கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவாலியூரான் - பவள விழா

Page 1

ளைக் கெளரவிக்கும் அமைப்பு கல்லூரி, யாழ்ப்பாணம்

Page 2

கலாபூஷணம் நவாலியூர் நா.செல்லத்துரை அவர்களின் பவளவிழா மலர்
OgbsT(35 - Compiled by
கமலம் Катalат
ممسمصممة
6 ஜனவரி 2004
(i. ம் கலைஞர்களைக் கெளரவிக்கும் அமைப்புN
ociety for Honou ring the Living Artistes uJITypilurrouTib LD55u assos). Tif, JAFFNA CENTRAL COLLEGE
. 後發 2: 2%2%*

Page 3
நவாஹியூரான் Na Valiyoran
Z
உள்ளுக்குள்.
இறைவா நீபெங்கள். எனது எண்ணத்திலிருந்து. ஒரு புலவரின் இதயத்திலிருந்து. நாடகம் தந்த நண்பர் நவாலியூரான். அனுபவப் பொக்கிஷம். நாடக மேடையுடன் நானும். பட்டங்கள், கெளரவங்கள். நாடகங்கள், காலங்கள், இடங்கள். காத்திருப்பேன் உனக்காக.
பூதத்தம்பி வெளியீடுகள்.
முகை வெடித்த மொட்டு
உலகம் எங்கள் கைகளிலே
சின்னவனா பெரியவனா? வானெலி நாடகங்கள்.
பூதத்தம்பி.
நான் ஏன் நன்றி கூறவேண்டும்.
75 வயதும் 52வருட நாடகப்பனியும்.
நவாலியூரானின் ஆக்கங்களில் ஒரு சில துளிகள்.
தெரிந்து நற்தொண்டு செய்ய. யேசுவே பிறக்க வேண்டாம். பாவாலே பூசை செய்தோம். ஏனோ என்னைப் பார்த்து. நடிப்புத் தெய்வம் சிவாஜி.
அருள்வாயே கலைத்தாயே. ےZل
ནི་༽
தொகுப்பு : FEjj கனணிப் பதிவு
படங்கிரபு பதிப்புரிமை வெளியிடுவோர் அச்சிட்டோர்
க. கமலுசேகரம்
: 6th Јалшагу 2004 ; க.சந்திழா : நன்னீஸ்
திருமதி. மகேளப்வரி செல்லத்துரை வாழும் கலைஞர்களைக் கெளரவிக்கும் அமைப்பு ரீராம் ஒவ்செற் பிறிண்ரேளப்
வாழும்
கலைஞர்களைக் கெளரவிக்கும் அமைப்பு Society for Hon ouring the Living Art ist es LILIFT ġLILI ITGCOTLb Logħrfu u B5 GibgJTrf, JAFFNA CENTRAL COLLEGE
ខ្លភ្ល់ឆ្នាខ្ល 2

/ ༄༽
இறை வாழ்ந்து
பல்லவி #چ
இறைவா நீயெங்கள் உயிர்மூச்சு - அந்த
மூச்சினில்த்தானே புவிவாழ்வு
”ಸ್ಟೀಸ್ நீயில்லை என்றால் வாழ்வேது
°C氹 போற்றி போற்றி உனைப் போற்றி - இறை.
EIGIIIă l
வழி நீ உடலின் ஜீவனும் நீ
வாழ்வைச் சிறப்பிக்கும் சத்யமும் நீ பதி நீ எமக்குக் கதியும் நீ
பார்தனை இயக்கும் மூலமும் நீ அண்டங்கள் அனைத்தும் படைத்தாய் போற்றி
அளவிடமுடியாப் பொருளே போற்றி போற்றி போற்றி உனைப் போற்றி - இறை.
ᎦᎥᎢ60Ꮘllf5 2
வேதமும் ஞானமும் இறவைா நீ
விண்ணை அளந்திடும் அறிவும் நீ காத்தலும் தேற்றலும் இறவைா நீ
கண்ணுக்கு விண்ஒளி இறவைா நீ அண்டங்கள் அனைத்தும் படைத்தாய் போற்றி
அளவிட முடியாப் பொருளே போற்றி போற்றி போற்றி உனைப் போற்றி - இறை. -நவாலியூரான்

Page 4
எனது எண்ணத்திலிருந்து.
நமது யாழ் மண்ணில், கலைக்காகத் தம்மை அர்ப்பணித்து உண்மையாக உறுதியாகச் சேவை செய்தவர்களில் ஒரு சிலர் கெளரவிக்கப படுவதில்லை என்பது எனது இ கடந்தகாலக் கல்விச் சேவையிலும் சமூக 演 சேவையிலும் நான் கண்ட கசப்பான மனதை
உறுத்தி வந்த உண்மை.
இந்த நிலையை உடைத்தெறிதல் எப்படி ஓ' என்று சிந்தனை செய்த போது, தூய்மையான 'உறுதியான இன, மத, சமூக பேதமற்ற அமைப்பொன்றை நிறுவி அதன் மூலம் இக் குறையை நிவிர்த்தி செய்யலாம் - சாத்தியமாக்கலாம் என எண்ணினேன். எம்மிடையே கெளரவிக்கப்படவேண்டிய ஆனால் கெளரவிக்கப்படாமல் இலைமறை காயாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர்களைக் கெளரவிக்கும் நோக்கோடு என் போன்ற இச் சிந்தனையுடையோருடன் ஒரு அமைப்பை ஆரம்பிக்க எண்ணியே, "வாழும் கலைஞர்களைக் கெளரவிக்கும் அமைப்பு” என்ற ஒன்றை அமைத்தோம்.
கடந்த 52 ஆண்டுகளாக நாடகக் கலைச் சேவை செய்ததோடு 75 ஆண்டு நிறைவு நாளையும் 2004-01-06ல் காணும் கலாபூஷணம் நவாலியூர் நா.செல்லத்துரை அவர்களோடு எமது மன எணி னத் தை ஆரம்பிக்க விழைந்தோம். அந்த எண்ணமே இன்று ஜனவரி 6ம் திகதி நாமெடுக்கும் இந்தப் பவள விழா. \,
புகழ் பூத்த இந்த நாடகக் கலைஞனைப்
பற்றி நாம் மட்டுமல்ல ஒரு சிலர் மட்டுமல்ல, மற்றவர்களும் அறியவேண்டும் என்பதற்காகவே அவரை இன்று கெளரவிக்கிறோம்.
 
 
 
 
 
 
 
 
 
 

வெளியிடுவதில் பெரு மகிழ்வெய்துகிறோம் இதயத்தால் அவரை வாழ்த்துகிறோம்.
1929-01-06ல் தெற்கு நவாலியூரில் நாகமுத்து, தெய்வயானை தம்பதிகளின் கடைசி மகனாக (ஆறாவது)ப் பிறந்து வளர்ந்து யாழ்ப்பாணக் கல்லூரியிலும் (Jaffna College) கொழும்பு EEDG) (Cathedral College) 356Tsugb கல்வி பயின்றார்.
■ பின்னர் சென்னை கலைக் கல்லூரியில் (Madras, Govt.Arts College) U'LL LIGO மேற்கொண்டு படிக்கின்ற போது அக் கல்லூரி 1955ம் ஆண்டு நடாத்திய நாடகப் போட்டியில் இவரால் எழுதி நெறியாள்கை செய்யப் பெற்ற "திருந்திய மகன்” என்ற சமூக நாடகம் நான்கு நாடகங்களுக்குள் முதலிடம் பெற்று சிறந்த நடிகன் என்ற விருதும் பெற்றார். சென்னை'எஞ்ஜினியறிங் கொலிஜ் அதிபர் அவர்களே இவருக்கான விருதை (1955ம் ஆண்டு) வழங்கினார்.
1957ல் கலைப்பட்டதாரியாக வெளியேறிய இவர் கண்டி förfjög Jīn Gh. Ahslostíflusů (TRINITY COLLEGE, KANDY) 19:59 L ஆண்டு தைமாதத்திலிருந்து தொடர்ச்சியாக இருபத்து / நான்கு ஆண்டுகள் அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகி கல்விச் சேவையோடு நாடகக்கலைச் சேவையும் செய்தவர். கண்டியிலும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பிரதேசங்களிலும் அவரது நாடகங்கள் மேடையேறிப் பெரும் புகழ் ஈட்டியதை அந் தந்த இடங்களில் கடமையாற்றிய ஆசிரியர்கள் மூலம் அறிந்தேன். கூடுதலான நாடகங்களில் கதாநாயகனாகவும் ஒரு சிலவற்றில் குணசித்திர நடிகனானவும் நடித்தவர். இந்த ஐம்பத்து இரண்டு ஆண்டுகளில் நூறு நாடகங்களுக்கு மேல் எழுதியிருக்கின்றார். தொண்ணுற்றெட்டு வீதமானவை ஒரு காட்சி நாடகங்கள் என்பது குறிப் பிடத்தக்கது. இக்காலங்களில் இவருக்கு பல பட்டங்கள் பதவிகள் கெளரவங்கள் கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
R

Page 5
கருத்தான எழுத்துருவையும் பாடல் களையும் மெலி விசை மெட்டமைப்பையும் நெறியாள் கையையும் செய்யக்கூடிய இவரது ஆற்றலையும் , திறமையையும் கண்டுதான் மாத்தளை, ஜெயீந்திரா மூவிஸார் இவருக்கு ஒரு கருவைக் கொடுத்து சினிமாத் திரைக்கேற்ற ஒரு கதையை தயாரிக் கச் செய்தனர்.
அந்தக் கருத்தான் நவாலியூர் நா.செல்லத்துரையின் கைவண்ணத்தில் "காத்திருப்பேன் உனக்காக” என்ற திரைப்படமாகியது.
பூதத்தம்பி 1984 ஏப்பிறல் மாதத்தில் அவர் கண்டியையும் தனது கல்விச் சேவையும் விட்டு யாழ்ப்பாணம் வந்த போதுதான் கந்தர்மடம் புலவர் செ. தெட்சணாமூர்த்தி அவர்கள் டாக்டர்.நந்தி அவர்களின் சிபாரின் பேரில் தனது 'பூதத்தம்பி’ என்ற வீடியோப் படத்தில் இவரை நீதி போராளிகளின் தலைவன் (புரட்சி வீரனி ) பூலோகசிங்கர் என ற பாத்திரத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தம் செய்து கொண்டார் என்று பின்னர் அறிந்து கொணர் டேனர். புலவர் : தெட்சணாமூர்த்தி அவர்கள் 1987ல் க்ே இந்த வீடியோ படத்தைத் தயாரித்து வெளியிட்டார்.
யாழ் மண்ணில் அவர் மேடையேற்றிய சமூக நாடகங்களான
சீதனம் - வாசல் - உண்மைகள் ஊமையாவதில்லை - தீர்மானம் - ஜீவவெளிச்சம் - அன்பு இல்லம் - பட்டமரம் - குடும்பங்கள் பலவகை இது ஒருவகை - எங்கள் கிராமத்தின்
இந்தக் கோலங்கள் போன்றவை பலரின் சிந்தனையைக் கவர்ந்த நாடகங்கள் என்றால் மிகையாகாது. தீகவெளிச்சம்-பட்டமரம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திரு.கிறிஸ்துதாஸ் அவர்களால் கரவெட்டி, அல்வாய் ஆகிய இடங்களில் மேடை யேற்றபட்டது "எங்கள் கிராமத்தின் இந்தக் கோலங்கள் " நாடகத்தைப் பார்த்த டாக்டர் நந்தி அவர்கள் ஒரு மணி நேரம் நடந்த இந்த நாடகத்தில் எல்லாமே சிந்தனையைத் தூண்டும் காட்சிகளும் கருத்துக்களும் கதாசிரியர் - இயக் குநர் கலாபூஷ னம் நவா லரியூர் நா.செல்லத்துரை இந்த நாடகத்தில் பல நவீன உத்திகளைக் கையாண்டிருக்கின்றார். ஆடல் பாடலுடன் நாடகத்தை நகர்த்துவது நேரத்திற்கு உயிரூட்டுகிறது. காட்சிகளிடையே தாமதமில்லை. சிறந்த ஒரு நாடகம் - நாட்டுக்குத் தேவையான ஒரு நல்ல நாடகம், சமய பேதமின்றி அனைவரும் குறிப்பாக எல்லாப் பாடசாலைப் பிள்ளைகளும் பாாக்கவேண்டியது” என்று 2002-11-30 உதயன் பத்திரிகையில் விமர்சனம்
எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
f
அதே போல் அக்கால கட்டத்தில் யாழ் மண்ணில் அவர் மேடையேற்றிய சரித்திர - இலக்கிய - புராண நாடகங்களான கண்டியம்பதிக் காவலன் - தாய்நாடு - மயானங்காத்த மன்னன் - விதியா இது சதியா(கூனி - கைகேயி - தசரதன் கதை) - நீதி கேட்டாள் சோழ
*翼、 நாட்டாள் போன்றவை புகழ்
பெற்ற நாடகங்களே. 變 உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில்
மேடையேறிய "நீதி கேட்டாள் சோழநாட்டாள் நாடகத்தைப் பார்த்த கரன வாயப் மகா விதி தியாலய அதிபர் செ. சதானந்தனர் அவர்கள் நவாலியூர் நா.செல்லத்துரை அவர்களின் ஓரங்க நாடகமான "நீதி கேட்டாள் சோழநாட்டாள்' நாடக வரிசையிலே சிறந்த நாடகங்களில் ஒன்றாகவும் ஜனரஞ்சகமான - சோடை போகாத நிகழ்வாகவும் எந்த
தத்திலும் பார்வையாள க்க லுப்போ, சலிப்போ ற்படாத ஒரு

Page 6
நாடகமாகவும் அலங்காரமான (A Colour ful production) நாடகமென்று பார்வையாளர்கள் வர்ணித்த நாடகமாகவும், நவாலியூரானுக்கு ஒரு வெற்றி நாடகமாகவும் அமைந்ததென்றே குறிப்பிட வேண்டும் என்று 2001-09-30ல் வெளிவந்த உதயன் பத்திரிகைக் கலைச்சுடர் இதழில் விமர்சனம் எழுதியிருந்ததைக் குறிப்படாமலிருக்க முடியாது.
இத்தகைய நாடக ஆசிரியர் கலாபூஷணம் நவாலியூர் நா.செல்லத்துரை அவர்கள் தற்போது சிந்து நடைக் கூத்திலும் கால் பதித்துள்ளார். அண்மையில் கச்சேரி நல்லூர் வீதியிலமைந்த செயின்ற் பெனடிக்ற் றோமன் கத்தோலிக்க ஆரம்பப்பாடசாலையின் ஒளி விழாவில் அவரது சிந்து நடைக் கூத்தான் " சின்னவனா பெரியவனா” (தாவீது கோலியாத் கதை) மேடையேறியது. அதைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.
இத்தகைய அந்தக் கலைஞன் கலாபூஷணம் நவாலியூரானி நா.செல்லத்துரை மேலும் பல ஆண்டுகள் சுகதேகியாக, தனது மனையாள் திருமதி மகேஸ்வரி செல்லத்துரையுட இனிது வாழ்ந்து, தமிழ் மணி னில் தனது நாடகப் பணியை தொடரவேண்டுமென வேண்டுகிறேன் அவரை வாழ்த்துகிறேன்.
க.இராசதுரை இனைப்பாளர்,
வாழும் கலைஞர்களைக் கெளரவிக்கும் அமைப்பு
அதிபர், யாழ் மத்திய கல்லூரி
ຫຼິ 繳籃後難徽 繳線
ಟ್ವಿಟ್ಝಿಟ್ತಿಜ್ನಟ್ದ ಶ್ರೆಕ್ಗಿ
 
 

ஒரு புலவரின் இதயத்திலிருந்து . . . . .
சித்தாந்த வித்தகர்-சிந்தனைச் சிற்பி-நாடகப்பேராசிரியர்
புலவர் செ.தெட்சணாமூர்த்தி
கலைஞனை நாம் உருவாக்க முடியாது. கலைத்தேவியின் தாகத்தைத் தீர்ப்பதற்காக, கலைஞன் தானாகவே உருவாகிறான். அவனது கலைப்படையல்கள் காலத்தால் அழிக்கப்படாத கருவூலங்களாக நிலைக்கும் போது, கலைஞன் சாகாவரம் பெறுகிறான். அவர்களில் ஒருவன் தான் இன்று நம்மிடையே சலசலப்பின்றி வாழ்ந்துவரும் கலாபூஷணம் நவாலியூர் நா.செல்லத்துரை.
நவாலியூரில் பிறந்த இவர் ஒரு பி.ஏ (B.A) பட்டதாரி. கண்டி திரித்துவக் கல்லூரியில் (TRINTYCOLEGEKAND) இருபத்தைந்து ஆண்டு காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். மலையும் மலை சார்ந்த இடமுமான இந்தக் குறிஞ்சி நிலப்பகுதி தான், இவருக்குள் மறைந்து நின்ற கலைஞனை வெளிக்கொணரும் ஆதர்ஷ சக்தியாக அமைந்தது. இங்குதான் நவாலியூர் நா.செல்லத்துரை (நவாலியூரான்) என்ற ஆசிரியன் கலைஞனாகப் பிறப்பெடுக்கிறான்.
இவரது தமிழ்நடை ஓர் தனிநடை எதுகை மோனை அழகுசெய்ய, சந்தம் சிந்தும் செந்தமிழில் அடுக்குமொழி அலங்காரமாக, துள்ளல் ஓசைதரும் தூய தமிழ்நடை இலக்கியம் சரித்திரம் போன்றவற்றை நாடகமாக்குவது இவருக்குக் கைவந்த கலை. பழைய சங்கத் தமிழின் சாயலை இவரது உரையாடலில் காணலாம். மரபுவழி பிறழாது, நாடக இலக்கணமுறை வழுவாது இவர் எழுதிய "கண்டியம்பதிக் காவலன்" - "நீதி கேட்டாள் சோழநாட்டாள்" ஆகிய சரித்திர இலக்கிய நாடகங்கள் இவரது திறமைக்கு எடுத்துக் காட்டாகும்.
பழைய மரபுவழி நாடகங்களில் நாட்டங்கொண்ட இவர், நவீன திரைப்படத் துறையிலும் தனது பங்களிப்பைச் செய்தார். "காத்திருப்பேன் உனக்காக" என்ற படத்தின் திரைக்கதை வசனம் பாடல்களை எழுதி தானும் அதிலோர் குணசித்திர பாத்திரம் தாங்கி, தனது நடிப்பாற்றல் மூலம் தமிழீழத்தின் திரைப்பட வளர்ச்சிக்கு முன்னோடியாக இருந்து வித்திட்டார்.
後簽顯噁簽

Page 7
நாடக ஆசிரியனாக, தனக்கென ஓர் இடத்தைப் பெற்ற திரு செல்லத்துரை, "முகைவெடித்த மொட்டு' என்ற நாவலின் மூலம் தன்னை ஒரு சிறந்த நாவலாசிரியராக வெளிப்படுத்தினார். இந்நாவலிலே வரும் கதாபாத்திரங்கள், நாள்தோறும் நாம் சந்திக்கும் மனிதர்கள். இந்த மனிதர்கள் மூலம் சமூகத்தில் மலிந்து கிடக்கும் சாக்கடையைத் துணிந்து சாடுகின்றார். அந்நாவலில் வரும் பாலமுரளி பாரதி போன்றோர் இன்றும் நம்மிடையே வாழுகிறார்கள்.
சரமகவி என்ற பெயரில் திரு. செல்லத்துரை அவர்கள் பாடி நூலுருவாக்கிய கிட்டத்தட்ட நாற்பது நினைவு மலர்களில் வரும் பாடல்கள் அனைத்தும், நமக்கு நாட்டார் பாடலையும் நல்ல ஒப்பாரியையும் நினைவுபடுத்துகின்றன.
இயல்பாய் ஆற்றொழுக்காய் பெய்துவரும் பேச்சுத் தமிழையே பேசும் கவிதையாக்கிப் பேசப்படும் நவாலியூரான் பேசாது பெய்துவரும் தமிழ்த் தூறல், மலயமாருதத் தென்றலுடன் கலந்து மனதினிக்கும் கற்பனை பூத்த சொற்பதங்களால் அற்புதமாகப் பொற்பதமாக்கியிருக்கும் சிந்துநடைக் கூத்தில் சின்னவனா பெரியவனா என்ற வினாவுக்கு, நிச்சயமாக, சிந்துநடைக் கூத்துத் தந்த செல்லத்துரை பெரியவன்தான். நாடறிந்த கதையை சந்தம் தவழும் சங்கீதத் தென்றலாகச் சரித்திரமாக்கியிருக்கிறார். பாத்திரப் படைப்பும் உரையாடற் சிறப்பும் நவரசம் பொங்க நர்த்தனம் புரிகிறது. இசையோடு கதி தாளம் பிசகாத பாடலை எழுத - தமிழோடு இசைபாட, தன்னால் முடியும் என்பதை நவாலியூரான் நிரூபித்திருக்கிறார்.
நாடக ஆசிரியனாகக் கலையுலகில் காலடி வைத்த இவர், நாவலாசிரியனாகி - கவிஞனாகி - சிறுகதை ஆசிரியனாகி - சிறந்த மெல்லிசை அமைப்பாளனாகி - எல்லாவற்றுக்கும் மேலாக, சிறந்த நடிகனாகியமை இவரது தனித்துவத்தின் மகத்துவமாகும்.
யாழ்/ மதுரகான சபா மூலம், நான், திரைக்கதை வசனம் எழுதித்தயாரித்த யாழ் - வரலாற்றுத் திரைப்படத்தில், பூலோகசிங்கர் என்னும் பாத்திரம் தாங்கி மிகத் திறம்பட நடித்ததை, பார்த்தவர்கள் அறிவார்கள். முரசொலி - உதயன் - ஈழமுரசு போன்ற பத்திரிகைகள் இவரது நடிப்புத்திறனைப் பாரட்டியது குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் இடம் பெறும் நடனப் பாடல் இவரால் எழுதப்பட்டது.
 
 
 
 
 

எனது கதை வசனத்தில் உருவாகி, றோயல் வீடியோ மூவிஸாரால் மேடையேற்றப்பட்ட "இருவரங்கள்" என்னும் இதிகாச இராமாயண நாடகத்தில் தசரதனாகத் தோன்றினார். பரதனுக்கு அரசு கேட்கும் கைகேயி, இராமனைக் காட்டுக்கனுப்பக் கேட்டபோது, இவரது நடிப்பு சோகத்தின் உச்சத்தை எட்டித் தழுவியது.
இலங்கை வானொலியில் அரைமணி நேர கிறிஸ்தவ நாடகங்களைத் தயாரித்து மத கோட்பாடுகளின் உண்மைப் பொருளை நாடகத்தின் மூலம் வெளிப்படுத்தினார்.
கிறிஸ்தவ திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 150 ஐயும் தமிழில் அருமையான கவி வடிவச் சங்கீர்த்தனங்களாக எழுதி அவற்றுள் 27 ஐ சஞ்சீவி வார இதழிலும் 22 ஐ உதய தாரகைப் பத்திரிகையிலும் வெளியிட்டவர். பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய தெய்வம் மனக்கும் பெரிய புராணத்தில் சேக்கிழார், மகளிர் மாண்பினைக் கூறும்போது, மரத்தின் வேரனைய மகளிர் எனப் பாராட்டினார். அந்தப் பாராட்டிலக்கணத்தின் இலக்கியமாக விளங்கிய திருமதி மகேஸ்வரி செல்லத்துரை அவர்கள். தனது கணவனாகிய செல்லத்துரை பெரும் கலைவிருட்சமாக ஓங்கி வளர்ந்து விழுதுவிட வேராக நின்று தாங்கியமை போற்றுதற்குரிய பண்பாகும்.
75 வயதைக் கடந்து விட்ட இந்த முக்காற்கிழவன் இன்றும் இருபது வயது இளைஞன் போல், சுறுசுறுப்பாக ஓடியாடித் திரிவதைக்கான வியப்பாக இருக்கிறது. எல்லாத் துறைகளிலும் தனக்கென ஓர் முத்திரை பதித்த இந்தக் கலைஞன் எந்தக் கலை வட்டத்துடனும் சேராமலும், தனக்கெனக் குழுசாராமலும், தனக்கே உரிய தனித்துவமான பண்புகளால் ஈழத்துத் தமிழ் இலக்கியவானில் சிறந்த கலைஞராக ஒளிர்கிறார். மென்மேலும் இவர் படையல்களால் தமிழ்த் தாய் பூரிப்படைய, கலாரசிகர்களும் வாசகப் பெருமக்களும் புளகாங்கிதம் கொள்ள, கலாதேவி, இக்கலைஞனுக்கு நீண்ட ஆயுளையும் தேக ஆரோக்கியத்தையும் கொடுத்தருளப் பிரார்த்திப்போமாக.
புலவர் செ.தெட்சணாமூர்த்தி,

Page 8
நாடகம் தந்த நண்பர் நவாலியூரான். டாக்டர் நந்தி.
1970ல் ஒரு நாள், கண்டிமகளிர் கல்லூரியின் நாடகவிழா ஒன்றிற்கு, பிரதம விருந்தினராகப் போயிருநீ தேனி. மேடையில் ஒரு மாணவி, எனக்கு மிகவும்
விருப்பமான இலக்கிய பாத்திரங்களில் ஒன்றான கண்ணகியாக நடித்தாள். பிரமித்துப் போனேன். நாடகம் முடிந்ததும் அந்த நாடகத்தின் இயக்குநரைப் பார்க்க விரும்பினேன். பார்த்தேன் - பேசினேன் - நண்பர்களானோம். அந்த நட்பு, குடும்ப நட்பாகி, இன்று அவரின் பவளவிழா நாளில் தொடர்கிறது.
அன்று தொடக்கம் அவரின் பல நாடகங்களை - பயிலும் போதும் அரங்கேற்றும் போதும் பார்த்திருக்கிறேன். அந்தப் பொழுது ஒரு
 
 
 
 
 

தவப்பொழுதாக இருக்கும். ஏனெனில், நாடகம் அவருடைய ஆத்மீக சாதனைகளில் ஒன்றாகும்,
அவர் தயாரித்து நடித்த "பூமியிலே சமாதானம்' என்ற நத்தார் வானொலி நாடகத்தில் நானும் நடித்தேன். அதன் பின்பு அவரது “மயானம் காத்த மன்னன்' என்ற மேடை நாடகத்தில் நான் விசுவாமித்திரனாக
வந்தேன் - அவர் அரிச்சந்திரன். அதன் புகைப்படம், என்னை, நடிகனாக நாட்டிற்கு அறிமுகப்படுத்தியது.
அந்தத் துணிவில் நான், குரங்குகள் என்ற 2 மணி நேர நான்கு பாத்திரங்களையே கொண்ட நாடகத்தைத் தயாரித்து அதில் நடித்தேன். இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட அந்த நாடகத்தில், டாக்டர் பவளத்துரையுடன் அவர் இசை அமைப்பாளர்.
சிறந்த நாடக ஆசிரியராகவும் இருக்கும் அவரது நூலுக்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன்.
மேடைக்கு அப்பால், இந்த நாடக உலகில் அவர் மானிடத்திற்கு அன்பும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தரும் பாத்திரம்.
681/2, பருத்தித்துறை வீதி, பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் நல்லூர், (டாக்டர் நந்தி.)
rள் விழா மாை 23

Page 9
  

Page 10
நாடக மேடையுடன் நானும்
கலாபூஷணம் நவாலியூர்
הועדפו וד, חוה צד, תוf Tr rh והו לfR T F. חT
1980 களில் என்று நம்புகிறேன். வளநாடான் கனகரத்தினம் அவர்களின் "காணி நிலம் வேண்டும்” என்ற மேடை நாடகம் நடந்து கொண்டிருந்தது.
அந்த நாடகத்துக்கான பாடல்கள் அனைத்தும் பாரதியாருடையது. ஆப்பாடல்களுக்கான மெல்லிசை மெட்டமைப்பும் பின்னணி வயலின் இசையும் கலாபூஷணம் நவாலியூர் நா.செல்லத்துரையின் ஆக்கங்கள். நடிகர்கள் மேடையில் பேசும் வசனங்களை மேவாமல், பின்னணியாகவே வயலின் இசைபோட்க் கொண்டிருக்கும்.
நான் அதை நன்றாக ரசித்தேன். அதன்பிறகு அவரோடு பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் நடிக்கும் மேடை நாடகங்களுக்கு, அவரையே பின்னணி வயலின் வாசிக்கும்படி கேட்டேன். மறுப்பின்றி சம்மதித்தார்.
எனது நடிப்பில் அவருக்கொரு விருப்பம் வந்ததால், தனது நாடகங்களில் என்னையும் நடிக்க வைத்தார். நல்ல பாத்திரங்கள் எனக்குத் தரப்பட்டன. அவரது நாடகங்கள் பெரும்பாலும் ஒரு காட்சி நாடகங்கள்.
"அன்பு இல்லம்’ என்ற சமூக நாடகத்தில் ஒரு அருமையான பாத்திரம் (சிறைக்கைதி) எனக்கு தரப்பட்டது. அந்த நாடகம் பல மேடைகள் ஏறி, வெற்றியும் முதல் பரிசும் பெற்றது.
அதே போல் "நீதி கேட்டாள் சோழ நாட்டாள்" என்ற அவரது இலக்கிய
 
 
 

நாடகத்தில் நான் பாண்டியன் நெடுஞ்செழியனாக நடித்தேன். இதுவும் ஒரு காட்சி நாடகம் தான். கண்ணகியோடு, பாண்டியன் நெடுஞ்செழியன்
வாதாடும் காட்சி மிகப் பிரமாதம், எனக்கு நன்றாகப் பிடித்த ஒரு காட்சி. பல மேடைகள் கண்டது அந்த நாடகம்,
அவரது நடிப்புப் பயிற்சியில் நான் ஒரு சில புது அனுபவங்களை கண்டேன். நடிகர்களை மேடையில் பிறை வடிவத்திலு நகர்த்தித் தான் (Moring) நடிக்க வைப்பார். வசனங்களை அறுத்துறுத்தி நிறுத்தி திருத்தித் தெளிவாக உச்சரித்துப் பேசும் முறையை அவரிடம் கற்றுக் கொண்டேன்.
ஒவ்வொரு நடிகனோ நடிகையோ எதிர் உணர்வு (Reaction) காட்டாமல் நடிக்க விடமாட்டார். வசனங்களில் ஆங்காங்கே ஏற்றத்தாழ்வுகள் வேண்டும் என்று கூறி, தானே பல முறை சலிக்காமல் - அலுக்காமல் பேசி நடித்துக் காட்டிவந்தார். அவருடைய மேடையின் நானும் ஒரு நல்ல நடிகனானேன்.
நம் நாடு பெற்ற கலைஞர்களுள் அவரும் ஒருவர். 1998 இல் கலாபூஷணம் விருது பெற்ற அவர் மேலும் பல விருதுகள் பெற
fourts. வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். Q 18 n:1ցՑ
ర్గళడ్ట్ ర్గ
8.黎 酸 籃密 17

Page 11
r 豎 ULL LIET r്യrI(r
1951ம் ஆண்டு ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் நவாலியூரான் நாடகப் பண்ணிக்கு பொன்னாடைப் போர்த்துப் பாராட்டி சூடிய பட்டங்கள் பட்டங்கள்.
புதுமை நடிகள் - 1952 - நவாலி
நவாலியூரானின் ஊரான தெற்கு நவாலியில் 1952ல் அவர் எழுதிநெறிப்படுத்தி நடித்த "முதற்கல்" நாடகத்துக்கு பிரதம
விருந்தினராக வருகை தந்த காலஞ்சென்ற திரு.அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் என்னைப் பாராட்டி "புதுமை நடிகன்’ என்று சூட்டினார்.
கலைமதி - 1980 - யாழ்ப்பாணம்
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 1980ல் நவாலியூரான் எழுதி நெறிப்படுத்தி, றி fr.
தலைதாங்கிய
கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் அவரது நடிப்பைப் பாராட்டி, பொன்னாடை போர்த்து கலைமதி என்ற பட்டத்தையும் சூட்டினார்.
 
 

ൈ മഴൈ. - 1983 - கண்டி T
கண்டி நகரிலும் அதைச் சூழ்ந்த பிரதேசங்களிலும் இருபத்தைந்து ஆண்டுகள் நவாலியூரான் ஆற்றிய நாடகப்பணி - வாத்திய இசைப்gணி வயலின், ஆர்மோனியம் பக்க இசையாக மெல்லிசைப் பாட்லி நிகழ்வுகளுக்கும் அவரதல்லாத வேறு நாடகங்களுக்கும் - அவர் நடிக்ஆராத போது தனது நாடகங்களுக்கும்) ஆகியவற்றைக் கருத்தில் கொன்டு கண்டி, கலாரசிகர் மன்றம் அவரைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்து "சர்வகலா வல்லவன்’ என்ற பட்டத்தையும் சூட்டியது.
நடிப்பீசைத் திலகம் - 1987 - கந்தர்மடம் கந்தர்மடம் மதுரகான சபா மேடையில் சித்தாந்த வித்தகர் சிந்தனைச் சிற்பி-நாடகப்பேராசிரியர் புலவர் செ.தெட்சணாமூர்த்தி அவர்கள் நடிப்பிசைத் திலகம் என்ற பட்டத்தைச் சூட்டினார்.
நாடகங் துரீள் - 1989- யாழ்ப்பாணம்
யாழ்/ பெரியபுலம் மகா வித்தியாலயத்துக்கு அவர் ஆற்றிய நாடகப்பணிக்காக, அதன் அதிபரும் ஆசிரியர்களும் மாணவர்களும் அவருக்கு கெளரவித்து, பொன்னாடை போர்த்து "நாடகக் குரிசில்" என்ற பட்டத்தைச் சூட்டினார். 盔 酸 ॐ XXX . Ε. န္တိ $m፳፻፳ዝዛዥዥ

Page 12
தமிழ் நாடகக் கலைக்ரீலகம் - 1991 - கந்தர்மடம்
யாழ்ப்பாணம், கந்தர்மடம் ஆத்திசூடிக் கலைமகள் சனசமூக
நிலையம் எனக்குப் பொன்னாடை போர்த்துக் கெளரவித்து “தமிழ் நாடகக்
கலைத்திலகம்” என்ற பட்டத்தையும் வழங்கியது. பொன்னாடை
போர்த்தவர் அப்போதைய யாழ் மாநகரசபை ஆணையாளர் திரு.எஸ். பாலசிங்கம் அவர்கள்.
മറ്റ്രി മസ്തു - 1998 - கொழும்பு
ரீலங்கா' கலாசார அலுவல்கள் அமைச்சு வழங்கியது. கலைஞானச்சுடர் - 2002 - நல்லூர்
நல்லூர் பிரதேசச் செயலகக் கலாசாரப் பேரவை வழங்கியது 002-01-27 அன்று. (IIങ്ങith - 2002 - கண்டி
மத்திய மாகாண சபை வழங்கியது. மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில்.
கலைத் தென்றல் 2002 - மானிப்பாப்
வழங்கியவர் ரீ முருகன் அருள் மார்க்கண்டு சுவாமிகள் - இடம் : மானிப்பாய் பரீமுருகன் அருள் நிலையம் 2003-10-24 அன்று.
( வாழ் கலைஞ்ர்களைக் கெளரவித்தத் து:ை யாழ் புத்திர கல்ஜிரி 2I} ட்
 

நவாலியூரானின்
நாடகங்கள் மேடையேறிய காலங்களும் இடங்களும்:
1951ல் சர்வாதிகாரி
புராட்டாதி மாதம் நவாலியூரான் கதாநாயகனாக நடித்த நாடகம் சர்வாதிகாரி, கொழும்புக் கலைஞன் ஒருவரின் எழுத்துரு. இடம்:- செயின்ற் ஜோன்ஸ் ஆங்கில பாடசாலை மட்டக்குளி, கொழும்பு
|952 முதற்கல்
வீரமகன் அவரது கதை வசனம் - பாடல்கள் - நெறியாள்கை. அவரே கதாநாயகன். இடம்: தெற்கு நவாலியூர் - அவரது சொந்த ஊர்.
1955ல் திருந்திய மகன்
அவரது எழுத்துரு - நெறியாள்கை. அவரே கதாநாயகன். அப்போது அவர் அங்கு B.A படித்துக் கொண்டிருந்த காலம் சிறந்த நடிகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இடம்: கலைக்கல்லூரி, சென்னை
1957-1958 இரத்த பாசம்
தாயப்நாடு இராவணன் சிலையெடுத்த சேரன் மறைந்த நீதி. அவரது கதைவசனம் பாடல்கள் - நெறியாள்கை - அவர் கதாநாயகன் பாத்திரம். அப்போது அக்கல்லூரியில் அவர் ஆசிரியர். இடம்: ஹைலன்ட்ஸ் கல்லூரி ஹற்றன்.
:Ñ #ళ్లక్ష్

Page 13
1959-|| 4- இலக்கியம் - சிலையெடுத்த சேரன்
வீரமகன் சச்சந்த மன்னன் El JE TIJ - EIT:ful LIT
கண்டியம்பதிக் காவலன் தாய்நாடு எஸ்தா சங்கமித்தா புராணம் பாவலன்
உடன்பிறந்த உணர்ச்சி (குமணன் அமனன்) சகுந்தலை அசோக வனம் கண்ணீர்ப்படை செங்கோல் சமுகம் - நான் நடந்த பாதையிலே
எதற்குமொரு தீர்ப்பு புதியதொரு உலகம் எதிர்பாரா முடிவு கலைக்கோயில் அடிமை விலங்கு ஜீவவெளிச்சம் நினைவுகள் நல்ல தீர்ப்பு நச்சுவிதை மறைந்த நீதி m கேளுங்கள் கொடுக்கப்படும் புதிய வாழ்வு பழிக்குப் பழி நீ திருந்து உலகம் திருந்தும் உம்முடைய சிலுவையிலே பாரி ஆசை நிறைவேறும் எதை மன்னிப்பது விலங்குகள் குமுறி வெடிக்கும் எரிமலை தெய்வ வாழ்வு ஜீவனுள்ள நாட்களெல்லாம் சீதனப்பேய் உன் பாதையை மாத்திவை கல்வாரிக் காட்சி பத்தினித் தெய்வம் சாபக்கேடு நினைவுச் சின்னம் கொடு கொடுக்கப்படும் ஆகிய நாடகங்களை எழுதி - நெறியாள்கை செய்து மேடையேற்றினார். அவரே கதாநாயகன், இந் நாடகங்கள் கண்டி - வத்தேகம - தெல்தேனியா - மாத்தளை - பன்விலை - மவுசாக் கல - அப்பிட்டியா - குருநாகல் - கொழும்பு ஆகிய
இடங்களில் நடிக்கப்பட்டன.
இர்ஜ்
黎
ஜந்தி: கஜி
 
 
 

1961ல் தியாகி யார்
ஜே.சி.செல்வநாயகம் என்ற கொழும்புக்கலைஞர் ஒருவர்; எழுதிய நாடகத்தை நவாலியூரான் நெறியாள்கை செய்து தயாரித்தார். இடம்: கொழும்பு கலா மோடி மண்டபம்.
1965ல் நல்ல தீர்ப்பு
இவரது எழுத்துரு நெறியாள்கை நவாலியூரான் கதாநாயகனாக நடித்தார் இடம்: பூவற்கரைப் பிள்ளையார் கோவில், அல்வாய்.
1971ல் நீதி கேட்டாள் சோழநாட்டாள்
மேடைக் கதை வசனம் பாடல்கள் நெறியாள்கை நவாலியூரான். பாடசாலை மாணவிகள் நடித்தனர். இடம்: செயின்ற் பேனாடெற்ஸ் கொன்வென்ற்
கொழும்பு

Page 14
19746) தாய்நாடு
நவாலியூரானின் எழுத்துரு கதாநாயகனாக நடித்தார். மேடை கோப்பாய் செயின்ற்மேரிஸ் ஆலய முன்றல்.
1979ல் ஜீவவெளிச்சம்
நவாலியூரானின் எழுத்துரு. த்தாநாயகனாக நடித்தார். மேடை 1. கரவெட்டி, தேவரையாளிக் கல்லூரி
2. கரவெட்டி மெதடிஸ்த தேவாலய முன்றல்.
1985ნს இருவரம்
கந்தர்மடம் புலவர் செ.தட்செணாமூர்த்தியின் கதை - வசனம் - பாடல்களில் உருவானது. ஆதில் தசரதன் பாத்திரம் ஏற்று நவாலியூரான் நடித்தார்.
1986-19896ն
மயானம் காத்த மன்னன் பழிக்குப்பழி நீதி கேட்டாள் சோழநாட்டாள் சீதனம் வாசல்
பாடசாலை மாணவ - மாணவிகள் நடித்தனர், நவாலியூரானின் கதை வசனம் பாடல்கள் நெறியாள்கை மேடை யாழ் பெரியபுலம் மகாவித்தியாலயம்,
1990ல் பழிக்குப்பழி
கலைமகள் சனசமூக நிலைய இளைஞர்கள் நடித்தது. நவாலியூரானின் கதை வசனம் பாடல்கள் நெறியாள்கை. நான்கு நாடகங்களுள் முதலாம் இடம் இது பெற்றது. மேடை யாழ்/கந்தர்மடம் ஆத்திசூடி வீதிக் கலைமகள்
1991ல் கண்டியம்பதிக் காவலன்
மன்னன் றிவிக்கிரமறாஜசிங்கனாக அவரே நடித்தார்.
 

1991-1994 வரை
1992-1995
19956)
1997ல்
19976)
ஜீவவெளிச்சம்
பழிக்குப்பழி
தீாமானம் உண்மைகள் ஊமையாவதில்லை நடிகர்கள் அத் தேவாலய இளைஞர்கள். மேடை யாழ்/ நல்லூர் பரி.யாக்கோபு தேவாலயம், வரை
தாய்நாடு
நீதி கேட்டாள் சோழநாட்டாள
விதியா இது சதியா அன்பு இல்லம் மயானம் காத்த மன்னன் குடும்பங்கள் பல வகை இது ஒருவகை நவாலியூரானின் கதை வசனம் பாடல்கள் நெறியாள்கை பாடசாலை மாணவிகள் நடித்தனர். மேடை யாழ்/ கன்னியர் மட மகாவித்தியாலயம். பட்டமரம் மேடை 1. கரவெட்டி தேவரையாளிக் கல்லூரி
2. கரவெட்டி மெதடிஸ்த மிஷன் தேவாலயம். அவரது நெறியாள்கையில் அத் தேவாலய இளைஞர்கள் நடித்தனர்.
* :
நீதி கேட்டாள் சோழநாட்டாள் * நவாலியூரானின் கதை வசனம் பாடல்கள் நெறியாள்கை அவரது நெறியாள்கையில் அக்கல்லூரி பழைய ? மாணவிகள் நடித்தனர். மேடை யாழ்/ சுண்டுக்குளி மகளிர் கல்லூரி
சின்னவனா பெரியவனா சிந்துநடைக் கூத்து. காத்தவராயன் பாணி மேடை இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை நவாலியூரானின் நெறியாள்கையில் அப்பாடசாலை மாணவிகள் நடித்தனர்.

Page 15
  

Page 16
2002-02-27 நீதி கேட்டாள் சோழ நாட்டாள்
மேடை நல்லூர் இளங்கலைஞர் மண்டபம்.
2002 குடும்பங்கள் பல வகை இது ஒரு வகை
யாழ்/ கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி மாணவ மாணவியர்
ाr=###
ஒருநாவ மட்ட திங்
豎 இங்கள் கிழித்தின் இந்துே
நாடிருக்குத் தேன
ஒரு நல்ல நூற்ாடன்
虹于1莒
நடிப்புக்க ஒரு திடிய பட்ே படி ஒரு ரீராமத்த ந்ே' கத்தோம் பூரும் விஷ்ற பெய்திய
பகவான் பேசு தோன்றி அவரின் நற்புதங்களும் : தெய்வீக நூருது நாட்டபபடுகின் +1
திராமத்தின் நோனங்கள் அங்கம் நaமநியும் பெறும்
எனது அனுபவம்படி தி:
அழுதப்ாகத் தெரிவிக்டு ஒத்தா : பின்னணியில் சிதிருத்திக பாத்திரங்கள் எவ்வளவுதான் நீபர்
கம் சமீபத்தில் நல்லூர் பரியக்கோட் கருத்தைப் பிணைத்தது நூதர்ந்து டி ఫ్లో" ஆடியூ சார்ந்த இளைஞர்களால் பூட்டுவதாகவும் ஆசி நடிக்கும் தப்ப
-:தr iri rதுரி அரங் நகப்பனின் துடிவெர்ப் பழக்கத் இந்த நாடகமும் கீ
'. "பா ட்ரிங்ாளங்
எங்கள் கிராமத்தின் இந்தக் கோலங்கள் நல்லூர் யாக்கோபு ஆலய இளைஞர்களுக்கு
வேற்றுமையில் ஒற்றுமை
நவாலியூரானின் ஊர்க் கலை ஆர்வலர்களுக்கு
OO நீதி கேட்டாள் சோழ நாட்டாள்
மேடை நல்லூர் கந்தன் கோயில் முன்றல்.
2003-11-15 சின்னவனா பெரியவனா?
நடித்தோர் பாடசாலையின் 4ம் 5ம் மாணவ மாணவியர் மேடை செயின்ற் பெனடிக்ற் றோமன் கத்தோலிக்க ஆரம்ப
L| LEFT EIf
 
 
 
 
 
 
 
 
 
 

緣
ஜெயீந்திரா மூவிஸாரின்
.காத்திருப்பேன் உனக்காக
கலாபூஷணம் நவாலியூர் நா.செல்லத்துரை அவர்கள் சிறக் நாடகங்களை எழுதி மேடையேற்றின படியால தான் ஜெயந்திரா மூவிஸாரின் மேற்பார்வையாளர் எம். ஜெயராமச்சந்திரன் இவரிடம் ஒரு கருவைக் கொடுத்து, திரைப்படக்கதை வசனம் பாடல்கள் எழுதித் தரும்படி கேட்டிருந்தார் - அந்தக் கரு அவரின் ஜீ தம்பியான ஜெயராஜினுடையது.
1977 ஜூன் வெளிவந்த "நிழல்” என்ற கலைப் பத்திரிகையில் “எங்கள் குருவான திரு. நவாலியூர்த
புரிந்து வைத்திருந்ததால் அவரே கதை/ வசனம் பாடல்கள் எழுதுவதற்கு / நியமித்தோம்’ என்று ஜெயராமச் சந்திரன் அவர்களே எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்தத் திரைப்படத்தில் வரும் சிவகுமாரன் (கதாநாயகனின் தந்தை) என்ற பாத்திரம் இவருக்கே தரப்பட்டது. நடிகர் தேர்வுக்கு இவர் வினர் னப் பிக் காத போதும் , அப்பாத்திரம் அவருக்கே - அவர்தான் நடிக்கவேண்டும் என்று ஜெயீந்திரா மூவிஸ் தயாரிப்பாளர்கள் ஒத்த குரலில் N: உறுதி கூறி, அவரிடம் கொடுத்த போதுN: தான் அவர் அதை ஏற்றார் - நல்ல பெயரும் புகழும் பெற்றார் இஜ்

Page 17
'இன்பம்-துன்பம்-அனுதாபம்-வெறுப்பு-கோபம்-வீரம் முதலியவற்றை தனது முகபாவங்களினாலும், பேச்சினாலும் காட்டும் நவாலியூர் நா.செல்லத்துரை (கதாநாயகனின் தந்தை) ஒரு குணசித்திர நடிகரே என்று ‘காத்திருப்பேன் உனக்காக திரைப்படத்தைப் பாாத்தபின் விமர்சனம் எழுதியிருந்தார் பன்னைமூலை,சித்தங்கேணி, டாக்டர்.ந.சுப்பிரமணியம்.)
'காத்திருப்பேன் உனக்காக பெண்களுக்கு மிகவும் பிடித்தமான சோகமும் காதலும் கலந்த ஒரு கதை ஜெயீந்திரா மூவிஸாரின் தயாரிப்பாளரான ஜெயராஜின் எண்ணத்தில் உருவான கருவுக்கு நவாலியூர் நா.செல்லத்துரை
அற்புதமாக உயிர் கொடுத்திருக்கின்றார்’ என்று விமர்சனம் எழுதியிருந்தது ஒரு பத்திரிகை.
டாக்டர்.நந்தி
.
பிரபல எழுத்தாளரும், நடிகருமான டாக்டர்.நந்தி அவர்கள் 197707-02ல் இவருக்கு எழுதிய போஸ்ற் காட்டில் "படம் பார்த்தேன் உங்கள்
 
 

நடிப்பு விஷேஷம் கமரா அருமை” எனர் று எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பண்பட்ட குணசித்திர நடிகர்
"கதாநாயகனின் தந்தையாக நடித்த நவாலியூர் நா செல்லத்துரை ஒரு பண்பட்ட குணசித்திர நடிகர் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாது நிருபித்து விட்டார்’ என்று கண்ணகி என்பவர் எழுதியிருந்தார் பத்திரிகை ஒன்றில்,
காத்திருப்பேன் உனக்காக செல்லமகால் (கொட்டாஞ்சேனை)
பிளாசா (வெள்ளவத்தை) விண்ஸ் சர் (யாழ்ப்பாணம்) ராஜேஸ்வரா (மட்டக்களப்பு) U Tggl (திருமலை) லிபேர்டி (பதுளை)
florf (கட்டுகளிப்தோட்ட)
ஆகிய தியேட்டர்களில் சமகாலத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.
“எம்.ஜெயராஜின் இக்கதை ஒரு சிறுகதையாக இருந்தாலும் நவாலியுரானினர் (நவாலரியூர் நா.செல் லத்துரை) திரைக் கதை தொய்வில்லாமல் விறுவிறுப்பாக ஒடத் துணைசெய்கிறது. கதாநாயகனின் தந்தையாக நடிக்கும் நவாலியூர் நா.செல் லத்துரை ஒரு பண்பட்ட குணசித்திர நடிகர் என்பதைச்

Page 18
சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபித்துவிட்டார்” என்று இன்னொரு பத்திரிகையும்,
"எம். ஜெயராஜின எணர்னத்தில் உருவான இக்கதைக்கு, நவாலியூர் நா.செல்லத்துரை அற்புதமாக உயிர் கொடுத் திருக்கிறார்” என்று ஒரு பத் திரிகையும் (பத் திரிகையின் வெட்டுத்தாள் (paper cuttings) அனைத்தும் அவரிடம் உண்டு - ஒரு சில வெட்டுத் தாள்களில், பத்திரிகையின் பெயர் போட மறந்துவிட்டார்). "கதாசிரியர் தமது சிறப்பான வசனங்களின் மூலம் சிரிக்கவும்
சிந்திக்கவும் கலங்கவும் வைத்திருக்கிறார்” என்று இன்னொரு பத்திரிகையும், விமர்சனம் எழுதியுள்ளன. அற்புதக் கலைஞர்
2002 நவம்பரில் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் வெளியிட்ட 'மத்திய மாகாண சாகித்திய விழா 2002 சிறப்பு மலர்' என்ற நூலில் அதன் தொகுப்பாசிரியரான இரா.அ.இராமன் அவர்கள் இவரைப்பற்றிக் குறிப்பிட்டு எழுதிய போது கண்டி மாநகரம் மறக்காத அற்புதக் கலைஞர் என்று குறிப்பிட்டதை வாசித்தேன்
 
 
 
 
 
 

ஜெயேந்திரா மூவிஸ் சு ாரிப்பு மேற்பார்வையாள
"காத்திருப்பேன்
tira I Lihi " ஜெயரா பச்சந்திரள் உாக வெற்றிக்காக அர்ச்சனே செய்த பின்
எடுக்கப்பட்ட படம்

Page 19
வெளிifஆகள்
முகை வெடித்த மொட்டு
சமூக நாவல் சாகித்திய மண்டலப் பரிசு
நாடகத்தின் மூலமாகப் புகழ் சேர்த்த கலைஞன் கலாபூஷணம் நவாலியூர் நா. செல்லத்துரை (நவாலியூரான்) முதன்முதலில் எழுதி வெளியிட்ட நூல் நாடக நூலல்ல.
அவரது முதல்வெளியீடு "முகை வெடித்த மொட்டு” ',ال என்ற நாவல் நூல்.
9 8 வெளியிடப்பட்ட இந்த நாவல், இலங்கை சாஹித்திய மண்டலப் பரிசை (முதற் பரிசு)ப் பெற்ற போது, அவருடைய மகிழ்ச்சி வானத் தைத் தொட்டு 蠱, நின்றது.
| HT
இன்று 2003-01-06ல் தனது 75 வயது நிறைவையும் கண்டு மேலும் பெருமகிழ்ச்சி அடைந்து காணப்படுகின்றார்.
གྲོང་ 88
 
 
 
 
 

"நாடகத்தோடு ஒட்டிப் பிணைந்து நிற்கும் நீங்கள் நாடக
நூலொன்றை எழுதாமல், நாவலொன்றை
வெளியிட்டிருக்கின்றீர்களே என்ன காரணம்?" என்று கேட்டேன்.
நாடகந்தான் எனது கலை வாழ்வு என்று நான் கருதினாலும், நாவலும் ஒருக்கால் எழுதிப் பார்ப்போம். சமூக ஊழல்களை நாடகம் மட்டுமல்ல நாவலும் உணர்த்தும் என்ற உணர்வோடு எழுதினேன்.
நாடகக்கதை வசனம் பாடல்கள் எழுதுகிறேனே தவிர, நாவலொன்று இதற்கு முன் நான் எழுதியதே கிடையாது. என்றாலும் எழுதவேண்டும் என்ற ஒரு ஆதங்கத்தில் எழுதினேன். அதை எழுதுவதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. கண்டியில் நான் இருந்த காலகட்டத்தில் ஒரு சிலர் சினிமாக் கதைகள் பற்றி என்னோடு கதைப்பார்கள். சினிமாப்படமொன்று தயாரிக்க வேண்டும் என்றும் சொல்வார்கள். அப்படி யாராவது என்னிடம் வந்து சினிமாக் கதை ஒன்று கேட்டால், இதைக் கொடுக்கலாம் என்ற எண்ணத்தோடும் எழுதினேன் - இதுவரை எவருமே கேட்கவில்லை' என்றார்.
அதன்பின் அவரது நாடகங்கள் பற்றியும் வெளியிட்ட நூல்கள் பற்றியும் அறிந்தேன். "முகைவெடித்த மொட்டு’ நாவலை வாசிக்கும் வாசக நேயர்கள், சினிமாக் கதையொன்றை வாசிப்பது போன்ற உணர்வுக்குள் வந்து
விடுவார்கள், என்பது எனது ஊகம். அந்தளவுக்கு அது ஒரு விறுவிறுப்பான
''; }
'த். .آید m =
一リ

Page 20
உலகம் எங்கள் கையிலே
நாடக நுால் ஒருகாட்சி நாடகங்கள் 1978 இந்த நாடகநூலில்
உலகம் எங்கள் கைகளிலே -சமூகம்மயானம் காத்த மன்னன் -புராணம்
உம்முடைய சிலுவையிலே
சமூகம்நீதி கேட்டாள் சோழநாட்டான் -இலக்கியம்நீங்க ஒரு இஸ்லாமியனா? -சமூகம்கண்டியம் பதிக்காவலன் -SIJIJ GÖTTIஎன்ற ஆறு நாடகங்கள் உள்ளன.
கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலையின் முன்னாள் அதிபர் கா. ஜெயராஜா அவர்கள் "மயானம் காத்த மன்னன்’ நாடகத்தை விமர்சிக்கும் போது, “மயானம் காத்த மன்னன் ,ஒறிஜினல் அரிச்சந்திரா வையும் மிஞ்சுகிறது.
அதில் வரும் “பட்டுப் பீதாம்பரம் அணிந்து, தங்கத்தாலும் வைரத்தாலும் புனையப்பட்டு, மலர் மெத்தைக் கட்டிலிலே - ராஜமாடி
 
 

வீட்டினிலே வளர்ப்பமைந்து, நாலுவகைப் படைகளும் புடைசூழ, கெம்பீர நடையோடு காட்சிதர வேண்டிய என் புதல்வன். இந்நாட்டு அரசிளங்குமஜ்ன்ரி இன்று கட்டாந்தரையிலே படுத்திருக்கும் காட்சியைக் கண்டுவிட்டீர்கள்; தானே'
என்பது போன்ற சந்திரமதியின் உரையாடல்கள் எம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன” என்று எழுதியுள்ளார்.
நவாலியூரானின் ஆறு ஒரு காட்சி நாடகங்கள் அடங்கிய “உலகம் எங்கள் கைகளிலே" (1978 வெளியீடு) என்ற நாடக நூலைப் பார்த்தேன். அந்த நூலுக்கு ஆசியுரை தந்த அருள்திரு நேசநாயகம் அடிகளார் எழுதும்போது,
நவாலியூரானின் கதாபாத்திரங்கள் நல்ல கருத்துக்களைத் தருவனவாக மட்டுமல்ல, கண்ணுக்குள் இழையோடுவனவாகவும் அமைந்துள்ளன. இந்த ஆசிரியர், நாடக- சினிமாத்துறை எழுத்திலும் நடிப்பிலும் பரீட்சியமும் பாண்டித்தியமும் உள்ளவர். இத்திறமைகள் யாவும் ஒருங்கே இணைந்து, படைக்கப்பட்டது தான் “உலகம் எங்கள் கைகளிலே” என்றால், படைப்பின் திறத்தைக் கூறவும் வேண்டுமா" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கண்டி பெரதெனிய ஆங்கில ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ.ஹசன் (அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாட்டின் இலங்கைச் செயலாளர்) அவர்கள், “உலகம் எங்கள் கைகளிலே’ என்ற நூலை விமர்சிக்கும் போது, “நவாலியூர் நா.செல்லத்துரையின் இரண்டாவது வெளியீடு உலகம் எங்கள் கைகளிலே என்ற நாடக நூலாகும்.
நாடகம் நாவல் சிறுகதை ஆகிய துறைகளில் நீண்ட கால அனுபவமும் பரிச்சியமுள்ள நூலாசிரியர் நவாலியூரான் மேடை நாடகங்களைத் தயாரித்து அவற்றின் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்.
தற்போது சினிமா நடிகராகவும் சினிமாக் கதை வசன பாடல் கர்த்தாவாகவும் விளங்குகிறார். தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர்.
எழுத்தளர் சமூகத்திடையேயும் பொது மக்களிடையேயும் நாளுக்கு நாள் அவர் ஒரு அபிமான நடிகராகவும் நல்ல எழுத்தாளராகவும் மதிக்கப்பட்டு வருகிறார்.” என்று எழுதியிருக்கிறார்.
發後露貓

Page 21
சின்னவனா
பெரியவனா?
நாடக நூல் சிந்து நடைக் கூத்து
I 9 9 9 เร அவரது "சின்னவனா பெரியவனா?” (தாவீது கோலியாத்துக் கதை) என்ற சிந்துநடைக் கூத்து நுால் வெளிவந்தது. அந் நூலுக்கு, தெனி இந்தியத்திருச்சபைப் பேராயர் எளம் . ஜெப நேசன் அவர்கள் அணிந்துரை எழுதும் போது,
'துர் அதிளப் ட வசமாக 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிறிஸ்தவ தமிழ் இலக்கியம் என்ற ஊற்று முற்றாகவே நின்றுவிட்டதைப் போலத் தெரிகிறது. ஆங்கிலக் கல்வியின் வளர்ச்சி - பிறநாடுகளுக்குப் புலம் பெயர்தல் - மேனாட்டு மெட்டுக்களின் செல்வாக்கு என்பவற்றிலிருந்து கிறிஸ்தவ இலக்கியம் இலங்கையில் உருவாவது, அருகிப் போயிற்று.
இந்தச் சூழலில் கலாபூஷணம் நவாலியூர் நா.செல்லத்துரை அவர்கள், இயற்றிய சின்னவனா பெரியவனா என்ற சிந்து நடைக்கூத்து கோடை மழை போல் வந்திருக்கிறது.
கிறிஸ்தவ வேதாகமத்தில் காணப்படும் தாவீது கோலியாத்து வரலாற்றை, இனிய பாடல்கள் மூலமும் உரையாடல் மூலமும் அமைத்துள்ளார். பலதடவை ஓய்வு நாட் பள்ளிகளிலும் ஆலயங்களிலும் படிக்கப்பட்டு விளக்கப்படும் வரலாறு ஆனாலும் கலாபூஷணம் நவாலியூர்
※签羟 溶签菇盔盔 ဒ္ဓိန္တိဒ္ဒိ၊ 洛移 隆徽
ăಟ್ಲಿ ಕ್ಲಿಜ್ಜೈ
 
 
 
 

சின்னவனா பெரியவனா சிந்து நடைக் கூத்தை வட்டுக்கோட்டைக் யாழ்ப்பாணக் கல்லூரியின் லீவை ஸ்போல்டிங் மாணவர்களை அவர் பழக்கி மேடையேற்றினார். பார்வையாளர்கள் அனைவரும் அதனை மெச்சிப் பாராட்டினர்.
இந்த வரலாற்றை பக்திச் சுவை நனி சொட்டும் வண்ணம் சிந்து நடைக் கூத்தாக அமைத்துள்ளார்.பிரபல எழுத்தாளரும் கவிஞருமாகிய நவாலியூர் நா.செல்லத்துரை அவர்கள். கவிதையிலும், நடிப்பிலும் மட்டுமல்ல,நெறியாள்கையிலும் பரந்த ஆற்றல் பெற்ற நவாலியூரான் இக்கூத்தை ஒரு பெரிய வெற்றியாக்கினார். சிந்து நடைக் கூத்தை முன் எப்போதும் பார்த்திராத பார்வையாளர் பலர் பரவசமாகினர்.
கோலியாத்தையும், தாவீதையும் முகம் முகமாகச் சந்திப்பது போன்ற உணர்ச்சி மேலிடவே கரகோஷம் வானைப் பிளந்தது. கிறிஸ்தவ மதத்தை சுதேச நிலைப்படுத்துவதில் இந்தச் சிந்துநடைக் கூத்து ஒரு முக்கியமான மைல்கல். கிறிஸ்தவ திருச்சபையினரும் தமிழ் அன்பர்களும் கலாபூஷணம் நவாலியூர் நா.செல்லத்துரைக்கு கடமைப்பட்டவர்களாவர்
நூலிலே காணப்படும் பாடல்கள் உயர்ந்த கவிப்பணி பு கொண்டனவாய் விளங்குகின்றன. தமிழ் மக்கள் படும் அவலங்களும் அதற்கான காரணங்களும் அவர் கண்முன்னே நிற்கின்றன.
"சேர்ந்து ஒன்றாய் நின்றால் எந்தச்
சிற்றினமும் சிறிது அல்ல சோர்ந்து நில்லா நெஞ்சமென்றால்
எதிரியவன் பெரிது அல்ல. பெரியரென்று பறையறைந்த
பேரினமும் வீழ்ந்து விடும் சிறியரென்று அடக்கப்பட்ட
சிற்றினமும் உயர்ந்துவிடும்.”
என்று ஒரு கவிதை அதிலே காணப்படுகிறது.

Page 22
பேராசிரியர் சுந்தரம்பிள்ளை தமது மனோன்மணியத்தில்
"அந்தணர் வளர்க்கும் செந்தீ அதனிலும் நாட்டபிமானம் உள்மூட்டிய சினத்தி அன்றோ வானோர்க் எந்நாளும் விருப்பு”
என்று தமது நரட்டபிமானத்தை வெள்ளையர் காலத்தில் ஆசகதாக வெளிப்படுத்தியிருக்கிறார். கலாபூஷணம் நவாலியூர் நா. செல்லத்துரையின் இச்சிந்து நடைக்கூத்து மனோண்மணியத்தைப் பலதடவை ஞாபகப் படுத்துகிறது. எழுக புலவன்" என்று சின்னவா பெரியவனா நுாவைப்பற்றி எழுதியிருக்கிறார் பேராயர் அவர்கள்.
நாடகங்களோடு ஈடுபடும் நீங்கள் திடீரெனச் சிந்து நடைக் கூத்துக்குத் தாவியதற்கான காரணத்தைக் கேட்டேன்.
"சிந்துநடை மிகமிக அழகான நடை அந்த நடையில் எனக்கொரு பிடிப்பு- பார்வையாளருக்கும் மன மகிழ்வைத் தரக்கூடியது என்பதால் தான் அதை எழுதினேன்” என்றார்.
“உங்களது நாடகங்களில் நீங்கள் எழுதும் பாடல்களுக்கு நீங்களே மெல்லிசை மெட்டமைப்பதாகச் சொல்கிறீர்கள் அப்படியானால், உங்களது சிந்து நடைக்கூத்தில் நீங்கள் எழுதிய பாடல்களுக்கு, காத்தவராயன் மெட்டைப் பயன்படுத்தியது ஏன்” என்றேன்.
"காத்தவராயன் மெட்டு பொதுமக்களுக்கு மிகமிகப் பரிச்சியமானது. அத்தோடு சங்கீதம் முறைப்படி கற்காதவர்களும் குரல் வளம் இல்லாதவாகளும் ஏன் குழந்தைகளும் சிறுவர்களும் கூட அந்த மெட்டுக்களை இலகுவாகப் பாடி விடலாம். அதனால்தான் எனது *சின்னவனா பெரியவனா? சிந்துநடைக் கூத்தில் காத்தவராயன் மெட்டுக்களைப் பயன்படுத்தினேன்” என்றார்.
篮酸
Em፡Í#Effiዘ፭
 

ЛТ வானொலி நாடகங்கள் எழுபதுகளில் வானொலிகளில் இலங்கை வானொலிங்ல்:
கிறிஸ்தவ அரை மணிநேர நிகழ்ச்சிகள் நடைபெறுவிது விழக்கும். ஆனால் அந்த நிகழ்ச்சிகளில் நாடகங்கள் நடை பெறுவதில்லிை
கண்டியில் நவாலியூரான் இருந்த காலங்களில் வணபிதா லனரோல் அவர்கள் அவரை அணுகி வானொலித் தொடர் நாடகம் செய்வதற்குக் கேட்டார். கதை வசனம் பாடல்களை அமைத்து அதைத் தயார் செய்தார் கலாபூஷணம் நவாலியூரீன்கள் செல்லத்துரை.
வானொலிப் பொறுப்பாளர்கள் முதலில் நாடகம் தாங்கள் அந்நிகழ்ச்சியில் போடுவதில்லை என்று சொன்ன போதும் வன பிதா அவர்களின் வேண்டுகோளுக்கினன்ங்க பிரதியை வாசித்தார்கள்.
நல்ல பிரதி என்று கணித்து அனுமதியும் வழங்கினார்கள். அதன் பின்னர் வானொலி அரைமணி நேர நிகழ்ச்சியில் முதன்முதலில் நவாலியூரானின் 'ஜீவ வெளிச்சம்’ நாடகம் வானொலியில் இடம் பெற்றது. நவாலியூரானும் அதில் நடித்தார்.
ஜீவ வெளிச்சம் நீ திருந்து உலகம் திருந்தும் உம்முடைய சிலுவையிலே பழிக்குப் பழி ஜீவனுள்ள நாட்களெல்லாம் பூமியிலே சமாதானம்
அதன்பின் மேலே காணப்படும் நாடகங்களையும் தயாரித்து நடித்தார். வன பிதா கோவிந்த ராஜா வன பிதா கருணசேகரா. டாக்டர். நந்தி போன்றோர் நவரிலியூரானுடன் நடித்தனர்.
蚤

Page 23
ra -
ஒல்லாந்தர் அரசின் அடக்குமறை ஆட்சிக்கு
எதிராகப் போராடுகிறது வீரமிக்க தமிழ் இளைஞர் | கூட்டம் ஒன்று. அக்கூட்டத்தின் தலைவன் பூலோக
சிங்கன் என்னும் வீரன்
ங்கனாக ந 2த்தவர் கலாபூஷணம் நவாலியூர் விடுதலை இயக்கத்தினரதும் போராட்டங்கள்
.
பாதிரியாராக முன்னாள் மாநகர சபை ஆணையாளர் சி. வி. கே
சிவஞானம். டச்சு அரசின் மேலதிகாரியாக சட்டத்தரணியும் பதில்
நீதவானுமாகிய கனகரத்தினம் கேவசன் இந்தப் "பூதத் தன் வீடியோப்
படத்தில் நடித்தனர்.
இர்ஜ்ஜ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதைப் பார்த்த பின் 1987-08-15 சஞ்சீவி கலைக் கோட்ட இதழில் பூலோகசிங்கராக நடித்தவருக்கு பாத்திரத்திற்குப் பொருத்தமான உல்ே
வாகும் முகப் பொலிவும் உணர்ச்சிகரமான நடிப்பும் பூலோகசிங்கரின் மரணக் காட்சியில் கண்ணில் நீரை வரவழைக்கும் உருக்கமான நடிப்பு நடிப்பைப் பொறுத்தவரை அதுவே சிறந்த கட்டம் அன்று ரகு என்பவர் எருதியிருர்தார்.

Page 24
晶 --
***—
| vala astfidh sinula ,
ғ. வி, கி டிரம்
34 Aside
Mars tollab *Alber நவாப்ேபு
Apianë Por செ. து. தே சிரமூர்த்தி
Al-Aydr
= ص . P. f.)
 
 
 
 
 
 
 

தனது 75 வது வயதையும் 52 ஆண்டு நாடகப்பணியையும்
கண்டு பூரிக்கும் ஒரு கலைஞன்
கமலம்
1959 தைமாதத்திலிருந்து 1984 ஏப்பிறில் மாதம் வரையான காலகட்டத்தில் (ஏறத்தாழ 25 ஆண்டுகள்) கண்டி' திரித்துவக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகக் கடமையாற்றிய கலாபூஷணம் நவாலியூர் நா.செல்லத்துரை அவர்கள் கல்விப்பணியோடு நாடகக் கலைப் பணியும் நிறையச் செய்துள்ளார். கொழும்பில், தனது அண்ணனான அதிபர். என்.சி.முருகேசு அவர்களோடு இருந்து படித்த காலத்தில்தான் 1951ல் தனது முதல் நாடகமான "சர்வாதிகாரி' நாடகத்தை நடித்து, நல்ல பாராட்டைப் பெற்றார்.
அதன்பின், சென்னையில் பட்டப்படிப்பை மேற் கொண்டிருந்த போது சென்னை கலைக் கல்லூரியின் போட்டி நாடகங்களுள், இவர் எழுதி நெறிப்படுத்திய "திருத்திய மகன்" என்ற சமூகநாடகம் முதலிடம் பெற்று சிறந்த நடிகன் விருதும் இவருக்கே கிடைத்தது.
1957ல் ஹற்றன் ஹைலன்ட் ஸப் கல்லுTரியில்
கலைப்பட்டதாரி ஆசிரியராகக் கடமையாற்றிய இவர், இரத்தபாசம்(சமூகம்) - மறைந்த நீதி(சமூகம்) - இராவணன் (புராணம்) - சிலையெடுத்த சேரன்(இலக்கியம்) போன்ற நாடகங்களை மேடையேற்றி நல்ல பெயரெடுத்திருக்கின்றார்.
1971 ல் அவரது "புதியதொரு உலகம்' (சமூகம்) என்ற ஓரங்க - ஒருகாட்சி நாடகம் கண்டி'திரித்துவக் கல்லூரி மேடையில் அரங்கேறியது. அதற்குத் தலைமை தாங்கிய பேராதனைப் பல்கலைக் கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் காலஞ்சென்ற கலாநிதி சு.வித்தியானந்தன் அவர்கள், இந்த நாடகம் பற்றிக் குறிப்பிடுகையில்,
"தமிழ் நாடகத்தின் தரம் குறைந்து விட்டதென்று கூச்சலிடுபவர்கள், இந்த நாடகத்தை வந்து பார்த்திருக்க வேண்டும். தமிழ் நாடகத்தின் தரம் குறையவில்லை. குறைந்து விட்டதென்று கூறுபவர்களின் கூற்றும் பொய்த்து விட்டது, என்பதற்கோர் எடுத்துக் காட்டாகவும் இருக்கின்றது "புதியதொரு உலகம்" இந்நாடக ஆசிரியர் நவாலியூர் நா.செல்லத்துரை ஒரே காட்சியில் நாடகங்களை வழங்கிய முதல்வர்களுள் ஒருவராவர்" என்று 28-10-71 வீரகேசரியில எழுதியிருந்தார்

Page 25
இந்நாடகத்தைப் பற்றி வீரகேசரி நிருபர் க.ப.சிவம் எழுதும் போது, "நன்மைமிகு உலகொன்று ஏற்படவேண்டும். அதற்கு நாமெல்லோரும் நற்பணிகள் பல புரிந்திட வேண்டும். அதனால் நாடும் ஞாலமும் சிறப்புற்று. மக்களேஸ்லோரும் தூய்மையும் உயர்வும் எப்துவர். எனவே புதியதொரு உலாம் ப்ேப வாரீர் என்ற இவ்வரிய கருத்துக்களை, தனது ஒன்றரை மணி நேர "புதியதொரு உலகம்' என்ற நாடகத்தில் மிகத் தெளிவாக - வழங்கியிருக்கும் பிரபல நாடக ஆசிரியரும் சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற எழுத்தாளருமான திரு. நவாலிபபூர் நா. செல் லத்துரை பாராட்டுக்குரியவர்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதே நாடகத்தைப் பற்றி த்திரிகையில் அசோகன் என்பவர் எழுதும் போது, 'பல அருமையான நாடகங்களை இயற்றி அரங்கேற்றிய திரித்துவக் கல்லூரி ஆசிரியர் நவாலியூர் நவாலியூர் நா.செல்லத்துரை தான் இக்கதையை உருவாக்கி, ஆனந்தன் என்ற பெயரில் கதாநாயகனாக வந்து "புதியதோர் உலகத்தைச் சிருஷ்டிக்கும் புரட்சியாளராக நம் கணி மு னி னே தோனி நுகளிறார் ' என்று கூறியிருந்தார்.
இவரது "அடிமை விலங்கு' என்ற ஒரு காட்சி நாடகம் 1966-07-09 அன்று வத்துகாம் கிறிஸ்தவ தேவாலயக் கல்லூரியில் மேடையேறிய போது, அதை விமர்சித்த மலரன்பன் என்பவர், "1 மணி 30 நிமிடங்கள் நடந்தேறிய இந் நாடகம் பார்த்தவர்களுக்கு விருந்தாக அமைந்து விட்டது. அவரது "அடிமை விலங்கு' மாபெரும் புகழையும் வெற்றியையும் ஈட்டிக் கொடுத்திருக்கிறது" என்று எழுதியிருந்தார். அதே மாதம் 1966ல் வெளிவந்த வீரகேசரியின் கலாமன்றம் இதழில் எழுதும் போது, "கருத்துக்கள் ஏராளமாகப் பொதிந்திருந்த இந்த நாடகத்தை எழுதியவர் நவாலியூர் நா. செல்லத்துரை. திரு. செல்லத்துரையின் திறமையான வசனங்களாலும், அவரின் டைரக்ஷனாலும் உருவாகிய அடிமை விலங்கை மேடையேற்றியவர்கள் மலையக இசைக்குழுவினர். மொத்தத்தில் அடிமை விலங்கு மிகச் சிறந்த நாடகமென்பது புகழ்ச்சியல்ல' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இத்தகைய நடிகன் - நாடகாசிரியன் - நெறியாளன் - நாவலாசிரியன் - மெல்லிசைப் பாடலமைப்பாளன் - கவிஞன், மேலும் பல ஆண்டுகள் சுகதேகியாக, தனது இல் லத் தலைவி திருமதி மகேஸ் வரி செல்லத்துரையோடு இனிது வாழ்ந்து இன்னும் பல நாடகங்கள் எமக்குத் தரவேண்டும்.
க.கமலசேகரம்
 
 

நான் இங்கு கூறவேண்டியது நன்றி - ஏன்,
வசதி கொண்ட கலைஞர்கள் அல்லது வசதியுடைய உறவினவிர நண்பர்களைக் கொண்ட கலைஞர்கள் வெள்ளி விழா - பொன்விழா 3வைரவிழா - பவளவிழா - அமுதவிழா என்று கொண்டாடிச் சென்று விடுகிறார்கள். வசதி இல்லாத கலைஞர்கள் இலைமறை காயாய் வாழ்ந்து மடிந்து விடுகிறார்கள்.
வசதி அற்ற ஒரு கலைஞன் நான் என்பதை, வெரிப்படையாக நான் சொல்ல விரும்பாவிட்டாலும், அதுதான் என்போன்றவர்களின் யதார்த்த உண்மை.
எனது 75 பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை என்று முடிவெடுத்தேன் எழுபது வருடங்களாக எனது பிறந்த நாளை நான் கொண்டாடியதேயில்லை. ஆனாலும் ஒரு சில நண்பர்கள், பத்திரிகைக் குறிப்பொன்று இடம்பெற வேண்டும் என்று தீர்மானித்தார்கள்.
"கலைஞன் என்பவன் பார்வையாளருக்கு ஒளியாக - உப்பாக இருக்கிறான். தீமை இருள் மண்டிக்கிடக்கும் ஒரு சமுதாயம் அந்த ஒளியிலே நடக்கவேண்டும் - அவனது நல்ல கருத்துக்கள் என்ற உப்புச் சுவை சேர்ந்த கலை உணவை உண்டு சுவைக்க வேண்டும்" என்று நினைக்கும் நல்ல உள்ளங்களின் சிந்தனையாலே என் போன்ற கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டு விழாக் காணுகிறார்கள்.
கலைஞன் எப்போதும் தன் பெயரை விரும்புபவன். எந்தக் கலைஞனுக்கும் இருக்கும் ஒரு சுபாவம். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. விதி விலக்காக இருந்தால், கலைஞர்கள், தங்களுக்கான விழாவை விரும்பமாட்டார்கள். பத்திரிகைகளுக்குப் பேட்டி கூடக் கொடுக்கமாட்டார்கள். ஆகவே கலைஞனுக்கு, பாராட்டுகள் விழாக்கள் அவசியம்.
அதை, இது போன்ற அமைப்புகள் உறுதியாகவும் கலைப்பக்தியோடும் செய்து, எந்தக் குறிக்கோளை அடைய இலக்கு வைத்ததோ அந்தக் குறிக்கோளை வென்றெடுக்கட்டும். . எனவே இலைமறை காயாகத் தொங்கிக் கொண்டிருக்கும் கலைஞர்கள் பலருக்கும, எனக்குக் கிடைத்த இவ்வாய்ப்பு கிடைக்கும் என்பதால், வாழும் கலைஞர்களை கெளரவிக்கும் அமைப்புக்கு நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன். எனது கலைத்துறையை ஆதரித்து இன்றுவாை கலைஞனாக என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் சகலருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் என் அடி இதயத்திலிருந்து எழும் நன்றிகள் ஆயிரம் ஆயிரம்
அன்புடன் கலாபூஷணம் நவாலியூர் நா.செல்லத்துரை.

Page 26
இயேசுவே பிறக்கவேண்டாம் ಙ್ಗಾವಿ:ಮೀ:...
ன்ேவாங்க்டு சீருமென இருக்கம் நாம் கிங்றுரீல்டி எவ்வாண்டு நீருமீது பகர் கிடமாய்க் நடது
சோகனன் சோதனையா கம்கேஸ் கபடிக்கின்றது வேகனடிய முட்கர் அவை நம்மூடல் துளைக் கிர்டி நாமீாத ஆங்டுபல சகிங் ஆரமும் கிேக்ரிரோப
Tரிநத உர்ையfங்கு a Fabia i gig;&#ywyd
*ாக்கிஷ்ே கிங்ஆங்க்கவக் கட்டுண்டு கிடக்கிராம் நாம் உடம்பின் துெம்புநீக்.ை F-விநூல் ஆடுகர்ரம் பகன்களிலே கிவிடியில்கள் ப7 க்கான் செய்கிறோம் நம் ***டிே கண்பமீய்டி கா", நீரிங்கிரார்
ம்ேகூடமன்டு வாழ்க்டிகள நீக்காது ங்பிடுக்காக் *னாண்டு எங்களுக்காய் க்யேக ரேக்கவேண்டாம் ரங்பூாள்டு நீேக்கசீபூஜக்டு நீமோகன் புந்தாயிரம் சிங்ாங்க்டு பிரப்படி நம்நாதர் தீர்க்கர்வர்டும்
கஅே ைகிரிக்காபெனில் - நந்தல் வேர்டTஷ்பது சிந்துநகர Psical ங்ாது இருந்டேட் கல்லம்ை கல்வறையய் வங்குமே பெருகி ட்டும் கல்டிார "மயக்கணக்குக் கட்டாயச் நீர்
జీవాణా பக்தியோரு * நீதிநாம் *ந்தமை நியறிவாய் உறுதுணை போதவிரண்று சீக்கங்கி செய்துஉந்தக் சிந்கையில் 44சுமநியூத்தி p-defusal நிபுரிந்து நம் குடிற arrisur-Liu
2.ந்தளாய் முடியுமெக்லு உறுதிபாய் நாசீருந்தோம் உந்தங்ாம் ஆடனடிக் ஆக்சிட முடியங்டி | ஆர்டாண்டு *ஆக்காய் அவனிாம் பிறபவ:
AGGIT rais விடிகொக்கு கீல்டியேத் பிறந்திடாதே
கிாேங்கி லுேerருடிைங்கள் விருப்புக்கு தீங்லையென்றால்
பந்திட வேடிக்டாமுந்தன் பிப்புக்கு அர்த்தமிங்க்ல வளங்கி மாட்டோமுக யேசுநி அறிவாய் Pick. *******-A Galiccarırma ஆசிரிக்கிம் பிறந்கிடுவது
് !!!!!! raditiňLL T.F.F.
ba).
இg^ர்ைஜ் இஞர்களைக் கெர்ஜித்தர் இrை^rழ் இத்தி: கல்லூரி2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெரிந்துநம் தொண்டு ப்ெ.
*"சிக்கு வாதுக: ጀmዚ ዘfነዝላሤ இருக்க:இந்தக் காளைக்கு هويته هي الشام الهلاقة الأ8-ةr- ஈத்திடுவா தேவைடோ 'வீருக்கு, தரன் ஆற்றலிகர்ஷாப் பூபிள் நியூ சாறோதுக்கி f17॰ಷju மாற்றி அதே
7
ஆசிசுடில் த பிேங்கு ஆண்டவா 2 வர்ளை வேர்டித் ஈேடால் நீடிக்கிறேனர்தார் நேப்வுதல் *ருளே வந்து எந்தனிங் டி பிர்வி:ய்ந்த 6lrhei, இருக்கிஷோர்ஜ் * ந்தrர் * 5 قہiشائ T;iپronis 'தப்படித் தொண்டு "PTLʼrL.
ஏழையாய்த் *விப்பவர்க்கு ஆக்கத்தில் வாடுவோர்க்கு கோணமுடாப் ஆக்கப்பட்இக் கீரி, கோட்டுவர் நிறுை சிாண்டவாப்த் திலும்நீதி பிக * முடியாப்பெரும் பேதைாத தவியலர்த்து பெருமூச்சு விடுபவர்க்கு
வெவிலுயே పౌళాnnuni தேடின. விளிம்பில்நீர்து சாலை.ே நாடி இந்தச் சேகத்திான LLቛjj፰®daaዝ፡ሽ' *iGpsvahri எணர்னிடி 3 ri, த் துேடித்துக் கார்னெல்வா, விளர்வமாங்க் கலத் நிற்பவர்க்கு
தேவையார் எளதைநாள் روبييق الأولية o ri6.ru *யாய் அவர்கள்ெ செய்கையால் utiliuúy soigt sur நீதவெந்தர் இதயத்தில் வேர்ைடூமப்ா "யங் வாவாளர் மறந்துத் சிக்விடாதே
ill au Tst * சிங்ஆந்த்ஷுர்காفتارشق با آلات
2;(5. T.
ॐ ॐ 黎 ឃ្ល వ్లో 後總後恐後辭

Page 27
பாவாலேயூசை செய்தோம். பலகாலம் நீங்கள்ளழ.
சூரியன் உதயஞ் செய்தால் சூழிருள் அகல்தல் போல மாரிநன் றாகப்பெய்தால் வரண்டவை செழித்தல் போல மருத்துவன் நல்மருந்தால் நடைப்பினம் எழுதல் போல படைப்பவன் அருள்கிடைத்தால் பதினாறும் பெறுதல் போல
ஏழைகள் பலருங்களால் ஏற்றமே கண்டிட்டார்கள் பாதைகள் அவர்க்குக்காட்டி அவரைநல் லாக்கினிருகள் ஊரிலே சமூகத்தொண்டு உறுதியாய்ச் செய்துநீதிக் கோட்டிலே நின்றுபலர் போற்றிட வாழ்ந்திட்டீர்கள்
மானிப்பாய் ஊரில்பட்டண சபையிலே மெம்பராகி பூரிப்பாய்க் கடமையாற்றி ஊரைச்சீர் ஆக்கினீர்கள் ஆதலால் ஜேபிஎன்ற அருந்திறன் பட்டம்பெற்று வாழ்ந்ததால் ஊர்க்குமேலும் சேவைகள் புரிகின்றீர்கள்
இத்தகை சேவையாலே முருகனின் ஆசிகண்டு இத்தரை "முருகபக்தன்” எனப்பெயர் அடைந்துஅந்த முத்திரை யோடுதெய்வ வாக்கினை அருளிப்பல பக்தரை இன்றுநீங்கள் பெற்றதே பாக்கியந்தான்
முருகனின் தொண்டுக்காக முருகனாம் அந்தவடி வேலனின் கோயில்கட்டி வேள்விகள் செய்துபல விழாக்களும் பக்தர்களால் நிறைவேறச் செய்கின்றீர்கள் சிறார்களும் இளைஞர்களும் பெரியோரும் போற்றும்வண்ணம்.
மார்க்கண்டு சுவாமினன்று பக்தர்கள் போற்றி உங்கள் பேர்க்கென்றும் பாதபுசை புனிதமாய்ச் செய்வதைநாம் நேரிலே கண்டபோது நம்முள்ளம் உருகிநிற்கும் தேனிலே பால் வையெனப் பக்தர்நிற்பர்
*
15ಿಥ್ರŠ
 
 
 

எல்லோர்க்கும் இந்தப்பாக்கியம் கிடைப்பதே இல்லைப் பக்தி உள்ளோர்க்கு மட்டும் இந்த அருள்வந்து சேர்வதுண்மை பக்தியின் வடிவமான உங்களை முருகனது சக்தியின் கரங்கள்தொட்டுச் சிறப்பாக வளர்க்கின்றது
நல்லோரை வளர்த்தெடுக்கும் கோயிலாய் உங்கள் கோயில் பண்போரை வளர்த்தெடுக்கும் தொண்டாக உங்கள் தொண்டு ஒளிவிட்டுப் பரவறுவை விருட்சமாய் நிதம்வளர தளிர்தந்து எழுந்தஉங்கள் எழுபத்து ஐந்தாவது
அகவையில் ஆசிபல ஆண்டவ னாம்முருகன் புதுமையாய்த் தருவானென்று தங்களை வாழ்த்துகிறோம் பல்லாண்டு காலமின்னும் புனிதனாய் முருகனது சொல்ஆண்டு முருகபக்தன் எனநிடு வாழ்ந்திருங்கள்
பலவீனம் ஏதுமின்றி பங்கங்கள் எதுவுமின்றி இறைதாகம் தங்களது இதயத்தில்ப் பொங்கப்பொங்க மனவேகம் முருகனது நாமத்தை நாடநாட பலகாலம் நீங்கள்வாழ மீண்டும்நாம் வாழ்த்துகிறோம்.
மானிப்பாய் மார்க்கலுக்டு சுவாமிகளை 75 வது ஜெயந்தி விழா-2002.10.24 இல்
வாழ்த்தில் பூசித்துச் சூடியது

Page 28
ஏனோ என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது - நவாலியூரானின் சிறுகதை
சஞ்சீவி - 20.05.1989
'அவனது கண்கள் எதற்காகக் குழிவிழுந்து கிடக்கின்றன, உடல் ஏனோ ஒட்டி உலர்ந்துவிட்டது.
அன்றொரு நாள், சித்தார்த்தர் தனது தேரிலே உலாச் சென்றபோது, தான் கண்ட ஏழைகளின் நிலையைப் பற்றித் தனது தேர்ச்சாரதி சந்தகனிடம் கேட்ட கேள்விகள் தான் இவை.
இன்று இவனைப் பார்த்து நான் கூட இப்படித்தான் கேட்கத்தோன்றுகிறது. அவனையே உற்றுநோக்கிப் பார்க்கிறேன். அவனோ தனது சிந்தனையில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறான்.
கண்டி நகரத்து வீதிகளில் ஒன்று திருகோணமலைவீதி - டி. எஸ். சேனநாயக்க மாவத்தை என்பது இதன் புதுப்பெயர். இந்த ஊரிலுள்ள மிகப் பிரபல்யமான திரித்துவக்கல்லூரியும் இதே வீதியில்தான் அமைந்திருக்கிறது. அதன் அருகிலேயே இவனது இருப்பிடம்.
அது ஒரு நடைபாதை. காலா காலமாக நடைபாதையிலே காலங் கடத்துகிறானென்றால் அவன் ஒரு அனாதையாக - ஏழையாக இருக்க வேண்டும். தாய் தந்தை மனைவி குழந்தை வீடு மாடு சுற்றம் கொற்றம் எதுவுமே இல்லாதவன் என்பதே பொருத்தம். உண்மையும் அதுதான்.
வாழ்க்கையில் உயர்வதற்கு எதுவித ஆதரவும் இல்லாதவன். ஆனாலும் தோற்றத்திலோ மிக உயர்ந்தவன். மெலிந்த உருவம் என்றே சொல்லவேண்டும். வயது அறுபதைத் தாண்டியிருக்கும். கறுப்பு நிறமேனி, சைக்கிள்' கொழுப்பை மேலெல்லாம் பூசினால் எப்படியிருக்குமோ அப்படிப்பட்ட நிறம், குளித்துப் பல மாதங்கள் என்று நம்புகிறேன். அதனால் அவனது நிறத்தோடு அழுக்கும் படிந்திருந்தது.
திருகோணமலை வீதியில் உள்ள பல வீடுகளில் நீர் வசதி இல்லையென்பது எல்லோருக்கும் தெரியும். நீர்க் குழாய்கள் பூட்டப்படாத அவர்களின் வீடுகளுக்கு நீர் கொடுத்து உதவுவது கண்டி மாநகரசபை,
 
 

வீதியோரத்தில் காணப்படும் அந்தப் பைப் மாநகர சபையால் நிறுவப்பட்ட ஒன்று மக்களின் வசதிக்காகப் போடப்பட்ட அந்தப் பைப் ஒரு சில ஏழைகளுக்கு வேலைவாய்ப்பையும் தேடிக் கொடுத்திருக்கிறது என்பது அந்நகரத்திலுள்ள பலருக்கும் தெரியும்.
இந்த ரீதியில் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொண்ட சிலரில் ஒருவன் தான் இவன். பெயர் வெள்ளைமுத்து. அவனது பெயருக்கும் நிறத்திற்கும் எதுவித ஒற்றுமையும் இல்லை.
திருகோணமலை வீதியிலுள்ள பல நீர்வசிதியற்ற விதிகளுக்கு அவன் நீர் அள்ளிக்கொடுத்து உழைப்பவன். வீதியோரத்தில் உள்ள அந்தப் பைப் மூலமே அவன் தண்ணிர் இழுப்பான். தனது இரண்டு இகைகளிலும் இரண்டு வாளிகளைத் தாக்கிச் சுமப்பது அவனது வழக்கம்,
அதிகாலை 5.30 மணிக்கு அவனது வேலை ஆரம்பமாகினாலும் முடிவுறும் போது காலை 10.30 மணியாகிவிடும். அதன் பின்னரே சாப்பிடுவான்.
ஒரு கிளாஸ் தேநீர் அதில் நனைப்பதற்கு கால் இறாத்தல் பாண். அவன் பாவிப்பது ஒரு வெறும் பால் பேணி.
மத்தியான வேளை 2 மணி போல் எதையாவது சாப்பிட்டு அரைகுறையாக வயிற்றை நிரப்பிக் கொள்வான். சோறு கிடைக்கும் நாள்களில் அவனது இன்பத்திற்கு எல்லைக்கோடு போடமுடியாது.
மதிய உணவு முடிந்ததும் ஒரு சிறு உறக்கம், தூக்கம் விழித்து எழும் அவனுக்காக வேலைகள் காத்திருக்கும். மறுபடியும் தண்ணிர இழுக்கும் வேலைதான்.
பிற்பகல் 3.30 மணி தொடக்கம் இரவு 7.30 மணிவரை இழுத்துக் கொண்டே இருப்பான். அவனது வாழ்வில் வேலைச் சலிப்போ அலுப்போ ஏற்பட்டதில்லை.
வாளிகள் ஒருவேளை கால நோய்வாய்ப்பட்டு உடைந்தாலும் அவனோ நோய்வாய்ப்படுவதில்லை - சோம்பலும் அவனிடம் குடியிருப்பதில்லை. வேலையென்றால் வேலைதான். யாரும் குறைசொல்ல இடங்கொடான். அந்த அளவுக்கு அவனது வேலையில் நிறைவே இருந்தது.
ஆனால் இன்று.? அவனது காலும் கையும் தைரியமிழிந்து சோர்ந்துவிட்டன. வேலை செய்ய அவனால் முடியவில்லை. ஒரேநேரத்தில் இரண்டு வாளிகளைத் தூக்கிய அவனது விரல்கள் இன்று பலம் இழந்துவிட்டன. அதனால் படுத்து விட்டான்.
స్టోవ్లో
夔

Page 29
படுப்பதைத்தவிர வேறு வழியுமில்லைத்தான். அவனை ஆஸ்பத்திரியில் அனுமதிப்பதற்கு யார் இருக்கிறார்கள்? அவனது ராஜாங்கத்தில் அவன் ஒரு தனி ஆள். அரசன், மந்திரிப்பிரதானிகள், குடிமக்கள் அனைத்தும் அவனே. அவனை ஆஸ்பத்திரியில் வைத்துப் பராமரிப்பதற்கோ தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பதற்கோ யாரிருக்கிறார்கள்? அதைத் தெரிந்ததனால் அவன் படுத்து விட்டான்.
அவனது படுக்கையறை, குளியலறை, குசினியறை அனைத்தும் அந்த நடை பாதைதான். மலசலங்கழிப்பதற்கு மட்டும் வேறெங்காவது போய்வருவான். அவனுடைய சிந்தனை இன்று வழக்கத்திற்கு மாறாகவேயுள்ளது. அதிகநேரம் அவன் சிந்திப்பதற்குக் காரணம்? அவனது சிந்தனையை ஓரளவுக்கு நான் ஊகிக்கின்றேன்.
பார் யாருக்கு உதவி செய்தானோ அவர்கள் எவருமே அவனைக் கவனிப்பதில்லை. 'காவோலை விழக் குருத்தோலை சிரித்தது போல, இளம் பெண்ணொருத்தி இவனது வேலையைத் தட்டிக் கொண்டாள்.
அவளை வரவேற்றுத் தத்தம் தேவைகளைப் பூர்த்தியாக்கிக் கொண்ட திருகோணமல்ைப் வீதி மக்கள், வெள்ளை முத்துவை நினைப்பதே இல்லை. இதை நினைக்கும் போதெல்லாம் வெடித்து வெடித்து அழுவான். இன்றும் அவனைச் சிந்தனையில் ஆழ்த்தியது இதுதான் என்பது என்னுடைய தீர்க்கதரிசனம்.
"காலா காலமாக வேலை செய்து உதவிய என்னை எவராவது நினைச்சுப் பார்த்தாங்களா? ஒருவேளை சோறு தந்து இந்தாப்பா இதைச் சாப்பிடு. மாடு மாதிரி வாளியும் கையுமாத் தண்ணி இழுத்து நமக்கெல்லாம் உதவி செய்தே, அதை நாம மறக்க முடியுமா? பெரிசா எதையும் நாம செய்யாட்டாலும் இந்தச் சின்ன உதவியையாவது ஏத்துக்க."
இப்படி யாராவது தனக்குச் சொல்லியிருக்கலாம் - உதவி செய்திருக்கலாம் - தன்னைத் தேற்றியிருக்கலாம் என்பது அவனுடைய ஒரு அங்கலாய்ப்பு. அவன் எதிர்பார்ப்புகள் அந்த மக்கள் மனதிலிருந்து வரவேயில்லை. அவனது முதுகைத் தட்டி அவனது சிந்தனையைக் கலைத்தபின் மெதுவாகக் கேட்டேன். உண்மையை ஒத்துக்கொள்ளாமல் அவனால் இருக்க முடியவில்லை.
கவலைப்படாதப்பா; நம்மருக்கும் ஒரு காலம் வரத்தான் போகுது. அந்தக்காலம் ஏழைகளைப் பொறுத்தவரை நாளைக்கென்பது நிச்சயம்'
இப்படியெல்லாம் சொல்லி அவனைத் தேற்றுவேன். என்னால் இயன்றதைக் கொடுக்கவும் நான் மறப்பதில்லை. எனது கையிலிருந்து 5 ரூபா நோட்டை பெறுகின்ற நேரமெல்லாம் அவனது கண்களிலிருந்து கண்ணீர் வடியும்.
ర్గitళళ్ళళ్ళ*్యస్రి
 

அவனது கண்களைக் கட்டுப்படுத்தவே முடியாது. ஆறாகப் பாயும். அதனால் அதிக நேரம் அவனோடு நான் நிற்பதில்லை. அகன்றுவிடுவேன். அவனோ என்னையே பார்த்து நிற்பான். என் உருவம் அவனது கண்களிலிருந்து மறையும்வரை அவனது கண்கள் வேறிடத்தைப் பார்ப்பதுமில்லை.
வழக்கத்திற்கு மாறாக அன்று ஒரு பத்து ரூபா நோட்டை நீட்டினேன். இரண்டு கைகளாலும் அதனை வாங்கி, தனது கண்கள் இரண்டிலும் ஒற்றிய பின் "இனி எப்ப சாமி வருவீங்க' என்றான்.
தழுதழுத்த அந்தக் குரலில் ஒருவகை அன்பும் 11ன்பும் இருப்பதை நான் உணராமல் இல்லை. அவனது குரலில் எனக்கொரு தரிவிருப்பம். இறுமாப்பு இல்லாத தொனி, ஒருவேளை பொருள் இல்லாமை தான் அதற்குக் காரணமோ எனக்குத் தெரியவில்லை.
'எவரிடம் இல்லாமை உண்டோ, அவனிடம் பண்பும் ஏராளமாக உண்டு இப்படியாக ஒரு பெரியார் அடிக்கடி கூறுவார். இந்தக் கூற்றுக்கு வெள்ளை முத்து ஒரு உதாரணம்.
"இந்தாப்பா, எப்ப என்னைப் பார்க்கணுமெனன்னு நீ நினைக்கிறியோ, அப்ப நான் வந்திடுவன். நாளைக்கு வரட்டுமா?
வேணாங்க சாமி. - என்னைப் பார்த்து சாமி என்றுதான் அழைப்பான். அவனை விட ஒரு சில வயது நான் முத்தவன். சாமி என்று என்னை அழைப்பதை நான் விரும்பாவிட்டாலும் அவனுக்கு அதுவே விருப்பம். நான் இடைமறித்தும் கேளான். அன்றும் அப்படித்தான்.
‘சாமி, உங்களுக்குச் சிரமம் தர நான் விரும்பல்ல. அடுத்த கிழமை முடிஞ்சா வாங்க. எனக்குக் காசு தர உங்களால முடியாட்டாலும் உங்க அன்பு கிடைச்சா அது ஒண்ணு போதுங்க"
எனது கண்களிலிருந்து நீர்த்துளிகள் பொலுபொலென விழுந்தன. அவனைக் கட்டித்தழுவி அன்பை எல்லாம் கொட்ட வேண்டும் போலிருந்தது. அதைச் செய்ய என்னால் முடியவில்லை. வரட்டுக் கெளரவமே என்னையும் தடுத்து விட்டது என்ற நினைவோடு நடந்தேன்.
சமுதாயம் மாற வேண்டும். எல்லோருக்கும் போதிய உணவும், உடையும், வசதியான இருப்பிடமும் கிடைக்க வேண்டும். இது கிடைப்பதற்கு மனித சக்தி ஒன்று திரண்டு செயற்பட வேண்டும் என்று நான் நினைத்ததற்கும் வீடு சேர்வதற்கும் சரியாகவே இருந்தது.
ஒரு சில வேலைகளின் மத்தியில் வெள்ளை முத்துவின் நினைவை நான் மறந்து விட்டேன். என்னைக் காணும் நேரமெல்லாம் அன்பையும் ஆதரவையும்

Page 30
கொட்டிக் குவிக்கும் வெள்ளை முத்துவை எதற்காக மறந்தேன் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.
மனிதன் என்றால் மறப்பவன் - பின் நினைப்பவன்' இப்படியாக փիլի புத்தகத்தில் படித்த ஞாபகம் என்னை உறுத்தியது. இன்று எப்படியாவது வெள்ளை முத்துவைப் பார்க்கத் தான் வேண்டும்' என்ற எனது மனச்சாட்சிக்குப் பணிந்தபடி திரித்துவக் கல்லூரியையும் கடந்து வெள்ளை முத்துவின் இருப்பிடம் அடைந்தேன். அன்று பெரியவெள்ளி.
வெள்ளைமுத்து ஒரேதுக்கம். அவனது ஊன்றுகோல் நடைபாதையிலுள்ள ஒரு வீட்டின் வெளிச்சுவரில் சாத்திக் கிடக்கிறது. வேலை செய்ய முடியாதகாலம் வந்தபோது ஊன்றுகோலின் உதவியோடு தான் அவன் நடப்பது வழக்கம்
பாரமான கல்லொன்று அவனது காலில் அடித்தனால் ஏற்பட்ட நோவுதான் ஊன்றுகோல் பாளிக்கக் காரணமாயிற்று. அந்த ஊன்று கோலைப் பார்த்தேன். அவனிடமிருந்த ஒரேயொரு மாற்றுடை அந்த ஊன்று கோலில் சுற்றிக்கிடக்கிறது. அவனது பிச்சைப் பாத்திரமோ அனனது வலக்கரத்தின் பக்கத்தில். அதனருகில் தேநீர் குடிக்கும் பேணி, இவை நான்குந்தான் அவனது உடைமைகள் - உரிமைகள் நீட்டிநிமிர்ந்து படுத்திருக்கிறான் பாவம்.
எனது அழுகையை என்னால் அடக்க முடியவில்லை. விம்மிவிம்மி அழவேண்டும் போலிருந்தது. ஒருவாறு சமாளித்துக் கொண்டு மெதுவாகத் தட்டினேன் வெள்ளை முத்துவை, அவன் எழும்பவில்லை. பசி வயிறு. அதனால் நன்றாகத் தாங்குகிறான். எனது மனச்சாட்சி கூறியதையும் மீறி, மறுபடியும் தட்டினேன். எனது கையிலிருந்த ஜம்பது ரூபாவையும் கொடுத்து, நல்லாச் சாப்பிடப்பா' என்று சொல்லவே துடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் வெள்ளைமுத்து..?
இப்படியொரு காட்சி எந்த மூலைமுடுக்கிலும் இருக்கக்கூடாது. பிறக்கும்போது அன்பே ஆருயிரே என்று அணைத்தனைத்துக் கொஞ்சி, பாசத்தோடு பாதுகாப்பும் தந்து குழந்தைப் பருவத்தை வளர்த்தெடுக்கும் சமுதாயம் வெள்ளை முத்துவை அனாதைக் கோலமாக்கியது ஏன்?
அவனது அவல முடிவுக்கு வழிவகுத்தது ஏன்? பிச்சை எடுக்கும் நிலைக்கு வெள்ளை முத்துவை வளரவிட்டது ஏன்? இறுதியில் அவனைக் கைவிட்டது ஏன்? இநதக் கேள்விக்கணைகள் அனைத்தும் இன்றைய சமுதாயத்தின் அங்கமான என்னையும் தைத்து ஊடறுத்துக் கொண்டேயிருந்தன.
பொலிஸின் உதவியோடு அனாதைப் பிணமாகவே போய்க் கொண்டிருக்கிறது வெள்ளை முத்துவின் பிணம். சவக்காலையில் - அவனது குழியின்மேல் மலர்வளையம் இல்லை. மக்களின் நிழலில்லை எனது கண்ணீர்
 

மட்டுமே சொட்டுச் சொட்டாக விழுந்து தெறித்தது. வெள்ளைமுத்து என்பதுேவைத்த அணையா அண் புக்கும் மரியாதைக்கும் நான் வடித்தது ஒரு சில கண்ணீர்த்துளிகளே.
திரும்பிவர முடியாத நீண்ட பயணம் செய்த வெள்ளைமுத்துவை இன்றைக்கும் நினைத்து நினைத்து அழுகிறேன். அவனுக்குக் கொடுப்பதற்காக நான் கொண்டு சென்ற ஐம்பது ரூபா நோட்டு - ஞாபகப் பொருளாக இன்றைக்கும் என்னிடம் இருக்கும் அந்த நோட்டு என்னைப் பார்த்து ஏனோ சிரித்துக் கொண்டிருக்கிறது.'
ஒஓஓ.05.20 சஞ்சீவி வார இதழில் வெளிவந்த சிறுகதை ஆக்கம் : நவாலியூர் நா.செல்லத்துரை
స్టో క్స్టిస్టర్గ 線獲線議露

Page 31
நடிப்பே கருவாகி உருவாகி உலகினிலே அவதாரம் எடுத்த
நடிப்புத் தெய்வம் சிவாஜி O)1-07-3)
அற்புதமோ என்றுமில்லா அதிசயமோ விண்னகத்தின் நல்வரமோ அருந்தவமோ உன் நடிப்பு மண்ணகத்தில் ஈடுநிகர் அற்றதையா உண்மை இது சத்தியமாய் வாழுபவர் யாவருமே சாட்சி சொல்வர் நித்தியமாய்
உன் முகத்துக் கண்களென்ன இமைகளேன்ன இதழ்களேன்ன உடன் அகத்துள் இருந்து எழும் உணர்ச்சி பொங்கு வசனமேன்ன கைகளென்ன கையிரண்டும் காட்டுகின்ற அசைவு என்ன கால்களென்ன காலிரண்டும் நடக்குமந்த அழகு என்ன
அனைத்தும் நல்ல கெம்பிரம்தான் அதிசயத்தின் அதிசயந்தான் கவைத்து உன்னைக் கதைத்திடுவோம் நடிப்புலகின் தெய்வம் நிதான் சொல்வதற்கோ வார்த்தைபோதா செந்தமிழர் பெருமை நீதான் வெல்வதற்கு உன்னையுந்தன் மறுபிறப்பால்த் தான் முடியும்,
என்ன என்ன பாத்திரம் நீ எடுத்து நடித்தாலும் அவை வண்ண வண்ண மணியழகாய் வானழகாய்த் தானிருக்கும் சொல்லினிலே வடிக்கவோணன்னாச் செந்தமிழர் போக்கிஷம் நீ நடிப்பினிலே புவிவியக்கும் விந்தை நிறை ஆழ்கடல் நீ "
"சாள்ரன்" என்ன அன்றைய "பூல் பிறைநர்" என்ன மேற்குலகின் "மார்ளன் பிரான்டோ" வுமென்ன நடிகரான அவர்களெல்லாம் உன் நடிப்பின் சிகரம் கண்டு தலை நிமிர்த்தி உனை வியப்பர் பன் நடிப்பின் மேதையாகப் பூத்தமகா வித்துவனே
உன் நடிப்பு போல இந்த உலகிலுண்டா ஒரு நடிப்பு பொன் நடிப்பு உனக்கு அது பெருமை சேர்த்த புது நடிப்பு நடிப்பு என்ற இலக்கணத்தை நாநிலத்தில் விளக்கியோனே நடிப்பு என்ற மாபெரிய விருட்சமாகி வியாபித்தோனே
சிம்மக்குரல் உன் நடிப்பின் சிகரம் அந்தக் குரலால் நல்ல சந்தத் தமிழ் நீ பொழிந்தால் சிலிர்த்து நிற்கும் எங்களுடல் பைந் தமிழர் குலத்தினிலே ஒருபிறவி நடிகனானாய் செந்தமிழர் நாங்களினி உன் நடிப்பை என்று காண்போம்.
இன்றைக்கு நீ எமையகன்றாய் இருந்துமுந்தன் மாநிழலில் என்றைக்குமே நாமிருந்து சுவைத்து உந்தன் கதை கதைப்போம் ஊழிவந்து வீறுகொண்டு உலகழித்துப் போம் வரையும் வாழி என்று தமிழர் நெஞ்சம் உன் பெயரைப் புகழுமுன்ைமை,
இழ்த்திiஇர்இ
 

FP. L. L. H. தாரகை,
호 - 12 - ).
தாரன், ஒளி'
i hii i hii i LFF II i II ir i
ஈ:ாநபர்க்ாப்பா:
- நீழிேகள் I,
நகர்சா" கார்டி பு இடுக்கரு நிகாரதக்
■蠶
ரேங்களிங்கு பேராந்துப்
Eਬ ॥
யூதர்கள் நீரின் தி ''நர்ாபு: பிப்பு
| : ரிசர்சிங்ஆ பேசிக்
si të rriti të Tiriti தி டி ந்ே::::
li fil Willi l-FA II ta 'trali rurali tar
புட் TTY uSTT LuTTLLLLSSS L L L L L L
'''r'', 'Fi-F ilgiler :
闇轟*責轟r蠱 擂 ாாட்டம் : ாந்தின் ஈரடி கொழும்பு
பகாங்க்பூர்ந்த துர்
ப்ேபு: பு:பு:ள்
if|பூங்ே
புரோது
ஆங்ார் ார்ந்து - 擊 நந்தார் எந்து காங்" து // ڑھیئم لائقif
'சக்'ாந்தர்' பீத்தார். ரங்பூம் சேர்ந்தர்க் பு:சதுர்
புதுச் புரிந்து 1ாடங்க மிது திங்ங்ேகிரது
iபோக்கின்' fjärgi: :ள் தொடர் இந்தி
பிார்நீேக்க தேர்ந்த' இநீங்கள் கர்த்தம் நார்ந்த பங்கர்ரி:
ਵi தேங்ாத்தாந்து PH:LIHuľ HL:.tgar Hí reči பந்தார் நிர்ந்தி பாது நந்து
* Frji lifi f.#F = F', # lifirli I ro og ံးနှီးfးါL£ #န္မ္ဟု+ عمر الطاقة التي
ஈர்கள் ஆங்ார் கிெங் ர்ந்த சத்தடி புராங்
4 டிங் புத்தடி 'க: ப்ரதிந:
ர்ர்ந்தர் : கோழிந்து : Hier Hir சீசர் : பு
ாேங்க்நார்டிங் ஆர்ர்ோங் | daha iyişirifçiliyi il fi" adlı ifiljir=##if[;i+'##HFFF=""| சிங்கிங் ஆங்: பேரடிங் , 琶
ாதுே சுந்து ॥ Prı ங், பாந்த் புரு
நிPF டிராத :ார்ந்த நிஜ் ஆடாது
 ேேப் படி
구 ரிாா யூரிங்
Filii - F | | | | | | | "ா "i = -
Izlfioriti

Page 32
அருள்வாயே கலைத்தாயே
4్చ அருள்வாயே கலைத்தாயே - கலை
பெருகிட வரந்தருவாயே உனைத்தானே நிதம்நாமே - எங்கள் நினைவினி லேற்றிடுவோமே.
(அருள்)
பண்புடன் பயனும் அன்புடன் அறமும் மண்ணகமீது ஒளிமய நிலையும் ஞானவளேநீ தந்தருள்வாய் இதம் ஆனந்தக் கோலங்கள் இல்லங்களில் நிதம் பெருமகளே கல்விப் புகலிடமே நாமகளேதேன் கலைமகளே. (அருள்)
அனைவர்க்கும் கல்வி ஈந்திடுவாயே துணையென வளர்வது நமக்கதுதானே பார்தனில் மாந்தர் பெருமையில் மூழ்கிட நேர்மையில் வாய்மையில் வளமுடன் வாழ்ந்திட நாடுவமேயுனைப் பாடுவமே நாமகளேதேன் கலைமகளே. (அருள்)
ஒரு சமுதாயம் கல்வியின் பெருக்கால் உருப்பெறவேண்டும் புதுக்கலைச்சேர்ப்பால் வாணிநம் தேவி வல்லமைநீயே நானில மீதினில் வினையறுப்பாயே தேடிவந்தேபத மலர்பணிந்தோமே நாமகளே தேன் கலைமகளே. (அருள்)
3.293
கந்தர்மடம் கலைமகள் சனசமூக நிலையக் கிதம்
ஸ்மேட்டு நவாலியூரான் எழுதியது -1973
 
 


Page 33

ரக் கெளரவிக்கும் இ: ல்லூரி, யாழ்ப்பான்ம்.