கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாழிகை 2009.07

Page 1
QQ、ppe等12ó 500 Norway
 
 
 
 
 
 

ர்த்து, தித்து
ான் சிங்
B
international Tamil Newsmagazine
வே. பிரபாகரன்
தமிழர் வரலாற்றில் ஒருவர்

Page 2


Page 3
গ্ৰহ زن ۱/نما
旧艺 心 好
少ら
 

りも歩ッccm。
பட்டுச் சேலைகள் xclusive Embroidery (5606.36
ú சேலை, ...ರಾಖಿ"ಲೈ್ರ ಕೆಲ್ಸಿ(ಹಿ.ಹೆ.
மாதம் 230 செலுத்தி 6 மாதங்களில் 2ே0 பெறுமதியான பட்டுச்சேலை தம்80செலுத்தி 18 மாதங்களில்

Page 4
UNIT 1, EBURYE 161-163 STAINESROAD, HOUNS
Tel: +44 (0)208 814 6565 Email: infoGDdeepamtv.tv
 

ଘ। (in ge S5 logs TLTL ಇಂ

Page 5
நாழிகை உள்ளடக்கம்
101 அட்டை செய்தி தமிழர் வரலாற்றில் ஒருவர்
15 நினைவுகளில்.
16 இலங்கை 'கடவுள்தான் காப்பாற்றவேண்டும்'
30 இந்தியா ராஜீவ் காந்திக்குப் பின்னர் உறுதியான ஓர் அரசு
9 பிரிட்டன் 300 ஆண்டுகளில் ஒரு நிகழ்வு
நாழிகை ஜூன் - ஜூலை 2009
வவுனியாவி
24 நேரில் பார் வவுனியா "ஐடி
28 நேரில் பார் அம்பேபுஸ பு முகாம்
20 சந்திப்பு பசில் ராஜபக்க
 
 
 

ல் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி-மூன்
த்து டிபி முகாம்
த்து னர்வாழ்வு
341 உலக விவகாரம் - பாகிஸ்தான் பிரச்னைகளை சுவாசிக்கும்
ஒரு நாடு
381 உலக விவகாரம் - நேபாளம் தொடரும் நெருக்கடிகள்
40 சிறுகதை கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
44 I சினிமா

Page 6
(ራz ራ
Na z hikai Internation:Il Tumil Newsmag Editor: S Mahalingasivam Published by: Pannel
Tel: O 428-225599 FEx: () 44208
Editorial: cditor simizhika Anual Subscription (12 issues); UK E2000 Europe E25 Payable to Pan news IBAN: (
 

winc ISSN 1357-5933 Wol: IW, No: 5 & 3 is 123 Twyford Road Harrow Middx. HA2 (SJ UK 26 41.05 Email: pannews (a hotmail.co.uk COIII lcttersénazhikäi.com X) India & Sri Lanka E (), OOAll Other Countries E3 (). X) B7()L()YI) 3096 660224983 78
நாழிகை ஜூன் - ஜூலை 2009

Page 7
GIGIGI
கேட்பதும்
லங்கையில் வாழும் இருமொழிபேசும் இனங்க ளிடையே பிரிட்டிஷ் ஆட்சியிருந்து இலங்கை விடுதலைபெற ஆரம்பித்த காலம் தொடக்கமே, சமத்துவ உரிமைகள் தொடர்பில் சச்சரவுகள் எழுந்தன. சுதந் திரத்துக்குப் பின்னர், பெரும்பான்மை இனமாக ஆட்சி அதி காரத்திலமர்ந்த சிங்கள இனம், சிறுபான்மை தமிழினம்மீது திட்டமிட்டே மேலும்மேலும் அதன் உரிமைகளை மறுக் கும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்பதை தமி ழினம் பகிரங்கமாகவே கூறிவந்தது.
சிங்கள பெரும்பான்மை இனத்திலும் இடதுசாரிகளாக விருந்தவர்கள் தமிழினம்மீதான பாரபட்சத்தை எதிர்த்தா லும், காலப்போக்கில் அவர்களில் பெரும்பாலோர் பெரும் பான்மை கட்சிகளோடு இணைந்து செயல்பட தொடங்கி னார்கள். தேசிய கட்சிகளாக, பெரும்பான்மை இனம் இந் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, தமிழினத்தில் அரசியல் கட்சிகள் இனரீதியான கட்சிகளாயின.
ஆக, அரசாங்கங்களின் நடவடிக்கைகளை எதிர்த்து, தமது உரிமைகளுக்காக தமிழ்க் கட்சிகள் போராடின. இந்த போராட்டம் சாத்வீக போராட்டமாக இருந்தது. இலங்கை யின் அரசியலும் இந்த இனப்பிரச்னையையே ஆதாரமாகக் கொண்டு தொடர்ந்தது.
தமிழர்கள், சிங்கள மக்களின் இரு பிரதான கட்சித் தலை வர்களுடனும் பிரச்னைகளுக்கு ஓரளவு சுமுகமான தீர்வுக ளைக்காண இரண்டு ஒப்பந்தங்களைச் செய்தனர். அவை இரண்டுமே பயனற்றுப்போயின. இருவருக்கிடையேயான ஒப்பந்தத்தை, மற்றையவர் அறியாமலேயே ஒருவர் கிழித்தெ றிந்ததாக, ஒப்பந்தத்தைச் செய்த தமிழர் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் கூறினார்.
சுதந்திரத்துக்குப் பின்னர் சுமார் இரண்டு தசாப்தங்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுக்க சாத்வீக முறையில் முயன்று, அது பயனளிக்காத நிலையில் 1976ஆம் ஆண்டு அவர்கள் ஒரு தனிநாடு தீர்மானத்துக்கு தள்ளப்பட்டார்கள். இந்த காலப்போக்கு, தமிழினத்தில் மிதவாத தலைமையை விஞ்சி, தீவிரவாதம் ஆதிக்கம்கொள்ள வழிவகுத்தது. (தமிழ்) இனம் சார்ந்து கட்சிகள் அமைந்தநிலை, (ஈழ)பிரதேசம் சார்ந்தவையாக மாறத் தொடங்கியது.
மக்களுக்கு மாற்று வழி இருக்கவில்லை. இந்த தீவிரவாத போக்கு சுமார் மூன்று தசாப்தங்களை எய்திய நிலைதான் இன்றைய இலங்கையின் நிலை. விடுத லைப் புலிகளை ஒழித்துவிட்ட இலங்கை அரசாங்கம், அந்த வெற்றியைக் கொண்டாடுகிறது.இந்த வரலாற்றுப் பின்னணி யில் இதன் அர்த்தம் என்ன?
நாழிகை ஜூன் - ஜூலை 2009

பார்ப்பதும்
தமிழர்கள் தமது உரிமைகளை வெல்ல முடியாது’ என் பதா? அல்லது, தமிழர்களுக்கு சம உரிமை; நாட்டில் இனி பிரச்னை இல்லை’ என்பதா?
ஜனாதிபதியின் பேச்சு, இரண்டாவது வகையாக காதுக ளில் கேட்கிறது. ஆனால், கண்களில் தெரிவது, முதலாவ தைப்போலவே இருக்கிறது.
சுமார் மூன்று லட்சம் தமிழர்கள்; ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் இரண்டு மாதங்க ளாக, உற்ற உறவுகூட எங்கே, என்ன நடந்தது என்பதைத் தெரியாத மனோ வேதனையில், திறந்தவெளிச் சிறைகளி லேயே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒரு நாடு, அரசாங்கம், அதன் பிரஜைகள் என்பதில் இது எப்படி அமைகிறது?
குற்றவாளி தண்டனையில் தப்பித்துக்கொண்டாலும், நிர பராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதுதானே சட்ட நீதி, மனுநீதி.
விடுதலைப் புலிகளின் தோற்றத்துக்கு காரணமானவர் கள், அவர்களை உருவாக்கியவர்கள் யார்?
விரும்பினார்களோ விரும்பவில்லையோ தமிழ் மக்கள் அவர்களை ஆதரிக்கவேண்டியவர்கள். அவர்கள் ஒர் ஆதிக் கத்தை நிலைநாட்டியபின்னர் இலங்கையில் ஆட்சிக்குவந்த அனைத்து அரசாங்கங்களும் அவர்களோடு பேச்சுக்களை நடாத்தியிருக்கின்றன; ஒப்பந்தங்கள் செய்துகொண்டிருக் கின்றன. ஜனாதிபதி ராஜபக்ஷவும் இதில் விலக்கானவர் அல் லர் உண்மையிலேயே அவர் பதவிக்குவரக் காரணமாக இருந் தவர்கள் விடுதலைப் புலிகள் என்பது அரசியல் யதார்த்தம்.
ஆக, இலங்கை தவிர, சர்வதேச நாடுகள், சர்வதேச அமைப்புகளும் அவர்களை அங்கீகரித்ததுடன் அவர்களு டன் பேச்சுக்களையும் தொடர்புகளையும் பேணிவந்திருக் கின்றன. கடைசிநேரம் வரையில்கூட, ஆயுதங்களை ஒப்ப டைத்துவிட்டு, பேச்சுவார்த்தை மேசைக்கு செல்ல விடுத லைப் புலிகளுக்கு இந்தியா உள்பட பல நாடுகள் வற்புறுத் தின.
இப்போது, இலங்கை அரசாங்கம் புலிகளை ஒழித்து விட்டபின்னர், அவர்களுடன் தொடர்புள்ளவர்கள் என்று மேற்கொள்ள முயலும் - மேற்கொள்ளும் நடவடிக்கைகள், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்பது ஒருபுறமிருக்க, இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்னைகளுக்கு அரசியல் ரீதியான ஒரு தீர்வு விரைவாக காணப்படாவிடின், கொண் டாடப்படும் வெற்றி, அந்த நாட்டின் வரலாற்றில் அடுத்த ஒரு தோல்விக்கு கட்டியமாகவே அமையும். இதையே வர லாறு உணர்த்துகிறது.

Page 8
உலகம்
அமெரிக்கா
ஓர் உலக உன்னதம்
உலக அபூர்வங்களில் ஒன்றான புக முடன் திகழ்ந்த மைக்கல் ஜக்ஸன் அவ ருடைய 51ஆவது வயதில் காலமான போது, அவருடய இசை காலமெல் லாமே வாழும்" என்று பொப் இசை பாடகி மடோனா கூறினார்.
ஜூலை 25ஆம் தேதி லொஸ் ஏஞ் சல்சியில் அவரது இல்லத்தில் மூர்ச்சை யிழந்த மைக்கல் ஜக்ஸ்பன் வைத்தியசா லைக்கு கொண்டுசெல்லப்பட்ட ஒரு சில மணித்தியாலங்களில் அறிவு திரும் பாமலேயே மரணமானார்.
குழந்தைப் பராயத்தில் அவரது மூத்த சகோதரர்கள் நால்வருடன் இணைந்து ஜக்ஸன் 5' என்ற குடும்ப இசைக்குழுவில் பாட ஆரம்பித்தவர், உலகின் சிகப்பெரும் கீர்த்தியைப் பெற்ற பாடகராக, மூன்று தசாப்தங்க குளுக்குமேல் உயர்ந்தோங்கினார்
தன்னுடைய 17ஆவது வயதில் முத விாவது இசைத்தட்டை வெளியிட்ட போது, 1982இல் அவரது இசைத்தட்டு 55 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி, இன்றுவரை கின்னஸ் பதிவில் சாதனை யாக நிலைக்கிறது.
ಗ್ಧ*à: 1 # P# பல நிகழ்ச்சிகளை இங்கிலாந்தில் நிக நீண்டகாலமாக துக்காக மருந்துக: பழக்கமுடையவரா துக்கு அதுவே க லாமா என்றும் ச ரேத பரிசோதை எப்பட்டபோதும் களும் வெளியாக ஆகலாம் என்று = கிறது.
FY0 ຂຶກນີ້ມມີ: களை மைக்கல் ஐச் என்று மதிப்பிட | ית. זה חויה, זחית: iחין יניב. அவர் மிகவும் மன கவும் கூறப்படுகிற இரண்டு தடை செய்துகொண்ட பிள்ளைகள் இருச் உலகளாவிய ரீ: பத்தை ஈர்த்த மர ஒன்றாகிறது.
 

ல், தொடர்ச்சியான மைக்கல் ஜக்ஸ்பன் ழ்த்தவிருந்தார்.
கவே வலிநிவாரனத் ட்கொள்ளும் י-י, II 3 וT : ான இவரின் மரணத் ாரணமாக இருக்க ந்தேகிக்கப்படுகிறது. எனகள் மேற்கொள் அதன் முழு முடிவு ஒன்றரை மாதங்கள் அறிவிக்கப்பட்டிருக்
அமெரிக்க டொலர் க்ளின் சம்பாதித்தார் ப்படுகையில், அண் பனக் கஷ்டத்தில் ச் சுமையுற்றிருந்ததா
தி. வகள் விவாகரத்துச் அவருக்கு மூன்று கிறார்கள். தியில் மக்கள் அநுதா னங்களில் இதுவும்
அமெரிக்க அதிபர் ஒபாமா ஆர்ப்பாட்
| ருக்கிறார்.
FF্যা চটা
தேர்தல் கலவரம்
ஈரானில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலைபடுத்து தொடர்ந்துகொண் டிருக்கும் கலவரங்களில் 17 பேர் உயிரி ழந்திருக்கிறார்கள். .."
ஜன் 12ஆம் தேதி நடைபெற்ற தேர் தலில், ஈரானிய அதிபர் மஹமூட் அஹ் மடினிஜாட் மீண்டும் தெரிவுசெய்யப் பட்டிருப்பதாக தேர்தல் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டபோது, அதனை ஆட்சேபித்து பெரும் எதிர்ப்பு ஆர்ப் பாட்டங்கள் ஆரம்பித்தன.
தேர்தலில் குழறுபடிகள் நடந்திருப் பதாகவும் அதனால் முடிவுகளைச் செல்லுபடியற்றதாக ஆக்கவேண்டும் என்றும், தேர்தவில் எதிர்த்துப் போட் டியிட்டதற"சைன் முசாவி, இந்த ஆர்ப் பாட்டங்களுக்குத் தலைமைதாங்கி வற்புறுத்துகிறார்.
ஈரானிய உயர் தலைவர் அயத் தொலா கொமெய்னி அதிபர் அஹ்ட்டி
வியாடுக்கு ஆதரவாக இருக்கும்போது,
டங்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்தி
இங்கிலாந்து
ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டது
இலங்கைத் தமிழர்களுக்கு ஏற் பட்ட மனித அவலத்தைக் கண்டித்து பிரிட்டிஷ் பாராளுமன்ற சதுக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் 73 தினங்களின் பின்னர் நிறுத்தப்பட்
-
உண்ணாவிரதமும், வீதிமுற்றுகையு மாக பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டு தமது ஆதங்கத்தை பும் வற்புறுத்தலையும் வெளிப்படுத்தி նմIT.
அவ்வப்போது சிலசில சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும், பொலிசார் தீவிர நடவடிக்கை எதிலும் ஈடுபடாது. 24 மணி நேரமும் தொடர்ந்து கண்கா னித்துவந்தனர். இந்த பொலிஸ் நடவ டிக்கைகான செலவினம் 10 மில்லியன் ஸ்ரேர்னிங் பவுண்களை விஞ்சியிருப் பதாக தெரிவிக்கப்படுகிறது.
நாழிகை ஜூன் - ஜூலை 2009

Page 9
சென்னையிலிருந்து அகராதி எழுது
தேசாபிமானமு காசாபிமானமு
கைவசம் இருந்த இலங்கைப் பிரச்னை
போய்விட்டது. வீர உரைக்கு மிழக தமிழக இனிமே போகிற அரசியல்வாதிகள் பாகவே இருக்கிறது இனி அவர்களிடம் பி இல்லை. ஒப்பாரின் என்னசெய்வாகள். பிரச்னை, இலங்ை
இப்போது தீர்ந்து இரண்டு வருடங்க3 சட்டசபைக்கு தேர் ஏதாவது புதிய தேடியாகவேண்டு! கள் என்னதான் செ வில்லை.
Tuశా+|gలిపోT-g లేఖ 2009
 

直蕾
அரசியல்வாதிகள் ஸ் என்ன செய்யப் ார்களோ? கவலை வீர உரை வழங்க F III, 53T FII, 55 h வக்க இருந்த ஒரே கப் பிரச்னை, அது விட்டது. இன்னும் நக்குப்பிறகு தமிழக நல் நடக்கும்போது
பிரச்னைகளைத் 1. அதுவுடன் ஆ3ர்
வார்களோ தெரிய
அண்மையில், இந்தியாவில் நாடா ளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. தவி ழகத் தேர்தல் களத்தைப் பொறுத்த வரை அஐ ஆமத ஒப்பந்தத்தில் இந் தியா கையெழுத்திட்டமை இங்கு தேர் தவ் பிரச்னையாகவில்லை, நகரங்களின் போக்குவரத்து நெரிசலும் இவர்க பாதிக்கவில்3ை1, ஒருவரை விஞ்சி மற்றவர் ஈழம்பற்றி வீராவேச மாகப் பேசினார்கள் உஹ"ம், பேசி னோர்கள் என்பது தவறு. "வேற்படைத் தலைவரே, நாற்படையாளரே, கேட் பீர் ஒருசொல், கிளர்போர்க் கோலம்' என்று எழுச்சி உரை ஆற்றினார்கள்.
చT';
み

Page 10
அதாவது, ஈழத்தை அடைந்துவிட் டால் இந்தியா சுவர்க்க பூமியாகிவிடும் என்பதுபோல் பேசினார்கள். இலங் கைத் தமிழர்களைக் காப்பதில்தான் நாட்டின் பொருளாதாரமும் மாநிலத் தின் ஜீவாதாரமும் இருப்பதுபோல் பசப்பினார்கள்.
இலங்கைப் பிரச்னையை மற்ற பிரச் னைகள்மீது போர்த்திவிட்டால்/ மக் கள் கவனம் போர்வைtதுதானே இருக் குமென்று நினைத்தார்கள். ஆட்சியில் இருந்த எல்லாக் கட்சிகளும் ஊழலுக்கு அப்பாற்பட்டவையல்ல என்பதனா லும், ஆட்சிக்கு வராத கட்சிகளிலும் நம்பிக்கை ஏற்படவில்லை என்பதனா லும் அரசியல் கட்சிகளே தமக்குள் பேசி வைத்துக்கொண்டதுபோல், இலங்கைப் பிரச்னையை பெரிதுபடுத் தின. அதே அளவுக்கு அவர்கள் உள் நாட்டு பிரச்னைகள் பற்றிப் பேச வில்லை. ஒரு கட்டத்தில் விவரமறிந்த வாக்காளர்களே இந்தத் தேர்தல் இந்திய நாடாளுமன்றத்துக்கா, இலங்கை நாடாளுமன்றத்துக்கா; போட்டியிடுப வர்கள் இந்த மண்ணின் தலைவர்களா, ஈழ மண்ணின் தலைவர்களா என்பதில் குழம்பிப்போனார்கள். நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வா னியா, மஹிந்த ராஜபக்ஷவா என்ற சந் தேகம் வருமளவுக்கு ஒரு கனவு ஈழத் துக்குள் தமிழ்நாடு திணிக்கப்பட்டது.
அதுசரி, இவர்கள் இவ்வளவு பேசி னார்களே; இலங்கையில் போர் நிறுத் தம் வேண்டும் என்று வாய்ப் பீரங்கிகளி னால் வார்த்தைக் குண்டுகளை வெடித் தார்களே, போர் இப்போது முடிந்து போனது; இவர்கள் அதுபற்றி முணுமு ணுக்கக்கூட இல்லையே. தம் நாடாளு மன்ற வெற்றியை அல்லவா பட்டாசு வெடித்துக் கொண்டாடிக்கொண்டி ருந்தார்கள்?
ஆங்கில தொலைக்காட்சி அலைவ ரிசைகளில் சிங்களவர்கள் பிரபாகரன் இறப்பை பட்டாசு வெடித்துக் கொண் டாடினார்கள். தமிழ்த் தொலைக் காட்சி அலைவரிசைகள், எம்மவர்க ளில் முடிசூட்டிக்கொள்ளப்போகும் முழுக் கிழங்கள், அரைக் கிழங்கள், யுவ ராஜாக்கள், யுவ ராணிகள் ஆகியோர் பற்றி செய்தி வாசித்தன. அடிமைத் தொண்டர்கள் தம் சந்தோஷங்களைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடி னார்கள். எங்கே போயிற்று இவர்களது ஈழ அபிமானம்? ஆங்கிலத் தொலைக் காட்சிகள் பிரபாகரனின் உடலை மாறி மாறி காண்பித்துக்கொண்டிருந்த நேரத்தில் அது பிரபாகரன்தானா, அவ ரது ‘டூப்’பா; பிடித்துக் கொன்றார்களா,
அடுத்த தேர்தலு காரணங்களுக் கவலைப்படுவது
அறிவார்ந்த வி ஒதுக்கிவிட்டு, உ தூண்டிவிடும்
விஷயங்களைே அரசியல்வாதிக கையிலெடுத்து கொள்கிறார்கள்
கொன்று பிடித்தா கொன்றார்கள், எட் கள்’ என்று கிடுக்கி சிங்களத் தலைவர் பிடுங்கிக்கொண்டி தமிழ் அலைவரிை வெள்ளைப்பட கதா ணப்பட நாயக நf சுவை என்ற பெய கொண்டிருந்தார்க ளின் முக்கிய செய்தி ளின் பயணங்கள், பு என்ற யூகங்கள், லஞ் அதிகாரிக்கு தண்ட மலர்க் காட்சி, ஒ வீழ்ச்சியின் அழகு வெளியாயின.
இலங்கைப்போ கரன் மரணம் பற்றி ( தமும் தொலைக் வில்லை. சாரமற்ற "செத்தவன் கையில் வைத்ததுபோல ஒ வில்லை, கருத்துக் ஏன்? தமிழகத் தள் அபிமானம் போல தில் தேர்தல் முடிந் இலங்கையாவது, ஈ னாவது? அடுத்த ே காரணங்களுக்கு மூடத்தனம். தமிழர் ழகத் தலைவர்கள், ! இலங்கைப் பிர இல்லை; மும்பை கள் தாக்கியபோது காட்சிகள் ஆங்கில
8

லுக்கு உதவாத
@
மூடத்தனம்
ஷயங்களை ணர்ச்சியைத்
ர்களா, எப்போது ப்படிக் கொன்றார் கிக் கேள்விகளால் ர்களின் வாயைப் ருந்த நேரத்தில், சைகளில் கறுப்பு ாநாயகிகளும், வண் ாயகிகளும் நகைச் ாரில் கூத்தடித்துக் ள். இந்தத் தினங்க திகளாக தலைவர்க திய மந்திரிகள் யார் சம் வாங்கிய வங்கி டனை, ஊட்டியில் கேனக்கல்லில் நீர் போன்றவையே
ரின் நிறைவு, பிரபா எந்தவிதமான விவா காட்சிகளில் வர செய்தி வரிகளே வெத்தலை பாக்கு டின. காட்சிகள் வர களும் வரவில்லை. லைவர்களின் இன வியானது. தமிழகத் துவிட்டதே, இனி ழமாவது, பிரபாகர தர்தலுக்கு உதவாத கவலைப்படுவது கள், அதாவது தமி மூடர்கள் அல்லர். ச்னைதான் என்று நகரைத் தீவிரவாதி ம் தமிழ் தொலைக் } தொலைக்காட்சி
கள் அளவுக்கு தாக்குதலின் பரிமாணங்
களை விவாதிக்கவில்லை. தேர்தல் காலத்தில் ஆங்கில அலைவரிசைகள் அளவுக்கு தமிழில் தேசிய அரசியல், பொருளாதார அம்சங்கள் விவாதிக்கப் படவில்லை. ரிவியில் பாட்டும் கூத்தும் பாட்டிலும்; வீட்டில் இலவச அரிசி யும் சேலையும். இவை போதும் தமிழக வாக்காளர்களுக்கு என்று பெரும்பா லும் அரசியல் கட்சிகளால் நடத்தப் படும் தொலைக்காட்சி நிலையங்கள் நினைத்துவிட்டன. நிலைமை மாறி, வாக்காளர்களுக்கு அறிவும் சொர ணையும் வந்துவிட்டால் அரசியல்வா திகள் பாடு திண்டாட்டமாகிவிடும். அதனால்தான் அறிவார்ந்த விஷயங் களை ஒதுக்கிவிட்டு, உணர்ச்சியைத் தூண்டிவிடும் விஷயங்களையே தமி ழக அரசியல்வாதிகள் கையிலெடுத்துக் கொள்கிறார்கள். இலங்கைப் பிரச்னை இப்போது தீர்ந்துவிட்டது, தீராத பிரச் னையை இனி கையிலெடுக்க வேண் டுமே? அந்தமாதிரி பெரிய பிரச்னையை எங்கே, எப்படித் தேடுவது?
வாசகர்களே, உங்களுக்கு ஏதாவது தோன்றினால் கட்டாயம் எம் அரசி யல்வாதிகளுக்கு தெரிவியுங்கள். அவை பெரிய பிரச்னைகளாக, எளிதில் தீர்க் கப்பட முடியாதபடி இருக்கவேண்டும். எனக்குத் தோன்றிய மூன்றைச் சொல்கி றேன்; அதுமாதிரி, நீங்களும் யோசித் துப்பாருங்கள்.
ஒன்று; கூவத்து நீரைப் பன்னீராக்கி, இங்கிலாந்துக்கு ஏற்றுமதிசெய்து ஸ்ரேர்ளிங் பணத்தைப் பெறுவது. இன்னொன்று, இமய மலையைப் பாறை பாறையாகப் பிளந்து, அவற்றை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து டொலர்கள் சம்பாதிப்பது. ராஜஸ்தான் பாலைவனத்தில் மாதுளைச் செடிகள் வளர்த்து, மாதுளை முத்துக்களை வைரங்களாக்கி, சுவிற்சர்லாந்தில் விற் பது. மேற்கொண்டு நீங்கள் யோசித்துப் பார்த்து, எம் அரசியல்வாதிகளுக்கு இதுமாதிரி வேறு எவற்றையாவது சொல்லலாம். ஆனால் ஒன்று, எந்தப் பிரச்னையையும் ராஜபக்ஷ வசம் போய்விடாமல் பார்த்துக்கொள்ளுங் கள். அந்த மனிதருக்கு தன் மக்களைக் காக்கும் இன அபிமானமும் வீரமும் இருப்பது தெரிகிறது! அத்துடன், தேசாபிமானமும் இருக்கிறது. நம்மவர் களுக்கு காசாபிமானம் மட்டுமே இருக் கிறது. பழைய திரைப்படப்பாடல் நினைவிருக்கிறதா? “தேசம், ஞானம், கல்வி எல்லாம் காசுமுன் செல்லாதடி குதம்பாய், காசுமுன் செல்லாதடி”* அமர வாசகங்கள்.
நாழிகை ஜூன் - ஜூலை 2009

Page 11
இங்கிலாந்து
பிரி. பாராளு
800 කෞෂණිI(Bද ஒரு நி
6 ராளுமன்றங்களின் அன்னை' என்ற மதிப் பைப்பெறும் பிரிட்டிஷ் பாராளுமன்றத் தில் 1895ஆம் ஆண்டிலிருந்து, முந்நூறுக் கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னர், சபாநாயகர், தனது பதவியைத் துறக்கநேர்ந்த நிர்ப்பந்தத்தில் பதவியைத் துறந்தி ருக்கிறார். இங்கிலாந்தின் கீர்த்திமிக்க டெயிலி ரெலிகிராப்" பத்திரிகை வெளியிட்ட, பாராளுமன்ற உறுப்பினர்களின் வியப்பை ஏற்படுத்தும் "பன ஊழல் தொடர்பில், சபாநாய கர் மைக்கல் மாட்டின் இந்த சரித்திர சம்பவத்தை சந்தித்தார் அனைத்து கட்சிகளையும் சார்ந்த சுமார் நூறு எம். பி க்கள் சம்பந்தப்பட்ட இந்த விவகாரம், தொழிற் கட்சி அர சாங்கத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் விளைவாக, அண்மையில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்ற, உள்ளூராட்சி தேர்தல்களில் தொழிற்கட்சி பெரும் தோல்வியைத் தழுவியது. 1987ஆம் ஆண்டுக்குப் பின் னர் முதல் தடவையாக கருத்துக்கணிப்பில் தொழிற்கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. பிரதமர் கோர்டன் பிரவுண், கட்சிக்குள்ளேயே அவரது தலை மைக்கு பெரும் சவால்களை எதிர்கொள்கிறார். அமைச்சர் சுளும் சம்பந்தப்பட்டிருந்த இந்த ஊழலில், அமைச்சர்க எரின் இராஜிநாமாக்களுடன் அமைச்சரவையும் மீளமைக் கப்பட்டுள்ளது
பாராளுமன்ற அமர்வுகளுக்கு வசதியாக, த றுப்பினர்கள் லண்டனில் இன்னொரு வீடு வைத்திருக்க முடியும், இந்த வீட்டுக்கான அடிப்படை செலவினங்களை அவர்கள் கோரிப் பெற்றுக்கொள்ளவும் முடியும். இதில்தான் பலர் நியாயமற்ற முறையில் நடந்துகொண்டது அம்பலத்துக்கு பிந்தது. வீட்டுக்கடன் எப்போதோ செலுத்தி முடிந்தபின்ன ரும், மாதாமாதம் அந்த வீட்டுக் கடனுக்காகவென்று ஆயி ரத்துக்கும் அதிகமான தொகைமுதல், தேவாலயத்துக்கு 5 பவுண் தர்மப் பணம்வரை, பல்வேறு தொகைகளில், பல் வேறு கணக்குகளில் இவர்கள் பல வருடங்களாகவே பணத் தைக் கோரி பெற்றிருப்பது பத்திரிகைச் செய்தியில் தெரியவந் தது உறுப்பினர்களின் இச் செயல்மீது நடவடிக்கை எடுப் பதை தடுக்க முனைந்ததும், இந்தப் பிரச்னையை சபையில் எழுப்பிய எம்.பி க்களை அவமரியாதைப்படுத்தும் விதத்தில்
நடந்துகொண்டதும் பாராளுமன்றத்தின் மூன்று கட்சிகளி னது தலைவர்களினதும் ஒப்புதலுடன் சபாநாயகர்மீது நம் பிக்கையில்லாப் பிரேரனை ஒன்றைக் கொணர வைத்தது. இந்த பிரேரணை விவாதத்துக்கு வராதவிதத்தில், சபாநாயகர் தாமே பதவிவிலகிக்கொள்ள ஒரு காலக்கெடுவை அறிவித்து, |சபாநாயகர் பதவியுடன் தனது எம். பி பதவியையும் அவர் |துறந்தார்.
இலங்கைப் பாராளுமன்றத்தில் ஆனந்த திஸ்ள டி அள் விஸ் சபாநாயகராகவிருந்தவேன்:ளயில் ஆர். பிரேமதாச அப் போது பிரதமராகவிருந்தார். வயதில், அநுபவத்தில் வித்தியா சமிருந்தாலும், பிரேமதாசவினுடைய அரசியல் வைரி அநுரா பண்டாரநாயக்கா, பாராளுமன்றத்தில் சிறிலங்கா
நாழிகை ஜூன் - ஜூலை 2009

மன்றத்தில் களில்
LDITSS
சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை எட்டுப்பே ராக மட்டுமே இருந்தபோது, இளம் எம். பி. மான அநுரா பண்டாரநாயக்கா கட்சியின் முக்கிய உறுப்பினராகவிருந் தார். அவருக்கிருந்த ஆங்கில அறிவோடு, நன்கு முன்தயார் செய்து விவாதங்களில் ஈடுபடும் தன்மையும் அவரிடமிருந்
ஆ.
ஆனாலும், எப்பொழுதும் அரசாங்க தரப்பில் பெரும் சுச்சல்களையும் குறுக்கீடுகளையும் அவர் எதிர்கொள்ளவே நேரும். இதனைத் தவிர்த்துக்கொள்ள எதிர்க்கட்சித் தலைவ ராகவிருந்த அ. அமிர்தலிங்கத்தை அவர் பேசும்வேளைகளில் எப்போதும் சபையில் இருக்கச்செய்வார்.
ஒருமுறை, சபையில் உரையாற்றிக்கொண்டிருந்த அவர், பிரித்தானிய பாராளுமன்றத்தின் பாராளுமன்ற நடைமுறை கள்' நூலை மேற்கோள்காட்டி, சபாநாயகரைப் பார்த்து: "சபாநாயகர் அவர்களே, இதையெல்லாம் பிரதமர் வாசித்தி ருக்கமாட்டார். ஆங்கிலத்தில் அவரால் வாசிக்கமுடியாது” என்றார்.
எதனையோ வாசித்துக்கொண்டிருந்த பிரதமர் பிரேமதா சவைப் பார்த்து, சபாநாயகர் "பிரதமர் அவர்களே, நீங்கள் "ஏர்ஸ்கின் மே வாசிக்கவில்லையா?" என்றார்.
"இல்லை சபாநாயகர் அவர்களே, நான் டங்கன் டி அல் விஸ் எழுதிய தொகுப்புகனைத்தான் படித்திருக்கிறேன்" என் றார் பிரேமதாச
பிரதமர் இப்படிச்சொல்லவும் சபையில் பின்னர் பெரும் அமளிதுமனி ஏற்பட்டது.
கொழும்பு அரசாங்க அதிபராகவிருந்த டங்கன் டி அல் விஸ், அநுரா பண்டாரநாயக்காவின் தந்தை எஸ். டபிள்யூ ஆர். டி. பண்டாரநாயக்கா பிரதமராகவிருந்தபோது, அவ ரின் செயலாளராகவிருந்தவர். பண்டாரநாயக்கா குடும்பத் தில் அவரைத் தொடர்புபடுத்தி, சில பேச்சுக்கள் பேசப்படுவ துண்டு. அந்த விதத்தில்தான் பிரேமதாச அதைச் சொன்னார். ஆக, அநுரா குறிப்பிட்ட அந்த பாராளுமன்ற நடைமும் றைகள் (Frtery Fracte) பாராளுமன்ற ஜனநாயகம் திலவும், அநேகமாக எல்லா பொதுநல அமைப்பு நாடுகளி லும், பாராளுமன்ற நடவடிக்கைகளின் "பைபிளாகவே விளங்குகிறது. பாராளுமன்றங்களில் எழுகின்ற ஒழுங்குப் பிரச்னைகளில் இதுதான் தீர்புக்கு வழிகாட்டுகிறது.
இந்த பைபிளை யாத்தவர். 18ஆம் நூற்றாண்டில் பிரிட் டிஷ் பாராளுமன்றத்தில் உதவி நூலகராகவிருந்து பின்னர் பாராளுமன்ற செயலாளராகவிருந்த தோமஸ் ஏர்ஸ்கின் பே SLLLLLL CLLSkkkLLL LLLLLSS 0L TTTTTTT TTmTTTrT TTTT இந்த பாராளுமன்ற நடைமுறைகள்' போதுவாக ஏர்ஸ்கின் மே என்றே அறியப்படுகிறது. இதுதான் பிரிட்டனின் அரசி பலமைப்பாகவும் கருதப்படுகிறது. அள்வப்போது தொடர்ந்து புதுப்பித்து வெளியிடப்படும் இது. கடைசியாக 2004இல் வெளிவந்தது. அடுத்த பதிப்பு, அரசியல் பிழைத் தோர்க்கு அறம் கூற்றாகும்' என்பதனையும் உணர்த்தி வெளி பாகும்.

Page 12

துரை மருத்துவக் கல்லூரியில் ஓவியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த ஐ. எம் நடராஜன், குடும்ப நண்பர் இலங்கையில் 1977 இனக்கலவரம் நிகழ்ந்த அந்த வேளையில், அதை அறிந்திராமலே இராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் வழியாக இலங்கை வந்திருந்தார் முன்னர், 1972இல் அவர் தென்னிலங்கைக்கு ஒருதடவை வந்திருந்தாலும், யாழ்ப்பாணத்துக்கு இது அவரது முதல் வருகை.
மருத்துவக் கல்லூரி ஓவியர் என்பதற்கு அப்பால், பார்த்து, உயிரோவியங்களை வடிக்கும் அந்தக் கலைஞனுடைய கண்களில், இலங்கைத் தமிழன் அந்தக் கலவரகாலத்துப் பின்னணியில் வெகு துல்லியமாகவே தெரிந்தான்
மனத் திரையில் பதிந்த காட்சிகள் மனதில் சுமையாக, அந்தச் சுமையுடன் மதுரை திரும்பினார் அவர்
நாழிகை ஜூன் - ஜூலை 2009

Page 13
நாழிகை ஜூன் - ஜூலை 2009
 


Page 14
பிரபாகரன்,
நடராஜன், திருமதி நடராஜன், பேபி சுப்பிரமணியம்
மீனாட்சி அம்மன் கோவில் மேலை மாசி வீதிக்கு அணித்தாய் ஒரு சிறிய வீதியில் இருந்தது அவரது இல்லம், அந்த உறங்கா நகரின் பிந்தடி அங்கும் எப்போதும் இருக்கும். காலையிலும் மாலையிலும் தங்கள் உருவங்களை ஓவியமாக்குவதில் ஒரிருவர் அந்த முன்புறத்து சுடத்தில் இருந்துகொண்டிருப்பார்கள்
ஒருநாள் காலையில், இவருக்கு பழக்கமாகியிருந்த இலங்கைக்காரர் ஒருவர், யாழ்ப்பாணத்து இளைஞர்கள் இருவரை அழைத்துச்சென்றார். ஒருவருக்கு துருதுருத்த பெரிய விழிகள் மற்றையவர் பற்று பருமனானவர்.
சிவகாசிப் பட்டாசில் வரையப்பட்டிருந்த புவிப் படங்களைப் பார்த்து, அப்படங்கள் அங்கு கிடைக்குமா என்று சிவகாசி சென்று அதிருப்தியுடன் திரும்பியிருந்த அந்த இருவரை, ஓவியர் நடராஜனிடம் அழைத்துவந்திருந்தார் அந்த இலங்கைக்காரர். யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பிய நடராஜனின் மனோநிலையை ஏற்கனவே அறிந்தவர் அவர்
வந்த விஷயத்தைச் சொன்னார்கள். நடராஜனுக்கு அது. "இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே'
ஒரு வட்டத்துள் பூரணமான சிற்றத்தை வெளிப்படுத்தி ஒரு புவியின் முகம் பின்புறமாக, ஒன்றுக்கொன்று குறுக்காக இரண்டு துப்பாக்கிகள். துப்பாக்கிகளின் நுனியில் குத்துக்கத்திகள், வட்டத்தையொட்டி துப்பாக்கித் தோட்டாக்கள். அவற்றுக்கு மேலாக தமிழில் தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கி அடிகளுக்கு இடையில்
gigi. ÁRIşığFisi: "Liberarior Tigers of Ta 717 il Eelat 777'.
அவர்கள் சொல்ஸ்ச்சொல்ஸ், நடராஜன் பென்சினால் வண்ரந்துகொண்டிருந்தார்.
எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி "புவியின் முகத்தைச் சிறிதும் மாற்றவேண்டாம்" - பெரிய கண்காரர் கேட்டுக்கொண்டார்.
வட்டத்துக்குமேல் வைக்கப்படும் தோட்டாக்களின் எண்ணிக்கையை எவற்றுடனாவது தொடர்புபடுத்தி
தீர்மானிக்கலாமா? என்று நடராஜன் கேட்டார்.
2
 

வந்தவர்களுக்கு அப்படியொன்றும் தோற்றவில்லை. நடராஜனே, மூன்று பிரிவுகளாகவிருந்த மேல்வளைவுப் பகுதி ஒண்வொன்றுள்ளும் பதினொரு தோட்டாக்களை வரைந்தார்.
சின்னத்தின் அமைப்பும் சமநிலையும் எல்லோருக்கும் பிடித்துவிட்டது. நடராஜன் மனதில் ஒன்று பட்டது; சீறுகின்ற புலி வட்டத்துள் அழகாகத்தானிருக்கிறது. ஆனால், அந்த வட்டம் அது வெளியே வர தடையாகிறதா? அந்தப் புலிக்கு தடையேதுமே இருக்கக்கூடாது. தடையையும் மீறி அது பாயவேண்டும்.
சிறுகின்ற புவி வளையத்தைவிட்டு வெளியே தாளிப்பாய பெரிய கண்காரரும் ஒப்புக்கொண்டார்.
நகங்கள் விரிந்த முன்கால்கள் இரண்டையும் வளையத்துக்கு வெளியே நீட்டிவிட்டால் புலி வளையத்தைவிட்டு பாய்ந்துவிடலாம்,
கற்பனை உரு பெற்றது எல்லோருக்குமே திருப்தி மகிழ்ச்சி.
அழைத்துவந்தவர் பெரியகண்காரரை தம்பி’ என்று அழைத்தார். மற்றைபவரை "பேபி” என்று அழைத்தார்.
ஓவியர் நடராஜன் ஒரு வேட்டைப் பிரியர். அதனால், துப்பாக்கிகளிலும் அநுபவமும் அறிவும் இருந்தது. மோட்டார்சைக்கிள் தொடர்பிலும் அப்படித்தான். அத்துடன், மதுரையின் முன்னாள் திராவிட முன்னேற்ற கழக மேயர், மைனர் மோளபண்பின் ஒன்றுவிட்ட சகோதரர்; அந்த செல்வாக்கும் கூடவே இருந்தது.
வந்தவர்களுக்கு இவைகளெல்லாம் மேலும் வாய்ப்புகளாகின.
தன்னிடமுள்ள பிள்டன் வேலைசெய்யவில்லை; சரிபார்க்கமுடியுமா? என்றார் பெரிய கண்காரரான 'தம்பி கொண்டுவாருங்கள், பார்க்கலாம் என்றார் நடராஜன், குறித்த நாளில் தம்பி வந்தார். ஆனால், எதையும் கொண்டுவந்ததாக தெரியவில்லை.
கொண்டுவந்தீர்களா? என்றார் நடராஜன். பெரிய வெள்ளை விழிகளின் நடுவே தோன்றிய கருவிழிகள் எதையோ உணர்த்தின.
மேலே, மாடிக்கு அழைத்துச்சென்றார் நடராஜன். பிள்டன் கெண்டுவந்தீர்களா? என்றார்.
தம்பி இடுப்பிவிருந்து அதை லாவகமாக எடுத்தார். அநுபவப்பட்டவர் என்பது நடராஜனுக்குப் புரிந்தது.
நடுத்தர அளவில் அழகான பிஸ்டல், நட்சத்திரக் குறி ஒன்று பொறிக்கப்பட்டிருந்தது. அது ரஷ்ய துப்பாக்கி என்றும், "டொக்ரொள் என்பது அதன் பெயர் என்றும் தம்பி" விளக்கினார்.
இதன் குழாயின் துளை அளவு 782 மி.மீ. ஆனால், 9 மிமீ துளை அளவு துப்பாக்கி என்று, ஏமாற்றி எனக்கு விற்றுவிட்டார்கள்' என்றுசொல்வி கவலைப்பட்டார் தம்பி
அத்துடன் இன்னொரு தவறையும் தான் செய்துவிட்டதாகவும் கூறி வருந்தினார்.
"இதோ பாருங்கள், இந்தத் துப்பாக்கியில் 9 மிமீ தோட்டாவும் பொருந்துகிறது. எனவே, 9 மி.மீ. துப்பாக்கியே என்று நினைத்து 9 மிமீ தோட்டாக்களையே நிரப்பி ஒருமுறை சுட்டுப்பார்த்தேன். சரியான நடதறலுடன் குண்டு வெளியேறிவிட்டது. ஆனால், | மறுமுறை துப்பாக்கி வேலைசெய்யவில்லை என்ன
நாழிகை - ()

Page 15
மே 15இலிருந்து மே 19 வரை நிகழ்ந்தவை என்ன?
இந்த உண்மைகள், உண்மைகளாகவே வெளிவருமா?
அதுவும் இப்போது வெளிவருமா?
காரனம் என்பது அப்போது தெரியவில்லை. பின்னர்தான் அது. 72 மிமீ என்பதைப் புரிந்துகொண்டேன்' என்று. துப்பாக்கியை ஒப்படைத்தார்.
திரு நடராஜன் இந்த அநுபவங்களையெல்லாம் நூலுருவாக்குவதற்காக எழுதி 256 பக்கங்களில் கடந்த டிசம்பரில் என்னிடம் தந்த மூலப்பிரதியிலிருந்து இவற்றை நான் எழுதிக்கொண்டிருக்கையில், அவர் இறந்துவிட்ட செய்தி ஜூன் 3 கிடைத்தது.
"அந்த இளைஞர் என்மீது நல்ல நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அளவான உடல்வாகும், கல்லூரி மாணவர்போன்ற உடையும், தெளிவுமிக்க பேச்சும், துருதுருப்பிலும் காணப்பட்ட நிதானமும் என்னை அவர் பால் ஈர்த்துவிட்டன. அவரிடமிருந்த சிறப்பு அம்சம் என்னவெனில், மிகுந்த துரப்மையான பெரிய வெள்னை
நாழிகை జ్ఞలిi =్యర్థిలిaha2009
 

விழிகள். அதுபோன்ற தூய்மைமிக்க வெள்ளை விழிகளை இதுவரை நான் கண்டதேயில்லை. அவற்றினூடே, துள்ளி
உருளும் கருவிழிகள் எதனையும் சீர்தூக்கிப்பார்க்க துடித்துக்கொண்டிருந்தன. அவரது இரட்டை நாடி அவருக்கு அழகைத் தந்தது'
இந்த இரட்டை நாடி, பெரியகண்காரர் தம்பி பிரபாகரன், மற்றைபவர் "பேபி சுப்பிரமணியம்,
இலங்கையில் தேடப்பட்ட பிரபாகரனுக்கு அப்போது 50 ஆயிரம் ரூபா சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
1987 டிசம்பரில் மதுரை சென்றிருந்தசமயம், நான் பிரபாகரனைச் சந்திப்பதை விரும்பிய நடராஜன், ஏற்கனவே சந்திப்புக்கான ஏற்பாட்டையும் செய்திருந்தார். பிரபாகரன் என்னை நன்கே தெரிந்தவர்.
ஹோட்டல் ஒன்றில் இருவரும் தனியாகவே சந்தித்தோம். மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்துவந்த நடராஜன், அவரை அறையில் கொணர்ந்து விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். நான்கு மணித்தியாலங்களுக்குப் பின்னர் அவர் மீண்டும் வந்து அழைத்துச்செல்லும்வரை பல்வேறு அரசியல் விஷயங்களையும் பேசினோம்,
முழுநேரமும் என்னுடன் சாவகாசமாகவே சிக்கொண்டிருந்தார். ஆனால், ஒவ்வொரு கனமும் விழிப்பாகவுமிருக்கிறார் என்பதையும் நான் உணர்ந்தேன். பொதுவாக, அவருடைய இலட்சியத்தில் உறுதியும் விசுவாசமும் பிகவே இருந்தது. ஊர்மிளா தொடர்பான விவகாரத்தில் உமாமகேஸ்வரன்மீது மிகுந்த கோபத்தை
73

Page 16
வெளிப்படுத்தினார். காண்கின்ற வேளைகளில் சுடுவேன் என்றும்கூடச் சொன்னார்.
சில வெளிநாட்டு உதவிகள் தொடர்பில் யாழ். எம். பி. யோகேஸ்வரன்மீது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார். அமிர்தலிங்கத்துடன் கருத்துவேறுபாடுகளைகொண்டிருந்தாலும், மிகுந்த மதிப்பை அவர்மீது கொண்டிருந்தார்.
இவை, அப்போது பிரபாகரன்பேசிய பொதுவான விடயங்கள் என்று சொல்லாம்.
அவரை அழைத்துச்சென்று அவரது இடத்தில் விட்டுவிட்டு, மீண்டும் என்னிடம் வந்த நடராஜன் ஒரு விடயத்தைச் சொன்னார்.
பிரபாகரனுக்கு 25 பைசா தண்டம் விதிக்கப்பட்டதென்றார். என்னிடம் வரும்பொழுது கால், முகம் கழுவிவிட்டு, கைக்கடிகாரத்தை அந்த இடத்திலேயே வைத்துவிட்டு வந்ததற்காக விதிக்கப்பட்ட தண்டம் இது என்றார்.
மறுதினம் மாலையில் நடராஜன் இல்லத்தில் ராகவனை முதன்முதலாக பார்த்தேன். அப்பொழுது பிரபாகரனுக்கு அடுத்த தரத்தில் இருந்தார் ராகவன். சென்னை திரும்பவிருந்த என்னை, குறித்த ஒரு நாள், நேரத்தில் மரீனா கடற்கரையில் அண்ணா சமாதியருகே சந்திப்பதாக சொல்லியிருந்தார் ராகவன். அதேநாள், அதே நேரத்தில், அதே இடத்தில் அவரை மீண்டும் சந்தித்தேன்.
இப்படி ஒர் இராணுவ கட்டுப்பாடும், ஒழுங்கும் பிரபாகரனுடைய முத்திரை,
இலங்கை திரும்பிய பின்னர், பிரிட்டிஷ் தூதரகத்தில் பத்திரிகை அலுவலராக பணியாற்றிய நண்பர் சந்திரசேகராவைச் சந்தித்தேன். தூதரகத்துக்கு முன்னாலிருந்த தேநீர்க்கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது, மதுரை சந்திப்பை அவரிடம் சொல்ல ஆரம்பித்தேன். சற்று பதற்றத்துடன் சுற்றுமுற்றும் பார்த்த அவர், எவரிடமுமே இதைப்பற்றிப் பேசவேண்டாம்; ஆபத்து என்றார்.
அதனால்தான், தலைமறைவான பின்னர் பிரபாகரன் சந்தித்த, பிரபாகரனைச் சந்தித்த 'முதல்’ பத்திரிகையாளன் என்று நான் கொண்டாடவில்லையா.
ஆக, அந்த இலட்சிய வேட்கையிலும்; ஒழுங்கு, கட்டுப்பாட்டிலும் பிரபாகரன் நடந்துவந்த பாதை, அடைந்த இலக்கு என்ன?
இது, இன்று எழுகின்ற வினா. 1976 மே 14ஆம் தேதி, தமிழீழம்' என்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அந்தக் காலத்தில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பமானது.
அந்த தீர்மானத்தை மக்கள் மத்தியில் விநியோகித்தார்கள் என்பதற்காக அ. அமிர்தலிங்கம், வி. என். நவரத்தினம், கா. பொ. இரத்தினம், க. துரைரத்தினம் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக நடைபெற்ற, யூரர்கள் அற்ற, ட்ரயல் அற் பார்’ வழக்கு இலங்கையில் பிரசித்தமானது.
அந்த வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு, வழக்கை விசாரிக்கும் சட்டவலு உண்டா? என்ற ஒரு சட்டப் பிரச்னையை எழுப்பி, எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் ஜீ. ஜீ. பொன்னம்பலம், மு. திருச்செல்வம், வி. எஸ். ஏ. புள்ளைநாயகம் ஆகியோர் வாதிட்டார்கள். அந்த வாதம் இரண்டு அம்சங்களில் நடைபெற்றது. வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் ஏற்பட ஏதுவான அரசியலமைப்பு
14

செல்லுபடியற்றது என்று திருச்செல்வமும், நீதிமன்றம் ஏற்படுத்தப்பட ஏதுவான அவசரகால சட்டம் செல்லுபடியற்றது என்று ஜீ. ஜீ. பொன்னம்பலமும் வாதிட்டார்கள்.
1972இல் இலங்கை குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டபோது பிரிட்டிஷாரிடமிருந்த இலங்கையின் இறைமை இல்ங்கை மக்களுக்குக் கிடைத்தது என்றும் ஆனால், அந்த குடியரசு அரசியல் சட்டத்தை தமிழர்கள் ஏற்காததில் தமிழர்களின் இறைமை மீண்டும் தமிழர்களுடையதாகியது என்றும் எனவே, போரில் தோற்றிடாத அந்த இறைமைமீது விசாரணை நடத்தும் அதிகாரம் இந்த நீதிமன்றத்துக்கு இல்லை என்றும் திருச்செல்வம் வாதிட்டார்.
1619இல் சங்கிலி மன்னனைப் போர்த்துக்கேயர் கைப்பற்றியவேளையிலும், 1815இல் கண்டி அரசனைப் பிரித்தானியர் கைப்பற்றியபோதும் இழந்த இறைமையை, 1972 மே 22இல் நாம் மீளப்பெற்றோம் என்று அவர் உரைத்தார்.
திருச்செல்வத்தின் இந்த வாதம்மீது தீர்ப்பளிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், ஜீ. ஜீ. பொன்னம்பலத்தின் வாதத்தை ஏற்று, அவசரகாலச்சட்டம் செல்லுபடியற்றது என்று தீர்ப்பளித்தது. கைது செய்யப்பட்ட தமிழ் எம். பி.க்கள் மாத்திரமன்றி, ஜே. வி. பி. தலைவர் ரோகண வீஜேவீராவும் அத் தீர்ப்பின் மூலம் விடுதலைசெய்யப்பட்டார். இது, விடுதலைப் புலிகளின் ஆரம்ப காலத்து நிலைமை.
இராணுவ தாக்குதல்கள் முல்லைத்தீவு பகுதியில் தீவிரமடைய ஆரம்பித்த வேளையிலேயே பிரபாகரன் அங்கிருந்து வெளியேறிவிட்டாரென்பது அரசியல் அவதானிகள் பலரது யூகமாகவிருந்தது. ஆனால், பிரபாகரன் அங்குதானிருக்கிறார் என்பதில் இராணுவம் உறுதியாகவே இருந்ததாக தெரிகிறது.
பொதுவாகவே, எதிரியிடமிருந்து தப்பித்துக்கொள்வதில் மிகுந்த சாதுரியமானவரான பிரபாகரன், மேலைநாடுகளினதும், தமிழ்நாட்டினதும் வற்புறுத்தலில் ஒரு யுத்த நிறுத்தத்துக்கான சாத்தியத்தைக் கடைசிவரையிலும் எதிர்பார்த்ததும் நம்பியதும், ஏற்பட்ட இந்த முடிவுகளுக்கு ஒரு முக்கிய காரணமாகலாம் என்றும் நம்பப்படுகிறது.
ஆக, மே 15இலிருந்து மே 19 வரை நிகழ்ந்தவை என்ன? இந்த உண்மைகள், உண்மைகளாகவே வெளிவருமா? அதுவும் இப்போது வெளிவருமா? இவையெல்லாம் பெரும் சந்தேகங்களே.
ஜோர்டானிலிருந்து அவசரமாக நாடு திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விமானநிலையத்து செங்கம்பள தரையை தொட்டு வணங்கியதன் அசல் அடையாளம் என்ன?
‘எப்படி?’ என்பதில் குழறுபடிகளை உருவாக்கினாலும், பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக இராணுவமும் இலங்கை அரசும் தெரிவித்தபோது, விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் பத்மநாதன் அதை மறுத்திருந்தாலும், பின்னர் அதனை ஊர்ஜிதம் செய்தார். ஆனால், சில தரப்புகள் அதனை மீண்டும் மறுத்தன; இன்னமும் மறுக்கின்றன.
தமிழர் வரலாற்றில் தனக்கு ஒரு சரித்திரம் படைத்தவர் பிரபாகரன். அந்த ஒருவருக்கான மரியாதையில் அவர் வஞ்சிக்கப்படுகிறாரா, இல்லையா?
நாழிகை ஜூன் - ஜூலை 2009

Page 17
நினைவுகளில். பிரபாகரன்
பகவான் சிங்
பிரபாகரனின் அரசியல் குரு என்று எல்லோரும் அறிந்த நண்பர் அன்ரன் பாலசிங்கத்துடன் எனது செய்தி அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அப்போதுதான் நடைபெற்றிருந்த விடுதலைப் புலிகள் தலைவரின் திருமணம்பற்றி பேச்சு திரும்பியது. |சென்னையிலிருந்து 30 கி.மீ. தெற்கே திருப்பொரூர்
முருகன் கோவில் ஒன்றில் அத் திருமணம் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில், அரசுக்கு எதிராக மேற்கொன் சாகும்வரை உண்ணாவிரதத்தை நிறுத்தச்செய்வதற்காக, மணமகள் மதிவதனியும் அவரது பல்கலைக்கழக சிநேகிதிகளும் பலாத்காரமாக பாக்குநீரிணையைக் கடந்து கொண்டுவரப்பட்டிருந்தார்கள்.
தளர்வுற்றிருந்த அந்த மாணவிகளைச் சென்றுபார்த்த பிரபாகரன், மிதிவதனியின் மனவுறுதியான பேச்சில் ஈர்க்கப்பட்டு, அதில் அவரை மணக்க தீர்மானித்ததாக சொல்லப்படுகிறது. "தம்பி திருமணம்செய்ய தீர்மானித்தது எங்களுக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி. அது, அவரை பொறுப்பான ஒரு மனிதனாக்கும்." - பாலா அண்ணா
பாலசிங்கம் அப்படித்தான் விடுதலைப் புலி போராளிகள் மத்தியிலும் அவரது நண்பர்கள் மத்தியிலும் அறியப்பட்டார், அதுவரை காதலுக்கும் திருமணத்துக்கும் விடுதலைப் புலிகளில் விதிக்கப்பட்டிருந்த தடையைக் குறிப்பிட்டு, என்னிடம் அப்போது சொன்னார்.
துப்பாக்கிகளும் மரணமுமாக, ஈழத்துக்கான அவரின் தீவரவாத போக்குடனான பேரவாவில், திருமணமும் குடும்பமும் அவரைச் சற்று இளகவைத்துவிடும் என்று பிரபாகரனின் சகாக்கள் நினைத்தார்கள். புவிகள் தலைவரைப் புகழ்பவர்களுக்கு அவரின் திருமணமும் ஒரு கதைதான். மணமகளுக்கு தாவி செய்வதற்காக நான்கு பவுண் தங்கம் அவருக்கு தேவையாக இருந்தது.
புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்தும் வேறு இடங்களிலிருந்தும் அப்போதே விடுதலைப் புலிகளிடம் தொன்கணக்கான பணம் இருந்தது. ஆனால், தனது சொந்த தேவைக்காக அதை அவர் தொடமாட்டார். "பின்னர் திருப்பி தருவதாக, அந்த சிறிய அளவு தங்கத்தை தம்பி என்னிடம் கடனாக வாங்கினார் பின்னர் தந்துவிட்டார்.' - அவருடைய தந்தையாரைப்போலவே, வேலுப்பிள்ளை என்ற பெயருடைய, பிரபாகரனின் தாய்வழி மாமன், பின்னர் என்னிடம் கூறியிருந்தார். தமிழர் உரிமைக்கான தனது மகனின் வன்முறை நடவடிக்கைனை ஏற்காத, கடவுள் நம்பிக்கையுடைய, ஒர் அரசாங்க உத்தியோகத்தரான தந்தையார் வேலுப்பிள்ளைக்கும், பொலிசாருக்கும் பயந்து, யாழ்ப்பாணத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய இளைஞன் பிரபாகரனுக்கு இந்த முதியவரும் அவரது மனைவியும்தான் அவரது பாதுகாவலர்களாக உணவும்
(Ur மார் 25 ஆண்டுகளுக்கு முன்னர், வேலுப்பிள்ளை
நாழிகை ஜூன் - ஜூலை 2009

-臀重─量
Hiini
தங்குமிடமும் அளித்தனர். இப்பொழுது, பெருந்தொகையான மக்களுடன் தமது இறுதி அழிவைச் சந்தித்த முல்லைத்தீவின் சிறிய கடற்கரைப்பகுதிக்கு தள்ளப்படுவதற்கு முன்னர், வன்னியில் விடுதலைப்புவிகள் இழந்த கடைசி நகரான புதுக்குடியிருப்பில் வசித்துவந்த இந்த மாமன், மாமி இருவரும், அவர்களது வீட்டின்மீது ஷெல் ஒன்று வீழ்ந்ததில் உயிரிழந்தார்கள்
முதலமைச்சர் எம் ஜி. இராமச்சந்திரன் நிதியும் அரசாங்க ஆதரவும் அளித்து பிரபாகரனுக்கு உதவினார். புலிகள் தலைவர் தன்னுடைய புதிய துப்பாக்கியைப்பற்றி விளக்குவதை ஆர்வத்தோடு அவதானித்துக்கொண்டே பல காலைவேளை உணவுகளில், பிரபாகரனின் காதல்வயப்படாத, புகைத்தல், மது பழக்கம் இல்லாத, ஒழுக்கமான வாழ்வை அவதானித்து பிள்ளைப் பாக்கியம் இல்லாத எம்.ஜி.ஆர். இளம் பிரபாகரனை தனது மகனாக நினைத்தார் என்று பாலசிங்கம் கூறியதும் மீண்டும் நினைவுக்கு வருகிறது.
மாநில உளவுத்துறைத் தலைவர் கே. மோகனதாஸ், மாநிலத்தில் தீவிரவாதிகள் அனைவரதும் ஆயுதங்களை கைப்பற்ற உத்தரவிட்டபோது, அவற்றை மீளக் கையளிக்கவும், கைதுசெய்யப்பட்ட போராளிகள் அனைவரையும் விடுதவைசெய்யவும் வற்புறுத்தி, பிரபாகரன் சாகும்வரை உண்ணாவிரதம் ஒன்றை மேற்கொண்டார். தனது பொலிஸ் மா அதிபரிடம், பிரபாகரன் சார்ந்தவர்களது துப்பாக்கிகளை மாத்திரமன்றி, கைப்பற்றப்பட்ட ஏனைய குழுக்களின் துப்பாக்கிகளையும் திருப்பி ஒப்படைக்க எம். ஜி. ஆர். உத்தரவிட்டார்.
இந்திரா நகரில் அவரின் இடத்தில் பிரபாகரன் அந்த உண்ாைவிரதத்தை மேற்கொண்டவேளையில் அவரைக்கான சென்றபோது, மாறிமாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் அனைத்துமே தமிழர்களின் பிரச்னைகளைத் தீர்க்க தவறிவிட்டபோது, ஈழத்தைத் தவிர மாற்றுவழி ஒன்று இல்லை என்று வற்புறுத்தி, களைப்புடன் படுத்திருந்தவாறே, பரிசு நீண்டநேரம் அவர் பேசினார். சிவதினங்களில், அவரைக் கானவில்லை. தீவிரவாதிகளின் ஆயுதங்கள், முகாம்கள் தொடர்பில் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்பதை உணர்ந்து, இந்தியாவின் நிர்ப்பந்தங்களிலிருத்து விடுபட்டு, சுதந்திரமாகவே செயல்படலாம் என்பதற்காக, அமைதியாகவே படகில் யாழ்ப்பாணம் சென்றுவிட்டார்.
புவிகளின் தலைவர், சர்வதேச ரீதியில் தனது இயக்கத்தை விஸ்தரிப்பதற்காக வேறு நண்பர்களைத் தேடத் தொடங்கியதில் அசெளகரியமடைந்த புதுடில்லி, இதனைப் பெரிதும்விரும்பவில்லை. இதிலிருந்து, பரஸ்பர நம்பிக்கை இருதரப்பிலுமே அற்றுப்போயிற்று.

Page 18
GGOGOG
6 ந்திர விழா” என்பது, யாழ்ப் பாணத்தின் வல்வெட்டித் துறைப் பிரதேச மக்களை குதுரகலத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுவிடும். அப் பிரதேசத்தின் ஆலய விழாக்களில் முக்கியமான இந் திர விழாவைக்காண, யாழ்ப்பாண குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலி ருந்தும் மக்கள் வல்வெட்டித்துறையை வந்தடைவர்.
இந்திரலோகம்போலவே காட்சி தரும் இந்திரவிழாக் காலங்களில் அழ குற்றிருக்கும் வல்வெட்டித்துறையில், துள்ளிக் குதித்து மகிழ்ச்சி வெள்ளத் தில் ஆழ்ந்திருக்கும் சிறுவர் குழாத்தில் ஒருவனாக இருந்த சுட்டிப் பையனே வேலுப்பிள்ளை பிரபாகரன்.
சிறு பராயம்முதல் வீறுகொண்ட வரலாற்றுக் கதைகள், மாவீரர்களின் சரித்திர நூல்கள் என்பவற்றை ஆர்வத் தோடு வாசிக்கும் பழக்கத்தை சிறுவன் பிரபாகரன் கொண்டிருந்தான். பிரபாக ரனின் பால்யப் பருவத்திலேயே இலங் கையில் தமிழர்களுக்கெதிரான முதலா வது இனக்கலவரம் 1958ஆம் ஆண்டு வெடித்திருந்தது.
இலங்கைத் அடக்குமுறைகள் அவ் வன்முறை யைத் தொடர்ந்தே படிப்படியாக மூர்க் கமடைய ஆரம்பித்திருந்தன. ஏனைய சிறுவர்களைப்போலன்றி, தம் இனத்த வர் மீதான வன்முறைகளைக் கண்டு
தமிழர்கள் மீதான
சிறுவன் பிரபாகர தான்.
பின் நாள்களில் மாறி, தமிழீழ வி தலைமையை ஏற அமெரிக்காவிலி ‘ரைம்’ ஆங்கில டவை பிரபாகரன் யில், 1958ஆம் ஆ தின்போது தென் மத அர்ச்சகர் ஒரு டுக் கொளுத்தட் போதே, தாமும் ஆ டவேண்டுமெனத் தாக கூறியிருந்தா லேயே, தனது ை ணம் மேயர் அ பாவை முதல் த கொன்று, தனது ஆரம்பித்ததாகவு வித்திருந்தார்.
கடந்த முப்ப; உலகிலேயே மிகவு போராட்ட அை டுமளவுக்கு தமது புலிகள் அமைப்ை யெழுப்பியிருந்தா தரையில் மட் லும் ஆகாயத் அமைப்பின் பல அவர் பல தாக்கு ளையும் மேற்கொ
16

ன் மனம் நொந்திருந்
ல் ஒரு போராளியாக டுதலைப் புலிகளின் ற்றிருந்த காலத்தில், ருந்து வெளிவரும் சஞ்சிகைக்கு ஒருத ள் வழங்கிய பேட்டி ண்டு இனக்கலவரத் னிலங்கையில் இந்து வர் உயிரோடு தீயிட் ப்பட்டதை அறிந்த ஆயுதமேந்திப் போரா துணிந்துகொண்ட ர். அந்தப் பேட்டியி கயினால் யாழ்ப்பா அல்பிரட் துரையப் டவையாக சுட்டுக் போராட்டத்தை ம் பிரபாகரன் தெரி
து வருட காலத்தில், பும் பலம்வாய்ந்த ஒரு மப்பு என்று குறிப்பி தமிழீழ விடுதலைப் பை பிரபாகரன் கட்டி
உடுமல்லாது, கடலி
திலும்கூட தமது த்தை நிரூபிப்பதாக குதல் நடவடிக்கைக ாண்டிருந்தார்.
இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு கிடைத்த பெருவாய்ப்பாக நோர்வேயின் அநுசரணை அமைந்திருந்தது
நாழிகை ஜூன் - ஜூலை 2009

Page 19
"கடவுள்தா காப்பாற்ற
உலகிலேயே பலம்வாய்ந்த
ஒரு போராட்ட இறைப்பைக் அரசியல் ரீதியான பலவீனத் சந்தர்ப்பங்களைத் தவறவிட் சிதைந்துபோன விடுதலைப்
அரசியலில் அநாதைகளாகி
தண்டாயுதன்
நாழிகை ஜூன்-ஜூலை 2009
 

கட்டியெழுப்பியபோதும் தால் (5
புலிகள்
நிற்கும் மக்கள்
לו

Page 20
இலங்கைத் தமிழர் போராட்டத்துக்கு பக்கபலமாக இருக்கவேண்டிய இந்தியாவை மிக மோசமான முறையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பகைத்துக் கொண்டிருந்தார்
இராணுவ ரீதியாக 1987ஆம் ஆண்டு வடமராட்சியில் இலங்கை இராணுவத்துக்கெதிராக முதல் தட வையாக நேரடியாக மோத ஆரம்பித்த துமுதல், இறக்கும்வரை பல இராணு வத் தாக்குதல் நடவடிக்கைகளை பிர பாகரன் மேற்கொண்டிருந்தார். பூநகரி முகாம் தாக்குதல், ஆனையிறவு தாக்கு தல், முல்லைத்தீவு தாக்குதல், கிளிநொச் சியைக் கைப்பற்றுவதற்கான தாக்குதல் என்பவை விடுதலைப் புலிகள் அமைப் புக்கு பல முக்கிய வெற்றிகளைத் தேடித்தந்தவை.
இருந்தபோதிலும், அவ்வப்போது அரசியல் ரீதியாகவும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற் குக் கிடைத்த சந்தர்ப்பங்களை சரிவரப் பயன்படுத்தத் தவறியமையே விடுத லைப் புலிகளின் தலைவர் பிரபாகர னின் பெரும் பலவீனமாக அமைந்தி ருந்தது. 1987ஆம் ஆண்டு இந்திய அநு
சரணையோடு ஏற்படுத்தப்பட்ட சந்.
தர்ப்பத்தைத் தவறவிட்டு, இந்தியப் படையோடு மோதலில் குதித்தமை அவர் மேற்கொண்ட முதலாவது பெருந் தவறாக கருதமுடியும்.
இதன் பின்னர், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததை பிரபாகரன் புரிந்த மிக முக் கிய தவறாக கருதலாம். இதன்மூலம், இலங்கைத் தமிழர் போராட்டத்துக்கு பக்கபலமாக இருக்கவேண்டிய இந்தி யாவை மிக மோசமான முறையில் விடு தலைப் புலிகளின் தலைவர் பகைத்துக் கொண்டிருந்தார்.
புலிகள் அமைப்பின் அரசியல் ரீதி யான நடவடிக்கைகளை நோக்கும் போது, யுத்த நிறுத்தமானாலும், பேச்சு வார்த்தையானாலும் மிகக் குறுகிய காலமே அவ்வமைப்பினால் மேற் கொள்ளப்பட்டதை அவதானிக்க முடியும். மூன்று தசாப்த காலமாக யுத்த நடவடிக்கைகளை கெரில்லாப் பாணி யிலும், மரபுவழியுத்தமாகவும் முன்னெ டுத்து, இராணுவ ரீதியாகவே தனது இறுதி இலக்குகளை அடையமுடியு மென்பதிலேயே விடுதலைப் புலிகள் ஆர்வம் காட்டிவந்ததை ஊகிக்கக்கூடி யதாக இருந்தது. 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாண பெருநிலப் பரப்பிலி
ருந்து புலிகள் அை இராணுவ நடவடி யேறிய நிலையில் மையமாகக்கொண் ரப்பு புலிகள் அை தளமாக மாற்றம்க
இருந்தபோதிலு லப்பரப்பை தளமா யல் - இராணுவ ரீதி கச் செயல்பட கி களை விடுதலைப் சரிவரப் பயன்படு னாலேயே இவ்வி தாக வன்னிப்பகுதி தழுவும் நிலைக்கு 2
2002ஆம் ஆண் கள் அமைப்பை முழு உலகுமே அ துக்கு அங்கீகாரம் காணப்பட்டது. ரே ணையோடு யுத்த வரப்பட்டு சர்வதே அளவிலான பங்கள் கிழக்கு பிரச்னை ( தைகள் ஆரம்பிக்க
விடுதலைப் ட தனித்தோ அல்ல ழைப்புமற்று நிற்க பத்துக்குமோ இட முக்கிய நாடுகள் அனைத்துமே அவ துழைத்த நிலை 2 ஏற்பட்டிருந்தது. பிரச்னையைத் தீர் ஒரு பொன்னான நோர்வேயின் அறு பேச்சுக்கள் அமை
ஆனால், இந்த சந்தர்ப்பத்தைக்கூ லைப் புலிகள் : அவர்களுக்குப் பே கள் தொடர்ச்சியா வதற்கு வழியமைத் ஆண்டில் இலங் ஜனாதிபதி ஆட் அமைப்புக்கு சிம்ம அமைந்தது. இது ஆண்டின் பின்னர், குள்ளேயும் பிளவி ஆரம்பித்தவுடன் வின் வெளியேற்றப் இராணுவப் போர அமைப்பின் போர திருந்த நிலை உருவ
இதேசமயம், ெ பதி மஹிந்த ராஜ தலைவர்களைப்டே எதிர்கொள்ள மு
18

மப்பு 'சூரியக்கதிர்’ க்கைமூலம் வெளி , கிளிநொச்சியை எட வன்னி நிலப்ப மப்பின் பலம்மிக்க ண்டது. லும், வன்னி பெருநி ாகக்கொண்டு அரசி யாக ஆக்கபூர்வமா டைத்த சந்தர்ப்பங் புலிகளின் தலைமை த்ெதாத காரணத்தி யக்கம் முற்றுமுழு யில் தோல்வியைத் உள்ளானது. டில் விடுதலைப் புலி ப் பொறுத்தவரை தன் போராட்டத் ம் வழங்கிய நிலை நார்வேயின் அநுசர நிறுத்தம் கொண்டு ச சமூகத்தின் முழு ளிப்போடு, வடக்குதறித்த பேச்சுவார்த் ப்பட்டன. |லிகள் அமைப்பு து எவ்வித ஒத்து வேண்டிய சந்தர்ப் மில்லாது, உலகின் ", ஸ்தாபனங்கள் ப்வமைப்போடு ஒத் 002ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழர் 'ப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பமாகவே
ஏசரணையுடனான ந்திருந்தன. அரிய பொன்னான ட தமிழீழ விடுத தவறவிட்டமையே ரிடியான இழப்புக் கப் பின்னர் ஏற்படு திருந்தது. 2005ஆம் கையில் ஏற்பட்ட சிமாறல், புலிகள் சொப்பனமாகவே தவிர, 2002ஆம் புலிகள் அமைப்புக் புகள் தலைகாட்ட (கேர்ணல் கருணா ம்) தொடர்ச்சியான ாட்டத்தில் புலிகள் ாளிகள் ஆர்வமிழந் பாகியிருந்தது. காழும்பில் ஜனாதி ஜபக்ஷ முன்னைய பாலன்றி, புலிகளை ற்றுமுழுதாக இரா
ணுவ பலத்தையே பிரயோகித்தார். வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கோ அல்லது உள்நாட்டில் அரசியல் எதிர்ப் புகளுக்கோ மசிந்துவிடாத தன்மை அவரிடம் காணப்பட்டது. இதன் விளைவாகவே, 2007ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் புலிகளின் பிடியிலி ருந்து மீட்கப்பட்ட அதேசமயம், படிப்படியான இராணுவ நடவடிக் கைகள் மூலம் வன்னிப் பெருநிலப் பரப்பும் புலிகளின் பிடியிலிருந்து மீட் கப்பட்டு, அவ்வியக்கம் முழு அளவில் முறியடிக்கப்பட்ட நிலை காணப்படு கிறது.
இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கை கள் வன்னி பெருநிலப்பரப்பில் சூடுபி டித்திருந்த சமயம், ஒருபுறம் கொடூர யுத்தமும், மறுபுறம் பாரிய மனிதாபிமா
னப் பிரச்னையும் தலைதுாக்கியிருந்தது.
லட்சக் கணக்கானோர் முல்லைத்
தீவில் இடம்பெயர்ந்து பாரிய இன்னல்
களை குண்டுமாரிக்கும் இயற்கையின் பருவ மழைக்குமிடையே எதிர் கொண்டு சிக்கித் தவிக்கவேண்டிய பரி தாபநிலை ஏற்பட்டது. இறுதியாக,
கடந்த மூன்று தசாப்த காலமாக ஒரு
பெரும் விடுதலைப் போராட்டத்தை
முன்னெடுத்து, தோற்றுப்போன அணு குமுறைகள் காரணமாக பிரபாகரனும்
முல்லைத்தீவை அண்டிய நந்திக்கடல்
நீரேரியோரத்தில் குண்டடிபட்டுச் சாவை எதிர்கொண்டார்.
தமது போராட்டத்தை ஆரம்பித்த வேளையில், முதல்தடவையாக ஒரு துருப்பிடித்த துப்பாக்கி தமக்கு கிடைத்தபோது மிகவும் மகிழ்ந்திருந் தாராம் பிரபாகரன். ஆனால், அவர் இறக்கும்போது அவரைச்சுற்றிவர ஆயிரமாயிரம் துப்பாக்கிகள், அவை அனைத்துமே நவீனரகமாக இருந்த போதிலும் ஒர் அநாதையைப்போல, நந்திக்கடலோரத்தில் தலையில் சூடு பட்டுக்கிடந்த பிரபாகரனின் சடலம் பெரும் ஆச்சரியத்தையே ஏற்படுத்துவ தாக இருக்கிறது.
மூன்று தசாப்தங்களாக இடம் பெற்ற யுத்தமும் முறியடிக்கப்பட்ட
நிலையில், மறைந்த தமிழ்த் தலைவர்
எஸ். ஜே. வி. செல்வநாயகம் அன் றொருநாள் கூறியவையே இலங்கைத் தமிழரைப் பொறுத்தவரை இனி நிதர் சனமாக அமையமுடியும்.
தந்தை செல்வா கூறியது: "இனி, ஈழத் தமிழரை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.’’ இதுவே, இலங்கையில் தமிழரைப்பொறுத்தவரை அனைவ ரும் மனதுள் கூறிக்கொள்ளும் கூற்றா கவும் இருக்கிறது.
நாழிகை ஜூன் - ஜூலை 2009

Page 21
மலிவான விலையில் தரமான தங்கம்
நீங்கள் விரும்பிய : (சைன்களில்
ອ ງ நகைளை
தெரிவுசெய்யுங்கள்
| 292 High Streef No oor ET2 రSA e 020-85522224
 

Ecson

Page 22
sÚ| öfl| | Uáli JIEUöfl
சமத்துவத்துடன் சமாதான ஒருை மீளமைப்பு
இழந்த உயிர்களைத்தவிற, வடபகுதி அனைத்தையும் வழங்க ஜனாதிபதி 6
பகவான் சிங்
மாத நடுப்பகுதியில் (3 |D யூத்தத்தின் முடிவை இலங்கை கொண்டா டியது. ஆனால் இப்பொழுது, காயங் களை ஆற்றி யுத்தத்தில் இடம்பெயர்ந் தோர் புனர்வாழ்வுக்கான இன்னொரு புத்தத்துக்கு சங்கொவியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எழுப்பியிருக்கிறார். "யுத்த களத்தில் நாம் வென்றிருக்கி றோம். நாடு முழுவதிலும் சமத்துவமின் மையை ஒழிப்பதற்கும், சமாதான ஒரு மைப்பாடு, மீளமைப்பு ஆகியவற்றுக் கும் அரசியல்வாதிகளான நாமும், இலங்கை மக்களும் ஒன்றிணைந்து போராடவேண்டிய நேரம் இது. புலிக குளுக்கு எதிரான யுத்தத்தில் எமக்கு உதவி பதற்கும். இப்போது யுத்தத்துக்குப் பின் ஒனரான மீள்கட்டுமானத்தில் உதவ உறுதியளிப்பதிலும் இந்தி யாவுக்கு நாம் நன்றி கூறுகிறோம்' என்று. ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷ, இலங்கைக்கு நான் அந்த நெருக்க டியான நேரத்தில் சென்றிருந்தபோது அளித்த பிரத்தியேக பேட்டியில் தெரிவித்தார். வட மாகாணத்தில் மீள்குடியேற் றம், அபிவிருத்தி, பாதுகாப்பு என்பவற்றுக்கான நிறை வேற்று குழுவின் தலைவர் என்பதோடு, அவர் ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் ஆவார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும், தமிழர் புகவிடங்களிலும் விவாதிக்கப்பட்டு, சர்வதேச நீதி மன்றத்திலும் அமெரிக்க நீதிமன்றிலும் வழக்கு தாக்கல்செய் யவிருப்பதாக பயமுறுத்தப்படும் மனித உரிமை விவகாரங் கள் போன்றவற்றில், சின்னஞ்சிறிய நாடான இலங்கையின் கையைத் திருக முயற்சிக்கும் சில நாடுகள் குறித்து விமர்ச னத்தைக் கொண்டுள்ளபோது, தனது அரசாங்கம் சர்வதேச சமூகத்திடமிருந்து எல்லா உதவிகளையும் வரவேற்கும்: ஆனால், அவர்களின் முந்தானையில் தொங்கமாட்டாது என்று பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். "பங்காளிகளை வர
()
 

மப்பாடு,
மக்களுக்கு வேண்டியூ
ண்ணுகிறார்
வேற்போம்; ஆனால், சட்டாம்பிள்ளைகளையல்ல என்ற எமது நிலைப்பாட்டில் நாம் மிக தெளிவாக உள்ளோம். எமக்கு "றோஜன் குதிரைகள் வேண்டியதில்லை' என்று அவர் கூறினார்.
வவுனியா மாவட்டத்தில், உள்ளூரில் குடிபெயர்ந்தோ ருக்கான சிறியதும் பெரியதுமான பல முகாம்களில் தங்க
வைக்கப்பட்டுள்ள சுமார் மூன்று லட்சம் மக்களை மீளக்
குடியமர்த்துவது என்பது மிகக் கடினமான ஓர் இலக்கு என் பதை ஒத்துக்கொள்ளும் பசில் ராஜபக்ஷ, உலகில் முன்ன ரெப்பொழுதுமில்லாத இராணுவ வெற்றிச் சாதனையைப் போல, இதிலும் மற்றொரு பெருவெற்றியை ஈட்டமுடியும் என்ற நம்பிக்கை தனது அரசாங்கத்துக்கு இருப்பதாக கூறி னோர். ஏனெனில், 2004ஆம் ஆண்டின் சுனாமி போன்ற, அநர்த்தங்களுக்குப் பின்னரான புனரமைப்பு பணிகளைக் கையாள்வதில், முன்னர்பெற்ற தேர்ந்த அநுபவம் தமக்கு நன்கே இருப்பதாக அவர் கூறினார். கொழும்பில் பெரும் பாதுகாப்பைக்கொண்ட ஜனாதிபதி செயலகத்திலுள்ள
அவரது அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டியிலிருந்து
நாழிகை ஜூன்-ஜூலை 2009

Page 23
|മi நட்பைத் துறந்து, சீனாவுடன்
எமது உறவை
வளர்க்கமாட்டோம்
கலவரங்களுடனான ஓர் இலங்கையை தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை என்பதை தேர்தலில் அளிக்கப்பட்ட தீர்ப்பு உணர்த்துகிறது
தகவல் தொழில் நுட்பத்தில் இந்தியா
யாழ்ப்பாணத்தில் முதலீடுசெய்யவேண்டும்
ஒருமைப்பாட்டையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் பணியில் புலம்பெயர்ந்த தமிழர்கள் முக்கிய பங்காற்றவேண்டும்
கண்ணிவெழகளை அகற்றுவதுதான் எமக்குள்ள ஒரேயொரு சவால்
கேள்வி: புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்துவிட்டதா? தீவிரவாதிகள் ஒழிக்கப்பட்டுவிட்டார்களா?
பசில் ராஜபக்ஷ இரண்டு வகையான பயங்கரவாதம் உண்டு. நாட்டின் சில நிலப்பரப்பை பயங்கரவாதி தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அரசுக்கு சவால் விடுவது ஒருவகை. மற்றையவகை, அமெரிக்காவில் செப்ரெம்பர் 11இல் நிககழ்ந்ததுபோல, தனக்கு
வைத்திருக்காவிட்டாலும், தாக்குதல்களை நிகழ்த்துவது. விடுதலைப் புலிகளின் நில ஆதிக்கம் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை நாம் இப்போது பிரகடனம்
நிலப்பரப்பு மீதான கட்டுப்பாட்டை
செய்வோம். சிலசி சிறிய அளவில் பய இருக்கலாம். ஆனா அதுவும் இல்லாம அண்மையில், ஒரு (தமிழீழ விடுதலை சர்வதேச பொறுப் பத்மநாதன்) வெளி தாம் இனி வன்முை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பே, சொல்கிறது. ஆனா இன்னொரு குழு, அ சொல்வதைக் கண் இவர்களில் எவரை அங்கீகரிக்கவில்லை பங்களிப்பு இப்பே முடிவடைந்துவிட் ஒருமைப்பாட்டை தீர்வையும் நோக்கிய இப்பொழுது அரசி எம்மையும் இலங்ை சார்ந்தது.
கேள்வி: ஆகவே, கு இப்பொழுது உங்கள் இருக்கிறது?
ப. ரா. ஜனாதிபதி இலக்குகளை வகுத் ஒன்று; மக்களின் மி சுமார் மூன்று லட்ச அண்மையில் இடம்பெயர்ந்திருக் பதினெட்டு வருடங் சுமார் ஒரு லட்சம் இடம்பெயர்ந்திருக் (யாழ்ப்பாணத்திலி( புலிகளால் வெளியேற்றப்பட்ட இவர்களோடு, இந்தி தமிழர் போன்ற வே சமூகத்தவர்களும், சிங்களவர்களும்கூ இடம்பெயர்ந்திருக் குடியேற்றம் என்பது கொண்டுசென்று ஒ குவித்துவிடுவதல்ல. பிரதேசங்களில் நில அகற்றும் பாரிய :ே மேற்கொள்ளவேண் வீதிகள், மின்சாரம் வைத்தியசாலைகள் போன்றவை அடங் உள்கட்டுமானங்கள் உருவாக்கவேண்டும் யுத்தத்தில் சீரழிக்க "வாய்ப்புக்கான ஒரு
நாழிகை ஜூன் - ஜூலை 2009

இடங்களில் கரவாதிகள் ல், விரைவில் ) போகும். பிரிவிலிருந்து
புலிகளின் பாளர் கே. பான அறிக்கை,
fD
rவதில்லை என்று ல், பின்னர் புவர் அப்படிச் டிக்கிறது. புமே நாங்கள் . இராணுவத்தின் து
டது. சமாதான பும் அரசியல்
செயல்பாடுகள், யல்வாதிகளான க மக்களையும்
ழந்தை
மடியில்தான்
G மூன்று திருக்கிறார். ள்ே குடியேற்றம். :ம் பேர்
கிறார்கள். களுக்கு முன்னர் முஸ்லிம்கள் கிறார்கள் நந்து விடுதலைப்
வர்கள்). திய வம்சாவழித்
கிறார்கள். மீள் து இந்த மக்களை
இந்த க் கண்ணிகளை வலையை நாம் "டும். பின்னர்,
பாடசாலைகள், தண்ணிர் கிய, பெரும்
ᎠᎧᏂᎢ
பின்னர் நாம் பட்ட வடக்கை, மாகாணமாக’
ஆக்கும் பாரிய அபிவிருத்திக்கு திருப்பவேண்டும். பாதுகாப்பையும் நாம் உறுதிப்படுத்தவேண்டும். ஏனெனில், உயிருக்கும், உள் கட்டுமானங்களுக்கும் பாதுகாப்பற்ற எல்லா அபிவிருத்தியும், எமது கடும் உழைப்பை அர்த்தமற்றதாக மாற்றிவிடும். தாம் இழந்த உயிர்களைத் தவிர, வடபகுதி மக்களுக்கு, அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் வழங்கவே ஜனாதிபதி எண்ணுகிறார்.
இரண்டாவது இலக்கு வடக்கை ஜனநாயகமயப்படுத்துவது. அங்கே தமிழர்கள் சுதந்திரமான பேச்சுரிமையைக் கொண்டிருக்கவில்லை. அரசியல் பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. ஆக, இறுதியான அம்சம்; அதிகார பரவலாக்கல். இந்த இரு அம்சங்களையும் ஜனாதிபதி தாமே மேற்கொள்கிறார்.
கேள்வி: எஞ்சியிருக்கும் தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக நீங்கள் கூறினீர்கள். 'கே.பி” என்று அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே. பத்மநாதன் போன்ற, வெளிநாடுகளில் உள்ள புலிகளுக்கு எதிராகவும் ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா?
ப. ரா. இவர்கள் நிதிசேகரிப்பு, ஆயுத கொள்வனவு, போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றுடன் தொடர்புடையவர்கள். இலங்கை, இந்தியா உள்பட, வேறு பல நாடுகளாலும் தேடப்படுபவர்கள். இன்ரர்போல்’ இவ்ர்களை தீவிரமாக தேடுகிறது. கே. பியை மாத்திரமல்ல, மற்றையவர்களையும் பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் நாம் செயல்படுகிறோம்.
கேள்வி: மாற்றமடைந்த இந்த சூழ்நிலையில், புலம் பெயர்ந்த தமிழர்கள் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
ப. ரா: இந்த ஒருமைப்பாட்டையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் பணியில் அவர்கள் கட்டாயமாக முன்வந்து அதில் முக்கிய பங்காற்றவேண்டும். நம்பிக்கையைக்
21

Page 24
கட்டியெழுப்புவதில் எமது பங்கை நாம் செய்வோம். ஆனால், அவர்களும் நிச்சயமாக அதில் முன்வரவேண்டும். எப்படியும், இரண்டு கைகளால்தான் கரகோஷம் செய்யமுடியும். உள்ளூரில் குடிபெயர்ந்த மக்களை அரசுசார்பற்ற தொண்டு நிறுவனங்களினதும், அரசுசார்பற்ற சர்வதேச தொண்டு நிறுவனங்களினதும் தயவில் விட்டுவிடாமல், இவர்கள் அவர்களுக்கு பண உதவி அளிக்கலாம். அரசாங்கத்துக்கூடாக செய்வதை விரும்பாவிட்டால், அவர்களே தமக்கு ஏதுவான ஒரு முறையில் அவர்களது உதவி அந்த மக்களை அடையச்செய்யலாம்.
கேள்வி: இப்போது விடுதலைப் புலிகள் அங்கு இல்லை. வீடுகளையும் வியாபாரங்களையும் அமைக்க சிங்களவர்களும் வடக்கே செல்வார்களா?
ப. ரா: நான் நினைக்கிறேன் கட்டாயமாக எவருமே; சிங்களவர்கள், முஸ்லிம்களும்கூட அத்தோடு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள். இந்தியர்களும்கூட கட்டாயமாக முன்வந்து, யாழ்ப்பாணத்தில் தகவல் தொழில் நுட்பத்தில் முதலீடு செய்யவேண்டும். ஏனெனில், மிக உயர்வான கல்வித் தரம் அங்கு உண்டு. முன்னைய காலங்களில் பெரும்பாலான பெரிய அண்டைநாடுகள், சிறிய தமது அயல் நாடுகளை ஸ்திரமற்றதாக்குவது தமக்கு நன்மையானதென்று எண்ணின. ஆனால், இப்போதைய கொள்கை, அண்டை நாடுகளில் ஸ்திரமான அரசாங்கங்கள் இருக்கவேண்டுமென்பதே. சமாதானமும் ஸ்திரமுமான இலங்கை, இந்தியாவுக்கு - இந்திய பொருளாதாரத்துக்கு நன்மையானதே. இந்தியாவுக்கு வாய்ப்பான சந்தையாக நாம் இருப்போம்.
கேள்வி: இலங்கையில் சீனாவின் பிரசன்னம் புதுடில்லியில் சில அசெளகரியத்தை தோற்றுவிப்பதாக தெரிகிறதே?
ப. ரா: இந்தியா, பாகிஸ்தானைப்போல, சீனா வர்த்தக திட்டங்களில் அல்லது வேலை
ஒப்பந்தங்களில் முத செய்துள்ளது. நாம் நாட்டுடனும் சுமுக செயல்படுகிறோம். விடயங்கள் தொட கவனமாக இருப்டே பிராந்திய பாதுகாட் நிச்சயமாக நாம் இ கலந்தாலோசிப்பே இந்தியாவுடனான சீனாவுடன் எமது 2 வளர்க்கமாட்டோ (இந்தியாவை விசா அத்தகைய ஒன்றை ஒருபோதும் முயல
கேள்வி; பாதுகாப்பு அப்பால், இந்திய முதலீட்டாளர்களுக் சலுகைகள் இருக்கி
Lu. JITT: Bib Ft Duib முதலீடுகள் சர்வதே அமைவாக டொல அமைகின்றன. ஆன இந்தியாவுடன் விே ஒப்பந்தத்தை நாம் கொண்டிருக்கிறோ சில நடவடிக்கைகள் மேற்கொள்வோம்.
இரு நாடுகளுக்குே
கேள்வி: உங்கள் நா தமிழர்களுக்கு எதிர மீறல்கள் குறித்து உ அரசாங்கம்மீது தமி அரசியல்வாதிகள் சு குற்றச்சாட்டை எப்ப
எதிர்கொள்கிறீர்கள்
ப. ரா: கலவரங்க இலங்கையை அங் விரும்பவில்லை எ6 அண்மையில் தமிழ் தேர்தலில் அளிக்க தெளிவாக உணர்த் மக்களின் எண்ணத் அரசியல்வாதிகள் விளங்கிக்கொள்வா நம்புகிறேன். அவர் பார்க்கும்படி, ஜனா ஏற்கனவே திரு கரு செல்வி ஜெயலலித அழைப்பு விடுத்திரு நாட்டுடன் எமக்கு உண்டு. ஆகவே, அ (தமிழ்நாட்டு அரசி சமாதான ஒருமைட்
22

நலீடு
ஒவ்வொரு மான முறையில் gigi)6)ft ர்பிலும் நாம் பாம். குறிப்பாக, பு தொடர்பில் ந்தியாவுடன் fith. நட்பைத் துறந்து,
உறவை ம். சீனாவும்கூட ரப்படுத்தும்) நிச்சயமாக மாட்டாது.
நலன்களுக்கு
கு ஏதாவது விசேட
ன்றனவா?
இல்லை. நச சூழலுக்கு
ாால், ஏற்கனவே சட வர்த்தக
ம். இதில் மேலும்
ளை நாம்
ஆகவே, அதில் ம நன்மை கிட்டும்.
ட்டில் ான மனித உரிமை
ங்கள்
ழ்நாட்டு
மததும
டி நீங்கள்
ளுடனான ஒர் குள்ள மக்கள் ன்பதை
நாட்டில் நடந்த ப்பட்ட தீர்ப்பு துகிறது. இதில் தை அங்குள்ள
ர்கள் என்றே நான் களே இங்குவந்து ாதிபதி ராஜபக்ஷ ணாநிதிக்கும் ாவுக்கும் நக்கிறார். தமிழ் நீண்ட தொடர்பு வர்கள் யல் வாதிகள்) ப்பாட்டில்
நிச்சயமாக உதவவேண்டும். சில மேலை நாடுகள், இங்கு ஒர் ஒருமைப்பாடு தமக்கு வேண்டியதில்லை என்றவிதத்தில் நடந்துகொள்கின்றன. ஜெனிவாவில் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள் (இலங்கையில் மனித உரிமைகள் குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு அமர்வு).
கேள்வி: உள்ளூரில் இடம்பெயர்ந்தோர் அனைவரும் ஆறு மாதங்களில் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ வாக்குறுதி
அளித்திருக்கிறார். இது சாத்தியமா?
ப. ரா: இந்த இடங்கள் பல, விடுதலைப் புலிகளினால் மிகப்பெருமளவில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளைக் கொண்டிருக்கின்றன. மக்களைத் தமது இடங்களுக்கு நாம் அனுப்புவதற்கு முன்னர், இந்த கண்ணிவெடிகள் முதலில் அகற்றப்படவேண்டும். இராணுவம் இதில் ஈடுபட்டுள்ளது. 21ஆம் தேதி இங்கு வந்த இந்திய தூதுக்குழு (எம். கே. நாராயணன், சிவசங்கர் மேனன்) மேலும் நான்கு கண்ணிவெடி அகற்றும் குழுக்களை தருமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதையடுத்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஏற்கனவே இரண்டு குழுக்கள் இங்கு உள்ளன. வேறு சில நாடுகளும் உதவிக்கு முன்வந்துள்ளன. கண்ணிவெடிகளை அகற்றுவதுதான் ஒரேயொரு சவாலாக எனக்கு தெரிகிறது. இதைத்தவிர, வேறு பிரச்னைகள் எதுவும் இல்லை. டிசம்பர் 31ஆம் தேதி மீள் குடியமர்த்தல் முடிவடையும். அதன் பின்னர் மற்றோர் இரண்டாண்டுத் திட்டத்தை நாம் வைத்திருக்கிறோம். இது, எல்லா வசதிகளையுமே அளிப்பதற்கான ஒரு நடு தவணைத் திட்டம். இது, வெறுமனே மீள்குடியமர்த்தல் மட்டுமல்ல; பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும், எல்லா மட்டத்திலும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதுமான ஒரு திட்டம். இது, தமிழ்க் கட்சிகள், பல்கலைக் கழகங்கள், நிறுவனங்கள், உயர் தொழில் நிபுணர்கள் உள்ளிட்ட, மக்களின் ஆலோசனையுடன் நாமே ஏற்படுத்தும் திட்டமாக இருக்கும். பு
நாழிகை ஜூன் - ஜூலை 2009

Page 25
Independent Fir
Karthigesu Sivanesan MBA BSc Eng FPC Independent Financial Adviser Mobile: 07775 578 552
O2O738
WWW, mortgal 6 Barton Road, L.
LLLLLLLLmmLmmLOu KLL0 LLLLLL LLL LLT0L00KTL LL aCMLLL LLuCLOL LLLLLL L L LLLLLLL tMu TaaLLuL LC Ht LLttGHuM CsCLLkS
 

பணத்தை மேற்கொள்ள
| ge 4Us
nancial Advisers
Tim Drakes M.5ci CEFA CEMAP Independent Financial Adviser Mobile:O75.15891295
360924
ge4ustd.com Odon W149HD
gritative of Unleash Advice Partnership Ltd (FSANo.473.157) Althority,

Page 26
பார்த்திருக்கு
யுத்தத்தின் அரசாங்கம் கெ இங்கு நிலவும் எவர் மனதையும் ! அதிகநேரம் 6ே
LEFELT
الله
 

வெற்றியை ாண்டாடினாலும் D&f35 «Saopiù உறுத்திவிடுவதற்கு வண்டியதில்லை
ன் சிங்
நாழிகை ஜூன் - ஜூலை 2009

Page 27
முப்பது ஆண்டுகால யுத்தம், பெரு கையேந்தி நிற்கும் நிலைக்கு {
ஸ் வண்டிகளையும், அவற்றிலிருந்த வெள்ளைக் காரர்களையும் அந்த முதியவர்தான் முதலில் கண் டார். அடுத்த கணமே, ஆண்களுக்கொன்று, பெண் களுக்கொன்றாக இரண்டு கியூக்களை உருவாக்கி, ஆண்க ளுக்கான "கியூ’வில் அவர் முதலாவதாக நின்றார். பிஸ்கட், பால்மா, ஆடைகள் ஆகியவற்றுடன் வரும் மேலைநாட்டு உதவிவழங்குவோர் சிலரை அந்த பஸ் வண்டிகள் கொணர் வதாக அவர்கள் நம்பினார்கள். ஆனால், அவை வவுனியா வில், யுத்தத்தால் உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களுக்கான (ஐடிபி) முகாம்களைக் காண்பிப்பதற்காக, இராணுவம் அழைத்துவந்த பத்திரிகைக்காரர்களைக் கொணரும் பஸ்க ளாக இருந்தன. மே மாத இறுதியில், வவுனியாவில் இந்த முகாம்களை அரசாங்கம் எவ்வாறு பேணுகிறது என்பதைக் காண்பிப்பதற்காக, இலங்கை அரசாங்கம் அழைத்துச் சென்ற வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களில் நானும் ஒரு வன். சுமார் மூன்று லட்சம் மக்கள் இந்த முகாம்களில் இருக் கிறார்கள்.
"நாம் பசியோடு இருக்கிறோம். என்னிடம் ஒரேயோரு சாரமும் ஒரு பெனியனும்தான் இருக்கின்றன. நீங்கள், யாரோ உதவி வழங்குபவர்களாக்கும் என்று நாம் நினைத் தோம்’ என்றார், 74 வயதான சின்னத்தம்பி சிவசிதம்பரம். தங்களின் "கியூ”வுக்கு விளக்கமளித்தவர், பொக்கைவாய்ச் சிரிப்பில் ஏமாற்றத்தை மறைக்க பெரிதும் முயன்றார். முப் பது ஆண்டுகால யுத்தம், பெருமைமிக்க யாழ்ப்பாணத்து தமிழன் கையேந்தி நிற்கும் நிலைக்கு அவனைக் கொணர்ந்து விட்டது. ஆனால், இப்போது அந்த முதியவர் அந்த கெளரவ பகட்டுகளையெல்லாம் எண்ணி கவலைப்படவில்லை."பயங் கர அந்த யுத்தத்தில் தப்பிவிட்டோம் என்பதில் நாம் சந்தோ ஷமே அடைகிறோம். (பிரபாகரன் கடைசியில் வீழ்ச்சியுற்ற) வெள்ளைமுள்ளிவாய்க்கால் கடைசி யுத்த அரங்கிலிருந்து நாம் தப்பியோடிய வேளையில், என்னைச் சுற்றிலும் சடலங் களையும், இருபுறமுமிருந்து வந்த ஷெல் வீச்சில் காயமுற்று மக்கள் இறப்பதையும் நான் பார்த்தேன்’ - என்று அவர் கூறி னார்.
தனது மகனையும் மகளையும் கண்டுபிடிப்பதற்கு அன் பான இந்த பத்திரிகையாளர் உதவுவாரா என்று, அந்த முதிய வர் கேட்டார். ஜனவரியில் முல்லைத்தீவு யுத்தத்தில் ஷெல் தாக்குதலில் காயமுற்று மகன் வவுனியா அரசாங்க மருத்துவ மனையிலும் மகள் மன்னார் மருத்துவமனையிலும் உள்ள னர்.
யுத்தத்தில் இடம்பெயர்ந்தவர்களை தங்கவைக்க வவுனி யாவில் இலங்கை அரசாங்கம் அமைத்துள்ள கொத்தணி நலன்புரி கிராமங்களில் அநேகமாக ஒவ்வொருவருமே இத்த கைய கொடூரமான கதைகளைச் சொல்வார்கள். முகாம்க ளில் தங்கியிருப்பவர்களில் 30 வீதமானோர் சிறுவர்கள் என அரசாங்கம் மதிப்பிடுகிறது. ஒவ்வொருவரும் உணவு, நீர், மலசலகூட பற்றாக்குறைபற்றி முறைப்பட்டாலும், புலிகளு டன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இராணுவத் தால் கொண்டுசெல்லப்பட்ட தமது இளம் பிள்ளைகளின்
ஆனால், இப்போது அந்த கெளரவ பகட்டுகளையெல்:
நாழிகை ஜூன் - ஜூலை 2009

மைமிக்க யாழ்ப்பாணத்து தமிழன் அவனைக் கொணர்ந்துவிட்டது
கதி என்னவாகுமோ என்ற அச்சத்தை பலர் வெளிப்படுத்தி னார்கள்.
"பத்து வருடங்களுக்கு முன்னர், கட்டாய ஆள்சேர்ப்பில் ஒருசிறிதுகாலம் மட்டும் விடுதலைப்புலிகளில் இருந்தவர் எனது கணவர். விடுதலைப்புலிகளுடன் ஒரு நாள் தொடர்பி ருந்தால்கூட அதனைத் தெரியப்படுத்தாதவர்களுக்கு 15 ஆண் டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று இராணுவம் அறிவித்தபோது, அவர் தாமாகவே முன்வந்து அவர்களுக்கு இதனைத் தெரிவித்தார். அவர் சென்று இப்போது 11 நாள்கள் ஆகிவிட்டன; எனக்கு ஒரே பயமாக இருக்கிறது’ - என்றார் மணிமேகலை மணியம்(34). "எனது மூன்று குழந்தைகளுடன் இந்த முகாமில் நான் கஷ்டப்படுகிறேன். கடைசிப்பிள் ளைக்கு ஒன்றரை வயது. எமக்கு போதிய உடைகள் இல்லை’ - என்று அழுதவண்ணம் சொன்னார் அவர்.
யுத்தத்தின் முடிவை இலங்கைத் தீவு கொண்டாடினா லும், இங்கு நிலவும் மிகப்பெரும் அளவிலான ஒரு மனித அவலத்தை, இத்தகைய துன்பியல் கதைகள், பாரிய இந்த முகாம்களின் புழுதி கிளம்பும் வீதிகளினூடே நடக்கையில், இங்கு வரும் எவர் மனதிலும் உறுத்திவிடுவதற்கு அதிக நேரம் வேண்டியதில்லை.
மலசலகூடங்கள் இங்கு மிகவும் போதாதவையாகவே இருக்கின்றன. தண்ணீர் விநியோகத்தைப்பற்றி, அதன் தரத் திலும், அளவிலும் பெரிதும் முறைப்பாடுசெய்கிறார்கள். “எமக்கு இரண்டு வாளி தண்ணிர் மட்டும்தான் கிடைக்கிறது. அதுவும், சிலசமயங்களில் மஞ்சள் நிறமாக இருக்கிறது. பல ருக்கு காய்ச்சலும் வயிற்றோட்டமும் இருக்கிறது’ என்கி றார் ஜோதி சிவநாதன்.
யுத்தத்தில் கொடூரமாக பாதிப்புக்குள்ளாகாத எவருமே இந்த முகாம்களில் இல்லை என்றே தெரிகிறது. கணவனை இழந்தவர்கள், மனைவியை இழந்தவர்கள், பொய்க்கால் களை உடையவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அத்துடன், பெற்றோர்களை இழந்த பல அநாதைக் குழந் தைகள் உறவினர்களுடன் இருக்கிறார்கள். “விடுதலைப் புலி களின் கட்டுப்பாட்டை உடைத்து நாம் ஓடிவந்த இரவில், தாய் தவறிவிட்டதிலிருந்து, இப்போது சுமார் ஒருவாரமாக இந்த இரண்டு வயது பெண் குழந்தை எம்முடன்தான் இருக் கிறது’ - தனது சொந்தக் குழந்தைகள் இருவருடன், நெரிச லான அந்த இடம்பெயர்ந்ததோர் முகாமின் கூடாரமொன் றில் அவதிப்படும் சின்னராசா ஜெகஜீவன் (31) கூறினார்.
இந்த கொடூர திருவிளையாடலில் அவரது மனைவி மைவிழி, அவர்கள் தப்பி வெளிப்படுவதற்கு சற்று முன்னதா கத்தான் ஷெல் ஒன்றினால் தாக்கப்பட்டு இறந்தார். இருப்பி னும், அரசாங்கம் தைரியத்துடன் செயல்படுகிறது. அனைத் தும் கட்டுப்பாட்டில் இருப்பதாக வற்புறுத்தும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ், குறைபாடுகள் விரை வில் நிவர்த்திக்கப்படும் என்றும் சொல்கிறார்.
முகாம்களில் தங்கியிருக்கும் அனைவரையும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ விதித்துள்ள ஆறுமாத காலக்கெடு எப்படியும் சாத்திய
து அந்த முதியவர் மாம் எண்ணி கவலைப்படவில்லை
25

Page 28
தந்தை ஷெல் தாக்குதலில் இறந்து: மனைவியையும் மூன்று பிள்ளைகை
மிானதே என்பதில் உறுதியான நம்பிக்கையுடனும் அவர் இருப்பதாக தெரிகிறது. அதுவரை இந்த மக்கள் இந்த முகாம்களிலேயே அடைபட்டிருப்பார்கள்
ஆண்களும் பெண்களுமாக ஆயிரக்கணக்கில் இந்த முகாம்களில் நெரிசலாக அடைபட்டிருக்கும் இம் மக்களுக்கு விடுதலைப் புலிகளின் தோல்வியும், அதன் தலைவரது மரணமும் ஆள்வனவு ஒரு பொருட்டாவதாக தெரியவில்லை. இது ஆச்சரியானது. ஏனெனில், இலங்கை இராணுவம் கனரக ஆயுதங்களாலும், வான் தாக்குதல்களாலும் கடும் தாக்குதல்களை மேற்கொண்டவேளைகளில், புலிகளின் பின்னால் ஊர்விட்டு ஊர் சென்றவர்கள் இவர்கள் இராணுவத்திடம் மன்னார் வீழ்ச்சியுற்று, விடுதலைப் புலிகள் அங்கிருந்து வாபஸ்பெற்றபோது, இராணுவ கட்டுப்பாட்டில் இருப்பதைவிட தமது பொடியன்களுடன் செல்வது பாதுகாப்பானது என்று, அவர்களை நம்பி வந்தவர்கள் இவர்கள்
"புவிகள் சண்டையிட்டு தோற்றுவிட்டார்கள். நாம் எல்லோரும் அதைப் பார்த்தோம் காயப்பட்ட மக்களை வீதிகளில் இரத்த வெள்ளத்தில் சாகவிட்டுவிட்டு, இறந்தவர்களைப் புதைக்கவும் நேரமின்றி நாம் வந்தோம் இப்போது மறுபடி எம் வாழ்வைத் தொடர்வோம்" - புவிகளின் கோட்டையாக விளங்கி, பாரிய உயிரிழப்புடன், கடைசியில் இராணுவ வயப்பட்ட புதுக்குடியிருப்பு வாசி, விக்னேஸ்வரன் சபாரத்தினம் கூறினார்.
இப்போது, மறுபடி எம்
 

விட கடந்த ஆண்டு எறிகணைத் தாக்குதலில் இழந்த காலுடன், ளயும் அழைத்துக்கொண்டு தப்பி வந்த கனேஷ் கதிர்காமநாதன்
"இEரியாவது நாம் இரண்டு. அரசாங்கங்களுக்கு கட்டுப்படாமவிருப்போம். விடுதலைப் புலிகளின் அரசாங்கம் ஒன்று கொழும்பு மற்றையது' - இந்த கொத்தனி முகாம்கள் நான்கிலும் மாணவர்களுக்கு வகுப்புக்களை நடாத்துவதில் சுறுசுறுப்பாக இயங்கும் ++ வயதான ஆசிரியர் கூறினார்.
இந்த முகாம்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாண்வர்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகையில், 20) ஆசிரியர்கள் குழுக்களாக, முதலாம் தரத்திலிருந்து 12ஆம் தரம்வரை இங்கு வகுப்புகளை நடாத்துகிறார்கள்.
"ஆசிரியர்களான எமக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை. அரசாங்கம் புத்தத்திலீடுபட்டிருந்தது. நாமும் ஒரு புத்த களத்திலிருந்து இன்னொரு புத்த களத்துக்கு ஓடிக்கொண்டிருந்தோம் இப்போது அடுத்த வாரம் எமது சம்பளம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்' - என்றார் அந்த ஆசிரியர் ஒரு சோடி ஆடை மாத்திரம்தான் உள்ளபோது, சம்பளத்தில்
முதல்வேலையாக உடுப்பு வாங்கவேண்டும் என்றார் அவர்
Iத்தத்தில் இழந்தவற்றை எண்ணி சிந்தித்துக்கொண்டிராது. புத்தத்தில் பாதிப்புற்ற தமது வாழ்வை மறுசீரமைத்துக்கொள்வதில்தான் மக்கள் அதிக ஆவலாக இருக்கிறார்கள் என்று அவர் வற்புறுத்தலுடன் கூறியபோது, அங்கு கூடியிருந்த பெருவாரியானோர் ஆமோதித்து, தலையை அசைத்தார்கள்.
வாழ்வைத் தொடர்வோம்
நாழிகை ஜூன் - ஜூலை 2009 .

Page 29
|- |-
|- , , , , |-
 
 
 
 
 

!=) 6∞ 打 €. 介 €) Ɔ |-

Page 30
சொல்ல முழ
ஒரு க
හියුංග්rgyptib ඕg தொலைவுச் சிந்தன இவன் கண்கள்
 

ந்த
தை
ing DINGS னைகளில் * பலங்கின
பகவான் சிங்
ன்னுடன் 6 பேசிக்கொண்டிருந்த சுமார் 50க்கு வோன
நிமிடங்களில் ஒரேயொரு தடவைதான் அந்தச் சிறுவன் சிரித்தான். அன்றி அவன் பதற்றமோ அல்லது எதையும் மறைக்கவுமோ முயலவில்லை. ஒருவேளை தூரத்து இந்தியாவிலிருந்து சென்று நான் பலவற்றையும் விசாரித்துக்கொண்டிருந்தபோது, தன்னை அப்படி விறைப்பாகக் காண்பிப்பதை தனக்கு ஒரு பாதுகாப்பு கவசமாகவும் அவன் நினைத்திருக்கலாம். அல்லது வாழ்வு அவனுக்கு சிரிப்பு எதனையும் விட்டுவைக்காதபோது, நேர்மையான ஒரு தோற்றமாகவும் அது இருக்கலாம் பதினெட்டு வயதான கணேசலிங்கம் தயாளனை தமிழீழ விடுதலைப்புலிகள் தம்முடன் சேர்த்துக்கொண்டபோது அவனுக்கு வயது 12 மட்டுமே நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் ஒரு கரும்புவியாக பதவி உயர்வு" பெற்றபோது, தலைவர் வேலுப்பிள்ள்ை பிரபாகரனுக்காகவும் தமிழீழத்துக்காகவும் தனது உயிரைத் துறக்க சபதமிட்டான்.
கடந்த மூன்று தசாப்தங்களில் ஒரு லட்சம் பேரைப் பலிகொண்டதாக மதிப்பிடப்படும் இந்த குரூர யுத்தத்தில் நூற்றுக்கணக்கான இளம் தயாளன்கள் அங்கு வெளிப்பட்டிருக்கலாம். ஆக, ஒரு சிலர் மட்டுமே உயிருடன் வாழ்ந்து, தமது கதைகளைச் சொல்லும் விதத்தில் தம்மை விடுவித்து வெளியேவரும் வாய்ப்பையும் துணிச்சலையும் பெற்றார்கள்.
எனினும், தயாளன் இன்னமும் துயரம் நிறைந்து, ஒரு தனித்துவமாகத்தான் தெரிகிறான். வவுனியாவிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலுள்ள தமது பண்டாரிகுளம் கிராமம் இராணுவத்தின் ஷெல் தாக்குதலுக்கு உள்ளானபோது, அப்போது இரண்டு
நாழிகை ஜூன் -ஜூலை 2009

Page 31
குழந்தையாகவே எனது பெ ஒருபோதுமே ஒரு குடும்ப பா
வயதாகவிருந்த அவனின் பெற்றோர் இருவருமே அந்த ஷெல் தாக்குதலில் இறந்துபோனதிலிருந்து இத் துயரம் ஆரம்பித்தது.
சில வருடங்கள் குழந்தையை அம்மம்மா வளர்த்துவந்தார். பின்னர், விடுதலைப் புலிகள் பொறுப்பேற்று வன்னியில் செஞ்சோலை அநாதை இல்லத்தில் அவனைச் சேர்த்தனர். தயாளன் அங்கு சுமார் பத்து ஆண்டுகள், ஏனைய அநாதைச் சிறுவர்களுடன் சேர்ந்து கற்று, விளையாடினான். அவனுக்கு 12 வயதானபோது கடமைக்கான அழைப்பு வந்தது.
"நான் தொடக்கத்தில் மன்னாரில் புலனாய்வுப் பிரிவில் அமர்த்தப்பட்டேன். பின்னர், சிறிதுகாலம் ஆயுத நகர்த்தலிலிருந்து, அதன் பின்னர் 2007ஆம் ஆண்டு டிசம்பரில் மன்னார், நொச்சிக்குடா யுத்தத்தில் நேரடியாக, தீவிரமாக ஈடுபட்டேன். மன்னாரிலிருந்து விடுதலைப் புலிகள் வாபஸாகி, வன்னிக்கு நகர ஆரம்பித்தாலும், கைகளிலும் கால்களிலும் நான் காயமுற்றேன்’ கொழும்பிலிருந்து சுமார் 60 கி.மீ. கிழக்கே அம்பேபுஸவில், முன்னாள் போராளிச் சிறுவர்கள் புனர்வாழ்வு நிலையத்தின் வெறுமையான வகுப்பறை ஒன்றில் அமர்ந்துகொண்டு, தயாளன் இவற்றை நினைவுகூர்ந்தான். 17 தொடக்கம் 25 வயதுவரையான 54 ஆண்களும் 40 பெண்களும் இந்த நிலையத்தில் இருக்கிறார்கள். இவர்கள் ஒருசில நாளிலிருந்து, ஒரீர் ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக யுத்தத்தில் பங்களித்தவர்கள்.
"கரும்புலிகளுக்கு வகுப்புக்களை நடாத்திய அச்சுதன் மாஸ்ரர், தற்கொலைப்படையில் நான் சேர்ந்துகொள்வதற்கு எனக்கு உந்துதலளித்தார். ஏற்கனவே குழந்தையாகவே எனது பெற்றோரை இழந்துவிட்ட நான், ஒருபோதுமே ஒரு குடும்ப பாசத்தை தெரிந்திருக்கவில்லை. தற்கொலைத் தாக்குதல்களுக்கான மன தைரியத்தை வளர்க்கும் விதத்தில், வகுப்புகள்
தியானம், யோகா ஆகியவற்றையும் ே ஒரு கரும்புலியாக இலட்சியத்துக்கா! தியாகம்செய்ய தய பெருமையே கொ அன்றும் இன்றும சிந்தனைகளில் அ6 மங்க, அவன் கூறின 2008 ஜனவரியி கரும்புலியில் சேர் நான்கு மாதங்களின் ஜீ.சி.ஈ. சாதாரணத முடிவுகள் வந்தன. குண்டுதாரியோ அ புலனாய்வில் செய பொதுமக்களிடை முக்கியமானது என் பாடசாலையில் அ கல்வியைத் தொட புலிகள் விரும்பின முடிவுகள் சிறுவன சஞ்சலத்துக்குள்ள தாக்குதலுக்குச் செ ஒருபோதுமே திரு அவனது ஈழ தீர்ம! ஆட்டம்கண்டது. "பத்து பாடங்க பாடங்களில் நான் தரத்தைப் பெற்றே எதிர்காலத்தைப் ப சிந்திக்க ஆரம்பித்த நன்மையானதுதான் எண்ணினேன்.” ஒ நிர்மூலமாக்குவது கரும்புலிப் பயிற்சி முடிவடைந்தது. வ வித்தியாலயத்தில் கல்விக்காக அநும தயாளன், அவனது தாக்குதலுக்கான அறிவுறுத்தல்களு காத்திருக்கும்படி
சாதாரண ஒரு மாணவனைப்போ செய்துகொண்டு, ! கிரிக்கெட் குழுவில் துறைகளிலும் ஆர் வீரனாக மகிழ்ந்துகொண்டி அவனது திடம்டெ
ஒரு கரும்புலியாக மாறி, இலட்சியத்துக்க
நான் பெருமை
நாழிகை ஜூன் - ஜூலை 2009

ற்றோரை இழந்துவிட்ட நான்,
ாசத்தை தெரிந்திருக்கவில்லை
சனம் கொண்டிருந்தன.
DIT gó,
உயிரைத் ாராகியதில், நான் ள்கிறேன்.’’ - ான தொலைவுச் வனது கண்கள் 5τΠοδπ.
ஸ் அவன் க்கப்பட்டபோது, ன் பின்னர் அவனது ர பரீட்சை ஒரு தற்கொலைக் fல்லது ல்படும் ஒருவரோ, யே பழகுவது ன்பதால், மன்னார் |ச்சிறுவன் ர விடுதலைப் ர். பரீட்சை
னெச்
ாக்கின. :ன்ற நண்பர்கள் ம்பியிராதபோது,
ானம்
ளில் ஆறு 'at” (75 - 10O) ன். ஒர் ற்றி சடுதியாக ந நான், சாவது எா என்று ர் இலக்கை எப்படி என்பதுபற்றிய 2008 ఫ్రులిణhధు வுனியா மகா தனது உயர்தர திக்கப்பட்ட
தற்கொலைத்
க்காக பணிக்கப்பட்டான்.
If F Gð)) ல பாசாங்கு
if Ffð))
ஸ் எல்லா ]றல்பெற்ற ஒரு
ருந்தபோது, பற்ற நடத்தை
உள்ளூர் பொலிசாரை விளிப்படையச் செய்திருக்கவேண்டும். கடந்த ஆண்டு நவம்பரில் ஒருநாள் பிற்பகல், பாடசாலைக்கு வெளியே அவன் புலனாய்வுப் பிரிவினரால் நிறுத்தப்பட்டான்.
“எனது கழுத்தில் தொங்கிய சயனைட் குப்பியையும் ஷேட்டின் உள்ளேயிருந்த பிஸ்டலையும் பொலிசார் கண்டுபிடித்ததை, எனது சகபாடிகள் நம்பவியலாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கொழும்பு குற்ற புலனாய்வு அறையில் சிறிதுகாலம் வைத்திருந்து பின்னர், இந்த புனர்வாழ்வு நிலையத்துக்கு என்னை மாற்றினார்கள்.’
இந்த நிலையங்களில் குறைந்தது ஒரு வருடமாவது இருக்கவேண்டுமென்பதை முன்னாள் தீவிரவாதிகள் அனைவருக்கும் அரசாங்கம் ஒரு கட்டாயமாக விதித்துள்ளது. நாடு முழுவதிலும் வெவ்வேறு இடங்களில் இத்தகைய ஆறு நிலையங்கள் உள்ளன. இங்கு இவர்கள் தையல், மரவேலை, பழுதுபார்த்தல், ஒட்டுவேலை போன்ற பல தொழில்சார் ஆற்றல்களில் தம்மை மேம்படுத்திக்கொள்வதோடு, தாய்மொழியான தமிழுடன், ஆங்கிலம், சிங்களம் ஆகியவற்றிலும் கலந்துரையாடும் ஆற்றலையும் பெறுகின்றனர்.
“எனக்கு இங்கு இன்னமும் ஆறு மாதங்கள் இருக்கின்றன. அதன்பின்னர் நான் விடுவிக்கப்படுவேன் என்றே நான் நம்புகிறேன். நான் தொடர்ந்து படிக்கவேண்டும். அநேகமாக, பொறியியல் துறையில் படிக்கலாம் என்று எண்ணுகிறேன். மற்றையவர்கள் திரும்பிச்செல்ல அவர்களுக்கு பெற்றோர்கள் இருக்கிறார்கள்; வீடு இருக்கிறது. நீங்கள் எனக்கு ஒரு வீடு பார்ப்பீர்களா?’ இந்த சுமார் ஒரு மணிநேரத்தில் முதன்முதலாக தயாளன் சிரித்தான். பின்னரும் அந்தச் சிறுவனில் சோகமே படர்ந்துகொண்டது.
ாக உயிரைத் தியாகம்செய்ய தயாராகியதில்
யே கொள்கிறேன்
29

Page 32
தேர்தலில் காங்கிரஸ் கட்சி வலுவாக தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்டுள்ள
டி. ஐ. ரவீந்திரன்
லகத்தி
9) நாயக பெயர் தேர்தல், ஒரு மாத டமாக நாட்டின் ஒ லும் இத் தேர்தல் ந தியின் மரணத்துக் பல தேர்தல்களில், இறக்குறைய தெ அளித்திருக்கிறார்சு நிலையை மறுபடி ஸ்திரப்படுத்திக் எதிர்க்கட்சியான திசை தவறி, தரை, போல "என்ன நடந்
 

ன் மிகப்பெரிய ஜன தேர்தல் என்று பெறுவது இந்திய காலம், கட்டம் கட் 3ள்வொரு பகுதிகளி டந்தது. ராஜீவ் காத் துப் பின்னர் நடந்த இதில்தான் மக்கள் ஒளிவான நீர்ப்பை ள் காங்கிரஸ் தனது யும் மிக வலுவாக கொண்டுள்ளது. பாரதிய ஜனதா தட்டி கிப்பவை' தது. ஏன் நடந்தது'
என்று தெரியாத நிலையில் ஸ்தம்பித் துப்போயிருக்கிறது. நாட்டின் மூன்றா வது பெரிய சக்தி என்று தங்களை வர் னித்துக்கொள்ள விரும்பும் கம்யூனிஸ் டுகளுக்கு மிகப்பெரிய அடி விழுந்தி ருக்கிறது. மாநிலக் கட்சிகளில் ஒரு சில கட்சிகளைத் தவிர, மற்றைய அனைத் தும் மண்ணைக் கள்வியிருக்கின்றன.
நிலைமையை சரியாகக் கணிக்கத் தவறிய காங்கிரசின் முன்னாள் கட்ட ளிேகளான லாலு பிரசாத் யாதன், விலாஸ் பஸ்வரன், முலயாம் சிங் ஆகி யோரும், மற்றும் சிலரும் தலையில் 'கை' வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள்.
எதிர்க் கூட்டணியான தேசிய ஜனநா
நாழிகை ஜூன்- ஜூலை 2009

Page 33
காங்கிரசின் தந்தரம், திட்டமிடும் ஆற்றல், அதிகாரபலம் போன்ற எதற்கும் பதில் ஆயுதம்
i. Sag.i EIFli
இருக்கவில்
தமிழ்நாட்டில் மக்கள் "ஆதரவை" பணத்தின்மூலம் உறுதிசெய்த காட்சிகள் அனைவரும் அறிய பல இடங்களிலும் அரங்கேறின
ஜனாதிபதி பிரதீபா பட்டீலுடன் புதிய அமைச்சரவை
யக முன்னணியை பழையபடி "மதசாரி யைக் கையில் எடுக் ரமாக ஆலோசித் கிறார்கள் தேர்தல் இவ்வாறு இருக்கு நடத்தி முடிபுெ ! "சிஎன்என்' 'ஐபிஎன் பவர்கள், எதனால் களை சரியாகக் கை என்பதை மற்றொரு விளக்கமளித்துக் ே +T
உண்மையில் இதை விவரித்தான் நாவலைப்போல லாம். ஓர் அரசை அல்லது மக்கள் அ டுக்கவைப்பது ப்ே முதல் பாகமாக இ வது பாகத்தில் வெ: சுனில் எப்படி வெ வது என்பதைப்பற்ற விஷயங்கள் அடங் ஆசிரியர் குழுவைச் குழு' என்று குறிப் மேற்பார்வை என்; யான நேரத்தில் :ே கப் பொறுப்பேற் என்று குறிப்பிடவ
நாட்டின் ஒள்ெ கும் ஒவ்வொரு வியூ டையில் காங்கிரள்
 

|ச் சேர்ந்தவர்கள் பின்மை முகமூடி கலாமா என்று தீவி ந்துக்கொண்டிருக் பகளின் முடிவுகள் ம் என்று ஆய்வு சொன் Erவர்களில் ன்'ஐத் தவிர மற்றை
தங்களால் முடின் ரிக்க முடியவில்லை நிபுணர்குழுமூலர் கொண்டிருக்கிறார்
நடந்தது என்ன? விறுவிறுப்பான ஒரு நூலே எழுத எப்படி நிறுவுவது /தனைத் தேர்ந்தெ டி என்பது அதில் ருக்கும். இரண்டா ல்லமுடியாத இடங் ற்றியை உருவாக்கு ரிய சுவாரஸ்யமான கியிருக்கும். இதன் "காங்கிரஸ் செயற்
பிடலாம். நூவின்
னும் இடத்தில் சரி தர்தல் ஆண்ைபரா ற நவீன் சாண்லா
Lř.
வாரு மாநிலத்துக் பூகம் என்ற அடிப்பு | காய்கEள் நகர்த்
தியது உத்தரப் பிரதேசம் 80 ஆசனங்க ளைக்கொண்ட மிகப்பெரிய மாநிலம் இதில் தலைகீழாக நின்றாலும் காங்கி ரசுக்கு 8 இடங்களுக்கு மேல் கிடைக் காது என்று முலபாம். அஜித், மற்ற மாநிலக் கட்சிகள் நினைத்தன. இதனா லேயே முலயாமோடு காங்கிரஸ் கூட்டு சேர முடியவில்லை. ஆனால், காங்கி ரஸ் கடந்த தேர்தலைவிட 13 இடங்கள் அதிகமாக 2 இடங்களைப் பெற்றது. அதேசமயம் முலயாம் கட்சி 2 இடங் களை இழந்து 23 இடங்களை மட் டுமே பிடித்தது பிரதம மந்திரியாகும் கனவுகளுடன் நம்பிக்கையோடு களம் இறங்கிய பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவி மாயாவதிக்குக் கிடைத்தது 20 இடங்கள் காங்கிரசுக்கு இவ்வாறான இடங்கள் கிடைக்கும் என்று எந்தவித மான அடையாளங்களும் வெளிப்ப டையாகவோ மறைமுகமாகவோ யாருக்கும் தெரியவில்லை. ஆனாலும், காங்கிரஸ் இரட்டை எண்களை எட் டியது. மின்னணு வாக்கு இயந்திரங் களை மாயாவதி குறைகூறுகிறார். இதனை நொந்துபோய் பதுங்கி இருக் கும் பாஜக ஆதரிக்கவில்லை. எப்படி யாவது எதிர்காலத்திவேனும் காங்கிரஸ் பார்வை பெற்று, மந்திரியாகும் கனவி லுள்ள முலயாம், இந்தக் குற்றச்சாட்டு பற்றி எதுவும் கூறவில்லை.
அடுத்த பெரிய மகாராஷ்டிராவில், சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரேயின் உறவின
மாநில மான

Page 34
ரான ராஜ் தாக்கரேயை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டது. பல இடங்க எளில் சிவசேனா, பாஜக வாக்குகளைப் பிரித்து, அந் திக் கூட்டணி படுதோல்விய டைய ராஜ் தாக்கரேயின் கட்சியான, மகாராஸ்டிர நவநிர்மான கட்சி காரண மிாள் இருந்தது.
மேற்கு வங்கத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி யில் இருந்த திரிணாமூல் காங்கிரசைப் பிரித்து, தங்க ளோடு சேர்த்துக் கொண்ட காங்கிரஸ் கட்சி, தற்கான பலனை அடைந்தது. கம்யூ எனிஸ்டுகள் படுதோல்வியடைந்து 15 இடங்களைப் பிடித்தனர். இரண்டு காங்கிரசும் சேர்ந்து 25 இடங்களைப் பிடித்தன.
ஆந்திராவில் #2 இடங்களில், காங்கி ரஸ் 33 இடங்களைப் பிடித்தது தேர்த லுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்சி ஆரம்பித்த சிரஞ்சீவியைப் பயன் படுத்தி' வாக்குகளைக் கனகச்சிதமா கப் பிரித்த காங்கிரஸ், தெலுங்கு தேசத்தை மண்கள்வவைத்தது
தமிழ்நாட்டில் நடிகர் விஜயகாந் இதே போன்ற ஒரு மாபெரும் உதவி யைக் காங்கிரசுக்குச் செய்தார். பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என்று எல்லோருமே ஒரே குரலில் கூறிய திமுக-காங்கிரஸ் கூட்டணி, 4) இடங் களில் 28 இடங்களில் வெற்றிபெற்றது. கண்டிப்பாசு 8 இடங்களைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்ட பா.ம.க ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியாமல் தலைகுப்புற கவிழ்ந்தது.
ஒரிசாவில் பாரதிய ஜனதா கூட்ட ணிையில் இருந்த பிஜு ஜனதா தள் முத லில் விலகியது.காந்தமாலில் நடந்த சம் பவங்களின் முழுப் பழியையும் பாரதிய ஜனதாtது சுமத்தி அதன் பயணன 14 இடங்களில் அறுவடை செய்தது. கிறிஸ்தவ மிஷனரிகள் ஒன்றுசேர்ந்து பாஜக, எப்படியாவது தோற்கவேண் டும் என்று பணபலம், ஆள்பலம் ஆகி பன்ற்றுடன் பணிபுரிந்ததாகவும், சோனியா உள்ளிட்ட கத்தோலிக்க தலைவர்களின் ஆதரவில் மற்ற கட்சி கள் இயங்கியதாகவும் பாஜக கூறுகி றது. பீகாரில், ஜனதா தள் (யு) வேண்டா வெறுப்புடன் பாஜக வுடன் சேர்ந்து
பணியாற்றியது.
நிதிஷ் குமார், காங்கிரஸ் பக்கம் சாயலாம் என்று அனைவரும் அறியு மாறு நடந்துகொண்டு மறுபடியும்
மறுபடியும் காங் இன்னும் ஐந்து என்பது
உறுதிசெய்யப்ப
எதிர்க்கட்சியான அதிர்ச்சியிலிருந் எவ்வளவு காலம் என்பது
அதற்கே தெரிய6
பா.ஜ.கி. கூட்டணி அறிவித்தார். மற்: அதாவது பிற மாதி ஒரளவு வெற்றிபெ சின் தந்தரம், திட் அரசு அதிகாரபலம் பதில் ஆயுதம் அதன் வில்லை, பணம் : "விளையாடியது" ே களில் விளையாடி இதுவரையில் ெ குறிப்பாக தமிழ்நாட் ரவைப் பணத்தின்மூ காட்சிகள், அனை இடங்களிலும் அர் இலங்கைத் தமிழர் கிரஸ் கூட்டணிமீ ருப்தி அவை, தேர் கப் பாதிக்கவில்லை ாமுடிந்தது. ஆயினும் சங்கர் ஐயர் போன்ற வர்கள் சிலர் தோற்ற
3:
 

கிரஸ் ஆட்சி வருடங்கள்
ட்டுவிட்டது.
பா.ஜ.க. து மீள
ஆகும்
வில்லை
யில் இருப்பதாக எறய இடங்களில், லங்களில் பாஜக ற்றாலும், காங்கிர டமிடும் ஆற்றல், போன்ற எதற்கும் கைவசம் இருக்க இந்தத் தேர்தலில் பால மற்ற தேர்தல் யதாக எவருமே தரிவிக்கவில்லை. ட்டில், மக்கள் "ஆத முலம் உறுதிசெய்த வரும் அறிய பல Tங்கேறின. தவிர, பிரச்னையில் தாங் து உருவான அதி தவை அள்ள்ைவா என்பதையும் நடன தங்கபாலு, மணி ர காங்கிரஸ் தலை தும், ப. சிதம்பரம்
சர்ச்சைக் குரியவிதத்தில் வென்றதும் தமிழகத்தின் நிலையை நன்கு எடுத்துக் காட்டுகிறது.
இப்படி, பல மாநிலங்க ளில் பல காட்சிகள் அரங் கேறினாலும் அவற்றின் ஒட் டுமொத்த விளைவு ஒன்று தான். காங்கிரஸ் சுட் டணிக்கு தெளிவான பெரும் பான்மை கிடைத்திருக்கி றது. பலரும் எதிர்பார்த்தது போல் காங்கிரசுக்கு விதி ரான அதிருப்தி நாடு முழுவ தும் உருவாகவில்லை. அம்ெ ரிக்க அணு ஒப்பந்தம், பயங் கரவாத தாக்குதல்கள் ஆகி யவற்றால் காங்கிரஸ்மீது மக்களுக்குப் பெரிதாக கோபம் எழவில்லை, அல் லது எழுந்த கோபம் ஒன்றுபட்ட சக்தியாக வெளிப்படுத்தப்படவில்லை. பல மாநிலங்களின் அணி மாற்றங்க ளும், உள்ளூர்க் காரணங்களும் புதிய கட்சிகளின் தாக்கங்களும் சேர்ந்து காங்கிரசுக்கு எதிரான சக்திகள் ஒருங்கி னைய விடாமல் செய்துவிட்டன.
பாஜக வைப் பொறுத்தவரை அது புதிதாக எந்த இடத்திலும் வாக்காளர் கள் மத்தியில் தனது ஆதரவு தளத் தையோ கூட்டணியையோ விஸ்தரித் துக்கொள்ளவில்லை. மாறாக, நவீன்
பட்நாயக் போன்ற நண்பர்களையும்
இழந்தது. இதன் காரணமாகவே அது தோல்வியைத் தழுவியது.
எது எப்படி இருந்தாலும், பல இடங்களில் மக்கள் முன்வந்து வாக்க எளித்தனர் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். வன்முறை அதிகம் இல்லை. பெரும் அளவில் இளைஞர்கள் வாக் களிப்பதில் ஆர்வம் காட்டினர். மின் னணு வாக்குப் பதிவு இருந்ததால், ஒட் டுச் சாவடிகள் சூறையாடல் நடக்கவும் இல்லை,
ஆக, மறுபடியும் காங்கிரஸ் ஆட்சி இன்னும் ஐந்து வருடங்கள் என்பது உறுதிசெய்யப்பட்டுவிட்டது. எதிர்க் கட்சியான பாஜக அதிர்ச்சியிலிருந்து மீள எவ்வளவு காலம் ஆகும் என்பது அதற்கே தெரியவில்லை மற்ற கட்சி கள், விழுந்த அடியை, காயத்தைப் பார்த்துப் பார்த்து வெதும்பியிருக்கின் நன.
25 ஆண்டுகளுக்குப் பின்னர் அமைந்திருக்கும் ஸ்திரமான அரசு எப் படிச் செயல்படப்போகிறது என்ப தைப் பொறுத்துத்தான் இந்தியாவில் பல கட்சிகளின் எதிர்காலம் இருக்கும்
நாழிகை ஜூன் - ஜூலை 2009

Page 35
Sதல் 3500S வரை உலகத்தில் உள்ள அனைத்துவகையான ஆடை =அணிவகுப்புகளை ஒரே இத்தில் வாங்கிமகிழலாம். ஆம் ஆரக்கலையின் அத்தனை அம்சங்களிலும்
 


Page 36
9 GD5, GIGANTIGITUJUD I LUTEGUTIGT
சுவாசி
பிஸ்கோரா என்ற சிறு நகரம் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ளது. இங்கே சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, தாதியர் பயிற்சி மையம் ஆகியவை இயங்கிவந்தன. அனைத்திலும் பெண்கள் கல்வி கற்றுவந்தனர். இந்த ஆண்டு பெப்ரவரி 15ஆம் தேதி பாகிஸ்தான் அரசுக்கும் தலிபான்களுக்கும் "அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட மறுநானே. இங்கே கல்வி, மற்றும் பயிற்சிகள் பெற்ற பெண்கள் மறைந்துபோனார்கள் அவர்கனை, தெருக்களிலோ, அலுவலகங்களிலோ, மருத்துவ மனைகளிலோ பார்க்க முடியவில்லை. தலிபான்களின் புெரியத்துக்கு இரையாகாமல் இருப்பதற்காக அவர்கள் தங்களது வீடுகளில் முடங்கிப்போனார்கள்.
 

O பிரச்னைகளை
O O க்கும் ஒரு நாடு நாட்டின் உளவுத் துறைதான் அனைத்துக்கும் காரணமா?
தனஞ்ஜெயன்
2. இந்த நகரில் மிகப் பிரபலமான தொழில், இசை சார்ந்த கசெட்டுகள் மற்றும் கருவிகள் தயாரித்து விற்பனைசெய்வது. இதற்காகவென்றே 400 கடைகள் இங்கு இருந்தன. ஒப்பந்தத்துகுப் பின்னர் ஒரு கடைகூட இப்போது இல்லை. ஷரியத்துக்கு எதிரானது இசை என்ற தலிபான்களின் கொள்கைதான் இதற்குக் காரணம்
நாழிகை ஜூன் - ஜூலை 2009

Page 37
ல்லா நாடுகளிலும் பிரச் னைகள் உண்டு. ஆனால்,
6
நாடு என்றால் அது பாகிஸ்தான் என்று தான் சொல்லவேண்டும் பாலஸ்தீனம், சூடான், ஆபிரிக்க நாடுகள் பல பிரச் னைகளில் போராடிக்கொண்டிருப்ப வைதான். எல்வைப் பிரச்னை, மதப்
பிரச்னையே உருவான ஒரு
பிரச்னை, வறுமை, சுரண்டல் போன்ற வற்றால் எழுந்த பிரச்னைகளே இந்நாடு களைப் பாதித்திருக்கின்றன. ஆனால், இவை எதுவும் காரனமாக இவ்வா மல், தவறான வழிநடத்தல், அரசு அதி கார வர்க்கத்தின் கொள்ளை, மதவெறி, அந்நிய நாட்டின் சொற்படி நடக்க வேண்டிய கட்டாயம் போன்றவை தான் பாகிஸ்தானின் இன்றைய நிலைக்கு காரணம்
மதத்தை அதாவது இஸ்லாத்தை தங்களது இஷ்டப்படி பயன்படுத்தி வரும் அந்நாட்டு உளவுத்துறையான "gi T 5fi Jagg" ( / r r f* r"-Sa* r1"fa" é* s / r i r e* YYige*- ா:தான் குழப்பங்களுக்கு முக்கிய காரணம். இந்தியாவை தங்களது நிரந்
நாழிகை ஜூன் - ஜூலை 2009
ܕܡܨ
தர எதிரியாக நி என்று ஒவ்வொரு பம் மறைமுகமாக தனது செயல்கள் மூ ருகிறது ஐஎஸ்ஐ. உலக முஸ்லிம்களி மாக பாகிஸ்தான் . களது வழிகாட்டுத் விர் நாடுகள் நடக் பெருங்கனவும் ஐக் பாடுகளுக்கு முக்கி காரEார்.
1981களில் ரோ ஆப்கானிஸ்தானிலி - சோவியத்தைச் சி. அமெரிக்காவும் ஐ ளும் வத்திக்கானின் கியமைதான் முஜா வாக்கமும் பயிற்சிக வப்படுகிறது. இதற் உளவுத்துறை மு அளித்தது. இதற்கு கிள் பக்கத்து நாட தானை தனது பிப
 

னைக்கவேண்டும் பாகிஸ்தானியரை பும் நேரடியாகவும் வம் வலியுறுத்திவ அதுமட்டுமன்றி, ன் தலைமையக ஆகவேண்டும்; தங் ல்களின்படி முள்) கவேண்டும் என்ற எஸ்ஐயின் செயல் யமான மற்றொரு
வியத் யூனியனை, ருந்து வெளியேற்ற தறடிக்கச் செய்ய - ரோப்பிய நாடுக ஆசியோடு துவங் ஹறிதின்களின் உரு ளும் என்று சொல் கு பாகிஸ்தானின் ழு ஒத்துழைப்பு இரண்டு காரணங்
ான ஆப்கானிஸ் டியில் கொண்டுவ
"மினி சுவிற்சர்லாந்து' என்று வர்ணிக்கப்படும் ஸ்வாட் பள்ளத்தாக்கு
ருவது: உலகெங்கிலும் இருந்துவரும் ஜிகாதிகளைத் தங்களது கட்டுப்பாட் டில் கொண்டுவருவது
ஆனால், அமெரிக்காவுக்கு வேறு யோசனை இருந்தது. சீனாவின் பக்கத் தில் தனது படைத்தளத்தை நிரந்தமாக வைத்துக்கொள்ள ஆப்கானிஸ்தா னைப் பயன்படுத்த அது நினைத்தது. ஆனால், சோவியத் வீழ்ந்ததும், படைத் தளத்தை மட்டும் வைத்துவிட்டு, எந்த உதவியையும் செய்யாமல், "போட்டது போட்டபடி ஆப்கானிலிருந்து வெளி யேறியது.முஜாஹறிதின்கள், அவர்க ளுக்கான எதிரி ரஷ்யப் படைகள்) இல்லாததால், மக்கள்மேல் தங்களது பார்வையைத் திருப்பினர். தங்களது தீவிர மத நம்பிக்கையை ஆட்சிமுறை யாக மாற்ற விழைந்தார்கள் மதத்தின் பெயரால் ஆட்சியை நிறுவினார்கள்.
ஒகளின் மத்தியில் தவிடான்கள் காபூலைக் கைப்பற்றினர். தலிபான் களை ஆட்சியாளர்கள் என்று அங்கி கரித்த முதல்நாடு பாகிஸ்தான். ஆனால், தவிபான்களின் அராஜகம், சாதாரண

Page 38
முஸ்லிம் எவராலும் ஏற்றுக் கொள்ளமுடியாத அடக்குமு றையாக மாறியது. தான் செல் வம் கொடுத்து வளர்த்த குழந் தையின் அத்து மீறல்களைத் தட்டிக் கேட்காத பொறுப் பற்ற தந்தையின் ஸ்தானத்தில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ இன்ற ளவும் இருந்து வருகிறது. அல்ஹைடா இயக்கத்தினரின் அமெரிக்க இரட்டைக் கோபு ரத் தாக்குதலுக்குப் பின்னர் மறுபடியும் அமெரிக்காவின் நேரடித் தலையீடு ஆரம்பித் தது அமெரிக்கா ஆப்கானிஸ் தான்மீது படையெடுத்து தவி பான்களைத் தோற்கடித்து, ஹமீட் கர்சாய் தலைமையில் அமெரிக்க ஆதிரன் ஆ! " ,נ: ת டு வாக் கப்பட்டது.
இதற்கிடையில் பாகிஸ் தானில் முஷாரப் ஆட்சி முடி விக்குவந்து 2007ஆம் ஆண்டு
தேர்தலும் நடைபெற்றது. இதற்குச் சற்றுமுன்னால் பெனாஸிர் பூட்டோ படு
கொலை செய்யப்பட்டார்.
எது எப்படி இருந்தாலும், தவி பான்களை ஊட்டி வளர்க்கும் ஐஎஸ்ஐ இன் செயல்பாடுகள் நிறுத்தப்பட வில்லை. தலிபான்களை ஒழிக்க புள் ஆட்சியில் இருந்தவரையில் அமெ ரிக்கா பெரிய நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. இதற்கு இரண்டு கார கைங்கள் சொல்லப்படுகின்றன. ஆப்கா னிஸ்தானின் அரசு அமெரிக்காவை மேலும் மேலும் சார்ந்திருக்க வேண்டு மானால், வெளியிலும் உள்நாட்டிலும் அதற்குப் பெரிய எதிரிகள் இருக்கிறார் கள் என்ற நிலை நீடிக்க வேண்டும். இரண்டாவதாக பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானின் ஆ ரவு அமெரிக்காவுக்குக் கண்டிப்பாக வேண்டும். அதே சமயம் பாகிஸ்தா னின் உள்நாட்டுக் குழப்பங்கள் குறைந்தால் அமெரிக்க உதவியைப் பாகிஸ்தான் பெரிய அளவில் எதிர் பார்க்காது.ஆக, பாகிஸ்தான் அமெரிக் காவைச் சார்ந்திருப்பதற்கும் தவிபான் கள் தேவைப்படுகிறார்கள்
தவிபான்களுக்கு ஐஎஸ்ஐ இன்ன மும் உதவிசெய்வது அமெரிக்காவுக்கு தெரியாத விஷயம் என்று சொன்னால் அதை யாருமே நம்பமாட்டார்கள். ஐஎஸ்ஐ மூலம் ஆப்கானிஸ்தானைத் தீனது கட்டுக்குள் வைத்திருக்க பாகிஸ் தான் விரும்புகிறது. இந்தக் கனவு இருக் கும்வரையில் பாகிஸ்தானின் உளவுத்
3ፅቕ
தலிபான்களைப் பொறுத்
IT|ق
துறை தவிடான் போக்கை நிறுத்தம அமெரிக்காவுக்கு . ஆனால், இந்த வி அமைப்பை இது ரிக்க குறைகூறியது பன்கள் மீதான ஆ வைப் பாகிஸ்தானி மீள் நடத்த முடிய தல்களினால், தவிட பேர் கொல்லப்படு பாதிக்கப்படுகிறர்க ருக்குமே தெரிந்த ர மற்றும் பாகிஸ்தான் தல்களின் நேரடி : புற மாவட்டங்களி வீடுகளை இழந்து சம் புகுந்திருக்கிறார் சிக்கு வந்தபின்னர் விக்கு மாற்றம் இரு கூட தவிபான்கள் அமெரிக்கா மும் மு.
தலிபான்களை எரிமத் சட்டத்தை துவது மட்டுமே அ நினைத்துச் செயல் ருக்கிறார்கள். அவ : h அமெரிக்கווק. யல் சதுரங்க விளை றாகப் புரிந்து வைத் கிளை ஒரேயடியாக யில் பாகிஸ்தான் !
 

ந்தவரை, ஷரியத் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மட்டுமே சாண்மை என்று நினைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்
களின் ஆதரவுப் ாட்டாது. இதுவும் தெரிந்தே இருக்கும். விர்த்தில் ஐஎஸ்ஐ நாள் வரை ஆபே
கூட இல்லை. தவி அமெரிக்க தாக்குத ன் ஆதரவு இல்லா து. இந்தத் தாக்கு ான்கள் எவ்வளவு கிறார்கள் அல்லது *ள் என்பது இருை "கசியம் அமெரிக்க இராணுவத் தாக்கு விளைவு, எல்லைப் ல் 50 ஆயிரம்பேர் முகாம்களில் தஞ் ர்கள். ஒபாமா ஆட் நிலைமையில் ஒரள ந்தாலும், இன்றும் 1ள ஒடுக்குவதில் ரம் காட்டவில்லை, ப் பொறுத்தவரை, நடைமுறைப்படுத் ரசாண்மை என்று
பட்டுக்கொண்டி ர்கள் ஐஎஸ்ஐ மற் ஆகியவற்றின் அரசி பாட்டுக்களை நன் திருக்கிறார்கள் தங்
ஒழிக்கும் வேலை இராணுவம் ஈடுப
டாது என்பது தெரிந்தேதான் அவர் கள் காரியங்களைச் செய்துவருகிறார் கள்,
சில மாதங்களுக்கு முன்னால் சர் தாரி அரசும் ஸ்வாட் பகுதியில் உள்ள தலிபான்களும் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். அதாவது, ஸ்வாட் பகுதியில் தலிபான்கள் தங்கள் இஷ்டப்படி ஷரியத் சட்டத்தை நை முறைப்படுத்திக்கொள்ளலாம். இதற் குப் பதிலாக, தலிபான்கள் ஏனைய பகு திகளில் தங்களது தாக்குதல்களை நட வடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன் னால், ஸ்வாட் பகுதியில் பாகிஸ்தா னின் இராணுவமே அதிகாரம் செலுத் திக்கொண்டிருக்கிறது. ஆனாலும், தலி பான்கள் தங்கள் இஷ்டப்படி நடந்து கொள்ள அதுமதிக்கப்பட்டார்கள்
பிபிசியின் உருது மொழிப் பிரிவின் சிறப்புச் செய்திளானர் முகம்மது ஹனீப் ஒரு கட்டுரையில், மதத்தின் பெயரால் தலிபான்கள் மக்களைக் கொல்வதையும், பாகிஸ்தான் இராணு வம் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதையும்பற்றிக் குறிப்பிட்டிருக் கிறார். பாகிஸ்தான் இராணுவத்தினர், பல சமயங்களில் குறிப்பிட்ட இடங்க வில் மக்களை நிறுத்தி, "இதற்கு மேல் இந்த வழியில் போகாதீர்கள் அங்கே தலிபான்கள் ஒரு நபருடையை குரல்வி
நாழிகை ஜூன் - ஜூலை 2009

Page 39
ளையை அறுத்து, தண்டனையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறி, வேறு வழியில் செல்லு
மாறு கேட்டுக்கொள்வார்கள் என்று
அவர் எழுதியிருக்கிறார்.
இத்தனைக்கும் பாகிஸ்தானின் சட் டங்கள் ஸ்வாட்டிலும் நடைமுறையில் இருந்த சமயம் அது அப்போதும்கூட அந்நாட்டு இராணுவத்தினர். சட்டத் துக்குப் புறம்பான படுகொலையைத் தடுத்து நிறுத்த சுண்டு விரலைக்கூட
|அரைக்கவேண்டாம் என்ற உத்தரவின் பேரில் செயல்பட்டுக்கொண்டிருந்த
got it.
இந்த தைரியத்தில்தான் தலிபான் கள் மிகச் சுதந்திரமாக, தங்கு தடை யின்றி இயங்கிக்கொண்டிருக்கின் றனர். ஸ்வாட்டில் மட்டுமல்லாமல், இஸ்லாமாபாத், கராச்சி போன்ற மிக முக்கிய நகரங்களில் கூட தங்களது விருப்பங்களை நினைத்த மாத்திரத்தில் நிறைவேற்றிவருகின்றனர், நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில்கூட பெண்கள் பள்ளிகள், கல்லுரரிகள் போன்றவற்றை தவிபான்கள் குண்டு வைத்துத் தகர்த்துள்ளார்கள்.
தலிபான்களின் கல்விகற்கும், ைே தமது சொந்த முயர் செய்யும் பெண்கள்
முஷாரபின் முடிந்ததும், மக்கள் அரசின்மேல் நம் பார்ப்பும் துளிர்வி யில் இராணுவம் - மற்றும் தவிடான்க அளவுக்குப் பாதிக் பதை அரசு அதி தேர்ந்தெடுக்கப்ப கள், பதவியேற்ற ருக்கும் என்றே ம: னார்கள். ஆனால் சில காலத்திவேட் ரிைக்குள் சண்டை எாதாரம், வழிகா எனது நிர்வாகச் சி தன. இதற்கிடையி, வர்கள் கமிஷன்க: குவித்தது, நேர்மை களை இயல்பாள் மாற்றியது போ: என்ற ஏதாவது இ
நாழிகை ஜூன் - ஜூலை 2009
 

நாளுக்கொரு குண்டு வெடிப்பும் போராட்டங்களும் நடந்துகொண்டிருக்கின்றன
முக்கிய எதிரிகள், லைக்கு செல்லும், சியில் வாழ முயற்சி தாம். இராணுவ ஆட்சி ரிடையே ஜனநாயக பிக்கையும், எதிர் பிட்டது. அதுவரை அமெரிக்கா, ஐஎஸ்ஐ ளோல் தங்கள் எந்த க்கப்பட்டோம் என் காரிகள், புதிதாக ட்ட அரசியல்வாதி கட்சிகள் புரிந்தி க்கள் நம்ப விரும்பி 1. ஆட்சி உருவான யே ஆளும் கூட்ட தோன்றியது. பொரு ட்டுதலின்றி நாசா ர்கேடுகள் அதிகரித் ல் பதவியில் இருப்ப ள் மூலம், சொத்துக் பற்ற செயல்முறை
3 நடைமுறையாக ன்றவற்றால், அரசு
பங்கிக்கொண்டிருக் | u li l- இருக்க முடியும்?
கிறதா என்பதே சந்தேகத்துக்கு உள்ளா னது. இத்தகைய சுயநலம் பீடித்த, உளழல் மற்றும் அதிகார ஆசைகொண் டவர்களால் நாட்டின் நிர்வாகத்தை எப்படி நடத்த முடியும்? இதன் விளை வாகத்தான், நாட்டில் நாளுக்கொரு குண்டு வெடிப்பும், போராட்டங்க ளும் நடந்துகொண்டிருக்கின்றன.
தலிபான்களின் மதவெறி ஆட்சியா ார்களின் பதவிவெறி, சொத்துக் குவிப் பில் தீவிர கவனம், உளவுத் துறையின் தடையற்ற தன்னிச்சையான செயல் பாடு, அதற்குத் துணைபோகும் இரா துவம் ஆகியவை ஒருபுறம் மறுபுறம், இவையெல்லாம் இருப்பது தெரிந் தும், கொந்தளிப்பு இருக்கவேண்டும். ஆனால், தம்மாள் மட்டுமே கட்டுப்ப டுத்துவதாக இருக்கவேண்டும் என்ற கனக்குடன் செயல்படும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகள்: இவற் றுக்கிடையே, ஏதோ ஒரு நம்பிக்கை யில் காலத்தைத் தள்ளவேண்டி கிட் டாயத்தில் இருக்கும் மக்கள். இப்படிப் பட்ட சூழ்நிலையில் ஒரு நாடு பிரச் னையின் உருவகமாகவன்றி வேறு எப்
B

Page 40
to ill EIHL.In
தொடரும் நெருக்கழகள்
DRவொயிஸ்ட் ஆட்சிக்கு இந்து இராச்சியம்
தனஞ்ஜெயன்
ஆயுத பயிற்சிபெற்ற தொண்டர்களை
இராணுவத்தில்
சேர்த்துக்கொள்ளலாமா?
3ዶና
& SDFSNSLAS
வகத்தில் g) இந்து
I III : சிறிய ஒரு நாடா போது புயலில் அடி போலத் தத்தளிக்கி தொகை 3 மில்லிய வது 3 கோடி மக்கள் וה, וזוול= {GakTL וע.P/I. விட்ட சீனா, மற்றை னிலும் 3 கோடி ஆம் இந்தியா,
நாடும் அதன் ம சிறியதாக இருந்தாத ரியம் மிகப் பழைய
 

i எஞ்சியிருந்த ஒரே இராச்சியம் என்ற ரப்பெற்ற, பரிகச் SIJI JE LI TGM7 . F. இப் ப்ேபட்ட கப்பலைப் றது. இதன் மக்கள் ான் மட்டுமே. அதா 1. இதன் ஒரு பக்கம் ப்போதோ தாண்டி (ய மூன்று பக்கங்க மக்களோடு இருக்
க்கள் தொகையும் 2ம். இதன் பாரம்ப 3. GJE ITStrih Graire)
நாடு உருவாகும் முன்னர், பல சிற்றரசு கள் இங்கே இருந்தன. இவையனைத் தும் ஒன்று சேர்ந்து கூட்டமைப்பாக '8இல் நேபாளம் என்ற நாடாக والإلك வெடுத்தது. இக்கூட்டமைப்பின் முதில் தலைவர், மன்னர் பிரித்வி நாராயண ஷாஇந்த நாடு, இதே பாணியில், இதே ஆட்சியமைப்பில் 20ஆம் நூற்றாண்டு வரை இருந்தது. இந்த நூற்றாண்டின் முடிவில் அதாவது, 1990இலிருந்து எப் போதுமே பிரச்னைகளை அது எதிர் கொள்ள ஆரம்பித்தது.
பிரபுத்துவ பாணியிலான துர சாட்சி நிலச்சுவாந்தர்கள் மற்றும் ஜமீன்தார்கள் போன்றோரது ஆதிக் சும் அதிகாரம் ஆகியவற்றை சாதாரண மக்கள் ஏற்றுக்கொள்ளும்வரையில் பிரச்னை ஏற்படுத்தாதவையாக இருந் தன. ஆனால், அடித்தட்டு மக்களின் உரிமைகள் வெகுகாலம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத நிலையும் வாழ்க்கைத்தரம் உயராமல் இருந்ததும் மக்கள் மத்தியில் பெரும் கோபமாக உருவெடுத்தது. இந்தக் கோபத்தைத் துல்லியமாக உணர்ந்த சீனா, அமைதி யற்ற இளைஞர்கள் மத்தியில் மாவோ யிஸ்ட் சித்தாந்தத்தை விதைத்தது. இதன் விளைவாக 1996ஆம் ஆண்டிவி ருந்து மாவோயிஸ்டு இயக்கம் =ԱքւոT கவும், விசாலமாகவும் பரவி வளர ஆரம்பித்தது. இந்த இயக்க போராட் !-ம் விரைவிலேயே ஆயுதம் ஏந்திய போராட்டமாகவும் மாறியது
பத்து வருடங்கள் நடந்த இப்போ ராட்டத்தில் நூற்றுக் கணக்கானவர் கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் மாவோயிஸ்டுகள் ஆனால், இயக்கம் எந்த அளவிக்கு வளர்ந்திருந்தது என்றால், நோபளத் தில் உள்ள 75 மாவட்டங்களில் 58 மாவட்டங்களில் ஏதேனும் ஒரு விதத் தில் மாவோயிஸ்டுகளின் பாதிப்பு இருந்தது. அதன் திாக்கமும் செல்வாக் கும் ஆழமாக இருந்தன. இவற்றில் 32 மாவட்டங்களில் இந்த பாதிப்புகள், அதன் விளைவுகள் வெளிப்படையா கத் தெரிந்தன. ஐந்து மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் அரசாங்கத்தை ஸ்தாபித்து நடத்திவந்தார்கள் உள் ளூர்க் காவல், நீதிமன்றம், வரி விதிப்பு வரி வசூலிப்பு போன்றவை யாவும் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பா ட்டில் இருந்ததாக தெரியவருகிறது.
மாவோயிஸ்டுகளுக்கு அரசியல் ஆதரவும் கிடைத்தது. 2008 ஏப்ரலில் மாவோயிஸ்டுகள் ஆட்சியைக் கைப் பற்றினர் அடுத்த மாதத்தில் நேபாளத் தின் கடைசி மன்னர் என்ற அை
நாழிகை ஜூன் -ஜூலை 20):

Page 41
ளத்துடன் கியானேந்திர ஷா பதவியை விட்டு இறக்கப்பட்டார். 2008 மே மாதம் முதல், நேபாளம் ஜனநாயக குடி |யரசாக ஆனது. இதையடுத்து, அதே ' வருடத்தில் ஜூலை 23ஆம் தேதி நேபாளத்தின் முதல் ஜனாதிபதியாக
யப்பட்டார்.
இதற்குச் சற்று முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் நடந்த பொதுத் தேர்தல்க ளில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தனிப்பெரும் கட்சி யாக அதிக இடங்களைக் கைப்பற்றி யது. ஆனால், தனியாக ஆட்சி அமைக் கும் அளவுக்கு இடங்களைப் பெற வில்லை. ஆகவே, பிற கட்சிகளோடு கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்தது. மாவோயிஸ்ட் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎன் - எம்) தலைவரான புஷ்ப கமல் பிரசாந்தா பிர தமராகப் பதவியேற்றார்.
மாவோயிஸ்டுகள் தேர்தல் மூலம் ஆட்சிக் கட்டிலில் ஏறினாலும், அவர் களது தொண்டர்கள் ஜனநாயகப் பாதைக்கு அவ்வளவு எளிதில் திரும்ப வில்லை. அதுவுமன்றி, தொண்டர்க ளில் பெரும்பாலோர், ஆயுதப் புரட்சிக் குத் தயாராகப் பெரும் பயிற்சிகளைப் பெற்றவர்கள். அவர்களை என்ன செய் வது என்ற பெரும் கேள்வி சிபிஎன் (எம்)க்கு எழுந்தது. அது மட்டுமன்றி, அக்கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், அதன் தொண்டர்கள் ஆங்காங்கே அதிகாரங்களைக் கையிலெடுத்துக் கொள்ள ஆரம்பித்தனர். பொலிசாருக்
கும் அவர்களுக்கும் இடையில் மோதல்கள் என்பது சாதாரணமான விஷயமாகிப்போனது.
கட்சியை முதலில் புரட்சிப் பாதை யிலும், பின்னர் ஜனநாயகப் பாதையி லும் வழிநடத்தியவரான பிரதமர் பிர சாந்தா இதை உணர்ந்தே இருந்தார். ஆகவே, ஆயுதப் பயிற்சிபெற்ற தனது தொண்டர் படையை நேபாள இரா ணுவத்தின் ஒரு பகுதியாக மாற்ற முடிவு செய்தார். இதை மரபு வழியாக இரா ணுவத்தை வழிநடத்திக்கொண்டிருந்த இராணுவ உயர் அதிகாரிகள் ஏற்க வில்லை. இது குறித்து இராணுவத் தள பதி ருக்மாங்கத கடாவல்லைப் பல முறை வலியுறுத்தினர் பிரசாந்தா. ஆனால், கடாவல் இதனை ஏற்க வில்லை.
இதற்குக் காரணங்கள் இருந்தன. இராணுவ முறைப்படி பயிற்சி இல் லாதவர்களை இராணுவத்தின் ஒரு பகுதியாக எப்படி ஏற்பது என்ற தயக் கம் முக்கிய காரணம். ஆனால், அதை
டாக்டர் ராம் பரன் யாதவ் தேர்வு செய்
விட முக்கியமான வி றால், கடந்த காலத் ஆயுதப் புரட்சியால் தினரோடு மோதியி புறமும் சேதம் விை பட்டவர்களை எ தின் பிரிவாக ஏற்பது பதியின் முக்கியமா தான் சொல்வன் பதி கேட்காததால் சாந்தா, கடாவல்6ை யவேண்டும் என்று கூட்டத்தில் தீர்மா தார். இதை கூட்டல் சியான மாக்ஸிச நேபாள கம்யூன (சிபிஎன் - யுஎம்எல், ஏற்க மறுத்தனர். ஆ பான்மை வாக்குகள் தத் தீர்மானத்தின்ப பதி கடாவலை பத சாந்தா உத்தரவு பி பின்னர் ஜனாதிட கையெழுத்துக்கு இ பப்பட்டது. ஆனால் டர் யாதவ் இதை அமைச்சரவையிலே ஒப்புதலைப் பெற தைச் சுட்டிக்காட்டி யில் ஒருமித்த கருத் கேட்டுக்கொண்டா பிரசாந்தா எதிர்ப் ஜனாதிபதி தனது த பயன்படுத்தி ஜெ6 கடாவலின் பதவிநீக் செய்தார்.
இதை எதிர்பா தனது பதவியை ரா இத்தகைய நிகழ்வுக ரத் தன்மை ஆட்ட கூட்டணியில் இரு என்று கருதிய சிட எதிர்க் கட்சியான டன் சேர்ந்து ஆட் சித்தது. ஆனால், பி ராஜிநாமா செய்தா மிக்கப்பட்ட அதி: னும் பாராளுமன்ற தீர்மானிப்பவர்கள ஆகவே, சிபிஎன் (எ அவ்வளவு எளிதாக இயலவில்லை.
பிரசாந்தாவுக்கு யிஸ்ட் தொண்டர் ணுவ பிரிவினராக அ பது மட்டும் கோரிச் தவிர மற்றொரு ே ருக்கு இருக்கிறது.
நாழிகை ஜூன் - ஜூலை 2009

ஷயம் என்னவென் தில் மாவோயிஸ்ட் ார்கள் இராணுவத் ருக்கின்றனர். இரு 1ளந்தது. இப்படிப் ப்படி இராணுவத் என்பதுதான் தள ன ஆட்சேபணை. தை இராணுவ தள கோபமடைந்த பிர பதவிநீக்கம் செய் அமைச்சரவைக் னம் கொண்டுவந் ணியில் முக்கிய கட் லெனினிச கூட்டு ஸ்ட் கட்சியை சேர்ந்த மந்திரிகள் ஆனாலும், பெரும் இருந்ததால், அந் டி, இராணுவ தள விநீக்கம்செய்ய பிர றப்பித்தார். அதன் பதியின் ஒப்புதல் ந்த உத்தரவு அனுப் ஸ், ஜனாதிபதி டாக் ஏற்க மறுத்தார். யே ஒட்டு மொத்த ாத நிலை இருப்ப -னார். மந்திரிசபை து உருவாக்குமாறு ர். இதற்கு பிரதமர் புத் தெரிவித்தார். னி அதிகாரத்தைப் னரல் ருக்மாங்கத ந்க உத்தரவை ரத்து
ர்க்காத பிரசாந்தா ஜிநாமா செய்தார். ளால் அரசின் ஸ்தி ம் கண்டது. இனி ]ந்து பலனில்லை பிஎன் (யுஎம்எல்), நோபள காங்கிரசு சி அமைக்க முயற் ரசாந்தா பதவியை லும், அவரால் நிய காரிகள்தாம் இன் செயல்பாட்டைத் IT உள்ளனர். ம்யுஎல்) கட்சியால் 5 எதையும் செய்ய
தனது மாவோ படைகளை இரா பூக்கவேண்டும் என் கை அல்ல. இதைத் காரிக்கையும் அவ அதை நிறைவேற்ற
சம்பந்தப்பட்ட துறை கடும் எதிர்ப் பைக் காட்டிவருகிறது. மாவோயிஸ் டுகள் அரசு அமைப்பதற்கு முன்னதாக இயக்கம் நடத்திக்கொண்டிருந்த போது, தங்களது முழுக் கட்டுப்பாட் டில் கொண்டு வந்த ஐந்து மாகாணங் களில், அவர்களே உருவாக்கிய சட்டங் களை வைத்துக்கொண்டு 'இணை நீதிமன்றங்கள்’ நடத்தி, வழக்குகளைப் பைசல் செய்தனர். அந்த நீதிமன்றத்தில் பணியாற்றியவர்களை, அதாவது மாவோயிஸ்டுத் தோழர்களை நேபா ளத்தின் நீதித்துறையில் இணைக்க வேண்டும் என்பதும் பிரசாந்தாவின் விருப்பம். இதுவும் இதுநாள் வரையில் நிறைவேறவில்லை.
தான் பதவிக்கு வந்து ஆட்சியைப் பிடித்ததும் தன் தொண்டர்களுக்குச் செய்து கொடுக்கவேண்டும் என்று முனைந்த சில விஷயங்களைப் பிரசாந் தாவால் செய்ய முடியாதது, தொண்டர் களின் மத்தியில் அதிருப்தியை உரு வாக்கியது. இதைச் சரிசெய்ய அவர் எடுத்த முயற்சியின் விளைவாக அவரே பதவிவிலக ஏற்பட்டது. இந்தத் தொண்டர்கள் கடந்த 10 ஆண்டுகளாக “சிவில் வாழ்க்கையை வாழாதவர்கள்; போராளிகளாக இருந்தவர்கள். அத னாலேயே அவர்களால் அடிக்கடி பிரச்னைகளும் தகராறுகளும் ஏற்பட் டுக்கொண்டிருந்தன. இவற்றுக்கு முடிவுகட்டினாலொழிய ஆட்சியை ஒழுங்கான முறையில் நடத்துவது சாத் தியம் இல்லை. அதே சமயத்தில், அவர் களுக்குத் திருப்தி அளிக்கும் விதத்தில் அதாவது, இராணுவத்தில் ஒரு பிரிவி னராக அவர்களைச் சேர்த்துக்கொள் வது போன்றவற்றைச் செயல்படுத்த வேண்டிய அவசியமும் இருக்கிறது. ஏனெனில், பிரசாந்தாவின் கட்சி பொதுமக்கள் பங்குகொள்ளும்; அவர் களைத் தொண்டர்களாக வைத்திருக் கும் ஒரு கட்சி அல்ல. புரட்சியாளர் கள், அதுவும் ஆயுதப் பயிற்சி பெற்ற வர்கள்தாம் பிரசாந்தாவின் முக்கிய பலமாக இருக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் அவர்களே அவரது பல வீனமாகவும் ஆகிவிட்டார்கள் என்ப துதான் யதார்த்தம்.
ஆனாலும், பிரசாந்தாவும் ஒரு போராளி. தனது பதவியை ராஜினாமா செய்தாலும், மாற்று அரசு ஒன்று ஏற்படவும் வழிவிடாது, தேர்தல்க ளுக்கும் சம்மதிக்காது போராடிக் கொண்டிருக்கிறார். இந்தப் போராட் டத்தை எத்தனை நாள் அவரால் நடத்த முடியும் என்பதைப் பொறுத்துதான், நேபாளத்தின் எதிர்காலம் இருக்கும்.
39

Page 42
சிறுகதை ஆர். நடராஜன்
ப்படி அகால நேரத்தில்
எவன் காவிங் பெல் அடிப்
பது என்று எரிச்சலுடன் கதவைத் திறந்தேன். எரிச்சலைக் காட்டமுடியவில்லை, வந்தது என் மைத்துனன். உறவோடு போனால் பர வாயில்லையே. அவன் அரசியல்வாதி அத்துடன் இப்போது எம்.எல்.ஏ எப் போதும் தனியே வரமாட்டான். அத னால், இருட்டில் கண்களால் துழாவி னேன். கையில் தூக்கமுடியாதபடி ஒரு பெரிய கூடையுடன் டிரைவர் மட்டுமே தென்பட்டான். அதற்குள் என் மனை வியும் வாசலுக்கு வர, உரிய வரவேற்பு உபசாரத்துடன் மைத்துனன் கூடத்து சோபாவில் தொப்பென்று உட்கார்ந் தான். முதலில் எடுத்துவந்ததைவிடப் பெரிய கூடையை டிரைவர் தூக்கிக் கொண்டு வந்தான். "வச்சிடு, காலையில் பார்த்துக்கலாம்; துரங்கப் போ' என்று
մ[]
历
உத்தரவிட்டான். நீ
கார் ஷெட்டையும்
சிறிய அறையையு. 2) i I l-FIT FT LCT r -f, gyr Fiyi பேசிவிட்டு எல்லே விட்டோம்.
வழக்கம்போல் லேயே எழுந்துளி நான் பைத்துனன் ருந்தான். அடா ட சொல்ல மறந்துவி
 

I_{33T 3.Taẳĩ Ir:31133 sử
அதோடு ஒட்டிய
ம் திறந்துவிட்டாள்.
ண்டு வார்த்தைகள் ாரும் தூங்கப் போய்
மனைவி முதலி ட்டாள். அடுத்து
துரங்கிக்கொண்டி ா, அவன் பேரைச்
ட்டேனே, அதைச்
சொல்வியிருந்தால் நீங்களும் அவன் ஒரு எம். எல். ஏ. என்று சட்டென்று புரிந்துகொண்டிருப்பிகள். அவன் பெயர் முதுமலை முதுமலையான். பெயர் விருத்தாசலம், நீளரும் அதுவே. ஆனால், தமிழ்நாட்டு அரசியல் நியதிப் படி பெயர் தமிழில் இருக்கவேண்டும்; அத்துடன் உளர்ப் பெயரும் சேரவேண் டும் என்பதனால் அவன் முதுமலை முது ம ன வ பா னாகிப் போனான்.
பெயரை மாற்றியபின் வளர்ச்சி இருக்கி
நாழிகை ஜூன் - ஜூலை 2009

Page 43
றது என்று நினைக்கிறான். போகட்டும், அது அவன் நினைப்பு
"என்ன மூனாமூனாவை எழுப்பு லைபா' என்று மனைவியைக் கேட் டேன், "பாவம், ராத்திரி பகலா அலைம றான் கொஞ்சம் தூங்கட்டுமே. ஏதா வது வேலையிருந்தால் எந்திரிச்சுடு வான்' என்று சொல்லிவிட்டு சமையல் அறைக்குப் போனாள் வாசவில் பொத் தென்று செய்தித்தாள்களும் பத்திரிகை களும் விழவும், திண்ணையில் உட் கார்ந்து படிக்க ஆரம்பித்தேன் சரியாக காலை உணவு நேரத்தில் எழுந்த மு. மு. என்ன மாமா' என்று கூடுதல் பிரியத்து டன் அழைத்துக்கொண்டே வந்தான்.
என்னாட' என்று பேச்சுக்கொடுத்த தும், "இனிமே உங்களுக்கு டெல்லி யிலே ஏதாவது வேலை ஆகணும்னா என்னிட்ட சொன்னாப் போதும் எம். பி, எலெக்ஷனுக்கு சிட் கேக்க வந்திருக் கேன். இன்னும் கொஞ்ச நேரத்திலே தலைவரைப் பார்க்க அவர் வீட்டுக்குப் போகணும்' என்றான்.
"என்ன ஆசாரி நீ தலைவர் காலங் கார்த்தாலே கட்சி ஆபீசுக்குப் போயிட றாருன்னு பேப்பர்ஸ்பம் டிவிலயும் செய்தி வருது நீ என்னடான்னா பத்து மணிக்கு வீட்டுக்குப் போறேங்கறயே’
"அது தெரிஞ்சுதான் போறேன். உங்களுக்கு எதுவும் தெரி
இப்பப்
நாழிகை ஜூன் - ஜூலை 2009
| அங்கே
யாது பாமா. அரசிா றமாதிரி அரசியல் சேனல்’னு ஒன்று பாப் போனா எல்ல
திமா நடக்கும்.'
"சரி, உனக்கு சீட் கனா? போட்டி இg "இல்லாமலா ம டியும் நான் டிக்கெ என்று நம்பிக்கைய மு. அவசரம் அவிச! பிட்டுவிட்டு அரசிய கரை வேட்டி வெ சட்டை நீண்ட து டன் புறப்பட்டான் வரைக் கூப்பிட்டுக் பயில் வைத்துவிட்ட டான் வண்டி ஏறு தால் பின் சீட்டில் கூண்ட பதற்றத்துட தான், "அக்கா, ஏன் வைக்கச் சொன்னே குச் சின்னக் கூடை குத்தான் பெரிய சு "வேண்டாம்ட குப் பெரிய கூை
தாஜி
போவாங்க இங்க
தானே'
"அக்கா, உங்க3
 

ாங்கத்திலே இருக்கி வயும் த்ரூ ப்ராபர் இருக்கு அது வழி நா வேலையும் கச்சி
டு கொடுத்துடுவாங் ருக்காதா?”
ாமா? ஆனா எப்ப
' வாங்கிடுவேன்' டன் சொன்ன மு. ரமாக டிஃபன் சாப் பல் யூனிஃபார்மான air d:15iT முழுக்கைச் ண்டு ஆகியவற்று ". 35T IT. Th L_ఇT கூடையை வண்டி ாயா என்று கேட்
ம்பொழுது பார்த்
இருந்தது பெரிய ன் உள்ளே ஓடிவந் பெரிய சுண்டயை 7 போற இடத்துக்
போதும். உங்களுக்
1. பெரிய இடத்துக்
ட இருக்கட்டுமே:
பேர் வருவாங்க! நாங்க ரெண்டுபேர்
யாது. போற இடத்துக்கு எனக்குச் சின் னக் கூடைதான் வேணும். நீங்க எதை யும் பிரிச்சுப் பாக்கலையே'
"அப்படி ஒண்ணும் செய்யவைடா, எல்லாம் அப்படியே இருக்கு காய்கறி யும் பழமும்தானே. அப்புறமாப் பாத் துக்கிட்டாப் போச்சுன்னு வச்சுக்கிட்
I Går.""
டிரைவரை அழைத்து சின்னக் கூடையை பத்திரமாக எடுத்துக் |-
கொண்டு கட்சித் தலைவர் வீட்டுக்குப் போனான் மு. மு. வீட்டிற்குள் நுழை யும் முன்பே சுற்றும் முற்றும் யாராவது குறிப்பாக இவன்மீதோ வாகனத்தின் மீதோ பார்வையைச் லுெத்துகிறார் சுளா என்று பார்த்தான் எதுவும் விநோ தமாகப் படவில்லை
தலைவர் வீட்டிற்குள் நுழைந்ததும் கூடையைச் சுமக்கமுடியாமல் சுமந்து கொண்டு போனான். தலைவர் அப்பொ ழுதுதான் கட்சி அலுவலகத்துக்குப் போனதாக அம்மா சொன்னார். மு. மு. வுக்கு தலைவர் வீட்டிலும் செல்வாக்கு உண்டு கொஞ்சநேரம் ஏதேதோ பேசி விட்டு, அம்மாவிடம் சொன்னான்; வேற யாரும் இல்லாத நேரத்தில் கூடையை நேரே பெட்ரூமுக்கு எடுத் துட்டுப் போங்க, ஒவ்வொன்றாக எடுத் துப் பிரித்து, உரித்துப் பாருங்க. நீங்க சந் தோஷப்பட்டா தலைவரிட்ட சொல்
ருக்கு விஷயம் தெரி
-

Page 44
லுங்க, போதும். உங்க சந்தோஷம்தான் என்ன மாதிரித் தொண்டர்கள் சந்தோ ஷம்.’
இப்பவே செஞ்சுட்டா போவு துன்னு அம்மா தலைவரின் தனிய றைக்கு அதை எடுத்துச் சென்றார். மு. மு. வும் தயங்கியபடியே வெளியேறி, "அம்மா, ஐயா இன்னிக்கி முடிவு பண் னிடப்போறாராம். போதோட சிபா ரிசு செஞ்சுட்டா நல்லது. எதுக்கும் கொண்டுவந்ததையும் பார்த்துக்கங் கம்மா. வேணும்னா தேர்தலுக்குப் பிறகு அரைக் கூடையோ, கால் கூடையோ தர்ரேன்’ என்று சொல்லி விடைபெற் றுக்கொண்டான். அடுத்தாற்போல் கட்சி அலுவலகத்திற்குப் போகவேண் டும். ராகு காலம் குறுக்கிட்டதால் எங் காவது காபி குடித்துவிட்டுப் போக லாம்னா இந்த டிரைவ்-இன்-ஹோட்ட லையும் மூடிட்டாங்களே, என்ன செய் யறதுன்னு யோசிச்சுப் பார்த்துட்டு, சரி, ராகு காலமா இருந்தா என்ன, அது தான் காலையிலேயே புறப்பட்டாச்சே முதல் கால்தான் வலது கால் என்று சமா தானம் சொல்லிக்கொண்டு, கட்சித் தலைமை அலுவலகத்திற்கே போனான்.
இவன் நுழையவும் அங்கே ஒர் அம் புலன்ஸ் வரவும் சரியாக இருந்தது. அட கஷ்டமே, சகுனம் சரியில்லையே, என்ன அம்புலன்ஸ், யார் அது’ என்று பார்த்தால், அடையாளமே தெரிய வில்லை. சினிமாவில் சில பேஷன்ட் களை முழுசாக பண்டேஜ் துணியால் கட்டியிருப்பதைப்போல முழுக்க, காலிலிருந்து தலைவரைக்கும் ஆசா மிக்கு பண்டேஜ்.
போர்ட்டிக்கோவில் அம்புலன்ஸ் நிற்கவும் முதலில் ஒரு நர்ஸ் இறங்கி னாள். கட்சி அலுவலகத்தைச் சேர்ந்த வர் வீல் செயர் இருக்கிறதா என்று தேட, நல்ல பெரிய குஷன் வைத்திருந்த சக்கர நாற்காலி அம்புலன்ஸிலிருந்தே இறக்கப்பட்டது. கைத்தாங்கலாக ஒரு நபர் இறக்கப்பட்டார். 'பாவி இவனா?” என்று ஒரு நொடி மு. மு. யோசித்தா லும், “வாங்கண்ணே, என்ன ஆச்சு? சின்னக் காயம்தான்னு சொன்னாங் களே, இப்படி ஆயிடுச்சே’ என்று பொய்ச் சோகத்துடன் சொல்ல, நர்ஸ் 'உஷ்’ என்று சைகை காட்ட, கஷ்டப் பட்டு வீல் செயரில் அமர்த்தப்பட்ட அவர் நேராக தலைவர் அறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். பார்த்த வர்கள் பதறிப்போக, சங்கடப்பட்ட தலைவர் எல்லோரையும் வெளியே போகச் சொன்னார். நர்ஸும் அவரும் தலைவரும் மட்டும் இருந்த அந்த நேரத்
“கத்த வெச் கொத்து நாணயங்க வழியிலே ய எல்ல
தில் தலைவரே எ குரல்கொடுத்தார் 6 ‘சாமிக்கண்ணு, ஆகலியே, நான் பய உன் ஜாதிக்காரங்க அதிகம் இருக்கா கொடுக்கலாம்னு ஏதோ அடிபட்டு னாங்க. ஆனா இ எந்திரிச்சே நிற்கரு எலெக்ஷன்ல எப் யும்?’ என்று கேட் மாக எழுந்து நின்ற 'சின்ன காயம் வம்தானுங்க. ஆஸ் கணுக்கால்ல ஒரு போட்டாங்க. அது நல்ல ஐடியா கெட மூணு ‘சி’க்கு மே சொன்னாங்க. நான் லாம்னு நினைச்சு, ரூபாத் தாளாக் கட் ஆனா, பாழாய்ப்ே ஷன் அதிகாரிங்க ஷன்ல, பஸ் ஸ்ராண் லன்னு எல்லா இ பெட்டிகளைச் சே சொன்னாங்க. யோ மாட்டிக்கிட்டா இருக்கட்டும், பண பயந்தேன். அதனா தையும் உடம்போ யில் கட்டி, அம்பு டேன். அம்புலன்ஸ் வழியிலே நிறு; போடலே. ஆனாலு பட்டபோது வலிச் என் உடம்புலே ( தொண்டுதானேன் பொறுத்துக்கிட்ே டுக் கட்டினாலும் உடம்புல ஏறிச்சு,
42

ரிக்காயைச் சரிபாதியாப்பிளந்து உள்ளே வைரங்களா சிருந்தான். பரங்கிக் காய்க்குள்ளே தங்கச் சங்கிலிங்க, க்கொத்தா இருந்துச்சு. பூகணிக்காய்க்குள்ளே சவரண் ள். பீர்க்கங்காய்க்குள்ளே எல்லாம் வெள்ளி கொலுசு. ாரும் பார்த்து மாட்டிக்கிட்டா என்ன செய்யறதுன்னு, ாத்தையும் சாமர்த்தியமா காய்கறிக்குள்ளே போட்டுக்
கொண்டாந்துட்டான் பாருங்க.
அந்த புத்திசாலித்தனத்துக்கே நீங்க அவனுக்கு சீட்டு கொடுக்கணும்; தெரிஞ்சுதா?”
ன்று உற்சாகமாகக் வீல் செயர் ஆசாமி. உனக்கு ஒண்ணும் ந்து போயிட்டேன். தான் தொகுதியிலே ங்க. உனக்கு சீட் நினைச்சேன். நீ ட்ெடதாச் சொன் ப்படி ஆயிட்டியே; முடியாத உன்னால படிப்பா நிற்கமுடி க, சர்வ சாதாரண ார் சாமிக்கண்ணு.
பட்டது வாஸ்த பத்திரியிலே வலது சின்ன கட்டுத்தான் லேயே எனக்கு ஒரு டச்சது. எல்லாரும் லே கொடுத்ததாச் நாலு ‘சி’ குடுத்துட எல்லாம் ஆயிரம் டி வெச்சிருந்தேன். பான தேர்தல் கமி ரயில்வே ஸ்டே ாட்ல, எயர் போர்ட் உங்கள் லயும் நம்ம ாதனைபோடறதாச் சிச்சுப் பார்த்தேன். மானம் போறது ம் யோயிடுமேன்னு ல, எல்லாப் பணத் ட பண்டேஜ் துணி லன்ஸ்லே வந்துட் ங்கிறதனால யாரும் திச் சோதனை ம், விபத்திலே அடி காத வலி இப்போ }ருக்குங்க, கட்சித் லு வலியைப் டங்க. கஷ்டப்பட் ரெண்டு ‘சி’தான் பார்த்தேன். வீல்
செயர் குஷன்ல ஒரு ‘சி’. நர்ஸ் வேஷத் திலே இருக்கிறது என் கொழுந்தியா. அவள் உடம்புலே ஒரு ‘சி’ போட் டேன். அதுக்கு நர்ஸ் யூனிஃபார்ம் வச தியா இருக்கு. எல்லாத்தையும் கழட் டிக் குடுத்துடறோமுங்க என்று சொல்லி, மொத்தத்தையும் கட்டுக்கட் டாக எடுத்துவைத்தார்.
ரொம்பவும் சந்தோஷப்பட்டதலை வர், "நல்ல வேலை செஞ்சிருக்கய்யா, புத்திசாலி, யாருட்டயும் மாட்டிக்காம வந்துட்ட வெளிய யாரிடமும் சொல் லிடாத.’
'மாட்டேனுங்க, விஷயம் என் பெண்டாட்டிக்கும் இந்தக் கொழுந்தி யாளுக்கும்தான் தெரியும். பணத்த பத் திரமா எடுத்து வச்சுக்குங்க. இந்தத் தடவை அள்ளிவிட்டாத்தான் அப்பு றம் அள்ளலாம்.’
"சரி, இதக் கொடுத்தே, இப்படிக் கொடுத்தேன்னு யாரிடமும் சொல்லி LTG gy.
"இல்லீங்க’ "அதுசரி, உனக்கு ஏதாவது வச்சிருக் gհայրr???
உங்க புண்ணியத்துல எங்க ஆத்துல தண்ணி வரலைன்னாலும் பாலம் வந் தது. எனக்கும் பலம் வந்தது. தேர்த லுக்கு செலவழிக்க ரெண்டு ‘சி’வச்சி ருக்கேன்.
"கவலைப்படாதே, எல்லோருக்கும் குடுக்கறாப்ல தேர்தல் செலவுக்கு உனக் கும் ஒரு ‘சி’ தர்ரேன்.
"கட்சி தர்ரதா இருக்கட்டும். ஆனா நீங்களே வெச்சுக்கங்க. எப்ப்டியும் நாம தான் ஜெயிப்போம். இன்னிக்கே நீங்க கன்டிடேட் முடிவு செய்யப்போறதாச் சொன்னாங்க. அதனால.”
"கவலைப்படாதே, உனக்குத்தான் சீட் யாரும் தப்பா நெனச்சிடப்போ றாங்க, அதனால வந்தபடியே முழுசா பண்டேஜெல்லாம் போட்டுக்கோ.
நாழிகை ஜூன் - ஜூலை 2009

Page 45
பத்து நிமிஷம் டயம் தர்ரேன். போட் டோக்கிராப்பர்களைக் கூப்பிடறேன். கட்சியின் விசுவாசி, அந்தக் காலத்திலி ருந்து உழைச்சிருக்கார். உடல்தான்
காயப்பட்டது; உள்ளமில்லைன்னு
அறிக்கை விடறேன். பண்டேஜ் போட்
டோக்களை போஸ்டர்களாக ஒட்டு, ஜெயிச்சுடலாம்’ என்று சொல்லி விட்டு, வேட்பாளர் பண்டேஜ் மறுபடி யும் கட்டிக்கொள்ள தலைவர் உதவி னார். அதற்குள் அவருக்கு செல்ஃபோ னில் அழைப்பு வந்தது. அது அவரது சம்சாரம். எனவே, உள்ளறைக்குள் வேகமாக ஒதுங்கி கிசுகிசுத்த குரலில் பேசினார்.
சம்சாரம் சொன்னது, "கவலையே வேண்டாங்க, நாமதான் ஜெயிப்போம். நம்ம ஆட்கள் பணக்காரங்க மட்டுமில் லீங்க, ரொம்பவும் புத்திசாலிங்க. இன் னிக்கு நீங்க கட்சி ஆபீசுக்குப் புறப்பட் டதும் மு. மு. வந்தாருங்க”
“மு. மு.வா, என்ன கொண்டாந் தான்?’
“என்னத்தன்னு சொல்றதுங்க? அவன் இதுவரைக்கும் நமக்கு எவ்வ ளவோ செஞ்சிருக்கான். இன்னிக்குக் கூடைநிறைய காய்கறி கொண்டாந் தான்.’
"அட, அல்பமே, அதுவா பெரிசு?’ "ஏங்க, பக்கத்துல யாராவது இருக் காங்களா?’
“யாருமில்லை. உள்ள ரூமுக்கு வந் துட்டன், முணுமுணுக்காதே, சத்தமாப் பேசு’
"அவன் கொண்டாந்தது ரெண்டு
|பரங்கிக்காய், ரெண்டு தர்பூசணி, ஒரு
சாம்பல் பூசணி, பெரிய சைஸ் கத்தரிக் காய் நாலு, சொரக்காய் ரெண்டு, பீர்க் கங்காய் மூணு’
“அட போ புள்ள,
“ரொம்ப நல்லா சந்தையிலே கொண் வா; ஒரு கோடி ரூட “என்னங்க, அ சொல்லீட்டீங்க, ! கியா, இல்ல இந்த
'ரெண்டு டே கிறுக்கியாங்கிறது சொல்லமுடியாது பேரும் ஒரே ஊர்க் “பாருங்க, இந்த என்னமோ ஒரு அவன் கொண்டுவ யம் ரெண்டு கோடி “நம் ஆட்சியிே டுச்சுன்னாங்க, சரி கொண்டுவந்த கா 6,606 until
“கத்தரிக்காயை பிளந்து உள்ளே எ ருந்தான். பரங்கிக் கி சங்கிலிங்க, கொத் துச்சு. பூசணிக்கா நாணயங்கள். பீர் எல்லாம் வெள்ளி ( வழியிலே யாரும் கிட்டா என்ன செய் தையும் சாமர்த்திய போட்டுக் கொ பாருங்க. அந்த புத் நீங்க அவனுக்கு சீ தெரிஞ்சுதா?’
“அட போ புள் திசாலியா இங்ே லன்ஸ்ல வந்து, ! ரூபாயைப் பதுக் கொடுத்துட்டுக் க னுக்கு சீட் தாரதா 6 டேன். இனிமே ஒன
அவனைவிட புத்திசாலியா இங்கே ஒருத்தன் அம்புலன்ஸ்ல வந்து, பண்டேஜூக்குள்ள ரூபாயைப்
கொண்டுவந்து கொடுத்துட்டுக் காத்திருக்கான். அவனுக்கு சீட் தாரதா
வாக்குக் கொடுத்துட்டேன்”
நாழிகை ஜூன் - ஜூலை 2009

ருக்கு கோயம்பேடு டுபோய் வித்துட்டு ாய் கிடைக்கும்.’ வ்வளவு நக்கலாச் 5ான் என்ன கிறுக் மு. மு. கிறுக்கனா’
ரும் கிறுக்கனா பத்தி உறுதியாச் ஆனா, ரெண்டு காங்களாச்சே’ நக்கல் வேண்டாம். கோடீன்னிங்களே, ந்ததெல்லாம் நிச்ச
பெறும்.’ ல விலைவாசி ஏறி ஆனாலும் அவன் ப்கறிக்கு அவ்வளவு
பச் சரிபாதியாப் வைரங்களா வெச்சி 5ாய்க்குள்ளே தங்கச் துக்கொத்தா இருந் ப்க்குள்ளே சவரண் க்கங்காய்க்குள்ளே கொலுசு, ஸ்பூன்கள். பார்த்து மாட்டிக் ப்யறதுன்னு எல்லாத் மா காய்கறிக்குள்ளே ாண்டாந்துட்டான் திசாலித்தனத்துக்கே ட்டு கொடுக்கணும்;
ள, அவனைவிட புத் க ஒருத்தன் அம்பு பண்டேஜ"க்குள்ள கி கொண்டுவந்து ாத்திருக்கான். அவ வாக்குக் கொடுத்துட் ண்ணும் பண்ண முடி
பதுக்கி
யாது. அதுசரி, அவன்தான் மு. மு. இப்போ எம்.எல்.ஏயா இருக்கானே, அதுக்குள்ள ஏன் எம். பி. பதவிக்கு ஆசை?’
"அட, அவன் ஆசைப்படட்டுமே. எம்.எல்.ஏ.யா இருக்கும்போதே இவ்வ ளவு தர்ரான்னா எம்பியா இருந்தா எவ் வளவு தருவான்னு யோசிச்சுப் பாருங்க. அப்படியும் நம்ம சட்ட சபை ஆயிசு இன்னும் ஒரு வருஷத்துக்குத்தான். மு. மு. வும் தன் பொழப்புக்கு வழி தேட வேண்டாமா?
“இப்போ என்னை என்ன செய்யச் சொல்ற.’
"நீங்க அவனுக்குக் கண்டிப்பா எம்.பி. சீட் தரணும்.’
"இந்த பாரு, இவன் நாலு‘சி’கொடுத் திருக்கான். உன் ஊர்க்காரன் தந்தது எப் படியும் ரெண்டு 'சி' தேறாது. பொழைக் கத் தெரிஞ்ச பொண்டாட்டியா இருக்க மாட்டியா?’
"அதுனாலதாங்க சொல்றேன். கரன்சிநோட்டை நகையாக்கறது எவ்வ ளவு கஷ்டம்னு உங்களுக்குத் தெரியும். தங்கமும் வைரமுமாகக் கொண்டாந் துட்டானே. அதனால நாலு ‘சி’க்கு அது கொஞ்சம் குறைஞ்சாலும் அவ னுக்குத்தாங்க நாம உதவனும்’
"சொன்னாக் கேளு. நான் வார்த்தை தவறாதவன். ஆளை மாத்திட்டா எனக் குக் கெட்ட பேரு வந்துடும்’
"ஆனா, நான் மு. மு.ப்ட வாங்கிட் டேனே. திருப்பிக் குடுத்தா நல்லாயிருக் குமா? மனசு வரலிங்களே’
“மனசு வராட்டி என்ன, எலெக்ஷன் வருது. ராஜ்ய சபா எலெக்ஷன் ஆறு
மாசத்திலே வருது. அதுல அவனுக்கு
ஒரு சீட் குடுத்துட்டா போவுது’
‘என்னங்க, போயும் போயும் ராஜ்ய சபாதான்கிறீங்களே.’
"அடி போடி, உனக்கு புத்தியே இல்லை. நாலு ‘சி’ கொடுத்தவன் பாடு தான் திண்டாட்டம். நாளைக்கு ஆட்சி அமையாமப்போய், இன்னொரு எலெக்ஷன் வந்தா அவனோட எம். பி. ஆயுசு ஒரு வருஷம்கூட இருக்காது. எங்கே எது நடந்தாலும் இவனுக்கு ராஜ்யசபா பதவி ஆறு வருஷ காலத் துக்கு இருக்கும். அது நிச்சயம்’
'அடாடா, இப்பத்தான் புரியுது. நம்ம குடும்பத்திலேயே எனக்குப் புடிக் காத சிலருக்கும் ஏன் ராஜ்யசபா சீட் கொடுத்தீங்கன்னு’
“பின்ன, கட்சி ஏன் நடத்தறேன்னு நினைக்கிறே? எனக்கு பிடிச்சதைச் செய்ய முடியலைன்னா கட்சின்னு ஒன்னு எதுக்கு?’
"சரிங்க சரிங்க.’
43

Page 46
dai DIT
இளைய ரஜினியின்
சாகசங்கள்
சுல்தான் த வாரியர்' படம் அனிமே ஷன் படமாக இருக்கலாம். ஆனால், வழக்கமான ரஜினி படத்துக்கு என் னென்ன முஸ்தீபுகள் உண்டோ, அத்த னையும் இதற்கும் உண்டு. இப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான செளந்தர்யா, ரஜினியை சூப்பர் மேனாக மட்டுமல்ல, முப்பது வயதான இளைஞராகவே காட்டுகிறாராம் எல் லாவற்றுக்கும் மேலாக, சிக்ஸ் பேக்ஸ் கொண்ட கட்டுடலுடன் ரஜினியைக் காட்டுகிறது இந்தப் படம்
இதுபோன்ற அனிமேஷன் படங் களை வெளிநாட்டில் உருவாக்கினால் 400 கோடிக்கும் மேல் செலவாகுமாம், அதையே இங்கே நாற்பது கோடியில் உருவாக்கியிருக்கிறார் செளந்தர்யா, இந்த வேலைக்காகவே பிரத்தியேகமா
கப் பயிற்சி கொடு, களை மாதச் சம்ப; வேலையைச் சொல்கிறார்கள். செலவைக் கட்டுப் குறைந்த பட்ஜெட் a:ன் படம் சாத்திய கள்.
ஆறு பாடல்க் கொண்ட இப்படத் திரையான "பஞ்ச்
இயக்குநரின் சவால்
"சுப்பிரமணியம்' படத்தைத் தயா ரித்து இயக்கிய சசிக்குமார் கதாநாயக னாக நடிக்கும் 'நாடோடிகள் படத்தை சமுத்திரக்கனி இயக்குகிறார். இதில் மூன்று கதாநாயகிகள் அறிமுகம் ஆகிறார்கள். இந்த கதாநாயகிகளைணத் தேடிப் பிடித்ததே ஒரு சுவாரஸ்யமான கதை
மூவரில் ஒருவரான அபிநயாவுக்குக்
-부
இவரது புகைப்பட கோடினேட்டர் 3 அவருக்கு இருக்கு பும் சொல்லியிருச்
சுனி முதலில் இவன்
வில்லை. வேறு
தேர்வு செய்திருந்த நான் அந்தப் பெண் தகவல் இயக்குநரை
'உங்களுக்கு - வில்லை; எனக்குத் எனவே, நடிப்பைச்
பதில் உங்களுக்கு
காது கேட்காது. பேசவும் முடியாது.
எனக்கும் புரிந்துெ வரலாம்.அதனால்! நடிக்க இயலாது. இ வல்,
தனக்குக் 'கம்யூ தெரியாது என்ற = வார்த்தைகள் தன் தாகச் சொல்கிறார் விக் குறைபாடுள்: நடிக்க வைத்துக் என்று மனதுக்குள் அவர், அபிநயான வாய்ப்பைக் கொடு
 
 

ஒரு கதை,
மூனறு கதாநாயகிகள்.
ஆணுக்கு ஒருத்தி என்பதெல் ஸ்ாம் பழைய காலம், ஒரு படத்துக்கு ஒரு கதாநாயகி போதாது என்பதே புதிய பார்வை விஷால் 'தீராத Gigħsir LI I r i " (3) பிள்ளை' படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார் கள் கவுதம் மேனனின் அசோசிமேட் இயக்கும் புதிய படத்திலும் மூன்று கதாநாயகிகளாம். முற்றிலும் க்கப்பட்ட ஊழியர் புதிய முகங்கள் நடிக்கும் இப்படத்தை ளத்துக்கு நியமித்து, செவெந் சனல் நாராயணன் தயாரித் செய்துவருவதாகச் துக்கொ 3ண்டிருக்கிறார்.
இப்படியெல்லாம் "விண்ணைத் தாண்டி வருவாயா' படுத்தியதால்தான் படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிக்கப் -டில் ஓர் அனிமே போகும் புதிய படத்துக்கு மூன்று கதா மானது என்கிறார் நாயகிகளைத் தேடிவருகிறாராம் சிம்பு
தமிழ்ப் படங்களில் ஒருவ
கள், சண்டைகள் தில் ரஜினியின் முத் வசனங்களும் உண்
த்தை மாடல் கோ ஒருவர் கொடுத்து ம் குறைபாட்டை கிறார். சமுத்திரக் ரத் தேர்வு செய்ய பெண்ணைத்தான் ர், திடீரென்று ஒரு னிடமிருந்து வந்த க் காயப்படுத்தியது. ஆங்கிலம் தெரிய தமிழ் தெரியாது. சொல்விக் கொடுப் சிரமம் வரலாம்: காள்வதில் சித்தல் இந்த படத்தில் நான் மூவருமே புதுமுகங்கள். அதில் ஒருள்ர் துதான் அந்தத்தக ரஜினியின் மகள் ஐஸ்வர்யா போல வும், இன்னொருவர் நயன்தாரா போல ரிகேட்" பண்ணத் ம்ெ இருக்கவேண்டும் என்ற நிபந்த ாந்தப் பெண்ணின் னையோடு தனது உதவியாளர்கள் என உசுப்பிவிட்ட மூலம் புதுமுக வேட்டை நடத்திவருகி சமுத்திரக்கனி, பிற நாராம் லதா ரஜினியைப் போல ஒருவ
ஒரு பெண்ணை ரும் நடிக்கிறாராம். ாட்டுறேன் பார் அப்படியானால் அது சொந்தக் சபதம் போட் கதையாக இருக்குமோ என்று கிசுசி அழைத்து இந்த சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் கோடம் தாராம். பாக்கத்தில்,
நாழிகை ஜூன்- ஜூலை 2009

Page 47
நகுல், சுனைனா: காதலில் வீழ்ந்தார்களா?
காதவில் விழுந்தேன்’ இது நகுல், சுனைனா நடித்த படம். இப்போது இவர்கள் காதலில் விழுந்திருக்கிறார் கனா இல்லையா? இது இப்போது கோவிஆட்டின் சூடான கேள்விகளில் ஒன்று. இப்போது மாசலாமணி" என் ஆறும் படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கும் இருவரும் சமீபத்தில் இந்தப்
பேச்சால் வரும் வினை
எல்லா விழாக்களிலும் தவறாமல் கலந்துகொள்கிறார் பாலுமகேந்திரா, தனது வாழ்த்துரையை சுமார் முப்பது நிமிடப் பேருரையாக இவர் ஆற்ற, மற்றையவர்கள் பேச முடியாத அளவுக்கு நேரம் குறைந்துவிடுகிறது. பலரால் பேச முடியாமலே கூடப் போகிறது. மூத்த இயக்குநர் யார் போய்ச் சொல்வது?
சென்ற மாதம் நடந்த ஒரு விழாவில் இவர் பேசிய பேச்சு ஒரு சர்ச்சையைக் கிளப்பிவிட்டது. சினிமாவில் "டூயட்' காட்சிகள் என்ற பெயரில் நடக்கும் கூத்துகளை அறவே தவிர்க்க வேண் |டும், ரினியை "மியூட்' செய்து விட்டுப் பார்த்தால், இரண்டு குரங்குக் குட்டி கள் ஆடுவதுபோல இருக்கிறது. ஜோடிகள் ஆடுவதற்குப் பதிலாக
Li - பத்திரின் க வந்து எடுத்த 3 ரெண்டு புென்னு ளேன்னு தார் ஒரு ஐயே தான் ே துக்கு ெ னோட பண்ணு னோட குளோஸ் எங்களுக்குள்ளே 6 இல்லை' என்றார்
உங்க அக்காதே படம் பண்ணப் ே டதும், உஷா ரா: கதையா இருக்கணு துக்காக படத்தி யுமா? தொழில் ே என்றார்.
பிழைக்கத் தெர்
எதார்த்தமான கா படுத்தி டூயட் பாட என்று பேசினார்.
மறுநாள் சில அவர் டூயட்டே பேசியதாகச் செய்தி யிடப்பட்டுவிட்ட வேறொரு மேடை கம் தருகிறேன் என் அரைமணி நேரம் தார். இவரிடம் 3 என்று பலரும் யே ருக்கிறார்களாம்.
திருமணத்து சங்கீதா
உயிர், பிதாமக படங்களில் வித்தி களை ஏற்று நடித்த துக்குப் பிறகு தெ முடிவில் இருக்கிற அவனில்லை 2ஆம் வேறு பட வாய்ப்ட சம் இல்லை.
சர்ச்சைக்குரிய லான கதாபாத்திரர் சந்தியாவுக்குத் திரு கும் அதேபோன்ற வருகின்றனவாம்.
நாழிகை ஜூன்-ஜூலை 2009
 
 

தாடர்பாக நடந்த 1கயாளர் சந்திப்பில் கொண் டார்கள் எடுப்பிலேயே "உங்க பேருக்கும் லவ் சொன்னாங்க ஆரம்பித்து வைத்
| ŠúዛL பா சார், இப்போ பாராடி ஒர் இடத் பந்திருக்கேன் என் கரியரைத்தான் வள் றேன். சுனைனா என் பிரண்ட் மற்றபடி ாந்த கெமிஸ்ட்ரியும் நகுல். வயானிக்கு எப்போ
ாறிங்க என்று கேட்
3ார் நகுல் நல்ல ம் சார் அக்காங்கிற வே நடிச்சிட முடி வற, உறவுகள் வேற
ரிந்த மனிதர்.
ட்சிகளையே பயன் டவை நிரப்பலாமே
பத்திரிகைகளில் வேண்டாம் என்று திகள் திரித்து வெளி ன் அடுத்த நாள் யில் இதற்கு விளக் று, அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந் ாப்படி சொல்வது ாசித்துக்கொண்டி
இளையராஜாவின் கோபம்
விகடன் டாக் கிஎபின் இரண் டாம் தயாரிப் "83F, ונGu/T gi" זבט יח (_ו படத்தின் ஓடி போ வெனி பீட்டு விழாவில் கலந்து கொண் LT ' இசை ஞானி இளையராஜா. பொதுவாக நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்பவ ரல்ல இவர்
மேடையில் பேசிய இயக்குநர் மிஷ் கின், புது இயக்குநர்கள் இளையராஜா வுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். அள்வன வுதான், கடும் கோபம் வந்துவிட்டது. “இங்கே மிஷ்கின் என்னுடைய மீடி யேட்டர்போலப் பேசினார். எனக்கு யாரும் சிபாரிசு செய்துதான் இசைய மைக்கவேண்டிய நிலையில் நான் இல்லை. நான் இதுபோன்ற விழாக்க எளில் கலந்துகொள்ளாததற்குக் கார னமே, ஒன்றில் மேடையில் மற்றவர்க ளைப் பாராட்டிக்கொண்டே இருப் பார்கள்; அல்லது, தன்னைத்தானே பாராட்டிக்கொள்வார்கள் இசையு டன் கிடடா நாயே" என்று இறைவன் என்னைப் படைத்துவிட்டான், நான் வானம். இடியும் பின்னலும் என்னை ஒன்றும் செய்யாது' என்று கோபத் தோடு கூறிவிட்டுக் கீழே இறங்கிப் போய்விட்டார்.
மேடையில் இருந்தவர்களும், பார் வையாளர்களும் அதிர்ச்சியில் உறைத் தார்கள். மிஷ்கின் முகத்தில் ஈயாட పia.
க்குப் பின்
ன், தனம் போன்ற பாசமான வேடங் சங்கீதா, திருமணத் ாடர்ந்து நடிக்கும் ார். ஆனால், நான் ம் பாகத்தைத் தவிர கள் அவரது கைவ
கிளாமர் தூக்க $களில் நடித்துவந்த
தமனத்துக்குப் பிற
வாய்ப்புக்கள்தான்
ஆ ன் T ல் , திருமணத்துக்குப் பிறகு இது போன்ற பாத்தி ரங்களில் நடிக்க சங்கீதா வுக்கு விருப்பமில்லை.
வித்தியாசமான வேடங்கள் கிடைத்தால் சம்பளத் தைப்பற்றிக் கவலைப்படாமல் கால் ஷிட்கொடுக்க தயார்' என்றார் சங்கீதா.
இயக்குநர்கள் காதில் விழுகிறதா?
தொகுப்பு: சென்னைத் திரைவாசல்)
구

Page 48

ad Western Union)
| 1432-144 Hoe Street | Walthamstow London E17. 4QR
55,020-8521441 .
ax: 020-8521 9482
umaransitd(Gaol.com

Page 49
Canada - Toronto வுக்கு
அண்மித்த பகுதியி
வீடு, வியாபாரம்
Karu Kandicah |
Real Estate Broker / Pres
2O Year's Rca (state (Εχρα * OMusti Award Winner
Dir: 416-284-5698 BUS: 416-284-5555
880 Ellesmere Road.Suite 204, Toronto, ON, M P2W
 
 
 
 
 
 
 
 

Thinkigo!
' Gli
LLLLLLLLLLGLLLLL LLH GGGGLLLLLLL LLL LLLLLLL
ñezal ÉSfafØ. SØrVİC2
ல்.
வாங்க, விற்க.
FRI. CRES, ident
riccic

Page 50

estern Jewelers
230 Upper Tooting Road oncon SW7 7EW
Telephone: 02087673445
5|UK GSMEBORUM 22 UpperTooting Rocac
Loron SW117 7EN e : O208672 900
Western Jewelers & Textiles
Бs plap 29-33 Ealing Road Wembley Middlesex HAO 4YA Tre: 020.8 903 10909
N TH=
3 。