மறுபடி மந்திரக் கோலினால் மந்திரம் போட்டு, மேலே எதையோ வரவழைப்பது போல நடித்து, கைக்குட்டையினால் முடி, மறுபடி மந்திரக் கோலினால் மந்திரம் போட்டு, மேலே எதையோ வரவழைப்பது போல நடித்து, கைக்குட்டையை எடுத்து முன் போல நடித்து மூன்று வாழைப் பழங்களையும் ஒவ்வொன்றாக எடுத்து தாம்பாளத்தில் வைக்க வேண்டும். மறுபடி முன்போல குழாயை எடுத்து கையை விட்டுக் காண்பித்து மறுபடி ஒன்றாகச் சேர்த்து சாத்துக்குடி ஆரஞ்சு எடுத்தது போலவே இப்போது இரப்பர் பந்துகளை ஒவ்வொன்றாக எடுத்து தாம்பாளத்தில் வைக்க வேண்டும். இதே போல காகித ரிப்பனையும் இழுக்க, இழுக்க, நீளமாக வரும் அவ்வளவையும் எடுத்து தாம்பாளத்தில் போட்டு மறுபடி குழாயில் கைவிட்டுக் காண்பித்து முன் போலவே வைத்து முடிபோட்டு உள்ளே இருக்கும்
கொடிச் சரத்தை மெதுவாக எடுத்து
கடைசியில் வரும் அடித்தட்டையும் சாமர்த்தியமாக கையில் பிடித்து
மேடம் (அச்சுவினி பரணி கார்த்திகை முதற்கால் மனக் குறை நீங்கும் காரியத் தடை மனக் கலக்கம் உறவினர் உதவி வீண் பிரயாசம் பிரயான மிகுதி குடும்ப நன்மை, உத்தியோகப் பேறு புதிய si dolës), protaji si e ultë, பட்சைகளில் வெற்றி விவசாயிகள் | Tumasa gang Gogub.
அதிர்ஷ்ட நாள் திங்கள்
அதிர்ஷ்ட இலக்கம் 0
QLunib : (asmig5gila0)asi la pistò, Ggresso BUffi (pisto)
தொழில் பலிதம் பணவரவு காரியானுகூலம் வெளியிடப் шамф, оваја бој, о јGштњi ab GLINGI LIIB, DIGIGI sò6ú uppgib, silaisinulassit, aurumfasse
AJOU A GAOITHILD.
அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05
Eigamie 2 EEGuard
O703,2004 GLE303 2004 Slam
தொழில் மந்தம் செலவு மிகுதி poorso Gros), SLI b. o junai (um. Bojanisi o gost Drotali s66 o utíši, Gilla|STula,6|| silhurTurnaGGir LogigiâhD QGA)ITLilib,
பிரயாக மிகுதி கெளரவம் குடும் நன்மை, சுபகாரிய மகிழ்ச்சி அன்னியர் O gol, o Gus pinto, ul பதவி கிடைத்தல் மாணவர் கல்வி o_ustöð, sólargauslæsi, sólumunsflægi QAYTITLİıb.
அதிர்ஷ்ட நாள் வெள்ளி
அதிர்ஷ்ட இலக்கம் 06
தாம்பாளத்தில் வைத்துவிட வேண்டும்
இப்போது பொருள் வைக்கப்பட்ட குழாயின் அடிப்பாகம் திறந்திருக்கும். எனவே, எல்லாக் குழாய்களையும் ஒரு கையில் உள் குழாயை பிடித்தபடி எண் ஐயும் மறுகையில் 23 எண் குழாய்களையும் எடுத்து அடிப்பாகம் சபையோருக்குத் தெரியும்படி தூக்கிக் காண்பித்துவிட்டு உள்ளே கொண்டுபோனால் இந்தக் குழாயிலிருந்தா இவ்வளவு பொருள்கள் வந்தனவென்று சபையோர் ஆச்சரியப்படுவார்கள்.
கரன்ஸி நோட்டை எரித்துவிட்டு முன்போல வரவழைத்தல்
இந்தக் காட்சியை நடத்துவதற்கு ஒரு சிறிய மரப் பெட்டி தேவை. இந்த மரப் பெட்டி மற்றும் பல மாஜிக் வேலைகளுக்குக் கூட பயன்படக் கூடியது.
5 மிமீட்டர் கனமுள்ள நல்ல பலகையில் இந்த மரப் பெட்டியைத் தயாரிக்க வேண்டும் உள் அளவு நீளம் 15 1/2 செ.மீ. உள் குறுக்களவு 10 செ.மீ, உள் உயரம் 2 செமீ இருக்க வேண்டும் இந்த அளவில் ஒரு மரப் பெட்டி தயாரிக்க வேண்டும். இந்த மரப் பெட்டியை முட திறக்க தனி முடி அமைக்க வேண்டியதில்லை. இந்தப் பெட்டியின் நடுவில்
திறக்கும் வாய்ப்பகுதி இருக்க வேண்டும். அதாவது மேல் முடி பாதியாகவும், அடிப் பெட்டி பாதியாகவுமிருக்க வேண்டும். பெட்டியைத் திறந்தால் மேலே பாதிப் பகுதியும், கீழே பாதிப் பகுதியும் இருக்க வேண்டும். அந்தப் பெட்டி மேல் பகுதி கீழாகவும், கீழ் பகுதி மேலாகவும் மேல் மூடி கீழ் தட்டாகவும் மாறிவிட வேண்டும். இந்த விதமாக இரண்டு சிறிய கீல் வைத்துத் திருகிவிட வேண்டும்.
இந்தப் பெட்டியின் ஓர் அடையாளமாக மேல் மட்டத்தின் ஒரு பகுதியில் மட்டும் ஏதாவது ஓர் அடையாளம் போட்டுவிட வேண்டும் இந்த அடையாளம் 2 செ.மீ அகலத்தில் இருக்க வேண்டும். இந்த அடையாளம் பெட்டியின் மேல் பகுதி என்பதை தெரிந்துகொள்ள உதவும்
அதன்பின் இந்தப் பெட்டியின் உள்ளே 5 செ.மீ. கனமுள்ள ஒரு மரப் பலகையில் ஒரு தட்டு தயார் செய்ய வேண்டும். இந்தத்
மிதுனம் (மிருக iffll 59ú lá i soicim III திருவாதிரை புனர்பூசத்து
பூசத்துநாலங்கால் பூசம் ஆயிலியம்)
தொழில் மாற்றம்
புரம் Upijas GÓ)
தொழில் கஷ்டம்
பிரயாண மிகுதி செலவு அதிகம் உறவினர் இழப்பு, மனக் கவலை, உத்தியோகம் சிரமம், மேலதிகாரிகள் தொல்லை மாணவர் கல்வி மேன்மை விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த
S S S LS
தட்டு பெட்டியின் சிறியதாக இருக்க இந்தத் தட்டை பெட் வைத்து பெட்டிை தலைகீழாகத் திருப் தட்டு மேல் மூடியி இருக்க வேண்டும். பலகை மேலும், கீழு அளவில் தயாரித்து வேண்டும்
காட்சி ஆரம் மாதிரியானதும் ஒே நேரத்தில் தயார் செ வெளியோடு இருக்க காகிதப் பைகளைத் கடையில் வாங்கி ஒ ரூபாய் அளவில் வெ பையில் அதாவது கா கவரை ஒட்டி இந்தப் பலகையை எடுத்து விட்டுப் பெட்டியின் மூ ஒரு நாற்காலி அல் வைத்துவிட வேண்டும் கவரை பார்வையாக இந்தக் காட் பொழுது, பெட்டியை பெட்டியின் உள் விரல்களை வைத்து மரப்பலகை கீழே விரலினால் அழுத்த பெட்டியை சபையே உள்ளே ஒன்றும் தெளிவுபடுத்திவிட உள்ளே மரத் தட்டு வெறும் காகிதம் 6ை இருப்பது நமக்கு பலகை மேலே மறை சபையோர் அது ெ நினைப்பார்கள்
பிறகு, ஒரு ை கையில் ஒரு கவரை சபையின் முன் வரிை ஒரு ரூபாய் நோட்டு கேட்டு ஒரு நோட் கொடுத்தவரையே அ வைத்து ஒட்டித் தரும செய்தபின் அவரை ெ செய்து பெட்டிை எடுக்கும்போதே அை கையில் வைத்துக் திறந்தால், ஒரு ரூபா படிந்து அதன் மேல் ே அதை முடிக்கொள்
தொடர்ந்து
உத்தரத்து
அதிர்ஷ்ட நாள் செவ்வாய் Oопш. அதிர்ஷ்ட இலக்கம் 0 அதிர்ஷ்ட நாள் திங்கள்
அதிர்ஷ்ட இலக்கம் 0
கன்னி (உத்த த்துப் பின் முக்காலி, அத்தம் சித்திரையின் முன்னரை) தொழில் சிறப்பு உயர்ந்த நிலை GusGumi so ga, Qasampanib, GAISMAIL வாழ்க்கை, உத்தியோகக் கஷ்டம், மனக் sa Goa), Longoon of as SÓ A SO ULIMŠA
விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம்
Dтј.07-IDTj. 13, 2004
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL LL LSSSSSSLSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS LLS
இந்த முறை தேர்தல் களத்தில குதிக்காமல் விடுறதில்லை எண்டு ஒரு
சபதம் செய்திருக்கிறனுங்கோ என்ன ஒரு மாதிரிப் பாக்கிறியள். இவருக்கெல்லாம் தேர்தல் ஒரு கேபே எண்டு நினைக்கிறியள் யைத் திறந்து உள்ளே GUT). எனக்கென்ன குறை சீமான் மாதிரி ப முடி பெட்டியை இருக்கிறன் காதில த் திறந்தால் அந்தத் - பூவோட நிக்கிறன் அவ்வளவுதானே இங்க விழுந்து மட்டமாக எவனெவனோ எல்லாம் எலக்சன் ந்த விதமாக இந்தப் எண்டவுடன முந்தியடிச்சுக்கொண்டு ாக சரளமாக மாறும் போட்டிபோட நிக்கிறான். நாளைக்குக் வைத்துக் கொள்ள கட்டையில போற கிழம் முதல் இன்னும் மீசை முளைக்காத வட்டுக்காய் வரைக்கும்
உள் அளவில் சற்று வேண்டும், அதாவது
க்கும் முன் ஒரே எல்லாருக்கும் எலக்சன் கேட்டு எம்பியா
நிறத்திலும் அே 啞 ಛೀ வரவேணும் எண்டு நப்பாசை இருக்கு
கூடியதுமான இரண்டு தெண்டா எனக்கு வந்த ஆசை என்ன தயார் செய்து அல்லது தப்பாசையோ சொல்லுங்கோ ந காகித கவரில் ஒரு சோ. வட் டு டு ரிக்கெற் தர்றவன் டப்பட்ட ஒரு காகிதப் யாரெண்டு யோசிச்சிட்டு சும்மா ஒரு கோல் தெத் துணடை வைதது எடுத்தன் நம்ம சம்பந்தன் ஐயாவுக்கு பட்டியினுள் "ஐயா! நான் உங்களைப் பற்றி வித்து பி பி எழுதாத எழுத்தில்ல. நல்லா அறிவியள் 9999 GP6) del 1 உங்கட கட்சிக்குள்ள ஒரு து மேஜையின் GDS) சீற்றுத் தாங்களன்' எண்டு கேட்டுப் அதன்மேல்மற்றொரு : Dougal Galois, 1959. ಇಂ அதுக்கு அவர் சொன்னார், "தம்பி டுத்து அதைத் திறந்து ■脑 என்னை நம்பிக் கேக்கிறீ உள்ளதைச் பக்கத்தில் இரண்டு சொன்னர என்ன, இப்ப என்ர கையில உள்ளே இருக்கும் எதுவும் இல்லை. எல்லாம் அங்கதான் விழுந்து விடாதபடி முடிவெடுக்கப்படுகுது. நான் ஒரு ரபர் : ஸ்ராம், அவ்வளவுதான். இப்ப பாரும், 'ရှုမျိုးရှိ இம் மாம் பெரிய கட்சியெண் டு :ே ' இருந்ததுக்கென்ன, எங்களுக்கு பலகையின் அடியில் யாழ்ப்பாணத்திலையும் PLE பத்து ஒட்டப்பட்ட கவர் களப்பிலையும் இவ்விரண்டு சிற்தானே மட்டும்தான் தெரியும் = ஒதுக்கியிருக்கிறாங்கள். அதுக்குள்ள த்துக்கொண்டிருப்பதால் உம்மையும் புகுத்தச் சொல்லி நிண்டா வறும் பெட்டி என்றே - என்னாலையும் முடியாது. அதை பெமிசன் இல்லாமல் செய்ய முனைஞ்சா யிேல் பெட்டியும், ஒரு வக்கிக்கி rம் இல்லா பும் எடுத்துக் கொண்டு இல்லாமல் போயிடும் யில் உள்ள ஒருவரிடம் அதால ப்ளிஸ், வேற யாரையும் பாரும்
கிறதா? என் 6T68örligt"LITT.
அட கெட்ட காலமே! இந்தப் ந்தக்கவில் நோட்ட்ைட பழம்பெரும் கட்சிக்கும் இப்படியொரு ாறு கேட்டு அதேபோல கெதியோ எண்டிட்டு அடுத்ததா சுத்தினன் ட்டியினுள் வைக்கும்படி நம்மட விநாயகத்தாற்ர நம்பருக்கு ய முடிக்கொண்டு "ஐயா விநாயக ஐயா! நீங்கள்தான் தலைகீழாகத் திருப்பி சரண் எனக்கு அந்தக் காலம் முதல் நான் காண்டு எங்கப்பா பரம்பரையில இருந்து ' காங்கிறஸ்காறன்தான் இந்தமுறை एिश्लो மரத்தட்டு தேர்தலில உங்கட பட்டியலில எனக்கு ஒரு சற் ஒதுக்கித் தந்திட வேணும் எண்டு
umgqib BavůLILLODD EIfjumam
கதிலை ஆகந்தசாமி
நான் சொல்வ தெல்லாம் பொய் பொய்யைத் தவிர
Busin u Laeasino CD 60 D C E
காதில பூ கந்தசாமி
<> ஒரு கதையை விட்டன்
அதுக்கு ஒரு குதிரைக் கனைப்புத்தான் பதிலா வந்திச்சுது முதலில
"என்ன ஐயா! ஏதோ வித்தியாசமான சத்தம்" எண்டு கேட்டன்
"நோ நோ தம்பி அது நான்தான் சிரிச்சனான்' எண்டிட்டு "என்ர கதியே திரிசங்கு சொர்க்கமாகி நிக்கிற நேரத்தில நீர் வந்து சீற்றுக் கேக்கிறதைப் பாக்க எனக்கு அழுகிறதோ சிரிக்கிறதோ தெரியேல்லை."
"சரி, சிரிச்சதைக் கேட்டணான், அதுவே சகிக்கேல்ல. தயவுசெய்து அழுது போடாதயுங்கோ எண்டு சொல்லிட்டு "ஏன் ஐயா! அப்பிடி என்ன திரிசங்கிட சங்கடம் வந்தது உங்களுக்கு" எண்டு கேட்டன்
"தம்பி நான் நாளுக்கு நாலு தரம் 'நமசிவாய எண்டு சொல்லாமல் விட்டாலும் ஏகப் பிரதிநிதிகள் அவைதான் எண்டு எந்த நாள்தன்னும் சொல்ல மறந்திருக்கிறனோ? அப்பிடிச் சொல்லி வந்த என்னையே யாழ்ப்பாண லிஸ்ற்றில இருந்து அப்படியே கழட்டிக் கொண்டு வந்து வன்னியில நிக்கச் சொல்லி தொப்பெண்டு போட்டிட்டாங்கள் இந்தக் காட்டுக்குள்ள யாரிட்டப் போய் நான் வோட்டுக் கேக்க காக்காக்கு மிஞ்சி காக்காய் பிடிச்ச என்னையே தூக்கி எறிஞ்சிட்டாங்கள் எண்டா, உம்மைக் கொண்டு போய் லிஸ்ற்றில போடச் சொல்ல எனக்கு என்ன தில் இருக்குமெண்டு நினைக்கிறீர்? தயவுசெய்து ஒரு அட்வைஸ் சொல்லிறன், புத்திசாலித்தனமாக் கேட்டுக்கொள்ளும் தொழில் துரவெண்டு உமக்கு ஏதும் இருந்தா அதையே கொண்டினியூ பண்ணும் எங்களைப் போல ஏதேதோ ஆசையில ஏகப் பிரதிநிதித்துவம் எண்டு கொண்டு வந்து எலிப்பொறிக்குள்ள மாட்டிக்கொள்ளாதேயும், இதை நான் சொன்னனெண்டு எங்கேனும் எழுதிக் கிழுதிப் போடாதேயும், தயவு செய்து"
"பிச்சை வேண்டாம் நாயைப் பிடி" எண்டுவாங்கள் எனக்கு ஏனப்பா வம்பு ஏதோ கூட்டு எண்டாங்கள் நிறைய வோட்டுக் கிடைக்கும் எண்டு ஆசைப்பட்டு உள்ளுக்குள்ள பூருவம் எண்டு பாத்தா அங்க ஆளாளப் பிடிச்சு ஆணியறைஞ்சு வச்சிருக்கிறாங்கள் தோளால சுமந்துகொண்டு வாயால மட்டும் கோஷம் போடுகினம் எல்லாம் வேஷம்தான்.
| Gung giga Tanso
கும்பம் சூரியன், மீனம் புதன் மேடம் வெள்ளி, இராகு இடம்
செவ்வாய், மிதுனம் - சனி, சிங்கம் வியாழன், துலாம் கேது, சந்திரன் சிங்கம்
கன்னி, துலாம், விருட்சிகம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
லாம் (சித்தி *@ (", கும்பம் (அவிட்டத்துப் ரையின் பின்னரை சுவாதி பின்னரை சதயம், பூரட்டாதி
முன் முக்கால்)
தொழில் மேன்மை Glassingaub, as Tiflung), GAOL) உறவினர் உபத்திரவம் உத்தியோகக் கஷ்டம் மேலதிகாரிகள் தொல்லை மாணவர் கல்வி மந்தம் பிரயாச மிகுதி விவசாயிகள்
stuntmfasi OMuli.
விசாகத்து முன் முக்கால்
தொழில் மந்தம் unangui, Gulf Guti உதவி வெளியிடப் பிரயாணம், தேகசுகம் ாதிப்பு உத்தியோக நன்மை பதவிகளில் ாற்றம் மாணவர் கல்வி மாற்றம் புதிய sórói (pujj, sólaranólæsi, ósumumsgs.
தொழில் சிரமம் வின் கவலை உறவினரால் Ggr66069, gij SLC Lugano, Digismus நட்பு உத்தியோக மாற்றம் மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி மேன்மை úsasmuss, sóhugnimfass6 GAANITLUL
Üu SM, அதிர்ஷ்ட அதிர்ஷ்ட நாள் வெள்ளி
oštaj prili silupi. அதிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 04
ita nokasbiss 04
Ji. |fanmi : Cycling விருச்சிகம் (விசா மத்துப் பின் முக்கால 喹, (LL喹
sig Broomas Tsai திருவோணம் அவிட்டத்து ரேவதி) அனுஷம் கேட்டை) (PEG) தொழில் பலிதம் உயர்ந்த தொழில் சிறப்பு மன தொழில் அலைச்சல் மனக் குழப்பம் நிலை உறவினர் பகை, கடன்
தொல்லை உத்தியோகக் சிக்கல் பதவிகளில் மாற்றம் மாணவர் கல்வி உயர்ச்சி புதிய முயற்சி விவசாயிகள் வியாபாரிகள் அற்ப Soomulib.
A LIGRAUJO, ouis Boo, iguro 56, foi oronavijas), o Guinessä ng ib, Gongsira GTA, DAGA ýó ölpuni, sagnógi, sölumns:6
குடும்பத் தொல்லை, செலவு மிகுதி osasunt plu, Gassmanë, Gas C6 o GALITE நன்மை பதவி மாற்றம் மாணவர் கல்வி Opinio, Gambuo) (BUAB, slavarTuliaso,
றைந்த இலாபம் வியாபாரிகள் குறைந்த இலாபம் orang sarsi: Cassiuamui அதிர்ஷ்ட நாள் தள் அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 05 அதிர்ஷ்ட இலக்கம் அதிர்ஷ்ட இலக்கம் ம்
JID gulʼfi
UDUU.

Page 24
ள் ஞானத்துடள் கூறப்ப
| || АТАКОКТЕТ. М. DIE DEEL ISLATIV T timur, Llur RAINAATIK, TE Presentasjoner, Internet
| III
நோர்வேயில் கொம்பியூட்டர் பாட
- -
E.
நடைபெர்
եlերը, iUI
Nhuit
in it
।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a News Paper at the GPO (QD/8/NEWS/200
UR. aS நிபு இத்துவ கைரேகை
AWG AR
nulluler og get over 10
kihnll ILMATIONALI biss imminili.
॥ ॥1॥1॥
. 1 1 : 1 1
III
நெறி தமிழ் மூலம் கற்பிக்கப்படும்
ܨ ܕ ܕܝ ܨ. 1 1 1 ܒܥ .
Sun அங்கிரமிய அகருங்கிாடIள் இால் வடபெறுவர் ஒருநாள் சீட்டா
இவர்ேகளுக்கக் காயாயா |liniritului altitul Hul Illyristiili I VIII niinin Ludi Ultimidlaluit Baxınlı Ali Nuxa Immislu шLш linijim i LETT ATTATT LING hallu இது பாட்டிாயிடவும் கொழும்புரோ IIIIIIIIIIIII i då o zoo stati illum ாட்டிகரும் ருே அளிகளுக்கும் பெரும்பா வாரு முடிவு யரை மாரு Il-Liri li Imuno Iitin UluliinilI III más
ாட்டது ஆங்கா விரு பெட்டோ si äftius. Urstüllunü um Mumäums ாள்
வினா ஆயுதங்களிள் கண்டுபிடிப்பாள் DUITIN EIf I CIL வகளிலும் பேஸ்புகள் undi Glann GUINTULERIALTITULUI. Milli I ILI ங்கிப்பாய் காட்சி கருபது
சிற்ாக்ாள் ஏற்பட்ட அவின் air, Glimmy Iran Utara TTT-Ligii ாள் கிராமக்ரில் பூகம்பன்ாள் ரிவுகளின் ஒரு பங்கான் துெ
S S S S S S S S S S S S S S S S S S S S S
O4