கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கர்நாடக சங்கீதம் - பகுதி II

Page 1
கர நாடக
L5uLI LI FL
அறிமுறை செயன்மு
(தரம் 10 -
ച്ച് நீமதிo ஜெயந்தி இரத்தி
இசைக்கலைமணி 5
 
 
 

சங்கீதம்
த்திட்டம்
முறைப் LITLIrinas Gir
11 வரை)
6 II
னகுமார் - ஆசிரியஆலோசகர் Fங்கீதகலாவித்தகர்

Page 2


Page 3
கர்நாடக
425LI LITI
அறிமுறை செயன்
(தரம் 10
பகு
றிமதி. ஜெயந்தி இரத்தின்
இசைக்கலைமணி

சங்கீதம்
டத்திட்டம்
முறைப் பாடங்கள்
11 வரை)
னகுமார் - ஆசிரியஆலோசகர் சங்கரீதகலாவித்தகர்

Page 4
நூல் ; கர்நாடக சங்கீதம் புதி
(தரம் 10 - 11 வரை)
ஆசிரியர் ; பூனிமதி. ஜெயந்தி இரத்
பதிப்புரிமை : ஆசிரியருக்கு
பதிப்பு ; முதற்பதிப்பு - மார்ச் 1
வடிவமைப்பு, வின்னேஸ் ஸ்தாபனம், அச்சுப்பதிப்பு. 30, நிகால் சில்வா மாவத்
சித்திரம் : திரு. இ. இரத்தினகும
விலை : இலங்கை ரூபாய் 150.00
Title of the Book : CARNAT (New Syll (Grade l
Author : Shrimath
CopyRight : To the Au
Edition : First Edit
Designing, } Winners Printing. o 30, Nihal
Art : Mr. R. Ra
Price : Sri Lanka
Published by : Poolbala ar 340, Sea Colomb
Tel: 422
ii

ப பாடத்திட்டம் அறிமுறை செயன்முறைப் பாடங்கள்
தினகுமார்
998
தை, கிருலப்பனை, கொழும்பு -6
IC MUSIC abus Theory vith Practicals O - 1 l)
y, Jeyanthe Ratnakumar
thor
ion March 1998
Pvt) Silva Mawatha, Colombo 06.
tnakumar
n Rs. I 5O.OO
singham Book Depot,
Street,
- ll.
32

Page 5
(அணி
யாழ்ப்பாணத்தில் உள்ள தொல்புரத்தைப் பிறப் இசைக்கலைமணி அவர்களை மாணவராக இருந் பண்பு, கலாச்சாரப் பின்னணியைக் கொண்டுள் தூய்மையாகவும், தெளிவாகவும் கற்க வேண்டுமென் அவ்வாறே இருக்க வேண்டுமென்ற பேராவலுடை
ஒரு பிள்ளையை நற்பிரஜையாக்கவும், செய்யவேண்டியவர்களுள் பெற்றோரும் ஆசி பாடசாலைக்கல்வியைக் கற்கும் மாணவருக்கு வேன் தெளிவுபடுத்த வேண்டிய பங்கு ஆசிரியருடையே
இசைக்கலையை மாணவர்களுக்குப் போதிக் தனது துறையில் தெரிய வேண்டியவை அனேகப் சாதனங்கள் தேவைப்படுகின்றன. இவற்றைத் தேடி இசை ஆசிரியருக்குண்டு.
இந்த வகையில் பாடசாலை மாணவர்களுக்க முதல் 11 வரையுள்ள பாடத்திட்டத்திற்கு அமைவாக வழங்க வேண்டுமென்ற பெரும்முயற்சியில் இவர்
இவரது ஆற்றலுக்கும் அனுபவத்திற்கும் இந்நூலை ஆசிரியர் மாணவர் பெற்றுப் பயனடைய 6 மேலும் இவ்வாறான முயற்சியைச் செய்ய இசை படைப்புக்களுக்கு ஊக்கமளிக்க வேண்டுமென்பதை
1997.12。13

ந்துரை )
பிடமாகக் கொண்ட திருமதி ஜெயந்தி இரத்தினகுமார் த காலத்தில் இருந்து நான் நன்கு அறிவேன். நல்ல ள குடும்பத்தைச் சேர்ந்துள்ள இவர், எதையும் ற ஆவல் கொண்டுள்ள இவர், கற்பித்தற் செயற்பாடும்
6,
நல்லறிஞராக்கவும் வேண்டிய வழிகாட்டலைச் சிரியரும் முக்கிய பங்கினை வகிக்கிறார்கள். ண்டிய விடயங்களை வேண்டிய நேரத்திற் கொடுத்துத்
5.
க்கும் பேறு பெற்றவர் இசை ஆசிரியரே. இவருக்கு ம். மாணவர் கற்றலை ஊக்குவிக்கப் பல துணைச்
த் தொகுத்து வழங்க வேண்டிய முக்கிய பொறுப்பு
ான அறிமுறை, செய்முறை விடயங்களை ஆண்டு 6 விளக்கும் முறையில் இந்நூலை இசைச்சமூகத்திற்கு
ஈடுபட்டுள்ளார்.
பதவிக்கும் இம்முயற்சி பாராட்டப்பட வேண்டியதே. ான் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் ஆசிரியர், மாணவர்களை இவரது இது போன்ற 5யும் எனது ஆலோசனையாகக் கூற விரும்புகிறேன்.
சங்கீதபூஷணம் சு. கணபதிப்பிள்ளை பிரதிக்கல்விப்பணிப்பாளர்.
யாழ்ப்பாணம்.
iii

Page 6
O 9b.
அழகியல்துறைப் பாடங்கள் ஆரம்பக்கல்: நிலைவரை இலங்கையில் இன்று புகட்டப்படுகின்ற முதல் ஆண்டு 11 வரை அழகியல் துறைப்பாடம் நிலையும் இலங்கையில் இன்று உண்டு. தமிழ் கணிசமானோர் கர்நாடக சங்கீதத்தையே தமது சங்கீதம் சாஸ்திரப் பண்புகள் பலவற்றை உள்ளடக் விருத்தி பெறச் செய்யும் வகையில் அறிவாற்றல், உள ஆகிய அனைத்தையும் உள்ளடக்கக்கூடியதாக இப் அனுபவங்களையும் பெற்று ஆசிரியர் எதிர்பார்க்கும் தொடர்பான கற்றல் நிகழ்ச்சிகளை ஆசிரியர் திட் ஆண்டு 6 இல் அமுலாக்கப்படும் பாடசாலைம இவ்வித கல்வியியல் கருத்துக்களையே கொண்டு
பாடசாலை நிலையில் பயிலும் மாணவர் த பாடத்திட்டம் ஆகியவற்றில் சரியான விளக்கத்தையு பொறுத்தவரை இவற்றை நன்கு புரிந்து மாணவரி ஏற்ற கற்பித்தற் செயலொழுங்கையும், மதிப்பிடல் ஆசிரியர் ஆகிய இரு சாராருக்கும் இப்பாடங்கள் மிக அவசியமானவை. -
கர்நாடக சங்கீதத்தைப் பொருத்தவரை இல குறைவென்றே கூறவேண்டும். இதனைக்கருத்திற் ஆசிரிய ஆலோசகர் திருமதி ஜெயந்தி இரத்தின மாணவருக்கும், இவ்வகுப்புக்களில் கற்பிக்கும் ஆ கர்நாடக இசைபற்றிய நூல்களை வெளியிடுகி இசைக்கலைமணி ஜெயந்தி வானொலி, தொலை துறையில் மிக்க ஆர்வமும், தெளிந்த சிந்தையும் ெ தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் பாராட்டப்பட வேண்டியவை. இவரின் ஆக்கங்கை வரவேற்பர் என்பது எனது நம்பிக்கை. இவரின்
உளமார்ந்த ஆசிகள்.
1998.01.24
iv

60ᎧᏪ
'uy
வியின் தொடக்க நிலையிலிருந்து பல்கலைக்கழக ன. இடை நிலைக்கல்வி வகுப்புக்களான ஆண்டு 6 ஒன்றினைக் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்ற மொழி மூலம் கல்வியைப் பெறும் மாணவரில் விருப்புக்குரியதாகத் தேர்ந்தெடுக்கின்றனர். கர்நாடக கியது. மாணவரின் சமநிலை ஆளுமைப்பண்புகளை இயக்கத்திறன்கள், சமூகத்திறன்கள், எழுச்சிப்பண்புகள் ாட ஒழுக்கம் விளங்குகின்றது. மாணவர் பலதரப்பட்ட நடத்தை மாற்றங்களைப் பெறக்கூடியவாறு இப்பாடம் டமிட்டு நடைமுறைப்படுத்த முடியும். இவ்வாண்டு ட்டக் கல்வியியல் கணிப்பீட்டு நிகழ்ச்சித்திட்டம் ள்ளது. ாம் கற்கும் பாடங்கள் தொடர்பான கலைத்திட்டம், ம் தெளிவையும் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியரைப் ன் கற்றற் செயலொழுங்கை மேம்படுத்தும் வகையில் செயலொழுங்கையும் பின்பற்றவேண்டும். மாணவர் தொடர்பான பாட நூல்களும், துணை நூல்களும்
ங்கையில் இவ்வித நூல்களை வெளியிடுவது மிகக் கொண்டே மேல்மாகாணத்தில் கர்நாடக சங்கீதபாட குமார் ஆண்டு 6 முதல் ஆண்டு 11 வரையிலான சிரியருக்கும் பயன்படும் வகையில் இரு தொகுதிகளாக ன்றார். வீணைஇசையில் நிபுணத்துவம் பெற்ற க்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபல்யமானவர். தமது காண்டவர். துடிப்பாகச் செயற்பட்டு இசைத்துறையில் . கல்வியுலகிற்கு இவர் ஆற்றி வரும் சேவைகள் ள மாணவர், ஆசிரியர், பெற்றோர் ஆகியோர் பெரிதும் இவ்வித கல்விச் சேவை மேலும் தொடர எனது
எஸ் நல்லையா எம்.ஏ. (கல்வியியல்) கல்விப்பணிப்பாளர் மேல் மாகாண கல்வித்திணைக்களம்

Page 7
زینوC
திருமதி ஜெயந்தி இரத்தினகுமார் அவர்க: ஆலோசகராக கடமையாற்றி வருகிறார். பாடசாலையி உணர்ந்து தனது கடமைகளில் சீரிய போக்கினை அறிவேன்.
இசைக்கலை தெய்வீகமானது. நெகிழாத பு இறைவனையே இசை வடிவாகக் காண்பது எ மாணவச் செல்வங்களுக்கு சாஸ்திரீய முறை மரபு பாடசாடலை மட்ட கல்வித் திட்டத்திலேயுள்ள அழ சேர்க்கப் பட்டுவந்துள்ளது.
இவ்வாறான பெருமைமிக்க சங்கீத சாஸ் மாணவர்களின் இசை உணர்வை விருத்தி செய் வகிப்பவர்கள் ஆசிரியர்களே. மாணவர்களின் உட6 தகுதிக்கேற்ப கற்பித்தல், உத்திமுறைகளைக் கைய ஆசிரியர்களே.
இந்த வகையிலே இசையாசிரியர்களின் தே நன்குணர்ந்து கொண்ட திருமதி ஜெயந்தி இரத்தின. போற்றப்பட வேண்டியதொன்றாகும்.
சங்கீத பாடத்திற்கான பாடத்திட்டங்கள் தயாரிக்க தேவையான கற்பித்தற் துணைச் சாதனங்கள் எை சாதனங்களின் உதவியின்றி சிறந்த கற்பித்தல் ( செல்வதென்பது ஆசிரியர்களுக்கு மிகவும் கடினப தமது கற்றலை மேம்படுத்துவதற்கும் கற்றல் து இவ்வாறாக ஆசிரியர்களினதும் மாணவர்கள் திருமதி ஜெயந்தி அவர்களின் இம்முயற்சி பயனுள் சாஸ்திரிய சங்கீதத்தை முறைப்படி யாழ்பல்க பெற்றார். இத்துடன் தொலைக் காட்சி வானொலி பலவற்றை நடத்திக் கொண்டுவரும் அனுபவங்கை சார் நடவடிக்கைகளிலும் நிறைந்த அனுபவமும்
இவை அனைத்து அம்சங்களையும் து6ை பயனுள்ள வகையில் மேற்கொண்டமை குறிப்பிடத் தொடர்ந்தும் காலமாற்றங்களுக்கேற்ப கற்பி ஆசிரியர்களை வழிப்படுத்தும் பணியிலும் மாணவர்க வெளியீடு செய்வதற்கு இறையருள் கிட்டுவதாக,
1998-01-24

சியுரை )
ள் கொழும்பு கல்வி வலயத்திலே சங்கீத ஆசிரிய லே சங்கீதம் கற்பிக்கும் ஆசிரியர்களின் தேவைகளை எக் கடைப்பிடிப்பவர் இவர் என்பதை நான் நன்கு
மனதையும் நெகிழ்விப்பது இசை. எல்லாம் வல்ல மது சமயம். இவ்வாறான தெய்வீகக் கலையை களுக்கேற்ப கற்பித்தளிக்க வேண்டும் என்பதற்காக முகியற்கல்விப் பரப்பிலே சங்கீதமும் ஒரு பாடமாகச்
திர முறைகளை அறிமுறையாகவும், கற்பித்து து ஆளுமையை வளர்ப்பதில் முக்கிய பங்கினை ல் உளத் திறன்களை இனங்கண்டு அவரவர்களின் ாண்டு அவர்களை நெறிப்படுத்த வேண்டியவர்களும்
வைகளை தமது தொழில்சார் கடமைகளினூடாக குமார் அவர்கள் இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டமை
ப்பட்டிருந்த போதும் அவற்றை வழிநடத்துவதற்குத் வயும் இதுவரை வெளியிடப்படவில்லை. துணிைச முறையொன்றை வகுப்பறையிலே முன்னெடுத்துச் மான விடயம். அதே போல் கற்கின்ற மாணவர்கள் ணைச் சாதனங்கள் தேவைப்படுகின்றன. ரினதும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 1ள ஒரு முயற்சியே. லைக்கழகத்திலே கற்று இசைக்கலைமணி பட்டம் ஆகிய தொடர்பு சாதனங்களில் இசை நிகழ்ச்சிகள் ளையும் பெற்றவர். அத்துடன் அவருடைய தொழில் ஈடுபாடும் அவருக்குண்டு. ணயாகக் கொண்டு தற்துணிவோடு இம்முயற்சியை தக்க சிறப்பம்சமாகும். பித்தல் முறைகளின் நுணுக்கங்களை ஆராய்ந்து ள் வழிப்படும் வகையிலும் மேலும் பல ஆக்கங்களை
ச. சண்முகசர்மா பிரதிக் கல்விப் பணிப்பாளர் கொழும்பு கல்வி வலயம்.

Page 8
(ра5
லலிதகலைகளில் ஒன்றாகிய சங்கீதம் ஒரு அருந்த அருந்தத் தாகம் தீராத தெவிட்டாத இனி அத்தகைய சங்கீதம் என்னும் திருப்பாற்கடலைக் க இந்தக் கர்நாடக சங்கீதம் அறிமுறை, செயன்மு சமர்ப்பிக்கின்றேன்.
இந்நூலானது இந்தியாவில் இருந்து விெ இசை விற்பன்னர்கள் பலரின் ஆலோசனையை ே அமைய ஆண்டு 6 தொடக்கம் 11 வரையுள்ள வகுப் தொகுக்குப்பட்டுள்ளது. மாணவரின் நன்மை கருதி 10-11 வரையிலானது இன்னுமொரு தொகுப்பாகவி எனது முதல்ப் படைப்பாக "கர்நாடகசங்கீதப் தொகுப்பு நூலை வெளியிட்டேன். இதன் மூலட இசைக்கலைஞர்களிடம் இருந்தும் பெறப்பட்ட ெ சங்கீத அறிமுறை செயன்முறைப் பாட நூலை 6 தற்போது பாடசாலைகளில் சங்கீதம் ஒரு பெரும்பாலும் கிடைப்பதில்லை. இக்குறையை நீ படித்துப் பரீட்ஷை எழுதக்கூடிய திறமையை செயன்முறை பாடநூலை ஆக்கி அவர்களின் இ( எனது நூலைப் பார்வையிட்டுத் தக்க ஆ அணிந்துரையும் எழுதிப் பெருமைப் படுத்திய ட கணபதிப்பிள்ளை- கல்விப்பணிப்பாளர் யாழ்ப்பாணம் மேலும் இந்நூலைச் சிறப்பிக்கும் வண்ணம் எஸ். நல்லையா எம். ஏ. (கல்வியியல்), கல்விப் கொழும்பு -7, அவர்களுக்கும், மதிப்பிற்குரிய திருவ கல்விவலயம் கொழும்பு அவர்களுக்கும் எனது இ மேலும் இந்நூல் சம்பந்தமாக கருத்துக்கள் உதவிக் கல்விப்பணிப்பாளர், திருகோணமலை ஆ தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நூலை அச்சிட்டு வெளியிடத் துணை கல்வி நிறுவக, தொலைக்கல்வித்துறை, உதவிசெ நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் இதயங்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக.
இந் நூல் பற்றிய விமர்சனங்கள், ஆக்கபூர் 35/11, ஜோசப்லேன், பம்பலப்பிட்டி, கொழும்பு-4
Vi

வுரை
மேன்மை பொருந்திய தெய்வீகமான கலையாகும். மை தரும் வற்றாத ஒரு அரும்பெருங்கடலாகும். டைந்ததன் விளைவாகப் பெறப்பட்ட தேவாமிர்தமாக ழறைப் பாடங்கள் என்னும் நூலை உங்கள்முன்
1ளிவரும் இசைத்துறை நூல்களைத் தழுவியும், மவியும் புதிய காநாடக சங்கீத பாடத்திட்டத்திற்கு புகளுக்கான அறிமுறை செயன்முறைப் பாடங்களாகத் ஆண்டு 6-9 வரையிலானது ஒரு தொகுப்பாகவும். |ம் இரு புத்தக ரூபங்களில் வெளியிடப்பட்டுள்ளன. *" வினா விடை 1989-1992 என்னும் வினாவிடைத் ம் எனக்கு ஆசிரிய மாணவ சமுதாயத்தினிடமும் பரும் வரவேற்பும், ஊக்குவிப்புமே இந்தக் கர்நாடக ாழுத வழிகாட்டியாக அமைந்தது.
பாடமாக இருந்தாலும் உசாத்துணை நூல்கள் க்கும் பொருட்டும், மாணவ சமுதாயம் சுயமாகவே அளிக்கும் ஒரு கைந்நூலாக இந்த அறிமுறை டுக்கண் களைவதே எனது முக்கிய நோக்கமாகும். ஆலோசனைகளும், ஊக்குவிப்பும் வழங்கி இதற்கு மதிப்பிற்குரிய எனது ஆசிரியருமான திருவாளர் சு. . அவர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். ஆசியுரைகள் வழங்கிய மதிப்பிற்குரிய திருவாளர் பணிப்பாளர் மேல்மாகாண கல்வித் திணைக்களம் ாளர் ச. சண்முகசர்மா - பிரதிக் கல்விப் பணிப்பாளர்தயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வழங்கிய பூரீமதி தேவிகாராணி முருகுப்பிள்ளைஅவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியைத்
புரிந்த திருவாளர் அ. சிவராஜா - மகரகம தேசிய யற்திட்ட அதிகாரி அவர்களுக்கும் எனது மனமார்ந்த எனது முயற்சியில் ஒத்தாசையாக இருந்த நல்
வ ஆலோசனைகள் வரவேற்கப்படும்.
பூனிமதி. ஜெயந்தி இரத்தினகுமார். இசைக்கலைமணி சங்கீதகலாவித்தகர்,
ஆசிரிய ஆலோசகர்- கொழும்பு

Page 9
பொருளடக்கம்
0.
ll.
12.
13.
14.
முப்பத்தைந்து தாள விளக்கம் .
பண்ணிசை அரும்பதவிளக்கம்:- க்ரகம், பூர்வாங்கம், 9. அப்பியாசகானம், சபாகாணம், . இசைக்குறியீடு பற்றிய முழுவிபரம் . 12 ஸ்வரஸ்தானங்களும் 16 ஸ்வரப் பெயர் 72 மேளகர்த்தா பற்றிய முழுவிபரம் . சாபு தாள வகைகள். வாதி, ஸம்வாதி விவாதி, அனுவாதி . உருப்படிகளின் லக்ஷணம்:- தானவர்ணம், தில்லானா, ஜாவளி, ராகமாலிகை . இராகலட்ஷணம்:- கரஹரப்பிரியா, தோடி, கலி ஹரிகாம்போஜி, சிம்மேந்திரமத்திமம், பந்து இசைக்கருவிகள்:- வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம், தவில். . வாக்கேயகாரர் சரித்திரம்:- முத்துத்தாண்டவி கோபாலகிருஷ்ண பாரதி, தியாகராஜ சுவாமி முத்துஸ்வாமி தீட்சதர், அருணாசலக் கல செயன்முறைப்பாடல்கள்: ஆண்டு 10, ஆன
கலாச்சாரப் பின்னணி .

த்தராங்கம்,
பதவர்ணம், பதம்,
ப்யாணி, பிலகரி,
வராளி, ஆரபி, மத்தியமாவதி .
நாதஸ்வரம்,
பர், பாபநாசம் சிவன், கள், சியாமா சாஸ்திரிகள்,
விராயர்
ចាំ) II.
12
23
34
46
69
10
11
12
15
22
34
45
69
77

Page 10


Page 11
முப்பத்தைந்து
இந்திய சங்கீதத்திலேயே பெருமையான அம் ஐந்து ஜாதிகள் இடம்பெறுகின்றன. லகுவானது ஜ ஐந்து ஜாதி பேதங்களினால் சப்த தாளங்கள் ஒவ்ெ ஆகவே ஏழு தாளங்களினின்றும் லகுவின் ஐந்து தாளங்கள் உற்பத்தியாகின்றன.
35 தாள ஸப்த , , இல ஜாதி SOMH தாளங்கள
1. திஸ்ரம் 1. த்ருவ 2 சதுஸ்ரம் 1. தாளம் 3. கண்டம் 1
4. மிஸ்ரம் 1, 5. சங்கீர்ணம் 19
6. திஸ்ரம் 13 மட்ய 7. சதுஸ்ரம் 1. தாளம் 8. கண்டம் 15 9. மிஸ்ரம் 1, 10. சங்கீர்ணம் 19
11. திஸ்ரம் O ரூபக 12. சதுஸ்ரம் O தாளம் 13. கண்டம் O 14. மிஸ்ரம் O 15. சங்கீர்ணம் O1
iV 16. திஸ்ரம் 1. ஜம்பை 7. சதுஸ்ரம் 1. தாளம் 18. கண்டம் s 19. மிஸ்ரம் 1, 20. சங்கீர்ணம் 19

தாள விளக்கம்
சம் தாளமாகும். சப்த தாளங்கள் ஒவ்வொன்றிலும் ாதிகளைப் பொறுத்துப் பேதமடைகிறது. லகுவின் வான்றும் ஐந்து வித்தியாசங்களை அடைகின்றன.
ஜாதி பேதங்களினால் முப்பத்தைந்து (7x5=35)
rச் சக்கரம்
பகங்கள் மொத்த அட்சரகாலம்
0 1 1, 3+2+3+3 =1 0 1414 4+2+4+4 = 14 0 1 1, 5+2+5+5 ニ17 O 1, 1, 7+2+7+7 =23 0 1 1, 9-2--9--9 =29
O 1 3+2+3 =8 01. 4+2+4 =10 01. 5+2+5 三甘2 O 1, 7+2+7 二16 0 1 9--2+9 s2O
la 2+3 三5 2+4 =6
s 2+5 =7 l, 2+7 =9 9 2+9 11
U O 3+1+2 =6
U O 4+1+2 -7
U O 5+1+2 =8
U O 7+1+2 =10
U O 9+1+2 =12

Page 12
V 21. திஸ்ரம் la திரிபுட 22. சதுஸ்ரம் 1. தாளம் 23. கண்டம் is 24. மிஸ்ரம் 1,
25. சங்கீர்ணம் 19
V 26. திஸ்ரம் 13 .1 9IL- 27 சதுஸ்ரம்گی தாளம் 28. கண்டம் 1s 29 மிஸ்ரம் 1,
30. சங்கீர்ணம் 19
V 31. திஸ்ரம் 13 6J-5 32. சதுஸ்ரம் 1. தாளம் 33. கண்டம் 15 34. மிஸ்ரம் 1,
35. சங்கீர்ணம் 1s
பண் இந்திய சங்கீத சரித்திரத்திலேயே நமக்கு உருப்படிகளில் மிகப் பழமையானது தேவாரம் ஆ ஆதி உருப்படிகளாகும். தேவாரத்தை திருவாய் சுவாமிகளும் கி.பி. 7ம் நூற்றாண்டிலும், சுந்தரமூர்த் தற்காலத்தில் வழங்கும் பல ராகங்களுக்குத் தேவ பண் என்பது ராகம். பண் என்னும் பதத்தி பொருள்களும் உண்டு. பண்களுக்கு ராகங்களைப் ஸ்வரங்கள், ஜீவ ஸ்வரங்கள், நியாஸ ஸ்வரங்கள், முதலியன உள்ளன. பண்களின் சொரூபங்களை அ ராகங்களை, ஒளடவ, ஷாடவ, ஸம்பூர்ணங்களென் பிரிப்பதற்கும் காரணமாயிருந்தன. தேவாரப் பதிகங் கான காலத்தைக் கொண்டு பண்கள் பகல் பண், இ

O O 3+2+2 7 O O 4+2+2 =8
O O 5+2+2 = O O 7+2+2 11 O O 9+2+2 三甘3
100 3+3+2+2 =10 1.00 4+4+2+2 =12 10 O 5+5+2+2 三14 1, O O 7+7+2+2 三18 100 9+9+2+2 22
=3
=4
三5
=7
=9
oofaogF
ங் கிடைத்துள்ள ராகதாள அமைப்புடன் கூடின ஆகும். தேவாரப் பண்களே நமக்குக் கிடைத்துள்ள மலர்ந்தருளிய திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசு தி நாயனார் கி.பி. 9ம் நூற்றாண்டிலும் வாழ்ந்தார்கள். ாரப்பண்கள் ஆதி லட்சியங்களாகும்.
ற்குப் பாட்டு, ஸம்பூர்ணராகம் என, வேறு இரண்டு
போல், ஆரோகணம், அவரோகணம், விலக்கப்பட்ட அன்னிய ஸ்வரங்கள், ரக்தி பிரயோகங்கள், கமகங்கள் நிவதற்குத் தேவாரமே சிறந்த லசஷ்யமாகும். பண்களே து பிரிப்பதற்கும், சுத்த சாயாலக ஸங்கீர்ணங்களென்று கள் 24 பணிகளில் அமைந்துள்ளன. பாடவேண்டிய வுப் பண், பொதுப்பண் எனப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

Page 13
இந்திய ஸங்கீத சரித்திரத்தில் பாஷாங்க ராகம் காண்கிறோம். பாஷாங்க ராகத்திற்கு உதாரணமாக கெ
போன்ற பண்கள் இதற்கு நல்ல உதாரணங்களாகு
தாய் ராகங்களில் வரும் ஸ்வரங்களையே : ராகங்கள் என்பர். காந்தார பஞ்சமம் (கேதார ( பண்கள் உபாங்க ராகத்திற்கு உதாரணங்களாகும்.
பிற்காலத்தில் ராகங்களின் வளர்ச்சிக்கு தேவ பண்களில் ரக்தி ராகங்களே முக்கியமாக காணப்படுகி கமகங்கள், வக்ர பிரயோகங்கள், அன்னிய ஸ்வர பிரயே ஸ்வரங்கள் முதலிய விஷயங்களை அந்தந்தப் பணி
பண் என்பதை தாய் ராகம் என்றும் திறம் என்பன
தற்காலத்தில் ஒதுவார்கள் பாடும் சம்பிரதாயத்தை ஆத சமானமாக ராகங்கள் உள்ளன. அவற்றுட் சில பின
பண் D பஞ்சமம் பூறநீர்மை வியாழக்குறிஞ்சி கெளசிகம் செந்துருத்தி
காந்தாரபஞ்சமம் C
6
தக்கேசி செவ்வழி பழம்பஞ்சுரம் கொல்லி மேகராகக்குறிஞ்சி A5 LLIT60)L
ஸாதாரி

என்பதை முதன் முதலில் தேவாரப் பண்களில் ளசிகம் (பைரவி), வியாழக்குறிஞ்சி (ஸௌராஷ்டிரம்) E.
ாடுத்துக் கொள்ளும் ஜன்ய ராகங்களை உபாங்க கெளளம்), செந்துருத்தி (மத்தியமாவதி) போன்ற
ாரப் பண்கள் மிக்க உதவியாயிருந்தன. தேவாரப் ன்றன. ஒவ்வொரு பண்ணிற்கும், உற்ற சுருதிகள், ாகங்கள், உருப்படிகள் ஆரம்பிப்பதற்குத் தகுதியான களிலமைந்துள்ள தேவாரப் பதிகங்களிற் காணலாம்.
த ஜன்யராகம் என்றும் கூறுவர்.
ாரமாகக் கொண்டு கவனிப்போமானால் பண்களுக்குச் ர்வருமாறு:-
ாகம்
ஆஹிரி
பூபாளம் ஸௌராஷ்டிரம் OuJ6. மத்தியமாவதி கேதார கெளளம் காம்போஜி புதுகுலகாம்போஜி :ங்கராபரணம்
வரோஜ் லாம்பரி கம்பீரநாட்டை ந்துவராளி

Page 14
அரும்பத
க்
தாளத்தில் பாட்டு எந்த இடத்தில் ஆரம்பிக்கிறதே பெயர்.
l. ஸம எடுப்பு தாளமும் பாட்டுப
2. அதீத எடுப்பு தாளம் தொடங்கு
3. அனாகத எடுப்பு - தாளம் தொடங்கி
இம்மூன்றுவித எடுப்புக்களை சமக்ரகம், அதீதக்
FÒ
Χ
} 968
X
} அதி
X
பூர்வு
ஸரிகம பதநீஸ் என்னும் அஷ்டகத்தில் ஸf எனப்படும். வர்ணத்தில் பல்லவி, அனுபல்லவி, மு முதல் பகுதி பூர்வாங்கம் எனப்படும்.

விளக்கம்
கம்
அந்த இடத்திற்கு க்ரகம் அல்லது எடுப்பு என்று
ஒரே சமயத்தில் ஆரம்பித்தல்
முன் பாட்டு ஆரம்பித்தல்,
பயின் பாட்டு ஆரம்பித்தல்
கம், அனாகதக்ரகம் என்றும் சொல்லுவதுண்டு.
எடுப்பு
ாாகத எடுப்பு
த எடுப்பு
ட்டு ஆரம்பிக்கும் இடம் X
UIT (6 O தாளம்
பாங்கம் கம என்னும் முதல் நான்கு ஸ்வரங்களும் பூர்வாங்கம் க்தாயி ஸ்வரம் என்னும் மூன்று அங்கங்களும் சேர்ந்த

Page 15
உத்தர
ஸ்ரிகம பதநிஸ் என்னும் அஷ்டகத்தில் இரண்
உத்தராங்கம் எனப்படும். வர்ணத்தின் சரணம் அ என்னும் பிற்பகுதி உத்தராங்கம் எனப்படும்.
அப்பியா
சங்கீத அறிவு பெறுவதற்கு இப்பகுதியை ஞானம் பெறுவதற்கு ஆதாரமாயுள்ள ஸ்வராவளி வர்ணம் முதலியவைகள் அப்பியாச கானத்தைச் நன்கு பயிற்சி பெற்ற பின்னரே சிறந்த வாக்கேயகா அழகுபடுத்தி மெருகுடன் பாடவும் வாத்தியங்களி
8f [[T8 இசைக்கச்சேரிகளில் பாடுவதற்காக ஏற்பட்ட
அதாவது சபையில் பாடப்படும் உருப்படி வகைகே
இராக மாலிகை, தில்லானா, ஜாவளி, பஜன் போன்
இசைக்குறியீடு ப , ஒரு அட்சரகால அளவைக் குறிக்கும். ; இரண்டு அட்சரகால அளவைக் குறிக் ஸ குறில் ஸ்வரம் ஒரு மாத்திரை. ஸா நெடில் ஸ்வரம் இரண்டு மாத்திரை
ஸ்வரத்தின் மேல்இருப்பின் மேல் ஸ்தாய ஸ்வரத்தின் கீழ் இருப்பின் மந்தரஸ்தாய் - ஸ்வரங்களுக்கு மேல் இருப்பின் இரண் = ஸ்வரங்களுக்கு மேல் இருப்பின் மூன்ற
இரட்டைக் குற்றுக்கள் ஸ்வரங்களின் ( (உ-ம்) ஸ் ரி க் ம்
0.
இரட்டைக் குற்றுக்கள் ஸ்வரங்களின் கீ (உ-ம்) ஸ ரி க ழ
11. // ஆவர்த்தன முடிவு 12. / அங்க முடிவு 13. w ஸ்வரத்தின் மேல் இருப்பின் அசைப்பை 14,米 நட்சத்திரக் குறியிருப்பின் அன்னிய 6 15. /~ ஸ்வரங்கள் மேல் வளைவு கோடு இ பாடல் அல்லது வாசித்தல் வேண்டும்

ாங்கம் டாம் பகுதியான பதநிஸ் என்னும் நான்கு ஸ்வரங்களும் தனை அடுத்து வரும் எத்துக்கடை ஸ்வரங்கள்
ாசகானம்
முறைப்படி அப்பியாசம் செய்கிறோம். சங்கீதத்தில் , ஜண்டைவரிசை, அலங்காரம், கீதம், ஸ்வரஜதி, சேர்ந்தவையாகும். இவ்வகையான உருப்படிகளில் ரர்கள் இயற்றி இசையமைத்துள்ள உருப்படிகளை ல் வாசிக்கவும் முடியும்.
ானம் உருப்படிகள் சபாகானம் என அழைக்கப்படுகின்றன. ள் அவையாவன: வர்ணம், கிருதி, கீர்த்தனை, பதம்,
O60)6).
ற்றிய முழுவிபரம்
கும்
பியைக் குறிக்கும் (உ-ம்) ஸ்ரிக்ம் (தாரஸ்தாயி) யைக் குறிக்கும். (உ-ம்) ஸ்ரிகழ (தக்குஸ்தாயி) டாம் காலத்தைக் குறிக்கும். (உ-ம்) ஸ்ரிகம் ாம் காலத்தைக் குறிக்கும். (உ-ம்) ஸ்ரிகம மேல் காணில் அதிதார ஸ்தாயிைையக் குறிக்கும்
ழே போடப்பட்டால் அனுமந்தரஸ்தாயியை குறிக்கும்
தக் குறிக்கும் (உ-ம்) ஸரிமீக்க கிம்கீரி ல்வரத்தைக் குறிக்கும் ருந்தால் அந்தஸ்வரங்களை ஒரே பிரயோகமாகப்
(உ-ம்) ஸ்மக

Page 16
12 ஸ்வரஸ்தானங்களும் 18 ஸ்வரப் பெய
ஏழு ஸ்வரங்களில் ஸட்ஜத்தையும், பஞ்சமத் இவற்றிலிருந்து 5x2=10 ஸ்வரங்கள் தோன்றும் ஸ்வரஸ்தானங்கள் அமைக்கபட்பட்டுள்ளன. ஸ்வரஸ்தானங்கள் பின்வருமாறு:-
1. சட்ஜம்
2. சுத்த ரிஷபம் (கோமளம் 3. சதுஸ்ருதி ரிஷபம் (தீவிரம்) 4. சாதாரண காந்தாரம் (கோமளம் 5. அந்தர காந்தாரம் (தீவிரம்) 6. சுத்த மத்யமம் (கோமளம் 7. பிரதி மத்யமம் (தீவிரம்) 8. பஞ்சமம்
9. சுத்த தைவதம் (கோமளம் 10. சதுஸ்ருதி தைவதம் (தீவிரம்) 11. கைசிகி நிஷாதம் (கோமளம் 12. காகலி நிஷாதம் (தீவிரம்)
இவற்றில் நான்கு ஸ்வரஸ்தானங்கள் இர ஸ்வரஸ்தானங்களுக்கு 16 பெயர்கள் ஏற்பட்டுள்ள
இரட்டைப் பெயர்களுடன் விளங்கும் ஸ்வரஸ்த
1. சதுஸ்ருதி ரிஷபம் சுத்த கார் ஷட்சுருதி ரிஷபம் சாதாரண சதுஸ்ருதி தைவதம் - சுத்த நிவ ஷட்சுருதி தைவதம் கைசிகி

ாகளும
தையும் தவிர மற்றையவை (ரிகமதநி) பிரிவுள்ளவை. , அவற்றுடன் ஸட்ஜ, பஞ்சமங்களைச் சேர்த்து 12
ட்டைப் பெயர்களுடன் விளங்குகின்றன. எனவே 12
50.
ானங்கள்
தாரம்
காந்தாரம்
ாதம்
நிஷாதம்

Page 17
12 ஸ்வரஸ்தானங்களினின்றும் 18 ஸ்வரங்கள் 8
ஸ்வரஸ்தானத்தின் ஸ்வரத்தின் பெயர்
நம்பர்
1. ஸட்ஜம் 2 சுத்த ரிஷபம் 3. சதுஸ்ருதி ரிஷபம் }
சுத்த காந்தாரம் ஷட்ச்ருதி ரிஷபம் சாதாரண காந்தாரம் } அந்தர காந்தாரம் சுத்த மத்யமம்
72 மேளகர்த்தா
72 மேளகர்த்தாக்களின் அமைப்பு வெங்கட நூலிலும், கோவிந்தா சாரியார் இயற்றிய ஸ்ங்கிர கு இவ்வமைப்பின் விசேஷம் என்னவெனில் எந்தெ இவ்வமைப்பின் உதவியைக் கொண்டு நொடிப்பொ 12 ஸ்வரஸ்தானங்கள் உள்ளதால் 12 ஸ்வரஸ்தானங் இவ்வமைப்பு எல்லா தேசத்து வித்துவான்களினாலு இராகம் ஜனக இராகம், ஜன்ய இராகம் என இ என்பது பின்வரும் அம்சங்களைக் கொண்டதாகுட
1. சப்த ஸ்வரங்களை ஆரோகண அவரோகண 2. தாரஸ்தாயி ஸட்ஜம் ஆரோகண- அவரோக தாரஸ்தாயி இல்லாமல் இருப்பதுண்டு. உ-ம்:- கிரம ஸம்பூர்ண ஆரோகண அவரோகணம ஆரோகணத்தில் வரும் ஸ்வரஸ்தானங்களை உ-ம்:- சுத்த ரிஷபம் ஆரோகணத்தில் வந்த
மேற்கூறிய அம்சங்களையுடைய இராகங்கள் மேள இராகம், மேளகர்த்தா இராகம், கர்த்தாராகம்,

ழ்க்கண்டவாறு பிறக்கின்றன.
ஸ்வரஸ்தானத்தின் ஸ்வரத்தின் பெயர்
நம்பர்
7. பிரதி மத்யமம்
பஞ்சமம்
O சுத்ததைவதம்
10. { சதுஸ்ருதி தைவதம்
சுத்த நிஷாதம்
ll. { ஷட்ச்ருதி தைவதம்
கைசிகி நிஷாதம்
12. காகலி நிஷாதம்
பற்றிய முழுவிபரம்
மகி அவர்களின் சதுர்தண்டி பிரகாசிகை என்னும் சூடாமணி என்னும் நூலிலும் கொடுக்கப்பட்டுள்ளது. வாரு மேளகர்த்தா இராகத்தின் லஷணத்தையும் ழுதில் கூறிவிடலாம். எல்லாத்தேசத்து ஸங்கீதத்திலும் களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ம் போற்றக்கூடிய விஷயமாகும். கர்நாடக சங்கீதத்தில் ருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஜனக இராகம்
D.
ாம் இரண்டிலும் கொண்டிருத்தல் வேண்டும். ணம் இரண்டிலும் வரவேண்டும். சில இராகங்களில் நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்கள். ாக இருக்க வேண்டும். யே அவரோகணத்திலும் கொண்டிருத்தல் வேண்டும். ால் அவரோகணத்திலும் சுத்த ரிஷபமே வரவேண்டும்.
எல்லாமாக 72 ஆகும். இத்தகைய ராகங்களை தாய் இராகம் எனவும் அழைப்பர்.

Page 18
இவ் 72 மேளகர்த்தாக்களை 2 சம பர் மேளகர்த்தாக்களை பூர்வ மேளகர்த்தாக்கள் என்றும் உத்தர மேளகர்தாக்கள் என்றும் அழைப்பர். மு. (1-36) 37-72 மேளகர்த்தாக்களில் பிரதி மத்திம
72 மேளகர்த்தாக்களை 12 சக்கரங்களின் வகுக்கப்பட்டுள்ளது.
12 சக்கரங்களின் பெயர்கள் பின்வருமாறு
1. இந்து - 1-6
2. நேத்ர - 7-12
3. அக்னி - 13-18
4. வேத - 19-24
5. UIT6007 30 سے 25 مس۔
6. ருது - 31-36
7. ரிஷி - 37-42
8. 6u6ቢፓም - 43-48
9. ப்ரஹ்ம - 49-54
10. திசி 一 55一60
11. ருத்ர - 61-66 12. ஆதித்ய - 67-72
1-7 சக்கரங்களில் சுத்த ரிஷபம்
2-8 Φ
3-9
4-10 சதுஸ்ருதி ரிஷபம் 5-11 d
6-12 ஷட்சுருதி ரிஷபம்
வரும். ரிக ஸ்வரங்கள் சக்கரத்திற்கு சக்கரம் ே தைவத நிஷாத ஸ்வரங்கள் கர்த்தாவிற்கு கர்த்த
முதல் கர்த்தா ராகத்தில் சுத்ததைவதமும்
2 bé
3 4 சதுஸ்ருதிதைவ 5 6. & 6 ஷட்சுருதி தை6

கங்களாகப் பிரிப்பர். முதல் பாகத்தில் வரும் 36
இரண்டாம் பாகத்தில் வரும் 36 மேளகர்த்தாக்களை 5ல் 36 மேளகர்த்தாக்களில் சுத்த மத்திம ஸ்வரமும், ஸ்வரமும் வரும்.
கீழ் ஒவ்வொரு சக்கரத்திற்கும் 6 இராகங்களாக
சுத்த காந்தாரம் ஸாதாரண காந்தாரம் அந்தர காந்தாரம் ஸாதாரண காந்தாரம் அந்தர காந்தாரம் அந்தர காந்தாரமும்
வறுபடும்.
வேறுபடும்.
சுத்த நிஷாதமும் கைசிகி நிஷாதம் காகலி நிஷாதம்
தம் கைசிகி நிஷாதம்
காகலி நிஷாதம்
பதம் காகலி நிஷாதமும் வருகின்றன.

Page 19
விவாதி மேளங்கள்:-
விவாதி ஸ்வரங்களாகிய சுத்த காந்தாரம், ஷட் என்னும் நான்கு விவாதி ஸ்வரங்களில் ஏதாவது மேளங்களை விவாதி மேளங்கள் என அழைப்பர் மேளத்தில் வராது. 2 விவாதி ஸ்வரங்கள் வந்தாலும் வரும் இரண்டு விவாதி ஸ்வரங்களை எடுத்துக்
விவாதி தேர்ஷத்திற்குட்பட்ட மேளங்களின் XIம் சக்கரங்களில் வரும் 24 மேளங்களை விட ட ஆரம்ப மேளமும் கடைசி மேளமும் விவாதி ( விவாதி மேளங்கள் உண்டு. விவாதி தோஷமற்ற
எழுபத்திரண்டு மே
பூர்வ மேளகர்த்தாக்கள் அல்லது ரிஷப, காந்த சுத்த மத்யம மேளகர்த்தாக்கள் நிஷாத பேத
漫宝校。
ਭੈ 굴 மேளகர்த்தா 欣 s . •S རློང་བའི་ ராகங்களின்
C9 et bel பெயர்கள்
கனகாங்கி சுத்த சுத்த 2 ரத்னாங்கி 3 கானமூர்த்தி ěá ଓଷ୍ଟି | 4 வனஸ்பதி J.
5 மானவதி 6 தானரூபி J.
7 ஸேனாவதி சுத்த ஸாதார 8 ஹனுமதோடி 隆|9 கேகை శ్రీ தணு a = 10, 1 நாடகப்ரிய
11. கோகிலப்ரிய 12. ரூபவதி

சுருதி ரிஷபம், சுத்த நிஷாதம், ஷட்சுருதி தைவதம் ஒன்று அல்லது விவாதி ஸ்வரங்களை உடைய 1. இரண்டு விவாதி ஸ்வரங்களுக்கு மேல் ஒரு ஒன்று பூர்வாங்கத்திலும் மற்றது உத்தராங்கத்திலும் கொள்ளும் மேளங்கள் 1-6, 31-36, 37-42, 67-72
நம்பர்கள் 1-8, 31-36, 37-42, 67-72.1, V, VI, நீதி எட்டுச் சக்கரங்களில் ஒவ்வொரு சக்கரத்திலும் தோஷத்திற்குட்பட்டவை. ஆகவே எல்லாமாக 40 மேளங்கள் 32 ஆகும்.
ளகர்த்தா சக்கரம்
ார, தைவத உத்தர மேளகர்த்தாக்கள்: அல்லது ங்கள் பிரதி மத்யம மேளகர்த்தாக்கள்
g “卧 宝 த நி மேளகர்த்த $38
ராகங்களின் |
பெயர்கள் 虚器 ཕྱི་ சுத்த சுத்த ஸாலகம் 37 கைசிகி ஜலார்ணவம் 38 ás காகலி ஜாலவராளி 39 堂 துச்ருதி கைசிகி நவனிதம் 40 ま
காகலி பவானி 4. துச்ருதி ரகுப்ரியா 42
ண சுத்த சுத்த கவாம்போதி 43
" கைசிகி பவப்ரிய 44 朗 " காகலி சுபபந்துவராளி 45 சதுச்ருதி கைசிகி ஷட்விதமர்க்கிணி|46 8 d காகலி ஸுவர்ணாங்கி 147 >
ஷட்சுருதி " திவ்யமணி 48

Page 20
72 மேளகர்த்தா சக்கரத்தின் தொடர்ச்சி
பூர்வ மேளகர்த்தாக்கள் அல்லது ரிஷப, கார் சுத்த மத்யம மேளகர்த்தாக்கள் நிஷாத டே “倭宝 CS
བའི་ ལྷོ་ཕྱི་དྲུ மேளகர்த்தா
ཧྥུ་ རྗེ། ராகங்களின் 庙 5. 'ई |Cञ् பெயர்கள்
13 காயகப்ரிய சுத்த அந்தர
@ 14 வகுளாபரணம் 豁 15 மாயாமாளவகெளள Kinių 16 சக்ரவாகம் ”母
17 ஸஜூர்யகாந்தம் 8 ஹாடகாம்பரி 6,
19 ஜங்காரத்வனி சதுச்ருதி ஸ் 20 நடபைரவி A. 器 2. கீரவாணி * 22 கரஹரப்பிய " " (g こ | 23 கெளரீமனோஹரி Kí 84
24 வருணப்ரிய 44 6,
25 மாரரஞ்சனி சதுச்ருதி அ 26 சாருகேசி 德| 27 ஸரஸாங்கி 5 28 ஹரிகாம்போஜி > | 29 தீரசங்கரா பரணம்
30 நாகானந்தினி
3. uJT5 fluu ஷட்ச்ருதி அ 32 ராகவர்த்தனி ལྕེ་ 33 காங்கேயபூஷணி | || 34 வாகதீச்வரி F * I 25 | சூலினி
36 சலநாட 6
10

உத்தர மேளகர்த்தாக்கள்:
జ, ’பிரதி மத்யம மேளகர்த்தாக்கள்
as மேளகர்த்தா S is 5 i5 ராகங்களின் 출 སྒྲི༔ பெயர்கள் 事件 s
சுத்த சுத்த தவளாம்பரி 49
கைசிகி நாமநாராயணி 50 -Ջ காகலி காமவர்த்தனி 5. 德 துச்ருதி கைசிகி ராமப்ரிய 52
காகலி கமனச்ரம 53 소 ஷட்ச்ருதி விச்வம்பரி 54
ாதாரண சுத்த சுத்த ச்யாமளாங்கி 55 கைசிகி ஷண்முகப்ரிய 56 காகலி ஸிம்ஹேந்த்ர மத்யமம் 57 துச்ருதி கைசிகி ஹேமவதி 58 X
As காகலி தர்மவதி 59 டிட்சுருதி நீதிமதி 60
ந்தர சுத்த சுத்த காந்தாமணி 6. ta 4 கைசிகி ரிஷபப்ரிய 62 莺
காகலி லதாங்கி 63 ! ہم சதுச்ருதி கைசிகி வாசஸ்பதி 64 காகலி மேசகல்யாணி 65 f ஷட்சுருதி சித்ராம்பரி 66
ந்தர சுத்த சுத்த ஸ"சரித்ர 67
" கைசிகி ஜ்யோதி ஸ்வரூபிணி | 68  ே " காகலி தாதுவர்த்தனி 69 ཆ་ཏེ་ துச்ருதி கைசிகி நாஸிகாபூஷணி 70 貝
காகலி கோஸ்லம் 71 ஷட்ச்ருதி ரஸகப்ரிய 72

Page 21
சாபு தர
நாடோடி கானத்தினின்றும் வந்த புராதன
எண்ணிப் போடப்படும். செளகரிய நிமித்தமாக, சில வீச்சுமாகவும் எண்ணிப் போடுவதுண்டு. இந்த த தாளமென்றும் அழைப்பதுண்டு
1. மிச்ர சாபு (3+4=7) :- இதில் முதல் தட்டுக்கு
நான்கு எண்ணிக்கைகளுமாகும்.
பொதுவாக, சாபுதாளமென்றால், மிச்ரசாபு தாளத்
பல உருப்படிகள் உள்ளன.
1) நீசித்தமு (தன்யாஸி) 2) நிதிசாலஸஉகமா (கல்யாணி)
2. கண்டசாபு (2+3=5) இதில் முதல் தட்டுக்கு இ
மூன்று எண்ணிக்கைகளுமாகும்.
1) குருலேக எடுவண்டி (கெளரி மே 2) பரிதான மிச்சிதே (பிலஹரி)
3. திஸ்ர சாபு (1+2=3) இதில் முதல் தட்டுக் இரண்டு எண்ணிக்கைகளுமாகும். சில நாடோ
4. ஸங்கீர்ணசாபு (4+5=9) இதில் முதல் தட்டுக் ஜந்து எண்ணிக்கைகளுமாகும். இத்தாளம் அ
வாதி, சம்வாதி, வி
ஸ்வரங்கள் மேற்கூறியபடி நான்கு வகையா மிக முக்கியமான இன்றியமையாத ஸ்வரம். ஆரம்ப வாதி ஸ்வரம் என்று கூறலாம். இதையே பண்டை
சம்வாதி ஸ்வரங்கள் என்பது 8 அல்லது 8 எந்த இரண்டு ஸ்வரங்கள் ஸட்ஜ சுத்தமத்யம அமைந்துள்ளனவோ அவற்றைச் சம்வாதி ஸ்வரங்க அரசனுக்கு அமைச்சர் போன்றது. ஸ, ப முறையி இராகம் மோகனமாகும்.

ாளவகைகள்
தாளங்களிலொன்று. இது இரண்டு தட்டுகளாக வேளைகளில் இந்த தாளத்தை ஒரு தட்டும், ஒரு ாளம் நான்கு வகைப்படும். சாபு தாளத்தை சாய்ப்பு
மூன்று எண்ணிக்கைகளும் இரண்டாம் தட்டுக்கு
தையே குறிக்கும். இவ்வகை சாபு தாளத்திலேயே,
இரண்டு எண்ணிக்கைகளும், இரண்டாம் தட்டுக்கு
னாஹரி)
கு ஒரு எண்ணிக்கையும், இரண்டாம் தட்டுக்கு டிப் பாட்டுக்களில் இந்த தாளத்தைக் காணலாம்.
கு நான்கு எண்ணிக்கையும் இரண்டாம் தட்டுக்கு பூர்வமாக சில பல்லவிகளில் உபயோகப்படுகின்றது
விவாதி, அனுவாதி
கப் பிரிக்கப்பட்டுள்ளன. வாதி என்பது இராகத்தின் ஸ்வரம். இதை அரசனுக்கு ஒப்பிடலாம். ஸட்ஜத்தை டத் தமிழிசையில் குரல் என்று கூறுவர்.
சுருதி இடைவெளிகளைக் கொண்ட ஸ்வரமாகும். முறையில் அல்லது ஸட்ஜ பஞ்சம முறையில் ள் என்று அழைப்பதுண்டு. இது வாதி ஸ்வரமான ல் தோன்றிய ஸம்வாதிப் பொருத்தத்துடன் கூடிய
11

Page 22
வாதி ஸ்வரத்திற்கு ஒரு பணியாள் அல்லது ர அந்தரகாந்தாரம் நட்பு ஸ்வரம் ஆகும். நன்றாக ள அத்தரகாந்தாரம் ஒலிக்கும். வாதி ஸ்வரத்தின் ஜ ஸ்வரத்திற்குப் பகைவன் போல உள்ள ஸ்வரம் விவா ஸ்வரங்களை விவாதி ஸ்வரம் என்கிறோம். உ-ம்
இவ்வாறு ஒர் இராகத்தை எடுத்துக் கொண் (குரல்). இந்த ஸ்வரத்துடன் இணைந்து இராக (நட்பு). இந்த சுரத்திற்கு முழுதும் ஒவ்வாத ஸ்வி
வர்ண்
பயிற்சி இசைக்குரிய இசை வகைகளில் அப்பியாசம் செய்வதனால் உருப்படிகளை அழகுப வாசிப்பதற்கும் சக்தி உண்டாகிறது. வர்ணங்களி சாகித்தியம் பக்தி விஷயமாகவாவது சிருங்கார வி பிரபுக்களைப் பற்றியாவது இருக்கும். வர்ணம் அரங்கிற்குரிய இசைவடிவங்களில் முதலாவதாகவ அங்கங்கள்:-
1. பூர்வாங்கம் - பல்லவி, அனுபல்லவி, மு 2. உத்தராங்கம் :- சரணம், சரணஸ்வரம்.
சரணத்திற்கு உபபல்லவி என்றும், எத்துக் வேறு பெயர்கள் உண்டு.
சரண ஸ்வரங்களை எத்துக்கடை ஸ்வரங்கள்
வர்ணங்கள் இருவகைப்படும். (1) தானவர்ணம் (
தான 6
தானஜாதி ஸஞ்சாரங்களுடன் பிரகாசிக்கும் உ பல்லவி, அனுபல்லவி, சரணத்திற்கு மட்டும் ஸா காலத்திலும் பாடவும் வாசிக்கவும் செய்யலாம். த கச்சேரி சீக்கிரம் களைகட்டும். பாடுவோருக்கும் கே தானவர்ணம் செய்த சில மஹான்கள்:- சியாமா :
மகாராஜா.
12

நண்பன் போன்றதே அனுவாதி ஸ்வரம். ஸட்ஜத்திற்கு ப்ருதி சேர்க்கப்பட்ட தம்புராவை மீட்டும் பொழுது ந்தாவது ஸ்வரஸ்தானம் அனுவாதியாகும். வாதி தி ஸ்வரமாகும். ஒரே ஒரு ஸ்ருதி இடைவெளியுள்ள
சுத்த ரிஷபம், சுத்த காந்தாரம் ஆகும்.
டால் அதன் ஆரம்ப, முதன்மையான ஸ்வரம் வாதி த்தின் அழகை அதிகரிக்கும் ஸ்வரம் அனுவாதி பரம் விவாதி (பகை)யாகும்.
D
மிகவும் முக்கியமானது வர்ணம். வர்ணங்களை டுத்தி மெருகுடனும், கமகத்துடனும் பாடுவதற்கும் ல் சாகித்தியம் குறைவாகவே இருக்கும். இதன் lஷயமாகவாவது, சங்கீத வித்வான்களை ஆதரித்த பயிற்சிக்குரிய இசைவடிவங்களில் கடைசியாகவும், ம் விளங்குவது குறிப்பிடத்தக்கது. வர்ணத்தின்
முக்தாயி ஸ்வரம்,
கடை பல்லவி என்றும் சிட்டைப்பல்லவி என்றும்
என்றும் சிட்டை ஸ்வரங்கள் என்றும் சொல்வதுண்டு. 2) பதவர்ணம்
வர்ணம்
ருப்படியே தானவர்ணம் ஆகும். தான வர்ணங்களில் கித்தியம் இருக்கும். தானவர்ணங்களை இரண்டு ானவர்ணங்களை கச்சேரிகளின் ஆரம்பத்தில் பாட, ட்போருக்கும் விறுவிறுப்பை உண்டாக்க வல்லது. ாஸ்திரி, பல்லவி கோபாலய்யர், ஸ்வாதித் திருநாள்

Page 23
பதவர்
பதவர்ணங்கள் நாட்டியத்திற்காக ஏற்பட்ட உ( சில பதவர்ணங்கள் மத்திம காலத்திலும் அமை தகுந்ததாகவும், மாது அபிநயத்திற்குத் தகுந்ததாகவ ஆதி, ரூபகதாளத்தில் அமைந்துள்ளன. செளகவர்ன வேறு பெயர்களுண்டு. ஜதிகள் உள்ள பதவர்ணங்க பதவர்ணம் செய்த மஹான்கள்:- ராமஸ்வாமி தீஷ
நாட்டிய இசைக்குரிய நாயகன் நாயகி உ
இசைவடிவமே பதம் ஆகும். பதங்களில் நாம் க
உயர்ந்த கருத்தை உணர்த்துவதை நாம் புரிந்து
தோழி குருவாகவும் நின்று விண்ணகம் அடை எடுத்துரைப்பதை நாம் பதங்களில் காண்கிறோம்.
பதம் என்ற இசை வடிவத்திற்கும் பல்லவி சரணம் ஒன்றுக்கு மேற்பட்டும் இருக்கலாம். சங் சிறப்பாகக் காணப்படும். பதத்தைப் பாடுவதற்கு மு5 யார் யாரை நோக்கிப் பாடியது போன்ற செய்திகை
பதம் முக்கியமாக நாட்டியத்திற்கே உரியது அமைக்கப்ட்டுள்ள இராகத்தின் வடிவத்தை முன்னி வருகிறது. பதங்கள் நாயகன்-நாயகி உறவை 2 இயற்றப்ட்டவை. தெலுங்குப் பதங்கள் கிருஷ்ணன நாயகனாகவும் கொண்டு பாடப்பட்டுள்ளன.
தெலுங்குப்பதங்களைச் செய்த மஹான்கள்:-
பரிமளரங்கா, கஸ்தூரிரங்கா, சாரங்கபாணி
தமிழ்ப்பதங்களை இயற்றியவர்கள்:-
மாம்பழக்கவிராயர், முத்துத்தாண்டவர், கன
தில்லி
பெயருக்கு ஏற்றவாறு உற்சாகத்தையும் ஊக் அமைக்கப்பட்ட நாட்டிய இசைவடிவமே தில்லான
இதன் தாது கவர்ச்சிகரமானதாகவும், மாது வார்த்தைகளாகவும் அமைந்திருக்கும். வேகம் பொது

ர்ணம்
ருப்படிகள். செளக்க காலத்திலேயே அமைந்துள்ளன. ந்துள்ளன. பதவர்ணங்ளில் தாது ஆடுவதற்குத் பும் அமைந்திருக்கும். பதவர்ணங்கள பெரும்பாலும் னமென்றும், ஆடவர்ணமென்றும் பதவர்ணங்களுக்கு ளும் உண்டு. அவை பதஜதி வர்ணங்களெனப்படும். தர், முத்துஸ்வாமி தீஷதர், ராமஸ்வாமி சிவன்
D
றவை வெளிப்படுத்தும் காதற்சுவை பொருந்திய ாண்பது எளிய சொற்களாக இருந்தாலும் அவை கொள்ள முடியும். நாயகன் நாயகி ஜீவாத்மாவாகவும், ய உதவுகின்ற தத்துவ உண்மைகளை நமக்கு
அனுபல்லவி, சரணம் ஆகிய பகுதிகள் உண்டு. கதிகள் அதிகம் இருக்காது. இராகத்தின் வடிவம் ண் அது பாடப்பட்ட சூழ்நிலை, என்ன மனநிலையில் ள அறிந்து பாடுதல் அவசியம்.
து என்றாலும் இதன் அழகை முன்னிட்டு, இது ட்டு, இது இசையரங்குகளில் இறுதியில் பாடப்பட்டு உவமை மூலமாக, இறைவனைப் புகழ்ந்து பாட ன நாயகனாகவும், தமிழ்ப்பதங்கள் சுப்பிரமணியனை
უf]
ம் கிருஷ்ணய்யர்.
DT60
நத்தையும் மனமகிழ்ச்சியையும் கெர்டுக்கும் வகையில் ாா என்பதாகும்.
ஸ்வரங்கள் கலந்த ஜதிகளாகவும் சிற்சில இடங்களில் துவில் மத்திம காலமாயிருக்கும். சில தில்லானாக்களில்
13

Page 24
பல்லவியும், அனுபல்லவியும், மற்றும் சிலவற்றில் அனுபல்லவி, சரணம் ஒவ்வொன்றும் வெவ்வேறு அனுபல்லவியும் ஜதிகளைக் கொண்டதாகவும், சரண கொண்டதாகவும் இருக்கும். தில்லானாவை இயற்றி ஐயர், சுவாதி திருநாள் மகாராஜா.
egT
சிருங்கார சாகித்தியத்தை உடையவையாதலா அமைந்திருக்கும். கேட்டவுடனேயே மனதைக் விரும்பபப்படுகிறது. நாட்டிய இசைக்கு பயன்படு: நாயகன், நாயகி, தோழி ஆகியவர்கள் பாடும் வ6 விறுவிறுப்புள்ளதாக இருக்கும். இந்துஸ்தானி ச போன்றது. சில ஜாவளிகளில் அனுபல்லவி இருக்காது (காபி, பெஹாக், ஹமீர் கல்யாணி) சுலபமான தாளங்கள் ஏற்பட்டன. இசை அரங்குகளில் இறுதியில் ஜாவளி தர்மபுரி சுப்பராயர், பட்டணம் சுப்பிரமணிய ஐயர்.
இராக
இராக மாலிகை என்பது பல இராகங்களால் உருப்படிகளுள் இது மிகச் சிறப்புடையது. இராகமா இராக மாலிகை ஜதிஸ்வரங்களும் இருக்கின்றன. உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட சரணங்கள் இருக்க இருக்கும். பல்லவி, அனுபல்லவி இரண்டும் ஒே அமைந்திருக்கலாம். சில இராகமாலிகைகளில் அ;
மற்றும் சிட்டைஸ்வரம், விலோமக்கிரம சிட் அணிகளும் இடம் பெறுகின்றன.
இராகமாலிகையின் ஒவ்வொரு பகுதியும் ஒ6 பகுதியின் முடிவிலும் பல்லவி அமைக்கப்பட்ட இ இதற்கு மகுடஸ்வரம் என்று பெயர். அதற்குரிய மகுட சாகித்தியமே பல்லவியையும் இதர பகுதிச இராகமாலிகையின் முடிவில் அதில் பயன்படுத்தப்ப ஒன்றன்பின் ஒன்றாக வரிசைக்கிரமமாக வரும்.
இதன் சாகித்தியம் பக்தி ரஸம் உள்ளதாக6ே இராங்களின் ஒழுங்குமுறை பாவம், ரஸம் இவற்ை ஒரு இராகமாலிகையில் குறைந்தது நான்கு ரா இறுதி இராகமும் மங்களகரமானதாக இருக்க ே
14.

பல்லவி சரணம் மட்டும் இருப்பதுண்டு. பல்லவி, தாதுக்களில் அமைந்திருக்கும். மற்றும் பல்லவியும் ம் ஸ்வரங்களையும், வார்த்தைகளையும் ஜதிகளையும் யுள்ளவர்கள்:- குன்றக்குடி கிருஷ்ணய்யர், வீரபத்திர
வளி,
ல் சிற்றின்ப உணர்ச்சியை தூண்டக்கூடிய வகையில்
கவரும் இசையிலமைந்திருப்பதால் யாவராலும் த்தப்படும் இசைவடிவம் ஜாவளியாகும். ஜாவளிகள் கையில் இயற்றப்பட்டவையாகும். இதன் அமைப்பு ங்கீதத்தில் கஜல் என்ற இசைவகை ஜாவளியைப் து. பிரசித்தமான கவர்ச்சிகரமான தேசிய இராகங்களிலும் ரிலுமே இயற்றப்பட்டுள்ளன. இவை 19ம் நூற்றாண்டில் பாடும் பழக்கம் உண்டு. ஜாவளியை இயற்றியவர்கள்:-
மாலிகை
தொகுக்கப்பட்ட ஒரு மாலை என்பது பொருளாகும். லிகை கீர்த்தனைகளும், இராகமாலிகை வர்ணங்களும், பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகிய பகுதிகள் Uாம். சரணங்கள் எல்லாம் ஒரேயமைப்பு உள்ளனவாக ர ராகத்திலோ அல்லது வெவ்வேறு ராகங்களிலோ னுபல்லவி இல்லாமலேயே இருக்கும்.
டைஸ்வரம், மகுடஸ்வரம், மகுடசாகித்தியம் போன்ற
வ்வொரு இராகத்தில் அமைந்திருக்கும். ஒவ்வொரு ராகத்தில் சிட்டைஸ்வரம் இணைக்கப்பட்டிருக்கும்.
சாகித்தியத்திற்கு மகுடசாகித்தியம் என்று பெயர். களையும் இணைக்கும் சாதனமாக இருக்கின்றது. ட்ட அத்தனை இராகங்களின் சிட்டைஸ்வரங்களும்
வா அல்லது சிருங்காரம் உள்ளதாகவோ இருக்கும். ற ஒட்டி இயற்கையாக அமைந்திருக்க வேண்டும். கங்களாவது இருக்க வேண்டும். முதல் ராகமும் வண்டும். கச்சேரியில் பாடுவதற்கு இவை மிகவும்

Page 25
ஏற்றவை. பண்டைய காலத்தில் இந்த உருப்பப இராக மாலிகைக்குச் சில உதாரணங்கள்:-
LT6JuJITLE - ரூப ஆரபிமானம் - ஆதி நித்யகல்யாணி - ரூப
இராக மாலிகையை இயற்றியவர்கள்:- இராப திருநாள் மகாராஜா.
இராகல
கரகரப்
22வது மேளகர்த்தா ராகம். வேத சக்கரத்தி ஆரோகணம் :- ஸரிகமபதநிஸ் அவரோகணம் :- ஸ்நிதபமகரிஸ்
ஸட்ஜ பஞ்சமத்தைத் தவிர இந்த ராகத்தில் காந்தாரம், சுத்த மத்திமம், சதுஸ்ருதி தைவதம், பல ஜன்ய இராகங்களைக் கொண்ட பே நீதபதநி-ஸநீதபா மகாரி. இவை இனிமையைக் பாடலாம். கருணைச் சுவை கொண்ட ராகம். மூ தியாகராஜர் இந்த ராகத்தில் பல கிருதிகளை "காப்பி தாட்" என்று பெயர். இந்த இராகம் பழை உத்தராங்கமும் ஒரே சீராய் அமைந்துள்ள மேள வரிக ரக்தி ராகம் கிருதிகள் ஸ, ரி, ப, நி ஆகிய
ஸஞ்சாரம்:-
நிதமபமகாரி- நிதபதநிதபாமகாரி- ரிகமபதற் ஸ்நிதப மகாரி- ரிகமப தநிஸ்ாஸ்நிதா- தர் ஸ்நீஸ் ரிபதா க்ரி- கமகாகரீ- fஸாஸ்நித ஸ்ஸ்நீதநி பதப தநிஸ் நீநிதப- மபநிதபமக Ểf6 55 LJLu LDLD 535 fifi 6mvIT நி த நிஸார் நிதபத நித பாமகாரிஸா - நிதநிஸ்ரிஸா.
உருப்படிகள்
கிருதி சக்கனிராஜ ஆதி கிருதி பக்கல நிலபடி திரிபுட கிருதி நடசி நடசி ஆதி
கிருதி விடமுஸேய ஆதி

டயை இராக கதம்பம் என அழைத்து வந்தனர்.
கம்
ஸ்வாமி தீட்ஷதர், முத்துஸ்வாமி தீட்ஷதர், ஸ்வாதி
)ஷணம்
rs
ல் 4வது ராகம்.
வரும் ஸ்வரங்கள்:- சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண கைசிகி நிஷாதம். மளகர்த்தா. ரிகததி ஜீவஸ்வரங்கள். நீதபாமகரீகொடுக்கும் ஸ்வரக் கோர்வைகள். எந்த நேரமும் நர்ச்சனாகாரக மேளம்.
இயற்றியுள்ளார். இந்துஸ்தானி இசையில் இதற்குக் மயான சாமகானத்தை ஒத்திருக்கிறது. பூர்வாங்மும் இராகங்களில் இது வொன்று. ஸர்வ ஸ்வர கமக
ஸ்வரங்களில் ஆரம்பிக்கின்றன.
திஸ்ா திஸ்ரிக்ரி - ா- பததிஸ்ரி
6mს)[T-
தியாகராஸ்வாமி
15

Page 26
Gé
8வது மேளகர்த்தா ராகம். நேத்ர சக்கரத்தின் இர ஹனுமதோடி என்றும் அழைக்கப்பட்டது.
ஆரோகணம் :- ஸ்ரிகமபதநீஸ்
அவரோகணம் :- ஸ்நிதபமகரிஸ் அநேக ஜன்ய ராகங்களையுடைய மேளராகங்களில்
ஸட்ஜ, பஞ்சமத்தை தவிர இந்த ராகத்தில் காந்தாரம், சுத்த மத்திமம், சுத்த தைவதம், கைச்
ஸம்பூர்ண ராகம். பூர்வாங்கமும், உத்தராங்கமும் இதுவும் ஒன்று. க, ம, த ராகச்சாயா ஸ்வரங்கள் போன்ற ஜண்டை ஸ்வர பிரயோகங்களும், நிக்ரிநி பிரயோகங்களும் ராக ரஞ்சகமானவை.
தநிஸ்தா ரிஸ்தா போன்ற ஸஞ்சாரங்கள் வி
ரக்தி ராகம். எப்பொழுதும் பாடத்தகுந்தது. பஞ்ச ராகம். விஸ்தாரமான ஆலாபனைக்கு இடங்கொ இந்த ராகத்திற் காணலாம். சுலோகங்களும், பத்ய உருப்படிகள் ஸ, க, ம, ப, த, நி ஸ்வரங்களில் ரத்னாகரம், ராக தத்வ விபோதம், ராகதரங்கிணி காணப்படுகிறது.
ஸஞ்சாரம்
தநிஸ்ாஸ்ாஸ்நிதர் -தநிஸ்ரிரிஸ்ா- ஸ்நிதபம- பத ஸ்ரிஸ்ாஸ்நிதர்- தநிஸ்ரீகீரிஸ்நி- தநிஸ்ரிக்ம்க்ரிர் ஸ்நிதபா- கீர்மபாதநிதபா- பமகளிரிஸா- ஸநிதா
உருப்படிகள்
தானவர்ணம் ஏராநாபை 9L As கனகாங்கி அட
கிருதி தாசரதே ஆதி ஆரகிம்பவே ரூபக d எந்துகு தயராதுரா த்ரிபுட ஆனந்த நடேச ரூபக
பதம் எல்லா அருமைகளும் ஆதி
தாயே யசோதா
16

நாடி
ண்டாவது ராகம். கடபயாதி ஸங்க்யைக்காக
இதுவும் ஒன்று.
வரும் ஸ்வரங்கள் சுத்தரிஷபம், ஸாதாரண சிகி நிஷாதம்.
ஒரேசீராய் அமைந்துள்ள மேள ராகங்களில்
1. கக மம தத, மம தத நிநி, தத நிநி ஸ்ஸ் / தநிரிநிதம/ கமநிதமகாரிஸா போன்ற தாடு ஸ்வர
சேஷ பிரயோகங்களாகும். ஸர்வ ஸ்வர கமக வரிக மத்தில் நின்று ஸஞ்சாரம் செய்யலாம். த்ரிஸ்தாயி டுக்கும் ராகம். எல்லா உருப்படி வகைகளையும் ங்களும், விருத்தங்களும் பாடுவதற்கேற்ற ராகம். ஆரம்பிக்கின்றன. ஸங்கீத ஸமயஸாரம், ஸங்கீத போன்ற கிரந்தங்களில் இந்த ராகம்
நீதநீ l6most
தநிஸரிஸா.
பட்டணம் ஸஉப்ரமண்யர்
பல்லவி கோபாலப்யர் தியாகராஜஸ்வாமி
ம்
ம் ராமஸ்வாமி சிவன்
கனம் கிருஷ்ணய்யார் ஊத்துக்காடு வெங்கடஸஉப்பய்யர்.

Page 27
கல்ய
65வது மேளகர்த்தா ராகம், ருத்ர சக்கரத்தில் கல்யாணியென்று பெயரிடப்பட்டது.
ஆரோகணம் :- ஸரிகமபதநீஸ் அவரோகணம் :- ஸ்நிதபமகரிஸ் ஸட்ஜ, பஞ்சமத்தை தவிர இந்த ராகத்தில் அந்தரகாந்தாரம், பிரதிமத்திமம், சதுஸ்ருதி தைவதம் ஜனக ராகங்களில் இதுவும் ஒன்று. பிரதி மத்திம ஸம்பூர்ண ராகம். ஸர்வ ஸ்வர கமக வரிக ரக் எல்லா ஸ்வரங்களும் ராகச்சாயா ஸ்வரங்கள். ரி க போன்ற ஜண்டைஸ்வர பிரயோகங்களும் நிக்ரிநி/ தநிரி மிக்க ரஞ்சகமானவை. ஸ்புரித, த்ரிபுச்ச கமகங்கள் ரா ஆலாபனைக்கு இடம் கொடுக்கும் ராகம். எல்ல காணலாம். எப்பொழுதும் பாடலாமெனினும் ஸாய ச்லோகங்களும், பத்யங்களும், விருத்தங்களும் பாடுவ பிரபல ராகங்களில் இதுவும் ஒன்று. உருப்படிகள் கம்பீரமான ராகம் முதன் முதலில் மனிதனுடைய பார்வைக்கு வந்த
ஸஞ்சாரம் கமபதநீஸ்ா -ஸ்நிதபாமகரி- கமபதநீதாபாம
பதநிஸ்ா- ஸ்நிதா- தநிதக்ரிஸ்நிதா- கநிஸ்ரிஸ்நி தபாமகரி- கமக நிதாபம- ததபமகாரி- நிரிகமபாம
ககரிரிஸாநிதரிஸா/
உருப்படிகள் வர்ணம் வனஜாகூவிரோ ஆதி ராமர வனஜாசவி 9L பல்ல கிருதி நிதிசால 母T山 தியா
w பஜன சாயவே ரூபகம் VM சிவேபாஹிமாம் ஆதி
s ஏதாவுனரா
சிதம்பரம் என d LЈПЦ
பாரெங்கும் ஆதி 56

ானி
ஜந்தாவது ராகம், கடபயாதி ஸங்க்யைக்காக மேச
வரும் ஸ்வரஸ்தானங்கள்:- சதுஸ்ருதி ரிஷபம், , காகலி நிஷாதம். அநேக ஜன்ய ராகங்களையுடைய
ராகங்களில் மிக்கப்பிரசித்தி பெற்ற ராகம். தி ராகம். ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் க மம தத / கக மம தத நிநி / மம தத நிநி பிரி நிதம/ கநிதமகரி- போன்ற தாடு ஸ்வர பிரயோகங்களும் கத்தின் சாயலைத் தெளிவாகக் காட்டும். விஸ்தாரமான வகையான உருப்படிகளையும் இந்த ராகத்திற் பங்காலத்திற் பாட மிகவும் ரஞ்சனையாயிருக்கும். தற் கேற்ற ராகம். இசை நாடகங்களில் காணப்படும்
ஸ், ரி. க, ப, த, நி ஸ்வரங்களில் ஆரம்பிக்கும்
பிரதி மத்திம ராகம் கல்யாணி ராகமே.
நாதபுரம் சீனிவாசய்யங்கர்
வி கோபாலப்யர் கராஜ ஸ்வாமி
நாசம் சிவன் ம் கிருஷ்ணய்யர்.
17

Page 28
பில 29வது மேளகர்த்தாவாகிய தீரசங்கராபரணத்தின் ஐ Y ஆரோகணம் :- ஸ்ரிகபதஸ்
அவரோகணம் :- ஸ்நிதபமகரிஸ் ஸட்ஜ, பஞ்சமத்தை தவிர இந்த ராகத்தில் காந்தாரம், சுத்த மத்திமம், சதுஸ்ருதி தைவதம்,
ஒளடவ சம்பூர்ண ராகம். வர்ஜராகம். ஆரே ராகம். அன்னிய ஸ்வரமாகிய கைசிகி நிஷாதம் ட மட்டும் வரும். ரி, த, நி ராகச்சாயா ஸ்வரங்கள். ஜண்டை ஸ்வரப்பிரயோகமும், தக்ரிஸ்நிதபா/ பரி ள ராக ரஞ்சகமானவை. கமக, வரிக, ரக்தி ராக சந்தோசத்தையும், தைரியத்தையும் உற்சாகத்தை சுகமற்று எப்போதும் வருத்தத்திலேயே அமிழ்ந்து ராகத்தின் ஆலாபனையையும் அதிலுள்ள விறுவிறு நீங்கி இன்பமடைவார்கள். வீரமும் அற்புதமும் இந்த ஸட்ஜ ரிஷப, காந்தார, பஞ்சம ஸ்வரங்களில் சஞ்சாரமாகும். த்ரிஸ்தாயி ராகம் கச்சேரிகளின் பிரதான ராகம்.
இது ஒரு மூர்ச்சனாகாரக ஜன்ய ராகம்.
ஸஞ்சாரம் ஸ்ரிகபாமகரி- கபதஸ்ாஸ்ா- ஸ்நிதித்ஸ்ா- பதஸர் தரிஸ்ாஸ்நிதபா-பதபத நிதபா மக்-ரிகீத்த்ப்ர்- மச
உருப்படிகள் ஜதீஸ்வரம் ஸாரிகாபா ஆதி தானவர்ணம் இந்த செளக ஆதி கிருதி தொரகுனா
கனுகொண்டினி நீவேகானி சாபு இந்த பராமுக ஆதி
மாலமருகனை இனிநமக்கொரு ரூபக!
18

ஹரி
ஜன்யம்.
வரும் ஸ்வரங்கள் :- சதுஸ்ருதி ரிஷபம், அந்தர காகலி நிஷாதம், கைசிகி நிஷாதம்
ாகணத்தில் ம, நி வர்ஜம், ஏகான்ய ஸ்வர பாஷாங்க தநிதபா பதநிபா பநிதபா என்னும் பிரயோகங்களில் ரி, ப நியாஸ் ஸ்வரங்கள். ஸஸரி கக பப போன்ற ப்நிதபா ரிகதப/ போன்ற தாடு ஸ்வரப்பிரயோகங்களும், ம். காலையில் பாட வேண்டிய ராகம். மனதிற்கு பும் உண்டுபண்ணும் ராகம். உலக வாழ்க்கையில் கிடப்பவர்களாய்க் காணப்படும் மனிதர்கள், பிலஹரி |ப்பான உருப்படிகளையும் அடிக்கடி கேட்க துன்பம் 5 ராகத்தின் ரஸங்களாகும். உருப்படிகள் பெரும்பாலும் ஆரம்பிக்கின்றன. ஸ்ாநிபா என்பது ஒரு விசேஷ ஆரம்பத்தில் பாடுவதற்குத்தகுந்த ராகம் கானரஸப்
கபாமகரிஸா-ஸநிதபா-தக்ரிஸ்நிதபாfism IT- ஸநிநிதஸா/
வீணை குப்பய்யர் தியாகராஜஸ்வாமிகள்
வீணைகுப்பய்யர் ராமஸ்வாமிசிவன் ό கோடிச்வரய்யர்
0.
X

Page 29
ஹரிகா 28வது மேளகர்த்தா ராகம். பாண சக்கரத்தில்
ஆரோகணம் :- ஸ்ரிகமபதநீஸ் அவரோகணம் :- ஸ்நிதபமகரிஸ ஸட்ஜ, பஞ்சமத்தைத்தவிர இந்த ராகத்தில் வ( சுத்த மத்திமம், சதுஸ்ருதி தைவதம், கைசிகி நில பல ஜன்ய ராகங்களையுடைய மேளராகம். மூ ராகம். இந்த ராகத்தில் வரும் ஜீவ ஸ்வரங்களாவ6
இந்துஸ்தானி இசையில் கமாஜ்தாட் என்று ரக்தி ராகம். ரி, ம, நி கம்பித ஸ்வரங்கள். உ தியாகராஜசுவாமிகளின் கிருதிகளால் பிரசித்தம் அன
ஸஞ்சாரம் ஸ்ரிகமபதநிஸ் - பதநீஸ்ரிக்ம்க்க்ரிரிஸ்ா- ஸ்நித மகரிகமக்கிரிஸ்ா- ஸநிதநிஸரிஸா- நிதபாதநிஸா
உருப்படிகள் கிருதி எந்தரானிதன ஆதி திய
எந்துகுநிர்தய ஆதி s ராமநன்னு ரூபகம்
உண்டேதி
சிம்மேந்திர
57வது மேளகர்த்தா ராகம் திசி சக்கரத்தில் மூன்ற
ஆ:-ஸரிகமபதநிஸ் அ:-ஸ்நிதபமகரிஸ் ஸட்ஜ, பஞ்சமங்களைத் தவிர இந்த ராகத்தில் காந்தாரம், பிரதிமத்திமம், சுத்த தைவதம், காகலி கீரவாணியின் நேர் பிரதி மத்யமராகம் ஸம்பூர்ண J ம, நி ஜீவஸ்வரங்கள். ரி, ம, ப, நி நியாஸ் ஸ்வரா உருப்படிகள் ஸ, ப, நி ஸ்வரங்களில் ஆரம்பிக்கி பிரசித்தமான பிரதி மத்திம ராகம். விஸ்தாரமான ஆ ஐரோப்பாவில் ஹங்கரி நாட்டின் சங்கீதத்திலும் இந்
ஸஞ்சாரம்:- நிஸ்நிதபம- பதநிதநிநிஸ்ா, ஸ-பதநீஸ் ரீ--ஸ்ரிச்

)Ꮆ1 1frᎧ?
ர் நான்காவது ராகம்.
நம் ஸ்வரங்கள் சதுஸ்ருதி ரிஷபம், அந்தரகாந்தாரம், டிாதம். pர்ச்சனாகாரக மேளம். எப்பொழுதும் பாட உகந்த
க, ம, நி, ப, நியாஸ் ஸ்வரமாகும். பெயர். சம்பூர்ண ராகம். ஸர்வ ஸ்வர கமக வரிக ருப்படிகள் ப, நி சுரங்களில் ஆரம்பிக்கின்றன. டந்த மேள இராகங்களில் இதுவும் ஒன்று.
நிஸ்ரீஸ்ா-ஸ்நிதபா - கமபததிஸ்ரிஸ்ாஸ்நிதபா
"/
ாகராஜர்
•é
மத்திமம்
ாவது ராகம்.
வரும் ஸ்வரங்கள்- சதுஸ்ருதி ரிஷபம், ஸாதாரண நிஷாதம். ாகம். ஸர்வ ஸ்வர கமக வரிக ரக்தி ராகம்-ரி, க, வ்கள். ரி, ப வில் நின்று ஸஞ்சாரம் செய்யலாம். ன்றன. த்ரிஸ்தாயி ராகம். எப்பொழுதும் பாடலாம். பூலாபனைக்கு இடம் கொடுக்கும் ராகம். த ராகம் ஒலிப்பதைக் காணலாம்.
19

Page 30
பதநிஸ்ரீஸ்நிதபம பா, மபதபம - LJLOLibLILDE
பாபமககரிஸா-ஸநிஸ்ரிகரிஸா - ஸநிதபமபுதநிதநிநிஸா/
உருப்படிகள் கிருதி நீதுசரணமுலே FITL கே.
நதஜலபரிபால ரூபகம் இகபரம் ஆதி பாப உன்னையல்லால் ஆதி கோ
பந்த
இது ஒரு புராதன ராகம். 51வது மேளகர் என்னும் பெயருடனும் பூர்வ கிரந்தங்களில் ராமக்ரிய
ஆரோகணம் :- ஸ்ரிகமபதநீஸ் அவரோகணம் :- ஸ்நிதபமகரிஸ்
ஸட்ஜ, பஞ்சமங்களைத் தவிர இந்த ராகத்தி பிரதி மத்திமம், சுத்ததைவதம், காகலிநிஷாதம் ஸம்பூர்ண ராகம், ஸர்வஸ்வர கமக வரிக ரக்தி ரா ஸ்வரங்களும் ராகச்சாயா ஸ்வரங்கள். பிரசித்த பிர காந்தாரத்திற்கு மேல் இந்த ராகத்தின் லக்ஷயத்தில்
பதமா/ தஸ்நிதபம என்பவை களையான வர்ணனைக் கேற்ற ராகம். உருப்படிகள் ஸட்ஜ பஞ்சமத்தில் நின்று சஞ்சாரம் செய்யலாம். இது ஒரு மூர்ச்சனாகாரக ராகம். கச்சேரியின் ஆ பாடலாம். கச்சேரி சீக்கிரம் களை கட்டும். தேவாரத்தில் வரும் பண் ஸாதாரி என்பது இந்த
ஸ்ஞ்சாரம்:- ஸ்ரிகமபாம- பததபமா-பதநீதநிநிஸ்ாநிதநிஸ்நிதபாம-பதநீஸ்ரிகரிஸ்ா- ஸ்நிதபாமகமபததிதபம-கமபதபம- கமககளிஸாஸரிகமபாமகாரி-பமககளிஸா-ஸநிதநிஸரிஸா
20

கரி
வி. யூரீனிவாஸய்யர்
நாசம் சிவன் டீச்வரய்யர்
வராளி ாத்தா இராகம். 72 மேளகர்த்தாக்களில் காமவர்த்தனி என்னும் பெயருடனும் இவ்விராகம் வழங்கப்படுகிறது.
ல் வரும் ஸ்வரங்கள்- சுத்த ரிஷபம், அந்தரகாந்தாரம்,
கம். ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் எல்லா தி மத்திம ராகங்களில் இதுவும் ஒன்று. தாரஸ்தாயி b ஸஞ்சாரம் காண்பதளிது.
விசேஷ ஸஞ்சாரங்கள். எப்பொழுதும் பாடலாம். }, பஞ்சம, நிஷாத ஸ்வரங்களில் ஆரம்பிக்கின்றன.
தரம்ப பாகத்தில் இந்த ராகத்திலுள்ள கிருதிகளைப்
ராகமே.

Page 31
உருப்படிகள்
வர்ணம் ஸாமிநின்னே ஆதி
கிருதி சம்போமஹாதேவ ரூபகம்
கிருதி நின்னேநேர
அப்பராம Af
வாடேரா ஆதி சிவசிவசிவயன
பதம் நித்திரையில்
4ம்-அஷ்டபதி சந்தணசர்ச்சித
அ ஜன்ய ராகம். 29வது மேளகர்த்தாவாகிய தீரசங்கர
ஆரோகணம் :- ஸரிமபதஸ் அவரோகணம் :- ஸ்நிதபமகரிஸ். ட
ஸட்ஜ, பஞ்சமங்களைத் தவிர இந்த ரா அந்தரகாந்தாரம், சுத்தமத்திமம், சதுஸ்ருதி தைவ
ஒளடவ சம்பூர்ண ராகம். வர்ஜராகம். ஆரே கமக வரிக ராகம். ரிமத ராகச்சாயா ஸ்வரங்கள். ஜண்டை ஸ்வர பிரயோகங்களும் ஸ்ஸ் தத பப/ ரஞ்சகமானவை. மா, கரிஸர் யென்பது ஒரு ரஞ் நிஷாதம் இல்லாமலே சில உருப்படிகள் இருக்கின்ற தீர்க்கமாகவோ, ஜண்டையாகவோ பிடிப்பது பொ ரிஷப, பஞ்சம, தைவத ஸ்வரங்களில் ஆரம்பிக்கி ராகம். மிகவும் மங்களகரமானது. மத்யமகால ஸஞ் விளங்கும். த்ரிஸ்தாயி ராகம். கச்சேரியின் ஆரம்பத்தில் பாடுவ ஆரபி ஒரு மூர்ச்சனாகாரக ஜன்ய ராகம். தேவா ராகமே.
ஸஞ்சாரம் ரிபபதாத- மபதஸ்ாஸ்- ஸ்நிதா- ததஸ்ஸ்ரிஸ்ரீம்ாக்ரீ- ஸ்ரிஸ்நிதா- ததtரி- ததஸ்ாஸ்-பபதாதமபதஸ்ததபபமகளிரி-ஸரிஸநிதா-ததரிஸதஸா.

ஷட்காலநரஸய்ய தியாகராஜஸ்வாமிகள்
கனம்கிருஷ்ணய்யர் ஜயதேவர்.
நரபி
ாபரணத்தின் ஜன்யம்.
கத்தில் வரும் ஸ்வரங்கள்:- சதுஸ்ருதி ரிஷபம், தம், காகலிநிஷாதம்.
ாகணத்தில் க, நி வர்ஜம், உபாங்க ராகம். கனராகம். ரி, ப நியாஸ் ஸ்வரங்களாகும். பபததஸ்ஸ்ரி போன்ற மபமகரி போன்ற நிஷாத வர்ஜ பிரயோகங்களும் ராக சகப் பிரயோகம் - ரி, த கம்பித ஸ்வரங்களாகும். ன. காந்தாரம் துர்பல ஸ்வரம். அதை அழுத்தமாகவோ, ருந்தாது. எப்பொழுதும் பாடலாம். உருப்படிகள் ன்றன. பிரசித்த கனபஞ்சகத்தைச் சேர்ந்தது இந்த சாரங்களினால் இந்த ராகத்தின் ஸ்வரூபம் தெற்றென
தற்கு தகுதியான ராகம். ாத்தில் வரும் பணி பழந்தக்க ராகம் என்பது இந்த
21

Page 32
உருப்படிகள்
கீதம் ரேரேறுரீராம வர்ணம் ஸரஸிஜமுகிரோ பல்லவி து பஞ்சரத்னம் ஸாதிஞ்செனே தியாகராஜ கிருதி அம்பாநின்னு தியாகராஜ
FT60Ts696) யூரீசரஸ்வதி முத்துஸ் s பாஹிபர்வத ஸ்வாதிதி திருவாசகம் முத்திநெறி மாணிக்க
மத்திய இது ஒரு ஜன்ய ராகம். 22வது மேளகர்த்தாவாகி
ஆரோகணம் :- ஸரிமபநிஸ் அவரோகணம் :- ஸ்நிபமரிஸ்,
ஸட்ஜ பஞ்சமங்களைத் தவிர இந்த ராக சுத்தமத்திமம், கைசிகி நிஷாதம்.
ஒளடவ ஒளடவராகம். வர்ஜ ராகம். க, த இராகம். விஸ்தாரமான ஆலாபனைக்கு இடங்கொடுக் இராகம். நிருத்திய நாடகங்களில் இடம்பெறும் இ தாடு பிரயோகங்கள் ராகத்திற்கு அழகைக் கொடுக் ரி, நி கம்பித ஸ்வரங்கள். பஞ்சமம் அம்சஸ்வரமு இதற்கு செந்துருத்தி என்று பெயர். புராதன இரா ஆரம்பிக்கின்றன. இது ஒரு சுத்த கர்நாடக இரா இது ஒரு ஸர்வ ஸ்வர மூர்ச்னாகாரக இராகமாகு
ஸஞ்சாரம் ரிமபரீநி- மபநிஸ்ாஸ்- பநிஸ்ரீரி- ரிமபமiரிஸாநீ ஸரிஸா நிஸ்ரீ ஸஸநிபா, ம-பரிஸா ஸ்நிபா, மபாஸநிபாம- மயநீபமf- ரிமபாப மரீஸாநிஸரிஸா ஸ்நிபா- மபநிஸ்ரீரி-பமரிஸா.
உருப்படிகள்
கிருதி விநாயகுனிவெல ل
அலுகலீல
உற்சவ
சம்பிரதாய கீர்த்தனை நகுமோமுகலவாணி
11ம் அஷ்டபதி ராதாவதன
22

துரைசாமி அய்யர் ஸ்வாமிகள் ஸ்வாமிகள்
வாமிதீஷதர் ருநாள் மகாராஜா வாசகர்
மாவதி ய கரகரப்பிரியாவின் ஜன்யம்.
த்தில் வரும் ஸ்வரங்கள்:- சதுஸ்ருதி ரிஷபம்,
வர்ஜம், ரி, ம, நி ஜீவ ஸ்வரங்கள். மங்களகரமான காத இராகம், கச்சேரிகளின் இறுதியில் பாடுவதற்கேற்ற ராகம். ரிமரிபமநிபஸ்/நிரிஸ்ரி நிஸ்பநிமப என்னும் கின்றன. ழம், நியாஸ் ஸ்வரமுமாகும். தேவாரப் பண்களில் கம். உருப்படிகள் ஸ, ரி, ம, ப, நி ஸ்வரங்களில் கம்.
ம்.
ஆதி தியாகராஜஸ்வாமிகள்
ஜயதேவர்.

Page 33
இசைக்க
வீணையின் பாகங்கள்
2
3
4.
5.
6
7
8
9
குடம் தண்டி கழுத்துப்பாகம் . யாளிமுகம்
JBT5 JITYLE,
. லங்கள்
. லங்கள் வளையம்
. மணிக்காய்கள்
. (5560) J (Bridge)
வாசிக்கும் தந்திகள்
சாரணித் தந்தி - ஸ் பஞ்சமத்தந்தி - மந்தரத்தந்தி - ஸ் அனுமந்தரத்தந்தி - ப
 

ருவிகள்
500
1O 16 66 p 57.
2+zz-ూనే se 一マ S. 弼翌马
N FNSܢ يا
2
11. தாளத்த்தந்திகள் E. பக்க சாரணி - ஸ் F பக்க பஞ்சமம் - ப G. ஹெச்சு சாரணி - ஸ்
12, 24 மெட்டுக்கள் 13. வாசிக்கும் தந்திகளின் பிருடைகள் (4) 14. தாளத்தந்திகளது பிருடைகள் (3) 15. சுரைக்காய்
16. நாபுக்கள் (சிறுதுளைகள்)
23

Page 34
தந்தி வாத்தியங்களுள் மிகப் பெருமை 6 வீணையேயாகும். இந்திய நாட்டின் இசைக்கருவிகளு கலைமகளின் கையில் இவ்வாத்தியம் இருப்பது படுத்துகின்றது. வேதகாலந்தொட்டு வீணை வாசிக் அது தற்காலத்தய உருவத்தையும் அமைப்பையும் என்னும் மன்னரால் இந்த வீணையின் தற்போதை ரகுநாத வீணையென்றும் தஞ்சாவூர் வீணையென் நரம்புக்கருவிகளுள் வீணை மீட்டுக் கருவிகளின் வாத்தியத்திலேயே இணைக்கப்பட்டுள்ளதால் இதை 1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற் அமைந்துள்ளன. வாசிக்கும் தந்திகளுக்காக குடத்தின் மற்றொரு குதிரை பக்கத்திலும் இருக்கும். பலா
குடம், மேற்பலகை, தண்டி, சுரைக்காய், பி சட்டம், 24 மெட்டுக்கள், லங்கள், நாகபாசம், ஆகிய தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங் தழுவிய 24 மெட்டுக்கள் வெண்கலத்திலாவது, வெள்6 யாழி முகத்திற்கு அருகிலிருக்கும் சுரைக்காய் ஒ
JLIS.irl GdDg).
4 வாசிப்பு தந்திகள் லங்கர்களின் நுனியிலுள்ள மெட்டுக்களின் மேலும் சென்று பிருடைகளில் பிணை எனப்படும்.) நாகபாசத்தில் இணைக்கப்பட்டிருக்கு சுருதியைச் செம்மையாக சேர்ப்பதற்குப் பயன்படு தள்ளினால் சுருதி அதிகரிக்கும்.
4 வாசிப்புத் தந்திகளின் பெயர்கள்:- A சாரணி - (ஸ) B. பஞ்சமம் C. மந்தரம் - (ஸ) D. அனுமந்தரம்
3 தாள ஸ்ருதித் தந்திகளின் பெயர்கள்:- E - பக் சாரணி (ஸ்)
வலது கையின் ஆள்காட்டி விரலும் நடுவி
ஆள்காட்டிவிரலும் நடுவிரலும் வாசிப்பதற்கும் பய சுண்டு விரலால் மீட்டப்படும். தந்திகளை மீட்டுவ
24

வாய்ந்ததாகவும், சிறப்பானதாகவும் கருதப்படுவது நக்கெல்லாம் அரசி என அழைக்கப்படுவது வீணை. இவ்வாத்தியத்தின் பெருமையை நன்கு புலப் கப் பட்டு வந்த போதிலும் 17ம் நூற்றாண்டில் தான் அடைந்தது. தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கள் ய அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதால் இதனை றும் அழைப்பர்.
வகையைச் சேர்ந்தது. சுருதித் தந்திகள் இந்த ச் சகல வாத்தியம் என்று அழைப்பர். வீணையில் 3 கும், 3 தந்திகள் சுருதிக்காகவும், தாளத்திற்காகவும் ள் மேல் ஒரு குதிரையும், தாள-சுருதி தந்திகளுக்காக மரத்தினால் வீணை செய்யப்படுகிறது. ருடைகள், யாளி முகம், மேளச்சட்டம், மெழுகுச் 1வை வீணையின் பாகங்களாகும். ந பக்கத்தில் யாழிமுகமும் இணைக்கப்பட்டிருக்கும். கள் உண்டு. அவைகளின் மேல் 2 ஸ்தாயிகளைத் ரியினாலாவது, எஃகினாலாவாது செய்யப் பட்டிருக்கும். }ரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும்
ா வளையங்களில் முடியப்பட்டு, குதிரையின் மேலும் க்கப்பட்டிருக்கும். (லங்கள்கள் வீணையின் மூலாதாரம் ம் லங்கர்களின் மேல் உள்ள சிறு மணிக்காய்கள்
ம். இந்த மணிக்காய்களை நாகபாசப் பக்கமாகத்
- () - (4)
கசாரணி (ஸ), F - பக்கபஞ்சமம் (ப), G - ஹெச்சு
ரலும் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின்
ன்படுகின்றன. தாள-சுருதித் தந்திகள் வலது கை தற்காக சிலர் விரல்களில் நெளி அல்லது "மீட்டி’

Page 35
எனப்படும் சுற்றுக்கம்பிகளைப் போட்டுக் கொண்டு
வீணை வாசிப்பவர்"வைணிகர் எனக் குறிப் மைசூர், விஜயநகரம் போன்ற ஊர்கள் வீணை செய் வீணையின் இருபக்கங்களிலும் இரண்டு பெரிய எனப்படும்.
தென்னாட்டு வீணையை சரஸ்வதி வீணையெ குடைந்து செய்யப்பட்டுள்ள வீணைக்கு ஏகாண்ட வசதியுடனும் கூடிய வாத்தியம் கோட்டு வாத்தியப் காயத்திரி முதலியோர் இக்கலையில் நல்ல தேர்ச்சி
புல்லாா
3 /ーへー
N@', ) о его о с
புல்லாங்குழலின் பாகங்கள் 1. திறந்த முனை. 2. ஊதுத்துவாரம் (முகரந்திரம்) 3. ஸ்வரத்துளைகள் (விரல்துளைகள்) (8)

மீட்டுவர். நகங்களால் மீட்டுவதும் உண்டு.
பிடப்படுகிறது. தஞ்சாவூர், திருவனந்தபுரம், மதறாஸ், யும் சிறப்பினைப் பெற்ற இடங்களாகும். வட நாட்டு சுரைக்காய்கள் இருக்கும். இது ருத்ர வீணை
1ன்பர். ஒரே மரத்துண்டிலிருந்து தண்டியும் குடமும் வீணையென்று பெயர். வீணையைப் போன்று தாள . எஸ். பாலச்சந்தர், சிட்டிபாபு, கேயி சிவானந்தம், பெற்றுள்ளார்கள்.
ப்குழல்.
།། 2އ
s Y)), lly)))))) ) *;" é ]一5
|
sy
6
A.
4. தாரரந்திரம் 5. மூடிய முனை 3. மூங்கிற் குழாய்
25

Page 36
உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படு ஆகும். இந்த வாத்தியம் முரளி, வேணு என்ற வி சொல்லாலும் குறிப்பிடப்படுகிறது. புல்லாங்குழலானது பெற்றுள்ளது.
மனிதன் மூங்கிற்காடுகளில் இருந்த போ: கம்புகளினூடே காற்று நுழைந்து, துவாரங் அத்துவாரங்களினின்றும் சப்த ஜாலங்கள் வெளிப்படு: கொண்டு அழகிய புல்லாங்குழலை உருவாக்கின நாதத்தன்மைகளை அறியவும் புல்லாங்குழல் உதவி ஸ்வரங்களின் தேவையான அளவுக்கு துவ உண்டாக்கப்படுகின்றன.
புல்லாங்குழலானது ஒரே அளவான உரு6ை 14 அங்குல நீளம், % அங்குல விட்டமுடைய கு முனை திறந்தும் இருக்கும். மூடப்பட்ட முனை அமைந்துள்ளது. இத்துவாரம் ஊதுத் துவாரம் பலவாறு அழைக்கப்படும். துவாரத்திற்கு நேர்க்கோட அமைக்கப்பட்டுள்ளன. இவை ஊதும் துவாரத்ை துவாரத்திற்கு நெருங்கியுள்ள துவாரம் தான் மிக உ இது தாரரந்திரம் எனப்படும்.
ஊதும் துவாரத்தின் வழியாக காற்றைச் ெ திறந்தும் குழலுக்குள் செலுத்தும் காற்றுப் பரிட ஸ்வரங்களை எழுப்புகிறோம். குழலை இரண்டு இருக்கும் வண்ணம் பிடித்து, வாயினால் ஊதுத்து ஸ்வரத்துளைகளை மூடியும் திறந்தும் தேவையா இரண்டும் குழலைத் தாங்கி இருக்க, இடது ஸ்வரத்துளைகளைத் தேவைக்கேற்ப மூடவும், ! மையம் ஊதுத் துவாரத்துடன் இணைந்திருத்தல் குழலானது இருத்தப்படுகிறது.
புல்லாங்குழல் ஒரு நுண்மையான வாத்திய உள்ளது. நுண்மையான கமகங்கள், ஸ்வர இழைப் கமகம் ஆகியவைற்றை மிகத்துல்லியமாக புல்ல இவ்வாத்தியத்தல் 2 1/2 ஸ்தாயி வரை வா ஒடத்தில் போகும் போதோ வாசித்தால் மிகவும் இ
இவ்வாத்தியத்தை ரீ கிருஷ்ண பகவான் செய்ததாகக் கூறப்படுகிறது. கிருஷ்ண பகவான்
26

ம் மிகப்பழமையான துளைக்கருவி புல்லாங்குழல் ட மொழிப் பெயர்களாலும், குழல் என்னும் தமிழ்ச் இந்திய சங்கீதத்தில் உன்னதமானதொரு ஸ்தானத்தைப்
து, வண்டுகளால் துளை செய்யப்பட்ட மூங்கிற் களிலிருந்து நாத ஒலி வெளிப்பட்ட போது வதைக் கேட்டான். இதன் பின் அவன் மூங்கில்களைக் ான். இசை வளர்ச்சியுறவும் அதற்கேற்ப பல்வேறு பது. அரை ஸ்வரங்கள் கால் ஸ்வரங்கள் போன்றவை ாரங்களை விரல்களினால் மூடியும் திறந்தும்
ா வடிவமான ஒரு மூங்கிற் குழாயாகும். இது சுமார் 5ழாயாகும். இதன் ஒருமுனை மூடப்பட்டும் மற்றய பிலிருந்து % அங்குல தூரத்தில் ஊதும் துவாரம் , முத்திரைத்துளை அல்லது முகரந்திரம் எனப் ட்டில் 8 ஸ்வரத்துளைகள் அல்லது விரல் துளைகள் )தக் காட்டிலும் சற்று சிறியதாக இருக்கும். ஊது யர்ந்த ஸ்ருதியுடைய ஸ்வரத்தை உண்டாக்குகின்றது.
சலுத்தி ஸ்வரத் துளைகளை விரல்களால் மூடியும் மாணத்தின் நீளத்தை வேறுபடுத்துவதன் மூலமாக கைகளாலும் ஊதுத்துவாரம் உதடுகளின் அருகில் வாரத்தின் மூலம் காற்றை உட்செலுத்தி, விரல்களால் ன ஸ்வரங்கள் எழுப்பப்படுகின்றன. கட்டைவிரல்கள் கை சுண்டு விரல் தவிர, மற்றய விரல்கள் நிறக்கவும் உபயோகிக்கப்படுகின்றன. கீழ் உதட்டின் வேண்டும். பொதுவாக உதட்டிற்கு வலது பக்கமே
ம். அதிலிருந்து உண்டாக்கப்படும் நாதம் மதுரமாய் |கள், ஸ்ருதி ஜாதிகள், ஜண்டை ஸ்வரக் கோர்வைகள், ங்குழலில் வாசிக்கலாம். க்கலாம். இவ்வாத்தியத்தை மலைப்பிரதேசங்களிலோ னிமையாக இருக்கும். கானம் செய்து எல்லா ஜீவராசிகளையும் மெய்மறக்கச் வாசித்த குழலுக்கு "முரளி என்று பெயர்.

Page 37
சங்கீத கலாநிதி திரும்பாம்புரம் டி.ஆர். மக இக்கலையில் நல்ல தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாதஸ்
நாதஸ்வரம் ஒரு காற்று வாத்தியம். துளைக்கருவிகளைச் சேர்ந்த மற்றொரு இசைக் திருவிழாக்களிலும் சமூகச் சமயச் சடங்குகளிலும் மே
நாகசுரம், நாதசுரம், நாயனம், நாதக்குழல் என்னும்
 

ாலிங்கம், டிஆர். நவநீதம், ரமணி முதலியவர்கள்
வரம்
மங்கள இசையை உண்டாக்கும் வாத்தியம்.
கருவி நாதஸ்வரம். தமிழ்நாட்டுக் கோயில்களிலும் ள வாத்தியங்கள் ஒரு தனிச்சிறப்புடன் விளங்குகிறது. பெயர்களுடன் இது விளங்குகிறது.
நாதஸ்வரத்தின் பாகங்கள்
1. 2.
8
9,60600T5, உளவு (கூம்பு வடிவ உடற்பகுதி) கெண்டை
. கெண்டைவாய் . நறுக்கு (சீவாளி) . ஸ்வரத்துளைகள் (7) . நாதததை வகைப
படுத்தும் துவாரங்கள் (5)
. பட்டுநூல் . தந்தக்குச்சி
27

Page 38
நாக பாம்பை மகிழ்விக்கும் ஸ்வரங்களை எ வந்தது. நாகூர், நாகபட்டினம் முதலான ஊர்கள் பூசிக்கும் நாகர் என்னும் சாதியினர் இதனை வாசிப்பத 2 முதல் 2 1/2 அடி நீளமும், வட்டவடிவமாக நீண்ட மரக்குழலால் ஆன கூம்புவடிவ உடலு நறுக்குகளும் சேர்ந்த ஒரு வடிவாகும். நாதஸ்வர மரக்குழலால் ஆன கூம்பு வடிவ உடற்பகுதி ஆ உடற் பகுதி உளவு என அழைக்கப்படும். ஸ்வரத்துளைகளும் பக்கங்களில் நாதத்தை வகைப்ப உலோகத்தினாலான ஒரு கெண்டை பொருத்தப் நறுக்குள் செருகப்பட்டு நாதம் இசைக்கப்படுகிறது மரத்தினால் செய்யப்படுகிறது. நறுக்குகளில் உள்ள நறுக்குகள் பல இருப்பதனால் சுருதிகளை மரி தந்தக்குச்சிகளும் ஒரு பட்டுநூலில் கட்டப்பட்டு நா: நாதஸ்வரத்தை இரண்டு கைகளாலும் நேராகப் ஊதி, காற்று வாத்தியத்திற்குள் செலுத்தப்படுகிறது ஸ்வரத்துளைகளை தேவைக்கேற்ப மூடியு உண்டாக்கப்படுகிறது. ஸ்வரங்கள் நாதஸ்வரத்தில் வாசிக்கலாம். நாதஸ்வரத்தில் 2 வகை உண்டு. திமிரி, பாரி.
பாரி நாதஸ்வரம் உயரம் அதிகமாகவும் அத நாதஸ்வரம் உயரம் குறைவாகவும் அதன் ஆதார நாதஸ்வரமானது சுவாமி சன்னிதானங்களில் உற்ச மங்களமான வைபோகங்களில் இசைக்கப்படுகிறது. அ
நாதஸ்வர கோஷ்டியை "பெரிய மேளம் என கொள்பவர்கள் நாதஸ்வர வித்வான், ஒத்து ஊதுப சோமசுந்தரம் பிள்ளை, நடராஜசுந்தரம் பிள்ளை, அருணாசலம் முதலியோர் சிறந்த நாதஸ்வரக் கள்
6) su. வயலின் என்ற நரம்பு இசைக்கருவி பழ அரங்கிசைக்கு இன்றியமையாத ஒரு துணைச் சங்கீதத்திலும் இது ஒரு பிரதான் வாத்தியமாகத் தற்காலத்தில் நாம் பயன்படுத்தும் வயலின் உருவாக்கப்பட்டது. பாலுஸ்வாமி தீட்சிதர் வயலினி வயலின் கையாளும் முறைகளைக் கற்று கர்நாட வாசித்தவர் இவரேயாகும்.
28

ழுப்புவதால் இக்கருவிக்கு நாகசுரம் என்னும் பெயர் ல் இருந்தவர்களான நாகசர்ப்பத்தை தெய்வமாக ல் நாதசுரம் எனப் பெயர் பெற்றது. நாதஸ்வரமானது பிரிந்து காணப்படும் அணைசும், உள்ளே கூடான ம், உடலின் மேற்பொருத்தப்பட்ட கெண்டையும், தின் அணைசு என்ற பகுதி பூவரசு மரத்தினாலும் சா மரத்தினாலும் செய்யப்படுகின்றன. கூம்பு வடிவ கூம்புவடிவான உடற்பாகத்தல் வரிசையாக ஏழு த்ெதும் துவாரங்கள் ஐந்தும் உள்ளன. வாய்ப்பகுதியில் பட்டுள்ளது. தேவைக்கேற்ப இக்கெண்டையினுள் து. இந்த நறுக்குகள் "கொறுக்கந்தட்டை என்னும் அடைப்பை எடுப்பதற்கு தந்தக் குச்சிகள் உள்ளன. ற்றி வாசிக்க உபயோகமாயுள்ளன. நறுக்குகளும், 5ஸ்வரத்தின் உடற்பகுதியில் தொங்கவிடப்பட்டுள்ளன. பிடித்து நறுக்கும் பாகத்தை வாய்க்குள் வைத்து து. அதே சமயத்தில் இரண்டு கை விரல்களாலும் ம் திறந்தும் ஸ்வரங்களை எழுப்பி இசை ] புல்லாங்குழலைப் போன்றே 2 1/2 ஸ்தாயி வரை
5ன் ஆதார சுருதி குறைவாகவும் இருக்கும். திமிரி
சுருதி அதிகமாகவும் இருக்கும். வ காலங்களிலும் திருமண வைபோகங்கள் போன்ற தனால் இது மங்கள வாத்தியம் என்று கூறப்படுகிறது. 1று சொல்வதுண்டு. நாதஸ்வர கோஷ்டியில் பங்கு வர், தவில் வாசிப்பவர், தாளம் தட்டுபவர் முதலியோர். திருவாரூர் ராஜரத்தினம் பிள்ளை, காரைக்குறிச்சி லைஞ்ர்களாக விளங்கியவர்கள்.
லின் காலத்தில் பிடில் என்று வழங்கப்பட்டது. இன்று கருவியாக இது விளங்குகிறது. ஹிந்துஸ்தானி திகழ்கிறது. இது ஒரு ஐரோப்பிய வாத்தியமாகும். ஐரோப்பிய நாட்டில் 250 ஆண்டுகளுக்கு முன் லிருந்து உண்டாகும் இசை ஒலியினால் கவரப்பட்டு க சங்கீதத்தை முதன் முதலில் இந்த வாத்தியத்தில்

Page 39
வயலின் பாகங்கள்
உடல்பாகம் (The Body) 656. It usuéodd, (The finger board) பிருடைப் பெட்டி(The peg Box) தலைப்பகுதி (Scrol) . Gibs) usus03, (The belly) கீழ்ப்பலகை (The back) . லிலாப்பலகை (Ribs)
8. துளைகள் (holes) 9. டெயில்பின் (Tailpin) 10. Sify, Tild (Tail piece) 11. குதிரை (The Bridge)
 

| 6ů(AbflifeUK, (String Adjuster) . 6JT.flics,th gifo,6i (Four Strings)
- மத்தியஸ்தாயி பஞ்சமம் - மத்தியஸ்தாயி ஷட்ஜம் - மந்தரஸ்தாயி பஞ்சமம் - மந்தரஸ்தாயி ஷட்சம் .. neg560)Lasi – (Pegs) 5 6.55air fibes (The bow Screw)
வில்லின் ரோம இணைப்பு குதிரை ரோமம்
1. குச்சி
29

Page 40
வயலின் வாத்தியமானது எபொனி (Ebony) GLouisit (Maple) Gousi (Pine) 6m5656)ii (36), செய்யப்படுகிறது.
வயலினின் தோற்றம் ஒரு மிருகத்தின் உடலி பலகை, பின் பலகை என ஆறு விலா பலகைகள் உடலின் மேல் பாகத்தில்U வடிவ துளைகள் இரு இனிமையுடன் பரவிட உதவும். வயலினின் உட் பின்னாலும் இருக்கும். நாதக்குச்சி (Sound Pos மீது வில்லினை உராய்சி உண்டாக்கப்படும் நாத
ஸ்வரப்பலகை, பிருடைகள், தந்திதாங்கி செய்யப்படுகிறது. நான்கு பிருடைகளிலும் நான்கு மேலாகச் சென்று குதிரையின் மேல் பொருத்திTaip குதிரைக்கும் இடையிலுள்ள இடமே தந்திகளின்
6î6ů GFů65ð (35 Pernambuco, Brazil, Sna பயன்படுத்துகின்றனர். வயலின் வாத்தியத்தை வ உபயோகமாகிறது. வில் போடும் போது இடது ை ஸ்வரஸ்தான பலகையின் மேல் தந்திகளின் மீது உ உண்டாக்கப்படுகின்றன. வயலினில் மிக துரிதமாக
வயலினில் ஸ்வரவில், சாகித்திய வில், என இரு வயலினில் நான்கு தந்திகள் உள்ளன.
அவைகளில்
A, முதல் தந்தி - மத்தியஸ்தாயி பளு B. இரண்டாவது தந்தி - மத்தியஸ்தாயி ஸ| C. மூன்றாவது தந்தி - மந்தரஸ்தாயி பஞ் D. நான்காவது தந்தி மந்தரஸ்தாயி ஸ்ட
ஸ்ருதியை நன்றாகச் சேர்த்துக்கொள்ளப் பு Tail piece இல் உள்ள துளைகளில் பிணைக்க
வயலினில் 3 1/2 முதல் 4 ஸ்தாயி வரை 8
வில்லின் குதிரை ரோமத்திற்கு ரேஸின் (R மூலம் தந்திகளில் இருந்து உருவாகும் நாதத்தை ஒலியைக் குறைப்பதற்காக உலோகம் அல்லது மர மேல் செருகி வாசிப்பார்கள். இன்று இந்த கலையி அரசு இசைக்கல்லூரியின் முன்னாள் முதல்வரான மற்றும் லால்குடி ஜெயராமன், எம்.எஸ். கோபால
30

மரத்தினின்றும், மற்றும் சைக்கமோர் (Sycomore), ாக் (Silver oak) போன்ற மரங்களினின்றும்
மைப்பினை ஒத்துள்ளது. இதன் உடலானது மேல் 1ால் இணைக்கப்பட்டுள்ளது.
ந பக்கங்களிலும் உள்ளன. இந்த துளைகள் நாதம் புறத்திலும் குதிரையின் வலதுபுற கீழ்பாகத்திற்கு t) வழியாகத்தான் மேல் பாகத்திலுள்ள தந்திகளின் மானது, பின்புறத்திற்கு பரவி வலுப்பெறுகிறது.
முதலியன கருங்காலி (Ebony) மரத்தினால்ச் தந்திகள் கட்டப்பட்டு, ஸ்வரஸ்தான பலகையின் iece உடன் கட்டப்பட்டுள்ளன. ஸ்வரப் பலகைக்கும் மேல் வில்போட்டு ஒலியை எழுப்பும் பாகமாகும்.
kewood, Beach Wood (p5 66uu DJ JJ JJ56Dd6MTů ாசிக்கும் போது வில் போடுவதற்கு வலது கை க பெருவிரல் தவிர்ந்த ஏனைய நான்கு விரல்களை, ரிய ஸ்தானங்களில் வைத்து தேவையான ஸ்வரங்கள்
வாசிப்பதற்கும் வசதி உண்டு.
வகையில் வில் போடப்படுகிறது.
நீசமத்திற்கும்
ட்ஜத்திற்கும்
சமத்திற்கும்
ஜத்திற்கும் ஸ்ருதி செய்யப்படுகின்றன.
LU6öÍLIGLÍñ 6ńö((55j5#c5(5356ń (String adjusters)
ப்பட்டிருக்கும்.
வாசிக்க இயலும்.
esin) என்னும் உலர்ந்த பிஸின் கட்டி தேய்ப்பதன்
அதிகரிக்கச் செய்யலாம். சில வேளைகளில் இசை
த்தினாலான Mute என்பதனை குதிரையின் (Bridge)
ல் முன்னணியில் இருப்பவர்கள் சென்னை தமிழ்நாடு சங்கீத கலாநிதி. பேராசிரியர் டி.என் கிருஷ்ணன்
கிருஷ்ணன் முதலியோர்.

Page 41
மிருதங்கத்தின் பாகங்கள்
தோல்வார் தொப்பித்தட்டு வளையம்
மிருதங்கக் கொட்டு
தோல்வளையம்
தாளக் கருவிகளில் தலையானது மிருதங் முடியாத முக்கியத்துவம் வாய்ந்த தாள வாத்திய மிருத் என்பது மண்ணாகும். அதிலிருந்து நாகத்தையடைவதனால் மிருதங்கம் எனப் பெயர் ெ வாத்தியம் என்றும் அழைப்பர்.
இன்று மிருதங்கம் செய்ய மண்ணிற்கு பயன்படுத்தப்படுகிறது. உட்புறம் கூடாகவும் நடு இதை மிருதங்கக் கொட்டு என அழைப்பர். மிரு 8 அங்குலம், வலப்பக்கம் சுமார் 7 அங்குலம் விட்ட இடந்தலையைவிட சற்று சிறியதாகக் காணப்படுட
 

ங்கம்
6. மீட்டுத்தோல் (வெட்டுத்தட்டு) 7. சாப்புத்தோல் (கொட்டுத் தட்டு) 8. சோறு (மருந்து) 9. புள் (மரக்கட்டை) 10. 2, 3 இடந்தலை (தொப்பி) 11. 5 8 7 8 வலந்தலை
கம். தென்னிந்திய சங்கீதக் கச்சேரிகளில் தவிர்க்க ாக விளங்கி வருவது மிருதங்கமாகும். உண்டாகும் ஒருவிதமான கல்லைக் கொண்டு
ற்றது. மிருதங்கத்தை மத்தளம் என்றும் நான்முகன்
தப் பதில் பலாமரம் அல்லது கருங்காலிமரம் பாகம் பருத்தும், இருபுறமும் குறுகியும் உள்ள தங்கத்தின் நீளம் சுமார் 2 அடி, இடப்பக்கம் சுமார் த்தைக் கொண்டிருக்கும். இங்கு வலந்தலையானது
Yo
31

Page 42
இந்த வாத்தியத்தின் இடப்புறமும் வலப்புறமு தோலை இழுத்துப் பிணைக்க உறுதியான வார் உள்ளன. மிருதங்கத்தின் வலதுபக்கம் வலந்த6ை மிருதங்கத்தின் வலந்தலையானது மூன்று இவற்றில் முதலாவதாக வெளி வளையம் கன்றின் அல்லது வெட்டுத தட்டு என அழைப்பர். இதை தோலினாலானது. இதற்கு சாப்புத்தோல் அல்லது ெ உள்ள வளையத்தின் தோல் உட்கரைத்தட்டு எ6 அல்லது கரணை என்ற கற்பொடி பூசப்படுவதால் நிறமுடைய மருந்து அல்லது கரணை என்ற கற் மூன்றும் சேர்ந்த ஒரு கலவைப் பொடியாகும். கரணையின் மையப்பகுதி கொஞ்சம் தடிப்பாகவும், ப. ஒரு தனி வகை கல் கொண்டு தேய்த்து ஒழுங்குப( "கணிர் என்ற ஒலியைக் கொடுக்கிறது.
இடது பக்கத்துக்கு இடந்தலை அல்லது ெ தோல் பொருத்தப்பட்டுள்ளது. வெளி வளை ஆட்டுத்தோலினாலும் ஆனது. நிகழ்ச்சி துவங்குழு பிசைந்து "சுஜி என்ற கலவையாக தடவுவது வழ மிகவும் துணையாக இருக்கும். நிகழ்ச்சி முடிந்: மிருதங்கத்தின் வலப்பக்கத்தை ஆதாரகருதி இழுத்துப் பிணைக்கும் வார்களின் இடைவெளிகளி உள்ளன. அவற்றைக் கல்லால் தட்டிச் சுருதி ெ குறையும், கீழ் நோக்கித் தட்டினால் சுருதி அதிக இக் கருவி இரு கைகளினாலும், மணிக் க மிருதங்க இசைவாணர் ஒருவர் முக்கியமாக த6 திறமையெல்லாம் காட்டி ரசிகர்களின் மதிப்பையும் நீளத்திலும் பருமனிலும், ஒசையிலும் கூடிய மிரு பிரம்மதேவரால்ப் படைக்கப்பட்டு முதன்முதலில் நந்தி கூறுகின்றன. இன்றும் திருவாரூர் தியாகராஜர் சன்ன கேரளாவின் கதகளி நடனத்திற்கும் இது வாசிக நாராயணசாமி அப்பா, புதுக்கோட்டை தட் பாலக்காடு மணி அய்யர் முதலியோர் சிறந்த மிரு
32

ம் தோல்களால் மூடப்பட்டிருக்கும். இரு பக்கமும் உண்டு. ஒவ்வொரு பக்கத்திலும் 16 துவாரங்கள்
எனப்படும். வளையங்களாகத் தோல் பொருத்தப்பட்டுள்ளது. தோலினால் செய்யப்பட்டுள்ளது. இதை மீட்டுத்தோல் அடுத்து மத்தியில் உள்ள வளையமானது ஆட்டின் ாட்டுத்தட்டு என்றுபெயர். மூன்றாவதாக மையத்தில் ாப்படும். இதை மூடிக் கறுப்பு மருந்து (சோறு) இதைக் கண்ணால்க் காண முடியாது. இக்கறுப்பு பொடியானது புளியஞ்சாறு, வெந்தசோறு, மங்கனீஸ்
க்கங்கள் படிந்தும் காணப்படும். இதை அவ்வப்போது த்ெத வேண்டும். இந்தப்பகுதிதான் மிருதங்கத்துக்குக்
தாப்பி என்று பெயர். இது இரண்டு வளையங்களாகத் ாயம் எருமைத் தோலினாலும், ள் வளையம் pன் தொப்பியின் நடுவில் ரவையை நீருடன் கலந்து க்கம். இUது பதுரமான இசையொலி எழுப்புவதற்கு நபின் இதைச் சுரண்டி எடுத்து விடவேண்டும். நீகுச் சரியாக சுருதி செய்து கொள்ளலாம். மூட்டினை ல் "புள் என்று சொல்லப்படும் 8 சிறு மரத்துண்டுகள் சய்வது வழக்கம். மேல்நோக்கித் தட்டினால் சுருதி மாகும். ட்டுகளாலும், விரல் நுனிகளாலும் வாசிக்கப்படுகிறது. ரி ஆவர்த்தனம் வாசிக்கும்போதுதான் தன்னுடைய
பாராட்டையும் பெறுகிறார். நங்கம் 'சுத்த மத்தளம் எனப்படும். இதுவே முன்பு கேஸ்வரரால் வாசிக்கப்பட்டதெனப் புராண வரலாறுகள் தியில் பஞ்சமுகவாத்தியத்திற்கு பக்கவாத்தியமாகவும் கப்படுகிறது. ணாமூர்த்திபிள்ளை தஞ்சாவூர் மகாலிங்கம் பிள்ளை, தங்க கலைஞர்களாக விளங்கினார்கள்.

Page 43
நாதஸ்வரத்திற்கு ஏற்ற துணைக் கருவிய உருளை ஒன்று உறுதியான பலாமரத்திலிருந்து (
எனப்படும். பின்பு 2 பக்கங்களும் தோலால் மூ வலப்பக்கத்தில் 2 தோல்களும், தொப்பி என்று அ இணைக்கப்படுகின்றன. இவை ஆட்டுத்தோல்களா தவிலின் நீளம் சுமார் 1 1/2 அடி. இதன் வலந்தன விட்டத்தையும் கொண்டுள்ளது. தவில்க்கொட்ை எருமை மாட்டுத்தோல்வார்கள் பயன்படுத்தப்படும். உ இது கருவியைத் தேவையான சுருதிக்கு இழுத் கெட்டியான துணியினாலான தவில்த் தாங்கியை,
 

தவில்க்கொட்டு வலந்தலை இடந்தலை வார்
தவில்த்தாங்கி
5
சலங்கை பெருவளையம்
சிறுவளையம்
தவில்க்கழி
பாக தவில் என்ற தோற்கருவி அமைந்துள்ளது. குடைந்து எடுக்கப்படுகிறது. இது தவில்க்கொட்டு டப்படும். வலந்தலை என்று அழைக்கப்படுகின்ற அழைக்கப்படுகின்ற இடப்பக்கத்தில் ஒரு தோலும் கும். வலந்தலை இடந்தலையை விட பெரியதாகும். ல சுமார் 15 விட்டத்தையும் இடந்தலை சுமார் 8" ட தோல்களுடன் நன்றாக இறுக்கி மூடுவதற்கு ருளையின் மேலே நடுவில் ஒரு தனிவர் காணப்படும். துக் கூட்டுவதற்காக கையாளப்படுகிறது. காவிநிற
தவிலுடன் இணைப்பதற்கு செப்பினாலான இரு
33

Page 44
வளையங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை சலங் தோலால் சுற்றப்பட்ட மூங்கில் வளையம் காண செல்லுவதற்கு 11 துவாரங்கள் காணப்படும். தவிலின் மணிக்கட்டு, விரல்களால் தட்டி வாசிப்பார்கள் இடதுகையிலுள்ள ஒரு குச்சியால் அடித்து வாசி இது திருவாச்சி மரத்தால் செய்யப்படுகிறது. இ வழவழப்பான மேற்பரப்புள்ளதாகவும் இருக்கும். கூடுகள் என்ற வலிமையான 7 சிறு துணிச் சோற்றுப்பசையினாலும் துணியினாலும் செய்யப்ப( நடுவிரலுக்கு 2, ஆள்காட்டி விரலுக்கு 2. பெருவ காரைக்கால் மலைப் பெருமான் பிள்ளை, வ
முதலியோர் சிறந்த தவில் கலைஞர்களாக விளங்கி
வாக்கே முத்துத்தாண்டவ சங்கீதமும்மூர்த்திகள் தோன்றுவதற்கு 150 விளங்கியவர் முத்துத்தாண்டவர் என்ற சைவ வேளா என்ற பெயர் தான் வழங்கப்பட்டது.
இந்தச் சிவனடியாருக்கு பெருந்துன்பம் ஏற்ட இருப்பினும் தவறாது திருக்கோயிலுக்குச் சென்று பணிபுரியும் ஒரு மாதின் இல்லத்திற்குச் சென்று கீதங்களை இடையறாது கேட்டு இன்பமுடன் க உறவினருக்கும் கோயில் மாதின் கற்றத்தாருக்கும் அவள் வீட்டிற்குச் செல்ல வேண்டாமென தடுத் மீண்டும் அங்கு சென்று வருதலை அறிந்த சுற்ற,
ஒரு நாள் மாலை தாண்டவர் கோயிலுக்குச் பின் தன் பசியைத் தீர்க்கவழி அறியாதவராய் ! படுத்து உறங்கலானார். இதையறியாத கோயில் பணி பூட்டிவிட்டுச் சென்றனர்.
சிறிது நேரம் சென்றபின் விழித்தெழு மிக்கதுயர் அடைந்தவராய் அம்மையப்பரின் திரு தேவி அம்மையார் கோயில் குருக்களின் 10 வ அவருடைய பசியைத் தீர்க்க உணவளித்தார். உடல்பிணியையும் ஒழிக்கும்படி வேண்டவே, இ
34

கைகள் எனப்படும். தவிலின் ஒவ்வொரு பக்கத்திலும் ப்படும். மற்றும் ஒவ்வொரு பக்கத்திலும் வார்கள் ள் வலந்தலை என்னும் வலது பக்கத்தை வலதுகை, நவிலின் இடந்தலை என்னும் இடது பக்கத்தை ப்பார்கள். இந்த குச்சிக்கு தவில்க்கழி என்று பெயர். க்குச்சி 1/2 அடி நீளமாகவும் உருண்டை வடிவ வலது கை விரல்களில் போட்டுக் கொள்வதற்கு சுற்றுகளை பயன்படுத்துவதுண்டு. இக்கூடுகள் டுகின்றன. சுண்டுவிரலுக்கு 1, மோதிரவிரலுக்கு 2, பிரலுக்கு கூடு அணிவதில்லை.
ழுவூர் முத்துவீரப் பிள்ளை, அம்மா போட்ட பக்கிரி
யெவர்கள்.
யக்காரர் ர் (17ம் நூற்றாண்டு)
ஆண்டுகளுக்கு முன்பே சீர்காழிப்பதியில் சிறந்து ாளர் குலத்து இசைப்புலவர். இளமையில் தாண்டவன்
பட்டது. குட்ட நோயினால் மிகவும் அல்லல்படலானார். இறைவழிபாடு செய்து வந்தார். மேலும் அக்கோயிலில் அவளால் அன்பு ததும்பப் பாடப்பட்ட சிவநாம ாலம் கழித்து வந்தார். ஆனால் தாண்டவருடைய பகைமை ஏற்பட்டது. இதன்விளைவாக இவரை ந்தனர். தாண்டவர் இதற்குப் பணியாமல் மீண்டும் த்தார் அவரை வெறுத்து ஒதுக்கித் தள்ளிவிட்டனர். சென்று வழக்கம்போல் தன் வழிபாட்டை நடத்தினார். ஊர்திகள் வைக்கப்பட்டுள்ள ஓரறைக்குள் சென்று யாளர்கள் நள்ளிரவு வழிபாடு முடிந்ததும் கோயிலைப்
ந்த தாண்டவர் உடல் பிணியாலும் பசிப்பிணியாலும் வடிகளை நினைந்து தொழுதார். அந்த நேரத்தில் பது மகளைப் போன்ற உருவில் அங்கு தோன்றி
பின்னர் தாண்டவர் அந்த அம்மையிடம் தனது இறைவியார் அவரைத் தில்லையம்பதிக்குச் சென்று

Page 45
நடராசப் பெருமானை இன்னிசையால் வழிபடும்ப பாடும் வகை அறியேனே" என்று கூற அம்மையா அன்பர் கூட்டத்திலிருந்து எச்சொல் முதன்முத6 வைத்துப் பாடுக, பாடும் ஆற்றலை அப்பரமர் மறைந்துவிட்டார். அப்போதுதான் தாண்டவரிற்கு நேரம் அளவளாவிக் கொண்டிருந்தது குருக்களின் பொழுது விடிந்ததும் அவருக்கு நிகழ்ந்த அனை அன்று முதல் "முத்துத் தாண்டவர்" என்று அை
முத்துத்தாண்டவர் சிதம்பரம் சென்று நட அடியார் கூட்டத்திலிருந்து பூலோக கயிலாசகிரி சி தொடரையே முதலாகக் கொண்டு பூலோக கயிலாச (பவப்பிரியா-மிஸ்ரஜம்பை) என்ற கீர்த்தனையை முடிந்ததும் தனக்குமுன் 5 பொற்காசுகள் இருப் அடைந்தார். அன்றே அவரது உடற்பிணியும் நீங் திருமுன் இன்னிசைப்பாடல்களைப் பாடிப் பொற்க
ஒருநாள் இறையடியாரிடமிருந்து யாதொரு கடமையிலிருந்து தவற விரும்பாதவராய், அப்ே நெஞ்சமே (சூர்யகாந்தம்-மிஸ்ரஜம்பை) என்று $
பின் ஒரு நாள் சீர்காழியிலிருந்து சித வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. தன் வழிபாட்டு அக்கொள்ளிடக்கரையிலேயே நின்று கொண்டு "கா மிஸ்ரசாபு) என்று பாடத்துவங்கினார். பாடல் முடி வழிகொடுக்கவே, அவர் ஆற்றைக் கடந்து கை (வசந்தா- ஆதி) என்று பாடினார். பின் சிதம்பரம் குளிர்ந்தேன்” (மலயமாருதம்-ரூபகம் ) என்றும் ட
சில நாட்கள் சென்ற பின் ஒரு நாள் சீர்காழ அவரைப் பாம்பொன்று தீண்டியது. சிறிதும் உள அம்பலத்தில் கண்டேனே (காம்போதி-ரூபகம்) எ
இவ்வாறு கீர்த்தனங்களும் பதங்களுமாக ந பாடியும், அருஞ்செயல்களும் பல நிகழ்த்தி இறுதி திருமுன் நின்று "மாணிக்கவாசகர் பேறெனக்குத் என்னும் மணியான பாடலைப்பாடி முடித்தார். அந்த வெளிப்பட்டுத் தோன்றவே அந்த பேரொளி பிழம்பி
இவர் இயற்றிய கீர்த்தனங்கள் 60, பதங்கள் 25 பாடல்களை இவர் இயற்றியுள்ளதாக நமக்குக் கு

டிப் பணித்தார். அதைக் கேட்ட தாண்டவர் "நான் ர் "நீ கூத்தப்பெருமான் திருமுன் வழிபாடு செய்யும் ாக வெளிப்படுகிறதோ அச்சொல்லையே முதலாக அருள்வார் என்று திருவாய் மலர்ந்தருளியதும் உண்மை தெரிய வந்தது. தன்னிடம் அவ்வளவு மகள் அல்ல இறைவியே என்று உள்ளம் தெளிந்தார். த்தையும் கேள்வியுற்ற மக்கள் வியப்புற்று அவரை ழக்க ஆரம்பித்தனர். ராசப் பெருமானைத் தொழுது நின்றார். அச்சமயம் தம்பரம்" என்னும் தொடர்மொழி வெளிப்படவே அத் கிரி சிதம்பரமல்லால் புவனத்தில் வேறும் உண்டோ?" இறைவன் திருவருளால் பாடி முடித்தார். பாடி பதை அறிந்த முத்துத்தாண்டவர் மிக்க மகிழ்ச்சி கியது. இவ்வாறே ஒவ்வொரு நாளும் இறைவன் சுகள் பெற்று வந்தார்.
சொல்லும் வெளிப்படவில்லை. இருப்பினும் தன் பச்சின்மையையே முதலாகக் கொண்டு "பேசாதே ரு பாடல்பாடி முடித்துப் பரிசு பெற்றார். 3ம்பரத்திற்கு வரும் பொழுது கொள்ளிடம் க்கு இடையூறு நேர்ந்ததை எண்ணி கலக்கமுற்று, "ணாமல் வீணிலே காலம் கழித்தோமே" (தன்யாசிந்தவுடன் வெள்ளப்பெருக்கு குறைந்து அவருக்கு ரையேறிக் களிப்பு நிரம்ப தரிசனம் செய்வேனே அடைந்து இறைவன் திருமுன் "கண்டபின் கண் ாடலைப் பாடினார். மியிலிருந்து சிதம்பரத்துக்கு வரும் இடைவழியில் 1ளம் கலங்காமல் "அருமருந்தொரு தனி மருந்து ன்றும் பாடலைப்பாடி விடம் நீங்கப் பெற்றார். டராசப் பெருமான் மீது பற்பல இசைப்பாடல்கள் யில் ஆவணித் திங்கள் பூச நன்னாளில் இறைவன் தரவல்லாயோ அறியேன்” (கோகிலப்பிரியா-ரூபகம்) வேளையில் சிதம்பரத்திலிருந்து பேரொளியொன்று ல் அவர் இரண்டறக் கலந்தார்.
இவற்றைத்தவிர இன்னும் பலநூற்றுக் கணக்கான 3றிப்புகள் கிடைத்துள்ளன. "தெருவில் வாரானோ'
35

Page 46
என்ற கமாஸ் ராகப்பதம் (ரூபகதாளம்) முத்துதான பாடல்கள் யாவும் கற்பவர் கேட்பவர் உள்ளங்களி பொருட்சுவை, இசைநுணுக்கம், எதுகை, மோை பழைய வரலாறுகள், சைவசித்தாந்த கருத்துக்கள்
பாநாச (கி .பி 1 தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொள்ளா இரண்டாவது மகனாக இராமையா 1890-ம் ஆ இராமையா பிந்காலத்திலே பாபநாசம் சிவன் என்ற வாக்கேயகாரராக விளங்கினார்.
தனது ஏழாம் வயதில் தந்தையை இழ திருவனந்தபுரத்தில் வாழ்ந்த மூத்த தமையனார் கொடுக்கும் அன்னதானத்தின் மூலம் உணவுண்டு 1910-ம் ஆண்டில் அவரின் தாயாரும் காலமானார். இசை உள்ளறிவையும் கொண்டிருந்ததால் இசை நூரணி மகாதேவ ஐயர், சாம்பபாகவதர் ஆகியோ இவரின் இசைப்புலமை மெருகேறியது.
பின் ஏழு ஆண்டுகளாகத் திருப்பதிக்கும் தெற் தரிசித்து கண்டவிடங்களில் தங்கி கோயில்களில் சி திரிந்தார் இராமையா.
1917-ல் திருமணத்திற்குப் பின்னர் தமையன் தஞ்சாவூர் கணபதி ஆச்சிரமத்தைச் சேர்ந்தவர்கள் இ அன்றிலிருந்து இராமையாவானவர் பாபநாசம் சிவன் புகழ் பெற்று திருவையாறு உற்சவங்களில் வருட சிவன் உருப்படிகளை இயற்றத் தொடங்கினார். த கொண்டு கிருதிகள், பதங்கள், வர்ணங்கள், ஆகிய 1921-ல் தொழில் செய்ய வேண்டி சிவன் செ சந்நிதிகளின் முன்னின்று உள்ளமுருகி பல பாட இவர் இயற்றிய "காணக்கண் கோடி வேண்டும் "gவல்லி தேவசேனாபதி (நடபைரவி) மற்றும் தே "கார்த்திகேய காங்கேயா ஆகிய பாடல்கள் இறவ "கீர்த்தனமாலை 1934-ல் வெளியாகிற்று.
36

ர்டவர் இயற்றிய பாடல்களில் சிறந்ததொன்று. இவர்
ல் சிவபக்தியை விளைவிப்பதாகவும், சொற்சுவை,
ண முதலிய கொடை நயங்களைக் கொண்டதாயும்,
நிரம்பியுள்ளதாயும் விளங்குகின்றன.
D சிவன்
90-1973) கத்தில் இராமாமிர்தம், யோகாம்பாள் ஆகியோருக்கு ண்டில் செப்டெம்பர் 26ந் திகதி பிறந்தார். இதே பெயருடன் 20ம் நூற்றண்டின் இணையற்ற தமிழ்
ந்ததால் வறுமை காரணமாக தனது தாயுடன்
ராஜகோபாலனிடம் வந்து சேர்ந்தார். மற்றவர்கள் தான் இளமைப்பராய வாழ்க்கையை ஒட்டி வந்தார். இதற்கிடையில் சிறந்த வரப்பிரசாதமாக சாரீரத்தையும் யின் ஆரம்ப பயிற்சிகளை ஆஸ்தான வித்துவான் ரிடமும் பெற்றிருந்தார். பஜனை செய்தல் மூலமே
கே கன்னியாகுமரிக்குமிடையில் உள்ள கோயில்களைத் கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டு பஜனை பாடித்
இருந்த பாய்நாசத்திற்கு வந்து தங்கியிருக்கையில் வரை முதன்முதலாகச் "சிவன் என்று அழைத்தனர். ஆனார். இச்சமயத்தில் இவர் செய்துவந்த பஜனைகள் ாந்தம் இடம் பெற்று வந்தன. இக்காலகட்டத்திலேயே மது முத்திரையாக "ராமதாஸ்" என்பதை வைத்துக் |வற்றை இயற்றுவதில் சிவன் அக்கறை காட்டினார் ண்னைக்கு வரவேண்டியதாயிற்று இங்கும் கோயிலின் ல்களை பக்திரசம் ததும்ப இயற்றினார். இப்படியாக (காம்போதி) "காவாவா கந்தா வாவா (வராளி) ாடி ராகத்தில் அமைந்த "தாமதமேன்", "கடைக்கண், வரம் பெற்றன. இவரின் முதற் பாடல் தொகுதியான

Page 47
1935-ல் இருந்து தொடர்ந்து 15ஆண்டுகளு உலகிலும் பிரகாசிக்கத் தொடங்கியது. சுருக்கமாக சிவன் விளங்கினார். சுமார் 500 படங்களுக்கு பாடல் "தியாகபூமி", "பக்திசேதா ஆகிய படங்களில் பா பாடல்கள் இன்றும் அழியா வரம்பெற்று விளா பிரதிபலிப்பவையாகவும் தூய கர்நாடக இசைமெட்டுக்
1950-ல் இந்திய நுண்கலைக் கழகத்தால் கெளரவிக்கப்பட்டார். தமிழிசைச் சங்கமும் சிவனு வழங்கியது. சிவனுடைய இரண்டாவது "கீர்த்தன 1965-ல் வெளியாயிற்று. தொடர்ந்து 8 ஆண்டுகளில் பாடற்றொகுதிகள் வெளியிடப்பட்டன. மேலும் 1971கலாநிதி பட்டத்தைச் சூட்டியது. அடுத்த ஆன் சிவனுக்கு கிடைத்தது. இத்தனை சிறப்புக்கள் வ தூய்மையானதாக, எளியதாக அமைந்திருந்தது.
மொத்தமாக 400 உருப்படிகளுக்கு மேலே இயற்றிய சிவனின் புகழ் 1973-ல் அவர் இவ்வுல
கோபாலகிருவி
(19ம் நூற்றாண்டு)
"எந்நேரமும் உந்தன் சந்நிதியில் நா
தேவகாந்தாரியைப் பாடித் தமிழ்நாட்டில் ஆன்மீச கோபாலகிருஷ்ண பாரதியார் அவர்கள்.
இவர் 1811 ஆம் ஆண்டு நாகபட்டினத் இராமசுவாமி பாரதியாருக்கு மைந்தனாகப் பிறந்த பெற்றவர்கள். தந்தையரும் பாட்டனாரும் வீணை வ என்பவர்தான் இவருடைய முதல்குரு. இவரிடமிரு பயின்றார். இளமையிலேயே பல இசை அரங்குகை அடைந்தார். "கைவல்ய நவநீதம்', "பிரபோத சந்த சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றார்.
இராமதாஸ் என்பவரிடமிருந்து இந்துஸ்த ஐயரிடம் இசைமுறையைக் கற்றார். கோபாலகிருஷ்

ருக்கு பாபநாசம்சிவனின் திறமை தமிழ்த் திரைப்பட சொன்னால் அக்கால " கண்ணதாசனாக" பாபநாசம் எழுதினார். அத்துடன் "பக்தகுசேலா", "குபேரகுசேலா டி நடிக்கவும் செய்தார். இவருடைய திரைப்படப் குவதற்குக் காரணம் அவை பக்திச்சுவையைப் களில் அமைக்கப்பட்டவையாகவும் இருப்பதனாலாகும். "சங்கீத சாகித்திய கலாமணி எனும் பட்டமளித்து க்கு 1962-ல் இசைப் பேரறிஞர் எனும் பட்டத்தை மாலை பாடற்றொகுதி (100பாடல்கள் அடங்கியது) அவர் மறைவதற்கு முன் மேலுமிரு "கீர்த்தனாமாலை -ல் சென்னை சங்கீத அகெடமி சிவனுக்குச் சங்கீத ண்டில் இந்திய அரசின் பத்ம பூஷண பட்டமும் ந்து சேர்ந்த போதும் பாபநாசம்சிவனின் வாழ்க்கை
அநேகமாக தமிழிலும் சில சமஸ்கிருத மொழியிலும் க வாழ்வை நீத்த பின்னரும் நீடிக்கின்றது.
ஷ்ண பாரதியார்
(as... 1811-1881)
ன் இருக்க வேணும் ஐயா என்று உள்ளமுருக த்தையும் தமிழிசையையும் வளர்த்த பெருந்தகை
தாலுக்காவைச் சேர்ந்த நரிமணம் என்ற இடத்தில் ார். இவருடைய முன்னோர்கள் இசையில் தேர்ச்சி ாசிப்பதில் விற்பன்னர்கள். கோவிந்தசிவம் (கோவிந்தயதி) ந்து சாஸ்திரங்களையும், யோகம் முதலியவைகளையும் ளையும், ஹரிகதை நிகழ்ச்சிகளையும் கேட்டுப் பயன் நிரோதயம் முதலிய நூற்களைக் கற்றார். தமிழிலும்
ானி இசைமுறையைக் கற்றார். கனம் கிருஷ்ண ண பாரதியார் அதிகமாக தங்கியிருந்தது மாயூரத்தில்
37

Page 48
என்றாலும் முடிகொண்டான், ஆனைத்தாண்ட6 வருவதுண்டு. இதன் காரணமாக இவர் " மு அழைக்கப்பட்டார்.
ஆனைத்தாண்டவபுரத்தில் மிராசுதாரராக இ மிகவும் ஆதரித்தார். அவருடைய உதவியால் பா சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் இருக் கோபாலகிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திரம் என் போவார் சரித்திரக் கீர்த்தனை” என்றும் அழைக்க உறுப்பினர்கள் காட்சியளிக்கின்றனர். அழகிய கீர்த்த ஆனந்தக் களிப்பு, இருசொல் அலங்காரம், லாவணி இசை மேன்மையிலும், பக்தி அம்சத்திலும் நந்த ப்ரஹலாத பக்தி விஜயம்", "நௌகா சரித்திரம் ஆ தகுதி வாய்ந்தது.
கோபாலகிருஷ்ண பாரதியார் தியாகராஜரின் ஒருமுறை ஆபோகி ராக கிருதியொன்றைப் பாடிக் கிருஷ்ண பாரதியார் தியாகராஜரின் தூண்டுதலால் அருமையான கிருதியொன்றை இயற்றினார். மற்றும் பின்பற்றிக் கோபால கிருஷ்ண பாரதியாரும்
(1) ஹரஹரசிவசங்கர - நாட்டை (2) சரணாகதியென்று - கெளளை (3) பிறவாவரம் தாரும் - ஆரபி (4) ஆடியபாதமே கதி - வராளி (5) மறவாமல் எப்படியும் - ருரீராகம்
என்ற பஞ்சரத்தின கீர்த்தனைகளை இயற்றி
நாகபட்டினத்தில் " நந்தனார் சரித்திரம்" < என்பவரின் மூலமாக இது மேலும் பிரசித்தி அடை துரை) ஒரு பிரெஞ்சுக்காரர் நந்தனார் சரித்திரம் எ மிக்க துணை புரிந்தார். ஒரு முறை இராமலி பாரதியாரை மிகவும் பாராட்டினார்.
கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றியுள்ள ம "திருநீலகண்ட நாயனார் சரித்திரம்", "காரைக்காலி “ஞானசிந்து", "ஞானக்கும்மி முதலியவைகளையும் அல்லது "பாலகிருஷ்ண" என்பதாகும்.
38

பபுரம் ஆகிய இடங்களுக்கு அடிக்கடி சென்று டிகொண்டான் கோபாலகிருஷ்ண பாரதியார் என்று
ருந்த அண்ணு ஐயர் கோபாலகிருஷ்ண பாரதியாரை ரதியார் காலட்சேபம் செய்து பணம் சம்பாதித்தார்.
கும் 37 செய்யுட்கள் அடங்கிய நந்தனார் சரித்திரத்தைக் னும் இசை நாடகமாக எழுதினார். இது "திருநாளைப் ப்பட்டது. இந்த இசை நாடகத்தில் பலவகையான னைகள் காணப்படுகின்றன. மற்றும் நொண்டிச்சிந்து, முதலிய இசை முறைகளும் கையாளப்பட்டுள்ளன. தனார் சரித்திரம்", தியாகராஜசுவாமிகள் இயற்றியுள்ள கிய இசை நாடகங்களோடு சரிசமமாக கருதப்படும்
நன்மதிப்பைப் பெற்றவர். தியாகராஜருடைய சீடர்கள் கொண்டிருந்தார். இதைக் கேட்டு மகிழ்ந்த கோபால அதே ராகத்தில் "சபாபதிக்கு என்று தொடங்கும் * தியாகராஜர் இயற்றிய பஞ்சரத்தின கீர்த்தனைகளைப்
னொர்.
அரங்கேற்றம் ஆகியது. பட்டிக்கிருஷ்ண பாகவதர் ந்தது. காரைக்கால் கலெக்டர் சிஸே என்ற (சீசய்யா ன்ற இசை நாடகத்தை ஒருநூலாக வெளியிடுவதற்கு ங்க சுவாமிகளும் நந்தனார் சரித்திரத்தைக் கேட்டு
ற்ற இசை நாடகங்கள் "இயற்கை நாயனார் சரித்திரம்" அம்மையார் சரித்திரம்" என்பவையாகும். மேலும் இயற்றியுள்ளார். இவரது முத்திரை "கோபாலகிருஷ்ண

Page 49
கோபாலகிருஷண பாரதியார் நந்தனார் சரித் கீர்த்தனைகளையும் இயற்றியுள்ளார். எடுத்துக்காட் -சாமா, நடனமாடினார்-வசந்தா, கனகசபேசன் சேவடி முதலியவை. மேலும் அபூர்வ ராகங்களிலும் கீர்த்
கோபால கிருஷ்ண பாரதியார் 1881ஆம் வாழ்வை இறைவன் பாதங்களில் ஒப்படைத்தார்.
தியாகராஜ ( 18ம்-19ம் நூற்றாண் இவர் கி.பி. 1767 ஆம் ஆண்டு மே, தி இராமபிரம்மம். பாட்டனார் சமஸ்தான சமஸ்கிருத இராமபிரம்மம் தினமும் காலையில் எ வெங்கடரமணய்யாவின் வீட்டு வழியாகச் செல்லுவ
அவனைச் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி அவரிட வித்துவான்களின் சபையிலே அவரைப்பாட ை பிலஹரி ராகத்தில் "தொருகுனா இடுவண்டி ே எல்லோரும் மகிழ்ந்தனர்.
மற்றொருமுறை சொண்டி வெங்கடரம வித்துவான்களின் முன்னிலையில் பாடினார். இரவு நிர்ணயிக்கப்பட்டது. அப்போது தியாகராஜர் கா முடித்தபின் மணியைப் பார்த்தால் விடியற்காலம் ப மன்னன் அவரைப் பார்க்கவும் சன்மானம் அளி ஆட்களை அனுப்பினான். ஆட்கள் தியாகராஜரிட தியாகராஜர் நிதிக்காக அரசனைப் புகழ்ந்து பாட கிருதியைப் பாடினார். அரசனுடைய ஆட்கள் முற்பட்டனர். தியாகராஜரின் பதிலை சரபோஜியிடம் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். மருந்துகளினா சென்று மன்னிப்புக் கேட்டதும் வயிற்றுவலி நீங் தியாகராஜர் ஒவ்வொரு நாளும் தம் வழக்கம். ஒரு சமயம் ஹரிதாஸ் என்ற சன்னியா தடவை உச்சரிக்கும்படி சொல்லிச் சென்றார். முடித்தபிறகு பூஜை செய்தார். அந்த சமயத்தி கதவைத் திறந்து பார்க்கும் போது வந்த மூ பூீரீராமபட்டாபிஷேகக் காட்சியைத் தந்து மறை

நிர கீர்த்தனைகள் மட்டுமல்லாமல் வேறு பல அரிய டுக்கள்: திருவடிசரணம்- காம்போஜி தில்லைத்தலம் - கமாஸ், கண்ணாலே கண்டேன்-நாத நாமக்கிரியை நனைகளை இயற்றியுள்ளார்.
ஆண்டு மகாசிவராத்திரியன்று தனது பிரம்மச்சாரிய
ஸ்வாமிகள்
(6) (գ5.ւմ. 1767-1847) ங்கள் 4ஆம் நாள் பிறந்தார் இவருடைய தந்தை ப்புலவர் கிரிராஜ கவி. ழுந்து காவிரிக்குச் செல்லும் போது சொண்டி து வழக்கம். அவருடைய வீட்டில் ஒவ்வொருநாளும் அவர் தம்மகன் தியாகராஜனை அழைத்துச்சென்று ம் வேண்டினார். தியாகராஜர் பயிற்சி பெற்றார். பின்னர் வத்தார் சொண்டிவெங்கட ரமணய்யா. தியாகராஜர் சவா" என்ற கிருதியைப் பாடினார். இதைக்கேட்டு
ணய்யாவின் விருப்பத்துக்கிணங்க தியாகராஜர் 8 மணி முதல் 10 மணிவரை பாடுவதற்கு நேரம் ம்போஜி ராகத்தை மிக அழகாகப் பாடினார். பாடி >ணி 5 ஆகியிருந்தது. இதைக்கேள்வியுற்ற சரபோஜி க்கவும் விரும்பி, அவரை அழைத்து வரும்படி ம் சென்று அரசனின் விருப்பத்தைத் தெருவித்தனர். மறுத்து அந்த சமயத்தில் நிதிசால சுகமா என்ற கோபமுற்று அவருக்கு இன்னல்கள் விளைவிக்க சொல்லச் சென்ற போது சரபோஜி வயிற்று வலியால் ல் பலனில்லை. இறுதியில் சரபோஜி தியாகராஜரிடம் கியது. சீடர்களுடன் உஞ்சவிருத்திக்குச் சென்று வருவது தியாகராஜரிடம் வந்து இராம நாமத்தை 96 கோடி அவ்வாறே அவர் 96 கோடி தடவை உச்சரித்து ல் யாரோ கதவைத் தட்டுவது போல இருந்தது. முவரும் தியாகராஜரின் பூஜை அறைக்கு வந்து ந்தனர். உடனே தியாகராஜர் அடாணா இராகத்தில்
39

Page 50
"பாலகனகமய என்ற அனுபல்லவியுடன் ஒரு கீர்த் தியாகராஜருடைய மகள் சீதாலட்சுமியின் ச பாகவதர் இராம பட்டாபிஷேகத்தை வரைந்து அ திருவையாற்றுக்கு நடந்து சென்றார். பூரீராமரே அப்படத்தைப் பார்த்து மோகன ராகத்தில் "நனு பாடினார்.
திருப்பதியில் கடவுளைத் தரிசிக்கச் சென்ற இராகத்தில் "தெரதீயகராதா என்ற கிருதியைப் பா கோவூர் சென்றபோது சுந்தரேசக் கடவுளின் "கோவூர் பஞ்சரத்தினம்" என்று பெயர்.
(1) சம்போ மகாதேவா - பந்துவராக (2) ஈவசுதா நீவண்டி - சகானா. (3) கோரி சேவிம்பாரே - கரஹரப்பரி (4) சுந்தரேசருதி - சங்கராபரன் (5) நம்மிவச்சின - கல்யாணி
தியாகராஜர் “விதுலகும் ரொக்கேதா" எ இலட்சணக்காரர்களுடைய பெயர்களையெல்லாம் கு கீர்த்தனைகளில் சங்கதி போடும் முறைை கூறப்படுகிறது. இவருடைய கீர்தனைகளில் இராகபா மூலமாக (நாட்டை, ஆரபி, கெளள, வராளி, பூரீ பெரும் ஆற்றலைக் காட்டியுள்ளார். பலவிதமான உ6 நவசர கன்னட, விஜயறுரீ, பகுதாரி போன்ற அபூர்வ
பிரஹலாத பக்தி விஜயம், சீதாராம விஜயம், திவ்ய நாமகீர்த்தனைகள், உற்சவ சம்பிரதாயக் கீர் உள்ளத்தை உருக்கும் உயர்ந்த கருத் தியாகராஜர் எளிமையான வாழ்க்கை நடத்தினார் "ஸ்வரார்ணவமு” என்னும் இசை நூலைக் கொ அடாணா ராகத்தில் "நாரதகானா லோலா கீர்த்த6ை 80 வயதில் ஒரு நாள் தியாகராஜர் தம் சீடர்க அதுவே தமக்குக் கடைசி நாள் என்பதை உணர் என்ற கீர்த்தனையைப் பாடினார். இதன் பின் சில திங்கள் 6ஆம் நாள்) முக்தி பெற்றார்.

தனையைப் பாடினார். ல்யாணத்திற்கு அவருடைய சீடர் வெங்கடரமண தைப் பரிசாக அளிக்க வாலாஜ பேட்டையிலிருந்து
நடந்து வந்திருப்பதாகத் தியாகராஜர் பாவித்து பாலிம்ப நடச்சிவச்சிதிவோ' என்ற கீர்த்தனையைப்
போது அங்கு திரை மூடியிருந்ததால் கௌளிபந்து டினார்.
பேரில் 5 கீர்த்தனைகள் பாடினார். அவைகளுக்குக்
LIFT
ணம்
ன்ற மாயாமாளவகெளள கிருதியின் சரணத்தில் குறிப்பிடுகிறார். யத் தியாகராஜரே முதன்முதலில் நிர்ணயித்ததாகக் வம் ததும்பியிருக்கிறது. பஞ்சரத்தின கீர்த்தனைகளின் ) மூலமாக சாகித்தியம் அமைப்பதில் தமக்குள்ள வமான உவமேயங்களை அழகாகக் கையாண்டுள்ளார். வ இராகங்களையும் தியாகராஜர் கையாண்டுள்ளார். நெளகா சரித்திரம் முதலிய இசை நாடகங்களையும் த்தனைகள் முதலியவற்றையும் இயற்றியுள்ளார். துக்களைக் கொண்ட கீர்த்தனைகளை இயற்றிய ஒரு முறை நாரதரே இவரைப் பார்க்கவந்து டுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது னயைப் பாடினார். ளை அழைத்து அவர்களைப் பாடும்படி சொன்னார். ந்த அவர், தன்யாசி இராகத்தில் “சியாம சுந்தராங்கா வினாடிகளில் (கி.பி. 1847ஆம் ஆண்டு ஜனவரித்

Page 51
EFurtidnr (18ம்-19ம் நூற்றாண்டு இவர் பிறந்த ஆண்டு கி.பி. 1762. இவரு இடப்பெற்றிருந்தாலும் சியாமகிருஷ்ணா என்ற செலி நிலைத்துவிட்டது.
இளமையிலேயே இவர் சமஸ்கிருதத்திலும், வயதில் குடும்பத்துடன் திருவாரூரிலிருந்து தஞ்சாவூ குடும்பத்தைச் சேர்ந்தது.
முதன்முதலாக சியாமா சாஸ்திரி இசை பட சந்தர்ப்பத்தில் சங்கீத சுவாமிகள் என்ற பெரியார் சாஸ்திரிகளை உற்று நோக்கி, அவர் தமக்குத் தெ வரும்பினார். சாஸ்திரிகள் சங்கீத ஸ்வாமிகளின் சீட தாள நுட்பங்களையும் மிக விரைவில் கற்றுணர்ந்த சியாமா சாஸ்திரிகளிடம் ஓர் அரிய இசை நூற்சு சங்கீதத்தை அடிக்கடி கேட்கும்படிச் சொல்லி செ ஆதியப்பையர் சமஸ்தான வித்வானாகவும் பெற்று விளங்கியவர். சாஸ்திரிகள் வயதில் சிறி இசைஞானம் ஆகியவை ஆதியப்பையருக்கு இவர் கொண்டு விளங்கும் பைரவிராக அடதாள வர்ண சங்கீதத்தின் பலநுட்பங்களை அடிக்கடி வீணையி சாஸ்திரிகள் இளமையிலேயே கீர்த்தனைகள் பின் தெலுங்கிலும் இயற்றினார். வெள்ளிக்கிழடை பங்காரு காமாட்சியம்மன் சன்னிதியில் தியானம் கண்களிலிருந்து நீர் பெருகுவது உண்டு. அச் வெளிப்படும்.
ஒரு தடவை தன் சீடரான அலசூர் கிரு முன்பின் தெரியாத ஒருவர் இவரை மதுரை மீனா கேட்டார். அவர் அதைத் தெய்வ கட்டளையா கிருதிகளைப் பாடினார்.
இவர் திருவையாறு திருவானைக்காவில், ந அந்தந்த ஊர்களிலுள்ள அம்மன் பேரில் கிருதிகள் இ அபூர்வ இராகங்களில் இயற்றிய கிருதிகளும் உ
1) தேவிப்ரோவ :- சித்தாமணி - 2) ப்ரோவ வம்மா - மாஞ்சி ஆனந்தபைரவி இராகம் இவருக்குப் பிடித்

சாஸ்திரி
(als. ... 1762-5. .1827) கு முதலில் வெங்கடசுப்பிரமணியன் என்ற பெயர் லப் பெயரால் இவர் அழைக்கப்பட்டதால் இப்பெயரே
தெலுங்கிலும் புலமை பெற்றார். இவர் தமது 18வது ர் வந்தார். பங்காரு காமாட்சியின் பூஜை சாஸ்திரிகளின்
ன்றது அவரது மாமாவிடத்தில்தான். சதுர்மாஸ்ய ஞ்சாவூருக்கு வந்தார். சங்கீத ஸ்வாமிகள் சியாமா ரிந்த சங்கீத மர்மங்கள் யாவையும் கற்றுக் கொடுக்க ரானார். குருவிடமிருந்து சங்கீத தத்துவங்களையும் ர். சங்கீதஸ்வாமிகள் தஞ்சாவூரை விட்டுப் போகுமுன் வடியைக் கொடுத்து, பச்சிமிரியம் ஆதியப்பையரின் ன்றார்.
தானவர்ண மார்க்க தரிசி என்ற பட்டத்தையும் பவராயினும் அவரின் நற்குணங்கள், தேவி பக்தி, மீது பற்று ஏற்படச் செய்தன. தசவித கமகங்களைக் ணமாகிய "விரிபோணியை இயற்றிய ஆதியப்பையர் ல் வாசித்தும் பாடியும் சாஸ்திரிகளுக்கு விளக்கினார். இயற்ற ஆரம்பித்தார். முதலில் சமஸ்கிருதத்திலும் மகளிலும் மற்ற விசேஷ நாட்களிலும் சாஸ்திரிகள் செய்வது வழக்கம். பக்திப் பரவசத்தால் அவரது மயத்தில் அநேக கீர்த்தனைகள் அவர் வாயினின்று
ஷ்ணய்யருடன் புதுக்கோட்டைக்குச் சென்ற போது ட்சியம்மன் பேரில் கிருதிகளைப்பாட வேண்டுமென்று க நினைத்து நவரத்தினமாலிகை என்ற 9 அரிய
கப்பட்டினம் முதலிய ஊர்களுக்குச் சென்று காலத்தில் பற்றினர். இவர் சுமர் 300 கிருதிகளை இயற்றியுள்ளார். ாண்டு. ஆதி ஆதி 5மானது. இது இவருடைய சொத்து என்றும் கூட
41

Page 52
ஆய்வாளர் கூறுவர். கல்யாணி இராகத்தில் "ஹ அழகான கிருதிகளை இயற்றியுள்ளார். பல கிருதி அமைத்துள்ளார். எடுத்துக்காட்டுக்கள்.
1) நின்னே நம்மினானு - தோடி 2) துருஸ"கா சாவேரி 3) ஓ ஜெகதம்பா - ஆனந்தபைரவி 4) பாஹியூரீ கிரிராஜகதே - ஆனந்தபைரவி 5) மரிவேறகதி ஆனந்தபைரவி 6) பாலிம்சுகாமாட்சி மத்தியமாவதி
இவரது கிருதிகளில் சில விலோம சாபு தாளத் தகிட-தகதிமி என்ற நடையில் இல்லாமல் தக எடுத்துக்காட்டு:- நின்னுவினாகமரி: பூர்விகல்யாணி
இவரது பைரவிராக ஸ்ரவஜதியின் சரணங்க கிரமத்தில் வரிசையாக அமைந்துள்ளன. ஸ்வராக அனாகத எடுப்புக்கள், சொற்சுவை, பொருட்சுவை, நிறைந்துள்ளன. இவரது முத்திரை “சியாமகிருஷ் தரங்கம்பாடி பஞ்சநாதய்யர், அலகுர் கிருஷ்ணய்யர் பெப்ரவரித் திங்கள் 6ஆம் நாள் (65வயதில்) முக்தி
முத்துஸ்வ (18ம்-19ம் நூற்றாண்டு இவர் திருவாரூரில் 1776ஆம் வருஷம், மார் தீஷதர் குடும்பம் மிக முக்கிய இடம் வகிக்கின்றது பாஷைகளில் பாண்டித்தியம் அடைந்தார்.
முத்துஸ்வாமி தீஷதரது தந்தையார் போது சிதம்பரநாதயோகி என்பவர் மணலிக்கு வி கண்டு அவர்பால் ஒருவித அன்பு கொண்டார். ( காசிக்கு அழைத்துச் சென்றார். காசியில் முத்து யோகியுடன் தங்கிய போது ஹிந்துஸ்தானி சங்கீத இறந்தபின் முத்துஸ்வாமி தீஷதர் மணலிக்குத் தி சென்ற பொழுது, சுப்ரமணியக் கடவுள் ஒரு மகாபு தோன்றி வாயைத்திறக்கும்படி சொல்லி ஒரு கற்க தான் தீஷதர் யூரீ நாதாதி குருகுஹ’ என்ற மாட இயற்றினார். சுப்ரமணியரின் அருளைப் பெற்றதால் பொருள்பட 'குருகுஹ" என்ற முத்திரையை தன்
42

மாத்ரிசுதே பாஹிமாம்", "பிராணவரஸிச்சி முதலிய களில் அருமையான ஸ்வர சாகித்தியங்களையுைம்
$தில் அமைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது. அதாவது திமி- தகிட என்ற நடையில் அமைந்துள்ளன. - மிஸ்ரசாபு
sii ஒவ்வொன்றின் ஆரம்ப ஸ்வரங்களும் ஆரோகண ஷரங்களும் நன்றாகக் கையாளப்பட்டுள்ளன. அதீத, இசை நயம் முதலியவை இவருடைய கிருதிகளில் ணா ஆகும். இவரது சீடர்கள் சுப்பராய சாஸ்திரி, முதலியவர் ஆகும். இவர் கி.பி. 1827 ஆம் ஆண்டு தி அடைந்தார்.
ாமி தீஷதர்
) (als. 1776 S. 1835) ச் 24ஆம் திகதி பிறந்தார். கர்நாடக சங்கீத உலகில் து. இளமையிலேயே சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு
ராமஸ்வாமி தீஷதர் மணலியில் வசித்து வரும் ஜயம் செய்தார். அவர் முத்துஸ்வாமி தீஷதரைக் முத்துஸ்வாமியை தன் சீஷ்யனாக ஏற்று அவரை ஸ்வாமி தீஷதர் ஐந்து வருடகாலம் சிதம்பரநாத த்திலும் பரிச்சியம் உண்டானது. சிதம்பரநாதயோகி ரும்பினார். தீஷதர் திருத்தணி என்ற ஸ்தலத்திற்குச் ருஷரின் உருவத்தில் தீஷதரிடம் அவரது கனவில் ணடுத்துண்டை வாயிலிட்டு மறைந்தார். அப்போது பாமாளவகெளளை ராககிருதியை முதன் முதலாக இவர் தான் குகனையே குருவாகக் கொண்டதாக கிருதிகளில் அமைத்துள்ளார்.

Page 53
இவர் காஞ்சீபுரம் சென்ற பொழுது ‘கஞ்சு இயற்றினார். இவரது தொகுதிக் கீர்த்தனைகளாவ
கமலாம்பா நவாவர்ணம் அபயாம்பா நவாவர்ணம் சிவ நவாவர்ணம் பஞ்சலிங்கஸ்தல கிருதிகள் நவக்ரஹ கிருதிகள்
இவரது இரு சகோதரர்களாகிய பாலுஸ்வாமி பல இடங்களிலும் பாடிப் பிரசித்தம் அடையும் பட பொழுதே வழக்கத்திலிருந்து வருகின்றது.
காசியில் சிதம்பர நாதயோகி தீஷதருக்கு
ஆற்றில் தமக்கு விருப்பமான பொருளை நினை அவ்வாறே செய்தார். கண்ணைத் திறந்து பார்க்கு ஒன்றினைக் கண்டார். அதன் யாழிமுகம் மேல் பொறிக்கப்பட்டிருப்பதையும் கண்டார். இவ்வீணை த முத்துஸ்வாமி தீஷதர் வீணை வாசிப்பதிலு திருவாரூர் வடக்கு கோபுரத்து வாசலில் அமர்ந்து ஒரு சமயம் பலகாலமாக மழை பெய்யாமல் என்னும் கிருதியை அம்ருதவர்ஷினி இராகத்தில் கிருதிகளை இயற்றியுள்ளார். இவரது கிருதிகளில் ப6 நோக்கத்தக்கது.
தீஷதரின் கீர்த்தனைகள் அநேகமாக சவுக்ககா6 பலவித இசை அணிகள் காணப்படுவதை நாம் இராகத்தில் அமைந்துள்ள கிருதியில் கோபுச்சயதி
யூரீ ஸா ர 6m U 65
L தே இவரது கிருதிகளில், இராக முத்திரை, ஸ்வராவு இசை அணிகள் காணப்படுகின்றன. இவரது உருட் ஒப்பிடப்படுகிறது. இவர் மத்திம கால சாகித்திய சொற்கட்டு ஸ்வரங்களையும் அமைத்துள்ளார். இ நாள் சித்தி அடைந்தார்.

தளாயதாட்சி என்ற கமலாமனோகரி ராககிருதியை
:-
தீஷதரும் சின்னசாமி தீஷதரும் இவரது கிருதிகளைப் செய்தனர். ஜோடிப்பாட்டு முறை இவர்கள் பாடிய
g வித்யா உபதேசம் செய்து இறுதியில் கங்கை த்துக் கொண்டு மூழ்கும் படி கூறினார். தீஷதரும் ம் போது அவரது கைகளில் அபூர்வமான வீணை நோக்கியும் வீணையின் குடத்தில் பூரீராம் என நற்பொழுது தீஷதரின் சந்ததியினரிடம் காணப்படுகிறது. லும் தேர்ச்சி பெற்றவர். ஒவ்வொரு நாளும் தீஷதர் து கொண்டு பாடல்கள் பாடுவார்.
இருந்த பொழுது தீஷதர் 'ஆனந்தாம்ருதவர்ஷினி பாடி மழை பெய்யச் செய்தார். இவர் பல சமுதாயக் Uவித வாத்திய கருவிகள் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பது
ஸ் நடையிலேயே அமைந்துள்ளன. இவரது கிருதிகளில் அவதானிக்கலாம். உ-ம் பூரீ வரலஷ்மி என்னும் பூ"
மிகவும் அழகுறக் காணப்படுகிறது.
ர அணி, மத்திம கால ஸாஹித்தியம், ஜதி போன்ற படிகளின் சுவை நரிகேளா ரசத்திற்கு (தேங்காய்ப்பால்) ங்களை கிருதிகளில் ஆங்காங்கு அமைப்பதுண்டு. வர் 1835 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம்

Page 54
அருணாசலி (as.l.. 1712-1779) (:
இவர் மாயூரத்தை அடுத்துள்ள தில்லையாடி பிள்ளைக்கும் வள்ளியம்மைக்கும் மைந்தனாக கி.பி. மூவர்.
தாய் தந்தையார் இருவரும் பிள்ளையை ஆண்டில் தம் குலமுறைப்படி தமிழ்ப்பள்ளிக்கு அருணாசலம் பள்ளியிற் பயிற்சி பெறவேண்டிய பாாடல்களையும் இன்னிசையுடன் பாடி, கேட்ப இளமையிலேயே இருந்தது. ஆனால் இவரது எதிர் பேறு இவருடைய பெற்றோருக்குக் கிடைக்கவி பருவத்திலேயே உலக வாழ்வை நீத்தனர். ஆதலால் சார்ந்தாயிற்று. ஆனால் இவர் தம் தமையன்மாரின் அருகில் உள்ள தருமபுரத்தில் அமைக்கப்பட்ட அங்கு தங்கி தமிழ் இலக்கிய இலக்கணங்களிலு வடமொழிப் பயிற்சியும் ஓரளவு பெற்றார். இவருக்கு கவிராயர் என்னும் பண்டார சந்நிதிகளே ஆகும். 1 பின் தம் ஊர் திரும்பினார்.
தமிழ் மொழியில் உள்ள அரிய நூல்கள் ப8 அபிவிருத்தி செய்து கொண்டார். தம் 30 வது ஆ ஊரில் திருமணம் செய்து கொண்டு இல்லறம் ந கல்விப் பொருளுடன் செல்வப் பொருளுட அருணாசலக்கவிராயர் காசுக்கடையொன்று வைத் இவர் கற்ற தமிழ் நூற்களில் இவரது கம்பராமாயணமுமாகும். திருக்குறள் ஒப்புயர்வற் கம்பராமாயணம் எனக் கவிராயர் தெரிவித்தார். இ கற்றவருக்கும் இன்பம் கொடுக்க வல்லது என்று பலருக்குக் கற்பித்தும் இன்னிசையோடு பிரசங்கித் சீர்காழியில், தருமபுரி ஆதீனத்தைச் சேர் விருப்பத்திற்கிணங்க அருணாசலக் கவிராயர் அ இக் காரணத்தை முன்னிட்டே இவர் சீர்காழி அ இங்கு இருக்கும் போது இவர் இயற்றிய நூ: சீர்காழிக்கோவை, அநுமார் பிள்ளைத் தமிழ் முத
44

க்கவிராயர் 8ஆம் நூற்றாண்டு)
என்னும் சிற்றுரில், வேளாளர் மரபில் நல்ல தம்பிப் 1712ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு தமையன்மார்
அன்போடு பேணி வளர்த்து அதன் ஐந்தாவது அனுப்பினார். 12வது வயது முடியும் முன்னரே கல்வியைச் செவ்வனே கற்று முடித்தார். எந்தப் ருக்கு இன்பம் அளிக்கும் இயல்பு இவருக்கு காலப் புகழையும் பெருமையையும் கண்டு கேட்கும் ஸ்லை. பெற்றோர் இருவரும் இவருடைய இளம் இவரைப் பாதுகா ‘கும் பொறுப்பு தமையன்மாரைச் மேற்பார்வையில் இருக்க விரும்பவில்லை. டிருந்த சைவ மடத்தை அடைந்தார். பல ஆண்டுகள் லும் சமய நூல்களிலும் தக்க புலமை பெற்றார். தமிழறிவு புகட்டிய முக்கிய ஆசிரியர் அம்பலவாணக் 2 ஆண்டுகள் சைவமடத்திலிருந்து கல்வி பயின்ற
லவற்றை இடையறாது படித்துத் தம் புலமையை பூண்டில், அபிஷேகக் கட்டளைக் கருப்பூர் என்னும் உத்தத் தொடங்கினார். b வாழ்க்கைக்குத் தேவை என்பதை உணர்ந்த து பொருள் ஈட்ட முற்பட்டார். து உள்ளத்தைக் கவர்ந்தவை திருக்குறளும் ற நீதிநூல். அதற்கு இலக்கியமாகத் திகழ்வது வ்விரண்டு நூல்களில் இராமாயணம் கல்லாருக்கும் உணர்ந்து அந்த நூலை அழுத்தமாகப் பயின்றும் தும் வந்தார். ந்த மடத்துத் தம்பிரான் சிதம்பரம் பிள்ளையின் ங்கேயே தம் குடும்பத்தாருடன் வாழத்துவங்கினார். ருணாசலக் கவிராயர் என்று அழைக்கப்படலானார். ஸ்கள் அசோமுகி நாடகம், சீர்காழித்தல புராணம், பியவை ஆகும்.

Page 55
இராமாயணத்தை செய்யுளாகக் செய்த கம்பர் தானும் இராம நாடகக் கீர்த்தனைகளை அரங்கே கோவில் அதிகாரிகள் கடவுள் அனுமதியின்றி நு மறுத்து விட்டனர். ஆகவே கவிராயர் தனியே ஓரி கொண்டீரையா" என்று தொடங்கும் மோகன ராக உவந்த பெருமாள் அவரது கனவில் தோன்றி, "க உமது நூல் அரங்கேறும் என்று கூறி கோயில் அ ஆணையிட்டார். பொழுது புலர்ந்ததும் கவிராயரு ஒன்றுக்கொன்று பொருத்தமுற்றிருப்பதை அறிந்: ஒழுங்கு செய்தனர். மேலும் பல வகையான பரிசு
அருணாசலக் கவிராயர் இராம நாடகத் ஆண்டிலாகும். தமிழ்நாடு முழுதும் இராம கை சிறப்பும் பெற்று வாழ்ந்த கவிராயர் தமது 67ஆவ திருவடி நிழலை எய்தினார். முத்துத்தாண்டவரும், "தமிழிசையின் மும்மணிகள்" என்று அறிஞர் அணி

அரங்கேற்றம் செய்த இடமாகிய திருவரங்கத்திலேயே jறம் செய்ய ஆவல் கொண்டார் கவிராயர். ஆனால் ாலை அரங்கேற்றம் செய்ய இயலாது என்று கூறி டத்திலிருந்து அரங்கநாதரை நினைத்து "ஏன் பள்ளி க் கீர்த்தனையைப் பாடினார். இதனால் திருவுள்ளம் ம்பரைப் போல நீரும் நம் பரிசனங்களைப் பாடுவீராக: திகாரிகளின் கனவிலும் தோன்றி நூலை அரங்கேற்ற நம் கோயில் அதிகாரிகளும் தாம் கண்ட கனவுகள் து மகிழ்ந்து, கவிராயர் நூலின் அரங்கேற்றத்திற்கு 5ளும் மரியாதைகளும் வழங்கினர். தைப் பாடி முடித்தது இவருடைய 80ஆவது தையை இனிமையான தமிழிசையில் பாடிச் சீரும் து ஆண்டில் கி.பி. 1779ஆம் ஆண்டு இறைவன் மாரிமுத்தாப் பிள்ளையும், அருணாசலக் கவிராயரும் னைவரும் இன்று அறுதியிட்டுக் கூறுகின்றார்கள்.
45

Page 56
செயன்முை
46
මජ්ඤය அலங்க
சதுஸ்ரஜாதி த்ருவதாளம்
1. O 1. 1. ஸ்ரிகம கரி ஸ்ரிகரி ஸ்ரிகம fissou ரிகமக ரிகமப
35 fl. 135 JUD 85 AD 35s) 135 மபதநீ 5. மிபதப மயதநி பதநிஸ் நித பதநித பதநிஸ் ஸ்நிதப தநி ஸ்நிதநி ஸ்நிதப fig5UL) பத நிதபத நிதபம 5U (85 DU 5 JLOL 5ULs)05 ULos 85) LILoss மகரிஸ் ரிக மகரிக மகரிஸ்
திஸ்ரஜாதி திரிபுடதாளம்
1 O O 6m. 6
fisio ரிக f f 95) &5) lb c st 5 Y தநி பதநி 15 நிஸ் ஸ்நித ஸ்நி தப நிதப 5,5 || LJLD
bLjLO ቌዚ ! 1£ሏቇ A.
sys LO கரி
மகரி ዚር)&E fi6hນ

ப் பாடல்கள்
(6 -10
ாரங்கள்
மிஸ்ரஜாதி ஜம்பைதாளம்
17 U O ஸ்ரிகஸ்ரிஸரி ó
ரிகமரிகரிக f
&S) sys) தா
Joff 5 感 பதநிபதபத p5 ஸ்ா ஸ்நிதஸ்நிஸ்நி த Us நிதய நித நித ப | மா
5ULs) $5u 5 LÔ 乐町 Dć5 LULO L D f
மகரிமக மக 欣 69
கண்டஜாதி அடதாளம்
15 1s O O
ஸ்ரீகா ஸாரிகா மா DIT
ls.TLDIT figuDT L LT 35m (UIT 517 தர் DUITg5/T மாபதா | நீ பதாநீ பாதநீ ஸ்ா ஸ்ா ஸ்நீதா ஸ்ாநிதா பா நிதாபா நீதபா
5UITLD/T தாபமா கா 乐阿 LOIST பாமகா f 儒
மகரீ ιρπΦή 6) 69.

Page 57
இராகம் :- மத்தியமாவதி
சஞ்சாரி கித
தாளம் :- ஆதி
1. O O fi 6mს ჩ up T
சிவபெரு D (360 Us) sy பநி f தீவினை வும் if f U Lo T JT
9-6ODD600T 6 GITT ffurfiol o நிநி coldlyfr U6orf պլb fo fo ஸ்நி ஸ்ா முவா (p5 Gao பரிபம f5 U f um Gumsr பொரு (8GIT ஸ ஸ ரிநி fB S ஸ்ப அருவாய் உரு 6 TU ப் ம் ரி ஸ் நிப வருவாய் அரு (86II
கீதம்:- ஏழு இராகம்:- சங்கராபரணம் தாளம்- திஸ்ரதிரிபுட
1a O O
LJsTLD 5 y LT
GJ Ա2 D6) மேல் L) 5 制 6)
எம்பெரு D னே ரி நி ஸ f) g, மரி இதுவே ՖԱՖ ணம் த நி ப த நி ஸ்ா எளியற் கருள் வாய் ரிநிஸ் த நி ஸ்
Ug5D - லரை நினை

ம் - சிவபெருமானே
இயற்றியவர்:- டைகர் வரதாச்சாரியார்
1. O O )Ls מLj Bl L מL செழுஞ்சுட GJIT னே ப நி ப ப sys) fil6טו தீர்த்தருள் Gellm னே ι0 L 5 L, f) f உவந்தெனை UT ளாய் பநிஸ் நி ஸ்ா ஸ்ா ©lbug5 தா g நிபநிஸ் நிப f முதுகண் துத லே பநிஸ் நி பரி 影 பண்ணின் னே பநிஸ நி ஸ்ரி f 60 Difir 62 ITT Gu ஸ்நிபம ரிம fiດນ
தருவா to O O. யே.
மலைமேல்
இயற்றியவர்:- டைகர் வரதாச்சாரியார்
13 Ο O ( Ly U μ0 ή எழுந்த ஜோ தியே ஸ த நி 6) 6ኽቢDበፕ இரங்கி 6.T o
LO <55 Ly LT
gFU 600T (gF 606 ஸ்தநி ஸ்ா ஸ்ா இனிய (886IT. (36. ரி ஸ்நிஸ் siji, id fî ந் | துருகி நா. 2CSu
47

Page 58
48
(ஏழுமலைமேல் தொடர்ச்சி)
O Ο
3
மீ க ம | ரி க் ஸ் ரி இளைத்து | மெலிந் தபின்
க் ரி ஸ் ரிக் மர்
காண்கி லே. னே ஸ்நிக் f6m நி த
56 மலர்ப் பதம்
தானவர்ணம் -1 - நின்
இராகம்:-மோகனம்
தாளம்:-ஆதி
இயற்றியவர்: ராமநாதபுரம் பூணினிவாஸய்யங்கா
1
4.
பல்லவி கா கா ரீ ; -ஸஸரி - கக- ரி நின்னுகோ , ரி. , , யு . . ண் கபககரிஸ-ரிகளி ஸத ஸரிகரி It'. · · · · é · · · · · ed· ·
அனுபல்லவி
கா காபா, ககபப தத பா நன்னுபா. லி . . ம் ப , . ககபபதப-தஸ்த- ஸ்ரிஸ்- க்ரீஸ்
5 e so a o ம. . த . . கி ரு .
முத்தாயிஸ்வரம் காரிக-ரிஸரீ-ஸரிஸக-ரிகஸரி கபதப-தஸ்ரிக்-க்-ஸ்ா ரி-தா
சரணம் கா கா கா , ரி-ரிகப கபாபா ஸன்னுதா - ங் க. . . டிரீ 1. கா ரீ ஸா ரீ, தா, 2. காகரி-கரிஸரி-காக-புததஸரி 3. பாததபாகரி - ஸாரிக ரீஸத 4. ஸ்ா'ரிக்ரிஸ் ரிஸ்த-ஸ்தப-கரிஸரி
ஸ்க் ரிக்ரி-தஸ் ரிஸ்ரிஸ். பதஸ்த
ஸரிக
னா ,
95 -
லோ .
தஸ்த
தஸ் "
a
ஸதஸ்
6)
ககதத நி,
தா
35/TSബIt'
6mit, ஸ்த

1. O O ஸ்தநி 6m fi 儒 கதியு னையல் லால் க் ரி ஸ் ரி க் 6m fi கருணை வடி வமே LU L D L கரி 6
அருள் 6.
ானுகோரியுன்னானுரா
ஆ"ஸரிகபதஸ் 28ன் ஒன்யம் அ:-ஸ்தபகரிஸ் } OT Sg f
O О
-ஸரிஸத ஸரிகப-கரிஸரி o 69) a e o e o a e
பதப - தஸ் தாப-க த ப க ரி
36 - a 5 s is a ll &ö •
5LJ35-5L த-கதப-கரிஸரி
so so e o o o o o o ரிஸ்ாத-பத ஸ்தாப - கரிஸ்ரி
ego. - - o l- s J T o
fi-s,fissu 85 L 6 m Lu II த-ஸரிக்ஸ் , தபா-கரிஸ்ரி
(நின்னு)
பா- கத தப-க பகரிஸ்ரி
O p 6 st e) moII : f; கார் O கதபகரி காக-ஸதபக
(ஸன்னு க பா தா ஸ்ஸ்ாதபாகரி”
696) ரிககபபதத (ஸன்னு) 乐 6m fismos O ಹU5050 ஸதபகாஸ் (ஸன்னு)

Page 59
தானவர்ணம்-2 இராகம்:- சங்கராபரணம்
தாளம்:-ஆதி
பல்லவி ஸ்ா;- நிஸ்தநிபா- மயகாம்ர் ஸா . . . . . மி . . ந” ன் 6möTomb:5 JLOLIT- LLOJ5f 6mpfl:56m)
GFsT GD - - - - ID C - - - D - - -
அனுபல்லவி ஸா தீத்பம- தபாம கபகா மரி
த (ா . . . . . ம . . லெ . . ம்கிரிஸ் ஸிரிஸ்நிதப - தநிஸ்ஸா
85 • • Ա] a 9 s - a l- o J T
முத்தாயிஸ்வரம் ஸிரிநிஸ்-தநிஸப்-பதநிஸ்தப-மபத “ரிக்ம்க் "ரி க்ரி-ஸ்நிபதநிஸாபா
சரணம் பாதநிஸ்- ஸ்நிதபமகரி - கீாம்ர்
fl. . . . . . . J . . . . .est e a c e so
1. பா , மா , பா , - காமா ரீக
2. Lug55fTLJLo55-LôL J/TLô35Lô Ff?35/Tfñ
3. மாதப மக-மாபகம- ரிகஸாநி
பதநி- பதநிஸிரி-ஸ்கிரீஸ்நிதநி
4. பாமப கமரி கஸா- மகரிஸநிபு ஸ்ாநி ரீஸ்- மக்ரிக்ஸ்ா-நிபததி
LJ,
3.

ஸாமி நின்னே கோரி
ஆரோகணம் :- ஸரிகமபதநீஸ் அவரோகணம்:- ஸ்நிதபமகரிஸ்
இயற்றியவர் :- வீணை குப்பய்யர் O O
r-தநிபா-தநி ஸ் சரி-ஸ்நிதபதநீ ன. . கோ , 1 . . . . . . * . . llyson IT-Uld க-ரிகம-பாதநி & a so a ன்ன . தி . ரா. ,
மயத்தீப்-மப தநிஸ்நிஸ்ா-ரிக்
LI • e * a க்ا • • 36D) • • ( ப்தபபா மகரி ஸமகமயாதநி
o o (Sö o . D . .
ப-கமப-ரிகம ப்நிதபா மகரி
ா- மதீர்”ப்- ஸ்நி
)6 ..IS ܦܲ
ori,
Uநிதநி -பதநிஸ
Uமகரி ஸநிதநி ப்ரிநித-பாத
ாநிஸ- ரிஸநீ
ப்ாஸ்ா -நிதபா
ஸரிகமபதநீஸ் ஸ்ரீகமப தநி (anomlf)
தப-மகம-ரிகம
AMMY - ஸா ரீ காம
(நீர)
箭一 நிஸாரிகம (நீர)
ஸ்ரிகமபா-கம
AW4W மகரிஸ் - ரிகாம
(நீர)
ஸரிகமயா-தப மகரிஸாரிகம
(நீர)
49

Page 60
50
வர்ணம்-3
இராகம்:-பிலகரி தாளம்:-ஆதி
1
4
பல்லவி ஸ்ா, ஸ்நித- பத்தி -பதப-மககரி 6. . . is 25 . . 6afat. . . . . . fஸ்க்ரிஸ் - நிஸ்நிதபத - மகபத இதி. . . மே . . . . . ர . . .
அனுபல்லவி தீத பத மக - தபாமகரி - ரிஸ்நித பந். . .த. மே.ல. UT ம்ம்க்கரி - ஸ்ரிக்ஸ்ா - ஸ்நிதபா
To e o o a a 6 • • - JT
முக்தாயிஸ்வரம் ஸ்ா, ஸ்நிதபத - ரிஸ்நித - பமகத ஸ்ரிக ஸாஸ் - ரிகபாமக - தபாய
ரிஸ்நிதா , - க்ரிஸ்ரீத - ஸ் ரிக்ா ரிஸ்ாநிதப - தபாமக ரி - கபத்ரி சரணம்
நீ, ஸ்நி தநி L JIT ; - ġ5L JLoeb நீ . . . . . .ன்னே . கோ. ஸா , பா , த நி-பா மகரிக-பா நிஸ்நிதபா - பதமகt - ரிகஸா ஸ்ாநிபத"நி - பத பாமகரிஸ - ரிக ரிஸ்நித - பதஸ்ா - பதபமகரிஸா ஸ்ா; - திரிஸ்நிதப - மகரிக ஸ்பா -த*நிபமக - பரீ - கமரிகஸ மகரி ஸா- ஸ்ரிகபா- மகபதஸ்ா க் "ரிநிதா- “ரி நிதபா- மகதததிநி , பா த ரி ஸ் - பதப மகா, ரிஸநிதகா ;- பமகரிதா , ஸ்ஸ்ஸ்ா - பபபா -த நிபா-மகt
பா , ஸா , - “f க்ா ,
ஸ்ரிக
*ரிஸ்ாநி
ööf e
பதஸ் -
邱T··
, மகரிள
Jr. o.
, f)b ஸ்நி த
ஸ்க்ம்
ஸ்ாநித
ரிகஸ் பதஸ் ஸ்ஸ்ா
ரீ க |
ரிகதா ம்க்ரீள

இந்த செளகஸேய
ஆ-ஸரிகபதஸ் }29இன் ஜன்யம் அ;-ஸ்நிதபமகரிஸ்
இயற்றியவர்-வீணைகுப்பய்யர்
O O
- ஸநிதஸா ரிக - ஸ்ரீகபத
ஸ்ே o o • - • l • • 5 - 5 J , மகரி - மகபத J.T. . GuT றி
y - 60s ரி க ப த ஸ் k க் 1 தோ . .வே ணுை . கோ . . UT - fisö நிதபத மகபத ஈ . வே. a e o o ca e s
ທີ່ ດນທີ 5ULD5-f6muffs. ரீஸ் நிஸ் தீநிபத D36 lb க்க் ரிஸ் ரிக்ஸ் ரீஸ்நித
- ) ரிஸாரிகபத 'ரி (இந்த)
ரிகரி ஸநித ரி க ஸ ரி க பா த
f. ... .யு . . . .ன்னா ரா கா , f , - ஸாக ப த நின்னே) - ஸ்ரிகஸாரி ቇ Lሠ – 6mp # * "* (நின்னே) நி த ரி ஸா-கரி ப ம க த பா ; த"நி பா மகரி - தமகபத (நின்னே)
தப மகரி ஸரிகபத - தகரிப மகத பஸ்நிதபா * க் - ஸ் ரி க்ம்க்கீரி நிதா 55ш – um மகரிஸ - ரிகபத (நின்னே) , f : ஸ நி த ப ஸா טו த பt , நி ஸ் த நி பா ; - மகரிஸ் நி ப த ரி ஸா , - நிதபா ம்கரிஸ ரிகபத (நின்னே)

Page 61
வர்ண
நீவேர இராகம்:- கதனகுதூகலம் தாளம் :- ஆதி
1.
பல்லவி
ஸா ரீ மா ; தநிகப ம க ரீ 6) நீ . . வே . ர. . . . . 6ş. ஸ ரி ரி ஸ ரிம க ரி மாமத, தததி s நின். னே . . நம் . . . மிதி
அனுபல்லவி மா தநிகபஸ் நி த பாமகரிஸரி DJ, நீ. . . . ன . . . . நநே மதநிக, பஸ் ரிமி கீாரிஸ் நிதப 6mb, நிதே . . ல . . த . . . ய. . J.T.
முக்தாயிஸ்வரம் மாதநி கபமகமக கரிஸ ரிமத ரிமதநி , நிக பஸ்ா , ஸ்ரிம்க்ரி ஸ்ப
சரணம் காபாஸ்ா ; ஸ்நிநிததபமா தநி ஐ. .கே , ஸ . . ர , , 6
தா, ப, மா, தாநி, காப sÔNT
கப மக ரிய மாகரிஸாரிமகரி 60 II
கபகபஸ்பஸ்பஸ்ரிஸ்ரிம்க்க்ரி ஸ் மக கரிஸரிமதநிகபஸ் ஸ் பரிரி ஸ்
ஸ்ாஸ் நிதபமகா, ரி, ஸாரி ΔΠ, ஸ்ா, ஸ்நிதபமகாரிஸரிமதா தம ஸ்ா, ஸ்நிநிததபா, பமமகரி 6) ஸ்பகபஸ்ாஸ்பஸ்ரிஸ்ரிமீாக்ரி ஸ்ரீ

SOTD-4
ışı (52-6î
ஆரோகணம் :- ஸரிமதாநிகபஸ் அவரோகணம் :- ஸ்நிதபமகரிஸ்
O . O
f Lo 5 , f 6u f
• •-سP?
ஸ் நி த பா
. .னை . .
ஸநி, நிதப
நித ப ம க ரிஸ்
ஸி ஸ்நிநிநிதத
םf L ,36 தா மதநீ , ரிமாமத
த பமகரி
ஸ ஸா ஸ நி நி த பு ܀ ܀ ܀ ܀ ܀ ܀ Tܘ̄ LD5LIL uDLD&fi
T.
Lost, upsismos
Qle 60s e o o , Lo Lρ 3 ή 6ην ή
ஷி க் ரு ஷ ன . . .
ஸ்நிதா பமகரி , ஸ்நித பமகரி
ஸ்ரீம , தாநி
ரவா. ர.
, ஸாரி , மதநி
ஸரிரிம மததநி
ரிமதநி கபஸரி தப பப,மத தநி
தாநி , காப நிகபா பஸ்ஸரி தாதநி காகப ஸ்ரீம , தாநி
-51

Page 62
மத்திம காலச் ஆடுங்கல
இராகம்:- கல்யாணி தாளம்:- ஆதி
இயற்றியவர்:-உடுமலைப்பேட்டை நாராயணகவிராயர்
52
1
4
பல்லவ ஸ்ா, ; ஸ்நிதஸ்நி தபா பாபகமா es, (6 mil 5 Gol LD-ufó ஸ்ரீ க்ரீ ஸநி தாஸ்நி தீபா பாபகமா
ஆ டு ங் க லா பம - யில் ஸ்ரீ க்ரீ ஸநி தாஸ்நி தபா பாபகமா ஆ டு ங் 35 Glost ULD - usi
கா , மரிகா கா , நிமதா
அன் ப. ருள் . அன் பொ.டு
அனுபல்லவி ஸ்ாநீதா நீதா பா
டும் மலை யிடையூ ஸ்ாநீதா நீதா பா
s டும் மலை யிடையூ
ஸ்ரிக்ா ரிக்ம்ா க்ரீ ஸ்ாதாநீ பே. . டும் சுரக ரிதன் 6ö , 6ö g6õÉ 5ULT JITLJ5L)
ஆ டு ங் க . லா , பம.யில்
சரணம்
தா த த தாதத பதநிஸ் நிதபா முத்திவ யப்படு மோ.ன விலா.சன் தாநிம தாஸ்நி ஸ்ாரிக் ரிஸ்ஸ்ா அத்தன வர்க்குமு னர்த்துப தே.சன் ஸ்ாஸ்ஸ் ஸ்தஸ்நி தபமக கநிதா தத்தரி கிடதமி தகிடத கிடதிம் நீரிஸ் நிரிரி ம்க்ரிஸ் நிஸரிஸ நீரிரி குற்ற மி. லா. தரு நற்கிளிபாடவும் 6) , 6ö g6ü§ 5LJf LITL on el 6 ú . 5 . GuT. uD. ufó

கீர்த்தனை -1
TULDusai
ஆ:- ஸ்ரிகமபதநிஸ் அ:- ஸ்நிதபமகரிஸ்
O O
UII, UIT, , ; பதநி பா கன் நடனம் பாதநிதத்பாபா, , ரிகமதநி பா. . . . கன் திருநடனம் பாதநிததபாபா, 3; 5:51JLD பா. . . . கன் தன்
நிர்நிரிக்ரி நிதபத ஸ்நிதப மபதநி
இன். . .பு. .ணும்
LOT UIT 5/T டா, டும்கு
மா பா தா டா, டும்கு ஸ்க்ரிரி ஸ்ஸா, ரிக்ரீ னோ. . டும். . தி UT , UT
பா. கன்
(மத்திமகாலம்) LDITSL) கரிநிரி முத்தமிழ் நற்கவி தக்ரிநி தாநியி அனா- தரட்சக காநித தாதரி கிடதக
பமகரி
கர்ப்ம் கரிஸ்கர் கூர்வடிவேல்கோ
LJT, LJТ ,
பா. கன்
யோ. . கன்.
நீஸ்ாஸ்ாஸ்ா றவர். . . நீஸ்ாஸ்ா ஸ்ரீ றவர் குலப் நிரிநித மதநிரி ரு . நடனம்
8 s p a 0
காமரி தைத்திரள் வாசன்
நிதமக மதநிரி ன் . முருகேசன்
35J L
ததிகின தோமென
ஸ்நிதபமபதநி ழிக்கொடியொடுநடம் ; , பதநி
5L60TLD

Page 63
கீர்த்தனை-2
இராகம்:- பிலகரி தாளம்:-ரூபகம்
O 1.
பல்லவி 1. ஸ்ா, ஸ்ாஸ்நி தபதா
இந் தஇன் ... Lib GETT Y AT 55 T ரிஸ் தந் தருள் qrf
2. ஸர், ஸ்ாஸ்நி தபதா
இந் தஇன் ... Lüb f f u LaT3T f6m DMT தந் . . தருள் Llyfr
3. ஸ்ரிக்ரி ஸ்ாஸ்நி தபதா
இந் . . த. இன் . பம் f f u LoT5T தந் . தருள் புரி
அனுபல்லவ 1. ;கா பா தா ஸ்ாஸ்ா செந் தா . மரைக் 2. ;கா பாதா ஸ்ாஸ்ா செந் தா. மரைக் தரிஸ்ா ஸ்ாஸ்நி தபதா திரு. மல. Jolg.
; கா பா தா 6T6) செந் தா . மரைக் ஸ்ட்ரிக்ப் ம்க் ரிஸ் நிதப ரி திரு ம. ல. J. ge
3J600|
LILIT I TITL)95 ரிகபா
ஜன கரா . .ஜன் ரீரிய மகரிக 6ኸቢ0ቨ6ኽቢጋff தம். பி.யர் @里
;கனகசிம் ஹா
கருணாநிதி

இந்த இன்பம்
ஆ:-ஸரிகபதஸ்
அ-ஸ்திதாக 28్యశీలిజే
Ο 14
'தாஸ்நி தபதப மகரீ
எந். த.நா. . ஞம் ஸ்ரீ 乐爪ö爪 பாதா தா. , ରnd []; தே.
தாஸ்நி தபதப ԼԸ ֆ if எந். த.நா. . ஞம் ஸ்ரிகா ரிகபா மகபத 5 To o Ꮆmo - ᎠᎢ தே.
தரிஸ்நி தபதப மகt எநீ . . த.நா . ஞம் ஸரிகா ரிக ப்ாதப மகபத தா . ஸ். ர . தே.
ஸ்ா, ஸ்நிநித ஸ்ா, கண் a 6T. ஸ்ாக்ரி ஸ்ா , நி த ப தா கண் . ର00T[[', உந்தன் ஸ்நிதா L[[LDð5 JIT5/T பணிந் gll D. கி.ழும் ஸ்ரிக்ப் ம்கர் ஸ்தஸ்ா கண். 6s உந்தன் ஸ்நிதா LJT5 JJ f{}515 ப.ணிந் தும . கிழும்
தரிஸ்நி த ப த ப மகர் த. னை Goulu. D. 3ó.gp ஸ்ரிகா 箭而5
DIT . . ருதி. தொழ சனத்தில மர்ந்து
நின்னைப் பணியும்
53

Page 64
54
தேவாரம்- எ6
திருவலஞ்சுழி இராகம்:- பந்துவராளி பண்:-நட்டஇராகம்
தாளம்:-ஆதி
; Isfi 35 DIT LITT ; தாபா
என் . ன புண் னியம் ; Sify,LDIT IIT, தாபா
என்.ன புண் னியம் ; பஸ்ா நிதா , , நிஸ் த ரீ
இரு கடல் வையத் ; ப ; தா, நீஸ் f ஸ்ா, மு , ன னம் நீ புரி. ; நிஸ்ா ரீஸ்ா, நிதாபமா (UPԱ2 மணித் தரளங்
மன்னு காவிரி சூழ்ந்திரு வலஞ்சுழி பன்னி ஆதரித்து ஏத்தியும், பாடியும்
தேவாரம் - தா!
திருகோணமலை
இராகம்:- பூபாளம்
தாளம்:- ஆதி
பண்:- புறநீர்மை
; காரி கா பாதாபா; LJ LIT தாயினும் நல்ல தலை கபாதபா காபா கிரிஸா கரிகா , தம்மடி போற் றிசைப் பார்க . ; கபாதபா காபா கிரிஸா ; க ரி தம்மடி போற் றிசைப் ... ш по பகா பாதா ஸ்ா, ஸ்ா, ; ஸ்ஸ்ரீ வா. யினும் மனத்தும் . மருவி ; பகா பாதா ஸ்ா ; ஸ்ரீஸ்ரிக்ா ; க்ப்ாச் . வாயினும் ம . னத்தும். I. மரு ; பதாஸ்ாஸ்ா , ஸ்ாஸ்ா ததபா 1; கபாத மாண்பினர் . காண் பல . . வே.
நோயிலும் பிணியும்
நுளை தரு நூலின கோயிலும் சுணையு கோணமாமலை யம

*ன புண்ணியம்
அருளியவர்:- திருஞான சம்பந்தர்
LJT , g35 JIT செய்தனை ; நி நி தா செய்தனை ஸ்ா ; ; ;
e o o ; 6m5It , f 6m5IT
. நல் வினைப்
கமகா , ,
ses (k -
வாணனை வாயாரப் ) வழிபடும் அதனாலே
T , 5 NIT , நெஞ சமே
LT , L5LDT , நெஞ்சமே
தாதா நிரிஸ்ா பய. னரிடை
பினும் நல்ல
அருளியவர்:- திருஞான சம்பந்தர்
தா ப பா, தபகா, ஸ்வரென் ற. டியார்
பா,
8
5 LIII , 65LJIT . . . கள் . . . ஸ்ாஸ்ா ஸ்ா ததபா, நின் றக லார் ரீ ஸ்ாஸ்ா ஸ்ா ததபா, வி நின் ற கலார்
கபதப , கரிஸ்ா, டர் . . . .
தொழிலர் பால் நீக்கி
ர் ஞாலம்
ம் கடலுடன் சூழ்ந்த
ர்ந்தாரே.

Page 65
திருப்புகழ் -
பழநி
இராகம்:- ஸிம்மேந்திரமத்யமம்
தாளம்:- ஆதி
வசனமிகவேற்றி மறவாே மனதுதுய ராற்றி லுழலாே இசை பயில் சடாசவு ரமதாலே இகபர செளபாக்ய மருள்வ பசுபதி சிவாக்ய முணர்ே பழநிமலை வீற்ற ருளும்ே அசுரர் கிளை வாட்டி மிகவாழ அமரர் சிறை மீட்ட பெருமா
திருகோணமலைத் திரு
தாளம்:- ஆதி
விலைக்கு மேனியி லணிக்கோவை தரித்த வாடையு மணிப்பூணு மாகே மினுக்கு மாந்தர்க ளிடக்காம மூழ்கி
மிகுத்த காமிய னெனப் பாருளோ ெ நகைக்கவே யுடலெடுத்தே வியாகுல வெறுப்ப தாகியே யுழைத்தே விடாய்
கலக்கமாகவே மலக்கூடி லேமிகு பிணிக்கு ளாகிய தவிக்காமலேயுனை கவிக்குளாய் சொலிக் கடைத்தேறவிே
கதிக்கு நாயக தனியுனைத்தேடியே உரைக்கு நாயெனை அருட்பார்வை கழற்கு ழாகவே சிறப்பான தாயருள்
மலைக்கு நாயக சிவகாமி நாயகர்
திருக்குமாரனே முகத்தாறு தேசிக வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்
வசிட்டர் காசியர் தவத்தான யோகிய அகத்ய மாமுனி யிடைக்காடர் கீரனு வகுத்த பாவினில் பொருட்கோல ம

வசனமிக வேற்றி
அருளியவர்:-அருணகிரிநாதர்
T6tu வானே.
56)
ளே.
ருப்புகழ்- விலைக்குமேனியில்
அருளியவர்:-அருணகிரிநாதர்
மேகலை
Guj
மயலூறி ரதிர்
படு
கொடியேனைக்
ப செயும்
ஒருவாழ்வே புகழ்
யாகவே
தரவேணும்
மகிழ்
தருவேளே
ம்
ாய் வரு
முருகோனே
SS

Page 66
நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர் திருக்கொணா மலைத் தலைத்தாரு கோபு நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில்
வரு நிகழ்த்து மேழ்பவ கடற்குறை யாகவே யெடுத்த வேல்கொடு பொடித்துாள் தாயெறி நினைத்த காரிய மனுக்கூலமே புரி
பெரு
செயன்முை
මර්ණ தானவர்ணம் இராகம்:- கல்யாணி தாளம் - ஆதி வனஜாகூஜீரோஈ
1.
பல்லவி ஸ்ஸ்ாஸ்நித 'ரிஸ்நி நித தபம கம LJ i வனஜா. சுசீ. ரோ . . . . ஈ . ఐ. ஸ்ரிக்ரிஸ் நிஸிரிஸ் நிரிஸ் நிதநித j5, 6 6 .தே. . வு. . னி.
அனுபல்லவி பாமக நிதீர் கதபா மகரிஸநி ஸ்ரீ வி. . . ன. . வே. நா. க. lo தநிஸ்- ஸ்ரிக்ஸ் ரிக்ரி- ஸ்நிதநி தக் வெ.ல யு. ஸெள, ந்த. J -
முக்தாயிஸ்வரம்
ஸ் - நிஸ்நி- தநீ-ஸ்நிதப மகரி ៣f தக்ரி - நீர் - நீஸ்-தாநி-ப தநிஸ் I க்ரி:
சரணம் நீ; ; - ஸ்தஸ் நிதபம- கமா
5- - el- - - - Lul• • • UT- னி
1. பா;-மாகார்-தா மா கா fl2. பாதபா மகம - பா மகா ரிஸநி ஸர் 3. நீ;; ஸ்ரீநி ஸ்நி - தநிதபம LffT"
56

வோனே
மாளே
. . . w8w
றைப் பாடல்கள்
*டு-11
ஆரோகணம் :- ஸ்ரிகமபதநீஸ் அவரோகணம் :- ஸ்நிதபமகரிஸ்
இயற்றியவர்:- ராமனாதபுரம் பூரீனிவாஸய்யங்கார்
- O O
நிதர்ரி ஸ்நி தபம- கமபதநி ரஇ0 மோ.ர் வ.னே ;ஸ்நி தபம-கமபதநீ தோ. டி. தே . . வ
கம்ர்-கம பகாமநிதநி . ப
o (po 6 o ரிஸ்நித-பநி தபமக மபதநி o o 可町。 - - , ego . . . 6o
l6mouTLD-5T ப-நிதரிஸ்நிதநி ஸ்ா-நிதபா மகரி-கமபதநீ
(வன)
; fl. தநிபதநீதிரிஸ் . 6. ஹ.மா.யே
6m IT fi காமா பா தா ரி நீஸதநி ണ്ഡiി nu...(osu) -தநிதபத LJLDLJLD 35LDL 15 லுப)

Page 67
வனஜாகூரீ தொடர்ச்சி
நிஸ்நிக்ரிக் ஸிரி-நிஸ்ர்ரி-ஸிரிநிஸ்
4.t;- த்க்ரி ஸ்நிப- தநிஸ்
மாப-தநி பாதநிஸ்ரீஸ் நிதநி தநிஸ்-ரிக்க்ம்-க்ரிஸ்நிஸிரிஸ்நி
தானவர்ணம் - அன்ன
இராகம்:- ஆரபி தாளம்:- ஆதி
1
4.
பல்லவி UIT LOT UIT- LJLD -UIDITF fi fi 696.60 (3D el o o o J so பம-பம- கரி- தப தபமப-ஸ்நிதத அ ழை . . த்து . . வா .
அனுபல்லவி ஸ் நி த த- பபமப-தஸ்தப- மகர் பொன்னம். ப - லத் . . தே. ஸ்நித ‘ரி ரிஸ்- ம்க் "ரிஸ்ா ரிஸ்நிதத ந . . ட . . மி. டூம். சிவ.
முக்தாயிஸ்வரம்
பாத-மபத-ரிமபத-தபமகளிர்
6m)--of-ITLD-g பாதப-மகரிஸநித-ரிஸரிபமப ஸ்நிதிரீ-மபதஸ்ரீ ம்க்ரிஸ்ரி
சரணம் தா , ரிஸ்நி-தத-பப- மகரிஸரிம என் ன. சோ . த.னை.
1. 57; ; LUIT ; DIT ; 35T 2. தாஸ்நி ததபம பததப மகரிஸ் 3. தஸ்தபம பதபம பமகரி ஸ்நித
தபமபத ஸ்தரிஸ்ரி தஸ்ரிமகரி 4. ஸ்ா, நிதரிஸ்நி ததபப மகரிம
ரிஸ்நிதா பமபம தரிஸ்நிததபப
ஸ்தப மாகரி பமப தா தபத ரீஸ்ரிம்க்ரி ஸ்ாரிஸ்நிதரி

ஸ்நிதபம கமபதாநிக்ரி
、 (நிலுப)
; ஸ்நி 5. Loo Luo
5 ULD5LD பதபநிதா,
}நித பநிதப மகாமாபாத (நி )
லுப
மே அரவாபரணனை
ஆ:- ஸ்ரிமபதஸ் }29ன் ஜன்யம்
அ:- ஸ்நிதபமகரிஸ்
இயற்றியவர்:- டைகள் வரதாச்சாரியார்
O
O
f) Lo 55 - f f 6m 6m
T - e o e o o o ஸிரிஸ்ாநிதத
e s 65 a -
ரிமகரி-பமப
T . . . . Gf -
ரி 'ரிதஸ் ஸ்மப
Т . . . . If
ாரிஸநிதஸரி JLDL-insff பரிமபதத
தஸ்ா பதம
s , is 15 DfT
List. (9 . .
6most ாஸ்நித ரிஸ் ஸதரிஸரிமக நிதரிஸ்ாதத
, ஸ்தா , ரிஸ் கரீததப
நி த பீரிஸ்ரி
ாஸ்-ஸ்தபபா
ஸ்நிதரீ-ஸரிம ர..ண னை. பாம கரிஸரிம ம . தா .. ய்
ஸ்நி-தரீ, யு . . டன் தஸ்தப மகரிம
நே . . ச.னை
மப-மகரிஸநித மகரிம-பா; ; ரிஸ்நித-ரிஸ் பா-மகரிஸரிம
மகரிஸ்ரீமப றி . . யே .ன்
; f ; LoU மகரிஸரிபமப ரிஸரிமபதமப பாமகரிபமப
ஸ்நிதப மபத மகரிஸரிமபத ஸ்நிதர் ;
ULD5f-6mofufu
57

Page 68
இராகம்:- பந்துவராளி தாளம்:- ரூபகம்
மத்திமகாலக் ச நின்னருள் இய
1. ; ஸ்ா ஸ்ாஸ்நிதாபம
நின் அருள்இ . . 2. பதஸ் ரிஸ்ரிஸ் நிதாபம நி ன் அருள் இ . .
, J35 DITLIT ; 5T
பொன்னிநாதன் ; ஸ்ாஸ்நிஸ்க்ாரிஸ்ா மன்னும் ஆகம
பத யோய்
பல்ல
காபமகா;f யம்ப. லாகு கமபதபமகா ரீ ய ம் ப . லாகு
அனுபல்ல ரிஸ்நிதாநிஸ்ாஸ்ா பூவில்வந்தோன் ஸ்ாஸ்நிதாநிஸ்ா, மறை , கன் புக
சரணம் (
1. , இன்னல் கூட்டி
தன்னை நம்பி
இ ன் பமு ட் னோரை வீட்டி
58

கீர்த்தனை.
ம்பலாகுமோ
ஆ:- ஸரிகமபதநிஸ் அ:- ஸ்நிதபமகரிஸ்
}51வது மேளம்
இயற்றியவர்:- பாபநாசம் சிவன்
வி
ஸா; ஸ்ா , நி GLDIT - - 9 . . ஸா,; க்ரிஸ்நி மோ. ஒ. . .
; க்ரீஸ்ாஸ்ாஸ்ா போற்றும் கமல ஸ்நிரீஸ்ாஸ்நிதாபம
LDT. IL-69. . ypað
தநிஸ்ரிஸ்நிதஸ்நிதபம தே.வா.தே.வ. தநிஸ்ரிஸ்நிதஸ்நிதபம
தே.வா.தே.வ.
தநிஸ்ரிஸ்நிதஸ்நிதபா பூ, ங்கு . மு. லாய் கமபதநீஸ்ரிஸ்நிதபம நாட்ட . மு . டை
அனுபல்லவி போல் பாடவும்) டி , இந்த்ரஜால வித்தைகாட்டி ல் ஸ்தானந்த முழுக்காட்டும்.
(5)

Page 69
மத்திம கால
காலஹர
இராகம்:- சுத்தசாவேரி தாளம்:- ரூபகம்
பல்ல 1. ஸாஸ்தபம шт шо ћио
காலஹரன மேலராஹ 2. ஸ்ாஸ்தபம பதஸ்தபமரிமப்த காலஹரன மே . ல . ராஹ 3. ஸ்ரிம்ரிஸ்ததஸ்ரிஸ்தப பதஸ்தபமரிமப்த கா., லஹரன் மே . ல . ராஹ
அனுபல்ல 1. , ப ம ப த ப த ஸ்தஸ்ா, கால ஹரன மே . ல 2. , t if is us ஸ்தஸ் ரிஸ் ரி கா. லஹரன மேலஸகுண
சரணம் பதஸ் த பப பமததபமfஸ தினதினமுணு திரு.கி.திருகி
அனுபல்லவி ே தனுவுதனமு நீதயண்டி

க் கீர்த்தனை
ண மேலரா
ஆரோகணம் :- ஸ்ரிமபதஸ் அவரோகணம் :- ஸ்தபமரிஸ் இயற்றியவர் :- தியாகராஜர்.
வி
ரீஸ்ாரிமரிஸ் f மா பாத ரே.ஓ . . ஸிதா ராம 6mbrifosfamo řLDITUT, 5 e ரே. . . ஒ , ஸிதாராம fy ນີ້ດນmfiupfiດນ řLOTLIT, 5
0 O ரே D. O. O. 9 ஸிதாராம
bef
ரிம்ரிஸ்ாஸ்ரிஸ்ஸ்தா தஸ்ததபாம்பத்
5. - 5600IIT . . . God EST • • • • Golyst D
, ரிமாபா, த பதஸ்தாப திக்குலேக சரனுஜூசி.
பால் பாடவும்
த்யாகராஜ வினுதராம
59

Page 70
மத்திம கா ஒருக்கால் ச
இராகம் :- ஆரபி தாளம் :- ஆதி
1.
பல்லவி ; தர்ஸ்ா , ஸ்நிதா நிதபா | LDLIs ஒருக்கால் சி.வ சிதம் Lui 6D ஸாரீஸா, ஸநிதா , ஸார் JLD5f. இருக்கா தூ. ழ் வினை யே .
அனுபல்லவி
LJL DITL JT5 ஸ்ாஸ்ா ரீ ரீம்க் கருக்கா ரருக் கிது தெரி. தரீ ஸ் ஸ்நி தாதா தாபா Ls)
கா.லைத்து க்கி நின்ற கோ. ப த த ரீ ஸ்ா , ஸநிதா நிதபா மயாத த்தொருக்கால் சி.வ சிதம் மரமெ
ஸரீஸா , ஸநிதா ஸ்ரீ LILDфf இருக்கா தூ.ழ் வினை யே .
சரணம்
தா , தத தாதா தாபா slugs. சூழ் வலி யுடை யபஞ் σπά5 ஸரீஸா ஸா ஸ்நிதா ஸ்ரீ, sy சொரு பங். க ரி வா . (360T. ; fıOTT பதா தாதா தாபா மபதஸ் வாழ் வைவெறுத்துக் கனி கா. ; ரிப ம க ரீ ஸாஸா ஸ்நிதா ബIf
மா.த வம் புரி . வா. னேன் ஸரி ம க ரீ மாபா தாபா , ц)шII வேள்விகள் செய் தந்த Q) · , Lô 55 LÔPTLJ/T IL LÒ பாதரி ஸநிதா . வி. ணரி லே சொரி. வா. னே. ை ப ம பாதா ஸ்ாஸ்ா f t மக
வேள் வியில் லாத ԱpԱՔ மே. ; த ஸ்ஸ்ா ஸ்நிதா தாநிதபா : ம ட கிளைத் திட்ட சடை தன்னை . வ :
பத
6

லக் கீர்த்தனை
வ சிதம்பரமென்று
ஆ:-ஸரிமபதஸ் }29இன் ஜன்யம் அ:-ஸ்நிதபமகரிஸ்
இயற்றியவர்:- மாரிமுத்தாப்பிள்ளை
O O
தபா JULng, if 6m) if ன்று நீ. சொன்னால்
6m)IT , ,
ignon ஸநிதா தாநிதபா யும் பொ து.வில் ) - CH UT 5 UIT 5 JLD5 fi6ານກົມo
லத்தை. LD. 60Igö தில்வை
தபமக f 6m) ன்று நீ . . . சொன்னால்
ஸ்ா ,
f தபகம f6mpfმ કઠોદof யிடை நின்று
ണ്ഡf 6ቢ)ff6ቢ)ff
O o ன் D6060 ) நிதபா தபமக fiດນນີ້
யுஞ்ச ருகுந் தின்று
696)
O. O. O to 6) தபா தபமக f 6m) LDö6ir டத்தில் நெய்யை
தாபா TU
o காதும் ரீஸ்ா ஸ்நிதா நி த பா னிக ளாய்த் தலையிைல் III 5 UT தபமக ரிஸரிம ளைத்திட்டுத் தி.ரி. வானே
(ஒரு)

Page 71
மத்திம கால
உன்6ை இராகம்:-சிம்மேந்திர மத்திமம் தாளம்:-ஆதி
1.
பல்லவி 1. ; , ஸ் நி தா பா ; ; தமா, |;
உன்னையல் லால் வே 2. , , நி ரி நி தா பா ; ;நித
உன்னையல் லால் வே G 3. ; நி ரி நி தா பதரிஸ் நிதநித
உன்னையல் லால் வே . (e விநிஸ்ா f , ஸ் நி ஸ் ரி ണിക്സ് I ബ് குண் டோ சொல்வா ய்நீ . .  ே பதா நி ரி நி தா பதரிஸ் நிதநித நிதி உ ன்னையல் லால் வே . (s ஸ்நிஸ்ா f , ஸ்நிஸ்ரி ஸ்ரிக்ரி ஸ். குண்டோ சொல்வா ய்நீ . (
பதாநி ரி நி தா பதரிஸ் நிதநித ப நிதி உன்னையல் லால் வே . G8
அனுபல்லவி ; ப த , ப தா நிஸ்ரீக் f t கணை கடல் சூ .ழ் உல ஸ்நிபத , பதா நிஸ்ரிக் f t
கணை கடல் சூ .ழ் உல
1. ; ப்ம் க்க்ர் ஸ்ாஸ்நி தாநீ $5I தா இக J . சுகம் 望 2. ப்ம் க்க் ஸ்ாஸ்நி தாநீ க்
தா இக சுகம் 史
சரணம் பாமதப மக, f ஸாகரி ஸநிஸா ஸ் அம்மே . . எ னக்க . ருள்செய் அ ஸநிதா , f காமா Un. யு. மே குஞ் சர தாஸன் ஸ்ா , ஸ் நிதநீ ஸ்ா , ஸ் ஸ்ாஸ்நி
கை மேல் . .ப லன் அருள்தெய் க் ப் ம்க் , ரீஸ்ாஸ்நி தாநீ
ப்ரம்மே ந்ானு abrfu ଘନୀ

கீர்த்தனை
னயல்லால்
ஆரோகணம் :- ஸ்ரிகமபதநீஸ் அவரோகணம்:- ஸ்நிதபமகரிஸ் இயற்றியவர் :- கோடிஸ்வரய்யர் O O
D a 5 தி . . . மபத நிஸ்நீ ஸ்ா , ஸ்ரீ
D o e o 5 தி . எனக்
ரிஸ் நி த நீ ; ஸ்நிதபபம ய அ , ருள்வாய் பர மக்ருபா
பத நிஸ்ரீ ஸ்ா, ஸ்ரிஸ்ரிகிரி
a e s a 5 தி. . எனக் ாரிஸ் நிதநீ ; ஸ்நி தபபம ய அ. ருள்வாய் பர மக்ருபா fl 35 க்ா f ரிஸ்ஸா, ; , a e o 5 s தி. . . .
ரிக் ; ரிஸ்ா ரிஸ்ரீ ; ஸ்ரீக்ரி
கம் தனி லே. . . . ரிக் ; ரிஸ்ா ທົດນໍາ ພໍສ கம் தனி லே. . . .கந்
நிநிரிநி த பா பாதம தபதா நந். . . தெை யா. ழவே ஸ்ரி ஸ்நிதா பாதம தபதா தந். . தெனை யா. .ழவே
நிரிஸ நித ;பா தா நி ஸரீ
ப்பா. . . எ னவே சொல்லி
நித ததபா s) 3T sysT fT
606 f ரண டைந்தேன் ດbກນີ້ க்ரீர் ດbr fld fiດບໍ່ນີ້
வமே o o gli ணைசெய் தருள் நிரிநீ ; தா IT , Lo , Lg5T
மிம்மே ந்தி JLD öuJLD

Page 72
62
செளக்காலக் கீர்த் அம்பிகைதுதி இராகம்:-சங்கராபரணம் தாளம்:-ஆதி (2களை)
பல்லவி ஸ்ரீ பா, பா பமகரிகம பா; ; மா! த பாம
அகி லாண்ட நா. .ய கி , அம் புலிங்கத் தநிஸ்ரீ ஸ்நிதப் , பாமபதம் பமகரிகம/ பா;
ளரும் அ.கிலா ண் ட நா . . . ய கி. தநிஸ் ரி க்ா ரிஸ்நித , பாஸிநிதப பமகரிக்ம ளரும் அ . . கிலாண் ட நா . . . . ய
த நி ஸ்நிஸ்நி தநி பா, பா ப ம கரிக ம /
ளரும் அ .கி. . லாண்ட நா . . ய
அனுபல்லவி
; தநீஸ்ா ; ஸ்ா ; ஸ்ரீ /க்ாரிஸ்ஸ்ா, ஸ்ா/; ஸ் ஜகதீ சன் ஜம் புகே . சன் ? ; தநீஸ்ா ; ரிக்ஸ்ா ஸ்ா , f /ப்ம்ம்க்க்ரி ஸ்ா/ 鹦5 தீ சன் ஜ ம் பு .கே . சன் ; பரிஸ்ா ஸ்நிரிஸ்நிதா, பா, பமமா ; தநிஸ்ாநி . திருவா ... னைக் கா வல் . ப. தித6
தநி (ஸ்ரிக்ாம்க் ரிஸ்நிதம்)
6OT60f elaboon. . . . .
சரணம் Lu 5 TLD UIT ; LJT ; UIT / ; , sỂ 5 Ể / u 2 Lu u 35T வே ரி மத்தியில் ; ரிகா ரிமாகார் ; கரி / ஸா ஸ ரீ கா
ஒரு சிலந்திக்கும் முக் தி அ ஸ்ரி த் த ; நிதபம கமபா, பா ; பா / ; நீ த நீ ;
2 . Lu u. a5T G86, f மத்தியில் ; கமாத மாபா , தயமகா , மகt/ ஸ ர , ; , . ஒரு சிலந் . . திக்கும் முக் திஅளித்த ;, தா , ததாதா ; தாபத / நிரிஸி நித பபம . உள்ளம் விரும்பித்த வம் . . பு . ரிந்

தனை- அகிலாண்டநாயகி
ஆரோகணம்:- ஸ்ரிகமபததிஸ் அவரோகணம்:- ஸ்நிதபமகரிஸ் இயற்றியவர் :- பாபநாசம் சிவன்
க ம ப //
ந்தலம்வ
தரி /ஸ்நிபாம , கமப // அம் புலிங்கத் தலம்வ
/ பா; ; தரி/ ஸ்நிபாம,கமப /
கி. அம் புலிங்கத்தலம்வ பமபதாப; / ; ; ; ; // கி. . . . . . .
தாநிஸா//
உளங்கவர்
க்ரிஸ்நிதாதிஸ்/
உளங்கவர் த / பதநீத பம க மப // வில் எழுத்தருள் ஜகத்ஐ
தாப்ம கா மா // ஒருயா ..னை D / UT , uit UT //
ஹே , சனை / பதாப்ம காமா //
ஒருயா. னை / பதநீஸ்நிதா ரிஸ்நிதப்ா D ஹே . . . ச.னை
/ கா ; பமகரி //
தாள். உமை

Page 73
(அகிலாண்ட நாயகி தொடர்ச்சி.) கஸரீ காமா : , கமபதா / நீ ; தாநீ / பா அன் . னையே நித்திய கன்னிகை யே. , ஸ்நீபா, , மாபதமய் மகம / , மதாபமா / மக அபயம் தந் தருள் அடிமலர் தஞ பா; தநிதப ; நிரீஸஸா / ஸ்நிதா தபாதரீ / ஸ டைந்தேன் அடியவர்க் க. . . ருள்வர தே ; , நிஸ்ா நிதா, பதாபபா 1; பதா ப்தரீஸநீ / ப அப யம் தந்தருள் அடி ம.லர். த பா ; தநிதப; நீர் ஸ்ஸ்ா / ஸ்நிதர் தபாதரீ /6 டைநீ தேனி அடியவர்க் க . . ருள்வர ஸா , ரீப்ம் ம்க்ரிக் ஸ்ஸ்ாlஸ்நிக்ரிஸ்ா, ஸ்ாரிஸ்த னந்த குணா . கரி அம். பா சங். கரிஅ. நீ ; ரிம்ப் ம்க்ரிக், ஸ்ஸ்ா/ நிஸரிஸரிகளிஸ்ஸா, / னந் தகு னா a5ff é9hilib . ... LurT . . ; பா; f ஸாஸநி நிதப / பதநீ ; தபா / பமக ஆ தி அந். த .மில் . தரிபு வன ஸர்ே
மத்யமக ஸ நிதப பமகம தபமப கரிஸா / ஸா பா ம ஹரஹர சங்கர பகவத் பா.தா அன்பில் பி ஸாபதா நீஸ் ஸ்க்ரிம் ம் க் ரி ஸ் ஸ் / ஸ் ரி ரத்ன தாடங்க ஒளி உமிழ் அழகிய இரு
இராக மாலிசை இராகம்:- காம்போதி
தாளம் :- ஆதி
பல்லவி 1. த ஸ்ா நீ, தாபாதா பம க ம / பாதா
கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் 2. த ஸ்ா நீ தா பாதா பமகம / பாதா
கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் தஸ்ாரி ஸ்நீத ப தா ஸ் நிதாப பதாஸ் நிலை யா.ன மொழியே. நின் புகழ்

; ; ; ; //
95 TLDs, fò // ந். சம்அ T; ; ; //
T. பமமாய // ஞ் சம் அ // (b , ;;חטו Gig5. ... 6
நீஸநி/
கரிஸஸா , தநீஸா/
சங் . . . க ரி
ம, பதநி //
. த.ரி.
GoD
க ம ரி / கா மா பாபதநீ/ ரதிஷ்டை செய்த அற்புத
ஸ் நி த ப ம க / ப ம க ம ரி க ம ப // செவியயொடுகுளிர் நகை தவளும்மதிவதன
5~ கலைகள் மிகுந்த
ஆ:- ஸரிகமபதஸ் }28ன் ஜன்யம் அ;- ஸ்நிதபமகரிஸ்
இயற்றியவர்:- சுத்தானந்த பாரதியார்
ஸ பாத / ஸ்ா ; ; ; // வாழ்க வே . . . ஸ்ரீக / ஸ்ா ; ஸ்ாஸ்ா // வாழ்க வே. என்றும்
f , க்/ ஸிாநிநிதபதா //
பா , டு வேன் அருமை
63

Page 74
அனுபல்லவி
1. ; ஸ் நீ ப தா ஸ்ாஸ்ாஸ்ா / , ஸர் ரி அலைகடல் மே வு ம் ම%" |J(Up 2. ; ஸ்ரிஸ்நி ப தா ஸ்ாரிஸ், ஸ்ாஸ்ா / 6 அ.லை கடல் மே . . . . வும் ஆ ரிக்மா, ரி ஸ் தா த ஸ்ரீ, ரிஸ்தா / : நிகரே இல்லை எனவே நின். ஸ் ஸ்ா ஸ் நி த ப த
வள ரும் . . .
சரணம் இராகம்:- சண்முகப்பிரியா
1. நிஸ்ா நிநிதபா ப தா பா, பா / பதாப கரும் பா.ன. கவியாம் . கம் பனின் 2. நிஸ்ா நிநிதபா ப தா பா, பா / பதா
கரும் பா. ன. கவியாம். கம் பணி: பதாநி தாநீ நிஸ்ாஸ்ா , f / க்ரீ வழிந் தோடும் நதிபோல் நல் விருந் ; க்க்ரிஸ் நிஸ்ா, நி ஸ்ாஸ்ா / ; ஸ்நிநி வீ . . . ர ன் பாரதியின் as a ; நிக்ாக்ரீ ஸ்ாஸ்நிதபாத / ஸ்ா ; ; ;
தேசம் உயர்வா.கு. ம்
சரணம் II இராகம்:- மோகனம்
; , க்ா க் க்ா ரிஸ்ா ரிக்ாக்ா / , ஸ்ரீ ரீ வள்ளுவன் குற. ளாலே வளர்ந் ; , க தா ப த ஸ்ா த த ரீ ஸா/ ; , உள்ளம் கொள்ளை கொள்ளும் ; , க்ாக்க்ரி ரிக்க்ட்ரி ஸ்ாஸ்ாதா / ; ,
தெள்ளுத மிழ். கவிதை G. ; கா த பா ப தா த தபதா / க்ரி ஒளவையும் இளங்கோ.வும் யா

ஸ்ா / ஸ்பி க்ம்'ரிக் ;/
தே. போல்
ஸ்ரீ ஸ்ரீ /ஸ் ரிக்ம்க்ா ;/
. ர மு தே.போல்
த ஸ்ா ரீக்ா / ஸ்ஸ்ாஸ்நிதபத/
சுவையாலே வளரு. . ம்
ஆ:-ஸரிகமபதநீஸ் 58வது மேளம்
அ:-ஸ்நிதபமகரிஸ்
மகாம / பா ; ; ;/
T. - š6. . . பமகாம / பா நிநிதப/ ன் பா.ட லே. தேன் நி தா , நி / ரீ ; ; ;// தா. கு மே. . . ததப / பதாநிதீஸ்ா / டல் அழகா.லே / ஸ்நிநித பமபத //
• G = e e
(கலைகள்)
ஆ:-ஸரிகபதஸ் }28ன் ஜன்னியம் அ:-ஸ்தபகரிஸ்
/ தாரிஸ்ஸ்தஸ் / த தாய் மொழி
தஸ்ரிக்கா /*ரிஸ்தா ஸ்ரிக்ா //
இலக்கிய சே .ர் மொ.ழி * ரி ஸ் ரிஸ்ஸ்ஸ் தபதா // த டி நி தம் . தந்த ரிஸ்ஸ்நிதப / பமகரிகமபத/ 1.வரும் . போ. லும்
(கலைகள்)

Page 75
பதம்- தெருவி
இராகம்:- கமாஸ் தாளம்:-ரூபகம்
பல்லவி
TIL AT தா பா மா கா Ο தெரு வில் வா ரா. . ଖିର கா நீ தாதநிஸ்ாநீ ஸ் திரும்பி UIT JT . . ($ଗ
அனுபல்லவி 鹰詹 ஸ்ாஸ்க்ரீஸ்ா ஸ் ஒரு விழி யோடு 史 ஸ்நிரிஸ் நீதா பாமா 95 9 L னெரி செய்த ந1
சரணம் UT UIT UIT 55st f வாசல் முன் நில் லா
ΟΠ Π தா பாமா கா Ds 68F கம் சொல் லா 6ே
நேசமாய் யுள்ளானோ கழல் ை தேசி கணம் பலவான நடம்புரி

ல் வாரானோ
ஆரோகணம் :- ஸமகமபதநிஸ் அவரோகணம்:- ஸ்நிதபமகரிஸ் இயற்றியவர் :- முத்துத்தாண்டவர்
D65 DIT TIL AT
s என்னை சற்று T; ஸ்நிரிஸ்நிதபடி
s LLLS S SLL S SLSLS S SL
நிரிஸ் நீதாபாதா
if புரத்தையும்
fமககரிஸா
6 ரா ஜ ன் .
ஸ்ாநீதாபா T எனக்கொரு
LUITLDTL JIT;
TT
வத்த ராஜனை வெல்லேனோ தேவாதி தேவன் சிதம்பரநாதன்
(தெரு)

Page 76
தேவாரம்- பண்ை திருவீழிமிழலை பணி நட்டபாடை ராகம்:-கம்பீரநாட்டை தாளம்:- ரூபகம்
1. ; f6m 35LDUIT LITUIT பண் னுைம் பதம்
; கம LJLOLDó5 LOG56)[
வோ சைத் த.மி
2. ; ß6mv F5LDLJT LITTLJIT
பண் னுைம் பதம் ; கம Ls)), 56)
(86 IT சை.த் த.மி
3. 56m fism) 5LDUIT LT
பண் னுைம் பதம்
கம O) is O96) Gehir சை.த் த.மி
56mp-pël6m) 5LOUT UTUT
பண் னுைம் பதம்
5 s) Osb{ {56) G6im சைத் த.மி. 1. 35Ls) பமநிநி பமகம
@日。 e o O p 8
கஸ் X பண்ணும்----- 2. ஸ்நிபமபா-நிபமக
கஸ X பண்ணும் 3. பநிஸ்நி-பநிஸ்நி-நிப
DATG5) D -- 596 LO) LD5D
கஸXபண்ணும்----
l. 35LD பாநிய நீஸ்ா
உண் ணின் றதொர்
66

னும் பதம் ஏழும்
ஆ:- ஸகமபநிஸ் அ:-ஸ்நிபமகஸ அருளியவர்:- திருஞானசம்பந்தர்
35s) L)TU ரெ ழும் பல J5Ls) J) Jí ழவை யும் . .
35Ls) LJAT ஸ்நிபா  ெ ழும் L» • 6D கம கமபநி ஸ்நிபம
ழவை யும்.
; பநி ஸ்நிஸ்நி ஸ்தி
கெ ழு.ம் 6) ; ம க பமநிப ஸ்நிபம
ழவை யும். . O. O. 95LD L JIT; | TLJ
gj e ழும் 6)
NT -- LLD 560 SMT-65DD
LIT-LDL 5u -LDLubu-JL)

Page 77
ம் .
56)
பண்ணும் பதம் ஏழும் தொடர்ச்சி ; ஸ்நி பம-கம பநிஸ்க்
2. ; கம பாநிய நீஸ்ா
உண் ணி.ன் றதொர்
3. ; கம பாநிய நீஸ்ா
உண் ணி.ன் றதொர் , шт lõõr LIITID தாள த் தொலி
கஸ்-கம பாநிய நீஸா
உ ண் ணின் றதொர்
, Lπ-Lπ βούπίE LIΠιΟΠ
தா ள.த் தொலி
X
இதே போன்று பின்வரும் அடிகளைப்
மண்ணும் புனல் உயிரு
ம் வரு
காற்றுஞ் சுடர் மூன்றும் விண்ணும் முழு தானானிடம் வீழிம் மிழ லையே A. தேவாரம் - திருவாரூர் பண்:- செந்துருத்தி இராகம்:- மத்தியமாவதி தாளம்:- திஸ்ரதிரிபுட
நிஸா நிள மீ ளா 6 . . . ff LDUT ; பாம நிபட உமக்கே මෙර් ரிமர்ஸ்ஸா நிஸாநி ள Iổ . - GIIIT 6 . . fñLDLJIT , Lo LDLs) uB உமக்கே හි) • • ரிமரிஸ்ஸா நிஸாநி ஸ் மீ . . ளா. ce . . si LD LITT ; : : பமநிபபம 2 - ID di Ca5 මෙ%

ஸ்ா,
; ஸ்க்
66
86O6
ம்க்ஸ்ா
ஸ்நிபா 9- • • pl 6mbisuld
ஸ்க்ஸ்நி 2-.. pl 6üs5)LJLD
UTL6) is
LĎamm 6olu96ouD
ஆ:-ஸ்ரிமபநிஸ் ஆ:-ஸ்நிபமரிஸ்
ງທີ່ດນ
ரீஸ்
o
טf6mג
9 o
f
60D
GITT
ரிமபம ரீஸா
மரிம ரிஸ் ளா , ய்ப்
6) D
, ம ரி ஸ்
UL
அருளியவர்: சுந்தரமூர்த்தி நாயனார் f ;
6) D
f f 6n
ளா , ய்ப்
67

Page 78
68
மீளா அடிமை தொடர்ச்சி.
நிஸரிபாரி ரிஸஸ் பிற ரை வேண். ஸரிமf; மபா! தே . . ή ιρπ ή ιρ T, ) மு.ௗா - த் தீ ப்
மபநிநிம பா நீ
உள்ளே கனன் நிநிஸரிமரிஸ நீநி, ரி முக த தா ல மி க
நிஸா,ஸ்நிபா மமபநி
ஆளாய் இருக்கும் அடியார் த அல்லல் சொன்னக் கால் வாளாங் கிருப்பீர் திருவாரூ வாழ்ந்து போதீரே.
0x
திரு
திருவாவினன்குடி இராகம்:- சக்கரவாகம் தாளம்:- கண்டதிரிபுடை
அபகார நிந்தைபட்
அறியாத வஞ்சரைக் உபதேச மந்திரப்
உனை நானி னைந் இபமாமு கன்றனக்
இமவான் மடந்தைய செபமாலை தந்த சற்
திருவாவி னன்குடிப்

பநிஸ்ரிஸ்
L-s • • ரிமரிம ரிஸ்
UIT , போ ல் f5 6mon,
s o ஸநிபா பாநி
ΘΠ . O KO
பமரிம ரிஸ்
ங்கள்
箭
ப்புகழ்
அருளியவர்:- அருணகிரிநாதர்
டுழலாதே குறியாதே பொருளாலே
ருட் பெறுவேனோ கிளையோனே
5 தமிபாலா
குருநாதா
பெருமாளே

Page 79
திருப் இராகம்:-பாகேஸ்வரி தாளம்:-கண்டசாபு
ஏறுமயி லேறிவிளை யாடுமுகம் ஈசருடன் ஞானமொழி பேசு கூறுமடி யார்கள்வினை தீர்த்த
குன்றுருவ வேல்வாங்கி நி மாறுபடு சூரரை வதைத்த மு வள்ளியை மணம் புரிய வ ஆறுமுக மானபொருள் நீயரு5 ஆதியரு ணாசலமமர்ந்த ெ
裘袭料 இந்தியாவின் 7ம்,8ம் நாற்றா
கியி. 7ம், 8ம் நூற்றாண்டு, பல்லவராட்சிக் கலாச்சாரப் பண்பினை அறிந்து கொள்வதற்கு இ நாம் அறிதல் வேண்டும். சங்கமருவிய காலப்பகுதி சாக்கியம், ஆகிய நால்வகை சமயங்களும் பகமையி சமண சமயமே உயர்நிலை பெற்றிருந்தது.
எவ்வகையிலும் சைவம், வைணவத்தை அ வழிகளைக் கையாண்டனர். இதனால் மன்னரும், ! சிவனுக்கும், திருமாலுக்கும் கட்டப்பட்ட கோயில்
சைவமும், வைணவமும் அக்காலத்தில் ஒன்று சென்ற சமண சமயத்தை எதிர்க்கும் ஆற்றலை
சமண சமயத்தைத் தழுவிய மகேந்திரவர்ம திருஞானசம்பந்தரும், சைவர்களாக்கிய காலம் தொட்( சைவத்திற்கும், வைணவத்திற்கும் புத்துயிரளித்தவர். இக்காலத்தில் எழுந்தவை பக்தி இலக்கியங்களாகு
சங்க காலத்திலிருந்தே உலகியல் சார்ந்த மறுமலர்ச்சி கண்டது. நாயன்மார்கள் இசையைத்
சமய குரவர் இயற்றிய இசைப்பாடல்கள் தே பதிகங்கள் இசை வடிவத்துடனேயே மூவர் வாக்க

புகழ
அருளியவர்: அருணகிரிநாதர்
ஒன்றே முகம் ஒன்றே pகம் ஒன்றே ன்றமுகம் ஒன்றே கம் ஒன்றே ந்த முகம் ஒன்றே ால் வேண்டும் பரு மாளே
裳浆染 ண்டின் கலாச்சாரப் பின்னணி காலத்தின் தொடக்கமாகும். இக்காலத்துக் கலை, க் காலத்துச் சமய நிலைப்பற்றி ஓரளவிற்காயினும் யின் ஆரம்பத்தில் சைவம், வைணவம், சமணம், ன்றி வளர்ந்து வந்தன. எனினும் அக்கால முடிவில்
ழித்து தம் சமயத்தைப் பரப்புவதில் சமணர்கள் பல மக்களும் சமண சமயத்தைத் தழுவத் தொடங்கினர். 5ள் போற்றுவாரின்மையால் அழியத் தொடங்கின. பட்டு நின்றிருந்த காரணத்தால் பரவிக் கொண்டு அவை பெற்றிருந்தன. னை திருநாவுக்கரசரும், நின்ற சீர் நெடுமாறனைத் சைவமும், வைணவமும் மீண்டும் தளைக்கலாயின. ள் முறையே நாயன்மார்களும், வைணவர்களுமேயாவர். ம்.
இசை பல்லவராட்சிக் காலத்தில் பக்தி இசையாக தெய்வ வழிபாட்டுடன் இறுகப் பிணைத்தனர். வாரம் என்ற பெயரால் வழங்கப்படுகின்றன. தேவாரப் னின்றும் வெளிவந்தன. சம்பந்தருக்குப் பொற்றாளம்
69

Page 80
கிடைத்த வரலாற்றிலிருந்து தேவாரம் தாளத்துட
மேலும் தமிழ்நாடு கலைவளம் பெற்று வி மட்டுமன்றி சிற்பம், ஒவியம், நடனம் முதலிய நுண்க என்பதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. பல்லவர் தர்க்க மண்டபம் முதலிய பல மண்டபங்கள் அமை சாஸ்திரக்கல்வி, இசை, நடனம் முதலியவற்றை தெளிவாகும். எல்லா சமயத்தவரும் தத்தம் மதங் மடங்களைக் கட்டினான். இம் மடங்கள் அறிவு வள
நாயன்மாரின் தேவார, திருவாசகங்கள் கே இவை பின்னர் திருமுறைகளாக தொகுக்கப்பட்ட இயற்றிய பாடல்கள் திவ்வியப் பிரப்பந்தமாகத் தொ இசை நூல்களாகும். இந்திய இசை வரலாற்றிலேயே மிகப் பழமையான உருப்படிகள் தேவாரப் பண்களே தேவாரப் பண்கள் ஆதி லசவியங்களாக உள்ளன
பல்லவர் காலத்து மன்னர்களும் ஆலயங்கள் தேவாரப் பண்களைப் பண்ணோடு பாட மன்னர் ே வர்மன், "விசித்திர சித்த", "சங்கீர்ண முதலிய பல உள்ளத்தையும் பின்னையது அவனது இசை ஈ வகையைக் கண்டுபிடித்தமையாற் தான் இவ்விரு
குடுமியாமலை இசைக் கல்வெட்டும், மன்: திருமயம் இசைக் கல்வெட்டு இசை வளர்ச்சியின
இறை வழிபாட்டிற்கு சிறப்பாக உரிய தே முறையில் வெளிவந்தமையால் ஒரு புதிய இலக்கி சங்கம், சங்கமருவிய காலப் பகுதியில் பெரு வழ ஆழ்வாரும் கைவிடவில்லை. தலைவன், தலைவிய அகப்பொருள் துறைகள் யாவும் இறைவன்பால் அட திருநாவுக்கரசரின் முன்னம் அவனுடைய நாமம் கேட் போன்ற தேவாரங்களை இதற்கு உதாரணமாகக்
தமிழ் நாட்டில் வழங்கி வந்த நாட்டுப்பாட காலப் பகுதியில் பாடப்பட்டுள்ளன. தேவார திருப்ப வழிபடும் போது ஒதுவதற்கு இயற்றப்பட்டதின முறையில் அவற்றை பாடினர் என கருத இடமுண் திருப்பொன்னூசல் முதலிய பதிகங்களும், பெரியாழ்6 அழைத்தல் முதலிய பதிகங்களும் இதற்கு உதா
70

ன் பாடப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகின்றது.
ளங்கிய காலம் பல்லவராட்சிக் காலமாகும். இசை லைகளும் அவர் காலத்தில் உயர்நிலை பெற்றிருந்தன காலத்துப் பெருங் கோயில்களில் நடன மண்டபம், க்கப்பட்டிருந்ததிலிருந்து அக்கோயில்கள் சமயக்கல்வி,
வளர்த்தற்குரிய இடங்களாக விளங்கின என்பது களை வளர்த்ததன் பொருட்டு பல்லவ மன்னன் பல
ர்ச்சிக்கும், கலை விருத்திக்கும் பெரிதும் பயன்பட்டன.
யில்களிலும், விழாக்களிலும் ஒலிக்கத் தொடங்கின. ன. அது போல் பன்னிரு வைணவ ஆழ்வார்கள் குக்கப்பட்டன. இவை நமக்குக் கிடைத்தபழங்கால ப இராக, தாள அமைப்புடன் நமக்குக் கிடைத்துள்ள ஆகும். தற்காலத்தில் வழங்கும் பல இராகங்களுக்கு என்பது ஆய்வாளர் கருத்தாகும்.
ரில் இன்னிசைப் பணி வளர அயராது உழைத்தனர். பராதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கது. மகேந்திர விருதுகள் தரித்தான். முன்னையது அருங்கலை டுபாட்டையும் காட்டுகின்றன. சங்கீர்ண என்ற தாள துப் பெயர் தரித்ததாகவும் சொல்லப்படுகிறது.
னனுடைய இசைப் புலமைக்குத் தக்க சான்றாகும். னை எடுத்துக் காட்டுகிறது.
ாத்திரப் பாமாலைகள், பதிகம் முதலியன பிரபந்தம் ப மரபு தமிழ் மொழியில் ஆரம்பமானது. இருப்பினும் க்காயிருந்த அகத்திணை மரபை நாயன்மார்களும், ருக்கிடையில் அன்பை வெளிப்படுத்தப் வகுக்கப்பட்ட டியார் கொண்ட அன்பை வெளிப்படுத்தப் பயன்பட்டன. ட்டாள், திருஞானசம்பந்தரின் சிறையாரும் மடக்கிளியே கூறலாம்.
ல் வகைகளைத் தழுவி பல பதிகங்கள் பல்லவர் திகங்கள் பெரும்பாலும் நாட்டு மக்கள் இறைவனை ல் நாயன்மார்களும், ஆழ்வார்களும் நாட்டுப்பாடல் டு. திருவாசகத்திலுள்ள திருவம்மானை , திருச்சாழல், பார் பாடியருளிய "கண்ணன் குழல் வர காக்கையை ரணங்களாகும்.

Page 81
சுந்தரமூர்த்தி சுவாமிகளது திருப்பதிகங்களு அமைந்துள்ளனவாகக் காணப்படுகின்றன.
இவ்வாறு 7ம், 8ம் நூற்றாண்டுகளில் இ விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவில் 14ம் 15ம் நாற் கலாச்சாரப் 14ம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் ஹரிபாலர் எ நூலிலேயே முதன்முறையாக இந்திய சங்கீதத்த காணப்படுகின்றது. அவை : 1. கர்நாடக சங்கீதம் 2. ஹிந்துஸ்தானி சங்கீதம்
ஆனால் அதற்கு முன்னர் இந்திய சங்கீதம் நூற்றாண்டில் வடக்கில் முஸ்லிம் மன்னர்கள் ஆதி நாடுகளில் இருந்து வந்த சங்கீத முறைகள் { இந்தியாவில் மாறுதல் பெற்றது. ஆயினும் தெ6 பின்பற்றப்பட்டு வந்தது. எனவே அயல் நாட்டு மு சங்கீதம் எனவும், பூர்வீக பத்ததினையே தொடர்ந்: எனவும் வழங்கலாயிற்று.
கி. பி. 15ம் நூற்றாண்டில் தாளப்பாக்கம் சி மொழியில் சுமார் 20,000 கீர்த்தனைகளும், வேறும் பஜனைப் பத்ததிக்கு வழிவகுத்தனர். தாளப்பாக்க தாளப்பாக்கம் அன்னம்மாச்சாரியாரின் (1408- 150 பல்லவி சரணம் என்னும் அங்கவித்தியாசங்களைக் ச சின்னையாவின் கிருதிகளிலும் பின்னர் புரந்தரதாஸf முதன் முதலில் காண்கிறோம். பல்லவி, அனுபல்ல6 பிரபந்தங்களின் அங்கங்களுக்கு உத்க்ராஹம்த்( வழக்கில் இருந்தன.
அருணகிரிநாதர் இசை சந்தங்களை அமைத் பாடல்களை இயற்றினார். திருப்புகழ்ப் பாடல்கள், தா முடியும் என்பதைப் பாடுகின்ற முறை மூலம் சிறப்பும் அமையப்பெற்ற உறுதி பயக்கும் பண்பு 6 என்றும் "கனிவிற்கு அருணகிரி " என்றும் அவ அதிகம் வழக்கில் இல்லாத அனேக தாளங்க

சில நாட்டுப்பாடல்களிலுள்ள இசை முறைகளில்
சை, நடனம் முதலிய கலைகள் வளம் பெற்று
ராண்டில் கர்நாடக இசையின்
பின்னணி
ன்பவரால் எழுதப்பட்ட சங்கீத ஸஉதாகரம் என்னும்
ல்ெ ஏற்பட்ட இரு பிரிவுகள் பற்றிய குறிப்புக்
வேறுபாடின்றி ஒன்றெனத் திகழ்ந்து வந்தது. 14ம் க்கம் பெற்ற காலத்தில் பேர்சியா, அரேபியா போன்ற இந்திய சங்கீதத்தில் கலந்ததன் காரணமாக வட ன்னிந்தியாவில் பூர்வீகமான முறையே தொடர்ந்து றை கலந்த வட இந்திய சங்கீதம் ஹிந்துஸ்தானி து வந்த தென்னிந்திய சங்கீதம் கர்நாடக சங்கீதம்
ன்னையாவும் அவரது முன்னோர்களும் தெலுங்கு பல உற்சவ சம்பிரதாயக் கீர்த்தனங்களும் இயற்றிப் ம் சின்னையா பஜனைப் பத்ததியின் தந்தையாவார். 3) அத்யாத்ம சங்கீர்த்தனங்களில் முதன் முதலில் ாண்கிறோம். இவருடைய பேரனாராகிய தாளப்பாக்கம் iன் கிருதிகளிலும் அனுபல்லவி என்னும் அங்கத்தை வி, சரணம் என்னும் பெயர்கள் வருவதற்கு முன்னர் நவம், மேளாபகம், ஆபோகம் என்னும் பெயர்கள்
துத் தமிழ் மொழியில் ஆயிரக்கணக்கான திருப்புகழ்ப் ளஅமைப்புகளைப் பல்வேறு வகைகளாகக் கையாள எடுத்துக் காட்டுகின்றன. சந்தக் கனிவும், ஒசைச் ாய்ந்தவையாக இருப்பதால் "வாக்கிற்கு அருணகிரி
பாராட்டப்பட்டுள்ளார்.
ளைப் பயன்படுத்தியமையால் சந்தப்பாவலர் பெருமாள்
71

Page 82
எனப் போற்றப்படுபவர் அருணகிரிநாதர் ஆவார். 35 அமைப்புகள் எல்லாவற்றையும் அவரது பாடல்கள் அதற்குரிய நடையும் தாள அமைப்பும் குறிக்கப் சங்கீதத்தில் உள்ள பல தாளங்கள் அழிந்து போக அருணகிரிநாதருக்குரியது.
இந்தியாவில் 17ஆம் 18ஆம் ந கலாச்சாரப்
உலக இசை அரங்கில் தன்னிகள் சமானமீ லட்சணம், லட்சியம் ஆகிய இரண்டும் ஒன்றுட வந்துள்ளது. அவற்றுள் 17ஆம், 18ஆம் நூற்ற வளர்ச்சியுற்ற வரலாற்றையும் அறிந்து கொள்வதற்கு அறிந்து கொள்வது அவசியமாகும்.
கி.பி.16ஆம் நூற்றாண்டில் கர்நாடக சங்கீத புரந்தரதாஸர் இசைப்பயிற்சிக்குரிய ஸ்வராவளிகள், அப்பியாச கானத்திற்குரிய வழி முறைகளையும் வ மேலும் கன்னட மொழியில் நூற்றுக்கணக்கான கீர்த்த என்னும் முத்திரையுடன் இயற்றியுள்ளார். மாயாமாளவ என்ற முறையைக் கொணர்ந்து கர்நாடக சங் புரந்தரதாஸரேயாகும். 15, 16ஆம் நூற்றாண்டுகள் வளர்ச்சியுற அஸ்திவாரமாக அமைந்த காலம் என லசஷயத்திற்கு தக லக்ஷணம் அமைதலே மு பி.1550ல் எழுதப்பட்ட "ஸவரமேள கலாநிதி " என் கலை சம்பந்தமாக நிலவிவந்த ஜயப்பாடுகளை நீ ஸ்வரம், வீணை, மேளம், ராகம் என்ற ஐந்து அத் 24 மெட்டுகளுடன் கூடிய வீணை சர்வராக மேள வீன 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேஷத்ரக்ஞர் ( செய்துள்ளார். இவரது பதங்கள் தத்துவ அர்த்தம், ச் தருவன. இவருடைய பதங்களால் நாட்டிய சங்கீத பக்திமானாக இருந்த பத்ராசலம் ராமதாஸ் பூ பாஷையில் இயற்றியுள்ளார். இவரது கீர்த்தனைகள் ர என்பதற்கு அத்தாட்சியாக விளங்குகின்றன.
72மேளங்களுக்கு வழிவகுத்துக்காட்டிய :ெ தகுதிகளையும் தக்க முறையில் பெயர்களையும் அ
72

" தாளம், 175 தாளம், 108 தாளம் ஆகிய தாளங்களின் லே காணலாம். ஒவ்வொரு பாடலுக்கும் முன்னால் பட்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்திய காமல் தமது திருப்புகழ் மூலம் பாதுகாத்த சிறப்பு
ாற்றாண்டில் கர்நாடக இசையின்
பின்னணி.
ன்ெறி தலை நிமிர்ந்து நிற்கும் நம் இசைக்கலை -ன் ஒன்று பின்னிப் பிணைந்து வளர்ச்சி பெற்று ாண்டில் இசைக்கலையின் தோற்றத்தையும் அது கு முன்பு 16ஆம் நூற்றாண்டின் இசைவளர்ச்சி பற்றி
இசையில் ஒரு முக்கிய இடத்தை வகிப்பவரான
அலங்காரங்கள், கீதங்கள் முதலியவற்றை இயற்றி பகுத்து "ஆதிகுரு" என்னும் சிறப்பினைப் பெற்றார். னைகளையும், தேவர் நாமாக்களையும் புரந்தரவிட்டல
கெளளையில் ஸ்வராவளி வரிசைகள் பாடவேண்டும் கீத பிதாமகர் என்ற சிறப்பினைப் பெற்றவரும்
லட்சிய சங்கீத பொலிவின் தன்மை முழுமையாக க் கூறலாம்.
முறை என்ற அடிப்படையிலே ராமா மாத்தியரால் கி. ற சமஸ்கிருத கிரந்தம், அந்தக்காலத்தில் சங்கீதக் iக்கும் வகையில் அமைந்தது. இதில் முன்னுரை, தியாயங்கள் உள்ளன. தற்காலத்தில் வழக்கத்திலுள்ள ணை என்ற பெயருடன் இவரால் குறிப்பிடப்பட்டுள்ளது. தெலுங்கு பாஷையில் ஆயிரக்கணக்கான பதங்களைச் ருங்கார அர்த்தம் ஆகிய இருவகை அர்த்தங்களையும் நம் தனிப் பெரும் சிறப்பு எய்தியது. ரீராமன் பேரில் அனேக கீர்த்தனைகளைத் தெலுங்கு ாகங்களின் மூலமாக பக்தி பிரவாகத்தைப் பாய்ச்சலாம்
வங்கடமகியவர்கள் இந்த மேளங்களுக்கென தனித் அமைக்கவில்லை. இக்குறையை நிவர்த்தி செய்யவே

Page 83
18ஆம் நூற்றாண்டில் கோவிந்தாச்சாரியாரால் " எழுதப்பட்டது. இதில் 72 மேளங்களுக்கு சம் கடபயாதி சங்கையை அனுசரித்துப் பெயர்களும் மேளப் பெயர்ப் பட்டியலாகும். இதன்மூலம் மேளங்க உணர்த்தப்பட்டதுமன்றி ராக அமைப்பையும் அ கொள்ள ஏதுவாயிற்று.
இந்நூற்றாண்டில் தமிழில் இராமாயணக் மூலம் "ராமநாடகம் " என்ற பெயருடனே ஒர் இன 18ஆம் நூற்றாண்டில் பைடால குருமூர்த் விளங்கி, ஆயிரக்கணக்கான கீதங்களையும், 6uᏠ6ᎠᏐ6t உருப்படிகள் சிறந்த லட்சியங்களாகத் திகழ்கின்றன 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த "தானவர்ன பச்சிமிரியம் ஆதியப்பா அவர்களே ராகம், தானம் உண்டாக்கியவர். பைரவி ராகத்திற்கு ஒரு பூர்ண அடதாள வர்ணத்தை செய்தவரும் இவரே.
18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 19ம் நூ பொற்காலம் என போற்றப் படுகிறது. இக்காலத்தில் சிறப்புப் பெற்ற வாக்கேயகாரர் சங்கீதத் திரிமூர்த்தி
1. சியாமா சாஸ்திரிகள் (1762-1827) 2. தியாகராஜ ஸ்வாமிகள் (1767-1846) 3. முத்துஸ்வாமி தீகூஷிதர் (1776-1835) இம்மூவரும் தாங்கள் இயற்றியுள்ள ஆயிர ஜீவனளித்து ஒவ்வொரு ராகத்தின் ஸ்வரூபத்தை மூலம் இசை உலகுக்கு அளித்துள்ளனர். வாக் உருப்படிகளிற் காணலாம். சங்கீத வித்தை தழைத் இவர்கள் காரணமாயிருந்தார்கள். குருகுலவாச மு இக்காலத்தில் சமுதாயக் கீர்த்தனை, கொத்துக் கீர் வந்தது.
கீர்த்தனைகளில் ஸங்கதி போடும் முறையை கவர்ச்சி மிக்க இவரது உருப்படிகள் திராட்சரச கீர்த்தனைகளை இயற்றி இசையுலகிற்குப் பெருை கிருதிகள் ராகபாவம் கொண்டவையாகவும் செளச் சியாமா சாஸ்திரிகள் கதிபேதங்களை கதிக அமைந்துள்ளன. கதலிரசத்திற்கு ஒப்பானவையே இ இயற்றி அத்தாளத்தை வழக்கத்திற்கு கொண்டுவ

ங்கிரஹ சூடாமணி " என்ற சமஸ்கிருத நூல் பூர்ண, கிரம ஆரோகண அவரோகணங்களுடன்
தரப்பட்டுள்ளன. இவையே கனகாங்கி-ரத்னாங்கி ளுக்கும் ஜன்யராகங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் வற்றின் லசஷணங்களையும் எளிதில் உணர்ந்து
தையை தருக்கள், விருத்தங்கள், கீர்த்தனைகள் ச நாடகமாக அருணாசலக்கவிராயர் அமைத்தார். தி சாஸ்திரி சிறந்த லசஷண லசவிய வித்வானாய் ன கீதங்களையும் பிரபந்தங்களையும் செய்தார். இவ்
.
ா மார்க்கதரிசி என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற , பல்லவி பாடும் முறையில் ஒரு ஒழுங்கினை மான லகூஷியமாக விளங்கும் "விரிபோணி " என்ற
நூற்றாண்டின் முற்பகுதியும் கர்நாடக சங்கீதத்தின் தான் தென்னிந்திய சங்கீதத் துறையில் தனிப்பெருஞ் கள் தோன்றினார்கள். இவர்கள்:-
க்கணக்கான உருப்படிகளின் மூலம் ராகங்களுக்கு 5யும் அழிந்து போகாமல் தங்கள் உருப்படிகளின் கேயகாரத்துவத்தின் உச்ச நிலையை இவர்களது தோங்கவும், தஞ்சாவூர் ஒர் இசைப்பீடமாக திகழவும் மறையும் இக்காலத்திலேயே வழக்கத்தில் வந்தது. த்தனைகள் இயற்றப்பட்டன. கிருதிபாடும் வழக்கம்
தியாகராஜஸ்வாமிகளே முதன் முதலாக நிர்ணயித்தார். தின் சுவைக்கு ஒப்பிடப்படுகின்றன. பஞ்சரத்தினக் ம சேர்த்தவரும் இவரே. தீட்சிதருடைய அனேக க காலத்திலமைந்தவையாகவும் காணப்படுகின்றன. 2ங்கச் செய்யும் வகையில் இவரது படைப்புக்கள் வரது கிருதிகள். விலோம சாபுதாளத்தில் உருப்படி ந்தவர் இவரேயாகும்.
73

Page 84
இராகங்களை எந்த அளவு சிறப்பாக இசைத்துறையில் ஒரு மாபெரும் சாதனையை
இந்தியாவில் 20ஆம் நாற்ற கலாச்சாரட்
சங்கீத மும்மூர்த்திகளின் காலத்தில் அவர்க அம்சங்களுமே மிக சிறப்பான வளர்ச்சியைப் பெற்று மன்னர்களும் கர்நாடக இசையை வளர்த்து வந்துள் அரசாண்ட ஸ்வாதித்திருநாள் மகாராஜா ஆவார். இ கிருதிகள், பதங்கள், தில்லானாக்கள், ஜாவளிச இசைவகைகளையும் இயற்றியுள்ளார்.
கவிக்குஞ்சரபாரதியார் இயற்றிய அழகர் செய்யுள் வகைகளும், கீர்த்தனம், சிந்து, ஒர கையாளப்பட்டுள்ளன. ஒசையின்பமும் பொருட்செறிவு நந்தனார் சரித்திரத்தைக் கீர்த்தனைகள் மூ நந்தனார் சரித்திரம்" என்ற பெயரில் ஒரு இசை விடுதிக் கீர்த்தனைகளும் இயற்றியுள்ளார். மகான் வே இயற்றினார். எடுத்துக்காட்டுகளாக "தயைபுரிய வந்தாலும் மனமே" என்ற கீர்த்தனைகளைக் கூறல தம் கீர்த்தனைகள் மூலம் மக்களுக்குப் பரப்புவை வேதநாயகம்பிள்ளை.
விபுலானந்தரின் யாழ்நூல் இயற்றப்பட்டதும் 20ஆம் நூற்றாண்டு தமிழிசை இயக்கம் ட விரும்பத்தக்க இசைப்பாடல்கள் சுப்பிரமணிய இயற்றப்பட்டன.
இது வரை இசை வரலாற்றில் கண்ட தெலுங்கு போன்ற மொழிகளில் இருந்தமையால் தன்மைகளையும் அறிந்து பயனடைய முடியாது காட்டிய பெருமை பேராசிரியர் P. சாம்பமூர்த்தி அவ தமிழிலும் இவரால் எழுதப்பட்டன. இதனால் எல்ே ஒரு மாணவர் பரம்பரை உருவாக வழி ஏற்பட் இக்காலத்தே பேராசிரியர் P. சாம்பமூர்த்தி அவர்கள் பாபநாசம் சிவன் காலத்தில் பாமரரும் படித் இயற்றப்பட்டன. சங்கீத விதிமுறையில் பாடல்கள் அச்
74

கையாள முடியுமோ அந்தளவிற்கு கையாண்டு சங்கீத மும்மூர்த்திகள் நிகழ்த்தியுள்ளார்கள்.
ாண்டில் கர்நாடக இசையின்
பின்னணி.
ள் ஆற்றிய தொண்டினால் இசைக்கலையின் எல்லா விளங்கின. அவர்கட்கு பின்னரும் பல வித்வான்களும், ளார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திருவாங்கூரை இவர் ஸ்வரஜதிகள், தானவர்ணங்கள், பதவர்ணங்கள், ள், இராகமாலிகை முதலிய எல்லா வகையான
குறவஞ்சி யில் வெண்பா, விருத்தம் முதலிய டிக்கீர்த்தனம் முதலிய இசைப்பாட்டுவகைகளும் ம் உடைய சொற்கள் நூல் முழுவதும் நிரம்பியுள்ளன. லமாக நாடகமாக்கிய கோபாலகிருஷ்ண பாரதியார் நாடகமாக வெளியிட்டுள்ளார். மேலும் இவர் அநேக தநாயகம் பிள்ளை சர்வசமய சமரசக் கீர்த்தனைகளை இன்னும் தாமதமா" நல்ல நல்ல நாள்", " என்ன ாம். அறநெறியையும், பக்தியையும், ஆன்மீகத்தையும் தையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார் விற்பன்னர்
இந்நூற்றாண்டில் ஆகும். ரவிய காலமாகும். இக்காலத்தில் சாதாரண மக்கள் பாரதியார், தேசிக விநாயகம்பிள்ளை போன்றோரால்
வளர்ச்சி அம்சங்கள் யாவையும் சமஸ்கிருதம், சாதாரண மக்கள் இசையின் நுண்மைகளையும், போயிற்று. இக் குறையை நீக்குவதில் ஊக்கம் ர்களையே சாரும். இசை நூல்கள் ஆங்கிலத்திலும், Uாரும் இசையில் ஆர்வம் கொண்டு இசை கற்கும் டது. கல்விப் பாடநெறியில் இசை ஒரு பாடமாக ால் புகுத்தப்பட்டது. தோரும் இரசிக்கும் வகையில் பாடல்கள் தமிழில் சடிக்கப்பட்டன. இவரது காலத்தில் பஜனைப்பாடல்கள்

Page 85
பிரசித்தமாயின. திரைப்படங்களில் பாபநாசம் சிவன் அமைத்துக் கொடுத்தார். திரைப்படம் என்ற சாதன பரப்புவதில் வெற்றிகண்டார்.
இப்போது வானொலி, இசைநாடா, இசைத்த சபாக்கள் முதலியவற்றால் கர்நாடக இசையின் வளர் இசை வளர்க்கும் நிறுவனங்களாக அண்ணாமை சென்னை வித்வத்சபை, தமிழ்நாடு அரசு இசைக்
தொன்று தொட்டு இன்றளவும் வளர்ச்சியுற்று சிறந்த முறையில் பாதுகாத்து, இக்கால சந்ததிய அரியக்குடி இராமனுஜ அய்யங்கார். மகாராஜபுரம் G. N பாலசுப்ரமணியம், சித்துர் சுப்பிரமணியப் பிள் குறிப்பிடலாம்.
கற்காலத்தில் இசைக்கலையின் பாதுகாவ குறிப்பிடத்தக்கவர்கள், S. ஜெயராமன், TK பட்டம்ப மதுரை சோமசுந்தரம், மகாராஜபுரம் சந்தானம், ! வீணை S. பாலச்சந்தர், K. P சிவானந்தம், கோபாலகிருஷ்ணன் போன்ற சில இசை வல்லுனர்க வருவது இசை வரலாற்றில் இடம் பெறத்தக்கதா
20ஆம் நாற்றாண்டில் இ இலங்கையில் உயர் பாரம்பரிய இசைக்கு $9(5 ஆண்டவன் எனவும், இசைவேந்தன் எனவும் சாமகானம் பாடி விமோசனம் பெற்றதை நாய குறிப்பிட்டுள்ளார்கள். சாமகானமே இசைக்கு முன்( இந்தியாவில் காலத்திற்கு காலம் ஏற்பட்ட மாற்ற எனலாம்.
19ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து (செட்டிவேளாளர்) குலத்தோரினரால் யாழ்ப்பாணத்தி மங்கள வாத்தியங்களை இசைக்க இசைவே வண்ணார்பண்ணை சிவன் கோயிற் சுற்றுப்புறங்களி வாசிப்பதில் விற்பன்னராக விளங்கினர். இவர்களே இன்
உள்ளனர். -
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிழக்கிலா அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தலைவரா!

நடித்தது மட்டுமன்றி, பாடல்கள் இயற்றி இசையும் ம் மூலம் பாமரமக்களிடையே கர்நாடக இசையைப்
ட்டு. தொலைக்காட்சி, இசைச் சஞ்சிகை, சங்கீத ச்சி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ல இசைக்கல்லூரி, சென்னை மியூசிக் அக்கடமி, கல்லூரி முதலியவற்றைக் கூறலாம்.
வந்த இசைக்கலையை அதன் தொன்மை கெடாமல் பினருக்கு அளித்துள்ள பெருமைக்குரிய பலருள் விஸ்வநாதய்யர், செம்பை வைத்தியநாத பாகவதர், ளை, தண்டபாணி போன்ற இசைமேதைகளைக்
பலர்களாக விளங்கியவர்கள், விளங்குபவர்களுள் ாள், பாலமுரளி கிருஷ்ணா, சீர்காழி கோவிந்தராஜன், M.S. சுப்புலசஷ்மி, M. L. வசந்தகுமாரி, மற்றும் TN கிருஷ்ணன், லால்குடி ஜெயராமன், M. S ள் இன்றும் இசைமணம் கமழச்செய்தும், பரப்பியும்
கும.
லங்கையில் இசைவளர்ச்சி நீண்ட வரலாறு உண்டு. இராவணன் இலங்கையை இராமாயண இதிகாசம் கூறுகிறது. இராவணன் ன்மார்களும் தமது தேவார திருப்பதிகங்களில் னோடியாக விளங்கியதென நூல்கள் கூறுகின்றன.
ங்கள், வளர்ச்சி என்பன இலங்கையிலும் பிரதிபலித்தது
வாணிபத்தால் வளம் சேர்க்க வந்த வைசியர் ஸ் பெருங்கோயில்கள் கட்டப்பட்டன.இக்கோயில்களில் ளாளர் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டு ற் குடியேற்றப்பட்டனர். இவர்கள் தவில், நாதஸ்வரம் றைய உயர் பாரம்பரிய இசையின் முன்னோடிகளாகவும்
கையில் தோன்றிய விபுலானந்த அடிகள் இந்தியாவில் இருந்த போது அங்கு இசைப் பேராசிரியரான
75

Page 86
க.பொன்னையா பிள்ளை அவர்களோடு கலந்து இ பெருநூலை எழுதி வெளியிட்டார். தமிழில் சில வகித்தது. இசைத்தமிழ் உலகம் வியக்க யா இசைத்தொண்டு இலங்கைக்குப் பெரும் மதிப்ை இலங்கைத் தமிழ் மக்களிடையே காத்தா காமன்கூத்து, அண்ணாவி மரபு நாடகம், வடப நாடகங்கள் உள்ளன. உயர் பாரம்பரிய இசையை தமிழ் மக்களின் தனித்துவம் புலனாகின்றது.
உயர் பாரம்பரிய இசையும் தனக்கெனச் சில சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது தவில் வாத்தியமாகு வாத்தியமாகத் தென்னிந்தியாவிலும் கணிக்கப்படுகி சொல்லுமளவிற்கு இலங்கையின் தவில் மேதை தட் விளங்கினார். ஈழத்தில் நாதஸ்வரம், மேளம் இரண 1931ஆம் ஆண்டு வட இலங்கை சங்கீத திருப்பம் ஏற்பட வழிவகுக்கப்பட்டது. இலங்: பாடவிதானத்தில் இசை ஓர் பாடமாகச் சேர்க்கப் கட்டாயபாடமாக அழகியற்கல்வியில் சங்கீதம் ஓர்
கர்நாடக இசையோடு பண்ணிசையும் இலங் பணியாற்றியவர்களுள் குப்பிழான் செல்லத்துரை, திரு பண்ணிசை வள்ளல் தாவடியூர் செ. இராசையா
வட இலங்கை சங்கீத சபையோடு யாழ் ர சங்கம், இசைப் பேரவை, இசைக்கலைஞர் சம்மேள மன்றம், அளவெட்டி இசைக் கலாமன்றம், முத்த கலைஞர் மன்றம், திருகோணமலை தட்சி கானச மன்றம் ஆகியனவும் இலங்கையில் இசைவளர்ச் கழக இசைப்பிரிவும் தனது பங்கை இசை வளர் யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த இராமநாத இராமநாதன் நுண்கலைப் பீடமாக வளர்ச்சியுற்று
20ஆம் நூற்றாண்டில் இலங்கையில் மெல்ல நிகழ்ச்சியை வானொலியில் இடம் பெறச் செய்து
பிற்காலத்தில் சமூகத்தின் பலதரத்தினரும் ெ இங்கும் இசைக்கச்சேரி செய்யும் முறை உரு இலங்கைத் தமிழரின் உயர் பாரம்பரிய இசை என
மன்றங்களும் சபாக்களும், இசை வகுப்புகள், !
76

சைத்தமிழ் ஆராய்ந்ததன் பலனாக யாழ்நூல் என்ற ப்பதிகாரம் வகித்த இடத்தை இசையில் இந்நூல் Nசை ஆராய்ச்சி செய்த விபுலானந்த அடிகளது பத் தேடித்தந்துள்ளது.
ன் கூத்து, வடமோடிக்கூத்து, தென்மோடிக்கூத்து, ாங்கு நாடகம், தென்பாங்கு நாடகம் எனப்பலவகை ச் சாராத உப பாரம்பரிய இசையிலேயே இலங்கைத்
தனித்துவங்களை இங்கு உருவாக்கியது. அவற்றுள் ம். தவில் இலங்கைத் தமிழருக்குரிய சிறந்த ஒரு றது. மேலும் தவிலுக்கோர் தட்சணாமூர்த்தி என்று சணாமூர்த்தி அவர்கள் அத்துறையில் ஈடிணையற்று ர்டும் மகோன்னத நிலையை அடைந்துள்ளன.
சபை தோற்றுவிக்கப்பட்டு இசைவளர்ச்சியில் ஒரு கை சுதந்திரம் அடைந்த பின்னரே பாடசாலைப் பட்டது. அதிலும் குறிப்பாக 1972ஆம் ஆண்டில் பாடமாக சேர்க்கப்பட்டது. கையில் வளர்ச்சி கண்டது. பண்ணிசை வளர்ச்சிக்கு நமுறை இசைவாணர், கொக்குவில் மு. குமாரசிங்கம், ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சிகரஞ்சனி சபா, அகில இலங்கை இசை ஆசிரியர் ானம், சங்கீத வித்வத்சபை, அண்ணாமலை தமிழிசை மிழ் மன்றம், கொழும்பு இசை மன்றம், யாழ் இளம் பா, மட்டக்களப்பு சங்கீத சபை, கண்டி நுண்கலை சிக்கு உதவுகின்றன. கொழும்பு சைவ மங்கையர் ச்சிக்கு ஆற்றி வருகிறது. ன் இசைக் கல்லூரி இன்று யாழ் பல்கலைக்கழக சங்கீதத்திற்கு பெருந் தொண்டாற்றி வருகின்றது. ைெசயும் வளர்ச்சியுற்றது. ஈழத்துப் பாடல்கள் என்ற ஈழத்து மெல்லிசை வளர்க்கப்பட்டது. தன்னிந்தியா சென்று சங்கீதம் பயின்று வந்தமையால் வாகியது. இவ்வழியில் வந்த காநாடக இசையே க் கருதப்படுகிறது. r இசைப்பீட்சைகள், இசைப்போட்டிகள், இசைவிழாக்கள்

Page 87
முதலியவற்றை நடத்தி இசை வளர்ச்சிக்குப் பெரு கொண்ட பலர் எம்மிடையே உள்ளனர். இன்று சமய இசை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வானொலி, தொலைக்காட்சி முதலியவற்றிலும் இன தற்போது இலங்கையில் இசைக்கலை பள்ளி பட்டப்படிப்பிற்குரிய உயர் அந்தஸ்தினைப் பெற்று
மேலும் இசைக்கலையை அனைவருங்கற்று இலங்கையில் இசை வளர்ச்சி கண்டுள்ளது.
0x- 0x8

தொண்டாற்றி வருகின்றன.இசையைத் தொழிலாகக் வைபவங்களில் மட்டும்ன்றிச் சகல வைபவங்களிலும் ப்படுகிறது. வெகுசனத் தொடர்புச் சாதனங்களான ச ஒரு முக்கிய ஸ்தானத்தை இன்று வகிக்கின்றது. க்கூடங்களில் மட்டுமன்றிப் பல்கலைக்கழகங்களிலும் ள்ளது.
அரங்கேற்றுதல் உயர் நாகரிகம் என்று கருதுமளவிற்கு
800 ҳ» 0x- 0x8
77

Page 88


Page 89


Page 90


Page 91


Page 92
Sole Dis
POOBALASING
BRA
340, SEA STREET, 309A 2/3, GA COLOMBO - 11, WELLA WAT SRI LANKA. COLOMBO - TEL: 422321 SRI LANKA. TEL: 074-515
Printed by

tributors :
AMBOOK OEPOT
NCHES: t
LLE ROAD, 04, HOSPITAL ROAD, TE, JAFFNA,
06, SRI LANKA.
775
Winners (pvt)