கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாரணர் கற்கை நெறி 2

Page 1
சுப்பிரமணிய
 

ர்ை கற்கை

Page 2


Page 3

சாரணர் கற்கை நெறி II
ஆக்கம் :
சுப்பிரமணியம் புவன் (குழுச் சாரணத்தலைவர், இந்துக்கல்லூரி, கொழும்பு)
இந்துக்கல்லூரி கொழும்பு
சாரணர் பெற்றோர் குழுமச் சபை

Page 4
பதிப்பு நூலின்பெயர் ஆக்கியோன்
முதற்பதிப்பு மொழி
பக்கங்கள்
வெளியீடுவோர்
பதிப்புரிமை அட்டைப் படம் அச்சகம்
விலை
Edition Title By
First Edition Language Pages Publishers
CopyRight Cover Design Printers
Price
ISBN
முதற்பதிப்பு சாரணர் கற்கைநெறிI சுப்பிரமணியம் புவன் குழுச்சாரணத்தலைவர் இந்துக்கல்லூரிகொழும்பு
1999.06.2 w
தமிழ்
16 - 120 இந்துக்கல்லூரி கொழும்பு சாரணர் பெற்றோர்குழுமச் சபை ஆசிரியருக்கே
எம்.என்.சம்டின் ரெக்னோ பிறின்ட், தெஹிவளை. ரூபாய். 150.00
First Edition Scouting-A Course Guide II Subramaniam Bhuvan Group Scout leader Hindu College Colombo. 1999.06.12
Tamil .
16 + 120 Hindu College Colombo, Scouts Parent's Group Committee. Author
M.N. Samolin Techno Print, Dehiwala. Rs... 150.00
955-8063-00-2

அன்புக் கையுரை
ܢܠ
பத்தொன்பது வருடகாலம்,
எவரது உதவியுமில்லாமல்
எம்மை (மூன்று ஆண்குழந்தைகளையும்) வளர்த்தெடுத்து ஆளாக்கியுள்ள
அருமைத் தாயார்,
தனலட்சுமி சுப்பிரமணியம் (முன்னாள் அதிபர் கொ/ஒபயசேகரபுர அரசினர்தமிழ்கலவன்பாடசாலை, ராஜகிரிய.)
சுப்பிரமணியம் புவன்
38, 33 வது ஒழுங்கை வெள்ளவத்தை தொ.பே.582998

Page 5

upangpugor |
அண்மைக்காலத்தில் எமது வாழ்க்கையானது பல்வேறுபட்ட மாறுபட்ட குழலின் ஊடாகச் சென்று கொண்டிருக்கின்றது. இன்று துன்பங்களும் துயரங்களும், இழப்புகளும் மக்களின் நாளாந்த சொத்துக்களாக மாறிவருகின்றன. இந்த நிலையில் இந்த நூல் ஒரு வரவேற்கத்தக்கதாக அமையும்.
மனித உயிரானது பெறுமதிமிக்கது. திடீரென ஏற்படும் விபத்துக் கள் அல்லது நோய்களின் போது ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படு கின்றது. ஆபத்து ஏற்படும் போது ஓரளவு எளிமையான சில சிகிச்சைகள் செய்வதன் ஊடாக பெறுமதிமிக்க உயிர்களைப் பாதுகாக்க முடியும். இத ற்கு சேவை மனப்பான்மையும், பிறரை மதிக்கும் தன்மையும், தன்னம்பிக் கையும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடும் அவசியமாகின்றது. இதனை சாரணியம் வழங்குகின்றது. இந்த வகையில் திரு.சுப்பிரமணியம் புவனின் சாரணர் கற்கை நெறிII ஒரு வரப்பிரசாதமாக அமைகின்றது.
இன்று இலங்கையில் தமிழ் மொழிமூல சாரணர்களை பயிற்று வித்து வழிகாட்டுவதற்கான நூல்கள் இல்லாமை பெரும் குறைபாடு உடையதாகும். சாரணர் கற்கை நெறி I, II ஆகிய புத்தகங்களின் ஊடாக ஒரு சாரணன் எவ்வாறு இயங்க வேண்டும், அவனை எவ்வாறு பயிற்று விக்க வேண்டும் போன்ற அம்சங்களை தன் உள்ளே தாங்கியதாக இந் நூல்கள் அமைகின்றன. சாரணிய தமிழ் உலகிற்கு இந்நூல்கள் பெரிதும் உதவும் என்பது எனது நம்பிக்கை.
சாரணர் கற்கை நெறிசாரணீயம் பற்றிய ஓரளவு தெளிவுகளை வழங்கியது. சாரணிய கற்கை நெறி II ஆகிய இந்நூல் சாரணியமும் சமுதாயமும், சாரணிய பாசறை, சாரணிய விருதுகள், மாதிரித் தேர்ச்சி அறிக்கைகள், சாரணிய விருதுக்கான பாடத்திட்டம், முதலுதவி முறை கள், மாவட்டப் பரிபாலனம் எவ்வாறு அமைகிறது, இலங்கையின் சாரண பிரதம ஆணையாளர்கள் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கி ஒரு சாரணியனும், சாரணியத்தை பயிற்றுவிப்பவனும் அறிய வேண்டிய அம்சங்களை உள்ளடக்கியதாக அமைகிறது.

Page 6
இந்நூல் ஒரு சாரணனுக்கு மட்டுமல்லாது ஒரு சாதாரண மனி தனும் தன் வாழ்க்கையில் அறிந்து கொள்ள வேண்டிய பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. எனவே இந்நூல் அனைத்து தமிழ் பேசும் மக்கட்கும் பயன்தரக்கூடியதாக அமைகின்றது.
நூலாசிரியர் திரு. சுப்பிரமணியம் புவன் அவர்கள் குழுச் சாரணத் தலைவராக இருந்து எமது கல்லூரி மாணவர்கட்கு பயிற்சி அளித்து வருகின்றார். அவர் எமது கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் சிறந்த சாரணராக இருந்ததோடு பல பயிற்சிப் பாசறைகளிலும் பங்கு கொண்டுள்ளார். 1978இல் பச்சைக்கயிறு விருதையும், 1982இல் ஜனாதிபதிபதக்கமும், 1993இல் 'வுட்பட்ச்"சும் பெற்றதோடு மட்டுமல்ல 1999இல் இவரது சேவையைப் பாராட்டி கெளரவ ஜனாதிபதி அவர்கள் திறன் மதிப்பீட்டுச் சான்றிதழ் வழங்கி கெளரவித்தும் உள்ளார். எமது பழைய மாணவர் என்ற வகையில் எமது கல்லூரி பெருமிதம் கொள்கின் றது. பாடசாலைப் பருவத்தில் சாரணனாக இருந்த காலத்தில் பெற்ற அனுபவங்கள், குழுத் தலைவராக இருந்த போது பெற்ற அனுபவங்கள், பயிற்சியாளராக இருக்கும் போது பெறும் அனுபவங்கள் அனைத்தையும் இணைத்து இந்நூலை எழுதியுள்ளார். அவர் சாரணியத்தின்பால் கொண்ட உணர்வை, பற்றை, பாடத்தை இந்நூல் வெளிப்படுத்துகின்றது.
தமிழ் பேசும் நல்லுலகம் இந்நூலை வரவேற்று, இதுபோன்ற இன்னும் பல நூல்கள் உருவாக உறுதுணையாக இருக்க வேண்டும்.
இந்துக் கல்லூரி, தம்பிப்பிள்ளை முத்துக்குமாரசாமி பம்பலப்பிட்டி
அதிபர்

scoUTING - A couRSE GUIDE II Efficiency Decoration, chief Commissioner's Award President's Scout Aluvard.
Foreword
Well Done, Hearty Congratulations S.Bhuvan on your "SCOUTING-A COURSE GUIDE II", Which I consider an excellent get up that would help the Scouts preparing for the Efficiency Decoration, Chief Commissioner's Award and the President's Scout Award. To the Tamilspeaking Scouts, I would say it is a boon, while it could certainly be of tremendous help to the non-tamil speaking Scouts considering the clear and well presented illustrations, sketches and diagrams.
I knew Bhuvan as a Scout thoroughly interested in working for his Proficiency Badges. Since then he has won the President's Scout Award and as a Scout Leader the Scout Wood Badge. He is a talented Scout Leader, bubbling with enthusiasm, immersed in the spirit of Scouting and ever-ready to make his contribution cheerfully in whatever he undertakes towards the progress of Scouting. Although he has produced this valuable source of inspiration and information, through these two books, for the Tamil-speaking Scouts, I would recommend both these Course Guides I and II, to all Scouts, as they contain material so cleverly arranged that much can be gained from the visual aids presented in them.
I am very grateful to Bhuvan as he very carefully followed the New Scout Programme syllabus in presenting the guidelines for all the requirements of the various Badges and Awards, since I have been greatly responsible for the New Scout Programme which is now being followed throughout Sri Lanka. I also take this opportunity to thank Mr.M.N.Samdin for the elaborate, neat and elegant sketches he has contributed thus

Page 7
making the two "Course Guides' really worthwhile. It would be a great achievement if translation in Sinhala and English could also be made
available.
We, who are devoted to Scouting, very much appreciate the encouragement and financial support given by the Scout Group CoIIlInittee and the Principle of Hindu College in order to Imake the publication a reality. I wish Bhuvan many, Illany years of Happy Scouting during which tille I am looking forward to more publications by hill for the guidance of Scouts of Sri Lanka.
ft F7 ()c"trJ»er" I!}8:}8 P.S. R. Rajama ni
NaiÉfr). EllTraining Cur ITITIrssionel" ri Lic Associfu !JWW - I፥፶፰

ggro SEEE DE339 ieS S Syeeyyyyyyyyyyy
GL LLLLLL LLL LLLLLLLL0LLLLLLLLHHL
Message of Chief Commissioner
I am very pleased to send this message on the occasion of the launching of Mr.S.Bhuvan's second publication titled "Scouting -a Course Guide II". While I had privilege of being at the launch of Mr. Buvan's first book, I look forward to this second publication which adds to what has been dealt with in his first book.
In order for the National Scout Associating to promote Scouting allong all sections of the population, it is very necessary that there should be Scout publications in all the languages used by the population. It has to be admitted that there is a great paucity of books in the vernacular and nearly all the books currently in use to provide instructions and information to young Scouts are in the English language. In this context it is very encouraging to find Scout leaders like Mr.Bhuvan taking the initiative to meet this need particularly in the Tamil language and translating key publications. The current guide provides inforina. tion required to prepare Scouts for the Efficiency Decoration, Chief Commissioner's Award and the President's Scout Award. With the simple language used and the clear well presented illustrations and sketches, it will undoubtedly facilitate the training of our Scouts.
While I Culled Mr. Bhiwal for this excellent Contribution to Scouting, I would request him to continue with his contributions and translate many more Scout books to Tamil.
K.H. Cammillus Fernando
Chief Cor. Tissioner
கொழும்பு தமிழ்ச் சங்கம்

Page 8
SRI LANKA, SCOUT ASSOCIATION COLOMBO DISTRICT BRANCH
Message from District Commissioner
It is indeed a great pleasure to see a book on scout craft in Tamil being done. This was a much felt need for a long tille, and would be invaluable to the Tamil speaking Scouts in Colombo & former NTC has gone through it & ReconIIlended it very highly. We are very greatful to Mr.S.Bhuvan &THE Hindu College Scout Group for undertaking such a project which would be of immense benefit tim u LI Ir Sicio tlts.
Our best wishes are with the III,
12 April 1999 Rohan Wirasekara
strict Corrifissioner
Colorilo

M 3 goal E-glas Cossal Guru GT i di a i TRIOTI I N ISL W s HI LANK A K-CILJT ASSOCIATI DITA
ජාතික පුහුණු කිරීමේ කොමසාරිස් තුමාගේ හසුන,
බාලදක්‍ෂී හුව වාඩසටහන් යටෙතහි බාලදක්‍ෂයන් විසින් හැදෑරීමට යීයමිත සාම්]ජික් පදක්කම්, බිබාලදක්‍ෂ ප්‍රදානය හා දිසා කොමිසාරීස් LLLLSLLLLLLLL LL LLOLtT uLLLL OHl ttLLL LLS eets eTT ඇතුළත් කරමින් "සාර්ඩ්ර් සැඩි ශිකයින්යී 11" හැමැයි පොත නිකුත් TT TTLLSLL GGke kk TOLs GsLHHL0 LLL S Ls LLLs S S චීලීද(ස්විෆිධ කටයුතු කරනු දැක්ම අභිශය සොම්නසට හේතුවයි.
0OT 00Ls LLtTL s LL LLLlsssLs LLL LLLL HLH sllell LLSLLkLkLL LLLL ssT S ss TkT TLlLleH L0 LLLLLL LLLLsT බිව පැහැදිලිය. දඹිලි භාෂාවෙන් බාලදක්‍ෂ කටයුතු කඨ බාලදක්‍ෂයන්ටත්, LLLe rrlrk s0 seTTek HLLstLLs sLL0S TLO0LHlle sH ඔෆිම පො]ක සැකසීමට බුවන් ඔහතා දැරූ උෂ්සාහය ප්‍රසංශනීය බව ශිථිහීG] සදහන් කාර්මී, එක් එක් ශීඝාධස ඕඩ්) ශීග්‍රිස විස්තර කරමින් LO0s sTsTS LsHL Lrts LLLssLsLt HHlTkLL Lss sH lEeS
T0SSk LLlHSlLLL0 LtssTss Tys TrHLS 00LLss Lak sslsttL
ĝ3 Eć:30) E. g (i)coj ĝ0] ; 2) CJ ENIÖĞ.
ຜູ້ຢູ່ບໍ່ຢູ່ນີ້ ຜູ້ຜູ້ບໍ່ ó)6 ES GESI) SÖsė Gray8c)čici,

Page 9
வெளியீட்டாளர் உரை
'சாரணர் கற்கை நெறி' நூலிற்கு தமிழ் சாரணர் மத்தியில் ஏற்பட்ட வரவேற்பும் அதன் இன்றைய தேவையும் ஆக்கியோன் திரு. புவன் அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்ததுடன் விரைவில் இரண்டாவது பாகத்தையும் வெளியிடுவதற்கு ஒரு உந்து சக்தியாக அமைந்தது.
இந்நூல் சிரேஷ்ட சாரணர்களும் சாரணத்தலைவர்களும் உயர் சின்னங்களைப் பெறுவதற்குப் பெரும் உதவியாக அமைவதுடன் கனிஷ்ட சாரணர்களை வழி நடத்துவதற்குத் தேவையான அம்சங்களையும் கொண்டிருக்கின்றது.
சாரணச் சிறுவர்கள் சாரணியத்தில் தங்கள் அறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ளவும் அதன் மூலம் சிறந்த ஆளுமையைப் பெற்று வாழ்க்கையில் முன்னேறவும் சமூகத்திற்குச் சேவையாற்றவும் இந்நூல் பயன்படும் என்பது எமது நம்பிக்கை.
பிரதி உபகாரம் கருதாது சாரணியத்திற்காக தன்னை அர்ப் பணித்துச் சேவையாற்றிவரும் திரு.புவன் அவர்களுக்கு எமது நன்றியை தெரிவித்து சாரணியம் சம்பந்தப்பட்ட சகலரும் இந்நூலைப் பெற்று பயனடைவார்கள் என்ற நம்பிக்கையில் இந்நூலை வெளியிடுகிறோம்.
இந்துக் கல்லூரி, .விஸ்வகுமார்
கு
கொழும்பு 04 e
02.05.1999 தலைவா
சாரணர் பெற்றோர்குழுமச் சபை
 

ஆசிரியர் உரை
சாரணர் கற்கை நெறி I இப்பொழுது வெளிவருகின்றது. 1997 நாம் வெளியிட்ட சாரணர் கற்கை நெறியுடன் இந்நூலில் வரும் பகுதிகளும் இணையும் பொழுதே நூல் முழுமை பெறுகின்றது.
தமிழ் மொழி மூலம் சாரணியம் கற்கும் மாணவர்களின் தேவை காரணமாக குறிப்பாக இந்துக் கல்லூரி மாணவர்களின் தேவை காரணமாக இரண்டு தொகுதிகளாக வெளியீடும் தேவையும் நிர்ப்பந்தமும் ஏற்பட்டது.
இந்த இரண்டாம் பகுதியில் வரும் விடயங்கள் எழுதிப் பூரணப்படுத்துவதில் ஏற்படக்கூடியதாமதம் தமிழ் மொழி வழி மாணவர்களின் தேவைகளைத் தாமதமாக்கக் கூடாது என்பதே நூல் வெளியீட்டு குழுவின் பிரதான நோக்காகவிருந்தது.
அதேபோன்று இம்முறையும் பிரசுரம் தாமதப்படக்கூடாது என்பதற்காக இந்த வெளியீட்டினையும் 'சூட்டோடு சூட்டாக' வெளியிட வேண்டும் என்பது, இந்தகல்லூரிச் சாரணர் பெற்றோர் குழுமச் சபையின் அன்புப் பணிப்பு ஆகும். அவர்கட்கு என் நன்றி உரித்து.
இந்தத் தொகுதியில் ஒரு சாரணனின் வளர்ச்சி நிலைக்கு நாம் வருகின்றோம்.
எந்த ஒரு பாடசாலைச்சாரணினதும் இலட்சியம் ஜனாதிபதி விருதைப் பெறுவதேயாகும். அதனை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது பற்றிய நடைமுறைகள், தேர்ச்சிகள் பற்றி இந்த நூல் ஆராய் கின்றது. ஜனாதிபதி விருதினைப் பெறுவதற்கு அடித்தளமாக அமை யும் விருதுகள் பற்றி தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
சாரணீயம் பொது நல் வாழ்வுக்கான அடிப்படையாகும். கொழும்பு இந்துக்கல்லூரியின் சாரணர் முகாமிலே அந்த ஒற்றுமையும் பொது நலமும் போற்றப்படுகின்றன. அதற்கு காரண

Page 10
மாக அமையும் அதிபர் திரு முத்துக்குமாரசாமிக்கும் சாரணர் பெற்றோர் குழுமச் சபைக்கும் எனது நன்றிகள்.
நூலின் அச்சுப்பதிப்புக்கு உதவிய நண்பர்கள் க.குமரனுக்கும் தி. கேசவனுக்கும் எனது நன்றியுரித்து.
நூலாக்கத்தின் போது உதவிய எனது துணைவியாருக்கு எனது நன்றிகள்.
அம்மாவுக்கு இந்நூலை சமர்ப்பிப்பது நிறைந்த மனநிறை வைத் தருகின்றது.
அன்புடன்
இந்துக்கல்லூரி, கொழும்பு. சுப்பிரமணியம் புவன் 14.04.99 குழுச்சாரணர்தலைவர்

பொருளடக்கம்
சாரணியமும் சமுதாய வளர்ச்சியும்
சாரணியமும் சமூக சேவையும் அல்லது சமூகப்பணியும்
சாரணர்களும் பாசறை வாசமும்
பிரதம ஆணையாளர் விருது
ஜனாதிபதி விருது
வினைத்திறன் அலங்காரம் பெறுவதற்கான மாதிரித் தேர்ச்சி அறிக்கை
பிரதம ஆணையாளர் விருதுபெறுவதற்கான மாதிரித் தேர்ச்சி அறிக்கை
ஜனாதிபதி விருது பெறுவதற்கான மாதிரித் தேர்ச்சி அறிக்கை
சாரண விருதுக்கான பாடத்திட்டம்
அணித்தலைவர் அணியை அமைக்கும் போது பகிரவேண்டிய பொறுப்புக்கள்
அணிமூலையில் இருக்க வேண்டியவை
சாரணத் தண்டமும் அதன் பயன்பாடும்
முக்கோணத்துணியும் அதன் பயன்களும்
முறிவுகள்
காயத்தின் வகைகள்
இழந்த வலுப் மீளப்பெறும் நிலை
பாதிக்கப்பட்ட நபரை தூக்கி அமர்த்தும் எளியமுறைகள்
நோயாளரை தூக்கும் முறைகள்
இலைகளும் அவற்றின் மருத்துவப் பயன்பாடும்
81
87
91
93
95
96

Page 11
திசையறி கருவி இல்லாமல் திசையறிதல்
கயிற்றை மடித்தலும் காவலும்
மலையேறும் போது கயிற்றைப் பிடிக்கும் முறை
மாவட்டப் பரிபாலனம்
கொழும்பு மாவட்ட ஆணையாளர்கள்
இலங்கைச் சாரண சங்கத்தின் பிரதம ஆணையாளர்கள்
கயிற்று ஏணி
எட்டு வடிவக் கட்டு
உலகச் சாரணச் சின்னம்
பிறநாட்டு சாரணச் சின்னங்கள்
பேடன் பவுலின் வரலாற்றிலிருந்து சில நினைவுகள் மீட்பு
சாரணர் சின்னமும் அதன் பிரத்தியேக வளர்ச்சிப் பரப்பும்
IOI
IO3
105
106
107
O8
109
IO9
1IO
11
I2O

"அசாத்தியத்தை சாத்தியமாக்குபவனே
சாரணன்!”

Page 12

சாரணியமும் சமுதாய வளர்ச்சியும்
சாரணியம் என்றால் என்ன? அதன் இலக்கு என்ன என்பது பற்றி ஏற்கனவே சாரணர் கற்கை நெறியில் பார்த்துள்ளோம். எமது கடமை இங்கு என்னவெனில் அது எவ்வாறு சமுதாயத்துடன் ஒன்று கலந் துள்ளது என்பதனைப் பார்ப்பதாகும். அப்படிப் பார்க்கும் போது சமுதாய வளர்ச்சி என்றால் என்னவென்று பார்ப்போமாயின் ஒரு குறிப்பிட்ட நபர்களினால் மட்டும் அங்கீகரிக்கப்பட்டதாக இல்லா மல் மக்கள் கூட்டம் ஒன்றினால் ஓர் விடயம் அங்கீகரிக்கப்பட்டு அதற்கு வரவேற்பு அளிக்கப்படும்போது அவ்விடயத்தை சமுதாயம் ஏற்றுக் கொண்டுள்ளதையும், அதனால் சமுதாயம் நன்மை பெற்றுள் ளதையும் எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. இங்கு இச் சந்தர்ப்பத்தில் சமுதாயம் பெற்றுக் கொண்ட நன்மையினை சமுதாய வளர்ச்சி
என்போம்.
சாரணியம் என்பது பேடன் பவுலின் காலம் தொடக்கம் ஆரம்பிக்கப் பட்டது என்றாலும் கல்விக்கூடங்களினைச் சார்ந்ததாகவே இதன் வளர்ச்சியை நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. காலப் போக்கில் மக்களுக்கு சாரணியத்தின் இலக்கான மனிதனாகப் பிறந்த ஒவ் வொருவனும் தாம் ஏன் பிறந்தோம் ? என்ன சாதிக்கப் பிறந்தோம் என்னும் உண்மையை உணர்ந்து கொண்டு சமுதாயத்திற்கு தம்மால் ஆன பங்களிப்பை கொடுப்பதற்கு இவ்வுண்மையைப் புரிந்து கொண்டு தம்மையும் இதில் ஈடுபடுத்திக் கொண்டனர். எனவே சாரணியத்தின் ஊடாக சமுதாயம் வளர்ச்சி அடையக்கூடிய பல நன்மையான செயல்களில் ஈடுபடத் தொடங்கினர். எனவே பாட சாலை மட்டங்களில் மட்டும் சாரணர் குழுக்கள் என்று இல்லாமல் வெளியார்களும் பாடசாலையை விட்டு விலகிய பின்னரும் சாரணக் குழுக்களில் இணைந்து தமக்குள் என குழுச் செயற்பாடுகளில் ஈடுபட்டு சாரணக் குழுக்களாக இருப்பதை நாம் காணலாம்.
భగభగ భ ப்பிரமணியம் புவன் 3
..:8: ጳ .”

Page 13
மேலே கூறியவாறு ஒரு நோக்கில் பார்த்த நாம் சாரணியமும் சமுதாய வளர்ச்சியும் என்பதனை இன்னும் ஒரு நோக்கில் பார்க்கலாம். அதாவது சாரணியத்தின் ஊடாக சாரணியத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மாத்திரம் அல்லாது அவர்களைச் சார்ந்தவர்கள் மாத்திரம் நன்மை யடைதல் என்றில்லாமல் பொது நோக்குடன் தமது சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் எல்லோரும் நன்மைகளைப் பெற வழிவகுக்கும் வகையில் சமுதாய அபிவிருத்தி திட்டங்களில் ஈடுபடுதல், முதி யோரைப் பராமரித்தல், ஆதரவற்ற சிறுவர், பெரியோர்களுக்கு தம்மால் ஆன உதவிகளை செய்தல் என சமூக மேம்பாட்டுத் திட்டங் களில் ஈடுபடும் போது சமுதாயம் நன்மை பெறுவதோடு பின்தங்கிய நிலையில் உள்ளவர்களின் கருமங்களும் நிறைவேற்றப்படுகின்றது. இதனை ஏனைய மக்களும் உணர்ந்து தாமும் அதில் ஈடுபடும் போது தானாகவே சமுதாயம் வளர்ச்சி அடைகின்றது என்பது மறுக்க
முடியாத உண்மையாகும்.
மேலே கூறிய இந்த எண்ணக்கருக்களை சாரணியத்தூடாக சமு தாயத்தினுள் எடுத்துச் செல்லும்போது சமுதாயம் இன்னும் வளர்ச்சி பெறும் என்பது உண்மையேயாகும்.
சாரணியமும் சமூக சேவை அல்லது சமூகப் பணியும்
சாரணியத்தின் ஊடாக என்ன எடுத்துக் காட்டப்படுகின்றது என்பதை பார்க்கும் போது அது அங்கு தான் வாழும் சமுதாயத்திற்கு உப யோகம் உள்ளவனாகவும் தேசப்பற்று, பொறுப்புணர்ச்சி என்பதிலிரு ந்து நழுவாதவனாகவும் தனது கடமைகளையும் தான் பிறருக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் எந்த நேரத்திலும் செய்ய ஆர்வமுள்ளவ னாகவும் இருக்க வேண்டும் என்கிறது. இங்கே அவன் எச் சந்தர்ப் பத்திலும், என்ன நிலையிலும் தனது கடமைகளைச் சமூகத்திற்கு செய்ய தயாராக இருக்கவேண்டும் என்பதனை நாம் உணர்ந்து கொள் ளல் வேண்டும். ஆகவே தனது சமூகப்பணியைச் செய்ய முன் வராத வன் உண்மையான சாரணன் அல்ல என்பதையும் மறுக்கமுடியாது.
சமூகசேவை அல்லது சமூகப்பணியில் ஈடுபடுதல் என்பதனை சாரணர் வாழ்க்கையின் ஆரம்ப நிலையான குருளை சாரணர் வாக்குறுதியின் ஒருபகுதியில் 'ஒவ்வொரு நாளும் ஓர் நற்பணி புரியவும்' என்ற
சாரணாகறகை
 
 

வாசகங்களின் ஊடாகக் காணலாம். சாரண வாக்குறுதியின் ஒரு பகுதியான 'எனது தேசத்திற்கும் சமயத்திற்கும் என் கடமைகளைச் செய்யவும் எக்காலத்திலும் பிறருக்கு உதவி புரியவும் ' என்று கூறுவதன் மூலம் எடுத்துக் காட்டப்படுகின்றது. மேலும் சாரணர் பயிற்சித்திட்டத்தில் 1ம் வகுப்புச் சின்னத்தைப் பெற ஒரு சாரணன் 24 மணித்தியாலமும், ஜனாதிபதி விருது பெற 72 மணித்தியாலமும் தனது அணியுடன் சமூக அபிவிருத்திக்கு சேவை புரிதல் வேண்டும் என்று இருக்கின்றது.
சமூக சேவை புரிவதனால் சமூகம் மாத்திரம் நன்மைபெறவில்லை. சாரண மாணவனும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதோடு, சமூகத்தினோடு கூட்டாக ஒத்துழைக்கும் தன்மையையும் சேர்ந்து பெறுகின்றான். இது அவனது எதிர்கால வாழ்வில் 'சிறந்த பண் புள்ள, பல நெறிகளைச் சந்திக்கும் மனிதன்' என்ற அடை மொழியைப் பெற்றுக் கொள்ள வழி வகுக்கின்றது.
சாரணியன் எவ்வாறு சமூக சேவை அல்லது பணியில் ஈடுபடலாம் என்பதனைப் பார்ப்போம் ஆயின் சாரணர்களினால் மாதத்திற்கு ஒருமுறை கூட்டப்படும் குழுக்கூட்டங்களில் சமூகத்திற்கு சேவை கள் செய்தல், என்னவகையில் செய்தல் என்னும் ஆலோசனை, திட்டங்களை மேற் கொள்ளவும் நேரத்தை தனியாக ஒதுக்குதல் வேண்டும். பின்னர் அக்கூட்டங்களில் மேற்கொள்ளப்படும் தீர் மானங்களுக்கு ஏற்ப சாரணர்களை ஒன்று சேர்த்து அக் கருமங்களில் ஈடுபடல் வேண்டும்.
கீழே நாம் சாரணியர்களினால் மேற்கொள்ளப்படக்கூடிய சமூக பணிகள் எவையெனப் பார்ப்போம்.
(01) வீதிகள், பூங்காக்கள், பொது இடங்கள், சாக்கடைகள், கால்
வாய்கள் சுத்தம் செய்தல்.
(02) ஆதரவு அற்றவர்கள், அனாதை சிறுவர்களின் இல்லங்களைத் துப் புரவு செய்தல். அவர்களுக்கு தேவையான உதவியை வழங்குதல். (03) வைத்தியசாலையில் நோயாளிகள், நிர்வாகிகளுக்கு உதவுதல்

Page 14
(04) கட்டிடவேலை, கூரைவேய்தல், மையூசல் ஆகியவற்றில்
உதவுதல்.
(05) விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு உதவுதல்.
(06) ஆலயத் திருவிழா, சமூகக் கொண்டாட்டங்களில் அதன் நிர் வாகத்தினருக்கு அவை சிறப்புற நடைபெற வேண்டிய உதவி செய்தல்
சாரணர்களும், பாசறை வாசமும்
சாரணிய வாழ்க்கையின் முக்கியமான சிறப்பு இயல்புகளில் ஒன்று பாசறை வாழ்க்கையாகும். இதனுள் சாரணியத்தின் அடிப்படைத் தத்துவங்கள் பல உள்ளடக்கப்படுகின்றன. உதாரணமாக சாரண மாணவர்களை தன்னம்பிக்கை உடையவர்களாகவும் தங்களை சூழ உள்ளவர்களின் தேவைகளை உணர்ந்து ஒழுக்க நெறியுடன் பணி களை மேற்கொள்ளக் கூடியவர்களாகவும் பயிற்றுவிக்கப்படுகின் றார்கள். இதன் முடிவாக, பொறுப்பு வாய்ந்த ஒரு குடிமகனை நாட்டிற்கு வழங்கக் கூடியதாக உள்ளது. மாணவப் பருவத்திலே உள்ள சிறுவன் முதன் முறையாக தனது குடும் பத்தினை விட்டு விலகி தன்னையும் தன்னைச் சூழவுள்ள ஏனைய மாணவர்களின் நலன்களையும் தேவைகளையும் நிறைவேற்ற கற்றுக் கொள்கிறான்.
பாசறை வாழ்க்கை என்பது ஒரு கலை. ஆனால் அக் கலையும் மாணவர்களைப் பொறுத்தவரையில் கட்டாயமான பெறப்பட வேண்டிய ஒன்றாகின்றது. அதனை அவர்கள் கற்கும் போது ஏனைய பாடங்களைப் போன்று மனனம் செய்து ஒப்புவிப்பது போல் அல்லாமல் உடல், உளம் இரண்டிற்கும் சேர்த்தே பயிற்சி அளிக்கப் படுகிறது. அங்கே மகிழ்ச்சி என்ற உள்ள உணர்வினை கொண்டவர் களாக தங்களுக்கிடையில் குழுக்களாக பிரிந்து மற்ற மாணவர் களோடு சேர்ந்து திட்டமிட்டு தமது நடவடிக்கைகளை கொண்டு நடாத்துகின்றனர். இதனால் அவர்கள்தாம் நினைக்கும் இலக்கினை அடைய சீரான முறையிலே பயிற்றுவிக்கப்படுவதோடு எந்தச் சூழ்நிலையிலும் கிடைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு திருப்தியாக வாழப் பழகுகின்றனர். இந்த வகையான பயிற்றுவிப்பு
 

அல்லது வாழ்க்கை முறையினை அவர்கள் வேறு எங்கும் கற்க
முடியாது என்பது உண்மை.
அதனால் தான் பாசறை வாழ்க்கையினைப் பற்றிக் கூறும் அறிஞர்கள் பாசறை வாசம் என்பது 'ஓய்வு நாட்களில் செல்லும் சுற்றுலா பயணம் அல்ல. ஒரு குறிக்கோளுக்காக இளம் சிறார்கள் தாங்களே ஒரு குழு வாக சேர்ந்து, தமது குறிக்கோளினை அடைய ஈடுபடும் வாசமே பாசறை வாசம்' என்கின்றனர். இங்கே அவர்களது குறிக்கோள் என்பது சமுதாயத்திற்கு அல்லது சமூகத்திற்கு தங்களது பாசறையின் மூலம் ஏதாவது ஒரு நன்மையை ஏற்படுத்துவதற்கே பயன்படுகின் றது. இதனை ஒரு அட்டவணை மூலம் காட்டுவோமெனில்
பாசறை வாசத்தின் ஊடாக ஒரு மாணவர் பெறுவது
ஒரு குழுவாகச் சேர்ந்து வாழ்க்கைக்கு தேவையான
கொள்ளல் கல்வியை பெறஅடித்தளமாக
அமைதல்
தன்னம்பிக்கையைப் பெறல்
தமக்கு விரும்பிய கலைகளில்
ஒருவருக்கிடையில் ஒருவர் ஆர்வமாகப் பங்கு கொள்ள
அன்பாக நடக்க கற்றுக் பயிற்றுவிக்கப்படல்
கொள்ளல்
இளைஞர்களாகும் போது
தனது தனிப்பட்ட விருப்பு, சுயநலம் அற்றவர்களாக வெறுப்பு, கோபதாபங்களை சமுதாயத்திற்கு மிகவும் ஒரு
விட்டுவிடல் நல்ல குடிமகனாக உருவாதல்
ஏனையோருக்கு உதவும் பண்பான வாழ்க்கையை
அடைதல்
எனவே இவ்வளவு நல்ல விடயங்களையும் தன்னகத்தே கொண் டுள்ள பாசறை வாசத்தில் ஈடுபடும் போது முதலில் கவனிக்க வேண்டியது பாசறையின் அமைப்பாகும். மாணவர்கள் பாசறை
வாசத்திற்கு வரும் முன்பே தாம் அமைக்கப் போகும் துரசறையின்

Page 15
முறையினைப் பற்றி தீர்மானித்து அதற்கான ஆயத்தங்களுடன் வந்து பாசறையை மிக குறுகிய நேரத்திலே அமைக்கக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும். இங்கே அவர்கள் தங்களின் செயலில் ஈடுபட முன்னர் அதற்கான திட்டமிடல் என்ற அம்சத்தினை பழக வழிவகுப்பதை காணக் கூடியதாக உள்ளது. பாசறை அமைக்கப்படும் போது கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள்.
1. ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு இடத்தில் தனியாக பாசறை
அமைத்தல் வேண்டும்.
2. சாரணர் தலைவர்களின் கூடாரம் நடுவில் அமைய வேண்டும். (அப்போது தான் மாணவர்களை மேற்பார்வை செய்ய முடியும்)
3. பாசறை அமைக்கும் போது கூடாரத்தின் வாசல் சூரிய ஒளி படக்கூடியதாகவும், நீர் வழிந்தோடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
4. பாசறை கூடாரங்களினது சமையலறைகள் தத்தமது கூடாரங்
களுக்கு அண்மையில் இருத்தல் வேண்டும்.
5. சுகாதாரமான முறையில் மலசல கூடத்தை வசதியான இடத்தில் அமைப்பதோடு காற்றுக்கு எதிர் திசையில் மணம் வராதவாறு அமைத்தல் வேண்டும்.
6. பிரதானமாகக் குப்பைகள், எரி அடுப்பு, காற்றுக்கு எதிர் திசை
யில் வைக்கப்பட வேண்டும்.
7. கழுவும் இடங்கள், குடிநீர் போன்றவைகளும் கவனிக்கப்படல்
வேண்டும்.
இவ்விடயங்களை கவனத்தில் கொண்டு பாசறை அமைக்கப்பட்ட தும் ஒவ்வொரு அணியும் மேலே கூறியுள்ள ஏனைய இடங்களை அமைப்பதற்கு தமக்கிடையில் அவ் வேலைகளை பிரித்து எடுத்து செய்தல் வேண்டும்.
இத்தகைய பாசறை வாசத்தின் போது சாரண மாணவருக்கு உணவு உண்பதற்கு முன்பு கடவுள் வணக்கம் கூறி உணவை உண்ண பழக்கு தல், சாப்பாட்டு மேசையில் அவர்கள் நடக்க வேண்டிய முறைகள்
 

என்பன பற்றி சொல்லிக் கொடுத்தல் சாரண தலைவர்களின் கடமை யாகும். அன்றைய தினம் யார் கடமையில் ஈடுபடுகின்றார்களோ அவர்கள் ஏனையோருக்கு உணவு பரிமாறுதல் வேண்டும். சாரணர் கள் தேக சுத்தத்தில் ஈடுபட பழகுதல் வேண்டும். அவைகளை அவர்கள் நிறைவேற்றுவதில் ஈடுபடும் போது கவனித்தல் வேண் டும். பாசறை காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் பற்றிய நிரல்கள் ஏற்க்கனவே தயாரிக்கப்பட்டு இருத்தல் வேண்டும். ஒருநாளில் ஒருமுறை அணித் தலைவர்களும் சாரணர்களும் கூடுதல் வேண்டும். அப்பொழுது தமது மறுநாளுக்கான நிகழ்ச்சிகள் பற்றி யும் அதனை எவ்வாறு செயற்படுத்துதல் என்பது பற்றியும் தம்மை தயார்படுத்துதல் வேண்டும்.
குழுவில் உள்ள சமய பிரிவுகளுக்கேற்ப வழிபாடு பற்றி கலந்துரை யாடி தீர்மானிக்கப்பட்டு அந்த சமயமுறைக்கேற்ப வழிபாட்டை பாசறையினுள் மேற்க் கொள்ளல் வேண்டும். காலை, மாலைகளில்
கடவுள் வணக்கம் கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
பாசறை வாசத்தில் ஈடுபடும் போது மாணவர்கள் அதன் அருகில் வசிப்போருக்கு எதுவித இன்னல்களோ இடையூறுகளோ ஏற்படுத் தக்கூடாது என்பதனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இரவு பத்து மணிக்கு பின்னர் அமைதியாக சத்தமின்றி இருக்கப் பழகுதல் வேண்டும். அப்பாசறை வாசம் முடிந்து அவ்விடத்தை விட்டு அகன்ற பின்னரும் அதனை பற்றிய நல்ல நினைவுகள் அருகில் உள்ளவர்களின் மனதில் நிலைக்கும் வண்ணம் இருத்தலே ஒரு நல்ல சாரணனின் கடமையாகும்.
இன்னுமொரு விடயம் முக்கியமாக கவனிக்கப்படல் வேண்டும். அதாவது பாசறைக் காலத்தில் சாரணர்கள் வெளியில் செல்லும் போது தமது சீருடையில் இருத்தல் வேண்டும். மேலும் பாசறைக்கு செல்லும் பகுதியில் அப்பகுதி சாரணர் குழு இருக்குமேயானால் அவர்களுடன் தொடர்பு கொண்டு கூட்டு நிகழ்ச்சியையும் ஒழுங்கு
செய்யலாம்.
பாசறை வாசத்தில் ஈடுபடும் பொழுது ஒவ்வொரு குழு சாரண மாணவர்களுக்குமிடையில் யார் சிறந்த குழு, யார் சிறந்த சாரணன் என்று போட்டிகளை வைத்து சிறந்தவர்களை தெரிவு செய்வதன்
(கப்பிரமணியம்புவன் 9

Page 16
மூலம் ஏனைய மாணவர்களையும் தாமாகவே சிறப்பான சாரனர்
களாக செயலில் ஈடுபடுத்த முடியும்.
பாசறை வாசம் முடிந்த பின்னரும் சாரண மாணவர்களினால் கவனிக்
கப்பட வேண்டிய விடயங்கள் உள்ளன. அதாவது,
1. எதனையும் மறந்துவிடாது கவனத்துடன் எடுத்துச் செல்லல்
வேண்டும்.
2. பாசறை வாசத்திற்கு உதவி புரிந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தல்
(அவ்விடத்திலே)
3. பாசறை நாளின் இறுதி நாளன்று அன்றைய நாளின் எல்லா கடமைகளையும் முடித்த பின்னர் அடுத்த நாள் புறப்படுகைக் கான வேலைகளில் செய்யக்கூடிய வேலைகளை செய்து முடித் தல் வேண்டும்.
4. பாசறை முடிந்த பின்னர் தமது குறிப்பு புத்தகங்கள்,பதிவுப் புத்தகங்கள், பதிய வேண்டியவைகள் எல்லாம் பதியப்பட்டு
சரியான முறையில் உள்ளதா? எனப் பார்த்தல் வேண்டும்.
5. இறுதியாக பாசறையிலிருந்து சொந்த இடங்களுக்கு திரும்பிய தும் உதவிபுரிந்தவர்களுக்கு அது எவ்வகையானது ஆயினும் சரி அனைவருக்கும் நன்றி கூறி பாராட்டி கடிதங்களை எழுதுதல்
வேண்டும்.
ஆகவே இவ்விடயங்களும் பூர்த்தியாகும் பொழுதுதான் பாசறை வாசம் என்பது பூரணத்துவம் அடைகின்றது.
இவ்வாறாக பலவிடயங்களும் மிகவும் நுணுக்கமான முறையில் கவனிக்கப்பட்டு பாசறை வாசம் அமைக்கப்படுவதனால் சாரண மாணவர்கள் மத்தியில் பாசறை வாசம் என்பது மிகவும் விரும்பத் தக்கதாக உள்ளது. இன்று பாசறை வாசம் என்பது இலங்கையில் மாவட்டமட்டம், மாகாண மட்டம், முழு இலங்கை மட்டம் என்ற வகைகளில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்றது. உலக அளவில் ாடுகளுக்கிடையிலான பாசறை வாசமும் இடம்பெறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
சாரணர் கற்கை நெறிIII 10

يقت
E E
E. E.
E.
பிரதம ஆணையாளர் விருது
CHIEF COMMISSIONERoS AWARD

Page 17

Ol.
O2.
O5.
O7.
பிரதம ஆணையாளர் விருது
(15-17 வயது வரை)
கடப்பாடுகள் (Commitment)
1.1 சாரணர் சத்தியப் பிரமாணத்திற்கும் விதிகளுக்கும்
அமைய ஒரு புதிய சாரணனை சேர்த்தல்
1.2 சேமிப்பு கணக்கு
1.3 குடியியல் கடமையுணர்ச்சி
LualsTurtG (Culture)
2.1 கலையில் செயல்திறமை (தேர்ச்சித் தேற்றம்)
2.2 பல்வேறு திறன்கள்
சாரணர் கைத்திறன்
3.1 பாத்திரமின்றிச் சமைத்தல்
3.2 நுனிக்கயிறுகளை முறுக்கி இணைத்தல். (தொற்று
வைத்தல்)
3.3 முன்னோடி வழியாக்கல்
3.4 கூடாரம் அமைத்தலும் அதன் பகுதிகளை பெயரிடலும்
G&Gmi Sulb (Health)
4.1 பூரண உணவுத்திட்டம்
Jepsib (Society)
5.1 சமூக வேலைத்திட்டம்
துணிவு சேர் செயல்கள் (Adventure)
6.1 ஏழு இரவுப் பாசறை
6.2 பாசறை உபகரணங்களைப் பயன்படுத்தலும் அதைப்
பராமரித்தலும்
sa.0) audi Saira Tlisoir (Proficiency Badges)
வினைத்திறன் அலங்காரம்
சேவை (Service)
g560)560LD (Eligibility)

Page 18
I. கடப்பாடுகள்
11 ஒரு புதிய சாரணனை சாரணர் குழுவில் அங்கத்தவராகச் சேர்த்து அங்கத்துவச் சின்னத்தினைப் பெறத் தேவையான சாரனர் சத்தியப் பிரமானத்தினையும், விதிகளையும் பயிற்றுவித்தல்,
1.2 மாவட்ட ஆணையாளர் கட்டிழைக்கு காட்டிய சேமிப்புத் தொகையை விட இதற்கு கூடுதலான மீதியை காட்டுதல் வேண்டும். அதாவது இதன் மூலம் கிரமமான சேமிப்புப் பழக்கம் உண்டு என்பதைக் காட்டல் வேண்டும்.
1.3 கலைகளை அடாவடியாக அழிவு செய்வதினால் ஏற் படும் விளைவுகளைப் பற்றித் தெரிந்து கொண்டு தான் வாழும் சூழலில் உள்ளவர்களினால் அவைகள் அழிக்கப் படாமல் உரியமுறையில் எடுத்துச் செல்வ வழிகாட்டல் வேண்டும்.
(உ+ம்) நல்ல இலக்கியங்களை வாசிக்கச் செய்தல், நல்ல சங்கீதம், நடனம் முதலியவைகளை ரசிக்கச் செய்தல்
இவைகளோடு இவை பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி அவர்களுக்கு உணர்த்தல் வேண்டும். இது பற்றிய குறிப்பு ஒன்றை தினக்குறிப்பேட்டில் பதிவு செய்து சமர்ப்பித்தல் வேண்டும்.
&· பண்பாடு
21 மாவட்ட ஆனையாளர் கட்டுழையில் உள்ள பண்பாட் டுப் பகுதியில் இடம் பெற்றுள்ள கலைகளில் உமக்கு விருப்பமான ஒன்றைத் தெரிவு செய்து அதில் தேர்ச்சிப் பெறல் வேண்டும்.
பெற்ற தேர்ச்சி பற்றிய விபரங்கள் தினக்குறிப்பேட்டில் இடம் பெற வேண்டும்.
2.2 பல்வேறு திறன்களில் ஒன்றான விழாக்கள், பொருட் காட்சி, பொது மேடை நிகழ்வுகள் அல்லது செயன்முறை நிகழ்ச்சிகளில் தன்னால் சொல்லப்பட்ட அல்லது செய் யப்பட்டதை குழுக்கூட்டத்தின் போது குழுவின் முன் நிகழ்த்திக் காட்டல்,
சாரணர் கற்கைநெறி II 14

3. சாரணர் கைத்திறன்
3.1 பாத்திரமின்றிச் சமைத்தல்
பாத்திரமின்றிய சமையலுக்குத் தீப்பள்ளம் அமைக்கும் முறை
- - - - - - )---
காற்று விசிற வேண்டிய இடம்" "#'
மேற்கண்ட அடுப்பில் தீமூட்டும் போது மண்ணெண்ணெயை பாவிப்பது தவிர்க்கப்பட வேண்டும். இயற்கைப் பொருட்களைக் கொண்டு நீண்ட நேரம் தணல் இருக்கத்தக்கதாக இருத்தல் அவசியம். அடுப்பின் பயன்பாடு முடிவுற்றதும் தரையை பழைய நிலைக்கு கொண்டுவர மறக்கவேண்டாம்.
பாத்திரமின்றிச் சமையல் செய்யும் போது
தரையில் அமர வேண்டிய முறைகள்.
ப்பிரமணியம்புவன் s

Page 19
பாத்திரமின்றிய சமையல் முறைகள்
01. ரொட்டி சுடுதல்
தேவையான அளவு மாணவ உப்பு, நீர் இட்டு வாழையிலை அல்லது அதை ஒத்த இலையில் வைத்துப் பிசைந்து களியாக்கவும்
எடுக்கப்பட்ட 2 அடி மூங்கில் தடியை சீராகச் சீவி படத்தில் காட்டியவாறு மாவை இழையுருவாக ஒட்ட வைக்
குக.
தணலில் ரொட்டி பதமாக வேகும் வரை வாட்டுக.
02. சோறு சமைத்தல்
ஒரளவு பெரிய பப்பாசி/பூசணிக் காயை எடுத்து படத்தில் காட்டியவாறு துண் டாக்குக. பின்னர் அவற்றின் உட்புற சதைப்பகுதியை குடைந்து எடுத்து அவற் றின் உள் இடத்தை அதிகப்படுத்துக.
1/3
பின் கல்நீக்கிய அரிசியையும் தேவை யான அளவு நீரையும் பெரிய துண்டி 2/3 னுள் இட்டுப் படத்தில் காட்டியவாறு ஈர்க்குகளால் பொருத்துக. பின் நிலைக் குத்து நிலை மாறாமல் ஈரமான கட தாசியினால் சுற்றி களிமண்ணினால்
மெழுகிடவும். பின் தணலில் நிலைக்குத்தாகவே கொண்டு சென்று வைக்கவும். பின் அரிசி வேகும் நேரத்தை கணக்கிட்டு வெந்த சோற்றை பெறலாம். இதேபோல் கறிவகைகளையும் இம்முறை
கொண்டு சமைக்கலாம்.
03. முட்டை அவித்தல்
முட்டையைச் சுற்றி பல படைகளில் ஈரமான கடதாசியால் கவசமிட வும். பின்பு அதைச் சுற்றி களிமண்ணினால் மெழுகவும். பின் தன வில் அதனைப் புதைத்து முட்டையை அவித்து எடுக்கவும்.
 
 
 

04. முட்டை பொரித்தல்
பருமனில் பெரிய உருளைக்கிழங்கு I/3 ஒன்றை எடுத்து படத்தில் காட்டிய
வாறு துண்டாக்குக. <で三]> பின் அதன் உள்ளிடத்தைக் குடைந்து Dதுவாரத்தை இடுக. உள்பரப்பில் எண் |2/3 <重三こお னெய் அல்லது பட்டர் பூசவும். பின்னர் முட்டையை உடைத்துப் பெரிய துவாரத்தினுள் ஊற்றி அதற்குள் வெங் காயம், மிளகு, உப்பு இட்டு கலக்கி ஈர்க்கினால் படத்தில் காட்டியவாறு பொருத்தி அதன் நிலைக்குத்து நிலை மாறாமல் ஈரமான கடதாசியினால் கவசமிட்டு, பின் அதைச் சுற்றிக் களிமண்ணினால் மெழுகவும். பின் தணலில் அதை குறிப்பிட்ட நேரம் இட்டுப் பொரிக்கவும். பின் தணலில் இருந்து எடுத்து உருளைக் கிழங்குடனேயே உண்ணலாம்.
05. மீன் பொரித்தல்
செதில்களை நீக்கி மீனின் வயிற்றுப் பகுதியில் வெட்டி குடல், அழுக்கு என்பவற்றையும் தலைப்பகுதியில் இருக்கும் பூவையும் அகற்றி நன்கு நீரில் கழுவி எடுக்கவும். பின்னர், உப்பு, மசாலாத்தூள், மிளகாய்த்துள் அளவாக எடுத்து இதன் மேலும் உள்புறமும் பூசி சிறிது நேரம் ஊற விடவும். பின் வாழை இலை அல்லது அதை ஒத்த இலையை நெருப்பில் நன்கு வாட்டி அதன் மேல் எண்ணெய் அல்லது பட்டர் பூசி அதன் மேல் மீனை வைத்து, நன்கு சுற்றி களிமண்ணினால் மெழுகவும். பின் அதைத் தணலில் குறிப்பிட்ட நேரம் வரை இட்டுப் பொரித்து எடுக்கவும்.
05. கோழி பொரித்தல்
கோழி மாமிசத்தை பெற்று அதன் தேவையற்ற பகுதிகளை நீக்கி நன்கு சுத்தப்படுத்துக. பின் அளவான மசாலாத்தூள், உப்பு, மிளகாய் தூள் சிறிதளவு வினாகிரி கரைசலினைப் பூசி சிறிது நேரம் ஊற விடவும். பின்னர் வாழை இலையைப் பெற்று அதை நெருப்பில் வாட்டி அதன் உட்புறத்தில் எண்ணெய் அல்லது பட்டர் பூசவும்.
கப் 7lлизазылшѣ புவன்

Page 20
பின்னர் கால்கள் சேர்த்து கட்டப்பட்ட கோழி மாமிசத்தை அதில் வைத்து நன்கு சுற்றி களிமண்ணினால் மெழுகிடவும். பின்னர் அதை தணலில் இட்டு நன்கு பொரித்தெடுக்கவும்.
07. முட்டை, இறைச்சி, உருளைக்கிழங்கு பொரித்தல்
படத்தில் காட்டப்பட்ட வடிவை ஒத்த தட்டையான கருங்கல் ஒன்றை எடு த்து அதை நீரினால் நன்கு கழுவி தீப் பள்ளத்தினுள் இட்டு சூடாக்கவும். நன்கு சூடாகிய நிலையில் எண்ணெய் அல்லது பட்டரை அதன் மேற்பரப் பில் பூசிய பின் முட்டையை உடைத்து அதன்மேல் ஊற்றவும். மிளகு, உப்புத் தூள் இட்டு பொரியவிடவும்.
இதேபோல் சூடாக்கப்பட்ட கல்லினை உபயோகித்து சிறிதாக வெட்டப்பட்ட இறைச்சி உருளைக்கிழங்கு என்பவற்றிற்கு அளவாக மிளகாய்த்தூள், உப்பிட்டு பொரித்தெடுக் 3, GL’ ITLfi, குறிப்பு:- வாழை இலைக்குப் பதிலாக ஈரமாக்கப்பட்ட கடதாசித் துண்டுகளையும் உபயோகிக்கலாம், களிமண் கிடைக்காத பட்சத்தில் இவை அல்லது கடதாசிக் கவசத்தைத் தடிப்பாக இடுதல் வேண்டும்.
N ། ང་
”ཅེ5) །
3-,'V,
NS-FS
こ一
--
கோதுமை மா ரொட்டி சுடும் முறை
சாரணர் கற்கைநெறிய s
 
 
 
 
 
 
 
 

.
(தொற்று வைத்தல்)
(2) நேர்வரிச்சு (Short Splicing)
இரு கயிறுகளின் முனைகளை :
நிலையாக இணைப்பதற்கு பயன் படும். மற்றைய கட்டுக்களை விட இக்கட்டு உறுதி வாய்ந்தது.
சுப்பிரமணியம் புவன்
துணிக்கயிறுகளை முறுக்கி இணைத்தல்
(1) கண்தொற்று (Eye Splicing)
இக்கட்டானது கயிறுகளில் ஒரு நிலையான வளையத்தைப்
போடப் பயன்படும்,
இரு கயிறுகளும் இளகாமல் இருப்பதற்காக அதன் முனைக எளில் போடப்படும்.
བ་ཡང་།། [ -ཁསོ།། །།
FEYERS ప్రాప్త S୯ らーゴリー E

Page 21
(3) பின் தொற்று (Back Splicirogo.
இக்கட்டானது கயிறுகளின் முனைகள் சிதைவடையாம லும் இளகாமலும் இருப்ப தற்காக இம் முடிச்சுப் போடப்படும். அத்துடன் கயிறுகளை ஒரு துவாரத்தின் ஊடாக செலுத்துவதற்கும் பயன்படுகின்றது.
-=
3.3 முன்னோடி வழியாக்கல்
முன்னோடி என்றால் என்ன? இன்றைய யுகத்தில் உள்ளது போல் அன்றைய காலத்தில் ஒரு துறை யில் ஒரு அனுபவத்தைப் பெறப் பக்கபலமாக நவீன கருவிகள் இல்லை. விஞ்ஞானிகளும், கடலோடிகளும், வானவியலாளரும் அவ்வத்துறையில் முதலில் பெறும் அனுபவம் மற்றவர்களுக்கு அதே துறையில் முன்னோடியாக அல்லது ஒரு கண்டுபிடிப்பாக கருதப்படும். சாரணர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் செல்லும் வழியில் உள்ள இடர்பாடுகளும் அதைக் களையும் வழிமுறைகளுமே மற் றைய சாரணர்களுக்கு முன்னோடிச் செயற்பாடுகளாக விளங்கும்.
முன்னோடித் திட்டத்தை வழிநடத்தல்
(1) அணியுடன் சேர்ந்து தயாரித்த திட்டத்தை ஒரு வரைபடம்
மூலம் விளக்குதல்,
சாரணர் கற்கைநெறிய 20
 

(2)
(3)
(4)
தேவையான பொருட்களையும் சாதனங்களையும் தேவைப் படும் அளவுக்கேற்ப வரையறை செய்தல்,
அணியில் இத்திட்டம் பற்றிய விளக்கத்தை விரிவுபடுத்தல்
தேவையான பொருட்களையும் சாதனங்களையும் திட்டம் செயற்படுத்தும் பிரதேசத்திற்கு கொண்டு சென்று ஒழுங்கு படுத்தி வைத்தல்,
முன்னோடி வழியாக்கல் திட்டத்தின் தரத்தையும், அதை செயற்படுத்துவதற்கான நேர எல்லையையும் கருத்திற் கொள்ளல்,
இப்படிகளை பின்பற்றுவதன் மூலம் ஒரு முன்னோடி வழியாக்கல் திட்டத்தை திறம்பட செய்து முடிக்கலாம்.
முன்னோடி வழியாக்கல் திட்டங்களைக் கவனமாகவும் விரை வாகவும் செய்யக்கூடிய பயிற்சியைப் பெற்றிருத்தல் வேண்டும்.
சுப்பிரமணியம் புவன் 2

Page 22
சாதாரன பாலம் அமைத்தல்
S.
|SY
- يخ"تتميير
كميتهم
 

r 本二立─洲 ولجرجال الأليا
i'r grew 1۔
சுப்பிரமணியம் புவன் 23

Page 23
கனரக ஆப்புக்களை அமைக்கும் முறைகள்
 

பாலத்தைக் கொண்டு அமைக்கப்படும் தெப்பம்
':് ?-
工工二一ー
-
கயிற்று ஏனத் தயாரிப்பு
சுப்பிரம னியம் புவன் 25

Page 24
ஜப்பானிய சதுரக் கட்டு
"ஜப்பானிய சதுரக் கட்டைப் பயன்படுத்தி அமைக்கப்படும் பாலத்
தைக் கொண்டு 'பால விளையாட்டை' மேற்கொள்ளலாம்.
சாரணர் கற்கைநெறி II 26
 

கொழுவியுடனான கொழுவியுடனான கண் வளையத்துட
ஒற்றைக் கப்பி இரட்டைக் கப்பி னான ஒற்றைக் கப்பி

Page 25
கப்பிகளைப் பாதுகாப்பாகப் பினைக்கும் முறைகள்
கம்பிகளின் உசாடு செல்லும் ஊஞ்சற் பலகையை அமைத்தல்
சாரTைர் கற்கைநெறி
 
 

கண்காணிப்புக் கோபுரம் அமைத்தல்
0 DATAFTT) bilak:
RTG
R
ü岛M
W/
சுப்பிரமணியம்புவன்

Page 26
சாரணர் கற்கைநெறிா 30
 

சுப்பிரமணியம் Jaisir

Page 27
சாரணர் கற்கைநெறி
 

நுழைவாசல் அமைத்தல்
---- 穆 = بخت بنا
NATAFI
SA (AZAAA AAAAI
I
2.
|ዘቨዝllዚ PHI
I
சுப்பிரமணியம் புவன்

Page 28
திறந்து மூடக்கூடிய வாயில்களைக் கொண்ட
நுழைவாயில்கள்
சாரணர் கற்கைநெறி1
 
 

சுப்பிரமணியம் புவன் 35

Page 29
3.4 கூடாரம் அமைத்தலும் பாகங்களைப் பெயரிடலும் கூடாரம் அமைக்கும் போது நீர்வழிந்தோடக்கூடிய அல்லது நீர்தேங் காத மேட்டுப் பிரதேசத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். நீர் வழியும் திசைக்கு எதிர்ப்பக்கத்தில் கூடார வாசல் இருக்கத்தக்கதாக கூடாரம் அமைத்தல் வேண்டும்.
கூடாரம் அமைக்கும் நிலப்பரப்பு மேடுபள்ளமின்றி சமதரையாக வும் கற்கள் அற்ற சுத்தமான நிலப்பரப்பாகவும் இருத்தல் வேண்டும்.
கூடார வாசல் காலைச் சூரியனை எதிர்நோக்கி அமைதல் நலம். கூடாரம் அமைத்த பின்னர் கூடாரத்தைச் சுற்றி நீர்வழிந்தோடக் கூடியவாறு கான்கள் அமைத்தல் வேண்டும். மேலும் கூடாரத்தைச் சுற்றி விஷப்பாம்புகளின் வருகையைத் தவிர்க்க மொத்த தேடாக் கயிற்றைச் சுற்றி இடுதல் சிறப்பானது. காட்டு மிருகங்களின் தொல்லை இருப்பின் கூடாரவாயிலின் முன் நெருப்பு மூட்டி வெளிச்சமிடலாம்.
2 (1) சமனிலைப்படுத்தி இழுத்துக்கட்டும் கயிறு.
(3) ஆப்பு (3) கோல் (4) மேலே மூடி மறைக்கும் துணி விரிப்பு
(5) பன்னல் (6) G FGi
(7) தரைவிரிப்பு (8) பக்கச்சுவர்
சாரணர் கற்கைநெறிா 36
 

ஆப்பு அடிக்கும் முறை
கூடார ஆப்புகளை அடிக்க மரச் சம்மட்டியைப் பாவித்தல் வேண்டும்.
சுப்பிரமணியம்புவன்

Page 30
04. செளக்கியம்
4.1 பூரண உணவுத் திட்டம்
ஒரு மனிதனின் உடல் தொழிற்படுவதற்கான தேவைகளுக்கு ஏற்ப உணவில் உள்ள பிரதான போசனைச் சத்துக்களான புரதம், தாதுப் பொருட்கள், உயிர்ச்சத்துக்கள், காபோவைதரேற்று, கொழுப்பு முதலியன சரியான விகிதத்தில் அமைந்த உணவே நிறையுணவாகும். இச்சத்துக்களுடன் நீரும் தேவையான ஒன்றாகும். எனவே நிறை யுணவு என்பது ஒருவருடைய வயது, பால், உடல் உழைப்பு என்ப வற்றிற்கும் அவர்கள் வாழும் காலநிலைக்கும் ஏற்றவகையில் வித்தியாசப்படும்.
நிறையுணவு அமைக்கும் போது வயது, தொழில், ஆண், பெண் என்பவற்றிற்கு ஏற்ப வித்தியாசப்படும் என்றாலும் சிறு பிள்ளைகள், கர்ப்பவதிகள், பாலூட்டும் தாய்மார்கள் என்பவர்களுக்கு புரதப் பொருள், தாதுப்பொருள் என்பன கூடுதலாக வேண்டும். எமது நாட்டில் பொதுவாக இப்போசணைப் பொருட்கள் குறைவாகவே சேர்க்கப்படுகின்றன. இக்குறைபாடானது தீர்க்கப்பட வேண்டும். எனவே உணவில் சேர்க்கப்பட வேண்டியன பற்றி கீழே பார்ப்போ மேயானால்,
புரதம், காபன், ஐதரசன், ஒட்சிசன், நைதரசன் ஆகியவற்றைக் கொண்டது. முட்டை, மாமிசம், பருப்புவகைகளில் செறிவாகக் காணப்படும். புரதம் பிரதானமாக 2 வகைப்படும்.
(01) விலங்கு புரதம் = இறைச்சி, மீன், முட்டை என்பவை.
(02) தாவரப் புரதம் = பருப்புவகை, சோயாஅவரை என்பவை
தனியே தாவரப் புரதத்தை மட்டும் உட்கொள்பவராயின் தேவைப் படும் புரதத்திலும் இருமடங்காக உட்கொள்ளல் வேண்டும். கனியுப்புகள் அல்லது கல்சியம், மக்னீசியம், பொற்றாசியம், தாதுப்பொருட்கள் = குளோரின், இரும்பு, அயடீன், டொஸ் பரஸ், சோடியம் அடங்கிய இலைக் கறிவகை உணவு வகைகளை தவறாது ஒவ்வொரு வேளையும் உணவில் சேர் க்க வேண்டும்.
grati கற்கை நெறி II*

உயிர்ச்சத்துக்கள் இவை சேதன இரசாயனப் பொருட் A,B,C,D,E, K = களாகும். இவை மிகக் குறைந்தளவி
லேயே உடலுக்குத் தேவை.
இலைக்கறிவகையுடன் கடும் பச்சை, மஞ்சள் நிறக்காய் கறிகள், பழங்கள் என்பவற்றை உணவுடன் சேர்த்தல் வேண்டும்.
காபோஹைதரேற்று = காபன், ஐதரசன், ஒட்சிசன் கொண் டவை. ஐதரசனும் ஒட்சிசனும் 2.1 என்ற விகிதத்தில் காணப்படும் இவற்றுள் சிக்கலானது செலுலோஸ் ஆகும். இது மாப்பொருள், தானியங்களில் அதிக மாக உண்டு. நார்ப் பொருட்களில் செலுலோஸ் உண்டு.
கொழுப்பு = காபன், ஐதரசன், ஒட்சிசன் கொண் டவை. இவற்றில் ஐதரசன் ஒட்சிசன் விகிதம் 2:1 ஆக இருப்பதில்லை. எண் ணெய்கள், வெண்ணெய், பாற்கட்சி போன்றவைகளில் அதிகமாக உண்டு. இவற்றோடு எமது உடலிலே நீரும் சேர்க்கப்படல் மிகவும் அத்தியா வசியமாகும். குறைந்ததுது 1 நாளைக்கு 6தம்ளர் அதாவது 1.5 லீற்றர் நீர் உள்ளெடுக்க வேண்டும்.
மேலே கூறியவற்றிலிருந்து எமது உடலுக்கு தேவையானவைகளை நாம் ஏற்ற விகிதத்தில் பெறல் வேண்டும். அப்போது தான் எமது உயிர் வாழ்வதற்கான தொழிற்பாட்டுக்கு தேவையான சக்தியை பெறமுடியும். இன்று SI அலகின் பிரகாரம் உணவின் சக்தி என்ற அலகால் அளக்கப்படுகின்றது. அதாவது
1KU = 1000Jஇதன்படி பார்க்கும்போது
1g காபோஹைதரேற் = 17.6 KJ
1g LH Ug5lib 17.6 KJ
1g கொழுப்பு 38.6 KJ

Page 31
கிலோபூல் சக்தியை தீர்மானிக்கும் காரணிகள் (1) பால் - ஆண் அல்லது பெண் என்பதன் மூலம்
(2) வயது - பொதுவாக வளரும் வயதினருக்கும், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாரு க்கும் அதிக சக்தி தேவை ஏற்படும்.
(3) தொழில்
(4) வாழும் இடம் - அதாவது குளிர் பிரதேசத்தில் வாழும்
ஒருவருக்கு அதிக சக்தி தேவை
(5) காலநிலை
(6) உடல்நல நிலை - இதற்கு ஏற்றவகையில் சக்தியின் அளவு
வேறுபடும்.
(7) உளநிலை - மன உணர்வுகள், ஆபத்தான சூழல்,
யுத்த நிலைமையில் உள்ளெடுக்கும்
உணவின் நிலையும் வேறுபடும் எனவே
சக்தி தேவையும் வேறுபடும்
(8) உடல்நிறை நிலை
இத்தன்மைகளைக் கொண்டு சிறுவர்கள், இளைஞர்களுக்கு வேண் டிய சக்தித் தேவையை கீழே பார்ப்போம்
பருவம் வயது சக்தி தேவை
சிறுவர் 5-7 1400 kcgaygö6vğ5I 6200 kj
சிறுவர் 7-9 1700 kc gyaivavg| 7500 kj
சிறுவர் 9-12 2000 kc gyaivavg, 9000 kj
இளைஞர் 2-15 2400kC அல்லது 10,500 kj
இளைஞர் 15-21 2500 kc-96vGvgt 11,000 kj
 

7வயது தொடக்கம் 18 வயது வரையில் ஆண் பிள்ளைகளின் வயதிற்கு ஏற்ற நிறை பற்றிய விபரங்கள்.
வயது குறைந்த நிறை கூடியநிறை
7 வருடம் 15 kg 23 kg
8 வருடம் 15 kg 500 g 24 kg
9வருடம் 17 kg 26kg
10 வருடம் 18 kg 28 kg
11 வருடம் 20 kg 32 kg 300 g
12 வருடம் 21 kg 35 kg 500 g
13 வருடம் 23 kg 40 kg
14 வருடம் 25 kg 400 g 46 kg 400 g
15 வருடம் 27 kg 700 g 47 kg 700 g
16 வருடம் 28 kg 900 g 52 kg 800 g
17 வருடம் 34 kg 200 g 56 kg 400 g
18 வருடம் 38 kg 400 g 58 kg 200 g
இவ்விபரங்களின் உதவியோடு எமது நாளாந்த நிறையுணவை நாம் தயாரிக்க வேண்டும். அப்படி தயாரிக்கும் போது பின்வரும் 3 விடயங்களை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
(1)
(2)
(3)
உடல் அமைப்புக்குரிய உணவு வகைகள் போதியளவு
சேர்க்கப்படல் வேண்டும்
உடல் பாதுகாப்புக்குரிய உணவு வகைகள் சேர்க்கப்படல்
வேண்டும்.
உடலுக்கு
சேர்க்கப்படல் வேண்டும்
சக்தியை கொடுக்கும் உணவு வகைகள்

Page 32
மேலே குறிப்பிட்ட விடயங்களைக் கவனத்தில் கொண்டு சாரணர்
பாசறைக்கு உணவைத் திட்டமிடல் வேண்டும்.
வார இறுதிப் பாசறைக்கு ஒரு அணிக்கான உணவு மாதிரி அட்டவணை.
அதிகாலை காலை நண்பகல் மதியம் | மாலை இரவு பின்இரவு
பிஸ்கட், ரொட்டி, கொத்த வெள்ளி பால் தேங்காய்ச் மல்லி,
தேனீர். சம்பல். வேனுவல் கட்டை நீர்
சனி தேனீர் கெளப்பி, எலுமிச்சை சோறு பிஸ்கட் நூடில்ஸ், கோப்பி
தேங்காய், சாறு பருப்பு பால்தேனீர் முட்டைக் gf கீரை கறி மரக்கறி பப்படம் வாழைப் பழம்
ஞாயிறு தேனீர் கடலை, கொத்த சோறு | பிஸ்கட்
தேங்காய் மல்லி நீர் | உருளைக் பால்தேனீர்
கிழங்கு கீரை மரக்கறி சம்பல் இனிப்பு
வார இறுதிப் பாசறைக்கு இது ஒரு மாதிரி உணவு அட்டவணை ஆகும். பாசறைக்கு வரும் சாரணர்களுக்கு அளவான உணவு, அள வான ஒய்வு, அளவான விளையாட்டு என்பன உள்ளடங்கியிருப்பின் அவர்களது தேக ஆரோக்கியம் குன்றா வண்ணம் பாசறையில் செயற்படுவர். அணித் தலைவர்கள் இதைக் கவனத்தில் கொண்டு, செயற்பட வேண்டும்.
 

'qi@oụośĝo mgogo@@ msiqing mgogoyo -qıf@ rogoro (€) logo-s mootori oqooyses useseoņuqig) ởng)ę
· q (8) Too oloseaj& $reso y un logoo og og H siggio
(gedrageur (9 °Fq%)Ġ ‘qırmẹqoo ooogov logiają use | mwoggogorgio) f) qıhn-Toogiaj ĝi işe url(s) gegns)
· q @ u-i logo -o $ po H sa yoğuo snugig) og șogoșn();notifi&eurolo ‘Fqi@Ġ ‘qarnegqo‘o ‘O loogiają ss | pseuorgulveigourais, $#@se osno 'goog ææseșteștean | hrīḥuolo shqi@@ toernoeuro o gry gegajągsự9 ora -qıhı-ı gertoyoso, qeńs@ (qis? ourī£) si logos ĝurnƯe qi@ę ‘qī£) og Gjøe Ørerng?> ngohramure oogolleg) sẽĝú@ ‘qi@ęgi aewoogiaegaeonHqrQ(§|(1099.Jaoqørt» ($$£ qi@ș4; Inuoig) “quo purig) çırmosyo o ‘qoỹ6), wg pwe wedig $re.co.yuri logo? 'ego y llore oog) ‘h saụośĝo $@@qarnigqooao così sıflog)so qi@lysuoloģqig) quhmrnegos) se osúsẽ giornogoo fost (§ 'q'oogs gewooșigęæq | Qeqnaeuro ofiqi@@ : qimugges · gry legnagoge11089;􊕚) qı@og moelyeo șo@gio (qī£)ęyo $ $ o mgogo@@ ‘qi () Ivo șige gedig rege yuri içeçqosraeur (9 ofiqi@@ ‘qimugqezo ' y 19egnaĵạilçeđổșoko 1įooişomraIssoissode ouris) lielsohn&grşı-isão4ımri@sıúưeg
gioolsomra loĝiĝreko qi@onete euro ieņełnegņi—ılę gegevegtere11eg
ళ్ల
நப்பிரமணியம் ya Gör?

Page 33
5. சமூகம்
பாடசாலையினாலோ அல்லது சமூக சேவை அமைப்புகளினாலோ வேறு நிறுவனங்களினாலோ ஒழுங்கு செய்யப்பட்ட ஒருநாள் (குறைந் தது ஆறு மணித்தியாலத்திற்கு குறையாத) செய்ல்திட்டத்தில் பங்கு பற்றியிருத்தல் வேண்டும். இது பற்றிய குறிப்பு தினக்குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
.ே துணிவு சேர் செயல்கள்
6.1. ஏழு இரவுப் பாசறை
ஏழு இரவுகள் குழுவுடனோ அல்லது அணியுடனோ ஆகக் குறைந் தது இரண்டு பாசறைகள் இரண்டு இரவுகள் தொடர்ச்சியாக பாசறை வாசம் புரிந்திருத்தல், இந்த ஏழு இரவுகள் மாவட்ட ஆணையாளர் கட்டிழை எடுத்த பின் புரிந்த பாசறை வார இரவுகளாக இருத்தல் அவசியமானது. இது தொடர்பான அறிக்கை தினக்குறிப்பேட்டில் பதியப்பட்டு சாரனத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
6.2. பாசறை உபகரணங்களை பயன்படுத்தலும் அதன் பராமரிப்பும்
பாசறை வாசம் என்பது தூர இடங்களில் சென்று காட்டில் அல்லது அதை ஒத்த இடத்தில் சென்று கூடாரமிட்டு தங்குதலேயாகும். எனவே இதற்கு நாம் பாசறைக்குப் பயன்படுத்தும் உபகரணங்களை பராமரிக்கவும் பயன்படுத்தவும் பழுதுபடின் மறுசீரமைக்கவும் தெரிந்திருத்தல் அத்தியாவசியமானது.
நவீனமயமாகி வரும் இ க்காலத்தில் சாரணர்களும் பெற்றோல் மக்ஸ், வாயு அடுப்பு வாயு விளக்கு ஆகியவற்றை உபயோகிக் கின்றனர். எனவே அவற்றில் ஏற்படும் எளிய பழுதுகளை சீரமைக்க ஒவ்வொரு சாரணனும் அறிந்திருத்தல் அவசியம்.
உதாரணமாக கத்தி, கைக் கோடாரி தீட்டுதல், விளக்கு சிமிழ் மாற் றல், விளக்கு திரியிடல், எண்ணெய் இடுதல், அலவாங்கு ஆகிய வற்றின் சுறள் நீக்குதல், கைபிடியிடல், கூராக்கல், கூடாரம் தைத்தல், ஒட்டுதல் என்பன தெரிந்திருத்தல் வேண்டும்.
சாரணர் கற்கை நெறிய 44

உள்ளாளிவாள் தீட் டும் முறை
M. KNS نومبر
। பிணைச்சலில் STadd SogsfffJg
. பிணைத்துத் கல்லில் தீட்டும் கைக்கோடரியைக் தீட்டும் முறை முறை
கழட்டும் முறை
தோல் உறையிட்டு கைக்கோடரியைப்
பாதுகாக்கும் முறை
கயிற்றைச் சிதையா
வண்ணம் வெட்டும் முறை
சுப்பிரமணியம் புவன்

Page 34
அரிக்கன் விளக்கும் அதன் பராமரிப்பும்
சிம்னி எழுப்பி
தூண்டி
சிம்னி கழட்டும் முறை
சிம்னியைத் துடைக்கும் முறை
| நான்காக மடிக்கப்பட்ட கடதாசி அல்லது மிருதுவான துணியால் சிம்னி இறுக்கியை மேல் நோக்கி சிம்னியை துடைக்கலாம்
இழுப்பதன் மூலம் சிம்னியை இலகுவாக கழட்டலாம். (அடியை நிலையாக வைத்திருத்தல் அவசியம்
சாரணர் கற்கைநெறி1 46
 
 

திரி மண்ணெய் அடுப்பு
பாத்திரம் தாங்கி
சிம்னரி திரி தூண்டி
எண்ணெய்த்
துவாரம்
சிம்னியைத் துப்பரவு திரிகளின் மட்டங்காள செய்து திரியை இடல் ஒரேயளவாக வெட்டல்
அளவாக தாங்கியினுள் பாத்திரம் தாங்கியை சுவாலையின் அளவை
எண்ணெயைச் அகற்றி அடுப்பைப் துரண்டியின் மூலம்
சேர்த்தல் பற்ற வைத்தல் கட்டுப்படுத்தல்
சுப்பிரமணியம்புவன் 47

Page 35
பெற்றோல் மக்ஸ்
,甲_巴
"Y எண்ணெய் விசிறல்
துவாரம் தலைக் கவசம் R
ill
மென்டல் தாங்கும் தாங்கி
மென்டல் சிம்னி
மண்ணெய்யும் காற்றும்
செல்லும் துவாரம் Հյն "..." காற்றையகற்றும் திருகாணி
எண்ணெய் వ9^t, காற்று அமுக்கமானி துவாரமும காற்றமுக்கியும், تسکے تحقیقی
சுவாலைய்ைக் தாங்கி கட்டுப்படுத்தும் திருகி :
±*
சாரணர் கற்கை நெறி 4s
 
 
 
 

சுப்பிரமணியம் புவன் 49

Page 36
வாயு விளக்கின் பகுதிகள்
வாயு விளக்கு
வாயு உருளை இணைப்புத் தண்டு வாயு விளக்கினை நேரடியாக வாயு உருளையுடனேயே இணைக் கலாம். பரந்துபட்ட இடத்திற்கு வெளிச்சம் தேவையானால்
இணைப்புத் தண்டினூடு வாயு உருளையுடன் இதை இணைக்கலாம்.
வாயு விளக்கின் சிம்னியை அகற்றல்
வாயு உட்செல்லும் வழி
சார்ணர் கற்கைநெறிா (50)
 
 

(O1)
3)
05)
07)
வாயு அடுப்பின் பகுதிகள்
மேற்புறத்தட்டு (O2) பாத்திரம் தாங்கி f(A) சிறிய மத்திய எரிவாய் ('] 6)
கட்டுப்படுத்தும் திருகி
(O1)
(0)
O3)
எரிவாய்
கால்கள்
பெரிய எரிவாய்
சிறிய மத்திய எரிவாய்
வாயு வரும் குழாய் முனை
சுவாலையை கட்டுப்படுத்தும் தகடு
((4) எரிவாய்
(செ) துவாரம்
(O6) எரிவாய் அடி
(07) எரிவாய் மூடி
எரிபோப், எரிவாய்த்துவாரம்,
எரிவாய் மூடி ஆகிய மூன்றும் காபன் படிந்த நிலையில் இருப் பின் சுவாலை சரியாக வருவது தடைப்படும் இதை மெல்லிய ாதுசரிகை
கொண்டு துப் புரவு
செய்தல் அவசியம். சுவாலை
யைக் கட்டுப்படுத்தும் தகட்டை சரியாகப்
சுப்பிரமணியம் புவன்
பாவிப்பதன் மூலம் சுவாலையைச் சீராகப் பெறலாம்.

Page 37
வாயு அடுப்பு அமைய வேண்டிய இடம்
- Il CIII -
!းဖွ|| (ဒွါြိါး
قسطسية للـ re==== لا
வாயுவைக் கட்டுப்படுத்தும் கருவி
B திறந்த நிலை
வி மூடிய நிலை
வாயு அடுப்பு, வாயு உருளை அமையும் இடங்கள்
சாரணர் கற் கை நெறிய 52
 
 
 
 

வாயு சுசியும் நிலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
([]]]
(2)
(3)
(4)
(5)
(6)
தனிப்பட்ட மனத்தைக் கொண்டு வாயுக் கசிவை உறுதிப் படுத்தவும்,
வாயுவைக் கட்டுப்படுத்தும் கருவி, வாயு அடுப்பு ஆகிய வற்றை மூடிவிடவும்
எல்லாக் கதவுகளும் பன்னல்களையும் திறந்து விடல் மின்சாதனப் பொறிகளை இயக்கவோ நிறுத்தவோ முயல வேண்டாம்
திறந்த வெளிக்கு சம்பந்தப்பட்ட வாயு உருளையை எடுத்துச் செல்லவும்
சவர்க்கார கரைசலை பயன்படுத்தி வாயுக்கசிவு இடத்தை
நிச்சயப்படுத்தவும்.
வாயுக்கசிவில் பாதிக்கப்பட்டோருக்கான முதலுதவி
(I)
(3)
(3)
கண், தோல் ஆகியன சுத்தமான நீரால் கழுவப்படல் பாதிக்கப்பட்டவரை தூய காற்றுள்ள இடத்திற்கு இடமாற்றல்
திரவம்பட்ட ஆடைகளை உடனடியாக மாற்ற வேண்டும்.
7. கலைச் சின்னங்கள்
7.J
7.
சுப்பி
கல்விக்குழு அல்லது பண்பாட்டுக் குழுவில் இருந்து ஒரு பதக்கம் பெறுதல் வேண்டும். விளையாட்டுக் குழு தொகுதியில் இருந்து ஒரு பதக்கம் பெறு தல் வேண்டும்.
விவசாயக் குழு, கடல் மனிதன் குழு, அல்லது வான் மனிதன் குழு இவற்றில் ஒன்றில் ஒரு பதக்கம் பெற்றிருத்தல் வேண் டும். (மாவட்ட ஆணையாளர் கட்டுழையில் உள்ள நீச்சல் பகுதிக்குப் பதிலாக மாவட்ட ஆணையாளரின் அனுமதியுடன் விவசாயக்குழு அல்லது விளையாட்டுக் குழுவில் ஒரு பதக்கம் பெற்றிருந்தால் இதற்கு மேலதிகமாக மேலேயுள்ள மூன்று குழுக்களில் ஒரு மேலதிக பதக்கம் பெற்றிருத்தல் வேண்டும்.
ரமணியம்புவன் 53

Page 38
7. துணிகரச் செயல் பதக்கம் பெற்றிருத்தல் வேண்டும். மேற் குறிப்பிட்ட அனைத்துப் பதக்கங்களும் பதினைந்து வயதிற்கு மேற்பட்ட வயதினர்க்கு உரிய பதக்கமாக இருத்தல் வேண்டும். நீங்கள் விரும்பினால் நாலு பதக்கங்கள் பதினைந்து வயதினர்க்கு மேற்பட்ட பகுதியில் இருந்து பெறலாம். இதில் இரண்டு பொதுநலச் சேவைப் பிரிவிலிருந்து பெறப்பட வேண்டும். இவை ஜனாதிபதி விருதுக்கு உரிய பதக்கங்களாகும்.
08. வினைத்திறன் அலங்காரம்
ஒரு சாரணன் கடப்பாடு, சாரணர் கைத்திறன், துணிவு சேர் செயல் ஆகியவற்றை பூர்த்தி செய்திருப்பின், அச் சாரணன் வினைத்திறன் அலங்காரத்தைப் பூர்த்தி செய்து தனது சீருடையில் பிரதம ஆணை யாளர் விருதை பூர்த்தி செய்ய முன்பே அணியலாம்.
வினைத்திறன் செய்முறை
இரண்டு யார் நீளமுள்ள இரண்டு தோற்பட்டிகைகள் வினைத்திறன் அலங்காரத்தைப் பின்னுவதற்கு அவசியம்.
| Luh OI
படம் ெ
LI L Iris, CD5 படம் 6
சாரணர் கற்கைநெறிய 34 125 54
 

படம் 10 Llf II
பின்னி முடித்த வினைத்திறன் அலங்காரம் சாரண உடையில் வலது பக்க
தோற்பட்டையைச் சுற்றி படத்தில் காட்டியவாறு அணிய வேண்டும்.
சுப்பிரமணியம்புவன் ss

Page 39
9. சேவை
.
மாவட்ட ஆணையாளர் கட்டுழை பெற்று ஒன்பது மாத கால சேவை புரிந்து இருத்தல் வேண்டும்.
.ெ தகமை
II). 32.
IԱ. հ.
IԱ. մ.
சாரணன் ஒருவன் தனது 13 வயதினை பூர்த்தி செய்தவராகவும், மாவட்ட ஆணையாளர் கட்டுழையைப் பெற்ற பின்னருமே பிரதம ஆணையாளர் விருதினைப் பெறுவதற்கு உரிய செயற் பாடுகளை மேற்கொள்ள முடியும். அத்துடன் தனது 15 வய தினை பூர்த்தி செய்த பின்னரே இவ் விருதினைப் பெறும் தகுதியைப் பெறுவார்.
மாவட்ட ஆணையாளர் கட்டுழையைப் பெற்ற சாரணன் ே மாத கால சேவையில் ஈடுபட்டவராகவும், 14 வயதினை பூர்த்தி செய்தவராகவும் இருக்கும் போதுதான் வினைத்திறன் அலங்காரத்தை பெற முடியும்.
ஒரு சாரணன் கடப்பாடு, சாரணன் கைத்திறன், துணிவு சேர் செயல் என்பவைகளை பிரதம ஆணையாளர் விருதில் பூர்த்தி செய்து அத்தோடு துணிகர செயல் பதக்கமும் பெற்றிருந்தால் தான் வினைத்திறன் அலங்காரத்தை அணிய முடியும்.
வினைத்திறன் அலங்காரமானது தோள்பட்டிகளால் செய்யப் பட்டு மாவட்ட ஆணையாளர் கட்டுழை அணிந்திருக்கும் இடத்தில் அணியப்பட வேண்டும். இந்த வினைத்திறன் அலங்காரத்தை உதவி மாவட்ட ஆணையாளர் - பயிற்சி அல் லது அவரால் நியமிக்கப்பட்ட ஒரு பயிற்சிக் குழுவின் ஒரு
உறுப்பினர் முன்னிலையில் செய்து காட்டப்படல் வேண்டும்.
சாரணர் கற்கைநெறிய 56

ஜனாதிபதி விருது
PRESIDENTS AWARD
சுப்பிரமணியம்புவன்

Page 40
隊 ாரணர் கற்கை நெறி II
 

O.
O2.
O6.
O7.
O9.
ஜனாதிபதி விருது
(15-18 வயது வரை)
கடப்பாடுகள் (Commitment) 1.1 சாரணர் சத்தியப் பிரமானமும் விதிகளும் 1.2 இரண்டு சாரணர் விதிகள் 1.3 பிரத்தியேகத் தினக்குறிப்பேடு
UgoTLITG) (Culture)
2.1 கலையில் செயல்திறமை
gsrgaððrir 6ðsgg)paði (Scout Craft)
3.1 வழிநடத்தல்
3.2 முன்னாடி வழியாக்கல்
செளக்கியம் (Health)
4.1 அவசர தேவைகளுக்கு உதவுதல்
4.2 ஆள்நிலையில் செளக்கியம் தரும் பழக்கவழக்கங்களை
நடைமுறைப்படுத்தல்
&epsi b (Society)
5.1 சமூக சேவைத்திட்டம்
g/ G0ofany G8aFiii (6 Fuu Giv55 Git (Adventure)
6.1 நடைப்பயணம் ஒன்றை ஒழுங்கு செய்தல் 6.2 அபிவிருத்தி திட்டம் ஒன்றைப் பார்வையிட்டு அது
பற்றிய குறிப்பு
said a jigaira Tril 5,6it (Proficiency Badges)
G5s,606 (Services)
g560.568) D (Eligibility)

Page 41
1. கடப்பாடுகள்
I.
I.
..
சாரணர் சத்தியப் பிரமானத்தையும், விதிகளையும் ஒரு அணி அல்லது குழுfதியாக விளையாட்டு மூலமாக பரீட்சித்துப் பார்க்க வேண்டும்.
சாரனன் குழு முன்னிலையில் இரு வேறுபட்ட சாரணர் விதிகளைப் பற்றி சொற்பொழிவு ஆற்றல் வேண்டும். ஜனாதிபதி விருதினைப் பெறுவதற்கான தகமைகள் எல்லா வற்றையும் முடித்த பின்னர் மாவட்ட ஆணையாளரிடம் பிரத்தி யோக தினக் குறிப்பேட்டை மதீப்பிட்டிற்காக சமர்ப்பிக்க வேண்டும். இக் குறிப்பேடானது தொடர்ச்சியாக இரண்டு வருடங்களுக்குத் தன்னும் பேணப்பட்டிருக்க வேண்டும்.
2. பண்பாடு
岛。直
சித்திரத்தோடு அல்லது இலக்கியத்தோடு சம்பந்தப்பட்ட மூலப் பிரதிகளைச் சமர்ப்பித்தல், உதாரணமாக ஓவியம் வரைதல், சிற்பம் செதுக்குதல், கவிதை அல்லது பாடல் இயற்றுதல், நாடகத்தை மேடையேற்றுதல் கட்டுரை அல்லது சொற்பொழிவு ஒன்றினைத் தயாரித்தல், (கலாச்சார அல்லது வரலாறு சம்பந்தமாக) இவைகள் சாரணனின் சொந்த முயற்சி யினால் மேற்க் கொள்ளப்பட்டது என்பதனை சாரணத் தலை
வர் உறுதிப்படுத்துதல் வேண்டும்.
3. சாரணர் கைத்திறன்
3.
,
ஒரு சாரணனுக்கு அல்லது அணிக்கு சாரணர் விருதில் உள்ள அல்லது மாவட்ட ஆணனயாளர் கட்டுழையில் உள்ள சாரனர் கைத்திறனைப் பெறுதல் பற்றி வழி நடத்தல் வேண்டும்.
முன்னோடி வழியாக்கல் திட்டத்திற்கு தலைமை வகித்து நடத்தியிருத்தல் வேண்டும். (பிரதம ஆணையாளர் விருதில் உள்ளடக்கப்பட்ட முன்னோடி வழியாக்கல் திட்டங்களில்
ஒன்றாகும்.)
 

04. செளக்கியம்
4.1 அவசர தேவைகளுக்கு உதவுதல்
முதலுதவி பற்றிய குறிப்பு சாரணர் கற்கை நெறி -1 இல் சாரன விருதுக்குரிய பகுதியில் விபரமாக விபரிக்கப்பட்டுள்ளது.
வழிமுறை
முறையே குழந்தைகள், சிறுவர்கள், வளர்ந்தோர் ஆகியோர் தகாத பொருட்களை விழுங்கியிருப்பின் அகற்றும் முறைகள்

Page 42
நீரில் விழுந்தவரை நீச்சல் நீரில் விழுந்தவரை நீச்சல் தெரியாத பட்சத்தில் காக்கும் தெரிந்தவர் மீட்கும்
பாதுகாப்பான முறை பாதுகாப்பான முறை
. . . . . பற்றிய தீயை அணைக்கும்
காப்பான வழிமுறை ୪୍ لېنج = ஆ T
-صي. --
தீக்காயத்தால் ஏற்படும் எரிச்சலை
தடுக்கும் முறைகள்
 
 
 
 
 

M. விக்கலை நீக்க எளிய சுவாச முறை
(ஒரு பையினுள் சுவாசித்தல்)
சுப்பிரம னியம் புவன் 63

Page 43
விஷ வாயுவினால் தாக்கப்பட்டவரை
மீட்கும் முறைகள்
விஷவாயுவின் தாக்கம் அற்றிருக்கும் போது
சாரணர் கற்கைநெறி III 64
 

அதிர்ச்சிக்குட்பட்ட ஒருவரைப்
பராமரிக்கும் முறைகள்
அதிர்ச்சி ஏற்பட்டவரின் கழுத்து, நெஞ்சு, இடுப்பு பகுதிகளில் உள்ள இறுக்கமான ஆடையைத் தளர்த்தி படங்களில் காட்டியவாறு காலை உயர்த்தி பின் கம்பளியால் மூடி பராமரித்தல் வேண்டும்.
አustጮሁé J....” கொழும்பு?
சுப்பிரமணியம்புவன் நூலகம்ை

Page 44
த்தி வைத்து பராமரித்தல் வேண்டும்.
மயக்கமடைந்தவரின் கழுத்து, நெஞ்சு, இடுப்புப் பகுதி உடைகளைத் தளர்த்தி படத்தில் காட்டியவாறு காலை உயர்
திரும்பதிரும்ப மயக்கத்திற்குட்படுபவர்களை மேற்கண்ட நிலையில் இருத்தலாம்.
நாடித் துடிப்பை பார்க்கும் முறை
பராமரிக்கும் முறை
சாரணர் கற்கைநெறி1
— À
உட்காயத்தில் இருக்கும் இரத்தம் பெருகும் நபரைப்
கழுத்து, நெஞ்சு இடுப்பு ஆடைகளை தளர்த்துவது இங்கு அவசியம்.
 
 

விஷ ஜந்துகளின் கடிவாயை அகற்றுதல்
குருதிப்பெருக்கை தடுக்கும் முறைகள்
I. நேரடியமுக்கம்
3. பாதிக்கப்பட்ட அனைவயத்தை இதய மட்டத்துக்கு மேல்
உயர்த்துதல்
3. மறைமுக அமுக்கம்
இதய மட்டத்துக்கு மேல் உயர்த்துதல்
ப்பிரமணியம் புவன் 67

Page 45
மறைமுக அமுக்கம் குருதிப் பெருக்கத்தைத் தடுத்தல்
4.2 ஆள்நிலையில் செளபாக்கியம் தரும் பழக்கவழக்கங்களை
நடைமுறைப்படுத்தல் ஒரு அணியின் அங்கத்துவச் சின்னத்திற்கான ஆள்நிலையில் செளக்கி யம் தரும் பழக்க வழக்கங்கள், அதாவது தனிப்பட்ட சுகாதார சட்டதிட்டங்களை பயிற்றுவித்தல், அல்லது ஒரு அணியை சாரணர் விருது அல்லது மாற்றீட்டு சாரணர் விருதுக்கான சமூகநல பழக்க வழக்கங்களைப் பயிற்றுவித்தல்
சாரணர் கற்கைநெறிய 68
 

(}፥j. சமூகம்
5.1. சமூக சேவைதிட்டம்
சமூகசேவை திட்டத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில்
.ெ சாரணன் திட்டமிடுதல், கொள்கைகளை நிறைவேற்றுதல்
என்பவைகளில் அனுபவம் பெறல்
.ே சமூகத்திற்கு தன்னால் ஆன சில சேவைகளையாவது வழங்குதல்
03. சாரணியம், அதன் இலக்கு என்பது பற்றிய திட்டத்தின் மூலம்
மற்றவர்களுக்கு தெரியப்படுத்துதல் என்பனவாகும்.
சமூக சேவை திட்டத்தின் வகைகள்
இத்திட்டங்களை தனது சொந்த இல்லத்துடனோ பாடசாலையுடனோ சாரணர் தலைமையகத்துடனோ உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்பட லாகது. கட்டாயமாக வெளியாகவுள்ள ஸ்தாபனங்களுடன் அல்லது நபருடனானதாக இருக்க வேண்டும். இத்திட்டங்களின் ஊடாக சமூகத் திற்கு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பயன் அளிக்க கூடியதாக இருக்க வேண்டும். மேலும் தனிப்பட்ட மிகவும் குறைந்த வருமானத்தை உடைய ஒருவருக்கு உதவியளிப்பதாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும். உதாரணமாக அந்நபர்க்கு குடிசையை அமை த்து கொடுத்தல் அல்லது அவரது இல்லத்திலுள்ள பிழைகளை சீர் செய்தல் என்றவகையிலும் அமையலாம்.
மேலே கூறப்பட்டுள்ள சமூக சேவை திட்டத்தின் உதாரணங்கள்
சிலவற்றை கீழே காணலாம்.
. கிராமத்தில் புதிய பாதையினை அமைத்துக் கொடுத்தல்
器。 வறியதுடும்பத்திற்கு வீடமைத்துக் கொடுத்தல்
. வறிய குடும்பத்தின் வீட்டில் உள்ள குறைபாடுகளை திருத்திக்
கொடுத்தல்
望, இரத்த தானம் செய்தல்
. சமுதாயத்தினர் பாவிக்கும் பாதையினைத் துப்புரவு செய்தல்
仿。 முதியோர் இல்லங்களுக்குச் சென்று சிரமதானப் பணிகளைச்
சுப்பிரம விரியம் புவன் 69

Page 46
செய்தலும் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நிகழ்ச்சியில்
ஈடுபடலும் இவ்வுதாரணங்களில் உள்ளது போன்று சமூகத்திற்குப் பயன் அளிக் கக் கூடிய திட்டங்களில் ஈடுபடுதல்.
வரையறுக்கப்பட்ட காலம் இத்திட்டமானது ஆகக்குறைந்தது சாரணர்கள் சேர்ந்து 8 மணித்தி யாலம் தன்னும் வேலை செய்து இருத்தல் வேண்டும். இதற்குள் அறிக்கையை தயாரிக்க எடுத்த நேரம் சேர்த்துக் கொள்ளப்படல் கூடாது. இதற்கான நேரம் கூட்டப்படுதல் அல்லது குறைக்கப்படல் என்பது அந்த சமூக சேவை திட்டத்தினைப் பொறுத்ததாகும்.
சமூக சேவை திட்டம்
3 அடிப்படையான பிரிவுகளை கொண்டது (1) சமூக சேவைத் திட்டத்தினை திட்டம் இடல். திட்டமிடல் எனும் போது செய்யப்போகும் சமூக வேலை திட்டத்தினை தெளிவாக விளக்குவதோடு அது எவ்வாறு எடுத்துச் செல்லப் படும் என்பதனயும் விளங்கப்படுத்த வேண்டும். (2) அத்திட்டத்தின் வேலைகளும், அவை என்ன மாதிரி செய்யப்
படப் போகின்றன எனவும் கூறப்பட வேண்டும். (3) சமூக சேவை திட்டத்தின் இறுதியான (முடிவான) அறிக்கை இவ்வறிக்கையானது சமூக சேவை திட்டத்துடன் ஜனாதிபதி விருதினைப் பெறுவதற்கான விண்ணப்பமாக சாரணர் தலை மையகத்திற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
சமூக சேவைத்திட்டம் (சமூக சேவை புத்தாய்வுத் திட்டம் எனவும் அழைக்கப்படலாம்) சமூக சேவைத்திட்டமானது தயாரிக்கப்படும் போது கீழ் வரும் மூன்று தலையங்கங்களின் கீழ் தயாரிக்கப்படல் வேண்டும்.
(1) தகைமை
 

(2) நேரம்
(3) செலவு
1. 2560560LO
இவ்வாறு சரியான முறையில் திட்டம் இடும்போது இறுதியாக நாம் அந்த இலக்கினை அடைய முடியும். எனவே மீண்டும் நாம் திட்டம் தயாரிக்கப்படும் போது மேலே கூறியவற்றோடு (அ.) திட்டவட்ட மான, (ஆ) அளவுத் திட்டமான, (இ) எடுத்த முடிவினை அடை யக்கூடியதாக, (ஈ) வரையறுத்ததாக, (உ) குறித்த நேர காலத்திற்குள் முடிக்கக்கூடியதாக எமது திட்டத்தினை அமைக்க வேண்டும் என் பதை மனதில் கொள்ள வேண்டும்.
அடுத்த கட்டமாக இத் திட்டத்திற்கு எவ்வகையில் (அ) மனித, (ஆ) பொதுத் தேவைகளைப் பயன்படுத்தவுள்ளிர்கள் என்பதனை கூறல் வேண்டும்.
மனித உதவியைப் பெறும்போது ஒரு குழுவில் இருந்து 6 சாரணர்கள்.
பொருட்களின் உதவியைப் பெறும்போது சாரணர் குழுவில் இருந்து பெற்றோர் உறவினரிடமிருந்து, சமூக சேவை ஸ்தாபனங்களிட மிருந்து அல்லது பொது மக்களிடமிருந்து பெறல் வேண்டும்.
2. நேரம்
பின்வரும் முறையிலான மாதிரித் திட்டம் தயாரித்தல் வேண்டும்.
திகதி விபரம் பொறுப்பாளர் குறிப்பு
02.02.95 சமூக சேவைத் திட்டம் மேற்கொள்|திட்டத்தை முன் ளப்படும் சில இடங்களைப் னெடுத்துச் செல் பார்வையிட்ட பின்னர் தனது சமூக பவர் சேவைத் திட்டத்தினைத் தீர் மானித்தல்

Page 47
திகதி விபரம் பொறுப்பாளர் குறிப்பு
04.03.95 திட்டத்தினை மேற்கொள்ளவுள்ள திட்டத்தை
இடத்திற்கு அதன் அனுமதியையும் முன்னெடுத்துச் வேலை மேற்கொள்ள திகதி நேரம் செல்பவர் பற்றிய விபரங்களையும் ஒரு உத்தி யோகபூர்வமான கடிதத்துடன் செல்லல்,
25.03.95 |திட்டத்தினை வரைந்த பின்னர் அது திட்டத்தை
பற்றி ஜனாதிபதி விருதினைப் பெற்ற | முன்னெடுத்துச் ஏனைய சாரணர்களுடனும் சாரணத் செல்பவர் தலைவர்களுடனும் கலந்தாலோ சித்தல்.
28.03.95 |தன்னால் வரையப்பட்ட சமூக திட்டத்தை
சேவைத்திட்டத்தினை உதவி மாவ| முன்னெடுத்துச் ட்ட ஆணையாளரிடம் காட்டப் செல்பவர் படல் வேண்டும்.
29.03.95 |திட்டத்தில் பங்குபற்றும் சாரணர் சக சாரணர் ரவி.
களின் பெற்றோரிடம் அதுபற்றி தெரிவித்தலும் அவர்களின் உதவி யினையும் இத்திட்டத்தில் பெறுவ தோடு அத்திட்டம் பற்றிய விபரங்க ளையும் அவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்தல்.
02.04.95 பெற்றோரின்சம்மதத்தினைப் பெறல். சக சாரணர் ரவி.
02.04.95 திட்டத்தினை மேற்கொள்வதற்கு திட்டத்தை
தேவையான வழிமுறைகள் யாவற் முன்னெடுத்துச் றையும் சரிபார்த்தல். செல்பவர்
03.04.95 |திட்டத்தினை மேற்கொள்ளவுள்ள திட்டத்தை
இடத்திற்கு பொறுப்பாகவுள்ள உத் முன்னெடுத்துச் தியோகத்தருக்கு அதனை மீள ஞாப செல்பவர்.
கப்படுத்துவதோடு அவரின் உத வியையும் இத்திட்டத்திற்கு பெறல்.
கைஇநறி!
 

திகதி விபரம் பொறுப்பாளர் குறிப்பு
05.04.95 |இத்திட்டத்திற்கான நன்றிகூறும் சக சாரணன் ரவி
கடிதத்தினை முன் கூட்டியே தயார் செய்வதோடு, திட்டத்தினை மேற் கொள்ளும்போது அதன் படம் பிடி க்க புகைப்பட கருவியையும் தயார் செய்தல்.
06.04.95 தேவையான பொருட்களை ஆயத் திட்டத்தை
தப்படுத்தலும் சரிபார்த்தலும் (உப | முன்னெடுத்துச் கரணம், உணவு உட்பட) இறுதி செல்வர் யாக திட்டம் தயாரிக்கப்பட்டதும் அதில் சம்பந்தப்படும் சாரணர்களு க்கு ஞாபகப்படுத்த போடு அவர் களை அதில் ஈடுபடுத்தல்.
07.04.95 திட்டத்தினை செயற்படுத்தல். திட்டத்தை
நன்றிக்கடிதத்தினை அஞ்சல் முன்னெடுத்துச் செய்தல். செல்பவர்
08.04.95 கணக்கு அறிக்கையை தயார் செய்த திட்டத்தை
லும் அதனை மதிப்பீடு செய்து முன்னெடுத்துச் சரிபார்க்க கூட்டம் கூட்டலும் செல்பவர்.
09.04.95 | குழுச்சாரணத்தலைவரிடம் காட்ட திட்டத்தை
அறிக்கையை தயார் செய்தல். முன்னெடுத்துச்
செல்பவர்
11.04.95 இறுதி அறிக்கை திட்டத்தை
முன்னெடுத்துச் செல்பவர்
12.04.95 சமர்ப்பித்தலுக்கு இறுதி அறிக் திட்டத்தை
கையை தயார்ப்படுத்தல். முன்னெடுத்துச்
செல்பவர்.
சுப்பிரமணியம் புவன்

Page 48
(03) செலவு
இத்திட்டத்தை நடத்த உங்களுக்கு ஒரு தொகை பணம் அவசியப் படுகின்றது. இதைப் பெறுகின்ற, செலவு செய்கின்ற முறைகளை தெளிவாக உங்கள் திட்ட முன்னேற்பாட்டில் அறிவிக்கவும்.
E.g. நிதி சேகரிப்பு
அப்பாவிடம் எதிர்பார்ப்பது 150.00
அம்மாவிடம் எதிர்பார்ப்பது 25.00
எனது சேமிப்பிலிருந்து 25. OO 200. OO
செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுநாடா 35. OO
பஞ்சு 30.00
டெற்றோல் 50.00
திட்டம் பற்றிய கடித ஆவண தயாரிப்பு 85.00 200.00
திட்டம் பற்றிய சில இறுதியான வார்த்தைகள்
உங்கள் திட்ட முன்னேற்பாட்டில் சிறிய மாற்றங்கள் இருப்பின் அவற்றைப் பற்றி கவலைப்பட வேண்டாம். எனினும் திட்டமிட்ட படி அதை புரிய முயலுங்கள். நீங்கள் செய்யப்போகும் திட்டத்தில் ஏதாவது தடங்கல்கள் எதிர்பார்ப்பின் (மழை, இழப்புகளினால்) அதை தீர்க்க நீங்கள் எடுக்கவுள்ள நடவடிக்கைகளையும் குறிப்பிடவும்.
உங்கள் திட்ட முன்னேற்பாடு பின்வரும் உபதலையங்களில் அமைந் ததாக தயாரிக்கப்படல் வேண்டும்.
(01) சுயவிபரங்கள்
(02) திட்ட அறிமுகம்
(03) உள்ளடக்கம்
காரணர் கற்கைநெறி1

(04) திட்டத்தின் தரம் அல்லது தகைமை
(05) வளங்கள் (மனித/ பொருள்) அல்லது வழிமுறைகள்
(06) வரவு - செலவு விபரம்
(07) நேரம்
(08) எதிர்பார்க்கப்படும் தடங்கலும் அதன் தீர்வுகளும்
(09) உதவி மாவட்ட ஆணையாளர் குழுச் சாரணத் தலைவர்களது
அங்கீகாரத்திற்கான அத்தாட்சிப் பத்திரங்கள்.
சமூக சேவை திட்டத்தில் பங்கு பெறல்
இத்திட்டத்தின் கீழ் செயற்படும் போது அணிமுறையில் சாரணர் பாதுகாப்பு விதிகளுக்கு அமைய உங்கள் தலைமைத்துவத்தின் கீழ் இத்திட்டத்தினை முன்னெடுத்து செல்லுதல் வேண்டும். இத்திட் டத்தினை செயல்படுத்தும்போது உங்கள் அணியில் உள்ள யாவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு செயல்படு முறையில் செய்யப் படல் வேண்டும் நீங்கள் இத்திட்டத்தினை செய்யும் போது சாரண இயக்கத்தின் மதிப்பை மற்றவர் போற்றக்கூடிய வகையில் திறம்பட செய்து முடிக்க வேண்டும்.
இத்திட்டத்தினை மேற்கொள்ள முன் கொடியேற்றத்துடன் ஆரம் பித்து கொடி இறக்கத்துடன் முடித்தல் வேண்டும். வேலை ஆரம் பிக்கப்பட முன்னர் அதற்கு தேவையானவைகள் யாவும் சேகரிக் கப்பட வேண்டும். ஆரம்பித்த பின் அவைகளை தேடிப் போகலா காது. மேலும் இத்திட்டத்தினை செயல்ப்படுத்தும் போது அதனை பத்திரிகையில் பிரசுரிக்கலாம். புகைப்படங்களை போடலாம். இத்திட்டம் முடிவடைந்த பின்னர் அங்குள்ள பொறுப்பாளர்களை கொண்டு உங்கள் திட்டம் பூரணத்துவம் அடைந்துள்ளதா என்ப தனை சரிபார்த்துதுக் கொள்ளவும் இறுதியாக கொடி இறக்கும் போது இத்திட்டத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுதல் வேண்டும்.

Page 49
திட்ட இறுதி அறிக்கை
திட்டத்தின் இறுதி அங்கம் இதுவாகும். நீங்கள் இதற்காக உங்கள் திட்ட முன்னேற்பாட்டை திருப்பி எழுத வேண்டிய அவசியமி ல்லை. கீழ் வரும் தலையங்கங்களில் குறிப்பிடும் படியான மாற்றங் கள் இருப்பின் அவைகளை குறிப்பிட்டு அறிக்கையைத் தயாரிக்
&56), D.
(OI) திட்டம் முன்னெடுக்கப்பட்ட விதம் (O2) இறுதிக் கணக்கறிக்கை
(O3) வழிமுறைகள்
(04) கடிதங்கள்
அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டிய கடிதங்கள்
(1)
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
திட்டம் மேற்கொள்ளப்பட்ட இடத்திற்கு அனுமதியைப் பெற முதல் அனுப்பிய கடிதத்தின் பிரதி. திட்டத்தினை செயற்படுத்துவதற்கு குறிப்பிட்ட ஸ்தாபனம் அல்லது இடத்தினால் அனுமதியளிக்கப்பட்ட அதிகாரபூர்வ மான கடிதம்.
இது சம்பந்தமாக உதவியைப் பெற எழுதப்பட்ட ஏனைய கடிதங்களின் பிரதிகள்
குழுச் சாரணத் தலைவர் அல்லது அதிகாரம் அளிக்கப்பட்ட வர்களுக்கு இத்திட்டம் பற்றி அறிவிக்க எழுதிய கடிதமும் அவர்களின் மறுமொழியும் பெற்றோர்களுக்கு இத்திட்டம் பற்றியும் அவர்களின் அணு மதியை வேண்டியும் அனுப்பிய கடிதமும் அவர்களின் மறுமொழியும்.
இத்திட்டத்திற்கு உதவிய சாரணர்களுக்கும் ஏனைய உதவி புரிந்தவர்களும் அனுப்பிய நன்றிக் கடிதப் பிரதி
இத்திட்டத்தால் நன்மையடைந்த நபர் அல்லது ஸ்தாபனத் திடம் இருந்து கிடைக்கப்பெற்ற கடிதம்.
 

திட்டத்தை மதிப்பிடல்
மதிப்பீடு செய்தல் என்பது மிகவும் முக்கியமான பயிற்சியாகும். திட்டத்திற்கும் இறுதியாக கிடைக்கப் பெற்ற முடிவிற்குமுள்ள உறவு முறையை நாம் காண்பதன் மூலம் மதிப்பீடு சரியானதா
என்பதை கண்டு கொள்ளலாம்.
சுருக்கமான முறையில் கூறுவதாயின் உங்கள் திட்டத்தினை அடை யக் கூடியதாக இருந்தால் அதனை என்ன வகையில் செய்தீர்கள் எனவும் சில தடங்கல்கள் ஏற்பட்டிருந்தால் அத் தடங்கல்கள் எவ் வாறு ஏற்பட்டது என்பதனையும் கூறும் போது உங்கள் மதிப்பீடு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பது தெளிவாகிவிடும். எனவே அதுபற்றி கட்டாயமாக குறிப்பிடல் வேண்டும்.
இறுதிநிலை
இறுதியாக சமூக சேவை திட்டம் சம்பந்தமான அறிக்கை தயாராக இருக்கும். இதனை பூரணமான கடைசி நிலைக்கு கொண்டு வர முன்னர் குழுச் சாரணத் தலைவராலோ அல்லது அது சம்பந்தமான அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு காட்டி சரிபார்த்தல் வேண்டும். ஏனெனில் சில திருத்தங்கள் அதில் மேற் கொள்ளப்பட வேண்டி யிருக்கும்.
மேலும் இத்திட்டத்தினை மேலெழுந்த வாரியாக முதலில் பார்க்கும் போது அது பற்றிய முதல் அபிப்பிராயமே இத்திட்டம் நன்றாக உள்ளது என்ற எண்ணம் எழதக்க மாதிரியாக அமைக்கப்படல் வேண்டும்.
மிகவும் தெளிவான எழுத்தில் அழகாகவும் அதில் சேர்க்கப்பட வேண்டிய குறிப்புகள், கடிதங்கள், புகைப்படங்கள் போன்றவற் றைச் சேர்த்து அறிக்கை பூரணமான நிலையில் தயாரிக்கப்பட
வேண்டும்.
(06) துணிவு சேர் செயல்கள்
6.1. இரு சாரணர்களை அவர்களது சாரணவிருது அல்லது மாற் நீட்டுச் சாரணர் விருதுக்கான கால்நடைப் பயணத்தை ஒழுங்கு

Page 50
6.2.
O7.
(7.1)
(7.2)
(7.3)
(7,4)
(7.5)
OS.
(8.1)
செய்து அதன் குறிப்பை சரிபார்த்தல் தேசிய அபிவிருத்தி திட்டம் அல்லது வீடமைப்புத் திட்டம் ஒன்றுக்கு விஜயம் செய்து அத்திட்டம் பற்றி பெற்றுக் கொண்ட அறிவு, அனுபவம் என்பவற்றோடு அங்கு காணப் படும் குறைபாடுகளை எவ்வாறு நிவர்த்தி செய்யப்பட வேண் டும் என்பது பற்றியும் மதிப்பீடு செய்து அறிக்கை தயாரித்தல்.
கலைச்சின்னங்கள்
குடும்ப மகிழ்ச்சிக்குரிய பதக்கம் பெற்றிருத்தல் வேண்டும். இதற்கு முன்பு விருதுகளுக்காக இக்கலைச் சின்ன பெறாதிருந் தால் கல்விக் குழு, பண்பாட்டுகுழுவில் இருந்து ஒரு பதக்கம் பெற்றிருத்தல் பண்டகசாலைப் பொறுப்பாளர் அல்லது உக்கிராணளாளர் பதக்கம் பெறல் அம்புலன்ஸ் பதக்கத்தை பெற்று ஒருவருடமாக இருப்பின், மீளவும் சித்தியடைதல் அவசியம். மாவட்ட ஆணையாளர் கட்டிழை பெறுவதற்கு முதலுதவியாளன் பதக்கம் பெற்றி ருந்தால் அம்புலன்ஸ் பதக்கம் பெற்றிருத்தல் வேண்டும். மாவட்ட ஆணையாளர் கட்டிழை பெறும்போது பொதுநல சேவைத் தொகுதியில் இருந்து ஒரு பதக்கம் பெற்றிருந்தால் மேலும் இரு பதக்கங்கள் பெறுதல் அவசியம். (இவ்விருதுக்கான எல்லாக் கலைச்சின்னங்களும் பதினைந்து வயதுக்கு மேற்பட்டவர்களின் பாடத்திட்டத்துக்கு அமைவாக
இருத்தல் வேண்டும்.)
சேவை
பிரதம ஆணையாளர் விருது பெற்று ஒன்பது மாத காலம் சேவை புரிந்திருத்தல் வேண்டும்.
 

09. தகைமை
(9.1) ஒரு சாரணன் ஜனாதிபதி விருதுக்கான தேவைப்பாட்டினை தனது பதினைந்து வயது முடிவடைந்த பின்பும் பிரதம ஆணை யாளர் விருது பெற்ற பின்புமே ஆரம்பித்தல் வேண்டும்.
(9.2) ஒரு சாரணன் குறைந்தது பதினாறு வயது அடைந்த பின்பே
ஜனாதிபதி விருதினைப் பெறலாம்.
(9.3) ஒரு சாரணன் பதினெட்டு வயதை அடைந்த பின் ஜனாதிபதி
விருதினைப் பெறமுடியாது.

Page 51
வினைத்திறன் அலங்காரம் பெறுவதற்கான
மாதிரி தேர்ச்சி அறிக்கை
விபரம்
திகதி
அணிதலைவர் சபைத்தலைவர்
கையொப்பம்
(1)
(2)
(3)
(6)
(7)
(8)
(9)
சாரண சத்தியப் பிரமாணத் திற்கும் விதிகளுக்கமைய ஒரு புதிய சாரணனை சேர்த்தல்
சேமிப்பு
குடியியல் கடமையுணர்ச்சி
பாத்திரமின்றிச் சமைத்தல்
நுனிக்கயிறுகளை முறுக்கி இணைத்தல்
முன்னோடி வழியாக்கல்
கூடாரம் அமைத்தலும் அதன் பகுதிகளைப் பெயரிடலும்
(12) ஏழு இரவுப் பாசறை
(13) பாசறை உபகரணங்களின்
பயன்பாடும் பராமரிப்பும்.
கலைச்சின்னங்கள்
(01) துணிகரச் செயல்.
வினைத்திறன் அலங்காரம் பெறுவதற்கான தகமைகளை பூர் த்தி செய்தபின் அதை பெறுவ சாரணத் தலைர் திகதி தற்கு சிபாரிசு செய்தல்
வினைத்திறன் அலங்காரம் வழங்கப்பட்ட திகதி
சாரணர் கற்கை நெறி II
கையொப்பம்

பிரதம ஆணையாளர் விருது பெறுவதற்கான மாதிரித் தேர்ச்சி அறிக்கை
விபரம் திகதி அணித்தலைவர் சபைத்தலைவர்
கையொப்பம்
(O1), (O2), (O3), , (O6), (07), (08), (09), (12), (13) ஆகிய பகுதிகளை பூர்த்தி செய்திருத் தல் (வினைத்திறன் அலங்கா ரம் பெறுவதன் மூலமாக)
(04) கலையில் செயல்திறமை
(05) பல்வேறு திறன்கள்
(10) பூரண உணவுத் திட்டம்
(11) சமூக வேலைத் திட்டம்
கலைச்சின்னங்கள்
1. கல்வி, பண்பாட்டு குழு
2. விளையாட்டுக்குழு
3. விவசாயக் குழு, கடல்
மனிதன், வான் மனிதன்
. துணிகரச் செயல்
பிரதம ஆணையாளர் விருது பெறுவதற்கான தகமைகளை பூர்
த்தி செய்தபின் அதை பெறுவ
தற்கு சிபாரிசு செய்தல் சாரணத் தலைர் திகதி
கையொப்பம்
பிரதம ஆணையாளர் விருது வழங்கப்பட்ட திகதி
ళ్ల 雛 ரமணி
భజిభజభభ

Page 52
ஜனாதிபதி விருது பெறுவதற்கான மாதிரித் தேர்ச்சி அறிக்கை
விபரம்
திகதி
அணித்தலைவர் சபைத்தலைவர்
கையொப்பம்
IO.
ll.
சாரணர் சத்தியப் பிரமாணமும் விதிகளும் 2 விதிகளைப் பற்றி சிறிய சொற்பொழிவு பிரத்தியேகத் தினக் குறிப்பேடு கலையில் செயற்திறன்
வழி நடத்தல்
முன்னோடி வழியாக்கல் அவசர தேவைகளுக்கு உதவுதல் ஆள்நிலையில் செளக்கியம் தரும் பழக்க வழக்கங்களை நடைமுறைப்படுத்தல் சமூக சேவைத் திட்டம் நடைப் பயணம் ஒழுங்கு செய்தல் அபிவிருத்தித் திட்டம் ஒன்றைப்
பார்வையிடல்
5.
கலைச்சின்னங்கள்
குடும்ப மகிழ்ச்சி சின்னம் கல்வி, பண்பாட்டுக் குழு உக்கிரானளாளர்
அம்புலன்ஸ் சின்னம் சித்தியடைதல் அல்லது மீளச் சித்தியடைதல் பொதுநல சேவையில் இரு பதக்கங்கள்
ஜனாதிபதி விருதுக்கான தகமைகளை பூர் த்தி செய்தபின் அதை பெறுவதற்கு சிபாரிசு
செய்தல்
சின்னக் திகதி சாரணத் காரியதரிசி தலைவர்
ஜனாதிபதி விருது வழங்கப்பட்ட திகதி
திகதி
 

(qe)19 logi işe çmuan-ı%)re i Roș@lo revo($) quæq; sourilo, o qe seashqike + yuburiņfđuno riceveușo-ingsri og
quae uso oặuansổrmrte(quellose-uri --ı-ārīģơı9 @o@m.re çi) 6 râğrı9 sose į gi fđộno souse§@uolo $@Tiuriloșeri seqeko gŵuolo șițeleg og que um loco?puolumbasco?quoo isoto (gođfigơi nqa@@ -1fo@ge Affrinfo gIs@nuru» 9Ioriģ1151onș057porțiloloss togs uog@$ 9(9) - (I)&rađầub>ão qom o(s) șúoựuses? ofđış>& oặ%)Ġ qeụso §@uolo, Igoogooqi issouro sodeqeko 1șeșųoqi qe-ış + qaae uso oặuqas@mre osofđìış>& Isso)(5) qe snošQușe) și nuorests og 6 sa grilo sg) so | faigrao, đỉetn~iofđış>& !oğQË œựng@ușe) ș@-Tumusețe ogஹேமு 4,9 um aestoso4/u>urnaesto?&ouošto $@-urilogon sodeqeko gŵuolo, șiņsœs orpuolumnaestesso smrts ZIsorare ç’I--Treuon--TrouanlooŋiƐŋɔtɛ tɛɛsuo (ĝ@@ @ış»ugi(9) - (I)qaỹası qaae uso oặuonqeșușmrts of 9 fđộrass) soolo | fđộng, đưebizio que urmaenocos,puolumnaestoso(9)qúuorụdeko sormre 21sormrts #1--Tfts van-ı-āre ugaqomoso) ș0opges?“(e) '(1) |nodigŝlossess regeopočtomro|«suerpotomos mty☆oșajue@ | quæ uospreeep9E9ഴക്രnആlooņuosiçoeg pæleoloogileogeo | issoro@ge
(som ego-ilsio-a neogeo “rete eo omreIgoumregeo.9)
qı777$$-ııırı ıse useos@@ye ngedujo

Page 53
அணித்தலைவர் அணியை அமைக்கும் போது பகிர
(1) அணித்தலைவர்
(02) உதவி அணித்தலைவர்
(3) செயலாளர்
(04) ef, & Mari, ay, i'r Gyrrir
(5) பொருளாளர்
()ே நடையாளர்
(07 முதலுதவியாளர்
(8) நூல் நிலையாளர்
அணி மூலையில் இருக்க வேண்டியவை
(01) அணித்தினக்குறிப்பேடு
(2) அணிக்கொடி
(3) அணிச்சின்னமும் பெயரட்டையும்
(4) செய்த கைவேலைப் பொருட்கள்
(3) விளையாட்டுப் பொருட்கள்
(06) முதலுதவிப் பெட்டி
(07) சாரண உபயோகப் பொருட்கள் (ஊதுகுழல்,
திசையறிகருவி. )
சாரணர் கற்கைநெறி 84
வேண்டிய பொறுப்புகள்

சாரனத் தண்டமும் அதன் பயன்பாடும்
s
51/2"
T தனடத்தின் தம் ஸ்டிக்"
விட்டம் 1.5"
தண்டத்துடன் தண்டத்துடன்
கவனமாய் நிற்றல் இலகுவாய் நிற்றல்
சுப் பிரம்ீரியம் புவன் s5

Page 54
கவன நிலையில் நிற்கும் போதும் அணிநடையின் போதும்
தண்டத்துடன் வணக்கம் செலுத்தும் முறைகள்
சாரணத் தண்டத்தினை கொண்டு செல்லும் முறைகள்
தண்டத்துடன் தண்டத்துடன் பிரேத ஊர்வலத்தில் ஒய்வு எடுக்கும் சவப் பெட்டிக்கு தண்டம் தாங்கிச் முறை மரியானத செல்லும் முறை
செய்தல்
சாரணர் கற்கைநெறிய so
 
 
 

முக்கோணத் துணியும் அதன் பயன்களும்
உச்சி
முன
(ypଙ୩ଈIT
ஒரு மடிப்பு
இரண்டு மடிப்பு - அகன்ற துணிக்கட்டு
《༼〉། ت~)ރ
மூன்று மடிப்பு - ஒடுங்கிய துணிக்கட்டு
நான்காம் மடிப்பு ஐந்தாம் மடிப்பு
வளைச்சும்மாடு
சுப்பிரம் னியம் புவன்

Page 55
தலையில் பாதிக்கப்பட்ட பொருள் ஊடுருவி இருப்பின்
வளைச்சும்மாடு வைக்கும் முறை
முழங்கைக் கட்டு
அடிப்பாதக் கட்டு அடிப்பாதக் கட்டு
சாரணர் கற்கைநெறிய
 
 
 
 

கை என்பு முறிவு ஏற்படும் போது முக்கோணத் துணியைப் பயன்படுத்தும் முறைகள்
முறை  ே
சுப்பிரமணியம் புவன் 89.

Page 56
முக்கோணத் துணியில்லாத பட்சத்தில் செய்யும்
பிரதியீட்டு சிகிச்சை
முகத்தில் ஏற்படும் தீக்காயத்துக்கு
முக்கோணத் துணியைப் பயன்படுத்தும் முறை
சாரணர் கற்கைநெறி po
 
 

முறிவுகள்
ஜ் (~ வெளி முறிவு
கால் என்பு முறிவுக் கட்டு
சுப்பி, பீரியம் புவன் 91

Page 57
கால்என்பு முறிவுக் கட்டுகள்
தாடை என்பு தோள்ப்ட்டை என்பு முறிவு
முறிவும் விலகலும்
சாரணர் கற்கை நெறி1 92
 
 

காயங்களின் வகைகள்
வெட்டுக் காயம் கிழிவுக் காயம்
உரோஞ்சற் காயம் துளை காயம்
சுப்பிரமணியம்புவன் 93.

Page 58
இழந்த வலு மீளப் பெறும் நிலை
சாரணர் கற்கை நெறிI
 

பாதிக்கப்பட்ட நபரை
தூக்கி அமர்த்தும் எளிய முறைகள்
சுபிரமணியம் YଳU୍t );

Page 59
சாரணர் கற்கை நெறி1
 

இருவர் தூக்கும் முறைகள்

Page 60
シgsgoggg『』E**gdg生歴
osoɛsɑɑ #?????-7-Tridigaenre sestiĝo!! || ||F#ụego qahsusae sg) so ginés“sıfığ@rī Ō ō -TusitęssiTegelser, “Tossiiriş sırsızoğ#ff -qıs@ġġ ョ555F)シg ョfg*ョシsoos@@rı sıī£§§) is suaesolosofi?#fī;
函战壕dé岛母像峨威une
宿愿遵Eu唱g塔哥喙gel)
Issuġġuolgo-rif,
'Tis műso? ¿Norte fiɛ ɖogbo o gertessoire
*T영日官&u中
offs solo siis trīs listo qosisissae mwensges sự đồn
3gsg」シgs
-qıs@sigi so trīs sējs", "sortsæ√æ√
シgaseugggs**Jerugggggg場」 §§§ '@sosos, "qorto-To ņoģğresso sự, ɛ ɖɛɛ lae
Ļeņorterfisse
("Fuossessortiornrī£7ig, sosoɛwɛʊʊñɔŋ, of sospelos I) 'Tiltos; III-IIaessae sirisgiae storice: シEJ)』シミggg #sposo, srnusgriff-u soț¢&#ụlierto norī "Fiqissẽlo
!!!!$@ri Isuf
sorgosற்கு
Qミコ」gョュ
útgefið gif@@@rmışænırı
ɑsɛsʊ;
q1@selsomrī Rīfessos@an işeựợrtelo qi@ødereső
நெறிா
சாரணர் கற்கை

----
シQ」
#ffs solo soos os Fisi-a “storg olegi işe - hoeweġ
'gross@rīņusso sorticolae felfiggs | ±± 171 e ournaeosesori sodeqele Norneo, qɛ-iŋsɛ sɛșiyoப#ழிமுப்பிாது シQ 'goorsigi Isornogo | sous 5 osoɛɛ ɖoŋo urīgi aeri soțiae mweste unsqeris KTSL SLLLL S0K HJKJ0YYSLLJYYSK0KL0L YYS00YS0 L0L KYYYLLY*y) *ミシsミggsミ*** sgg gessgsggaggミ*ュs」*ミs」nsgneIstwo Laeqorto -Ti?#ff neuensis og of surmo守南道8Dug84%의 Age:TG國府院o degueIloaerī£FFIẾ 海战步f gTúr圈 mg) 'q'olanoo qofte trīs | sssressereg, sự sựsko mweusies; quaeres***tTT* (soos osas+ so-ismissec, sựels “Toss sostīto "suolo | ssuosiog goliaeriquae suis sofrecernuae omwenetesë;quae prefi ショggsこgミg gEsき* sono sooloģissutomoko'|'+7, sieșirissa sœu dels #siteus riidae intenecess;-īreolaellors=
QLコeョ「」
đũcefî gısâș5)rīışemri
regelõj
qisë solofnrı sırtes???), işe,gürtel® qi@owetoe[5]
பிரமணியம் புவன்

Page 61
'quouTīrosos soges'ı çısūsųnne 'işehrirpure*TETTIIae ffossesso seurig, maesgseloofssitsegi 官取暖tG 'groșuringso młośrī£og | soroș, cesso şey yno șqiwe@lo域岛避fu婚g唯ns反馈stessoċjesso
'qish-austriktos@osing "gŵr:
恩哈占f Jシgこn Qugggrgrg
Joongyrraeos@
"Torņigí leormgesīNo qosrte figsoğu's 'sortes,
-souos@Ë Ți-ışınırı:sposoolseisusīs ņosso soğș-TË TI?:#^\$\*\+\s, osso-Tsie isosfēguo quegue
“Tiffurfiness qrstā##ņus aerossoosĒrigs-a sfæqoko postī£) groșițelo risegieręįgulos? 官阁崛h围re忘了避F恩溥园u图)
'quouquesso ofissoos || @ ₪soģie 'n olşefteræ i sgîles 'aoisessor suae aeress;குஇேபிஐகு soofi song) solstī£ preos@so spletesseress,
-qıfndisset sononoso głm-se: Fosfîri tizio | isoson-mwezi-fi) għaeg, og sæhæ*ミュ3gg「ョ5nsg@strošinārā
Туш препп
ப்ேடீரி ரசிதிடுபதாr
reu信密
qi@oiornrı sıress@qi iĝosĝrelo qi@pretečj
EFTIJG77 r. கற்கை நெறி

திசையறி கருவி இல்லாமல் திசையறிதல்
பகலில் திசைகளை இனம்காணல்
முறை 1 நாம் சூரியன் உதிக்கும் திசையை நோக்கியபடி கைகள் இரண்டை யும் தூக்கி விரித்தபடி நின்றால் முன்பக்கம் கிழக்கு (சூரியன் உதிக் கும் திசை) பின்புறம் மேற்கு இடது கைப்புறம் வடக்கு, வலது கைப்புறம் தெற்காகவும் இருக்கும்.
§፮፻፷፭;
முறை 2
வடக்கு தெற்கு
A.
மேற்கு
நாம் முதலில் சூரிய ஒளி நன்றாகப் படும் ஒரு இடத்தை தேர்ந் தெடுத்து ஒரு தடியை நட வேண்டும். சூரியஒளி இத்தடியில் முதலில் படும்போது ஒரு விம்பம் ஏற்படும். அவ்விம்பம் (A) அவ்விம்
சுப்பிரமணியம் புவன் o

Page 62
பத்தின் நுனியை ஆரையாக்க கொண்டு ஒரு வட்டம் வரைக. அதன் பின் அத்தடியின் விம்பநிலையை சம இடைவெளி தூரத்தில் குறித் துக் கொள்ளவும். பகல் 12 மணியளவில் விம்பநிழலும், தடியின் நிலையும் ஒரே நிலையில் இருக்கும்.இதன் பின் விம்பத்தின் நிலை களை வட்டத்தின் பரிதிவரை குறிக்கவும். அதாவது C வரை குறிக் கவும் பின்பு ABC யைஇரு கூறிடின் D வடக்கு அதற்கு எதிர்ப்பக்கம் தெற்கு, வலப்பக்கம் கிழக்கு, இடப்பக்கம் மேற்கு.
இரவில் திசைகளை இனம் காணல்
இரவில் சில குறிப்பிட்ட நட்சத்திரங்கள் குறிப்பிட்ட திசையைக் காட்டவல்லது. இதைக் கொண்டே இரவில் கடலோடிகளும் விமானிகளும் சாரணரும் திசையறிந்தனர். எனவே சாரணர்கள் இதைப்பற்றி அறிந்திருத்தல் வேண்டும். குறிப்பிட்ட உருத் தொகுதி களையும் நட்சத்திரக் கட்டங்களையும் இனம் காணும் வல்லமையை
சாரனர் பெறுதல் அவசியம்.
(1) வடதிசையை பெருங்கரடி அல்லது கலப்பை என்று அழைக்
கப்படும் நட்சத்திர தொகுதியால் இனமறியலாம்.
(2) தென்சிலுவை உடுத் தொகுதி மூலம் தென்திசையை வரை
யறுக்கலாம்.
சாரணர் கற்கை நெறிI 102

கயிற்றை மடித்தலும் காவலும்
கயிறுகளைப் பேனல்
எந்த வகைக் கயிறு ஆயினும் அதை ஈரமற்ற நிலையிலேயே பேணல் வேண்டும். கயிற்றை சிக்கலாக்கி வைத்திருக்காமல் கடிகாரச் சுற்றில் சுற்றப்பட்ட வளையமாகவோ அல்லது பந்தாகச் சுற்றியோ பாதுகாத் தல் வேண்டும். கயிறுகளை பாவிக்கும் போது அவற்றின் வலி மையை கருத்தில் கொள்ளல் வேண்டும். கயிற்று வளையங்களை நிலத்தில் படாமல் சட்டங்களில் கோர்த்து பாதுகாத்தல் வேண்டும்.

Page 63
மலையேறும் போது கயிற்றைப் பிடித்து ஏறும் முறை
ஒற்றைக் கயிற்றின் ஊடாகச் செல்லல்
சாரணர் கற்கைநெறிா 104
 

மாவட்டப் பரிபாலனம்
மாவட்ட ஆணையாளர்
உதவி மாவட்ட ஆணையாளர்
T
பெற்றோர்குழுமச்
Šዛዙ(Šኽ I I
காப்பாளர்/அதிபர்
I
குழுச் சாரணர் தலைவர்
சாரனத் தலைவர்
፵፭ሻ1| /
சிரேஷ்ட சாரனத் தலைவர்
குருளை சாரணத் சாரனத் தலைவர் திரி சாரனத்
தலைவர் தலைவர்
உதவி குருளை உதவி சாரனத் உதவி திரி சாரன
சாரனத் தலைவர்
தலைவர்
தலைவர்
|
குருளை துருப்பு துருப்பு தலைவர்
தலைவர்
அறுவர் தலைவர் அணித் தலைவர் மேட்
உதவி அறுவர் உதவி அணித் உதவி மேட்
தலைவர் தலைவர்
D குருளைச் சாரணன் சாரணன் திரி சாரனன்
சுப்பிரமணியம்புவன்

Page 64
கொழும்பு மாவட்ட ஆணையாளர்கள் இலங்கையில் சாரண ஸ்தாபகராக விளங்கிய திரு. FC ஸ்டிவின்சன் கொழும்பு ஆணையாளராக 1914 1924 வரை சாரன செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார். இக்காலப்பகுதியிலேயே உள்ளூர் சாரண சபை அமைக்கப்பட்டது. அதன் பின்னர் மாவட்ட ஆனையாளராக
விளங்கியோர் பின்வருமாறு :
திரு. வல்டோ சன்சொனி 193 - 1926 திரு. L.A.A. ஹய்டர் E - 93 F. A.C. Moai — 7 1927 - 93 திரு. ட் மோர்வி 3.
கப்டன் அலெக் கொமொன் 93.3
திரு. P கொட்வ்றி ISE - 93 திரு. CD கிரீன் 1935 - 1945 திரு. CP ஜெயவர்த்தன 1946 - 1953 திரு ரேடி சில்வா 1953 - 1954 திரு. MCP தர்மகீர்த்தி 95 - 1958 திரு. கிங்ஸ்லி C தசாநாயக்க Ig58 - 19tiմ
திரு. R ஏப்ரஹாம் I. Ed. – I 565) திரு. R போதீனாகொட 1969 - 1974 திரு. 8. கருணாகொட 1974 - 1979 திரு. M.M. மொஹைதீன் 979 - 98. திரு H.S. வீரக்கோன் 98 - 88 திரு. C. பட்டுவாங்கல I989 - 93 திரு. K.M. அந்தனி 993 - 1999
திரு. றொஹான் வீரசேகர 999
சாரணர் கற்கைநெறிா 106

இலங்கை சாரண சங்கத்தின் பிரதம ஆணையாளர்கள்
திரு. F.G. ஸ்டீவின்சன் 9 - 9) திரு. C புருக் எலியட் I§ዴዕ] - I፵85 திரு. வெர்னோன் கிரேனியர் I፵ዷ5 - I93ዕ] திரு. H டீ. சாரம் 93 - 94. திரு. M. சோமசுந்தரம் 93 - 948 திரு. CP ஜெயவர்த்தன 1948 - 1954 திரு. EW, கன்னங்கர 1954 - 97 திரு. FS, குணசேகர I§§W – 197ደ திரு. C.M.P வணிகதுங்க I973 - 977 திரு. 1. ரட்னகுரிய 1977 - 1983 திரு. T செனவிரட்ன I፵8£ - I987 திரு. ரெக்ஸ் ஜெயசிங்க I987 - 99) திரு. லயனல் சில்வா 99 - 99.4 திரு. MM, மொஹைதீன் I፵፵4 - I997 திரு KH, கமிலஸ் பெனான்டோ 1997 இல் இருந்து
சுப்பிரமணியம் புவன் (107)

Page 65
இந்தக் கயிற்று ஏணியை முன்னோடி வழியாக்கள் திட்டங்களின் போது
கயிற்று ஏணி தயாரி
பயன்படுத்தலாம்.
prলয়া கற்கை நெறி Ш
Fs
 

எட்டு வடிவக் கட்டு
இக் கட்டானது கயிறுகளின் முனைகள், துவாரங்களின் ஊடே வழுகிச் செல்லாமல் இருப்பதற்கு உபயோகிக்கப்படுகின்றது.
மூல வடிவம்
சாரணர்களும், ஏனையவர்களும் இச் சாரண சின்னமானது எவ்வாறு உரு வானது அல்லது எதனை எண்ணத்திற் கொண்டு வடிவமைக்கப்பட்டது என்ற கேள்வியை கேட்டதற்குப் பேடல் பவுல் இவ்வாறு கூறினார். 'இந்தச் சின்ன மானது உலக வரைபடத்தில் வடக்கு முனையானது எவ்வாறு காட்டப்படு கின்றதோ அந்த வடக்கு திசையைக் கொண்டு எடுக்கப்பட்டது" என்றார். திருமதி பேடன் பவுல் பிற்காலங்களில், 'உண்மையான, நேர்மையான வழியில் செல்ல வேண்டும் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது" என்றார். உலக சாரணர் சின்னமானது ஊதா நிறத்தைப் பின்னணி வர்ணமாகவும் அதன் மேல் வெள்ளை நிறப் பதக்கத்தையும் கொண்டுள்ளது. இதில் வெள்ளை நிறமானது தூய்மையையும், ஊதா நிறமானது தலைமைத் துவத்தையும், ஏனையோர்களுக்கு உதவி செய்தலையும் குறித்து நிற்கின்றது.
சுப்பிரமணியம்புவன் 109

Page 66
பிற நாடுகளின்
"L.A. siji i பால்தான் |
Aii +i Birli Fi. Tiği நூருக்கி
சாரணச் சின்னம்
그
பரோசின் பப்ளாதோர்
L i ii ii i Er Ħiri புர் ஆரேபியா
| 高
|gi||
కాల్లో
Lj. Li இங்சேத்து
சாரணர் கற்கைநெறிI
!"
நீராவிங்
E.
III i G.
சூ
பு:சியா
2
பேபீா
lui di i
 
 
 

சாரணியத் தந்தை பேடன் பவுலின் வரலாற்றிலிருந்து சில நினைவுகள் மீட்பு
சுப்பிரமணியம்புவன் 11

Page 67
சாரணர் கற்கை நெ றிய

7.
().
II.
3.
3.
I.
பேடன் பவுல் குருவைச் சாரணர் அணிவகுப்பை
பார்வையிடுகின்றார்.
அவர் மட்டுமல்ல அவரது குடும்பமே சாரணியத்தின் வழி நடத்தலில் செல்வதை காணலாம். இங்கே அவர்கள் சாரண வணக்கம் செலுத்துகிறார்கள். தனது சக தோழர்களுடன் பேடன் பவுல் மெழுகு மீசையுடனான பேடன் பவுலின் கம்பீரமான தோற்றம். தனது மின்சின் சட்ட அலுவலகத்தின் தாழ்வாரத்தில் தட்டச்சு இயந்திரத்தில் வேலையில் ஈடுபட்டுள்ளார். 1936ல் மகளின் திருமணத்தின் பொழுது பேடன் பவுல். சாரன மாணவன் ஒத்தாசைபுரிய பாசறை வாசத்தின் போது தனது களைப்பு நீங்க நீராடுகிறார்.
1888இல் அவரது உறவினரான ஜெனரல் றென்றி சுமித்துடனும் அவரது பாரியாருக்கும் பின்னால் கம்பீரமான நிமிர்ந்த
பார்வையுடன் பேடன் பவுல்.
சுவிட்சலாந்து பாசறையில் துப் பாக்கியை தனது வேலையாளுடன் இணைந்து துப்பரவு செய்கிறார்.
பொன்விழா பாசறையின் பொழுது அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுவதைக் காணலாம்.
மனைவியாருடன் குருளைச் சாரணர் பாசறையை பார்வையிடுகின்றார்.
முதுமை என்பது பேடன் பவுலின் கம்பீரத்தை எள்ளளவு தனும் பாதிக்காமல் கம்பீரமாக தோற்றமளிக்கிறார்.
சாானத் தண்டத்துடன் பேடன் பவுல் தொங்கு பாலம் ஒன்றில் பேடன் பவுல் நடந்து செல்கிறார்.
பாசறைத் தீயொன்றில் பேடன் பவுல் பங்கு கொள்கிறார்.
. . . சுப்பிரமணியம் புவன் 13

Page 68
It;.
5.
9.
2Ů.
2.
13வது ஊசல் ஸ்டிக்கிங் குழுவுடன் பேடன் பவுல், சாான பாசறையின் போது கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து பேடன் பவுல் பார்வையிடுகின்றார். 1922இல் கில் வெல்லில் சாரனத் தலைவர்களுடன் பேடன் பவுல். 1922இல் கில் வெல் பாசறையின் போது தனது ஊதுகுழல் மூலம் சாரணர்களை எழுப்புகின்றார். கில் வெல் பாசறையில் சாரண பிரதம ஆணையாளர், சாரணத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றுதல் பேடன் பவுலின் மகள் திருமதி.பெB)ட்டி கிளேயுடன் சாரன தலைவர் பயிற்றுனர் திரு. குண்ரட்னம் (1998இல்) பிறெஸ்லி ஜலன் டில் உள்ள ஞாபகார்த்தக் கல்லுடன் (1-9
ஆகஸ்ட் 1907) திரு.குனரட்னம்,
சாரணர் கற்கைநெறிா 14


Page 69
சாரணர் கற்கை நெறிா
 

சுப்பிரமணியம்புவன்

Page 70


Page 71
சாரணர் சின்னமும்
அதன் பிரத்தியேக வளர்ச்சிப் பரப்பும்
சமயாச்சார கருத்து உடல் சார்ந்த சுற்றுப் புறச் சூழல் பிரத்தியேக உறவு முறைகள் சமூக உறவு முறைகள்
சாரணர் கற்கை நெறிI
பொது மக்கள் உரிமை நலக் குழு அறிவுத் திறன் சார்ந்த உள்ளார்ந்த நலம் அகநிலைச் சார்பான
. சமூகம் சார்ந்த
34.125 120
 


Page 72


Page 73
கடந்த சேவை
திரு.பு பிறப்பி
L') LLD II,
கனக்
மணிய
୫FITଜ0) ରU)
சுப் பிர
ராவார். பம்பலப்பிட்டி இந்துக் இணைந்து கொண்டார். இந்துக் 1978ம் ஆண்டு சாரணருக்கான 1982ம் ஆண்டில் ஜனாதிபதி சார பதியான திரு.ஜே.ஆர். ஜெயவர்: டார். மேலும் 1982ம் ஆண்டு இ வராகப் பொறுப்பேற்றுக் கொ Gigi Goguyb (Wood badge), 1998a, செய்தமைக்கான விருதினையும் இவர் 1999இல் மேன்மை தங்கி நாயக்கவிடமிருந்து திறன் மதிப் Merit) பெற்றுள்ளார். இவர் சாரன எழுதி வெளியிட்டதுடன் சாரணி வெளியிட்டுள்ளார். கொன்சலி லிமிட்டெட்டில் விற்பனை மு.
பேராசிரியர்.கார்த்திகேசு சிவத்த
 
 

21 வருடங்களாக சாரணராக தனது யைத் தொடர்ந்து கொண்டிருக்கும் வன் சுப்பிரமணியம் சுழிபுரத்தை ரிடமாகவும் கொழும்பினை வசிப் ாகவும் கொண்ட காலஞ் சென்ற காளர் திரு.நவரெத்தினம் சுப்பிர த்தினதும், இளைப்பாறிய பாட அதிபர் திருமதி. தனலெட்சுமி மணியத்தினதும் மூத்த புதல் வ கல்லூரியில் 1977இல் சாரணராக கல்லூரியிலிருந்து முதன் முதலாக 'பச்சைக் கயிற்றை" பெற்றார்.
ண விருதினை அந்நாளைய ஜனாதி
த்தனவிடமிருந்து பெற்றுக் கொண்
ந்துக் கல்லூரியின் சாரணத் தலை rண்டார். 1993ம் ஆண்டு தரு சின் சாரணியத்தில் நீண்ட கால சேவை
(Certificate of Long Service) Glupp ய ஜனாதிபதி சந்திரிகா பண்டார பீட்டு சான்றிதழையும் (Certificate of னர் கற்கை நெறி நூலினை 1997இல் யப் பாடல்களின் தொகுப்பையும் டேடட் பெயரிங் அன்ட் சப்ளை கவராகக் கடமையாற்றும் இவர்
ம்பியின் மருமகனுமாவார்.
955-8063-00-2