கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எண்டிறீக்கு எம்பரதோர் நாடகம்

Page 1
la UU.Susuarius Ulas J-UJ-g|U-UJ
வடபாங்குக் கூத்து
எண்டிறீக்கு எ ര /
YLBL BBYBLBLBLzLBB LBLBLBLBBBLBLBL
 
 
 
 
 

Sususus usUspgustusus Sis
]േീu്
திரானந்தன்
,S)
寮
*
مير
蔷
N レ
LDIT6ull சி மன்றங்களின் வளியீடு
LSOYYeBt LMSYYLSLSYLSeLeOL LLLSeBeB LeeBt LeeBS OLMSetSLSSeqCSYSSzY

Page 2


Page 3


Page 4

எண்டிறீக்கு எம்பரதோர் நாடகம்
பாடியவர்:
மாதோட்டப் புலவர்
கீத்தாம்பிள்ளை
பதிப்பாசிரியர் :
கலாநிதி சு. வித்தியானந்தன்
மன்ஞர் மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் வெளியீடு

Page 5
Mannar District Local Bodies
Publication No. 1.
Editor:
S. WITHIANANTHAN, M. A., Ph. D.
UNIVERSITY OF CEYLON, PERADEN tYA.
FIRST EDITION, 1964.
Price Rs. 2 - 00:

இந்நூலில்
தோற்றுவாய்
Introduction
கதைச் சுருக்கம்
நாடகப் பாத்திரங்கள்
எண்டிறீக்கு எம்பரதோர்
பக்கம் wii
xi
xiii
xvi
நாடகம் 1

Page 6
மன்ஞர் மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின்
வெளியீடு: ே
முதலாம் பதிப்பு: ஆனி 1964
எல்லா உரிமையும் மன்ஞர் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கே,
விலே ரூபா 2-00
அச்சுப்பதிவு :
கலைவாணி அச்சகம்,
யாழ்ப்பாணம்

தோற்றுவாய்
“பாடுபடுபவர்க்கே இந்தப் பாரிடம் சொந்தமையா” என் ரூர் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை. இடையருது பாடுபட்டுப் பிறர் வாழத் தாம் வாழ்பவர் கிராம மக்கள். அவர்கள் வாழ்வில் மலர்ந்த கலையே நாட்டுக் கூத்து. இது பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் சொத்து அவர்களின் உணர்ச்சியையும் செயல் களையும் வெளியிடும் சாதனம்.
அக்காலத் தமிழ் மக்கள் தமது நல் வாழ்விற்கு உதவும் கருவிகளில் ஒன்ருக இதனைக் கொண்டனர். பல நூற்ருண்டாகக் கூத்துப் பொது மக்களின் சமுதாய வாழ்விலே தனியிடம் பெற் றிருந்தது. நாட்டு மக்களின் உள்ளக்கருத்துக்கள், வாழ்க்கை முறை, பண்பாடு முதலியவற்றை அக்கலை எடுத்து விளக்கியது.
பல நூற்ருண்டாக யாழ்ப்பாணம், மன்னுர், சிலாபம், மட் டக்களப்பு ஆகிய பகுதிகளிலே நாட்டுக்கூத்துக்கள் ஆடப் பட்டு வந்தன. சிலாபப் பகுதியில் முனிஸ்வரம் மருதங்குளம் போன்ற இடங்களில் விழாக்காலங்களிற் கோயில் முன்றிலில் மார்க்கண்டன் நாடகம், வாளபிமன் நாடகம் போன்றவற்றை இன்றும் நடித்து வருகின்றனர். மன்னுர் மாவட்டப் பகுதிகளில் எம்பரதோர் நாடகம், ஞானசுந்தரி, மூவிராசாக்கள் வாசகப்பா போன்ற நாட்டுக் கூத்துக்கள் இன்றும் அரங்கேற்றப்பட்டு வரு கின்றன. யாழ்ப்பாணத்திற் பண்டைக்காலத்தில் தென்மோடிக் கூத்துக்களும் விலாசங்களும் நடிக்கப்பெற்றன. இன்று அவற்றை ஆடுவோர் தொகை அருகிவிட்டது. மட்டக்களப்பிலே இன்றும் காரைதீவு, கழுதாவளை, மண்டூர், ஆரப்பற்றை, தம்புலுவில், வந் தாறுமூலை போன்ற இடங்களில் அலங்கர்ரரூபன் நாடகம், கர் ணன்போர், நொண்டி நாடகம் முதலிய நாடகங்கள் ஆடப்பட்டு வருகின்றன.
மன்னர் மாவட்டத்தில் ஆடப்படும் நாடகங்கள் மாதோட் டப்பாங்கு எனவும் யாழ்ப்பாணப் பாங்கு எனவும் இருவகைப் படுவன. மாதோட்டப் பாங்கு நாடகங்கள் காப்பை வெண்பா வாகக் கொண்டவை; பாத்திரங்களுக்கு ஆடல்தரு பெருதவை; ஏனைய பகுதிகள் கவி இன்னிசை மற்றும் பாவகைகள் ஆகிய வற்ருல் ஆக்கப்பட்டுப் பெரும்பாலும் வல்லோசை உடையன வாய் வருபவை. யாழ்ப்பாணப் பாங்கின் காப்பு விருத்தத்தினுல் ஆக்கப்படும். தெய்வவணக்கமும் செயற்படுபொருளும் சரிதச்

Page 7
viii
சுருக்கமும் தோடையம் என்னும் பாவகையாற் கூறப்படும். தரு, சிந்து, வண்ணம் முதலியவற்ருற் கதை கூறப்படும். எல்லா விதப் பாவினங்களும் பெரும்பாலும் மெல்லிசையாகவே வரும்.
தென்பாங்கில் நாடகபாத்திரங்கள் தத்தம் நிகழ்ச்சி முடிந் ததும் போய்வருவர். வரவுக்கும் செலவுக்கும் தனித்தனியே தருக்களும் சிந்துக்களும் அவற்றிற்கான நடனமுறைகளும் உண்டு. ஒரு பாத்திரம் எத்தனை முறையும் போய்வரலாம். நாட கக்கதை, பாத்திரங்களின் உரையாடலினுலும் தரு சிந்து வண்ணம் ஆகியவற்ருலும் கூறப்படும். வட பாங்கில் ஒரு பாத்திரம் ஒரு முறையே வரவுக் கவியுடன் ஆடல் தருச் சொல்லி வரலாம். அப்பாத்திர நிகழ்ச்சி முடிந்ததும் போகும் நியதியில்லை. அப் பாத்திரம் மேலும் தோன்றவேண்டுமாயின் வரவில்லாமலே கலந்து கொள்ளும். கதை முழுவதும் தரு, சிந்து, வண்ணம் ஆகியவற்ருற் பாடப்படும். கவி, இன்னிசை போன்ற பாவினங்கள் உள்ளுறக் கலந்து நிற்கும்.
நாடகங்களின் சுருக்கங்களாக அமைவன வாசகப்பாக்கள். வாசகப்பா என்ற சொல் வசனம் கலந்தபாட்டு எனப் பொருள் படும். ஒரே கதையை நாடகமாகவும் வாசகப் பாவாகவும் பாடுதல் உண்டு. உதாரணமாக அந்தோனியார் நாடகம், அந் தோனியார் வாசகப்பா, சந்தொம்மையார் நாடகம், சந்தொம் மையார் வாசகப்பா, மூன்றிராசாக்கள் நாடகம், மூன்றிராசாக்கள் வாசகப்பா எனக் கூத்துநூல்கள் இருப்பதைக் காணலாம்.
மாதோட்டப் பாங்கைத் தென் பாங்கென்றும் தென் மெட் டென்றும், யாழ்ப்பாணப் பாங்கை வட பாங்கென்றும் வட மெட்டென்றும் வழங்குவதுண்டு. ஒரே கதையை ஒரு வ ர் மாதோட்டப்பாங்கிற்பாட, இன்னெருவர் யாழ்ப்பாணப் பாங்கிற் பாடுவர். எண்டிறீக்கு எம்பரதோர் வரலாற்றைக் குருகுல நாட் டுத்தேவர் மாதோட்டப்பாங்கிற் பாடக் கீத்தாம்பிள்ளை யாழ்ப்பா ணப் பாங்கிற் பாடிஞர்.
இத்தகைய சிறந்த இலக்கணங்கொண்ட நாடகங்களை இயற் றிய புலவரிற் காலத்தால் முந்தியவர் லோறஞ்சுப்பிள்ளை என்ப வர். இவரே மாதோட்ட முதல் நாடக ஆசிரியராகக் கொள்ளப் படுபவர். பதினேழாம் நூற்ருண்டின் முற்பகுதிக்குரிய லோறஞ் சுப்பிள்ளை இயற்றிய மூவிராயர் வாசகப்பாவே முதன் முதல் யாக்கப்பெற்ற நாடக நூலெனக் கொள்வர். இது மாதோட்டப்

ix
பாங்கிலே ஆக்கப்பட்டது. இவரிடம் கற்ற மாணவருட் குறிப் பிடற்குரியவர் கோதுகப்பித்தான் நாடகம் பாடிய சந்தியோகுப் புலவர், மரிகருதாள் நாடகம் பாடிய வெள்ளைப்புலவர், திருச்செல் வர் நாடகம் பாடிய குருகுல நாட்டுத்தேவர் முதலியோர். இவர்கள் யாவரும் தமது நாடகங்களைத் தென்பாங்கிற் பாடினர். லோறஞ்சுப்பிள்ளையின் பேரணுகிய கீத்தாம்பிள்ளை எருமை நாட் கம், நொண்டி நாடகம், எம்பரதோர் நாடகம் ஆகியவற்றை யாழ்ப்பாணப் பாங்கெனப்படும் வடமெட்டிற் பாடினர். இந்நாட கங்களை விட, தைரியநாதர் நாடகம், சித்திரப்பிள்ளை நாடகம், ஞான செளந்தரி நாடகம், காஞ்ச நாடகம், சாந்தரூபி நாடகம், இலேனுள் கன்னி நாடகம், மத்தேசு அப்போத்தலர் நாடகம், அகினேச கன்னிநாடகம், நாய் நாடகம் போன்ற பல நாடகங்கள் மாதோட்டப் புலவர்களாற் பாடப்பட்டன.
ஆயினும், இந்நாடக நூல்களில் ஒன்றேனும் இதுவரை அச் சில் வெளிவரவில்லை. ஒரு நாடகத்தை ஏட்டில் எழுதச் செலவு ரூபா பத்து அல்லது இருபது மரக்கால் நெல். இந்தக் காசையோ நெல்லையோ கொடுக்க இயலாமற் பல நாடகங்கள் சரவைப் பிரதிகளாகவே ஆண்டுக் கணக்காக இருந்தன. இந் நிலையில் ஒரு நூலாயினும் அச்சேருததில் வியப்பில்லை.
இக்குறையைத் தீர்ப்பதற்காகவே கீத் தாம் பிள்ளை பாடிய எண்டிறீக்கு எம்பரதோர் நாடகத்தை அச்சிட்டு வெளியிடுகின் ருேம். இந்நாடகம் மன்னுர் மாவட்டத்திற் பெரிதும் போற்றப் படும் நாடக நூல். இது 1798-ம் ஆண்டில் இயற்றப்பெற்றது. நாட்டுக் கூத்தைப் பேணும் நோக்கத்துடன், மன்னுர் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்று சேர்ந்து இந்நூலை வெளியிடு வதற்குரிய செலவை ஏற்றுக்கொண்டன. மக்கள் இலக்கியத்தைப் பேண மக்கள் ஸ்தாபனங்கள் முன்வந்திருப்பது போற்றற்குரி யதே. இம்மன்றங்களுக்குத் தமிழ் மக்கள் பெரிதும் கடமைப்பட் டிருக்கின்றனர். இப்பணியில் இம்மன்றங்களைச் செலுத்தி நல் வழிப் படுத்திய உள்ளூராட்சித் துணைத் தலைவர் திரு. ந. சிவ ராசா அவர்களின் தமிழ்த் தொண்டு எமக்கு எப்பொழுதும் கிடைக்கவேணடும். அன்னுருக்கு எமது உளம் நிறைந்த நன்றி. இந்நாடகத்திற்குரிய முக்கிய ஏட்டைத் தந்து உதவியவர் நானுட் டானைச் சேர்ந்த திரு. பெஞ்சமின் செல்வம் அவர்களாவர். மன் ஞர் நாடகங்களைப் பற்றிய பல குறிப்புக்களையும் இவரிடம் கேட் டறிந்தோம். தமிழ்த் தொண்டுக்கென வாழும் இப்பெரியாரின்

Page 8
X
ஒத்துழைப்புக்கும் ப யன் த ரு கருத்துக்களுக்கும் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். இவரின் அரும் பெருந் தொண்டைத் தமிழுலகம் என்றும் போற்றும். இப்பெருந்தகை அளித்த பிரதி யுடன் ஒப்பிடுவதற்கு மூங்கில் முறிச்சான் என்னும் இடத்திலி ருந்து ஓர் ஏடு கிடைத்தது. கீத்தாம்பிள்ளையின் பூட்டப்பிள்ளை யாகிய திரு. ம. சந்தியாப்பிள்ளையே இப்பிரதியைத் தந்துதவிய வர். அப்பெரியாருக்கும் எனது நன்றி.
இந்நூலினை நல்ல முறையில் மிக விரைவில் அச்சிட்டுதவிய கலைவாணி அச்சகத்தாருக்கு எமது உளம் நிறைந்த நன்றி.
மட்டக்களப்பிற் பெரிதும் கொண்டாடப்படும் தென்மோடிக் கூத்து நூலாகிய அலங்காரரூபன் நாடகத்தை 1962-ம் ஆண் டில் வெளியிட்டோம். அதனை நன்கு வரவேற்ற தமிழ் கூறும் நல்லுலகம் இந்நூலையும் அன்புடன் ஏற்று எம்மை இத்துறையில் மேலும் ஊக்குவிக்குமென எதிர்பார்க்கின் ருேம்.
இலங்கைப் பல்கலைக் கழகம்,
பேராதனை, 27-6-64. சு. வித்தியானந்தன்க

INTRODUCTION
THE Folk Arts of any country serve as a mirrorclearly reflecting the dynamic aspects and living significanceof that society and as such are of fundamental importance to the understanding of that society. The Tamils of Mannar have a rich heritage of folk arts, especially of folk drama. A study of this folk drama clearly reveals the part played by folk drama in the social life of the people.
Unfortunately Folk Drama, which was once a vital element in the community life of the people of Mannar, seems today to be on the verge of extinction. The social surroundings are so much revolutionised during the last century that folk drama has lost much of its value. It is in a dying condition primarily because it has been denied the social status it once enjoyed by the sophisticated society of today.
This age old institution of folk drama deserves to be encouraged. One of the ways of preserving this art is to print the large number of folk plays which are available to us only in manuscript form. It is with this intention that the Mannar District Local Bodies financed this publication, The printing of folk plays with a view topreserve folk drama was undertaken by me five years back and one of the most popular folk plays of Batticaloa-Alankara, rupan Natakam - was published by me in 1962 as an Arts Council publication. This is the second play to be edited by me and I am very grateful to the Mannar District Local Bodies who have made it possible for me to bring out this edition. This is the first folk dramatic work of the Mannar District which has come out in print. There are many more manuscripts which are on the verge of destruction. It is hoped that the example set by the Local Bodies will. be followed by other institutions.

Page 9
xii
Endirikku Emperathor Natakam deals with the story of Henry, the Emperor of Rome. It is one of the most popular folk dramas of the Mannar district and is perhaps one of the oldest written in Mannar. The plays of the Mannar District fall into two broad divisions, the Mannar Panku or Mannar style and Yalppanap Panku or Jaffna style. They are also called Ten panku (Southern Style) and Vada panku (Northern style). The book which has now be printed was written in 1798 by Kithampillai of the Mannar District. Another work with the same name was composed earlier in the Mannarp panku by Kurukula Nadduththevan of Puthukkamam in 1792.
The present edition is mainly based on a manuscript belonging to Mr. M. Benjamin Selvam of Nanattan. I am very grateful to him for having so graciously lent this manuscript. A manuscript from Munkilmurichchan was also used to prepare this edition. My thanks are due to M. Santhiappilai, the great grandson of the author who made this manuscript available to me.
I am very much indebted to Mr. N. Sivarajah, Assistant Commissioner of Local Government, Mannar but for whose efforts this book would never have come out in print. I am thankful to the Kalaivani Press, Jaffna for printing this book within a very short time.
The Tamils can ill afford to neglect this valuable legacy of folk drama and it is our earnest hope that more folk plays of the Mannar district will be printed before : they are lost to us.
University of Ceylon, Peradeniya, S. Vithiananthan 27一6—1964。

கதைச் சுருக்கம்
எண்டிறீக்கு எம்பரதோர் உரோம இராச்சியத்தின்" சக்கரவர்த்தி, ஈடிணையற்ற கிறித்த பக்தன், கற்பு நெறிதவருத மனைவிக்கு முடிசூட்டிச் செருசலம் பதிக்கு யாத்திரைக்குப் புறப்படுகிறன். அவனின் தம்பி, தமையன் போனபின் அரசன் மனைவிமீது இச்சையாகி வாட்டமுறு கின்றன். இதைக் கண்ணுற்ற அரசி வாட்டத்தின் கார ணத்தை அவனிடம் விசாரிக்கிருள். அவள் மேற்கொண்ட மையலால் துன்பமடைவதாக மைத்துனன் விடையளிக் கின்றன். தோழியரோடு ஆலோசித்து, மாளிகையொன்று கட்டினுல் அதில் வந்து சந்திப்பதாகச் சொல்கிருள் அரசி,
உடனே தச்சரை அழைத்து மண்டபமொன்று கட்டும் படி கட்டளையிடுகின்ருன் மைத்துனன். மண்டபம் முடித்து மைத்துணி வரவுகாத்திருக்கும் வேளை, கதவு பூட்டி யன்னல் வழியாக உணவு கொடுக்கப்படுகின்றது. தலயாத்திரை சென்ற அரசன் ஐந்தாண்டு கழிந்து திரும்புகிருன். தமையன் வரும்வேளை தம்பியை மறியல் வைப்பது சரியல் லவெனவுணர்ந்து மைத்துனனை விடுதலை செய்கின்ருள், அரசி. ஒடோடியும் போய், தான் செய்த யாவையும் மைத்துணி செய்ததாக வரும் வழியில் முறையிடுகின்றன் அரசனுக்குத் தம்பி அப்போது அரசனைக் காண வருகின் ருள் அரசி. அவளை வெட்ட உத்தரவளிக்கின்ருன் அரசன். காப்பிலிகள் அரசியைக் கானகத்திற் கொண்டுபோய்த் தங்களோடு இணங்கும்படி நிற்பந்திக்கின்றனர்.
அவ்வேளை தண்டலை நாட்டரசன் வேட்டைக்குப் போகின்றன். அவ்விடம் அரசியைக் காப்பாற்றி, ஊர் கொணர்ந்து, தன் பிள்ளைக்குத் தாதியாக்குகின்றன். தண்டலை மன்னனின் தம்பி அவள்மேல் மோகங்கொண்டு கேட்க, அவள் மறுக்கின்ருள். எனவே, தமையன் மகனைக்" கொன்று, அதனைத் தாதி செய்தாளெனச் சாட்டுகின்ருன்.

Page 10
xiv
அதை விசாரித்த மன்னன் கப்பலேற்றி நாடு கடத்து கின்றன். நடுக்கடலில் தன்னுேடிணங்கும்படி கட்டாயப் படுத்துகிருன் கப்பல் மாலுமி. அற்புதத்திருவருளால் அவளின் கற்புக்கு இடருருது தப்புகின் ருள்.
மனித சஞ்சாரமற்ற தீவில் விடப்பட்டு மூன்ருண்டு காய்கனி கிழங்குகளிற் சீவிக்கின்ருள் அரசி. அவள் திரும்பி ஊர் போவாள் என்றும், அவளுக்குத் துயர் செய்தோருக்கு மன்னிப்பளிக்கக் குட்டநோய் மாற்றும் குழை மருந்தொன்று கொடுபடுகிறதென்றும் அசரீரி வாக்குக் கிடைக்கின்றது. மீண்டுமொரு கப்பல் அவளைத் தண்டலை நகரிற் சேர்க்கின்றது.
தண்டலை நாட்டிலே தீராக் குட்டநோயினுற் பீடிக்கப் பட்ட வழிப்போக்கன் ஒருவன் இப்பெண்ணின் குழை மருந்தாற் சுகப்படுகின்றன். இதனையறிந்த தண்டலை அரசன் தனது தம்பியின் குட்ட நோயையும் மாற்றும்படி அவளை அழைத்து வேண்டுகின்றன். தம்பியைக் கவனித்த அப்பெண் இது உடல் நோயன்று, பழி நோய்; குரு ஆவானவரிடம் சென்று பாவசங்கீர்த்தனம் பண்ணி மன் னிப்புப் பெற்று வந்தால் யாவும் குணப்படும் என்று சொல்லுகிருள். தன் பேரிலுள்ள குற்றத்தைத் தாதியின் பாற்சுமத்திய விபரத்தைக் குருவானவரிடம் சொல்ல, இதை உன் தமையனிடம் போய்ச் சொல் என்று அனுப் *பிவைக்கின்றர் குருவானவர். தமையனிடம் உள்ளதை உள்ளபடி சொல்லுகிருன் தம்பி. அதைக் கேட்டு அடங்காக் கோபமுற்ற அண்ணனைச் சாந்தப்படுத்துகிருள் வைத்தி யப் பெண். அவளின் இரங்கலால் தமையன் மன்னிப்பு அளிக்கவே, குட்டம் மாறிச் சுகம் பெறுகிருன் தம்பி. தன்னையும் இன்னுரென்று கூறுகிருள் வைத்தியப்பெண்.
எண்டிறீக்கு அரசனின் தம்பிக்கும் குட்டம் பிடித்து, எவ்வித மருந்துக்கும் குணமுருது மன்னன் வாட்டமுற் றிருக்கும் வேளை, தண்டலை நாட்டு வைத்தியப் பெண்ணின்

XV
புகழை அறிந்து, தூதுவனை அனுப்பி, அவளை அழைத்துத் தம்பியின் குட்ட நோயை மாற்றும்படி கேட்கின்றன். அதற்கு அவள், அது ஒரு பாவ நோய் என்றும், குரு விடம் பாவமன்னிப்புப் பெற்றற் குணமாகுமென்றும் கூறுகின்ருள்.
தன்னுலான நடத்தைகளைத் தமையனின் மனைவிமேற் சுமத்தி அவளை வெட்டப் பண்ணிய பாவத்திற்குக் குரு விடம் பொறுதி கேட்கிருன், அரசனின் தம்பி. இப்பாவம் தன்னுற் பொறுக்கப் படுவதன்று என்றும், தமையனிடம் சொல்லி மன்னிப்புப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் குரு கூறுகின்ருர்.
தமையனிடம் உற்ற யாவற்றையும் மறைக்காமற் சொல்லவே, அரசன் ஆருக் கடுங்கோபமுற்றுத் தம்பியை வெட்டப்போகின்றன். அப்போது அவன் மேல் இரங்கும் படி வைத்தியப்பெண் கேட்கவே, மன்னவன் சாந்த மடைந்து மன்னிப்பளிக்கின்றன். கைக்குழை மருந்தால் மைத்துனனின் குட்டநோயை மாற்றித் தன் வரலாறு களையும் அரசனுக்குரைக்கவே, அரசன் ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, அனைத்தையும் ஆண்டளித்த அன்னை மாமரி யின் அடிமலர் பாதாரவிந்தத்தை அயரா மனத்தாலே துதித்து, மனைவியை அணைத்துக் கொண்டான். அவ ளுக்குக் கற்புக்கிராக்கினி என்ற பெயரும் சூட்டிஞன்.

Page 11
நாடகப் பாத்திரங்கள்
புலசந்தோர் பறையன் எண்டிறீக்கு கன்னி
தோழி
மந்திரி கட்டியன் சேணுபதி
தம்பி
தோழன்
பேய்
தச்சன் காப்பிலி தண்டலைராயன் தண்டலைராயன் தேவி வேடர் கப்பித்தான் மதிமன் தோழன் தண்டேல்
563 TTBr
சம்மனசு பரிகாரி
குரு
தூதுவன்
-
பாயிரமுரைப்போர் இராச வருகை கூறுவோன் உரோம இராச்சிய மன்னன் எண்டிறீக்கின் மனைவி கன்னியின் ஏவற் பெண்
எண்டிறீக்கின் உடன் பிறவி தம்பியின் நண்பன் தம்பிக்குத் துற்புத்தி கூறுபவர் மாளிகை கட்டுவோன் கொலைசெய்பவன் தண்டலைநாட்டரசன் தண்டலை ராயனின் மனைவி வேட்டையாடுவோர் தண்டலைநாட்டரசின் சேஞதிபதி தண்டலைராயனின் தம்பி மதிமதனின் நண்பன் கப்பல் மாலுமி தண்டேலின் ஏவலாள் தேவதூதன் குட்டத்துக்கு வைத்தியம் செய்வோர் பாவமன்னிப்பு அளிப்பவர்
எண்டிறீக்கின் ஏவலாள்

எண்டிறீக்கு எம்பரதோர்
நாடகம்
காப்பு
விருத்தம்
ஏர்மேவு பொற்றிகிரி கரத்தி லேந்தும்
எண்டிறீக் கெம்பரதோர்க் கினிய காந்தை சீரீமேவு கற்புராக் கினிதன் காதை
சிறப்புயர்நா டகப்பாவாய்த் தேர்ந்து கூறப் பார்மேவு பெத்தலையம் பதியில் வெல்லைப்
பருப்பதத்தில் மனுச்சு ரூபம் படைத்து வந்த நேர்மேவு மேசுநச ரேனு பாதம்
நித்தியமுங் காப்பெனமுன் நிறுத்தி னேனே
பின் விருத்தம்
திருஞான மறைக்குகந்த செல்வ ஞகச்
செகம் புரக்கு மெண்டிறீக்கெம் பரதோர் பாரி பெருஞான நேசகற்பு ராச மாது
பேருலகில் நடந்த சரித் திரத்தின் காதை அருஞான முனிவோர் சொல் லுரையின் வண்ணம்
அரங்கினில்நா டகப்பாவா யறையப் பாரிற் குருஞான முபதேச முரைக்கு மாதி
குமாரனிரு சரணமலர் கும்பிட் டேனே

Page 12
- 2 -
பின் விருத்தம்
பூமாது இருந்து லவு புயவொய் யாரன்
புரவலனெண் டிறீக்கு செல்வப் புகழு தாரன் மாமாது கற்புநெறி வழுவா ராச
மடந்தையரால் நடந்தகதை வடிவு லாவும் நாமாது (வாணர் முந்நா ளோது கின்ற
நவமான (சரிதையை நா டகப்பண் பாடக் கோமா து கோவடையுங் குடிலி லீன்ற
கொற்ற வன்பா தந்துணே யாய்க் கொள்கின் றேனே
தோடையம்
ஏரார் பொன் மவுலிபுனேந் தெண் டிரீக்கெம் பரதோரும்
இனியமனே யாளுமர சியற்றுகதை பாடக்
பேரார்விண் கதிருடுவும் பிறைநிலமுங் கடல் மலேயும்
பெருகுபல பொருளுதவு சருவபரன் துணையே
எம்பரதோர் காந்தையென்னும் இராக்கினிக்கு முடிசூட்டி
இனிய செரு சஃலநாட்டுக் கேகுகதை பா.
அம்பரம்பா தாளமும்மூ வங்குலியிற் ருங்குகின்ற
அற்புதன் றிருக்கமலப் பொற்ச ரனந் துனேயே
மன்னனுமந் திரியுமெங்கள் வானபரன் பாடுபட்ட
வளர்நகரங் கண்டுமனம் மகிழ்ந்தகதை பாடப்
பொன்னணியும் புரத்திகற்புப் பூவையருக் கரசியென்னும்
பூரணமெய்ஞ் ஞானகன்னி பூஞ்சரனந் துனேயே
மன்னவன் பின் னவன் ராச மாதைமைய லால்மருட்ட மங்கை கற்பு வழுவாத தன்மைதனேப் பாட
இந்நிலத்திற் பரமதிவ்விய இரவியுதித் திடமுன்னெழு இனியவிடி புடுவாய்வந்த கன்னியாதந் துனேயே
தரணிபனுக் கிளேயதம்பி தான் புரிந்த பிழையை மங்கை
தன்பேரி லெடுத்துவைத்த தகைமைதன்ஃனப் பாட
புரணமதி பதித்தபரி பூரணிகற் பாரணிமெய்ப்
புண்ணியத்தண் ணதியான கன்னிமரி துணையே

- 3 -
| #င်္ဂါး... :) நம்பிமங்கை தனேயிறைவன் வினே புரியத் தற்பரன்தற் காத்த வந்த அற்புதத்தைப் பாடக்
கும்பிநர கலகைகளைக் கொடுஞ்சிறையிட் டு கந்தெமையாட்
கொண்டபரப் பொருளே மனத் தென்றும் வை துணையே
கன்னியைத்தண் டலைராயன் கண்டழைத்துச் சென்றவன்றன்
கான்முளேயை வளர்க்கவைத்த காதை தன்னைப் பாடச்
சென்னியிலீ ராறுவுடுத் திகழ்மகுட முடிசூடுந்
தேவமரி யாயிபத்ம பாதமலர் துனேயே
தண்டலேமன் தம்பியுமித் தருமகன்னிக் காசை கொண்டு
தமையன்மக வினேயரிந்த தகைமைதன்னேட் பாட
அண்டபதி ரண்டமுல கனத்துமுய்ய விரக்கமருள் அற்புதனைப் பெற்றதிள்ய கற்புமரி துணையே
மங்கைதன்னை மீண்டுமந்த வனத்தில் விட மடக் கொடிக்கு மரியன்னே தன் னருள் கிடைத்த மகிமைதன்சீனப் பாடக்
கங்கைதன்னி லுருவாகிக் காரணகுே வைகிளே சுயக்
காத்தகன்னி மரிசரணந் தோத்தரித்தல் துணையே
பாவிகட்கு வருபிணிநற் பாக்கிய கன்னி நீக்கியதும்
பாரில்நெறி விளங்குகின்ற காரணமும் பாடக்
காவில்முனி மோசேநின்று கரங்குவிக்க இளந்துளிர்கள் கருகாமல் மரமெரியக் காட்டுகன்னி துனே யே
புல சந்தோர் வரவு
விருத்தம்
எழில்தரு வரத்தி துன்ன இரத்தின வடங்க டுன்னத் தளிர்மலர்ப் பதத்தில் வன்னச் சதங்கைகள் கலக லென்ன வழுவகல் கற்பு ராச மடந்தை தன் கதையைக் கூறப் புளசிதமுட னிரண்டு புல சந்தோர் தோற்றி ஞரே.

Page 13
- 4 -
சபைத்தரு
அருள் செறி பரமதெய் வீகளும் - பர னடியிணை தனை நிதங் கும்பிட்டுத் தருமரா சகன்னி காதையைச் - சொல்லச் சபைதனிற் புலசந்தோர் தோற்றினுர்
மணிதங்கு பசுந்தங்கச் சிலுவையும் - எழில் வாய்ந்தசெங் கரந்தன்னி லேந்தியே அணிதங்கு ராக்கினி காதையின் - வள மறைந்திடப் புலசந்தோர் தோற்றிஞர்
1 ம் பேர்.
2 tỏ (3Luj.
புலசந்தோர் தரு
சறுவபொருளும்படைத்த ஏகனே - போற்றி போற்றி தந்தைசுத னிஸ்பிரீத்துச் சாந்துவே-போற்றி போற்றி மறுவில்லா மெய்ஞ்ஞான ரூபனே - போற்றி போற்றி மகிமைநிறை தத்துவதெய்வீகனே - போற்றி போற்றி
ஆதியதஞ் செய்பாவந் தொலைத்தவா-போற்றி போற்றி ஆறிலக்க கணமேவு தேவனே . போற்றி போற்றி நீதியிடை யர்குடிலிற் பிறந்தாவா - போற்றி போற்றி
நீணிலத் தெமைமீள மரித்தாவா - போற்றி போற்றி
1 1ð (3_f.
2 ம் பேர்.
1 h Guj:
பாவவிரு ளைநீவும் பரியே. புகழ்ச்சி புகழ்ச்சி படியிலறி ஞர்புகழும் சுருதியே - புகழ்ச்சி புகழ்ச்சி தேவலோ கமேவு வாசலே - புகழ்ச்சி புகழ்ச்சி திவ்வியகன்னி மரிய நாயகி - புகழ்ச்சி புகழ்ச்சி
முத்தர்க் கதிகமகிமை படைத்திடும் - வரதத்துவநன் முனிசஞ்கு சைப்புனித யோகனே - தினமும் புகழ்ச்சி தத்துவ தளகத்தர் மூவர்க்கும் - நவசபைவளர் சம்மன சினர்மென் மலர்ப் பாதமே - புகழ்ச்சி புகழ்ச்சி
தேவபரன் தன் சீடர் கன்னியர் - சகல அர்ச்சிய சிட்டவர் செழுநற்பங்கய பாதமே - புகழ்ச்சி புகழ்ச்சி மாவிறல்செறி வேததிருச் சபை - தலைமையாக வளரிராச குருவின் பாதமே - வணக்கம் புரிவோம்

- 5 -
புலசந்தோர் பாயிரம் அகவல்
சீர்மலி யேக திரீத்துவ மாகிய ஏர்மலி பிதாச்சுத னிஸ்பிரீத்துச் சாந்து என்னு முப்பொரு ளேகமு மானேன்
பொன்னுறை பாதாம் புயமலர் பணிந்தேன்
இந்நிலத் தெம்மை இரட்சிக்கும் ஞானக், கன்னிமா மரியைக் கரங்கொடு குவித்தேன் முனிவர்கள் சகல மோக்கிஷ வாளர்கள் அனைவர்கள் பாதமும் அஞ்சலி செய்தேன்
தற்பரன் வேதந் தழைக்குமெய்ஞ் ஞான அற்புத ருேமை அணிநகர் புரக்கும் எம்பர தோரெண் டிறிக்குநன் மனையாம் விம்பமென் கனியிதழ் மின்னிராக் கினியும்
கற்பினிற் சிறந்த கதிரனை ராய நற்புயர் நீதி ஞானமுள் ளளவாய் தரை நர ரெவர்க்கும் தாயர் தந் தையராய் அரசர்யா வோர்க்கும் அரியே நிணையாய்த்
தருமமுற் றிருவருஞ் சகோதரர் போல இருநில மரசுற் றிருந்திடு நாளில் வானநா யகஞர் மனுவுரு வெடுத்து மாநிலத் தவர்க்காய் மரித்திடு தலமாம்
செருசலை நகரந் தரிசனை காணப் பிரியமுற் றண்ணல்தன் பெண் கொடிக் குரைத்துத் தம்பியை யழைத்துத் தாயிவ ளென்றுங் கொம்பனை யாட்குன் குலமக னென்றும்
சொல்லிமங் கையர்க்குச் சுடர்முடி சூட்டி எல்லையி லரசுற் றிருமென விருத்தி மந்திரி கூட மன்னவ னேகிச் சுந்தர நகரச் சோபனம் யாவும்

Page 14
مسلسد 6 صيد
மகிழ்வுறக் கண்டு வருடமை யாண்டு தகைமையாய் நிற்கத் தரணிபர்க் கிளையோன் துய்யராக் கினிதன் சுரூபவண் ணத்தின் மையலால் மெலிந்து வருந்திய வாறும்
தவமலி யிறைவன் தம்பியைக் கண்டு அவகட நினைவை அறியா ததஞல் தோழிய ருடனே துணைவனுக் கிணைய காளை முன் னேகிக் கவலையே துனக்கு
துன்பமுண் டெனிலுஞ் சொல்லெனக் கேட்க என்துய ருரைக்க இகுளையை யகற்றி வந்திட லாமென வஞ்சகன் சொல்லத் தந்தரப் பாங்கியர் தன்னை விட் டேகித் தாயர்நா னுனக்குத் தனையன் நீ யெனக்குச் சேயனே யேது தேவைசொல் லென்ன அன்னவ னுனது ஆசைமோ கத்தால் என்னுடல் மெலிந்தே னினங்கெனக் கேட்கப்
பூவைய ரநேகம் புத்திகள் சொல்ல ஆவதை யுணரா தவன்மிக நெருங்கத் தாய்மரி யனையே தஞ்சமென் றலற வாய்மைசேர் தோழி வந்துடன் கேட்க
மன்னர் பின் னேன் சொல் மாறுபா டுரைக்க அன்னவள் குதொன் றரிவையர்க் குரைக்கப் புத்தியென் றறிந்து பூவையாங் கவனைச் சித்திர மனை நீ செய்திரு வருவேன் என்றசொல் லவன்கேட் டியற்றியங் கிருக்கச் சென்றவன் கவாடஞ் சிக்கெனப் பூட்டி வைத்தருங் காவல் வல்லபோ சண்முஞ் சித்திர மதிலாற் சிறப்புடன் நல்க உத்தர வருளி வுலகெலாம் புரந்து நித்திய நீதி நெறிபுரி வாறும் செருசலைப் பார்க்கச் சென்றவெம் பரதோர் திருவருள் பெருகு திசையெலாம் பார்த்து

- 7 -
வந்துதன் பதியெனும் மாநகர் ருேமை அந்தநன் நகர் சேர்ந் தங்கொரு மடத்திற் றங்கியே யிருக்கத் தருமரா சாத்தி துங்கனை நினைந்து துயருறும் போது
பாங்கியங் கவட்குப் பார்த்திபன் வந்த ஆங்கதை யுரைக்க அரிவையும் மகிழ்ந்து அணிநக ரெல்லாம் அலங்கிர்தஞ் செய்து பணிவளர் தண்பூம் பந்தல்கள் போட்டு
சித்திரம் புரிந்து செகபதிக் கிளைய புத்தியில் லானைப் புரிசிறை விடத்தன் தோழியர்க் குரைக்கத் தோழியு முரைத்தாள் ஏழைமை மதியீ தெனிலுமுன் சித்தம்
ஆம்படி யென்ன அதனையெண் ணுமல் தூம்பனை வாகர்கள் துணைவர் பின் னவனைச் சிறைவிட்ட வுடனே சேட்டன்முன் னேபோய் பிறைநிகர் நுதலாள் பிழைபுரிந் தென்மேல்
மிஞ்சிய மோக வெறியினு லாண்டோர் அஞ்சுமே மறிய லடைத்தன ளென்றும் இறைவனுக் குரைக்க ஏந்தல் நம் பாததால் உறுதிசேர் சாட்சியு முண்மையும் பண்ண
மன்னவன் கோபம் வடவைபோ லெழுந்து தன்னில்நொந் திருக்கச் சதிவினை யறியா இராசமங் கையர்தன் இறைவனைக் காண ஆசையோ டேக அரசனும் வெகுண்டு
கன்னமீ தடித்துக் கணிகை யென் றுரைத்து என்னிடம் வெட்கமில் லாமல்வந் தவளைக் கொண்டுபோய் வனத்திற் கொல்லுமென் றுரைக்க நின்றிடு மழுவர் நேரிழை தன்னை

Page 15
سے 8 سـ
வெளவியே பிடித்து வரிப்புலி போலே வெவ்வியே யிழுத்து மின்னனை யாளைக் கொண்டுபோய் வனத்திற் கொடுமை செய் வேளை தண்டலை யிறைவன் தருவன வேட்டை
ஆடவந் தன்போ டவள்நெறி யழியா தேடவிழ் குழலேந் திழையை மீட்டதுவும் பிள்ளையை வளர்க்கப் பெருகுகைத் தாயாய்க் கிள்ளைவா யிதழைக் கீர்த்திசெய் திருத்த
(முதலிரா முற்றும்)
ஞானமுந் தவமும் நன்மையுங் கற்பும் மானமு முடையாள் வந்தநாள் முதலாய் அந்நகர் செழிக்க அரிவையர் தன்னை மன்னனு மநேக மகிபகும் புகழ
வண்டணி கரத்தாள் மகிழ்ந்திருந் திடுநாள் தண்டலை ராயன் தம்பியா மொருவன் தெருவளம் பார்க்கச் செல்லுமவ் வேளை சுரிகுழ லவள்தான் தோன்றலை யேந்தி
மாளிகை யிருக்கும் வடிவெழில் கண்டு வாளணி கரத்தான் மையல் கொண் டவளை ஆரெனக் கேட்க ஆங்கவன் பாங்கன் வாரணி தனத்தாள் வரல்வா றுரைக்க கன்னிமுன் சென்று காதல்மோ கத்தைச் சொன்னது கேட்டுத் துய்யகன் னிகையார் தம்பிநீ யெனது சகோதர னென்ன வம்பணுங் கதற்கு மறுத்துரை பேச கன்னிகை தன்மேற் கருத்திணங் காததால் மன்னவன் தம்பி வன்மமே கொண்டு முத்துமிழ் நகைகான் முளைதனை அணைத்து நித்திரை செய்யும் நிசியினில் வந்து

- 9 -
பாலனைத் தடிந்து பார்த்திவ னிடம்போய் வேலனை விழியாள் வெட்டினு ளென்று சொன்ன சொற் கேட்டுத் தோன்றலை யீன்ற மன்னவன் சலித்து மாதிவ ளிப்படிச்
செய்வளோ வென்று சிந்தனை மீது மெய்மைகொள் ளாத விதமதை யறிந்து பின்னவன் வந்து பெண்கொடி செய்ததாய் உன்னரு மநேக ஒப்பனை காட்டத்
தார்குழ லாளைத் தரணிப னழைத்துக் காளையை யார் சிரங் களைந்ததென் றுரைக்க கற்புடை மயிலென் கன்மமென் றுரைக்க -விற்பொலி சுடிகை வேந்தனங் கவள்மேற்
பிழையில்லை யென்னப் பின்னவன் மீட்டும் பழிபல கூறப் பார்த்திவன் பயந்து மரக்கல ரிடத்தில் மங்கையை யீந்து தருக்கமழ் தீவிற் றள்ளுமென் றனுப்ப
ஏற்றிய தண்டேல் இவள் சுரூ பத்தின் மாற்றமில் வடிவால் மையல்கொண் டுருகி மங்கையைக் கேட்க மறுத்தவ ளு ரைக்கக் கெங்கையி லெறிவேன் கேளுமென் சொல்லெனக்
கன்னிகை யெனக்குக் கற்படைக் கலமென் றன்னவள் முட்டிட் டர்ச்சனை செய்ய ஆதிகன் னிகைவா ஞஞ்சுவை யனுப்ப மாதுள மகிழ மரக்கலன் பயந்து
பொற்கொடி யிடத்திற் பொறுதிகள் கேட்டுக் கற்றிடர்க் காவிற் கன்னியைப் போட வல்விலங் கினங்கள் வான்மலர்க் காவில் செல்வராக் கினியுஞ் சேர்ந்திருந் திடுநாள்

Page 16
எண்டிறீக் கரசர்க் கிளையதம் பியர்க்குந்” தண்டலை ராயன் தனது தமீ பியர்க்குந் தன்மரா சாத்தி தனக்கவர் செய்த கன்மமே பலித்துக் காத்திர மெங்கும்
குட்டநோய் பிடித்துக் கோள்மருந் துகளால் திட்டமாம் வியாதி தீர்ந்திடா திருக்கக் காவில்வாழ் ராச கன்னிகை வனத்திற் ருவிய கணியுந் தருமழை நீரும்
உய்த்துண வாக உண்டுசு கித்துச் செய்யமூ வாண்டு சிறந்திருந் ததுவும் ஆம்பொழு தொருநாள் அன்னைமா மரியின் பூம்பதந் தொழுது புவிதனி லெளியாட்
கின்னமுங் கிருபை ஈயுமென் றிறைஞ்ச கன்னிகை வனத்திற் கண்துயில் வேளை கன்னியர்க் கரசி கன்னிமுன் வந்து மன்னர்கோத் திரியென் மகளென வழைத்துன்
கற்பினின் கீர்த்தி ககனமும் புவியும் சொற்கடங் காவெனச் சோதியென் றுரைத்துத் தேக்கிய பரம திருவரு ளடையப் பாக்கிய முடையான் படியில் நீ யென்றும்
குட்டநோய் தீர்க்கும் குழைமருந் திதுமா திட்டமா இமன்ருேர் செழுங்குழை தன்னை மங்கைமுன் வைத்து வருமொரு கப்பல் அங்குநீ போவென அவள் தனக் குரைத்துத்
தெரிசனை மறையச் சேயிழை யெழுந்து மரியனை யிருதாள் மலரடி போற்றி மாமயில் நிற்க வாடையி லடைந்த தாமொரு கப்ப லக்கரை சேர்ந்து

- 11 -
அரிவையைக் கண்டு அன்னவ ரழைத்து மருவுதண் டலைய மாநகர் சேர்க்கப் பண்தரு மொழியாள் பண்டிதங் கேட்டுத் தண்டலை ராயன் தன்னிட மழைத்துக்
குட்டநோய் கொண்ட குமாரன் மெய்ப் பிணியைத் திட்டமாய் மாற்றச் செப்பிய வாறும் நோயுடை யான்முன் நுண்ணிடை யேகி வாய்மைகே ளுனக்கு வந்தது பாவப்
பற்றிது தனக்குப் பாவவுச் சாரணம் உற்றிடில் மாறும் உண்மையென் றுரைக்க முன்னவ னுடைகான் முளைதனை வதைத்து அன்னதா தியரை அடவியிற் றுரத்தி
விட்டபா வத்தை வேந்தனுக் கிளையோன் திட்டமாம் வேத தேசிகர்க் குரைக்க உறுதிசேர் குருவு முந்தன்முன் னவன்முன்" பொறுதிகே ளென்னப் பூபதிக் குரைக்க
மன்னவன் றனும் மங்கையைச் செய்த அந்நீதம் நினைந்துள் ளாகுலங் கூரப் பூவையர் கண்டு புரவலன் றனக்கப் பாவியைக் காணப் படுமொரு பொழுதுன்
தம்பிதீ வினைக்குச் சாற்ருெரு பொறுதி அம்பரர்க் காகவென் றரசனுக் குரைக்க, மறுவிலாள் மருந்தால் மன்னவன் தம்பி உறுபிணி நீங்கி உய்திடும் வாறும்
தண்டலை நகராள் தரணிபன் தனக்கு மன்றல் சேர் குழல்தன் வரல்வா றுரைக்க கேட்டக மகிழ்ந்து கிஞ்சுக விதழாழ் தீட்டிய கற்புத் திசையெலாம் புகழத்

Page 17
- 12 -
தாட்டிமை சேருமன் தம்பியை வதுவை சூட்டுதல் நன்றெனத் தோகையர்க் குரைக்க ராக்கினி கேட்டு யாணுெரு நேர்த்தி பாக்கிய ருேமைப் பதியில்ரா யப்பர்
கோவிலிற் கொடுபோய்க் கொடுத்ததின் பிறகு பாவிநான் வந்தாற் பகர் வனென் றுரைக்க அப்பொழு திறைவ னரியசங் கைகளாய்க் கப்பலி லேற்றிக் காவலர்க் கரசன்
எம்பர தோரெண் டீறீக்குமன் னவர் தன் தம்பிநோய் தீர்க்கத் தக்கவை யான அவுடத முள்ள அணங்கிவ ளென்று பவுசுறு நிருபம் பார்த்திவ னனுப்ப
அந்நகர் சேர அரசனங் கழைத்துப் பின்னவன் றணது பிணிதவி ரென்ன அன்றவள் தானு மவனிட மேகித் தண்டலை ராயன் தம்பிக் குரைத்த
புத்திபோற் சொல்லிப் புரியவன் பிழையைத் தத்துவக் குருமுன் சாற்றவக் குருவும் மன்னன் முன் பொறுதி வாங்கென வனுப்ப பின்னவன் ருனும் பெரியவ னிடத்தில்
அண்ணலே யுமது ஆயிழை தனையான் பண்ணினேன் கொடிய பாதக மாகும்
M நான்புரி பிழையை நங்கைமேல் வைத்தேன் ஏன் புரிந் தேனெனில் என்னை நீர் முனிவீர்
என்றுபொய் யுரைத்தே னிதுபிழை பொறுமெனக் குன்றிணை புயத்தான் கூறிய வார்த்தை எண்டிறீக் கண்ண லிருசெவிக் கேற
அண்டமீ ததிர அலறிவாய் விட்டு

- 13 -
ஐயகோ வொருசொல் லவளைமே வாமல், செய்யுமா கடியந் தீருமோ வென்று மனதினி லிரங்கி வருந்திநொந் தலம்ப அனமெனும் நடையா ளன்பனைப் பார்த்து
வேந்தனே சலிக்க வேண்டிய தலவுன் காந்தையை யின்னமுங் காணலாம் பொறுதி கொடுமெனக் கொடுக்கக் குழைமருந் ததனுல் வடுவுறு குட்டம் மாற்றிய பின்னர்
தன் கதை யனைத்துந் தரணிபர்க் குரைக்க அன்பனும் மகிழ்ந்தாங் கரிவையை வினவிச் சொல்லள வில்லாச் சோபன மாகி
வல்லவி தனைத்தன் மணித்தவி சிருத்தி
நின்னையான் செய்த நிந்தைகட் கவனி தன்னில்மா சங்கை தருவனென் றுரைக்க மங்கையாங் கதற்கு மன்னனே யெனக்கோர் சங்கைமாத் திரந்நீர் தருவதே தென்னில்
தவத்திய ராகத் தாருமுத் தரவென நவக்கனி தலைவன் நன்மன தாகி இருவருந் தவத்தி லெய்தியே உயர்திருக் குருவருள் பெற்றுக் குலவி வாழ்ந் ததுவும்,
இந்நவப் புவியி லேசுநா யகனுர் மன்னுரு வெடுத்த வருடமா யிரத்தொன் ருனதில் நடந்த அற்புத மிதனை ஈனமில் முனிவோ ரெழுதிய வண்ணம்
ஆயிரத் தெழுநூற் றதிக தொண் ணுாற்றுத் தூயவெட் டாண்டில் துலாமதி தன்னில் இக்கதை தன்னை யாஞெரு பேதை தக்கநா டகமெனச் சாற்றினே ரிைதனில்

Page 18
- 14 -
எழுத்தொடு சொல்முத லிலக்கண மறியான்
வழுத்திய பாவின் வழுவுளம் பொறுத்துப்
பிள்ளை சொல் மழலை பெற்றவர் கேட்டு உள்ளமே மகிழ்வ தொப்பெனப் புவியில்
ஆன்றமெய்த் தவத்தோர்க் கான விக் கதையைச் சான்றவர் கேட்கச் சரணிணை தொழுதேன்
கட்டியகாரன் வரவு (கவி) மணிதிகழ் மவுலி சூட்டும் மன்னனெண் டிறிக்கு ராயன் அணிதிகழ் கொலுவில் வாற அலங்கிர்த மெடுத்துக் கூறப் பணிதிகழ் வரத்தி மின்னப் பலவன் னக் கொடிநின் ருடக் கணிதிகழ் கட்டிய காரன் களரியில் வருகின் ருனே
சபைத் தரு மின்னுமணி மாலை தொய்ய
வீரபாத சாலம் வைய மன்ன னெண் டி றிக்குவேந்தன்
வாசற்கட்டிய காரன் வந்தான் பட்டுநெற்றிப் பொட்டு மின்னப்
பாரில்வீர சூர னென்னத் துட்டர் சிரம் வெட்டும் மன்னன்
சொந்த வீரன் வந்தானையா
கட்டியன் தரு
இந்நகரில் மன்னவரே!
எண்டிறீக்கு எம்பரதோர் வாருர் - பசும் பொன்னணிகள் திறைகொணர்ந்து
போற்றிசெய்யத் தோற்றிவரு வீரே நேசவுப தேசிகளே!
நீதவுப தேசியிதோ வாருர் - இந்தத் தேசமெல்லாம் புகழு மவர்
சீர்பாதங் காணவரு வீரே

--س- 5: حس۔
ஞானகன்னி தானிகளே!
ராசகன்னி தானியிதோ வாருர் - செழும்
பூநறும்பன் னிர் வீசி "ኡ
பொற்பதங்கண் டர்ச்சனை செய் வீரே
அதிகவிதைப் புலவர்களே !
அளவில்கலைத் தலைவரிதோ வாருர் - நீங்கள் மதுரதமி பூழிசைபகர்ந்து
வாழ்த்தியடி போற்றவரு வீரே
கட்டியன் கூறல் சீருற் றிடவளர் ஞானவி வேகதி
யானத் தினிலருள் சேரும ஞேகர மேவிப் புவிமனு வோர்கள் பிதாவென-வருவாமன் தேசத் துளநர பாலர்கள் தாள் தொழ
மேவிப் பரிகரி மாமணி யீழமோ டோ கைத் தலையணை யேதுயில் மேவிட - உல :பாரிற் றரியலர் மாமுடி தாள்பட (காள்வோன் மோதிப் பொருபடை யார்வன மோடிட வேதத் துவமுட னேதவி சேறிய - மகராசன் வாசத் துணர்செறி காவினில் வானர மூசிப் பலவொடு மாரச வாழைக ளே பெற் றிடுகனி யால்மது வோடிட-விளையாடும் ருேமைப் பதிதனை யாள்மக ராசனி
ராசர்க் கிறையவ ஞனந ராதிபன் மேன்மைத் திறலது கூறிடு மாகத - னெனும்
நானே
எம்பரதோரும் தேவியும் வரவு (கவி)
பொன்னணி மவுலிசூடிப் புகழ்செறி ருேமை யாளும் மன்னவ னெண்டி றீக்கு மகிபதி மனையாள் கூட
இந்நில மதனை மீழு மேகனைப் பயந்த தேவ கன்னிகை பாதம் போற்றிக் களரியில் வருகின் ருரே

Page 19
- 16 -
சபைத் தரு அலைதங்கு புவியெங்கு மொருசந்திர குடையுஞ்சொந். தரசுய்ந்த தளதந்திர - அரசன்வந் தனனே மலைதங்கு புயமன்னர் திறைகொண்டஞ் சலிசெய்ய
மகரந்த மலர்வஞ்சி - மன்னன்வந் தனனே
பிறையென்ன நுதல்வன்னப் பெடையன்ன நடையென்னப்
பேதைகற் புறுராச - கோதைய ருடனே
விறல்துன்னும் மறுவன்னிய ரெதிர் நண்ணி விடைகொள்ள
மேவும்புக ழெண்டிறீக்கு - ராயன்வந் தனனே
குழல்கொம்பு தவில் பம்பை யதிர்தம்பு ரொலிகெம்பக்
குரகத கெசரத-படையணி வரவே
வளமிஞ்சு புகழ்ருேமை நகர்தங்கெம் பரதோரு
மனமங்கை யருமிந்தச் - சபையில்வந் தாரே
எம். கவி வட்டவா ரலைசூழ் பூவில் மன்னனென் வாசல் காக்குமி கட்டிய காரா கேளாய் கருத்தினில் மகிழ்ந்து சென்று ஆட்டர்கள் வணங்குந் தேர்ச்சித் துணைவனென் - றறியுமிந்த அட்டதிக் கனைத்தும் போற்றும் அமைச்சனை அழைத்தி * டாயே
மந்திரி வரவு குண்டல மிலங்கச் சோமன் கொய்திடை யிறுக்கிக் கட்டி வண்டலர் மாலை பூண்டு மணிக்கவாய்ச் சட்டை யிட்டு தண்டர ளப்பொன் மாலை தயங்கிடச் சதங்கை யார்ப்பக் கண்டவர் துதிக்க மந்திரி களரியில் வருகின் ருனே
சபைத் தரு சேனைத் தலைவர்க் கதிபஞன
சிறந்த ராயர்க் குகந்த மந்திரி மானைப் பொருத கயிலைவாக
மதன ரூபன் தோற்றினுன்

- 1 ? -
சருகை வேட்டி சிமிழ்த்திச் சோமன்
தன்னை யிறுக்கிப் பொன்னி ஞழி அரிய விரலி லிலங்கச் சபையில்
அமைச்ச னும்வந்து தோற்றிஞன். அனந்த வுலக மனுடர் தான்வந்
தையா வென்றடி போற்றவே மனந்த னில் வெகு சூழ்ச்சி தேரும்
வல்ல மந்திரி தோற்றினுன்.
மந்திரி கவி அனைகன்னி மரியா வீன்ற அற்புதன் றன்னைப் போற்றி கனதனம் பெருகி வாழும் காசினி மன்னர் கோவே மனுமுறை வழுவா ராச மகிபனே வந்தே னுந்தன் தனதுவம் புயம்பூம் பாத சரணமே சரண மையா
எம். கவி
அலங்கல்சேர் மார்பனேகேள் அம்புவி யனைத்து முள்ள இலங்குபொன் முடிமன் யாரும் எனக்கிறை யளியா ருண்டோ நலம்பெறு சத்திய வேதம் நாரியர் கற்பு நீதி தலந்தனில் வழங்கா துண்டோ சாற்றுநா னறியத் தானே
மந். கவி
சாற்றுபதி னெண்புவிக்கும் தம்பமெனப்
புரக்குமன்னர் தம்பிரானே ஏற்றமுள்ள செங்கோல்நீ ரெடுத்தவன்றே இறைவர்பகை யில்லைக்கண்டாய் தோற்றியமெய் வேதநெறி தோகையர்கள்
கற்புமதி தொறுமும்மாரி தேற்றமுறப் பொழிந்து மிகச் செந்நெல்விளைந்
துலகனைத்துஞ் செழிக்குதையா,
3.

Page 20
στιb:
தேவி:
Grıht
தேவி:
6T if:
தேவி:
6Tib:
தேவி:
6Tib:
தேவி:
- 18 -
எம்பரதோரும் தேவியுந் தரு
செந்திரு வண்ணச் செழுங்கரு மைவிழி மானே-நானும் சிந்தையி லேயோ ருகந்த நினைவுகொண் டேனே சந்தன மார்ப தயாகுண ஞனவென் வல்லவா-நீருஞ்
சாற்றுகி லென்மனந் தேற்றமாக வேதுஞ் சொல்லுவாம்
பால்நதி சூழ்செரு சேல்நக ரானதில் ஏகியே - தேவன்
பாடுபட்ட தலம் பார்த்துவரக்கருத் தாகினேன் மாலெழு பாணியில் மேல்தொடு மாமுடி வேந்தே - நீர் வழுத்துரை கேட்டென் னுளத்தில் மிகக்களி கூர்ந்தேன் தேவ னிறந்த சிலம்புந் தெருக்களுங் கண்டே - மற்றுந் தேசமுஞ் சுற்றித் திரும்ப நினைவுளங் கொண்டேன்
பூவணி சூடிய கோமணி யாகிய கோவே - இந்தப்
புன்சொ லடியாட்கு நின்பணி யுண்டெனி லேவே
செருசலை சென்று தெரிசித்து யானிங்கே மீளும் . மட்டும்
சிங்கனை தன்னி லிருந்து வரசினை யாளும்
வருசிலை கொண்ட வயக்கர ஞனவென் பதியே - இந்த
வையகங் காக்குமோ தையலர் தங்கள்பெண் மதியே
எட்டுத் திசையிலிறைவர் திறைதரும் பொன்னை-வாங்கி
ஏழைகள் நீதியெவ் வேளையுங் கேட்டிரு மின்னே
மட்டுத் ததும்பு மலர்க்கர னேயுயர் பின்னை - கூட்டி
வந்து பரித்திடு மிந்த வரசினைத் தானே
எம். கவி
மட்டுலா வணியல் சூடும் மந்திரித் தலைவா வெந்தன் பட்டண மெல்லாஞ் சுற்றிப் பார்த்திடச் சிந்தை யானேன் அட்டதிக் கறிய வெந்தன் அரசது தவரு வண்ணம் சட்டமோ டாள்வ தற்கென் தம்பியை அழைத்தி டாயே.
தம்பி வரவு
கவி
கங்கைசூழ் புவனங் காக்கும் காவல னெண்டி றிக்குப் பங்கயக் கழல்கை கூப்பிப் பகர்ந்தசொற் படிக்கிப் போது தங்கமா மவுலி ராயன் தம்பிநல் லழகு லாவும் இங்கித புயவொய் யார னியற்சபை வருகின் ருனே.

- 19 -
சபைத் தரு பொன்னின் முடிபுனைந்து - நல்ருேமை
புரந்தரு ளெம்பரதோர் தன்னுள்ள நேசமிகுஞ் - செல்வந்திகழ்
தம்பியும் வந்தனனே. முண்டக வாவிவளை - மிகுருேமை
முதிய நகர்புரக்கும் எண்டிறீக் கண்ணலுள்ளம் - மகிழ
இளையகோ வந்தனனே. காலி லிடும் வீர - சதங்கை
கலகலென் றேயொலிக்க வால மதனரூபன் - சபையில்
மகிழ்வொடு தோற்றினனே.
தம்பி கலித்துறை நந்தார் கடல்வளை யுந்தேசு ருேமை நகரிறைவா சிந்தா மணியென வந்தவ னேயெங்கள் தேவரிர்நின் செந்தா மரையனை யுந்தா ளெனதுயர் சென்னிகொண்டேன் உந்தா பரநினை வென்தா னதைநமக் கோதுவையே
எம்பரதோர் கலித்துறை. என் நேச மென்றும் பிரியா திருக்கு மெழில்மருவும் பின்னே யுயிர்த்துணை வாவொன்று பேசப் பிரசவண்டு சின்னுேசை பாடுஞ் செருசேல் நகரைத் தெரிசித்திட நன்னேச மாகினேன் இந்நாட் டரசை நடத்துவையே
தம்பி கலிப்பா பார்த்தி வாவென தண்ணநின் சொற்கெதிர்
பகர நாவுள தோசொலக் கேட்பதுன் கோத்தி ராவிளை யோன்றன தாகையாற்
கூறு நன்மொழி மீறிந டக்கிலேன் ஆத்த ராட்சிய பாரமண் ணிக்கிடும்
அவள்மொ ழிப்படி யாவுமே செய்குவேன் போற்று காவளஞ் சூழ்செரு சேலெனும்
புகழ்ந கர்க்குநீர் போய்வரு மட்டுமே.

Page 21
- 20 -
எம்பரதோர் வெண்பா
மட்டணிய லிட்ட மனைமாதே மணிப்பிரபை தொட்டகிரீ டஞ்சிரசிற் சூட்டினேன் - அட்டதிசை மாற்றலர்க ளஞ்ச வயமா வரியணையில் ஏற்றரசு செய்திங் கிரு
எம்பரதோர் கவி
மைக்கரு விழியே யுந்தன் மதலைபோ லெனது நேச மிக்கதம் பியையுன் கண்ணில் விழியென விருத்திக் கொள்வாய் தக்கவென் துணைவ னேயுன் தாயிவள் மொழிதட் டாதென்
திக்கனைத் தினுக்குஞ் செங்கோல் செலுத்தியிங் கிருநாம்
(செல்வோம்
எம்பரதோரும் மந்திரியும் கொச்சகத்தரு
எம். கொச்சகம்:
தாட்டா மரையணையிற் சங்கின்முத்தை அண்டமெனச் சூட்டோ திமங்கள் வைத்துத் துயிலும் மடுவளமும் காட்டுமென வேகலைகள் கற்றமதி மந்திரனுே - டிந்த,
எம். தரு
நாட்டினில் வளமையெல்லாம் - நாம்கண்டு
நல்மண துடனேதான் தேட்டம தாய்ப்பார்த்துச் - செருசேல்நகரஞ்
தெரிசித்து வருவோமே - வெகு
எம். கொச்சகம்:
ஆதி மனித னதங்கனியை யுண்டபொல்லாத் தீது வினை அகலத் தெய்வீக தேவதிருச் சோதி யடரிருளிற் துளிமழையில் வந்துதித்த - அந்த

- 21 -
எம். தரு வீதியும் வெல்லைமலையும் - ஏகாந்தமணி
மேடையு மிதுதானுே - மலர்ப் மந் தரு போதுடைந் தரியுறையுந் - தேவன் பிறந்த
புல்லணை யிது பாரீர். எம். கொச்சகழி:
முத்தின் குடைநிழற்ற மூவேந்தர் தாள் துதிக்க அத்த மிறைதூபம் அருள் சேர் திறையாக வைத்துச் சரண் போற்ற வானவர்கள் வாழ்த்திசைக்க - வரு எம். தரு பெத்தலைப் பதித்தானுங் கோபாலர் தங்கள்
வீடுகள்தானு மிதுவோ - விடைக் மந் தரு கர்த்தபம் புலிசீயம் - வந்தே துதித்த
காரணத் தலமிதுபார்
எம். கொச்:
முத்தர்க் கதிதவத்தன் முன்னேகி யின்னமும் நீ சித்தமகிழ்ந் துன்வலையைத் திரும்பவளை யென்றதுவுஞ் சத்த சமுத்திரமுந் தாங்காத ஆறுகளும் - ஒரு எம். தரு நத்தைக்கூட் டாலஸ்ளிக் - குழியி லிட்ட
நகரமு மிதுதானுே - அங்கு மந், தரு நித்தியந் தான்பாயும் - பாலாறிது
நெய்யா றது.பாரீர் எம். கொச்
பாடுபட வேதுவக்கம் பண்ணிப்பி தாப்பரன்றன் தாள் துதிக்க வேயுதிரச் சாகரவெள் ளம்பெருகத் தேடியேவா ஞேர்கள் வந்து தேற்றரவு செய்யவன்று - அவர் எம். தரு சீடர்தன் னுடனிருந்த - சேசேமினிய
திருவன மிதுதானுே - பிரபை மந். தரு நீடுவிற் சுருவெடுத்த - தபோரு வென்னும்
நீண்மலை யிது பாரீர் எம். கொச்:
வையகத்தி லேவைதின்ற வன்கனியின் துன்பமற ஐயர்தமைப் பிடித்து ஆக்கினைசெய் தேயறைய வெய்யகொ டுஞ்சூதர் வெகுபெலமாய் மூட்டிநின்ற - அந்தச்

Page 22
ר רי -
எம். தரு செய்யபொற் சிலுவை மரம் - வந்தே யடைந்த
சேதுரு நதியிதுவோ - அவரைப்
மந் தரு பையவே தோய் தீ தடித்துக் - கோட்டாலே செய்த
பாலமு மிது பாரீர்
எம். கொச்
வல்ல தருச் சிலுவை வன் புயத்தி லே சுமத்தி நில்லாதே யென்று நெருக்கி யடித்துமுள்ளின் உல்லாச மாய்முடியும் உச்சிதனி லேபொருத்தி - நடத்துங் எம். தரு கல்வாரி மலைத்தெருவும் - அதனிற் படிந்த
காயமு மிதுதானுே - என்றுஞ் மந் தரு சொன்னுல் முகியாத - நவங்கள் கண்டு துரையே மகிழ்வீரே
எம்பரதோர் கவிப்பா அஞ்சத் துஞ்சு தடாகமும் கானமும் ஆறு மேருவு மம்பல முங்கண்டேன் நெஞ்சஞ் செஞ்சுடர் கண்டிதழ் விண்டுதேன் நிரம்பு தாமரை நேரா மமைச்சனே பஞ்சொண் டஞ்சிய பாதாம் புபத்தி: பாவை யேவை பருகும் பழப்பவ, வஞ்சங் கெஞ்ச வதைத்திடு மாயுத வகையி (ருக்கு மனேடக வாருமே.
எம்பரதோரும் மந்திரியும் அகவல் தரு
எம். அதி:
பையுறை நாகப் பொட் யுரை கேட்டுப் பருகிய கலரியால் வருபிழை நீங்க வையக மாந்த ருய்திட வெல்லே வரையினி லுதித்த விரைமலர்ப் பதத்தான் - அங்கத் தரு தொய்திட வே சுமந்து - கல்வாரி வெற்பிற்
சோரர்கள் நடு வேதான் - நட்டு வைத்திட வேயிருந்த - மிக்காஞ் சிலுவை
மரமுமிங் கிதுதானுே

H. ... -
மந்.அக : பாணரிகால் துாேத்த ஆணியாம் மீது
பரமகர்த் தாவின் புரமதைத் தாவிப் பேணியே பிறக்கும் ஏணியாம் மீது பெருகிய சிரத்தி லுருவுமுள் முடியாம்-இந்த
தரு : நீணிலத் தினில் யூதர் - பரிகாசமாக
நீளுசெங் கலசமிட்டு - உயர்
வேணியம் பரன்கரத்திற் - செங்கோல் தரித்த
மிகு பசுங் கழையிதுவே
எம்.அக
தீட்டிய வாழுந் தேவன் திருநிலாத் துனேத்த வேலுந்
திருப்பதந் தன்னிலானி செலுத்துசுத் தியலும் வாரும் பூட்டிய கயிறு முள்ளுப் புடுங்கிய குறடும் வன்மம்
பொருந்திய புலேயன் கன்னம் வருந்திட வடித்தசோடும்-அங்கு
தரு : நாட்டிய கற்றாணும் - எங்கோ விருந்த
நாற்காலி யுடனேதான் சாட்டையுஞ் சமுதாடும் - வலுவா யடித்த
சம்மட்டி தானுமிது வோ
மந், அச ! பிடித்திழுத் துதைத்து மேனி தடித்திட அடித்த பாரப்
பிரம் பொடு கசையுங் கோபம் நிரம்பிய யூதர் கூடி டித்திசை படித்துக் திங் லில் நாட்டிய சிலுவை தன்னே
நகைத்தெழு படைகத்து ரோகர் நாவினிற் முகம் மாற்ற-அங்கு
தரு. வடித்திடுஞ் சிலுக்காவும் - பித்தோடு நல்ல
மதுவையுங் கலந்தேதான் - சற்றே
குடித்திடு மென்று எங்கோன்-தன் வாயிலெட்டிக்
கொடுத்திடுங் கோலிது பார்.
ம்.அக ரீத்தனைப் போர்த்த தாசுங் கல்லறை தாம்பை தானும்
காரண வதன ரூபங் கன்னியர்க் கீந்த பட்டும் தீதிய மாகக் கண்டேன் தையலில் லாத தூசம்
தக்கவே ரோதை யீந்த சட்டையும் பிலாத்து மந்திரி-மெத்தட்

Page 23
- 24 -
எம் தரு : பத்தியோ டே போர்த்த - காழகமும்
பாதகர் நேத்திரத்திற் சுற்றிய பட்டுமெங்கே - யானறியச்
சொல்லுமென் மதிவலனே. மந், அக :
செய்யபூமகளுலாவும் செழும்புயத் தவிது ராயன்
திருமர பதனி லேதான் வருகணி மகனுக் கீந்த தையலில் லாத பட்டைத் தரியலர் பிரித்துக் கொண்டார் தக்கவ னிந்த தூசும் தந்திர னிந்த தூசும்-யூதர் தரு : வையகந் தனிலிந்த-காசு மெங்கே
வைத்ததென் றறியேனே-தவத் துய்யர்தன் னிடமேகிக் - கேட்டறிவோம்
துரையே வருவீரே.
சேனுபதி தோற்றம் கவி வளமலி செருச லேய மாநகர் தன்னை யாளும் தளமலி சேசார் மன்னன் தான்முந்நா ளமைத்த வண்ணம் பழமலி துடவை சூழும் பண்புறு செருசேல் காக்கும் களமலி வெம்போர்க் காவல் கப்பித்தான் தோற்றி ஞனே.
சபைத் தரு செந்நெல் வளமலியுஞ் - செருசலைச்
சீர்மை தனைக்காக்கும் மன்ன னுளமகிழும் - சேனபதி வாழ்சபை வந்தனனே செங்கையில் வைவேலும் - இடையிற்
சிறந்த வுடைவாழும் தங்குவிறல் வீரன் - பதாதித் தலைனுவந் தோற்றினனே மேவலர் யாவரையுஞ் - சிங்கேறென
வெற்றி புரிந்திடுவோன் காவல் புரிந்து நிற்கும் - கப்பித்தான்
களரியிற் தோற்றினனே

- 25 -
கப்பித்தான் கவி பொருதிரை சூழுமிந்தப் புகழ்செரு சலைநன் நாட்டில் ஒருவரு மெனைமே வாமல் லுற்றதிங் கில்லை நீரார் மருவலர் போலக் கண்டேன் வந்ததேன் சுறுக்கிற் சொல்லும் இருவரும் வலிமை பேசில் எனதுவாட் கிரைசெய் வேனே.
மந்திரி கவி இரைசெய்வே னென்று மெத்த எதிர்த்துநின் றுரைத்தா யாகட் டுரைசெய்யுன் னுர்பேர் பின்னை யோதுவோ மெமது நாமம் அரசைநீ மதித்தி லாய்கோ லறிந்திலாய் புலியைப் புன்மான் தரைதனில் வெல்வே னென்ற தன்மையாச் சுன்சொல் தானே.
சேனுபதியும் மந்திரியுந் தரு சேஞ : மதியா தகந்தை பண்ணி - யிங்கு வந்ததல் லாமல் மறுபடியும் பதிமேல்நான் ஏழை என்றீர் - உங்கள்
பாரமும் வீரமும் பார்த்திடட்டோ
மந . போராட வேண்டிய தேன் - இந்தப்
பூவிற் பொறுதி பெரிதல்லவோ ஆரார் நீர் சொல்லு முன்னே - பிற
காகட்டும் போர்செய்ய நாளில்லையோ? சேஞ பாரோரெல் லாம் புகழும் - ருேமைப்
பார்த்திவன் சேசாரந் நாளிலெங்கள் பேரன்பி தாப் பூட்டன் - நாளிற்
பெற்றது தானிந்தக் கத்தவியம். மந் பெற்ருேமென் றேடி கன்ருய் - உந்தன்
பேரென்ன ஊருத்தி யோகமென்ன சற்றே மொழிந்திடுவாய் - பின்னே
தானெங்க ளூர் பெயர் கூறிடுவோம். சேணு : கற்றவென் னு ரிது தான் - காவற்
கப்பித்தா ஞனெனக் கொப்பித்திடப் பற்ருரிவ் வூரில் வரா - மற்
பராபரிக் குந்துரை நானல்லவோ,

Page 24
- 26 -
ஆணுற்கப் பித்தானே - நீயு
மாருக் கடங்கிய பேராகத்
தானே யிருப்பது சொல் - உன்
றனக்குப் பெரியத ராபதி யார்.
ஏன் நீ யது கேட்டாய் - ருேமை
எம்பர தோரெண்டி றிக்குவல்லால்
மாஞேர்தம் மிற்பெரிய - மறு
மன்னவ னென்றனக் கில்லைமெய்தான்.
மெய்யென் றுரைத்தாயே - அந்த
வேந்தனி தோவந்து நிற்பது பார்
ஐயப்ப டாது ரைத்தாய் - அந்த
அண்ணலை யர்ச்சனை செய்வாயே.
சேஞ. கவி
மன்னவர் மன்னு போற்றி மாதவ முடையாய் போற்றி
பொன்னணி புயனே போற்றி புகழுளாய் போற்றி போற்றி நின்னைநானறியா வண்ணம் நிகழ்த்து சொற் குற்றந் தன்னை
உன்னுளம் பொறுத்தெப் போதும் உதவிசெய் தருளு வீரே
எம் கவி
உதவிசெய் திடுமென் ருேதும் உகப்புறு கப்பித் தானே இதமுறு மாதி நாத னிரக்க முன் றனக்குண் டாகப்
பதியில் நீ யறியா வண்ணம் பகர்ந்திடிற் பிழையொன் றில்லை.
நிதமும்நீ முன்போ லிந்த நிலம்புரந் திடுகு வாயே.
சேணுபதி தரு
பொன்னின் மகு டம்புனையும் - எங்கள்
புரவலர்கள் புரவலனே
இந்நகரில் தேவரீர்நீர் - வந்த
தென்னுடைய பாக்கியந்தான்.

- 27 -
ஆனைபரி தேர்கணகம் - திறை
யாக வைத்துப் பூபதிகள் சேனை தொழும் பாதபத்மம் - வருந்
திடநடந்து வந்ததென்ன நீதிதரு பூபதிநீர் - வரும்
நிருபமொன்று வருமேயென்ருல் மேதினியெல் லாஞ்சோடித்து - நானும்
வெகுமதிகள் புரியேணுே நாடுமக்கே அரசிருக்க - நின்முன்
நால்வகைத்தா னையுமிருக்க நீடியகான் வழிநடந்து - இங்கு நீர்வரவுங் காரியமேன் நீர் வருதல் நானறிந்தால் - இங்கு
நின்றுருேமை என்றவுந்தன் ஊரளவு மாமலராற் - செம்பொன் ணுேடுபந்தற் போடேனே ஆசணுகா மன்னவனே - எந்தன்
அரண்மனையில் வந்திருந்து போசனமுண் டாறிக்கொண்டு - பின்பு
போகலாம்நீர் வாருமையா
− தேவி கவி. கம்பொலித் திடுகல் லோலக் கடல்வளை புவனங் காக்கும் எம்பர தோரென் காந்தற் கிளையதம் பியரே கேளிர் நம்பதி தன்னில் நீதி ஞாயங்கள் செலுத்திப் பொல்லா வம்பர்க ளனுகா திந்த மதில்தனைக் காத்தி டாயே
தேவி தரு அருணப் பிரபைதிக ழறுவைப் புரமணிந்
தா றிரு உடுமுடி சூடியே அழகு பெறவளர் நிலவு பதமிதித்
தன்னம்மாள் சுதை யென்னவே தருண மதிலெமர் மிடிமை தவிர்திவ்ய சருவ பரராச கன்னியே தம்ப மெனவும்மை நம்பினே னருள்
செம்பொ னெழுபத அம்புயமே

Page 25
- 28 -
சுரும்பு துதைந்துகள் அருந்து தாமரைச்
சுனைகு லாவிய மறுகெலாந் துரந்து கண்டிடப் பரிந்து சென்றவென்
துணைவன் றனக்குநின் துணைசெய்யே கரும்பு நேர் மொழிக் கனியர் கோமணிக்
கவின்மன் றவிதுப் பரிகையே கனல்கொள் பாதவப் புனல்வா டா நின்ற
காணமே விடி மீனமே
பிடவை யணிந்திடத் திடமில் லாச்சிறு
பிஞ்சிலே வய தஞ்சிலே பிணையல் சூடிய கணவன்சு கசெல்வம்
பெருகவே யருள் தருகவே துடவை புனைவெல்லை யிடையர் குடில் தனிற்
சோதி போல்வரு தீதில்லாச் சுதன்முன் னிரந்தெங்க ளதர்ம விடர்கலி துரத்தியே திவ்ய விரத்தியே
எனது காதலன் வருமட் டாகவிங்
கிணையில் லாதசிங் கணையிலே
இருந்தே யரசினைப் புரிந்து புவிதிசை
எங்குமே புகழ் பொங்கவே
கனக முடிபுனை யிறைவர் கிளைவரு
காரணி பரி பூரணி
கற்புக்க டைக்கலம் அற்ப வடிமையைக்
காருமே யருள் கூருமே.
சபை கவி
செருசலைப் பார்க்கச் சென்ற செகபதிக் கிளையோன் என்னும் வரிசிலைக் கரத்தான் முன்னுேன் மனைவிமேல் மைய லாகிப் பெருநெறி முறைமை நீதி பேருற வுரிமை யெண்ணுன் உருவிலி கணையால் வாடி உளங்கரைந் தலம்பி ஞனே.

- 29 -
தம்பி தரு
கிரணப் பூரணச் சந்திர வதனப் பிரிபுராச
மங்கையே செம்பொற் கிரியைப் பொருமொய்ம் பிந்திர னுரிமைக் கிவளுமொரு
தங்கையே வருணத் துளிர்கொண் டெங்கும் இருள்மொய்த் தெனவே (தொங்கும் கேசமே y இசை வரிவண் டுகளுண் டங்கு சொரிகள் ளணியல்பொங்கும்"
வாசமே
வளர்தண் மதியின் மிக்க அழகு திகழ்திலக
நெற்றியே பீரு வரிவில் லதனுக் கொத்த சரியென் றிடுகில் மெத்த
வெற்றியே எழுவண் டயில் வாள் கரு விளைதண் கமலம் இரு
நாட்டமே காதுக் கிதழ்வள் ளையின்றன் கொடி விதமங்கையர்தன்னூஞ்ச
லாட்டமே
கூம்பல் மலர்மென் நாசி ஆம்பல் தனை நிகர்த்த
வாயதே இதழ் கோவைக் கனிமுருக்கம் பூவை நிகர்க்கு மெழி
லாயதே 'தேம்பூ நறைகொள், முல்லைக் காம்பு முகையின்முத்து மூரலே சொல்லுச்
சீனி யமுது வெல்லந் தேனில் மருவலென்னச்
சேரலே

Page 26
- 30 -
வளையுங் கமுகுங் கண்டங் கழையி னழகுதிகழ்
தோளே கஞ்சம் வாய்ந்த மலரி னங்கை யாய்ந்து பகரின்முன்கை
யாழே தழையுந் துகிர்கெ ளிற்றுக் கிளையும் விரல்கிளியின் வத்திரமே உகிர் தாளம் வேழஞ் சக்கர வாளம் போலக்கொம்மைச்
சித்திரமே
சூகை யெறும் பின் ரோம ரேகை யுதரமால LR2Guj கொப்பூழ் சோரு நீரிற் சுழி நேரும் வேறு சொல்லல்
வல்லையே ஒகைத் துடி கொடிக்கொப் பாக வசையுந் நடு
விடமே பொற்புற் றுாருந் தேருஞ் சிந்தும் சேருஞ் சிலையுங்கடி
தடமே V குறங்கு வாழைத் தண்டு பிறங்கும் மதகரியின்
LJ T60öfGu சங்கங் குறுவ ராலெக் காள மிறுக லான அம்புத்
தூணியே சிறந்த பரடு நாளிக் குரும்பை தராசுசானு
ஞெண்டே குதி சேரும் பரி புறங்கால் கூரும்புத் தகமிணை
யுண்டே
பிண்டித் தளிர்வா ரிச மின்றப் பதவடிவை
நேருமே காலிற் பேந்து விர லுகிர்க்குத் தேய்ந்த மதியினிணை
சாருமே துண்டு நாவின் மெல்லிய கண்டி டாதவுள்ளங்
காலே கொக்குத்
துளிரும் மிளிரும் மஞ்சள் தளிரு மெழிலு மவள்
மேலே,

சின்ன மயில்க ளந்தக் கன்னி சாயல்தனக்
கஞ்சுமே கண்ட செல்லத் தெகினம் நடை சொல்லித் தாருமென்று
கெஞ்சுமே என்ன விதமு மந்தக் கன்னி தனையென்வசத்
திணக்குவேன் அந்த ஏந்தல் வருமுன் னவர் காந்தை தனையென்சொல்லில்
வணக்குவேன்.
பேய்கள் வரவு
கவி
வின்மதன் கணையால் வாடி வீழ்ந்தன னரசன் பின்னேன் அன்னழற் குழியில் வாழும் சோகுகள் மனதி லோர்ந்து அன்னவன் றன்னை யெற்றி அவள் நெறி கெடுப்போ மென்று புன்மதங் கொண்டு புத்தி புகன்றிடத் தோற்றிற் ருமால்
பேய்கள் தரு
மந்திர நேர்புய மன்னு - இங்கே வாடி யிருப்பது என்ணுே எங்களுக் குச்சற்றே சொன்னுல் - நொடி எட்டில் முடிப்போமே முன்னுல்
சுந்தர மேவிய தோளே - நாங்கள் சொல்லிடு புத்தியைக் கேளே சிந்துர வேல்விழி யாளை - நீயும் சேர விதுநல்ல வேளை
என்னடா நீயுமோ வாலை - உனக்
கென்றும் பழுக்குமோ பாலை மின்னுடை கேள்வன்வந் தாலே - யிரு
வெட்கின நாய்தன்னைப் போலே

Page 27
-سسه 32-سسس
எண்ணிய புத்திபா ராதை - யுனக் கென்னடா குத்தியா வாதை நண்ணிநீ யெங்களை யோது - திட்டம் நாளை யிணங்குவாள் கோதை
கன்னியு மோமாயக் கொத்தி - கலந்
திட்டவ ளைநீயு மெத்தி
உன்னி நினைத்தது புத்தி - யுட
னேபெறு வாய்மோட்ச முத்தி.
தம்பி கவி
திடமிக தோழ மார்நீர் செப்பிய மொழிக ளெல்லாம் வடிவென மனதுட் கொண்டேன் மடந்தையர் தன்னை நானுமீ அடிபிடி யாகா வாறு மணைகுவே னவள் மறுத்தால் நொடியினிற் சாடை சொல்லி நுவல்சிரங் களைவிப் பேனே
பேய்கள் கவி சததள கமல பாதத் தையலர் தன்னை நீயு மெதுவித மெனிலும் பாவத் திணக்குவாய் இணங்கு தற்கு உதவியும் புரிவோ மெங்கட் குகந்தவ னுனக்கு நல்ல பதவியுந் தருவோஞ் சற்றும் பயப்பட வேண்டாந் தோழே,
கன்னி இன்னிசை சின்னவிடை மின்னே திருவேசெந் தேன்மொழியே - எங்கள் மன்னவன்றன் தம்பிமுகம் வாடியிருப்ப தென்ன - அவர் தன்னிடம்நாம் சென்றெதுவும் சாற்றுமொழி யறிந்து பின்னே வருவோம் பிறகே வருவீரே.
கன்னி - தோழி கொச்சகத் தரு கன். கொச்:
மூடுங்கருமை மழைமுகிலை
மொழிதுன் றறலைக் களாக்கினியை நீடுங்கமுகை யிரசனியை
நீலக் கல்லைப் பாசிதன்னைத் தேடுங் கொன்றைக் கணிக்குயிலைச்
செயித்து முருகு மனக்கவரி - யிசை

- 33 -
தரு பாடி மதுவருந்தும்- பசுமலர்க்
காவின் நிகர் குழலே நாடு புரக்கு மன்னன் - பின்னுேன் முகம்
வாடி யிருப்ப தென்ன தோழி. கொச்:
மாவின் பிஞ்சை வரிவண்டை
மருவுங் கயலை மறலிதன்னைப் பூவின் குவளை தனை க்கமலப் メ போதைச் செங்கைப் பொருவேலைக் காவின் கலையைக் கருங்கடலைக்
கழித்துப் புருவச் சிலைக்கிசையும் - நல்ல
தரு ஏவை நிகர் விழியே- மன்னன் றயை
மேவிய தம்பி யர்க்கு தாவு மனத்தி லேதோ - விகாரமுண்
டாகு தடி மானே கன்னி, கொச்
மன்னன் செருசேற் கேகியின்னம்
வராத சலிப்போ மகிழவவர் தன்னைக் கூட்டிச் செல்லாத
தாழ்வோ வியாதி தானுளதோ பன்னும் பகைஞ ரெதுமடிப்புப்
பண்ண வுபாயம் நண்ணியதோ - ஏதுஞ் தரு சொன்ன பிழை யுளதோ - அவர்மனதி லென்ன விகார மெடி அன்ன நடைக் கனியே - அறிந்திட
இன்ன முரைத் திடடி. தோழி. கொச்:
வைத்த வொருவர் மனநினைவை
மற்ருங் கொருவர் கண்டறியப் பெற்ற துளதோ வென் நேசப்
பெண்ணே வீணிற் பேச்சுரைத் தீர் சொற்றி லிவன்மன் னனைப்போலச்
சுபாவி யென்றெண் ஞதேயும்நீர்-இப்போ

Page 28
ــ .. * -ص
தரு எற்றுந் தெற்றுங் கெடும்பும் - பொய்யும் மிகக்
கற்றுக் கொண்டு தானே முற்றும் பழுதா னுன் - + தென் மனது
துற்றுக் கண்டேன் மானே
கண்ணி இன்னிசை
கந்தமலர்ச் செந்தேனின் கண்ணியிட்டுக் கைப்பிடித்த எந்தனது காந்தற் கிளேய மகபதியே உந்த னுடல் மெலிந்தீர் உளத்திற் கவலேகளோ வந்த வியாதிதன்னே வழுத்துவீ ரெங்களுக்கே,
தம்பி கவித்துறை இந்திர கோப விதழே குயிலி எரிசைபழகுஞ் சந்திர வாண் முகத் தையல ரே துன்பஞ் சாற்றுதற்கு அந்தர மாய் நின் றசையுந் துடியிடை யாயிழையை மந்திர மீதி லகற்றிவந் தாற்பின் வழுத்துவனே.
கன்னி இன்னிசை
முகிழவிழும் பூவின் முரண்டளிகள் r வாக இகுளேயரே நீர்தாமும் எண்ணமற வேநீங்கி அகழ் ேெளயு மெங்கள் அரணில் நடந்து செல்வீர் மகிழ்வுடன் நான் நின்று வகையறிந்து வாறேனே.
கன்னியுந் தம்பியுந் தரு
கன்:
வன்னமணிப் பொன்னின் முடி மன்னவன்றன் பின்னவனே
೯iFi காந்தன் வழிநீயுன் எழில்தாய்நான் ஒளியாமற் தெளிவாய்நீ
சொல்வாய்?
தம்!
சின்னமயி லன்ன நடைச் சேயிழையே ஐயமா?
நானும் இன்று செப்புவதற் கொட் பிதம் நீர் செம்பிடிலோ இப்போதுரைப்
பேரே,

-tii I
வையகத்திற் செய்ததவ மதலேயினு மதிகமினி
நீயே frtist வழுத்துகிலும் அளித்திடுவேன் மனத்திஐரிஸ் நீர் நி:னத்த
தென்ன மன்னு?
5 f:
துய்யாது பெய்யவரி துதைந்ததொடை புதைந்தகுழல் மாதே உன்மேல் தோற்றுமைய லாற்ருற் சுணங்குகின்றேன் இனங்கவகை
சொல்லும்:
கன் :
வைத்தபத்துக் கற்பனேயின் மறையையும்நன் முறையையுந்நீ
மறந்தே 55
வானவனுக் கேராத வாசகர்நீ பேசலென்ன
|1ქTl ჭff]|- ქ! JIT
Gir:
சித்தம்மிகப் பத்தியென்று திட்டிதன்னுல் மருட்டாதே
பெண்னே fiTTir செப்புமெனக் கொப்பிதமாய் தேன்மொழியே மான்விழியே
திருவே
ti5 :
ஈன்றவளும் சான்றவர்தாய் ஏந்தல்மகிழ் காந்தை முன்னுேன்
மஃனயும் குருவி ஈசில்லவளும் வல்லவிதாய் இவ்வனவர் ஒளவைபரென்
றிலேயோ?
தம்:
கான்றறலைப் போன்றகுழல் கன்னியரே பென்னிடத்தில் நீர்தான் LIಚಿದೆ: U காதைகளே யோதாமற் காரியத்தை நேரிந்சொல்
காணும்,
୫ଞt :
ஏழ்வயது தாள்தொடங்கி இதுவரையும் எதுகுறையாய்
வளர்த்தேன் இச்சொல்
ஏராதே பாராய்நீ இறையோர்கு முறையோ வென்
பிறவி?

Page 29
ത്ത് 36 -
தம்
வாள்விழியே கேளுமினி மதியாயுன் முதியோர்கள்
முன்னுள் மையல் மருள்தீர்த்தால் அருளென்று வழுத்தியசொல் உளத்தறிகி
6ᏑᏣgᎥr .
கன்:
விண்ணவனை யென்னுமல் விலங்கினம்போற் கலங்குகின்ற
வேந்தே எங்கள் W வேதன்முன்நாள் மோசேசுக்கு விரித்தமொழி கருத்திலறி
u3Ꮆgr? தம்:
தண்ணவன்போல் வண்ணமுகத் தையலரே யையமில்லை யினிநான் உம்மைத் தப்பவிடேன் செப்பமுடன் சாற்றும்நல்ல மாற்றமினித்
தானே.
கன்னி இன்னிசை மன்னர்க் கிளையோன் மனத்திற் பிசாசுருக்கொண் டென்னைத்துரந்தனன்யான் என்னசெய்வேன் பெண் பேதை, முன்னந் தருவெரிய முகைமலர்வா டாமல்நின்ற கன்னிமரித் தாயேயென் கற்புக் கடைக்கலமே
தோழி கவி. அடைக்கல மெனவே சொல்லி அஞ்சிநின்றிரங்கி நொந்தாய் படைச்செய லரசன் தம்பி பாரினி லெது சொன் ஞனுே நடைக்கனம் நிகர்த்த மாதே நாட்டம்மா னனையே நீர்நம் மிடத்தினி லொளித்தி டாமல் இன்னதென் றியம்பு வீரே
கன்னியுந் தோழியுந் தரு, கன் : தேனுரரி நிண்டிசை கொண்ட
சிகழிகை மானுரே - எங்கள் பானுர்முடி மன்னவன் தம்பிசொல்
பண்பறிவாய் தோழி தோழி : மானுர்விழி வஞ்சியே ராச
மடந்தையரே கேளிர் - எங்கள் கூஞர்சிலை கொண்ட கரனென்ன
கூறுகின்றர் மானே.

கன் :
தோழி:
கன் :
தோழி :
கன் :
தோழி
கன் :
தோழி:
حست 37 --س
அய்யோ வவன் தன்னுள மீதில்
அலகை குடியேறி - யென்னை
சையோக விதம்புரி வோமென்று
சாற்றினனே தோழி
வெய்யோனை யுடுத்திடுங் கன்னிகை வெல்லைம லைச்சார்பில் - வரு
துய்யோனுமர் கற்பவ மின்றித் துணைச்செய்கு வார்மானே.
புன்பாவக் கணங்கள் வலையிற்
புகுந்தவ னென்னையுந்தான் - மெத்த
வன்பாக வருத்துவ னென்ன
வகை சொல்லு வேன் தோழி.
அன்பான மொழிபகர்ந் தேயவன்
ஆகத்துயர் மாற்றிப் - பின்பு உன் கேள்வன் வருமளவு மோர்
உபாயம் புரிமானே
செந்தாமரை யாசன மேவுந்
திருவே யனையாரே " அந்த மந்தாரப் புயனை யணுப்ப
வகை சொல் லடி தோழி கொந்தார்குழ லேயவன் தன்னை யுன்
கோட்டைப் புறத்தியிலே - ஒரு நந்தாமணி மண்டபங் கட்ட
நவின்றுடு வாய்மானே.
செகமீதென் னிருவிழி யாகிய
சேயிழையே கேளிர் - அந்த அகமானது கட்டிய பின்னென்
னறைவே னடிதோழி மகிழ்வாக இருமதில் யானங்கே
வாறேனென் றேயோதிச் சென்று நகர்வாச லடைத்துப் பின்காவலும்
நாட்டிட லாம்மானே.

Page 30
ഞ്ഞ 38 -
கன்னி கவி. குன்றுபோற் குலவு மொய்ம்புக் கொற்றவன் குமார னேகேள் இன்றுநீர் கேட்ட கேள்விக் கிணங்குத லிங்கா காது விண்டுகொள் நொச்சிக் கப்பால் வீடொன்று கட்டிக் கொண்டு சென்றிரும் யானு மங்கே சீக்கிரம் வருகு வேனே.
தம்பி தரு. இணக்கிக் கொண்டேனே - மின்னுளை நான் இணக்கிக் கொண்டேனே
இணக்கிக் கொண்டேனே ராசமடந்தையை இந்தமதிற் புறத் தந்த வெளியினிற் கணக்குத் தப்பாம லங்கு வருவேன் கட்டுவீர் வீடென்று திட்டமதாய்ச் சொல்ல - (இணக்)
வாலைப்பராய மடந்தை பாவ மென்று மாட்டே னென் ருள்பின்பு தேட்டமதாகவே தோலப்பிரபந்த வடிவைக்கண் டிச்சித்து கூண்டுஎன் கண்ணியிற் பூண்டுகொள்ளும்படி - (இணக்}}
சந்திரன் போலத் தயங்கியவத்திரத் தையலர் தானுமென் கைவசமாகியே மந்திரமீது வருவள் பிறகந்த வாச லடைத்துஎன் ஞசை தணித்திட - (இணக்)
அப்போது மங்கை அசைத்துப் பார்த்தாள் நானும் மத்தை யறிந்தல்லோ சற்றே நெருக்கினேன் செப்புமுலையினு னிப்போ மனையொன்று செய்யச் சொன்னுள் காணும் கையுமெய்யுமாக - (இணக்}
தம்பி கவி
கருதிநம் வாசல்காக்கும் கட்டிய காரா கேளாய் திருமணிமாடமொன்று செய்திடச் சிந்தை யானேன் ஒருநொடி யதணிற்சென்று ஓவியர் தன்னைக் கூட்டி வருசிலைப் பகழிபோல வந்திடாய் வந்தி டாயே

- 39 -
தச்சர் வரவு கவி
மருமணி மாலை சூடும் மன்னனுக் கிளைய கோன்செந் திருமணி மார்ப னின்று செப்பிய மொழிதப்பாமல் பொருமணிக் கரத்தில் மாடம் புரியவா யுதமுங் கொண்டு அருமணி மதில் சூழ் மாந்தை அதிபருஞ் சபைவந் தாரே
சபைத் தரு.
வனச மலர்ந்த விலஞ்சிசூழ் ருேமை
வளர்நக ரின்று புரந்தருள் வோன்
மனமகிழ் தம்பி யிடஞ்செல வோவியர்
வளர்சமு கந்தனில் வந்தனரே
கரமிசை யுளியொடு கைவாச் சிகள் பல
கவினுறு மாயுத வகையுடனே
நரபதி யனுச னுரைப்படி யோவியர்
நவில் சபை முன்பினில் வந்தனரே
கான ர விந்த மடுப்புனை ருேமை
காவல னனுச னுரைப்படியே
வானர மெழுதுப தாகையுள் ளோவியர்
வாழ்சபை யன்பொடு வந்தனரே
மெல்லியல் நூலி னரைப்படி சித்திர
வேலைசெய் தூரியக் கோலுடனே
வல்லிய மாலை யணிந்திடு வோர்சபை
மன்னவன் முன்பினில் வந்தனரே
தம்பி கவி
தச்சரே கேளுமின்று சாற்றிய மொழிதப் பாமல் நொச்சியின் பின்பு றத்தே நுவலிரு தினத்துள் ளாக மச்சுமா னிகையொன்றுய்த்து வாசலு மமைத்துப் பூட்டும்
வைத்ததி சுறுதி யாக வந்தெனக் குரைத்தி டீரே

Page 31
--سمر 40 ۔۔۔
தச்சர் கவி உரைக்கரும் பவனஞ் செய்ய வொளிபெறு பசும்பொன் முத்து நிரைக்குநற் பவளத் தூண்கள் நீலமா மணியோ டின்னும் தரைக்குள்நாங் கேட்கும் வஸ்துத் தந்திடச் செய்தா லின் றேர் அரைச்சணத் தினிலே கட்டி யரசர்க்குக் காட்டு வோமே
தம்பி கவி காட்டரும் வீர சூரக் கட்டிய காரா தச்சர் கேட்டிடும் பொருள்க ளெல்லாம் கெறுவமுற் றருளி யின்னம் ஆட்டுநற் கிடாயுஞ் சம்பா வரிசிகாய் கறிகள் யாவும் தேட்டமாந் தச்சர் கையிற் சேர்ந்திடப் பண்ணு வாயே
கட். கவி
சேர்ந்தவிவி வுலகில் வாமந் திகழ்கவித் துவசம் பெற்ற மாந்தையா திபரே மன்னன் வாசகம் வழுவி டாமல் தேர்ந்த பொன் வெள்ளி மற்றுந் திகழ்நவ மணிக ளெல்லாமீ ஆர்ந்துமக் களித்தேன் கைக்கொண் டரண்மனை செய்கு வீரே
தச்சர் தரு
1 Lib Gulf :
கன்னல் வில் லிலங்குகரக் காமரூபன் - சொன்ன
கட்டளைப் படிபவளக் காலை நாட்டி வன்னமுற் றிடும் வயிரச் சட்டமேற்றி - மதிள்
மாணிக்கத்தி னுலமைத்து மாடைபூசி
2 ம் பேர் : உன்னுபடிக் குப்பளிங்கு தன்னைப்பதித்து-வயி
டுரியத் தகடிட்டெட்டுச் சாருமிறக்கிப்
பன்னுநன் மரகத்தின் பாச்சுப் பூட்டி - நல்ல
பச்சைமணி யின்பலகை வைத்துவரிந்து
1ம் பேர் : கோமேதகத் தாலேவன்ன வாயில் சேர்த்து - ஒளிர்
கொள்புருட ராகநிலை தன்னைநாட்டி வாமமிகும் வெள்ளிக்கொண்டி வைத்துப்பூட்டிக்
( - கோர்வை வைத்தமுத்தின் கற்றைகட்டி மாடம்வேய்ந்து

- 41 -
2ம் பேர் : தேமரு மலர்த்தருக்கள் சிங்கத்தோடும் . பட்சிகள்
செய்தலங்கீர் தம்புரிந்தோர் துய்யமனைக்கே தாமமணி கோமகன்றன் தம்பியிடத்திற் - சென்று சாற்றுவோமிம் மாற்றமிதைச் சங்கைபெற்வே
தச்சர் கவி மன்னவர்க் கிளைய கோவே வழுத்துதல் கேளும் நீர்முன் சென்னசொற் றவரு வண்ணந் துலங்குமா விரிகையொன் றுய்த் (தோம்
அன்னபோற் புவியி லாரு மமைத்தில ரையா நீர்முன் தன்னையே சென்று காணச் சடுதியில் வருகு வீரே
தம்பி கலிப்பா
அருஞ்சிறைக்குயி லஞ்சுக மாமயி
லானைமான்க ளநேக மழைத்திடுங் கரும்பு நித்திலக் கான்மனை தன்னையான்
கண்டே யுள்ளங் களித்தேன் கண் ணுளரே வரும்பசும்பொன் வளையும் பதக்கமா
மணிப்பொன் ஞடையுந் தந்தே னுமக்கிதோ சுரும்ப ரற்றுஞ் சுனை சூழ்ந் திடுமுமர்
தொன்ந கர்க்குச் சுகம்பெறச் செல்லுவீர்
தம்பி கலித்துறை :படியிற் றரியல ரஞ்ச வமரிற் பழகுமிக்க வடிவிற் சிறந்திடு மாகத னேயந்த வஞ்சி முன்னுேர் நொடியிற்சென் றிங்கு மனையொன்று செய்தல் நுவன்று
w (வந்தக் கொடியிற் சிறந்த விடையாள் வரும்படி கூறுவையே
கட்டியன் இன்னிசை
செம்பதும மென்பூஞ் செழுந்தவிசில் வீற்றிருந்து அம்பர மெட் டும் புரக்கு மம்மானே கேட்டிடுவீர் கொம்பனைய நின்கொழுநன் குலமொன் றமைத்ததென்று விம்பவித ழேயுமக்கு விளம்பிவிடச் சொன்னுர்காண்

Page 32
கன்னி இன்னிசை
வெல்லேமலே மீது முன்னுள் - வரு
விண்ணவர்கள் பண்ணிேசைக்கப்
புல்லனேயின் மீது வந்த - பரி பூரணணே காரணனே
பன்மொழிசொல் வின்னே சுவை - அன்று:
பார்த்திவர் முன் காத்ததுபோல்
என்னேயுமிவ் வேளே தன்னில் - முன்னின்
றெப்படிபு மிரட்சியையா
கோலவட்ட வேலே சுற்று - மிந்தக் குவலயத்தை யரசியற்றும்
வாலவட்டக் கேடகத்தான் - மன
மகஞர் வந்தா லிதுவருமோ
தூதருக்குச் சொல்லழகு - குவ்விற்
ருெல் வேந்தர்க்குக் கோலழகு
மாதருக்குக் கற்பழகு - என்ற
வார்த்தை தன்னேப் பார்த்திலனே
முன்னவன்றன் பன்னியள் தாய் - என்ற
முறையதனேக் குறியாமல்
துன்னியகான் மிருகமென் ன - வென் முன்
துாறு பல கூறினனே
மண்ணில்முறை யெண்ணுத - முழு
மகளுல வம் வாரா மற்
கண்ணியிட்டோன் வருமளவும் - மென்னைக்
காத்தருளு மாத்தாளே
தோழிசொன்ன புத்தியிது - நல்ல சூழ்ச்சியென்ன நீட்சிமைசேர்
மாளிகைக்குச் சென்றவனே க் - காவல்
வைத்தடைப்பேன் தப் பாது

- 43 -
கன்னி இன்னிசை
எம்பரதோச் தம்பி யிருக்கிருர் மாளிகைக்குள் செம்பொன் மனேத்தாள் திறமாக வேபூட்டி நம்பிக்கை யுள்ள வரை நாலுதிக்குங் காவல்வைத்தேன் வம்பகலு மெந்தனது மாளிகைக்குச் செல்வேனே
சபை கவி
மாசறு காத ராச மடந்தைமன் னிளையோன் செய்த காசுறு மனையிற் சென்று கற்கத வடைத்துப் பூட்டிக் கூசிடா மதளி லுற்றின் கொடுத்திடச் செய்து மிக்க நேசவே வலரைக் காவல் நிறுத்தியங் கிருத்தி குளே
தம்பி தாழிசை
வாசமேவு குழல் ராசமா மதுர
வஞ்சியே கொடிய நெஞ்சியே வன்னமா மனே செய் யென்ன வோதுதல்
வருத்தவோ சிறை யிருத்தவே கூசிடா மொழியை நேசமா மெனவே
கொம்பனு ருரையை நம்பிநான் குறிக்கு மாப்பது பற்றிக்கு மந்திபடு
கோலமா மெனது சீலமே ஆசில்போத கொடி யேவெழுத் திடினும்
-- அத்திமீது மலர் பற்றினும்
அரிவைநெஞ் சொருவர் அறிதல் பஞ்சியென
அன்றுசொல் லுவமை கண்டதே தேசமே மகிழு மிராசணு மெனது
சேட்டணு ரிவைகள் கேட்டராற் செய்வ தென்ன வினி யையையோ பழைய
தீது சூழ்ந்ததினி பீதுதான்

Page 33
- 44 -
கன்னி தரு கானேனே - என்னன் பரைக் 5. T GJIT (ësot கானேன் மலர்ச்செழுங் கானமும் வாவியும்
கல்லுந் தெருவுங் கடலும் கடந்தன்பர் தோணு மதிநலம் பூணுஞ் செருசலேத்
துன்னும் நகரில் நின் றின்னும்வே றேயெந்த
தூ ரஞ்சென் ருரோ-தவத்தினில் வாரங் கொண்டாரோ . . (கானேனே) அற்புத தேவ அநந்த தயாபரன்
அம்பரன் பாடுக ளும் பல காட்சியும் கற்கிரி மீதுறை பொற்குரு சானதுங்
கண்களித் தேகண்டு பண்புற வேது பங்
காட்டி நின்றரோ - பூங்காவினில் வேட்கை கொண் டாரோ {கானே) வாலே வயதினில் மாலே புனைந்திடும்
மன்னவன் மா விரிகைக் கின் னமும் வந்திலன் வேலே புனே செரு சேலேயில் வஞ்சகர்
வேற்றுமொழி பகர் மாற்றல ராரையும்
வெற்றிகொண் டாரோ - தன்னுடெலாம் சுற்றிநின் ருரோ . இன்னுங் காணேனே
ਤL1 . 3 மகரந்த மொழுகு வஞ்சி மருமனெண் டிரீக்கு கர்த்தன் சிகரந்தந் ததும் பிச் சோரி சிந்திய செருசேல் சென்று பகரந்தக் காட்சி யெல்லாம் பார்த்துள மகிழ்ந்து மற்றும் நகரந்தங் கண்டு ருேமை , கர்செல்ல வருகின் ருரே.
10ந் தரு
தங்கமுடி துங்க வேந்தே - எமது
சத்திய வேதத்திலுற்ற நித்திய செல்வம்
பொங்குதிசை பெங்கு மே தான் - தேவ
பூசையும் பிரசங்கீத வோசையும் பாரீர்

- 45 -
நாட்டு திருப்பாட்டு மதிக - தவத்தியர்கள்
நற்பு:மினி வெற்புநிலை பொற்புவழுவாக்
கோட்டுமணிக் காட்டு நகையார் - தங்கள் திருக்
கட்டமும் பொன்னூஞ்சல் விளேயாட்டமும் பாரீர்
மந்திகை யிற் சிந்து தேனும் - மதயாஜனகள்
மந்தர மதிற்றுதைய வந்ததேனும்
கந்த வீ சொரிந்த தேனும் - முப்பாலொடு
கலந்து ததும்பி நின்ற மலங்கலீதே,
கள்ளருவி வெள்ள மதனிற் - ருங்கிய
கைக் கடகரி போலெருமைக் கடாவை
மள்ளர் கொண்டு மெள்ளவுழுது - சேருடியே
வைகும் நெற் பயிருமவர் செய்யுந்தொழில் பார்
சார்ந்த நறும் பூந்து.வையில் - அடர்ந்தெழுந்த
திக்க மந் திகள் புகுந்து முக்கனிகளைச்
சேர்ந்து பதுவார்ந் தொழுகவே - பிய்த்தெடுத்துத்
தின்றுகுட்டிக்குங் கொடுக்கும் வென்றியும் பாரீர்
*ாம் பரதோர் கவி
மந்திரித் த&லவா நாங்கள் வளர்செரு சலேயில் நின்று ந்ேதுக மீது வந்து கருதுநா டெல்லாங் கண்டோம் சுந்தர ருேமை நாட்டிற் சுகம்பெறச் சேர்ந்தோ மிப்போ திந்த மண் டபத்திற் றங்கி யிருந்திளேப் பாறிச் செல்வோம்.
மந். இன்னிசை
பொன்னின்மகு டத்தலைவர் போற்றுமன்னர் கோவேயான் செந்நெல் வயற்றலையிற் செங்காலன் னந்துயிலும் மன்னுபகழ் நாட்டின் வளமறிந்து வாறேன்யான் அன்னைகன்னி பாலன் அருள் பெற் றிருப்பீரே.

Page 34
- T1 -
சாம், கவி
அரியணைப் புடையில் நிற்கு மழகுறு கட்டிய காரா வரை திரு முகமொன் றிதோ வரிசிலைக் கணேபோ லேகித் தரைபுக ழெனது தேவி தனதுகை தனிவீய்ந் திங்கு விரைவினில் வருவா யிந்த மேதினி மகிழத் தானே
கட்டிய கான் தரு அம்புவி மீதினிற் கொம்பனிச் சேவக
மாகுமோ மானிடரே - இப்போது எம்பரதோரென்னே வந்தியாயிந்த
விருட்டிற் துரத்துகின்ரர் - பாரும் இந்தவழி தன்னிற் றந்திகரடி
பிருப்பது நிட்சயங்கா - ணுகுலென் மந்திரவானே யுறைவிட்டுத் தங்கையில்
வைத்துக்கொள்வேன் திறமா - யிட்டோ து என் ஜாப்போல் வீரவான் பிள்ளேயுமாரு மிருக்கிரு ரோபுவியில் - ஓர் போது சின்னப்பு லித்தோலைக் கண்டு பயந்த
திடுக்கமிருக்குதப்பா - இப்போது
நல்ல சமர்த்தன் நடைக்கென்று என்னேயும்
ராயன் கணித்துக்கொண்டா - ரோர் நாளில்
மெள்ள நடப்பதை மூன்று நா 2ளக்குள்ளே
வீசிநடந்திடுவேன் - நானும்
என்ன சமர்த்தும் பிறகுபகருவே
னின்றைக்கு நேரமில்லை - நானும் மன்னனருள்கடு தாசியைராச
மடந்தைக் களித் தருள்வேன் - கொண் டேகி
கட்டியகாரன் இன் 5.
தம்பமென மேழைகள் தன் தாய்போல் வருபவர்ே இம்பர்கள் பாக்கியமே இறைவர்மகிழ் மாமயிலே எம்பரதோ ரின்றுமக் கெழுதுகடு தாசிதந்தார் அம்புவி திந்தாரு மரசனிடஞ் செல்வனே.

- 47 -
கள்ளி சீட்டு வாசகம் திரிசுட ரோரே தெய்வீக மாகிய மறுவில்லா நாதன் மலரடி தொழுது வம்பவிழ் தெரியல் மருமவெண் டிரீக்கு எர்பர தோரின் றெழுதிய நிருபம் கற்புடை யெனது காதலி ; ராச பொற்கொடி தனது பொதலி லெய்திக் கண்டுள மகிழக் காவலன் நானும் தன்மதி யமைச்சனுஞ் சகலருஞ் சுகமே மருமலர்ப் பதும மடுளெம் புனேயும் செருசலேத் தலத்தின் சிறப்பெலாங் கண்டு சிந்தனே களித்துத் தேவனைப் புகழ்ந்து எந்தனக் கடங்கிய எல்லேக எஃனத்தும் சுற்றியை பாண்டு சுகசோ பண் மதாய் உற்ற வித் திங்கள் ஒருபதாந் திகதி நயமிகு ருேமை நகர் தனில் வருவோம் தயவொடு நீரும் தம்பியும் மனதில் எண்ணமு ருமல் இருப்பதா மென்றும் நண்ணிய கிறீஸ்து நாதர் தன் வருடம் ஆயிரத் தெண்ணுாற் ருவணி மாதம் செய்யபத் தொன்பதாந் திகதித்து/ேெத,
கன்னி இன்னினு/ نشان N என்னே ச காதலன ரெழுதுக:தாசிகண்டு ". நன்நேச முற்றேனென் ன்பு:குே தோழியரே மன்நேச மான மன்னன் ஆர்வுலகேல்,ல்நமறிய முன்னேவள் (ளுவர்த் ர்ைத்து முரஈமற்ைவிப்பீரே!
r.
r . " - r
றய6 இரவு,
\ கவி لاتي چم' அரக்கொடு கள்ளுக் கஞ்சா க் క్ట్ :த்துக்கொண்டு
துருத்திபோல் வயிறு மூதித் ே மருக்கம ழெண்டி நீக்கு மன்ன கருத்துறு சாம்பா னிந்தக் கவரியி {ருகின் ருனே

Page 35
--س۔ 48 --سـ
சபைத் தரு
புயத்தினிற் பறை போட்டு - ஒருகையிற்
புடைத்திடுந் தடிக்கம்பு பிடித்துக்கொண்டு
சயத்துடன் நெளித்துக் கொண்டு - சவைதனில் தம்பட்டக் காரனுந் தோற்றினனே
தருச்சொல்லிப் ப்டித்துக் கொண்டு - பறச்சிகள் தனைக் கண்டு பயில்காட்டிச் சிரித்துக்கொண்டு
வரிக்கண்னை மருட்டிக்கொண்டு - சாம்பவன்
மதிப்புறுஞ் சபைதன்னில் தோற்றினனே
வெறித்திடப் பார்த்துக் கொண்டு - செம்பட்ட
வீசையை யடிக்கடி முறுக்கிக்கொண்டு
குறித்திடு மெம்பர தோர் - வருமுறை
கூறிடச் சாம்புவன் தோற்றினனே
பறையன் 函@
இந்நிலமெல் லாம் புரக்கும்
எண்டிறீக்கு எம்பரதோர் வாருர் - மானுர்
ஈழமும் வேளமும் நாணுகம் நாளுமுய்த்
தூவித முற்றவர் தாளையிறைஞ் சிடுவீரே.
கன்னல்மொழிக் கன்னியரே
கன்னுவ தாரனிதோ வாருர் - மிக்க
தத்துவ முற்ற மகத்துவ வித்தகர்
மெத்துதமிழ்க்கவி வைத்தடி முத்திசெய் வீரே.
மந்திரம் நேர்புயன்மிகுவா
மந்திகழ் மந்திரமதனில் வாருர் - இப்போ
மன்னவர் முன்னவ ரின்னவை யன்னவர்
மன்னுசெங் கன்னல்கள் தென்னை நிரைத்திடுவீரே

கன்
தோழி:
assir
தோழி:
கன்:
سس۔ 49 --
சங்கமுறைச் சங்கர்களே
சங்கனிவர் சங்கையினுல் வாருர் - நீங்கள் சங்கீத லங்கிர்த மங்கல சிந்திசை
தங்க மொழிந்திதோ துங்கனடி தொழுவீரே அங்கமை மாதங்க துர
கங்களிர தங்களூர்தி வாருர் - நொடியில் அந்த மிகுந்தமுச் சந்திக ளெங்குமு
கந்த முருந்தலர் பந்தல்சோ டித்திடுவீரே
கன்னியுந் தோழியுந் தரு பொன்ன விர் மந்தர மென்னவெழுந்தனப்
பூவையரே கேளிர் - எங்கள் மன்னவன் வந்து மடத்திற்றரித்த
வகையென்னடீ தோழி
அன்னமிறைஞ்சிய மென் நடை யேயங் கவைநின் றிளைப்பாற்றி - யுண்டு
பின்னைவருகுவ ருண்மையீ தாம் நீ பேதலியாதே பெண்ணே
மாநிலத் தோர் தொழுங் காவலனுரிங்கு
வந்தவர் தம்பிதன்னை - காவல்
ஏனடைத் தாயென்று தானெம்மைக்கேட்கி
லெதுவகை சொல்வோமe
தேன்மலர் சேர்குழல் மானனையேயவன்
செய்திடு குற்றமெலாம் - எங்கள்
பானுெளி சேர்முடி பூபதிமுன்பு பகர்ந்திட லாம்மானே
ஐயோசிறுபிள்ளை செய்ததை நாங்க
ளரசர்க் குரைபகர்ந்தாற் - சென்னி
வெய்ய சினத்தொடு கொய்வரா காதிது
வேருெரு புத்திசொல் தோழி

Page 36
தோழி:
தன்
5:
தோழி:
து ட்ய வம் போருகத் தையலர் போல் வரு
தொய் யிடை யே கேளும் - உந்தன்
செய்யமனப்படி செய்யும் நா னென்னதான்
செப்பவடி மானே
அன்னவன்றன் ஃ3 ப 3ற திறந் தேயிதை
யாம பி பாப்ஸ் - அவன் சொன் ன ழையும் பொறுப் பேனே காதி
து ஃTபு : டடிதோழி
மின்னே நீச் செ1 எது நன்மையோர் போது
வினேயமு மாக வரும் - ஆணுல்
2. ஸ் நினேவின்படி மன்னவன் றம்பிய
யுற்ற சிறை விடு மானே
நன்மைக்குத் தின்மை வா ராது வந்தா லது
நாதன் செயலது நா - மென் செய்வோம்
எளின் மைக்குரிய துரை வரவுக் கெங்கும்
வேடிக்கை செய்மானே
பொன் விங் கலர் தென்னம் பூவிரிவாழை
புகழ் செறி தோரங்கள் - நாட்டித்
தன் மத்த யாகுண் மன்னன் வரவு
தலையெதிர் கொண்டு நிற்போம் மானே
- - - -+ | El GT ஐரா ஈ!சை
வல்ல வெனது புகழ் வாசல் நிற்கும் மாகதனே வில்லின் சரம் போல் விரைவாக நீயே கி வெல்லு முபாயம் விளங்கியநற் றந்திரஞ்சேர் துல்லிபமாம் பாங்கன் சுறுக்கில்வரச் செய்வாயே

- F 1 -
சபை கவி
உலகெல்லா மொருகோ லோச்சு முத்தம னெண்டி ரீக்கு நலமிகு தம்பி யானுேன் நாடியிங் கழைத்த தாலே பலவித பொய்யும் சூழ்ச்சி படித்தவர் தனிலும் மிக்கோன் இலகிய வுபாய தந்திரி எழில்சபை வருகின் ருனே
சபைத் தரு
மானர்க் கதிக மேன்மைத் திறங்கொள்
மகிட னணுச னழைத்த தால்
தேனேச் சொரியும் மாலே மருமன்
திகழுஞ் சபையில் தோற்றினுன்
உர முற் றமரில் வருடற் றலர்கள்
ஒருவக் குருதி பெருகவே
பொருமுக் கிரம குரிசிற் சபையிற்
புகற் கொள் பாங்கன் தோற்றினுன்
கோளுங் கெடும்பும் சூதும் வாதும்
குல வித் தையெனப் பழகியே
நாளும் புகழும் ராயன் தம்பியை
நாடித் தோழனுந் தோற்றினுன்
தோழன் கலித்துறை
ங்க முழங்குந் தடஞ்சூழும் ருேமைத் தலம்புரக்கும் ங்க மெனுமெம் பரதோ ரெண் ரீக்குத் தினமகிழ்ச்சி ங்குனன் னேசச் சகோதர னேயுன் சமூகமதில் ங்கென்னே பேனழைத் தீருள்ள செய்தி பிம்புவீரே
தம்பி கொச்சகத் தரு
೧.: துல்லிபஞ்சே ரென்னுடைய தோழா அரைத் திடக்கேள் எல்லே முழு தும் புரக்கும் என்தமையன் மன்றல் செய்த வல்லவிதன் பேரில் மனவாஞ்சை மிகவாதியியான்-மதன்

Page 37
தரு
முல்லேயம் பகழியேவத் - திரை
மூசையிந் தனலாய்த்தாவ - ம்னம்
அல்லலுற் றெழுந்து வாடி - நோவ
அரிவைவந் தாளெனத் தேடி
கொச் வந்தமட மாதுன் வருத்தமே தென்றுரைக்க
உந்தனது மையலால் உள்ளுருகி னேதெனவும் சிந்தைதெளிய மையல் தீருமென்றேன் காரழகச் -
(செம்பொற் தரு : பந்தாந் தனத்தாள் சிரித்தாள் - நின்று
பற்கடித் தேகையை நெரித்தாள் - தம்பி யுந்தாய்நா னெனமொழிந்தாள் - தேவ வுறுதியிலே மனந் தெளிந்தாள்
கொச் மாதுமனஞ் சம்மதியா வாறுகண்டு நானவளே
மோதியுனேச் சேர்வேன் மொய்குழலே யென்றுரைத்தேன் சூதொன்று சொன்னுள் துலங்குமனே செய்யுமதில் -
(நானும் தரு : பாதியி ராவினில் வருவேன் - வந்து
பரிந்து செவ் வாயிதழ் தருவேன் - என்று தீதுசெய் தேயென்னே வீட்டில் - பூட்டிச்
சிறையில் வைத்தாளேசி மாட்டி
கொச் கிஞ்சுகவாய் வஞ்சி கிளர்மறிப்பில் வைத்துஎன்னே
அஞ்சுவருட மிந்த ஆகடியஞ் செய்தபின்பு மஞ்சுலவ மென்தமையன் வாற வரவறிந்து - நானும்
தரு : அஞ்சுவே னெனச் சிறை விடுத்தாள் - எந்தன்
ஆசை தி ராமலே மடுத்தாள் - அண்ணச் தஞ்செவிக் கிதுகதை விண்டால் - என்னேத்
தறித்திடுவா ரிருதுண்டாய்
கொச் :
வாரிதியிற் பாயிழந்த வங்கமது போலேயெந்தன்
பாரில்மனந் தளம்பிப் பாங்கr வனேயழைத்தேன்
நீரிதற்கோர் புத்தியெந்தன் நெஞ்சுதெளி யப்பகர்ந்தால் . நானும்

- 53 -
தரு : சீராயுன் குலுய்வேன் - கன
திரவியம் வெகுமதி செய்வேன் - என்ஜனக் காருவிவ் வேளையில் நீயே - சூழ்ச்சி
கருத்தினிற் றேர்ந்துரைப் பாயே
தோழன் தரு
தோழா மலங்காதே - யந்தத்
தோகையை வெல்லவு பாயமுண்டு
வாளாண்மை தான் செலுத்தும் - எங்கள்
மன்னனிவ் வூரில் வருமுதலே
வழியி லெதிரேபோய் - அந்த
வாம னிரு பொன் மலரடியைக்
களிகூரத் தெண்டனிட்டு - கதை
கட்டிச் சொல் தோழனே நட்டமென்ன
பெண்ணுருன் றேவியைப்போல் - வேசை பேருல கானதில் யாருமில்லைத் தண்ணுர் மதிமுகத்தாள் - நானும்
தம்பியெனு மொழுங் கில்லாமல்
மருவ வெனேத்தொடர்ந்து - வந்து
மல்லுப் பிடித்தவள் தொல்லே பண்ணி வருவா யெஃனச் சேர - வென்ற
வாணுதல் சொன்னதென் ருேதிடுவாய்
அரிவைபு ரைத்ததற்கு - நானு
மாமென்று சம்மதி யாததினுல் எசிபோற் சினங்கறுவிச் - சிறை
யிட்டாளே யாண்டெனக் கட்டுகதை
துரையுன் வரவறிந்து - அந்தத்
தோகை யெனே மறிப் பால்விடுத்து உரையாதே யிக்கருமம் - என்று
ஒண்ணுதல் சாற்றிகு ளென் னவுஞ்சொல்

Page 38
- 54 -
சாட்சிய நேகமென்றும் - இன்னுஞ்
சத்தியஞ் செய்திடு வேனெனவும்
கோட்சொல்லி யேயவளே - நீயுங்
கொல்லுவிப் பாய் வெகு துல்லியமாய்?
கூடவே யான் வருவேன் - அந்தக்
கொற்றவன் முன்பினின் நீரேகிச் சாடையு ரைக்குமப்போ - வென்னேச்
சாட்சிகு நித்திடுந் தப்பாமல் கண்ணுரக் கண்டதென்றும் - அந்தக்
கள்ளிசெய் காரிய முள்ள தென்றும் என்னுஜன யுண்மை சொல்வேன் - வாரு
மேகுவோம் மாசுறுக் காகவிப்போ
தம்பி தரு என்னே மாமனே தன்னிலே யடைத்திருந்தாள் துள்ளித் திரிந்தாள் - அண்ணர்க் கின்னம் நான் சென்று பின்னுவே னவ
ளிடும்புக் கொருகெடும்பு
அம்ப ராதியீ தென்ணுே வாமென
அயர்ந்தேன் மெத்தப் பயந்தேன் - அந்த
விம்ப வாயிதழ் கொம்பனுர் சிறை
விடுத்தா ளகப்படத்தான்
வாசமாங் குழல் ராசமா தென்னே
மடுத்தா ளிப்போ விடுத்தாள் - இனிப்
பேசுவேன் சற்றுங் கூசிடா தொரு
பிரட்டுக் கண்ணல் வரட்டுங்
பஞ்ச வேள் கனேக் கஞ்சவே துயர்
பண்ணினு னிந்தப்பெண்ணினுள் - இனிக்
கொஞ்சமாய் விடுவேஞேஞாயம்
கொடுப்பேன் வன்மந்தொடுப்பேன்

அந்த மேவிய விந்த ஆருடை
யோரே தோழன்மாரே - நீங்கள்
வந்து என்னுரை முந்த மெய்யென
வழுத்துமென்னே வினத்தும்
துங்கன் நம்பிட லுங்கள் சாட்சிகள்
சொன்னு லவர்முன்ல்ை - அந்த நங்கை செய்திடு பங்கமென் றுரை
நண்ணுவே னுண்மை பண்ணுவேன்
தம்பி கவி மாற்றலர்க் கரியே றென்னும் மன்னவர் மன்னு போற்றி கீற்றுவண் டரற்றுந் தாமக் கிரண பொற் புயனே போற்றி ஆற்றுமஞ் சரிரம் போன்ற வண்ணலே யுமதன் பான சேற்றெழு கமல பூந்தாள் சிரத்தினிற் ருங்கி னே3ே0
எம். கவி. தாங்கினே னென்று போற்று தம்பியுன் றன்னேக் கண்டு தேங்கருஞ் செழுந்தே னு,ண்டு தெகிட்டுவண் டினுக்கொப்பாலோன் பாங்குட னிருந்தே பெங்கள் பட்டினா மதனி லுள்ள ஆங்கரு மங்கள் யாவும் அறைவாய்நா னறியத் தானே
தம்பி தரு கொந்தவிழ் சுந்த ர லங்கல் புனேந்திடு
கொற்றவனே கேளும் - இன்றெங்கள் தந்தர மாநக ரந்தணில் வேறெரு
தாழ்ச்சியு மில்லே யையா - ஒன்றலால் இந்தவரும் பெருஞ் சங்கமீ திங்கதை
என்னென் றெடுத்துரைப்பேன் - ஆனல் நீர் வந்தினி பூரையு லே முடி கொண்டு
மறைப்பதோ வானுலுஞ் - சொல்லக்கேள் பங்கய மென்னவி லங்கிய வத்திரப்
பாவையுந் தேவியர்தா - னென்னே யா சங்கை கேடாக இழுத்தவள் கூடத்
தழுவவரச் சொன்னுள் கா - னென்னண்ணே

Page 39
- 56 -
வீட்டினி லேயவள் ஆட்டிய காரியம்
ஏட்டினில் தீட்டெளிதோ - ஆமெத்தத்
தோட்டிகொண் டேநகை காட்டி மடிபிடித்
தாட்டி யலைத்தனர் கா-னென்னண்ணே
சட்டை கிழித்தெறிந் திட்டேஎன் கைவிரல்
சங்கை நெரித்தாளிதோ - பாரீர்
கிட்டி வந்து மல்லுக் கட்டுமப்போது
தட்டிவிலத்தி நின்றேன்-மெய்யாக
கொஞ்சு கிளிமொழி வஞ்சி யவளென்னை
கொஞ்சமாய் விட்டாளோ - நீர் போன
அஞ்சு வருடமு மிங்கே பிழைத்தது
பஞ்சி யறிந்துகொள்ளு - மென்னண்ணே
கோட்டு மணிநகை காட்டு மடமயில்
கூறிய காரியத்தை - நான்கண்டு
மாட்டேனென் றேனதைக் கேட்டு ஐ யாண்டு
மறிப்பி லடைத்தனள்கா - ணென்னண்ணே
பாரினில் வேசைய ராருமுண் டாகிலும்
பாவையுன் தேவியைப் போற் - பின்னே
காரிருள் மீது கழுநெய் யுருக்கிய
கள்ளியைக் கண்டதில்லை - மெய்யாக
கான்முளை போலே யிருந்தவென் முன்னிந்தக்
காரியம் பேசின்ளே - யவளை
வீணி லிருத்தி யிருப்பது தானென்ன
வெட்க முனக் கில்லையோ - வென்னண்ணே
இப்படிக் கொத்தவள் செப்பம தாக
இருப்பளோ வானுலும் - எனக்கென்ன
செப்பு முறைமை யுரைத்தே னினியுமர்
சித்தமறிந்து கொள்வீர் - மெய்யாக

- 57 -
எம். கவி
இத்தனையும் புகன் றனை நீ யானுல் யானு
மெப்படிநம் புவதவளு மேகன் பேரில் பத்தியுள்ளாள் கற்பிலற்ப பழுதில் லாதாள்
பலஞானக் கலையனைத்தும் பயின்ற மாஞள் இத்தரையில் வயதஞ்சில் மாலை சூட்டி
யிதுவரையுந் தவறறியா விரின்றுஞ் செய்யாள் சத்தியமென் பிறவியினுற் பொறுத்தேன் மற்ருேர் சாற்றிடுகில் நாக்கரிவேன் தவரு தின்றே.
தம்பி தரு
சந்துலாவுதிண் புயனே - யிங்கெந்
தன்னுயி ராகிய முன்னவனே இந்துலாங்கொடைக் கரனே - யினி
யென்னுரை நம்பா திருந்தாலும் அரை நா ளொருநாளோ - இந்த
அஞ்சு வருடமும் வஞ்சியென்னைப் புரியாத கோட்டிபண்ணி - சிறை
போட்டது தானென்ன பொய்யாமோ
அரணந்தனி லடைத்துக் - காவ
லாகவிருந்தவர் சொல்லாரோ
தருணந் தனில் மதிளால் - மடை
தந்து இருந்தவர் சொல்லாரோ
நான்தானுரை யாட்டால் - இந்த
நாட்டினி லுள்ளவர் சாற்ருரோ ஏன்தான் நீர் நம்பவில்லை - யுமக்
கெப்போவென் ருலும் பொய் செப்பினளுே தனியே யுரைத்த தெல்லாம் - ஒரு
சாட்சியு மில்லாமற் போனுலும் அநியாயமாய்ச்சிறையில் - வைத்
தடைத்ததை யாரு மறியாரோ

Page 40
ー 58.ー
படியில் நீர் நம்புதற்கு - இந்தப்
பட்டணத் தோரில் வெகு சாட்சியுண்டு
விடுவேன் நீர் கேட்டறியும் - பின்பு
மெய்யுண்மை கேட்கிலுஞ் செய்திடுவேன்
சாட்சி யொருகோடி - யவர்
தன்பெயர் கூறுதற் கேலாது
காட்சிபெற வேநிற்கும்’- தோழன்
கட்டிய காரனைக் கேளுமண்ணே
எம். கவி
கட்டிய காரா கேளிக் காளையைக் கன்னி காவல்
இட்டதும் பாவ வார்த்தை யியம்பின தியாவும் மெய்யோ
திட்டமாய்ச் சொல்லல் லாதுன் சென்னியென் கையின்
(வாளால்
வெட்டுவே னுறுதி யாக விளம்புவாய் விளம்பு வாயே
கட்டியன் கவி
கொஞ்சுபரி நகுலனெனும் கொற்றவனே
சிறியோர்யாம் கூறக்கேளும்
வஞ்சமில்லா துமது தம்பி வழுத்தியசொற்
பிழையாக வருமோவையா
தோழன் கவி
கஞ்சமுக மடமாதுங் காந்தையிவர்
தமைப்பிடித்துக் கடிதோர் வீட்டில்
அஞ்சுவரு டமுஞ்சிறையில் அடைத்துவைத்த
துள்ளதுதா னரசரேறே
எம். தரு
சென்னியிற் பொன்னின்மா மகுடஞ்சூடும்
தேவாதி தேவனே யேசுநாதா
கன்னியிங் கிவள் செய்த வகை கேட்டுள்ளங்
கன லிட்ட மெழுகெனக் காந்துதந்தோ

-س- 59 --
தம்பியு மவன்விட்ட சாட்சிப்பேரும்
சத்திய வசனமாய்ச் சாற்றலாலே
வம்பியிங் கிவள்செய்த குற்றம் மெய்தான்
மாருத வசைதன்னை வைத்திட்டாளே
பரருக்கும் நரருக்கும் பார்நோக்கெங்கள் பார்த்திவர் குலத்துக்கு மேராதிந்தத்
துரோகத்தைப் புரிகின்ற பொல்லாவஞ்சத்
துரோகியை யெது செய்வேன் துறவோர் கோவே"
திக்கெட்டு மரசுற்ற மன்னரிந்தச்
செய்தியைக் கேட்டிடிற் சிரித்திடாரோ
வெட்கங்கெட் டவளிந்த வேசைதன்னை
விடுவேனே கொல்வேனுே வேதாகோவே
அல்லாதார் கெடும்புள்ளோர் அறிவில்லாதார்
அடுத்துப்பின் பழிசெய்வோர் முறையெண்ணுதார்
பொல்லார்கோட் கொலைசெய்வோர் கற்பில்லாரைப்
புவியினிற் றடிவதும் புண்ணியமாமே
எம். கவி
வையக மதிக்கு மெந்தன் வாசற்கட் டியகா ராகேள்
தையலிங் கவளை யின்னந் தடிந்திடா திருத்தி வைத்தாற் செய்யவம் பரர்க்கு மிந்தச் செகத்துக்கு மேரா திப்போ வெய்யகாப் பிலிகள் தம்மை வெகுசுறுக் கழைத்தி டாயே
காப்பிலி வரவு கவி
கள்ள பி னரக்குக் கஞ்சா களிவெட்டு மாற னெல்லாம் உள்ளுற வருந்திச் சோபித் தொருவரோ டொருவர் மோதித் துள்ளியே குதித்துக் கொண்டு சோபனப் பிரிய மாக வள்ளல்தன் சமூகஞ் செல்ல மழுவருஞ் சபைவந் தாரே

Page 41
- 60 -
காப். தரு பண்டருந்தவ மண்டலேசுரன் எண்டிறீக்கரசன் - தனக்கெதிர்
பழுதுள்ளோர்களைக் கழுவிலேற்றிடும் மழுவரும்நாமே மண்டுதீயென நின்றமாற்றலர் கண்டொதுங்கிடவே - சிங்கேறென வல்லபேர்களைக் கொல்லுவோமிணையில்லை யெங்களுக்கே
மாட்டிறைச்சியும் ஆட்டுவெண்ணெயுங் கூட்டியேயருந்தி . இறு
மாப்புடன்மிகு கோப்பமுற்றிடுங் காப்பிலிநாமே நாட்டுப்பானையி லூட்டுகள்ளினைத்தேட்டமாய்க்குடிப்போம் .
அரக்கபின்
நாற்றிசையிலுஞ் சாற்றிலெங்களுக் கேற்றபோசனந்தான்
அம்பரம்பல வும்புரந்திடும் எம்பரதோர்தான் - விரைவினில் அங்கிருந்தவர் சங்க மீதினி லெங்களையழைத்தார்
வம்பரோடெதிர்த் தம்புதூவிய வெம்போராடிடவோ - மறு மன்னர் வந்துதாள் கள் பணிந்திடா மல்லிருந்ததுவோ
வெள்ளர்தம்பொருள் கொள்ளைகொண்டிடுங் கள்ளரைக்
கொல்லவோ - மான்மரை
வேட்டையாடிடக் காட்டிலெங்களைக் கூட்டியேகுதற்கோ கள்ளமாப்பிள்ளை கொள்ளும்வேசைக ளுள்ளதோவவரை
ஆராகிலும்
கண்டுபிடித்துக் கொண்டுவந்ததோ சென்றுநாமறிவோம்.
காப். கவி.
பொன்னணி மகுட வேந்தர் போற்றிடும் புவியின் மீது தன்னிக ரில்லா நின்பொற் சரணமே சரண மையா நின்னுளந் தன்னி லின்று நினைத்தெமை யழைத்த செய்தி இன்னதென் றறியும் வண்ணம் இயம்புவீரிறைவர் கோவே
எம். கவி ே
Af கோபமுற் றமரில் மேவிக் கொலைபுரி மழுவல் லோரே பாவக முடனே யுங்கள் படைக்கலங் கூர்மை பண்ணி மாவிற னுடனே யெந்தன் மருங்கிடை நிற்பீ ராக ஏவுவேன் பிறகு வேலை யிதையத்திற் றேர்ந்து தானே

- 61 -
கன்னி இன்னிசை
என்னதிக நேச இகுளையே யென்தலைவர் அன்ன மடத்தினில்வந் தவர்தரித்து நிற்பதென்ன மின்னனையே வாருமெங்கள் வேந்தனிடஞ் சேர்ந்தவர் செம் பொன்னரவிந் தச்சரணம் போற்றிமுன்பு தோற்றிடுவோம்.
கன்னியுந் தோழியுந் தரு கன்னி :
அன்னமெனும் நடைபயிலும் - சின்ன
அஞ்சுகமே கிஞ்சுகவாய் வஞ்சியரென் தோழியரே தென்னவனு மெனது அன்பர் - இடம்
சென்றவரைக் கண்டடிகள் தெண்டனிட வாருமின்னே"
தோழி :
செருசலைமா நகரமதில் - எங்கள்
சேசுநசர் பாடுகளை யாசரிக்கப் போனதுரை
வருடமைந்து சென்றபின்பு - இங்கு
வந்தாரவர் கொந்தலர்பூம் பந்தல்முகங் கண்டிடவே
கன்னி :
எம்பரதோர்க் கிளையதுரை - சொன்ன
ஏற்றமிகும் வார்த்தைகளைச் சாற்றுகில்மா கோபமுடன் தம்பிதன்னை முனிந்திடுவார் . அதனைத்
தான்புவியில் யான்பொறுத்தேன் வான்பொருட்கும்
பொறுதியுண்டாம்: தோழி:
அம்பரஞர் பாடுபட்ட - துய்ய
அதிநவமும் புதுமைகளும் எதுவிதமென் றேயவர் முன் செம்பவள வாயாலே - இன்று
செப்புமென்ன விப்புவியிற் செப்பமுடன்
கேட்டிடுவோம்.

Page 42
கன்னி நாணமில்லாச் சிறுவயதில் சபையில்
நாவலருங் காண வியான் மாலேயிட்ட நாயகர்ை பூஆறுதவப் பொறுதியுள்ளார் - அவர் முன்
போயதிக வாய்மொழிகேட் டாயமனத் தெளிவோமே
கன்னி கவி
திங்கள் வெண் டரள வட்டத் திகழ்குடை நிழற்து வாமம் பொங்கு மற் புயனே ராச பூபதி யேயெந் நாளும்
தொங்கல் சூ டிடுமென் நேசத் துனேவரே நம்பும் பாதம் இங்கெந்தன் த8லயிற் சூடி யிறைஞ்சினே ரிைறைஞ்சினேனே
எம் கவி
வாசமொழி தான் பேசி மடமுள்ளாள் போல்வந்தாய் மரபுகெட்ட வேசையெந்தன் முன்புவர வெட்கமுனக் கில்ஃப்யதோ
விலகிதில்லாய் காசுறுமென் வாசல் நிற்குங் காப்பிலிகாள் நீங்களிந்தக்
தள்ளிதன்ஃனத் தேச-மறி யக்தொடுபோய் வனமிருகத் தீவில் வைத்துச்
சிரங் நோய் வீரே.
கன்னி இசை
முந்நீர் சுற் றும்புவியாள் முத்துக்கு டைக்கரன் சொல் அந்நித மென்ஜென் றறிந்திலனே மாதாவே புன் நீச னேதும் புகன்றனனே பூபதிமு ன் என் நீதி பேச இடந்தருவீர் சாரு கரே
காப்பிலி கவி
மடங்கள் சற்று மில்லாமல் மன்னவனுக் கிளேயோனே
மருவச்சொல்லித் தொடர்ந்துமறிப் பினிலடைத்த தோகைகள்ளி யேயுனைப்போ
லாருமுண்டோ அடர்ந்த சமர்க் கரிபேறென் றட்டதிக்கும் புரப்போன் கட்
டாேக்குநாங்கள் இடந்தருத வருங்கானில் இங்கல்லப் பேசாம லேகுவாயே

கன்னி தரு
கனகமின்னு மாமகுடக் காவலனென் காதலனுர் முனிவுகொண்டிங் கெனேத்துரத்த முறையோ வாதிதேவா தனது பிழை யனேத்துமவன் தமையனிடத் தினிலேகி எனது பிழை யெனப்புகன் ருன் என்னே வாதிதேவா
என் நீதி கேளாமல் இழிஞர் கையிற் கொடுத்துவிந்த அந்நீதி புரிந்தனரே ஐயோ வாதிதேவா
தன்நீதிக் கினேயாகத் தம்பியையும் நினைத்தன ரோ மன் நீதிக் கிதுமுறையோ மகா வாதிதேவா
வாசமலர்த் தொடைபுனேந்து இன்றல் செய்த கொண் கனென்னே வேசையென்று சொல்லவுமென் விதியே வாதிதேவா தேசம் நகைத் திடத்தஃலவர் செங்கரங்கொண் டென்கன்னத்திற் பேசியடித் திடவுமெந்தன் பிழையோ வாதிதேவா கார்த்தமுகிற் றிகழனகக் கன்னியரென் தோழிசொன்ன வார்த்தைதனேக் கேட்கிலிது வருமோ வாதிதேவா தார்த்தலேவ ரிடத்தில் வர் தம்பிசொன்ன மொழிதலாக்கு ஏற்றவழக் குரைக்கவிட மிஃப்யே யாதிதேவா
பேதையடி பவளெனது பெலனெண்வள வுலகிலுந்தன் ஆதரவல் லாமலொன்றும் அறியே குதிதேவா பாதகியென் றனக்குதவி பண்ணுவதுண் டண்ணாறும்பூந் தாதவிழ்பங் கயச் சரனந் தாதா வrதிதேவா
விம்பவித ழாரணங்கே மெஞ்ஞானக் கன்னிகையே எம்பர தோர் தம்பியிந்த இட்டேற்றஞ் செய்தானே நம்பியிந்தத் தீர்வையிட்ட நரடாதியும் நிருமுடன் கொம்பனே முன் னென்வார்த்தை குறித்திலனென் செய்வேனே
தோழி தரு
பரமண்டலம் புவியும் - மற்றும்
பலபொருளும் படைத்தோனே
தருமொண் டொடியாம்ராச - மகட்குச்
சதிமானம் வர முறையோ

Page 43
- 64 -
அரசர்க்கிளை யோன்செய்குற்றம் - இப்போ
தவள் பேரிற் சொன்னுனே பாவி
துரைமுன்னிவைநான் சொன்னவுடன் - என்னைத்
துணித்திடுவான் மன்னன் பின்னுேன்
பின்னவன் பொய் மெய்யறிய - நீதி
பேதையர் முன் கேளாமலே
மன்னவன் புவியில்மாதை - இந்த
மதியீனஞ் - செய்தானேயந்தோ
பொழுதின் கிரணம் பட்டறியா - ராச பூவையைவன் சேவகர்கள்
முழுதும் பகை யோடிழுத்துச் - செல்ல முறையிதுவோ இறையவனே
பழமும் ரசமும் போலிருந்த - ராச
பாவையைச் சொல்தீது தன்னுல்
உளம்நொந்துருகி வாடுதையோ - ஆதி
யுத்தமனின் சித்தமிதோ
தொழுதுன்னருளே தாருமென்று - ஒரு
தொண்டனையாட் கொண்டகோவே
பழுதொன்றணுகா துதவிசெய்து - ராச
பாவைதன்னைக் காருமையா
எம்பரதோரும் மந்திரியுந் தரு
6T is: சந்தனக்க தம்பமணி மந்தரப் புயாசலனே
தந்திரத்தில் மிக்கமதி மந்திரியே கேளாய் முந்துநற் பராபரன் றன் சிந்தனைக்கே ராதுசெய்த
பைந்தொடிக் கிதுபுரியச் சொந்தநீதி தானுே
மந்: நீதியீதென் றேயுரைத்தீர் சோதிமகு டம்புனைந்து
மாதிரமெட் டும்புரக்கு மாதிபனே கேளாய் தீதக லரசர்முறை யாதென வமைச்சரிடம்
செப்பியெங்க ளொப்பிதத்திற் செய்திடலுண் டையா

- 65 - எம்:
உண்டெனச்சற் றேமனதில் கண்டிதம்போ லேயுரைத்த
தண்டமிழ்க் கலைகள் கற்ற வென்றிகொள் மந்திரியே இன்றுனக்கு யான் புரிந்த ரெண்டகங்க ளேதெனிலும்
உண்டெனிற் பயப்படாமல் விண்டுசொல்லு வாயே Ops:
சொல்லுகிற் றரா பதியே வல்லவெளவ்வை யாருரையிற்
றுாக்கிவினை செய்யவென்ற வாக்கியமெண் ணுமல் நல்ல கற்பு வாசமுள்ள முல்லைநகை ராக்கினியைக் கொல்லுவித்தீ ராகிலுமீ தெல்லையில்மா பாவம் στιδε
வம்பகலு மென்னுடைய தம்பியைத்தன் பிள்ளையென்று
மைப்பொலிகண் ணுளிடத்தி லொப்புவித்துப் போனேன் அம்பரர்க்கே ராதநினை வம்புவியிற் கேட்டதினு
லப்படிச்செய் தேனெவருந் தப்பிதஞ் சொல்லாமல்
மல்லெனச் சிறந்தசெம்பொற் கல்லெனப் புடைத்தபுய
மன்னவர்கோ வேயடியே னின்னமொரு வார்த்தை
எல்லையில்தன் ஞாயமது சொல்லுதற் கிடங்கொடாம
லீது வகை செய்ததுமா நீதியீனந் தானே
தானவள் மறிப்பிலிளை யோனைவைத் தடைத்ததற்கும் தப்பிதம் மொழிந்தற்கும் ஒப்பனைகள் கேட்டேன்
மானனை செய் குற்றமெய்தான் ஏனவளைக் கேட்கவேணும் வாசமலர்த் தார்புனையென் மாமதிவல் லோனே
மந:
மாமணிச்செங் கோல்தரித்த பூபதியின் மேவுதிரு
வாய்க்கெதிர்வா யில்லையென்ற வாக்குமொழி போலே நாமினிச்சொல் ஞாயமென்ன தேவசித்தத் தின்படியே
நன்மைநன்மை யாகவரும் இன்னமும்நீர் காண்பீர்
தண்டலைராயன் கட்டியன் வரவு
கவி கொண்டலைப் பொருத மிக்க கொடைக்கர னிறைவர் போற்றும் தண்டலை ராசன் வாற சம்பிரம மெடுத்துக் கூற மண்டலம் புகழுந் தாமம் வயங்கவெண் பதாகை யேந்திக் கண்டவர் மதிக்குங் கட்டிய காரனுந் தோற்றி ஞனே
6

Page 44
— th to —
சபைத் தரு
விந்தை சேர் பசுஞ் சுந்தரவடம்
மின்னவே யெழில் துன்னவே - நறுங் கந்தமே  ைதண்டலேத்த ராதிபன்
கட்டிய காரணு நீ தோற்றினுன்
வட்ட மென்னுதற் பொட்டிலங்கப்பூ
மாலே மார்பு துலங்கவே - புகழ் கட்டு தண்டலே மன்னவன் வாசற்
கட்டிய காரலுந் தோற்றினுன்
அங்க மீது வெண் சிங்க கேதனம்
ஆடவே விறல் நீடவே - இந்தக் கங்கை சூழுல கெங்குந் தாங்குமன்
கட்டிய காரணு ந் தோற்றினுன்
கட்டியகாரன் தரு வன்ன மயிலிய லார்களே - செழும்
பொன்னின் முடிமன்ன வாருர் காண் சின்னச் சிவிறிகள் தன்னிலே - யென்றும்
பன்னீர் விசிறிட வாரும்நீர்
வண்டணி செங்கை மின் ஞர்களே - யெங்கள்
தண்டலே மன்னவர் வாருர்காண் முண்டக மென்மலர் தூவியே - பதங்
கண்டு பணிந்திட வாரும் நீர்
நீடும் விறற்கவி வாணரே - முடி
சூடுந் துரந்தரன் வாருர்காண் நாடுமவன் பேரிற் கீர்த்தியைச் - சொல்லிப்
பாடிப் புகழ்ந்திட வாரும் நீர்
அட்டதிசை யுள்ள மாந்தரே - யெங்கள்
மட்டணி பொற்புயன் வாருர்காண் பட்டுப் பணியிழை கட்டியே - பந்த
லிட்டுச் சோடித்திட வாரும் நீர்

- f -
55šíst. čsl. TusůT ELT5|| கவி
திருவுறை கமல வாவி திகழு தண் டலே நன் நாடான் மருவுறை செழுந்தே னுரரும் மாமலர்த் தொங்கல் மார்பன் தருவுறை யொளியாய் நின்ற தயாபரி பாதம் போற்ரிச் சுருவுறை மனே மான் மந்திரி சூழ்வரச் சபைவந் தாரே
சனபத் தரு பொன்னின் மணிமுடி யிலங்கவே - அடலமரிற்
பொருகைய வர் நிலே கலங்கவே தன்னிக ரில்லாத தானே யான் - மடல விழ்பூந் தண்டலே மன்வந்து தோற்றினுன்
ஆங்கை வசிதங்கி மின்னவே - த ரியலர் வந் தஞ்சல் செய்து அஞ்ச லென்னவே கங்கை வளேகின்ற புவியோர் - புகழ்மருவு
காவலன் வளர்சவையில் தோற்றினுன்
சந்திர வட்டக்குடை நிழற்றவே - கவரிகுஞ்சமீ
தையல் ரிரு புடை சுழற்றவே மந்திரர் வருபொரு ஞரைக்கவே - இறைவனும் மனே
மாதுஞ்சபையில் வந்து தோற்றினுர்
தண்டஃபராயன் கவி தந்தரஞ் சேரு மெந்தன் தயவுமந் திரியே கேளாப் இந்தரை யரச ராரு மெனக்கிறை யளியா ருண்டோ
நிந்தமுஞ் சிறக்கும் நாட்டில் நீதியீனங்க ளுண்டோ சிந்தனே களிக்க வுள்ள செயலறிந் துரைத்தி டாயே
மந்திரி நாட்டுவழமைத் தரு திருவளர்தண் டலைநகராள் தென்னவனே யுமது
தேசமதின் வளமைதன்னேச் சிறிதுசொல்லக் கேளும்
மருவள ர்தே வாலயத்தில் மாதவர் பூசனேயும்
மதிக்கரிய தேரிசுமா தாவின் பி ரார்த்தனேயும்

Page 45
-- 68 -س
தானதவ ஞானநெறி தனை நினைவுற் றெவரும்
தற்பரன்கற் பனைகள் பத்துந் தவருமல் நடந்து
மானமிகு தேவரிரு நாள் மகிமை மிகவாய்
மங்காத புகழதிகம் வழங்கு துந்தன்நாடு
கன்னல்நிக ராகவயற் செந்நெல்வளர்ந் தோங்கிக்
கருதிவிளைந் தேமலை போற் கதித்தபொலி தேங்கி
நன்னயஞ்சே ரகமலிந்து நரர்மகிழ்ச்சி பெருக
நன்மாரி பொழிந்துமது நகர் செழிக்கு தையா
சந்தனக்கா வினிலரிசீர் தங்கியபண் பாடும்
தக்கமந்தி முக்கனியைத் தாங்கிவிளை யாடும்
சுந்தரவா வியில்மதிநேர் சூட்டெகினச் சோடு
துலங்குசங்க மணியனைத்துத் தூய்மலரி லாடும்
கடமைகன்றுக் கிரங்குமுலைக் கண்ணதஞற் சொரிபால்
கால்வழியா யோடிநன்நீர்க் கயமதனில் நிரம்பும்
குடவளையீன் றிடுதரளங் குலவுதிரைக் கரத்தாற் கூலமதி லெறியவல்லி குவளைவிள்ளு தையா
மந். கவி
விறலுறை வேற்கை யேந்தும் வேந்தனே யுமது நாட்டிற் பொறை நிறை வேதநீதி பூவையர் கற்பு மிக்காய் அறலுறை மாரி பெய்து அகமலி வுளது வேறேர் குறையிறை யளவு மில்லைக் குவலயஞ் செழிக்கு தையா
தண்டலைராயன் கவி
உலகெல்லாம் புரக்கு மெந்தன் உவந்தமந்திரியே கேளாய் குலவிய வேட்டை யாடக் கூட்டினு னேகுதற்கு
இலகுவேல் கரத்தி லேந்தும் எனதுகப் பித்தான் றன்னை உலவுமென் சமுகந் தன்னில் உகந்தழைத் திடுகு வீரே

-- 69 --س-
கப்பித்தான் வரவு கவி
சிறையனந் துயிலுங் கஞ்சத் திருமலர்த் தடங்கு லாவுர நறைமலி தண்ட லேய நகர் புரந் தருளும் வேந்தன் அறைதரு மொழிதப் பாமல் அழகுவேல் கரத்தி லேந்தி விறல்தரு கப்பித்தானும் விளங்கிய சபைவந் தாரே
சபைத் தரு செல்வம் மலியுஞ் சிறந்ததண்டலைநாட் டரசு செலுத்தும்
செம்மல் மகிழ்கப்பித்தான் தோற்றினுர் வல்லபகைவர் மதங்களொடுங்கவே விசையம் புரியும்
மகிமைசேர் படைத்தலைவன் தோற்றினர்
காட்டிற் றுரந்து வேட்டையாடவே யரசனேவலிற் கப்பித்தான் சபைமெய்ப்புற் றெய்தினுர் நீட்டுஞ் செங்கர வேல்துலங்கவே வசிகையிலங்க நிலைபுகழ்படைத் தலைவன் தோற்றினுர்
கப். கலித்துறை
மன்னு புவியெட்டுத் திக்கும் புரக்கும் மகிமைநிறை பொன்னுர் குவளைப் புயாசல னேயிப் புவியதனில் கன்னுவ தார னெனவந் துதித்திடுங் காவலனே நின்ஞ தரவோ டழைத்த தறிய நிகழ்த்துவையே
இரா. கலித்துறை நானு கலையும் புகழும் படைத்து நலஞ்சிறந்த சேனூபதி யென வந்தவனே யொன்று செப்பிடக்கேள் காஞர் வனத்தெய்தி வேட்டைய தாடக் கருத்துகந்தேன் தானுயென் கூட வரவேணும் நீயுந் தயவுடனே
கப். கொச்சகத் தரு கொச் : சீரார் செம்பொன் மணிமகுடம் திகழுங்கோவே செழுங்குவளைத்
தாரார் புயனே தண்டலைசூழ் தருநன் நகராள் தரணிபனே ஏரார் மேழிக் கேதனனே இறைவா நின்சொற் படியாக - நல்ல

Page 46
- F -
தரு : பாராரும் வேட்டைக ளாடப் - பல
படைகளும் வேணுமென் கூட - அந்தப் பேராருங் காட்டக முல்லை - தன்னிற்
பிரிவதும் நுழைவதும் வல்லே
ਸ਼ : சிங்கங் கரடிபுலி யோனுப் செந்நாய் கடுவாய்மத யானே அங்கங் குன்றலல் லாமல் அம்பூ டுருவாதடர் ககனநீ தங்கந் தங்கும்மணி மார்பா தனிலே யுடல்தொய்
திடத்துரத்தியேகி
தரு , வங்கண முறுசிறு வஞ்சி - விழி
மான் கிளே பிடிப்பதும் பஞ்சி - மிகு பொங்குபல் படைமிக வானுர் - தப்பிப் போவதில் லேக் கண்ட மானுர்
கொச் : கல்லுங் கவனும்வளை தடியும் கதையும் வேலுங்கை வாளும் வில்லும் சரமும் வெடிக்குழலும் விரும்பிப் பயின்று விறல்மிகுத்த மல்லர் பைலேயர் வனவேடர் மறவர்குறவ ரிவர் வந்தால் - அவர்
தரு : முல்லைநன் மாலையு டையோர்கள் . அடர்
மு ைகவனத் திடைநுழை வார்கள் - நின்ற வல்லபன் றிகள்மரை மான்கள் - தன்னே வளைந்துகொன் றிடப்பிடிப் பார்கள்
கொச் : வண்டுங் குயிலும் பண்பாட மயிலும் வெயிலும் நடமாட வண்டுங் கவியுந் தொணிமுழக்க மானுங் குருகுங் கண்களிக்க வண்டுங்குண்டும் நுழையாத வனமடுச் சூழ் வனத்தேகி
(நாமும்
தரு : வண்டகல் வேட்டைக ளாடி - இங்கு
வருவது பிண் டனே வருங் கூடிப் - பொன்னின் வண்டணி மலர்க்கர மாளுர் - மகிழ்
வாம நின் மனப்படி தானும்

- 71 -
இராயன் கலித்துறை மலைகொண்ட திண்புய னேமா மதிகற்ற மந்திரியே கலகொண்ட வேட்டை விளேயாடு தற்குக் கருத்துகந்தேன் சிuேகொண்ட வாள்கெண்ட வேல்தண்டு கொண்டநம்
(சேனேகளும் வலேகொண்ட வேடரு மிங்கே சுறுக்கில் வரவழையே
வேடர் வரவு கவி பூட்டிய சிலையு மம்பும் பொருகரக் கவனுங் கல்லும் தீட்டிய வசியும் வேலும் சிலர் சிலர் கரத்தி லேந்தி நாட்டுதண் டலே நன் நாடன் நவிற்றுகட் ட8ளதப் பா மற் காட்டுவே டுவரும் வந்து களரியில் தோற்றி னுரே
சபைத் தரு கல்லுங் கவணுங் கனத்த வளரி
கைக்கத்தியும் போர்த் தடியுடன் வில்லுஞ் சரமுங் கரத்தெடுத்திதோ
விடர்வே டுவருந் தோற்றிஞர் பூட்டும் வலையும் கழிக்கம்புங் கொம்பும் புயத்திலே யனைத்துக் கட்டியே காட்டி லிருந்து பிழைக்கின்ற வேடர் களரியில் வந்து தோற்றினுர் தாடி முறுக்கி மரப்பட் டுடுத்தித்
தலேயிற் சடைகள் புரளவே வேடர் வந்திச் சபையின் மீது
விருப்ப மாகவே தோற்றிஞர்
வேடர் கவி
சிறைபனந் துயிலுங் கஞ்சச் செழுமலர்த் தடங்கு லாவும் நறைமலி தண்ட லேய நகர்புரந் திடுநல் வேந்தே
பொறையினி லுமது செய்ய பூம்பதம் போற்றி போற்றி அறைவன வேட ரெம்மை அழைத்ததே னறைந்தி டீரே

Page 47
-72 -
இரா. கவி
வந்தவன வேடர்களே யுரைக்கக் கேளும்
மலர்க்காவி லேகிவளர் மரைமான் பன்றி அந்தமுறும் வேட்டைவிளை யாடுதற் கென்
ஞகமதி லின்று மிக வாசை யானேன் சிந்தைமகிழ் வுடனுமது கரவில் லம்பு
செலுத்துகவண் கல்லுவளை சேரக் கொண்டு விந்தைசெறி வனத்தினுக்கென் கூட வேட்டை
விளையாட வந்திடுவீர் விருப்புற் றேதான்
இரா. கலித்துறை கான்தந்த கூந்தற் கனியேயா னிம்மலர்க் காவிலெய்தி மான்தந்த வேட்டை விளையாடு தற்கு மனதுகந்தேன் பான்தந்த சீர்மொழிப் பாலனும் நீரும் நின் பாங்கியரும் தேன்தந்த பூவணை மீதிருப்பீர் வெகு தேசுறவே
தேவி இன்னிசை
வல்லவனே எந்தன் மகிபதியே நீருமந்த முல்லைவன வேட்டைசெய்ய முயன்றமனப் படியேகி வெல்லைமலை தனிற்பிறந்த வேதபரன் கிருபையினுல் ஒல்லைதனில் வந்திடுவீர் ஒருகுறையும் மேவாமல்
வேடர் தரு
சுந்தரம் நீடிவளர் மந்தரஞ் சேருமந்தச்
சோலைதனில் மேவிநடந் தேயிப்போ - வெகு
தந்தரம் போல்வளைந்து சிந்துரம் யாளிசிங்கம்
தன்னை வெட்டிச் சின்னமிடு வேடர் நாம்
கொண்டலை நேர்கொடைக்கைத் தண்டலை ராயன் வேட்டை
கோடிவிளை யாடவெம்மைக் கூவிஞ - ரிந்த
மண்டலஞ் சூழ்புவியிற் புண்டரிகங்க டன்னை
வளரிகொண்டு சுழலன்றி வோகஞ்சோம்

-73 -
கொம்புமா னேனம்மரை கெம்புமோ ஞய்கடன்னைக் கொல்லிலொரு கல்லாலுச்சிப் போடுவோம்
வம்புசேர் போர்க்கரடி யம்பினு லேதொடுப்போம்
வாசவன வேடரெங்கள் போலுண்டோ
சபை கவி
புரியொலி குழல்கொம் பார்ப்பப் புரவல ரருகுசூழ விரிகதிர்ப் பிரபை போலே விளங்குபொன் மகுடம் மின்னத் தரியலர் கெடிகெட் டோடத் தண்டலைத் தலைவன் றனும் பரியின் மீ தெழுந்து வேட்டை யாடிடப் பரிந்து ற் ருரே
கப்பித்தான் தரு தென்னம் பழமுங் கமுகின் கனியும்
சிதறக் கயல்கள் பதறும் வாவிசூழ் மன்னுந் தண்டலை நாட்டுக் கரசே
வாரும் வனத்திற் சேருவோம் பொன்னின் கிரண வசிகை யேந்தும் பூபனே புகழ் வீமனே யுயர் பன்னும் வேட்டை யாடுங் காணிதோ
பாருங் கண்களி கூருமே
மேவும் பொறிப்புன் மானும் மரையும்
மேயுதே துள்ளிப் பாயிதே யீதோ தாவும் பரிமீ தோடித் துரத்திச்
சடுதி பிடித்துப் போடுவோம் மாவும் புலியும் மதகைக் கரியும்
மருவுதே நின்று வெருவு தேயினித் தூவுஞ் சிலைகொண் டேவு மழைபோற் சொரிகு வோங்கொலை புரிகுவோம்
கல்லுஞ் செடியுங் காடுந் திடலுங்
கடவுங்கோ படை நடவுங்கோ
மல்லர் வேடுவர் மறவர் குறவர்
வளையுங்கோ காவில் நுழையுங்கோ

Page 48
مسس 4 7 سے
புல்லு மறுகும் புழைக்கைக் கரியும்
பொருமுதே பயந் துருமுதே யிப்போ நல்ல மான்மரை யேனத்திரளை
நவில்கைப் படையா லடல்செய்வோம்
கப்பித்தான் மறுதரு வீரத்தீரன் எதிர்த்தவன் போரிற்சூரன் - வண்டர்க்கெதிர் மிண்டன் மற்புயத் தண்டலைப்பதி அண்ட முட்டிட நின்றவனத்தில் - மேவிஞனே - விலங்கிடை தாவினுனே
பார்ப்புந்தோலுஞ் சிங்கமும்நின் ருர்ப்பித்தாலும்
- வனத்திடை
பயமறப் புகுந் துயர்கரச் சுடர்
அயில்புதைத்து வெஞ் சயமுறத் திறம்
பண்ணிஞனே - பொன்னம்பரக் -
கண்ணி னுனே
கானைக்கூடித் தொடர்ந்துபுன் மானைத்தேடி - கருஞ்சடைக் கரடி யைப்பரி குரலோ டேற்றுவித் துரமுறப் படைச் செனர்களைக் கரங் காட்டிஞரே - வேடர்வலை -
பூட்டி குரே
கூனற்கோடு திகழ்மரை யேனச்சோடு - மிகவலை குறுக மான்கள் வந் திறுக வேந்தனும் நறுமலர்த் தொடை தறுகண் ணுளரும் கூடிஞரே - வேட்டைவிளை -
யாடி ஞரே
தண்டலைராயன் கவி
அரசெனக் கதிக நேச அமைச்சனே யுரைக்கக் கேளாய் விரைமலர்க் காட்டில் வேட்டை விளையாடி யிளைத்த சேனை?
உரைசெயற் கரிய தென்ற லுலாவுமிந் நிழலில் நின்று வருதகைப் பாறி யெங்கள் வளர்நகர்க் கேகு வோமே

--- 75 سسسسس
சபை கவி
அம்பர மனைத்துங் காக்கு மரசர்கள் கோமா னென்ற எம்பர தோரெண் டிறிக்கு இயம்புகட் டளையின் வண்ணம் கொம்புரம் பெறுமென் மானைக் கொடும்புலி வளைந்த தென்ன வம்பர்கள் வனத்தில் ராச மடந்தையைக் கொடுவந் தாரே
கன்னி தரு
பன்னிரண்டு மன்னர்கோத்ரப் பாக்கியத்திவ்ய ராக்கினியே தாயேபடியிலடியவட்கெப் படியுமுதவிபுரி வாயே (இந்தப் கண்ணிர்கொண்டு பாதந்தோய்த்த கன்னிமத லேன் பாவந் தீர்த்த - ஆதி
கர்த்த னையிரந்துன்னிரக் கத்தினுலெ ஜூனயீடேற்று வாயே
தாசியென்று என்னையிப்போ தள்ளியிழுத் துள்ளமிரங் காமல் - எந் தலைவ னுரைக்குவஞ்சர் தலைகொய்வதற்குமுறை தானே (தன் வாசமலர் வாசிகைசேர் மன்னவனின் றென்னை முனிந் தேச-நின்ற
மாற்றலர்போல் என்னையொரு மாற்றமுரை கேட்டிலரே
முறையோ
ஆதரையில் நீதியறி யாதரையில் வாளுருவி யோங்கிக் - கோப
அரியைப்போற் சீறித்தலை யரியக்கட்டளையிட் டாரன்பர்
சாதமிகும் வேதசற்பிர சாதமுறை யாகியபாத் திரமே - இந்தத் தமியாட் கிரங்குவையுத் தமியே யடைக்கலம்மா தாவே
எம்பரன்முன் வேண்டியிந்த எம்பரதோர் செய்தஅவமான -
பொல்லா" இக்கட்டுத் தவிர்த்துநின் வேறிக்கட்டுப்புட்பத்தாரைத்தாரீரோ உம்பர்கள் கோவேயெளியாட் கும்பரம வம்புயக்கண் ணுேக்கி -
வுலகிலருள் செய்துபொன் னுலவுபத மருளுலீரே இந்த
காப்புலிகள் தரு
1-ம் பேர்" வாலப் பிறைநுதல் மாதே - மட
வஞ்சியே நீமலங்காதே - மதன் நூலைப் பகுத்து இப் போதே - சேர வுன்னுடை யகருத் தோதே

Page 49
2-ம் பேர்:
سسسس 76 س
மாமையல் தீர்த்திடில் நாட்டி - லுன்னை
வைத்திடு வோந்தயை யூட்டி - இதற்
கோமென் றெமக்குரை யாட்டி - லுன்னை
2-ம் பேர்:
1-ம் பேர்:
2-ம் பேர்:
i-B (Luj:
:2ւ5 (3ւյժ:
யுய்யவிடோ மிந்தக் காட்டில்
மெத்தமெத் தப்பணந் தாருேம் - சிரம்
வெட்டா மலும் விட்டுப் போருேம் - உந்தன்
பத்தாவுக் கித்தொகை கூருேம் - மனப்
பட்சம்வை யாவிடில் தேருேம்
மின்னு மணிமுடி மன்னன் - உன்னை
வேசையென் றேசொல்லச் சொன்னுன்-அது
தன்னை யறிவியோ வின்னம் - இப்போ
சம்மதி யேனுனக் கென்ன
சம்மதித்தால் நாமு முய்வோம் - இன்னுந் தக்க வெகுமதி செய்வோம் - எம
திம்மொழி தட்டுகில் வைவோ - மல்லா
லிந்தவா ளாற் சிரங் கொய்வோம்
கொந்தவி ழுங்குழல் மானிர் - செழுங்
கோலவன் னக்குயில் தானிர் - நீரும்
இந்தவரும் பெருங் காநீர் - மத
யானையின் கைக்கரும் பாணிர்
நங்கையே யெங்களைப் புல்லு - இப்போ
நல்ல மறுமொழி சொல்லு - சொல்லச்
சங்கையோ டேசற்றே நில்லு - அல்லால்
தானே வரும் பெரும் மல்லு
எங்கள் மனப்படி சேரு - மல்லா
திங்கு தனித்தீரே நீரும் - எங்கள்
அங்கைதனி லொளி கூரும் - கொலை
யாயுதந் தன்னையே பாரும்

- 77 -
காப். கவி
இரங்கிநின்ற மடமாதே பகரக் கேளும்
எழில்ரூப சவுந்தரிய விச்சை யாலே
கரும்புவில்லி கணையுருவி யுள்ளம் வாடிக்
காதல்கொண்டோம் மாதேநீர் கலங்க வேண்டாம்
பொருந்திறவேற் கரத்தனுக்கு நாங்க ளேதும்
பொய்பகர்ந்து உனக்குவெகு பொருளுந் தந்து
சிரந்துணியா மலும் விடுவோ மெங்கள் கூடச்
சேருதற்கு நல்லமொழி செப்பு வாயே
கன்னி கவி
புலைஞர்களே யானுலும் புகலக் கேளும்
புலிபசித்த தென்றுபுல்லைப் புசிப்ப துண்டோ சிலபூனை யாணுகி யிருந்தோர் பெட்டைச்
சிங்கமதை வெல்வதற்குத் திறமுண் டாமோ உலகுபுரந் திடுமெனது கொழுந னுங்கட்
குரைத்திடுகட் டளைப்படிகொல் லுவதே யல்லால் முலையெழுதண் டலையினில் நான் தனித்தே னென்று முறைமைதப்பிப் பேசுகின்ருய் மோசந் தானே
காப். கவி
மோசமென்று வாய்பேசி மொய்குழல்நீ
சினந்துவெற்றி மொழிந்தா யிந்த வாசவனத் திடையுனையாம் வருத்துகிலே
வங்கேட்க வருவ தாரோ கூசுவதே துன்னையின்னுங் கொல்லுமுத
லணைவதற்குக் கூடு மெம்மால் வீசமுடன் வளைந்திந்த மின்னனை கால்
கரம்பிடித்து வீழ்த்து வோமே

Page 50
கன்னி இன்னிசை கரங்கால் பிடித்திழுத்துக் கயவரஞ் செய்வதுகண்
டிரங்காயோ தெய்வீக ஏகபரன் மாதாதேவ உரஞ்சேர் தவிதுதன்னை யோர்போது காத்தவந்த வரம்போ லடியாட்கும் வந்துதவு மிவ்வேளை
*7 %ლ
t
-
தண். ரா. இன்னிசை ஏகபரன் தாயே யிரங்குமி ரங்குமென்று சோகமுறும் மின்னுெருத்தி சொல்லுகுரற் கேட்குதங்கே மாக மளாவும் வனமதனை யூடறுத்து ஆக மகிழ வவட்குதவி செய்வேனே
சபை கவி
ஆதியந்த மளவிடொண்ணு அரூப ஞான
அம்பரன்மா தாவேநின் னருள்தா வென்று ஒதிமம்போல் நடையாள் நின் றிரிங்கல் கேட்டே
உத்தமதண் டலைப்பதியா ஞரவோன் தேடிப் போதுடைந்து முறுக்கவிழ்ந்து செழுந்தே குேடும் பூங்காவை யூடறுத்துப் புகுந்தே அந்தத் தீதர்களைச் சிரந்துணித்துக் கற்பு மாதைச்
சிறைவிடுத்து மனக்கவலை தீர்த்த தன்றே
கன்னி இன்னிசை மங்கையென்னைப் பங்கமிட்ட வண்டர்களைத் துண்டமிட்டென் சங்கைதன்னை காத்த தலைவா சகோதரனே திங்கள் மிதித்தகன்னி திருக்கிருபை யுண்டாகப் பங்கயப்பூம் பாதம் பணிந்தே னடியவளே
தண்டலைராயனுங் கன்னியுந் தரு இரா. சின்னவிடை மின்னுபெடை யன்னமே தேனே
செங்கைகூப்பும் மங்கையேயென் தங்கையேகேளிர் நின்னரும்பேர் என்னதாதை யன்னதானெவ்வூர்
நீதியில்லாப் பாதகர்கள் சூதுசெய்வதேன்

- 79 -
கன்னி: அன்பு பேசு மின்பநேச வென்பிறப்பேகேள்
அழகுலாவு எழில்கொள் ருேமை மிளிர்நகரந்தான் என்பேர்ராச மங்கையர்தான் என்பரன்பர்தான்
யானுேர்பாவி யானதாலித் தானதாமையா
gyfr:
செம்பவளக் கொம்பனைய விம்பவாயாரே
தேமருப்பூங் காவெழுருே மாபுரியாளும்
எம்பரதோ ரிம்பலோகத் தம்பிராஞனுேன்
எண்டிறீக்கு வென்றராயன் ஒண்டோடியோ நீ
கன்னி:
நறைகொள்தாம லிறைவாவென் பிறவியேகேளிர்
நரர்கள் கோமா னுரிமையானுல் வருவதேனிங்கே பொறையிலேயோ ருறவில்லாதார் உறவுதானங்கோர்
போதமில்லான் குதினுலீ தானதாமையா
岛贝T>
மடமும் நெஞ்சிற் றிடமுமன்பு முடையமாதேநின்
மதியுறுஞ்சொல் நிதியுங்கண்டேன் அதிபர்வம்ஷம் நீ அடர்பசும்பொன் குடமிலங்கும் சுடர்மனைக்கேவந் x தழகுதங்குங் குழவியொன்றுண் டதைவளர்ப்பீரே
கன்னி:
வாளுலாவு தோழனர்கள் தாளிணைபோற்ற
மண்ணுலகா ளண்ணலேநின் புண்ணியமாக
ஏழையானுன் ஆளதாக மாளிகைமீது
ஏவல்செய்து சேயைவளர்த் தேயிருப்பேனே
இராயன் கலித்துறை
சந்தைப் புரட்டுந் தடக்கரிக் கோட்டுத் தனைக்கிரியைப் பந்தைப் பகட்டும் பயோதரி யேயிந்தப் பாவைதன்னைக் கந்தப் பொகுட்டலர் காவிடை துட்டரிற் காத்துவந்தேன் நிந்தித் திடாமல்நம் சேயை வளர்க்க நியமிப்பாயே

Page 51
- 8) -
தண்டலைராயன் தேவியுங் கன்னியுந்தரு
தண், தேவி.
வில்லார் தனத்தி ரத்தினக்
கல்லார் புயன்மகிழும் மானே - மட நல்லாயுன் னு ர் பெயர்நீ
சொல்லாய் யானறியத் தானே
கன்னி:
மல்லார் புயன் மருவும்
அல்லார் கருங்குழல்மின் னுரே - ருேமை நல்லுர்ரா சாத்தி யென்று
எல்லோருங் கூறுவதென் பேரே
தண். தேவி!
பண்ணுரும் வாச மொழிப்
பெண்ணேயி ராசமடை மானே - நறு
கண்ணுர் வனத்தி லுல்னைப்
பண்ணுத கோட்டிபண்ணு வானேன்
கன்னி:
ஒண்ணுர் மத மொடுக்கும்
மண்ணுளி றைவன் மகிழ் மாதே - நானும் அந்நாளிற் செய்த பவம்
எண்ணுமல் வந்ததிது வாமே
தண். தேவி.
பதுமா மலர்க் கமலதி
திருவே யிராச மடவிரே - கற்புத் தருவாலக் கன்னி யேநிற்
குரியோனுண் டோவுரைசெய் வீரே
கன்னி:
விரை வாசக் கோதையரே
தரைமீது நீரிவைக ளெல்லாம் - கேட்க வருகா ரியமென்ன யான்
புரிவேலே யேதுஞ் சொல்லு ନୌ ($(t

- S1 -
தண். தேவி:
அழியா வரும் புகழ்ப் பைங்
கிளியே யுமதுகையில் நானே - எந்தன் வழிபீதைத் தந்தே குனுகங்
களிகூர வைத்துவளர்ப் பீரே கன்னி.
மொழி வாசப் பூவையரே
எழில் சேருன் பாலகனேத் தானே - யிப்போ எளியா ளென திருகண்
மணிபோல வைத்து வளர்ப் பேனே
தண்டலேராபன் தம்பி மதிமதனும் தோழனும் வரவு
கதிரொளி யென்ன வன்னக் கனககுண் டலங்க டுன்னப் புது நுதற் றிலத மின்னப் பூம்பதச் சதங்கை பன்னப் பதிநகர் வளமை காணப் பாங்கன் நற் குணனுங் கூட மதிமதன் சபையின் மீது மகிழ்வொடு தோற்றி குனே
சபைத்தரு செந்தாதுப் பணி பூண்டு-கரத்திற்
சிலேபிடித் தேவாகு வலயமிட்டு சந்தன வன நாடன்-தம்பி
சபைதனி லேவந்து தோற்றினனே
செழுமலர்த் தொடை சூடி-பந்தொடு சில்லடித் தேசிறு தேரோட்டி
வளமலி நகர் காண-விறல்செறி
மதிமதன் சபைவந்து தோற்றினனே
இரசபண் மொழி மின்னுர்-சாமரம்
இரட்டச் சிலர்மலர்க்கை மருட்டமுந்நீர்
முரசமா மகன் நிகராய்-மதிமதன்
முயற்சி தருஞ்சபையில் தோற்றினனே

Page 52
தோழன்தரு துன்னுசமர் தன்னில் வரு மொன்னலர் நெஞ்சத்-திடை
துதையயி லெறிவில் சேர்ம திமதனே கேள் வன்னமலர்ப் பொய்கையிது செந்நெல் வயலாம்--செழு
மாமலர்த் துடவையிது தேனருவி பார்
கள்ளவிழ்பூங் கோகனக மெல்லனேயின் மேல் - அன்னங்
கண்டுயிலும் வென்றியும் பொன் வண்டிசை பாரீர்
துள்ளுவன்ன மாமயிலும் புள்ளி னங்களும்-வந்து
சோடுசோடாய்க் கூடிவிளே பாடுதல் பாரீர்
சந்தியங் காடியது சாவடி பாரீர்-தவத்
தாபதர் தெருப்பூபாலர் வீதியீ தையா
பந்திலம் படைப்பரியின் பந்தி யிதுவாம்--கவி
பாடிடும்பா வாணர் பள்ளிக் கூட மிதுவாம்
மந்திரர் வீ டி துசெட்டி வர்த்தகர் வீ டாம்-விலே
மாதர்கள் தெருவுமப்பா லாகுந் துரையே
வந்தபற்ப லாயுதப்போர் வண்மை பழக்கும்-அந்த வாத்தியார் தெருவிதாகும் பார்த்திவ ரேறே
பதிமதன் கவி
எனதுயிர்த் தோழ ஞன வினியநற் குனனே கேளாய் கனகநீள் தெருக்கள் தோறுங் கண்டக மகிழ்ச்சி யானேன்
சுனேயரு கணையு மிந்தச் சோலே நீள் நிழல் நின் ருறி அனைவரும் புகழு மெங்கள் அழகுமா னிகை செல் வோமே
தண்டலேராயன் தேவி இன்னிசை
மாதயவு மிக்கவளே மதலே தன்னே நீர்வளர்க்க மேதினியி லுந்தனக்கு வேண்டுபல பொளுருமிதோ தீதகலென் பாலனேநின் சேயாக வைத்து வெகு ஆதரவோ டேவளர்த்து அன்புற் றிருப்பீரே
முதலீராக்கதை முற்றும்

- 83 -
இரண்டாம் இராக் கதைத் தொடர்பு
கன்னி ஆராட்டுத் தரு
மீனுர் மவுலியிட்டு விண்மதிச்செ ருப்புத்தொட்டுப் பாஞர்கா ழகங்கட்டும் பாவை பொற்ப தங்கும்பிட்டுக் கோஞர் குலத்துதித்த குழந்தை தனக்கு நல்ல தேனு ரமுதுவெல்லம் சீனியுங்கற் கண்டோடின்னம் அமுதாய்ப் பலவகையும் அருந்தப் புரிந்து நல்ல சமுதாயப் பாலகனோத் தயவா யனதரித்து வெந்நீர் குளிப் பாட்டிப்பூ வேந்தன்கு மாரனுக்கு பன்னீர் களபகந்தப் பரிமளமெல் லாம்பூசி முன் கைவளே பணிந்து முத்துவடங் கள் புனைந்து தங்கக்காறை யரைஞான் சகல பணியுமிட்டுப் பைம் பொற் பதக்கமிட்டுப் பரிவு முருகுதொட்டுச் செம்பொற் றடியினே க்குச் சிறந்த சதங்கை கட்டி சுட்டிப்பட்டந் தரித்துச் சோடினே புரிந்து கண்ணின் திட்டி கழித்துளங்கள் தென்னவன் குமாரஃாப்பூந் தொட்டில் தனில் வளர்த்திச் சோபனமங் கலஞ்சொல்விப் பட்டில் வைத்துத் தாராட்டிப் பாலனே வளர்ப் பேனம்மா
மதிமதன் கலிப்பா
கரத்தி லேயொரு கான் முளே யேந்தியங்
காடியிற் செல்லுங் கன்னியாம் மன்னர் கோத் திரத்தி லேவரு பூவைய ரோமதன்
தேவி யோவளர் சீதாங் கனியதோ வரத்தி லேயுயர் வானத்த ரம்பையோ
வளர்ப சும்பொற் சிலேயோ நுதல்விழிச் சரத்தி லேயுரம் நொந்தேன் மின்னூர் பெயர்
தந்தைதா யெவை சாற்றுவை தோழனே

Page 53
- 84 -
தோழன் கவி இறைவனுன் றமையன் வேட்டைக் கேகுநா வீனர் கையாற் சிறைதவிர்த் தழைத்து வந்து சிறுவனே வளர்க்கச் செய்தார்
முறையினிற் றவத்திற் கற்பு முத்திரைக் கொழுக்கந் தன்னிற் பொறையினில் நிகரொள் வாத புண்ணிையப் பூவை தானே
மதிமதனும் கன்னியுந் தரு
மதிமதன் :
பெண்ணரசே சற்றே எண்ணமுருதே-உந்தன்
பேரூர் தனை விளங்கச் சொல்லெடி
கன்னி !
எண்ணும லென்னேயென்ன சொன் ஞய்தம்பி-நீயும்
எனது சகோதரத்துற் பவமல்லவோ மதிமதன் :
நல்லாயிருக்கு தெல்லாம் சொல்லீதென்ன - நீயும்
நானுமொருவர் பெற்ற பாலகர்களோ
கன்னி :
அல்லா லுன் னண்ணனெந்தன் முன்ஞேனென்ருல்-நீயும்
அரியச கோதரத்திற் பெரிதல்லவோ மதிமதன் :
எல்லா மறிவேனெடி சொல்லாதேநீ - யுனக் கேறக்குறையப் பனந் தாறேனெடி
கன்னி :
நில்லா துலகிலிது பொல்லாங்கெடா - தேவ
நீதியறிந்து முனக்கி தெவி னடா மதிமதன் ,
மானேயுன் பேரில்மைய லானேனெடி - யொரு
வார்த்தைசொல்லி யென்முகத்தைப் பார்த்திரங்கெடி
ssöt5of :
தேனே சொரியுந்தொடை யோனேகேளாய் - இது
தீராவடு வம்பரர்க் கேரா தெடா

- 5 -
மதிமதன் :
சற்றேயென் பேரிலன்பு வைத்தாயென்ருல் - அது
தன்மமல்லாது மெத்தக் கன்மமோடி
கன்னி :
கர்த்தா வெமக்குரைத்த புத்தாகமம் - தன்னைக்
கண்டாய்ந் திலேயோபித்தங் கொண்டாய்கோலம்
மதிமதன்
முத்தேநற் செம்பவளக் கொத்தேமின்னே-யொரு
முத்தமாகி லுந்தாடி யெத்தா தேநீ
கன்னி
மெத்தாகடிக மிவை நத்தாதேபோய்- நில்லு வினுயுன் பேச்சிலொன்றுங் காணு தேடா
FIJI LI F55
மதுவழி பினேயல் மார்பன் வழுத்திய மொழிக்குக் கன்னி இதுமொழி பகர்ந்து மாடத் தேகினு னிறைவன் தம்பி பொதுவழி தனிலே நின்று பூங்கனே மாரற் கஞ்சி எதுவழி யிவளேச் சேர்வே னென்று நின் நலம்பி னுனே
மதிமதன் கொச்சகத் தரு
மதிம தன் : அம்பலத்தில் வந்தொருபெண் அஞ்சுவர்ணக் கிஞ்சுகம் போற் கம்பஃப்பொன் தாபுரங்கள் கலகலெனப் போருளே தம்பலத்தை வென்றவிதழ்த் தையல்தனேச் செய்ய மலர்ச் செம்பொன்மெத்தை மீதினிலே - என் - தோழனே தோழா சேர்ந்துவிளே யாடேனுே
தோழன் : நல்ல காரியம் நல்ல காரியம் - சும்மா
நடந்திடுந் தோழனே நடந்திடும் வல்லமுனிவன் சொன்ன சொல்லே நீர் - இன்று மறந்தீரோ வையாநிர் ரெழுந்திரும்

Page 54
- -
மதிமதன் :
சூட்டுமலர்க் கொந்தளகத் தோகைநல்லாள் வீதியில் நான் கேட்டதற்குத் தப்புரைத்துக் கேகயம்போற் போருளே பூட்டுகனேக் கைச்சிலவேள் போர்புரிந்து என்னமெத்த கோட்டிகொள்ளக் கூத்தர்கையில் . என் . தோழனே தோழா குரங்காகி னேணிலேயே
தோழன் : நீயும் வீணில்மோகப் பேய்கொண்டாய் . அந்த
நேரிழை மாதரும் நெறியுள்ளார் காய் கொள்ளிலகு கணியாமென்ற தத்தை
காத்திருந் ததையொக்கும் பார்த்திவா
மதிமதsன் !
அலைகடற்குத் தென்றலுக்கும் அன்றிலுக்கு மம்புலிக்கும் மலேக் கரிய துல்லிருட்கும் வல்லபகை யில்லாமற் ஆக்கிரணச் சந்திரமுகக் கன்னிசெழும் பொன்னின்மணி முலைக்குடத்திற் சேரவொரு - என் - தோழனே தோழா முத்தாகி னேனிலேயே தோழன் இங்கே வாரு மெந்தன் தோழனே . எங்கள்
இறைவர்வங் கிஷத்துக்கு முறையிதோ மங்கையிவள் மெஞ்ஞானக் கங்கையாம் - நீயும்
மதியீனந் தனையெண்ணி யலேகிருய்
மதிமதன் !
நயத்தெயிற்றைப் பந்தைவில்வக் காயை வென்ற நாகமொத்த குயத்தியொரு பேதையென்னேக் கோட்டிபண்ணிப் போருளே முயற்சிதரும் பத்மமுக மோகனக மாதுதிருப்
புயத்திலழுந் திடுவதற்கோர் - என் - தோழனே தோழா பூவாகி ஜோனிலேயே
தோழன் ! மானமுறையுந் தவஞானமும் - இன்று மறந்தீரோ புன்மை யுறைந்தீரோ சேஐனயாதிபன் றன் பாலனே யுள்ளந்
தெளிந்துதா னேயா நீ ரெழுந்திரும் மதிமதன் : வந்தானே தோழா மறுசில்வந்த கன்னிமுகம்
இந்தோ செழுங்கதிர்கண் டெழுந்தகஞ்ச மாமலரோ
கொந்தார் செழுங்கயல்நேர் கோலவிழிப்
|பூவையையான்
சந்தார்புய மழுந்த - என் - தோழனே (sity. T சப்ரமத்திற் சேரேனுே

- 87 -
தோழன் தரு
மன்னவன் பின்னவனே . மதியிந்த
மட்டு மறிந்திலேயோ
அந்நியரல்லாமல் நல்லோர்கள் - பெண்
அசையுங் கொள்ளுவரோ
தையல ராசையினு - லந்நாளிற்
நவிது மகராசன்
கையில் ந ரம்பெடுத்து . யாழொன்றிஜனக்
கட்டின தாய்ந்திலேயோ
பொசமலர்த் தொடையான் . தவிதும கன்சல மோனுவென்போன்
வேசைய ராசையினுல் - LI SI È si
விழுந்த தறியீரோ
வருடி வனத்து டே" வருமொரு மங்கை பொருட்டாலே
கரடி முகமாஞர் - தனியேலக்
காதையைக் கேட்டிலேயோ
மன்னவன் செம்புறுணி . யாணின்ற
மதலேவ லேந்திரியான்
இன்னேச கன்னியினு - லோர்போது
இறந்த தறியீரோ
மாது விரிசீதை . யெனுமந்த
மங்கை பொருட்டாலே
கோதுகப் பித்தானை - குருக்கள் முன்
கொன்ற தறியீரோ
நீணுவெணு மரசன் - செமிராமி நேரிழை யாசையிஞல்
மாநில மீதினிலே - வெட்டுண்டநல் வண்மைநீர் கேட்டிலேயோ

Page 55
- 88 -
ஆய்ந்து பகர்ந்திடுகி - லக் காதை யனந்தமுண் டல்லாமல் காய்ந்த மணிமுடியே - நீர்தான் பத்துக்
கற்பனை கேட்டிலேயோ வீதியி லேயிருந்து - புலம்புகில்
வேந்தர் குலக்குமரா ஏதுபக ராரோ - நம்மாளிகைக்
கேகிட வாருமையா
மதிமதன் இன்னிசை எத்தனேதான் சொன் ஞலும் ஏதுவசை வந்தாலும் முத்தனேய மூரல் திகழ் மொய்குழலே யான்மறவேன் புத்தமுதை வென்றமொழிப் பூவைதன்னே மேவியெந்தன் சித்தமுறச் சேர்ந்தொழியத் திரும்பியடி வையேனே
தோழன் கலித் துறை குமரன் றனே விட்டு நான்பிரிந் தால்மன்னன்
கூப்பிட்டென்னே எமதன்பு றுந்தம்பி யெங்கெனக் கேட்ப ரினியவெங்கள் தமரும் வசைசொல்வர் நிற்கினும் வந்திடச் சம்மதியான் அமர்கொண்ட வீணன் தொகையொளித் தேநின்றறிகுவனே
சபை கவி தோழனும் பிரிந்தா னந்தத் துய்யகான் ராயன் தம்பி கேளலி லிருந்து மீன கேதனன் கருனே யால் நொந் தேளனம் வாரா வண்ணம் இணக்கிட வேண்டு மென்றே வாளயில் நிகர்த்த கண்ணுள் மனே தனக் கேகி ேைள
மதிமதன் தரு தேனே சின்னமானே யெடி
செல்வமே மிக்க வெல்லமே - புன்மேல் மா நேச முற்றேனே கிட்ட வாரும் முகம் பரும்

- 8일 -
சொன்ன மாமலே யென்னவார்மூலை
தோகையே நல்ல ஒகைசேர் - சிறை
அன்ன நேர்நடை வன்னமேயெனேயா
ளாக்கும் மையல் நீக்கும்
கரும்பே முல்லே யரும்பேயுன்னேக்
கண்டேன் மையல் கொண்டேன் - எடி
சுரும்பார் விழி திரும்பியொன்று
சொன்னுற் கோடி பொன்னும்
மருவா ரனேக் கொருநேரம் நீர்
வந்தால் முத்தந் தந்தால் - மலர்த்
திருவேயிது தரும மென்னேச்
சேரு மன்பு கூரும்
கன்னி இன்னிசை சாற்றரிய வெந்தன் சகோதரனே யிங்கே வா நேற்றுரைத்த வார்த்தைதன்னே நிறுத்திலேயுன் சிந்தையிலே நாற்றிசையும் போற்றுமும்மை நம்புகின்றே னெந்தனேநீர் காப்பதன்றி யிள்வார்த்தை கழறுதற்கு நீதியல்ல
மதிமதன் தரு
வன சமுக மாமயிலே - நானுெரு
வார்த்தைசொல்லக் கேட்டருளும் எனதுரைக்குச் சம்மதித்தா - லுனக்
கெத்தனே க்கும் பாய்க்கியந்தான்
முத்துவடஞ் சித்ர வன்ன ச் - செம்பொன் மோகனக மாலேகளும் கொத்துன்ெனப் பிறைவடமும் - அன்னக்
கொப்புமணிக் கப்பணமும்
தாலிகளும் பிலிகளும் - நல்ல
தண்டைகளுங் குண்டலமும்
நீE 8ணிக் கோர்வைகளும் - பாத
ஞெகிழிகளுங் கரவளேயும்

Page 56
- 9() -
சேலேகளுங் கோலவர்ணப் - பசுஞ்
சித்திரப்பூச் சட்டைகளும்
மாஃலகளும் மோதிரமும் - உனக்கு
வகைவகையாய் நான்தருவேன்
இன்ன மிது வல்லாமல் - இந்த
ராச்சியத்தோர் தானறிய
உன்னேயெந்த னில்லவளாய்ப் - பெண்ணே
யுறுதிமணம் நான்முடிப்பேன்
ம&லகளலே கின்ருலும் - கதிர்
மறுதிசையிற் சென்ருலும்
அலைகள் திட லானுலும் - என் சொல்
அழியாது கிளிமொழியே
காந்தனவ னில்லாத - அந்தக்
கனங்குழலார் கற்பவமென்
ருந்தரங்க முள்ளோர்கள் - முந்நா
ளறைந்த மொழி கேட்டிலேயோ
சிறுவயதில் நீயுமிங்கே - சும்மா
சிறையிருக்க நீதியென்ன
உறுதியிதற் கோருத்தாரம் - இப்போ
உரைத்திடுவீ ரொண்ணுதலே
| E |
உரைக்கரு முறைமை யில்லான் ஒழுங்கில்லா ஜனேப்போ
(லுண்டோ தரைக்குள் நீ பலகா வின்னுஞ் சாற்றவும் முறைமை யாமோ பரற்குரு வரசர்க் கின்று பாரினிற் பொறுத்தேன் மீண்டுந் திருப்பியிங் குரைத்தால் மன் முன் செப்புவேன் திண்ணந் தானே
மதிமதன் தரு
வண்டு துதைந்திட மன்றல் தரும்பசு மாலேயாள் - செய்த
வன்மங்கள் திர வகையொன்று செய்குவேன் பாரும்
இன்றவ ளென்றன்னே மன்றல் புரிந்திடா தாலே - நானும்
இந்நில மீதவள் சென்னி பரிகுவிப் பேனே

- ol -
சை தணித்திடா ராசம டந்தையர் மேலே - மிகு
அல்ல லுறும் படி துல்லிபம் நான்நினேந் தேனே தச மதிலவள் நேசமுடன் வளர்க் கின்ற - அந்தச்
சேயை வதைத்தவள் பேரிலெடுத்துவைப் பேனே
சால்லு முனக்கொழுங் கில்லேயெனப் பகர்ந் தாளே - என்னேத் தோன்றல்முன் சொல்லித்துணிவிப்பேனென்றுஞ்சொன்னுளே
ல்லும் பகலு முளத்தி லிதுவன்ம மாச்சே - அந்த
ஆயிழை தன்னே யுபாயத்தி குல்வெல்லு வேனே
த்த மதனிலே நித்திரை சோதித்து நானே . அந்த
நாரி வளர்க்கின்ற பாலகனேத்தடி வேனே த்தி யவளிடம் வைத்து இரத்தமுங் காட்டி - அந்தக்
கள்ளிசெய் தாளென்று வள்ள விடம் பகர் வேனே
கன்னி தாழிசை
பாதி மதிசரண மீதி லுடையகிரு
பாகரி பரம மாமரி பாரி லுமதுதவி கூரு நபிறை பெருகு
பதும பாத துணை நம்பினேன் பாது விரியுமலர் மோதுதண் டலேயாள்
புரவலன் பின்னவ னுரை செய்த புகலருங் கொடுமை யகலவுன் கமல
பூக்கடைக்க ணருள் நோக்குவாய் ஒது மெனது நெறி நீதி கற்பரனே
உளங்களித் துன்கை யளித்தேன்யான் ஒன்று மறிகிலென் முன் நின்று வருவினேக
ளுலக மீதினிலே விலகவே மோது மிரசனியில் நீத விறையவர்கான்
முளேயி னுேடுமல ரனே யிலே மொழித ருங்குவளை விழிதுயின் றிடுவேன்
முதல்வியே புரியுன் னுதவியே

Page 57
{2 {ا --
மதிமதன் இன்னிசை
கஞ்சமுக மாமயிலாள் கண்ணுறக்கங் கண்டறிந்தேன் அஞ்சாமற் சென்றிரவில் ஆருமறி யாமல் நெஞ்சம் மிகத்திடணுய் நிருபன் வளர்க்கவருள் செஞ்சொன் மதலே சிரமரிந்து கொல்வேனே
சபை கவி
மதிமத னென்னு மந்த வஞ்சக னரிராச மானுர் நிதிமணி மனையிற் சென்று நித்திரை சோதித் தந்த கதிர்மணி மெளலி சூடுங் கானகுனூ டிறைவன் சேயை வதைபுரிந் தறியார் போல மன்னன் முன் பினிற் சென் ருனே
கன்னி திருவாசகம்
அனேத்தும் புரக்கும் பராபரியே அனேய பொருட்கும் மாதாவே கனத்த புவியில் யான்புரிந்த கன்ம வகோரக் கொடுமையிதே எனக்குப் புரியாய்க் கினேயையிந்த ஏது மறியாப் பாலனிது தனக்குப் புரிய நீதியுண்டோ தருமம் நிறைந்த சமுத்திரமே
திரைசூழ் புவியில் யானின்ற சேயி லதிகந் தயவாக விரைசே ரமுது பால்பழமும் விரும்பி யூட்டி வளர்த்தேனே உரைசேர் கண்ணே கண்மணியே யுனேநான் பரிந்து வளர்த்ததினுல் அரிய பலனித் தனே தூரம் அடியாள் பெறவத் ததுதானுே
தானே யுனேப்பெற் றெடுத்ததந்தை தாயர்க் கினியா னேது
(சொல்வேன் நானே புாைது தாதையர்க்கு நன்றி புரிந்த திவ்வளவோ ஆணு லெனது கொடிய கன்ம அகோர மிதுசெய் தாகுமந்தோ தானு புதித்த தயாபரன்றன் தாயே யெமக்குன் தஞ்சமம்மா
மதிமதன் இன்னிசை
அன்னேயென் ஆருயிரே அறைந்திடக் கேன் நீங்களந்தப் பெண்ணு விராக்கினிபாற் பிள்ளே வளர்க் கக்கொடுத்தீர் எண்ணுத நீலியவள் இரக்கமற்ப மில்லாமல் கண்ணுன பாலகனேக் கழுத்தரிந்து கொன்ரு:ே

- 93 -
தண்டஃபராயன் தரு
மலேயதனிற் பிறந்த மரி பாலா - எமக்காக மரக்குரிசி லிறைந்தமனுக் கோலா
அலேயதனில் நனையாத காலா - தவம் மிகுத்த ஆயிழையுஞ் சேயைவதைத் தாளோ
உலகிலிந்த மொழிசெவியிற் கேட்டே - எனது சிந்தை
உலேயிலிட்ட மெழுகதொப்ப தாச்சே
இலகு தர்ம நெறிகள் தவறுத - மடமாது இந்த வகை செய்தாளோ பரனே
நேராத கோயிலெல்லாம் நேர்ந்து - நாங்கள் மெத்த
நெடுநாள் வருந்திமனங் கூர்ந்து
ஆராரும் புகழ்ந்திடப் பெற்றெடுத்த - மதலே தனக்
கம்புவியி லிதுவரமோ பரனே
காராழிக் கடலதனே யுடுத்த - புவியிலெட்டுக்
ககுபமுந்தன் புகழ் விசயங் காட்டி
ஓராளி செலுத்துவதற் குரிய - மத&லதனக்
கொண்ணுதலிக் கொடுமை புரிந் தாளோ
முன்னேர்கள் தான் புரிந்த தீதோ - எனது செங்கோல்
முறையதனிற் றவறுகண்ட தேதோ
பின்னேது கொடுமைகள் செய் தேஞே - எனது தவப்
பிள்ளைதனக் கிதுவருமோ பரனே
என்னுயி தாதையைவை தேணுே - புவியில் வந்த
எளியோர்கள் பசிதீர்த்தே னிஜலயோ
மின்கு ரிராசமட மாது - மதலே தன் ஜன
வெட்டமனந் தொட்டதென்ன பரனே
ஆசையுடன் நான்புவியி லீன்ற - எமது திரு
அழகுதவ மதஃப் தன்னேக் காண
வாசமென்ன ராசமட மானுர் - இருக்குமந்த
மாளிகைக்கு ஏகிடுவோம் வாரும்

Page 58
- 14 -
தண்டலேராயன் தேவி தரு
ைேயயோ வென்னருமை மகனுரே - யும் மை
யாகடிக மாரு புரிந்தாரோ
வையகத்தி லுய்யவும்மை நானே - மெத்த
வருந்தித் தவம் புரிந்தின்னம் பெற்றேனே
புத்திரன் நீ ரல்லாம லின்று வேறு பூத லத்திற் சேயர் வேரு ரு கண்டு
சித்தம் மிக அருகுதே யையையோ - நானும்
தேனுலகி லேது வகை செய்வேன்
ஆருமக்கு வினையாக விருந்தார் - நீரு
மார் வனவி லேகளவு புரிந்தீர்
வார்முலேயாள் ராசமட மங்கை - யும்மை
வதைக்க மனம் வந்ததுவோ செங்கை
இந்தரையி லுந்தனேவா ளோங்கிச் - சற்று
மிரங்காம லரிந்தாளோ பாங்கி
சந்திரனே மிதித்த கன்னி மரியே - எனக்குந்
தயவுசெய்து நயமுறத்தா பரியே
தண்டலேராயன் இன்னிசை
தாபரிக்கு மேக தயாபரன்றன் தஞ்சமுண்டு பூவரிக்கண் மாதே புலம்பியழு தென்னசெய்வோம் தேவரீர் நம் யேசு நசர் தீங்ககற்றித் தற்காப்பார் மாமரிதன் னுலையத்தில் மகிதானஞ் செய்திடுவோம்
மதிமதன் தரு
சொல்லக் கேளுமென் முன்னவ னேயெங்கள்
தோன்றல் தன்னை வதைத்தது மந்த வல்ல நீலி யதற்கடை யாளம் நீர்
வாரும் நா னுெப்பு விப்பேன் மகிபா

5 -
கள் களி மூவருண் டாரெனக் கேளும்
கள்ளியுந் தொழு கள்ளி யெனவும்
விள்ளு மாசாரக் கள்ளியிம் மூன்று
விதங்கள் காண் பெண் பிறந்தவர் கட்கே
நாணி நின்றவள் பேசுகின் ருளென்று
நம்பிநீ ரந்த வம் பியை வைத்தாற்
காண மெல்லெனப் பாய் புனல் தான் கருங்
கல்லு ருவுமச் சொல்லறி யீரோ
வஞ்சி யிங்கிவள் வஞ்சகி மெத்த
மடைமு கத்திற்கு ருகிவ எண்ணே
விஞ்சு காக்கைக் கிடங்கொடுத் தன்னமும்
வீந்த காதைக ளாய்ந்தறி யீரோ
கத்தி யொன்றவள் வைத்து இருப்பது
கண்டி டும் உடுக் கின்ற துகிலில்
ரத்தந் தோய்ந்து கிடப்பது பாரும்
நினேப்ப தாரை பினிப்புவி ராயா
மாது தானிந்தத் தீது புரிந்தது
மாநி லத்திலுள் னோர் தறிய மோது சென்னி யரிகுவிப் பாயது
மோச மில்லே பயிராச வொய் யாரா
தண்டலேராயன் கவி
வனமலர்க் குழலே ராச மடந்தையே யுரைக்கக் கேளாய் எனது புத் திரனே யுன்கையினில் வளர்த் திடத்தத் தேன்நான் தனையனை வதைத்தல் நீயோ தரையில்வே ருருந் தாகுே உனேயறி யாது வாரா துரைத்திடா யுலகிற் ருனே

Page 59
- 96 -
கன்னி இன்னிசை
எந்தன் சகோதரனே எனக்குநீர் செய்த நன்றிக் குந்தனக்கு யான் புரிந்த வுபகார மீதாகும் மைந்தனேநான் வைத்திருக்கில் வதைத்திடுவ தார் புவியில் எந்தன் பிழையாகு மிறைவாநிஞ் சம்மதியே
தண்டலேராயன் தரு
கன்னியிவள் தன் பேச்சுங் கருத்தும் நெறியுங்கண்டு என்னவுறுதி கொண்டிங் கிவளே நான் கொல்வேன் வன்ன விழி மாதிங்கு வந்தநாள் முதலாகச் செந்நெல் விளேந்து நன்ருய்ச் செழிக்குதென் தேசம்
தானந் தவமும் நன்மைத் தனமுங் குணமும் வெகு மானங் களுமென் நாட்டில் வழங்குவித் தாளே ஞானந் திகழுங் கற்பு நங்கை மகனுக் கிந்த ஈனஞ் செய்தா ளென்று எவ்வகை சொல்வேனே
சிந்தை வாக்கினுலுஞ் செலுத்துங் கிரியையாலும் இந்த மட மாதிடத் தெய்துமோ பாவம் அந்த முறுங் கருமம் ஆராய்ந்து புரியாதார் பிந்தச் சலிப்பரென்று பேசுவார் பெரியோர்
தம்பிபேச்சைக் கேட்டுத் தவத்தில் மிகுத்தவந்த விம்பவிதழ் மின்னுரை வெட்டுதல் பாவம் வம்பதகல வெந்தன் மனேயிலிருந் தெந்நாளும் நம்பிப் பிழைக்கட்டாதி நன்மையுண் டாமே
மதிமதன் தரு
கொந்தவி ழலங்கல்மார்பா - அழகுதிகழ்
கோகனகச் சீதளமென் பூவதனே கேள்
சந்தணி புயவொய்யாரா - புவியிலுந்தன்
றன்னிடத்தி லின்னமொரு விண்ணப்பமையா

-
சுந்தரம டந்தையிவள்தான் - அவள் பிறந்த
சொந்தவூர் விட் டிந்தவூரில் வந்ததேதையா
அந்த நக ரங்கள் தன்னிலும் - இவள் புரிந்த
அட்டாது ட் டி கண்டு தீர்வை யிட்டதிவட்குக்
கொண்டு வந்தார் மண்டுவனத்தில் - அப்போதவர்கள் கொல்ல விடா தல்லவோ நீர் நல்லது செய்தீர்
கண்டுமக்கு நன்றிபுரிந்தாள் - அதேதெனிலும்
கான் முளையைத் தானுலகி லேவதை செய்தாள்
வஞ்சியிந்த ரண்ட கஞ்செய்து - உமக்கொளித்து
வைத்திருந்த கத்தியொப்பு வித்தேனேமன் குனூ
இன்று மின்னம் நம்பவில்லே நீர் - அவளுடைய
எற்றுமொழிக் குற்றுமதி யற்றிரோவண் 0ே
மங்கையிவ எளிங்கேயிருந்தால் - புவியிலின்னம்
மாறுபாட தானவவ தூறுகள் செய்வாள்
பங்கமற வுங்கை வசியால் - துணித்திடுகிற்
பட்டனமும் மட்டடங்குந் திட்டமீதல் னே
தண். இரா. இன்னிசை
என்னதான்நீ சொன்னுலும் எனது மனம் நம்பரிதாம் உன்னுதவநிதி ஒழுங்குமுள்ளா னாகையினுல்
கன்னியிவள் செய்ததனேக் கண் ஒரக் கண்டிலேயால் மன்னுமொரு புத்தியெந்தன் மந்திரியே சொல் வாயே
மந், தரு அம்புவியாள் மன்னவனே - ஒரு
ஆங்கருமம் கேட்டருளும் தம்பிசொன்ன பேச்சை நம்பிப் - புத்தித்
தாழ்ச்சிபண்ான வேண்டாமையா

Page 60
பொறையறிவு நெறிமுறையும் - உள்ள
பூவையிவ னாகையிஞல் இறையவனே மதலே தன்னைக் - கொன்ற திவளெனச் சொல் லுவதரிதாம் தடவரையில் வீண் படிறு - விபுத் தன்
தம்பிசொல்லும் வார்த்தையெல்லாம் அடலரசே பொய் முறையாத் - சூத
ராப் டவரைக் கொண்டிலேயோ
பெற்ற வளில் மும்மடங்காய் - அந்தப்
பிள்ளே தன் னே பவள் வளர்த்தாள் கற்றவனே யொருபோதும் இந்தக் கன்னிகை பால் வந்ததல்ல பெரியகுலத் தோர்க் கழகு - செய்த
பிழை பொறுத்த லாகுமென்று அரிய தமிழ்ப் பண்டித ரால் தன்னை
பன்ன:ேநீர் கேட்டிலேயோ ஆகிலும் பெண் பேதை தன்ஃப் க் கொல்லி லரியசு தன் வந்திடுமே" தோ கைதன் சீனக் கொல்லாமல் - கம்மா
துரத்திவிடும் மன்னவ :ே
函 4šт. Гтп. љєü
புத்திரன் றன்னே யிந்தப் பூவைதான் கொன்ரு ளென்று எத்தனை தான் சொன் குலும் யானதை நம்பி யேதான் உத்தர வருளேன் கொல்ல வறுவனந் தன்னி லேற்றத் தத்துவ வமைச்சே கப்பற் றஃலவனை பழைத்தி டாயே
கப்பற் காரன் வரவு
&& $ର୍ଣ୍ଣି
மரகதம் பவளம் முத்து மாணிக்கம் வைரம் நீலம்
கரிமருப் பொடுபட்டாடை கடைச் சரக் கினங்க ளெல்லாம் இரைகட லோடந் தன்னி லேற்றிவியா பாரஞ் செய்யும் ஐரிசை சேர் கப்பற் காரன் மன்னர்சொற் படிவந்தானே

கப்பற்கTரன் தரு சந்தனத்தா லேராவைத்து - ஏலேலோம்
சாதியினுல் வங்குதைத்து - Tலேலோம் கொந்தவிழ்குங் குமமரத்தால் - ரலேலோம் குலவுபலகைகள் சேர்த்து - ஏலேலோம் சித்தை மகிழ் வெள்ளியா லாணிக ளறைந்து
தேவதா ரத்தினுற் பாய்மரம் நிறுத்தி விந்தை செறி தங்கநூற் பாய்தனே விரித்து
விரைவோடு தரைமீது வருகுதே கப்பல் -
ஒரல ஏலோம் ஏல ஓலோம்
நவமணியும் பலசரக்கும் - ஒரலேலோம்
நறை கமழும் பரிமளமும் - காலேலோம் புவண் மகிழ் புனித பட்டும் - ஏலேலோம்
பொருகரட கரிமருப்பும் - ஏலேலோம் கவரிமான் மயிருமுயர் கானவரி யுகிரும்
கண்ணுடி சிமிழ் வெண் கவிப்பா த்ர சைகையும் தவறகல மேற்றுவித் ததிக பொருள் தேடத்
தக்கதிரை மீதோடு மிக்க நம் கப்பல் -
டி ல ஓர லோம் ஏ ) ஏலோம்
ஓ 31 மலேத் தளமு 8ண்டெடா - அடடா
வயர்ந்த சல்லிக் கள முண்டெடா - அடடா வாடையில் நீர் வாடு தெடா - அடடா
வளர்கோசி லோடு தெடா - அடடா சாடிட விடாமலே நேர் சரிய தாகத்
தள்ளடா தாமானில் நில்லடா விரு பேர் கோடை விழு மோவெனக் கொம் பாசு பாரடா
கூறரிய சுக்கானே மாருது பிடியும் -
ஏல ஏலோம் ஏல நிரலோம்
கொண்டலிலே மின்னுதெடா - அடடா
குடதிசையி லிருளுதெடா - அடடா
மண்டி மழை வருகுதெடா - அடடா
வடகாற்று விழுகு தெடா - அடடா

Page 61
- 100 -
தெண் டிரை யெறிந்துதண் ரீைர் போடு தேடா
திட்டாந்த மோடு திசை தப்பாமல் விடெடா இன்று சிந் தாத்திரைமா தாவுக்கு நேரெடா
இப்புவியி லே நமது கப்பல்கரை சேர -
- ஏல ஏலோம் ஏல ஏலோம்
தண்டலையை யாண்டிருக்கும் - ஏலே
தஃலவரெம்மை பழைத்தாரெடா - ஏலே மண்டுகரை தெரியுதெடா - ஏலே
மணிமுழவங் கேட்கு தெடா - ஏலே வென்றிசெறி கோபுரக் கொடிதோற்று தேடா
மேவு துறை முகமிதாம் பாய்மர மிறக்கெடா எண்டிசையு மகிழ்மதிட் பாலத்தி னருகாக
எல்லேமகிழ் கப்பலிற் கல்லுவைப் பீர்கள் -
- எல ஏலோபி
கப்பற் காரன் கவி கான நா டதனை யாளுங் காவலர் கோவே யுந்தன் தேனவர் கமல மென்பூஞ் சீர்பதம் போற்றி போற்றி ஈனமில் கப்பற் காரர் எம்மைநின் சமுக முன்பு மானமுற் றழைத்த செய்தி வழுத்துவீர் மன்னர் கோவே
தண். ராய. கவி
கப்பற்கா ரர்களே யுங்கள் கவின் மரக் கலத்தி லித்த ஒப்பரும் மாதை யேற்றி யொருகரைத் தீவு தன்னில் தப்பறப் போட்டு வேருேர் தவறுகள் புரியா வண்னம் செப்புவீர் மீண்டு வந்திச் செகதிசை யறியத் தானே
கப்பற் காரன் கலித்துறை
தானத் தலைவர்க் கிறைவாநின் சொற்படி தக்கவிந்த மானைப் புதிய மரக்கலத் தேற்றி வனத்தில் விட்டுத் தேனைச் சொரிதொடைத் திண் புய நின்னிடஞ்செப்பிடுவோமி கானைப் பொருத குழலே நடவுநங் கப்பலுக்கே

— 101 -
கன்னி தரு
பரனே பரிசுத்தனே - பங்கயச் செம்பொற்
பதனே பரமத்தனே - பைங்கழை தங்கும்
சுரனே மரிபுத்ரனே - எனது பாவக்
கசடே தவிர்கர்த்தனே
இறையா மென துபத்தா - எண்டி நீக்குக்
கிளேயோ னலகையெத்தால் - அங்கவன்
GéFrrórsor குறையா லெனேயொப்பித்தான் - அவன் றன் பாவக்
கொடிதே பொறுங்கர்த்தனே
உரியோன் வெகுசினத்தால் - ஒன்னலர் கையி
ஆலுடனே கொலவொப்பித்தான்-உன்றயை செய்து அரியா தெனே ரெட்சித்தாய் - இன்னமு முந்தன்
அருளே புரிகர்த்தனே
கொடியோர் வினேதப்பித்தான் - தண்டலே மன்னன்
கொடுபோய்ச் சேயையொப்பித்தான் -
கொற்றவன் றம்பி படிமீ தெஃனநத்தித்தாய் - பாலனே க் கொன்ற
பவமே பொறுங்கர்த்தனே
இறைவர் செனனத்திலே - என்னே ப் போற் பாவி யிலேயே யுலகத்திலே - எங்கெ ஒது மிந்த
முறையோ வெனே ரெட்சித்தே - பாளுவா யாதி
முதலோர் தொழுங்கர்த்தனே
கப்பற்காரனுங் கன்னியுந்தரு
கப் பற்காரன்
அன்ன நடை மானே - செந்தேனே
யமுநே பனங்கரசே கன்னல் மொழி மாதே - நீர்நின்று
கலங்கவுங் காரியமேன்

Page 62
- 102 --
முன்ன மிருந்ததிலும் - நற்பாக்கியம்
மும்மடங் காய்த்தருவேன்
என்னுே டிணங்குதற்கு நல்வார்த்தை
யியம்புவி ரேந்திழையே
கன்னி
மன்னர் மகிழ் மகிபா - நீர் சத்திய மாமறை யோனல்லவோ இன்ன மொழி யுரைக்க - வுள்ளுக
மிசைந்ததோ வென்பிறப்பே கன்னியர் கற்புநெறி - பெரியவர் காக்கும் முறைகாத்தால் அன்னைமரி யருளா - லுமக்கு
மநேக மகிமையுண்டாம்
கப்பற்காரன்:
உண்டது நானறிவேன் - இப்புத்திக
ளுன்னிடங் கேட்கவில்லே கொண்டமையல் தணித்தா - லுனக்கும்
குறையில்லே யல்லாது வண்டுளர் பூங்குழலே - பெண் னேசிறு
வஞ்சியே நீதனித்தாய் தெண் டிரை மீதுனேயா " னெறிவது
திண்ண மினித்தானே
கன்னி மண்டல வர்த்தகனே - என்னண்ணே
மரக்கல னேகேனாய்
அண்டர் பரன் மறைக்காய் - மின்ஞர்க
ௗநேக ரிறந்திலேயோ
இன்றுன் ஜனக் கைகுவித்தே " னென் கற்புக்
கிடறுகள் பண்ணுமல்
வெண்டரளக் கடலில் எறிந்திடல் மெத்தவும் புண்ணியங்காண்

- 1 (13 -
கப்பற் காரன்
st sof:
புண்ணிய மென்று சொல்லி - மாய்மாலம்
புரிந்துப கட்டாதே பெண்ணி விளங்கிளியே - நீயாகிலும்
பேச்சுக்கு வல்லவிதான் : மண்ணிலென் சொல்லீதெல்லாம் - வீனென்று
மனதில் நினே யாதே தண்ணிர் வெகு தாழ்வு - அறிந்து நீ
சம்மதி யெந்தனக்கே
அண்ணேகேள் மீகாமா - எமது
அதர்ம விடர்வினேக்காய்
விண்ணுல கம்பரனுர் - புவியினில்
வேண்டிய பாடுபட்டார்
எண்னரும் பெண்பேதை - யென நீ
ரெதுவிதஞ் செய்தாலும்
நண்ணிநான் கையேர்ப்பே - னிவ்வண்ணம்
நவின்றிடில் மாபாவம்
கப்டற்காரன் :
கன்னி :
பா வமென மொழிந்தாய் - மோகத்திற்
பழகி யிருந்த வந்தப் பூவை மதலே ஞள் - தனக்குப்
பொறுதி கிடைத்தில்லையோ கோவை யிதழ் மாதே - புந்தாளிஃப் கும் பிட்டுக் கொண்டேன் யான் ஏ வை விழி யாளே - யென் பேச்சுக்
யிணங்குநீ தட்டாதே
மாவை வசீகரனே - மெய் வேத
வளமை யறியீரோ பாவை பவம் புரிந்தா - ளறிந்து பரனே யடிபணிந்தாள் தேவை யறிந்திருந்து - மவர் சொல் திருமொழி கேட்டிருந்தும்
ஆவை மரிசு தனுக் - கே ராதுசெய்
யக்கிணி புக்குவரே

Page 63
- J -
கப்பற்காரன் கவி அக்கினி புகுவே னென்று அதட்டிநீ வெருட்ட வேண்டாம் செக்கர்வா னுதிக்கும் பிள் 2ளத் திங்கள் போல் நுதல்மின் (ஞரே தக்கவென் னுரைக்குச் சற்றே சம்மதி யல்லலா தாகில் இக்கணங் கடலிற் றுக்கி யெறிவது திண்ணந் தானே
கன்னி இன்னிசை அற்புதன்றன் ருயே யருட்கடலே மெய்த்தரும தற்பரமே யே2ளகள் தன் தஞ்சமே தாபரமே பற்பலவா பத்தில்ரெட்சை பண்ணினி ரின்றுமெ தன் கற்பிட குருமலெனேக் காத்தருளு மாத்தாளே
சபை கவி
தவமயி லிரத்து நிற்குந் தகைமையுந் தோணிக் காரன் அவகட நினைவுங் கண்டு அனே மரி கருனே கூர்ந்து நவசபை தன்னே நோக்கி நவிலுசம் மன சொன் றந்தத் துவரிதழ் மடமான் நிற்குந் தோணிமீ துற்ற தன்றே
சம்" எனச் தரு
ஆதியே காதி பரம - ஆதிகா ரணனே
ஆறிலக் கணு கருணே - யாழியா ன வனே
சோதியே LJ GITT sliv லாத - நிதிநா டிகனே
சுத்த நித்த கர்த்தணு இன - சத்தியநா யகனே
தேவுமய மான மனுத் - தேகயோ கனுமாய்த்
தேகமில்லான் தானு மா ன - ஏசுநா யகனே
து வி|மா மலர்ப்ப தத்துக் - கே புகழ்ச் சியே
தோத்திரந் தினந்தி னமும் போற்றி போற்றியே
கற் புராச கன்னி யென்னும் - பொற்கொ டியாரைக் கப்பலாளன் சொன்ன வஞ்சத் - தப்பு ருமலே
அற்புதம தாய்வி லக்கி - நற்புரை கூற
ஆதிகு யகன லுப்பு - தூதுவன் நாமே

- 1 0.5 -
பேதை தன்னைப் பாதகர் செய் + தீதுருமலே
பேதமற்றெப் போதும் நின்று - பாது காக்கவே
வேதஞான போத ஞதன் - ஏவு வண்ணமே
மெய்ப்பு லாவு கப்பல் மீது - பொற்புறச் செல்வேன்
சம்மவாசு வசனம்
அம்பரம் புவியும் மிக்க அதிக நன் நீதி சேரும் வம்பக லிராச மாதே மனதினிற் பயப்ப டாதே இம்பரி லுனக்கு யாதோ ரிடறுக ளனுகா வண்ணம் தம்பமாய்ப் புரக்கு மேக தயாபரி தஞ்ச முண்டாம்
தன்செய லிழந்து செந்தித் தழலினில் மூழ்கும் பொல்லா வஞ்சக அலகை மாய வலையினி லுழல்மீ காமா
பஞ்சனே யடிநல் லார் முன் பகர் பிழை பிரந்து கொள்வாய் செஞ்சுடர்க் கிரண பாதத் தேவனைப் புகழ்ச்சி செய்வாய்
செய்ய கற் புடைய ராச செல்வியே யுனக்கு நாளும் வையகத் ததிக கீர்த்தி மகிமையு மிகவுண் டாகும் மெய்யிது தனிமை நீங்கும் விளங்குபூங் காவி லெய்த உய்யநற் றுணேயாய் நிற்பேன் உம்பர்கோன் கருணை பீதே
கன்னி திருவாசகம்
ஆதியே போற்றி யநாதிகா ரணமா
பஃனத்தையும் புரப்பவா போற்றி அளவில்லா ஞானக் கருணையங் கடலே அடியினே போற்றியே போற்றி சோதியே போற்றி நீதிசேர் மூன்று
சுடரொளி யானாவா போற்றி தொல் புவி தனிலென் வல்வினேப் பாவத்
தொடரறுத் தாட்கொள்பவா போற்றி

Page 64
- 1 } :: -
கோதிலா விடையர் சேரியிற் கோவின் குடிலினி லுதித்தவா போற்றி கொடுமைசேர் கடிகள் துடிமத மொடுக்கும்
கொற்றசற் குருபரா போற்றி பேதையென் றனக்கித் தனேயுட காரப்
பேறுதந் தாள்பவா போற்றி பிறங்குநற் கருணை நிறைந்தநித் தியமே
பேரின்ப நாதனே போற்றி
கப்பற்காரன் இன்னிசை
போற்றிசெய்யம் பரன்றயை சேர் புண்ணியகற் பாரணங்கே சாற்றுவரப் பிரசாதத் தாளேச கோதரியே நாற்றிசையி லறியாமல் நான்புரிந்த குற்றமெல்லாம் தேற்றிமனம் பொறுத்தருளும் சீர்பாதம் போற்றிசெய்தேன்
கன்னியுங் கப்பற்காரனுந் தரு
கன்னி : இங்குய ரன்பு பகர்ந்த மீ காபனே கேளும் - பர
ஏக தயாபர சோதியைப் போற்றிசெய் நாளும்
கப். காரன் ! பொங்குமெய்ஞ் ஞானம் நிறைந்திடு பூவையே யோே "
(சொன்ன புத்தியி னத்தைப் பொறுத்துக்கொள் வீரிது வேண்
கன்னி : மேவுமென் பாவஞ்செய் தாமிது நீரென்ன செய்வீர் - இனி மேல் நன்மை யாய் நடந் தாலுண்மைப் பேறுபெற்
[றுய் வீர்
கப், காரன் :
தேவத யாபர மேவிய பூவையே யும்மால் - எந்தன் தீவினை நீங்கியுய் தேனுல கான தி லம்மா

- T -
ಹàT5f :
வண்மை செறிந்தவென் னண்னேt காமனே நீரே சொல்
வனத்திடை மன்ன லுரைப்படி விட்டிடு வீரே
கப், காரன் : உண்மை செறிந்திடு கன்னிகை யேவனத் தின்று - விட
வொண் ஆமோ நின்னருட் புண்ணியப் பேறுகள் கண்டு
கன்னி
காரண ஞானக் கடவுள் துணை யெனக் காகும் - என்னைக்
காட்டி லிறக்கிவிட் டேற்ற முடன் நகர்க் கேகும்
கப், காரன் :
தாரணி மீதிலென் தாயி லதிதய வுள்ள எந்தன்
தங்கையே ரேவனத் திங்குமை யெப்படித் தள்ள
கன்னி இன்னிசை
உன்னுமரக் கலனே மன் னுரைத்தபடி வனத்தில் விடா தென்னை மறு நகர்சேர்க்கி லேந்தலும் மைக் காய்ந்திடுவார் அன்ஃனமரி யுபகார மடியாளுக் குண்டுலகில் மன்னுமலர்க் காவில் விட்டும் மாநகர்க்குச் செல்வீரே
கப்பற்காரன் இன்னிசை
செல்வமிகுஞ் சகோதரிபே சிறந்தகப்ப லாலிறங்கி வல்லபரன் கருணைபெற்று மாநிலத்தில் வாழ்ந்திருப்பீர் புல்லனெந்தன் வினோயகன்றும் புண்ணியத்தால் நன்மைபெற்றேன் எல்லேயிலும் பதம்போற்றி பெயாைதுநகர் செல்வேனே
கன்னி இன்னிசை
காந்தனரிளை யோனுலுங் காப்பிலிக எாாலுமற்ற வேந்தர்பின்னுே னுலுமிந்த மீகாமன் றன்னுலும் ஏந்திழையென் கற்புக் கிடறனுகா திரட்சைசெய்தாய் ஆர்ந்த விந்தக் காட்டிலுமுன் ன டைக்கலமென் மாதாவே"

Page 65
- 108 -
கன்னி கொச்சகத் தரு
கொச் : விரைசேர்மலரும் பாசடையும் மிகுமஞ்சரியுங் கருகாமல்
எரிசேர்தருவிற் பிரபையெழ ஏக சுதனைக் கரத்தேந்தி வருமாமுனிமோ சேதனக்கு மகிழ்ந்துகாட்சி புரிந்தவளே - ஆதி
தரு : பரமதிவ்ய ருேசைப் பூவே - கற்புப்
பாவையர்க் கெல்லாமோர் கோவே - தேவ இரசமது வார்பூங் காவே - ஏளேக்
கிரங்குவாய் தேவமா தாவே
கொச்ச :
கனகச்சுடர்மா முடிபுனையென் காந்தன்றுேை யெம் பரதோர் பின்னவனெ&னவீ னவதூறு பேசவிறைவன் வேசையென்று அனீதமழுவ ரிடத்தளிக்க அடர்வெங்கானி லவர்கள் செய்த - வஞ்ச
தரு : வினையகற்றி யென்னே யாண்டிர் - முடி
வேந்தனிளே யோனுல் மீண்டீர் " என்று ந் தஜன நிகரில் லானே வேண்டி - யருள்
தாரும்மா தாவேதாள் பூண்டேன்
கொச்ச :
அரங்கத்திருந்து தண்டலநா டாளுமிறைவன் கட்டளேக்குத்
தரங்கக்கடலி லுருவோட்டுந் தகுமிகாமன் தவறணுகா
திரங்கிப்புகழ்வா குனுஞ்சுதன்னை பேவிநவஞ்செய் தெனேக்காத்த
(. நன்மை
தரு : வரங்குலவு மரியம் மாளே - காந்தன்
மனத்துயர் தீர்த்திடு மிவ்வேளை - உந்தன் அருங்கமலச் செம்பொற் ருளே " நித்திய
அடைக்கலம் புகுந்தே னேளே
கொச்ச !
அரியும்புலியுங் கடகரியும் அடருங்கடுவா யோனுபும்
சரியுங்காவி லொருபேதை தமியாள்வகையென் செய்வேனே
புரியுங்கிருபைத் தயாபரியாய்ப் புகழ்முவுலகும் போற்றிசெய்ய
- வந்த

தரு : மரியகன்னி யேமுன்னின்று - கூளி
வல்வினேயந் தன்ஃன வென்று - தேவ உரிமைபெற் றிரக்ஷை கொண்டு - எனக்
குதவிசெய்ய வேணு மின்று
கொச்ச :
காட்டிலிலேயுங் காய்கனியுங் கருதுங்கிழங்கும் மழைநீரும் ஊட்டவுனவாய்த் தந்துநித்தம் உதவிக்கிருபை புரிந்தவளே ஈட்டமுடனுன் புரிதருமம் இல்லேயென க்குன் விருகமலச்
L - செம்பொற்
தரு : ருட்டுனேகள் தஞ்சந் தாயே - யிந்தச்
சமையமருள் தந்தாள் நீயே - அம்மா தீட்டுபர மாதி சேயே - யுந்தன்
திருக்கடைக்கண் ரூேக்கு வாயே
சபை கவி
முத்துறழ் நகையார் காட்டில் முறை வளர்ந் திருந்தா ளன்புற் றித்தரை யனைத்துங் காக்கும் எம்பர தோரெண் டிறிக்கு நித்திய கற்பு மாதை நீதிகே ளாமற் செய்த புத்தியீ ாைத்தை யோர்ந்து சிலமொழி புகலு வாரே
எண்டிறீக்கு எம்பரதோர் தரு
தன்னிகரில் லாதவனே - யாதி
தந்தை சுத குனூனவனே
இந்நிலத்தி லடியேன் - தன்னே
யீடேற்ற வேண் டுமையா
சிறுவயதில் முறைவழுவா - மன்றல்
செய்திருந்த தையலவள்
நிறைதவமும் பொறையறிவும் - கன்ம நெறியினுமா வுறுதியுள்ளாள்
வதுவைசெய்து இதுவரையுந் - தன்ம வழிதவருக் கிளிமொழியாள்
மதியிலிந்தப் பவம் நினைந்த - தென்ன வகையிதுவோ விறையவனே

Page 66
1.1 -
தையலுமோ நீதியுள்ளாள் - எந்தன்
தம்பியுமோ தவறுசொல்லான்
கையுமெய்யு மாகவேதான் - சாட்சிக் காரரையு மொப்புவித்தான்
ஆகிலுமோர் மறுமொழிதான் - நானு
மவளிடத்திற் கேளாமல் சேகரங்கொய் திடநிரூபித் - துரை
செப்பியதுந் தப்பிதந்தான்
தந்திரஞ்சேர் மந்திரியே - நீயும்
சாற்றியநா ளே முதலாய்ச்
சிந்தைமிக நோகுதையோ - நானும்
செய்ததொரு மதிபீனந்தான்
கோவமது பாவமென்று - முன்னுேர்
கூறியசொல் மீறியேயான்
பூவுலகிற் செய்த குற்றம் - தன்னே ப்
பொறுத்தருளும் பரப்பொருளே
மந், இன்னிசை
செய் புமொரு காரியங்கள் தேர்ந்து செய்வார் தேராதார் வையகத்தில் மெத்த மனஸ்தாப முண்டெனவே ஐயமற முன்னுேர் சொல் லறிந்து மதை யெண் குனு மல் தையலேக் கொண் டீர் பின் சலித்தினியென் செய்திடுவோம்
சபை கவி வளமலி ருேமை நாடாள் மன்னவ னெண் டி ரீக்குத் தளமலி தம்பி யானுேன் தமையன்கா தலியைச் சொன்ன பழவினைத் தொந்தத் தாலே பற்றிய குட்ட ரோகம் அழகெழு சரீரத் தாற்று தழன்றுழ றலம்பி அனே
எம்பரதோர் தம்பி தரு வானுடும் மண்ணுலகுந் தானுக்கி நின்ற சத்திய நாதா - இந்த
வகையான குட்டரோகஞ் சுகமாக நின்னருள்செய் நாதா மேனுளி லேயவர்க்கும் நானுகச் செய்தபெருந் தீதோ - என்ன
வினேயோ விருந்தெனக்கித் தனதூரம் வந்ததுதா னேதோ

- 111 -
பொன் போல வேயிருந்த அன்பாகியவெனது தேகம் - எங்கும்
புண்ணுகி யேபொறுக்க வொண்ணுமல் வந்தகுட்ட ரோகம் நன்பாக மாறியுடல் முன் போற் றெளியவருள் செய்வாய் - யேசு நாதா செழுங்கமலப் பாதா வுனேநம்பினேன் மெய்யாய்
உளேவோ டெரிவுகடுப் பளவோ வில்லாமல்மிக வாச்சே - யிப்போ
ஒருநாளென் ருலுங்கண்ணி லரிதாந் துயில்வராமற் போச்சே வளே நம்பிலா வர்க் குனமீது வஞ்சகஞ்செய் தேனுே - செல்வ மகராச கன்னியர்க்குச் சதிமானஞ் செய்ததினுற் ரனுே
எதுவோ வறிகிலேனிப் புவிமீது நாகரிதற்கென் செய்வேன் - இதற் கிப்போதி லேமருந்து தப்பாமற் செய்திடுகி லுய்வேன்
மதுவோடு தொங்கலணி பதிராச னென்தமையன் முன்னே
I - சொல்லி
மலிவா கியமருந்து நலவோடு செய்யச் சொல்வே விரிப்போ
தம்பி இன்னிசை அண்ணே யென் குருயிரே ய யேன் சரீரபெல்லாம் புண்ணுன குட்டம் பொறுக்க முடியாதே பண்ணுன பண்டிதரைப் பார்த்தழைப்பித் தெந்தனக்கு எண்ணுமல் நல்ல மருந் திப்போ செய் விப்பீரே
சாம், கவி
அம்புவி தனிலென் நேச அனுசனே பயப் ட டாதே தம்பிரா னருளா லுந்தன் சரீரநோய் நீங்குங் கண்டாய் வம்பகல் மதிவல் டோனே வாகடங் கற்றேர் தம்மை இம்பரிற் சுறுக்கிற் கூட்டி பிங்குவந் திடச் செய் வாயே
பரிகாரிமார் வரவு
தெண் டிரை குழு மிந்தச் செகதல மனத்துங் காக்கும் எண் டிறிக் கரசன் தம்பிக் கெழுந்தவன் குட்டம் மாற்ற
மண்டலந் தன்னில் மிக்க மருந்துவா கடங்கள் கற்ற பண்டிதர் சபையின் மீது பரிவொடு தோற்றி குரே

Page 67
-- 2 1 1 -ܤܖ
சபைத் தரு எண்ணெய் குளிகைகளும் - குழம்பு
மெடுத்துச் சிமிழில் வைத்தே அண்ன லருஞ்சபையில் - வயித்திய
ரன் பொடு தோற்றினரே
வாகட தத்துவமும் - கைநாடி வகையுஞ் சுரவிதியும் பாகுபத மனேத்தும் - பயின்றிடும்
பண்டிதர் தோற்றினரே செந்தூர லேகியமும் தயிலமுஞ்
சேமமுட னெடுத்தே தந்தரத் திற்றெளிந்த - கற்ருேர்கள்
சபையினில் வந்தனரே
பரி, கவி
தரைபுகழ் ஞான நீதி தருமமும் விளக்க மாக அரசியல் செலுத்துந் திண்டோ ளதிபனே போற்றி போற்றி பரவுமும் சமுகந் தன்னிற் பண்டித ரெங்கள் தம்மை வரவழைத் திட்ட செய்தி வழுத்துவீர் மன்னர் கோவே
எம். கவி வழுத்துமெனக் கேட்டருளும் வைத்தியரே
மணிக்கொலுவில் வைகுமிப்பாற் செழிக்குமெந்தன் தம்பியுடற் செறிந்த குட்டந்
தனமாற்றச் செகத்தின் மீது அழைத்ததும்மை யிதற்குநல்ல அவுடதஞ்செய்
தேமாற்றி லதிக ஞசிந்தை களிக்கவெகு மதியருள்வேன் கைபார்த்து
நன்மொழிநீர் கழறுவீரே
பரிகாரிகள் கவித்துறை
வையக வேந்தர்க் கிளேயவ னேகிட்ட வாருமுந்தன் கைதனைத் தாரும் நன் நாடிக் குணங்களேக் கண்டறிவோம் செய்வதுண் டாம்நல் லவுடத முண்பிணி தீருமினி மெய்யிது பாரும் வயித்திய ரேசுகம் மே விடுமே

1-ம் பேர்:
2-ம் பேர்
1-th GuᏧ :
- 113 -
மேவுங்கை நாடி பயிற் பித்தக் கொதிப்பு மிகுத்தவிந்த நோவும் வருத்தமுந் தீர்ந்திடுங் காண் செழு நண்கமலப் பூமென் ருெடையணி பொற் புய னே யிப் பொழுதுமனஸ் தாபப்படாதே சுபமாக்க லா மிது சத்தியமே
ரிகாரி மார்
L't
距卤 கலே தெரி பெரியோனே - நீகண்ட
கைநாடிக் குணமென்ன பொய்யாமற் சொல் மலே நிகர் புயவாமா - கைதனில்
வாதங் கொதித்துநிற்ப தாகக் கண்டேன்
பிணியிது வளம் பெறு பித்தத்தைக்கொண்
டெழுந்த தடா
வாத மென் று கரத்தாயே
ஏதமி விடுமடை யா * கதTடி
யிசைவுநீ யொருபோது மறியாயோடா என்னேயோ மடையனென் ருய் - நீயிந்த
இலங்கையிற் சமர்த்தகுே புலம்பா தேபோ உன்னே நா னறியேணுே நீயிப்போ
வுயர்ந்த பரிகாரத்திற் றெழிந்தாயோ
பரிகா ரந் துண பாட மறியேனுே
தெளிந்ததிற் குறையென்னடா -
தெரியாதோ எழுந்து துள் ளுவதெஃ னடா - நானுனேப்போல் இடையிட்டு வந்தவணுே கிடவப்பாலே அகந்தையாய்ப் பேசாதே - மட்டக்களப் பானென்ற வயித்தியன் பேரணியான் உகந்தவன் பேரனென்ருல் - வாதத்தி
னுரைதரு நடையென்ன பகருமிப்போ அறிவுறு வாதமிப்போ - மரங்களே
யசைத்து நடக்குதிம்மட் டறிந்திலேயோ

Page 68
2-ம் பேர்! தறுகுறும் பீதென்னடா - அனக்கு நான்
சரசத்துக் காளோ வுன் பெருமை மீதோ
1 ம் பேர். பெரிதென நினே யாதே - பிணியி து
பித்தத்தி லெழுந்த துத்தமங்காண்
2-ம் பேர் பொருமிய கோபத்தினுல் - வன்மித் துப்
புரத்தினிற் கொதித்துப்புண்
ஆறுரத்ததுதான்
1 ம் பேர் உரத்தபுண் ணிதற் கினி கும் - எதுவாலும்
உரைத்துக் கொடுத்துக்கொஞ்சம்
பறித்துக்கொள்வோம்
2. பம் பேர் விருப்பமோ டி துபுத்திதான் - பிகனிநல்ல
வேடிக்கை யிருபேருங் கூடிக் கொள்வோம்
பரி, இர்ரி:
வேந்தர் தொழும் வேந்தே மிக்கவுந்தன் தம்பியர்க்குப் போந்த குட்ட நோயோர் பொழுதினிலே மாற்றுதற்குச் சேர்ந்ததங்கச் செந் நரம் செய்து தரு வோமதற்கு அந்தரங்க மாக வெங்கட் காயிரம் பொன் வேண்டுமையா
எம். இன்னிசை
மண்டலத்தில் பிக்காதி மந்திரி1ே கேட்டிடுவீர் தண்டமிழ்சே ரென்னுடைய தம்பிதுன்பம் மற்றுதற்கு விண் டமருந் துச் செலவு வேண்டியதா மாயிரம் பொன் பண்டிதர்கள் கைக்குப் பரிந்து கொடுப்பீரே
1,5,
அலேவளே புவியி லின் கனம் அதிகாரம் பஃ:07 ல் பொது பல கலே நூல்கள் கற்றுப் பரிகாரம் பண் ஆறு மென்றே இலகிய பழைமை மெய்யாச் சினியபண் டிதரே வாழும் உலவிய பணமிந் தாரு மு மக்கிது லாபந் தானே

-E. (Lí:
- të Gë Luj.
- if ( gjat:
- li l 5 -
பரியாரிமார் தரு
பண்டித ரே யின் றெமது தோழே எமக்குப்
பாக்கியம்பு லித்ததிந்த வேளை
திண்டிற லரசர் தந்த பேழைப் - பணந்
திறந்து பகிர்ந்து கொள்வோம் நாளே
இறையாவன் மனத் தயவு பூணும் - படிக் கிளேபவன் பிணியகற்ற வேணும்
விறல் மிகு சரீரசுகந் தோணும் - படி
மிக்கநல் மருந்து கொடுங் காணும்
பார்த்திவர்க் கிளேபவரே வாரும் - நல்ல
பற்பமொன் பிதையருந்திப் பாரும்
காத்திரத்துக் கிந்த எண்ணெய் சேரும் - குட்டம்
கதிர்முகப் பணிகளென்னத் தீரும்
அவுடதம் மகா வதிகந் தாழ்ச்சி - பல்ல அநேக துன்பக் காரர்பெற்ருர் மீட்சி
தவறறத் தெளியுமுந்தன் பூட்சி - எங்கள் தலே முறையிற் கண்கண்ட0க யாட்சி
பத்தியமுப் புப் புளியா காது - பசுப்
பால் தயிரு மாமச்சமா காது
நத்து பன்றி மான் முயலா காது - கா.ை
நல்லிறைச் சி யாகும் வேரு காது
இத்தொகைக் கறியுடனே சோறு - தின்ன எட்டுநாளி லிந்தக்குட்டம் மாறும்
உத்தம சரீரசுகந் தேறும் - பின்னே
: ரினிலெங் கள் சமர்த்தைக் கூறும்
சபை கவி
டித்தபண் டிதர்க எந்தப் பற்பமு மெண்ணெய் தானும் காடுக்கமன் னவன்தம் பிக்குக் குட்டம் மீண் டுரக்கக் கண்டு டத்துள்ளோ ரெவர்கேட் டாலும் இருக்கட்டும் பார்ப்போமென்று டத்திவிட் டவர்தம் மூர்க்குக் கற்றவ ரேகினுரே

Page 69
- 1 | f -
தண்டலேராயன் தம் கி தரு
ஐயையோவிந்த ஊரினில்மிக்க வறிவுள்ள
கற்ருேரே - இந்த
மெய்யெல்லாம் வன் சிரங்குவந்தாற்போல்
விதனம் மிக வாச்சே
காலிலே சிறு புண் குென்றிருக்க பலர் கரப்பனென்?
றேமொழிந்தார் - இப்போ
மேலெல்லாங்குட்டம் போலக் கலித்து
மிகுதிதழும் பாச்சே
காந்தல் நோவுங் கடுப்பும் விதனமுங்
கண்ணுறங் கொட்டாதே - கற்ற
மாந்தரே நீங்கள் தானிதற்கான
மருந்தொன்று சொல்லீரோ
தேசமீதுள்ள வாலிபர்தம்மிற் றிறமுற்
றிருந்தேனே - அந்த நேசமாதுனக் குச் செய்பாவம்
நமக்குப் பலித்ததுவோ
என்னவோ வறி யேனிந்தக் குட்டநோய்
ஏன்வந்ததெந்தனுக்கு - இதை
மன்னணுமென்தமை யனிடத்திலெவ் வாறு பகர்ந்திடுவேன்
தம்பி இன்னிசை
நிலவு பொழி தரள நிறைகவிகை நிழலிலிருந் துலகுபுரந் தருளு முற்றவெந்த ன பிண்ணலரே குலவுசரீர மெல்லாம் குட்டம்போற் கலித்ததையா இலகுமருந்து செய்வித் தென்வருத்தம் நீக்குவீரே

- l l -
தண்டலேராயன் தரு
அன்னை பாலா - வரு . மன்னர் கோலா - என்றும்
அருளுள் ளோனே - பாவ = மருளில் லோனே
சொன்ன பாதா , அரு - ளன்ன தாதா - உண்மைச்
சோதி யோனே - வன்மம் , போதி யானே
பொன்னி நாடா - எமக்கென்னு மீடா - நன்மைப்
போத நீதா - சத்திய - வேத நாதா
நின்னை நானே - மன . துன்னி னேனே - ஐயா
நிதமும் நீரே - எமக் - குதவு வீரே
கோதில் ஞானம் - நிறை - மாதை பீனர் - காவிற்
கொலைசெய் போதே - கண்டு - விலகி மீதே
நீதி யான - சேய்க்குத் - தாதியாக - என்றும்
தேசமாக - வைத்தேன் - வாச மாக
மாது தானே - செய்த - தீது தாகுே - என்ன
வகைய தாமோ - வந்த தொகையே தாமோ
"தி ஜலே - மனம் - வாதை தானே - குட்டம்
இற்றை நாளே - தம்பிக் - குற்ற தேனுே
உலக மீது - வஞ்சங் - குலவு தீது - ஏது
முடைய தாலோ - வுல கடைவ தாலோ
அலகை சூது - தன்னை - நிலைகொள் ளாது - நீக்கி
யாளு வாயே - பர - மாதி நாதா
தன். ராய. கவி.
பருத்தமில் லாமல் வெல்லை மலையினிற் கனிகை யின்ற ருத்தயா பரணர் நன்மை செய்குவார் பயப்ப டாதே ரத்தனே சுறுக்கிற் சென்று ஊரினிற் சமர்த்த ரான ருத்துவர் தம்மைக் கூட்டி வருகுவாய் விரைவிற்ருனே

Page 70
- 118 -
பரிகாரிமார் வரவு
கவி
பாகடர் மொழிமின் ஞர்கள் பசும்புன லுழக்கில் வாஃT பூகடர் மடல்கள் கீறிப் புடைத்ததண் டலைநன் நாடாள் கோகடர் குவடொப் பான கொற்றவ னுரைதப் பாமல் வாகடர் சபையின் மீது மகிழ்வொடு வருகின் ருரே
பரிகாரிமார் தரு தரையெங்கும் புகழும் பிரதான - மான
தண்டமிழ்க் கலே கற்ற பண்டிதர் நாமே வரைதங்கும் முனிவர்கண் டுரைத்த - மூலி
மருந்துவா கடநூல்கள் மிகுந்தறி வோமே துய்தான கைநாடி விதியும் - நல்ல
சுரவிதி யுடனேசாஸ் திரவிதி தானும் மெய்யான நயனநல் விதியும் - தஃப்
விதியொன்றுதவிரமற் றவை யெல்லாம்மறிவோம் அங்காதி பாதமே முதலாய் - மருந்
தகராதி குணபாடஞ் சுரநூல்கி ளெல்லாம் இங்கான வாய்ப்பாடஞ் சொல்வோம் - எங்கட்
கினேயுண்டோ விவடத்திற் பரிகாரி மார்கள்
பெருவயின் காமாலே கட்டி - நல்ல
பிடங்கு சிரங் கென்றெங்க ளிடம் வந்த பேர்க்கு ஒருபொழு தினிற் சுகமாக - நல்ல
வுச்சித மூலிக ஞண்டிதோ பாரும் மலேயாளம் வங்காளம் முதலாய் - அந்த
மதுரைப் பட்டணத்துடன் வடகரை பீருய்த் தஃலயான சித்தாதி மார்கள் - தந்த
தக்கமூ லிகளெங்கள் கைக்குளுண் டாமே மருமொய்த்த தண்டலே ராயன் - இப்போ
வரச் சொல்லியெமைவெகு சுறுக்கினி லழைத்தா திருமொய்த்த சமுகத்தின் மீது நாங்கள்
சென்று திருவுள மென்னென் றறிவோம்

- 1 L -
பரிகாரிமார் கவி தானதா யிருக்கு மேக தம்பிரான் தயவு பெற்றுக் கான நா டதனை யாளுங் காசினி மன்னர் கோவே மானமாஞ் சமுகந் தன்னில் மருத்துவ ரெங்கள் தம்மை ஈனமற் றழைத்த செய்தி இயம்பும் நா மறியத் தானே
தண், ராய. கவி. அறிவுசெறி வயித்தியரே பகரக் கேளும்
அன்புசெறி தம்பிதன தாகத் துற்ற சொறிவு செறி குட்டமெல்லா மின் து நன்றங்ச்
சுகமாக மருந்துசெய்யும் துன்பந் தீர்ந்தால் உறுதியுட னுமக்கு வெகு மதிநான் செய்வேன்
உங்கள் மன மகிழவென து ைரதப் பாதே
பரிகாரிமார் கவி தப்பித மில்லா மன்னன் தம்பியே பிங்கே வாரும் செப்புகை த?னப்பார்த் துள்ள செய்திகள் சொல்வோங் கேளும் அப்பனோ பிது ஈரப்பன் அருமருந் தொன்றில் நாங்கள் இப்போ மாற்றிடுவோந் தோழா இனிதுநீர் பாரும் வாரும்
வாருறுங் கொங்கை நல்லார் மதனனே வலக்ஷக தாரும் தீருமும் முடலிற் குட்டம் திடனிது கரப்பன் ஆருமே மெய்க்க நல்ல அவுடத மொன்று தாருேம் > பாருt னரந்து நாளிற் பறந்திடுஞ் சிரங்தி தானே
பரிகாரிமார் தரு / اللہ۔ * 。”。 1ம் டேர், வல்ல தண்டலே நாடு புரத்திடும் : ' ' '
மன்ன வன்றிருப் பின் அவன்ேயும் செல்ல வங்கத்திற் குட்டி மிக்ன்று * திருந்த நாம் சொல் மருந்தொன்றுகே ஜிம்
2ம் பேர் செந்தூர மொன்று தந்தோமிதனை நீர்;
தின்று வாருமோர் மண்ட்ல மட்டும் ச் எந்தவா தையுஞ் சொந்தமே தீர்க்
மெண்ணெ யாமிது புண் ணுக்குப்

Page 71
1 LIS GLuf:
2ம் பேர்:
1-ம் பேர்:
2-ம் பேர்:
2-ம் பேர்.
- 120 -
காந்தல் நோவு சொறிவுநின் ருற்புக்கை கட்டுவி ரிந்தக் கொட்டை மருந்தை
ஆந்த ரங்கமா மிந்த வவுடதம்
அண்ண லேகுட்டந் திண்ணமாய்த் தீரும்
பத்தியஞ் சொல்லில் தூதுளங் காய்பசுப்
பாலுடும்பு சுரு வறக் கீரை
நெத்தலிப் பொடி கத்தரிப் பிஞ்சுநன்
நெய்யுங் கூட்டியுண் னேயமில் லாமல்
அன்னங் கொள்வ தரைவயி ருக
வதனிற் பாதிக் கருந்துந் தண்ணிரை
மன்ன னேவயின் காற்பங்கு சும்மா
வைத்திருக்க வராதுபுண் நோயே
ஆகந் தேறு முதிரமு மிக்கும்
அழகு காட்டுவித் தன்னத்தைத் தேடும்
நாகம் போல்மொய்ம்பு பூரித்தி டும்பெலன்
நண்ணுங் காணுமிவ் வண்ணம் நடந்தால்
இந்த வண்ணமே யெங்கள் மருந்தை
எண்ண மன்றி நீ ருண்ணுவி ராயின்
வந்த குட்ட வியாதியு னக்கின்று
மாறுமாகமுந் தேறும் மெய் தானே
ஆயிரம் பதினுயிரம் பேருக்
கதிகம் மாற்றி நிதியங்கள் பெற்ருேம்
போயி ரும் பொன் னரணில் நா லேந்து
பொழுதில் மாறும் வழுவில்லே மன்னு
l.-- பரிகாரிமார் கவி
மருவுதண் டலே நன் னுடாள் மன்னனே யுமது தம்பி அருகுசென் றிருந்து குட்டமகலநன் மருந்து செய்தோம் தரைதனில் முன்னேக் கிப்போ சகாயம்மேல் நன்றல் மாறும் உரைதரு மெமதுTர்க் கேக உத்தர வருளுவீரே.

- 21 -
தன். ராய. கவி
வீரமிகும் பண்டிதரே மகிழ்ச்சி யானேன்
மெத்ததிக வுபகாரம் விளங்கு முங்கட் காரமணி மாஜலயிதோ பணிபட் டாடை
ஆளடிமை வயல்தோட்ட மநேகந் தந்தேன் ஊர்தனிலுங் களுக்கின்னும் வேண்டிடும் பல்
உபகாரம் யான்புரிவே னுவப்ப தாக ஈரமலர்த் துடவை புனே யுமதூர்க் கின்று
இனிமைபெற நடந்துசெல்வீ ரின்புற் றேதான்.
u[Tଞf:
திரு
பரணி
தரு :
பரணி
ܗܝܼ.
கன்னி வனத்திற் பரணித்தரு
உலகம் பரமும் பலபொருளும்
உகந்து படைத்துப் புரந்தருளும் வலவம் பரன்கற் பனை வழியாய்
வருந்தி நடவா திருந்தேனென்ருே - பூவிற்
பலவஞ்ச கம்புரியும் பாவவடி யாளின்றே
பகைவன் கணங்களெற்றிற் பழுதுபோகா
முன்னின்றே இலகும்வரந் தந்தெனக் கிரங்கக் கடனிற்குண்டே
ஏளேக்கிவ் வேளேமரி யாளேநின் தஞ்சமொன்றே ஒருமெய்ப் பொருளா கியதாதை ஓ
குகந்த மகளா யவர்சுதனைத் தருமெய்த் தாயா யிஸ்பிரித்துச்
சாந்து நன்மை தரித்தவளாய் - எங்கள்
பரிசுத்த ஞானதிவ்ய பாக்யபதி யுன்னேயே
பதுமத்தலர் பொற் பாதம் பரவுகின்றே னன்னேயே வருமித்து ரைத்ததுாறு வகை விபரந் தன்னையே
மன்னன் தெளியநீதி பண்ணும்மரி யன்னேயே மன்றல் பொழிந்து மணிபுனைந்து
மணமே புரியும் மகிழ்நனெனும் வென்றி யரசன் தன் வாக்கால்
வேசை யெனக்கேட் கவுமுறையோ - அம்மா

Page 72
- 1 2호 -
gif ஒன்றுமறி யேனோழைக் குலகத் துனது தஞ்சம்
உண்டென்றே ரையுறுதி கொண்ட தெனதுநெஞ்சம் அன்றுவ யிரமனத் தசடர்புரிந்த வஞ்சம்
அகலும்படி யடிபாட் கருள்நின் சரனேகஞ்சம்
பரணி பெருகுங் கடுவிண் டடியகன்று
பிரியுங் கவடு பல நீட்டி வரிவண் டடரு மலர் பரப்பி
வானுே டளாவும் வனக்காட்டில் - பாவிக்
কািঢ় { கொருதஞ்ச மும் வேறிலே யுமதுகடைக் கண்ணுேக்கும்
உலகிற் புலேஞர்களா லுறுமவமா னம் நீக்கும் தருமத்தி யாக்கைசேர்தற் பணமேதாச ரைக்காக்கும்
தாயே தேவ மாதாவே நீரேயெனே யாளாக்கும்
கன்னிவனத்தில் உலா
தாயே கிருபைத் தயாபரியே சந்தமரி யாயே புவியோர்க் கடைக்கலமே - சேயாகத் தற்பரனேப் பெற்ற தவத்தியே தாரணியில் துர் பைமாங் கற்புச் சுடரொளியே - பொற்புறையும் கன்னியர்க்கெல் லா மரசே காரணியே யில் வேளே தன்னில் நம்பினேனுன் சரணதுணே - உன்னும் தலத்தி லடியாள் தனேச் சிறந்த ராச குலத்துதிக்க நின்னிரக் கங் கூர்ந்தீர் - நிலைத்திடுமெய் வேத நெறியால் விளங்குபிர சாதமெல்லாம் ஆதரவோ டேழைக் கருளினிச் நீதிதிகழ் ஏந்த லுயர் ருேமை எம்பரதோ ரெண்: டிரீக்குக் காந்தையென வேபெனே புங் கற்பித் தீர் - வேந்தன் செருசேல் நகர் காணச் செல்ல வவர்தம்பி தருதீ துருமற் தற் காத்தீர் - விரிசோதிச் செம்போன் முடிசூடும் செம் r லிடத் தேகியவர் தம்பிசொன்ன பொய்யாற் தலைவரென - வம்பியென்று காட்டிற் சிந்துணிக்குங் காப்பிலியால் வேற்றரசை வேட்டைக் கனுப்பி விலக்கினீர் - நாட்டமிகு தண்டலே நா டண்ணல் தனேயன் றனேவளர்க்க

- 12 -
அன்றவன் பின் ஞேனு மவமதியாய் - மண்டலத்தில் என்னை விரும்பி எழில்மதலே யைத்தடிய மன்னவன் மீட்டென்ன வனத்தனுப்ப - மின்னுருவில் ஏற்றிய தண்டேல் இடறகல வாஞஞ்சைத் தோற்ற வனுப்பித் துணைச் செய்தீர் - சாற்று பெருங் காட்டில் மழைநீருங் காய்கனியு மோதனமாய் ஊட்டி யுய்யும் வண்ண முதவினிர் தீட்டிலும தற்புதங்கள் தானு மளவுண்டோ வின்னமுமென் கற்பிட ருருமலென்னக் காருமம்மா - நித்தியமும் மாதாநீ ரும்முடைய மைந்தனென்தந் தை மற்றும் மூதாதி தூதர் முதலாக - நீதிமிகு மகிமைசெறி மோட்ச வாளர்களெல் லோரும் தகைமைமிகு மென்னுடைய சகோதரராம் - அகமகிழ்வுற்? நீங்குலகில் நானடியாள் எப்போதும் நம்பினேன் தீங்க கற்றி நல்லிரக்கம் செய்குவீர் - பூங்கமலப் பாதம் பணிந்தேன் பரா பரியே யான்புரிந்த ஏதம் பொறுத்து எளியாள்முன் - பூத லத்தில் தோற்றி யுமது துணைச்செய்தென் துக்கமெல்ல 7 மீ மாற்றி யருளும் மரியனேயே - போற்றியுன்னே நப்பினேன் பாதம் நமஸ் காரந் தாயேயிந் தம்புவியில் தாரும் அருள்
சம்மனசு வரவு
வசனம்
அற்புத மரிமா தாவை அகத்தில்நே சித்துப் போற்றுங் கற்புய ரிராச மாதே கண்விழித் திடுவ தாகத் தற்பரப் பொருளைப் பெற்ற தாயார்வந் தாரி தோபார் பொற்பதாஞ் சலிகள் செய்து புகல்திரு மொழிகேட் பாமால்
பாரில் மெய்ஞ் ஞான நீதி பரவுமென் மகளே யுந்தன் சீரிய கற்பின் கீர்த்தி திசையந்தந் தேங்க லாச்சு சாருபுன் மிடிமை துன் பந் தரித்திரம் யாவும் நீங்கும் சேருநற் புகழும் மிக்க செல்வமுஞ் சிறப்பு முண்டாம்

Page 73
- 124 -
ஆம்பெருந் தவத்தை நண்ணி அருந்துய ருற்ற தாலே மேம்பல பசுைந் தன்ம மேன்மையும் பெறுவீ ராக நோம் பல குட்ட மாற்றும் நுவலவு டதt தாகும் ஓம்பெருங் கப்பல் நாளைக் கொன்று இவ் விடத்தில் மேவும்
மேவுமஸ் வுருவோ ருன்னே விளங்குநன் நகரிற் சேர்ப்பார் தாவுமெம் பரதோர் தீவின் தலைவனு மறிய லாகும் பூவுல கினிலென் நேசம் புதல்வியே வாழ்க வென்று தேவமா தாவு னக்குச் செப்புவ தறிவ தாக
கன்னி பரணி
பரிபூரணியே போற்றி தயாபரியே மரியேபோற்றி - தயைபுரி காரணியே போற்றி நித்திய புகழ்ச்சி புகழ்ச்சியம்மா
அரியபாஸ் எனக்காக அம்மா நீ ரித்தனே கிருபை
தரைமேற் செய்தி ரடியாள் நின் சரணமயரே னயரேனே
கன்னி தரு
கனகமுடி மன்னர்குலத் தாளே - நித்திய
கருனேநன் மழைபொழி காரணியே மாமரியம் மாளே உனது தஞ்சந் தஞ்சமென்றுந் தானே - யிந்த
உலகினி லடியவள் உனக்கடைக் கலமென்றடைந் தேே
தான
மருமலர்க் காவிலெனக் காய்வந்திர் - குட்ட
வகைபல பிணிகளும் மாறுமென்ருேர் பாசடையைத் தந்தீர் திருமலர்ப்ப தங்கண்டன்றே புய்தேன் - உந்தன்
செயகரு ஃனகள் பெறச் சிறியள்நாளிங் கென்ன தவஞ்
|செய்தேன்
அனேயபொரு ஞம்படைத்தோன் தாயே - வந்த
அடர்வினை விலகிடும் ஆறுதலு மாதரவும் நீயே
எனேயுமர் திருக்கடைக் கண் பாரும் - வஞ்சர்
இடுபடி நகலவுன் னிலங்குசெம்பொற் பாதமலர் தாரும்
அரிபுவி கரடியும்பற் கன்றும் - மெத்த
அதிமத முடனுறை அணிவனத்தை யூடறுத்துச் சென்று
தருகடற் கரைதனிலிப் போது - நிற்பேன்
தருமுரு வருமெனத் தற்பரியின் கற்பனே தப் பாது

- 125 -
கப்பற்காரன் வரவு
கவி
திரிபுவன முந்தற் காக்கும் தேவனே ப் பயந்த தாயார் கிருபைரா ர தமின் ஞர்க்குக் கிடைத்தவுத் தரந்தப் பாமல்" விரைமலி பொருள்க ளிட்டும் வியாபாரக் கப்பற் காரர் உரை புனற் கங்கை நீந்தும் உருமிகை வருகின் ருரே
கபபற காரனா தரு
சீரான கப்பல்தனே நீர் மீ திறக்கிச்
செப்பரிய பாய்மர ந் தப்பற நிறுத்தி
நேரான பாய் விரித் தாராரு மெய்க்க
நீலவரி யுவரிமே லோடுதே கப்பல்
கரிமா மருப்புநவ மணிவெள்ளி செம்பொன்
கருதரிய கப்பல் தனி லரிதாக வேற்றி
பெரிதான தண்டலே நன் நகர் மீது சென்று
பிசகன்றி விற்றவெகு பொருள் தேட வேதான்
இப்போது மிக்க திசை தப் பாது பார்த்து
எரிக்கும் நட் சேத்திரக் குறிப்பாக வேதான்
மெய்ப்பான சுக் கான் பிடிப்பீர்க ளாக
விரைவான சுழிதன்னி லலேயாம லோடும்
வளமான பீரங்கி முழவோ டதிர்ந்து
வடிவான ருவுகாற் கொடிதா னுயர்த்தி
உளமோடு ராகபன் னிசைதா னுெலித்து
உணரமேவு திரைதன்னில் விரைவாக ஒட
ஒடமது நீர்பாடு சாடிட விடாதே
உற்றசல் விக்கனத் தேறவும் விடாதே
கோடையிது சீர்காற்று ஓடுதல்த டாதே
குளிர்வாடை பெருகுமுன் கரைகாண லாமே

Page 74
- 12: -
கப்பர் காரன் கவி
தெளிவுறு மெனது நேசஞ் சிறந்தநற் கலா சி னுேரே சுழி தனி லொ திங்கிக் கப்பல் சூழ்திசை மாறி யோடி வளர்வளத் தருகு சேர்ந்தோம் பகிழ்ந்துபா யிழக்கு மிப்போ
எழில் பெறு கல்லு வைப்பீர் இயல்பறிந் தேக லாLே
கலாசு கவி
வர்த்தக னுரே யிந்த வளர் கடற் கரையி லிங்கே சித்திரைச் சி&லபோ லேயோர் தெரிவையர் நிற்பதாகும் மைத் தரு வனத்துர டிந்த வரைக்கும்மா னுடன் ரக் கானுேம் புத்தியி லுணர்ந்து சென்று புதுமையை யறிகு வீரே
கப்பற்காரன் கவி
கானக மீதிலாருங் கண்டது கேட்ட தில்லே மானவ ருள தென் றன்பு மருவுமென் கலாசி னுோே பூநில மீதி லிந்தப் புதுமையைப் பார்ப்ப தற்கு :னமில் கப்ப வாலே இறங்கிநீர் வருகு வீசே
கன்னி இன்னியை கப்பலில் நின் றிறங்கிவந்த கருதருமென் பிற விகளே எப்பொருளும் படைத்தருளும் ஏகபரன் கருனேயிரல்
மெய்ப்புறுநற் பவசுபெற்று மென்மேலும் வாழ்ந்திருப்பீர் இப்புவியி லொருபேதை எனக்குதவி செய்வீரே
கப்பற்காரன் இன்னிசை செய்யதய வுரைத்தருளும் தேன்மொழியே கேட்டிடுவீர் வையகத்தி லுமது ர் பேர் மாதாப்பி தாவாரோ தையலர்நீர் சொன்னூலுன் றனையுருவி லேயேற்றி ாய்துமொரு நகர் சேர்ப்பேன் எண்ண மின்றிச் சொல் வீரே
கன்னி இன்னிசை சொல்லுகிலென் சகோதரனே துலங்குமென்ஜார் ருேமை நகர் எல்லேயில்ரா சாத்தியென என்பே ருரைத்திடுவார் வல்ல குற்ற வாளியென வனத் திறை வர் போட்ட துவாம் வெல்லும் நகர் சேர்க்கில் வெகுதரும முண்டாகும்

- 1 F -
கப்பற் காரன் கவி
ஆகுமென் மடா தேயுன் அன்புரை கேட்ட தாலே நாமினி யெதுவந் தாலும் நன் நகர் சேர்ப்ப துண்டு தாமத மில்லா தெங்கள் தமது கப் பலிலே எாரும் பாமலி கலாசி ஒேரே பாய் விரித் தெழு நாம் செல்வோம்
மனது மகிழ்ச்சி கூருமே - கடலில் வளர்
மயிலேச் சிறப்புப் பாருமே
சினே மக ரங்கள் பாயுமே திரண்டுழக்கிச்
சிறையா வினங்கள் மேபுமே
கெளிறு கிஃாக்கன் கீனியும் - ஒரா வுங்காடன்
கிளே யும் விளே மீ ஒாளியும்
களறுங் கயலும் பாலே புங் - செங்கண்ணிைபுல்லன்
கருக்குப் பாரையுங் காலேயும்
முரலுங் கட்டாவுங் கூடுமே - துள்ளிக்குதித்து
முடுகிட் டினத்தைத் தேடுமே
வரிசைச் சிறப்புக் காணுமே - எல்லோரும் நல் ப்ே
மனது சந் தோனம் பூணுமே
தண் டலே நாட்டை நாடியே - எல்லோரும் நல்ல
சங்கீர்த ராகம் பாடியே
சென்று நிதியந் தேடுவோம் - நமது கப்பல்
திசைதப்பி டாம ப்ோடுவோம்
கப்பற்காரன் கவி
திறல்செறி கலாசா ஞேரே சிறந்ததண் டலே நன் நாட்டின் துறையிதாங் கப்பற் பாயைச் சுருக்கிநற் கல்லு வைத்து அறை தரு சரக்கீ தெல்லாம் அரிய கிட் டங்கி வீட்டில் நறவுறப் பறித்துப் போட்டு நல்விலேக் கினிவிற் பீரே

Page 75
- 128 -
கன்னி இன்னிசை
பேதையென்ஃனக் கானகத்தாற் பிறங்குமிந்த மாநகரில் ஆதரவோ டேற்றிவந்த அண்ணே சகோதரனே சோதிபரப் பொருள் தன் துனேயுண்டா முங்களுக்கு மேதினியிற் போய்ப்பிழைக்க விடை தாரும் மிக்கோரே
கப்பற்காரன் இன்னிசை மிக்கதவப் பேறுடைய மின்னே யுமைப்போலத் தக்கநெறி யுள்ளோரைத் தாரணியில் யான்காணேன் உய்க்கும் நின் புண்ணியத்தால் உவந்தெமையும் மறவாமல் திக்கறிய விவ்வூரிற் சென்று பிழைத் திருப்பிரே
கப்பற் காரன் தரு மின்னு மாமலர்ப் பொய்கைவ எந்திகழ்
மிக்க தண்டலே நாட்டினில் வந்து உன்னு வாணிபஞ் செய்ததில் மெத்த
ரொக்க மாகக் கிடைத்தது காணும் பொன்னும் மாமணி யும் புரி முத்தும்
புருட ராகம் பவளமு மெத்தும் மன்னு நீல வயிரமுஞ் செய்ய
மரக தங்களும் மாற்றிக்கொண் டேனே
கொள்ளு கின்ற சரக்கின் முதலொடு
கோடி பொன் கண்ட லாப முரைக்கில் விள்ளு நாலரைக் கோடி மும் மூர்த்தி
விராக குதாயம் விற்றுக் கண்டேனே வள்ள லெந்தன் கண்ணகரோ ராயிரம்
ஆகும் நாணினி மானவர்க் கெல்லாம் உள்ள செல்வம் மிகுதி பெருகிட
உம்பர் நாத னுதவுயுண் டாமால்
வாம மிஞ்சு மலர்மகள் நோக்க
மலிந்து வெந்தன் மனே தழை வெய்த
ஏமமிஞ்சிய பாய்க்கியம் பெற்றிட
ஏசுநாத ரிரக்கமுண் டாமே

- 2 -
பூம விந்திடு மாலேக ளாடப்
புகழ்ம லிந்த வென் னேவலர் கூடப்
பாம லிந்திடு சிந்திசை பாடப்
பசும்பொன் மாமனே மீதுசெல் வேனே
வழிக்குட்டக்காரன் வரவு கவி காசினி புகழும் ராச கன்னிதண் டலே நன் நாட்டில் மாசில்லா மணிபோல் வந்து மாதவம் புரியும் நாளில் தேசு சேர் சரீரந் தன்னில் திகழ் குட்ட ரோகக் காரன் ஆசில்லாச் சபையின் மீது அன்புடன் வருகின் ருனே
குடடக காரன தரு
ஆதிசரு வேசுரனே அற்புதனே தற்பரனே நீதிதிக ழாரணனே நித்தியனே கர்த்தாவே மூவுலகமும் படைத்து மூன்றுவிர லாற்றங்கித் தாவுபல வுயிர்களுக்குந் தக்க படி பீபவனே தேவகரு ணுகரனே திரிசுடரே யொருபொருளே பாவவினே நீக்கியென்னே ப் பாதுகாருந் தாதாவே பூவுலகி லகங்காரம் போக்குதற்குக் காத்திரத்தில் மேவுகுட்ட நோய் மாற வேதபர னேயருள்கூர் குத்து வலி நோவுளேவு குலவுகாந்த லெரிவுடனே மெத்ததிக சீழோடி விதனமாகு தம்பரனே கையடிமு விரிபொருத்து கரன் கட்டி பேவெடித்து மெய் முழுதும் புண்ணுன விதனம்மர் ற்று மம் பரனே பாரிடத்தா லெமை மீண்டு பாக்கியமேரக் கிஷமகிமை” சீருடன் பங் கருள்வோனே தீங்ககற்றிக் காருமையா a
கன்னி இன்னிசை " s வருந்தி விதனமுற்று வாடுகின்ற மானிடனே திருந்து முமதுடலில் சேர்ந்தகுட்ட நோய் தனக்கு மருந்துசெய்து மாற்ற வயித்தியரா ருமிலேயேர் இருந்து புலம்புவதேன் யானறியச் சொல்வாயே
1

Page 76
- 1 -
குட்டக்காரன் தரு
அன்னே தன்னி லதிக தயவாய்
அன்பு பேசு மனங்கே கேளிர்
இந்நி லத்தி லெங்கள் பாவ
இடராற் குட்டம் வந்த தம்மா
இரவும் பகலும் அபயக் குரலாய்
எரிவு காந்தல் உளேவு கடிதாய்
விரவு வருத்தம் பொறுக்கொண் ணுதால்
வெகுபண் டிதர்க ளிடத்திற் பகர்ந்தேன்
பண்டி தர்கள் மருந்து செய்தால்
பத்து மடங்கு கடினம் பண்ணும்
தெண்டி ரைசூழ முலகி லதிக
செலவல் லாமற் சுகமொன் றிலேயே
அன்பு பேசு மின்கோ தையரே
அரிய மருந்தே தெனும் நீ ரறிந்தால்
உம்புண் ணியத்தா லெளியேன் பிணிதீர்த்
துய்ய வுதவி செய்யுந் தாயே
கன்னி இன்னிசை
தக்கவெந்தன் பிறவியரே சந்தமரி தன்னருளால் விக்கனமிக் குட்ட வியாதிசுக மாக்கிடுவேன் திக்கறிய வென்முன் திடணுக நீர்வாருங் கைக்குழையால் மெய் துடைத்தேன் காத்திர நோய்
நீங்கிடுமே
சபுை கவி
மேதினி மதிக்கும் ராச மின்னனே சகலத் துக்கும் ஆதியம் பரன்தா யீந்த அருங்குழை மருந்து தன்னுல் காதிய குட்ட ரோகர் காயத்திற் றுடைத்த பின்னர் தீதில்லா துடல் நோய் மாறிச் செகதினிற் றழைத்துய் தாரே

- 131 -
குட். காரன் இன்னிசை எங்கள் சரீரத் தெழுந்த குட்ட நோய் மாறி இங்குநா முய்ய இரங்கியெம்மைக் காத்தவளே தங்கு முமதுதிருத் தாமரைத்தாள் போற்றிசெய்தேன் எங்கு முமது புக ழெப்போது முண்டாமே
கன்னி கவி
என்னே நீர் புகழ வேண்டாம் யாவையும் படைத்த நாதன் அன்னேசெய் நன்மை யீது அகத்தினில் மறந்தி டாமல் இந்நிலத் திடர்நோய் நீங்கி யினிது வாழ்ந் திருப்பீ ராக உன்னுமிந் நகரில் யானும் உகந்திருந் திடுகு வேனே
5 Ing- Li a6 (sīl கட்டழ குடைய ராச கன்னிதண்டலே நா டெய்தி மட்டவிழ் குழைம ருந்தால் மகிழ்வுட னநேகம் பேர்க்குக் குட்டநோய் மாற்றுஞ் செய்தி குறித்தவந் நகரிலுள்ளோர் சட்டமுற் றழைக்கத் தீவிற் றலே வணு மறிந்திட் டாரே
தன். ராய இன்னிசை
காவலனென் வாசல் நிற்கும் கட்டியகா ராகேளாய் மேவுகுட்ட நோயகற்றும் மின்னனேயா ளங்கொருத்தி ஆவலுற வுண்டாம் அவளே யெந்தன் சமூக முன்னி தாயழைத் ததிசுறுக்கில் தான்வந் திடுவாயே
கட்டியகாரன் தரு கண்டவருண்டோ - ஆராகிலுங் கண்டவருண்டோ கண்டவ ருள்ளதோ பண்டிதங் கற்றிடும்
கன்னி யொருத்தியை இந்நில மீதினில்
தண்டலே மன்ன னழைத்து வரச்சொல்லித்
தாட்டிக்கை பண்ணுருர் நாட்டுச் சனாங்கமோ (கண்டவ.)

Page 77
- 132 -
இந்த இறையவன் தம்பி தனக்கு
எழுந்தவன் குட்டத் தழும்புகள் மாற்றிட வந்த வயித்திய ரால் முடி யாததை
மாற்றுவ ளாமந்தக் கீர்த்தி மடந்தையைக் (கண்டவ"
தையல் தவத்தி லுயர்ந்தவ ௗாம் வெகு
தானம் மெய்ஞ்ஞானந் தரித்தவ ளாமவள் கையி லொருகுழைக் கொப்புமுண் டாமந்தக்
கன்னி யொருத்தியை இந்நில மீதினிற் (கண்டவ.
பண்டித ரேதமிழ்ப் பாவல ரேயிந்தப்
பாருள் ள வர்த்தக ரேகமக் காரரே தண்டலை மன்னவன் தம்பிநோய் தீர்த்திடக்
தக் கவள் தன்னே யித் திக்கிலா ராகிலுங் (கண்டவ .
கட். கார, இன்னிசை
மெல்லியரே நல்லதவம் மிக்கவளே திக்கஃனத்தும் சொல்லியமா புகழுடைய தோகையே ஆரணங்கே வல்லதண்டேல் நகராளும் மன்னனும்மைக் கூட்டிவர எல்ஜலயிலெந் தனை விடுத்தார் இப்போ வருவீரே
கன்னி பரணி
நிந்தா தரவோ டு மதுபதி
நேர்ந்து வருவோன் மதலே மலர்ப் பந்தோ டலேய லமிழ்ந்தாமல்
பால னுயிர்காத் தாண்டவளே இந்தா தரையில்தே வரிருக்
கெளியா ளென்ன பணிபுரிவேன் செந்தா மரைத்தா ளிஜனமறவேன்
தேர்வேந் தவையிற் செல்வேனே

- 3 3 -
கன்னி இன்னிசை தஞ்சமென்றேர் தனேக்காக்கும் தாரரசர் கோமானே மிஞ்சு புக ழாதிகர்த்தன் மிகுகிருபை யுண்டாக வஞ்சியென்னே யுஞ்சமுகம் வரவழைத்த காரியமேன் இஞ்செகத்தில் யானறிய இயம்புவீர் மன்னவனே
தண். ராய. கவி இயம்புமென் றுரைத்த மின்னே எனதுதம் பியினன் பான சயம் பெறு முடலிற் குட்டந் தனேச்சுக மாக்கி விட்டால் புயம் பெறு பணிபட் டாடை புகழ் செறி பவுசு மிக்காய் நயம்பெறத் தருவே னெந்தன் நன் மொழி தவரு தன்றே
கன்னி இன்னிசை
தாவுபுகழிக் கானதிபன் தம்பியே யிங்கே வா மேவுதுன் னுடலிலுள்ள வியாதியாய்க் காணவில்லே பூவில்முன்செய் பூழ் வினேயாற் போட்டதுசற் குருவிடம் போய் பாவவுச்சா ரனம் புரிந்தால் பல பிணியும் நீங்கிடுமே
தன். ராயன் தம்பி தரு கன்னி ட்ரியைதரு பால்னே - உய ராதிபரனே மனுக் கோலனே கன்னி ராசமங்கை தனக்குயான் - செய்த கன்மம் பலித்தது மெய்யாகுமே
பாவ மனுவளவில் லாதவள் - தேவ
பரனே யடிபணியும் மாதவள்
பூவை தனக்குச் செய்த குற்றந்தான் - குட்டம்
போட்டு வருத்துதிது திட்டந்தான்
குழந்தை வயதிற்செய்த பாவத்தைப் - பொறுத்துக் குருவே யருள் மெய்ஞ்ஞானத் தீபத்தைச்
செழுந்தே ஜாருமலர்ப் பாதனே - தயை
செய்து காருமேசு நாதனே

Page 78
- 134 -
பாவப் பொறுதிதரு வாயென்றே
பரவுங் குருவினிடத்திற் போயின்றே
ஏவும் பிழைகள் முற்றுஞ் சொல்லியே - கொம்பிசமீ
ஏற்கக் குருவிடத்திற் செல்லுவேன்
குரு வரவு
கவி
தருதிரி சுடரொன் ருன தற்பரன் தரையிற் சொன்ன விருதுறு சத்திய வேத மேன்மையை விளக்க மாக மருவுறு மனுக்கட் கோதி வளர்கதிப் பெறுபே றுய்க்கும் குருவுல கனைத்தும் போற்றக் குறிக்கருஞ் சபைவத் தாரே
குரு தரு
அற்புதனே தற் பரனே - சாங்கள்
ஆரணனே காரணனே பதம பாத மேயருளி - இந்தப் பாவிதன்னேக் காருமையா
அப்பொழுது மிப்பொழுதும் - கன்னி
யானமரி யாளிடத்தும்
மெய்ப்புதல்வ னுகவந்த - நாதன்
மெய்ப்பதத்துக் கே புகழ்ச்சி
ஆதரையிற் பேதகமாம் - பாவ
அலகை வினே யணுகாமல்
ஒது பத்துக் கற்பனையின் - மறை
யுரைபகர்வே னிறையவனே
மேதினியுள் ளோரனைத்தும் - உந்தன்
வேத நெறி போதிடவும்
திதலகை வினே யறவும் - தயை
செய்யுமென தையாவே

- l}5 -
மூவுலகும் போற்றிசெய்யும் - ஒரு
முதலோனடி யிணைபணிந்து
தேவபரன் சன்னிதியில் - நானுஞ் சென்றிருப்பேன் வென்றிபெற
குருவசனம்
பேறு பல் பொருளுந் தந்த பேரின்ப ஞான தேவன் மாற கல் செழும்பூம் பாதம் வாழ்த்தியிங் கிருப்ப தாமால்
தண். ராய. தம்பி இன்னி:ஈ தாவுதிருச் சபைவிளங்கும் சத்தியவே தக்குருவே தேவரீர் சீர்பாதம் சென்னியில் வைத் தேனடியேன் பூவுலகி லே பெரிய பொல்லாத பாவியியான் பாவவுச்சா ரணம் புரிந்து பத்திபெற வந்தேனே
குரு வசனம் காவலன் தம்பி யேகேள் கற்பனை பத்தின் வண்ணம் தேவகற் பனேக ளேந்தின் சேரொழுங் காக வேதான் நிபுரி காரி யங்கள் நிகழ்த்திலக் கணமுஞ் சாயல் மாவலர் சிந்தையாலும் வாக்கிகுற் கிரியை யாலும் மேவுமு ன் பாவ மெல்லாம் விளம்புவாய் பயப்ப டாதே தானமுன் துரோக மெல்லாம் தம்பிரான் பொறுத்துக் கொள்வார்
தண். தம்பி வசனம்
தயவுறு குருவே யானும் தலேயான பவங்க ளேழும் பயமறச் செய்த தன்றிப் படியிலென் தமையன் சேயை இயல்புற வளர்த்த தாதி யென் கூட இனங்கா தாலே செயமுறு மகவைக் கொன்று செய்யிழை பேரில் வைத்தேன்
வைத்தவள் தனேயுங் கொல்ல வகைபுரிந் தேனென்
னண் சினன்
சித்தம திசையா தாலே சேர்ந்த பாழ்ந் தீவு தன்னில் தத்துவத் துடனேயேற்றித் தள்ளவித் துரோகஞ் செய்தேன் புத்தியி லுணர்ந்து பாவப் பொறுதிதந் தருளு மையா

Page 79
- 1 3 ά -
குரு கவி ஐயமற் றன்று நீசெய் யரும் பவப் பொறுதி வேண்டில் எய்துமுன் தமையன் முன்போய் இதுகதை யெல்லாஞ் சொல்லி உய்யநற் பொறுதி கேட்டு உகப்புடன் வந்தி ரென்ருல் வையக மதிலும் பாவம் வானவன் பொறுப்பா ருண்மை
தண். ராய. தம்பி தரு
விண்ணும் புவியும் சகல பொருளும்
விளங்கப் படைத்துப் புரப்பவா வெந்தன் அண்ண ரிைடத்தி லிதனே யெப்படி
அறைகுவே னேயோ - ஐயோ விது முறையிதோ வையோ
மன்னன் றனது மகவை வதைத் து
மடந்தை தன்னையும் வனத்திற் றுரத்தி இன்னம் நானென்று சொன்ன வுடனே ஆரசு வா ரையோ - சிரந்தன்னே வீசுவா ப்ரையோ
மனதி லொளித்தி டாதித் தன்மையை
மன் ன ரிைடத்திற் சொன்கு லொழிய எனது வருத்தம் நீங்கி டாததற்
கென்ன செய்குவேன் - இனியெந்த வண்ண முய்குவேன்
அத்தனே பரி சுத்தனே பர
மாதியேயுயர் சோதியே பெங்கள் கர்த்த னே யினி நித்த மெனக் குன் கருனே கூருமே - சானேயிந்தத் தருகினங் காருமே
நண். ரா. தம்பி இன்னிசை
முன்னவனே பிள்ளை தன்னை மோசமுறக் கொன்றதுயான் அன்ன நடைத் தாதியைவிண் அவதூறு யான் மொழிந்தேன் இந்நிலத்தில் இது பிழையை ஏக பரர்க் காகவே தான் உன்னுமனம் பொறுத்தால்யான் உடற் சுகம்பெற்
றுய்வேனே

- F -
தண். ராய. தாழிசை
அம்ப ரா புவியி லிந்தமா கொடுமை
ஆர்செய் வார் மன மழற்றுதே அதிக மாதLவு தருச கோதரியை அவக டம் பகர முறைமையோ கொம்ப குரெந்நகர் வந்தனுள் முதலாய்க்
குறைவில் லாத புகழ் நிறைவதாய்க் குலவு நன்மைதவ நெறிநன் நீதிபல
கூடிவந் ததுவெந் நாடுதான் தம்பி வார்த்தைகளே நம்பி நன்மை நிறை
தையல் தன்னே வளர் வெய்யகான் தன்னி லேற்றிவிடு மன்ன பாவமது
தன்னே நானுமெது சொல்லுவேன் வம்ப fைதுசெய லாகுமோ விவனே
வையமிதி லெது செய்குவேன் வானவா கருனே யானவா பரம
மைந்தனே யுமது தஞ்சமே
கன்னி இன்னிசை வேந்தே சலியாதே மிக்கவுந்தன் தம்பியர்க்குப்
போந்த பொறுதியிப்போ புவியிற் கொடுத்திரால் ஆய்ந்தபர மேகாதி யருட்கிருபை தன்னருளால் ஏந்திழையாம் பாவியையும் இன்னமுங்கா னப்பெறுவீர்
தண். ராய. கவி. பெறுதவக் கன்னி சொன்ன பேச்சிரு செவியிற் கேட்டு இரு தயங் கமலம் போல இனியநல் மகிழ்ச்சி யானேன்
உறுசிறி பவன் செய் கற்றம் உளத்தினிற் பொறுத்தே வரிப்போ மறுவகன் றுலகிற் செல்வ வாழ்வுபெற் றிருப்ப தாமே
கன்னி கவித்துறை ஆன்றிய தண்டஃப் மன் பின் கனிமரி தொல்பெயரால் இன்னுெரு நோன்புநீ காத்திடு வாயுன் னெழில் புரத்தில்
அண்டிய குட்ட மகலும் மருந்தத ஞலுடல் நோய் இன்றி வெகு புக ழாய்ச்சுகம் பெற்றும் திருந்தருளே

Page 80
சபை கவி
செயம்பெறு மன்னர் பின்னுேன் செய்பிழை பொறுத்துப் பின்னர் வயம்பெறு மருந்தாற் கன்னி மற்றவன் பிணிகள் மாற்றி
முயன்றவன் காடுதன்னில் முறைமுறை தனக்கு வந்த பயன்றருங் கதைக ளெல்லாம் பார்த்திவர்க் குரைத்திட் டாளே”
கன்னி திரு
மனமகிழும் மன்னவனே கேளும் - அன்றும் மனே பி லிருந்து மது தனதரு ளாலே தன மிகுங் குழந்தையை வளர்த்த - அந்தத்
தாதியென வரைக்கும் பாவிநான் தானே
அரிய வுமது தம்பி பாளுேன் - பொல்லா
அலகை வலேயிலுழன் றிடர் செய்த தாலே பெரிய வனத்திலென்னே யேற்ற வம்பு
பேசுமீ காமன் வெகு மோசம தாகப்
பரவை தனிலெறிவே னென்று - பொல்லாப்
பாவமொழி புரைக்கத் தேவ அருனாலே
விரவிய சம்மனசு வந்து - தீது
விலக்கி வனத்தில் விட்டு இன்னமு மன்பாக
மாகபரன் ருய் வந்து காட்சி - நல்கி
வங்கமொன் றிங்குகரை சேர்ந்திடு மென்றும்
ஆகத்திற் குட்டநோய்கள் தீர்க்க - இந்தி
அவுடதந் தானும் தந்தார் ராசகோமானே
மாதர்க் கரசி சொன்ன வண்ணம் - கப்பல்
வந்ததச் சோங்குதன்களில் வந்திவ்வூர் சேர்ந்தேன்
ஒதற்கரிபவுந்தன் தம்பி - தனக்
குற்ற பிணிதவிர்க்கச் சொற்ற தி குனூலே
கோது ற்ற பாவப்பிணி திர - வேத
குருமுன் பொறுதி பெற்று வருகென விட்டேன்
விட்ட குருவினப ராதம் - இன்னம்
மீளவுமைப் பொறுதி கேளென்ற தாகும்

- 139) -
திட்ட மிவைகள் வெளி யாச்சே - எல்லாம்
தேவசித்தத் தின்படியா மன்னர்கோவே
தண். ராய. கவி கன்னியர்க் கரசே கற்புக் கன்னியே நின்னைக் கண்டு நன்மனப் பிரிய மானேன் நலமுற வாழ்க்கை வாழ்க உன்னேநின் கற்பின் கீர்த்தி உலகெலாம் விளக்க மாக மன்னு நதி புகழும் நன்மை வரமுமுற் றிருப்பி ராக
தண், ராய, தம்பி. - மதிமதன் தரு கன்னிசுத்த ஞானமானே கற்புராச கனியேயுனேநான் சொன்னகுற்றம் பொறுமிப்போதுன் துனே மலர்த்தாள்
(தொழுதேன் மின்னே
மாநிலத்துன் கற்புநீத மகிமைதன்னே யறியாவண்னம் நான் நினேத்த பாவம்நீக்கி நன்மையியந்த வுண்மைமறவேன் வேதநீத ஞானமேவு மிக்கசெப மின்னே பொன்னே மாதரசே பேதையான்செய் வஞ்சம் நீக்குத் தஞ்சந் தானே உடலுலகங் கடியென்றிந்த உற்றமூன்று சத்துராதி அடல்செய்பாவ மதனுற்சொன்ன அறிவில்லாமை பொறுமின் குனுரே கற்பனேகள் பத்தும் மீறிக் கருது பாவ நினேவுகூறிப் பொற்கொடிநின் பேரிற்சொன்ன புத்தியீனம் பொறுமின்னுரே உலகிலுன்புண் ணியமுந்தயவும் உண்மையாக முன்னேயறிகில் குலவுபாவ நினேவுதினேயேன் கோதில்லாளுன் பாதம் போற்றி தன்மக்கருத்தும் சரீரசுகமும் சகலநன்மைப் பெறுபேற&னத்தும் நன்மைப்பொருளு மெனக் குண்டாக நாதனிடம்மன் ருடும்மானே
மிக்கசெல்லவம் விளங்கிவழங்க மிடிமைதுன்பம் யாவும் நீங்க மக்கள் கூட்டம் தழைவுபெருக மகிமை பண்ணும் மடமின்னுரே
தண். ராய. இன்னிசை கற்பா ரணங்கே கருதுமொழி யொன்றுளதாம் . நற்பாக்கியமுமிந்த நாடுமென்தம் பிக்குரித்தால் பொற்ற ரவன்றனே நீர் புனேந்திருந்தால் நன்றல்லவோ நிற்பாக் கியமே நினைவுணர்ந்து சொல்விரே.

Page 81
- 10 -
கன்னி இன்னிசை சொல்லருமென் சகோதரனே துலங்குவனத்திருந்திடுநாள் நன்நகர்ருே மாபுரிக்கு நான் நேர்ந்த நேர்த்தியொன்ரும் வல்லவிராயப்பர் திரு வளர்பதிக்கு நானுமின்று செல்லவுத்தா ரந்தருவீர் செய்ல்பிறகு சொல்வேனே
தண். ரா. கவி செயல் பெறு மெனது நேசந் திகழ்சகோதரியே நீரும் தயவுடன் "ருேமைக்கேகித் தக்க நன் நேர்த்திவீய்ந்து இயல்புடன் மீண்டு வாரும் இருநிலத் தினிலெல் லோரும் நயமிகு சுகமும் வாழ்வும் நன்மையும் பெருகத் தானே.
கன்னி தரு
அன்னம்மாள் சேயே - பரனே
யருளிய தாயே - அடைக்கலம் இன்னமும் நீயே - எனேயின் றிரட்சை செய் வாயே மன்னவன் தம்பி - சொல் பொய்யை
மகிழ்நனும் நம்பி - மனத்தினில் அன்னவர் வெம்பி யொன் ஞர் கைக்
களித்தனர் வம் பில்
வம்பர்கள் கூட்டிக் - கொண்டேகி
மருமலர்க் காட்டி - லவர் புரி யும் பல கோட்டி யகற்றி
யுக நீதெனே மீட்டர் நம்பிநா னே&ள - கானுடன்
நகர்க் குற்ற நாளே " அவருடை தம்பியோர் காளே - செய்வஞ்சந்
தவிர்த்தாயவ் வேளே
அவ்வியா பாரம் - புரியுரு
வாளனந் நேரம் - மனத்தினி
லொவ்விய கோரம் - லிலக்கிய
துன்னுபகாரம்

- l 41 -
நவ்விக ௗாட்சி - கொள்காவினில்
நண்ணிய காட்சி - யளித்திந்தக்
குவ்விலென் பூட்சி - தனக்குக்
கொடுத்தனே மீட்சி
மீட்டுமன் வஞ்சர் - வன்குட்டம்
விளேந்ததாற் கெஞ்ச - யான் வந்து வாட்டமில் கொஞ்ச - மருந்திலே
மாற்றலுன் தஞ்சம் காட்டக மன்னன் - பின்னுே னுக்கு
கண்னியிடச் சொன்ன - விதங்கண்டு. நீட்டரு மன்னன் - நான்ருேமைக்கோர்
நேர்த்தியுண் டென்ன
என்ன நடந்து - வளநக
ரெல்லே கடந்து - எஸ் பாஞ்ஞஆர் தன்னை யடைந்து - பிழைக்க வித்
தன்மை தொடர்ந்து கன்னிநான் சொல்ல - வனது
கருணே செய் வல்ல கற்பாரணி யின்னம்நீ யல்லா - தியாரென்னே
யிரட்சிக்க வல்லார்
தண்டலே ராயனுந் தேவியுந் தம்பியும் மங்களத்தரு
ராயன் ஏகனே யாரணனே - மெய்வேத
இறையவனே பரனே யோகனே காரணனே - எமக்குன் னுதவிபுரியு மையா
தேவி தேக சுகப்பேறும் - சந்தானமும்
செல்வப் பெறுபேறும் ஒகை பெறவுதவும் - மாதாவே
யுமக்கே நமஸ்காரம்

Page 82
- 142 -
தம்பி ஆக மிக மகிழத் - தேவாதி
யருள்நித முண்டாக ஈகை முடி யிறைவர் - குலக்கன்னிக்
கென்று மிஸ் தோத்திரமே
ராயன் மேதகு மம்பரனே - யுமது
விழித்தயை நோக்கியென்றும் ஒதிய செல்வசு கந் தருவை
யுமக்கே படைக்கலமே
தேவி தீது வினேயகலப் - பல பொருள்
சேர மகிழ்வாக ஆதிப ராபரனே - யுமது
அருட் கண் திருப்புமையா
தம்பி பாதிமதி மிதித்த - கருனேட்
பராபரி யேகனியே நீதிசே ராக சுகம் - பெற்றுய்திட
நின் தயை செய்வாயே
ராயன் வாம மிகுபுவியா - விரிறைவனென்
மைந்தர் மனே மாதும் பூமலி செல்வசுகம் - பெற்றென்றும்
புவி தனில் வாழ்வோமே
தேவி: தாமம லி சரிர - சுகமுந்
தழைவு மிகப் பெருகி நாமம விந்த பரா - பரியுமர்
நன்மை புரிந் தருளே
தம்பி: தேமலி செந்நெல்வயல் - விளேவுறு
செல்வம் மிகப்பெருகி பாமலி நன்மைமிகப் - பெற்றுய்யப்
பரன்றயை செய்வாமே

1-3
ராயன் செய்யத யா பரனே - புமர்திருச்
சித்த மிரங்கியாம் உய்ய வுதவுமையா - மூபேரு
மொருபொரு ளானுேனே
தேவி தையல ருக்கரசே . கிருபைத் தயாபரி யேதரைமேல்
எய்து முதவிசெய்து - எந்தன்னே யிரட்சை செய் தாளுமம்மா
தம்பி வையக மீதினிலே - 5 TLD
வறுமை யகற்றிநிதம் துய்யசு க பேற்றைத் - தந்தாளுஞ்
சுருதி மறைப்பொருளே
எம்பரதோர் வண்னம்
வானமும் புவியும் - சுடர்
வால சந்திரனும் - ஒளிர் வாயிலங்குதா ராகணங்களும்
நீர்தருங்கட லும் பொருள் யாவும்
ஆறுதி னந்தனிலே - அரு
னாதியம் பரணுர் - சர ஞரவிந்த மெந் நாளும் நம்பின
பேரையாண்டு புரந்தருள் சோதி
வாடை தருங்குளிர் கால் - வீசு மாரியம் பொழுதே . மது
வாக வந்தத மேவையும் புரி
தீதன்றிட அன்புசெய் தேவன்
வனசமலர்ப் பாதமென்றும் பரவியே
வாசமுறுங் குழல் சேர் - மட
மாதனங் கையான் - மலர்
மாலே தங்குகல் யாணமுஞ் செய்து நீதி பொங்க நடந்திடு நாளில்

Page 83
- 44 -
ஆர்ப மிகுஞ்செருசேல் - நக ரான நற் றலமே " கான ஆசைகொண்டிளே யோனேயுங்குல மாதையுந்தல மிங்கரசாள வாய்மை மொழிந்துடனே - செல்ல மாது தம்பி யையே அவ மானபங்கம தானவம்புசெய்
தாளெனும் படி வந்தவனுேதி வளரு விசுவாச மன்று புரியவே
மேவு கொடுஞ்சினமே - யுறும்
வேளை வந் தனளால் - சொல் விவேகமந்திரி மாரொடுங்குறி
யாதுபொங்கி யடர்ந்தெழு காவில் கோறல் புரிந்திடவே - மொழி
கூறிவன் கண்ணர் பால் - இடக் கோதை யின்றரு நீதமொன்றுமே
கேள்வி யின்றியே யீய்ந்ததினுலே மேதகு சிந்தனைதான் - மிக
வாயிரங்கு தையோ - எது வேளேயுஞ்செய் தியானமும் வெகு
தானமுந்தவ முந்தருமாது வினையறிகி லாளிதெந்த விதமதோ
மேரு வளர்ந்திடுகா - விடை
வேனலுங் கொடிதாய் - உடல் வேர்வெழும்பிட வேநடந்திட
நாய் மிகுஞ்சின வஞ்சகர் தான் வெகு கோர முடன்தள்ளியே - யெது
கோறல் செய்தனரோ - மிகு கோபமிங்குயர் பாவமென்றுமுன்
ஞேர் மொழிந்த துணர்ந்ததினலே மேரைகள் வந்ததையோ - எவர்

- 145 -
வேய்வு வஞ்சனேயோ - மன மீதறிந்திடொண் பூணு வருந்துயர்
தீரவந்தருள் தந்தென்னேயாளும் மிகுகருணே யானை தந்தை புதல்வனே
எம்பரதோரும் மந்திரியும் தரு எம்பரதோர் : அந்தமா மட மங்கைக்கிள் வண்ணம் அவனியில் வந்ததினுல் - எந்தன் சிந்தை மீதி லயர்க்கரி தாகுதென் செய்குவேன் மந்திரியே மந்திரி முந்தவே யிவை பார்ப்பதெண் ஞ திம்
முறைபுரிந் நீரினிமேல் - நல்லோர் நிந்த மும் போன காரியம் பேட்டும்
நி3னப் பார்க ளோ வர சுே
எம்பர தோர் ! தம்பிசொன்னதல் லாமல் மறு மறு
சாட்சியும் வந்ததிகுல் - பின்னே
நம்பவேண்டிய தல்லவோ சொல்லுமென்
நடப்புறு மந்திரியே
மந்திரி கொம்பணுர்தன்னேக் குற்றமுள் ளாளென்று
கொன்றிடத் தீர்வையிட்டர் - இனி
எம்பிரான்சித்தத் தின் படி யாம்மனத்
தெண்ணிக்கை யேனரசே
எம்பரதோர் : எண்ண மீதன்றி நண் ஐ மென் தம்பிக்
கெழுந்தவன் குட்ட மதை - எந்த வண்ண மாற்றுவ தென்றுவென்னுள்ளம்
மலங்குது மந்திரியே மந்திரி ! மண்ணிலே பின் னவன் பிணி மாற்றவிம்
மாநகர் பண்டிதரால் - இன்னு மண்ணலேயிய லாதென்றப் பால்விட்
டகன்றன ராதிபனே 11

Page 84
سكس--- ت: !.1 --
எம்பரதோர் : இந்த வூருள ராலிய லோதெனி
லென் செய்வ திங்கினிநாம் - வேறே எந்த நாட்டிலு முண்டெனக்கேட்டு
இயம்புவாய் மந்திரியே
மந்திரி சந்தநாகடர் சூழ்வன மேவுமெஸ்
தாலிய மாநகரி - தன்னில் வந்தோர்மா திப்பிணி பலபேருக்கு
மாற்றின ளா மரசே
எம்பரதோர் : வண்மைசேருமோர் துரதனேயேவி
வயித்திய வஞ்சிதன்னே - இங்கே உண்மையாக வழைத்திடுவாயென்
னுளமகிழ் மந்திரியே
மந்திரி தண்மைசேருநின் தம்பியுடற்பிணி
தான்சுக மாக்குதற்கு " இப்போ அண்ணலே யழைப்பித்திடுவேன்சலி
பாதையும் மன்னவனே
மந்திரி கவி
மேதினி மதிக்குங் கீர்த்தி மிக்ககட் டியகா ராகேள் ஆதிபன் றனது தம்பி யாகத்திற் குட்டம் மாற்றக் கோதில் பண் டிதமின் னுரைக் கூட்டிவந் திடுதற் கிப்போ தூதுவர் தன் ஜனச் சென்று சுறுக்கினி லழைத்தி டாயே
தூதர் வரவு
ஐ வி
சென்னியில் வரத்தி மின்னத் திருமலர் மாலே யார மின்னுபொற் பணிகள் துன்ன மென்பதச் சதங்கை பன்ன மன்னவ னெண்டி நீக்கு வழுத்துகட் டளேக்கிப் போது தன்னிக ரில்லாத் தூதர் சபைதனில் தோற்றி னுரே

- 147 -
சபைத் தரு செந்நெல் வளமலியும் - நல்ருேமைத்
திருநக ரெம்பரதோர் சொன்ன மொழிப்படிக்கு - அழகெழு
தூதுவர் வந்தனரே
வல்ல கலேயறிவில் - நற்புத்தியில்
வார்த்தை நளினமதில் சொல்லு விறல் மதிசேர் - புகழ்தரு
தூதரும் வந்தனரே
இந்தரை மேலிணங்கார் - தமைச் சென்
றினக்க வணக்கமிகத் தந்திரத்திற் றெளிந்த - நற் ரதர்
சபைதணில் வந்தனரே
தூதுவர் கவி தரைபுகழ் ருேமை நாடாள் தரணிபர் கோவே போற்றி விரைசெறி வாகைசூடும் வேந்தனே போற்றி போற்றி உரைதரு துதரெம்மை உவப் புட னுமது முன்பில் வரவழைத் திட்ட செய்தி வழுத்துவீர் மன்னர் கோவே
எம். கவி
மன்னனென் சமுகந் தன்னில் வந்ததுாதுவரே கேளிர் இந்நிலம் புகளெஸ் தால்ய வெனுநகர் தன்னில் நீர் போப் பன்னுவன் குட்டம் மாற்றும் பரிகாரி யெனுமோர் பேதை அந்நக ருளதாந் தேடி அழைத்து நீர் வருகு வீரே
துர்துவர் தரு 1 ம் பேர் :
இந்நிலம் போற்றுமன்னர் மன்னவன் சாற்றுவண் 4ணம்
எஸ்தாலிய நாடு தனக் கேகியே - யந்த
நன்நவம் சேருமடக் கன்னிகை யாரென பே
நாடு தனில் தேடியழைப்போ மிப்போ

Page 85
-- 18، 1 س---
2 ம் பேர் : தெண் டிரை சூழ்புவியிற் பண்டிதந் தானறிந்த
செய்யவொரு தையல்வந்த தாமிங்கே
( = யவவைக் கண்டபே ராரெனினும் விண்டிடீரோ வுமக்குக்
கருது பல பொருள்கள் தருவோமிப்போ
1 ம் பேர் கொந்து வாங் காவில் மட மந்திபாய்ந் தேசிறந்து
கொக்கரித்து முக்கனியைத் தாவியே - பிய்த்துட் பந்துபோன் ருடமது நைந்துவார்ந் தோடுருேமைப் பார்த்திவன் சொற் சாற்றுதூதர் நாங்களே
2 ம் பேர் : மட்டுலா வாகையுனேந் திட்டரா சேந்திரசெய
மன்னவன்றன் பின்னவனுக் கேயிப்போ - வந்த குட்டமாம் நோய்கடன்னே இட்டமோ டேயகற்றக்
கூடியவர் நாடுதனில் வேறுருண்டோ
கன்னி இன்னிசை
அம்மா அடியார்க் கடைக்கலமே யாதரையTள் பெம்மான் றவி து குலப் பேதையே மாதாவே இம்மா நிலத்தோர்க் கெழுந்த குட்ட நோய்மாற்றி யும்மாதர வால் நான் உடற்பிழைப்புக் கொள் வேனே
தூதுவர் க்வி
தோழனே கேளா யிந்தச் சொல்லருந் தெருவில் மீது
காளம் நேர் விழியின் மாது கையிலோர் குழைக்கொப் பேந்தி ஏழைபோல் வாருள் நாங்க ளிவள்பெய ரூர்கள் தானிஸ் வே3ளயா ராய்ந்து கேட்டு விபரமிங் கறிவோம் வாரும்
தூதுவர் இன்னிசை
செங்கரத்தி லேயோர் சிறந்தகுழைக் கொப்பேந்தி பொருகுதவ மெஞ்ஞானப் பூரணியே வாழ்கவென்று மங்களங்கள் கூறிவரு மாதேநீ ரார்பெயரூர் தங்கவுரை செய்திடுவீர் தயவாயறி யத்தானே

- 149 -
கன்னி கவித்துறை
தானெந்த நூர்பெயர் கேட்டு வருதற் சகோதரரே நாணிந்த நாட்டிற் பிழைக்கவந் தேனென் நடப்பேதென்ருல் ஊனந்தரு குட்ட நோய்மாற் றவுடத முண்டதனுல் மானங்குன் ருமல் வயிறு வளர்த்தலென் வாய்மையிதே
தூது கவி
வாய்மை சேர் மாதே நீர்சொல் வாசக மனத்துங் கேட்டு தூய் மன மகிழ்ச்சி யானுேம் சோபனப் பிரிய மாக ஏயமன் னெண்டி நீக்கு இளையவன் குட்டம் மாற்ற நேயமுற் றழைக்க வந்தோம் நிரூபர்முன் வருகு வீரே
கன்னி தரு
மன்னன் றவி துகுலந் தன்னிலுகித்த திவ்விய
மாசில்லா ராச கன்னி மாதாவே தாயே
தன்ஜன நிக ரில்லானே முன்னம் புவியிலளித்
தாளே சரணந்தேவ தாயாரே யம்மா
பண்ணும் பலாபத்திலும் முன்னின்றெனது முகம்
பார்த்தா தரவு செய்யும் ஆத்தாளே யம்மா
என்னே யொருபொருட்டாய் உன்னுங் கிருபைசெய்து
இரட்சை செய் தாயுமக்கிஸ்துத்தியந் தாயாரே
தாலத்தரசன் செரு சேனைக்கேகவே யவர்
தம்பிஎன்னே மொழிந்த வம்பதெல்லா மகற்றி
ஏலப்போ யங்க வனென் மேலிற் சுமத்திச் சொல்ல
இறைவன் சினந்திருந்த தறியாமல் அம்மா
மாலைத் திருக்கணவன் பால்சென்று வென்னேயொரு
வார்த்தை கேளா மற்கொல்லத் தீர்த்தாரே யம்மா
ஆலக்கடு மனத்த ரால் விக்கின முறமல்
அன்றுமென்னே பேரெட்சிக் கின்றவளே யம்மா

Page 86
- 15 -
பாவிக்கிரங்கி மலர்க் காவிற் நிருக்கருணை
பண்ணும் பராபரியே பெண்ணரசே யம்மா
ஆவிக்கருந்து னையே மாவிக்கனந் தவிர்க்கும்
அன்னேமரி மாதாவே கன்னிகையே யம்மா
கோவென் பதிமுன்னின்னம் மேவும் படி கருனே
கூரும்பரம கிரு பாகரியே பம்மா
தாவுஞ் செழுங்கமலப் பூமென் றிருப்பதமே
தஞ்சந் தஞ்சமுமக்கே யஞ்சலஞ்ச லென்னம்மா
கன்னி இன்னிசை
மன்னவனே மன்னர் மணிமுடியே மாசஆறுகா அன்னை கன்னி மாமரியாள் அருள் பெருகி வாழ்ந்திருக்க இந்நிலத்தில் மாபாவி எனேயுமது சமுகமதில் உன்னியழைப் பித்ததென்ன உத்தரவு சொல் வீரே
எம். கவி
உத்தரவு வருள் வீ ரென்ன உரைத்திடும் மடமின் ஞரே மெத்தவென் னிளேயோன் குட்டம் வெகுவயித் தியர்கள் தம்மால் நத்திமாற் றிடவொண் ணுகல் நானுன்னே பழைத்தேன் மாற்றின் சித்தமே மகிழ்தி யாகம் செய்குவே னுண்மை தானே
mânăf இன்னிசை
தானுக வந்த பரன் தாயாரரு ளல்லாமல் நானுக மாற்றுதற்கு நன்மைப்பே றுண்டா மோ ஆணுலுந் தேவசித்தம் அளவிடுதற் கெட்டாதால் காஞர் மருந்துசெய்வேன் காளையே வாருமிங்கே
கன்னி கலித்துறை
அரசர்க் கிளேய வரேசொல்லக் கேளுழும் மாகத்தினில் விரவுற்ற குட்ட முடலா லெழுந்த வியாதியல்ல தரைதனில் நீர் செய்த பாவத்தி ஞல் வந்த தாமிதைப்போ' வருசற் குருவிடத் துச்சரித்தாற் றுன்பம் மாற்றுவளே

- - 1 -ت. l = ق =
தம்பி த"
பலபொருளும் படைத்த சத்யநாதா - திரிபுவனப்
பாக்கியனே வாக்கியமறைப் போதா
அலகில் நன்மைக்கட லானதாதா - யான் புரிந்த
அறியாமை பொறுத்தருள் செய்வாயே
கற்புநெறி குன்றுத தவமா - மயில் ராச
கன்னிகையைச் சொன்ன அவமானம்
நற்புவியிற் பலித்ததென்ன வேதான் - திடமாக
நானுமென துள்ளத்து கனர் ந் தேனே
அன்னே பெற்ற பாலகனே பரனே - தேவதின்ப
ஆரனனே காரணமெய்ப் பொருளே
கன்னிமத லேனபவம் பொறுத்தீர் - வலதுபக்கக்
கள்வனுக்குப் பெறுபேறு கொடுத்தீர்
முன்னமத மேவை குற்றந் தவிர்த்தீர் - அவைபோலென்
முகத்திரக்கக் பார்த்தருள் செய் வீரே
இனிமேலிந்த அவநீதம் புரியேன் - உமது தய
வென்னுளம் விட்டொரு போதும் பிரியேன்
முனிவான தகற்றி யடியேன்மேல் - உமது திவ்ய
முண்டக விழிநோக்கு வீரே
துரு தரு
தன்னிகரில் லாதவனே - ரக
தற்பரனே யற்புதலே
சொன்னமய மாணவனே - திரி சுடரொளியே ர33 Erயா
மேவுமத மேவையுண் ட - பழ
வினேயகல மலேயிடையே பாவை மரி யாயிபெற்ற - சிறு
பாலகனே போற்றியைா

Page 87
- 15 : -
ஆதிகிரு பாகரனே - எம
தாரண னே காரணனே
சோதியொளி யானவனே - யுமக் கிஸ் தோத்திரந் தோத்திரமே
3ருவுருவு மானவனே - யெம்மை பாண்டவனே மீண்டவனே
இருகதியுஞ் செய்தோனே - யாறு
லெட்சணனே அர்ச்சஜன பாம்
எப்பொருளும் படைத்தழிக்கக் - காக்க
இயல்புடைய நாயகனே
முப்பெயரொன் ருனவனே - யுந்தன்
முண்டகத்தாள் தெண் டனே யா
தொல் புவியில் நீருரைத்த - உண்மைச்
சுருதிமறை நூலதனப் பல்பெயருந் தானறிந்து - நின்னைப்
பரவ வருள் புரியுமையா
அஞ்:ான மடரிருளில் - உழன்
ஆண் மையறி யாதவர்க்கு
மெய்ஞ்ஞான மறைபயிற்ற நன்மை மேவாலய மதளிற் செல்லோன்
55 II FTIT u
வானமும் புவியு மின்னும் மற்றுள்ள பொருளுஞ் செய்து தானதா யிருக்கு மேக தற்பரப் பொருளேப் போற்றி குரானநற் செட தியானம் நலம் பெறப் புரிந்திப் போது ஈனமில் கோவில் தன்னில் இருந்திடு வேனன் பாக
தம். இன்னிசை பொய்வேத இருட்படலம் போக்கிநன்மை தேக்குமுயர் மெய்வேத வழிகாட்டும் மின் கதிர்போல் வருகுருவே துய்தான நின் கமலத் துனேச்சர3 ம் போற்றிசெய்தேன் செய்பாவப் பொறுத்தல்பெறச் சிறியேனரிங் குற்றதாமாஸ்

--- 53 1 -سس
குரு வசனம்
உற்றவெம் பரதோர் நேசம் உடையதம் பியரே கேளிர் நற்றிமுட் டிட்டு நின்று நல்மனஸ் தாப மாக வெற்றிசேர் சிலுவை யிட்டு வேதகற் பனையின் வண்ணம் முற்றுநின் பாவமெல்லாம் மொழிந்திடும் பரனுக்கின்றே
தம்பி வசனம்
அம்பரர்க் கேராப் பாவம் அநேகஞ்செய் ததுமல் லாமல் எம்பர தோரென் முன்னுேன் இயல்செரு சலநா டெய்த இம்பரி லவர் தன் பாரி யெனுமிராக் கினியை நானும் வம்புறு பவத்துள் ளாக்க மனதினி லாசை யாகி
ஆகம் நொந் திருக்கும் வேளே அரிவை கண் டாய்ந்து கேட்க ஒகையோ டுரைத்தே னந்த ஒண்டொடி கோட்டைக் கப்பால் ஈகைசேர் வீடு கட்டி இரும தில் வருவே னென்று
போகவுத் திருந்தேன் வந்து பூட்டியூன் மதிலாற் றந்து
மதுரா மொழியாள் காவல் வைத்தைந்து வருடத் தின் பின் அதிசெரு சலே நாடுற்ற அண்ணல் தன் வரவு கேட்டுப்
புது:னே திறந்து விட்டாள் பூபதி யிடம் முன் நான் போய்ப் பதியிலென் குற்றமெல்லாம் டாவை மேற் சுமத்தி வைத்து
மைவிழி யாரென் பேரில் மையலாற் றுரந்தா ளென்றும் ஐயமற்றி னங்கா தாலே அடைத்தனாள் மறிப்பி லென்றும் பொய்யுரைத் துண்டை செய்து பொய்ச் சட்சி பநேகம் விட்டுத்
தையலேத் தடி வித் தேனி சதிவினே பொறுஞ் சுவாமி
குரு கவி
பொறுக்கரி திந்தப் பாவம் புவியிலுன் தமையன் முன்போய்
மறுப்படாக் கற்பு ராச மடந்தையைச் செய்த தீங்கு முறைப்படி யிறைவர்க் கோதி முன்னவன் பொறுதி வாங்கி 'ஒத் டிவந் துரைப்பா பாகில் வானவன் பொறுப்பா ருண்மை
في القذا

Page 88
- 154 -
தம்பி தரு ஐயையோ நா னென்ன செய்வேன் - இனி
யண்ணல் முன்னென் னென்று சொல்வேன் செய்தகுற்றம் வைய கத்தில் - சொல்லத்
தீருமென்று கூறினரே
முன்னவன் முன்சொன்ன வுடன் - என்னே
முனியாரோ துணியாரோ
இந்நிலத்தோர் வையாரோ - விதற்
கேதுசெய்வேன் வானவனே
நான்புரிந் தகுற்ற மெல்லாம் - அவள்
நரபதிக்குச் சொல்லாமல்
தான்பொறுத்து விட்டாளே - நானுந்
தன்னுலகப் பட்டேனே
நரபதியென் னுரையதன - அன்று
நம்பவரி தென்ருரே தரைதனிற்பொய்ச் சாட்சிகளும் - விட்டுச்
சத்தியமுஞ் செய்தேனே
புவியிலுள்ளோர் ரினிநானென்ருல் - வசை
புரியாரோ சிரியாரோ அவமதிக்கா ளானேனே - ஆதி
அம்பரனே தஞ்சமையா
மனதிலொழிக் கின்ருலும் - குட்டம்
மாறவகை வேறில்லையே
இனியெதுதான் வந்தாலும் - அண்ணல்
இடத்திதை யுரைத்திடுவேன்
தம்பி இன்னிசை
வளம் பெருகும் ருேமைநகர் மன்னுவென் முன்னவனே விளங்குகற்பு ராக்கினிமேல் வீணவதூ றெடுத்துரைத்தேன் களங்கமென்மேல் நீரறிகிற் களே வீர் சிரமென வென்
குழந்தைமதி யாற்புரிந்த குற்றம் பொறுப்பீரே

-
5
5
gтi- தாழிசை
ஆர்க டுர வவ நீதியீது செயல்
ஐயையோ கொடிய பாவியே அன்று மாது புரி கின்ற தீ தெனவே
அண்ணிநின் நூறுதி பண்ணியே நேர்கெ டாததவ மேவு மாதுதனை நீசர்தா ன திக மோசமாய் நிலமீ தேபுலவு பலவ கோரமொழி
நிந்தை தன்னேயினி யென் சொல்வேன் சீர்கொ டார் புனேயு மெனதமைச்ச குெடு
செய்பியாய்ந்து செய்தே னில்லையே தேவனே கருணே நாதனே யுமது
திருவுளத் திலிது சித்தமோ போர்கொ டா புவிறல் வசியினு
மிழிஞ புலேஞ னின் சிரசு தன்னேயே பொடிய தாகவிழ வரிய
வேயெனது புந்தி மீது சின முந்துதே
மந்திரி இன்னிசை
மண்ணுளும் வேந்தர் மணிமகுடம் போன்றவனே எண்ணு மற் செய்ததினுல் இத்தாரம் வந்ததையா கண்ணுன பூபதியே கடுங்கோபந் தானுறி விண்ணுத ஃனத்துதித்தால் மிடிமையெல்லாம் நீங்கிடுமே
எம்பரதோரும் மந்திரியுந் தரு
STL T
ஆணுலுஞ் சொல்லக் கேளாய் மந்திரியே - புவியிலிவன் செய்
அந்நிதந் தன்னை யென்ன சொல்லுவேன்
மந்திரி ! வானுடம் பரன்தானே யிரங்குவார் - சலித்திடாதேயும்
மனப் பொறுதி யெத்தனேக்கும் நல்லதையா

Page 89
— 1 5 5 —
எம்பர ஐயோவனலில் நெய்போ லுருகுதே - எனதுமனது
ஆறுதில்லை யெவ்வாறும் மந்திரியே
மந்திரி !
செய்போதெவையும் மெய் யாய்ந்திடல் நன்ரும் . அல்லாது கவலை
சேருமென் றறியீரோ மன்னவனே
எம்பர :
அந்நாள் மன்றல் செய்திந்நாள் வரையுமோர் - தவறில்லாள் தன்னில்
ஆசடர்சொல் பொய்யை நிசமாயெண்ணினேன்
மந்திரி :
தன்னுல்வந்ததி லென்னுே மன்னவனே - முதலித்தொகைநான்
சற்றேயறிகி லுற்றிடா திவையே
எம்பர : அந்தோ புவியிலிந்தா கடிகந்தான் - தவத்தில் மிகுத்த
அரிய கன்னிக்கு வருவதேதையோ
மந்திரி !
நிந்தா தரை புரந்தா திபனேகே - ளுலகிலாண்டவர்
நீதவாளரைச் சோதிப்பா ரையோ
எம்பர :
அன்பாரும் புகழ்மின் கோதையரைத்தான் - அடையலர் வந்
தன்றே கொடுமை கொன் ருரோ வையோ
மந்திரி நன்பாருலகை யன்போடி ரட்சிக்கும் - சருவநாயகி
நன்மைதா னந்தக் கன்னிக் குண்டையா
எம். இன்னிசை
சொல்லருமென் மந்திரியே தோகையைக் கொண்டேகுமந்த முல்லேவன மெங்கே முடிச்சிரங்கொய் திட்டாலும் வல்ல தவக் கன்னிசுத்த மான வெலும்புகளே நல்ல சங்கை பாய்க்கொணர்ந்து நாட்டில் வைப்போம்
| போற்றுதற்கே

- 1
if —
கன்னி கலித்துறை மன்னவர் மன்னவ னேயும் மனத்துயர் மாற்றியுந்தன் பின்னவன் குற்றம் பொறுத்தருள் வீ ரிந்தப் பேருலகில் கன்னிகை தேவ தயாபரி தன் நற் கருணையினுல் இன்னமும் பாவியைக் காண்பீர் தெய்வீக விரக்கமுண்டே
எம். கவி
இரக்கமில் லாது காந்தைக் கினிதுநீ செய்த குற்றம் தரைக்குள் யான் பொறுத்தே னெந்தன் தம்பிநீ சலிக்க வேண்டாம் பரப்பொருட் டாயி ரக்கப் பார்வை மென் மேலும் பெற்றுப் புரத்தில் நோய கன்று வாழ்வு பொருந்திவிற் றிருப்பா யாக
கன்னி இன்னிசை காவலன் பின்னுேனே யுன் காத்திரநோய் நீங்குமிதோ தேவபரன் தாய் பேராற் செபமாலே யொன்று வைப்பாய் மேவுமென்கைக் குழைமருந்தால் மெய்தனத்து டைத்துவிட்டேன் தாவுமுடற் சுகம் பெருகித் தழைவுபெற்று வாழ்வீரே
தம்பி கவி அன்புறு தாய்போல் வந்த அரிவையே நின்னு லென் மெய் வன்பிணி யகன்று ய் தின்று வச்சிர காயம் பெற்றேன் உன் புகழ் அவனி மேல்நீ டூழியும் வாழ்க வாழ்கப் பொன் பொலி கமலச் செம்பொற் பூம்பதம் போற்றினேனே
எம். இன்னிசை
அன்னே கன்னி மாமரியாள் அருட்கிருபைப் பேறுடைய மின்னனையே ஞான விளக்கே குலக்கொடியே என்னுடைய துக்கமகன் றென்மனது தேறுதற்கு உன்னுடைய பேரூ ருறுதியுடன் சொல்வாயே
கன்னி கலித்துறை சத்திய நாதன் றனக்கு மவர் சொற் றருமறைக்கும் பக்திகொள் மான ரெவர்க்குமொவ் வாதவன் பாவத்தினுல் நித்திய காவிற் றுணித்திடத் துட்டர் முன் நீர்கொடுத்த நத்திய பாவிநானுல காளுநன் நர பதியே

Page 90
- 15 -
எம். இன்னிசை
"உண்மை செறி வேதசபைக் கொழுங்காகக் கைப்பிடித்த
வண்மை செறி மாதே மணியே மணிவிளக்கே பெண்மயிலே யுன் மேற் பிழையனுவில் லாமலிந்தத் தண்மையெல்லாங் கையேற்கத் தம்பிரான்சோ தனேயோ
எம்பரதோருங் கன்னியுந் தரு எம்பர. வன்னமட மாமயிலே - கற்பு
மாதரசே பேதையரே நீதிதவ ருதமின்னே நின்னேயான் பாருலகில் - செய்த
நிந்தனேயை புந்தனது சிந்தையிலெண்ணுதேமின்னே
கன்னி மன்னர் புக ழாதிபனே - மன்னர்
மாமூடியே பூபதியே கோமணியே காதலனே என்னுடைய பவமகற்றப் - பரம
ஏகனரு எளாகுமீதும் மால்வருவ திலேயரசே
எம்பர. அரசர்குல மடமயிலே - இந்த
அம்புவியில் தம்பிசொல்லே நம்பியேமாற்றவருடைய சுரமதனிலே கொடுக்க - வந்தன்
கற்புமகி மைக்குவந்த அற்புதங்சுட றுவைமயிலே
கன்னி தருவனமீ தடையலர்கள் . தங்கள்
தனக்கினங்கென் றெனத்தொடர்ந்தார் வனத்திலவம் வாராமல் விர வியகான் நகரிறைவன் . அங்கு
வேட்டைசெய்வோன் காட்டிலென்னே மீட்டுதவி னுரரசே,
எம்பர முத்தனேய நகை யாரே - தன்ம
முறைவழுவாப் பிறைநுதலே நநைகமழ்பூங் குழல்மாதே புத்தியினம் யான் புரிந்தேன் - உந்தன்
புண்னியம் வந் தண்ணியென்னே மண்ணுலகில் காத்த மின்னோ

=-سي- 3* 15 ----
கன்னி தத்துவத்தண் டஃலயிறைவன் - என்னே த்
தாயினுமன் பாயிருத்திச் சேவைவளர்த்திட விசைத்தார் நித்தவன் தம் பியுமிவன் போல் - என் மேல்
நேசமுற்ருன் மோசமென்றேன் ராசகுமா ரனேவதைத்தான்
எம்பர.
கீற்றுமதி நுதலாளே - நல்ல
கிஞ்சுகவாய் வஞ்சியரே கஞ்சமலர் முகமாதே
போற்றுதவம் மிகுத்தவளே - இந்தப்
பூதலத்தி லாதிலுற்ற காதையென்ன கூறுமின்னே
ਹੈ।
பார்த்திவன் நீ தியை விளங்கிக் - கொல்லல்
பாவமென்ரூேர் தீவில்விட மேவுகப்பல் தனிலனுப்ப
ஆற்றிடைத் தண்டேல் வருத்த அந்த
ஆந்தரத்தி லெந்தை தூதன் வந்துதவி தந்ததையா
எம்பர.
ஈனமுருத் தேன் மொழியே எந்தன்
இருவிழியே குருமணியே விரைசெறிபூங் குழல் மாதே
மானமிகுங் காதலியே - பெற்ற
மகிமைதனக் குவமையென்ன புகலுமகா அரிதரிதே
கன்னி
கானகத்தி லிருந்திடுநாள் - தேவ
கன்னிமரி யன்னே வந்து உன்னருங்காட் சிகளளித்து தான மிகுங் குழைமருந்து - ஒன்று
தந்தோர்கப்பம் வந்திடுங்காண் உன் தன் நகரக் கேகுமென் ருர்
எம்பர.
அனநடைசேர் கிளிமொழியே - எங்கள்
ஆண்டவளாற் கண்டவரம் பூண்டவனே பூவையரே வனசமுக மனேமாதே - அந்த
மன்னன்நகர் தன்னிலுள்ள தென்னநவஞ் சொல் லு (மின்னோ

Page 91
13)
கன்னி நினதுதம்பிக் குறுபிணிபோல் - அந்த
நிதிதிகழ்கா னதிபதிபன் அதிக தம்பிக் குற்றதினுல் அனநகர்சென் றவனுடவில் - குட்டம்
ஆற்றினேம் தேற்றியுள்ளம் தேற்றமுங்கூ றினனிறையே
எம். கவி இறையவன் றணது கோத்ர ராக்கினி கிருபை யாலே நிறை தரு சகல செல்வ நன்மையுங் கிடைத்த தாமால் பிறையன துதலே வாழ்வு பெறுபல பாக்கிய மு5ண்டாம் நிறைமணித் தவிசின் மீது நேசமுற் றிருப்ப தாமே
மந். கவி
அன்னேயே யாதிநாதன் அருள் பெற்ற புதல்வி யேநற் கன்னியே யுமது செம்பொற் கழலினை போற்றி போற்றி நின்னேவஞ் சகர்செய் பொல்லா நிந்தைக ௗனைத்தும் நீங்கி உன்னுநற் பவுசு பெற்று உலகினில் வாழி தானே
தம்பி இன்னிசை பொறைமே வரியதவப் பூவையே தாயேநின் நறைசேர் செழுங்கமல நற்பாதம் முத்திசெய்தேன் அறியாமற் செய்தகுற்றம் ஆண்டவர்க்காய்ப் பொறுத்தெனது குறைநீங்கிக் தழைவுபெறக் குறித்தவரந் தாருமம்மா
கன்னி இன்னிசை மண்ணுலகில் நீதானும் மற்ருேரு மெனனசெய்வார் எண்னரும் பாவியெனக் கித் தூரம் வந்ததுவாம் விண்ணுலக ராக்கினியை மென்மேலும் போற்றிசெய்து பண்ணுறுநற் சுகமுமிகு பவுசுபெற்று வாழ்ந்திருப்பீர்
தம்பி தரு மின்னுங் கிரணபசும் பொன்னின் முடிபுனேந்த வேந்தர்புகழ் தவிது ஏந்தல் குலத்தில்வந்த கன்னிமரி யேதிரு நன்மை நிறைந்ததிவ்ய
கற்பலங் காரியேயுன் பொற்பதம் முத்திசெய்தேன்

- 1 fill -
மன்னவர் சிங்கமெந்தன் அண்ணல்தேவி யேயும்மை
வஞ்டினை செய்ததுட்ட பஞ்சபாத கன்நானே
என்னையுமது மலர்ப் பொன்னம்புயக் கண்ணுேக்கி
இந்தரை மீதுயான் செய் நிந்தைபொறு மென்தாயே
பாசமென துளத்தை மோசமீபுரியு மோகப்
பாவத்தை மூட்டிமன வேகத்தைக் காட்டியதால் ஆசற் பனுமனுகா ராசகுலத் துதித்த
அன்னேயே யான்புரிந்த தின் மை பொறுத்தருள்வீர் ஆவை மரி யனை முன் பாவியெனக்கு வேண்டி
அன்போடிறைஞ்சி யெந்தன் வன்பவம் மாற்றுமம்மா தேவபரா பரனே பூவில்யான் செய்த கன்மத்
தீமை விலக்கியுய்ய நாளுங்கி ருபைசெய்வீர்
கன்னி கவி
தஃலவனுக் கிளேய செல்வத் தம்பிநீ புரிந்த குற்றம் பலவும் நான் பொறுத்தே னேக பரனுக்கும் பொறுதி யாகும் உலகினில் விண்கள் நீங்கி யுடற்சுக நன்மை பெற்று நிலைதரு செல்வ மோங்க நீடுழி வாழி தானே
எம். கவி
செழுங்குழவிப் பிறையனேய நுதலே சற்றுந்
தீண்டாத கற்பணங்கே தெவிட்டாத் தேனே விளங்குமனே யேயென்னிரு விழியே நேசம்
மிக்கவளே தக்கவுன்ஃபா மேனுட் செய்த களங்க கல முரசொலிப்பித் துலகுள் ளோருங் காவலரும் வரவழைத்துக் கண் முன் பாக விளங்குவெகு மானதிரு விழாக் கொண்டாடி
மகிமைமிகப் புரிந்திடுவேன் மகிழத் தானே
கன்னி இன்னிசை
காவலனே யென் நேசக் கணவனே கேளுமிந்தப் பூவுலகில் வாழ்வு புனல்மேற் குமுழியதாம் மேவுமெனக் கின்றுதரும் வெகுமான மொன்றுளது தாவதவத் தியராகத் தருவீருத் தாரமையா
2

Page 92
- 62 -
எம். கவி
சொல்லரிய கற்புநெறி வழுவா நன்மைச்
சுடரான மடவரலூன் சொல்லுக் கிப்போ எல்ஜலயில் மா மனமகிழ்ச்சி யானே ரீைதோ
எனக்குமிகு சம்மதியா மின் பங் கூர முல்ல்தரு வனத்தி லெய்தி யென்றும் ஞான
முறைவழுவா திருபேரும் முதல்வ நாதன் வல்லபதங் கைதொழுது மகிமை பெற்று மாநிலத்தில் நீடூழி வாழி தானே
எம்பரதோரும் தேவியும் தம்பியும் மங்களத்தரு
எம்பர ஏர் மேவு திரிசுடாய் - நின்ற
ஏகசரு வேசுரனே நேர்மேவு நின் கருணே - தர
நித்தியபுகழ் மங்களமே
தேவி பேர்மேவு புகழ்வளரச் - செல்வப்
பெறுபேறு முண்டாகக் கார்மேவு நின் கருணைக் - கடைக்
கண்ணுேக்கும் மாதாவே
தம்பி பார் மேவு மானருய்ய - வந்த
' பாக்கியமே வாக்கியமே தார்மேவு மாமரிய்ாள் - செம்பொற்
ருளிணைகள் சோபனமே எம்பர வஞ்சகவல் வினையகல - மனே, ,
மாதுதழைவுண்டாகக் கஞ்சமலர்க் கண்ணுேக்கும்- ஆதி
காரணனே யாரனனே
தேவி: கொஞ்சுமகப் பேறுடனே :- நன்மை
குலவுபலு:ாக்கியமூமி 1
நெஞ்சமகிழத்தருவாய் + என்றும்
நித்தியசு மங்களமே.

தம்பி;
எம்பர.
தேவி!
தம்பி,
எம்பர
தேவி:
தம்பி!
எம்பர
- 153 -
மிஞ்சுசெல்வ பாக்கியமும் - புகழ்
மிகுசரீர சுகவாழ்வும் இஞ்செகித்திற் றந்தருள்வாய் . எங்க
ளேகபரன் மாதாவே சத்துருக்கள் பின்வாங்க . என்றுஞ்
சிகலநன்மை யும் விளங்க நித்தியசந் ததிகளுய்யத் - தேவ
நீதிபெற மங்களமே
எத்திசையும் புகழ்விளங்க - எனக்
கிருநிதியங் கைகூட
சத்திநா யகன்கருணை . என்றுந்
தழைவுபெற மங்களமே
நத்துசெல்வ மேவிளங்கப் - பல
நன்மைகளு முண்டாகப் புத்திரசெல் வமும் நிறைந்து - மிகப்
புகழ்வளர மங்களமே மாதமும் மாரிபெய்து செந்நெல்
வளமிகுந்து விஜனவாகி மேதினியெல் லாந்தழைக்க - நன்மை
விழிதிருப்பு மம்பரனே
கோதைகற்புக் குன்ருமல் - என்றுங்
குறையாத நன்மை பெற மாதுகன்னி மாமரியாய் - செம்பொன்
மலரடிக்கு மங்களமே நீதிநெறி யும் விளங்கி - நன்மை
நிறைந்துசெல்வம் பெற்ருேங்கத் தாதவிழ்செம் பொன்மலர்த்தாள் . துனே
தந்தருளும் மாதாவே தாக்கணங்கென் காதலியும் - நானும்
சந்ததமுந் தழைவுபெற்று ஆக்கமிக வுண்டாக - என்றும்
அன்வரத மங்களமே

Page 93
- 1 64 –
தேவி : வாக்குலவு மனேமகவும் - பொருள்
வளமுமிக வுண்டாகிப் பாக்கியம் பெற் றுய்திடவே - நன்மைப்
பலன் பெருக மங்களமே
தம்பி! தேக்குமலர் மகள் சேர - என்றுஞ்
செல்வசுப முண்டாக ஊக்கமிகு பொருள் சேர - நன்மை
யுற்ற சுப மங்களமே
பொது மங்களத் தரு
ஏராருந் தாதைபரர்க்கும் மங்கள வாழ்த்து - சுத
னிஸ்பிரித்துச் சாந்துவுக்கும் மங்கள வாழ்த்து
சீராருந் தாய்மரிக்கும் மங்கள வாழ்த்து - அர்ச்சிய சிட்டசஞ் சூசையப்பர்க்கும் மங்கள வாழ்த்து
சம்மிக்கேலறுக் காஞ்சுக்கும் மங்கள வாழ்த்து - நவ
சபைவளர் தேவதூதர்க்கும் மங்கள வாழ்த்து
அம்முனிவர் கன்னியர்க்கும் மங்கள வாழ்த்து - சகல
அர்ச்சியசிட்ட வாளர்கட்கும் மங்கள வாழ்த்து
சந்தந்தோனி மாமுனிக்கும் மங்கள் வாழ்த்து - வேத
சாட்சிசெவஸ்தியா முனிக்கும் மங்கள வாழ்த்து
சொந்தமனே மாது தழைக்க மங்கள வாழ்த்து - சுப சோபன சந் தோஷமுற மங்கள வாழ்த்து
நித்தமும் நன் திதழைக்க மங்கள வாழ்த்து - தேவ
நேசம் மிகப் பெருக மங்கள வாழ்த்து
சத்திய மறைதழைக்க மங்கள வாழ்த்து - உண்மைச் சந்தப்பாப் பவை தழைக்க மங்கள வாழ்த்து
நித்தியசுகம் பெருக மங்கள வாழ்த்து 1 மானர் நீடுழி வாழ்ந்திருக்க மங்கள வாழ்த்து
பத்திவிசு வாசம் மிக மங்கள வாழ்த்து - வெகு
பாக்கியம் பெற் றுய்திருக்க மங்கள வாழ்த்து

-سي- 5 €1 --
வேந்தர் சம தானமுற மங்கள வாழ்த்து - நன்மை
மெய்ஞ்ஞான மேசிறக்க மங்கள வாழ்த்து
சேர்ந்துசந் தானந்தழைக்க் மங்கள வாழ்த்து - சுக
செல்வமுடன் வாழ்ந்திருக்க மங்கள வாழ்த்து
மிடிமைநோய் பிணியகல மங்கள வாழ்த்து - என்றும்
மெய்ச்சுகம் பெற் றுய்திருக்க மங்கள வாழ்த்து
படியில் நற் பொருள் பெருக மங்கள வாழ்த்துப் - பல
பாக்கியம் பெற் றுய்திருக்க மங்கள வாழ்த்து
மாதமும் மாரிபெய்ய மங்கள வாழ்த்துச் செந்நெல்
வாரிமிக வேபெருக மங்கள வாழ்த்து
மேதினி யடிமையுய்ய மங்கள வாழ்த்து - என்றும்
மேன்மைபெற்று வாழ்ந்திருக்க மங்கள வாழ்த்து
வாணிகம் மிகப்பெருக மங்கள வாழ்த்து பூவில்
வர்த்தகர் நிதந்தழைக்க மங்கள வாழ்த்து
தோணுநன் நிதிபெருக மங்கள வாழ்த்து - சுப
சோபனமாய் வாழ்ந்திருக்க மங்கள வாழ்த்து
பாரிலிக் கதை சிறக்க மங்கள் வாழ்த்து - இதைப்
பாடியாடு வோர்தழைக்க மங்கள வாழ்த்து
பேரிய லிசை விளங்க மங்கள வ ழ்த்து - கேட்கும் பேரவையெல் லாந்தழைக்க மங்கள வாழ்த் து
மேழிச் 1.தழைத்து வாழ்க வாழி - ## ( புழவு தொழில் வாழ்க வாழ ஆழிட மாடாடு வாழ்க வாழி - எ
அஃப; பபொருள் தழைக்க வாழ்க 4. r
நற்புறு சுகம்பெருகி வாழ்க வாழி - இலங்கை நாடுமிகவே தழைத்து வாழ்க வாழி
பொற்புறு மெண்டிறீக்கு நகர் வாழ்க வாழி : கற்புப்
புண்ணியரா சாத்திகதை வாழ்க வாழி

Page 94
— 16 б —
தண்டலைத் தலைவர்நிதம் வாழ்க வாழி - மற்றுஞ் சகலபெரி யோர் தழைத்து வாழ்க வாழி
தண்டமிழ்க் கலைஞர்சங்கம் வாழ்க வாழி தானியம் மிகப்பெருகி வாழ்க வாழி
மன்னுர்மா தோட்ட நகர் வாழ்க வாழி - இதில் வாழ்சகல மானருய்து வாழ்க வாழி பொன்னுரரண் மனையும் வாழ்க வாழி - என்றும் பூமாது வாழ்ந்திருந்து வாழ்க வாழி


Page 95


Page 96


Page 97
மன்னுர் மாவட்டப்
* : பலநோக்குக் கூட்
 
 

டுறவுச் சங்கங்களின்
BČI III LÂ55ir
முதலாம் பதிப்பு - 1964
ܓܪ
ീ11് : ாநிதி
யானந்தன்