கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுருதி 1997

Page 1
5ւ/Pe _- =ܒܒܵ G6).
6, pi5ġbI JFLDuLI, ċE56VOITJFIFJT is
சுவாமி விபுலானந்த
IDL
 
 

297
y S.
அலுவல்கள் திணைக்களம் இசை நடனக் கல்லூரி க்களப்பு.

Page 2
அதிபர் விடுதி, மாண்வரீவிடுதி, திறப்
" حتعلقص#"" ,پتا -wتي. பூரீமாமாங்கேஸ்வரர் தீேவஸ்தானத்தின்
*闇工毒蠱
கல்லூரிக்கு விஜயம் செய்த தமிழகத்தின், இராம.கி
கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் 4s1 மிஷன் சுவாமி ஜீவனானந்தஜி ஆகியோரை கல். வரவேற்கின்றார்.
 
 

■*曇
பு விழா தொடர்பான சமயக் கிரியைகளை ថ្ងៃtr குரு நடத்தி வைக்கின்றார். ,
*量一干畫鬣
ருஷ்ன விஜயத்தின் ஆசிரியர் காைமி கமலாத்மானந்த,
Iமீ ஆத்மகனானந்தா, மட்டக்காப்பு இராமகிருஷ்ண லூரியின் பதில் அதிபர் திருமதி கமலா ஞானதாளப்

Page 3
(வருட மலர் - 03இதழ் - o
வெளி இந்து சமய, கலாசார அணு சுவாமி விபுலானந்த இ கல்லடி, மட்
 

இதழ்)
qui Lfil $ 1997
r
iG: லுவல்கிள் திண்ைககளம் இசை நடனக் கல்லூரி டக்களப்பு.

Page 4
பொருவ
இசை நடனதாற்பரியம்
தேவார இசை
இசை இலக்கண நூல்கள் பரதருடை
தாண்டவம்
இனிமை தரும் கவின் கலைகள்
நாட்டியமும் நடனச் சிற்பங்களும்

TLás Bib
ய நாட்டிய சாஸ்திரம்
01
05
O7
10
13
33

Page 5
கலாசார சமய அலுவல்கள் அன இந்து சமய, கலாசார அலுவல்கள் திை
திருமதி. இராஜலெட்சுமி 6 நல்
சுவாமி விபுலானந்த இசைநடனக் கல்லு சுருதி வருடாந்த இதழுக்கு எனது மகிழ்வடைகின்றேன்.
விரிவுரையாளர்களும், மாணவர்களும் முகமாக ஆரம்பிக்கப்பட இச்சஞ்சிகை, 3 இதழாக வெளிவரும் போது கல்லூரியின் வளர் எண்ணுகின்றேன். இதை நல்ல முறைய பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது எ கல்லூரியின் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப் நன்கறிவர்
இச்சஞ்சிகை ஒவ்வொரு வருடமும் ஒதுக்கடு செய்து ஊக்கமளிக்கும் போது கல்லு ஆய்வுகளைச் செய்து சிறந்த ஆக்கங்களைய திறமைகளை வெளிக்கொணர வேண்டும். உயர்வு தெளிவுறுத்தப்படும். இதை உணர்ந் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு சுரு தெரிவித்துக் கொள்கின்றேன். சுருதி இதழை இதழ் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்

மச்சின் மேலதிகச் செயலாளரும் ணக்களத்தின் பதில் பணிப்பாளருமாகிய கெலாசநாதன் அவர்களின்
лоптdF
ாரி மாணவர்களின்நலன்கருதி வெளியிடப்படும் நல்லாசிகளை வழங்குவதில் மட்டில்லா
தங்கள் ஆய்வுத்திறமையை வெளிப்படுத்தும் ஆண்டு சஞ்சிகையாக இல்லாமல் காலாண்டு ச்சிக்கு மிகவும் பயனுடையதாக அமையும் என பில் விரிவுரையாளர்களும், மாணவர்களும் னது பேரவா. ஏனெனில், திணைக்களம் இக் கொண்டு கருமமாற்றி வருகின்றது. இதன் படுகின்றன என்பதை கல்லூரியிலுள்ளோர்
வெளிவருவதற்காக திணைக்களம் நிதி லூரி விரிவுரையாளர்களும், மாணவர்களும் நல்ல ம், கருத்துக்களையும் வெளிப்படுத்தி தங்கள் அப்போதுதான் வெளியுலகிற்கு கல்லூரியின் து கல்லூரியிலுள்ள அனைவரும் செயல்பட தியின் வளர்ச்சிக்கு எனது நல்லாசிகளைத் வெளிக்கொணருவதற்காக பாடுபட்டுவரும் ாறி உரித்தாகுக.
திருமதி. இராஜலெட்சுமி கைலாசநாதன்.

Page 6
இந்து சமய, கலாசார அலு உதவிப்பணிப்பா திரு. எஸ். தெய்வந
ஆசிச்
சுவாமி விபுலானந்த இசைநடனக் கல் மிகவும் பயனுடையதொன்றாகும். விரிவுரைய இவ்விதழை பயன்படுத்திக் கொள்ள வேண்( கொள்ளவும், ஆக்கங்களை இவ்விதழின் மூலட இதழ் வழங்குகிறது.
இசை, நடனத்துறை என்பது பயிற்சியின் வல்லது. அத்தகைய பயனைப்பெற வேை உள்ளவர்களாகவும், விரிவுரையாளர்கள் நல்c கூடியவர்களாகவும் இருத்தல் மிகவும் அ விபுலானந்த இசைநடனக் கல்லூரியில் உண்(
எனவே திறமையை வெளிக்கொணரும் செய்வது கல்லூரியில் உள்ள ஒவ்வொருவரினது வெளிவரும் 'சுருதி, கூடிய விரைவில் அரைய சாத்தியக்கூறுகள் தென்படும் வேளையில் கல்லு செய்ய முன்வரவேண்டும். அனைத்து மாணவ திறமையின் களமாக கருதியைப் பயன்படு வருடாவருடம் தவறாமல் சுருதி' வெளிவர அ6 கேட்டு எனது நல்லாசிகளை தெரிவித்துக் கெ

லுவல்கள் திணைக்களத்தின் ார் (ஆராய்ச்சி) ாயகம் அவர்களின்
செய்தி
}லூரியின் வளர்ச்சிப்பாதையில் 'சுருதி' இதழ் ாளர்களும், மாணவர்களும் சிறந்த முறையில் நம். தங்கள் ஆய்வுத் திறமையை வளர்த்துக் ம் வெளிக்கொணரவும் நல்ல வாய்ப்பை சுருதி
ண் மூலமே நல்ல பயன்பாடுகளைக் கொடுக்க ன்டுமானால் மாணவர்கள் கடின உழைப்பு ல பயிற்சியை மாணவர்களுக்கு கொடுக்கக் வசியமானது. இத்தகைய திறமை சுவாமி b.
ஆய்வு இதழாக சுருதி இதழைப் பரிணமிக்கச் தும் தலையாய கடமையாகும். ஆண்டு இதழாக ாண்டு, காலாண்டு இதழாக வெளிவரக்கூடிய லூரியில் உள்ள அனைவரும் தமது பங்களிப்பைச் Iர்களும், விரிவுரையாளர்களும் தமது ஆய்வுத் த்திக் கொள்வார்கள் என நம்புகின்றேன். னைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் sாள்கின்றேன்.
எஸ். தெய்வநாயகம்.

Page 7
சுவாமி விபுலானந்த இ பதில் அ திருமதி. கமலா ஞா6
நல்ல
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த
கல்லூரி மட்டக்களப்பின் அழகுக் கோயிலாக
இந்துசமய, கலாசார அலுவல்கள் தி இக் கல்லூரி, பல மாணவர்களை இசை
உருவாக்கியுள்ளதை யாரும் மறுக்க முடியாது.
கல்லூரி மாணவர்களின் கலையறிவின் “சுருதி” என்னும் நாமத்தில் பல கட்டுரை ஆண்டிலும், இரண்டாவது மலர் 1996ம் ஆண் ஆண்டும் இம்மலர் மலரவேண்டும் என்பதே
மாணவர், விரிவுரையாளர்களிடையே பரஸ் பரிமாறிக் கொள்ளவும், கலைத்திறன்களை ெ களமாக அமைகின்றது. நுண்கலைகளை தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு இன்றிய ஐயமில்லை.
இந்த மலர், ஆண்டுதோறும் மலர்ந்: எல்லாம் வல்ல எம்பெருமானை இறைஞ்
கொள்கின்றேன்.

சைநடனக் கல்லூரி அதிபர் ாதாஸ் அவர்களின்
oITj?
ரின் நாமத்தில் ஒளிரும் இந்த இசைநடனக் மிளிர்கின்றது.
ணைக்கள நிருவாகத்தின் கீழ் விளங்கும்
நடனத் துறைகளில் கலைஞர்களாக
மேம்பாட்டை விருத்தி செய்யும் வகையில் ரகளைத் தாங்கிய முதலாவது மலர் 1991ம் ாடிலும் மலர்ந்தன. தொடர்ந்து ஒவ்வொரு எங்கள் அவாவாகும்.
ஸ்பர ஒற்றுமையுடன் தங்கள் கருத்துக்களைப் வளிப்படுத்தவும் இந்த “சுருதி” இதழ் ஒரு விளக்கி வெளிவரும் “சுருதி” மாணவர்கள
மெயாத ஒரு கருவூலமாக விளங்கும் என்பதில்
து கலைமணம் பரப்ப வேண்டும் என
ந்சி என் நல்லாசிகளைத் தெரிவித்துக்
கமலா ஞானதாஸ் பதில் அதிபர்.

Page 8
SSSAS S S AAASSSSLLSS S S
வெள்ளை நிறமல்லிகை வள்ளல் அடியினைக்கு வெள்ளைநிறப் பூவுமல் உள்ளக் கமலமடி உத்த
காப்பவிழ்ந்த தாமரைே மாப்பிள்ளையாய் வந்தவ காப்பவிழ்ந்த மலருமல் கூப்பிய கைக் காந்தளடி
பாட்டளிசேர் பொற்கொ வாட்ட முறாதவர்க்கு வ பாட்டளிசேர் கொன்றை
நாட்டவிழி நெய்தலடிந

கும் இன்மலர் (ழ்ன்று
யோ வேறெந்த மாமலரோ வாய்த்த மலரெதுவோ N) வேறெந்த மலருமல்ல மனார் வேண்டுவது !
யா கழுநீர் மலர்த் தொடையோ ார்க்கு வாய்த்த மலரெதுவோ ல கழுநீர்த் தொடையுமல்ல கோமகனார் வேண்டுவது !
ான்றையோ பாரிலில்லாக் கற்பகமோ ாய்த்த மலரெதுவோ யல்ல பாரிலில்லாப் பூவுமல்ல ாயகனார் வேண்டுவது !

Page 9
இசை நடன
இசை
இனிய உணர்வு தரும் ஓசைத் தொகுதிகள் ஓர் ஒழுங்கு முறையில் வெளிப்படுதலே இசை ஆகும். நமது வாழ்க்கை முழுவதும், பாடல் மயமாகவே இருந்து வருகிறத. குழந்தை பிறந்தவுடன், தாயானவள் அதனைத் தாலாட்டுப் பாடலால் உறங்க வைக்கிறாள். பாடசாலையில் சிறுவர், சிறுமியர் பாடுகின்றனர். தென்னிந்தியத் தமிழர்களில் மணவறையில், மணப்பெண் நலுங்குப்பாடலும், மற்றவர்கள் மங்கல வாழ்த்தும் பாடுகின்றனர். இதே போல் கிராமிய மக்களின் ஒவ்வொரு செயலிலும், மற்றும் கவி அரங்கங்கள் பொதுக் கூட்டங்கள், இறைவணக்கம் என்பனவும் பாடல்களுடனேயே நடைபெறுகின்றன. இறுதியில் ஒருவர் இறைவனடி சேர்ந்ததும், உறவினர் ஒருங்கே பாடி அழுவதும் (ஒப்பாரி வைத்தல்) இன்றும் தமிழ் மக்கள் மரபாக இருந்த வருகிறத.
இவற்றிலிருந்த நாம் அறிவதென்ன? உயர்ந்த கருத்துக்கள் பாட்டாக அமைக்கப்படின், அழியாத வாழ்வு பெறுகின்றன. எனவே, கலைகளுள் முதன்மையானது இசையே. இசையினை சகல ஜீவராசிகளும் கேட்டு, சுவைத்த இன்புறுகின்றனர். இதன் பெருமையை உணர்ந்தே, பண்டைத்தமிழனும் இசையை நடுநாயகமாக வைத்தே தமிழை இயல், இசை, நாடகம் எனப் பிரித்தான். இசையின்றி இயல் சோபிக்காது. இயலும், இசையுமின்றி நாடகம் சிறக்காதது. எனவே, இசையே பெரிதம் வேண்டியத.
"இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்" என மாணிக்கவாசகரும், "நாளுமின்னிசை யாற்றமிழ் பரப்பும் ஞானசம்பந்த" என சுந்தரரும் வியந்ததிலிருந்து இசைக்குரிய பெருமை தெளிவாகிறது. இத் தருணத்தில் இசையின்பத்தால் சகல சம்பத்தக்களையும் பெற்றுச் சிறப்புடன் வாழ்ந்த இலங்கை மன்னன் இராவணனைப் பற்றியும் குறிப்பிடுதல் சாலச்சிறந்தத. இவனின் இசை மனிதரை மட்டுமன்றி, அஃறிணைப் பொருட்களையும் உருக்கியதாக வரலாறு கூறுகிறது. இசையின் இன்பத்தையே உறுதணையாகக் கொண்ட இராவணன், தனது கொடியில் வீணைச் சின்னத்தைப் பொறித்தான். தனது தலைநகரை வேணுகான புரம் எனப் பெயரிட்டான்.

5ö11ilumi)
இசை என்பது இறைவனிடத்திலிருந்து வந்ததென்று சொல்லப்படுகிறது. "ஏழிசையாய் இசைப்பயனாய்" என்ற சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தில் கடவுளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளமை, கவனிக்கத்தக்கத. கடவுளை யடைவதற்கும், அறிவதற்கும் பல மார்க்கங்கள் இருப்பினும், சங்கீதமார்க்கமே இனிமையானதும், சுலபமானதமாகும். தேவாரமானது வாக்கேயகாரர்களின் திருவாயினின்றும் தாத, மாத அருவியாய் இழைந்து வெளிப்பட்டத. நமக்குக் கிடைக்கக்கூடிய எல்லாச் செல்வங்களிலும் பார்க்க மிகச் சிறந்தது நம் செவிகளாற் கேட்டு, இன்புறக்கூடிய சங்கீதமென்னும் செல்வமாகும். இதனைத் திருவள்ளுவர்,
"செல்வத்தட் செல்வம் செவிச் செல்வம்
அச்செல்வம் செல்வத்திற் கெல்லாம் தலை" என்று கூறியுள்ளார்.
"கம்பன அஸ்வத்யோகம் கீதாமிர்த ஆஸ்வாதனா" அதாவத பரமசிவர் கம்பன, அஸ்வ என்னும் இரண்டு நாகராஜன்களாகிய ஸங்கீத மகான்களைத் தான் எப்போதும் கீதாமிர்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கவேண்டுமென்று அவர்களைக் காதில் குண்டலருபமாகத் தரித்தக் கொண்டாரென்று சங்கீத வியாக்யானகாரரான கல்வி நாரதர் கூறுகின்றார். சங்கீதக்கலையில் மனிதர்கள் மட்டுமல்லாத, பசு, சர்ப்பம் கூட தன்னிலை மறந்த ஆடுகின்றன. ஒரு முறை நாரதரும், ஹனுமானும் சந்தித்த போது, நாரதர் தனது வீணையை ஹனுமானிடம் கொடுத்து, வாசிக்கும்படி கூறினாராம். ஹனுமானுடைய இசையில் கல்லானது உருகி, வீணையுடன் சேர்ந்து வீணையை எடுக்க முடியாமற் போய்விட்டதாக வரலாறு கூறுகின்றது. இதிலிருந்து இசைக்குள்ள பெருமை என்ன என்பது விளங்குகின்றத.
இப்படிக் கலையுலாவும் நாடானது, வடக்கே விந்திய பர்வதத்தினாலும், மற்ற மூன்று திக்குகளும் சமுத்திரத்தினாலும் சூழப்பட்டு, கர்நாடகம் என்பதற்கு கரை + நாடு + அகம் என்று பொருள் கூறுவத, இந்தியாவிற்கு மிக்க பொருத்தம் என்றே கூறவேண்டும்.

Page 10
வீணை
இசைக் கருவிகளில் மிகவும் சிறப்புற்று விளங்குவது வீணை வாத்தியமாகும். இந்திய சங்கீதத்திற்கு ஒரு அணிகலனாகவும் இந்தியாவின் தேசிய வாத்தியமாகவும் வீணை வாத்தியம் விளங்குகிறது. கலைமகளின் கையில் வீணை இருப்பதும், நாரதர் வீணா மகரிஷி என அழைக்கப்படுவதம், வீணா, வேணு, மிருதங்கம் என்று சிறப்பாகப் போற்றப்படும் "வாத்தியத்ரயத்தில்" வீணையானது முதலாவதாகக் குறிப்பிடப்படுவதம் இவ் வாத்தியத்தின் பெருமையை எடுத்துக் காட்டுகிறத.
பண்டைக்காலத்த இசைக்கருவிகளுள் யாழ் சிறந்ததோர் கருவியாகும். பிற்காலத்தில் மெட்டுக்களுடன் கூடிய வீணை யாழிலிருந்து வளர்ச்சியுற்றதாகும். பண்டைக் காலத்தில் வீணை என்னும் பெயர் பொதவாக எல்லாத் தந்தி வாத்தியங்களுக்கும் வழங்கப்பட்டு வந்தத. வேதகாலம் தொட்டு இவ் வாத்தியம் இனிய இசைக்கு அணிகலனாக விளங்குவத மட்டுமல்ல, ஈழவேந்தன், இராவணன், நாரதர் ஆகியோர் இசைத்து புகழ்நாட்டிய வாத்தியமும் இதுவே. வேதகாலந்தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்த போதிலும் 17ம் நூற்றாண்டில் தான் அத தற்காலத்தைய உருவத்தையும், அமைப்பையும் அடைந்தத. தஞ்சையை ஆண்டு வந்த ரகுநாத மன்னர் சமஸ்தானத்திலேயே தான் வீணை முழுவளர்ச்சியடைந்தத. இக்காரணம் பற்றியே இதனைத் தஞ்சாவூர் வீணை எனவும் ரகுநாதர்வீணை எனவும் அழைப்பர். இராமாயணத்திலும், பாரதத்திலும் குமாரசம்பவத்திலும் வீணையைப்பற்றிக் கூறப்படுகிறத.
மாணிக்கவாசகர் காலத்திலும் வீணையும், யாழும் வழக்கத்திலிருந்தன என அவரத

திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியில் "இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்" என்னும் அடியிலிருந்த தெரியவருகிறத. அப்பர் காலத்திலும் வீணை வழக்கத்திலிருந்ததற்கு அவரின் பாடல் சான்றாகின்றது. அப்பாடல் "மாசில் வீணையும் மாலை மதியமும்" என்பதாகும். இவ் வீணைகளைச் செய்யும் பலாமரமானத கோயில்களுக்கு அருகில் வளர்ந்ததாக இருப்பத மிகவும் உகந்ததாகும். கோயில் மணியோசையைப் பிரதி தினமும் கேட்டுக் கேட்டு அந்நாதம் அதில் ஊறிவிட்டதால் இதை மணியோசை கேட்ட பலாமரம் எனப் புகழ்ந்த கூறுவதண்டு.
இவ்வாத்தியத்தில் ஒரு நேரத்தில் ஒரு ஸ்வரமல்லாத பல ஸ்வரங்களையும் வாசிக்க முடியுமாகையால் இதனை பகுத்வனிவாத்தியம் என்பர். இந்த வீணையை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவன் பிரயாசையின்றி மோட்ச மார்க்கத்தை அடைகின்றான் என்று யாக்ஞவல்க்யர் "வீணா வாதனா தத் வஜ்ஞ" என்னும் சுலோகத்திற் கூறியுள்ளார். பரமசிவனுக்கு வீணாவாதனலோலன் என்றும், லஷ்மிதேவி வீணை வாசிப்பதால், வரவீணாம், என்னும் கீதத்திலும் நாரதரை வீணாமகரிஷி என்று பூர்வ கிரந்தங்களிலும் கூறப்படுவத வீணை எப்படிப்பட்ட ஒரு சிறந்த வாத்தியம் என்பதைத் தெய்வங்களுடனேயே ஒப்பிட்டுக் காட்டியுள்ளார்.
சுத்த இசை நம்நாட்டிற்குப் பெருமையளித் துள்ளது என்பது வீணை வாத்தியத்திற்குக் கொடுத்திருக்கும் கெளரவத்தினின்றம் தெளிவாகிறது. சுத்தமாக ஸ்வரஸ்த்தானங்களைப் பிடித்த வீணையில் வாசித்து மிக விரைவில் தேர்ச்சி பெறலாம், என்ற காரணத்தினாலேயே இக் காலத்தில் வீணை பயிலுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

Page 11
வயலின்
இறைவன் இசை வடிவானவன். இசையின் வாயிலாய் பேரின்பப்பேறு பெறலாம் என்பதனைக் கணி டு கொணி டத மனித இனம். இறைவனானவன் குரலிசைக்கு உறுதணையாக பல இசைக் கருவிகளையும், இயற்கை வளத்தினின்று உருவாக்கும் ஆற்றலையும் மானிடனுக்களித்தான்.
குரலிசைக்குத் தணையாக இசை ஒலி எழுப்பும் முறைகளில், வில்லின் தணைகொண்டு ஒலி எழுப்பும் சிறப்பாற்றல் மிக்கதாய் அமைந்து தோன்றியது, இந்த வயலின் வாத்தியம். இன்று இந்திய இசையில் மிக உயர்ந்த நிலையில் சிறப்புற்று விளங்கும் இவ் வாத்தியம் ஐரோப்பியர்களிடமிருந்து நாம் ஏற்றுக்கொண்ட ஒன்று எனர் பத மறக்கமுடியாத உண்மையானாலும், இன்றைய வயலினுக்கு முன்னோடிகளாகக் கருதப் பெறும் பல இசைக்கருவிகள், அதாவத வில்லினால் வாசிக்கப்பட்ட இசைக்கருவிகள் இந்தியாவில்தான் இருந்தனவென்பதற்குச் சான்றாகப் பல சிற்பங்களின் மூலம் அறியமுடிகிறத.
இசையின் வளர்ச்சிக்கேற்ப வயலின் வளர்ச்சியும் படிப்படியாக முன்னேறியத. வயலினுடைய உயர்தரமான, சீரிய அமைப்பை உருவாக்கிய பெருமை அந் தோனியோ ஸ்ட்ராவாரியையே சாரும் என்பத மிகையாகாது.
வயலினுடைய வடிவமே எழிலார்ந்த தாகவும், அதேசமயம் எளிமையான, சிறிய உருவமைப்புக் கொண்டதாகவும் உள்ளத. அதன் சிறிய உடலினின்றும் எழும்பும், இனிய,

வலிமையான நாதச் செறிவுடன் கூடிய ஒலி, உயர்ந்த ஸ்ருதியில் பாடுவோரின் குரலுடன் இசைந்த விடும் தனி மையுடையதாக அமைந்துள்ளது. இதன் நாதம், அதிக அளவு கொண்ட அதிர்வலைகளுடன் வெளிப்படுவதால் பெரிய அரங்குகளில் தனியாகவும், மற்ற இசைக்கருவிகள் அல்லத குரலுடனும் மிக்க ஒப்புயர்வற்ற முறையில் வாசிக்கப்படுகிறத.
கர்நாடக இசையின் வரலாற்றில், வயலினைக் கர்நாடக இசையுலகில் முதன் முதலில் புகுத்திய பெருமை பாலுஸ்வாமி தீஷிதரையே சாரும். கர்நாடக இசையை முதன் முதலாக மிகச் சிறப்புடன் வாசித்தமைக்காக கி.பி.1834இல் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட வயலினை "தஞ்சை நால்வர்" எனச் சிறப்புப் பெயரில் புகழ் பெற்றிருந்த நான்கு சகோதரர்களில் கடைச் செல்வராகிய வடிவேலுவுக்கு பரிசளித்தார் ஸ்வாதித் திருநாள் மகாராஜா. அந்த வயலின் இன்றும் தஞ்சை பொன்னையாவின் குலத்தவரால் பாதகாக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது.
இசை மறமலர்ச்சிக்குப் பின் தக்க தருணத்தில் தோன்றிய வயலின் மிக விருப்பத்தடன் வரவேற்கப்பட்ட வாத்தியமாயிற்று. இணையற்ற தனித்தன்மையைக் கொண்டு அமைந்த காரணத்தால், எல்லோராலும் கவரப்பட்ட வயலின் இன்று, இசையுலகில் மேம்பட்டதாய் , இன்றியமையாததாய், @60bgäşabd56ĵa56íf6öì 9AJ#6ō (KING OF INSTRUMENTS) என்னும் அழியாப் புகழுடன் சிறந்து விளங்கி வருகின்றது.

Page 12
பரதம்
பாரத நாட்டின் நாட்டியக்கலையே பரத
நாட்டியம். இக் கலை ஜீவாத்மா, பரமாத்வாவைச்
கண்டு கலங்கச் செய்யும் ஒரு பக்தி யோகமாகும்
இந்திராதிதேவர்கள், ஒரு காலம் நவரசானுபவங்களைக் காண ஒரு கலையைச் சிருஷ்டிக்கும் படி பிரம்மாவை வேணி டிக் கொண்டார்களாம். இருக்குவேதத்திலிருந்த பொருளும், சாமவேதத்திலிருந்து பண்ணும், யசு வேதத்திலிருந்த அபிநயபாவங்களும், அதர்வண வேதத்திலிருந்த நவரசமும் எடுத்தத் தொகுத்த :ட்டியக்கலையாக்கி, பிரம்மா பரத முனிவருக்கு உபதேசித்து "முனிவரே, இக்கலையை நன்றாக 'து மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் பயிற்றி ")கில் தெய்வபக்தி பரவசத்தைப் பரப்பும்" வ60றாராம். பரதர் ஐந்தாம் வேதமாகிய நாட்டிய சாஸ்திரத்தை அறிந்து தம் நாறு பிள்ளைகளுக்கும் பல மாணவருக்கும் கற்பித்தார். ஆனால் சில அபிநயங்களைப் பெண்களே செய்ய முடியும் என்றறிந்த அப்சர கந்தர்வர்களுக்கும் பயிற்றி பரதமுனிவர் பரமசிவன் முன் அரங்கேறினார்.
மயன் வகுத்த பெரிய ஆடரங்கில நாட்டியம் நடந்தத. முதலில் அசுரர்கள் தடுத்தனர் இந்திரன் அவர்களை வென்றோட்டினான். பரமசிவ பூர்வாங்க பூஜை செய்த, நடனத்தை தொடங்க செய்தான். அவ்வாறே இன்றும் அரங்க வழிபாடு நடந்தே ஆட்டம் தொடங்குகிறது. பரமேசனே தண்டு முனிவரைக் கொண்டு தாண்டவமும் பார்வதியைக் கொண்டு லாஸ்ய நடனமும் பரதமுனிவருக்குக் கற்பித்தார். பரதமுனிவ நாட்டியக் கலைக்கு விரிவான இலக்கண வகுத்தார். பிரம்மா நாட்டிய சாஸ்திரத்தின் நோக்கத்தை இவ்வாறு அருளினாராம். இந்

நாட்டியக்கலை உங்கள் ஐம்புல மகிழ்விற்கு மட்டும் ஏற்பட்டதன்று. இத மூன்று உலகிற்கும் முக்குண விகாரங்களையும் நவரச பாவனைகளையும் விளக்கி, மனிதர், அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பயனையும் பெறவேண்டியே எழுந்த புதித வேதமாகும். இந்த மனோரம்மியமான ஆடல் தளர்வை நீக்கும். வீரரை ஊக்கும். அறிவிலிகளுக்கும், அறிவாளிகளுக்கும், புலவர் புலமையை வளர்க்கும். மனிதரின் தன்மைகளைச் சுவைபடக்காட்டி வாழ்விற்குச் சிறந்த படிப்பினை அளிக்கும்.
வேதரிஷிகள் வேள்விகளில் நடனமாடினர். மகாவீரர் தமது சமவ சரணத்திலும், நீ கோயில்களிலும், திவ்விய நடனத்தைப் புகுத்தினர். அர்ச்சுனர், விராடன் புதல்வியர்க்கு நடனத்தைக் கற்பித்தனர். நந்திகேஸ்வரர் தமத அபிநய தர்ப்பணத்தில் நாட்டியக்கலை, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பயன்களையும் பெறவே ஏற்பட்டதெனச் சொல்கிறார். மகாகவி காளிதாஸன் மாளவிகாக்னி, மித்ரம் என்னும் நாடகத்தில் நடனக் கலையை இவ்வாறே போற்றுகிறான்.
நாட்டியக்கலை தேவர் விழிகளுக்கு இனிய விருந்தாகும். உமாபதியே அதைத் தன் அர்த்த நாரீஸ்வர வடிவால் தாண்டவம், லாஸ்யம் என இரண்டாக வகுத்தான். முக்குணங்களிற் பிறந்த பலரச பாவனைகொண்ட மனித வாழ்வையும், உணர்வுகளையும் இதில் நேராகக்காணலாம். உணர்வுள்ள மனிதரை மகிழ்விக்கும் கலை நாட்டியம் ஒன்றேயாம்.
வாழ்க பரதம்! வளர்க பரதக்கலை!

Page 13
656). Ill
இசையே உருவான இறைவனைக் கவர்ந்த இசையே தேவார இசையாகும். இறைவனி நாதப்பிரம்மமாக இருக்கின்றான் என ஞானியர்கள் குறிப்பிடுகின்றனர். ஆன்மீகத்தால் அருள் ஒளியைப் பரப்பிய இசையாகவே தேவார இசை திகழ்கின்றது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூன்று நாயன்மார்களினாலும் பாடப்பட்டவையே தேவார இசையாகும். இவை பன்னிரு திருமுறைகளிலே ஒன்று முதல் ஏழுவரையான திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
"உள்ளத்திலே உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம்" என்று பாரதி கூறியது போல தெய்வ நெறியாளர்களாகிய நாயன்மார்கள் வாக்கினிலேயிருந்து வெளியாகிய இத்தேவார இசை மிகவும் சக்தி வாய்ந்தத. இறைவனை அடைவதற்கு வழிகாட்டியாக உள்ளது. தேவார இசையின் உருவாக்கத்திற்கு எடுத்தாளப்பட்ட சொற்கள் யாவும் உயிருள்ளவையே.
தேவார இசை நாயன்மார்கள் வாழ்வில் பல அற்புதங்களைப் புரியப் பயன்பட்டத. கேட்டவற்றை நல்கியது; நீதிநெறியை நிலை நிறுத்தியத; இறைவனோடு இரண்டறக் கலக்கச் செய்தது. இவ்வாறு சக்திமிக்க இசையான தேவார இசையை நாயன்மார்கள் வெறும் பாடல்களாகப் பாடவில்லை. இசைஞானிகளான நாயன்மார்கள் பண்ணோடு பாடியுள்ளனர். பண் என்பது இராகம், பண்ணிசை என்பது இனிய மென்மையான ஒசைத் தொகுதிகளைக் கொண்டமைவதே பண்ணிசை யாகும்.
திருஞான சம்பந்தர், "பண்ணும் பதமேழும் பலவோசைத் தமிழவையும்" எனவும் நாவுக்கரசர், "தமிழோடிசை பாடல் மறந்தறியேன்" எனவும் சுந்தரர், "ஏழிசையாய் இசைப் பயனாய்" எனவும்

இசை
பாடியிருப்பதிலிருந்த நாயன்மார்கள் எவ்வாறு பண்ணறிந்த இசைந்த பாடியுள்ளனர் என்பது தெளிவாகிறது. இறைவன் இசைப்பிரியன், ‘ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே" என்று இறைவனின் வடிவத்தை எடுத்தியம்புகின்றார் நாவுக்கரசர்.
இந்திய இசைகளிலே பழமைவாய்ந்த இசையாக தேவார இசை கருதப்படுகிறத. அடியார்களின் தேவாரங்களும், பாசுரங்களும் இறைவனுக்குச் சூட்டப்பட்ட இசை மாலைகளாகும். தேவார இசை தொன்றுதொட்டு ஒதுவார் மூலம் அதன் பண்ணோடு போற்றப்பட்டு வந்ததால் இன்றும் அவ்வாறே போற்றப்படுகிறது.
ஆன்ம ஈடேற்றத்திற்கு இட்டுச் செல்லும் தனித்துவமான இசையாகவே தேவார இசை காணப்படுகிறது. இசை என்றால் இசைவிப்பது என்பத அதன் பொருள். தெய்வீகத்தை உணரவும், தெய்வீக நெறியைக் கடைப்பிடிக்கவும், உள்ளத்தைப் பக்குவப்படுத்தவும் தேவாரஇசை மேலான ஒன்றாகக் கருதப்படுகிறத.
வேதகாலம் முதல் தற்காலம் வரை இசைக்கலை போற்றப்பட்டு வளர்க்கப்பட்டு வருவதை நாம் காண்கின்றோம். சாமவேதம் பாடல்களால் ஆன முழு இசை வேதமாக உள்ளது. புராணங்களிலும், இதிகாசங்களிலும் இசையின் மகிமை எடுத்துக் கூறப்படுகிறது.
"எனக்கு இசையில் இருக்கும் விருப்பு அடியார்கள் எண்முன் படைக்கும் அமுத, பால், பழம் முதலிய ஆகாரங்களில் இல்லை. என்னெதிரில் இசைபாடும் பக்தர்களின் புண்ணியத்திற்கு எல்லையிட முடியாது" என்று சிவபெருமான் உமாதேவியாருக்கு கூறியிருப்பதாக புராண வரலாறு தெரிவிக்கிறது.

Page 14
மனிதன் பிறக்கும் போதும் இசையுடன் பிறக்கின்றான். மடியும் போதம் இசையுடன் மடிகின்றானி , இசையே வியாபித் திருக்கும் இவ்வுலகத்தின் இயக்கத்திற்குரியவனான இசைவடிவான இறைவனின் இசையின்ப நாட்டத்தை அறிந்துணர்ந்த இசைஞானிகளான அடியார்கள், இறைவன் மேல் இசை மழை பொழிந்தனர் என்றால் மிகையாகாதது.
அன்பை அன்பால் பெற்றுக் கொள்வது போல இசை அவாவினனான இறைவனை இசையினால் ஈர்த்தனர் அடியார்கள். சகல ஜீவராசிகளையும் உள்ளிழுக்க வல்லதும், மெய்ம்மறந்து அதனோடு ஆரர்றிக்கச் செய்துவிடும் சக்தியும் இசைக்குண்டு. கற்றவர்களையும், கல்லாதவர்களையும் இன்பத்தில் ஆழ்த்துவதம் இசையேயாகும். சகல ஜீவராசிகளுக்கும் முதன்மையான இறைவனைப் போன்றே இசையும் முதன்மையான ஒன்றாகும்.
தேவார இசையைக் கேட்டுணர்ந்த இராஜராஜ சோழமன்னன் நம்பியாண்டார் நம்பி மூலம் தேவாரப் பதிகங்களை தில்லைச்சிற்றம்பலத்தில் தேடி எடுத்து முறைப்படுத்தியதோடல்லாமல் தேவார இசைக்கான பண்ணையும், பாணர்மரபில் தோன்றிய ஒரு பெண் பாடினி மூலம் அறிந்த அவ்வாறே ஒதவார்களை ஆலயங்களில் அமர்த்தி ஒதுவித்தான்.
ஆலய உற்சவங்களில் கொடியேற்றம் கொடியிறக்கம் நவசக்திகளில் அவ்விடத்திற்குரியதான தேவதைகளுக்கேற்ற பண்ணுடன் தேவார இசை பாடப்பட வேண்டும் என காமீக ஆகமத்தில் கூறப்படுகிறத.
தேவாரப்பாடல்களிலே காந்தாரம், கொல்லி கெளசிகம், நாட்டயாடை, சீகாமரம், தக்கேசி, தக்காரம் சாளபாணி, இந்தளம் போன்ற 24 பண்கள் இருந்ததாக கூறப்படுகிறத.

எனவே தெய்வீக இசைப்பாடல்களான தேவாரப் பாடல்கள் அதற்குரிய பண்ணோடு பாடப்படுவது அவசியமானதாகும். அவ்வாறு பாடப்படும் போததான் அத கேட்போரின் சிந்தையை ஆண்டவன் பக்கம் திருப்பி பக்தியை உண்டுபண்ணும்.
தேவாரப் பண்களே மிகப்பழைமையானவை என்றும் இப்பண்களில் சிலவற்றை வடமொழியாளர்கள் கவர்ந்து சென்று தங்களது இசைநால்களில் புகுத்தியுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறத. வடமொழி இசைப்புலவரான சாரங்கதேவர் இயற்றிய 'சங்கீத இரத்தினாகரம்' என்னும் வடமொழி இசைநூலை தேவாரப் பண்களையே வைத்து இயற்றியிருப்பதாக இசை நாலறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
கர்நாடக இசையின் தோற்றத்திற்கு தேவாரப் பண்களே ஆதாரமாய் இருந்தன என்று சங்கீத கீர்த்தனாசிரியர் சி. கே. சீனிவாசகஜயங்கார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
நன்நெறியாளர்களாகிய நாயன்மார்கள் போற்றிக் கனிந்த சிந்தைத் தெளிவை ஊட்டி நல்வழி காட்டிய ததிப்பாடல்களாக அமைந்துள்ள தேவாரப்பாடல்களின் பெருமைதான் என்ன தேவாரப்பாடல்கள் இறைவன் வாக்கு என்றே நாம் கூறவேண்டும். மெய்யன்போடு ஒழுங்குற ஓதி வழிபடுபவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியுணி டாகும். இடர் நீங்கி இனி பம் அனுபவிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
சைவமும், தமிழும் வளர எழுந்த தேவார இசை எமக்கு அன்பையும், அறத்தையூம், பண்பையும் பணிகளையும் ஊட்டுவத. பண்பட்டு இயைந்த காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி பாடப்பட்ட தேனிலும் இனிய தெய்வீக இசையான தேவார இசை நாயன்மார் வாழ்வில் ஏற்பட்ட சோதனைகளுக்கு சாதனை படைத்ததை நாம் அறிகின்றோம். சைவ சமயிகள் வாழ்விலும் அவற்றை ஒழுங்குற ஓதினால் சோதனை நீங்கி சுகம் பெறுவர்.

Page 15
இசை இலக்
11Jgb(5601-11||5||
திருமதி பி. கே. ஆ பிரதி
இன்றைக்கு பரதம் என்ற சொல்லை ஒருவாறு சொல்லாதவரோ, தெரியாதவரோ கிடையாது. பரதம் என்றால் நாட்டியம் என்றும் அச்சொல் பாவம், ராகம், தாளம் என்ற மூன்று இசை அம்சங்களையும் குறிக்கும் என்றும் சொல்லப்படுகிறத. இப்போது நமக்கு கிடைத்துள்ள இசை இலக்கண நால்களில் முதன் முதலாய் உள்ளத பரதரின் நாட்டிய சாஸ்திரமே. நமக்குக் கிடைத்தள்ள இசை இலக்கண நூல்களில் முதலாகவும் இதற்கு முன் ப்ரம்மா பேரிலும் ஸதாசிவன் பேரிலும் இரண்டு நாட்டிய சாஸ்திரங்கள் இருந்ததும் இவற்றிற்கும் மூலமாய் காந்தர்வ வேதம் என்று இசையை விளக்கும் முதல் நால் ஒன்று நான்கு உபவேதங்களில் ஒன்றாய்க்கருதிப் போற்றப்பட்டு வந்ததும் தெரிகின்றன. எனினும் அந்நூல்கள் இப்போது கிடைப்பதில்லை. பரதருடைய நாலில் ஆங்காங்கு ஸ”த்திரங்களும் ஸ்லோகங்களும் மேற்கோளாகக் கொடுக்கப் பட்டிருக்கின்றன. இவை பரத மகரிஷிக்கு முன் இருந்த ப்ரம்ம, ஸதாசிவ நால்களிலிருந்தும் பாணினி தம் வியாகரண ஸPத்திரங்களில் சொல்லும் நட ஸ9த்திரங்களிலிருந்தம் பெறப்பட்டதாய் இருக்கலாம்.
பரதர் கி.மு. 2 வத, 3வத நூற்றாண்டுகளிலே இருந்தார் என்று ஆராய்ச்சியாளர் கருதகின்றனர் காளிதாச மஹாகவிக்கு பரதர் முந்தியவர் என்பதில் சந்தேகமில்லை. காளிதாசர் ராகம் என்ற சொல்6ை தனது காவிய நாடகங்களில் குறிப்பிட்டுள்ளார் ஆனால் பரதர் இதபற்றி எதுவும் கூறவில்லை

ண நூல்கள் ட்டிய சாஸ்திரம்
1. பாலாம்பிகை பி.ஏ அதிபர்
மதங்களுடைய ப்ருஹத் தேசியிலும் பரதர் ராகங்களைப் பற்றி கூறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். பிற்காலத்தில் ராகத்திற்கு ஆதாரமான ஜதிகளே பரதரால் சொல்லப்படுகின்றது. நாரதசிகூைடியில்கூட ராகங்கள் வர்ணிக்கப்படுவதால் இந்நாலுக்கு முந்தியதாக பரதருடைய நாட்டிய சாஸ்திரம் விளங்குகின்றது. ஆனால் நமத இசைவரலாற்றிலே இதுவே முதல் நாலாக இருக்க முடியாதது. ஏனெனில் பரதர் ஸட்ஜ, மத்யம கிராமங்களையே குறிப்பிடுகின்றார். காந்தார கிராமம் வழங்கி மறைந்த போன காலம் இவருக்கு முற்பட்டதாகையால் இவருக்குமுன் பழமை வாய்ந்த ஆசிரியரும் இருந்திருக்க வேண்டும்.
பரதர் விளக்க எடுத்தக் கொண்ட முக்கிய விஷயம் கூத்து, நாட்டியம்; அதற்கு ஏற்பட்ட முக்கியமான உறுப்பு இசையாதலால் நாட்டியத்திற்கு அங்கமாகப் பரதர் இசையின் இலக்கணத்தையும் விளக்குகிறார். தற்போத நடைமுறையிலுள்ள ஸங்கீதம் என்ற இசைச்சொல் முதலில் இசையுடன் கூடிய கூத்திற்கே உரிய பெயராய் கையாளப்பட்டு வந்தது. நாடகம் அபிநய ப்ரதானமான நிருத்தியம் தாள லயத்தோடு கூடிய அங்கவிந்யாஸ் ரூபமான நிருத்தம் இம்முன்றும் நாட்டியத்தில் அடங்கும். பரதர் தன்னுடைய நாட்டிய சாஸ்திரத்தில் இம்மூன்றையும் வர்ணிக்கிறார். இம்மூன்றிலும் இசை முக்கியமான அம்சமாகக் கூறப்படுகின்றது. பண்டை இந்திய நாடகம் ஆங்காங்கு தற்போத நாட்டு மொழிகளில்

Page 16
இருந்தவரும் யகஷகானம் பாகவத நாடகம் முதலியவற்றில் காணப்படும் முறையை அனுசரித்த பாட்டும், ஆட்டமும், அபிநயமும் நிரம்பியிருந்தன. இப்படி கலையம்சம் அதிகமாயிருந்து நடிக்கப்படும் மார்க்கத்திற்கு "நாட்டியதர்மி" என்று பெயர் . இதுவே நம் தென்னாட்டு நாடக உருப்படிகளுள் ஒன்றான "தரு". இந்த தரு ஐந்து வகைப்படும். பாத்திரம் நழையும் போது பாடப்படுவத ப்ராவேசீகதரு, மேடையை விட்டு விலகிப் போகும்போத பாடப்படுவத "நைஷத் க்ராமிகி த்ருவா". இதைத் தவிர பல பாவங்களில் பாத்திரம் நடிக்கும் பொழுதோ, ஆடும் பொழுதோ பாட்டின்றி வெறும் வாத்திய இசை மட்டும் பாவத்திற்கேற்ப வாசிக்கப்பட்டு வந்தத. இவ்விரு வகைகளைத்தவிர நாடகம் ஆரம்பமாவதற்கு முன் திரைக்குள் தெய்வத்தை ப்ரீதி செய்வதற்கான பூர்வாங்கம் என்ற தவக்க நிகழ்ச்சிகளில் தந்தி வாத்தியங்களும் தோற்கருவிகளும் அதிகமாக வாசிக்கப்படும்.
இது நாடகத்திற்குப் புறம்பாய் இருப்பதால் இதற்கு 'பஹிர்கீதம்" என்றும் ஸாகித்தியமில்லாததால் நிர்கீதம் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் அஸரர்களுக்கு ப்ரீதி ஏற்படுமாம். இந்திய வாத்திய இசையிலிருந்தே அஸ்ரசாதகம் என்ற சொல்லும் ஏற்படலாயிற்று. மேலும், பரதம் பதினொரு வகையான நாடகங்களுடன் ஸ்திரீ பாத்திரம் ஆடக்கூடியதான வாஸ்யம் என்ற ஆட்டத்தையும் பரதர் வர்ணிக்கின்றார். இதில் வரும் தாள விபரங்களையும் விரிவாகத் தந்தள்ளார்.
இப்படி ஆட்டத்திலும், நாடகத்திலும் கையாளப்படும் இசையை பின் விஸ்தாரமாக தனியே வர்ணிக்கிறார். 36 அத்தியாயங்களைக் கொண்ட நாட்டிய சாஸ்திரத்தில் கேயாதிகாரம் என்ற இசையை

விளக்கும் இந்தப் பாகம் மட்டும் 6 அத்தியாயங்கள். இதவே நமது இசைக்கு அடிப்படையான இலக்கண நால். இருபத்தெட்டாவதான முதல் சங்கீத அத்தியாயத்தில் பொதவாய் ஸங்கீதத்திற்கு நாட்டிய நாடகங்களிலுள்ள முதன்மையான ஸ்தானம் முதலிய விஷயங்களைக் கூறிவிட்டு பரதர் சங்கீத சாஸ்திரத்தை விளக்க ஸ்ருதி, ஸ்வரம், க்ராமம், மூர்ச்சனை, ஜாதி என்ற அம்சங்களைப் பற்றிப் பேசுகிறார். அடுத்து ஐந்து அத்தியாயங்களில் வீணை, குழல், தாளம், தோற்கருவிகள் என்பவற்றை விளக்குகிறார்.
வாத்தியங்களே பெரும்பாலும் நாட்டிய நாடக ரஞ்ஜிப்பில் கையாளப்படும். இவ் வாத்தியங்களாவன இசைக்கு "ஆதோத்யம்" என்ற பொதுப் பெயர். இந்த வாத்ய சேர்க்கைக்கு "குதவம்" என்று பெயர். இது நான்கு வகை. ததம்-தந்தி வாத்யங்கள் அனைத்தும் தோற்கருவிகள், ஸ"சிரம்-தளைக்கருவிகள், கனம்தாளம் கொட்டும் வெங்கலக் கருவிகள் இவைகளோடு பாடிஆடும் பாத்திரங்களின் சேர்க்கையும் ஐந்தாவதான நாட்டிய குதபமாகும்.
ஏழு ஸ்வரங்கள், 22 ஸ்ருதிகள் வாதி பேதங்கள், ஜாதி வகைகளைக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஜாதிகளில் பாடப்பட்டு வந்த இசைக்கு மார்க்கம், காந்தர்வம் என்று பெயர். இவற்றில் வரும் சாஹித்தியங்களை ஸ்வர பேதம் கொஞ்சம் கூட செய்யக்கூடாத என்றும் நாந்யதேவர் தம் பரத பாஷ்யத்தில் விஸ்தாரமாகக் கூறியுள்ளார். இவரைப் பின்பற்றிச் சாரங்கதேவரும் ரத்னாகரத்தில் வராளி ராகம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
பிற்காலத்தில் ராகம் பாடுவத - சொல்லப்படும் 10 லகஷ்ணங்களை முதலில் பரதர் ஜாதிகளுக்கே

Page 17
சொல்லியுள்ளார். இங்கே ஜாதிகளையே வழங்கும் பரதர், ராகம் என்ற சொல்லால் ரக்தி என்ற பொருளையே குறிக்கிறார். இதுவே பிற்காலத்தில் ராகம் என்ற பெயர் ஏற்படக் காரணமாயிற்று. ரக்திக்கும், ரஸத்திற்கும் நெருங்கிய இணைப்பு இருப்பதாலும் நாட்டியத்திலும், நாடகத்திலும் ரஸத்திற்கேற்ற பாட்டே கையாளப்பட வேண்டும் என்றும், பரதர் எந்த ஜாதிகள் எந்த ரஸத்திற்குப் பொருந்தம் எந்த ஸ்வரம் அதிகமாகப் பிரயோகிக்கப் பட்டால் எந்த ரஸம் அதிகமாக அனுபவமாகும் என்றும் விளக்குகின்றார். இது பின்னே வந்த கச்சியப்பரின் நாலில் மிகவும் விபரிக்கப்பட்டிருக்கிறத.
பரதர் தளைக்கருவியில் வாசிப்பதைப் பற்றிக் குறிப்பிடும்போது எந்தெந்த ஸ்வரங்களுக்கு முழுதும் விரலை விடவேண்டும், எந்த விரலை விட்டு விட்டு வாசிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு குழல் வாசிப்பவன் ஆங்காங்கு வாய்ப்பாட்டு பாடுபவன் எந்த ஸ்வரத்தில் போய் நிற்கிறானோ அந்த ஸ்வரத்தைக் குழலில் கொடுத்துக் கொண்டு இருக்க வேண்டும் எனக் கூறுகிறார்.
லயமும் தாளமும் பரதரால் விரிவாக விளக்கப்படுகின்றன. சச்சத்புடம், சாகபுடம் என்ற இரண்டு தாளங்கள் இவற்றின் சேர்க்கையில் விளையும் பேதங்கள் கணக்குகள் முதலியவற்றை பரதர் நன்கு விளக்குகின்றார். சிவனுடைய தாண்டவத்தில் பாடப்படும் பாட்டுக்கள் இவற்றிற்கு ஏற்ற தாளக்குறிப்புகள் என்பவற்றை சொன்னதடன் "வாஸ்யம்" என்ற நடனத்திற்கான தாள விபரங்களைப் பற்றியும் சொல்லியுள்ளார். தாளம்தான் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு போகிறது என்கிறார்.

ஜதிகளின் விளக்கத்தைச் சொல்லிவிட்டுப் பின் தாளவாத்யம் பற்றியும் பரதரால் வர்ணிக்கப்படுகின்றது. இவற்றுள் பெரும்பாலும் தோலால் இழுத்தக் கட்டப்பட்டவை மிக முக்கியமானவை. பணவம் தந்திகளால் கட்டப்பட்ட தாளவாத்யம் இவை பற்றியும் கூறி உள்ளார். மிருதங்கத்துக்கு சோறு வைப்பத வாசிப்பிலுள்ள 18 ஜாதிகள், 19 வகையான ப்ரகாரங்கள் நாடகத்தின் பாத்திரங்களின் இயற்கை மனோநிலை இவற்றை அனுசரித்து தாள வாத்தியத்தில் பொருத்தமாய் வாசிப்பது மிருதங்கத்திலிருந்து எழும் பற்பல ஒலிகளின் அழகு முதலிய சிறப்புகளுக்குத் தகுந்த மேகநாதங்கள் இப்படிப்பல விஷயங்களைப் பரதர் விளக்குகின்றார். வாத்தியத்திலேதான் நாட்டியம் தங்கி உள்ளத.
பொதவாக இசையைப் பற்றிய பல கருத்தக்களும் பரதரினுடைய நாலில் காணப்படும். பாட்டில்லாத நாட்டியம் வர்ணம் தீட்டாத ஓவியம் போலாகும். பாட்டு ஸமமாகவும், ரக்தியும் இனிமையும் உள்ளதாயும் இருக்க வேண்டும். அழுத்தமும், குழைவும் மூன்று ஸ்தாயிகளில் சஞ்சரிப்பதும் ஸ்பை முழுவதும் கேட்கப்படுவதமாய் இருக்க வேண்டும். எனினும் குரல் இனிமை ஸ்திரீ கானத்திற்கே மிகப் பொருத்தம்.
ஆதாரம் : 1. டாக்டர் வே. ராகவன், கட்டுரை
11. அகில இந்திய வானொலி
கே. சி. தியாகராஜன் விளக்கம்
I. இசை இலக்கண நூல்கள்.

Page 18
bll6M
திருமதி. பிரகதாம்ப
தாண்டவம் என்பது ஒரு வகைக் கூத்த, தட் என்று நிலத்தைத் தட்டுவது (அடிப்பத) என்ற வினைச் சொல்லில் இருந்து வந்தத என்றும் சொல்லலாம். தண்டு முனிவரால் விளக்கப்பட்டத எனிறும் தாணி டவத்தைப் பல நால்கள் விளக்குகின்றன.
பரதருடைய நாட்டிய சாஸ்திரத்தில் தண்டு என்ற கணத்தின் மூலம் சிவன் பரத முனிவரின் ஆடல் குழுவினருக்குத் தாம் அந்தி வேளையில் ஆடும் ஆட்டங்களை செய்த காண்பித்தார் என்றும் இப்படித் தண்டு மூலம் கற்பிக்கப்பட்ட இந்த கூத்திற்குத் தாண்டவம் எனப் பெயர் பெற்றது என்று புராண வரலாற்றில் தெரிய வருகிறது.
நாட்டிய சாஸ்திரத்தின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தோமானால் தாண்டவம் என்ற சொல்லுக்கு பரதர் கடத்தகம் என்ற சொல்லையும் லாஸியத்திற்கு சுகுமாரம் என்ற சொல்லையும் பிரயோகித்துள்ளார்.
சுந்தரர் கூறியது போல "பித்தா" ஆம் பித்தனின் கூத்து சித்தத்தில் வித்தாகி உத்தகம் ஆனதே.
சிவபெருமான் தான் தாணி டவத்தை உண்டாக்கினார் என்று புராண வரலாறு கூறுகிறது. ஆகம வேத சாஸ்திரங்களும், திருமுறைப் பாடல்களும் சிவனின் தாண்டவங்களை அழகாக சித்தரிக்கின்றன. இதில் சப்த (ஏழு) தாண்டவங்கள் உள்ளன. அவை மிகப் பிரசித்தி பெற்றவை. அத்தாண்டவங்களை வெவ்வேறு சந்தர்ப்பங்களில்

ர்டவம்
ாள் தில்லை நடராஜன்
ஆடல் அரசனான நடராசப் பெருமான் ஆடினார் என்று ஆகமங்கள் கூறுகின்றன.
o6\D!JJ சிற்பங்களில் இத் தாண்டவ நிலைகளைتے இன்றும் நாம் காணக்கூடியதாக இருக்கின்றத. இந்நிலைகள் எழுவகைத் தாண்டவங்களை உள்ளடக்கியதாக உள்ளது. (1) ஆனந்த தாண்டவம்
(2) கெளரீ தாண்டவம்
(3) சந்தியா தாண்டவம்
(4) ஊர்த்துவ தாண்டவம்
(5) காளி தாண்டவம்
(6) ஸம்ஹார தாண்டவம்
(7) திரிபுர தாண்டவம்
என்பனவாகும் தாண்டவம் 108 கால், கை, நிலைகளாக அமைத்த கரணங்கள் (கர்ணா) மூலம் விளக்கப்படுகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கரணங்களின் சேர்க்கையால் உணி டானத அங் கஹாரங்களாகும். அங்கஹாரங்கள் என்றால் உடலின் அசைவு என்று பொருள்படும்.
இவை 32 வகைப்படும். இதை அடிப்படையாகக் கொண்டு சிதம்பரக் கோவிலிலும், கும்பகோணசாரங்க பாணிக் கோவிலிலும் இக் கரணங்கள் செதக்கப் பட்டுள்ளதை இன்றும் காணலாம். சிற்பக்கலை கூட நாட்டியத்தோடு இணைந்தே இருந்தது என்பதைப் புராணங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

Page 19
13வத நூற்றாண்டில் இக்கரணங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இது சிறப்பான அம்சமாகும். மற்றும் விருதாசலம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் பெருவுடையான் கோவில், திருப்பெருந் தறை, திருச்சி, சித்தன்ன வாசல் முதலிய இடங்களில் இம்மாதிரியான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளதை இன்னும் நாம் காணக்கூடியதாகவுள்ளத. கரண அங்க ஹாரங்களை ஆடும் போது கைகள், கால்கள், இடுப்பு என்பவற்றில் உண்டாகும் அசைவுகளுக்கு ரேசகம் என்று பெயர்.
இந்த ஆடலை சுத்த நிறுத்தம் என்றும் சொல்லலாம். புராண காலந் தொட்டே ஆடற்கலையும், சிற்பக்கலையும், சைவமும் சேர்ந்தே வளர்ந்து வந்தன என்று இக் கலையின் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றத. பாசுபத சூத்திரத்திற் கூட ஆடலை வழிபாட்டு சாதனமாய் கையாளலாம் என்று கூறப்பட்டுள்ளத.
சிவனின் லீலைகளில் ஒன்று திரிபுர தாண்டவம், அதாவத முப்புரங்களையும் எரித்தவர் (அழித்தவர்) என்பத கருத்து. இத பரத நூலில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளத. இதை சமஸ்கிருதத்தில் டிமம் என்றும் தமிழில் கொடுகெட்டி என்றும் சொல்லப் பட்டுள்ளத.
சிவபெருமான் இந்த 108 கரணங்களையும் தினந்தோறும் சந்தியாகாலத்தில் பரதருக்கு உபதேசிக்கும் போத ஆடியதாகப் பரத சாஸ்திரம் கூறுகின்றது. தாண்டவத்திற்கு ஆதியும் அந்தமும் அந்த ஆடலரசனே. அதனால் உலகைப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் இவ்வைந்த தொழிலையும் தன்னுடைய ஈஸ்வரதன்மையால் (பஞ்சகிருத்தியம்) உலகில் இடைவிடாது செய்த கொண்டிருப்பத சிவனின் தாண்டவமே.

மாயை மறைத்தலையும், அருளல் சிவன் ஜீவராசிகளின் மேல் வைத்திருக்கும் அன்பு கருணையாக மாறுகிறத. இந்த ஐந்தொழில் அன்றும், இன்றும் என்றும் நமது அன்றாட வாழ்க்கையில் இயங்கிக் கொண்டே இருந்தது. இருக்கிறத: இப்படியே தொடர்ந்து இருக்கு மென்பது உறுதி. ஆகவே இறைவன் நமக்குள் இருந்து கொண்டே நம்மை ஆட்டுவிக்கிறான், நாமும் ஆடுகிறோம்.
மேற்கூறிய ஏழுவகைத் தாண்டவங்களின் கரணங்களுக்குரிய சிற்பங்கள் சிதம்பரக்கோயில் கோபுரங்களிலும், தஞ்சை பெரிய கோயில் பெருவுடையான் கர்ப்பகிரஹத்தின் உட்புறத்திலும் 80க்கு மேற்பட்ட நாட்டிய உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளதை இன்றும் நாம் காணலாம். எம்பெருமான் ஆடிய கரணங்கள் (தாண்டவம்) 108 ஆகவுள்ளத. அவற்றுள் சிறந்தது இந்த ஏழு தாணி டவங்கள். அவை ஐந்தொழிலையும் ஒன்றாகவும் தனித்தனியாகப் பிரிந்துள்ளதாக அமைந்தள்ளத.
இவற்றுள் ஐந்தொழிலையும் ஒன்று சேர செய்யும் தாண்டவம் ஆனந்த தாண்டவமாகும். தன்னை இடை விடாத அன்புடன் பற்றிக் கொண்ட அடியார்களுக்கு அருளும் முகமாக அமைந்தத இந்தத் தாண்டவமே. ஆகவே, சிவனின் இந்தத் தாண்டவமானத ஐந்தொழிலைக் குறிப்பதாக இருந்தாலும் கூடியதாக அருளும் தொழிலையே காட்டுகிறத.
இறைவன் சாமகாணப்பிரியன் என்றும், இறைவி சாமகாணப்பிரியை என்றும் சாமவேதம் கூறுகிறத. சாமவேதத்தில் ஏழிசையும் அடங்கியுள்ளது. ஆகவே ஏழு தாண்டவங்களும் ஸப்த ஸ்வரங்களிலிருந்த தோன்றின. அவை ஸ,

Page 20
ரி, க, ம, ப, த, நி என்று பிரிக்கப்பட்டுள்ளன. இவை ஏழும், ஏழு இடங்களில் இத் தாண்டவங்கள் நிகழ்ந்திருப்பதாக திருப்புத்தார் புராணம் அறியத் தருகிறது. மேற்கூறிய ஏழு ஸப்தஸ் வரங்களிலும் ஐந்தொழிலும் குறிக்கப்படுகின்றன.
ஸப்த ஸ்வரங்களில் ஸ் எண் பத திருநெல்வேலி தாம்பிர சபையில் நிகழ்ந்தத. இங்கு ஆடப்பட்ட தாண்டவம் முனிதாண்டவமாகும். இது படைத்தல் தொழிலைக் குறிக்கின்றத. அடுத்தத ரி என்பத திருப்புத்தார் சிற்சபையில் நிகழ்ந்தது. இங்கு ஆடப்பட்ட தாண்டவம் கெளரி தாண்டவம், இதே தாண்டவத்தை மதரை வெள்ளியம்பலத்திலும் ஆடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இத சந்தியா தாண்டவமாகும். இவ்விரு இடங்களிலும் காத்தல் தொழிலை குறிக்குமுகமாக ஆடப்பட்டதாகும்.
க என்பது இதவும் காத்தல் தொழிலைக் குறிக்கின்றது. மேற்கூறிய தாண்டவங்களான கெளரி தாணி டவமும் , சந்தியா தாணி டவமும் வெள்ளியம்பலத்தில் ஆடப்பட்டது என்று தெரிய வருகிறது. ம என்பத அழித்தலைக் குறிக்கின்றது. இத நள்ளிரவில் ஆடப்பட்ட சம்ஹார தாண்டவமாகும். கபாலம் ஏந்தியும் மண்டை ஒடுகளை மாலையாக அணிந்த ஆடப்பட்ட சம்ஹார நடனமாகும்.
சிவனுக்கு சுடலையாண்டி என்ற பெய இதனால் உணி டானத என்று ஐதீகம் மாணிக்கவாசகர் கூட தனத சிவபுராணத்தில், நள்ளிரவில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையிற் கூத்தனே தென் பாண்டிநாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று

என்று மிக அழகாகக் கூறியுள்ளார். இது எங்கு
ஆடப்பட்டது என்ற விபரம் புராணவரலாற்றில் சரியாக ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை. அடுத்தத ப
என்பது இது திருக்குற்றாலத்தில் இரத்தினசபையில் ஆடப்பட்டது என்றும், திரிபுர தாண்டவமாகவும்
கணிக்கப்படுகிறது. இது மறைத்தல் தொழிலைக் குறிக்கின்றது. த என்பது இத அருளலைக் குறிக்கிறத. இத திருவாலங் காட்டில்
இரத் தின சபையில் ஆடப்பட்டதாகவும்
ஊர்த்தவதாண்டவம் என்றும் சொல்லப்படுகிறத.
அடுத்தத நி தில்லையில் சிதம்பரத்தில்
கனகசபையில் ஆடப்பட்ட ஆனந்த தாண்டவமாகும்.
இதன் கருத்து, சிவன் புரியும் ஐந்தொழிலும் முடிவில் பேரானந்த தாண்டவமாக அதனுள் ஐக்கியமாகிறது. மனிதனின் ஐம்புலன்களையும் அடக்கி இறுதியில் பேரானந்த தாண்டவமாக க்கியமாகிறது என்பதையே விளக்குவத பேரானந்த
தாண்டவமாகும். இடக்கால் திருபொற்பதியில்
பொன்னம்பலேஸ்வரன் தாக்கி ஆட, அதற்கு நந்தி மத்தளம் கொட்ட, நாரதர் தம்புரு மீட்ட அனந்தன் குழலிசைக்க, கலையாள் யாழ் இசைக்க, வேதியர் வேதம் ஒத, பூதகணங்கள் முரசு ஒலிக்க, ஒம் என்ற நாத சங்கொலிக்க டம், டம் என டமருகம் முழங்க ஆடினான், பரவசமாக ஆடினான், கூத்தாடினான், தனினை மறந்த மெய்ம் மறந்தாடினான் , அண்டசராசரமும் நடுங்க ஆடினான், ஆடினான் ஆடிக் கொண்டே இருக்கிறான், இன்னும் ஆடுவானி , இனியும் ஆடுவானி எம் ஐம்பொறிகளையும் அடக்க எம்மிடையே ஆடிக்கொண்டே இருப்பான்.
வாழ்க, வளர்க, பரதக்கலை,
2 -

Page 21
இனிமை தரும் (
முருகையா
ஆதி காலம், பழங்காலம். இந்தக்காலத்தில் காட்டுமிராண்டியாக இருந்த வாழ்க்கையை ஆரம்பித்த பழங்குடியினர் பின்னர் அவன் தன்னுடைய அறிவின் முதிர்ச்சியினால் நாகரீகமடைந்த ஓர் வம்சத்தைப் பரிணமித்தான். இவ்வாறு நாகரீகமடையத் தொடங்கிய ஆதிமனிதன் தங்களுடைய நாகரீக வளர்ச்சிக்கு தம் வாழ்வோடு பல அம்சங்களை உட்படுத்தி முன்னேறினான் என்றும், அவ்வாறு அவன் தனத வாழ்வை சிறப்பாக அமைத்தக் கொள்ளவும் அதில் மனநிறைவு பெறவும் தனது இயற்கை அன்னையிடம் இருந்த பெற்றுக் கொண்ட கலையை ஒரு முக்கிய பாணமாக கையாண்டான் எனலாம் என வரலாற்றாய்வாளர்கள் கூறவார்கள். மனிதன் தனக்கு எவை எவை இன்பத்தைத் தருகின்றதோ அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்த "கலைகள்" என்பதற்குள் வகைப்படுத்தினான். கலைகள் பல நாடுகளிலும், பல தேசங்களிலும், பலபாகங்களிலும் மக்கள், சடங்குகள், சமயப் பண்பாடு, இயற்கைச்சூழல், வாழ்க்கை முறை போன்றவற்றை மையக் கருவாக வைத்தே வளர்ந்த வந்துள்ளன. இந்த வகையில் இந்தியாவை மையமாகக் கொண்டால் தேன் கொஞ்சும் தென் இசையில் செந்தமிழ் நாட்டில் வாழ்ந்த எமத தமிழ் மக்களும், வள்ளல்களும், தமத பாரம்பரியக் கலைகளை வளர்த்தள்ளனர். மனிதன் தம் வாழ்வோடு உதவுகின்ற எல்லாத் தொழில்களையும் கலைகள் என்று கூறினான். அதனோடு அவற்றைத் தாம் வணங்கும் தெய்வம் என்றும் போற்றலானான். தச்சு வேலை, கரும வேலை, உழவு, வாணிபம், நெசவு, மருத்தவம் போன்ற தொழில்கள் கலைகள் எனப்பட்டன. தமிழ் நாட்டில் தோன்றிய கலைகளை அறுபத்தி நான்கு கலைகளாக தமிழர்கள் வளர்த்தனர் என்று "மணிமேகலை" என்ற நாலின் மூலம் அறிய முடிகின்றது. இவை தவிர மக்கள் தங்களின் அறிவின் முன்னோடியாலும் நாகரீகத்தின் மாற்றத்தினாலும் மேலும் பல கலைகள் வளர்ச்சி பெற்றுள்ளதைக் கூற முடியும். இவற்றையே பொதக்கலைகள் என்றும் கூறலானார்கள்.
மனிதனுடைய மனத்திற்குச் சாந்தியையும் மனதிலே ஒருவிதமான உணர்ச்சிகளையும் ஏற்படுத்துகின்ற இந்தக் கவிண்கலை பின்னர் கட்டடக் கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை என்ற

நவின் கலைகள்
மணிமொழி
பிரிவுகளுக்கு உட்படுத்த பண்டைய தமிழர்கள் தமது இன்பக்கவின் கலைகளுக்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்து வளர்த்த வந்தள்ளனர் எனக் கூற முடிகின்றது.
கலைகளை கட்டிடக் கலை, சிற்பக்கலை ஓவியக்கலை, இசைக்கலை, கூத்துக்கலை, காவியக்கலை, நாடகக்கலை என ஏழாகப் பிரித்துள்ளார்கள் தமிழர்கள். கலைகளுள் முதலாவதாகக் கூறப்படும் கட்டடக் கலை கண்களால் கண்டு இன்புறும் கலை என்றும், மனிதன், பறவை, இயற்கைக் காட்சி போன்றவற்றை கலைஞன் தனது ஆன்மீக கற்பனை மூலம் செதுக்கி இன்புறுவதை சிற்பக்கலை என்றும், ஓவியக்கலையில் உலகில் காணப்படும் எல்லா இயற்கை அம்சங்களையும் கற்பனையாகவும் செய்கையாகவும் வர்ணித்து சுவர்களிலும், மாடங்களிலும் வரைந்த இன்புறுவர் என்றும், நான்காவதாகக் கூறப்படும் இசைக்கலை காதால் கேட்டு, மனதால் ரசித்து மிளிர்தல் என்றும், ஐந்தாவதாகக் கூறப்படும் காவியக் கலை மேற்கூறிய எல்லாக் கலைகளையும் விட சிறந்த முறையைக் கையாண்டு இன்புற வேண்டும் எனவும் கூறப்படுகின்றது. காவியக் கலைகளுள் நாடகமும் அடங்கும்; இசையும் அடங்கும். இவற்றையே பண்டையத் தமிழர்கள் இயல் இசை நாடகம் என்ற முப்பெரும் தமிழாக வளர்த்தனர் என்றும் கூறப்படுகின்றத, ஆபரணம், அழுகை, குளிரல், மருட்கை அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை எனினும் மெய்ப்பாடுகளை உணர்த்தவத நாடகக்லை என்றும் ஓவியக் கலையானது "நேர்கோடு, வட்டம், முக்கோணம்" ஆகிய மூன்றுமூல வடிவங்களாலும் மஞ்சள், சிவப்பு, நீலம் போன்ற நிறங்களையும் உள்ளடக்கி வரைந்து இன்புறுவர் என்றும் கூறப்படுகின்றது.
இவ்வாறு மேறி கூறிய ஏழுவகையான கலைகளையும் ஆராயுமிடத்த, பண்டையத் தமிழ்க் கலைகளின் தனித்தவத்தையும், தமிழ் அழகுக் கலைகளின் சிறப்பையும் ஆன்மீகத் தன்மையையும் இன்று உலகில் எங்கும் நிலைத்த நிற்பதைக் கண்ணால் காண முடிகின்றது. எனவே மேற்கூறிய பண்டைய கவின் கலைகளை நாம் தனியாக ஆராய்வத, அது மென்மேலும் கவிண்கலையின் சிறப்பை அறியக்கூடியதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Page 22
திராவிடக் ச
அழகுக் கலைகளில் முக்கியம் வாய்ந்த கலையாக கட்டடத்தையே குறிப்பிடுவர் வரலாற்று ஆய்வாளர்கள். ஏனைய கலைகளைப் போன்று அல்லாது இந்தக் கட்டிடக் கலையானது சிறப்பாக அமைவதற்குக் காரணம் ஏனைய கலைகளுக்கு ஒரு உருவம் இல்லாத வெறும் கற்பனையாகவும் மனதில் அது தோன்றி அன்றே மறையும் மின்னல் போன்று மறைந்து விடுகின்றது. இது தொடர்ந்து கலை உணர்வைத் தாண்டுவதாக அமையாது. ஆனால் கட்டடக்கலை எனும் அக்கலை ஒருவகை உணர்ச்சியை மட்டுமன்றி அவனோடு என்றும் அவன் கண்முன் இருந்து விருந்த அளிக்கக்கூடிய அரிய பொக்கிஷமாக உள்ளபடியால் இக் கட்டடக்கலை முதலிடம் பெறுகின்றது.
மேலும் கட்டடம் எனும் போது அத ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையோடு இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றது. மனிதன் தாம் நிம்மதியாக உண்டு, உறங்கி இருக்கவும் தனது மனதில் தோன்றும் அமைதிக்குக் காரணமாக விளங்கும் இறைவனின் இருப்பிடத்திற்கும், தன்னை அரசாள்கின்ற நாட்டு அரசனுக்கும் சகல உயிர்களுக்கும் பொதவாக வீடு வாசல்களே தேவைப்படுகின்றது. இதைத் தருவது கட்டடங்களே. இதனாலேயே அன்று முதல் இன்று வரையும் மனித வாழ்க்கை கட்டடம் சார்ந்த இந்தக் கட்டடக் கலை முக்கிய இடத்தைப் பெறுகின்றது.
உலகில் பல பாகங்களிலும் இந்தக் கட்டடக் கலையானது முக்கிய இடம் பெறுகின்றது. ஒரு நாட்டின் சிறப்பையும், எழுச்சியையும் அந்நாட்டு மக்களின் நாகரீக வளர்ச்சியை எடுத்துக் காட்டுவத கட்டடக் கலையின் ஒரு சிறப்பு நோக்கமாகக் கொள்ளப்படுகிறது. கட்டடக் கலையைக் கிரேக்கம், உரோமம், சீனா போன்ற நாடுகளைப் போன்று இந்தியாவிலும் சிறப்பாக வளர்க்கப்பட்டது. இந்த வகையில் இந்தியாவில் கட்டடக்கலையின் சிறப்பை விளக்க எங்கள் திராவிட கட்டடவியலாளர்களும் கட்டடக் கலையும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.
பண்டைக் காலம் தொடக்கம் சங்க காலம், சங்கமருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், தற்காலம் என்ற காலகட்டங்களையும் அக்காலங்களில்

ட்டிடக்கலை
எழுதப்பட்ட இலக்கியங்களின் சான்றுகளையும் மையமாக வைத்த ஆராய்கின்ற போது இக்கால இந்தக் கோயில்களை மையமாக வைத்த திராவிட கட்டடக் கலைக்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களையும் கட்டடச் சிறப்பையும் அறிய முடிகின்றது.
மிகப் பழைய காலம் தொடக்கம் தமிழ் நாட்டில் கோயில்கள் மரத்தினாலும், மண், சுண்ணாம்பு பின்னர் கற்களின் மூலம் கோயில்களை மக்கள் கட்டியதாகக் கூறப்படுகின்றது.
மரக் கட்டடக் கலை
திராவிடகட்டடக் கலையில் பெரிய சிறிய மரங்களைக் கொண்டு கட்டடங்களை அமைக்கும் முறை ஆதி தொடக்கம் இருந்ததாகக் கூறப்படுகின்றது. மரங்களை அழகாகச் செதுக்கியும், வெட்டியும் கோயில் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் முதபெரும் கோயில் என்ற சிறப்பைப் பெறும் கோயில் மரத்தினால் ஆக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றத. பழங்காலத்தில் தமிழ் நாட்டின் தலைநகரம் எனப்படும் இன்றைய மலையாளப் பிரதேசத்தில் பல இடங்களில் இந்த மரக் கட்டடங்கள் காணப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றது.
மரங்களைக் கருப்பொருளாக வைத்து தமிழர்கள் தங்களத கட்டடங்களையும் கட்டடக் கலையையும் வளர்த்தனர். இவ்வாறு மரங்களைத் தணைகொண்டு செய்த போதிலும் இவை இயற்கையின் அனர்த்தங்களால் சூரியன், மலை, பனி போன்றவற்றின் சாதகத்தினால் இவை முதல் ஊழியிலே மறைந்ததாகவும் கூறப்படுகின்றது.
செங்கல் கட்டடக் கலை
கிறிஸ்தவின் ஆரம்பகாலத்தோடு தமிழர்கள் தங்கள் கட்டடக் கலையில் செங்கற்களைக் கொண்டு கட்டடங்கள் அமைக்கும் முறை கையாளப்பட்டுள்ளன. மணிமேகலை, சிலப்பதிகாரம் போன்ற சிறப்பிலக்கியங்களில் செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடங்கள் இராச மாளிகைகள், கோயில்கள் அமைக்கப்பட்டதாக சான்றுகள் பகர்கின்றன.
4 -

Page 23
மணிமேகலையில்
“காடமர் செல்வி கழிபெருங்கோட்டமும் குளியவும் கெடியவும் குன்று கண்டென்ன சுடுமண் ணோங்கிய நெடுநிலை மாடமும்”
என்னும் பாடல் வரிகளில் கூறுகின்றார்.
கடைச் சங்கத்தில் எழுதப்பட்ட நால்கள் வரிசையில் உருத்திர கண்ணார் எனும் புலவன் செங்கற்களையும் மரவிட்டங்களையும் கொண்டு சுவர்மேல் சுண்ணாம்பு பூசிய கோயில்கள் ஒன்றைக் குறிப்பிடுகின்றார்.
“இட்டிகை நெடுந்சுவர் விட்டம் வீழ்தென மணிப்புறாத் தறந்த மரஞ்சோர்மாடத்த எழுந்தா கடவுள் போகலின் புல்லொன்று ஒழுகுபல் மறந்த மெழுகாப் புற்றினை" என்று குறிப்பிட்டுக் காட்டுகின்றார்.
மேலும் சிலப்பதிகாரத்தில், காவிப்பூம்பட்டினம் பற்றி கூறுகின்ற போது அப்பட்டினமானத சாலப் பெரும் செல்வந்த பிரதேசம் ஆகும். ஆங்காங்கே பெரும் மாளிகைகளும், வீடுகளும், மதில்களும், சுவர்களும், பெருங்கோயில்களும் கட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றத. சங்ககால கட்டடக் கலையை வெளிப்படுத்த இக்காலத்தில் முருகன், சிவன், பலராமன் போன்ற கடவுள்களுக்கு எழுந்த கோயில்கள் சிறப்பு இடத்தைப் பெறுகின்றன.
பாறைக் கோயில்கள்
திராவிடர்கள் தங்களின் கட்டடக் கலையை எவ்வாறு எல்லாம் வளர்க்க வேண்டுமோ அவ்வாறு எல்லாம் வளர்க்க அவர்கள் எவ்வித சலனமும், கஸ்டமும் பாராத செய் வித்தார்கள் என்று கூறுவதற்குப் பாறைக்கோயில்கள் முக்கிய இடம் பெறுகின்றன.
மரங்களாலும் செங்கல் போன்ற அழிந்துபோகும் உபகரணங்களைக் கொண்டு கட்டடங்களை அமைத்த தமிழர்கள், நீண்டநாள் நிலைக்கவும் அழகான வேலைப்பாடுகளைச் செதக்கவும் பண்டைய திராவிட கட்டடக் கலை உலகம் வியக்கும் வகையிலும் கற்களைக் கொண்டு கட்டடங்கள் அமைக்க முற்பட்டார்கள். இதன் முன் பெரும் புகழையும் அடைந்தள்ளார்கள்.
கி.பி.7ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொண்டை நாட்டையும், சோழநாட்டையும் ஆட்சி செய்த

மகேந்திரவர்மன் என்ற தமிழ் அரசன் தான் ஆட்சி செய்த கி.பி.600 முதல் 630 வரையிலான காலத்தில் பல பெரிய பாறைகளைக் குடைந்த அழகான குகைக் கோயில்களை அமைத்தான். அதே பாறைகளைச் செதுக்கி தாண்களையும் முனி மணி டபங்களையும் செய்தானி என்று கூறப்படுகின்றத. தென்னார்க்காடு மாவட்டத்தில் தாளுகாவில் உள்ள விழுப்புரம் இரெயில் நிலையத்திற்கு வடமேற்கே 13 மைல் தாரத்தில் அமைந்தள்ள ஒரு பாறைக் கோயிலில் உள்ள சாசனம் ஒன்று கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது.
“செங்கல், சுண்ணம் மரம், உலோகம் முதலியவை இல்லாமலே பிரம ஈசுவர விஷ்ணுக்களுக்கு விசித்தி சித்தன் என்னும் அரசனால் இக்கோயில் அமைக்கப்பட்டத” அதாவத இதன் கருத்து யாதெனில் மரம், சுண்ணாம்பு, செங்கல் போன்ற அழிந்த பொருட்களால் கோயில் அமைக்கப்பெற்ற அந்த முறையை முழுமையாக மாற்றம் செய்து கற்களாலான கோயில்களைப் பற்றியும் கூறுவத திராவிடர்கள் கட்டிடக் கலையில் கொண்டுள்ள ஆற்றலைக் காட்டுகின்றத.
மேலும் சீயமங்களம், வள்ளம், தளவானூர், திருச்சிராப்பள்ளி, குடுமியாமலை மண்டகப்பட்டு, சித்தன்ன வாசல் முதலிய இடங்களில் உள்ள கற்பாறைக் கோயில்கள் சிறந்த கட்டடக்கலைக்கு சிறப்பாக அமைகின்றன.
கற்கோயில்கள்
பாறைக் கோயில் கட்டடக்கலை முறையை தொடர்ந்த தமிழ்நாட்டில் முக்கிய இடம்பெற்ற கட்டட அம்சம் கற்களைச் செதுக்கியும், வெட்டியும் அவற்றைக் கொண்டு கோயில் அமைக்கும் ஒரு புதிய முறை தமிழ் கற்றளியாளர்களால் செய்யப்பட்ட திராவிடக் கட்டடக் கலைக்கு ஒரு புதிய பரிணாமத்தை உருவாக்கினர்.
மயிலை, சீனி வேங்கடசாமி அவர்கள் எழுதிய “மகேந்திரவர்மன்' எனும் நூலில் கற்றளிகளைக் கொண்டு கோயில்களை அமைக்கும் முறையை இரண்டாம் நரசிம்மனான இராஜசிம்மனால் அவனுடைய காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றத. இதன் அடிப்படையில் இவனால் முதன் முதலாக “பனைமலை"

Page 24
என்னும் ஊரில் உள்ள கற்கோயிலும் அமைக்கப் பெற்றதாக கூறப்படுகின்றது. இவை 1,200 ஆண்டுகளாகியும் அழியாத இருந்ததுள்ளமையை இன்று காணக்கூடியதாகவுள்ளத.
ராஜசிம்மன் கி.பி.680-730 வரையிலான காலத்தில் 108க்கு மேற்பட்ட கற்கோயில்களை அமைத்தான். பொழிந்த கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி கற்கோயில்களை அமைக்கும் முறையை பல்லவ ராஜசிம்மன் அறிமுகம் செய்தான்.
இதனைத் தொடர்ந்த கி.பி.730-850 வரையிலான காலப்பகுதியில் நந்திவர்மன் பாணியிலான கோயில்கள் கற்றளிகளால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றத. காஞ்சீபுரத்திலுள்ள முக்தீஸ்வரர், மதங்கேஸ்வரர் போன்ற கோயில்கள் இவற்றில் அடங்கும்.
இதனைத் தொடர்ந்து சோழர் ஆட்சிக்காலத்தில் திராவிடக் கட்டடக்கலையின் உன்னத தன்மையை உலகம் வியக்கும் வகையில் பல ஓங்கிய கோயில்களும், மாளிகைகளும், இராசகோட்டைகளும், கற்களைக் கொண்டு அமைத் தள்ளார்கள். இம் மனினர்கள் கட்டிய கட்டடங்களில் எழில்மிகு தன்மையைக் காட்டுவதற்கு தஞ்சை பிருகதீஸ்வரர் கோயிலும், கண்ணனார் கோயிலும் முக்கியனவாக அமைகின்றன. கணிணனார் கோயிலினுடைய கட்டடச்சிறப்பை கீழ்வரும் பாடல்களின் மூலம் கண்ணாயிரனார் சித்தரிக்கின்றார்.
பூமருவு பொய்கைகளும், புனல் மருவு நதிகளுந் கண் பொதும்பர் சேர்ந்த கா மறவு மருதமுஞ் சூழ் திருக்கண்ணார். கோயிலின் கட் கடவு கோவும் பூ மறுவு மூவடிமண் கேட்டவரும் கவுணி யடும் போன்ற வாய்ந்த தேமறுவு கொன்றை யார்ந்ததாக திகழ் கண்ணமா யினார் பதங்கள் சிந்தை செய்வர்.
இன்னும் கடம்பலூர், மதரை மீனாட்சியம்மன் ஆகிய ஆலயங்களில் கற்றளிகையில் இருந்த கட்டடக்கலைக்கு புத்தணர்ச்சியும் சிறப்பையும் தருவதாக அமைகின்றது.

மாடக் கோயில்கள்
மாடிகள் போன்று கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி கோயில்களை அமைக்கும் முறையை திராவிடக் கட்டடக்கலையில் மாடக் கோயில்கள் எனக் கூறுவர். மாடக்கோயில் அமைக்கும் முறை பல்லவர் காலத்தில் அறிமுகம் செய்வித்ததாக கூறப்படுகின்றத. இவை ஏழு, ஒன்பது மாடிகளைக் கொண்டதாகக் காணப்படும்.
திருமங்கையாழ்வார் இக்கோயில்கள் பெரும்பாலும் சீர்காழி, திருமணி, திருநாற்றையுர் போன்ற இடங்களிலிருந்ததை கீழ்வரும் பாடல்கள் மூலம் கூறுகின்றார்.
“செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த
கோயில் திருநாற்றையூர் மணிமாடம் சேர்மின்களே”
என்று கூறுவத மாடக்கோயில்களுக்கு சிறப்பைத் தருகின்றத.
உத்தாமேரூர் மாடக்கோயிலும் மூன்று நிலை மாடக்கோயில்களாகும். இதனைக் கட்டியவர் நந்திவர்ம பல்லவ மன்னன் என்னும் பல்லவ அரசன். இவன் கி.பி.730 முதல் 795 வரையில் அரசாண்ட காலப்பகுதியில் இக்கோயில் கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.
கொடிக்கோயில்கள் (கரகக் கோயில்கள்)
மரத்தினால் கோயில்களை திராவிடர் கட்டியதாக முன்குறிப்பிடப்பட்டத. அதனைப் போன்று இங்கும் மரத்தினால் அமைக்கப்பட்ட கோயில்களுக்கு கொடிக்கோயில் என்றும் கோயில்களை கரக வடிவத்தில் அமைக்கும் முறையை கரகக் கோயில் என்றும் கூறுவர் திராவிடக் கட்டடக் கலைஞர்கள். நாவுக்கரசர் கொடிக்கோயில் பற்றிக் குறிப்பிடுகையில்,
"குற்றமறியாத பெருமான் கொடிக்கோயில் கற்றென விருப்பது கருப்பரியனூரே” என்று குறிப்பிடுவதம் சோழ நாட்டில் கடம்பனூர் எனினும் இடத்தில் கரகக் கோயில் பற்றியும் திருமங்கையாழ்வார்,
"பேரான குறுங்குடியெம் பெருமான் திருக்கண்களால் ஊரானாக கடம்பனூர் உத்தமனை முத்தியவீடு காரார் கின் கடலேழு மலையேழில் உலகேழு உண்டும்

Page 25
ஆரா ஒன்றிலிருந்தானைக் கண்டத
தென்னப்பராரே"
எனப்பாடும் பாடல்கள் மூலம் திராவிடக் கட்டடக் கலையில் இவ்வாறு இருமுறைகளும் கையாளப்பட்டதாக கூறப்படுகின்றத.
இன்னும் மணிக்கோயில்களையும், ஆலயக் கோயில்களையும் வேறு உயர்ந்த ஆலயங்களையும் திராவிட கட்டடவியலாளர்கள் கட்டியுள்ளனர். மகாபலிபுரத்து திரெளபதியம்மன் கோயில் கனல் கோயில் என்றும் , வடிவ அமைப்புக்கள் உள்ளடக்கி கட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றத. ஆலக்கோயில் என்னும் போது மேல் விமானத்தில் யானை ஒன்று படுத்திருப்பத போன்ற தோற்றத்தைக் கொண்டத போன்ற கட்டட பாணியை குறிப்பதாகக் கூறப்படுகின்றத.
திராவிடக் கட்டடக் கலையின் அமைப்பு முறை உறுப்புக்களும், திராவிடக் கட்டடக் கலையின் அமைப்புமுறை வேறு எந்தக் கட்டடங்கள், மாளிகைளில் காண்பது கடினம். இருப்பினும் தமிழர்கள் கலையை தெய்வீகமாகப் போற்றியபடியால் இவர்கள் கலை ஆர்வம் இறைவன் சம்பந்தப்பட்டதாகவே உள்ளது. இந்த வகையில் கட்டடக் கலையும் பெரும் அளவில் கோயில்களிலே காணக்கூடியதாக உள்ளது.
கோயில் அமைப்பு முறை பற்றி நாம் ஆகமவிதி நால்களில் அறிய முடிகின்றத. இருப்பினும் நாம் அவற்றை மேலோட்டமாகப் பார்க்குமிடத்த, திராவிடர்களின் அமைப்பு முறையையும் உறுப்பியல்களையும் அறியக்கூடியதாக அமையும்.
கோயில் கட்டடத்தில் ஆறு உறுப்புக்கள் அறிமுகம் செய்துள்ளனர். அவை ஒரு மனிதனின் உடல் அவயவங்களை மையமாக வைத்தப் பிரிக்கப்பட்டுள்ளத.
I. 9 :
அடி அல்லத தரையமைப்பு. இதற்கு அதிஷ்டானம், மசூரகம், ஆகாரம், தலம், பூமி என்று பல பெயர்கள் உண்டு. இதன் அளவு ஒரு பங்குகளாகும். இந்த அடி ஒரு மனிதனின் பாதத்தைக் குறிக்கின்றது.

2. உடல் :
இதனை திருவுண்ணாகை என்றும் இதற்குக் கால் ஸ்தம்பம், கம்பம் முதலிய பெயர்களைக் குறிக்கின்றனர். இவற்றைத் திருவண்ணாளிகை கோயில் கல்வெட்டுக்களில் காணக்கூடியதாக உள்ளத. உடல் அல்லத பாதத்தின் உயரம் 2 பங்கு.
3. தோள் :
இதனைத் த வரிசை என்றும், பிரஸ்தாரம், மஞ்சம், கபோகம் முதலிய பெயர்களைக் கொணி டு காணப்படுகின்றன. இதன் அளவு (தோளின்) உயரம் ஒரு பங்குகளாகும். இப்பகுதியை (1) கர்ணக்கூடு (2) பஞ்சரம் (3) சாலை போன்ற முறையில் அமைப்பர்.
4. கழுத்த :
இதற்கு கண்டம், களம், கர்ணம் முதலிய பெயர்கள் உண்டு. இக்கழுத்தின் அளவு உயரம் ஒரு பங்காகும்.
5. தலை :
இதனை கூரை, பண்டி, சீகரம், மஸ்தம்கிரம் என்ற பெயர்களில் அழைப்பர். இதன் அளவு இரண்டு பங்கு.
6. முடி :
இரண்டு கலசம், ஸ்தாபி, சிகை, குளம் முதலிய பெயர்கள் உண்டு. இதன் அளவு ஒரு பங்கு.
இவையே திராவிடக் கட்டடக் கலையின் முக்கிய அமைப்பு முறையாகக் காணப்படுவதாக கூறப்படுகின்றனர்.
மேற்கடறிய முறைகளோடு பலவித முறைகளைக் கையாண்டு ஆதிகாலம் தொடக்கம் இன்றைய காலம் வரையும் புதிய, புதிய தலைசிறந்த கம்பீரமான கட்டடங்களும், கோயில்களும், மாடங்களும் திராவிடக் கட்டடக் கலையை ஒப்புயர்ப்படுத்தகின்றது.
தமிழர் சிற்பக் கலைகள் தமிழர்கள் கலைகளில் ஒன்றாகச் சிற்பக் கலையைப் பேணியுள்ளார்கள். கட்டடம், ஓவியம், சிற்பக் கலையையும் பேணி வளர்த்துள்ளனர் என்பதற்கு இன்றும் நமது கலை கலாசார சின்னங்களாக கோயில்களில் காணப்படும்

Page 26
சிற்பங்களை மையமாக வைத்துக் காணலாம். ஆதிகாலம் தொட்டு தமிழர் தங்கள் கோயில்களில் சிற்பத்தை 95 முக்கிய அம்சமாக வளர்த்தள்ளனர்.
சிற்பக் கலையானத கண்ணையும், கருத்தையும் கவர்ந்து மனத்திற்கு இன்பம் கொடுக்கும் இனிய கலை. அவற்றின் அழகும், அமைப்பும் எல்லோருக்கும் ஓர் இனிமையான உணர்ச்சியை ஊட்டி மகிழ்விக்கின்றது.
நாம் இன்று நமது கலாசாரத்தோடு இணைந்த பல புராண இதிகாசத்தையும் வேறுசில கதைகளையும் கேள்விப்படுகின்றோம். இவை யாவும் என்ன உருவில், என்ன வடிவத்தில் உள்ளத என்று எம்மால் உணர முடியாது. இதனாலேயே தமிழர்கள் ஆதிமுதல் இவ்வாறான கதைகளை தோற்றுவித்ததன் மூலம் அதன் உண்மையான தோற்றத்தையும் அமைப்பையும் நாம் கண்ணால் கண்டு ரசிக்க முடிகிறது.
மேலும் இந்த சிற்பக் கலைகளை வைத்தே ஒவ்வொரு உருவங்களின் வடிவங்களையும் இனம் காண முடிகின்றத. பறவைகள், மனிதன், விலங்கு, மரம், செடி, மலை, கடல், இயற்கைக் காட்சிகளை இந்தச் சிற்பத்தின் மூலமே வெளிப்படுத்திக் காட்டுவர். தமிழர்கள் தங்களின் சிற்பக்கலையை அமைப்பதற்கு இயற்கையில் காணப்பட்ட மெழுகு, அரக்கு சுதை, மரம், தந்தம், கல், பஞ்சு, உலோகம், மண் போன்றவற்றில் உருவங்களைச் செதுக்கி உள்ளதாக கூறமுடியும். இதனை கீழ்வரும் மணிமேகலை பாடல் மூலம் அறியமுடிகின்றத. I. “கல்லும் உலோகமும் செங்கலும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும் கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை புத்தே சிற்பத் தொழிற்குறுப் பாவன"
2. “வழுவறு மரமும் மண்ணும் கல்லும் எழுதிய பாவையும்" என்றும்,
3. மண்ணிலும், கல்லிலும், மரத்திலும் சுதையிலும் கண்ணிய தெய்வம் காட்டுநர் வகுக்க என்ற பாடல் வரிகளாகும். கற்களை செதுக்கியும் உறிகொண்டு வெட்டியும்
மரத்தினைக் கடைந்தும், மண்ணை உருண்டை செய்தும்,
பொன் தங்கத்தை உருக்கியும், இரும்பை வளைத்தம்

உருவங்கள் சிற்பங்களை ஆக்கினார்கள். இருப்பினும் மண் மரங்களைவிட பின்னர் தமிழர்கள் தங்களின் சிற்பக் கலைக்குப் பெரும்பாலும் அழியாத பொருட்களான கல்லையும் உலோகங்களையும் பயன்படுத்தி தங்களின் சிற்பக்கலையை வளர்த்தள்ளனர்.
தமிழர்கள் தங்கள் வாழ்க்கையோடு இன்றியமையாத எல்லாவிடங்களையும் இந்த இன்பத்தின் மூலம் வெளிப்படுத்த முற்பட்டுள்ளனர். கோயில்களை கட்ட ஆரம்பிக்க மனிதன் அவனிடையே காணப்படும் இதிகாச புராணங்கள் மற்றும் வேதகால கதைகள், இசைக் கருவிகள் என்ற எல்லா அம்சங்களையும் இந்த சிற்பங்கள் மூலம் செய்தள்ளத. இன்றும் எம் கணி முன் காணக் கூடியதாகவுள்ளத.
தமிழ் சிற்பக் கலைஞர்கள் சிற்பங்களை நான்கு வகையாக வகுத்த வளர்த்தள்ளனர். அவற்றை
1. தெய்வ உருவங்கள் 2. இயற்கை உருவங்கள் 3. கற்பனை உருவங்கள் 4. பிரதிமை உருவங்கள் என்று வகைப்படுத்தியுள்ளனர்.
இந்தவகையில் முதலாவதாகக் கூறப்படும் தெய்வ உருவங்கள் எனும் போத இந்தசமய கடவுள்களின் முகூர்த்தங்களைக் குறிக்கின்றது. சிவன், முருகன், கணபதி, உமை, திருமால், இலக்குமி, கண்ணன், இராமன் முதலிய தெய்வங்களாகும்.
புராணங்கள் மூலம் நாம் கதைகளை கேள்விப்பட்டுள்ளோம். சரஸ்வதி கையில் வீணை வாசிப்பார் என்றும், கண்ணன் கோபியரோடு குழல் ஊதி மாடுகளை மேய்ப்பான் என்றும் முருகன் பற்றிக் கூறும்போத அறுபடை வீடுகளின் கதைகள், முருகனின் பலவாறான தோற்றங்கள் மாம்பழுக்கதை, சூரன் சங்காரம், வள்ளி தெய்வானை நடுவில் முருகன் இருக்கின்ற காட்சி போன்றவற்றையும் இதேபோல் பிள்ளையார் விஷ்ணு போன்ற கடவுள்களின் தோற்றங்களையும் இந்தத் தெய்வ உருவங்கள் சிற்ப வகைக்குள் அடக்கி உள்ளனர்.
தமிழர் சிற்பக் கலையில் தெய்வ உருவம் என்ற சிற்பத்தில் சிவனுக்கு முக்கியத்தவம் கொடுத்தள்ளனர். சிவனோடு

Page 27
தொடர்புடைய சகல உயிர்களையும் சிற்பங்களாகச் செதுக்கியுள்ளனர். 1. இலிங்கோற்பவ மூர்த்தம் 2. சுகாசன மூர்த்தம் 3. மாதொரு பாகன் 4. கல்யாண சுந்தரர் 5. உமாமகேஸ்வரர் 6. சோமாஸ்கந்தர் 7. சக்கரப் பிரசாதன் மூர்த்தம் 8. திரிழிர்த்தி 9. அரிஹரமுர்த்தம் 10. தட்ஷணா மூர்த்தம் 11. பிராணர் மூர்த்தம் 12. காங்கான மூர்த்தம் 13. கமராக்கா மூர்த்தம் 14. சலந்தரசம்மா மூர்த்தம் 15. திரிபுராந்தகர் 16. சரமூர்த்தம் 17. திரிபாத மூர்த்தம் 18. ஏகவாத மூர்த்தம் 19. நீலகண்டர் மூர்த்தம் 20. பைரவ மூர்த்தம் 21. இடபரூப மூர்த்தம் 22. சந்திரசேகரர் மூர்த்தம் 23. நடராஜ மூர்த்தம் 24. கங்காதரர் மூர்த்தம் என்ற 24 மூர்த்தங்களை தமிழர்கள் சிற்பங்களாக யாத்தள்ளனர்.
இயற்கை உருவங்கள்
இயற்கை உருவங்கள் எனும் போது இயற்கையில் காணப்படும் மனிதன், பறவை, விலங்கு, காட்சிகள், சோலைகள் போன்றவற்றை அவற்றின் இயற்கையில் எந்தவிதமான மாற்றங்களும் இல்லாமல் தத்ரூபமாக சிற்பமாக செதுக்குவத இயற்கை உருவங்கள் என்று சிற்பமாகின்றது.
கற்பனை உருவங்கள்
தமிழ் கலைஞர்கள் தங்களின் மன எண்ணத்தில்
தோனிறுகின்ற எண்ணங்களை இயற்கையின்
கற்பனைகளையும் தனது கைவணிணத்தினால்

சிற்பமாக்குதல் கற்பனைச் சிற்பமாகும். இலை, பட்சி, மகாம், கின்னரம், குக்குட சர்ப்பம், நாகர், யூதர் முதலிய சிற்பங்கள் கற்பனைச் சிற்பங்களில் அடங்குகின்றன.
பிரதிமை சிற்பம்
சிற்பமுறையாகக் கூறப்படுவது பிரதிமை
முறையாகும். இதன் கருத்து செய்யும் உருவங்களை
உள்ளத போன்று தத்ருபமாக அமைப்பதைக் குறிக்கின்றது.
மேற்கூறிய சிறப்பு அம்சங்களைக் கொண்டு தமிழ் சிற்பங்களை தமிழர்கள் வளர்த்துள்ளார்கள். இனி இக்கலையின் வளர்ச்சியை நாங்கள் காலங்களை ஆதாரமாகக் கொண்டு பார்க்கலாம்!
சிற்பக்கலை வளர்ச்சிகள்
சிற்பக் கலையானது தமிழர்களிடையே பண்டைக் காலம் தொட்டு பேணப்பட்டு வந்ததுள்ளதாக கூறப்படுகின்றது.
முற்காலம் தொடக்கம் சிற்பக் கலை தமிழர்களிடையே இருந்து வந்த போதிலும் கி.பி. எழுந்த காலப்பகுதியில் தான் இக்கலை வளர்ச்சி பெற்றமைக்கான ஆதாரங்கள் இருக்கின்றது எனலாம். சங்ககாலத்தில் மண்ணாலும், பொன்னாலும், மரத்தினாலும் சிற்பங்கள் செய்யப்பட்டுள்ளன. சங்ககால நால்களில் ஒன்றான மணிமேகலையை ஆதாரம் கொண்டு பார்க்கும் போது கீழ்வரும் பாடல் பறை சாற்றுகின்றது.
"மண்ணிலும், கல்லிலும், மரத்திலும்"
என்ற பாடலில் சங்ககாலத்தில் மண்ணும் மரமும் கொண்டு சிற்பம் அமைக்கப்பெற்றமையைக் காணக் கூடியதாக உள்ளது. சங்ககால வரலாற்றில் காவிரிப் பட்டினம் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த இடமாகக் கூறப்படுகின்றது. இக் காவிரிப் பட்டினம் எங்கு பார்த்தாலும் எளிய உயரமான மாளிகைகளும் கட்டிடங்களுமே காணப்பட்டன. பெரும் செல்வச் சிறப்போடு வாழ் இவ்வூர் மக்களின் மாளிகையில் "சிதை” எனப்படும் ஒருவகைப் பொருளைக் கொணி டு சிற்பங்களி செதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மணிமேகலையில் மற்றொரு பாடல் சான்று பகர்கின்றது.

Page 28
*வம்ப மாக்கன் கம்பலை மூதார் சுடுமண ஒலகிய நெடுநிலை மனைதொறும் மையிறு படிலந்து வாணலர் முதலா எவ்வகை உயிர்களும் உருவமாய் காட்டி வெண்சுதை விளக்கத்த வித்தகர் இயற்றிய கண்கவர் வியல் கண்டு நில் மேலும் (1) புடை உருவம் (2) முழு உருவம் என்ற இரண்டு முறைகளைக் கொண்டு சங்ககாலத் தமிழர்கள் இச் சிற்பக் கலையை வளர்த்ததாக "மலர்வணம் மிக்க காதை"யில் கூறப்படுகின்றது.
கி.பி.3ம் நாற்றாண்டு காலப்பகுதியில், பெளத்த மதத்தையும் சமண மதத்தையும் சார்ந்த வாழ்ந்த தமிழ் மக்கள் கடவுளர்களின் உருவங்களை செதக்கியதாக மணிமேகலை, சிலப்பதிகாரம் போன்ற நால்கள் கூறுகின்றன.
பெளத்த மதத்தைத் தழுவியிருந்த தமிழர்கள் புத்த உருவத்தையும், பெளத்த கடவுள்களையும் பாத பீடிகை வடிவங்களாகச் செய்து வழிபட்டதாகவும் இந்நூல்களில் கூறப்படுகின்றத. மேலும் இக்காலத்தில் பழம் பெரும் இசைக் கருவிகளான யாழ், குழல் இன்னும் பலவிடயங்கள் சம்மதமான இயற்கை வனப்புக்களையும் உருவங்களாக செதுக்கியதாக சங்ககால நால்களில் இருந்த அறியக்கூடியதாக உள்ளத.
இதனைத் தொடர்ந்த பல்லவர் காலம் இக்கலைக்குப் புத்துணர்ச்சியூட்டியது. பெளத்த சமண சைவ நாயன்மார்களால் வீழ்த்தப்பட்ட பின்னர் பல்லவ மன்னர் சைவத்தைச் சேர்ந்து சைவப் பணியை வளர்க்க ஆரம்பித்தனர்.
பல்லவ மன்னர்கள் தங்களுடைய ஆட்சிக் காலத்தில் சைவக் கோயில்களைக் கட்டி எழுப்பும் பணியில் ஈடுபட்டனர். இந்தக் கட்டட முறையோடு தமிழர்களின் சிற்பங்களையும் செதுக்கவும் அதனைப் பேணிக்காக்கவும் வித்திட்டனர் என்று அறிய முடிகின்றது.
மகேந்திரவர்மன் திருச்சிராப்பள்ளியில் அமைத்த குடைவரைக்கோயில் சிறந்த சிற்ப வேலைப்பாடு கொண்டது. இதன் மேற்புறச் சுவரில் ஏழடி சதுரமுள்ள

இடத்தில் கண்கவர் பதமைகள் செதக்கப்பட்டுள்ளன. அவற்றின் நடுவிலுள்ள கங்காதரனை குறிக்கும் கங்கை அணிந்த பாகனையே நம் கண்ணெதிரில் நிற்பத போலத் தத்ருபமாக செதுக்கியுள்ளனர்.
நாமக் கல்லில், இதே மண்ணால் கட்டப்பட்ட அரங்கநாதர் மலைக்கோயில் உள்ள பள்ளிகொண்ட பெருமாள் சிலையும் தலைசிறந்த ஒரு சிற்பமாகக் கருதப்படுகிறது. இத பற்றி பல்லவ வரலாறு எழுதிய டாக்டர் மா. இராசமாணிக்கம் அவர்கள் இக்கோயிலில் உள்ள வேலைப்பாடுகளைப்போல் அழகும், செழிப்பும், புனிதமும் உலகில் வேறு எங்கும் இல்லை என்று கூறுவத தமிழர் சிற்பக் கலையை உணர்த்துகின்றது.
மேலும் பெரும் கற்பாறைகள் மீதும், புராணக் கதைகள் கூறும் பாடல்களை சிற்பமாகச் செதுக்கி உள்ளான். மகேந்திரவர்மன் மகிடாசுர மண்டபம் என்ற குகைக் கோயில் சுவரை அலங்கரிக்கும் சிற்பங்களே இதற்குப் போதிய சான்றாகும். மேலும் மாமல்லபுரத்தை சிற்பக்கூடம் என்றும் வர்ணிக்கின்றார்கள். இங்கு மகிடாசுர சங்காரம், தர்க்கை தன்படைகள் சூழ சிங்கத்தின் மீது ஏறியிருக்கும் உருவமும் குறிப்பிடத்தக்கத.
இதே காலப் பகுதியில் கடைசிக் கட்டத்தில் பம்பாய்க்கு அண்மையில உள்ள எலிபந்தாதீவில் பெரிய பாறை ஒன்றில் அமைந்துள்ள சிவன் கோயில் நேர்த்தியான பல சிற்பங்கள் உண்டு. அவை அனைத்திலும் அங்கு சிறப்பாக விளங்கும் காட்சியாக பிரமாண்டமான சிவ திரிமூர்த்தி சிற்பமாகும்.
இவைதவிர இன்னும் பல தெய்வங்களின் உருவங்களும் பறவை, விலங்கு போன்றவற்றின் உருவங்களும் இக்கால சிற்பங்களில் செதுக்கியுள்ளமை திராவிடக் கட்டடக் கலையின் சிறப்பினை அறியலாம்.
இதனை விட தமிழர்கள் சோழர் காலத்தில் சோழர்களால் கட்டப்பட்ட கோயில்கள் மிகையாகக் காணக்கூடியதாக உள்ளத.
இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயிலின் கோபுரம் தொடக்கம், கருவறை, வசந்த

Page 29
மண்டபம், பலிபீடம் வரைக்கும் முழுச் சிற்ப வேலைகளைக் கொண்டதாக காணப்படுகின்றத.
இக்காலத்தில் கற்களையும், உலோகங்களையும் கொண்டு சிற்பங்கள் செய்யும் முறை சிறப்பிடத்தை உருவாக்கியது. இக்காலத்திலே வெண்கலம் கொண்டும் உருவம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றத.
தென்னிந்திய வெண்கல சிற்பங்கள் மிகச் சிறந்தவையாக சோழர் கால சிற்பங்களையே குறிப்பிடுவர். நடராஜர் திருவுருவத்தோடு சிவபிரானின் வேறுபல உருவங்களும் திருமால், திருமகள், பார்வதி, அனுமார் ஆகியோரது உருவங்கள் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றத.
சோழர்கால தமிழ் சிற்பக் கலை அக்காலக் கோயில்களான தஞ்சைப் பெரிய கோயில், கங்கைகொண்ட சோழேஸ்வரம், இராஜராஜேஸ்வரம், திருப்புவனேஸ்வரம் ஆகிய கோயில்களிலும், தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் உள்ள எல்லா கோயில்களிலும் அதன் சிறப்பை அறியக்கூடியதாக உள்ளத.
ஆகம முறையோடு தகுந்த சிற்பிகளைக் கொண்டு இவை ஆக்கப்பட்டுள்ளன. இவற்றில் விஷேடமாக கங்கை கொண்ட சோழேஸ்வரத்தில் சண்டீசப் பதம் பெற்றதைக் குறிக்கும் சிற்பம் முக்கிய இடம் வகிக்கின்றத.
மேலும் சூரியன் உட்பட சந்திரன் மலைகள், விலங்குகள், சைவசமயத்தை வளர்த்த நாயன்மார்கள், நாட்டியம் இசையை வளர்த்த கலைஞர்களின் உருவங்கள், சிவனுடைய தாண்டவங்கள், சிற்பங்கள், இராவணன் வீணை, யாழ் மீட்டும் கர்ட்சியும், பிரதிமை காட்சியும் இன்னும் தற்கால இந்த சமயக் கலையோடு தொடர்புடைய பல அம்சங்களைச் சிற்பங்களாக இக்காலத்தில் தோற்றம் பெற்றது தமிழ் சிற்பத்திற்கு மேலும் வியப்பை ஊட்டுகின்றத.
மேற்கூறிய குறிப்புக்களையும் சான்ற்களையும் நோக்குமிடத்த கவின் கலையில் சிற்பக்கலையின் மேன்மையினையும், தனித்தவத்தையும் அறிந்து கொள்ள முடிகின்றத.

ஓவியக் கலை
கவின் கலைகளுள் ஓவியக் கலையும் ஒன்றாகும். இக்கலையானது இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வளர்க்கப்பட்டதாகவும், இக்கலையை வளர்ப்பதற்கு தமிழர்கள் பெரிதம் பங்கெடுத்தக் கொண்டார்கள் என்று கூறும் வகையில் உலகில் தலை சிறந்த ஓவியமாகக் கொள்ளப்படும் இந்தியாவின் அஜந்தா ஒவியத்தை நிகர்த்த அளவில் தமிழ்நாட்டில் வளர்ச்சியுற்றதாக சான்றுகள் பறைசாற்றுகின்றத,
இவ் ஓவியங்கள் நீலம், பச்சை, மஞ்சள் என்ற மூல வர்ணங்களிலும், ஊதா, கறுப்பு, பச்சை போன்ற தணை வர்ணங்களையும் கொண்டு ஓங்கிய சுவர்களிலும் மாடங்களிலும் நன்கு தேர்ச்சியுற்ற ஓவியக் கலைஞர்களால் காலத்திற்குக் காலம் வரையப்பட்டு வந்தள்ளன. ஓவியங்களைக் கீறும் கலைஞர்களைத் தமிழர்கள் “சித்திரக்காரர் கண்ணுன் வினைஞர் என்று கூறுவார்கள். இவர்கள் ஒவியத்தை இருபரிமான, முப்பரிமான முறைகளுக்கு உட்படுத்தி வரைந்தள்ளார்கள்.
மேலும் இக் கலைஞர்கள் ஓவியங்களை இயற்கையாகவும், கற்பனைச் சித்திரங்களாகவும், புனையா ஓவியங்களாகவும் தீட்டியுள்ளார்கள். பறவைகள் விலங்குகள், மனிதன் இயற்கைக் காட்சிகள் கற்பனைப் படைப்புக்கள், சமயத் தத்தவங்கள், புராண இதிகாசங்களில் வரும் கதைப் பாத்திரங்கள், கோயில் மாளிகைகள், மக்கள் சந்தடிகள், தாங்கள் வழிபடும் கடவுளின் உருவங்கள் என்ற பலவாறான அம்சங்களை இந்த ஓவியங்கள் மூலம் உலகுக்கு எடுத்தக்காட்ட தமிழர்கள் சிறந்த ஓவியர்களாக செயலாற்றியுள்ளார்கள். மேற்கூறிய முறைகளோடு தமிழர்கள் ஓவியக் கலையை காலங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்போமாயின் அதனுடைய சிறப்பையும், நணுக்கத்தையும் உணர்ச்சித் தன்மையையும், வளர்ச்சியையும் எம்மால் அறிந்து கொள்ள முடியும்.

Page 30
ஓவியக் கலையானது தமிழர்கள் மத்தியில் பழங்காலந்தொட்டு கையாளப்பட்டு வந்திருந்த போதிலும் அவற்றை நிரூபித்தக்காட்ட எந்தவிதமான தகுந்த ஆதாரங்களுமில்லாத இவ்வேளையில் கி.பி.சங்ககாலத் தொடர்ச்சியோடு இற்றைக் காலம் வரைக்கும் இதனுடைய வளர்ச்சி தகுந்த ஆதாரங்களோடு பார்த்தும், காதால் கேட்டும் ரசிப்பத பெருந்தன்மைக்குரிய விடயமாகின்றது.
சங்க காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் , நாகப்பட்டினம் போன்ற செல்வம் மிகுந்த பிரதேசத்தில் உள்ள அரச மாளிகைகளிலும், செல்வந்தர்களின் வீடுகளிலும் பெரும் சுவர்களிலும், வழிபாட்டுத் நலங்களிலும், சபா மண்டபங்களிலும் எண்ணிலடங்காத ஓவியங்கள் எட்டுத்தொகை பத்துப்பாட்டு மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு நால்கள் ஐம்பெருங் காப்பியங்கள் என்பனவற்றின் மூலம் அறிய முடிகிறது. சங்கம், சங்கமருவிய காலத்தில் மாளிகைகளில் ஒவியம் வரையப்பட்டிருந்தத. மணிமேகலையின் கீழ்வரும் பாடல் விபரிக்கிறது.
“வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினார் சித்திரச் செய்கை பாடம் போர்த்ததுவே யொப்பத் தோன்றிய உவவனம்” அதாவத இப்பாடலில் கூறப்படுவதாவது வித்தகர் எனப்படும் ஓவியர்களைக் கொண்டு அவர்களுடைய கைவினையால் செப்பிடும் சித்திரக் காட்சிகள்
தீட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
ஓவியங்களை இக் காலத்தில் பெரிதும் பெருஞ்சுவர்களில் தீட்டியுள்ளார்கள். காற்றாலும், மழையாலும், இடி மின்னல் போன்ற இயற்கை அழிவுகளால் அவைகளுக்குச் சேதம் ஏற்படாத முறையிலும், அழிந்தபோகாத முறையிலும் சிறந்த வர்ணங்களைக் கொண்டு ஓவியம் தீட்டியுள்ளதையும் கீழ்வரும் 'பரிபாடல்' எனும் நூலில் வரும் ஓர் பாடல்

மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றத.
"தின் குன்றத்த எழுதெழில் அம்பலம் தாமவேல் அம்பின் தொழில் வீற்றிருந்த நகர்” என்பத அப்பாடல்.
மேலும் இக்காலத்தில் எழுந்த ஓவியங்களில் இயற்கை எழில்மிகு காட்சிகளும் இலக்கியங்கள் கூறும் கதைகளையும் நாடகம், கூத்து, இசை வாத்தியங்கள், ஆபரணங்கள் போன்றவற்றையும் சித்திரங்களாக
கீறியுள்ளார்கள்.
காவிரிப்பூம்பட்டினத்தில் தன் காதலியுடன் அமர்ந்து யாழ் வாசித்துக் கொண்டிருந்த "எட்டிக் குமரன் என்பவன் ஏதோ ஓர் சிந்தனையில் தீட்டிய ஓவியம் போல் இருந்த காட்சியை "சீத்தலைச்சாத்தனார்” ஒவியம் பறைச் சாற்றுவதாக மணிமேகலையில் கீழ்வரும் பாடல் எடுத்தக்காட்டும்
"தரக் டிலான் மண்னொடு மயங்கி
மகர யாழின் வான் கோடு தழி
வட்டிகை செய்தியின் வரைந்த பாவையின் எட்டிக் குமரன் இருந்தான்"
என்பத அப்பாடலாகும்.
மற்றுமொரு சித்திரத்தில் அங்கமா வீணை எனும் இயக்கி சீவகனை மயக்குவதற்காக அவனைத் தன் கயல் கண்களில் சீவகன் பக்கம் செலுத்துகிறான். அவ்வேலை அம்மங்கையினுடைய எழிலானது படத்தில் தீட்டப்பட்ட ஓவியம் போன்று இருந்ததாக ஒரு சித்திரம். அதனைக் கீழ்வரும் பாடல் மூலம் விளக்குகிறது.
“வகுப்பின வளையக் கண்ணான் வழிவன் எழுதப்பட்ட படத்திடைப்பாவை போன்றோர் நோக்கினாகி நிற்பர்” என்பத பாடல். மேற்கூறிய இக்குறிப்புக்கள் ஒரு சிறு தளியளவே. இதனைவிடுத்து இன்னும் ஆயிரமாயிரம் ஓவியங்கள் தமிழ்
22 -

Page 31
நாட்டின் எல்லாப் பாகங்களிலும் இக்காலப்பகுதியில் தமிழர்களால் வளர்க்கப்பட்டதாகவும் சங்ககால நால்களின்
மூலம் அறிய முடிகின்றத.
பல்லவர் காலம்
பல்லவர் காலத்தில் ஓவியக் கலையானத சிறந்து விளங்கியமையும் இதை மகேந்திரவர்மன் முன்னின்று செய்துள்ளாண் என்பதை "சித்திரப்புலி’ என்று மகேந்திரவர்மனுக்கு விருது பெயர் உள்ள சாசனங்கள் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது. இந்த மன்னன் தன் கையாலே "தட்சண சித்திரம்" என்ற நாலை இயற்றியுள்ளான் என்பது மாமண்டூர் கல்வெட்டில் தகஷ்ண சித்ராக்கியம் என்ற பகுதியில் தெரிகிறது. சித்தரின் வாசல் குகை ஓவியர்கள் பல்லவர் காலத்தில் ஓவியக்கலை எய்தியிருந்த உன்னத நிலையை எடுத்தக் காட்டுகின்றது. இக்கோயில் தாண்களில் நடனமாதர்களின் நடனமாடும் காட்சியைச் சித்தரித்துள்ளனர்.
மாமல்லபுரத்தில் சிற்பக் கலையும், ஓவியக் கலையும் சிறந்த போற்றப்பட்டு வந்தள்ளது. ஆதிவராக மண்டபத்தில் தர்க்கை விக்கிரகத்தின் மேலுள்ள விதானத்தில் அழகிய ஓவியங்கள் காணப்படுகின்றன என்றும், ஏராளமான கோயில்களிலும், மாடங்களிலும்
பல்லவர் ஓவியங்கள் படர்ந்து காணப்படுகின்றது.
சோழர்கால ஓவியங்கள்
சோழ தமிழ் மன்னர்கள் எல்லாக் கலைகளையும் போன்று ஓவியக்கலைக்கும் முதலிடம் கொடுத்து வந்தள்ளனர். ஓவியக் கலையை விரும்பிய சோழர்கள் அதனை வளர்க்கப் பாடுபட்ட ஏனைய கலைஞர்களை நன்கு உபசரித்த அவர்களுக்குப் பொன்னும், பொருளும் பரிசாகக் கொடுத்து வந்தமை நாம் அறிந்த உண்மை. இந்த வகையில் சோழர் காலத்தில் எண்ணிலடங்காத பல ஒவியங்களை காணக்கூடியதை இக்கால ஓவியங்கள்
பறைசாற்றுவதாக அமைகின்றத.

கி.பி.இராஜ ராஜ சோழன் கட்டுவித்ததாகக் கூறப்படும் தஞ்சை பெருவுடையார் கோயிலில் பல நூற்றுக் கணக்கான ஒவியங்களைக் காணக்கூடியதாக உள்ளது. சுவரோவியத்தில், நாற்குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்திநாயனார் பற்றிய வாழ்க்கையினை சித்தரிக்கும் காட்சிகள் காணப்படுகின்றன. சிவபிரான் கிழவர் வேடம் பூண்டு சுந்தரர் திருமணத்தைத் தடுக்கும் காட்சி, அவ்வேளை அங்கு காணப்படும் காட்சி பதட்டமான
காட்சிகளை தத்ருபமாக ஓவியமாக ஆக்கியுள்ளார்கள்.
சுந்தரரும் சேரமான் பெருமான் நாயனாரும் கைலைக்குச் செல்லும் காட்சியும் கவின் பட வரையப்பட்டுள்ளது. வெள்ளையானை வலப்புறத்தில் நான்கு கொம்புகளுடன் காணப்படுகின்றத. கையில் தடி உடைய இளைஞன் ஒருவர் அதன் மீது அமர்ந்து செல்கிறார். இவ்விருவரில் முன்னவர் சுந்தரமூர்த்தி நாயனார், பின்னவர் சேரமான் பெருமான். இவ்விருவரத ஒவியங்களுக்கும் மேற்புற முறைகள் இரண்டில் கந்தர்வர் பல தென்படுகின்றனர். இப்படியான ஒரு காட்சியைச்
சித்தரிக்கும் ஒரு ஓவியமும் அங்கு காணப்பட்டது.
மற்றுமொரு ஓவியத்தில் தட்சணாமூர்த்தியின் படமும் அவர் முன் நடனமாதகள் நடனமாடுவத போன்ற
ஒவியங்கள் காணப்படுகின்றன.
மேலும் சேர நாட்டில் சீதை இராமர், இலக்குமணன் ஆகியோரது ஓவியங்களும் தீட்டப்பட்டன. இவற்றை அஜந்தா ஓவியம் போன்று சிறப்பாக எடுத்தக்காட்டப்பட்டுள்ளத.
சோழர் காலத்தைத் தொடர்ந்த வந்த காலம் தொடக்கம் நாயக்கர் காலம் அதன் பின் வந்த காலம் சித்திரக் கலையானத வளர்ந்த வந்தள்ளது. அன்று தொடக்கம் சித்திரக் கலையானது இன்று வரைக்கும் தமிழ்மக்களிடையே கைவந்த கலையாகப் பேணப்படுகிறது என்பது நாம் அறிந்த உண்மையாகும்.

Page 32
இசை
நணி கலைகளுள் ஆதியானதும் முதன்மை யானதுமான கலை இசைக்கலை. இயற்கையில் மனிதன் பிறக்கும் முன்பே ஒலி பிறந்தது என்பர். இந்த ஒலியே ஓர் இனிமையான பரிணாமத்தோடு கூடிய இசையாகத் தோன்றியது எனலாம்.
இசை என்பதற்கு 'இசைவிப்பத" என்பத பொருளாகும். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் எம்மை ஆளுமை செய்கின்ற இறைவனையும் கூட
இசையவைக்கின்ற ஓர் இனிய சாதனம் இசையாகும்.
தமிழிசையைப் பொறுத்தமட்டில் தமிழர்கள் பழங்காலந்தொட்டு சிறந்த முறையில் பாடப்பட்டும், வளர்க்கப்பட்டும் வந்தள்ளது. இவற்றில் மறைந்த போனவைகள் தவிர மிஞ்சியுள்ளவைகள் தெவிட்டாத இனிமை தரும் சுவையைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. டாக்டர் வரதராசனார் ‘தமிழிசைபற்றி கூறும்போது நாடோடிப் பாடல்களின் தரித வளர்ச்சியே தமிழிசைக்கு முக்கிய கருத்தாவாக அமைகின்றது என்கிறார். பழந்தமிழர்கள் தாங்கள் ஆடிய கூத்தக்கள், நடனங்கள் என்பவற்றுக்கும் தங்கள் வாழ்க்கையோடு ஒன்றிணைந்த தொழில், விழாக்கள், பாரம்பரியங்கள் என்பன போன்ற விடயங்களைப் பாடல்களாகப் பாடியுள்ளார்கள். அதனோடு யாழ், பிடர், குழல், பறை, முரசு, தம்பட்டை, சங்கு, சேகண்டி, தவில், நாதஸ்வரம் போன்ற வாத்தியங்களினூடாகவும் இசையை வளர்த்துள்ளனர்.
தமிழிசையின் வளர்ச்சியானது இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பும், புராதன இதிகாசக் காலங்களிலும் காணப்பட்டதாக வாய் மூலமாகவும் கதை மூலமாகவும் அறிகின்ற போதிலும் அவை தகுந்த ஆதாரங்களாக அமையவில்லை. எனவே தமிழிசையைப் பற்றி அறிய வேண்டுமாயின் கி.பி.காலப்பகுதிக்கு செல்வது சாலச் சிறந்தது.
சங்க கால இசை வளர்ச்சி :
சங்ககாலத்தில் எணிணிலடங்காத இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டதாகவும் மாதவி ஆடியதாகக் கூறப்படும் பதினோர் வகையான ஆடல்களுக்கும் பாட்டிசைத்ததாகவும் சங்ககால நால்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி போன்ற ஐம்பெரும் காப்பியங்களும், எட்டுத்தொகைப் பத்தப் பாடல்களுள் குறிஞ்சி, பரிபாடல் போன்ற இலக்கியங்கள்
- 2

iნტმiნ60)6]])
சான்றாக அமைகின்றது. சங்க காலத்தில் இசையை உலகறிய 'பரிபாடல்" என்ற நாலில் நாற்றுக்கதிகமான இசை வாத்தியங்களையும் 7-12 பாலைகள் பாடல்களின் வகைகள் என்பவற்றை யாத்தத் தந்தள்ளத.
சங்க காலத்தில் "காவிரிப்பூம்பட்டினத்தில் சிறந்த முறையில் இசை வளர்க்கப்பட்டது. செல்வமும், செல்வந்தர்களும் செறிவாகக் காணப்படும் இப்பட்டினத்தில் பட்டினத்தின் வனப்புக்கும், உயர்ச்சிக்கும் இசை ஓர் முக்கிய பாங்காக அமைந்துள்ளது. இசைக் கலையில் ஆர்வம் கொண்ட இந்நகரத்து செல்வந்தர்கள் இசைக் கலைஞர்களை வரவழைத்த அவர்களின் இசையைக் கேட்டு ரசித்தது மட்டுமல்லாமல் பொன்னும், பொருளும் பரிசாகக் கொடுத்தம், தங்குமிட வசதிகளையும் ஒழுங்கு செய்து இசை வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியுள்ளதை சங்ககால நால்கள் சான்று பகர்கின்றன.
சிலப்பதிகாரத்தின் ஆசிரியரான இளங்கோ அடிகள் தனத நாலில் மாதவி ஆடிய கூத்தக்களுக்கு இனிமையான பாடல்களையும், பெருந்தொகையான வாத்தியங்களையும் இசைத்ததாகக் கூறுகின்றார். சிலப்பதிகாரத்தில் கீழ்வரும் பாடல் இதனை எடுத்துக் காட்டுகின்றது.
"கன்று குனிவாக கனியுதிர்ந்த மாயவன் என்று நம்மானுள் வருமேலவன் வாயின் கொன்றைய தீங்குழல் தேனாமோ தோழி பாம்பு கயிற்றாக் கடல் கடந்த மாயவன் ஈங்கு நம்மானுன் வருஅமலவன் வாயில் அம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி கொள்ளையஞ்சாரன் குறுந்தொழிந்த மாயவன் எள்ளு நம் மானுன் வருமேலவன் வாயில் முல்லையந் தீங்குழல் கேளுமோ தோழி” சங்ககாலத்தில் யாழ் என்ற இசைக்கருவிகள் சிறப்புப் பற்றி சங்ககால நூல்களைக் கற்றுத் தேர்ந்த பண்டைய இசையையும், அதன் வரன் முறையையும் யாழ் நாலின் யாத்தெடுத்து யாழ் இசையைச் சிறப்பாகக் காட்டியுள்ளார் சுவாமி விபுலானந்தர். சங்ககாலத்தில் வில், யாழ் என்னும் நாற்றுக்கணக்கான யாழிசைக் கருவி இசைக்கப்பட்டதாக சுவாமியவர்கள் கூறுவத போற்றுவதற்குரியதாகும்.
தமிழிசை சிறப்பாக வளர்வதற்கு "பாணர்கள் என்னும் குலத்தவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். நரம்புக்
4 -

Page 33
கருவிகளையும் தோற்கருவிகளையும் கஞ்சக் கருவிகள் என்பனவற்றை உருவாக்குவதிலும் அதில் இனிமையான இசையை உருவாக்குவதன் மூலம் தமிழிசை வளர்ச்சிக்கு இவர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். பாணர்கள் பற்றிக் கூறும் போது அவர்கள் தருகின்ற பொருட்களையும், பணத்தையும் வைத்த வாழ்க்கை நடாத்தியதாக யாழ் நூலில் அறியலாம். பாணர்கள் தங்களின் யாழ்களைச் சுமந்து கொண்டு வேற்று இடங்களுக்குச் சென்று இசையைப் பரப்பினார்கள் என்று ஒளவையார் கீழ்வரும் பாடல்கள் மூலம் கூறுகின்றார்.
“ஒரு தலைப் பதலை தாங்க ஒரு தலைத்
தாம்பகச் சிறுமுழாத தாங்கத் தாங்கி"
என்பது பாடல். அதனோடு இப்பாணர்களின் தணையோடே பின்னர் தேவாரங்களுக்கு பண் இசைத்ததாகக் கூறப்படுகிறத.
தமிழ் இசையில் பணி :
இன்று நாம் எண்ணிலடங்காத இராகங்களை கேட்கிறோம், பாடுகிறோம். இவற்றுக்கு ஆதிகாலத்தில் பண் என்று கூறியுள்ளார்கள். பண்டைக்காலம் தொடக்கம் தமிழர்கள் பண்ணோடு கூடிய இசையை வளர்த்துள்ளார்கள். குறிஞ்சி, கொள்ளி, தக்கேசி, பழம் பஞ்சுரம் இன்னும் ஆயிரக் கணக்கான பணிகள் பழந் தமிழர்களால் இயற்றப்பட்டதாகும்.
தமிழிசையில் பண்ணானத பலவகைப் படுகின்றது. வாப்பியத்தை எழுதிய 'வாப்பியர் என்னும் நூலில் நான்கு வகையான பண்களைக் கூறியுள்ளார். இதனைக் கீழ்வரும் பாடல்களில் காணலாம்.
“பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழியென
நால்வகைப் பண்ணர் நவின்றனர் புலவர்” என்பத பாடல்,
இவை தவிர்ந்த 108 பண்களும் காணப்பட்டு உள்ளன. கீழ்வரும் பாடல் அடியில் 20 வகையான பண் பற்றியும் கூறப்படுவது. தமிழ் இசையில் பண்ணின் உன்னத தன்மையை அறியலாம்.
“பண்சார் வாகப் பரந்தன வெல்லாற்
திண்டிற மென்ப திறனறிந் கோசே” என்பது செய்யுள்.
இன்று நாம் வடமொழியில் ஸ, ரி, க, ம, ப, த, நி என்று குறிக்கும் ஏழு ஸ்வரங்களையும் பழந்தமிழர்கள் கு, தா, ஊ, குரல், தத்தம், கைகிளை, உளை, இடை, விளி,

தாம் என ஏழாகக் கொண்டு இசையைப் பாடியுள்ளார்கள். இந்த ஏழு ஸ்வரங்களையும் இயற்கையில் காணப்படும் ஒலி, ஓசை, சத்தம், இரைச்சல் என்பவற்றில் இருந்து பெற்றுக் கொண்டனர் என்று குறிப்பிடுகின்றத.
இவ்வாறு பல நணுக்க முறையோடு கூடிய தமிழ் இசையானது சங்ககாலத்தோடு மட்டுமல்லாமல் பல்லவர் காலம், சோழர் காலம், 18ம் நாற்றாண்டில் புதிய பரிணாம வளர்ச்சியை அடைந்தது என்பதில் ஐயமில்லை.
பல்லவர் காலத்தில் தமிழ் இசையானது சீரிய இடத்தைக் கொண்டு காணப்படுகின்றத. இக்காலப் பகுதியில் வாழ்ந்த அரசர்களும், சைவத்தமிழ் நாயன்மார்களும் இசைக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இந்தவகையில் சமய குரவர்களின் தேவாரங்களை எடுத்து நோக்குகின்றபோத இறைவன் இசையின் தலைவன் என்றும், அவனை அடையவும், மனநிறைவு கொள்ளவும் இசையை ஒரு அரிய ஊடகமாக இக்காலத்தில் கையாண்டு உள்ளார்கள்.
இக்காலத்தில் பண்ணும், இசைக்கருவியும் முக்கிய இடம் பெற்றுள்ளத.
“பண்ணும் பதமேழும் பலவோசைத் தமிழுவையும்" என்ற பாடல் அடி இதனைக் குறிக்கின்றது. இதன் அடிப்படையிலேயே இக்காலத்தில் ஆயிரம் இசைப்பாடல்கள் தோற்றப் பெற்றதாகவும் அவற்றின் செறிவினையே இன்றும் நாம் கோயில்களில் பாடுகிறோம் என்றால் மிகையாகாதது.
சோழர் காலத்தில் சோழ மன்னர்கள் இசைப்பிரியர்களாக விளங்கியுள்ளார்கள். இதன் நிமித்தம் தஞ்சை போன்ற கோவில்களிலும் இன்னும் ஏனைய கோவில்களிலும் தேவாரம் ஒதவார்களைக் கொண்டு பயிற்சி வகுப்புக்கள் நடாத்தி, கலாசாலைகளையும் உருவாக்கியுள்ளார்கள்.
இவ்வாறு காலத்துக்குக் காலம் வளர்ச்சியுற்ற தமிழ் இசைக் கலையானத 18ம் நூற்றாண்டுக்குப் பின் உச்ச நிலையைப் பெற்று வளர்ந்தத. தஞ்சை நால்வர், முத்து சுவாமிதீட்சிதர், அருணாசலகவிராயர், கோபாலகிருஸ்ணபாரதி, முத்தத் தாண்டவர், பாபநாசசிவம் போன்ற இசை அறிஞர்களால் பல்லவி, அனுபல்லவி, சரணம், சிற்றைஸ்வரம் போன்ற அம்சங்களையும், ஆதி, ரூபகம், கண்ட, திஸ்ரம் போன்ற 178 தாளங்களையும் உள்ளடக்கிய ஸ்வரம், கீர்த்தனை, வர்ணம், கிருதி, பல்லவி, தில்லானா, வெண்பா,

Page 34
தேவாரம், ஜதீஸ்வரம், பதம் போன்ற உருப்படி வகையுடைய கர்நாடக இசைகளாக மாறியத என்றும், இதிலிருந்து மெல்லிசையும், மேற்கத்தேய இந்கஸ்தானிய கலப்பிலான இசையையும் தமிழிசையோடு இன்றுவரையும் வளர்ச்சிபெற்று வருவதாக கூறப்படுவத சால நன்று.
இசைக் கருவிகள்:
இசைக் கலையை இரண்டு விதங்களால் தமிழர்கள்
போற்றியுள்ளார்கள். ஒன்று குரலிசை, இரண்டாவது
இசைக்கருவிகளைக் கொண்டு இசைக்கும் இசை. இவ்வாறு
இசைக்கப்படும் வாத்தியங்களை இசைக்கருவிகள் என்று
கூறுவர். இசைக்குரிய ஓசைகள் ஐந்து ஆகும். அவை
பின்வருமாறு,
1. தோற் கருவி,
2. தளைக்கருவி,
3. நரம்புக் கருவி,
4. கஞ்சக் கருவி,
5. மிடறு
போன்றவாறு வகைப்படுத்தினர்.
இசைக் கலையைப் பொறுத்தவரையில் ஆதிகாலம் தொட்டு இசைக்கருவிகளின் செல்வாக்கு மேலோங்கியுள்ளதை அறியலாம். இந்த வகையில் பண்டைய தமிழ் இசையில் மத்தளம், பேரிகை, இருக்கை, குடமுழா, முரசு, தவில் உடுக்கை, சல்லிகை, கரடிகை, திமிலை, தக்கை, கணப்பறை, தமறாகம், தண்ணுகை, தடாரி, அற்கரி, முழவு, சந்திர வலையம், மொத்தை, கண்வி, தம்பு, நிசாணம், தடுமை சிறுபறை, அடக்கம், தடுனரிச்சம், பிரலேறு, பாகம், உபாங்கம் போன்ற தோற்கருவிகள் வாசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறத
மத்தளம், சல்லிகை, இருக்கை, கரடிகை, படகம் குடமுழா என்பன இசைப் பாட்டிற்கும், கூத்தக்களுக்கும் ஆட்டங்களுக்கும் பக்கவாத்தியமாக இசைவித்ததாகச் கூறப்படுகிறத.
நாதஸ்வரம், புல்லாங்குழல், சங்கு போன்றவற்றை தளைக்கருவியாக பண்டைய தமிழ் இசைக் கலையாய் இருந்துள்ளது.
யாழ் எனும் கருவி சிறப்பான நரம்புக் கருவியாகச் கொள்ளப்படுகிறத.
முரசு :
பண்டைய காலத்தில் தோல் வாத்தியங்களில்

சிறப்பான சான்றாக கூறப்படுவத ஆகும். முரசு எனும் தோல் கருவியானத பணி டைய காலம் தொட்டு பயன்படுத்தப்பட்டு வந்தத. அரச ஆணைகளைப் பிறப்பிக்கவும், யுத்தம் ஆரம்பிக்கவும், வெற்றியினைக் கொண்டாடவும் காலப்போக்கில் மக்கள் தயில் எழுவும் இறந்தோர்களுக்கும் இசைவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறத. முரசு என்ற வாத்தியமானத வெறுமனே ஓர் இசைக் கருவியாக மட்டுமல்லாத தமிழ் மக்கள் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகக் கொள்ளப்பட்டது.
மத்தளம் :
இதற்கு தண்ணுமை எனும் ஓர் பெயர் உண்டு. இந்த இசைக் கருவியானத பாட்டு, நடனம் ஆகியவற்றிற்கு இன்றியமையாத ஒன்றாகக் கொள்ளப் பட்டமையால் இதனை முதல் கருவி என்றும் சிலர் கூறுவார்கள்.
தவில் :
இது நாகசுரத்துடன் வாசிக்கப்படுகின்ற ஓர் இசை வாத்தியம். தோற்கருவிகளுள் தக்கை என இதற்கு பண்டைய தமிழர் பெயர் சூட்டியுள்ளனர். தமிழ் இசையில் பண்டைய காலம் தொடக்கம் இன்று வரைக்கும் இத்தவில் வாத்தியம் தமிழ் இசைக் கலையில் இருந்து மாறாத மக்கள் வாத்தியமாக பெயர் பெறுவத இதன் சிறப்பை மெருகுபடுத்துகிறது.
பதலை :
வட இந்தியாவில் தற்போது தபேலா என்று கூறப்படும் தோற்கருவிகளையே பண்டைய தமிழ் இசைக் கலையில் பதலை எனக் கூறப்பட்டதாகக் கொள்ளப்படுகின்றது.
சங்ககாலத்தில் மண்டையோட்டுப் பாணர் என ஒரு பாணர் பரம்பரையினர் இருந்தார்கள். இவர்கள் ஆடல், பாடல், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளைச் செய்வதில் சிறந்த பயிற்சி பெற்றவர்கள். இவர்கள் அரசர்களையும் செல்வந்தர்களையும் இன்றும் மக்கள் கூட்டத்தின் மத்தியிலும் இந் நிகழ்ச்சிகளைச் செய்து பணம், பொருள் தேடுவது வழக்கம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்த இனிமையான இசையுடைய பதலையை வாசித்தார்கள் என்று கூறப்படுகின்றது. கீழ்வரும் பாடல் ஒன்றை நாம் நோக்குமிடத்த,
“நல் யாழ் ஆருளி பதலையொடு சுருக்கிச்
செல்லாமோதில் இவ்வளை விறலி"
என்ற புறநானூற்றில் பாடப்பட்டுள்ளத.
- 26 -

Page 35
அதாவத இப்பாடலில் பதலை எனப்படும் தோற் கருவியை சுட்டிக்காட்டுவதைக் காணக்கூடியதாக உள்ளது. அடுத்த
TIL 6O6,
“பண்ணமை முழுவும் பதலையும் பிறவும் கண்ணுறுத் தியற்றிய தாம்பொடு சுருக்கிக் காலின் றகைத்த தணை கூடு கலப்பையர்” என்று பதிற்றுப்பத்த, ஐந்தாம் பத்து 1, 3, 5 பரணர் கூறுவத பொருத்தமாகின்றத.
மேலும் மலைபடுகடாம் என்ற நூலிலும் இந்தப் பதலை என்ற தோல் வாத்தியத்தின் சிறப்புத் தன்மையை காட்டுவதாக பல பாடல்கள் சான்று பகர்கின்றன.
குழல் :
தளைக்கருவிகளுள் குழல், நாதஸ்வரம் போன்ற வாத்தியங்கள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளத. மூங்கிலினால் செய்யப்படுவதால் புல்லாங்குழல் என்று பெயர் வரலாயிற்று. இவ்வாத்தியம் சந்தனம், செங்காலி போன்ற மரத்தினாலும் வெண்கலத்திலும் செய்யப்பட்டு பண்டைக் காலத்தில் வாசிக்கப்பட்டு வந்தள்ளத. இவற்றின் சிறப்பை சிலப்பதிகாரம் அரங்கேற்றுகையில் காணக்கூடியதாக உள்ளது.
நாதஸ்வரம் :
பண்டைய தமிழ் இசைக் கலையில் நாதஸ்வரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. சங்ககால நால்களிலும் இடைக்கால நால்களிலும் இக்கருவி பற்றி கூறாவிட்டாலும் பின்னர் கி.பி.17ம் நாற்றாண்டில் எழுதப்பட்ட பரதசாஸ்திரம் என்னும் நாலின் செய்யுளில் இருந்து இதன் சிறப்பை அறியக்கூடியதாக உள்ளத.
"பூரிகை நாதசுரம் பொற்கிண்ணம் எக்களை தாரை நலரிசங்கு வாய்வினை - வீரியந் கொம்பு பதித்து காளை குழலுடன் ஈரானும் இன்பர் தணைக்கருவி” என இதன் சிறப்பை பாடியுள்ளார்.
அனேகமாக இந்த வாத்தியம் தஞ்சாவூரை மையமாகக் கொண்ட நாகர் எனும் வம்சத்தவர்களால் வாசிக்கப்பட்டு வந்தது. இதவே பின்னர் இனிமையான இசையுடைய மங்கள வாத்தியமாக பெயர் பெற்றது என்று இதன் சிறப்பைக் கூறுகின்றனர்.
- 2

யாழ் : M. v.
நரம்புக் கருவிகளுள் யாழ் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. ஆதிமுதல் கொண்டு தமிழர்கள் தங்கள் இசையை வளர்க்க அரும்பாடுபட்டார்கள். நாம் அறிந்தோம் இருப்பினும் இந்த இசையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமான இசைக்கருவியாக இந்த யாழ் கருவியே வாசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறத. தமிழ் இசையில் இந்த யாழ்கள் முதலில் தோற்றம் பெற்றன என்றும் அவைகளே பின்னர் எண்ணிலடங்காத நரம்புக் கருவிகளை உருவாக்கி இசைவிக்கப்பட்டதாக யாழ் நால், சிலப்பதிகாரம் போன்ற நால்களில் காண்கிறோம்.
சங்ககால நால்களில் ஒன்றான பட்டினப்பாலையில் இந்த யாழ் கருவி இருந்தள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளத.
“செறி தொடி முன்கை கூப்பி வெளியாடு மகளிரோடு குழல கல யாழ் முரல் முழுவதிர முரசியம் விழலறவியல் ஆவளர்ந்த” இந்த பட்டினப்பாலை என்னும் இசைப் பாடலில் முரசு, கொடு கொட்டி போன்ற வாத்தியங்களைக் குறிப்பீட்டு யாழ் இசையின் முக்கியத்தவத்தைக் கூறியுள்ளார்கள்.
யாழ்களை வகைப்படுத்தும் போத எண்ணிலடங்காத யாழ்வகைகளைக் குறிப்பிடுகின்றனர். இவற்றுள் சிலப்பதிகாரம், மணிமேகலை, பரிபாடல் போன்ற பாடல்களில் கீழ்வரும் யாழ்களுக்கும் அவற்றின் இசைக்கும் முக்கியத்தவம் கொடுத்தள்ளனர்.
மகரயாழ், பேரியாழ், சகோடயாழ், செங்கோட்டு யாழ், போன்றவையாகும்.
பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இந்த இசை முக்கிய இடம் பெற்றமையால் இதனை வாசித்த யாழ் பாணர்களின் வாழ்க்கை வரலாற்றையும் இந்த யாழ்களின் இசை மூலம் அறியக்கூடியதாக உள்ளத எனலாம்.
இன்னும் வீணை, தம்புரா, கிளாரிணட் போன்ற கருவிகளையும் வாசித்த தமிழிசை கலை வளர்க்கப் பட்டுள்ளதாகவும், தமிழ் இசை வரலாற்றை உற்று நோக்குகின்ற போது மேற்கூறிய தகவல்களை மட்டும் பார்க்கும் போது தமிழ் இசையில் உள்ள நிலையையும் தமிழர்கள் இசைகளின் உணர்வையும் அறிய ஒரு வரப்பிரசாதமாக இருக்கின்றது எனலாம்.

Page 36
15IIllpa
தமிழர்கள் வளர்த்த தனித் தவமானதம் , புனிதமானதும், தெய்வத் தன்மையானதும் மெய்யியல் வரலாற்றை உணர்த்துவதமாக விளங்குவத நாட்டியக் கலையாகும். நாட்டியக் கலையைத் தமிழர் தம் வாழ்வோடு இன்றியமையாத ஒரு அம்சமாக வளர்த்து வந்துள்ளார்கள். அல்லும், பகலும் பாடுபடும் பாமர மக்கள் முதல் பெரிய செல்வந்தர்களும் மனத்திற்கு அமைதியை உண்டு பண்ணும் வகையில் நாட்டியத்தின் தனித்தன்மையை விளங்கிக் கொள்ள முடிகின்றது.
தொன்றுதொட்டு நமது தமிழர்களால் ஆடப்படதாகக் கூறப்படும் நாட்டியங்களை பல வகைகளாக பிரித்துள்ளார்கள். அவையாவன:
1. கிராமிய நடனங்கள்
2. கூத்த நடனங்கள்
3. பரத நடனங்கள் ஆகும்.
கிராமிய நடனங்கள் :
கிராமிய நடனங்களை ஆதிகாலம் தொட்டு பாமர மக்களால் ஆடப்பட்டு வந்ததாக கூறப்படுகின்றத. ஆதிவாசிகள் தங்களின் துன்பங்களையும், தயரங்களையும் மறந்த இன்பமாக வாழ்வதற்கு பாடல்களையும், ஆடல்களையும் தம்மகத்தே ஏற்படுத்திக் கொண்டனர். இவ்வாறு ஆடிய ஆட்டங்களை ஓர் வரையறைக்குள் உட்படுத்தாமல் தாங்கள் பாடும் பாடல்களின் சொற்களையும் மெட்டுக்களையும் அடிப்படையாக வைத்த உடல் அங்கங்களை அசைத்தம், வளைத்தும், நெளித்தும் ஆடி வந்துள்ளார்கள். இவ்வாறு ஆடிய கிராமிய நடனங்களை பல வகைகளாகப் பிரித்துள்ளார்கள்.
கிராமிய நடனங்களின் வகைகள் :
கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், சடங்கு முறையாட்டம், புரவி ஆட்டம், காவடியாட்டம், கரகாட்டம், தொழின்முறையாட்டம், பொம்மலாட்டம் தேவராட்டம், நிழலாட்டம் என்பனவாகும்.
கும்மி :
கும்மியாட்டமானது முதன் முதலில் தமிழ்நாட்டில் கிழக்கு மாகாணமான இராமநாதபுரத்தில் உள்ள கிராமங்களில் ஆடி, ஆவணி மாதங்களில் முளைப்பா விழாவின்போது அங்குள்ள பெண்களால் ஆடப்பட்டு வந்தள்ளது.

16ijნ 6ijნ60)6]])
கிராம தெய்வங்களான காளி, மாரி, பத்திரகாளி போன்ற தெய்வங்களை வணங்கி ஆடப்படுகின்றத. இக்கும்மியாட்டத்தில் 6-12 வரையிலான பெண்கள் பங்கெடுப்பார்கள். இப்பெண்கள் தங்கள் கைகளையும், கால்களையும் ஓர் வட்ட வடிவத்தில் உள்ளும் வெளியுமாக அசைத்த பாடப்படும் பாடல்களுக்கு ஏற்ப கையைத் தட்டி ஓசை எழுப்பி ஆடுவார்கள். கும்மி ஆடும் பெண்கள் குழுக்களில் ஒருவர் கும்மிப் பாடலை முதலில் பாடுவார். அவரை முன்பாட்டாளர் என்பர். அவரைத் தொடர்ந்த பாடுபவர்களைப் பின்பாட்டாளர் என்று கூறுவர். சில நேரங்களில் முன்பாட்டாளரோடு சேர்ந்தம் பாடிக் கொண்டு ஆடுவார்கள். உள்ளங்கைகளை மட்டும் இணைத்துக் கொட்டுவதம், இடத உள்ளங்கையில் வலத உள்ளங்கையின் நான்கு விரல்கள் மட்டும் பொருந்தக் கூடியனவாக கையைக் கொட்டுவார்கள். இவ்வாறு சிறப்பான அம்சத்தோடு ஆடப்பட்ட இக்கும்மியாட்டமானத தமிழ் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள கோயில்களில் நடைபெறும் விழாக்களின் போது ஆடப்பட்டதாகவும், பின்னர் இலங்கை போன்ற அண்டை நாடுகளுக்கும் இக்கும்மிக்கலை பரவியதாகக் கூறப்படுகின்றத.
காவடி :
கிராமிய நடனங்களுள் பழங்காலந்தொட்டு இன்றுவரை காவடி நடனம் ஒரு இன்றியமையாத நடனமாக விளங்குகின்றது. உற்சவங்களின் போத நம் நேர்த்திக் கடன்களை ஈடுசெய்யும் முகமாக முருகப் பெருமானை நினைத்த தமிழர்களால் ஆடப்பட்டு வருகின்றத. இத பாற்காவடி, பன்னீர்காவடி, புஷ்பக்காவடி, பறவைக் காவடி, அன்னக் காவடி, ஊஞ்சல் காவடி என்று பல் வகையாகப் பிரிக்கப்பட்டு ஆடப்படுகின்றத. கோயில்களில் நடைபெறும் விழாக்களின் போத காவடிகளை ஆடுபவர்களுக்கு இறையருளை எழுந்தருளச் செய்த காவடிகளை அவர்கள் தோள்களிலும், முதகிலும் சுமந்து ஆடவைப்பர். இவ் ஆட்டத்தின் போத மேளம், மத்தளம், உடுக்கு, நாதஸ்வரம் போன்ற இசைக்கருவிகளை இசைத்தனர். மேலும் இவ் வாட்டங்களுக்கு “சிந்த” என்ற ராகங்களில் பாடல்களைப் பாடியுள்ளனர்.
புரவியாட்டம் / பொய்க்கால் குதிரையாட்டம் : இந்நாட்டியமானது தமிழ்நாட்டிற்கு உரித்தானதாகும். மரம், மூங்கில், வர்ணத்தணிகள், காகிதம் போன்றவற்றை

Page 37
கொண்டு செய்யப்பட்ட குதிரையின் முதகில் தவாரமிட்டு அதிலே ஓர் கயிற்றைக் கட்டி ஆடுபவர் தோளில் போட்டுக்கொண்டு ஆடுவார்கள். குதிரையின் கால்களுக்கு மரக்கட்டைகளைப் பயன்படுத்துவார்கள். இவ்வாட்டமானத தஞ்சைவாழ் மக்களால் முதன் முதலில் ஆடப்பட்டு நாளடைவில் இந்தியாவின் ஏனைய பகுதிக்கும் பரவியதாகக் கூறப்படுகின்றது. சபையோர்களை மகிழ்விப்பதற்காக கோயில் திருவிழாக்களிலும், தெருமேடைகளிலும் ஆடப்பட்ட இந்நாட்டியத்திற்கு மேளம், நாதஸ்வரம் போன்ற வாத்தியங்கள் விறுவிறுப்பான இசையை அளித்துள்ளன.
சடங்குமுறையாட்டம் :
இவ் ஆட்டமானது இராமநாதபுரத்தில் வழக்கத்தில் காணப்படுகின்றது. கோயில்களில் நடைபெறும் சடங்கு முறைகளைச் சித்தரிக்கும் முகமாக இத ஆடப்படுகின்றத. இச்சடங்கு முறை ஆட்டங்களில் பனையூரம்மா ஆட்டம், சக்திக்காக ஆடப்படும் ஆட்டம், பலியிடும் ஆட்டம் என்பன இடம்பெறுகின்றன. உடுக்கை, நொண்டி மேளம், பறை போன்ற வாத்தியங்களை இசைப்பதோடு இதற்கான பாடல்களையும் பாடுவர்.
தொழின்முறை ஆட்டம் :
கிராமிய நடனங்களுள் தொழின்முறை ஆட்டம் சிறப்பாக பேணப்பட்டு வந்தள்ளத. குறவன், குறத்தி ஆட்டம், நாகராணி ஆட்டம், கருப்பாயி ஆட்டம், ஆடுகரகாட்டம் போன்ற ஆட்டங்கள் இவற்றுளடங்கும். இவ்வாட்டங்களுக்கு 8-12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு அண்ணாவியார் என்போரால் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றது. இவர் தனது வீட்டையே பயிற்சிக்களமாக இணைத்து மாணவர்களிடம் சிறுதொகைப் பணத்தை அறவிட்டு பயிற்சியளிக்கப்படுகின்றத.
தொழிண்முறை ஆட்டங்களை ஆடுபவர்கள் மக்களிடமிருந்து கிடைக்கும் வருவாயில் வாழ்க்கை நடாத்தவதால் ஆட்டங்களை ஆடும் முன்னர் பார்வையாளர்களுக்கு வந்தனம் கூறிப் பின்னர் பூமாதேவியை நினைத்த ஆடுகள மண்ணைத் தொட்டு முத்தமிட்டு ஆடுவார்கள். இவ் ஆட்டங்களின் போத பறை, மேளம் போன்ற வாத்தியங்களோடு பாடல்களையும் பாடிக்கொண்டு ஆடுகிறார்கள்.
ஒயிலாட்டம் :
ஆண்கள் முழுமையாகப் பங்கு கொண்டு ஆடுகின்ற

ஆட்டங்களில் ஒயிலாட்டமும் ஒன்று. அனேகமாக தமிழ் நாட்டின் அனைத்த விழாக்களின் போதும் இதனை ஆடுவார்கள். இதில் 12-20 வரையிலான ஆண்கள் பங்குகொள்வர். ஒயிலாட்டம் ஆடுபவர்கள் வண்ண நிறங்களைக் கொண்ட ஆடைகளை அணிந்திருப்பர். கழுத்தில் பட்டியும், காதங்களில் பெரிய குண்டலங்களையும், கால்களில் பெரிய சலங்கைகளையும் அணிவர். அத்துடன் கையில் இரண்டு தணிகளையும் வைத்துக் கொண்டு ஆடுவர். ஆடும் குழுக்கள் பாட்டின் ஏற்றத்திற்கேற்ப விறுவிறுப்பாகவும் வேகமாகவும் ஆடி ரசிகர்களை மகிழ்விப்பர்.
மேலும் உடுக்கு போன்ற வாத்தியங்களை பாட்டுடன் சேர்த்து இனிமையாக இசைத்தள்ளார்கள். மேற்கூறிய நடனமானத மதரை மாவட்டத்தில் ஆரம்பித்த தமிழ் நாட்டில் ஏனைய பாகங்களுக்கும் பரவியத. இன்றும் கூட இலங்கையில் மத்திய மலைநாட்டுத் தமிழர்கள் மத்தியில் இவ்வாட்டம் சிறந்த விளங்குகின்றது.
நாட்டியக் கலைகளுள் கூடத்தக்கலை :
தமிழர் வழக்காற்றில் இக்கூத்தக் கலையானத பழங்காலந்தொட்டு ஆடப்பட்டு வந்தது. பண்டைக் காலத்தில் பொழுதுபோக்குக் கலையாகப் பேணப்பட்டு வந்த இக்கூத்தக்கலை கிராமிய நடனங்களுக்கும், பரத நாட்டிய நடனத்துக்கும் இடைப்பட்ட எளிமையான வடிவத்தில் அமைந்ததோடு நாட்டியம், நாடகம் ஆகிய இரண்டையும் இணைக்கும் தன்மை வாய்ந்ததாகக் காணப்பட்டுள்ளது. இக்கூத்தில் ஆடல், பாடல், அபிநயம், நடிப்பு என்பனடிய உள்ளன.
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இரண்டு வகையான கடத்தக்களைப் பற்றிக் கூறுகின்றார். 1. அகக்கூத்த 2. புறக்கூத்த
சான்றோர்களும், அறிவாளர்களும் மட்டும் ஆடுகிற கூத்தின் இனிமை, கலை அம்சங்கள், கலைச்செறிவு ஆகியவற்றை விளங்கிக் கொள்ளும் ஒரு தனி மனித இனிமைக்காக ஆடப்படுவத அகக்கூத்து என்றும்,
சாதாரண பாமர மக்கள் முதற்கொண்டு அறிவாளர்கள் வரையும் விளங்கிக் கொள்ளும்படி ஆடுவத புறக்கூத்து என்றும் கூறப்படுகின்றது. இவை பெரும்பாலும் இதிகாசப் புராணங்களில் கூறப்படும் கதைகளையும் சமூக

Page 38
மக்களிடையே காணப்படும் அன்றாட வாழ்க்கைக் குறிப்புக்களையும் விபரிப்பதாக அமையும்.
13ம் நாற்றாண்டில் சிலப்பதிகார உரையில் அடியார்களுக்கு நல்லார் 'சாந்தக் கூத்த, 'விநோதக் கூத்த என இரண்டுவகைக் கூத்தை குறிப்பிடுகின்றார். இதனைவிடுத்த
1. வசைக்கூத்த 2. புகழ்க்கூத்து 3. வேத்தியல்கூத்த 4. வரிக்கூத்து 5. சாந்திக்கூத்த 6. ஆரியக்கூத்த 7. பொதவியல்கூத்த 8. வரிச்சாந்திக்கூத்து 9. விநோதக்கூத்த 10. தமிழ்க்கூத்த 11. இயல்கூத்து 12. சேதியக்கூத்து
எனும் 12 வகையான கடத்தக்களை தமிழர்கள் ஆடியதாகவும், அவற்றுள் பொதவியலும் வேத்தியலும் வழக்காற்றில் உள்ளதெனலாம்.
தமிழர்கள் ஆடிய கூத்தக்களும் அதன் வகைகளும் எண்ணிலடங்காதவை. இருப்பினும் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கிய நூல்களை ஆதாரம் கொண்டு பார்க்கும் போத சிலப்பதிகாரத்தில் மாதவியாடிய 11 வகையான கூத்துக்களை சிறப்பாகக் கூறுவர். 966)6. T668) :
1. 9ssb65utb 2. கொடுகொட்டி 3. ტ60)L - 4. குடம் 5. பாண்டுரங்கம் 6. மல்
7. தடி 8. கடையம் 9. மேடு 10. மரக்கால்
II. P606)
எனப்படுகின்றன.
நடனக் கலையை ஆடும் போது சபைக்கு இறை வணக்கமும், நன்றியும் சொல்வத வழக்கம். அதே வணக்கம் சிலப்பதிகார கடத்தக்கலையிலும் காணப்படுகின்றத. இந்தவகையில் திருமாலுக்கும் நடனசிவனுக்கும் திங்களுக்கும் கேவபாணி பாடுவதை கீழ்வரும் பாடல்கள் கூறுகின்றது.
குரைகடல் மதிக்கு மதலையை குறு முயலொளிக்கு மரணினை இரவிரு கைற்றும் நிலவினை யிறையவன் முடித்த அணியினை கரியவன் மனத்தி வைத்தினை கயிரவ மலர்த்த மவுணனை பரவுதர் தமக்கு நினதிரு பதமலர் தடிக்க வினையையே.

அல்லியம் கூடத்தது :
கண்ணன் யானையின் மருப்பை ஒடித்ததை நினைவு கூருவதாக இதனை ஆடியுள்ளார்கள்.
கொடுகொட்டி :
கொடுகொட்டி கூத்தில் அச்சம், விருப்பம், அழகு, வியப்பு என்ற நான்கு அம்சங்களைக் கொண்டு காணப்படுகின்றது.
முப்புரங்களை சிவன் எரித்த போத அத படர்ந்த எரிவதைக் கண்டு அவர் மனம் மகிழ்ந்த கைகொட்டி ஆடியதாக இதனைக் குறிப்பிடுவர். சிலப்பதிகாரத்தில் கடலாடு காதையில் வஞ்சி மன்னனும் அவனுடைய தேவியும் முற்றத்தில் வீற்றிருந்தபோது சக்கயன் என்ற நாடகக் கலைஞனும் அவன் மனைவியும் சிவன், உமை வேடம் தரித்த ஆடியதைக் கீழ்வரும் பாடல் கூறுகின்றத.
திருநிலைச் சேவடிச் சிலம்பு புலம்பவும் பரிதரு கெங்கையில் படுபறை ஆர்ப்பவும் செஞ்சடை சென்று திசை முகம் அலம்பவும் பாடகம் பாடையானத சூடகம் தளங்காத என்பத அடி.
குடைக் கடத்தது :
முருகன் அவுணரை வென்றபோது தன் குடையை தன் முன்னே சாய்த்த ஒரு முகவெழினியாக நின்று ஆடியதைக் குடைக்கூத்தக் குறிக்கின்றது. இத மண், பஞ்சலோகத்தில் செய்த குடத்தைக் கொணி டு ஆடியுள்ளார்கள் என்பதைக் கீழ்வரும் பாடல்கள் மூலம் அறியலாம்.
வாணன் பேருர் மறுகிடை நடந்த நீன் நீலம் அனைகோன் ஆரிய குடம் என்பதாகும்.
பாண்டுரங்கம்
சிவன் திரிபுரத்தை எரித்தபோது தனது தேருக்குப்
பாகனாக வந்த நான்முகன் காண ஆடியதைத் குறிக்கும்.
தேர் முன் நின்ற திசை முகன் காணப் பாரதி பாடிய வியன் பாண்டரங்கம்
என்ற பாட்டில் இதனைக் காணக்கூடியதாக உள்ளது.
மல்கடத்தது :
சிலப்பதிகாரத்தில் இவ்வாட்டத்தைப் பற்றி குறிக்கின்றபோது கண்ணன் செய்த மற்போரையேயாகும்.
3O -

Page 39
தடிக்கூடத்த
கடலின் நடுவில் ஒழிந்த சூரபதமனை முருகன்
வென்றபோது அக்கடலையே தமது ஆடுதலமாக அமைத்து
உடுக்கை கொண்டாடிய கூத்தாகும்.
கடையம் கூத்த
இக்கடையக் கூத்த சோ எனும் நகரத்திலுள்ள
வயலில் இந்திரனின் மனைவியாகிய அயிராணி உழுத்தி
வேடம் பூண்டு ஆடிய ஆட்டமாகும். இதனைக் கடலாடு
காதையில் கீழ்வரும் பாடல் சான்று பகர்கின்றத.
“வயிலுழை நின்று வடக்கு வாயினுள் அயிராணி மடந்தை யாடிய கடையம்" என்பது பாடல்.
பேடு கஉத்தர் :
காமன் சோ நகரத்தில் தன்னுடைய மீட்க ஆடியதாகும். இக்கூத்து இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்பு இந்திர விழாவின் போத ஆடப்பட்டதாக “மணிமேகலை’ என்ற நாலில் காணலாம்.
மரக்கால் கூடத்தது :
அவுணர்கள் மாயனோடு நேராக போர் செய்ய முடியாமல் பிரம்பு போன்றவற்றின் மூலம் பொய்க்கால் அமைத்த ஆடிய கூத்தாகும்.
“காய்சின அவுணர் கடுந் தொழில் பொறா அன் மாயவன் ஆடிய மரக்கால் ஆடல்" என்ற பாடலில் இக்கூத்தைக் காணக்கூடியதாக உள்ளது.
பாவைக் கூத்து :
போர் செய்வதற்குப் போர்க்கோலம் பூண்டு வந்த அவுணர்கள் மோதி விழுந்து இறக்கும்படி திருமகளால் ஆடிய ஆட்டமாகும்.
இவைகளே சிலப்பதிகாரம் கூறும் 11 வகையான கூத்தாகும்.
இவை தவிர குன்றக்குரவை ஆய்ச்சியர் குரவை, என்ற கூத்துக்களையும் காமன் கூத்த, காத்தவராயன் கூத்த, வடநாட்டு வடமோடிக் கூத்த போன்றவற்றையும் தமிழர்கள் ஆடியுள்ளனர்.
தமிழ் நாட்டில் இக்கூத்துக் கலையானத தோற்றம் பெற்று வளர்ச்சி பெற்றாலும் இலங்கையில் வடக்கு, கிழக்கு,

மலையக தமிழ் மக்களிடையே சிறப்பாக வழிநடத்தி ஆடப்பட்டு வருகின்றத. மலையகத்தில் வைகாசி மாதத்தில் காமன் கூத்தக்களும், கிழக்கு மாகாணத்தில் பாரம்பரிய கலைக்கூத்தாக கூறப்படும் வசந்தன் கூத்தம் இன்றளவில் நடைமுறையில் காணப்படுவத. தமிழர்கள் வளர்த்த இக்கூத்துகளில் கலையின் தனித்தவத்தைக் காணலாம்.
பரதநாட்டியம்
நாட்டியத்தில் மிகத் தொண்மையான இந்தக்களால் பரம்பரையாக ஓர் இலக்கண விதியோடு குரு சீட பரம்பரையாக ஆடப்பட்டு வரும் நடனம் பரதநாட்டியம். பரதநாட்டியமானத தமிழ் நாட்டிற்கே உரிய நாட்டியமாகக் கொண்டுள்ளனர். தமிழர்கள் இந்தியாவில் பல பாகங்களிலும் இயற்றப்பட்டதாகக் கூறப்பட்டாலும் இந்நாட்டியத்தை சிறந்த அளவிலும், சிறந்த பண்புகளோடும், ஒழுங்கு முறையோடும் பேணி வளர்ப்பவர்கள் தமிழ்நாட்டவர்கள்
.آ9b6bJf
பரத என்ற சொல்லை ப-பாவம் ர-இராகம் ததாளம் என்பர். அதாவது பாவத்தையும், இராகத்தையும், தாளத்தையும் அங்க முறையாக விளக்கிக் காட்டுகிறது என்பது பொருள். இப்பரத நாட்டியத்தை நான்கு வகையாகப் பிரிப்பார்கள். 1. ஆங்கிகா 2. வச்சிகா
[ffuLJfآ9bd5fی 3۰ 4. சாத்வீகா என்பதாகும்.
பரதநாட்டியத்தில் கையாளப்படும் உருப்படிகள், அலாரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம், வர்ணம், பதம், தில்லானா போன்றவையாகும்.
தமிழ் நாட்டில் இசைவேளாளர் என்னும் பிரிவினர் இதனை ஆடுவதாகவும், சிறப்பாக வளர்ப்பதாகவும் கூறப்படுகின்றத.
பரதநாட்டியத்தை முதலில் சிவபெருமான் ஆடினார் என்றும் பின்னர் உமாதேவியார் பரதர் ஆகியோருக்கு ஆடிக்காட்டி அதனோடு வளர்ச்சியுற்றத எனப்படுகின்றத. இதில் கூறப்படும் அனைத்து நடனங்களும், இறைவன் இறைவியைக் குறிப்பதாகவும், புராண இதிகாசங்கள் கூறும்

Page 40
கதைகளையே பாத்திரமாகக் கொண்டு ஆடியுள்ளார்கள். சிவனை முதல் நிலைப்படுத்தி ஆடியபடியாலும் தெய்வ இயல்பை குறிப்பதாலும் இதனைத் தெய்வத்தன்மை வாய்ந்த கலை என்று குறிக்கின்றனர்.
1. ஒற்றைக்கை முத்திரை 2. இரட்டைக்கை முத்திரை என இரண்டு வகையாக முத்திரைகளைக் கொண்ட இக் கலையில் சிறப்பாக சிவனி ஆடிய 108 தாண்டவங்களையும், நவரசத்தைக் குறிக்கும் பதம், தில் லானா போன்றவற்றை ஆதி தொடக்கம் ஆடியுள்ளார்கள்.
கி.பி.5ம் நாற் றாணி டுகளுக்குப் பின்னர் இக்கலையானது வளர்ச்சியுற்றத. இந்த வகையில் "ாலத்துக்குக் காலம் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. தமிழுக்கு பொற் காலம் என வர்ணிக்கப்படும் சோழர்கால சாசனங்களின்படி இக்காலத்தில் கட்டப்பட்ட கோயில் நிர்த்த மண்டபங்களில் காணப்படும் சிற்பங்கள் அனைத்தம் சிவநடன தாண்டவங்களைக் குறிக்கின்றது. மேலும் நிர்த்த மண்டபம் அமைக்கப்பட்டு அங்கு 400 நடனமாதர்களுக்கு நடனம் பயிற்றுவித்ததாகவும், இன்னும் இவர்களுக்குப் பொன்னும், பொருளும் பரிசாகக் கொடுக்கப்பட்டு இக்கலை வளர்க்கப்பட்டதையும் காணலாம்.
நாயக்கர் காலத்தில் தஞ்சை நால்வர் என்று போற்றப்படும் வடிவேல், பொன்னையா, சின்னையா, சிவானந்தம் போன்ற சகோதரர்கள் இப்பரத நாட்டிய வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு வந்தள்ளனர்.
அதன் பின், தமிழக அரசால் இந்நாட்டியம் ஏற்கப்பட்டு இதனை வளர்க்க கல்விச் சாலைகளையும் கூடங்களையும் அமைத்த நன்கு பயிற்றப்பட்ட ஆசிரியர்களால் மாணவர்களுக்கு பயிற்சியளிப்பது இதன் சிறப்பையும் தனித்தன்மையையும் விளக்குகின்றது.
காவியக்கலை
தமிழர் வளர்த்த கலைகளுள் இறுதியாகக் கூறப்படுவத காவியக் கலையாகும். இதனை ஏனைய கலைகளைக் கண்ணால் பார்த்தோ காதால் கேட்டே உணரமுடியாது. இவற்றினை ஒருவர் தன்னுடைய நண்ணிய அறிவினால் உணரக் கூடியது.

காவியங்கள் பொதுவாக கவிதையாகவும், செய்யுள்களாகவும் எதுகை மோனையோடு கூடிய பண்பில் அமைந்திருக்கும். காவியங்களைப் பார்க்கின்ற போதும் எழில் தெவிட்டதாக இனிமை ஊட்டக் கூடியதாக இருக்கும்.
காவியத்தை இயற்றுகின்ற கலைஞன் ஏனைய எல்லாக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தவனாகவும், சமய இலக்கியம், புராணங்கள் போன்ற நால்களையும் கற்றவனாக இருக்க வேண்டும். அப்போது காவியத்தை நணுக்கமாக அமைக்க முடியும் என்று தமிழ்க் காவிய அறிஞர்கள் கருத்துக் கூறுகிறார்கள். காவியத்தை இயற்றும் போது கற்பனை வளமும், தமிழ் இலக்கண அறிவும் இணைந்து காணப்பட வேண்டும்.
தமிழர் கலைகளில் காவியங்கள் எனும் போது சங்ககாலம் தொடக்கம் இன்றை வரைக்கும் உள்ள இலக்கிய நால்களையே குறிக்கின்றனர். காவியத்தை இயற்றிய கலைஞன் அதில் ஆதி தன்பம் வாய்ந்த சுவையை உட்படுத்தி அமைப்பத அவசியம். இந்தக் கலையானது எமது தமிழ் நால்களில் செறிவாக விளங்குவதனாலேயே எமது தமிழ் இலக்கியங்கள் எல்லா நாட்டவர்களாலும் விரும்பப்படுவதற்கு காரணமாகின்றத.
சங்க காலத்தை எடுத்துக் கொண்டால் ஐம்பெரும் காப்பியங்களாக சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சூடாமணி போன்றவற்றிலும் எட்டுத்தொகை பத்தப்பாட்டு போன்ற நால்களிலும் காவியத் தலைவனையும், காவியத் தலைவியையும் பற்றிப் பாடப்பட்டுள்ளத.
சங்கமருவிய காலத்தில் பதினெண்கீழ் கணக்கு நால்கள் பல்லவர் காலத்தில் தேவாரம், திருவிசைப்பா, திருத்தாண்டவம் போன்றவையும் பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், திருவாரூர் மும்மணிக்கோவை, பொன்வந்தாதி, கலிங்கத்தப்பரணி போன்ற இலக்கியங்கள் சிறந்த காவியமாக போற்றப்படுகின்றன.
தமிழ் மொழியில் இன்னும் எண்ணிலடங்கா காவியங்கள் தோன்றி உள்ளன. இவற்றில் நடைமுறையில் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவிளையாடல் புராணம், கம்பராமாயணம், நளவெண்பா, சீறாப் புராணம் இன்று வரையும் பார்க்கத் தெவிட்டாத சுவை குறையா அமுதாக இருந்து நமக்கு விருந்தளிக்கின்றன.
. 32

Page 41
நாட்டியமும் நடன
சுகந்தி ம
சிற்பங்கள், சாசனங்கள், ஓவியங்கள் என்பன ஒரு நாட்டின் சரித்திரத்தில் பல்வேறு அம்சங்களை எடுத்தியம்பும் அரிய கலைப் பொக்கிஷங்களாகத் திகழ்கின்றன. பொதுவாகக் கல்வெட்டுக்கள், சிற்பங்கள், ஓவியங்கள் என்பன ஒரு நாட்டின் அரசியல், சமூகவியல், பொருளாதாரம், இலக்கியங்களின் வளர்ச்சி நாட்டியக் கலைகளின் எழுச்சி, உயர்ச்சி, வீழ்ச்சி, மறுமலர்ச்சி ஆகியனவற்றை எடுத்தியம்பும் கருவூலங்களாகத் திகழ்கின்றன. சிற்பக் கலையானது எவ்வளவிற்கு நாட்டியக் கலையினைப் போற்றி மெருகூட்டி வாழ வைத்துள்ளது என்றும், இன்றும் என்றும் அதன் வளர்ச்சிக்கும், அதன் ஆராய்ச்சிக்கும் வழி கோலுகின்றது என்பதையும் பார்த்த மாத்திரத்தில் நாம் சிற்பக்கலை மூலம் உணரக் கூடியதாக உள்ளத.
மனிதப் பண்பினை நன்கு புலப்படுத்தும் சீரிய கலைகளில் நம் முன்னோர் நமக்கு அளித்த நுண்கலைச் செல்வங்களையே அழகியற்கலை என்கிறோம். ஆயகலைகள் அறுபத்தி நான்கு என நம் முன்னோர் குறிப்பிடினும் இவ்வெண்ணிக்கை நாகரீக வளர்ச்சிக்கேற்ப அதிகரித்ததாயினும், நடனம் போன்ற சீரும் சிறப்பும் மிக்க கலைகளின் முக்கியத்தவம் குன்றவில்லை. அத்துடன் ஓவியம், சிற்பம், காவியம், இசை என்பனவும் சிறப்புற அமைந்தன. நம் இதயத் தானம் போன்றவை நடனமும் இசையும் ஆகும்.
மிகப் புராதன காலத்தில்கூட ஒரு 6){60ë፩ நடனக்கலை நிலவியத. பேச்சு, எழுத்தக்கலை தோன்றமுன் நடனக்கலை தோன்றிற்று. புராதன மனிதனின் அசைவு, நெளிவுகளிலிருந்து நடனம் ஏற்பட்டு விட்டத. நடனத்தை ஆடல் எனவும் கையாண்டனர். இந்நாட்டியக்கலை வரலாற்றுக் காலம் தொடக்கம் வளர்ச்சியடைந்து வந்ததோடு ஆன்மீக, சமூகவியல் ரீதியில் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டு

ாச் சிற்பங்களும் காலிங்கம்
விளங்குகிறது. மேலும் இந்நண்கலைகளுக்கிடையிலான தொடர்பு பற்றி விஷ்ணு தர்மோத்திரம் நன்கு விளக்குகின்றது.
நடனக்கலையானத உள்ளத்துணர்வுகளை, மெய்ப்பாடுகளை உடலசைவுகளினாலும் குறிப்புகளாலும் புலப்படுத்தவதாகும். நடனக்கலை, இசைக்கலை சிற்பக்கலையோடு தொடர்புடையது. சிற்பக்கலை ஓவியக்கலையுடன் தொடர்புடையது. இப்படிப் பல தொடர்பின் மத்தியிலும் நாட்டியம் பல்வேறாக வளர்ச்சியடைந்து வந்தத. அந்த வகையில், பல தரப்பட்ட நாட்டியம் தோன்றினும் இந்தியாவில் நடனக்கலை படிப்படியாக வளர்ச்சியுற்றத மட்டுமன்றி இந்தியாவின் பொதுவான நண்கலை வடிவத்தில் சிறப்பு வாய்ந்ததாக மிளிர்ந்தத பரத நாட்டியம் எனும் ஆடல்
6)60)éh.
இந் நடனத்தை ஆடல், கூத்த எனப் பழைய காலத்திலும் பின்னர் சதிர், சின்ன மேளம், தேவதாசி நடனம், தேவரடியார் ஆட்டம் என்றெல்லாம் நம்மவர் குறிப்பிட்டிருப்பினும் பிற்காலத்தவரும் பரதமுனி போன்ற ரிஷிகளும் இந் நடனவியலுக்கு விரிவான விதிகளை வகுத்துள்ளனர்.
பாவ, ராக, தாளத்தை அடிப்படையாகக் கொண்டு சிறப்புற்று விளங்கும் நாட்டியமான பரத நாட்டியம், தோற்ற காலத்திலிருந்து இன்றுவரை மங்காப் புகழுடன் பல வளர்ச்சிப் பாதையை தாண்டி வந்துள்ளமை பற்றி அறியலாம். இந் நாட்டியத்தின் தோற்றம் பற்றி பல நால்கள் விதந்த உரைப்பினும், காலங்களினடிப்படையில் பல தொல்பொருளாழ்வூகுல் பல சான்றுகள் பகரினும்ஆ ஜலித்ாட்டு இன்றுங்ரை
4三垒 ክጅ ity
நாட்டியத்திகெர்தி பறைசாற்றி வரும் சிறந்த சாசனங்களில் ஒன்று தான் சிற்பக்கலை ஆகும்.

Page 42
இச் சிற்பக் கலை மூலமாக நாட்டியம் சமயத்தடன் கொண்ட தொடர், மற்றும் பல ஆடல் நங்கையரின் வெளிப்பாடுகள், நாட்டிய சிற்பங்கள் சிவனின் தாண்டவக் கூறுகள், இன்னும் பல நாட்டியத்திற்கு உரித்தான ஆதாரங்கள் பலவற்றை எடுத்தியம்பும் கருவியாக சிற்பம் திகழ்கிறது. இதபற்றி எடுத்து நோக்கும் போத பன்னெடுங்காலமாக கலைகள் சமயத்தடன் தொடர்பு பட்டதாக இந்த சமய நிழலில் நேர்த்தியாக ஒன்றோடொன்று தொடர்புற்றவை ஆக கோயிலின் உருவாக்கத்தடன் ஆரம்பித்து கோவிலைத் தம் நிலைக்களன்களாக கவின்கலைக் கூடமாக ஆக்கிக் கொண்டு சிறப்படைந்த கலைகளில் நடனமும் இசையும் தங்கள் வெளிப்பாட்டை சிற்பங்கள், ஓவியங்கள், கிரியைகள் மூலமாக வெளிப்படுத்தின.
இந்தியக் கலைகள் தெய்வீக நிழலில்தான் வளர்ந்தன. இறைவனே வெவ்வேறு வடிவில் கலையின் முதலாகவும் முடிவாகவும் கருதப்பட்டான். இறைவனை அடையும் இரு பெரும் சாதனங்களாக நடனமும், இசையும் காணப்பட்டன. கோயில்களில் நித்திய, நைமித்திய பூசைகளில் நடனம் இடம்பெற்றதுடன் அதற்கென தனியான அமைப்பும், ஆடல் மாதர்களும் நியமிக்கப்பட்டனர். நடன சிற்பங்களும் இடம் பெற்றன.
இந்தமத முழுமுதற் கடவுளான நடராஜப் பெருமான் ஒப்புயர்வற்ற கலையின் இருப்பிடமாகக் காட்சி தருகிறான். இவரை முழுமுதற் கடவுளாக, ஆடற்கரசனாக நடராஜனாக, பல்வேறு கலைகளின் தனிப்பெரும் வித்தகராக இந்துக்கள் போற்றுகின்றனர். இதே போன்று பல தெய்வங்களும் கலைப் பிரியர்களாகவும், கலையின் வடிவங்களாகவும் போற்றப் படுகின்றனர். அத்தெய்வங்களின் கலையார்வத்தைப் பறைசாற்றும் சாதனமாக சிற்பங்கள் இடம் பெறுகின்றன. அந்த வகையில் நர்த்தன கணபதி, வீணாதரதட்சணா மூர்த்தி, வீணையினைக் கையில் ஏந்தி வாசிக்கும் சரஸ்வதி, சிவபிரானின் நாற்றி எட்டுக் கரணங்கள், கண்ணனின் வேய்ங்குழல் பற்றிய சிற்பங்கள் குறிப்பீடற்பாலன. அத மட்டுமன்றி நாட்டியத்தில் காட்ட

முடியாத ஞானமோ, சிற்பமோ, கல்வியோ, யோகமோ, கலையோ ஒன்றுமில்லை. சாஸ்திரங்கள், சிற்பங்கள் என்பவற்றில் அமைந்த பல செயல்களையும் இந் நாட்டியத்தில் காட்டலாம். ஆண்கள், பெண்கள், என இரு பாலரும் கவர்ச்சிகரமாக நடித்தக் காட்டிய நாட்டியத்தைச் சிற்பிகள் தம் பக்குவம், கலைத்திறமை என்பவற்றுக்கேற்ப அழகிய சிற்பங்களாக உருவாக்கி அழியாத நிலையை வெளிப்படுத்தியுள்ளனர். நடனமாடும் நடனக் கலைஞர் போலன்றி அழியாத நிலையிலுள்ள நடனச் சிற்பங்கள் தோன்ற இச் சிற்பக்கலை வழிகோலியத. இச் சிற்பங்கள் கல், மண், மரம், உலோகம் என்பவற்றால் ஆக்கப்பட்டது. பல நடனச் சிற்பங்களை நோக்குமிடத்து மிக நேர்த்தியாகவும் சாஸ்திர விதிகளைப் பின்பற்றியதாயும் அமைக்கப்பட்டதாக உள்ளது. மத்திய இந்தியாவில் உள்ள பாகடர் ஸ்தாபியிலுள்ள நடன இசைக்காட்சிச் சிற்பங்களில் கணவனை நடனம் மூலம் மகிழ்வித்த மனைவி, கின்னரத் தம்பதிகளின் நடனம், வாத்திய இசைக்கேற்ப தேவமகளிரும் , கணிகையினரும் நடமாடல், நாகராஜனுக்கு மேல் நாக கன்னி நடமாடல், திருமகளின் நடனநிலை என்பன குறிப்பிடற்பாலன. மேலும் இங்கு தான் குஞ்சிதயாதச் சிற்பமும் உள்ளது.
இசையும் நடனமும் தெய்வத்தினை வழிபடவும் இன்பம் ஊட்டவும் சாதனங்களாகின. இதனைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள் சில காஞ்சியிலுள்ள ஸ்தாபியின் வடக்குத் தோரணத்திலுள்ளது. இதிலுள்ள சிற்பங்களில் காணப்படும் இசைவாத்தியம் முக்கியமானது. நாகராஜன், ராணிகள் நடனமாடுதல், அழகிய நடனமாதின் உருவம் என்பன கவனிக்கற்பாலன. சிவனின் நிருத்த மூர்த்திகளும் கிடைக்கப்பெற்றன. பொதுவாகச் சிவன் கோயில்கள் நடனக் கலையின் முக்கிய இடமாகத் திகழ்ந்தன. இதில் சிதம்பரம் முக்கியமானது. தமிழ் நாட்டில் பல்லவ, பாண்டிய மன்னர் நேர்த்தியான கலையழகு மிக்க நடராஜ சிலைகளை அமைத்தனர். சக்தியின் நடனத்தைக் குறிக்கும் சிற்பங்களாக உதைப்பூரிலுள்ள உதேஸ்வரர் ஆலயத்தில் சிற்பம் ஒன்று உளது. நேபாளத்திலும் அர்த்த நாரீசுவர சிற்பம் மட்யாண்டத்தில் சிவனின் பாதம்
· 34 -

Page 43
நந்தியிலும் சக்தியின் பாதம் சிங்கத்திலும் மிதித்தபடி சிற்பம் உள்ளது. மற்றும் நேர்த்தியான அர்த்த நாரீசுவரர் உருவங்கள் புவனேஸ்வரம் எனும் தலத்தில் உள்ளது. இம்மூர்த்திகளும், சக்திகளும் நடனமாடுவதாகவும், மற்றும் பாலம்பத்திலுள்ள ராம்பா ஆலயத்தில் சரஸ்வதி அணி னத்திலும் , வருணனி மகரத்தினி மீது நடனமாடுவதாகவும் சான்று கூறப்பட்டுள்ளது. மேலும் களபீட்டிலுள்ள கொய்சா ஆலயத்தில் நர்த்தன கணபதியின் சிற்பம் உண்டு. அபநேரில் உள்ள சிற்பத்தில் அவர் மாதீர்க்கா சக்தியுடன் நடனமாடுகின்றார். மற்றும் பல நடன சிற்பங்கள் கஜராகோ, புவனேஸ்வர், பூரி, அபூமலை, தென்னிந்தியா ஆகிய இடங்களிலுள்ள கோயில்களில் காணலாம். முக்கிய சிற்பங்களாக கரண சிற்பங்கள் இடம்பெறுகின்றன.
கரணங்கள் அனைத்தும் தொகுத்தமைந்த ஒரே இடமாக தஞ்சைப் பெருவுடையார் கோயில் விளங்குகின்றத. மற்றும் கும்பகோணம், சாரங்கபாணி கோயில்களிலும் இடம் பெறுகின்றது. சிதம்பரத்திலுள்ள கரணச் சிற்பங்கள் பெண்களினுடையதாகும். இக் கோயில்களிலே ஆயிரக்கணக்கான நடன சிற்பங்களைக் கொண்டு நடனக் கலைக்களஞ்சியமாகத் திகழ்கின்றது சிதம்பரமே. நான்கு கோபுரங்களிலும் உள்ள சுவர்களில் இந்த நடன சிற்பம் காணப்படுகின்றது. இதில் கிழக்கிலும், மேற்கிலும் உள்ள நடன சிற்பங்களின் கீழ் அதன் செய்யுள் , நடன சாஸ்திரம் எனர் பன பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் பலஹரண சிற்பங்கள் ருச்சாக்கரத்திலுள்ள ருத்ததீச்வரர் ஆலயத்திலும் திருவண்ணாமலை அருணேஸ்வரர் ஆலயத்திலும் காணப்படுகின்றன. மற்றும் தென் கிழக்காசியாவின் பல பகுதியிலும் பல அழகிய நடன சிற்பங்கள் காணப்படுகின்றன. யாவாவில் உள்ள பிராமண்ணிலுள்ள மும்மூர்த்திக் கோயில்களிலே நடுவிலுள்ள சிவன் கோயிலில் நாட்டிய ஹரணங்கள், ஹரணசிற்பங்கள் என்பன மூலமாக மறைந்தபோன தெளிவு அற்ற நாட்டிய நிலைகளை நன்கு அறியும் வாய்ப்பு எமக்குக் கிடைப் பதடன் ஆதாரபூர்வமாகவும் விளங்குகின்றது.

மேலும் நோக்குமிடத்த கரணங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் தொகுத்துக் காட்டும் முயற்சிகளை கி.மு.பதினோராம் நாற்றாண்டில் தஞ்சைப் பெருவுடையாரில் முதன் முதலாகக் காணலாம். கால நோக்கில் நோக்கும்போது கும்பகோணம், சாரங்கபாணி ஆகிய இடங்களில் உள்ள கோயில்கள் அடுத்தபடியாகக் குறிப்பிடத்தக்கன. மற்றும் இக் கோயில்களில் சில நாட்டிய ஹஸ்தங்களும் சிற்பங்களில் இடம்பெற்றுள்ளன. பிருகதீஸ்வரர் ஆலயத்தின் சுற்றலையின் மேல் அடுக்கிலுள்ள சுவர்ப் பகுதியில் எண்பத்தி ஆறுக்கு மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. பரதமுனிவரின் நாட்டிய சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள கரணங்கள் நாற்றியெட்டினுள் எண்பத கரணங்களுக்கு மேற்பட்டதை சிவபெருமானே அபிநயித்துக் காட்டுவதைப் போன்ற சிற்பங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இறைவன் நான்கு சுரங்களுடன் திருநடனம் புரிகின்றான். அவனோடு சேர்த்து மானும், மழுவும் ஆடுகின்றன. இராஜராஜனி தில்லையம் பலப் பெருமானிடம் கொண்டிருந்த ஈடுபாட்டிற்கு இத் தாண்டவச் சிற்பங்கள் சிறந்த சான்றாகும்.
மற்றும் இராஜராஜன் தஞ்சைப் பெருங்கோயிலைச் சுற்றி நானூறு (400) தேவரடியார்களை குடியேற்றியும் திருக்கோவலூர், வீரட்டானேசுவரர் கோயில் என்பவற்றில் முப்பத்தியிரண்டு நடன மகளிரை தொண்டு புரிய வைத்தும் வந்தான். அவர்களை ஆடல் மகளிர், தளிச் சேரிப் பெண்டிகள், பதியிலார் கோயிற் பிணாக்கள் எனப் பல பெயர் கொண்டு அழைத்தனர். இவர்கள் மூலமாக நாட்டியப்பணியை ஆலயங்களில் நடைபெறச் செய்தான் இராஜராஜன். அத்தடண் உண்ணாழி கையின் நழைவாசல் மூன்றில் தென்திசைவாயிலில் மேற்புறத்தில் தேவ அரம்பையர் ஆடியும், பாடியும், வாழ்த்தம் சிற்பங்கள் அலங்காரச் சிற்பங்களாகும். இவற்றில் இலை, கொடி, யாழி, மரம், சிங்கம் போன்ற விலங்கு பறவைகள் சிற்பங்களும் பாடலுக்கேற்ப ஆடுபவர், புராணக் கதைகள் என்பவற்றை விளக்கும் சிற்பங்களும் உண்டு. புறச் சுவர் மாடத்திலுள்ள பிச்சாடண மூர்த்தியின் சிற்பமானத திருக்கை நான்கிலும் தடி ஏந்த, கபாலம்

Page 44
தாங்க, மானிற்குப் புல்லிடமற்றத அருட்கையாக விளங்க, இக்கோலம் வியத்தகு அலங்காரத்தடன் மணிமகுடம் முடியினை அழகுபடுத்த முகத்தில் புன்சிரிப்புத் தவழுக் காட்சியளிக்கிறது.
மற்றப் பக்கமுள்ள மாடக்குழியிலுள்ள சந்திரசேகரர் சிலை அருள் வடிவங்களுள் ஒன்று சடையில் சந்திரனைத் தாங்கி அமைதியான தோற்றம் அருள் நிறைந்த நிலை மழுவேந்திய கையும் மான் பிடித்த கையும் அவர் அழகை மெருகூட்டுகின்றத. சுவரின் தென்புறம் சுவர் மாடக்குழியினுள் தட்சணா மூர்த்தி சிலை உண்டு. அறிவு போதிக்கும் நிலை சின்முத்திரை காட்டும் கை, சுவடி ஏந்திய கரம் கருத்தை கவருவதுடன் நாட்டியம் ஒரு யோகம் என்பதை இத உணர்த்துகிறது. அவனின்றி ஓர் அணுவும் அசையாத என்பதைச் சிற்பம் செதுக்கும் சிற்பிகள் நன்குணர்ந்திருந்தனர். அணுவுக்குள் அணுவாய் நின்று அதனை மட்டுமல்லாமல் அணி டங்களையே ஆட்டுவிக்கின்றான் என்பதை அறிவிக்கும் வகையில் ஆடவல்லானின் திருவுருவத்தை அவர்கள் படைத்தனர். தானும் ஆடி, அண்டத்தையும் ஆட்டுவிக்கும் தன்மையைக் குறிப்பதே நடராஜ உருவமாகும்.
நடனமாடும் சிவனுடைய சிற்பங்கள் சோழர் காலத்திற்கு முன்பே பாதாமியிலும் ஐயவோலிலும் எல்லோராவிலும் காணப்படுகிறது. பல்லவர் காலத்தில் அப்பர் ஆடற்கடவுளை குனித்த புருவமும் எனத் தில்லையில் சிற்றம்பலத்தில் ஆனந்த தாண்டவ நடராஜனைக் கண்டு பாடினார். சீவனின் நடனக் கோலம் ஜயவோலில் உள்ள தர்க்கை கோயிலில் காணப்படுவத உண்மை. அது குப்தர் காலத்தைச் சேர்ந்தது. பிற்பட்ட காலத்தில் எலிவண்டா குகையில் அத்தகைய சிற்பம் ஒன்று காணப்படுகிறது. சாளுக்கியரின் தலைநகராக இருந்த வாதாபியில் ஒரு குகைக் கோயில் உள்ளது அதனுடைய சுவரில் பதினாறு கைகளை உடைய ஒரு சிவ தாண்டவச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சிற்பம் சிவனின் ஊழிக்கூத்தைக் குறிக்கின்றது. இதற்கு முன்பே ஆனந்த தாண்டவச் சிற்பம் அமைக்கப்பட்டு

விட்டது. இவ் ஆனந்த தாண்டவ வடிவம் தக்கணத்தில் காணப்படும் திரிபுராந்தக தாண்டவம், ஊர்த்தவ தாண்டவம் போன்ற தாண்டவச் சிற்பங்களிலிருந்து முற்றும் வேறுபட்டத எனலாம். சோழர் காலமே சிற்பக்கலையின் உன்னத காலமாகும்.
மேலும் விரயாட்சர் கோயிலில் கோட்டங்களில் சிற்பங்கள் இருக்கின்றன. அந்தச் சிற்பங்களுள் சிவபெருமான், நாகர்கள், நாகினிகள் ஆகியவர்களுடைய உருவங்களும் இராமாயணக் காட்சிகளும் இருக்கின்றன. கைலாசக் கோயிலில் சிற்பங்கள் இந்து புராண செய்தி களைச் சித்தரிக்கும் மிகப் பெரிய சிற்பங்களாக உள்ளன. ஒருபக்கம் வைணவச் சிற்பங்களும், மறுபக்கம் சைவச் சிற்பங்களும் உண்டு. அதில் இரணியகசிபின் மரணக்காட்சி இச்சிற்பங்களுள் மிகவும் அழகானதாகவும் நாட்டியத்தின் அவதாரங்களை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. மூவர் கோயிலின் கலையழகு நேர்த்தியானது. இங்கு செதுக்கப்பட்டுள்ள சிற்பவரியில் கண்ணனுடைய தோற்றங்கள், செயல்கள், முகபாவங்கள் என்பன பார்ப்பதற்கு அழகானதாகவும் கவர்ச்சியானதாகவும் உள்ளன. மேலும் அர்த்தநாரி, வீணாதர தட்சிணாமூர்த்தி, ஸம்ஹார மூர்த்தி, கங்காதரர், சந்திரசேகரர், சூரியன், சந்திரனி , மோகினி போன்ற சிற்பங்களும் காணப்படுகின்றன.
திருநெல்வேலி திருவாலீசுவரர் கோயிலில் கணங்கள் நாட்டியத் தோற்றத்திலும் வேறு மகிழ்ச்சியான காட்சிகளிலும் தோற்றுகின்றன. இந்த கணல் வரிச் சிற்பங்கள் ஆடல், பாடல், கேலி, கிண்டல் முதலிய காட்சிகளைக் கொண்டு அமைந்துள்ளன. நடராஜப் பெருமானது சிற்பம் உலகத்தில் நீக்கமற நிற்கின்றது. இதில் ஆடல் அரசனத லயம், உவகை என்பன ஒளிர்கின்றன. வலக்கையில் ஏந்தி ஒலிக்கும் இசைக்கருவி, உயிரினங்கள் அனைத்தையும் அவன்பால் ஈர்த்து அவனுடைய லயம் மிக்க ஆட்டத்தில் கலந்து அவனோடு சேர்ந்து விரிந்து ஆடச் செய்கிறது. பரந்தசடை அவனது ஆட்ட வேகத்தையும், இடக்கை நெருப்பேந்தி அழித்தலையும் குறிக்கிறது. இது உலக
- 36 -

Page 45
உயிருட்டலுக்கும் எரித்தலுக்கும் இடையான தொடர்பை குறிப்பதாக உள்ளது. ஒரு காலின் கீழ் அசுரன் நசுக்குண்ட வண்ணமும் ஒரு கை அஞ்சேல் என அபயமாகவும் புன்முறுவலுடனும் பல கைகளையும் கொண்டு ஆடல் அரசன் ஆடும்போது உலக தோற்ற ஒடுக்கம் காரணமாகவே அவன் ஆடுகின்றான் என்பது தெளிவாகின்றத.
சிதம்பரத்திலுள்ள தாண்டவச் சிற்பங்கள் பதின்மூன்றாம் நாற்றாண்டில் செதுக்கப்பட்டன. இதன் முன்பே தஞ்சையில் சிற்பம் செதுக்கத் தொடங்கப்பட்டு விட்டது. சோமேஸ்வரம், சாரங்கபாணி இரண்டும் சேர்ந்து ஒரு கோவிலாக இருந்தபோது பொதுவாயிருந்த கோபுரத்தில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. இவை திருமாலின் தாண்டவமன்று எனக் கூறியுள்ளனர். ஆட்டம் என்பது செயல் உருவாய் இருப்பது. இதன் தோற்றங்களை மனதில் காண்பது அரித. எனினும் தஞ்சை, சிதம்பரம், கும்பகோணம் என்பவற்றில் காணப்படும் கரணச் சிற்பங்கள் நமக்கு மிகச் சிறந்த தணையாகின்றது. பல கரணங்களில் ஒன்றான சகடாஸ்யம் என்பத வண்டியின் சகடைப் போல் உடலை வளைத்த வட்டமாகக் கால்களை வளைத்து வளைந்த கைகளால் கால்களைப் பிடித்து வயிற்றை தரையில் தாங்கி நிற்பதென்று சிதம்பர சிற்பம் விளக்குகிறத.
கரணங்களில் பல கடினமாகவும் சில எழிலான உள்ளம் கவர் வண்ணமாகவும் உள்ளன. சில சிற்பங்களில் இடக்கால் ஊன்றி வலக்கால் தாக்கிய சிற்பங்களும் உண்டு. புஸ்பாஞ்சலியை அர்ப்பணம் செய்வதற்காக ஏற்பட்டதான முதல் கரணமான தல புஸ்பபுடத்தில் கால் இரண்டையும் இலேசாக முட்டில் மடித்து நின்று இரு கரங்களாலும் கை நிரம்பிய மலர்களைத் தாவுவதுபோல் நடிகை நிற்பாள். லீனம் என்பது நின்றபடி நேராக உடல் அசைவற்றுக் கண் மூடிக் கைகூப்பிக் கடவுளை உள்ளே தியானிப்பது போன்ற நிலை. உன்மத்தகம் என்ற அழகிய கரணத்தின் நடிகை வேட்கையில் இரு கரங்களையும் உல்லாசமாய்

இரு புறத்திலும் சமமாக வீசி நிற்பாள். கடீ சமம், மத்தல்லி, அர்த்த மத்தல்லி, லலிதம், மயூரல்லிதம் முதலிய இந்த இனிய வகையைச் சேர்ந்தவை. இக் கரணங்களுள் ளே கடினம் ஆனவை, லலிதமானவை, ஆண்கள் செய்யக்கூடியவை, பெண்கள் செய்யக்கூடியவை, தாண்டவ அம்சம் கூடியவை, லாசிய அம்சம் கூடியவை என இரு வகைகள் காணப்படும். ஆயினும் நாற்றியெட்டுக் கரணங்களும் ஆணி , பெணி இருவராலும் செய்யப்படலாம் என்பதை தஞ்சையில் காணப்படும் ஆண் சிற்பங்களாலும், சிதம்பரத்தில் காணப்படும் பெண் சிற்பங்களாலும் காணக் கூடியதாக உள்ளது.
நாடகம், கதை, பாட்டு இவற்றில் வரும் பொருட்களை அபிநயம் செய்த காட்டுவதில் ஆங்காங்கு இக்கரணங்கள் பொருத்தமாய்ப் பயன்படும். என்றாலும் சிறப்பாக இவை வெறும் ஆட்டமாகவே சுவைக்கப்படும். அதாவது கடத்தில் இரு பிரிவுண்டு. நிருத்தம், நிருத்தியம் என்பவையே அவை ஆகும். பின்சொன்ன நிருத்தியத்தில் பாவத்தை அபிநயம் மூலம் விளக்குவது காணப்படுகிறது. நிருத்தமோ பொருள் ஒன்றையும் விளக்காமல் தன் நிலைகள் மூலம் அழகு ஒன்றையே விளக்குவதாய் ஆடப்படும். இந்த நிருத்த வகையில் அடங்கும் தாண்டவமான நாற்றியெட்டு ஹரணங்களையும் சிவனே தந்தருளினான் என்றால் நாட்டியத்தின் மகிமைதான் எண்னே!.
மேலும் இந்தியாவில் ஆங்காங்கே காணப்படும் குகைக் கோயில்களில் கல்லில் செதக்கப்பட்டவையும், பஞ்சலோகங்களில் ஆனவையுமான சிவதாண்டவ உருவங்கள் ஆகமம், சிற்பம், நாட்டியம் மூன்றுடனும் தொடர்புபட்டவையாக இருக்கக் காணலாம். தென் நாட்டில் புகழ்பெற்றதாக வழிபடப்பட்டுவரும் நடராஜ உருவமான ஆனந்த தாண்டவத்தை புஜங்க நடனம் என்பர். புஜங்கம் என்பத பாம்பைக் குறிக்கும். இதனடிப்படையில் புஜங்க தொடர்பான மூன்று கரணங்கள் காணப்படுகிறத. அவையாவன புஜங்காஞ்சிதம், புஜங்கத்ராஸிதம், புஜங்கத்ரஸிதரேசிதம் என்பனவாகும். இம்மூன்று கரணங்களின் தோற்றமும்

Page 46
காலடியில் திடீரென ஒருவன் பாம்பைக் கண்டு விட்டால் அதன் மேல் காலை வைக்காமல் அதிலிருந்த தப்புவதற்காக எப்படி அக்காலைத் தாக்குவானோ அத போன்ற நிலையிலேயே சித்தரிக்கப்பட்டுள்ளன. இம்மூன்ற புஜங்க நிலைக்கும் நடராஜ உருவத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை தஞ்சை, சிதம்பர சிற்பங்கள் மூலப் அறியக் கூடியதாக உள்ளது.
மேலும் காஞ்சிக்கு அருகில் உள்ள கூரம் என்ற இடத்தை ஊர்த்துவஜாணு எனும் தாண்டவ சிற்பமும் நல்லூர், திருவரக்குளம், திருப்பரங்குன்றம், குமா வயலூர் என்ற தலங்களில் சதுர தாண்டவ நிலையும் ப்படுகிறது. இப்படியான ஹரணங்களின் அழகிய வம் அடிக்கடி பல நிலைகளுக்கு அடிப்படை "யாக பரத நாட்டியத்தில் வருவதை ரசிகர்கள் "க்கூடியதாயும், உணரக்கூடியதாயும் உள்ளத :லையில் இடுப்பு சற்றுத் தனித்து ஆடுவது எல்ல ட்டிய நிலைகளுக்கும் அடிப்படை என்பதை சிற்பங்களின் மூலமாக நாம் அறியலாம். இச்சிற்பங்கள் தமிழ் நாட்டு ஆலயங்களில் மட்டுமன்றி தெலுங்கு கன்னட நாட்டுக் கோயில்களிலும் காணப்படுகின்றன கன்னட தேசத்தின் அரண்கும்பே எனும் இடத்தில் சது தாண்டவம் காணப்படுவத குறிப்பிடத்தக்கத.
***ዓû ;፡፡
சென்னைக்கருகில் உள்ள அரக்கோணத்திற் அடுத்துள்ள திருவாலங்காட்டில் சிவன் காளியுட6 நடனமாடி அவளை வென்ற ஊர்த்தவ தாண்டவ காட்சியளிக்கின்றத. மேலும், இவர் வுருவ திருச்செங்காட்டங்குடி, தென்காசி, தாரமங்கலம் போன் இடங்களிலும் காணப்படுகிறது. இதன் சிறப்பு யாதெனி இதில் வலக்கால் உடலோடு சமமாய்த் தலை வரைக்கு உயர்ந்திருக்க, ஆட்டத்தின் நடுவே விழுந்த காதணிை ஆட்டம் கலையாமல் கால் விரலால் சுண்டி எடுத்த காத வரைக்கும் அதே காலால் கொண்டு காதிலிருந் விழுந்ததும் அதை அணிந்து கொண்டதும் பார்ப்பே உணராவண்ணம் சிவன் அணிந்தமையாகும். மேலு காஞ்சி கைலாசநாதர் கோயில்களிலும் சில சிவதாண்ட சிற்பங்கள் காணப்படுகின்றன.

புகழ்பெற்ற எல்லோரா, பாதாமி நடராஜ சிற்பங்களும் பட்டக்கல்லில் உள்ளதும் கரிஹஸ்தம் என்ற கரண நிலையில் அழகு மிகவும் சேர்ந்த நேர்த்தியாய் அமைந்த உள்ளத. (ஐ)ஹொஸெ, புவனேஸ்வரம் முதலிய இடங்களிலுள்ள நடராஜ சிற்பங்கள் சற்று வேற்றுமையான கால், கை நிலைகளை உடையதாக உள்ளன.
பாவம் எண் பத நாட்டியத்திற்கு இன்றியமையாதத. அதே போல் புஸ்பாஞ்சலி என்றால் நடிகை, அரங்கிற்கும் சபைக்கும் மலர்களைச் சமர்ப்பித்து தன் வணக்கத்தை நாட்டிய முறையில் தெரிவித்துக் கொள்வது ஆகும். பின் சபாவந்தனம் எனப்பட்டத. தற்போது முதன்முதலாகச் செய்யப்படும் அலாரிப்பு என்பதில் அடங்கியுள்ளத. கை அசைவுகளில் தலைக்கு மேல் கை கூடுவதையும் முகத்தின் முன் கை கூடுவதையும் மார்பளவில் கை கூடுவதையும் தேவதை, ஆசிரியர், அறிஞர், சபையோர், பொதுமக்கள் என்பவர்களுக்கான அஞ்சலி ஆட்டம் என்பதை நாம் உணரலாம். பண்டை ஆட்டத்திலேயே புஸ்பாஞ்சலி முதன்முதல் செய்ய வேண்டியத என்பத நாற்றியெட்டுக் கரணங்களுக்குள் முதன் முதலாகத் தரப்பட்ட தலபுஸ்பபுடம் என்ற நேர்த்தியான கரணத்தில் இருந்து அறியக் கூடியதாக உள்ளது. எனவே தற்கால ஆடல்முறைக்கு பண்டைக் கால கரணங்களும் ஆதாரமாக இருந்தமையை எடுத்து இயம்புவத சிற்பங்களேயாகும்.
காஞ்சிப் பல்லவ அரசர்களாற் கட்டப்பெற்ற வியத் தகு பாறைக் கற் கோயிற் றொகுதிகளை அணிசெய்யும் மாமல்லபுரச் சிற்பங்கள் நனிசிறந்தவை. இச் சிற்பங்களில் கவர்ச்சி ஆனது, எண்பது அடிக்கு மேலான நீளமும் ஏறக்குறைய முப்பது அடி உயரமுமுள்ள பாறை முகப்பை, அணி செய்யும் கங்காதேவி வானிறங்கும் தோற்றமாகிய புடைப்புச் சிற்பம் ஆகும். சிவனின் சடைமுடியிலிருந்து இவ்வாறு அந்நதி இறங்குகையில் இரு மருங்கிலும் தேவர்களும், ஆரணங்களும், முனிவர்களும், யானைகளும் காவல்
- 38

Page 47
செய்ய ஆற்று நீரிலே நெளிந்து செல்லும் நாகர் (பாம்பு) நீந்துகின்றன. இது, நாட்டியத்தில் சிவன் கங்கையை தாங்கும் கதையை எடுத்தியம்புவதாக இச்சிற்பம் அமைகிறது. மேலும் திருச்சிராப்பள்ளி மலையின் மீதுள்ள பல்லவனின் குடை வரையில் சிவனுக்கு ஆலயம் உண்டு. அதில் கீழ்ப்புறம் சிவலிங்க மூர்த்தியையும் மேல்புறம் கங்காதரரையும் செதுக்கி உள்ளனர். இதில் சிவபெருமான் நின்ற நிலையில் வலதுகாலை கீழிருக்கும் முயலகன் தலைமீது ஒய்யாரமாக ஊன்றியபடி விண்ணிலிருந்து இறங்கும் கங்காதேவியைத் தனது மேற் கரத்தால் தாங்கிச் சடைமுடியில் ஏந்துகிறார். மேல் இடது கரத்தில் அக்கமாலை உள்ளது. இடுப்பில் ஒரு கரம் பாம்பு ஏந்திய பிறிதொரு கரம் அணி ணலுக்கு அழகூட்டுகிறத, எழில் கொஞ்சும் கங்கையைத் தன் விரிசடையில் ஏந்தம் பிரானின் திருவடிகளுக்கு இருபுறமும் இரு மனித உருவச் சிலைகள் மண்டி இட்டு, அமர்ந்த நிலையில் தம் கரங்களுள் ஒன்றை இடுப்பிலும் மற்றையதை தலைக்கு மேல் உயர்த்தியும் உள்ளனர்.
நாட்டிய சாஸ்திரத்தின் உருவாக்கத்தினைத் தொடர்ந்து உருவான இந்திய சிற்ப வடிவங்களில் அந்நாலின் வரையறைகள் பின்பற்றப்பட்டமையை அவதானிக்கக் கூடியதாயுள்ளத. அவ் வகையில் சாஞ்சி, மதரா, அமராவதி, எல்லோரா போன்ற இடங்களில் காணப்படும் நடன சிற்பங்கள் குறிப்பிடத் தக்கவையாகும். இவை பரத நாட்டிய சாஸ்த்திர வரன் முறைகளை பின்பற்றிய வகையிலுள்ளமை வெள்ளிடை மலையாகும். குறிப்பாக, அந்நாலில் குறிப்பிடப்படும் "சாரிகள்" எனும் காலசைவுகள் பின்பற்றப்பட்டுள்ளமையைக் காணலாம். இவ்வாறு நாட்டிய சாஸ்திரங்களும் சிற்பவாயிலாகப் பின்பற்றப்பட்டமை புலனாகிறத.
சிந்தவெளியில் கிடைக்கப்பெற்ற நடன சிற்பங்களையடுத்த குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுபவை ஒரிஸா மாநிலத்திலுள்ள ராமகும்பா, உதயகிரி போன்ற இடத்திலுள்ள சிற்பங்களாகும். இவை அரச சபையில் இருக்கும் காலத்தால் முந்திய நடனக்
3.

காட்சிகளை சித்தரிக்கும் சிற்பங்களாக அமைகின்றன. மத்திய இந்தியாவிலுள்ள பார்கித் எனுமிடத்தில் கிடைக்கும் நடனக் காட்சிகளை சித்தரிக்கும் சிற்பங்கள் கவனிக்கத்தக்கவையாகும். அவற்றுள் காணப்படும் நடன சிற்பங்கள் தெய்வீகப்படுத்துவனவாகவும் மனத்திற்கு இன்பமளிப்பனவாகவும் காணப்படுகின்றன.
அமராவதியிலுள்ள சிற்பங்கள் சமய வாழ்விலும், சமூக வாழ்விலும் நடனக்கலை பெற்ற முக்கியத்தை சித்தரிக்கின்றன. நாட்டிய சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள கரணங்கள், காலசைவுகள் என்பவற்றைப் பின்பற்றி இங்குள்ள சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கவை. இதனால், இவை இந்திய வரலாற்றில் நாட்டியக் கலையின் வளர்ச்சி பற்றிய ஆறு நடனக்காரரின் வடிவங்களில் ஒன்று பிற்கால நடராஜ வடிவத்தை சித்தரிப்பதாக உள்ளது. இச்சிற்பங்கள் பெரும்பாலும் பெளத்த மதச் சார்புடையனவாகவே காணப்படுகின்றன. இதனைப் போலவே காந்தாராவின் சாஸ்திரிய நடனத் தொடர்புகள் சித்தரிக்கும் சிற்பங்களைக் காணக்கூடியதாகவுள்ளத.
இந்திய வரலாற்றில் கிறிஸ்த சகாப்தத்தை தொடர்ந்தே இந்து சமயம் சார்பான நடனக் கலையைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள் தோற்றம் பெற்றன எனலாம். இந்நிலையில் இந்தக் கடவுளர் பலரும் இந்தக் கலைகளுடன் இணைக்கப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளத. சிவனி ஆடலுக்கு அரசனாகவும் கூத்த பிரானாகவும், நடராஜர் ஆகவும் சித்தரிக்கப்படுகின்றார். அத்துடன் இந்துசமய மரபில் நடனத்திற்குரிய தனிப் பெரும் தெய்வமாகக் கணிக்கப்படுகின்றார். சிவன் ஆடுவது தாண்டவம் எனவும் சக்தியாடும் நடனம் லாஸ்யம் எனவும் கூறப்படுகிறது. சிவனத தாண்டவங்களில் சந்தியா தாண்டவம், கெளரி தாண்டவம், திரிரதாண்டவம், ஆனந்த தாண்டவம், முனி தாண்டவம், சங்கார தாண்டவம் எனப் பலவாகும். இத்தகைய சிற்பங்கள் பலபாகங்களிலும் காணக்கூடியதாக உள்ளன.

Page 48
குப்தப் பேரரசின் காலத்தில் நாட்டியம் மிக முக்கிய இடத்தைப் பெற்றத. குவாலியர் இடத்திற்கு அருகிலுள்ள பவைய எனுமிடத்தில் காணப்பட்ட நடன சிற்பங்கள் குறிப்பிடத்தக்கன. இதில் தற்கால நடன நிகழ்ச்சியை நினைவூட்டும் நடன சிற்பமும் காணப்படுகின்றது. மிக நேர்த்தியான நடராஜர் சிலை கி.பி.ஐந்தாம் நாற்றாண்டின் பின் எல்லோரா, அமராவதி, பட்டக்கல் போன்ற இடங்களில் காணப்படுகிறது. அத்துடன் பரல் எனும் இடத்தில் உள்ள இசைமயமான கூத்தப்பிரானின் வடிவம் குறிப்பிடத்தக்கது. இங்கு வாத்தியம் இசைக்கும் வண்ணம் காணப்படும் தேவகணங்கள் எனும் சிற்பம் குறிப்பிடத்தக்கத. பல்லவர் காலத்தைத் தொடர்ந்த உருவான நடனக்கலையின் வளர்ச்சியினை பல்வேறு சிற்பங்கள் வாயிலாக அறியலாம். சியமங்கலக் குகைக்கோயில் போன்ற இடங்களிலும் மாமல்லபுர ரதக்கோயில், காஞ்சி கைலாச நாதர் கோயில் போன்ற இடங்களிலும் காணப்படும் நடராஜர் சிற்பங்கள் முக்கியமானவை.
சோழ, நாயக்கர் காலச் சிற்பங்கள் கல், உலோகம் என்பவற்றில் வடிக்கப்பட்டவை. இந்த தெய்வங்கள் நடனக் கலையுடன் தொடர்புபடுத்தப்பட்ட நிலையினை தமிழகத்தில் சிறப்பாகக் காணலாம். கி.பி.பதின்மூன்றாம் நாற்றாண்டில் உருவான வரங்கல் எனும் இடத்த சிற்பங்களில் திரிமூர்த்திகள் நடனாச்சாரியார்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். கி.பி.பதினொராம் நாற்றாண்டில் உருவான சாளுக்கிய சிற்பம் ஒன்றில் பார்வதிக்கு சிவன் நடனக் கலையைப் பயிற்றுவிக்கும் பாங்கு சித்தரிக்கப்பட்டு உள்ளத. மற்றும் மாமல்லபுரச் சிற்பம் ஒன்றில் சிவன் பரத முனிவருக்கு நாட்டியக் கலையை வெளிப்படுத்தும் பாவனை விளக்கப்பட்டுள்ளது. நாட்டியக் கலையின் அலகாக கரணங்கள் திகழ்கின்றன. இவற்றில் பல சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளத. இக்கரணங்கள் அனைத்தம் ஒருசேர கி.பி. பத்தாம் நாற் றாணி டளவில் தஞ்சைப்பெருவுடையார் கோயிலில் சிற்பமும் அதன் சாஸ்திர விளக்கமும் காணப்படுகின்றது. இந்த வகையில் தல புஎஸ் பபுடம் முதல் அவதம் வரையான

எண்பத்தியொரு ஹரண சிற்பங்கள் காணப்படுகின்றது.
இந்த வகையில் இந்தியாவை போன்று இலங்கை, தென்கிழக்காசிய நாடுகளில் நடனக் கலையின் சிறப்பினை சிற்ப சான்றுடனும் இன்னும் பல சான்றுகள் மூலமாகவும் நாட்டியத்தின் தொண்மையினையும் வளர்ச்சியினையும் அறியக் கூடியதாகவுள்ளத.
தென்னாட்டில் வானுற ஓங்கி நிற்கும் கலைப் பொக்கிஷங்களான கோயில்களைப் பார்வையிடுகின்றோம். அங்கே கோபுரவாயிலிலும், தாபியிலும் மண்டபத்திலும், தரையிலும், தாணிகளிலும், விதானங்களிலும், சுவர்களிலும் எண்ணிறைந்த பல வகைப் பாவங்களுடன் உள்ள சிற்ப வடிவங்கள் நம் உள்ளத்தைக் கவர்கின்றன. கோயில்களில் சிற்பக்கலை பெரிதும் இடம் பெற்றிருக்கின்றன. கோயிலின் தரை, சுவர், சிகரம், கோபுரம், மண்டபம், தாண்கள், வாயில் நிலைகள் முதலிய கட்டடங்களில் எல்லாம் சிற்ப உருவங்கள் அமைந்து காணப்படுகின்றன.
அபிநயத்தின் எல்லைகளை நாம் ஒரு எல்லைக்குள் வரையறுத்த வகுக்க முடியாதது. இதனையிட்டே லாசியக் கூறைச் சிற்பக்கலையின் ஒரு திட்டவட்டமான எல்லைக்குள் வகுக்க முடியாதுள்ளத. சிற்பக்கலையில் இடம்பெறும் முத்திரைகளுக்கும் அவற்றின் தன்மைகளுக்கும் நாட்டியக் கலையில் இடம் பெறும் முத்திரைகளுக்கும் இடையிலாக பல தொடர்புகள் உண்டு. சிற்பக்கலை உலகிற்கும், நாட்டியக்கலை உலகிற்கும் இடையே சில பல வேறுபாடுகள் காணப்படினும் சிற்பக்கலையே நாட்டியக் கலைக்கு அடிப்படை மூலங்களை அள்ளி வழங்கும் கருவூலங்களாகும். மேலும் சிற்பக் கலையில் இடம்பெறும் முத்திரைகளை நோக்குமிடத்து சிற்பக்கை முத்திரைகளைச் சிற்பக் கலையுலகம் சிற்பக்கை என்றும் கையமைதி என்றும், முத்திரைகள் என்றும், ஹஸ்த முத்திரைகள் என்றும் முப்பத்தி இரண்டு வகையாகப் பிரித்து அழைக்கிறது. நாட்டிய முத்திரைகளில் உள்ள சில அஸம்யுத ஹஸ்தங்களும், ஸம்யுத ஹஸ்தங்களும் இதில் இடம் பெறுகின்றன. மேலும் சிற்பக் கலையில்

Page 49
சிற்பங்களாவன பாவரசம் ததம்பும் வகையில் படைக்கப் பட்டுள்ளன, என்பதை எவரும் பார்த்த மாத்திரத்தில் உணரக்கூடியதாக உள்ளத. இயல்பாகவே இப்பாத்திரங்கள் அவற்றின் தன்மைக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கும் <960) [0 ll செவி வனே படைக்கப்பட்டுள்ளன.
பரதக் கலையின் தெய்வீக ஆராய்ச்சினைப் பொறுத்தவரையில் சிற்பங்களும் பெண்களுமே இக்கலையில் முதலிடம் பெறுகின்றன, என்பதை நாம் எவரும் மறுக்க முடியாது. தென்னிந்திய சிற்பக் கலையானது குறிப்பாக கோயிற் கோபுரச் சிற்பங்கள் ஏராளமாக புராண இதிகாசக் கதைகளை எடுத்தியம்பும் கலைக்களஞ்சியங்களாக விளங்குகின்றன. இதைத் தவிர பல்வேறு கோயிற் சிற்பங்களாவன பரதக் கலையின் தொண்மையினையும் அதன் தெய்வீகத்தினையும் பிரதி பலிக்கும் கலைக்கூறுகளாகத் திகழ்கின்றன. சிற்பக் கலையில் பரதக் கலையினி பங்கு எனும் கண்ணோட்டத்தில் இந்தியா முழுவதம் பரவுண்டு கிடக்கும் சிற்பங்கள் ஆற்றும் பணி அளப்பரியன, அளவிடமுடியாதன. ஆயினும் இவற்றுள் தஞ்சை, சிதம்பரக் கோயிற் சிற்பங்கள் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றன.
தாண்டவக்கூறு நாட்டியத்தில் ஆடவருக்கே பொருத்தமானது எனக் கருதப்பட்ட போதிலும் இதனைப் பெண்களும் ஆடலாம், என்பதைச் சிதம்பர நடனச் சிற்பங்கள் பெண் சிற்பங்களாக இருப்பதிலிருந்து நாம் அறிந்த கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. தஞ்சையில் காணப்படும் நடன சிற்பங்கள் நடன சிகாமணியாகிய சிவனே நினர் றாடுவதாக உருவகிக்கப்பட்டுள்ளத. நாட்டியக் கலையின் இரு கூறுகளாகிய தாணி டவமும் வாசியமும் குறிப்பீட்டளவிற்கு சிற்பக்கலையில் வேரூன்றிப் பேணிப் போற்றிப் பாதகாத்த வளர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கத.
மயமதம் எனும் நால் ஆனத கார்க்கோடகன்
- 4

எனும் பாம்பை சிவபிரான் அணிந்தாடியதாகச் சாட்சி பகர்கிறது. இத்தாண்டவச் சிற்பத்தில் முயலகனி சிற்பங்கள் பொதுவாகக் காணப்படுவதில்லை. பாம்பை அரையிற் சுற்றியும், தலையையும் வாலையும் தலைக்கு மேல் பிடித்துக் காணப்படும் சிற்பங்களும் உண்டு. துன்பக் காத்தல் சிற்பமானது புஜஸ்கத்திராஸ்மாகும். இச்சிற்பத்தில் முயலகன் உள்ள சிற்பமும் உண்டு முயலகன் இல்லாத சிற்பமும் உண்டு. சில சிற்பங்களில் இடத புறத்தில் கெளரி அம்மையாரும் வலது புறத்தில் நந்தி தேவரும் உள்ள சிற்பங்களும் உண்டு. சில சிற்பங்கள் சூலத்துடனும், சில சிற்பங்கள் ஆலமின்றியும் காணப்படுகின்றன. எனினும் அடிப்படை தத்தவம் ஒன்றே இத்தாண்டவச் சிற்பத்தில் இடம்பெறும் பொதுவானதும் சிறப்பானதுமான அம்சங்களை ஆராய்தல் பொருத்தமானது ஆகும். ஒரு காலும் அதற்கு எதிர்ப்புறக் கையும் தலைக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. பொதுவாக வலது கால் தலைக்கு மேல் உயர்த்தியும் இடது கால் ஊன்றியும் இடது கை தலைக்கு மேல் உயர்த்தியும் உள்ளன. தாக்கிய திருவடி அணுக்கிரகத் தொழிலையும், ஊன்றிய திருவடி மறைத்தலையும் செய்கிறது. நடனம் விறுவிறுப்புற்றுள்ளது என்பதை சில சிற்பங்களில் சடைமுடி விரித்தும் பரந்தும் உள்ளதைக் கொண்டு அறியலாம். தடி ஏந்திய வலது கரமும் தீச்சுடர் ஏந்திய இடது கரமும் மிகவும் விரிந்தும் பரந்துமுள்ளது.
இன்று சிற்பங்களாவன நாட்டியக் கலை பற்றிய ஆய்வுக்கு எமக்குதவும் கருவூலமாகத் திகழ்கின்றன. ஆலயங்களின் கோபுரங்களில் செதுக்கப்பட்டும், வடிக்கப்பட்டும் உள்ள புராண இதிகாசக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட லாஸ்யக் கூறினையே இன்று பெரும்பாலும் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள இந்து, வைஸ்ணவ ஆலயங்களில் நாம் தினமும் காணக்கூடியதாகவுள்ளது. மனிதப் பணி பாட்டு வரலாற்றிலே நணர் கலைகள் முக்கியமான இடமொன்றினை வகிக்கின்றன. கட்டிடக்கலை, சிற்பம், ஓவியம், இசை, நடனம் முதலிய நண்கலைகள் பல்வேறு நாடுகளிலே வெவ்வேறு அளவிலே வளர்ந்து

Page 50
மனித வாழ்வினை வளம்படுத்தி வந்தள்ளன. புராதன மனிதனின் வாழ்விலே குறிப்பாகச் சமூக, சமய வாழ்விலே நடனமும் முக்கியமான இடம் ஒன்றினைப் பெற்றிருந்தது. ஜனக்குழு நிலையில் அவன் வாழ்ந்த போது ஆண்களும் பெண்களும் தனித்தனியாகவோ, கூட்டமாகவோ நடனமாடினர். நாகரிகம் வளர்ச்சியடையப் பிற கலைகளைப் போல நடனமும் நேர்த்தியான கலையாக மிளிரத் தொடங்கிற்று.
நாட்டியத்திலே காட்ட முடியாத ஞானமோ, சிற்பமோ, கல்வியோ, யோகமோ, செயலோ ஒன்றுமில்லை. சாஸ்திரங்கள் சிற்பங்கள் அனைத்தினையும் பல செயல்களையும் இதில் காட்டலாம். ஆண்களோ பெண்களோ கவர்ச்சிகரமாக ஆடி மக்களை மகிழ்வித்த நடனக் கலைக்குச் சிற்பிகள் தத்தம் கலைத்திறனையும் கற்பனையையும் பயன்படுத்தி அழியாத நிலையை அளித்துள்ளனர். நடமாடும் நடனக் கலைஞர் மறைந்த பல நூற்றாண்டுகள் கழிந்த பின்னரும் அக்கலையின் பல்வேறு கோலங்கள் இன்றும் எமக்கு கிடைக்கும் பாங்கில் இந்நடன சிற்பங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இசையும் நடனமும் தெய்வீகத்தினை வழிபடுவதற்கும் இன்பத்தினை ஊட்டுவதற்குமான சாதனங்களாக விளங்கின. இக்கருத்தினை பிரதிபலிக்கும் சில சிற்பங்கள் காஞ்சியிலுள்ளன. ஹலப்பீட்டிலுள்ள கொய்சாஸேஸ்வரர் ஆலயத்தில் நர்த்தன கணபதியின் சிற்பங்கள் உள்ளன. அபநேரியிலுள்ள சிற்பமொன்றில் அவர் மாதிர்காவுடன் நடனமாடுவதைக் காணலாம். கணேசர் புல்லாங்குழல் வாசிக்க பிற தெய்வங்கள் வாத்தியமிசைக்க சிவன் நடனமாடும் காட்சி சிறிசைலத்திலுள்ளத.
கிருஷ்ணர் கிராமிய நடனத்தில் மட்டுமன்றி சாஸ்திரிய நடனத்திலும் வல்லவர். இவர் திருமாலின் ஒரவதாரம். இக்கருத்தினை சாரங்கபாணிக் கோவிலின் கரணங்களையமைத்த சிற்பி அவரை ஆடுவோனாகச் சித்தரித்தள்ளார். மேலும் ஹரண சிற்பங்கள் விருத்தாச்சலத்திலுள்ள விருத்தகிரீஸ்வரர் ஆலயம், திருவண்ணாமலையிலுள்ள அருணேசலேஸ்வரர்

ஆலயம் முதலியவற்றிலும் உண்டு. தொடர்ந்த நடன சிற்பங்கள் இக்காலம் வரை கோவில்களில் இடம்பெற்று வருகிறது. பொலநறுவையிலே கிடைத்த மத்தியகால நேர்த்தியான நடராஜ சிலைகள் நடன நிலையிலுள்ள அர்த்த நாரீசுவரர் சிலை, கிருஷ்ணன் சிலை முதலியனவும் குறிப்பிடற்பாலன. அநராதபுரம், யாப்பகடவ, கணேகொட, எம்பெக்க முதலிய இடங்களிலே இசை நடனக் காட்சிகளைக் காட்டும் சில சிற்பங்கள் உள்ளன. கம்போடியாவில் சிவபிரான் நிருத்தேஸ்வராக பிரபல்யம் அடைந்துள்ளார். அங்குள்ள பாறி தேசம் றேயில் சிவபிரான் காரைக் கால் அம்மையாருடன் நடனம் ஆடும் காட்சியினைக் காட்டும் சிற்பங்கள் சில உள்ளன. சிவபிரான் வீணையுடன் நடனமாடும் காட்சி, கஜாந்தகரின் நடனக் காட்சி என்பன குறிப்பிடற்பாலன. சிவபிரான் பிரம்மாவிற்கும் விஷ்ணுவுக்கும் இடையில் நடனமாடுதல், உமையம்மை, கணேசர், பிறதெய்வங்கள் முதலியோருடன் சிவன் சேர்ந்த ஆடுதல் என்பன குறிப்பிடற்பாலன. உமையம்மைக்கும் கணேசருக்கும் இடையில் சிவபிரான் நடனமாடுதல் கவனித்தற்குரியத. சம்பாவிலே சிவபிரான் அபஸ்மார புருஷனின் மீது நடனமாடும் காட்சியினைக் காட்டும் சிற்பம் உள்ளத. கிருஷ்ணன் கோவர்த்தன கிரிக்கு மேல் நின்றாடுதல் பற்றிய சிற்பங்களுள் காளி, சரஸ்வதி, இந்திராணி ஆகியோரின் நடனச் சிற்பங்களும் சாம்பாவிலுள்ள தலங்களில் உள்ளன. இந்நடன சிற்பங்கள் கலை ரீதியிலும் சமயத்துவ ரீதியிலும் முக்கியத்தவம் வாய்ந்தவை. நடனசிற்பங்கள் குறிப்பாக கரண சிறீ பங்களை நன்கு அவதானித்தம் மறைந்தபோன அல்லத தெளிவற்ற நாட்டிய நிலைகளை நன்கறிய முடிகிறது, என்பது நினைவு கூரற்பாலத.
கோவில் கள் சமய உணர்வினையும் அறிவினையும் புகட்டும் நிலையங்களாக மட்டுமன்றி கவினி கலை மையங்களாகவும் மிளிரலாயின. கோவிலமைப்பு, அதில் இடம்பெறும் சிற்பங்கள் ஓவியங்கள், கிரியைகள் முதலியவற்றிலே கவின்கலைகள் குறிப்பாக இசையும் நடனமும் முக்கியமான ്

Page 51
இடத்தினைப் பெற்றுள்ளன. கோயில் ஒரு முழுமையான கவின் கலைக் கூடமாக மிளிர்கிறது. இரண்டாம் பரமேஸ்வரவர்மன் அமைத்த வைகுந்தப் பெருமாள் கோயிலில் நடனக் கலையின் கீர்த்தியைப் புலப்படுத்தவல்ல இரண்டு சிற்பங்கள் உள்ளன. முதலாவதில் ஆடவன் ஒருவன் தன்னை வனப்புற அலங்கரித்தக்கொண்டு தனி இரு புறத்திலும் நங்கையர்களுடன் இருக்கின்றான். அரசன் அவை முன் இக்கூத்த நடைபெறுகிறது. இரண்டாம் சிற்பத்தில் ஒன்பது நடிகர்கள் அரசனத அவையை அடைகின்றனர். இவருள் முதல் வணி இசை முழக்கத்துடன் பிரவேசிக்கின்றான். அவன் பின் ஆடவர் அறுவரும் நங்கையர் இருவரும் செல்கின்றனர். இவ்விரு சிற்பங்களும் பல்லவர் காலத்தில் ஆணிகளும் பெண்களும் சேர்ந்த கூட்டாக நடனமாடினர் என்ற குறிப்பைப் புலப்படுத்துகின்றன.
இராஜசிம்மன் எழுப்பிய கைலாசநாதர் கோயிலில் சிவபெருமான் ஆடிய குஞ்சிதயாத நடனம் முதலிய பலவகை நடனங்கள் சிற்பங்களாக காணப்படுகின்றன. சிவன் நிருத்திய மூர்த்தி என்ற கைதேர்ந்த சிற்பங்களின் கைவண்ணத்தில் கவர்ச்சி மிக்க சிற்பங்களாக உருவெடுத்துள்ளது என்பதை முன்பு நோக்கினோம். இருப்பினும் இவற்றைவிட நந்தி நடனம் கணங்களின் நடனம் என்பவற்றைக் குறிக்கும் கவின் மிகு சிற்பங்களும் உள்ளன.
சிறந்த பரத நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்து அனுபவித்த சாதாரண இரசிகர்களுக்கு மனதில் நீங்காத நினைவாக நிற்பத அவ்வப்போது தோன்றிய நர்த்தகியின் சிலை போன்ற நிலைகளே. நர்த்தகியானவள் ஆடும் போத வார்த்தெடுத்த சிலை போன்ற வடிவங்களில் கணப்பொழுதேனும் நிற்பதைக் காணலாம். சிற்பியானவன் தான் குறிக்க விரும்பும் ஓர் ஊடகமாக ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றானோ அவ்வாறே நர்த்தகியும் அதே உணர்வுகளையும் பாவங்களையும் காட்டுவதற்கு தனத உடலைப் பயன்படுத்தகிறாள். சிறந்த நர்த்தகியின் ஆட்டத்தைக் காணும்போத பல்லவர், சோழர் காலத்திய
- A3

சில சிற்பங்களே உயிர்பெற்று வந்தனவோ என நாம் உணர்வதம் நடனத்திற்கும் சிற்பத்திற்கும் உள்ள உறவைக் காட்டுகிறது. சிற்பக்கலை நாட்டியத்தின் வரலாற்றை அறிந்த கொள்வதற்கு பெரிதம் உதவுகின்றது. உடல் அசைவுகளில் கலைமெருகு நிறைந்த அங்கக் குழைவையும் தவட்சியையும் எழிலையும் காட்டுவதற்கும் இரசானுபவம் தோன்றுவதற்கும் இன்றியமையாத அபிநயங்கள் சிற்பத்திற்கும் அவசியமாகிறது. இது சிற்ப வடிவத்திற்கும் நாட்டியத்தக்கும் இடையேயான ஒற்றுமையைக் காட்டுகிறத.
இந்தியச் சிற்பங்களை நோக்குமிடத்து பழைய காலந் தொட்டே நடன உருவங்கள் இவற்றில் இடம் பெற்றன. மொகஞ்சோதார அகழ்வுகளில் கண்டெடுக்கப் பட்ட நடன மங்கையின் உருவம் பிரபல்யம் ஆனதொன்று. தென்னகத்தைப் பொறுத்தவரையில் கி.மு.முதலாம் நாற்றாண்டிலும் முதலாம், இரண்டாம் நாற்றாண்டுகளிலும் ஆந்திரா பெளத்த ஆட்சியின் கீழ் சிறப்படைந்த அமராவதிச் சிற்ப வேலைத் திறன்களுக்குப் பின்னர் சைவ, வைணவ உருவங்களே சிறப்புற்று விளங்கின. ஆந்திர அரசிற்குப் பின் கி.பி.நான்காம் நாற்றாண்டின் ஆதிக்கம் பெற்ற குப்த அரசர்களின் காலத்தில் சிவாலயங்களும் சிவ உருவங்களும் பரவத் தொடங்கின. இக்காலத்திலேயே சிற்ப முறைகள் பரதகலை நாலின் கருத்தக்கு வசப்பட்டன. சமய வழிபாட்டிற்கு இன்றியமையாச் சாதனமாகிய தெய்வ உருவங்கள் நடனக் கலையுடன் தொடர்புபட்டது. இவற்றைச் செதுக்கிய சிற்ப வல்லுநர்கள் அழகுற கலை மெருகுடன் அமைக்கப்பட்டுத் திகழ்ந்தது. இதனை வாதாபி, எல்லோரா சுவரில் சிவனாரின் புராணக்கதைகள் அழகிய உருவங்களாக செதுக்கப்பட்டமை காட்டுகிறது. வாதாபி புரத்தின் குகைக் கோயில்களில் பதினாறு கரங்களையுடைய சிவதாணி டவ மூர்த்தி சதுக்கப்பட்டுள்ளத. இத்தகைய சிற்பங்களை ால்லோரா, எலிபெண்டா, புவனேசுவரம் முதலிய இடங்களில் காணலாம்.

Page 52
பண்டை ஆடற் கலையின் மாண்பைச் சிற்ப வடிவங்களினுாடாகக் காணலாம். இதில் நடாஜர் சிலைக்கு அடுத்ததாக கற்கோயிற் சுவர்களிலும் கோபுரங்களிலும் செதக்கப்பட்ட ஆடல் நிலையிலுள்ள சிற்பங்கள் குறிப்பிடற்பாலன. இதில் முதன்மையானது சிதம்பரக் கோபுரச் சிற்பமாகும். இங்கு நாட்டிய சாஸ்திர முறைப்படியான தொண்ணுாற்றி மூன்று கரணங்களைக் காணலாம். இன்றைய நாட்டிய நால்களிற் காணப்படும் கரணங்கள் பற்றி வரைபடம் வரைவதற்கு சிற்பக்கலையே சிறந்த ஆராதமாகத் திகழ்கிறது. மேலும் பல்லவ சோழர்களின் காலத்தில் ஆடற்கலைக்கு அளிக்கப்பட்ட சிறப்பை இக் கோபுரச் சிற்பங்கள் படம் பிடித்துக் காட்டுகிறது. பன்னிரண்டாம் நாற்றாண்டு காலத்தச் சிற்பங்கள் ஆணுருவில் இரண்டு கைகளுடனும் செதக்கப்பட்டவை. ஆனால் பொதுவாக நாட்டிய சாஸ்திரத்திற்கு கட்டுப்பட்டதாகவே அக்கால கரண நிலைச் சிற்பங்கள் அமைந்துள்ளன.
திருப்பெருந்தறைக் கோயிலில் 96f 61 சிற்பங்களில் குறிப்பிடத்தக்க சிறப்புடையனவாக குதிரைச்சாமி வடிவத்தினையும் ரதி, மன்மதன் சிற்பங்களையும் கூறலாம். நழைவாயிலருகே உள்ள ரகுநாத பூபால மண்டபத்துச் சிற்பங்களுள் ஊர்த்துவ தாணி டவரும் காளியும் பிணி னாலுள்ள மகிஷாசுரமர்த்தினியும் பார்க்கும்படி உள்ளன. மகிஷத்தின் மீதேறி அதைக் கொல்வது போன்ற நிலையிலமையும் மகிடாசுரமர்த்தினியின் வடிவம் தனிச்சிறப்புடையதாகும். மிகமிக அருகிக் காணப்படும், இக்கால வடிவம், இக்கோயிலின் பெருமைக்குப் புகழ் சேர்க்கின்றன. அத்துடன் இவர் காதல் கண்மணி சிலருடன் இசைக்கு ஏற்ப பாதங்களைப் பார்சுவத்தில் பொருத்தி மண்டல நிலையில் அழகாக ஆடுகின்றார்.
இரகுநாத பூபால மணி டபத்தின் கீழ் நடையிலுள்ள வீரபத்திரர் வடிவங்கள் இரண்டும் மிகப் பெரியவை. நாயக்கர்களுக்கே உரிய பேருருவ

அமைப்பில் உடற்கூறு ஒழுங்குகள் பொருத்தமாகய் நிலவ வீரப்பெருமிதம் கூடி நிற்கும் இவ்விரண்டு சிற்பங்களும் மதரையை நினைவூட்டுவனவாய் அமைந்துள்ளன. இவை நாட்டியத்தின் வீரரசத்தைப் பிரதிபலிப்பனவாக உள்ளன. விஜய நகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஆடுதறைக் கோயிலின் கோபுரம் சிற்பக்களஞ்சியமாக விளங்குகின்றது. நழைவாயிலின் இரு புறமும் கொடிப் பெண்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. அந்தப் பெண்கள் தாம் எத்தனை அழகு ஒரு நாட்டிய நர்த்தகி எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவத போல் ஒரு பெண் கொடி ஒன்றை வளைத்தப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். அத்துடன் பல்வேறு இசைக்கருவிகள் வாசிக்க நடனமாடும் பெண்கள், இராமன், காளிய நர்த்தனனாக கண்ணன் ஆகியோரது உருவங்களுக்கு லிங்கத்தை நண்டு பூசிக்கும் காட்சியும், லிங்கத்தின் மீது பாலைப் பொழிகின்ற காட்சியை சித்தரிக்கும் சிற்பங்களையும் பக்கச் சுவரிலே காணலாம். இச் சிற்பங்கள் அவதாரச் சிறப்பையும் லிங்க வழிபாட்டையும் குறிப்பதாக உள்ளன.
நீ மால்கா பிரசன்ன நாராயணி கோயிலை மோகினி அவதாரக் கோயில் என்றும் கூறுவர். இந்தியாவிலுள்ள அற்புதமான கோயில்களில் ஒன்று இது. அசுரர்களை அழிக்க பெருமான் மோகினி அவதாரம் எடுத்த கோலத்தில் இங்கே காட்சி தருகிறார். கோயிலில் நுழைந்ததும் தெய்வத்திருவுரு இருக்கும் இடத்தில் அகண்ட கனமான பெரிய வெள்ளி நழைவாயிலும் பெரிய வெள்ளிக்கதவும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. அந்த இரு வெள்ளிக் கதவுகளிலும் திருமால் அவதாரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. திருநனிபள்ளி ஒன்று கல்வெட்டுக்களாலும் நல்துணை ஈசுவரர் என்று கோயிலாலும் சிவன் கோயில் என்று ஊர் மக்களாலும் அழைக்கப்படும் திருநனிபள்ளி ஆலயத்தில் அழகிய கற்றளி ஒன்று அரவணைக்கும் பெரும்பண்பினர் அருகிப்போன காரணத்தால் நலிந்து நிற்கிறது. தடுப்பொன்றால் இரு பிரிவுகளாய்ப் பிரிக்கப்

Page 53
பட்டிருக்கும் இச்சிற்பத் தொகுதியின் முதற் பிரிவில் இரு ஆடவர் வடிவங்கள், முன்னால் இருப்பவர் நல்ல கட்டமைப்பான உடலும், உயரத் தாக்கி முடிந்த முடியும், பனையோலைக் குண்டலங்கள் விளங்கும் செவிகளுமாய்க் கம்பீரத் தோற்றராய்க் கால்களைக் குறுக்கீடு செய்த மடித்த நிலையில் அமர்ந்த இருக்கின்றார். அவரது மடியில் அழகிய யாழ், யாழின் தலைப்பகுதியை வலப்புறமாக வைத்த உடலின்
இடைப்பகுதியோடு இலேசாய்ச் சாய்த்துப்பிடித்தபடி
இரண்டு கைகளாலும் இயக்கி இசையெழுப்புகிறார். வலக்கை தலைப்பகுதியில் நரம்புகள் மீட்ட இடக்கை யாழின் தண்டுப்பகுதியைச் சுற்றி அணைத்த நிலையில் தாளம் சேர்க்கிறத. அவர் அமர்ந்திருக்கும் விதம், யாழைப் பிடித்திருக்கும் லாவகம், முக வெளிப்பாடு அனைத்தும் இசைவல்ல நாயகராகவும், அவ்விசை நாட்டியத்துடனும் தாளத்துடனும் கொணி ட ஈடுபாட்டினையும் கொண்டு அவரை அடையாளம் காட்டி விடுகின்றன.
இரண்டாம் பகுதியில் மேடையின் மீது அமர்ந்தள்ளாற்போல் கட்டப்பட்டிருக்கும் நான்கு வடிவங்களில் அடையாளம் காணமுடியாத அளவு பொரிந்த போயுள்ள நான்காம் வடிவத்தைத் தவிர்த்தால் ஏனைய மூன்றும் பெண்கள். இவற்றுள் முதலாவது பெண்வடிவம் யாழேந்தியுள்ளது. எடுப்பாகவும் நளினப் பண்புகளுடனும் காட்டப்பட்டிருக்கும் இந்நாயகியின் வடிவம் உடற்பகுதியில் சற்றே சிதைந்தள்ளத. யாழிசைக்கும் எழில்நங்கையின் பின் இருக்கும் இருவரும் தோழியருக்குரிய தகுதிகளுடன் காணப்படுகின்றனர். தங்கள் தலைவிக்கும் எதிர்ப்புறத்தே இருந்த யாழிசைக்கும் ஆடவர்க்கும் நிகழும் இந்த இசைப் போட்டியை ஆர்வம் நிறைந்த கண்களால் அதிசயித்து நோக்கியபடி காட்சி தரும் இவர்களுக்குப் பின்னே ஒரு வடிவம் சிதைந்த நிலையில் காணப்படுகின்றது. இது இசை நாட்டியங்களுக்கிடையான உறவை வெளிப்படுத்தம் ஒன்றாகவும் உள்ளது.
- A5

உணர்வு வெளிப்பாடுகளின் உச்சத்தில் அசைவுகளை தோற்றுவித்த ஆடற்கலை முதலில் மக்கள் கலையாகத்தான் மலர்ந்தது. தங்கள் எண்ணங்களை உணர்வுப் பெருக்குகளை வெளிப்படுத்த ஆடியவர்கள் நாளாவட்டத்தில் இறைவனை நோக்கியும், இறைவனைப் கருதியும், இறைவனுக்காகவும் ஆடல்களை நடத்தினர். தங்கள் அசைவுகளை கடவுளின் கயிறாட்டமாகக் கருதத் தொடங்கிய மக்கள் ஆடலை இறைவன் தந்ததாய் அவரே உருவாக்கியதாய்ப் புதியதொரு கோணத்தில் நினைத்துப் பார்த்தனர். விளைவு, மன்றத்து ஆடல் கோயிலில் சரண்புகுந்தது. மக்கள் ஆடல் மகேசன் ஆடலானது. மக்கள் ஆடல் மகேசனை நோக்கி நகர்ந்த போது முதன்முதலில் பெண் தெய்வமே ஆடற் கலையின் முதனிமைத் தெய்வமாய் க் கருதப்பட்டதுடன் தெளிவாகவும் தெரியலாயிற்று.
சோழர்கள் காலத்தில்தான் சிவதாண்டவங்களைச் சிற்ப வடிவங்களில் பார்க்க முடிகிறது. இத்தாண்டவத் திருக்கோலங்களில் குறிப்பிடத்தக்கத ஊர்த்தவ தாண்டவம், சோழர்களை விடவும் நாயக்கர்களே இந்த ஊர்த்துவ தாண்டவத்தில் பேரார்வம் காட்டினர். இன்று பார்வைக்குக் கிடைக்கும் பேரெழில் தாண்டவ மூர்த்திகளுள் பெரும்பான்மையானவை நாயக்கர் கைவண்ணத்தில் உருவானவைதான். தமிழகத்தத் திருக்கோயில்களில் கோபுரங்களிலோ அல்லது தாண்களிலோ அல்லது தேர்களிலோ இந்தத் தாண்டவப் போட்டியைக் கதை வடிவங்கள் ஆகவும் கற் சிற்பங்களாகவும் காணமுடிகிறது. சில இடங்களில் வார்ப்புத் திருமேனிகளாகவும் கூட இந்த ஆடல் போட்டி அமைந்தள்ளத. ஆனால் தந்தத்தில் அமைந்த தாண்டவப் போட்டியை அதவும் தனித்தவங்கள் நிறைந்த ஆடற்காட்சியைத் திருவரங்கத்தில் மட்டுமே காணமுடிகிறது.
திருவரங்கம் திருக்கோயிலின் தந்தத்தில் அமைந்தள்ள ஊர்த்தவ தாண்டவ வடிவமும் ஆடற்

Page 54
போட்டியில் கலந்து கொண்ட காளிதேவியின் கலை எழில் கொஞ்சும் வடிவமும் சிறப்பானத. ஊர்த்தவ தாண்டவ சிவபெருமான் அளவில் சிறியவரென்றாலும் வடிவழகிலும் கலைச்சிறப்பிலும் தனியிடம் பெறுகின்றார். இறைவனின் உயர்த்திய காலுக்குக் கீழே நான்கு பேர் அளவில் பெரிய வடிவமாய் காட்டப்பட்டுள்ளனர். நான்முகன், அவருக்கு முன்னே சிறிய பூதகணம் ஒன்று தாளமிடுகிறது. நந்திகேசுவரர் கை கூப்பித் தொழுகின்றார். அருகில் உமையன்னை இறைவனுக்கு இடது புறமாகத் திருமால் முழவிசைக்கிறார். இறைவனின் மகுடத்திற்கு இருபுறமும் கந்தர்வர் காணப்படுகின்றனர். ஒருவர் கையில் வீணை இருக்கிறத. சிவபெருமானுக்குப் பிடித்த இசைக்கருவிகளுள்ளே வீணையும் ஒன்றல்லவா. இச் சிற்பம் நாட்டிய தோற்றத்தையும் உபதேசத்தையும் விளக்குமுகமாக உள்ளத.
இந்தப் பெருமானின் தாண்டவக் குறிப்பைப் பார்த்து மகிழ்வதற்காகவே நசுக்கப்பட்ட நிலையிலும் முயலகனின் முகம் இறைவனை நோக்கித் திரும்பி உள்ளது என்பர். இறைவனிலும் சிறப்பாகக் காளிதேவியின் வடிவத்தை அமைத்திருக்கிறார்கள். பத்துத் திருக்கைகளுடன் மண்டல நிலையில் ஆடல் நிகழ்த்தும் இறைவியின் வலமுற்கை பதாகமாய் முகம் நோக்கித் திரும்பியுள்ளது. பிற வலக்கைகளில் கீழிருந்து மேலாக மணி, அங்குசம், சக்கரம், சிறிய முத்தலை ஈட்டி போன்றவை இடம் பெற்றுள்ளன. இடக்கைகளில் கீழிருந்து மேலாகத் தலையோடு அம்பு, மான், பாம்பு போன்றவை இடம் பெற்றுள்ளன. நான்காவது திருக்கையின் கர்த்தரிமுக விரல்கள் உடைந்திருப்பதால் இதில் இடம்பெற்றிருக்க வேண்டிய சங்கையும் காணவில்லை.
கால்கள் இரண்டும் மண் சார்ந்த நிலையிலிருக்கப் பாதங்கள் பார்சுவகமாய்த் திருப்பப்பட்டுள்ளன. இவை பாதங்களிலும் கால் அணிகள் வலப் பாதம் காலணியுடன் உயர்ந்து உத்கடிதம் காட்டுகின்றத. கணுக்கால் வரை

படர்ந்துள்ள பட்டாடையும் அதன் மையத் தொங்கலும் நாயக்கர் கலைவண்ணத்திலும் ஆடல் அமைப்பால் இலேசாகச் சரிந்த மார்பகங்களை முத்து வைத்துத் தைத்த கச்சொன்று முடிந்த மட்டும் மறைக்கப் பார்க்கிறது. உடல் முழுவதும் அணிகலன்கள் என்றாலும் அவை அம்மையின் அழகுக்கு அழகேற்றவே பயன்பட்டுள்ளன. தலை அலங்காரம் கேசபந்த வகையினதாய் அமைய,
செவிகளில் பனைஒலைக் குண்டலங்கள் இலேசாகச்
சினந்த முகத்தில் உணர்ச்சிக் கொந்தளிப்பை இதழ்களில்
மடிப்பால் புலப்படுத்தியிருக்கிறார் சிற்பி. இச்சிற்பம் நர்த்தகியின் அலங்காரத்துடன் ஹஸ்தம் பாதபேதம் என்பவற்றைத் தெளிவுபடுத்தவதாக உள்ளத.
இறைவனின் இருபுறமும் இசை சேர்க்கும் உடன் கூட்டமாய் முற்றிலும் மாறுபட்ட இருவர். பொதுவாக இறைவன் ஆடலோடு மட்டுமே தொடர்புபடுத்தப்படும் இவ்விருவரும் இங்கு காளிதேவியின் முழங்காலருகே முகத்தைக் கொண்டபடி தாளலயிப்பில் தம்மை மறந்த காட்சி தருகின்றார் காரைக்கால் அம்மையார்.
தேவியின் இடப்புறம் நந்திகேசுவரர் மண்டல நிலையில் பாதங்களை பார்சுவமாய் அமைத்த இருகுதிகால்களையும் குடமுழுவை அணைத்தபடி தலையை இடப்புறமாய்ச் சாய்த்துத் தேவியின் திருமுகமும், நாட்டிய நிலைகளும் கண்டவண்ணமே முழுவொலி கூட்டுகின்றார். எத்தனை கலைநோக்குடன் இந்த வடிவம் அமைந்திருக்கிறது என்பதைக் காணும் போது நாயக்கர் காலத்திலும் நளினக் கலைகளின் நாயகஞ் செய்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறத.
எத்தனையோ ஆடற்கோலங்களைக் கண்டு மகிழ்ந்த கண்களுக்குக் காலணிகளைக் கழற்றாமல் ஆடும் தேவியின் தந்தத் திருக்கோலமும் அந்த ஆட்டத்தக்கு இனிய தாளலயம் காட்டுபவர்களாய்ச் சிவபெருமானின் சிந்தைக்கு இனிய அடியவர்கள் இருவர்
6 -

Page 55
இடம் பெற்று இருப்பதுவும் தனித்துவங்களாய்க் காட்சி அளிக்கிறது. கஜசம்கார மூர்த்தியின் இருபுறங்களிலும் சில பூதகணங்கள் இசைக் கருவிகளை ஏந்தியவாறும் நடனம் புரிந்தவாறும் தோன்றுகின்றன. வெற்றிப் பெருமிதத்தடன் ஈசன் நடனம் ஆடும் போத வானவர்களும் மகிழ்ச்சியில் பங்கேற்கின்றனர். உமையணி னை சிறுபராயத்தினராக உள்ள சுப்பிரமணியரைச் சுமந்தவாறு மிகுந்த ஆவலுடன் போரின் முடிவை எதிர்பார்ப்பது போல் தோன்றுகின்றார். அவரது தலையில் மகுடமும் கரத்தில் மலரும் உள்ளன. இடக்கரம் கத்தியவலம்பித முத்திரையை அளிக்கிறது. திரியங்கி நிலையில் இடக்கால் பின்புறம் வளைந்தவாறு காட்சியளிக்கிறது.
திருவாரூருக்கு அருகே உள்ள திருச்செங் காட்டிலுள்ள உத்திராபாசுவரர் திருக்கோயிலில் உள்ள அஷ்டமூர்த்தி மண்டபம் ஓர் அற்புதச் சிற்பக்கூடம். இங்குள்ள கஜசம்ஹார மூர்த்தியின் உருவமைப்பும் தாராகரத்திலுள்ள கஜசம்ஹாரரின் உருவத்தை ஒத்தள்ளது. வைத்தியநாதசுவாமி கோயிலிலும் கஜசம்ஹார மூர்த்திழின் சிற்பம் உள்ளத. இத கி.பி.ஒணி பதாம் நூற் றாணி டைச் சேர்ந்தத. தண்டிக்கப்பட்ட கஜாசுரனின் தலைமீது தமது திருவடியினை நிறுத்தியவாறும் இடக்காலை தாக்கியவாறும் நடனமாடும் கோலத்தில் இவர் காட்சியளிக்கிறார். பேரூர் பட்டீசுவரர் கோயிலில் உள்ள கனகசபை என்ற மண்டபத்தில் பல பிரமாண்டமான சிற்பங்கள் காட்சி தருகின்றன. அவற்றுள் கஜசம்ஹார மூர்த்தியின் நளினமான வேலைப்பாடுகள் மிக்க திருவுருவாகத் தோன்றுகிறார்.
எல்லோராக் குகையிலே அழகிய பல சிற்பங்களைக் காண்கின்றோம். இந்த சிற்பங்கள் பல்வேறு வகைப்பட்டனவாக இருப்பதைக் காணலாம். அதில் விஷ னுவினுடைய @676)」 の伊万 சிற்பம் , சிவசக்திக்கிடையான திருமணக்காட்சி பற்றிய சிற்பம்,

மற்றும் சிவனுடைய லிங்கோற்பவ மூர்த்தம், சிவனது அட்டவீரட்டான செயல்கள் என்பூன மிகத்திறந்த சிற்பங்களாகத் திகழ்வதுடன் நாட்டியத்தின் அவதாரச் சிறப்பையும் புராணவரலாற்றை நாட்டிய நாடகமாக் பிற்காலத்தில் வெளிக்காட்டவும் ஏதுவாகவும், ஆதாரமாகவும் அமைந்தள்ளது.
மாமல்லபுரத்துப் பாறைகளில் காணப்படும் மகாபாரதச் சிற்பங்கள் நாட்டியத்தின் ஒரு அம்சமான நாட்டிய நாடகத்தில் இதிகாசக் கதைகளைச் சித்தரிப்பதற்கும், நடித்துக் காட்டுவதற்கும் இவை இன்னும் ஆதாரமாகத் திகழ்கின்றன. மற்றும் ராஜசிம்மன் பாணிக் கட்டடங்களில் புராண இதிகாசக் கருத்துக்கள் கதைகள் பலவற்றை புலப்படுத்தும் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை தற்கால நாட்டியத்தின் நாட்டிய நாடக அமைப்புக்கு பெரிதம் கைகொடுப்பதாகவுள்ளன.
காஞ்சி கைலாசநாதர் கோயில் சிற்பக் கலைக்கோர் சிகரமாக விளங்குகிறது. இங்கு அம்மையப்பர் பாற்கடல் கடைந்த வ ரலாறு, திரிபுரதகனம், காலனைக் காலால் உதைத்த வரலாறு, இராவணன் கைலையை பேர்த்து எடுக்கும் காட்சி, சிவன் நால்வருக்கு அறம் உணர்த்தும் காட்சி, திருமால் சிவனை வழிபட்டு சக்கரம் பெற்ற காட்சி என்பன கவின் மிகு சிற்பங்களாகத் திகழ்வதுடன் அம்மை யாழ் வாசிப்பது, பிரமன் திருமால் ஆகியோரது திருமணம், பிள்ளையாரத வடிவம் என்பனவும் சிற்பங்களாக காட்சி தருவதுடன் கணங்கள் பல இசைக் கருவிகளை வைத்திருப்பததைக் காட்டும் சிற்பங்களும் காணப்படுகின்றன. இவை நாட்டியத்தின் புராணக்கதைகளையும், ஆடற்கரசனான சிவனத திருவிளையாடல்களையும் அவதாரக் கதைகளையும் இறைவனது வடிவங்களையும் அவை நாட்டியத்தில் பயன்படத்தக்க வகையிலும் நாட்டியத்தில் இசையின் பங்கையும் இவை எடுத்தியம்புவனவாக ? ஸ்ள இச்சிற்பங்கள் நாட்டியக் கலையின் ஆதாரமாகும்.

Page 56
பாவநேஸ்வரர் கோயிலில் தெய்வீகத் தன்மையைப் புலப்படுத்தும் வகையில் கற்பக்கிரகத்தில் விஷ்ணுவின் அவதாரச் சிற்பங்களும் பத்த அவதாரங்களையும் தெளிவு படுத்தும் வகையில் இ சிற்பங்கள் அமைந்தள்ளது. மதரை, சிதம்பர என்பவற்றில் திருவிளையாடற் புராண சிற்பங்களு மற்றும் சிதம்பரத்தில் சிவனின் வீரதீரச் செயல்களை குறிக்கும் சிற்பங்களும் நாட்டியத்துக்கு மிகவும் பயன உடையதாக இருக்கின்றன.
நேரடியாகவே பரத நாட்டிய சாஸ்திரத்தடை தொடர்புள்ள சிற்பங்கள் தெண் பாரதத்தி6ே கிடைத்தள்ளன. கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்( வரங்கல் (ஆந்திராவில்) சிற்பம் ஒன்றிலே சிவபிரான் திருமால் , பிரமா ஆகிய மும் மூர்த்திகளும நாட்டியாச்சாரியார்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர் சிவபெருமான் பார்வதிக்கு லாஸ்யத்தினைக் கற்பிக்கும் நிலையினைச் சித்தரிக்கும் வகையில் கி.பி.பதினொராம் நாற்றாண்டுச் சாளுக்கியர் காலச் சிற்பமொன்ற மொதெராவிலுள்ளது. மேலும் குறிப்பாகச் சிவபெருமான தண்டு முனிவருக்கு நடனத்தின் காலசைவுகளை புகட்டுதலைக் காட்டும் சிற்பமும் அவர் பரதமுனிவருக்கு நாட்டியம் கற்பிப்பதைக் காட்டும் சிற்பமும் கி.பி.ஏழாம் நாற்றாண்டு கால மாமல்லபுரத்திலுள்ளத.
* அண்மைக் காலத்திலே கலாசார முக்கோண அகழ்வு ஆய்வின் போது அநராதபுரத்திலுள்ள அபயகி விகாரைப் பகுதியிலே நடன நிலையிலுள் எ அர்த்தநாரீஸ்வரர் சிலையொன்று கிடைத்துள்ளது. சிவன் சக்தி, தாண்டவம், லாஸ்யம் பற்றிய கருத்தக்களை உள்ளடக்கிய இச்சிலை நன்கு ஆய்தற்குரியத யாப்பகடவ, கடலாதெனிய ஆகிய இடங்களிலுள்ள பொதிகைச் சிற்பங்களும் அம்பெக்க தேவாலய்த்திலுள்ள மரச்சிற்பங்களும் பரதர் கூறும் பரத நாட்டிய நிலைகளிலே நடனமாதர் வடிவங்கள் உள்ளன
இவற்றிலே சிவ, நடராச, சதுரஷரிஹஸ்த, கண்டசாசி

நிருஞ்சித நடன நிலையிலுள்ளவை குறிப்பிடத்தக்கவை. அவற்றை விடச் சமகாலத்திய வேறு சிற்பங்களிலும், ஓவியங்களிலும் சாஸ்திரிய நடன நிலைகளைக் காட்டும் பல நடனமாதரும் காணப்படுகின்றனர். டெடிகமவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட விளக்கில் உள்ள நடனமாதம் சாஸ்த்திரிய நடன நிலையில் காணப்படுகிறார்.
இலங்கையில் புராதன சிவலயங்களான திருக்கேதீஸ்வரம் , திருக்கோணேஸ்வரம் , முன்னேஸ்வரம், நகுலேஸ்வரம் முதலியவற்றிலே இருந்திருக்கக்கூடிய நடன சிற்பங்கள் பெரும்பாலும் இன்று கிடைத்தில. இருப்பினும் நாட்டியத்தின் தொன்மை, அதன் சிறப்பு, அதன் புனிதம், என்பனபற்றியெல்லாம் மேற்கூறப்பட்ட இந்திய, இலங்கை மற்றும் பல்வேறு பிரதேச ஆராய்ச்சி பீடங்களின் சான்றுடனும், சாசனங்களின் மூலமும், நால்களின் மூலமாக நாட்டியத்தடன் நடனசிற்பங்களின் ஈடுபாட்டை றியக்கூடியதாய் உள்ளது. இந்நாட்டியமும் நடன சிற்பமும் என்ற ஆய்வானது நாட்டியத்தின் தொன்மை, அதன் புராண இதிகாசக் கதைகளுடன் கொண்ட தொடர்பு, ஆலயத்தடனான தொடர்பு, மேலும் அதன் புனிதம் பற்றியெல்லாம் அறிவதற்கு சிற்பக்கலை சான்றாகவும், ஆதாரமாகவும், நாட்டியத்தடன் அது கொண்டுள்ள தொடர்பு பற்றியும் அறிய முடிகிறது.
உசாத்தனை நால்கள் : நாட்டியக்கலை காலந்தோறும் நாட்டியக்கலை
கலைமகள்
அபிநயத்தர்ப்பணம்
- 48 -

Page 57
@IIII||I||I|IÙ 6), IIIIIIȚIIÙ @IIIIIIIȚIIS 6)TITIȚIŲ LIU @JIITIȚIȚIIS 6), IIIIIIIŲ LIU sostop sotoop sottop Mtotoop ņogoIIIE qļoņos@gi ņospille, ņogoIIIÙ
rococcer@
QI097|| q1109–10|| QIIESTĮ QIIESTĮ q|Iso-Tsi QJ109-Tqi 6)IIIII||I||I|IÙ 6)IIIIIIIĻLIG @JIITIȚIȚIIB @IIIīņņLIE @JIITIȚIȚIIB @JIITIĻĻIIS 0ȚIIIIIņņIJU 6), IIII||I||I|IS
qiirengény
ĶIllinois; įsố Į9țIGI059|| III)o(oggių849105@qi qlossitoloģis??? Ļosfolíols 写ingl?gyög言四U III.19(Coņ9II19 IJsson |pos||qsol II) soğUIŲTo ısı sottoņos ļolle (8084 ķ9$1!ÌÍÎÏļņņ119%), IIIựųoĪGO solmýņ191199 LIBJILITự Tisosisi ņoÍRoņos ĢIII) loĝĝ? QIIIŲtoÚIssı!!!? JIBQ1909), PIG> ĮIJI@soss@so poÍLTŲı 1JIų popol||bos||solgı (spoloģțilo q!?!!!!!!!UIĻĢ Ģ ĶJIsto
·șT
*$s
*æI
*TT
*OȚ *6O *8O */. O * 9 O *SO * syo *oO *ZO
*TO
GÐıçreos, qIIIỮıțefè
6)IIIIIIIIIIIB 0]]|[][][]1[[$ sostop 1,509||3 Ļogon IE gg Ļogomilo Ļoqofisto ĻogoIIIÙ Isotoop Isotoop ĻogoIIIB ņogoIIIS qloss@gi Iococcer@
qi105-1|| qļoņoģ@gı 6)IIIIIIIŲ LIU
�IIIIIIIIIIIÙ
@TITIȚIȚIIS 6)IIIIII||I||I|IÙ @TITIȚIȚIIG 6), IIIIIIIIIIIIo @JIITIȚIȚIIS 6), IIIIIIIIIIIB 0IIIIIIIŲ LIES @ȚILITȚIIȚIIS
6)IIIII||I||I|IÙ
@JIITIȚIȚIIS qiicerīgs riņ.
1808ņoIIIĻ914,9||so l'is5.g99@s@ Ķītos) Ļolo||IT$ 183ıípicos Qof)ņTop JIPTOS@IUS$ Ļo p-1)(|\psos mostoņJI 183ıísesso po įoĝņos ļosop@@> ņosolistos)? |#|#|fòmų,9||Ooh Ļoĝ99ļLJI LIIŲoprio QIK SŒIIGQ5||JI JIBQ1999||T. ņ9]|[[1508||-|[]ųIBQ19019ÍTI 1949@fi) sýsięIE QII/IIȚIlsy possfi)? qıstığıısı yol IGG8084 ņos sostos@ss01.111(8w.Jistoņus Ļonţíųı soğĝļfùIII op Iso
**ợI
‘ÇI
*ZI
*II
‘Os ‘60 “8O */. O ’90 * ÇO * syo *2O *2O
"To
GÐIpseoseso qȚIIGRIț91īgi
(လဗဖcဗင့f©ige@> qeggi) qirinye ŋooŋreitse IIII JIroq9op office-igi oceo sẽqiiæIIaehye gilireo
·49

ZIZI
50 – ȘIIIIIIȚIȚITS
I0 — qọşją, įgi
†0 –1,960 -quỢT@j
80 -1ølgolnico80 - 9)Ilılıųıpır)9
Jococcer@qII&IIĘny
0ȚIIIIIIII||I||0qino-TqiQIP!!!!!SIGUp Idospíos@ */I 6)TITIȚIȚIISQII, Iqsgloņựpolloop Qosqollus) si ‘91
0IIIIIIIIIIIb
g|Iso-Tqi
ņ909pmų soņsofıĮSII's G (GI
6I6I
Z03)TrutuļiņurgI0 -1ølgeInt(9
20 - ąją sąją, įgiI0 — qqogią, įgi
†0 –1,990 —quo;Taqí
90 -1ølgolnicoZI - o)Tutuụțurs
Jococc9IĜēqII&IIĞnsi
6)InȚIȚIIepogoIIIeĢIJIJI PĘs stølsoņĪi 6), IIIII||I||I||GQ109Tại1ồısm??IIII ĢIII (94 6), IIIIIIIIIIeQIIESTŲí18ıímű39 Up@smƐ9 6), IIIIIIIIIIIeq1109 TạiQIIE\PIĶp 1109 #19 6)InţIIȚITEQI03Tq]QI?!!!!!!!0!!9!!0!!9!!0!!999 poloŲlso
*6T o81 "A.T. *9T *çT

Page 58
Jalınsımı se &ȚılınĻĻIlire @II nụmbre @Țılınırsılas rocop წმსტmiú 吕宫 șopme ựAspmo șopmo ņoomse **şIIIb
t-*(cep Mottop ķospmr woupp ņosomo rotop woupp woop
Iococcer@
ựstorio
፴lር9 ̆ገ¶
qıstorioj
qiko-sos 6)IlınĻĻĽrs 6)Ilımụņılırs @Illins||sure 6)Ilımsısmuss @jiințiņılırs @jaunųņuss $IIIIIIIIIIIIIs @Țıııııņņuse @Țılınţiņılırs @IIIIIIIIIIIIb @Țnunţaţsuse 6)Ilısısıņılırs @ȚıııııņņIIIb @IlinĻĻIsto �II:nțiņIIIIo 6). Ilin!!!!urb
quiseriorių
Ipubipuiți (sic!) sy'ılır:°0ā ķos quoĝiĝți psy spoo · SI q14.ITIŴkoo ŋopļoffrey ’8I ķooliqiwumɔsɑp laestoņpostoð 'ti Qormissettoņos; youmsums, -91 sýnisipsoī£® yolkopuolin osi 1831(3%) Lossop ooi Ļofņosg IIIķos gilssýņý ķxypso rei JIl posąją sąsmo . 'at lettoļesņißsto possosì ott glosų posmson luogiųjį roi Įmųopo l`ışı.(?ųı ıssoļoyşIJIĢ Ī Īī (go 183ıfmış.şIIIŲIIŲlises ‘80 lettoņojisorso position 'zo ĮışIsilonų, listaes '90 18ıtượs lyopĻĶm&ss 'so qofiņts p golfons) owo qikolore? yol flow 'co tuosogitoj stīm zo ķostoso@y@1fĠ sɛsɔPķojo to
Gòrgogę, qņIIos@fò
Ļogomið No09(09ყ9 Isotoop Isotop sosomie Isotoop ĻogoIIIB |[0%(09[ყუ ĶogomIG Isotop !ogomIts
Iococcer@
@TITIȚIȚIIÙ 6)IIIIIIIIȚIIB @ȚIIIIIIIIIIIe �IIIII||I||I|IS @IIIII||I||I|IS �IIIIIIIIȚIIS @ȚIIIIIĻĻIIb @IIIIIIIȚIIS @ȚılınţiņLIG �IIIIIIIIȚIIÙ @ȚIIIIIIȚIIS
que iIgény
QIIIĻĢUIÍslĻo įo||LIĠIT&ņS "IT LIIIII?((8||olf UlssýIII o ‘oT ņoÍýsitos)Iofı 1094\,\!, oso 1831 síollto:)JI Ļoloġsmỗ0 · 80 q!?IIII||I||GQ990 písmo(so 'Lo QIII (o Issolís; q1p(e){1+\s|1,99 · 90 ȚIPmıssı!!:(?) ĝuis? 'so 1831 [IIőNo įoĝIIIIIII&ņš oro Ķ9$1!ÌÍGÍRosto įIBQ18||1893 ‘co Ļos įstollssýsloj głosipțilosofi ‘ao ĻOSJI, PIG's) įo Pļosieĝ to GÐ1çosos, qIII-IIçerisG

Z8Z8 Iz — $71 iuļiņIIIo 80 -1,9IZ —qį1ŲTigÍ 80 -1ølgsinfo91 – $), ultusupuso Iococcer@qiicerīgs riņ. 6)InırısıņuseqIstorio18ısısı çoçywolspụ đỗ 6)Tunļņusquico-sosqıttıgıllos) soortassa @īılınțiņısqiko-sosumístolíĝ 1%80sắp 0Țıtınııııııır!quito-ossytooswini spojím&ð @Tuns||mussquico-roi1&ufwumý sofiae @juun!}|||lisqiko-isựssýswoj. Isotoontio) @Țıtı, sımureqisorssopsono stoņosios @TI : Ismussqino-sopossonus loġġşạp @ji, ļņılır:quaerisķ8&ustiņo@3 (preşsıre @ȚII:s slīpumsqiko-sosjuwos@w spoșu, șoppo pouso @TILIīņņbreqisto-wEmīluosog: sựossosolis @ȚılınĻĻılırsлк8 тumxou osgop sỹțiisejí @Țıııııņņiilsegll8`ገ¶qıfssotsin sýsmộeae @Țılınırsılırsqllር9`ገ¶ķosqitoloģp yours pubĝ 6) Iinţiņins역t;*TP를ሠIEፄDmä∂ �IIIIIII||I||I||roqisorisquae isosokog sýn &ȚıtınĻIsusoqiko-isiQI, Ifosfîț¢op Į101@şIī£0
6I6I 90 - $711 iuļiņufo Z0 T1ɑyɑyɑ90 -quo;Tags 90 -1ølgoliitto8I – 9) Illiuụțuito Jococcer@qiiæIGềny 6) IIIII||I||I|ISq1108-Is183ısılmış įosol.legi(i)}\!| 6), IIIII||I||I|ISQJ109-10||qī£IEĢEĻs loĝ.? @ȚIIIIIIȚIISQ109 TạiQosqoUIĻĶ Ļoĝllflísı @TIIIIIII||1||0፴ዘ9 ገ¶pos:140 #IIŲoĝ189Uığı 6) IIII||I||I||G|q|1,9 TQ1Įsiglossuillo||so possosí? J 101@ İTılsıņȚIISq1109 TạiQosqoÚIÍslųoloģịIT&0 ĻoĢIIIÙ0IIIIIII||I|ISsil.J10|ps@s@ TIJŲ (SITIȚII@ ĻIĻoő?) 1009(OBIÙ@TIIIIIIIIIIISJosipdol Ilissolstoff)%
°61 ’8T *ALT *9Ț *SI *șţ *$I *æI
- 50 -

Page 59

'||!l.sportoto sēļu, sosios koloģo
JIlirios ipsiūtosiosīlgpısılığ HņLoop(p-1) IT
Isotos@go
ĻIsolcooli Tı oğġġo sijos,
'Illposúlyos fossssssssssori, çıngıs'ssä
qiforni siitorņos), "suolo osūs || ||ol|ru|}},&rı ılıyoos, &#țilosos suņotos
ựaesslosso solinois omarossFț¢ (qisë!!!!!!}{3ılısı solis, nossos
plussrsī-a sıgırısınırı HT||oss-Trīı "Issosiosiosiostro glo. Nossous
(#wisīss (quilaesto so sēļis) ||||osmoins), sosisiriş, çoğ#91;ros
Iļus ņģītosĩIĘoTT|IT|so o si II FIIĻĀ FĒI( ዴ'isof çısır'ısroolisų,уШtü:s"+
sosissistițixistrio glu
-ụlisïaeg, possissiųo
19% Arm트w'T&학,
psự sẽnsẽŋɔ lɔŋɛ so sự liliği
IIኛ
司
os || 19 logo sofi Jy Is., so
形

Page 60

SS S S S L S S SLLSS SSSSS S SSSCSSLSLSSaS