கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாழிகை 2010.07

Page 1
பொதுசன భభ్య భ
 

"இ"இ"இ"ல்"இ"ஆ"*"இ"இ"; ༦༢༦............༦༤༦, ༣༠
யாழ பயனr *毅 霧義贊奢 壽義箏事拳義

Page 2
/ /M
The No.
of Tamils in Cana
"Qualify yo
North Americal
Niru Enterprises Inc.
闾疆土鲑6—750–ú976 Email info@nirul.com W.W.Inirul.com
 

)ER( و كصر O BRAND
ZZ/ک/
1 choice
da, Europe & UK.
u cam tas Że.'”
Europe.
Niru Europe Ltd. el +44 20 86408228 Email salesgniru.co.uk
Winicolk

Page 3
Canada-Toronto வுக்கு
அண்மித்த பகுதியி
Dfb, வியாபாரம்
Koru Kandlich F
Real Estate Broker / Presi
* 20 Years Reals Estate (Exipci
* Mufti Award Winner
Dir: 416-284-5698 Bus: 416-284-5555
880 Ellesmere Road Suite 204, Toronto, ON, M1 P2W6
 
 
 
 
 
 

Thinks,
Duying
RED 纥 CARPET,
g Royal Reality Ltd. Er rakerage
TCLL CLC aLLLL LL LLS SS LLCLGGLLLL LLL zLLLLLL LLLL KKcLLL
fical ÉSfaf2 SCrvice ல்.
Of Sellin
Riti a'
T.
வாங்க, விற்க.
*RI. CRES, ident
iCilco

Page 4
ஐரோப்பிய மத்தி 24 மணிநேரமும் ஒளிரு
| DEEE EAST WESTE UNIT 1, EBURY:
EPANESROAD), HOUN
4 (0208814,656.
 

ԱIDDեՀՏՀՀ f 火
WIS 3
|r th; :المللیل للمبیلات
WAWA
Midээр аши13/44

Page 5
14 அட்டை செய்தி இலங்கை புதிய யாழ்ப்பாணம்
10 இலங்கை திசை புரியாத தேர்தல்
18 இந்தியா - தமிழ்நாடு கருணாநிதி பதவி விலகுவாரா?
20 இந்தியா மொழிவாரி மாநிலம்
24 உலக விவகாரம் - அமெரிக்கா
ஒபாமா: ஓர் ஆண்டு
វិនារា ծ } | /T:i: ՀԱյն
28 pleos, sile is
பருவநிலை மாற் பஞ்சபூதங்களு சதுரங்கம்
321 கலை கர்நாடக இசை
அலங்காரம்
 
 

நாழிகை உள்ளடக்கம்
іппці -
CLf
டன் ճջ (Ib
க்கு வைர
16 செவ்வி
ஈ.வி.எஸ்.கே.
இளங்கோவன் ஈழத் தமிழர் உரிமைகளில் இந்தியா உறுதி
36 I விளையாட்டு - கிரிக்கெட் கண்ணாடியும் காவிய
நாயகனும்
38 சிறுகதை
ظاہا اچھا
42 சினிமா நோர்வே தமிழ் திரைப்பட விழா

Page 6
NIF liikui III l'ITTIJItinal Til Emil Ney, h Editor: S Mahalingasi 'ilm Published by: Piririt
Tel: III - I8 - 5.fl. FilX: (II) --4 II)
Editill: it rail, k.
Candi -Ti Chennai - Circulation & Subscriptions: K Aiyasily 36 Kin: Sri Lanka Agent: PS Sundarar & Sons 4. His George Anual Subscription (12 issues I: UK i 20.III Europe L151 Piyahıl : 1-3 P:in nevys || IBAN: ||
 

Itagazine ISSN 1357-1933 WI: W. N. : 1 | y3, 4 || 23 Tywyski TK|| Road Harry',y, Millx. HY ISJ ITK
-2s. 415 Elail: paint'W's Gihotriliil.co.uk :Li. L'11 all'i ters calizia hikai. c. III
| 니If f1, 호"I}
LmmL aLaLLLLL S LlEElLS LLLLLLaaL LLLlalLLLSLaL tt LSSSS KaSS0S0SS0rH ii S S LLS LLLLL S LSllLE SLS S LLLLLLaatS0SLS KKaL000SKSS0S0 SS0a
SLLLLLLLL t ESSL LLLL LLSSa0 LL LLLLL L LLLLLEa YKESS0S {GB7() L() Y"L) 314)f fıfi I2 24} 83, 78|
நாழிகை ஏப்ரல் 21

Page 7
இலங்கைத் தமி
மானது. எனவே, அரசியலிலும் நியமம் என்று எந் தக் காலத்திலும் எந்த அரசியல்வாதியையும் கூறி விடமுடியாது; கூறவும்முடியாது.
இவ்விதமாகவே, இலங்கையிலும் தமிழர் பிரச்னையில், பிரிட்டிஷாரிடமிருந்து இலங்கை சுதந்திரம்பெற ஆயத்த மான காலப்பகுதியிலிருந்து, தமிழ் அரசியல் தலைவர்கள் மீது குறைகளும் குற்றச்சாட்டுகளும் ஏதோ ஒரு தரப்பிலி ருந்து சுமத்தப்பட்டேவருகிறது. சேர். பொன், இராமநாதன், ஜீ. ஜீ. பொன்னம்பலம், எஸ். ஜே. வி. செல்வநாயகம், அ. அமிர்தலிங்கம் என்று, சுதந்திர காலத்திலிருந்து தமிழர் தலை வர்களாக விளங்கிய அன்ைவர்மீதும் இந்தக் குற்றம் சுமத்தப் படுகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளூடாக, இலங்கை யில் சிறுபான்மை இனத்தவர்களான தமிழர்களுடைய நியா யமான அரசியல் உரிமைகளுக்கான நடவடிக்கைகள், ஒரு ‘விடுதலைப் பேராட்டம்' என்ற வடிவத்தோடு ஒரு பரிணாம வளர்ச்சியைப் பெற்றுவந்தது. குறிப்பாக, 1949இல், திரு ஜீ. ஜி. பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரசிலிருந்து பிரிந்து, திரு எஸ். ஜே. வி. செல்வநாயகம் இலங்கை தமிழ் அரசு கட்சியை ஆரம்பித்ததிலிருந்து, இந்த "சுதந்திர" - "விடுதலை’ உணர்வு, அந்த நடவடிக்கைகளில் உயிர்ப்புக்கொண்டது.
'சமஷ்டி கட்சி” (Federal Party) என்பதனை தமிழில் தமிழ் அரசு கட்சி என்று அவர்கள் பெயரிட்டமையே இந்த உயிரூட்டத்தை துல்லியமாக வெளிப்படுத்தும்.
தமிழ் பேசும் மக்கள்’ என்ற புதிய சொற்பதத்துடன், திரு செல்வநாயகம் முஸ்லிம் மக்களையும் இதில் இணைத்தார். சமஷ்டி கோரிய திரு செல்வநாயகம், 1972இல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இலங்கை முற்றிலும் விடுபட்டு, இறைமை யுள்ள குடியரசானதும், மலையக தமிழர் தலைவர் திரு. எஸ். தொண்டமான் உள்பட மற்றைய தமிழ்த் தலைவர்களுடனும் இணைந்து, இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் தீர் வாக தனிநாடு கோரிக்கையை 1976இல் வட்டுக்கோட்டை யில் நடைபெற்ற மாநாட்டில் முன்வைத்தார். அரசியல் முதிர்ச்சியும் வாழ்வின் முதிர்ச்சியுமுற்ற அக்காலத்தில் திரு செல்வநாயகம் இந்தத் தீர்மானத்தை எடுத்தபோது, அரசாங் கம் ஒரு மாற்று திட்டத்தை முன்வைத்தால் அதை தமிழ் மக் கள்முன் சமர்ப்பித்து, அவர்களின் அபிப்பிராயத்தை கோரு வதற்கும் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த தனிநாடு தீர்மானம், தமிழ் அரசுக் கட்சியின் காந்தீய வழியிலான சாத்வீக முறையையே வற்புறுத்தினாலும், இது, அந்த விடுதலைப் பாதையில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்ப டுத்தி, இளைஞர்களின் தீவிர எழுச்சிக்கும் ஆயுத போர் நடவ டிக்கைகளுக்கும் கால்கோளிட்டது.
இதுதொடர்பில், 1970 பொதுத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் அ. அமிர்தலிங்கமும் தமிழ் காங்கிரஸ் கட்சியின் மு. சிவசிதம்பரமும் தோல்வியுற்றிருக்காவிட்டால், வரலாற் றில் இப்படியொரு பரிமாணத்தை அந்த கட்டத்தில் சிலசம யங்களில் அது எய்தியிருக்கமாட்டாதென்ற ஒரு கருத்தும் கூட உண்டு.
எப்படியெனினும், ஒரு வளர்ச்சிப் பாதையில் இந்த வர லாறு நகர்ந்து வந்தது. ஆனால், இலங்கைத் தமிழர்களின்
6a யமம்' என்பது கற்னை. யதார்த்தத்தில் அது அரூப
நாழிகைIஏப்ரல் 2010

ழரின் சுபீட்சம்
இந்த உரிமைப் போராட்ட வரலாற்றில் அடுத்த அடி - அடுத்த நகர்வு என்பது சூனியமாகிவிட்ட ஒரு நிலைமையில் இன்று அவர்கள் வந்து நிற்கிறார்கள். இது ஏன்? எப்படி?
யார் காரணம்? என்ன காரணம்? இந்த சூனிய நிலையிலிருந்து இந்த இனம் அதன் அடுத்த அடியை - நகர்வை சரியான விதத்தில் தொடர்வதற்கு இந்தக் கேள்விகளுக்கான விடைகளை இந்த இனம் தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டும்.
"சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது’ என்ற இந்தக் கூற்று, ஒரு கட்டத்தில் இந்த ஆயுத போராட்டம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. வேளாண்மை நன்கே செழித்தது. ஆனால், அது வீடு வரவில்லை. முற்றாக அழிந் தது. ஏன்?
‘எரிகின்ற வீட்டில் பிடுங்கியது லாபம்’ என்ற ரீதியில் இலங்கையில் இப்போது பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. 2009 மே 18 வரை, தமிழ் மக்களும் விடுதலைப் புலிகளும் வேறல்ல; விடுதலைப் புலிகளே ஈழத்தமிழினத்தின் ஏக பிரதி நிதிகள்’ என்று கூறியவர்கள், 'ஆயுதம் ஏந்திய போராளிக ளைத் தவிர, அவர்களுக்கு ஆலோசனை வழங்கியவர்களும் ஆதரவு அளித்தவர்களும் புலிகளாகிவிடமாட்டார்கள்’ என்ற மறுதலிப்போடு, 'சந்தையை இழந்துவிட விரும்பாத வர்களாக, வெளிநாடுகளில் வட்டுக்கோட்டை தீர்மானம் என்றும், நாடுகடந்த தமிழீழமென்றும் வாக்கெடுப்புகளில் ஈடுபடுகின்றனர்.
2005இல் நடைபெற்ற இலங்கையின் ஜனாதிபதி தேர்த லில் தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்த முடிவும், தற்போது நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவும் மஹிந்த ராஜபக்ஷ இந்த இரண்டு தேர்தல்களிலும் ஜனாதிபதியாக வெற்றியைப் பெறு வதற்கு வாய்ப்பளித்தன.
'உன்னுடைய வயதை விட, என்னுடைய அரசியல் அநுப வம் அதிகம்’ என்று, இந்திய பிரதமராகவிருந்த ராஜீவ் காந் திக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த் தன கூறியபோது, இலங்கையின் இறையாண்மைக்கு சவால் விடுத்து, இந்திய விமானப்படை விமானம் யாழ்ப்பாணத் துள் அத்துமீறிப் பிரவேசித்து உணவுப் பொட்டலங்களைப் போட்டதும், இலங்கையில் சிங்கள ராஜதந்திரம் கெட்டித்த னமாக செயல்பட ஆரம்பித்தது.
இதேவேளையில், இந்தியாக்காரனுக்கு இட்லியும் சாம் பாரும் இருந்தால் போதும்’ என்று, நகைத்து மகிழ்ந்தது தமிழ் ராஜதந்திரம்.
"எமது இறைமையை போரில் நாம் இழந்துவிடவில்லை" என்று, நீதிமன்றத்தில் மு. திருச்செல்வம் 1976ஆம் ஆண்டு வாதிட்டார். இப்போது, இறைமையை நாம் தாரைவார்த்து விட முடியாது’ என்று கூறுவதன் அர்த்தம் என்ன?
பூரீமான் பொதுஜனத்தின் இதுபோன்ற கருத்துக்கள் காய் தல் உவத்தலின்றி உணரப்பட்டு, கேள்விகளுக்கு விடைகளு டன், உண்மைகளில் தெளிவையும் எற்படுத்தி, இந்த சூனிய இடத்தில் அடுத்த அடியை - நகர்வைத் தொடரும்போது தான், இலங்கையில் தமிழ் மக்களுடைய தியாகமும், பேரிழப் பும், துயரமும் நிறைந்த அந்த விடுதலைப் போராட்டம் - விடு தலைப் பயணம், சுபீட்சத்தை நிறைக்கும்.
5

Page 8
அமெரிக்கா
நூறு ஆண்டு கால சட்டமூலம்
அமெரிக்க வரலாற்றில் நீண்ட ஒரு கனவின் நனவாக 32 மில்லியன் மேலதிக அமெரிக்கர்களுக்கு உடல்நல பாதுகாப்பை விஸ்தரிக்கும் சட்டத்தை ஜனநாயக கட்சியினர் நிறைவேற்றியுள்ளனர். ஏழு அதிகப்படியான வாக்குகளால் இந்த சட்டமூலம் மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. ரெடி ரூஸ்வெல்ற், றிச்சார்ட் நிக்சன், பில் கிளின்டன் ஆகியோரால் முடியாதுபோன இந்த விவகாரத்தை அதிபர் பராக் ஒபாமா நீண்ட தன் விடாமுயற்சியில் சாதித்திருக்கிறார்.
சுமார் நூறு ஆண்டுகால விவாதங்களுக்கும் விரக்திக்கும் பின்னர் அமெரிக்க மக்களுக்கு இந்த பொதுவான வசதி ஈற்றில் கிட்டியிருப்பதாக ஒபாமா
இந்தியா
TT DT)
இந்தியாவின் உத்தரபிரதேச மா L/Drt 4LJTG)/ğ5ñ.ñğ5, (yp); ஆயிர ம் ரூபா நே பரிசுப்பெரி மா?
பகுஜன் சமாஜ் சு வெள்ளிவிழாவில் அணிவிக்கப்பட்ட பெறுமதி நான்கு டொலர்களுக்கும் டொலர்களுக்கு இருக்குமென்று அதிகரிக்கும் மோசமான சுகா: மிகக்குறைந்த சுல் கொண்ட இந்தி மாநிலங்களில் ஒ: பிரதேசத்தின் மு: DIT LIITGLIG, g – i
அமெரிக்கா
மும்பாய் தாக் அமெரிக்க பி
தெரிவித்திருக்கிற ஏறத்தாழ முழு அ மக்களுக்கும் உட கிட்டுகிறது. எனி தொடர்ந்தும் எதி குடியரசு கட்சியி சபதமிட்டுள்ளன செலவினத்தைக்ே திட்டத்தை தலை அமெரிக்க மக்கள் என்று குடியரசு !
இத் திட்டத்து ஆண்டுகளில் ஏற் அமெரிக்க டொ சரிக்கட்ட செல்: வரிகள் விதிக்கப்
"மிகப் பெரும் சாதிக்கவல்ல மக் இன்னமும் இருக் அதிபர் பராக் ஒட தெரிவித்திருக்கிற
É
 
 

சர்ச்சைக்குரிய "நில முதல்வர் ழுக்கமுழுக்க ாட்டுக்களாவன Fல் ஒன்று, அவரது ட்சியின்
பரிசாக டது. இதன்
all I FIII
இரண்டு மில்லியன் b இடைப்பட்டதாக கருதப்படுகிறது. குற்றச்செயல்களும் நார வசதிகளும் வியறிவு வீதமும் பாவின் பின்தங்கிய ன்றான உத்தர தலமைச்சர்
ir III
ார். இதன்மூலம் gமெரிக்க ல்நல காப்புறுதி னும், இதனைத் தாம் ர்ெத்தே தீருவதாக זrזהב
ர். பெருந்தொகைச் கொண்ட இத் நகருக்கு வெளியே
ஏற்கவில்லை கட்சி தெரிவிக்கிறது.
க்கு அடுத்த பத்து படும் 940 பில்லியன் லர் செலவினத்தை பந்தர்கள்மீது புதிய படவுள்ளன.
விடயங்களைச் களாகவே நாம் கிறோம்" என்று
JJT凸JT
Tr.
செலவினங்களில் போதுப்பனைத்தை மிகப்பெருமளவில் விரயம்செய்வதாக குற்றஞ்சாட்டப்படுகையில், இந்த ரூபாய்தோட்டு மாலை விவகாரம் இந்திய பாராளுமன்றத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, பாராளுமன்றம் இடைநடுவில் ஒத்திவைக்கப்பட்டது.
தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வை உயர்த்துவதற்காகவென்று இந்தியாவின் முதலாவது பெண் தலித் முதலமைச்சராக பதவியேற்றவர்
rt Mutas, gig. Tafsir பிரதமராகவேண்டுமென்ற அவரின்
| விருப்பை அவர் பலதடவைகளில்
வெளிப்படுத்திவருகிறார்.
மும்பாய் தாக்குதலுக்கான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அமெரிக்க பிரஜையான டேவிட் ஹெட்லி நீதிமன்றத்தில் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார். முஸ்லிம்களை புண்படுத்தும் விதத்திலான சுேவிச் சித்திரமொன்றை பிரசுரித்ததாக டனிஷ் பத்திரிகை ஒன்றின்மீது தாக்குதலுக்கு திட்டமிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, சிக்காக்கோ நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரனையிலேயே aெறுட்லி மும்பாய் தாக்குதல் தொடர்பான ஒப்புதலையும் அளித்திருக்கிறார்.
பாகிஸ்தான் தந்தைக்கும் அமெரிக்க தாய்க்கும் அமெரிக்காவில் பிறந்தவரான ஹெட்லியினுடைய இயற்பெயர் டாவூட் கிலானி. 2002ஆம் ஆண்டு தொடக்கம் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கமான லஷ்கார்-ஈ-ரைபாவுடன் இயங்கிய இவர், கண்காணிப்பு பணிகளுக்காக இந்தியா சென்றுவருவதற்கு வசதியாக பெயரை மாற்றினார்.
டனிஷ் பத்திரிகை தாக்குதல் தொடர்பில் இவர் சிக்காக்கோ விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டிருந்தார். 2008 டிசம்பரில் நடைபெற்ற மும்பாய் தாக்குதவில் லஷ்கார்+ரையா இயக்கமீது இந்திய, பாகிஸ்தான் அரசுகள் குற்றம்சுமத்தியுள்ளன. 170பேர் இத் தாக்குதலில் மரணமடைந்திருந்தார்கள்.
நாழிகை ஏப்ரல் 200

Page 9
சென்னையிலிருந்து அகராதி எழுதுவ
பாகப் பிரிவினைப்
பிரச்னை வெழக்கும்போது லீலாவிநோதங்கள் வெளிவருகின்றன
காமத்தின் போர்வையாக
காவி
மியார்களுக்கும் மாமி T யார்கள் இருக்கிறார்
கள் என்றார் கவிஞர் கண்ணதாசன். அது பரவாயில்லை. பெண்டாட்டியின் இம்சை தாங்கா மல் 'கூறாமல் சந்நியாசம் கொள்’ என்று, இல்லறத்திலிருந்து வெளியே றிய சாமியார்களுக்கு மாமியார் இருப் பது நியாயமே. இல்லறமில்லாத நிலை யில் சில சாமியார்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மாமியார்கள் இருப்பதே இன்றைய தமிழ்நாட்டின் போலிக்
சிலரு எண்ண
led
D
வேஷங் எல்லாம் ஏ
ெ மக்கள் வி அப்புறம் வேறு கால்கள் 8 வேஷம்
காவியுலக வளர்ச்சி காமத்தின் போர்வை
ஒரு சாமியார் இ வீட்டுக்கும் அவ்வப் கிறார். இன்னொரு வேற்க மாமியார் வி
நாழிகைIஏப்ரல் 2010

க்கு ஏமாற்றும் ம் இருக்கிறது. நக்கு ஏமாறும் ம் இருக்கிறது. கள் கலைந்து மாற்று என்று தரியவந்ததும் லகுகிறார்கள். று காவி, வேறு கிடைக்கின்றன. தொடர்கிறது.
. காவி இப்போது வயாகிவிட்டது.
இரண்டு மாமியார் போது போய்வரு த சாமியாரை வர
டு காத்திருக்கிறது.
இந்தமாதிரி சம்பவங்கள் சில புதிய உண்மைகளுக்கு வெளிச்சம் போடு கின்றன.
சம்பாதிக்க வேண்டுமா, அதிகம் படிக்கவேண்டியதில்லை. அதிகம் உழைக்கவேண்டியதுமில்லை. அவர்க ளுக்கு ஒர் அறிவுரை: "ஏதாவது ஒரு கட் சியில் சேர்; கொடி பிடி பிறகு தடிபிடி அப்புறம் பதவியைப் பிடி, உடனே பணத்தைப் பிடி. அதன்பிறகு எல்லோ ரும் எல்லாமும் உன் பிடியில். ஆக, அரசியல்வாதியாவது பிழைப்பு.
அரசியல்வாதியாகிச் சேர்த்த பணத் தைக் காப்பாற்றவேண்டுமே. கழிப்ப றைகளிலும் மாட்டுத் தொழுவங்களி லும் பூஜையறைகளிலும் மெத்தைகளி லும் எவ்வளவு பணத்தைத்தான் பதுக் குவது? பதுக்கும் பணம் குட்டிபோடுவ தில்லையே. அதைச் சில வியாபாரிக ளுக்கு வட்டியில்லாக் கடனாகக் கொடுத்து, அவர்கள் அதை ஏதாவது ஒரு தொழிலில் போட்டுப் புரட்டி னால் கள்ளப்பணம் குட்டிபோடும். அது, வாங்கியவர்களுக்கும் கொடுத்த வர்களுக்கும் லாபம் தரும். நஷ்டப்பட் டால் கேட்பதற்கில்லை. நஷ்டம் என்று வியாபாரி சொல்லிவிட்டாலும் அரசியல்வாதி சட்டப்படி அந்தப் பணத்தைக் கேட்டுப் பெறமுடியாது. ஆனாலும் நேரடியாக, மறைமுகமாக ஏமாற்றும் வியாபாரிகளுக்கு ஏதாவது தொந்தரவு ஏற்படுத்த முடியும்.
மூன்று, நான்கு தலைமுறைகளாக வியாபாரம் செய்துவருபவர்கள் செய்
சரியான
யாத விளம்பரத்தைப் புதியவர்கள், நேற்றுவரை ஒன்றுமில்லாதவர்களாக இருந்தவர்கள் செய்கிறார்கள். பரம் பரை பரம்பரையாக தொழிலில் இருந்து வருபவர்கள் செய்யத் துணி யாத முதலீட்டை இவர்கள் திடீ ரென்று செய்கிறார்கள். முக்கிய வர்த்தக இடங்களில் பெரிய பெரிய மனை களை வாங்கிப்போட்டு உயர, உயர மான கட்டடங்களை பிரமாதமான வெளி, உள் ஜோடனைகளுடன் கட்டு கிறார்கள். எக்கச்சக்கமான சரக்கு களை கொள்முதல் செய்கிறார்கள். நன் றாக விற்கிறார்கள்; அதிக லாபம் காண் கிறார்கள்.

Page 10
நூற்றுக்கணக்கான வருடங்களாக இருந்துவரும் ஆதீனங்கள், மடங்க ளின் தலைவர்கள், இருக்கும் சொத் தைக் காப்பாற்றிக்கொள்ளவே திணறு கிறார்கள். புதிதாக சொத்து வாங்க முடி யவில்லை. குத்தகைக்கு விடப்பட்ட நிலங்களுக்கு,
solfo) co)
கட்டடங்களுக்கான வசூலிக்கமுடியாமல் அவதிப்படுகிறார்கள். ஆனால், எந்தப் பரம்பரைப் பெருமையும் இல்லாமல், ஆன்மீக நூல்களில் சிறிதும் ஞானமில் லாமல் மடம் தொடங்குகிறேன்; பீடம் தொடங்குகிறேன்; சிகிச்சை அளிக்கி றேன்; மோகூடிம் தருகிறேன் என்று சொல்லிக்கொள்ளும் புதுவகை தீர்த் தானந்தாக்களும் காமாநந்தாக்களும் செல்வச் செழிப்பில் கொழிக்கிறார்கள். புதிய கடைகளுக்கு வாடிக்கையாளர் கள் கூட்டம் கூட்டமாகப் போவது போல், இந்தப் புது ஆனந்தாக்களுக்கும் கூட்டம் கூடுகிறது. மற்ற எல்லா வியா பாரங்களையும் தூக்கியடிக்கும் நிலை மைக்குப் போய்விட்டது, போலி சாமி யார்களின் வியாபாரம்.
புதிய வியாபாரிகளின் முதலீட்டில் ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிக ளின் பணமும் செல்வாக்கும் புழங்குவ துபோல், பல மடாநந்தாக்களின் ஆசிர மங்களுக்கும் கறுப்புப் பணம் போய், காவியாகி பிறகு வெள்ளையாகிவிடுகி
Digl.
'முடி’ மட்டுமே முதலீடு என்றுள்ள ஒரே வியாபாரம் சாமியார் வியாபாரம் 'முடி’ என்பது ஜடாமுடி, மற்றும் தாடி, இரண்டும் தானாக முளைக்கா விட்டாலும் போகிறது; ஒட்டவைத் துக்கொள்ளலாம். சினிமா வந்து விட்ட பிறகு இந்தத் தொழில்நுட்பம் மிக நன்றாக முன்னேறிவிட்டது. காக்கி உடைக்குக் கிடைக்காத மரியாதை காவி உடைக்குக் கிடைக்கிறது; சமயங் களில் காக்கியும் காவியின் காலடியில் விழுந்து கிடக்கிறது. ஒருவர் போலிச் சாமியாரானால் அறுசுவை உணவு கிடைக்கிறது; ஏயர்கண்டிஷன்ட் மாளிகை கிடைக்கிறது. பல ஏக்கர் நிலம் கிடைக்கிறது. அதிலே உயிரை விட்டுப் பலர் பயிர் வளர்ப்பார்கள்.
கொஞ்சம் பேசத் தெரிந்திருந்தால் போதும்; சாமியார்கள் தம்மைச் சுற்றி ஒளிவட்டம் சுழலவிட்டுக்கொள்ள லாம். அதிகம் கூட்டம் கூட்டிக்கொள் ளலாம். கேட்டுக் கைதட்டி மகிழ மக் கள் காத்திருக்கிறார்கள். அறுபது வய துக்கு உள்பட்ட மக்கள் நம் இதிகாசங் கள், புராணங்கள் இவற்றிலிருந்து வெகுதூரம் விலகிவந்துவிட்டார்கள். புதிய சாமியார்கள் ஏற்ற இறக்கத்து
டன் தொடர்ந்து த திலோ தப்புத் தவற டன் பொருத்தமில் ளுடன் பேசினால் கைதட்டி மகிழ்ந்து நிற்கத் தயாராகிவிட சாமியார்களுக் தவிர வேறு எதிலு வேண்டும் என்ற சில பொய் எழுத்த ழுத்தாளர்களும் அ களை எழுதிக்கெ இருக்கிறார்கள். பத் பதைவிட அதிகம சாமியார்கள் கொ அல்லது, அவர்கள் யாராவது கொடுப்பு தியது என்பது நன் அதைச் சாமியாரின் டன் வெளியிடபத்தி இருக்கின்றன. ஜன் கண் வரும்’ என்ற வகைகள் நிறைய வ பூஜை அறை இருப் கையென்றால் ஏதா ரின் கட்டுரைத் தெ டும் என்பது தமிழ்! நியதியாகப் போயிற் சாமியார் என்ற( நபர்கள் நிறைய ச அந்தப் பெயரை வை றியிருக்கும் போலி றார்கள். இவர்களுச் னைப் பிரச்னை ( சாமியார்களின் லி வெளிவருகின்றன. ச ருப்பவர்களும் சப் சாமியாரே ஒட்டு விட்டு ஒட நினைத்த பிடித்துவைத்துக்செ வர்கள்தான் என்ன நடிக்கவைத்தார்கள் பொலிஸ் விசாரணை வரலாம். காவல் து மலா கசமுசாக்கள் பெரிய இடத்துப் ெ எதற்கு என்று ஒது ஆதாயம் அடைபவ "ஆகா, விட்டே ரைக் கைதுசெய் கொளுத்து. மதம் ( கூப்பாடு போடுபவ நாள்கள் இதே தேச தார்கள்? அப்பே இவற்றைக் கண்டு லையா? போலிச் சா பெண் பித்தர்களா என்று சொல்வது த
8

மிழிலோ ஆங்கிலத் ன மேற்கோள்களு )ாத குட்டிக்கதைக மக்கள் கேட்டுக் வணங்கி, பணிந்து டார்கள். கு "செக்’ புத்தகம் ம் எழுதத் தெரிய புவசியம் இல்லை. ாளர்களும் பேயெ பாரமான கட்டுரை "டுக்கத் தயாராக திரிகைகள் கொடுப் ன சன்மானத்தை டுத்துவிடுவார்கள். சார்பாக வேறு ார்கள். யாரோ எழு றாகத் தெரிந்தும் புகைப்படங்களு ரிகைகள் தயாராக ாலை மூடு; உளவுக் கட்டுரைத் தொடர் ருகின்றன. வீட்டில் பதுபோல, பத்திரி வதொரு சாமியா ாடர் இருக்கவேண் ப் பத்திரிகை உலக ) DI. முகமூடியில் போலி ம்பாதிக்கிறார்கள். பத்துக்கொண்டு சுற் களும் சம்பாதிக்கி க்குள் பாகப் பிரிவி வெடிக்கும்போது லாவிநோதங்கள் ாமியாரைச் சுற்றியி பாதிக்கிறார்கள். ந் தாடியை உதறி ாலும் மற்றவர்கள் ாள்வார்கள். 'மற்ற னச் சாமியாராக ா’ என்று இனி எயில் வாக்குமூலம் றைக்குத் தெரியா நடந்திருக்கும்? பால்லாப்பு நமக்கு பகுபவர்கள் சிலர். ர்களும் பலர். ாா பார்; சாமியா ஆசிரமத்தைக் 'பாயிற்று’ என்று ர்களும் இத்தனை த்தில்தானே இருந் து இவர்களால் டிக்க முடியவில் மியார்களில் பலர் இருக்கிறார்கள் பறு. பெண் பித்தர்
களில் பலர் சாமியார்கள் வேடம் தரித் துக்கொள்கிறார்கள் என்று சொல் வதே சரி.
இந்தச் சாமியார்களும் கெட்டிக்கா ரத்தனமாக அதிகாரிகளையும் தொழி லதிபர்களையும் கவசங்களாக வளைத் துப் போட்டுக்கொள்கிறார்கள், சாமி யார்கள் அகப்படும்பொழுது தங்க ளைக் காப்பாற்றிக்கொள்வதற்காக சம் பந்தப்பட்ட பெரிய மனிதர்கள் சாமி யார்களையும் காப்பாற்றிவிடுகிறார் கள். இந்தப் பெரிய மனிதர்களில் பலர் வலுவில் போய் சாமியார்கள் கால்க ளில் விழுபவர்கள் அல்லர். சாமியார் கும்பல் இவர்களைச் சம்பந்தப்படுத்து வது, போலிக் காவி வியாபாரத்துக்குத் தேவைப்படும் 'குட்வில்’ ஆகும். இது, போலிச் சாமியார்களைக் காப்பாற்ற உதவுகிறது.
ஏன் பொதுமக்கள், அரசியல் தொண்டர்கள், அரசியல் தலைவர்கள். தொழிலதிபர்கள், அதிகாரிகள் இப்ப டிப் போலிச் சாமியார்களின் கால்க ளில் விழுகிறார்கள்?
நம் சமுதாயத்தில் தலைமைப் பொறுப்புகளை வகிக்கும் பலருக்கு தலைமைப் பண்புகள் இல்லை. அவர்க ளுக்கும் அடிமைப் புத்தி மட்டுமே இருக்கிறது. தாங்கள் விழுவதற்கான கால்களை அவர்கள் தேடுகிறார்கள். தலைவர்களே அப்படியென்றால், தொண்டர்களைப்பற்றியும் பொதுமக் கள் பற்றியும் எதுவும் கேட்கவேண் டாம். கால்கள் தட்டுப்பட்டால் அவர் கள் விழுவதற்குத் தயார், அசிங்கமான கால்களுக்கு பாத பூஜை செய்யவும் தயார்.
கடவுளைப் பக்தர்கள் நேரடியாகக் கும்பிடலாம். சாமியார் என்ற இடைத் தரகர் எதற்கு? பக்திப் பாடல் புத்தகங் கள், புராணங்கள் பல இருக்கின்றன. அவற்றைப் படிக்கலாமே. போலிச் சாமியார்களின் பேச்சுக்களை ஏன் கேட்கவேண்டும்?
சிலருக்கு ஏமாற்றும் இருக்கிறது. பலருக்கு ஏமாறும் மனம் இருக்கிறது. போலிகளின் வேஷங்கள் கலைந்து எல்லாம் ஏமாற்றுவேலை என்று தெரியவந்ததும் மக்கள் விலகுகி றார்கள். அப்புறம் வேறு காவி, வேறு கால்கள் கிடைக்கின்றன. வேஷம் தொடர்கிறது. அடிமைத்தனமும் தொடர்கிறது. எங்கள் கால்கள் விழுவ
எண்ணம்
தற்காகவே படைக்கப்பட்டவை. எழு வதற்காக அல்ல. அதுதான் இந்தியா. காவிக்குக் களங்கம் ஏற்படுத்தியுள்ள இந்தியா.
நாழிகை|ஏப்ரல் 2010

Page 11


Page 12
திசை புரிய
யுத்தத்தில் வாரியிறைக்கப்ப
இப்போது தேர்தலில் விரயப
தண்டாயுதன்
லங்கையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரங் கள் சூடுபிடிக்க ஆரம்பித் துள்ளன. கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒன்றாக அணிசேர்ந்திருந்த கட்சிகள் பிளவுபட்டு புதிய வேட்பாளர்கள், புதிய தேர்தல் சின்னங்கள் என்பவற்று டன், கட்சித் தாவல்களும் மும்முரமா கவே இடம்பெற்றிருக்கின்றன.
கட்சித் தாவல்கனைப்பொறுத்த வரை, தென்னிலங்கைக் கட்சிகள் மட் டுமல்ல, வடக்கு-கிழக்கிள் கடந்த பொதுத் தேர்தலின்போது 22 ஆசனங் கனைப் பெற்றிருந்த தமிழ் தேசிய கூட் டமைப்பும் புதிய உறுப்பினர்களை உள்ளடக்கியிருக்கிறது. கடந்த பொதுத்தேர்தலில் இதில் போட்டி யிட்ட சிலர் இம்முறை ஆளுங்கட்சியு டன் சேர்ந்துள்ளனர். அதேசமயம், தமிழ் தேசிய கூட்டமைப்பில் வடக்கு - கிழக்கு பகுதிகளில் பல புதிய முகங் சுள் வேட்பாளர்களாகியுள்ளனர்
அரசியலில் நிரந்தர நட்புமில்லை; பகையுமில்லை" என்று சொல்வ துண்டு. இலங்கையைப் பொறுத்த வரை இக்கூற்று மிகவும் பொருத்தம னதாகவே இருக்கிறது. கட்சித் தாவல் என்பது இலங்கையின் அரசியல் வர வாற்றில் என்றுமில்லாதவாறு இம் முறை இடம்பெற்றுள்ளது. இதில், தமிழீழ விடுதலைப் புலிகனது குரலாக' இருந்துவந்த தமிழ் தேசிய கூட்டமைப் பைச் சேர்ந்த உறுப்பினர்களும் விதிவி
வக்கல்ல என்பதே
அரசியல் நில: இராணுவ தரப்பி மைப்பில் பல்வேறு பெற்றுள்ளன. சுட காலப்பகுதியில் வட
தியில் தமிழீழ வி
இயக்கத்துக்கு எதி புடத்திருந்தது. அ தவைவைகித்த அ ஆறுவ தளபதி ஜெ சேகா நாட்டில் சது பாராட்டுப்பெற்றி இராணுவ ரீதியான மெச்சப்பட்டது.
ஆனால், கடந் போது பாராட் பொன்சேகா, கட

சற்று வியப்பானது. வரம் மட்டுமன்றி, ஓம் அதன் பீட்ட மாற்றங்கள் இடம் டந்த ஆண்டு இதே டக்கே வன்னிப் LJS டுதலைப் புவிகள் ரான யுத்தம் சூடுபி ாந்த யுத்தத்துக்கு அப்போதைய இரா ஈரல் சரத் போன் ல தரப்பினராலும் ருந்தார். அரவது வெற்றி பெரிதும்
த ஆண்டில் அப் -டுக்களைப் பெற்ற ந்த ஜனவரி மாதம்
ஜனாதிபதி தேர்தலில் ஒரே அணியில் நின்ற சரத் பொன்சேகாவும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரே தொகுதியில் ஒருவரோடொருவர் போட்டியிடுகின்றனர்
எதிர்க் கட்சிகளிடையே
ஏற்பட்டுள்ள பிளவு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தனக்த சாதகமாக்தம் என்று
நம்புகிறது அரசு
மனம்போன போக்கில் தமிழ்
வேட்பாளர்கள்
நாழிகை ஏப்ரல் 2010

Page 13
நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் |போட்டியிட்டிருந்தார். அத் தேர்தலில் அவர் தோல்விகண்ட நிலையில், தற்ச மயம் இராணுவ நீதிமன்ற விசாரணை களுக்காக தடுப்புக் காவவில் வைக்கப் பட்டுள்ளார். இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான புத் தீத்தை நடத்துவதில் நீண்ட அநுபவத் தைக் கொண்டிருந்தவர் ஜெனரல் சரத் பொன்ரேகர்,
சில வருடங்களுக்கு முன்னர் இரா ணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட சம யம், பெண் தற்கோலைக் குண்டுதாரி ஒருவரினால் இராணுவ தலைமைாக வளாகத்தில்வைத்து கடும் தாக்குதலுக் குள்ளாகியிருந்தவர் பொன்சேகா,
குற்றுயிராய்க்கிடந்த சரத் பொன் சேகாவை காப்பாற்றுவதில் ஜனாதிபதி
மதரிந்த ராஜபக்ை பிரயத்தனத்தை பே உயிர்ப்பிச்சை அடி பில் விடுதலைப் பு எதிர்கொள்ளும் ஜெனரல் பொன்ே பதி ராஜபக்ஷவின பட்டது.
விடுதலைப் புள் திரான புத்தத்தைக் L ᏡᏜᎢ ᏍᎼᎢ 11 Sa | L-Fi நடாத்தி, அந்த அ லைய வைப்பதி: பொன்சேகா இரா கிய பங்காற்றினார் இந்த இராணுவ ெ னரியில் ஜெனரல் 1 திபதி தேர்தலில் ே
- - நாழிகை ஏப்ரல் 2010
 

அரசாங்கம் கடும் மற்கொண்டிருந்தது.
ரிக்கப்பட்ட நிலை விகள் அமைப்பை முழுப்பொறுப்பும் சகாவிடம் ஜனாதி "ஸ் ஒப்படைக்கப்
கள் அமைப்புக்கெ
கிழக்கிலும் அதன் க வன்னியிலும் மைப்பை நிலைகு ஜெனரல் சரத் ணுவ ரீதியாக முக் இருந்தபோதிலும், வற்றிகளின் பின்ன பொன்சேகா ஜனா ாட்டியிட முன்வத்
சரத் பொன்சேகா ரணில் விக்கிரமசிங்க இரா. சம்பந்தன்
ததே தற்போது அவரை அரசியல் வாழ் விலும் தனிப்பட்ட வாழ்விலும் அதவ பாதானத்துக்கு தள்ளியிருக்கிறது.
இராணுவ நீதிமன்ற விசாரணைகள் தற்சமயம் அவர்மீது ஆரம்பிக்கப்பட் டுள்ளன. இறுதிக்கட்ட யுத்த நடவ டிக்கைகளின்போது இராணுவத்தினர் நடாத்திய தாக்குதல்களில் சரணடைய வந்த விடுதலைப்புவி உறுப்பினர்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். அவ்வாறு அவர் குறிப்பிட்டமை, இராணுவ நடவடிக் கைகளுக்கு குந்தகமளிப்பதாக அரச தரப்பில் தெரிவிக்கப்படுகிறது
அதேசமயம், இராணுவ தளபதி யாக பதவியிலிருந்த காலத்தில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டமை மற்றும்
|

Page 14
அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட மையென, பொன்சேகா மீது குற்றச் சாட்டுக்கள் அடுக்கடுக்காக சுமத்தப் பட்டுள்ளன.
ஒரு வருடத்துக்கு முன்னர் இலங் கையின் உத்தம புத்திரர் என்ற ரீதியில் உயர்வாக பேசப்பட்ட சரத் பொன் சேகா, தற்போது மிகக் கேவலமான முறையில் நடத்தப்படுகின்ற ஒருவராக இருக்கிறார். ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிக ளின் பொது வேட்பாளர் என்ற ரீதியில் போட்டியிட்ட சரத் பொன்சேகா தற்ச மயம் தமது அரசியல் வாழ்விலும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன் சேகாவை ஒருமுகமாக ஆதரித்த ஐக் கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி) ஆகிய கட்சிகள் பிளவுபட்டுள்ளன. எதிர்வரும் தேர்த லுக்கான கட்சிச் சின்னத்தை தெரிவு செய்வதில் ஏற்பட்ட இழுபறி காரண மாகவே இப் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜே. வி. பி. அணியினர் சார்பாக சரத் பொன்சேகா போட்டி யிட முன்வந்துள்ளார்.
இவ்வாறு எதிர்க் கட்சிகளிடையே பிளவுகளும் பிரச்னைகளும் ஏற்பட் டுள்ள நிலையில் எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலில் தனது தரப்புக்கு மூன் றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைப்பது உறுதியென அரசாங்க தரப்பு மார்தட்டி நிற்கிறது.
இது இவ்வாறிருக்க, வடக்கு-கிழக் கில் பலம் வாய்ந்த நிலையில் இதுவரை காலமும் இருந்துவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்சமயம் பல புதிய முகங்களோடு பொதுத் தேர்தலில் கள மிறங்கியுள்ளது. தமிழ் தேசிய கூட்ட மைப்புக்குள் ஏற்பட்டுள்ள இந்த மாற் றத்தில் கடந்த காலங்களில் தமிழீழ விடு தலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பலர் இந்தத் தடவை பொதுத் தேர்தலில் ஓரங்கட்டப்பட் டுள்ளனர்.
இவர்களில், பிரபாகரனின் தந்தை யார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை யின் இறுதிச் சடங்கை நடாத்திய சிவா ஜிலிங்கம், கஜேந்திரன், கிழக்கிலங்கை யைச் சேர்ந்த தங்கேஸ்வரி கதிராமன், வன்னியைச் சேர்ந்த சிவநாதன் கிஷோர் ஆகியோர் முக்கியமானவர் கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள சர்ச்சை காரணமாக அக் கட்சியிலிருந்தும் விலகியுள்ளவர்க ளில் மிக முக்கியமானவராக அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பொதுச்
செயலாளர் கஜே னம்பலம் விளங் ளான குமார் பொ வரும் ஜீ. ஜீ. பொ னுமான கஜேந்திர நின்று பொதுத் ே அணியமைத்துப்
இலங்கையின் ரத்தை நோக்குகை ஒரு குழப்பமான ! கிறது.
ஜனாதிபதி தே மாதமே ஆகிய தரப்பில் களைெ மாக இடம்பெற பொன்சேகாவுக்கு வர்கள் என்ற ரீதிய டைகள் ஆகியவற் விகளில் இருருந்ே வில் அனுப்பப்ப செய்யப்பட்டும், பொறுப்புக்களிலி டும் காணப்படுகின் சரத் பொன்கே இலங்கையின் அ பரிமாணத்தை இராணுவ ஆட்சி யக அரசியல்வாதி டுவதும், மரண த கப்படுவதும் வழ. இலங்கையைப் ெ ஒருவருட காலம்வ ணுவ தளபதியாச பொன்சேகா தற்ே கைதிபோல சிை டுள்ளார்.
தற்செயலாக, ! திபதி தேர்தலில் வெற்றிபெற்று பத ஜனாதிபதி மஹி கதை தர்மசங்கட குமென்றும் அர! கருதுகின்றனர்.
ஜனாதிபதி ரா ரது சகோதரர்கள் செயலாளர் கோ பாராளுமன்ற உறு பக்ஷ ஆகியோ சேகா பெரும் பா ருப்பார்.
அதேசமயம், ! கூட பல்வேறு ட தோன்றியிருக்குட பொன்சேகாவுக்கு பட்டவர்கள் என யதிகாரிகள் பலர் தித்திருந்தனர். எ சேகா ஜனாதிபதிய
2

ந்திரகுமார் பொன் குகிறார். அமரர்க ன்னம்பலத்தின் புதல் ன்னம்பலத்தின் பேர குமார், தனிவழியில் தேர்தலில் தமக்கென போட்டியிடுகிறாார். தற்போதைய நிலப யில் எங்கும் எதிலும் நிலையே காணப்படு
ர்தல் முடிவுற்று ஒரு நிலையில் படைத் யடுப்புகள் மும்முர ஆரம்பித்தன. சரத் 5 ஆதரவாக இருந்த பில் பொலிஸ், முப்ப றில் பல முக்கிய பத தோர் கட்டாய ஒய் ட்டும் இடமாற்றம் அவர்கள் வகித்த ருந்து ஒதுக்கப்பட் ன்றனர். Fகா விவகாரமானது
ரசியலில் ஒரு புதிய
ஏற்படுத்தியுள்ளது. கள் ஏற்பட்டு ஜனநா கள் சிறைவைக்கப்ப ண்டனைக்குள்ளாக் க்கமாகும். ஆனால், பாறுத்தவரை கடந்த 1ரை பலம்மிக்க இரா 5 இருந்துவந்த சரத் பாது ஒரு கிரிமினல் றையிலடைக்கப்பட்
நடந்துமுடிந்த ஜனா சரத் பொன்சேகா விக்கு வந்திருந்தால் ந்த ராஜபக்ஷ வின் மாகவே இருந்திருக் சியல் அவதானிகள்
ஜபக்ஷ வுக்கும் அவ ாான பாதுகாப்புச் த்தபாய ராஜபக்ஷ, |ப்பினர் பஷில் ராஜ நக்கு சரத் பொன் திப்பை ஏற்படுத்தியி
இராணுவ ரீதியாகக் ாரிய பிரச்னைகள் ம். ஏனெனில், சரத் 5 ஆதரவாக செயல் $ கருதப்பட்ட படை பாதிப்புகளைச் சந் னவே, சரத் பொன் பாகியிருந்தால் முப்ப
டைகளின் கட்டமைப்பில் அவரும் தனது கைவரிசையைக் காண்பித்திருப் шптfї.
தற்போது தடுப்புக் காவலில் இருந்த படியே பொதுத் தேர்தலில் ஜே. வி. பி. அமைப்பின் கூட்டணி சார்பாக போட்டியிடுகிறார்.
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் ரணில் விக்கிரமசிங் கவை எதிர்த்து போட்டியிட சரத் பொன்சேகா முன்வந்துள்ளார். கொழும்பு மாவட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாகும். எனவே, சரத் பொன்சேகா இக் கோட்டை யைத் தகர்ப்பாரா என்பது கேள்விக்குறி யாக இருக்கிறது.
இது இவ்வாறிருக்க, வடக்குகிழக்கு அரசியல்கூட வேடிக்கையான் தாகவே இருக்கிறது. கடந்த இருபத் தைந்து வருட காலத்தில் ஒழுங்கான முறையில் தேர்தல்கள் வடக்குகிழக்கை முழுமையாகத் தழுவி இடம் பெறவில்லை. அரச கட்டுப்பாட்டுப் பகுதி, புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதி என பிளவுகளும் அச்சுறுத்தல்களும் இருந்ததோடு, ஒரிரு வாக்குகளுட னேயே பாராளுமன்றத்துக்கு உறுப்பி னர்கள் தெரிவுசெய்யப்பட்ட நிலை யும், வேட்டு'களின் பலத்தோடு வாக்கு கள் போடப்பட்டு தேர்வுகள் இடம் பெற்ற நிலையுமே காணப்பட்டது.
ஆனால், சுமார் 25 வருடங்களின் பின்னர் வடக்கு-கிழக்கில் துப்பாக்கிக ளின் ஆதிக்கமின்றி தேர்தல் இடம்பெ றுகிறது. இதன் காரணமாக முன்னர் பெட்டிப்பாம்பாக அடங்கியிருந்த அரசியல்வாதிகள், அவர்களது கையாட்களாகியோரும் இத்தடவை தமது மனம்போன போக்கில் வேட் பாளர் தெரிவு, கட்சி நடவடிக்கைகள் என செயல்பட்டுவருகின்றனர்.
எனவே, இந்த தடவை பாராளு மன்ற தேர்தலை நோக்கும் பட்சத்தில் 'அடாவடித்தனமான’ அரசியலே களை கட்டியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
கடந்த காலங்களில் அதாவது இலங் கையின் இருண்ட யுகமென வர்ணிக் கப்பட்ட கடந்த முப்பது வருட காலத் தில் அரசாங்கம் யுத்தம், யுத்தமென பணத்தை வாரியிறைத்து, நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தது. ஆனால், தற்போது யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் தேர்தல் என பணம் கோடி கோடியாக கொட்டி விரயமாக் கப்படுகிறதென்பதே நாட்டு மக்களின் பொதுவான அபிப்பிராயமாக இருக்கி (Digil.
நாழிகை|ஏப்ரல் 2010

Page 15
Mortg
independent
Karthigesu Sivanesan MBA BSc Eng FPC Independent Financial Adviser
Mobile:07.775.578552
0207 WWW.mort 6 Barton Roal
=ൈdi
he is
 

nancial Advisers
Tir Tn Drakes Misci, CEFA CEMAP Independent Financial Adviser Mobile:O7515891295
B6 O924
ge4usltd.com Odo W1 49 HD
LGGueuLKTTu uTLOLiLee ZqeskeTYZe euuuu S LLuY LLeTkK S ue eu uuS

Page 16
யாழ்ப்பாணம்
 

ඝ== ධ්‍රැඩ් -====
ганд Ба - If
நாழிகை ஏப்ரல் 200

Page 17
rt E:
நாழிகை ஏப்ரல் 2010
 

Iቖ

Page 18
ஈழத் தமிழர் : இந்தியா உறு
சம உரிமையுடன் அவர்கள் வா
முன்னாள் மத்திய வர்த்தக, கைத்தொழில் இராஜாங்க அை வன் 'அரசியலுக்கு சரிப்பட்டுவராத அதிக நேர்மையானவர் எ மிக அநுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் ஒருவர்.
பெரியார் ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பேரனான இளங்கோ பிரமுகரான ஈ. வி. கே. சம்பத்தின் புதல்வர். தந்தையாரைப்போ கட்சியைச் சேர்ந்தவர்.
2004 பொதுத் தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதி 8 வாகி அமைச்சரான இவர், கடந்த மே மாதத்தில் நடைபெற்ற ே மக்கள் திராவிடமுன்னனேற்றகழக வேட்பாளரிடம் தோல்வியுற் தொடர்பில் ஒரு விமர்சனப் போக்கைக்கொண்ட இவரின் அை தினத்தன்று பெற்றோல் குண்டு வீச்சுக்குள்ளானது. அதேதினப் இளுக்கு ஆதரவாக பேசிய திரைப்பட இயக்குநர் சீமான், கனடி பட்டார்.
மாலி
 

பிரபாகரனின் பிறந்தநாளை நானும் கொண்பாடினேன்தான்.
ழவேண்டும்
மச்சர் ஈ. வி. கே. எஸ். இளங்கோ ன்று சொன்னார். இந்தியாவின்
வன், இந்திய தேசிய காங்கிரஸ் லவே இந்திய தேசிய காங்கிரஸ்
Tம்.பி.யாக லோக்சபாவுக்கு தெரி தர்தலில் ஈரோடு தொகுதியில், நார். தமிழீழ விடுதலைப் புவிகள் டயாறு இல்லம், கடந்த மாவீரர் ), கனடாவில் விடுதலைப் புலிக டிய பொவிசாரால் நாடுகடத்தப்
நாழிகை ஏப்ரல் 3'

Page 19
6 a அமெரிக்க நலனு ஆனால், இந்த
கேள்வி: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்த அந்த யுத்தத்தை நிகழ்த்தியது இந்தியாவேதான் என்று தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன், மக்கள் திரா விட முன்னேற்ற கழக தலைவர் வை. கோபால்சாமி ஆகியோர் கூறுகிறார்கள்; இதுபற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
இளங்கோவன்: நேருவின் காலம் தொடக்கமே இலங்கை யின் பூர்வீக தமிழர்களதும், இலங்கையில் வாழ்கின்ற இந்திய வம்சாவழித் தமிழர்களதும் நலன்களில் இந்தியா அக்கறை கொண்டுதாணிருக்கிறது. ஆனால், பிரபாகரனின் தீவிரவாத நடவடிக்கைகளையும் அவரின் ஈவிரக்கமற்ற - மனிதாபிமா னமற்ற நடவடிக்கைகளையும் உலக நாடுகள் பலவற்றையும் போலவே இந்தியாவும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியா பிரிவினையையும் தீவிரவாதத்தையும் எதிர்கொண்ட ஒரு நாடு.
ஆனால், விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக ஈழத் தமிழர்களை இந்தியா நேசிக்கவில்லை என்பதும் அர்த்தமல்ல. பழ. நெடுமாறன், 'வைகோ’ ஆகி யோரை நான் மதிக்கிறேன். ஆனால், நான் நினைக்கிறேன் அர சியலில் அவர்களுக்கு எற்பட்டுவிட்ட விரக்தியில் தடம் மாறி, இல்லாத பிரபாகரனை உயிருடன் இருப்பதாக கூறி, தீவிரவா தத்துக்கு துணைபோகிறார்கள். இந்த போக்கை அவர்கள் மாற்றிக்கொண்டு, ஆக்கரீதியான வழியில் இலங்கைத் தமிழர் களுக்கு அவர்கள் பாடுபடவேண்டும். அப்போது தமிழக மக் களும் அவர்களுக்கு ஆதரவளிப்பார்கள். அரசும் அவர்க ளுக்கு துணைநிற்கும்.
நான் கடைசிவரை, எனது மனசாட்சிக்கு சரி என்று தோன்றுவதை சொல்வேன்; செய்வேன். பிரபாகரனின் பிறந் தநாளை நானும் கொண்டாடினேன்தான். ஆனால், ராஜீவ் காந்தியை அவர் கொன்றார். இலங்கையில் பல அரசியல் தலைவர்களை அவர் கொன்றார். மற்றைய இயக்க தலைவர் களை - போராளிகளைக் கொன்றார். முஸ்லிம் மக்களை ஈவி ரக்கமின்றி இரவோடிரவாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளி யேற்றினார். இந்த வன்முறைப் போக்கைத்தான் நான் எதிர்க் கிறேன்.
கேள்வி: விடுதலைப் புலிகளுடைய நடவடிக்கைகள் எப்படி யிருந்தாலும், அந்த அமைப்பு தோற்றுவதற்கான நியாயமான காரணம் இருந்தது என்பது யதார்த்தமானது. அதனாலேதான் இந்தியாவின் அநுசரணை, ஆதரவும்கூட ஆரம்ப காலங்களில் இருந்தது. இலங்கையில்கூட விடுதலைப்புலிகளின் நடவடிக் கைகளை தமிழ்மக்கள் முழுக்கமுழுக்க ஆதரித்தார்களா என்ப தைவிட, அந்த இயக்கம் உருவாவதற்கான காரணம் அவர் களை அப்படியொரு நிலைக்கு நிர்ப்பந்தித்தது என்பது முக்கிய மானது. இப்போது, விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், அந்த மக்களின் தீர்க்கப்படாத பிரச்னைகளின் தீர்
நாழிகை ஏப்ரல் 2010

லங்கையில் சீனா, பாகிஸ்தான் மாத்திரமல்ல,
ம் இருப்பதை நாம் தெரிந்துதானிருக்கிறோம்.
யாவின் நலனில் இவை எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாதபடி பார்த்துக்கொள்ள
இந்தியாவுக்கு வழிவகைகள் தெரியும் 9
வுக்கான ஒரு தார்மீக பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது தானே?
இலங்கையில், தமிழ் மக்களும் அந்த நாட்டில் முதல்தர குடிமக்களாக, சம உரிமையுடன் வாழ்வதற்கான முயற்சிக ளில் இந்தியா நிச்சயமாக ஈடுபடும். இலங்கையின் ஜனநாயக நடவடிக்கைகளில் இந்தியா தலையிடமாட்டாது என்றா லும், அங்கு தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாகவே இருக்கிறது.
கேள்வி: இந்தியாவில் தங்கியிருக்கின்ற இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய பிரஜாவுரிமை வழங்கவேண்டுமென்று திராவிட முன்னேற்ற கழகம் கோருகிறது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
நாமும் அதனை வரவேற்கிறோம். ஒருமைப்பாடும் மத சார்பின்மையுமான இந்தியாவின் அரசியலமைப்பை ஏற்று, இந்திய குடிமக்களாக குடியுரிமைபெற உண்மையாக விரும்பு பவர்களுக்கு அது வழங்கப்படலாம். அதேவேளை, இந்த போர்வையில் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் புகுந்துவிடாத விளிப்பும் அவசியமானது.
கேள்வி: இலங்கைக்கும் சீனாவுக்குமிடையேயான நட்பு, பிராந்திய ரீதியில் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் எதனையும் ஏற்ப டுத்தவில்லையா?
ஒவ்வொரு நாடும் தன்னுடைய இறைமையை - சுதந்தி ரத்தை காப்பாற்றவும் பொருளாதாரத்தைப் பெருக்கவும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அது அண்டை நாடுகளுக்கு சிலசமயங்களில் சில சிரமங்களை ஏற்படுத்த லாம். ஆனால், அது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க இய லாதது.இலங்கையில் சீனா, பாகிஸ்தான் மாத்திரமல்ல அமெ ரிக்க நலனும் அங்கு இருப்பதை நாம் தெரிந்துதானிருக்கி றோம். ஆனால், இந்திய நலனில் இவை எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாதபடி பார்த்துக்கொள்ள இந்தியாவுக்கு வழி வகைகள் தெரியும். அதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டேயிருக்கிறது.
கேள்வி: கச்சதீவை இந்தியா மீண்டும் தனதாக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஒரு கோரிக்கை எழுப்பப்படுகிறதே...?
கச்சதீவை இந்தியா ஏற்கனவே இலங்கைக்கு வழங்கிவிட் டது. நாம் ஒர் உடன்படிக்கையை ஏற்படுத்தி, அதனை ஏற்றுக் கொண்டால் அதன்படி நடப்பதுதான் அழகு. அந்த விதத்தில் கச்சதீவு ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக்கொள்கிறது. அதே போல, இலங்கையும் நேரு காலத்திலிருந்து இலங்கைத் தமி ழர்கள் தொடர்பாக இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை முழுமையாக அங்கீகரித்து நடைமுறைப்ப டுத்தவேண்டும்.
17

Page 20
விலகுவாரா?
அவர் விரும்பினாலும், குடும்ப பிரச்ை
அவருக்கு பெரும் பிரச்னையாகிறது
பிங்காட்சன்
மிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதி
ஆன்ே : தத்துக்குப் பின் னர் அதாவது, உலக செம்மொழி தமிழ் மதாடு முடிந்தபின்னர் பதவியிலி ருந்து விலகி, ஒய்வெடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை எவரும் - அருைடைய கட்சித் தொண் டர்கள் கூட, உண்மையென்று எடுத் துக்கொள்ளவில்லை. இம்மாதிரியான அறிவிப்புகளை அவர் வெளியிடுவது புதிதன்று. சில ஆண்டுகளுக்கு முன் னர். விடுதலைப் புவிகள் வைதோ" வைப் பயன்படுத்தி தன்னைக் கோவை செய்யத் திட்டமிட்டதாக கூறி பதவி விலக முன்வந்தார். தொண்டர்கள் கண் னிர் பெருகினர். ஆனால், அவர் பதவி
எதிர் வரும்
விவகவில்லை. தி. மு. , வில் முக்கிய திணிவேராக - மகன் ஸ்டா பீனுக்கு போட்டியாக, வனாக உருவாகிக்கொண்டிருந்த வைகோ வை கோபால்சாமி, கட்சியி விருந்து விலக நேர்ந்தது. 2007 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, "இதுவே நான் போட்டியிடும் கடைசித்
இளைஞர்களின் தலை
தேர்தல்' என்று அறிவித்தார். ஆனால்,
அதன்பிறகு போட்யிட்டு, ஐந்தாவது முறையாக முதலமைச்சரானார். அவரு டைய திராவிட முன்னேற்றக் கழக தி.
தம்பி ஸ்டா முதலமைச்ச
எனக்கு ஆட் இல்லை. ஆ கட்சியின் தன் பொறுப்பை கொடுங்கள் - அழகிரி
மு. க. வரலாற்றைப் முதி:ேச்சா உதவி சனக்கிய தந்திரத் பது தெரியவரும். - வுக்குப் பின் நெடுஞ் கன், அன்பழகன் கன் பவர் இருக்க, து புடவிட்டு அடைந்
*Wკ-ჯ!.”
எம். ஜி. ஆரின் னர், "எனக்கு இன் கொடுங்கள் உங்: பாக இருப்பேன்" பெற்றதல்லவா இ. பதவி எனவேதான் விப்பை தோண்டர்
 

வின் ஈராகட்டும்;
னால், )லமைப் எனக்குக்
ப் பார்த்தால், இந்த பின எப்படி தன் நாள் பெற்றார் என் புண்ணாவின் மறை நசெழியன், மதியழ ன்று முத்த தி:ை புவர் :1ள ஓம்கட் த பதவி ஸ்வா
மறைவுக்குப் பின் னோரு வாய்ப்புக் *ளுடைய செருப் என்று மன்றாடிப் ந்த முத:131) சீசர் அண்ருடை அறி தீன் ஏற்க தயங்குகி
தாழியை, ஏப்ரல் 27)

Page 21
நாழிகை ஏப்ரல் 2010
ஸ்டாவின்
றார்கள். ஆனா விலக தடையா டைய குடும்ப பி. கலைஞருக்கு தளராத உற்சாக னில் கலந்துகொ உடல் தளர்ந்துவி "தினமும் ஐந்: துவிடும் என்னா மணிவரை சுண்ணி என் துடும்பத்தி மீருத்துவருக்கு ஆ என்று அவரே ஒ
எனவே, இம் யிலேயே பதவி வி நார் போலே ஆனால், அவர் ப. யலிலிருந்தும் வி புெகள் எப்படி இ ஏற்கனவே க யின்மீதிருந்த பிடி திருந்த அதிகாரழு என்றே தோன்று: மு. க. ஸ்டாலின் மைச்சர் என்று உ யில் ஸ்டாலினை ராக்கிவிட்டார். மூ அமைச்சர் பத கொடுத்து, டிஸ் டார். ஆனால், பி. டில்லி ஜிந்திரி நெஞ்சன் அழகிரி திய அமைச்சரை அவர் செல்வதே இடைத் தேர்தல் மாநில அரசில் L என்றுகூட ஊகங் "Fri: sity TT கட்டும் எனக் யில்லை. ஆனால் மைப் பொறுப்,ை கள்' என்று கேட் ஏற்கனவே அ டங்களில் முடி கோலோச்சிவரு டங்களிலும் தனது விபுபடுத்த முயன்று ஒக்கும் அழகிரிக் போர்' நிலவுகிற கட்சி அழகிரியின் டான், தான் வெறு விடுவேன் என்று yr Ji'r fft,
மதுரையில் Glah Taik L T ILI பிறந்தநாள் விழா திப்பாமல் பிறந்த கிரியின் வரலாறு ச
 

ல், இம்முறை பதவி சு இருப்பது அவரு ரச்னைதான்,
வயது 8ர். இன்னும் த்துடன் பல விழாக்க ள்கிறார். என்றாலும், பிட்டது. தரை மணிக்கே எழுந் នាំ, இன்று 5Tsis) R விழிக்க முடியவில்லை. னரே பயந்துபோய் ஆளனுப்பிவிட்டனர்" ருமுறை கூறினார். முறை அவர் உண்மை பிலசுத்தான் விரும்புகி i தோன்றுகிறது. தவியிலிருந்தும் அரசி லகிவிட்டால் விளை ருக்கும்? ருணாநிதிக்கு கட்சி -ப்பும் குடும்பத்தின்மீ தீம் தளர்ந்துவிட்டன கிறது. இனைய மகன் தான் அடுத்த முதல றுதிப்படுத்தும் வகை துணை முதலமைச்ச த்ேத மகனுக்கு மத்திய வியைப் பெற்றுக் விக்கு அனுப்பிவிட் ரச்னை திரவில்லை. ப் பதவியை 'அஞ்சா * விரும்பவில்லை, மத் வக் கூட்டங்களுக்கு $யில்லை. ஏதேனும் பில் போட்டியிட்டு, மந்திரி ஆகிவிடுவார் கள் எழுந்தன. பின் முதலமைச்சரா து ஆட்சேபனை ,ே கட்சியின் தலை ப எனக்குக் கொடுங் கிறார் மு.க.அழகிரி, ழகிரி தென் மாவட் சூடா மன்னனாக கிறார், வட மாவட் து செல்வாக்கை விரி வருகிறார். ஸ்டாவி க்குமிடையே "பனிப் து. இந் நிலையில், கைக்குப் போய்விட் ம் செல்லாக்காசாகி ஸ்டாலின் அஞ்சுகி
கோலாகலமாகக் ட்ட அழகிரியின் வில் 'அப்பாவுக்குத் பிள்ளை' என்ற, அழ nறிப் புகழும் புத்தகம்
வெளியிடப்பட்டது. 'அழகிரி = Chemical Minister - CM 3.JPGrf' - என்று எங்கெங்கு நோக்கினாலும் போஸ்டர்கள், பிரமாண்டமான விளம்பரங்கள். அந்த CM அழகிரி Chief Miler' அழகிரிதான் என்று
அவை அறிவித்தன.
மத்திய மந்திரிப் பதவியை உதறி விட்டு, மாநில அரசுக்கு அழகிரி வரு வது, எப்போதுமே தனக்கு ஆபத்து என்று ஸ்டாவின் கருதுகிறார். கருனா நிதி ஓய்வுபெறுமுன்னர் தனக்குக் கட் சிப் பொறுப்பு கிடைக்கவேண்டும் என்று அழகிரி விரும்புகிறார்.
கருணாநிதி பதவியை விட்டுவிட் டால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை; தங்கள் செல்வாக்கு குறைந்துவிடும்: தாங்கள் ஒதுக்கப்பட்டுவிடுவோம் என்று அவருடைய துணைவியார் ராசாத்தி அம்மாளும் மகள் கனிமொழி யும் கருதுவதாக தெரிகிறது. எனவே, கருணாநிதி ஓய்வுபெறுவதை அவர் கள் விரும்பவில்லை என்றே கூறப்படு கிறது.
கருணாநிதி பதவி விலகிவிட்டால், கனிமொழிக்கு மத்தியில் அமைச்சர் பதவி கிடைத்தால்தான் பாதுகாப்பு என்று ராசாத்தி அம்மாள் கருதுவதாக கூறப்படுகிறது. இப்படியான குடும்பப் பிரச்னைகள் காரணமாக, உண்மையி லேயே விலக நினைத்தாலும் பதவி விலகமுடியாத இக்கட்டான நிலைக்கு கருணாநிதி தள்ளப்பட்டிருக்கிறார் என்றே தெரிகிறது. ஏற்கனவே, மூத்த மகன் அழகிரிக்கு செல்வாக்கு மிகுந்து வருகிறது. முக்கிய எதிர்க்கட்சியான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பலமிழந்து உற்சா கம் குன்றி இருக்கும் நிலையில், அந்தக் கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர் களை செல்வாக்கான புள்ளிகளை அங்கிருந்து தி. மு. க. வுக்கு கொண்டுவ ரும் பணியை வெற்றிகரமாக நிறைவேற் றிவருகிறார் அழகிரி, அண்மையில் நடந்த அனைத்து இடைத் தேர்தல்களி லும் மகத்தான வெற்றியைக் கட்சிக்கு உருவாக்கிக் கொடுத்தவர் அழகிரிதான் என்பதையும் தொண்டர்கள் உணர்ந்தி ருக்கிறார்கள். தன்னிடம் கட்சியை ஒப் படைக்காமல் கருனாநிதி பதவிவில கக்கூடாது என்கிறார் அழகிரி,
எனவே, கருணாநிதியின் காலத்துக் குப் பிறகு உடனடியாக ஸ்டாவின் முத விமைச்சராகக்கூடும் என்றாலும், அந் தப் பதவியில் அவர் நீண்ட நாள்கள் நீடிப்பாரா என்பது சந்தேகமே. கட்சி பிளவுபடும் வாய்ப்பும் இருக்கிறது என் கிறார்கள் அரசியல் அவதானிகள். பு

Page 22
மொழிவாங் மாநிலம்
நேருவின் திட்டத்தில் இணைக்கப்பட்ட தெலுங்கா மீண்டும் பிரிவினை கோருகி
தனஞ்செயன்
ற்றுக்கணக்கான உயிர்க நூ ளையும் கோடிக்கணக் கான மதிப்புள்ள உடை மைகளையும் பலிகொண்ட தெலுங் கானா பிரச்னை இன்று இந்தியாவின் முன் பெரும் சவாலாக உருவெடுத்து நிற்கிறது. ஆந்திர மாநிலத்தை இரண் டாகப் பிரிக்கவேண்டும் என்ற அரை நூற்றாண்டுக் கோரிக்கை இன்று பற்றி எரியும் பிரச்னையாக மாறியிருக்கிறது. மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீஹார் ஆகிய மாநிலங்கள் மிக எளி தாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், தெலுங்கானா விவகாரம் மட்டும் ஏன் இந்த அளவுக்கு பிரச்னையாக மாறியி ருக்கிறது?
இதற்கான விடையைக் காண வர லாற்றில் சற்றுப் பின்னோக்கிப் பய ணம் செய்யவேண்டும். இந்தியா தனிப் பெருமை கொண்டாகக்கூடிய பிரச் னைகள் என்று இரண்டு பிரச்னைக ளைக் குறிப்பிடலாம். முதலாவது, சாதிப் பிரச்னை; இரண்டாவது மொழிப் பிரச்னை, உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்த இரு விஷயங்களும் இந்த அளவுக்கு நீடித்திருப்பதோ, தொடர் இழப்புகளை உருவாக்கு வதோ இல்லை. இந்த இரு விஷயங்க ளுக்கும் துணை விளைவுகளும் அதி கம். இதில், மொழிப் பிரச்னை சுதந்திர இந்தியாவில் பூதாகார வடிவை எடுத் தது. இந்தப் பூதத்தின் பசியை தணிக்க, நேரு மொழிவாரியாக மாநிலம் பிரிக் கப்படும் என்று அறிவித்து, அதை
நடைமுறைப்படு குடிக்கும் தண்ணி குழாயில் புகநே குமோ, அதேநிலை களை மொழியை எடுத்துக்கொண்டு பட்டது. தொண்ை திணறல் போலவே கள், பெரும் கல தொடர்கதையாகி தெலுங்கானாவை ராவிலும் நடக்கிற கலவரங்கள் ஒ கானா கோரிக்கை அம்சங்களை தெலுங்குமொழி தெலுங்கானா என் தியும் இதர ஆந்தி யல் ரீதியாக, மக் ரீதியாக கடந்த தனித்தன்மை பை துவந்துள்ளன. பத்து தனி மாவட றன. அவை, ட கொண்டா, ரஸ் கரீம் நகர், நிஜாட் ஹைதராபாத், ! இவற்றில், ஐந்து பெயர்கள் நேரடி கள் என்பதைக் கி காரணம் இருக்கி தும் சுதந்திரம் அ மன்னர்களின் ஆ பிரிட்டிஷ் ஆட்
2O

த்தினார். ஆனால், * சில சமயம் மூச்சுக் ர்ந்தால் என்னவா ஸ்தான் சில மாநிலங் மட்டும் கணக்கில் தி பிரித்தபோது ஏற் டக் கமறல், மூச்சுத் வ, தொடர் தகராறு வரங்கள் என்பவை விட்டன. இதுதான் உள்ளடக்கிய ஆந்தி து என்று கூறலாம். ருபுறமிருக்க, தெலுங் பலவித நியாயமான
உள்ளடக்கியது.
பேசினாலும்கூட,
று அறியப்படும் பகு ரப் பகுதியும் அரசி களின் வாழ்வுமுறை 800 ஆண்டுகளாக டத்ததாகவே இருந் தெலுங்கானாவில் ட்டங்கள் இருக்கின் மகபூப் நகர், நல ா ரெட்டி, மேடக், பாத், அடிலாபாத், வாரங்கல், கம்மம். மாவட்டங்களின் இஸ்லாமிய பெயர் ாணலாம். இதற்குக் 0து. இவை அனைத் டையும்வரை நிஜாம் ட்சியில் இருந்தன. சியில்கூட தெலுங்
கானா பகுதி நிஜாம் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ்காரர்களுக்கு முன்னால் ஆட்சிசெய்த விஜயநகரப் பேரரசு போன்ற அரசுகள்கூட, ஏனைய ஆந்தி ராவைத்தான் ஆட்சிசெய்தன. ஏனைய ஆந்திராவில் ராயலசீமா உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஒரு பெயர்கூட இஸ் லாமியச் சாயலில் இல்லை.
தெலுங்கானா பகுதியில் ஆட்சி செலுத்திய நிஜாம், அனைவருக்கு மான மன்னராக நடந்துகொண்டார் என்று கூறமுடியாது. தெலுங்கு மொழி யைக் கற்றுக்கொள்ளக்கூட அங்கு உரிமை மறுக்கப்பட்டது. பள்ளிகளில் உருது மொழிதான் கற்பித்தல் மொழி யாக இருந்தது. தெலுங்கு மொழி பழகு மொழியாக மட்டுமே இருந்தது. மக்க ளின் வாழ்க்கைத் தரமும் மிக மோசமா னதாகவே இருந்தது. இதை மக்கள் முடிந்தவரையில் எதிர்த்துவந்தார்கள். கம்யூனிச சிந்தனை உலகுக்கு அறிமுக மான சில காலத்திலேயே, தெலுங்கா னாவை அது வந்தடைந்தது. பதப்படுத் தப்பட்ட விளைநிலம்போல தெலுங் கானாவின் நிலை இருந்ததால், கம்யூ னிச விதை உடனடியாக வேர்விட்டு, தழைத்து வளர்ந்தது. இந்திய சுதந்திர காலத்தில், கம்யூனிஸ்டுகளின் தாக்கம் பெருமளவில் தெலுங்கானாவில் இருந் தது. இன்றும்கூட, ஆந்திராவையும் அண்டை மாநிலங்களையும் அச்சுறுத் தும் நக்சலைட்டுகளின் தாயகம் தெலுங்கானா பகுதிகள்தாம்.
சுதந்திரத்துக்குப் பின்னர் நிஜாம் மன்னர் இந்தியாவுடன் இணைய மறுத்தார். 1948ஆம் ஆண்டில் இந்திய இராணுவம் ஹைதராபாத்தில் நுழைந்து, நிஜாம் படைகளைத் தோற் கடித்தது. புதிய மாநிலமாக ஹைதரா பாத் மாநிலம் உருவானது. அப்போது கூட, கடலோர மாவட்டங்களான நெல்லூர், பிரகாசம் குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விசாகபட்டினம், விஜய நக ரம், பூணூரீகாகுளம் போன்ற ஒன்பது மாவட்டங்கள், இவைதவிர, UT IT u 16) சீமா பகுதிகள் போன்றவையும் ஹைத ராபாத் மாநிலத்தின் பகுதிகளாக ஆக வில்லை. இவை அனைத்தும் சென் னையைத் தலைநகராகக்கொண்ட சென்னை மாகாணத்துக்குள் இருந் தன. 1950களிலேயே இந்த மாவட்டங் கள் சென்னையிலிருந்து பிரிந்து, தனி யாக தெலுங்கு பேசும் ஆந்திர மாநில மாக ஆக்கப்படவேண்டும் என்று பெரும் போராட்டங்கள் நடந்தன. 1952இல் சென்னை மாகாண தேர்த
நாழிகை|ஏப்ரல் 2010

Page 23
லில், இதற்கு ஒப்புக்கொள்ளாத காங்கி ரசுக்குச் சட்டசபையில் பெரும் பான்மை கிடைக்கவில்லை. இதே கால கட்டத்தில் ஆந்திரா மாநிலம் கேட்டு உண்ணாவிரதமிருந்த பொட்டி பூgரா முலு இறந்துபோனார். வேறு வழி யின்றி, காங்கிரஸ் அரசு ஆந்திராவை உருவாக்கியது. இதன் தலைநகரம் அப் போது ஹைதராபாத் அல்லை. கர்னூல் தலைநகராக அறிவிக்கப்பட்டது.
இதன் பிறகுதான், மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது என்ற முடிவை அன்றைய காங்கிரஸ் அரசு செயல்படுத்த முனைந்தது. 1956ஆம் ஆண்டில், மொழியை மட்டும் கணக் கில் எடுத்துக்கொண்டு தெலுங்கானா வையும் சேர்த்து ஆந்திரப் பிரதேசம் உருவானது. தலைநகரம் கர்னுரல் என் பது மாறி, ஹைதராபாத் என்று முடி வானது. அதன்பின், தெலுங்கானா மறுபடியும் புறக்கணிப்புக்கு உள்ளா கும் பகுதியானது. ஏற்கனவே அப்பகுதி '|மக்கள் கல்வி, தொழில்நுட்பம் போன் றவற்றில் பின்தங்கிய நிலையிலேயே இருந்தார்கள். மற்றும் இயற்கை வளங் களும் குறைவாகவே இருந்தன. ஒன்றி ணைந்த ஆந்திரமாக மாறிய பிறகு, அதி காரம், பதவிகள் போன்றவை தெலுங் கானா பகுதியினருக்குக் கிடைக்க வில்லை. கடலோர ஆந்திரப் பகுதி யைச் சேர்ந்தவர்கள்தாம் தெலுங்
கலவரங்க மாணவர் போராட்ட
தீக்குளிப்ட
பிரச்னையி
மூலகாரண வளம்கொ
"ஹைதராட
கானா பகுதிகளிலு தினர். ஆந்திராவில்
TG 566 பதி மற்றும் விசாக றவை நகரங்களாகி இதுபோல ஒரு தெலுங்கானா ப வில்லை. ஏற்கெனே தேசமான தெலு: விதங்களில் பின்த தது. அந்தப்பகுதி தெலுங்கு மொழி: ளில் கேலிக்கு உள்
அதிருப்தி விை மாக மாறி, போர தது. மிகப்பெரு
நாழிகை|ஏப்ரல் 2010
 

ளிக்கும் பாத்”
ம் அதிகாரம் செலுத் ன் பகுதியில் இருந்த விஜயவாடா, திருப் கப்பட்டினம் போன் கி வளர்ச்சிபெற்றன. நகரமேனும்கூட குதியில் முன்னேற வே வரட்சியான பிர ங்கானா, பல்வேறு ங்கியதாகவே இருந் தி மக்கள் பேசும் கூட, திரைப்படங்க
ளானது. ரவிலேயே ஆத்திர ாட்டமாக வெடித் b போராட்டம்
1969இல் சென்னா ரெட்டி தலைமை யில் நடந்தது. உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்கள் 350 பேர் பொலிசா ரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியா னார்கள். பொட்டி பூரீராமுலுவின் ஒரே ஒர் உயிர் போனதன் விளைவாக
ஆந்திர மாநிலம் உருவாவது உறுதிசெய்
யப்பட்டது. ஆனால், 350 மாணவர்கள் பலியான பின்புகூட, தெலுங்கானா தனி மாநிலமாக அறிவிக்கப்பட வில்லை. இதற்கு முழுமுதல் காரணம் தெலுங்கானா தலைவர்கள்தாம். இவ்வ ளவு பெரிய போராட்டத்தை நடத்திய சென்னா ரெட்டி, இந்திரா காந்தியின் அழைப்புக்கு இணங்கி காங்கிரசில் சேர்ந்து, ஒட்டுமொத்த ஆந்திராவுக்கு முதல்வரானார். அதன்பின், தமிழக கவர்னர் உள்பட, வாழ்நாள் முழுவதும் பதவிகளால் குளிப்பாட்டப்பட்டார். இந்தப் பகுதியிலிருந்துவந்த இன் னொரு முக்கியமான தலைவர் நரசிம்ம ராவ். அவரும் இதைவைத்தே வளர்ந்து, நாட்டின் பிரதமராகவும் ஆனார்.இவர் கள் எல்லோருமே, ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்தவர்கள்தாம்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக போராடியும் தெலுங்கானா மாநி லத்தை உருவாக்க முடியவில்லை. காங் கிரசின் பயம்தான் இதற்கு முக்கிய கார ணம். தொடக்கத்தில் தெலுங்கானா பகுதியில் கம்யூனிஸ்டுகளின் கை ஓங்கி யிருந்தது. ஒருவேளை தேர்தல்கள் நடந் தால் கேரளா, மேற்கு வங்காளம்போல, தெலுங்கானாவும் கம்யூனிசப் பாதை யில் பயணப்படும் மாநிலமாகிவி டுமோ என்று காங்கிரஸ் பயந்தது. இத னாலேயே, எப்பாடுபட்டாவது தெலுங்கானா தனியாகப் பிரியக்கூ டாது என்று அது நினைத்தது. அல்லா விடின், மத்தியிலும் மாநிலத்திலும் பல ஆண்டுகள் பதவியில் இருந்த அக் கட்சி நினைத்திருந்தால் இதனைச் செய்திருக்கலாம்.
1990களில் 'தெலுங்கானா ராஷ்ட் ரிய சமிதி' என்ற பெயரில், முதலில் இயக்கமாகவும், பின்னர் அதையே கட் சியாகவும் மாற்றி, அதன் தலைவர் சந்தி ரசேகர ராவ் பல போராட்டங்களைத் தொடர்ந்து நடத்திவந்தார். இதற்கான “பலனாக பலமுறை அரசு பதவிகளை யும் அநுபவித்தார். தன்னைத் தேர்ந்தெ டுத்தால், தெலுங்கானா பெற்றுத்தரு வேன் என்று சொல்லியே இவர் மக்களி டம் வாக்கு கேட்டார். ஆனால், அவர் பெற்றுக்கொண்டது மந்திரி பதவியே. இதைத் தெலுங்கானா மக்கள் மறக்கா மல், சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சந்திரசேகர ராவின் கட்
21

Page 24
சியை மண்ணைக் கவ்வவைத்தனர். காங்கிரஸ் இதை வேறுவிதமாகப் பார்த்தது. சந்திரசேகர ராவ் மக்களின் நம்பிக்கையை இழந்து, செல்லாக்காசா கிவிட்டார் என்ற முடிவுக்குவந்து, அவரை அலட்சியம் செய்தது. அவரு டன் தெலுங்கானா கோரிக்கையும் பின் தள்ளப்பட்டது.
அரசியலில் அநாதையாவதற்கு எந்த அரசியல்வாதியும் விரும்பமாட் டார். சந்திரசேகர ராவும் அப்படித் தான். மறுபடியும் தெலுங்கானாவுக் காக உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித் தார். முதலில் யாரும் அதைக் கண்டு கொள்ளவில்லை. உடல்நிலை மோச மாகி, மருத்துவமனையில் சேர்ந்தவு டன், பொலிஸ் மற்றும் அரசு வற்புறுத் தலின் பேரில் சந்திரசேகர ராவ் மருத்து வமனையில் பொலிஸ் உயர் அதிகாரி வழங்கிய பழரசத்தைக் குடித்தார். ஆனால், அதற்குள் மாணவர்களும் பெருவாரியான மக்களும் ராவுக்கு ஆத ரவாக களத்தில் குதித்து, போராட்டத் தைத் தீவிரப்படுத்தியிருந்தனர். இதற் கெல்லாம் காரணமான சந்திரசேகர ராவ் தனது போராட்டத்தை வாபஸ் பெறும் வகையில் பழரசம் குடிக்கிறார் என்ற வகையில் அரசாங்கத்தின் பிரச் சாரம் இருந்தது. ஹைதராபாத் மற்றும் தெலுங்கானா பகுதிகளில் சந்திரசேகர ராவ் பழரசம் குடிப்பது தெருக்களில் பொலிசாரால் திரையிட்டுக் காண்பிக் கப்பட்டது. இதைப் பார்த்து கலவரம் அடங்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக, மாணவர்களின் கொந்தளிப்பு அதிகரித்தது. சந்திரசேகர ராவ் தங்க ளுக்குத் துரோகம் இழைத்துவிட்டார் என்றுகூறி, மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் அரசு சொத்துக் களோடு சேர்ந்து, ராவின் கட்சி அலுவ லகங்களையும் தாக்க ஆரம்பித்தனர்.
இதை அறிந்த சந்திரசேகர ராவ், மறுபடியும் உண்ணாவிரதம் தொடங் கினார். இதை மற்றையவர்கள் நம்புவ தற்கு இரண்டு நாள்களாகியது. அரசும் அலட்சியம் செய்தது. ஏற்கனவே உண் ணாவிரதம் இருந்ததால் பலவீனமான அவர் உடல், சட்டென்று மோசமா னது. இதைப்பற்றி அறிந்தும் கூட, "இந்த நாடகம் எத்தனை நாளைக்கு என்று பார்க்கலாம்" என்று மத்தியி லுள்ள ஆளும் காங்கிரஸ் நினைத்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் கூட ராவ் உணவருந்த மறுத்தார். இத
னால் அவருக்கு மறுபடியும் ஆதரவு
கூடியது. பலர் அவருக்கு ஆதரவாக தீக் குளித்து இறந்துபோனார்கள், தெலுங் கானா போராட்டத்தால் ஆந்திரா
ஸ்தம்பித்துப்போ இதைக்கண்டு, ! 'தெலுங்கானாவுக் அறிவித்தார்கள். அ பட்ட சந்திரசேகர பிரதான இடத்தை வர், ஆளுநர், மாநி மத்திய அமைச்சர்ச உண்ணாவிரதத்ை டும் என்று நேரிலு கள் மூலமும் வலியு துறை அமைச்சர் துவ மனையில் ஆ இருந்த சந்திரசேகர பேசிமூலம் பேசி தெலுங்கானாபற்றி வரை உண்ணாவிர போவதில்லை என்பூ ஒருவேளை ரால் தால், அதனால் ஏற கட்சிகளுக்குமே ( ஓர் இடம்கூடக் கில் நிச்சயமானது. ஆர ரசேகர ராவை அல! இருந்திருந்தால், உ6 அடுத்த நாளே அவ: மருத்துவமனையில் ஆனால், நடந்து மு! அவரது கட்சி படுே ருந்த அம்சத்தை ம ஆளும் காங்கிரஸ் கக் கணிக்கத் தவறிய நிலைமை கைமீறி என்ற நிலை வந்தவு மாகச் செயல்பட்ட வாக, 2009 டிசம்பர் வில் மத்திய உள்துை பரம் ஓர் அறிக்கைை ‘நாட்டின் 29ஆ6 தெலுங்கானா உருவ துதான் அது. சந்திரே கதாநாயகனாக ஆன ஆனால், நிலைை தில் மோசமானது. வைச் சேர்ந்த மக்க பிரிக்கக்கூடாது எ தில் குதித்தனர். நாட முன்னேறிய நகரா ஹைதராபாத், தெ சென்றுவிடும் என் போராட்டங்களுக் ளில் முக்கியமானது டத்தில் பாரதிய ஜ தவிர, காங்கிரஸ் உ துக் கட்சிகளும் இ கர ராவ் உயிருக்குட கட்டம் வந்ததும், க தேசம், பிரஜா ராஜ்
22

ாது. கட்சிகள் பங்குக்கு ந ஆதரவு’ என்று லட்சியம் செய்யப் ராவ், மறுபடியும் பிடித்தார். முதல் ல அமைச்சர்கள், ள் ஆகியோர் ராவ் க் கைவிடவேண் ம் செய்தி ஊடகங் றுத்தினார்கள். உள் 1. சிதம்பரம், மருத் பத்தான நிலையில் ராவுடன் தொலை னார். ஆனாலும், அறிவிப்பு வரும் தத்தைக் கைவிடப் று ராவ் கூறினார். க்கு ஏதாவது நடந் குறைய அத்தனை தெலுங்கானாவில் டைக்காது என்பது ம்பத்திலேயே சந்தி ட்சியம் செய்யாமல் ண்ணாவிரதத்துக்கு ரைக் கைது செய்து, சேர்த்திருக்கலாம். டிந்த தேர்தல்களில் தோல்வி அடைந்தி ட்டும் கணக்கிட்டு, நிலையைச் சரியா து. அதன்பின்னர், ப் போய்விடுமோ டன் அரசு அவசர -து. இதன் விளை 9ஆம் தேதி நள்ளிர ற அமைச்சர் சிதம் ய வெளியிட்டார். பது மாநிலமாக ாக்கப்படும்’ என்ப சேகர ராவ் உடனடி riff. ம மற்றொரு விதத் ஏனைய ஆந்திரா ள், ஆந்திராவைப் ன்று பேராட்டத் டடிலேயே மிகவும் களில் ஒன்றான லுங்கானாவுக்குச் பது இந்த எதிர்ப் கான காரணங்க இந்தப் போராட் னதா கட்சியைத் ள்ளிட்ட அனைத் ]ங்கின. சந் திரசே போராடும் கால ங்கிரஸ், தெலுங்கு பம் ஆகிய கட்சிக
ங்கள்
ளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கள் தெலுங்கானா கோரிக்கையை ஆத ரித்து தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர். அமைச்சர் சிதம்பரம், தெலுங்கானா அமைக்கப்படும் என்று அறிவித்தவுடன், மேற்படி கட்சிக ளைச் சேர்ந்தவர்கள் ஆந்திராவைப் பிரிக்கக்கூடாது என்று போராட்டத் தில் குதித்தனர். ராஜிநாமா நாடகத்தின் இரண்டாவது கட்டம் அரங்கேறியது. தெலுங்கானாவைத் தவிர, ஏனைய இடங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள். ஒன் றுபட்ட ஆந்திராவுக்கு ஆதரவு தெரி வித்துத் தங்களது பதவிகளை ராஜி நாமா செய்தனர். இதற்கிடையில் மத் திய அரசு, ஜனாதிபதி ஆட்சியை அமுல் செய்யப்போவதாக ஒரு “செய் தியை’ப் பரவவிட்டது. ‘ஒன்று பட்ட ஆந்திராவுக்கு ஆதரவு பெருகியதும், மத்திய அரசு, ‘தெலுங்கானா அறி விப்பை உடனடியாகச் செயல்படுத்த முடியாது’ என்று அறிவித்தது. சில நாள்களுக்கு தெலுங்கானா அறிவிப் பைக் கொண்டாடிய அதன் ஆதரவா ளர்கள், மறுபடியும் தெருவில் இறங் கிப் போராட ஆரம்பித்தார்கள்.
தெலுங்கானாவுக்கு ஆதரவாக மட் டும் கடந்த நவம்பரிலிருந்து இதுவரை 10 கடையடைப்புப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அதேபோல, ஒன்று பட்ட ஆந்திராவுக்காகவும் நடந் திருக் கின்றன. கலவரங்கள், மாணவர்கள் போராட்டம், தீக்குளிப்புகள் என்பன தொடர்கின்றன. மத்திய அரசு, தெலுங் கானா அமையும் என்றோ அல்லது அமையாது என்றோ தெளிவாகக் கூறா மல் காலம்கடத்துகிறது. காலம்தான் இந்தப்பதற்றங்களை தணிக்கும் என்று அது நினைக்கிறதோ என்னவோ? தெலுங்கானா அமைவதற்கான பெரும் முட்டுக்கட்டை, ஹைதராபாத் குறித்த உரிமைகோரல். இந்த விஷயத் தைத் தீர்த்துவிட்டால், இப் பிரச் னைக்கு சுலபமாக ஒரு முடிவை எடுத் துவிடலாம். ஆனால், ஹைதராபாத் பிரச்னை எப்படித் தீரப்போகிறது என் பதுதான் தெரியவில்லை.
தெலுங்கானாவுக்கான போராட் டம் இனி இதற்குமேல் தீவிரமாக முடி யாது. சந்திரசேகர ராவ் போன்றவர்க ளின் உண்ணாவிரதப் போராட்டங் களை எப்படிச் சமாளிப்பது என்பதை யும் மத்திய, மாநில அரசுகள் தெரிந்து கொண்டுவிட்டன. தெலுங்கானா அமையும் என்றால் அது அரசியல் வழி களால் மட்டும்தான் சாத்தியம் என் பதே நிதர்சனம்.
நாழிகை|ஏப்ரல் 2010

Page 25
INDIAN AN
A choice pf Eastern flavours !
SATURDAY 12 NOON12 NOON-11 PM
 

ience that tantalising taste of
Sri Lanka FREE Eli LI FI FIL AĦ li
Tak i EAFF lini Trg IFE

Page 26
உலக விவரம் அமெரிக்க ஒபாமா: ஓர் ஆண்டு
மந்திர வாசகப் உயிர்ப்பு பெற்றதா?
மிகப்பெரும் மாற்றத்துக்கான காலம் & ஆனால், மாற்றத்துக்கான அழுத்தளத் ஒபாமா அமைத்தாரா?
டி. ஐ. ரவீந்திரன்
மெரிக்க அதிபர் பராக் இற "சைன் ஒபாமா பதவி - O யேற்று ஒரு வருடம் முடிந்துவிட்டது. இந்தக் காலக்கணக்கு ஒரு நிகழ்வாகக் கருதப்பட்டு, இதுபற்றிக் கருத்து சொல்லாத செய்தி ஊடகம் எதுவுமே இல்லை என்று சொல்லலாம். ஒபாமாவுக்கு முன்னர் பதவி வகித்த 43 அதிபர்களைப்பற்றி இப்படியான அலசல்களோ விமர்சனங்களோ எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
அமெரிக்கா என்கிற மிகச் சக்திவாய்ந்த நாடு, உலகில் உள்ள முக்கிய நிகழ்வுகளில் நேரடியாகவோ மறைமுகமா கவோ பங்குவகிப்பது இன்று நேற்று நிகழ்வதல்ல. ஆனா லும், ஒபாமாவின் ஒருவருட பதவிக்காலம், முன் எப்போ தையும்விட மிக முக்கியமான விஷயம் என்று கருதப்படுகி றது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, இதுவரை பதவிவகித்த அமெரிக்க அதிபர்கள் அமெரிக் காவை முன்னிறுத்தி, அதன் நலன்களினூடாக மதிப்பிடப் பட்டார்கள். படைபலத்தில், நிதிவசதியில், வள ஆதாரங்க எளில் அபரிமிதமான அளவுக்கு முன்னணியில் இருக்கும் அமெரிக்கா, அவற்றை எப்படிப் பயன்படுத்தப்போகிறது என்பதைத் தீர்மானிப்பதில் அதிபருக்குப் பெரும்பங்கும் அதிகாரமும் உண்டு. இதன் அடிப்படையில்தான் ஏனைய அமெரிக்க அதிபர்கள் மதிப்பீடு செய்யப்படார்கள் முக்கி யத்துவம் பெற்றார்கள். அல்லது விமர்சிக்கப்பட்டார்கள். ஆனால், ஒபாமாவின்நிலை வேறு. கறுப்பின மனிதர்களின் மீதான அமெரிக்கர்களின் அணுகுமுறை மாறியிருப்பதன் நடைமுறை உதாரணமாக ஒபாமா விளங்குகிறார். இதுவரை யில் அமெரிக்க மக்கள் யாருக்கெல்லாம் வாக்களித்தார்கள் என்று பார்த்தால், இந்த மனமாற்றத்துக்கான முக்கியத்துவம் விளங்கும்.
றொனால்ட் றேகன் இருமுறை அதிபரானார். அவர் காலத்தில்தான் கம்யூனிச சோவியத் சிதறிக்கடிக்கப்பட்டது. அடுத்து கிளின்டன்.இவர் காலத்திலேயே மத்திய ஆசியாவில்

醒
3838)30.
8)
6
மக்கள் அதிருப்தியாகவே இருக்கிறார்கள் என்பதை நான் உணர்கிறேன்
நாழிகை ஏப்ரல் 207)

Page 27
அமெரிக்க பெருமளவில் தலையிட்டு எண்ணெய்ளை நாடு சுனைக் தனது நேரடி மீற்றும் மறைமுகக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இவரும் இரண்டுமுறை அதிபர் பதவியை வென்றவர்தான் மூன்றாவதாக ஜோர்ஜ் புஷ், இவரது காபத் தில் நடந்தன்ற்றை பாராலும் அள்வளவு சீக்கிரம் றந்துவிட மு: ம'து இவர் மீது உலகமே குறைகூறினாலும், அமெரிக்க ரிக்கள் இண்டாம் முறையாக இவரைத் தங்களது அதிபரா கீத் தேர்வு செய்தனர். இவரது ஆட்சிக் காலத்தில் அமெரிக் Aவின் அதிகாாமும் அதன் வீச்கம் பரந்து விரித்தது. இதை அமெரிக்க மக்கள் விரும்பியதால்தான் புஷ் இரண்டாவது (Fறையும் தவிக்கு பே முடிந்தது. அதாவது, அமெரிக்கா தனது செல்வாக்கின் எல்லையை விரிவுபடுத்துனது அ)ெ ரிக்கர்களுக்கு அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பட்ட ஈபளின் உறுப்பினர்களுக்கும் பிடித்திருந்தது. இப்படிப் பட்ட நிலையில், திடீரென்று ஒட'மா தேர்ந்தெடுக்கப்படுகி நார் என்றால் அதன் கார்னர் என்ன?
நாழிகை ஏப்ரல் 200
 

முதலாவது பேற் டி அதிகார டாவிலுக்கு செல்லப் பெருக்கத்துக்குக் கொடுக்க வேண்டியிருந்த விலையை அமே ரிக்கர்கள் உணர ஆரம்பித்திருந்தார்கள் என்று கூறலாம்
ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களிலிருந்து உயிரி பூத்த வீரர்களின் சடலப் பைகள் அதிக அளவின் வர ஆரம் பித்தன. போரில் உடள் தானமுற்றவர்கள், மனநிலை பாதித் கப்பட்டவர்கள் போன்றோரின் எண்ணிக்கை மிக அதிக ாக இருந்ததை மக்கள் உணர ஆரம்பித்தார்கள் இதுமட்டு பன்றி. தீவிரவாதிகளின் தாக்குதன் சாளிக்க, அவர்களிடமி ருந்து நாட்டைப் பாதுகாக்க அமெரிக்கா செலவழிக்கவேண் டியிருந்த டொலர்களும், எடுக்கவேண்டியிருந்த இமாலய !!ற்சிகளும் மக்களுக்குச் சில விஷயங்களை உர்ைத்தின. நாம் பாதுகப்பாக இருக்கவேண்டும் என்றால் இண்வளவு பெரிய விளை கொடுத்தாகவேண்டும் என்பது அவர்களுக்கு உறைத்தது. இந்தநிலையில் மாற்றர் வேண்டும் இன்றால் அதி 1 மையம் 'றவேண்டும். புதிய செய்தின, நலகுக்குத்

Page 28
தெரிவிக்கவேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். இதை அதிகார மையங்கள் சரியாகப் புரிந்துகொண்டன.
வெளிச்சூழல் இப்படி இருந்தது என்றால், உள்நாட்டுச் சூழ்நிலை இதைவிட மோசமாக இருந்தது. ஜோர்ஜ் புஷ் அமெரிக்க மக்களை உற்சாகப்படுத்தவும் அவர்கள் கவனத் தைத் திருப்பவும் செயற்கையான மாற்றங்களை பொருளா தாரத்தில் வலிந்து திணித்தார். இதனால், எண்ணையில் இட்ட பூரியைப் போன்ற தற்காலிக பூரிப்புக்கொண்ட பொருளாதார வளர்ச்சி தோன்றி அடங்கியது. மக்கள் தங் கள் வாழ்க்கையைப்பற்றி, சமூகப் பாதுகாப்பு பற்றி, மருத் துவ செலவுகளைப்பற்றி, கவலைப்படவேண்டிய சூழ்நி லைக்கு ஆளானார்கள். அவர்களுக்கு ஒரு மாற்றம் தேவைப் பட்டது.
அதே சமயத்தில், அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரா னது என்ற எண்ணம் உலக முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. இதை மாற்றவேண்டிய கட்டாயம் கிறிஸ்தவ மதத் தலை மைக்கு உருவானது. இப்படிப்பட்ட பல்வேறு காரணிகளின் விளைவாகத்தான் ஒபாமா அதிபராகும் சூழல் ஏற்பட்டது.
ஒபாமா இத்தகைய காரணங்களால் அதிபரானதால் தான், உலக செய்தி ஊடகங்கள் அவரது ஒராண்டுப் பதவிக் காலத்தை ஆய்வுசெய்ய முற்பட்டுள்ளன. ஒரு வருடம் என் பது மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய கால கட்டம் என்று கூறமுடியாது. ஆனால், மாற்றத்துக்கான அடித்தளத்தை அமைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளமு டியும். அப்படிப்பட்ட முயற்சிகளை ஒபாமா மேற்கொண்டி ருக்கிறாரா?
முதலில், உள்நாட்டுச் சூழ்நிலையைப் பார்க்கலாம். மாற் றம் ஏற்பட முடியும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தியது தான் ஒபாமாவின் முதல் சாதனை. அதிபர் பதவிக்குப் போட் டியிடும்போது, மக்களின் அனைத்து பிரச்னைகளையும் பட் டியலிட்டு அதை நம்மால், அமெரிக்க மக்களால், சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கையை அளித்தார். இதன் அடையாள பூர்வமான வாக்கியமான "ஆம், நம்மால் முடியும்’ (Yes, we Can) என்ற கோஷம் மந்திரமாகவே மாறியது. ஆனால், இந்த மந்திரத்துக்குக் கட்டுண்டு மக்கள் தந்த சக்தியை வைத்து, அவர் தனது கோஷத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறாரா என்று பார்த்தால், இப்போது ஒருவிதமாக நிறைவேற்றப்பட்டு விட்ட மருத்துவ காப்புறுதி சட்டம் ஆம்’ என்ற பதிலைச் சொல்ல ஒரளவு உணர்த்துகிறதா?
அவர் ஆட்சிக்கு வந்ததுமே, ஜோர்ஜ் புஷ் கட்டிய பொரு ளாதார மணல் கோட்டை விழுந்ததன் விளைவுகளைச் சரி செய்ய முயற்சித்தார். அதற்கு ஒரளவு வெற்றி கிடைத்தது. அதற்குக் கொடுத்த விலையும் அதிகம்தான். வேலையில்லாத் திண்டாட்டம் வரலாறு காணாத அளவுக்குப் பெருகியது. இதுகுறித்து மக்கள் பெரும் அதிருப்தியோடும் கோபத்தோ டும் இருக்கிறார்கள் என்பது சமீபத்தில் நடந்த செனட் தேர் தல்களின் முடிவுகள்மூலம் வெளிப்பட்டிருக்கிறது. மசாச்சு செற் மாகாணத்துக்கான செனட் தேர்தலில் குடியரசுக் கட் சியின் வேட்பாளர் ஸ்கொட் பிரவுன் செனட்டராகத் தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஐந்து தலைமுறைகளாக இந்த மாகாணத்தில் ஒபாமாவின் ஜனநாயக கட்சிதான் வெற் றிபெற்று வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒபாமா அளித்த மற்றொரு முக்கியமான வாக்குறுதி, ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்காவின் இருப் பைக் குறைத்து, 2012க்குள் படைகள் முழுவதுமாக வெளியே றும் என்பதுதான். ஈராக்கில் அதற்கான முயற்சிகளை ஒபாமா எடுத்திருக்கிறார். அதுமட்டுமன்றி, ஈராக்கிலிருந்து பிணமாக வரும் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை கணிச
26

மாகக் குறைந்துள்ளது. அங்கேயும் அமைதியின் அறிகுறிகள் மங்கலாகத் தெரிகின்றன. ஆனால், ஒபாமாவால் ஆப்கானிஸ் தானில் சொன்னபடி செய்யமுடியவில்லை என்பது மட்டு மன்றி, போர் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். அங்கேயிருந்த படையி னரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு பதிலாக, 30 ஆயிரம் வீரர்களை அதிகமாக அனுப்ப ஏற்பாடு செய்யப்படுகிறது. அங்கே, நிலைமை மோசமாகிப் போனதுதான் இதற்குக் கார ணம் என்று அரசு கூறுகிறது. இதில் ஒரளவு உண்மையும் இருக்கிறது. ஆனால், வாக்குறுதி கொடுத்தபடி ஆப்கானில் நிலைமையை மேம்படுத்த முடியவில்லை என்பதற்கான பொறுப்பை ஒபாமா ஏற்க வேண்டியிருக்கிறது.
இவை எல்லாவற்றையும்விட அமெரிக்க மக்கள் அதிருப் தியாக உணர்ந்த முக்கியமான விஷயம், அந்நாட்டில் உள்ள மருத்துவக் காப்புறுதி மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள்தாம். இதைத் தன்னால் சரிசெய்ய முடி யும் என்று தேர்தலின்போது உறுதியாகக் கூறினார் ஒபாமா. அமெரிக்கா வைப் பொறுத்தவரை மருத்துவ பராமரிப்பு என்பது நூறு சதவிகிதம் மருத்துவக் காப்புறுதியையே சார்ந்துள்ளது. அதாவது, அமைப்பு சார்ந்த நிறுவனங்களில், மற்றும் தனித்தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு சிகிச்சை என்பது மருத்துவக் காப்புறுதித் திட்டத்தின் மூலமே கிடைக்கிறது. இந்த காப்புறுதித் திட்டம் ஏறக்குறைய கட்டாயமாக்கப்பட்ட ஒன்று. உள்நாட்டார், புலம் பெயர்ந் தோரென யாராக இருந்தாலும் மருத்துவ காப்புறுதி இன்றி யமையாத ஒர் அம்சம். இந்தக் காப்புறுதி திட்டத்தில் உள்ள ஏராளமான குளறுபடிகள் மக்களைப் பாதிக்கின்றன. ஒப்பந் தப்படி காப்புறுதித்தொகை வழங்காதது, உடல் நிலை, பின் னணி ஆகியவற்றைக் காரணம் காட்டி குறிப்பிட்ட சில நபர் களுக்குக் காப்புறுதி மறுப்பது, அதிகமான காப்புறுதித் தொகை வசூலிப்பது, ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி சேவை வழங்காதது என்று பல குறைகள் இந்தத் துறையில் உள்ளன. இன்று, அமெரிக்காவில் 47 மில்லியன் மக்கள் காப்புறுதி இல் லாமல் இருக்கிறார்கள். இதற்குக் காரணம், அவர்களுக்குக் காப்புறுதித்தொகை செலுத்துகின்ற அளவுக்கு வசதி யில்லை; அல்லது அவர்களது உடல்நிலை காப்புறுதி நிபந்த னைகளைப் பூர்த்திசெய்யவில்லை என்பதுதான்.
இதைத்தவிர, அமெரிக்க சமூகத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் கருச்சிதைவு தனிப்பட்டவர்களின் உரி மையா இல்லையா என்பதும் இப்போதுகாப்புறுதித் திட்டத் தில் குறுக்கிட்டுள்ளது. ஏனெனில், அமெரிக்காவின் இன் றைய சட்டப்படி, மத்திய அரசு வழங்கும் மருத்துவ உதவி பொதுவாக மகப்பேறுக்காக வழங்கப்படுவதில்லை. பாலி யல் பலாத்காரம், குடும்பத்துக்குள்ளாக நடக்கும் முறைதவ றிய உறவு, மற்றும் கருச்சிதைவு செய்யாவிட்டால் தாயின் உயிருக்கு ஆபத்து போன்ற நிலைமைகளைத் தவிர, வேறு எந்தவிதமான கருச்சிதைவுக்கும் "மெடிக் எய்ட்’ எனப்படும் அரசின் நிதி உதவி கிடைக்காது.
இதையெல்லாம் சரிசெய்யும் விதமாக அனைவரையும் காப்புறுதித் திட்டத்தின் கீழ் கொண்டுவரும் சட்டத்தை இயற்ற ஒபாமா திட்டமிட்டார். மக்கள் சபையிலும் அவரது கட்சிக்குப் பெரும்பான்மை இருக்கிறது. ஆனால், இந்தத்
அமெரிக்க மக்களை உற்சாகப்படுத்தவும் 考 அவர்களின் கவனத்தைத் திருப்பவும்
ஜோர்ஜ் புஷ் பொருளாதாரத்தில் செயற்கையான மாற்றங்களை வலிந்து திணித்தார்
நாழிகை|ஏப்ரல் 2010

Page 29
திட்டத்திலும் பல கோளாறுகள் இருப்பதாக விமர்சனங்கள் பரவலாக எழுந்தன. இத்திட்டத்தை நிறைவேற்றவேண்டுமா னால் அதற்குப் பெரும் தொகையை அரசு செலவிடவேண் டும். உதாரணமாக, 2010இல் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டுமானால், அதற்காக அரசாங்கம் ஒரு வருடத்துக்கு 3 டிரில்லியன் டொலர்களைச் செலவழிக்கவேண்டும். இதற் கான தொகையை வரிவிதிப்பின்மூலமோ, அல்லது கடனாக வோதான் பெறமுடியும். இல்லையென்றால், இது அரசாங்க கஜானாவைக் காலியாக்கிவிடும். ஆனால், இதைச் செய்தே யாகவேண்டும். ஏனெனில், இவ்வகையான சமூகப் பாது காப்புத் திட்டம் மக்களுக்கு மிகவும் அவசியமாக இருக்கிறது. செய்தாலும் தொல்லை; செய்யாவிட்டாலும் தொல்லை என்கிற ரீதியில் இந்த விஷயம் ஒபாமாவின் காலைச் சுற்றியி ருக்கிறது. ஒபாமா அரசின் திட்டம், காப்புறுதிக் கட்ட ணத்தை வெகுவாகக் குறைப்பது, உடல் நிலைகுறித்த கடும் நிபந்தனைகளைத் தளர்த்துவது என்ற இரு முக்கியமான அம்சங்களை உள்ளடக்கியிருக்கிறது.
அரசின் புதிய மருத்துவக் காப்புறுதித் திட்டத்தில் காப்பு றுதி மட்டுமன்றி நோய்த் தடுப்பு, நோய் பரவல் தடுப்பு போன் றவற்றுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இவ் வாறு அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியிருப்பதால் அதிக நிதி இதற்கு தேவைப்படுகிறது. இதற்கு ஒபாமா ஒரு திட்டத்தை முன்வைக்கிறார். அதாவது, ஆண்டுக்கு 350 ஆயி ரம் டொலர்களுக்குமேல் வருமானமுள்ள அமெரிக்கர்கள் கூடுதல் வரிசெலுத்தவேண்டும் என்பதுதான் அந்தத் திட்டம். உலகத்திலேயே மருத்துவச் செலவுகளுக்கு என்று அதிக பணம் செலவழிப்பது அமெரிக்கர்கள்தாம். ஆனாலும்கூட, அவர்களது ஆயுள்காலம் மற்ற நாடுகளில் உள்ளவர்களை விட அதிகமாகிவிடவில்லை. ஒபாமாவின் மருத்துவக் காப்புறுதிச் சீர்திருத்த மசோதா நிறைவேறியிருக்காவிட் டால், அதன் நேரடி விளைவை ஒவ்வோர் அமெரிக்கக் குடும் பமும் அநுபவிக்கவே நேரும். சமீபத்திய ஆய்வின்படி, ஏற்க னவே காப்புறுதி திட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு சராசரி அமெரிக்க குடும்பமும் (4 பேர்கள் அடங்கியது) இனி வரு டத்துக்குக் கிட்டத்தட்ட ஆயிரத்து 750 டொலர்கள் அதிக மாக செலவிடவேண்டியிருக்கும். இந்தநிலை சமூகத்தில் பெரும் அமைதியின்மையை உருவாக்கும்.
புதிய காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம் பித்தால், அதனை நிறுத்தமுடியாது. ஆரம்பிக்க வேண்டுமா னால் வரிவிதிப்பில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். இதைக் கொண்டுவராவிட்டால், வாக்களித்த மக் களின் அதிருப்தியைச் சம்பாதிக்கநேரும். திட்டத்தைக் கொண்டுவர வரி விதித்தால், தேர்தலுக்குக் கோடிக்கணக்கில் வாரியிறைக்கும், பணக்காரர்களின் அதிருப்தியை எதிர் கொள்ளவேண்டியிருக்கும். எனவே, இவை இரண்டுக்கும் நடுவில் ஏதாவது வழிகிடைக்குமா என்பதையும் ஒபாமா தீவிர மாக யோசித்தாகவேண்டும்.
உள்நாட்டுப் பிரச்னைகளும் இராணுவ விவகாரங்களும் இப்படியிருக்க, சீனாவின் அபரிமிதமான வளர்ச்சியும் |அமெரிக்காவுக்குச் சவால்விடுகிறது. இது ஒபாமாவுக்குச் சாதகமாக இல்லை. சீனா தனது பொருளாதாரச் செழு மையை அடிப்படையாகவைத்து தனது நெடுநாளைய கனவை - அமெரிக்காவை மண்டியிடவைக்கும் கனவை - ஏறக்குறைய நனவாக்கியிருக்கிறது. அமெரிக்க டொலரின் மதிப்பு உலக அளவில் குறைந்துள்ளது. ஆனால், சீனாவோ இரண்டு டிரில்லியன் டொலர்களைக் கையிருப்பாக வைத்தி ருக்கிறது. டொலருக்குப் பதில் தனது நாணயமான ‘யென்’ஐ பிறநாடுகள் வர்த்தகத்துக்குப் பயன்படுத்தவேண்டும் என்று
நாழிகை|ஏப்ரல் 2010

கூறி, சில ஆசிய நாடுகளை அப்படி பின்பற்ற வைத்திருக்கி றது சீனா, டொலர்களை ஐரோப்பிய யூரோக்களாக மாற்றப் போவதாக மறைமுகமாக மிரட்டிவருகிறது. இந்த நடவடிக் கைகள் டொலரை மேலும் பலவீனப்படுத்தும். இதனா லேயே அமெரிக்கா முன்னர்போல சீனாவை விமர்சிப்பதை யும் சீனாவை எரிச்சல்படுத்தும் காரியங்களைச் செய்வதை யும் குறைத்துக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு தலாய் லாமா வாஷிங்டனுக்குச் சென்றபோது, ஒபாமா அவரைச் சந்திக்க மறுத்தார். அதுமட்டுமன்றி, அவர் சீனாவுக்குச் சென்றபோது, வழக்கமாக எல்லா அமெரிக்க அதிபர்களும் செய்யும் காரியமான சீன மனித உரிமைகுறித்த கருத்துக் கள்’எதையும் அவர் வெளியிடவில்லை (ஆனால், அண்மை யில் அமெரிக்காவுக்குவிஜயம்செய்த தலாய் லாமாவை அவர் வெள்ளை மாளிகையில் வரவேற்றார்)
ஒபாமாவின் மற்றைய வாக்குறுதிகளான ரஷ்யாவுட னான நல்லுறவைப் புதுப்பித்தல், பாலஸ்தீனப் பிரச்னை யைத் தீர்க்கும்வகையில் விஷயத்தை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லுதல், அணு ஆயுத ஒழிப்புக்கான நடவடிக் கைகளைத் தீவிரப்படுத்துதல், ஈரான் விவகாரத்துக்கான தீர்வு, வட கொரியாவின் அணு ஆயுத மிரட்டலுக்கு பதிலடி போன்ற எதையெடுத்தாலும் அவரது விருப்பத்துக்கு ஏற்ற வகையில் நடக்கவில்லை. சமீபத்தில் நடந்த பருவநிலை மாற் றம் குறித்த கொபன்ஹேகன் மாநாட்டிலும் அமெரிக்காவால் எந்தவித மாற்றத்தையும் கொண்டுவர முடியவில்லை.
அதேசமயத்தில், மேற்படி பிரச்னைகள் இன்று நேற்று ஏற்பட்டவை அல்ல என்பதையும் மறந்துவிடக்கூடாது. ஒர் ஒபாமாவினால் ஒரு வருடத்தில் தீர்த்துவிடமுடியாத அள வுக்கு ஆழமான பிரச்னைகள் இவை. ஆயினும், இவற்றைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஒபாமா எந்த அளவு முன்னேற் றம் கண்டுள்ளார் என்று பார்க்கும்போது திருப்திகரமான பதிலை அளிக்கமுடியவில்லை என்பதே யதார்த்தம்.
இப்போது ஒபாமாவின் முன்னுள்ள சவால்; உள்நாட்டுப் பொருளாதாரம் மிகப் பிரகாசமாக இருக்கவேண்டும். அதே சமயம் மற்றைய நாடுகள் அமெரிக்க வழிகாட்டுதலை ஏற்க முன்வரும் வகையில் தீர்வுகளை உருவாக்க முடியவேண்டும். இவை இரண்டுக்குமே உடனடியாக சாத்தியம் இல்லை.
இந்நிலையில், தனது தவறுகளை முழுவதுமாக மூடிம றைக்காமல், பிரச்னைகள் தொடருவதற்கு தான் மாத்திர மன்றி, எல்லோருமே காரணம் என்று கூறாமல், உண்மை நிலையை ஒப்புக்கொண்டிருக்கிறார் ஒபாமா, "மக்கள் என்மீ தும் அரசின் செயல்பாடுகள் மீதும் அதிருப்தியாக, எரிச்ச லாக இருக்கிறார்கள். அதை நானும் உணர்கிறேன். எனக்கும் தற்போதைய நிலைகுறித்து அதிருப்தியாகவே இருக்கிறது.” என்று ஒர் அறிக்கையில் கூறியிருக்கிறார். இது ஒரு வகையில் விமர்சனங்களைச் சமாளிக்கும் உத்தியாகத் தெரிந்தாலும், இப்படிச் சொல்லியிருப்பதன்மூலம் தனது செயல்பாடுக ளின் போதாமையை ஒபாமா வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார். தவிர, இனி எந்த 'சாக்குப்போக்கும்’ எடு படாது; செயல்பட்டே ஆகவேண்டும் என்ற உணர்தலின் வெளிப்பாடாகவும் இந்தக் கூற்றைப் பார்க்கலாம். இந்த உணர்தலின் வெளிப்பாடு அவரது செயல்களிலும் பிரதிப லித்தால் அமெரிக்காவில் மாற்றங்கள் விரைவில் நிகழக்கூ டும். அப்படி நடந்தால் "ஆம், நம்மால் முடியும்’ என்ற மந்திர வாசகத்துக்கு உயிர்ப்பு கிட்டும். மருத்துவ காப்புறுதி சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, 'நாம் இன்னமும் மிகப்பெரும் விடயங்களைச் சாதிக்கவல்ல மக்களாகவே இருக்கிறோம்’ என்று ஒபாமா கூறுவது, அந்த உயிர்ப்பின் நம்பிக்கை.
27

Page 30
கொபன்ஹேகன் மாநாடு
பஞ்சபூதங்களு சதுரங்கம்
மூயற்சியைத் தவிர, நடவடிக்கை எதுவ
கிரீஷ்வரன்
 

!!!!!!!!ର୍ଦ୍ରା)
நாழிகை ஏப்ரல் 20)

Page 31
இன்று உலகத்தை விரட்டிக் கொண்டிருக்கும் விஷயம் எது என்று கேட்டால், பெரும்பாலோர் "பயங்கரவாதம்" என்று கூறுவார்கள். ஆனால், இதை எதிர்கொள்ளவும் வெல்லவும் ல் ஒன்ன செய்யலாம் என்று சிந்திக்கவோ திட் டங்களை வகுக்கவோ எத்தனை நாடு கன் எத்தனைமுறை கூடியிருக்கின்றன? பெரும்பாலும் இல்லை என்றே சொல் லலாம். அப்படியே கூடினாலும், மிகக் குறைந்த 6 எண்ணிக்கையிலான நாடு கள், பெரும்பாலும் இரகசியமாக சத் தித்துப்பேசி இணைந்து செயல்படத் திட்டமிட்டுக்கொள்ளும்,
பங்கரவாத பட்டுமல்ல; ஏழ்,ை தொற்று நோய், மனித உரிமை மீறல்கள் போன்ற விஷயங்களுக்காக வும் உலக நாடுகள் ஒன்றிணைவது என் பது பெரிதும் நடைபெறாத ஒன்ற களே இருக்கிறது. ஆனால், கடந்த 13 வருடங்களாக உலகத்தில் உள்ள 14 நாடுகளில் ஒன்றிரண்டைத்தவிர அனைத்து நாடுகளும் ஒன்றுசேர்ந்து ஆலோசித்துவரும் ஒரே Griffariji II ii i, கம் முழுவதும் பருவநிலையில் ஏற்பட் டுவரும் மாறுதல்கன் அவற்றின் வினை கைன், அதை எதிர்கொள்வது எப்படி என்பனவற்றைப் பற்றித்தான். அந்தக் கையில், பருன்நிலை மாற்றம் குறித்து கோபன்ஹேகனில் கடந்த டிசம்பரில் நடந்த மாநாடு தனித்துவம்பெற்றது என்றே கூறவேண்டும்.
இந்த மாநாடு சாதித்தது என்ன என்று கேட்டால், ஒரே வாக்கியத்தில் "பெரிதாக ஒன்றுமில்லை" என்று கூறி விடவம் உலக நாடுகளைப் பொருளா தார ரீதியில் மூன்று வகையாகப் பிரிக்கி றார்கள். வளர்ந்த நாடுகள், வளரும் நாடு கன் ற்றும் வறியநாடுகள். அதே போல, உலசி பருவநிலை மாற்றங்க குளுக்குக் கார3ணமாக இருக்கும் நாடு: mளயும் "தரம் பிரித்திருக்கிறார்கள். இதில் முதலில் வருவன அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பணக்க நாடுகள் இரண்டா வதாக, வளரும் நாடுகளின் பட்டியவில் உள் எவை. மூன்றாவதாக வறிய நாடு கள் குறிப்பாக, ஆபிக்கா மற்றும் ஆசி பாவில் உள்ள நாடுகள் சில:
நாழிகை ஏப்ரல் 2'
பருவநி:ை மார் அதிகரித்தல், இவற் wሻጎI ( rT‰ኝI '| JJisoገIL ፰ பவைபற்றி உலக த தான் தெரியவந்த, மாது. 1824ஆம் ஆண் ஃபோரிபூர் என்பை பீடத்துக் கூறினார். பற்றி ஆரம் த்திவி மெத்தனமாகவே ! ாைர் 1834இல் வெளி விளைவுபற்றிய க ரிசோத3ை ரீதிய துரு : உண்பது 34 ஆச் கொண்டது. 83 ஜோன் ரின்டால் விஷயத்தைச் சோர் பித்தார் இந்தப் பசு என்வனவு பெரிய ப ஆம்; அதான்பது, டேவிட் னால் என்னை  ை பதை 189ஆம் ஆன் F7II. iii T53. Jaro -,: இந்த விஷயம் உல மையான க்வினத்3 மேலும் ஒரு நூற்ற
சீனா, இந்தி தென்னாபி நாடுகளும் பால் பங்குபெறவே அமெரிக்காபோ
 

றம், உலக வெப்பம் றுக்கெல்லாம் கார ல்ல விளைவு ஆகி ாடுகளுக்கு இன்று து 6 க்ர பீடபடி *ாடிலேயே ஜோசப் "ர் இதைக் கண்டுபி இந்த வியைத்தைப் ருந்தே அனைவரும் இருந்து வந்துள்ள வந்த பசுமை இல்: ண்டுபிடிப்புடற்றி, ாக நிரூபிக்க விஞ் rடுகளை எடுத்துக் *ஆர் என்பவர் மேற்படி நளினகள் மூல நிரூ மை இல்: விளைவு ாதிப்பை உண்டாக் கம் முழுவதும் இத ாதிக்கப்படும் விரன் ண்டு ஸ்வன்ரி அ)ே டேறிந்து கூறினார், சு நாடுகளின் முழு
ஆண்டில்
Eதயும் ஈர்ப்பதற்கு
31, ' '
யா, பிரேசில், ரிக்காஆகிய வப் பரிகாரத்தில் எண்டுமென்பது ன்ற நாடுகளின் தம்
டது. பகமை இல்ல விளைவினால், புவி வெப்பநிலை கணிசமான அளவுக்கு நிச்சயமாக அதிகரிக்கும் என்பதை, இதன் விளைவுகளைக் கண்கூடாகப் பத்து ஒப்புக்கொள்வதற்கு இவ்வ ளவு காலம் எடுத்த்து
பசுமை இல்ல விளைவால் பூமியின் மேற்புறத்தில் காபனீரொக்சைடு கரிம மில வாயு அதிகரித்துள்ளது இதனால் உலகம் முழுவதும் வெப்பநிலை மிக ம்ை அதிகரித்துவருகிறது 1974இலி ருந்து நாடுக்கப்பட்ட கனக்குகளின் படி நிலத்தின் வெப்பநிலை, கடலின் வெப்பநிலை 31விட இருமடங்காகி விட்டது. இதனால், கடல் வெப்ப தியை அதிகரிக்கவில்லை என்று அர்த் தமல்ல, பூமியின் வெப் உ' வுக்கு இணையாக இல்லை என்பது குறிப்பி டத்தக்கது. இவ்வாறான வெட்ட உயர் வால் துருவங்களிலும் பனிமுகடுகள், பணி ஆறுகள் போன்றனையும், இமய ான எடேன்) பணிச்சிகரங்கள் அதி it, li in air aft Iris: all!" பிரதேசங்களும் உருக ஆரம்பிக்கின்றன. இம்மாதிரி ான ரிை உருதுவதால் கடல் மட்டம் அதிகரிக்கும். இதனால் கடற்கரைக இருக்கு அருகே உள்ள திப்ெபகுதிக னைக் கடன் விழுங்க ஆரம்பிக்கும்.
இமயமலைபோன்ற பனிமலைகள் உருகினாள் இர். 3 வகளால் நீர்டே றும் நதிகளுக்கு நீர் வரத்து அதிகமா கும். இதனால் வெள்ளப் பெருக்கு ஏற் பட்டு, நதிக் கரைகளில் அனைத்தும் நாசமாகும். இந்தியாவில் இதுபோன்ற நிலை வந்தால், இமயமலையைச் சுற்றி புள்ள நாடுகளான நேபாளம், பூட் டான் ஆகியன பெரும் சேதத்துக்கு உள்ளாகும். இந்தியாவில் ஒடும் பல ஜீன் நதிகளின் நீர் ஆதாரம் இமயமலை தான். இங்கு பனி உருகின் நதிப்டே ருக்கு வென்னப் பெருக்காகத்தான் மாரர். பல நிலங்கள் மீனமுடியாத தஷ்டத்தில் சிதக்கும். கடன் சிட்டம் அதிகரித்தால் உப்புத் தன்மை உளடு ருவி, நிலப்பகுதிகளில் 2:ள்ள நீர் மட் டம் குறையும் இதனால் வின் சாபம் பெருமளவில் பாதிப்படையும்
இந்த விளைவுகள் யாவும் மனிதரை நேரடியாகவே பாதிக்கும். நீர், காற்று
மூலம் பரவும் தொற்றுநோய்கள். அது
::

Page 32
வரை புகாத இடங்களில் தங்குதடை யின்றி நுழையும். பணம் படைத்தவர் சுள் வெப்பத்திலிருந்து ஓரளவு தங்க
aծ հiTմ: காத்துக்கொள்ள முடியும். ஆனால், சமுதாயத்தின் கடைநிவை யில் இருக்கும் ஏழைகள், உடல் நலிந் தோர் ஆகியோர் மிகவும் பாதிப்படை ‰ቅሶስሾ'የ' Jiaሻሾ .
இதெல்லாம் உலகின் பல இடங்க னில் ஏற்கனவே நடந்துவரும் விஷ்பங் கள்தாம். ஆனாலும், இவ்வாறு உலகம் எங்கும் நிகழாமல் இருக்கவேண்டுநா னால், ஒருங்கிணைந்த முயற்சிகளும் நடவடிக்கைகளும் தேவை. இன்று வரை முயற்சிகள் மட்டும்தான் இருக் கின்றனவேதவிர, கூட்டு நடவடிக்கை கள் என்று எதுவும் இல்லை என்பது Mrs. P. SY Gorf;
வறிய நாடுகள் என்று அறியப்படும் ஆபிரிக்கி, ஆசிய நாடுகள் ஒரு சில ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகளில் பின்தங்கிய சில நாடுகளில் உள்ள நிலைமைகனைச் சொல்லலாம் இவை இன்றும் புதையுண்டு உக்கிப்போன மாங்களால் நிலத்தின் ஆழத்தில் உரு வாகும் நிலக்கரி மற்றும் பெற்றோவிய பொருள்களைத்தான் அதிகமாகப் பயன்படுத்துகின்றன. எனவே, இவர்க எாால்தான் பகமை இவ்வ விளைவு மிக மோசமாக இருக்கிறது என்பது வளர்ந்த நாடுகளின் வாதம் இது மட்டு மன்றி, பூமியின் மேற்பரப்பில் அதிகமா கப் பரவியிருக்கும் மற்றொரு முக்கிய மான கெடுதலை உண்டாக்குவது மீதேன். இது தொழிற்சாலைகளில் அதிகமாக வெளியேற்றப்படும் aነfሻWሀ/J; களில் முக்கிய இடத்தை வகிக்கிறது. இதைத்தவிர, கால்நடைகளின் Firs:
3ሰ}
உருt இந்த வெளிச்
கெ
மாநாட்
திலும் அவற்றிவிரு வாயுவிலும் மிக து உள்ளது கால்நடை நாட்டுச் செல்வங்கள் கள் பல இருக்கின்ற: உண்ணும் மனிதர்க. வேறு வழிகளில் மீ பப்படுகிறது. இதன :P. a?'':''; 'li' (?) , air L. \, g இக்குப் பெரும் கார கின்றன என்பது வ: மற்றொரு வாதம்,
ஆனால், வளரு நாடுகள், வளர்ந்ததா படும் 40 நாடுகளின் TTI (SH.337 arr Iյ தொழிற்புரட்சியும் . வளர்ந்த நாடுகளில்த ஏற்பட்டன. ஆக்கத்து விவசாயத்திலிருந்து பயன்படும் அணு . அநேகமாக எல்லாச்
 

யர்மட்டத்தில் ஒற்றுமையும் நம்பிக்கையும்
இன்னும் வாகவில்லை. உண்மையை Fசம்போட்டுக்
Tட்டியதுதான் ாபன்ஹேகன் டின் சாதனை
ந்து வெளியேறும் திகமாக மீதேன் கணளத் தங்களது "ாகக் கருதும் நாடு ன. அசைவ உணவு எளிடமிருந்தும் பல் தேன் வெளியேற் எாலும் மூன்றாம் மை இல்ல விளை னங்களாக இருக் எார்ந்த நாடுகளின்
ம் மற்றும் வறிய டுகள் என்று கூறப் "மேல் பல குற்றச் ன்ேவைக்கின்றன அசுர வளர்ச்சியும் ான் முதன்முதலாக க்குப் பயன்படு: 1. அழிப்பதற்குப் ஆயுதங்கள் வரை, செயல்பாடுகளும்
தொழிற்புரட்சியின் வரைய னேறக்குள் இந்நாடுகளில் எப்போதே வந்துவி' டன. இதனால் ஏற்பட்டுள்ள முன் னேற்றத்தால் மக்களின் ஃப் திகளும் வாழ்க்கைத் தரமும் உயர்கின்றன. மக்க எளின் தேவைகளும் வசதிகளும் முடி வின்றிப் பெருகிக்கொண்டேவருகின் றன. வளர்ந்த நாடுகளில் இந்த நிலை பும் மாற்ற இயலாதபடி நிரந்த அம்சங்
களாக மாறிவிட்டன. இதனால், தொழி லகப் பொருள்களின் பயன்பாடு, வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்தி லும் இன்றியமையாத தேவைகளாக மாறிவிட்டிருக்கின்றன. இந்த நிலையை எதிர்கொள்ள, அதாவது மக் களின் தேவைகளைப் பூர்த்திரெப்ய தொழிலகங்கள் வணர்ந்துகொண்டே இருக்கின்றன. இயந்திரமயமாகிப் போன தொழிலகங்களை உருவாக்க கனிமங்களும், இயக்குவதற்கு எரிபொ ருளும் மிக அதிகமான அளவுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கை எனங்கள் அழிக்கப்படுகின்றன, செயற்கை வனங்கள் இந்த இடத்தை நிரப்புகின்றன.
இதற்கான விலையாக நம்ப முடி யாத அளவுக்குச் சுற்றுச்சூழல் கெட் டுப்போயிருக்கிறது. வாகனங்கள் பெருக்கம், தொழிலகங்களிலிருந்து பல்வேறு விதங்களில் வெளியாகும் கழி விகள் ஆகியவை நிலம், நீர், காற்று, ஆகாயம் போன்றவற்றை மாசுபடுத்து கின்றன. இதைத்தான் வறிய நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் ஆகியன. வளர்ந்த நாடுகளைப் பார்த்துக் குற்றம் சொல்கின்றன. அதிலும் குறிப்பாக, அமெரிக்காவின் மேல் இக்குற்றச் சாட்டு அதிகமாகவே எழுந்துள்ளது. உலக மக்கள் தொகையில் நான்கு வீதம் மட்டுமேகொண்ட அமெரிக்கா, உல கின் சீபினித வள ஆதாரங்களைப் பயன் படுத்துகிறது இதனடிப்படையில் ஓர் ஆய்வி நடத்தப்பட்டது. ஒர் அமெரிக் கரின் செயல்பாடுகளால் வெளியாகும் சுற்றுப்புறச் சூழல் ஆபத்தை வினை விக்கும் வாயுக்கள் மற்றும் மாசுக்களின் அளவோடு, மற்றைய நாட்டுக் து மக் களது நடவடிக்கைகளின் விளைவுகள் இதில் ஒப்பீடு செய்யப்பட்டன. ஓர் அமெரிக்கரால் வெளியேற்றப்படும் நச் சுவாமி மற்றும் மாசுகளை, 17 இந்தியர் கள் சேர்ந்தால்தான் உருவ: க்கமுடியும். அதேபோல, 105 பங்கனாதேஷிகள், 21 இலங்கையர்கள், 27 நேபாளிகள் மற் றும் 135 பூட்டானியக் குடிமக்கள் ஆகி யோர்தாம் ஓர் அமெரிக்கருக்குச் சம மாசுச் சுற்றுச்சூழல் நாசம் செய்யமுடி பும். அங்கே அந்த அளவுக்கு ೩7ಛತಿ।
நாழிகை ஏப்ரல் 20

Page 33
கைமுறை இருக்கிறது. அமெரிக்கா வின் முன்னேற்றத்துக்கான விலை இது என்று கூறலாம்.
அமெரிக்காவுக்கு இதுபோல பல் வேறு முனைகளில் குற்றச்சாட்டுக ளைக் கேட்டுப் பழகிவிட்டதென்றா லும், அமெரிக்கர்களும் இதில் பாதிப் புகளை அநுபவிக்கிறார்கள் என்பதால் அமெரிக்கா இப்போது இதில் அக்க றையுடனும் கவலையுடனும் கவனம் கொள்கிறது. இந்தக் கவலை, வளர்ந்த நாடுகளுக்குப் பொதுவானது. எனவே, அமெரிக்கா மட்டுமன்றி, வளர்ந்த நாடு கள் என்று அறியப்படும் அவுஸ்திரே லியா, கனடா, ஜெர்மனி, ஸ்பெயின் 1997ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி ஜப்பான் நகரான கையோற்ரோவில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாட்டில் சில நட வடிக்கைகளில் ஈடுபட ஒப்புக்கொண் டன. இதனையடுத்து எழுந்த வாதங்க
உள்ளிட்ட 40 நாடுகள்
ளுக்குப் பின்னர் 2005இல், உலகநாடு
கள் சில நடவடிக்கைகளை ஏற்றுக் கொண்டன. இந்த ஏற்பாட்டில் 187 நாடுகள் கையெழுத்திட்டன. 2009 நவம் பர் மாதத்தில்தான், இந்த கையோற்ரோ ஒப்பந்தப்படி, 40 வளர்ந்த நாடுகள் காப னிரொக்சைடு, மீதேன், நைற்றஸ் ஒக் ஸைட், சல்பர் ஹெக்ஸாபுளோரைட் ஆகியவற்றை 1990ஆம் ஆண்டில் இருந்த அளவிலிருந்து 52வீதம் குறைப் பதாக உறுதியளித்தன.
இந்த நடவடிக்கைகள் நடைமு றைப்படுத்துவதைக் கண்காணிப்பதற் குத் தனித்துறை, தனி அதிகார அமைப்பு, தனியான நிதி ஒதுக்கீடு போன்றவற்றை ஏற்படுத்துவதாக வளர்ந்த நாடுகள் உறுதி அளித்துள் ளன. இத்தகைய முயற்சிகளை ஏழை நாடுகள் மேற்கொள்வதற்கு அவர்க ளுக்கு ஆரம்ப கட்ட நிதி உதவியாக 30 மில்லியன் டொலர்கள் அளிப்பது, பின்னர் அதைப் படிப்படியாக அதிக ரித்து, 100 மில்லியன் டொலர்கள்வரை அளிப்பது என இந்நாடுகள் உறுதிகூ றின. இந்தநிலை ஏற்படுவதற்கு கையோற்ரோ ஒப்பந்தம் உருவாகிய 1997இருந்து ஒரு "மாமாங்க காலம் (12 ஆண்டுகள்) ஆகியிருக்கிறது என்பது * குறிப்பிடத்தக்கது.
இந்த இடைப்பட்ட காலத்தில், உலகநாடுகளில் புதிய பொருளதார சக் திகள் தோன்றி வளர்ந்திருக்கின்றன. சீனா, இந்தியா, பிரேசில், தென் ஆபி ரிக்கா போன்றவை இந்த ரதத்தில் முக்கி யமான பந்தயக் குதிரைகள். இப்போது, அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் எழுப்பும் கோரிக்கை என்ன
வெனில், கையோர் மேற்படி நாடு இணைத்துக்கொள் துதான். இந்த நான் கடந்த தலைமுறை தில் பொருளாதார அடைந்துள்ளன. டுமொத்த மக்கள் கள் தொகையில் ருமே பொருளாத ளில் பங்குபெறுவத சுற்றுச்சூழல் கண கெட்டுப்போயிரு யும் தொடரும். ஆ ரத்தில் இவர்களுட டும் என்பது அமெ களின் தற்போதைய ஆனால், இந்நா களுக்குள் என்னதா தாலும் இந்த விஷ இருக்கின்றன. "நா தடுமாறி மேலேவ கொண்டிருக்கிறே தில் கையோற்ரோ மிகப்பெரும் பொ சுமக்கமுடியாது’ ( இந்தநிலையில் மாநாட்டில், வளர் றைச் சார்ந்து இரு யன, நேரடியாகவ வும், மேற்படி ந அமெரிக்க ராச போடச்சொல்லி வ லும், அவர்களால் வில்லை.
இந்த நான்கு கொள்ளாவிட்டால் யில் முடியும் என்
உடனடியாக, ஒப கடைசி நாளன்று குப் பறந்துபோனா ளின் தலைவர்களை னார். முக்கியமாக 8 சில் மற்றும் தென் ளின் உயர் அதிகா வர்களை சந்தித்துப் யாகச் சில வில் யோசிப்பதுபற்றி மு டுகளை வெற்றிகர அதையே கோபன் டின் முடிவு அறிவ டார். இதில் மொத் இருந்தன. இந்த நf அமெரிக்காவும் ஐ சேர்ந்து, இத் தீர்மா றைப்படுத்தும் என் டது. இவற்றில் சில
Of 66)6.
நாழிகை|ஏப்ரல் 2010

ரோ ஒப்பந்தத்தில் 5ளும் தங்களை “ளவேண்டும் என்ப ாகு நாடுகளும்கூட, ஆண்டுகள் காலத் த்தில் அசுர வளர்ச்சி இந்நாடுகளின் ஒட் தொகை, உலக மக் 67வீதம். அனைவ ார நடவடிக்கைக ால், இவர்களாலும் ரிசமான அளவில் க்கிறது. இது இனி கவே, பாவப் பரிகா ம் பங்குபெறவேண் ரிக்கா போன்ற நாடு
வாதம். டுகள் நான்கும் தங் ான் பிரச்னை இருந் பத்தில் ஒன்றுபட்டு வ்கள் ஏதோ தட்டுத் ந்துவிட முயன்று ாம், இந்தச் சமயத் ஒப்பந்தம்போன்ற ாறுப்பை எம்மால் என்று கூறுகின்றன. கோபன்ஹேகன் ந்த நாடுகள், அவற் க்கும் நாடுகள் ஆகி பும், மறைமுகமாக ான்கு நாடுகளை 3த்துக்கு தாளம் லியுறுத்தின. ஆனா ஏதும் செய்யமுடிய
நாடுகளும் ஒப்புக் ல் மாநாடு தோல்வி D நிலை எழுந்தது. ாமா மாநாட்டின் கோபன்ஹேகனுக் ர். பல்வேறு நாடுக ாப் பார்த்துப் பேசி னோ, இந்தியா, பிரே
ஆபிரிக்கா நாடுக ரிகள் மற்றும் தலை பேசி, அடிப்படை ஷயங்களையாவது முடிவுசெய்ய இந்நா rமாக வலியுறுத்தி, ாஹேகன் மாநாட் பிப்பாக வெளியிட் த்தம் 12 அம்சங்கள் ான்கு நாடுகளோடு ஐந்தாவது நாடாக ானங்களை நடைமு ாறு அறிவிக்கப்பட் விஷயங்கள் முக்கி
0 வறியநாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு, சுற்றுச் சூழல் மாசுகள் உருவாக்கும் நடவடிக்கைக ஞக்குப் பதிலாக, நிலைமையைச் சீர்செய்ய நவீன வசதிகளை உருவாக்க நிதியுதவி களை அளிப்பது.
0 கையோற்ரோ ஒப்பந்தத்தில் ஒப் புக் கொண்ட உதவிகளை அளிக்க வளர்ந்த நாடுகளுக்கு 2020வரை கால அவகாசம் அளிப்பது.
9 காடுகள்,நிலவளங்களை அழிப் பது போன்றவற்றின் முக்கியத்து வத்தை உணரச்செய்ய கூட்டு நடவடிக் கைகள் எடுப்பது.
9 கோபன்ஹேகன் பசுமை பருவ நிலை நிதியகத்தை உருவாக்குவது.
9 தேவைப்படும் நாடுகளுக்குப் பசுமை இல்ல விளைவு மற்றும் பருவ நிலை மாற்றம் ஆகியவற்றைத் தடுப்ப தற்குத் தேவையான, தொழில் நுட்பம், அறிவுத்திறன், செயல்திறன் போன்ற வற்றில் உதவுவது.
9 மேற்படி ஷரத்துகளை 2015க்குள் நடைமுறைக்குக் கொண்டுவருவது
யார் எப்படித் தீர்மானம் இயற்றி னாலும், இற்றுக்கெல்லாம் உலகநாடுக ளிலுள்ள சாதாரண பொதுமக்கனின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையா தது. அவர்களது ஒத்துழைப்புத் தேவை யெனில், இவற்றைப்பற்றி அவர்க ளுக்கு ஓரளவாவது விஷயம் தெரிந்தி ருக்க வேண்டும். இது குறித்து 2008ஆம் ஆண்டில் கலப் போல்ஸ்’ என்ற சர்வ தேச கருத்துக்கணிப்பு நிறுவனம், உலக ளாவிய ஆய்வு ஒன்றை நடத்தியது. 127 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. வளரும் நாடுகளில் இதுபற் றிய தெளிவு மிகக் குறைவாக இருக்கி றது. ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெ ரிக்க நாடுகளில் தெளிவான புரிதல் என் பது இல்லை என்பதும் கண்டறியப் பட்டுள்ளது.
நிலைமை மோசமாக இருந்தாலும், பருவநிலை குறித்த பிரச்னை உலகத் தின் உயர் மட்டத்தில் இருப்பவர்களின் முழுமையான கவனத்தைப் பெற்றிருப் பது ஆறுதல் அளிக்கிறது என்து உண் மைதான். ஆனால், இந்த உயர் மட்டத் தில் இந்த விஷயத்தில் ஒற்றுமையும் பரஸ்பர நம்பிக்கையும் இன்னும் உரு வாகத் தொடங்கவில்லை. இதனா லேயே தீர்வுகளும் அவற்றை நடைமு றைப்படுத்துதலும் இதுவரை எட்டாக் கனியாக இருக்கின்றன. இந்தக் கசப் பான உண்மையை மீண்டும் ஒருமுறை வெளிச்சம்போட்டுக் காட்டியதுதான் கோபன் ஹெகன் மாநாட்டின் சாதனை என்று சொல்லலாம்.
31

Page 34
ஜி. என். பி. நூற்றாண்டு
கர்நாடக இ
GO6) (66DI
எவருக்கும் இல்லாத
எஸ். சம்பத்குமார்
 

ைேசக்கு ங்காரம்
யோக்கியதை
ன்னதை செய்திட சாகனமா.'
"திக்குத் தெரியாத காட்டில்.' "ராதா பேத கிருஷ்ணா." "கண்ணனே என் கனவன்.” இந்தப் பாட்டுக்களெல் லாம் ஒரு காலத்தில் புகழ்பெற்று, பட்ட தொட்டிகளெல் லா ஒலித்த பாடல்கள். இந்தப் பாடல்கள் பிரபலமடையச் காரணம், இவற்றைப் படியவரின் மாமக் குல்தான் மயக் தும் அக் குரலுக்குரிபவர். ஜி.என்.பாலசுப்பிரமணியம் என்ற பேதை ஜி. என். பி' என்று அழைக்கப்பட்டனர்
திரைப்படப் பாடல்களை படி நடித்த எம். கே. தியாக ராஜ பாகவதருக்கு எம். கே. பி. இணையான புகழை நா டக இசையில் ஜி. பின் பி பெற்றிருந்தார். எம். கே. ரி. மைட் போலவே, ஜி.என். பி. க்கும் ஏராளமான விசிறிகள், 191ஆம் ஆண்டு யூன் 5ஆம் தேதி பிறந்த ஜி.என். பி. யின் நூற்றாண்டு இப்போது கொண்டாடப்படுகிறது.
ஜி என். பி. பிறந்ததுமுதலே சங்கீத சூழலில்தான் வளர்த் தார். அக் காலத்திலேயே ஆங்கில இலக்கியத்தில் சிறப்பு பட் டம் பெற்று. இசையைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்த சுலை து அாை
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதுதான் அவ ரின் முதல் மேடைக்கச்சேரி நிகழ்ந்தது 1928ஆம் ஆண்டு பென்னை) யிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உற்சவத்தில்
முசிரி சுப்பிரமணிய ஐயரின் இசை நிகழ்ச்சி நடைபெறுவ நாக இருந்தது. ஆனால், அஸ்' ல் வாமுடியவில்லை. அவருக் ஆப் பதிவாக ஜி என். பி. பாடினார்.
அன்று அவர் மூன்றுமணிநேரம் பாடினார் அப்படியே புகழேணியில் ஏறத்தொடங்கினார்.
அழகிய தோற்றம் காதில், பின்னும் வைக் கடுக்கன் நெற் றியில் தங்குமம்: சிவந்த நிறம், எல்லாவற்றுக்கும் மேலாக, மயக்கும் குரல். ஒப்பற்ற இசைப் புலமை
கேட்க: வேண்டும் உடனடியாகவே அனைவரையும் கவர்ந்து, புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார்.
ஜி என். பி. யின் குரல்வளம் கற்பனைத் திறன் ராகங் களை அவர் கையாளும் விதம் அனைத்துமே கவர்ச்சிகர
நாழிகை ஏப்ரல் 2i)

Page 35
ாக இருந்தன.
அவருடைய முதல் குரு, மதுரை சுப்பிரமணிய ஐ'ர் நோ tடமாக பாடங்களைக் கற்றுக்கொண்டது அன்ரி h r' டுமே. பி. ஏ. சிறப்பு முடித்த பின்னர், சென்னை பல்களைக் கழகத்தில் இசைத் துறையில் டிப்ளோமா வகுப்பில் சேர்த் தார். அங்கு அவருக்கு இசை கற்பித்தனர் ரைகர் வரதர்ராரி
. படித்து பட்டம் பெற்றிருந்ததால், இசையிலும் ஜி என். பி. ஒர் ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்தார். அரியகுடி இரா மானுஜ ஐயங்க்ார்தான் தனது "ானசீக குரு என்று அர்ை கூறி alor:}"Trr.
கீர்த்தன: சுளுக்கு மெருகூட்டி, அலங்கரித்து' பாடும் போது மக்கள் மIங்கிநின்றனர். "ப்ரோசேனா" என்ற கமாஸ் இராக் கீர்த்தனையை இவர் பாடக்கேட்ட மைசூர் வாசுதேவாச்சாரியார், "நானா இந்தக் கீர்த்தனையை இயற்றி னேன்' என் கீர்த்தனைக்கு இத்தகை. அழகும் கவர்ச்சியும் ஜி.என்.பி யால் மட்டுமே அளிக்கமுடி பம்' என்று கூறினார். அவர்தான் அக் கீர்த்தனனயை இயற்றியவர்.
"சாதாரனமான ஒரு பெண்ணை அற்புதான வை: - ானங்களால் அலங்கரிப்பதுபோல, என் சீர்த்தனைக்கு அவர் உயிரூட்டி விட்டார்" என்றார் அவர்,
1931ஆம் ஆண்டு ஒரு கச்சேரியில் கார்போதி ராகத்திள் "ரீஃப்ரண்டாய நமோஸ்துதே." என்ற தீக்ஷிதர் கிருதியை ஜி. பின் பி பாடினார் எல்லா வித்வான்களும் வாரவாதி" . என்ற ஆடினோத்தின் நிரல்செப்ப எடுத்துக்கொள்வது வழக்கம், ஆனால், ஜி. என். பி. "த" பத்ரய ஹர நிபுண' என்ற அடியை எடுத்து அற்புதமாக நிரவல்செய்து, சுரர் பாடினார் அந்த நிகழ்ச்சிமைக்கேட்ட இசை அறிஞர் ரி. எஸ். வெங்கட் ராம ஐயர் இவர்தான் தீக்ஷிதர் கிருதிகளில் வல்லவர் என்று கருதப்பட்டவர் - கூறினார். "நாங்கள் வேறு உலகுக்கே கொண்டுசெல்லப்பட்டுவிட்டோம் ஜி.என்.பி என்ற மாமே தைால் கட்டுமே இப்படியானதொரு புதுமையைச் செய்ய முடியும்' - என்று.
கோடி "சும் என்றாலே நாதஸ்வர மேதை திருவாவடு துறை இராஜரத்தினம்பின் 31ளயின் நினைவுதான் வரும், அவரின் இல்லத் திருமணம் ஒன்றில் ஜி.என்.பி, பைத் தோடி "ாகம் பாடும் டி பின்னளவாள் கேட்டுக்கொண்டார். ஜி. என். பி. பாடிய தோடியைக் கேட்டு, 'இதுவவ்வாை தோடி என்று வியந்து பாராட்டினோர். ஜி.என். பி. பாடிய சண்முகப் பிரியாவை ஒருமுறை கேட்ட இராஜரத்தினம்பிள்ளை, "இந்த ராகத்தை ஐயாதான் பாடணும் நான்தான் வாசிக்க ஒனும், வேறு என்ருக்கும் இந்த ராகத்தைத் தொடக்கூட யோக் கியதை கிடையாது” என்றார்
ஜி என் பி யின் பிருகா"க்கன் மிகவும் பிரசித்தமானவை. நல்ல பிருக சாரீரம் அவருடையது. ஆனால், சுருதியை விட்டு, ஒரு நூலிழை விலகியே பாடுவார். அதைத் தன் மேதை :ைபுலம் சரிசெய்துவிடுவார் விரிவான ராகம்-தானம்-பஸ் வவி பாடுவதில் வல்லவர். ராக ஆலாபனையின்போது சுருதி TTTT TTTTTSTTTTTTeTT TTTTTCtkE LS LLLLLLLLS LLLLLLGLLLLL LL Ll0S மேற்கத்தி இசை உத்தி அது
எனினும், அவருடைய இசையில் 'பாவம்' இல்லை, னேகர் மட்டுமே இருந்தது; புலமையும் கற்பனையும் இருந் தன. செளக்கியம்' இல்லை - என்று குறைகூறுவோரும் உண்டு. அவர் ஆEழகன், நறுமணப் பொருள்களை பயன்ட நித்துவிது அவருக்குப் பிடிக்கு பெண்களைக் கர்ைந்த சிஃப்ேஞர்.
அவரது இசை நிகழ்ச்சிகளில் ரசிகர் விருப்பமாக வரும் சீட்டுக்கள் பெரும்பாலும் பெண் ரசிகர்களிடமிருத்தே
நாழிகை ஏப்ரல் 2

வரும் என்பார்கள். அந்தச் சீட்டுக்களில் தங்கள் முகவரியை பும் எழுதிவைப்பார்கனம் பெண்கள்,
அவிர், 'உதயணன் வாசவதத்தை', 'பாபா விஜயம்", "சதி அணுகுயT 'ருக்ாங்கதன்', 'சகுந்தனை' ஆகிய ஐந்து திரைப்படங்களில் நடித்திருக்கிறார். எம். எஸ் சுப்புலட்சு மியுடன் 'சகுந்தலையில் துஷ்யந்த 'காராஜாவாக நடித்து, இருவரும் பாடிய "பிரேமையில்..' எ iii) i Ti' s இன்றும் இனிக்கும் பாட்டு. அப்பொழுது, ஜி. என். பி. க்கு எம். எள், கப்புலட்சுமி காதல் கடிதம் எழுதி அனுப்பியதாக எம். எஸ் பியின் சுயசரிதையாளர் ரி. ஜி. எஸ். ஜோர்ஜ் கூறியிருக்கிறார்.
ஜி என். பி. பல பாடல்களை இயற்றியுள்ளார். எம் எல். வசந்தகுமாரி, திருச்சூர் இராமச்சந்திரன், சாருமதி, ராதா ஜெயலட்சுமி என்ற அவருடைய சிஷ்ய பரம்பரை, இன்றைய #தா ரகுநாதன்வரை தொடர்கிறது. ஒரு காலத்தில் புகழ்பெற் நிருந்த அவருடைய பாட்டுக்களை இன்று பாடுவோர் இல்லை.
ஜி என். பி. 1983ஆம் ஆண்டு மே முதலாம் தேதி, அவரது *3ஆவது வயதை அடையும்வேளையில் மறைந்தார் என்ற லும், ஜி என். பி. இசை உலகின் ஒரு சகாப்தமாகவே திகழ்ந்
Tf.
படங்கள்! நன்றி, 'சுருதி'
.ፉ፥

Page 36
கண்டதும் கேட்டதும்
இசைப் Iîrfui
சுதா ஜகந்நாதன்
வர் ஒர் இசைப் [ ፳rfiሀ Jü இசை கேட்டு, தானமும் போடுவார். அப்படித்தான் இவர் வீற்றிருக்கிறார்.
யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்
. கர்நாடக இசைக் கலை ஞர்களும் பலர், அதிக இசைப் புலமைபெற்று விளங்க வேண்டுமென்று இவரை நாடி வந்து போய்க்கொண்டிருப் பதாக தெரியவருகிறது. இவர் தான் விண்ணையும் தாண்டி உயர்ந்தவர்.
நரசிம்மர் என்னும் கடவுள்தான் இவர், மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் நான்காவது அவதாரமே நரசிம்ம அவதாரம், இவர் மிகவும் கடுமையாக வும் உக்கிரமாகவும் அவதாரமெடுத்தார்.
ஆந்திர மாநிலத்திலுள்ள அஹோபிலம் என்ற இடத்தில் தான் விஷ்ணு, நரசிம்மனாக பக்தன் பிரகலாதனுக்கு காட்சி கொடுத்து, இரண்யகசிபு என்ற அரக்கனை வதம்செய்தார். இங்கு அதிசயம் என்னவென்றால், நரசிம்மர் ஒன்பது சுயம்பு தான்தோன்றி மூர்த்திகளாக காட்சிகொடுக்கிறார். அவர்க இதுள் எட்டாவது மூர்த்தியாக சத்ரவாட நரசிம்மர். "ஆஹா, ஊஹ' என்று, கந்தர்வர்களின் கானத்தைக் கேட்டு, தன் தொடையில் ஆதி தாளம் போட்டுக்கொண்டிருக்கிறார்.
இவர் மெய்மறந்து, கானத்தை ரசித்துக்கொண்டிருக்கி ார் என்று. இங்கு வந்துபோவோருக்கு இந்த மகிமையை விளக்கும் பணியாளர் சஞ்சீவா கூறுகிறார்.
சஞ்சீவா, மிகவும் அழகாக இந்த இறைவனின் மகிமை யையும், இங்குள்ள அர்ச்சகர் தெலுங்கு மொழியில் இவ்வி றைவனைப் பற்றியும் கூறியவற்றைக்கேட்டு மெய்சிலிர்த்தது. சித்திர வீணை கணேஷ், கமித்தா மாதள் போன்றவர்கள் அண்மையில் வந்து இச் சந்நிதியில் பாடிச் சென்றதாக சஞ் சீவா தெரிவிக்கிறார். கலையில் முன்னேறவேண்டும் என்று அதிகம் விருப்பம் உள்ளவர்கள் இங்கு அடிக்கடி வந்து அருள் பெற்றுச் செல்கின்றனர் என்று அவர் கூறுகிறார்.
ஆக, முத்துள்வாமி தீசுழிதரே தர சிம்ம பேருமானைப் பற்றி சமஸ்கிருதத்தில் "நரஸிம்ஹாகச்ச_" என்ற மோகன ராக கீர்த்தனையை மிஸ்ரசாபு தாளத்தில் இயற்றியுள்ளார். இக் கீர்த்தனை தமிழ்நாட்டிலுள்ள சோளிங்கபுரம் என்ற ஊரில் கோவில்கொண்ட இறைவனைப்பற்றியது.
இதுபோலவே, தமிழ்நாட்டின் கூத்தனூருக்கு அருகே கலைமகளுக்கு கோவில் உன்னது. இக் கோவிலில் வீணை விதுரிை கல்பகம் சுவாமிநாதன் தனது சிஷ்யர்களுடன் வாசித்து அருள் பெற்றதாக முன்பொருமுறை கூறியிருந்தார். நான்கு கைகளில், தாளபீடும் கை அங்கவஸ்திரத்துன் மறைந்து போயிருக்கிறது;
 

ழாக்களில் கொள்னையாய்க் குதூகலிப்பதில் வி சென்னையைத் தவிர இன்னோரிடம்
இருக்குமா? அதுவும் 'மார்கழிச் சென்னை." டிசம்பர் சீசன்" - இசைவிழாக் காலம் சுமார் நூறாண்டுகால பிரசித்தமானது
சின்ன வயதில், அகில இந்திய வானொலி அஞ்சல்செய்யும் இசைவிழா நிகழ்ச்சிகளை இரவு ஒலிபரப்பு முடியும்வரை பலரும் கூடியிருந்து கேட்பது, அந்தக் காலத்து நினைவுகளில் பசுமையாயிருக்கிறது. ஆசைகாட்டி மோசம் செய்வதுபோல, கச்சேரி தொடர்ந்துகொண்டிருக்கையிலேயே அஞ்சலை நிறுத்தி, ஒலிபரப்பை முடித்துக்கொள்வதும் நினைவிருக்கிறது.
அப்போதெல்லாம் நான்கு ஐந்து சபாக்களில் நடைபெற்ற இந்த இசைவிழா, இப்போது நூற்று முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில், டிசம்பரையும் தாண்டி, ஜனவரியும் முடியும்வரை நடைபெறுகிறது. சபாக்கள் தவிர, கலாக்ஷேத்ரா, சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன், இன்னும்பல அமைப்புக்களும் இதில் சேர்கின்றன.
இசையுடன், நடனத்துக்கும் ஒரு சிறப்பிடத்தை தியாகராஜதகர் கிருஷ்ணகானசபா அளித்துவந்தபோது, இப்போது, மியூசிக் அக்கடெமி உள்பட பல சபாக்களில் நடனமும் முக்கியத்துவம் பெறுகிறது.
இதுதவிர, இசை நடனத்துடன் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள்; பாராட்டு, பட்டமளிப்பு iart sirigi.
இம்முறை இதில், ஜி. என். பி. நூற்றாண்டு சிறப்பிடம் ஜனவரியில் திருவையாற்றில் தியாகராஜ உற்சவம் இவற்றோடு, மற்றொரு பெருவிழாவாக சென்னை புத்தகக் கண்காட்சி.
கூடவே இப்போது இவை எல்லாவற்றுடனும், மாநில அரசின் சென்னை சங்கமம்" ஏராளமான அரங்கங்களில் நடைபெறும் கிராமிய திருவிழா. ஆக, இப்படி
அதிகாலையிலிருந்து நள்ளிரவுவரை தினசரி நிகழ்ச்சிகள்
குதூகலமா, 'ார்கழிச் சென்னைபோல. என்று இனிச் சொல்லவேண்டும்!
டிசம்பர் 3ஆம் தேதி இரவு சென்னையை அடைந்திருந்தபோது, மறுநாள் புதுவருட தினத்தை வரவேற்று. வழக்கம்போலவே காலையில் இந்தியன் பைன் ஆர்ட்சில் பிரமீளா குருமூர்த்தியின் இசைக் கச்சேரி மாலை, நாரதகான சபாவில் டாக்டர் பத்மா கப்ரமண்யத்தின் நடனம்
நாழிகை ஏப்ரல் 2010

Page 37
பூஷணி கல்யாணராமன்
மார்கழிச்
கொள்ளை இன்பம் குே
ஓ. எஸ். தியாகராஜன், சஞ்சய் கப்பிரமணியம், ரி. எம் கிருஷ்னா, சுதா ரகுநாதன், செளமியா, பூஷணி கல்யாணராமன், காயத்திரி கிரிஷ், சிக்கில் குருச்சரண் என்று பலருடைய கச்சேரிகள்
முதன் முதலாக பார்த்த சில நடன நிகழ்ச்சிகன். அர்மேல் வள்ளி, மாளவிகா சருக்கை, நர்த்தகி நடராஜ், ரமா வைத்தியநாதன் ஆகியயோரின் நடனங்கள் ஆவலாக இருந்தபோதும் பார்க்க முடியவில்லை,
எள்வனவு நேரம் வேண்டுமானாலும், தன்னுடைய முகபாவம், அபிநயத்தால் மீட்டுமே முழு அவையையும் லயிப்பில் ஆழ்த்தி வைத்திருக்கல்ைல ஆற்றல் பத்மாவுடையது விராலிமலைக் குறவஞ்சியில் அவரது மாணவிகள் அத்தனைபேரிடமும் அவரது நடனத்தின் துல்விமான தனித்துவ முத்திரை பளிச்சிடுகிறது. பாட்டு, தட்டுவாங்கம், பக்கவாத்தியமும் அப்படியேதான் பத்மா சுப்ரமண்யத்தின் சிஷ்பரான திரை நடிகர் வினித் கட்டியக்காரனாக வந்தார்.
கச்சேரிகள் அனைத்தும் சீசனுக்கான விசேஷ் உழைப்பை வெளிக்காட்டுகின்றன.
ரி. எம். கிருஷ்ணா தனி பல்லவி கச்சேரிகன் செய்கிறார். "வாதாபி கணபதிம்.” உம் இராகம்தானம் பல்லவியோகவே பாடுகிறார். சஞ்சய் சுப்பிரமணியத்தின் நான்கு மணிநேர கச்சேரி விசேஷமாக
நாழிகை ஏப்ரல் 27)
 

பிரமீளா குருமூர்த்தி
சென்னை
லவும் இன்னிசை
அறிவிக்கப்படுகிறது.
ஆக, உண்மை ஒன்று சொல்வேன். பிரமீனா குருமூர்த்தியும் பூஷணி கல்யாணராமனும் 'ஜாயியார் மெச்சும் மருமக்கள் இருவர். ஆரவாரமில்லாத, தூய்மையான இனிய கர்நாடக சங்கீதம் இவர்களுடையது. நல்ல சாரீர வனம், மனதுக்கு சுகம் தரும் உன்னதமான இசை,
தாதகான சபாவில், ஜி. ஏன், பி. நூற்றாண்டு ன்ைபவத்தில் பூஷணி பாடினார். இவர்கள் இருவரும் இந்தியாவின் மருமக்களான இவங்கைார்
''ர்கழி மஹோற்சவம்' என்று ஜெயா தொலைக்காட்சியும் இந்த சீசனில் விழாவொன்றை நிகழ்த்துகையில், சென்னை, ராதாகிருஷ்ணசாவை ரசம் உணவகமும் டெக்கான் குரோனிக்கிள்" தினசரியும் தினம் ஒரு கலைஞருடனான சந்திப்பு நிகழ்ச்சியை நடாத்தியது. இந்த 'கலை ரசத்தை' எம்பார் கண்ணனுடன் சுவைத்தது முத்தாய்ப்பான ஒரு பெருநிறைவு.
வளர்ந்துவரும் பிரபல்யமான இந்த இளம் வயலின் வித்வான். 1930 - t காலப்பகுதி கர்நாடக இசையின் டொற்காலம்' என்று மன அர்ப்பணிப்புடன் கூறினால், அது இத்துணை கொள்ளைக் கொண்டாட்டத்திலும் பெற்ற பெருங் களிப்பு அல்லவா?
- மாலி

Page 38
கண்ணாழயும் காவிய நாயகனும்
ரெண்டுல்கரின் பிரமிப்புச் சாதனை
அரவிந்தன்
வுஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆட்டக்க - O ாரும் கிரிக்கெட் எழுத்தாளருமான இயன் சப்
பல் 2007இல் இப்படி எழுதினார்: "சச்சின் ரெண்டுல்கர் கண்ணாடி முன் நின்று. 'கண்ணாடியே நான் இப்போது என்னசெய்யவேண்டும்' என்று கேட்கவேண் டும். நீ ஒய்வுபெறவேண்டும்" என்று அவரது பிம்பம் சொல் லும்'
கிரிக்கேட் உலகமே ரெண்டுல்கர் புகழ்பாடிவரும் இன் றைய சூழலில், இயன் சப்பலின் கருத்து வினோதமாகவே இருக்கும். இப்படி அவர் எழுதியதன் பின்ன விையை முதலில் பார்ப்போம். 2007இல் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா முதல் சுற்றிலேயே தோற்றுத் திரும்பி யிருந்த தருணம் அது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் கோபமாக இருந்தார்கள். அப்போது அணியின் பயிற்சியாள ராக இருந்த கிரேக் சப்பல் அணியின் மூத்த ஆட்டக்காரர்க ளைக் குறைகூறிய செய்திகள் கசிந்த நேரம் ரெண்டுல்கர், செளரள் கங்குலி, ராகுள் திராவிட்போன்ற மூத்த வீரர்கள் விலகி, இளைஞர்களுக்கு வழிவிடவேண்டும் என்று சிலர் சொல்லிக்கொண்டிருந்த சமயம், ரெண்டுள்கரின் தனிப் பட்ட ஆட்டமும் அவ்வளவு சிறப்பாக இல்லாமலிருந்த ஃபேகட்டம் அது
இந்த மூன்று ஆண்டுகளில் பல விஷயங்கள் நடந்துவிட்
டன. இங்கிலாந்து சென்று ஒருநாள் போட்டிகளிலும் ரெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி நன்றாக விளையாடியது. அதன்பிறகு அவுஸ்திரேலியாவிலும் இந் திய சிறப்பாகவே விளையாடியது. வேகப்பந்து வீச்சுக்குத் தோதான டெர்த் ஆடுகளத்தில் நான்சுே நான்களில் ஆளபி அணியை வென்றது. இந்த ஆட்டங்களில் ரெண்டுல்கரின் பங்கு கணிசமாக இருந்தது இங்கிலாந்திலும் பெர்த்திலும் அவர் சதங்கள் அடித்தர் அவுஸ்திரேலியாவில் முதன்மு றையாக ஒருநாள் போட்டித் தொடரைக் கைப்பற்றியதிலும் ரெண்டுல்கரின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது 2008இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 387 ஓட்டங்க ளைத் துரத்தி எடுத்த சாதனையில் சதம் அடித்த சச்சினுக்கு மிக முக்கியமான பங்கு இருந்தது. சென்ற ஆண்டு ஆஸ்பி அணிக்கெதிரான ஒருநாள் ஆட்டத்தில் 175 ஓட்டங்கள்
{

எடுத்து, எதிரனி கப்டன் ரிக்கி பெண்டிங்கின் அபரிமித மான பாராட்டைப் பெற்றார் சச்சின்
சச்சின் ரெண்டுல்கர் இன்று கிரிக்கெட்டின் காவியநா கன் என்னும் அந்தஸ்தைப் பெற்றுவிட்டார் டெஸ்ட் டேட் புகளிலும் ஒருநாள் போட்டிகளிலும் அதிக ஒட்டங்களைக் குவித்தவர் அவர் இரு ரகங்களிலும் அதிகபட்ச சதங்களைக் குவித்தவர் உலகிலேயே அதிக அநுபவம் உள்ள ஆட்டக்கா ார் எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருநாள் போட்டிகளில் 30 ஒட்டங்கள் எடுத்த ஒரே துடுப்பாட்ட வீரர் என்னும் பெரு மையைச் சமீபத்தில் பெற்றிருக்கிறார். நாடாளுமன்றம் அ.ை ரைப் பாராட்டுகிறது சினிமா உலகம் அவர்மீது புகழுாைக னைக் குவிக்கிறது. மக்கள் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள் உல கம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் அை ருக்குப் புகழாரம் சூட்டுகிறார்கள் இவர் டொன் பிராட்ம னைவிடவும் சிறந்த வீரர் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கப்டன் நாசர் ஹர"சைன் கூறுகிறார்
ரேண்டுல்கர் போன்ற ஓர் ஆட்டக்கார் சிறப்பாக ஆடி எரார் என்பதில் ஆச்சரிபப்பட எதுவுல்லை. ஆனால், ஆ ஆரம்பித்து பதினெட்டு ஆண்டுகள் கழிந்தபின்னர் ஆட் டத்தில் சரளமும் துல்லியமும் குறைந்துவிட்டது. இப் போதே ஓய்வுபெறுவது நல்லது' என்றும் விமர்சனங்கள் விழுந்தபிறகு ஒரு துடுப்பாட்ட வீரர் புத்துயிர் பெறுவது, அதுவும் பிரமிக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்துவது நம்ப முடியாத நிகழ்வு. அதை நிகழ்த்தியிருப்பதுதான் சச்சினின்
'பெரும் சாதனை
ஆட்டத்தின் மீதான அபரிமிதமான காதல் கிட்டத்தட் பத்தி என்றும் சொல்லலாம், விடாமல் தொடர்ந்து போ' டும் குாைம், எந்த வமதிலும் தவறுகளைத் திருத்திக்கொள் ளும் அணுகுமுறை, விமர்சனங்கனைக்கண்டு உணர்ச்சிவசப் Tத க்குவம், வெற்றியின் க ைதலைக்கு ஏறாமல் பார்த் துக்கொள்ளும் நிதானம், காலத்தின் ஓட்டத்தை மறுதவிக் கும் எதிர்நீச்சல் ஆகிய பண்புகள்தான் சச்சினின் நீடித்த
நாழிகை ஏப்ரல் 2'

Page 39
எடுக்கும் ஓட்டங்களைவிட, அவற்றை எடுக்கும் விதம் முக்கியமானது
வெற்றிக்கும் எப்போதும் வளர்முகமாக இருக்கும் அவரது திறமைக்கும் காரணம்.
இபன் சப்பல் சச்சினை ஓய்வுபெறச் சொன்னபோது அன்ரது ஆட்டத்தை விமர்சித்தவர்கள் கூட அந்த "அறி எர3'யை மிகையான கூற்றாகவே கருதினார்கள் ரெண்டுள் கர்போன்ற ஒரு மேதைமைகொண் ஆட்டக்காரரை ఇ தோல்விகளைவைத்து எடைபோடக்கூடாது என்றும், எப் போது ஓய்வுபெறுவது என்பது அவருக்கே தெரியும் என் றும் கிரிக்கெட்டின் ஜாம்பன்ான்களான விவீயன் ரிச்சர்ட்ஸ், ஜேஃப் பெய்கெட் சுனில் கவாஸ்கர் போன்றோர் கூறி ஃார்கள் இன்றைக்கு ஓய்வுபெற்றாலும்கூட, அவர் கிரிக் கேட்டின் காவிய நாயகன்தான் வேஜேண்ட் என்று சொல் ஆமளவுக்கு சச்சின் ஏற்கனவே சாதித்துவிட்டார் கன்றார் ரிச்சர்ட்ஸ். பீற்றர் ருடோக்டோன்ற கிரிக்கெட் விமர்சகர்க ஆளும் இதையே கூறினார்கள் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழுவும் சக ஆட்டக்காரர்களும் அவர்மீது முழு நம் பிக்கை வைத்தார்கள் சச்சின் மீண்டுவந்தார். தன் ஆட் டத்தே புது எண்டுபிடிப்புச் செய்தார் புத்திளமையோடு ஆட்டத்தின் எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டிருக்கி
i
துடுப்பு வீச்சில் 3ரப்பிரசாதம் பெற்றவர் என்று சொல் த்தக்க திறனய படைத்தவர்தான் என்றாலும், தாக்குப்பிடிக் கவும் தொடர்ந்து ஆடம் அவர் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல முதுது வலி, கால் விரலில் எலும்பு முறிவு, முழங்கை வவி. தோன் பட்டைச் சதை கிழிசல் என்று உடல் முழுவதும் விழுப்புண்கள் தாங்கிய சச்சின் தொடர்ந்து ஆடு
நாழிகை ஏப்ரல் 2010
 
 

வதற்கே சிரமப்பட்ட காலம் உண்டு குறிப்பாக 2005இல் ரென்னிஸ் எல்போ' என்று சொல்லப்படும் முழங்கை விை அவரது ஆட்டத்தையே முடிவுக்குக் கொண்டுவந்துவிடுமோ என்ற அளவுக்கு அச்சுறுத்தியது. "கையில் தேநீர்க் கோப்பை யைத் தாக்கக்கூட முடிால் அவதிப்பட்டேன்” என்று ரெண்டுல்கரே சொல்வியிருக்கிறார்,
உடல் காயம் இப்படியிருக்க, மனதளவிலும் நிறைய காயங்கள். கடும் நிர்ப்பந்தம், அசாத்தியமான எதிர்பார்பு ஆகியவற்றைச் சுமந்து ஆடவேண்டியிருப்பது ஒருபுறம் இருக்க, 1999இல் அவர் உலகக் கோப்பை ஆடிக்கொண்டி ருந்தபோது அவரின் தந்தை இறந்துபோனார். 2006-07 ஆண் டுகளில் அவர் விரைவில் ஆட்டமிழந்துகொண்டிருந்த சிவ சமயங்களில் ஆளுக்கு ஆள் அவருக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்கள். எப்படிக் காலை நகர்த்தவேண்டும் என் றெல்லாம் அந்த மேதைக்குப் பாடம் எடுத்தார்கள் சில விமர் சகர்கள். அவரது சொந்த ஊரான மும்பையில் ஒரு டெஸ் டில் இந்தியானவ வெற்றிபெறவைக்க அவரால் முடியாமள் போனபோது ரசிகர்கள் அவருக்கு எதிராகக் கோஷம் எழுப் பினார்கள், மனதிலும் உடலிலும் பட்ட இத்தனை காயங்க ளையும் தாண்டிவந்ததுதான் அவரது கிரிக்கெட் வாழ்வின் ! !II W❖፡ ካùI ! Iሰ.
இன்று ரெண்டுல்கர் தன் இளமைக் காலத்தில் ஆடியது போலச் சரணமாக ஆடுவதாக விமர்சகர்கள் சோல்கிறார்கள். அவரது திறமையின் உச்சத்தில் அவர் இருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். கடந்த 12 மாதங்களில் சர்வதேச போட்டி களில் ' சதங்கள் அடித்திருக்கிறார். அதில் நான்கு டெஸ்ட் சதங்கள் தொடர்ந்து நான்கு டெஸ்ட்களின் அடித்தனன். ஒரு நாள் போட்டிகளில் கடந்த ஒராண்டில் மட்டும் மூன்று முறை 13 ஒட்டங்களைக் கடந்திருக்கிறார்.
எடுக்கும் ஓட்டங்களை விட அவற்றை எடுக்கும் விதம் முக்கியமானது ரெண்டுல்கர் எல்லாவிதமான ஆடுகளங்களி லும் எல்லா விதமான பந்துவீச்சாளர்களையும் எதிர் கொண்டு சிறப்பாக ஆடிவருகிறார். எகிறும் பந்துகளைத் தைரியாக ஒரபிக் செய்வது அல்லது சற்றே பின்னால் வளைந்து அப்பர் கட்" அடிப்பது, கால் திசையில் வீசப்படும் இடப்புறச் சுழல்பந்தை இன்சைட் அவுட் ரொட் அடிப் பது, லெப் புறத்தில் அதிக தடுப்பாளர்கள் இருக்கும்போது வலப்புறப் பந்துகளை வேகமாக நகர்ந்து இடப்புறம் திருப் புவது என்று பல விதங்களில் அவரது ஆட்டம் மூச்சை நிறுத் தும் அளவுக்கு அபாரமான உத்திகளுடனும் செய்நேர்த்தியு டனும் இருக்கிறது. டேண்ட் போட்டிகளில் 50 சதங்கள் என் பது இப்போது அவருக்குக் கைக்கெட்டும் தூரத்தில் வந்து விட்டது இப்போது 4 இன்னும் ஒர் இன்னிங்ஸின் பிரை பன் வாரா அடித்த 40 ஓட்டங்களைத் தாண்டவேண்டிய சாதனை மீதியிருக்கிறது என்று கவாஸ்கர் போன்றவர்கள் கூறிவருகிறார்கள்
இன்னும் எவ்வளவு சாதனைகள் படைக்கிறார் ன்ன்பது முக்கியமல்ல. "இன்வளவுதான்; நீ காவி’ என்று சொல்லப் பட்ட ஒருவர் புத்துயிர்பெற்று, ஆட்டத்தின் சிகரத்தைத் தொடுவதும் புதிய சிகரங்கனை உருவாக்குவதும் அசாத்திய சிானவை இந்த ஆசாத்தியத்தைத் தனக்கே உரிய உறுதியுட லும் தனினத்துடனும் சாத்தியமாக்கிவருவதே ரேண்டுல்க பின் தனிப்பெருமை,
இன்று கற்பனை செய்யமுடியாத உயரத்தில் இருக்கும் சச்சினைப் பார்த்து இயன் சப்பல் என்ன சொல்வார்? ஒரு ன்ேளை அவர் கண்ணாடி முன்னாள் நின்றால் அந்தக் கண் Eாடி பயின் பிம்பம் என்ன சொல்லும்?
"நீ எழுதுவதை நிறுத்திக்கொள்' என்று சொல்லக்கூடும்.
3.

Page 40
3E
 

நாழிகை ஏப்ரல் 2

Page 41
சிறுகதை I கமலா தாஸ்
எப்பழநான் அந்த சாப இரவில் எழுந்தேன்? சிறு தூறல் ஜன்னலில் தெறிக்கும் சப்தம் தவிர வேறு எந்த சப்தங்களுமற்ற அந்த இரவில் எப்படி எனக்கு விழிப்பு வந்தது? இயல்பற்ற அனுமாஷ்ய அமைதி என்னுள் ஊடுருவிற்று. அமைதி நம்மை உறக்கத்திலிருந்து தட்டி எழுப்புமா?
'?' கரங்க விட்டு றுவது என்று முடி
டைய கலைப் ப அதிகரித்த கால விரல்கள் திறமைை பதாய் சிலவேளை அநுபவ வரட்சி இருந்திருக்கக்கூ( தொடர்ந்து என்: ஒரேமாதிரியாக உ வாழ்வைப் பிரதி றில்லை. ஆனா தொடர்ந்தால்?
நகரங்களில் எ வந்தவர்கள் ஆன் நகர்ப்புற படைப் வெளிறிய முகமும் மாய் காணப்பட் பஞ்சுபோல அ6 தொளதொளத்து ளின் அடிவயிற்றில் யும் அறுவைச் சி! யும் புடைத்திருக் ஒருவித சங்கடத்து ஒய்வு நேரத்தில் ச டையே சிகரெட்ை கள். பூரியையும் உ சுவைத்துச் சாப்பி டைய கழிவறைய டன் மலசலம் கழி டைய வேகமான யும் பீடித்தன. டே சார ரயிலிலும் ச்ெ பொறுமையின்ை காணப்பட்டது.
எப்போதும் எ மாக கழிவதையே ணுக்கடியில் புை போல, பொறு வளர்த்து வைத்தி செழித்து மரமாக எனது சிற்பங்கள் உருவெடுத்தன. வராந்தாக்களில் நான் உத்தேசிக் சிற்பங்கள் அனல் லும் காற்றிலும் ! றின. இயற்றை அ தடவி ஒளிர்ந்தி னாலோ என்னே
நாழிகை|ஏப்ரல் 2010

வருடம்தான் பெருந |
ଗfiର୍ଦ) வாழ்வதை கேரளாவில் குடியே வெடுத்தேன். என்னு டைப்புகளின் புகழ் த்தில் என்னுடைய யை இழக்க ஆரம்பிப் களில் நினைத்தேன். அதன் பின்புலமாக டும். இதனைத் னுடைய சிற்பங்கள் ருவெடுத்தன. கலை, நிபலிக்கலாம்; தவ ல், மாற்றமின்றித்
னக்கு "மொடலாக ாம வரட்சியுடைய புகளாயிருந்தார்கள். தூசுபடிந்த தலையு டார்கள். நனைந்த வர்களது தசைகள் இருந்தன. அவர்க b இருந்த கட்டிகளை கிச்சை தழும்புகளை கும் நரம்புகளையும் துடன் கவனித்தேன். 5ருகிய உதடுகளுக்கி டைப் பற்றவைத்தார் ருளைக்கிழங்கையும் பிட்டார்கள். என்னு பில் பெரும் ஒசையு த்தார்கள். அவர்களு அசைவுகள் என்னை பருந்துகளிலும் மின் Fல்லும் பயணிகளின் ம அவர்களிடத்தும்
“னது நேரம் நிதான விரும்பினேன். மண் தந்திருக்கும் வித்து மையை என்னுள் ருந்தேன். ஒரு செடி வளர்வதைப்போல
நின்று நிதானித்து மேற்கூரையில்லாத வேலைசெய்தேன். காமலேயே எனது பறக்கும் வெய்யிலி மழையிலும் உருமா வற்றைத் தொட்டுத் டச் செய்தது. அத வா, பலரும் அவற்
றுக்கு உயிர் இருப்பதாக கூறினர். மொடல்களிடமிருந்த அந்த உயிர்ப்பை சிற்பங்கள் இவ்வாறாகப் பெறமுடிந்தது. என்னுடைய சிற்பங் கள் நிறைய விற்பனையாகி வருவாய் அதிகரித்தது. கலையுணர்வு அற்றவர் கள் நான் நிர்வாண உடல்களை கொண்டு சிற்பங்கள் உருவாக்குவது குறித்து அவதூறுகள் பரப்பினர். இத் தகைய வதந்திகளைப் பரப்புகின்றவர் கள் மனநோய் பீடித்தவர்கள் என்றும் அவர்களின் விஷம் தோய்ந்த இதழ்கள் இத்தகைய அருவருப்புக்கு பழகிப்போ னவை என்றும் கூறி, அவர்களைப் பற்றி அறியவைத்தார் என் கணவர். அதன்பின்னர் அவர்களது வசைச் சொற்களுக்காய் என் கண்ணிரை நான் வீணாக்கியதில்லை. என் கணவர் தனது நாற்பத்துமூன்றாம் வயதில் அதிக இரத்த அழுத்தம் காரணமாக மூன்றுமாத காலம் படுக்கையில் கிடக்க நேர்ந்தது. அவரது வலது காலும் கையும் முற்றிலுமாய் செயலற் றுப்போயின. சிலகாலம் அவருடைய பேச்சு பாதிக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில்தான் நான் குடும்ப பொறுப்பை ஏற்கவேண்டியதாயிற்று. எனது கலை முழுநேரத் தொழிலானது. படிப்படியாக ஊன்றுகோலுடன் வீட் டில் நடக்கவும் பேசவும் அவருக்கு தெம்புவந்தது. ஆனால், அந்தநிலை வந் தபோது அவருக்கு வேலை பறிபோயி ருந்தது. நான் ஒய்வின்றிச் சிற்பங்களை செதுக்கிக்கொண்டிருக்கும்போது என்னருகில் சாய்ந்தவாறு ஊன்றுகோ லில் கையூன்றி மெலிதான குரலில், 'வாதநோய்க்காரனுக்கு வாழ்க்கைப் பட என்ன தலையெழுத்து உனக்கு? பாவம், துரதிருஷ்டமானவள் நீ’ என்று கூறுவார்.
அந்தக் குரலில் இருந்த அநுதாபம் எனக்கு வேண்டியதாயில்லை. குடும்பத் தேவைகளுக்காய் பொறுப்பேற்பதற்கு முன்னர், காமவிகாரம் படைத்த என் கணவருக்கு ஒரு விளையாட்டுப் பொம்மையைப்போலிருந்தேன். முழு மையான என் உடலை அர்ப்பணிப்ப தன்மூலமே அவரை நான் திருப்திப்ப டுத்தமுடிந்தது. ஒருவேளை அவரு டைய இடத்தில், நான் வாதநோயில் படுத்திருந்தால் ஒரு வருடத்துக்குமேல் அவரால் தாக்குப்பிடித்திருக்க முடி
ՉC)

Page 42
யாது. படுக்கையறையில் கடமையாற்ற முடியாத மனைவியை அவர் கவனித்தி ருக்கமாட்டார். காம உணர்வுகளுக்கு அவர் அளித்த அதீத முக்கியத்துவம் எனக்கு அச்சமூட்டியது. இதன்காரண மாகவோ என்னவோ, இப்போது அவ ரைக் கவனித்துக்கொள்வது இரகசிய சந்தோஷத்தை அளித்தது. இந்நிலை யில் எனக்கு அவநம்பிக்கைக்குரியவ ராய் இருக்கமாட்டார் என்ற எண் ணமே தெம்பளித்தது. ஒருநாள் என்னி டம் "நீ இப்போதெல்லாம் கண்ணாடி யில் உன்னைப் பார்த்துக்கொள்வதில் லையா?’ என்று கேட்டார்.
“எனக்கு தொடர்ந்து வேலைகள். கண்ணாடியில் முகம்பார்த்துப் பூரிப்ப தற்கு வேலைசெய்யும் பெண்ணுக்கு எங்கு நேரம்?’ என்றேன்.
“இந்நாட்களில் நீ மிகவும் அழகு வாய்ந்தவளாகிவிட்டாய். அழகுசாத னங்களின் உதவியின்றியே உன் அழகு சுடர் விடுகின்றது. கண்டிப்பாக உன்னை நீ கண்ணாடியில் பார்க்க வேண்டும்’ என்றார். எவ்வித பொறுப்
புமற்று சுகபோகத்தில் திளைத்த
பழைய நாட்களில் இவர் என் அழகைப் புகழ்ந்து பேசுகையில் அளவிடமுடி யாத சந்தோஷமாயிருக்கும். ஒரு விளை யாட்டுப் பொருளுக்கு அந்தப் புகழ்ச்சி தேவையானதுதான். அது நம் சார்புத் தன்மையை மறப்பதற்குப் பெரிதும் உத வும். பொருளாதாரரீதியில் கணவனை யும் உறவினரையும் வீட்டு வேலையாட் களையும் பொறுப்பேற்றிருக்கும் மனைவிக்கு இத்தகைய புகழ்ச்சி தேவையில்லை என்பதைப் படிப்படி யாக உணர்ந்தேன். என்னை அழகுப் பதுமையாக்கி அவரைச் சந்தோஷப்ப டுத்தும் அவசியம் இப்போது எனக் கில்லை. நான் அடிமையல்ல; சுதந்திர மானவள். தலைமுறையாய்த் தொடர்ந் துவரும் பரம்பரைப் பழக்கவழக்கங்க ளிலிருந்து விடுபட்டவள் என்று கர்வத் துடன் நினைத்துக்கொண்டேன்.
ஆயுர்வேத சிகிச்சைக்காக என் கணவரைக் கேரளாவுக்கு அழைத்துச் செல்லுமாறு என் நண்பர்கள் ஆலோ சனை கூறினர். எங்களது இடமாற்றத் துக்கு இதுவும் ஒரு காரணம். நகரின் எல்லைதாண்டி, கடற்கரையோரத்தில் அமைந்திருந்த நாற்சாரம் வீட்டினை ஒரு தரகன் என்னிடம் காண்பித்தான். பழைய வீடாக இருப்பதால் வாடகை மிகவும் குறைவு என்றான். அந்த வீட்
டுச் சுவர்களிலும் மேற்கூரைகளிலும்
பாசி படர்ந்திருந்தது. அந்த இரும்பு 'கேற்’ துருப்பிடித்து, பல இடங்களில் கிராதி விட்டுப்போயிருந்தது. சுவர்க
ளுக்குப் பின்புறம், ! பாழ்நிலங்களில் ச கொடிகளும் படர் கப்பால் நீலக்கடல் நீரில் சூரிய ஒளி னவோ கடலுக்கு விநோத வெண்மை தத் தருணத்தில் சு ளையும் வானத்:ை தரகனிடம் “வே பார்க்க எனக்கு வி றேன்.
கதவைத் திறந்: அந்த வீட்டுக்கு வெளவால்களின் எ கைகளின் வீச்சமுட வீசியது. வீட்டுக் க களிலும் படிந்திருந் துக்கொண்டே 'அண்டை அயல டைப் பற்றி நிறைய வார்கள்; பொறா? இந்த வீட்டில் ய அடித்துக் கொை
கூறுவார்கள். இங்கு
வர்களை விரட்டுவ டப்பட்ட கதைகள் சன்னல்கள் மிகவு நடு முற்றத்திலிருந். நீண்ட உருண்ட பைக் கல் தளம் பா தெரிந்தன. தென்டே மேலும் காற்று நு கான வழிகளுடன் 35 ֆl.
உள் முற்றத்தின் சிற்பங்களை நிறுவ சிற்பங்களில் வேை நிறைய காற்றும் ெ கிடைக்கும். தரக: எனக்குப் பொருந்து
என் கணவர், பார்க்க விரும்பவில் நான் தலையாட்டி 'இப்போது எ எனக்கு விருப்பமில் இத்தனை கால மையில் கனவுகளு வீடு, இறுதியில் எ அதன் கனவுகள் பழைய வீட்டை பாதுகாத்திருக்கே யென்றால், வெகுச காற்றும் மழையும் யும் உத்திரங்களை சூறையாடியிருந்தி நானும் பல வ மனத் தோற்றத்தி
40

பயன்படுத்தப்படாத ாட்டுச் செடிகளும் ந்து கிடந்தன. அதற் விரிந்து கிடந்தது. படுவதாலோ என் மேலிருந்த வானம் யில் ஒளிர்ந்தது. அந் டலையும் மேகங்க தயும் பார்த்தபின்பு, வ ஒரு வீட்டைப் ருப்பமில்லை’ என்
து இருள் அடர்ந்த ள் நுழைகையில் ச்சமும் எலிப்புழுக் ) கூடிய துர்நாற்றம் தவுகளிலும் சன்னல் த தூசியை துடைத் வீட்டுத் தரகன், வர்கள் இந்த வீட் பொய்கள் சொல் மை பிடித்தவர்கள். 1ாரோ ஒருவனை லசெய்ததாகக்கூட வாடகைக்கு வருப தற்காக இட்டுக்கட்
அவை’ என்றான். ம் சிறிதாயிருந்தன. து பார்க்கும்போது தூண்களும் கடப் வியிருந்த முற்றமும் மல் திசையிலும் கீழ் ழைந்து செல்வதற்
வீடு அமைந்திருந்
ஒரங்களில் எனது த் தீர்மானித்தேன். லபார்க்கும்போது வளிச்சமும் அங்கு Eடம் 'இந்த வீடு நும்’ என்றேன். 'கழிவறைகளை நீ }லையா?’ என்றார். னேன். தனையும் பார்க்க }லை.’ ம் எனக்காய்த் தனி குடன் காத்திருந்த ன்னுடையதாயிற்று. மட்டுமே அந்த நிலைகுலையாமல் வண்டும். இல்லை ாலத்துக்கு முன்பே அதன் கூரைகளை பும் தூண்களையும் ருக்கலாம். நடங்களாக எனது இம்மாதிரியான
வீட்டினைக் கனவுகண்டு வந்திருக்கி றேன். அதன் துருப்பிடித்திருந்த கேற் றும் முள் புதர்கள் நிறைந்த பாழ்நில மும், அதனைத் தாண்டிக் கரையை (UDL"-L?_ மோதிக்கொண்டிருக்கும் அலைகளும் எனது கனவுகளில் திரும் பத் திரும்ப வந்திருக்கின்றன. அதன் தலைவாசலையும் சன்னல்களையும் நடுமுற்றத்தையும் துரண்களையும் கடப் பைக் கல் தரையையும் பாசி படர்ந்த மேற்கூரையையும் வெளவால்கள் பட படக்கும் பரண்களையும் எல்லாவற் றையும் நான் பார்த்திருக்கிறேன். 射
என் கணவருக்கு மூலிகைத் தைலங் களை உடலில் தேய்த்துக் குளிப்பாட்டு வதற்கு ஒரு கிழவனை நியமித்தேன். வீட்டு வேலைகளையும் சமையலை யும் செய்வதற்கு ஒரு கிழவி வந்து சேர்ந் தாள். முதல் சில மாதங்கள் மகிழ்ச்சியு டன் கழிந்தன. -
ஒரு கிராமத்துப் பெண்ணும் எனக்கு மொடலாக கிடைத்தாள். அவள் பெயர் பூரீதேவி. பதினேழு வயதுகூட நிரம்பாதவள். ஆரம்பத்தில் மிகவும் கூச்சமும் தயக்கமும் நிறைந்தவ ளாயிருந்தாள். பின்னர் பெருமிதத்து டனே தனது நிர்வாணத்தை வெளிப் படுத்த ஆரம்பித்தாள். அவளை நிற்க, உட்கார, படுக்க வைத்து நிறைய சிற்பங் களை உருவாக்கினேன். அவளுடைய உயிர்ப்பின் இரத்தத்தையெல்லாம் உறிஞ்சியதாலோ என்னவோ, எனது உருவங்களில் அபூர்வ ஜீவன் ததும் பிற்று. அவள் உயிரற்ற பொம்மை போல சரிந்து விழுகையில் அவளின் பிரதிமைகளோ புத்துயிர்ப்புடன் தங் களை நிலைநிறுத்திக்கொண்டிருந் ததை வியப்புடன் பார்த்துக்கொண்டி ருந்தேன். வெயிலின் வெம்மை படுவ தாலோ என்னவோ, மனித உடம்பின் உஷ்ணமும் அவற்றுக்கு இருந்தன. நடு நிசி வரையிலும் அந்தக் கல்லிலும் மரத் திலும் சூடு இருந்தது. ஒருநாள் எனது கணவர் அந்தப் பெண்ணின் நிலை யைப் பார்த்து, "போதும் நிறுத்து. இனி யும் அவளால் தாங்கமுடியாது’ என் றார்.
அவர் முகத்தில் கோபம் தெறித்தது. நேரடியாக என்னிடம் காட்டிய கோபம் எனக்குத் திகைப்பூட்டியது. இதுவரையிலும் எனது சிற்பக்கூடத் துக்குள் நுழைந்திராதவர், இப்போது சிலைகள் உருவாக்க வேண்டா மென்று உத்தரவிடுகிறார்.
அந்தப் பெண் கடப்பைக்கல் தரை யில் இடதுபுறம் ஒருக்களித்துப் படுத்தி ருக்கிறாள். அவள் கண்கள் மூடியிருந் தன.
நாழிகை|ஏப்ரல் 2010

Page 43
"அவள் நன்றாகத்தானிருக்கிறாள்’ என்றேன்.
"ஒருவேளை இருக்கலாம். ஆனால், இவ்வாறு தொடர்ந்தால் நிச்சயம் அவள் இறந்துபோவாள். நீ இரத்தக் காட்டேறிபோல் அவள் இரத்தத்தை உறிஞ்சுகிறாய். உன்னுடைய சிற்பங் கள் உனது மொடல்களின் உயிரைத் திருடுகின்றன.’
அந்தப் பெண்ணின் முகத்தை மீண் டும் ஏறிட்டுப் பார்த்தேன். வெளிறிய அழகிய முகம். நீராம்பல்போன்ற கன் னங்கள். நீண்ட புருவங்களுடைய கண் கள்.
"அவள் அழகானவள் என்று நினைக்கிறீர்களா?’ என்று அவரிடம் கேட்டேன்.
"எனது கருத்துக்கு இங்கு இட மில்லை’ என்று முணுமுணுத்தார். பூரீதேவி, சதைப்பற்று இல்லாத, மெலிந்த இந்த அழகிய பெண்ணின் உடல்மீதான அவர் பார்வை என்னவா யிருக்கும் என்று அறிய முயன்றேன். பறித்துப்போடப்பட்ட பலாக்கிளை போல் படர்ந்திருந்த அவள் உடலின் p இறக்கங்களை கல்லில் வளைவுக ளாக என்னால் உருமாற்றமுடிந்தது. ஒவ்வொரு சிலையை முடிக்குந்தறுவா யிலும் அவள் அதிக களைப்பினால் சரிந்துவிடுவாள். ஒரு வனவிலங்கின் அயர்ச்சி போன்றிருந்தது அது. நான் ஆறு உருவங்களை முடித்தபின்னர், அடுத்தடுத்து ஆறு குழந்தைகளைப் பெற்ற அதீத அயர்ச்சி அவளிடத்துக் காணப்பட்டது. ஒருமுறை கண்க ளைப் பாதி மூடிய நிலையில் "அம்மா, எனக்கு களைப்பாயிருக்கிறது. போக விடுங்கள்’ என்றாள்.
அவளுக்கு சூடான பால் கொடுத் தேன். அவள் உடலை வாசனைத் தைலம் தேய்த்து நன்கு பிடித்துவிட் டேன்.
நான் பூரீதேவியை மிகவும் நேசித் தேன். ஒரு சிற்பி தன்னுடைய மொட லாக பணிபுரிபவர்களிடத்து காட்டும் நேசந்தான் அது. அவளைக்கொண்டு நான் சிற்பங்களை வடித்த பின்பு, எனது அன்பு திடீரென்று மறைந்துவி டுமா என்று என் கணவர் கேட்ட போது பதில் பேசாமலிருந்தேன். அதற் கான தைரியம் எனக்கில்லை. உணர்வு களின் வரட்சியை ஒளிவுமறைவின்றிக்
காட்ட என்னால் இயலவில்லை. உண வுக்கும் உடைக்குமாய் என்னை முழு வதுமாய் சார்த்திருக்கும் அவருக்கு என் மீதுள்ள மரியாதை குறைந்துவிடும் என்ற பயத்தாலோ என்னவோ நான் ஏதும் பேசவில்லை. குடும்பத் தேவைக
நாழிகை|ஏப்ரல் 2010
ளுக்காய் பொறு முறையில் அவர் பதை உள்ளூர சட இந்நிலை தொட னேன். ஆடம்பர பற்றிய கவலைக் போதுதான் நான் னவள் என்பதை அவர் மூட்டை இரத்தத்தை உறிஞ் யிலிருந்த காலத்தி மதிப்பும் வைத்தி கூட இல்லை.
எப்படி நான் எழுந்தேன்? சிறு தெறிக்கும் சப்தம் தங்களுமற்ற அத எனக்கு விழிப்பு அனுமாஷ்ய அை விற்று. அமைதி ! ருந்து தட்டி எழுL "ரோர்ச்’சுடன் எ வோர் அறையாய் வொளியில் சமை இருந்த வராந்த பூணூரீதேவியை தழு தைக் கண்டேன். உயிர்களின் முகப விறைப்பையும் 6ெ கள் பந்தயக் குதி முடிவில் காணப்ப னர். அந்த ஒரு கன் தாவை விட்டு ஓடி மையான சடங்!ை காண நேர்ந்ததை தேன்.
அதன் பின்னர் கூட அங்கு நான் இடத்துக்கு அந்நி டேனா? கரையோ னைப் பெரிய அணி குள் மூழ்கடித்திரு கருதலாம். அடுத்த கூட கொடுக்கமுடி திருஷ்டத்துக்குக் பெண்ணை வெ அழகு திடீரென் மாறக்கூடும்.
கீழ்த் திசையில் தோன்றியிருந்தாலு யில் இருள் அட இருள் புகைந்துெ னத்து சாம்பலின் பங்களை உருவாக மண்ணின் மணட இருந்தது. நுரை வெறிநாய்களின் ( ளிக்கும் அரபிக் க

ப்பேற்றவள் என்ற “ன்னைச் சார்ந்திருப் த்தேன். அதேநேரம், ர்வதையே விரும்பி 0ாகவும் எதிர்காலம் ளுமற்று இருக்கும்
அவருக்கு அவசியமா
உணர்ந்திருந்தேன். பூச்சிபோல் என் சுவதற்கு அவர் பணி ல் என்மீது அன்பும் ருந்ததாக நடித்தது
அந்த சாப இரவில்
தூறல் ஜன்னலில் தவிர வேறு எந்த சப் த இரவில் எப்படி வந்தது? இயல்பற்ற மதி என்னுள் ஊடுரு நம்மை உறக்கத்திலி புமா? நான் கையில் னது கணவரை ஒவ் ப்த் தேடினேன். நில பலறைக்கு வெளியே "வில் என் கணவர் விக்கொண்டிருப்ப வேதனை தகிக்கும் ாவங்களையும் உடல் வளிப்படுத்திய அவர் ரைகள் பந்தயத்தின் டுவதுபோல் இருந்த ணம். பின்னர், வராந் டனேன். ஒரு தொன் க சந்தர்ப்பவசத்தால் ப் போன்று உணர்ந்
* அரைமணி நேரம் தங்கவில்லை. அந்த யமானவளாகிவிட் ரத்தில் நடக்கும் என் லயொன்று கடலுக் க்கும் என்று அவர் மாத வாடகையைக் யாத அவர் தன் துர காரணமான அந்தப் றுக்கலாம். அவள் ாறு ஊனமாகவும்
சில ஒளிக்கீற்றுகள் ம் அந்தக் கடற்கரை ர்ந்திருந்தது. அந்த காண்டிருக்கும் மயா நிறமாயிருந்தது. சிற் கப் பயன்படும் களி அந்த இருளுக்கு தள்ளும் எண்ணற்ற மகங்களாக கொந்த லோரம் நான் நடந்
துகொண்டிருந்தபோது, நூற்றைம் பது வருட காலத்து அரூத வீடு எனக்கு அமைதியாக இறுதி விடை கொடுத்தி ருக்குமா?
அந்த வீட்டைத் தவிர வேறு யாரி டத்தும் அந்தக் கணத்தில் எனக்கு பற்று ஏற்படவில்லை. என்னுடைய வாழ்வு கனவு என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன். இந்த ஒட்டம் மட் டுமே நிஜம். ஒரு காலத்தில் நான் நேசித்த மனிதனிடமிருந்தும் திரும ணம் என்ற பொன் விலங்கிலிருந்தும் ஒடிப்போகிறேன். மீறி நான் அணிந்தி ருந்த வெள்ளைச் சேலை, நான் முன் னேறி நடக்க நடக்க பாய்மரம்போல் காற்றில் ஆவேசத்துடன் படபடத்தது. அமைதி குலைவுற்றிருந்த வேளை யில் தனிமை, மேகத்தின் மென்மையு டனே என்னைப் போர்த்திக்கொண் டது. ஒரு சிறுமியாயிருக்கும்போதே அதன் தொடுதலை உணர்ந்திருக்கி றேன். கடற் காற்று ஓங்கி வீசுகையில் என் கால்கள் பிடிதளர்ந்து தள்ளாடின. நண்டு வளைகள் நிறைந்த ஈர மணலில் பாதம் புதையுண்டது. அந்தத் தருணங் களில் மட்டும் புதிதாய் முளைவிட்டி ருக்கும் வேதனை இதயத்திலிருந்து பீறிட்டது.
கடலின் சில்லிப்பு என் பாதங்களை மரக்க வைத்தது. பறவைகள் வராந்தா வில் கிறீச்சிடும்போது, நடு முற்றத்தில் சூரிய ஒளி படரும்போது அந்த இரண் டுபேரும் இறந்தவர்கள். உயிருள்ளவர் கள் தங்கள் கண்களைக் கசக்கி சுற்றும் முற்றும் பார்ப்பார்கள். கனத்த மனது டன் அங்குமிங்குமாக ஒவ்வோர் அறையாக என்னைத் தேடுவார்கள். சூரியனின் ஒளிக் கீற்றுக்கள் நடு முற்றத் தின் ஓரங்களிலிருக்கும் சிலைகளின் மேல் விழும். அவை உயிர் பெறும். வயோதிகம் பீடிக்கப்பெற்ற அந்த மனி தனும் அந்தப் பதினேழு வயதுப் பெண் ணும் சிலையாக மாறுவார்கள். அவர் கள் கலவியிலும் வெறும் சிலையாக மட்டுமே இருப்பார்கள், விரிந்த நாசிக ளுடைய பந்தயக் குதிரைகளின் சிலை கள்போல.
திடீரென்று கடலில் பிண வாடை வீசுவதை உணர்ந்தேன். மேலெழும்ப முயற்சிக்கும் பட்டம்போல, எனது கரங்கள் காற்றில் உறைந்துவிடாதப டிக்கு அதவற்றை ஆட்டிக்கொண்டே முன்னே ஓடினேன். அந்தத் தருணத் தில் சூரியன் எனது வலது கண்ணின் ஒரம் வழியே கிழக்கில் உதிக்கக் கண் டேன்.
மூலம்: மலையாளம் தமிழில் க. லல்லி
41

Page 44
  

Page 45
தமிழ்ப் படம்
இயக்கம்: சி.எஸ். அமுதன் இசை: கண்ணன் ஒளிப்பதிவு:நீரவ் ஷா நடிப்பு: சிவா, திஷா, வெண்ணிற ஆடை மூர்ட்தி, எம்.எஸ். பாஸ்கர், மனோபாலா, பரவை முனியம்மா
பகிடியின் அழகியல்
வணிகத் தமிழ் சினிமாவின் தேய்ந்து போன, நகைப்புக்குரிய சூத்திரங்க ளைப் பகிடி செய்து உருவாக்கப்பட் டுள்ள படம் இது. இதனையே சோ, எஸ்.வி. சேகர், கவுண்டமணி, விவேக் ஆகியோர் இதற்கு முன்னர் செய்திருக் கிறார்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிக எளிலும் இந்தப் பகடியை நாம் பார்த்தி ருக்கிறோம். அதையே முழுநீள பட மாக எடுத்திருக்கிறார் இயக்குநர் சி.எஸ். அமுதன்.
பிறந்த குழந்தை விஜயின் பஞ்ச் வச இனத்தைப் பேசுவது, சைக்கிள்மேல் ஏறி பெடலை மிதித்ததும் சின்னப் பையன் இளைஞனாகிவிடுவது, நாயகனின் ஒரே உதையில் ரவுடி ஒரு கிலோமீட் ட தூரத்துக்குப் போய் விழுவது, ஒரே பாட்டில் கோடீஸ்வரனாவது, வயதா னவர்கள் கல்லூரிமாணவர்களாக வரு வது, தளபதி, பாட்ஷா, நாயகன், அபூர்வ சகோதரர்கள், அத்தியன், சிவாஜி, மொழி, காக்க காக்க ஆகிய வெற்றிப் படங்களின் காட்சிகளையும் வசனங்களையும் திருப்பிப்போட்டுப் பரிசுசிப்பது, பின்னி மில்லில் சண்டை என்று இப்படி போகிறது.
நாட்ட எண்டை, குடும்பப் பாட்டு, நம்ப முடியாத சண்டைகள் என்று காட்சிகள் கலகலப்பாக நகர்ந்தாலும், கினைப்ாக்எப"ம் அதற்கு முன்னைய காட்சிகளும் கொட்டாவியை வரவ ழைக்கின்றன.
கதாநாயகன் சிவா, பாஸ்கர், மூர்த்தி, [:Ĝe5}TiT _ oTaxiT, 4 y 3 Jogaj முனியம்மா ஆகி |யோர் படத்துக்குத் தேவையான அளவு நடித்திருக்கிறார்கள், வணிக சினிமா இலக்கணப்படி, சரும தரிசனம் தரு எது தவிர கதாநாயகி திஷா பரண் டேக்கு எந்த வேலையும் இல்லை.
கிண்டல்கள் ரசிக்கும்படி இருந்தா லும் இந்தப் படத்துக்கென்று சொள் விக்கொள்ளும்படி கதைச் சரடு Tேது ம்ெ இல்லாததால், தொலைக்காட்சி களில் வரும் 'லொள்ளு சபா' போன்ற பகிடி நிகழ்வுகளை மொத்தமாகப் பார்த்ததுபோல் இருக்கிறதே தவிர,
|நாழிகை ஏப்ரல் 2010
ஒரு படம் பார் வில்லை. தவிர, இ னோடிகள் செய் தன் புதிதாக என
நடிகர்கள்: அ ரெட்டி, சம்பத் கிருஷ்ணா, ச ஒளிப்பதிவு: L இசை பரத்வ கதை,திரைக் பூகி சேது அ இனை இயக் இயக்கம்: சரண் தயாரிப்பு: சிஸ் ராம்குமார்)
'தஸ்" புரான
கதை என்று கடத்தல் திட வாய்ந்த வில்: ீரின் கோட்
aபீரோ அலட் டிக் கொள்ளT மல் நுழைந்து # ת: 7ו r ו i au L Iת. காரியத் தை முடிப்பதைா? காப்பாறப்பட்ட வனே வில்வ னாக மாறும் திருப்பத்தையா, வைக் கட்டிவைத் ளையும் சொல்லி
வாங்கும் கினை
பைபா, ஹிரோ:
அழகிகளிடையே ரையா, எரிச்சலுர சேட்டைகளை ம
யெல்லாம் வைத்
எதையே பின் கற்பனை ரைட்சி
சொல்லும்ப என்பதே அசன: ፵áዥ 6†yaሻነ ! _ qlቋIT 'அஜீத்தை ரே Sf377 Litou T LIO 7 லேயே பார்த்துவ வின் முக அழகு,
அவரவர் ப3ம் . மேனிக்குப் பறக்:

ந்த உர்ைவு ஏற்பட ந்தப் பகடிகளின் முன் ததைத் தாண்டி, அமு தயும் செய்யவில்லை
ஜீத். பாவனா, சமீரா , பிரபு, ராஜீவ்
ரேஷ் ரசாந் டி மாஷாலே 呜 கதைவசனம் சரண், ஜீத்
கம். அஜீத்
T ாஜி பிலிம்ஸ் (பிரபு,
எதைச் சொல்னீர்கள்? த்தையா, வல்லமை
வில்லன்கள் ஹீரோ து எல்லா உண்மைக விட்டு, பின்னர் அடி மாக்ஸ் கொமெடி என மணமுடிக்க இரு நடக்கும் பனிப்போ "ட்டும் யூகி சேதுவின் ா அல்லது இதை துக் கதை என்று fயிருக்கும் சரணின் մii:LL:: டி எதுவும் இல்லை ான உண்மை. அஜீத் ன கேட் வாக்கிங் மாண்ட்ஸ் சூட்டிங்
siya s T sı Ř".3 Tř), TG 33 | சமீராவின் உடலழகு அவரவிருக்கு, சகட்டு தும் துப்பாக்கிக் குண்
பீவ்வாலி
டுகள், வேலைவெட்டி இல்லாத பிரபு, பிரான்ஸ் பொலிஸ்ாக வரும் முன்னாள் தரீரோ சுரேஷ், விசித்திரப் பிறவிபோல உலாவரும் விக்கி ராஜீன் கிருஷ்னா ,
திடீர் திடீரென்று கத்தும் மரட்ைடை தாடி சம்பத், மெலடியைத் தொலைத்த
பரத்வாஜ், காட்சிகன் கலர்ஃபுள்ளாக,
ஸ்டைலிஷாக இருந்தால் போதும், கதையே வேண்டாம் என்று முடிவு
செய்துவிட்ட சரத் ஆகியோருக்கு மத்
தியில் கதைச்சுருக்கத்தைத் தேடி எடுத் தால் அது இப்படி இருக்கிறது:
சம்பத், விக்கி, அஜீத் மூவரும் சகோ தரர்கள் 'அஜீத் மாற்றாந்தாயின் மகன். தந்தையின் பெரும் சொத்துக்கு இதில் யார் அசல் வாரிசு என்பதுதான் கதை யின் கரு. ஆனால், இந்தக் கருவை நேர டியாக அணுகாமல், வேறொரு வில்ல னைக் களம் இறக்குகிறார் சரண் விக் கியை ஒரு டான் கடத்த பிரான்சிவி ருந்து அஜீத் தோழி சமீராவுடன் மும் பைவத்து விக்கினா மீட்கிறார், பிறகு குடும்பக் கதை தொடங்குகிறது. மாற் றாந்தாய் மகன் அஜீத்தை இரு சகோ தரர்களும் வேட்டையாடுகிறார்கள். அஜீத் எப்படித் தப்புகிறார் என்பதே மீதிக் கதை. இடையில், அஜீத்துக்காக இரண்டு அழகிகள் உருகும் 'பாமா - குக் மிணி" பஞ்சாயத்தும் நடக்கிறது.
வணிகப் படத்திலும் மனதைத் தொடும் 'தேனும் ஒரு விர்ையத்தை அடிச் சரடாக வைத்திருக்கும் வழக்கம் கொண்ட சரண் அசலில் அதை முற் றாகக் கைவிட்டுவிட்டார். இரண்டு கதாநாயகிகள் இருந்தும் இருவருமே அஜீத்தைக் காதலித்தும் காதல் என்ற உணர்வு வலுவாக வெளிப்படவில்லை, புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் தன்னார்வத் தொண்டர்போல, எப் போதும் முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டிருக்கிறார் அஜீத். பாவனா, சமீரா பேசிக்கொள்ளும் இடம் மட் டுமே ஏதோ கொஞ்சம் பேசுகிறது.
அஜீத்துக்கும் சம்பத்துக்கும் புதிதா கச் செய்ய எதுவும் இல்லை. பாவனா வுக்கும் சமீராவுக்கும் ஒரனS நடிக்க வாய்ப்பு: பயன்படுத்திக்கொள்கிறார் கள். சுரேஷ் இனிய ஆச்சரியம், ஒளிப் பதிவு நீரவ் ஷாவின் முன்னாள் உதவி யாளர் பிரசாந் டி மாஷாலே, பில்லா வின் பாதிப்பு நிறையவே தெரிகிறது.
வாய்ப்புக் கிடைக்கும்போதெல் லாம் தலபுராணம் பாடும் சரணை அஜீத் ரசிகர்கள் கட்டாயம் பாராட்டு வார்கள். இரண்டு மணிநேரத்துக்குள் படத்தை முடித்ததற்காக நாமும் அவ ரைப் பாராட்டலாம்,
- அரவிந்தன்

Page 46
அரசியலும் சினிமாவும் பாராட்டு விழாவில்
O 699 பற்றிய
6 ன்தான் நம்பர் வன்' நான் பேச மாட்டேன்; என் படம் பேசும்’ என்று. முன்பேவ்லாம்
அளவுக்கு அதிகமாகப் பேசும் பழக்கம்
கொண்ட அஜித், சமீபத்தில் மிகவும் அனந்துபேச ஆரம்பித் திருந்தார். தொடர் தோல்விகளோ அல்லது அவரே சொல்கி :படி மீெதே அவருக்குப் பக்குளத்தைக் கூட்டியிருப்பது தெரிகிறது. ஆனால், மீண்டும் ஒருமுறை அவரது பேச்சு அவ ருக்கே பாதகமாகியிருக்கிறது. இந்தமுறை கேலிப்பொரு ளாக அல்லாமல், தீவிரமான விவாதப் பொருளாகவும். திரை உயிர்த்தையே சற்று அசைத்துப் பார்ப்பதாகவும் அமைந்த பேச்சு அது
பெப்ரவரி 6ஆம் தேதி, தமிழக முதல்வர் மு. கருணாநி நிக்கு நன்றி தெரிவிக்கும்விதாக, பாசத் தலைவனுக்குப் பாாாட்டு விழா' என்னும் அந்த விழாவில் மேடையேறிய அஜித், சமீபகால கவனங்களையெல்லாம் துறந்து வெளிப் படையாக பேச ஆரம்பித்தார்.
"கலைஞர் விரி விருடங்களுக்குமேல் தமிழ் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறார். சூரியனை வாழ்த்த வயது தேவையில்லை. ஒவ்வொரு பொங்கலின்பே தும் சூரியனுக்குப் பொங்கல் வைத்துப் படைக்கிறோம். அது போலத்தான் இந்த விழா' என்று தொடங்கினார். காகிதத்தில் எழுதிவைத்ததைப் படித்த அஜித், அதனை மடித்துப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, மேற்கொண்டு பேசினார்
"ஐயா, கொஞ்சி நாட்களாக உங்களுக்கு எங்கமேல கோபம் இருக்கலாம். ஒண்வொரு சென்சிடிவான மக்கள் பிரச்னையின்போதும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கறதுக் குமுன், சினிமாவில் பொறுப்பிள் இருக்கும் சிலர் அறிக்கை விடுதாங்க ஊர்வலம் தடத்துறாங்க இந்தமாதிரி விஷயங் களை கவனிக்கதான் நீங்க இருக்கீங்க அமைச்சர்களும் இருக்காங்க. அதனால், தன்னிச்சையா செயல்பட வேண் டாம்னு சொல்லுங்க ஐயா" என்றார். அரங்கம் அமைதியில் ஆழ்ந்தது.
“ங்களை வரச்சொல்லி தட்ட பப்படுத்துறங்க, அப் படி வராவிட்டால் விரட்டுறாங்க ஐயா அல்லது தாங்கன் தமி Pன் இவ்வேன்னு பிரச்சாரம் பண்ணுறங்க. இதற்கு நீங்க தான் ஐயா ஒரு முடிவு கட்டணும் நாங்க ரொம்ப ராடா ஆகிட்டோம் எங்களுக்கு அரசியல் வேண்டாம். எந்த பிரச் ணையாக இருந்தாலும் அரசாங்கம் பார்த்துக் கொள்ளும்னு சொல்லுங்க ஐயா.”

"அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட எங்களை மிரட்டுகிறார்கள் - நடிகர் அஜித்
"நாங்கள் மிரட்டவில்லை, தேவைப்பட்டால் அதையும் செய்வோம்" - திரைப்பட சங்க தலைவர் வி. சி. குகநாதன்
இள்வாறு அஜித் பேசப்பேச, ரஜினி, சேரன், உள்ளிட்ட பலர் எழுந்துநின்று கைதட்ட ஆரம்பித்தார்கள்."இந்த விழா விக்கு யாரும் எங்கனான கட்டாயப்படுத்தல! நாங்களே விரும் பித்தான் வந்தோம்” என்று முடித்தார் அஜித்
ரஜினி, சேரன் மட்டுமல்ல. த்ரிஷா போன்ற நடிகைகளும் அஜித்தின் பேச்சுக்கு இணையம் ஃபேஸ் புக் மூலம் பாராட் டூத் தெரிவிதார்கள். ஆனால், எதிர்பார்த்தபடியே திரையுலக அமைப்புகளின் பொறுப்புகளில் இருப்பவர்கள் அன்னை விாக ரசிக்கவில்லை. வெளிப்படையாக அவர் வருத்தம் தெரி விக்கவேண்டும் என்று திரையுலக அமைப்புகள் ஒன்றுகூடி தீர்மானம் எடுக்கிற அளவுக்கு பிரச்னை விஸ்வரூபம் எடுத்
ஆ.
இதில் இன்னொரு பிரச்னையும் சேர்ந்துகொண்டது அஜித்துக்கு ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், அஜித் தின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து அை Tது விடும் காரும் அடையாளம் தெரியாத நபர்களால் தாக் கப்பட்டது. அஜித் ரசிகர்களாலேயே தாக்கப்பட்டது என்று அவர் பகிரங்கமாக புகார் செய்தார். இந்த வழக்கில் அஜித்தை கைதுசெய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத் ஆார் ஜாக்குவார். ஒள்வோர் அரசியல் தலைவர்களையும் நேரில் சந்தித்து தனது போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் படிமம் கேட்டார்.
ஜாக்குவார் வீட்டுக்கே சென்று ஆறுதல் சொன்னார் வீடு
தலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.
இயக்குநர் சிானும் ஜாக்குவாருடன் கை கோர்க்க, பிரச்
Eனயில் இன்னும் காரத்தின் சாரம்,
ஜாக்குவார் தரப்புக்கு இப்படி ஆதாவென்றால், அழைக்
காமலே வந்து ரஜினிக்கும் அஜித்துக்கும் ஆதரவுக்காம் நீட்
நாழிகை ஏப்ரல் 200

Page 47
Ulli: "EETNEJLnnina: f' யோக
டினார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோ வன். "கலையுலகம் பொதுவானது. இதில் தமிழன். தமிழனல் வாதவன் என்ற வாதம் அர்த்தமற்றது" என்பது இவரது கருத்து.
அஜித் பேசும்போது முதல்வருக்குப் பக்கத்திலிருந்து அவரை உற்சாகப்படுத்துவதுபோல கை தட்டிய ரஜினி, அத் துடன் நிறுத்திக்கொள்ளவில்லை. முதல்வரைச் சந்தித்து அஜித்துக்காகப் பரிந்தும் பேசினார்.
இதற்கிடையில் முன்னணி வார இதழ் ஒன்றில் பேட்டிம விளித்த திரைப்பட தொழிலாளர் சங்க ஃபென்சி தலைவர் வி சி.குகநாதன், விழாக்கள் விஷயத்தில் தமிழ்நாட்டிலுள்ள நடி கர் தடினக்ஃளைச் சற்று உஷ்ணமாகவே வீமர்சிக்க, இன்னும் சூடானது "ஏரியா’ அதே தினத்திள், இசைப்பேழை வெளி |பிட்டு விழா ஒன்றில் பேசிய குகநாதன், "நாங்கள் மிரட்ட வில்லை. ஆனால், தேவைப்பட்டால் அதையும் சேய்வோம்" என்றார். "சங்கம் நினைத்தால் உங்களை தூக்கி வீசிவிடும்' என்றும் Tjaj ரித்தார். இதனால் அதிர்ச்சியடை ந்த நடிகர் சங் சும் அவரது பேச்சைக் கண்டிக்கும் வித்ததில் ஓர் அறிக்கை வெளியிட்டது.
இந்த அறிக்கை வெளியான சிவமணி நேரத்திலேயே நடி கர் சங்கத்துக்கு எதிராபிக் கூடியது ஃபென்சி அமைப்பு. ரஜி னிக்கும். அஜித்துக்கும் தொழில் ஒத்துழையாமே என்று தீர் |மானித்தது. கலையுலகத்துக்கு ஏராளமான நன்மைகள் செப் துவரும் முதல்வர், தாம் அடித்துக்கொள்ள ஆரம்பித்தால் மனம் புண்படுகிார். பாரும் செய்ய முன்வராத அளவுக்கு ப்ே ஏக்கர் நிலத்தை திரையுலகத்துக்கு கொடுத்த அரைது மனம் சங்கடப்படக்கூடாது. எனவே, பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று ஃபெஸ்சி அமைப்பினருக்கும் நடிகர் சிங்கத்துக்குமிடையே சமாதானம்செய்ய முயன்றார் தயாரிப் பாளர் சங்கத் தலைவர் இரா. நாராயணன்,
போட்ட தடை போட்டதுதான் என்று ஒரு தரப்பும், அப்' தடை விதிக்கப்பட்டான் என்னவெல்லாம் நஷ்டம் வரும் என்று இன்னொரு தரப்பும் மாறிமாறி பேசியதில் இறு
நாழிகை ஏப்ரல் 2'
 

н
தியாக அனைவரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள் "அஜித் நிபந் தன3ற்ற வருத்தம் தெரிவிக்கவேண்டும் ரஜினிக்கு எங்கள் கண்டன்ம்'
இந்தத் தீர்மானத்தின் நகல் முறைப்படி பத்திரிகைகளுக்கு தரப்பட்டு, அஜித்துக்கும் ரஜினிக்கும் அனுப்பப்பட்டது. விடிந்தால் வருத்தம் தெரிவிப்பாரா விடிவதற்குள் தெரிவிப் பாரா என்ற வாதங்களோடு சுவைந்த திரையுலகினருக்கு பனித்த அதிர்ச்சி. மறுநாள் சுவை வெளிவந்த ஆங்கில நாளி தழ் ஒன்றில் அஜித்தின் பேட்டி அதில், "நான் பேசியதிலி ருந்து பின்வாங்கப்போவதில்லை. மன்னிப்பும் கேட்க மாட் டேன். தேவைப்பட்டால் சினிமாவிலிருந்தே விலகிக்கொள் வேன்' என்றெல்லார் ஆவேசப்பட்டிருந்தார் அஜித்
அஜித்தின் போக்கு மாறவில்லையே என்று அதிர்ந்தது திரையுலகம். அதே நேரத்தில் அஜித்துக்கும் அதிர்ச்சி. ஏனென்றால், இந்த பேட்டி அவர் ஒரு வாரத்துக்கும் முன்பு அளித்தது. அதைதான் வெளியிட்டிருந்தார்கள் சற்று தாமத LLT).
இதன் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வியோடு விசார னையில் இறங்கியபோது கிடைத்த தகவல்களில் நவரசங்க ஆளும் கலந்திருக்கின்றன.
அஜித்தின் மீணனவி ஷா வினியும், முதல்வரின் மனைவி ராஜாத்தியம்மாளும் குடும்ப சிநேகிதிகள் அன்னப்போது ராஜாத்தியம்மாள் வீட்டுக்குப்போப், தானே சமையல்செய் கின்ற அளவுக்கு அவங்க வீட்டு செல்லம் ஷாலினி. அதுமட் டுமல்ல, மதுரையிலிருந்து அழகிரியர் அஜித்துக்காக தன் பங்குக்கு முதல்வரிடம் பேசினாராம். அஜித் நடிக்கப் போகும் ஐம்பதாவது படத்தின் தயாரிப்பாளரே அழகிரியின் மகன் துரை தயாநிதிதானே.
அஜித்துக்கு ஆதரவுகொடுக்கும் நடிகர்கள் பட்டிமவில் விஜயும் இருக்கிறார் என்பதுதான் விசேனர்.
13:58:21 , IL சூழலில் திரையுலகினர் அமைதி காத்திட வேண்டும் என்றுகோரி முதல்வர் கருணாநிதி ஓர் அறிக்கை விடுத்தார் "கலையுலகில் இனி எவரும் கலகம் வினைத்தி முடியாது என்று எல்லோருமே கட்டுப்பாடு காப்பார்களே மானால், அது அவர்கள் நடத்திய விழா தந்த கிழ்ச்சியை விட பெருமகிழ்ச்சியாக எனக்கு அமையும்' என்று. அந்த விரிவான அறிக்கையின் முத்தாய்ப்பாக வேண்டுகோள் விடுத் திருந்தார் கருணாநிதி முதல்வரின் வேண்டுகோளை ஏற்று மனக்கசப்பு சுனை துறந்துவிடுவதாக குகநாதன் பெப்ரவரி 2இல் அறிவித்தார்.
"ாங் பின் கலையுலகத்தின் பிதாமகன் கலைஞர். அவர் கேட்டுக்கொண்டபடி கருத்துவேறுபாடுகளை கைவிடுகி றோம் கலைஞர் வேண்டுகோளின்படி கலையுலகினர் ஒன்று பட்டு செயல்படுவோம். எங்களுக்குள் எழுந்த கருத்துவேறு பாடுகள் தீர்ந்தன. ரஜினி, அஜித்துடன் ஏற்பட்ட மனக்கசப் பும் அகன்றுவிட்டது. ஒரே குடும்பமாகச் செயல்படுவோம்" *ான்று அந்த அறிக்கையில் குகநாதன் கூறியுள்;ளார்
பிரச்னை சுமுகமாக தீர்ந்தாலும அஜித் எழுப்பிய கேள்வி கள் அப்படியேதான் இருக்கின்றன. அரசியல் சார்ந்த போராட்டங்களில் திரைப்பட அமைப்புகள் தீவிரமாக ஈடுபடவேண்டியது அவசியம்தானா? அதில் கலந்துகொள் வினாவிட்டால் ஒத்துEழயாமைத் தீர்மானம் நிறைவேற்றப்ப Tři GT Går TD CTI LI "Y 3, Jay Lib LING 37), tự: #; L. ") கவும் எச்சரிப்பது நியாயமா? அப்படி கலந்துகொள்ளாதவர்களின் தமிழ் உணர்வையும் சமூக அக்கறைமையும் கேள்விக்கு உள்படுத்து துெ மூன்றதான்'
இக் கேள்விகள், பதில்களுக்காக காத்திருக்கின்றன.
- கலைச்செல்வன்

Page 48
மனிதர்களை
நடிக்கவைப்பதே கடினமானபோது எலியை நடிக்கவைத்த இயக்குநர்
P ர்வதேச அளவில் முழுக்க முழுக்க தமிழ் சினிமாவுக் கென்றே ஏற்பாடுசெய்யப் பட்ட முதல் திரைப்பட விழா, கடந்த பெப்ரவரி 8ஆம் தேதி முதல் 9ஆம் தேதிவரை, நோர்வே தலைநகர் ஒஸ் லோவில் நடைபெற்றது.
ஏற்கனவே கேன், டுபாய் மற்றும் தெற்காசிய திரைப்பட விழாக்கள் நடந் துவருகின்றன. ஆனால், இந்த விழாக்க ஞக்கு நிகராக, ஆண்டுதோறும் தமிழ்ப் படங்களுக்கென்று ஆரம்பிக்கப்பட் டுள்ள விழா தான் 'நோர்வே தமிழ் திரைப்பட விழா' தமிழரல்லாதவர்க இரும்கூட ஆர்வத்துடன் பங்கேற்கும் வகையில் இதனை மாற்றும் முயற்சி யில் தீவிரமாக இருக்கிறார் ஏற்பாட்டா னர் வசீகரன், வசீகரனின் இசைக் கனவு கள் நிறுவனம் சார்பில் இந்த விழா ஏற்பாடாகிறது.
'll llyfr Li''' 'Y Gŵyr i g_ துடும்பத்தார்', பேராண்மை', 'அஞ்சாதே', 'பொக்கி ம்ெ", "பூ", "மீண்டும்' 'நோர்வேயில் எடுக்கப்பட்ட படம்), "T", "ஓடு" கன டாவில் எடுக்கப்பட்டது 'சுப்ரமணிய புரம்', 'யோகி", "பசங்க', 'நாடோடிகள் மற்றும் நந்தலாலா ஆகிய 13 படங்கள் திரையிடப்பட்டன. இதில் நந்தலாலா இப்போதுதான் முதன்முதலாக வெளி புலகின் பார்வைக்கு வந்துள்ளது.
சசிக்குமார் இயக்கிய சுப்பிரமணிய புரம் படத்துக்கு சிறந்த வெகுஜன திரைப்பட விருது வழங்கப்பட்டது.
மிஸ்கினின் நந்தவாவா படத்துக்கு சிறந்த மக்கள் தெரிவு விருது வழங்கப் பட்டது.
எஸ்.பி. ஜனதாதன் இயக்கிய பேராண்மை படத்துக்கு மேன்மை நிலை விருது வழங்கப்பட்டது.
மக்கள் இதயம் தொட்ட படமாக, சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் தேர்வு செய்யப்பட்டது.
இந்த விழாவில் இனிய அதிர்ச்சி யாக அமைந்த படம், கனடிய தமிழ ரான லெனின் எம்.சிவம் இயக்கிய "999' திரைப்படம்தான். பார்வையா எார்கள் அனைவருமே பாராட்டிய படம் இது. இந்தப் படத்துக்கு தள்ளிர இச் சூரியன் விருது வழங்கப்பட்டது.
చ}
நோர்வே தமிழ்
ඡම[[5]
"99
நோர்வேயில் நr திரைப்பட விழாவில் திரும்பி இயக்குனர் நாதன், மின்பகின், சசி ரக்கனி ஆகியோர் த களைப் பகிர்ந்துகெ' னையில் பத்திரிகை தித்தார்கன்
படப்பிடிப்பு இறு நோர்வே போகிற ஐ. ஆனால், அங்கிரு தொடர்புகொண்ட அவசியம் வரணும்' வி 3ர். அவர் கேட்ட மு என்னை அங்கு பே நார் சசிக்குமார்,
"உங்களுக்கு "ெ வெஜ்ஜ' என்று ே தோம்பலில் தமிழன் ஒரே மாதிரித்தான் இ தற்கு வசீகரன் ஓர் உ வெளிநாட்டில் இரு உணர்வே வரவில்ை ருந்து இறங்கிய நிமிட புறப்பட்டு வருகிறன: றித் தமிழர்கள்தான் "அண்ணே. யாருக்கு தும்னு தெரியாது. உங் காம போனாலும் நீங் ணும்' என்றார்.
"நான் அவரிடம்,' பெற்றாலும் எனக்கு வாருமே என்னோட தான்" என்று சொன்
சிக்குமார்,
 

திரைப்பட விழா
பவம் புதுமை
9 நள்ளிரவுச் சூரியன்
டபெற்ற தமிழ் கலந்துகொண்டு கள் "ஸ்.பி. ஜன க்குமார், சமுத்தி ங்கிள் அனுபவங் ள்வதற்காக சென் ாளர்கனைச் சந்
ந்ததால் எனக்கு டயாவே இல்லை. ந்து ன் ஃனைத் வசீதரன், "நீங்க ான்று வற்புறுத்தி 'தல் கேள்விதான் "கவைத்தது என்
தான் வெஜ்ஜா, கட்டார். விருந்
உலகம் முழுக்க ருக்கிறான் என்ப காரணம். எனக்கு க்கிறோம் என்ற ல. விமானத்திலி டம் முதல், இங்கு ரை என்னைச் சுற் இருந்தார்கள்,
விருது கிடைக் களுக்குக் கிடைக் சு பொறுத்துக்க
இங்கு பார் விருது சந்தோஷம். எல் - சகோதரர்கள் னேன்' என்றார்
எஸ். பி. ஜனநாதன் கூட முதலில் இந்த விழாவுக்குப் போசுத் தயங்கினா
ராம். அதற்கான காரணத்தை அவரே
சொன்னார். எனக்கு ஆங்கிலம் தெரி யாது. அதனால், என்னுடன் வருகிறவர் கள் ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும் இருந்தால் நன் றாக இருக்கும் என்று நினைத்தேன். இதற்கு முன்பு இவர்களுடன் அதிகம்
நண்பர்கனாகவும்
பழகியதில்லை. ஆனால், அங்கு சென்ற தும் என் தம்பிகளுடன் போலிருந்த
உணர்வு என்றார் இந்த திரைப்பட
விழாவில் ஜனநாதனை அதிகம் கவர்ந்த
I յI յH Iւթgg
இந்தப் படத்தைப் பற்றித்தான் அதி கம் பேசினார் சமுத்திரக்கணி ரொம்ப ஸ்டன்னிங்கான படம் அது பிரமாண் டமா எடுத்திருக்க்ாங்க, அது மட்டு மல்ல, புலம் பெயர்ந்த தமிழர்களில் பல அற்புதமான இயக்குநர்கள் அங்கு இருக்காங்க. 'வன்னி எலிகன்" என் றொரு படம் பார்த்தேன், இரண்டே இரண்டு எலிகளை வைத்துக்கொண்டு ஓர் அற்புதமான பீதையைச் சொல்வியி ருக்கிறார் அந்த இயக்குநர். மனிதர் களை நடிக்க வைப்பதே கஷ்டம். இதில் எலியை நடிக்க வைத்திருக்கிற அந்த இயக்குதரை எப்படிப் பாராட் டுன்பது என்று வியந்தார் சமுத்திரக்கணி. இந்த படத்தை மற்றைய இயக்குநர்க இாகும் பாராட்டத் தவறவில்லை.
இந்த நால்வரும் வியந்த 1999
படத்தை விரைவில் தமிழகத்திலும்
fவீஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டி
ருக்கிறார் வசீகரன்.
நாழிகை ஏப்ரல் 27)

Page 49
கால நதி
ஐன்சிவா மஜீத்
இலங்கையைச் சேர்ந்த ஜன்சிலா மஜீத். அமெரிக்க இராஜாங்க செயலாளரின் 2010ஆம் ஆண்டுக்கான துணிச்சல்மிகும் சர்வதேச பெண்கள்' விருதைப்பெற்றிருக்கிறார். வாஷிங்டன், இராஜாங்க திணைக்களத்தில் இராஜாங்க செயலாளர் ஹிலறி கிளின்டன், மார்ச் 10ஆம் தேதி இந்த விருதை வழங்கினார். அமெரிக்க முதல் பெண்மணி ரிச்செல் ஒபாவும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டார். உல்கின் பலபகுதிகளிலுமிருந்து பத்து பெண்கள் இந்த ஆண்டு இந்த விருதுக்கு தெரிவாகியிருந்தனர்.
இலங்கையில் பாஃட்டத்தில், சிறுபான்மையினர தொடர்பான விவ. பல்வேறு விதமான கவனித்துவரும் சஜ் நிதியத்தின் நிர்வா! சேவையாற்றுகிறா
உள்ளூரில் இ ஒருவரான ஜான்சில ஆண்டுகளாக, இட
முஸ்லிம் சமுகத்தி
|அமுது புலவர்
வண்டரில் வாழ்ந்த |ஈழத்து தமிழ்
அறிஞர் البيئة تطالة اللازم புவவர்.
அன்பருன்ட | 92ஆவது வயதில் காலமானார்.
"யாழ்ப்பாணத்தில் தடுக்கி வீழ்ந்தால் ஒரு தமிழ்ப் பண்டிதர்மீதுதான் விழநேரும்" என்று 'கல்கி" |கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்ட அந்த
யாழ்ப்பாணத்து பண்டித மரபில் பெரும்பாலும் கடைசியான ஒருவர்.
பண்டிதமணி சி. கணபதிப் பின்னை, வித்துவசிரோமணி ந. சுப்பையாபிள்ளை, வித்துவான் வேந்தனார். இளமுருகனார் போன்ற பேராசிான்களிடம் பெற்ற இலக்கண, இலக்கிய பயிற்சியுடன், பல்கலைக்கழக கல்வியையும் |பெற்றிருந்த அமுது புலவர்,
நாழிகை ஏப்ரல் 2010
கேட்போரை ஆவ ததும் வைக்கும் த பேச்சாளராகவும்
u rri ju'. LJ.Ta:I I I கெளரவ இலக்கிய பட்டமளித்து கெனரவித்திருந்தே பாப்பரசரின் "செவ விருதையும் இவர் இவர் இயற்றிய ம இலக்கிய பாடநூல் இடம்பெறrள்லது
பிரிட்டனின் கீர்த்திரிக்க அரசியல்வாதி ஒருவராக நிகழ்ந்த அவரது 97ஆவது * Teլյլ մյՈ ձմr:TT.
 
 

புத்தள்ம்
ாதும் பெண்கள் காரங்களிலும்
திட்டங்களை ழக தம்பிக்கை கியாக ஜன்சிலா
- "T.
ம்பெயர்ந்த 2ா கடந்த இருபது டம்பெயர்ந்த தமிழ், :Tigo!.!!!
ஐக்கியப்படுத்தும் அடிமட்டத்திலான பணிகளில் மிகுந்த உழைப்புடன் ஈடுபட்டுவருகிறார், இடம்பெயர்ந்த முஸ்லிம் சமூகத்தில் கவனிக்கப்படாத பொது பிரச்னைகளிலும், முஸ்லிம் பெண்களின் பெரும் கட்டுப்பாடுமிகுந்த விவகாரங்களிலும் சில தீர்வுகளை இவர் மேற்கொண்டிருக்கிறார்.
1992ஆம் ஆண்டு, ஐந்துபேர் கொண்ட ஒரு குழுவாக தனது சேவையை இவர் ஆரம்பித்தார்
ఛ னித்துவமான ஒரு நிகழ்த்தார். ல்கலைக்கழகம் சு:ாநிதி
பாது,
" והעוולה: להי பெற்றிருந்தார். நிாத காவியம்'
ry,
EEக்கள் பூட் பயதில்
42 ஆண்டுகள் தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினராக திகழ்ந்த பூட் ஹரல்ட் வில்சன் அரசாங்க காலத்தில் வேலைவாய்ப்பு செயலாளராகவிருந்ததுடன், மாக்கிரட் தச்சரின் ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவிருத்தார்.
தீவிர அணுவாயுத ஒழிப்பு கொள்கையைக்கொண்டிருந்ததுடன் ஐரோப்பிய பொருளாதார சமூகத்தில் பிரிட்டன் இணைவதையும் இவர் எதிர்த்தார். இவரது தலைமையில் தொழில் கட்சி 1983 பொதுத் தேர்தலில் 1978ஆம் ஆண்டுக்குப் பின்னரான மிகப்பெரும் தோல்வியைத் தழுவியது.
சிறந்த கல்விமானாகவும், பேச்சாளர், எழுத்தாளராகவும், தொழிற்சங்கவாதியாகவும் விளங்கிய மைக்கல் பூட் "ஈவினிங் ஸ்ரான்டர்' உள்பட பல பத்திரிகைகள், சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் விளங்கி வர்
பிரபுக்கள் சபை உறுப்பினர் உள்பட, மகாராணியின் எந்த கெளரவத்தையும் ஏற்கவும் மறுத்துவந்தவர் மைக்கல் பூட்
*

Page 50
: \,S^201, rue du SaintN S Tel: 01 4205 65 26,
WWW.mohanjewellerymart.Com Metro: La Chapelle
 
 
 
 

அசல தங்க,
A:సీసాననసాగగానీ
Denis, 75010 Paris `s برےسےحج >>*' == 056579 01:42 :Fax l, Email: mohanjmGhotmail.fr ! Ou Gare du Nord
ரநகைக

Page 51
Edgware's Lead
Specialising in
No 1 Letting agents according to Rightm Reliable & Connited Staff Properties urgently required in Edgw
Kingsbury, Kenton, Queensbu
DISCOWER THE DIFFER
GLOBAL TOWERS
offers special rates for Two
Our Facilities -5
24-hour II-room dining Train spotter Restaurant - 24hour Internet Broadband with Wi Fi Facility
Indoor Swimming Pool Laundry Services, Hair & Beauty Salon Business Centre Extensive rooftop Banquet & Conference Facilitics Beach Bar with live entertainment Wellness Spa, Jacuzzi Stream Rçhçim Shopping & Gift Shop, Travel & Tour office:
Te D094 II. 259 1000 Emails; iiilitical tLLLLLLLL0 LLS S LaLLLLL LLtLLtHLLLa LLLLLL LLLLL LLaLLLLL UK Office: 0208.2385.840-infognorelanduk.com
 
 
 

ing Estate Agent Sales & Lettings
W i MOSt PrOilent Ossio
Free Waluation Sales Lettings re, Burnt Oak, Canons Park, Colindale. ry, Stanmore, Mil Hill, Harrow NOE ca S 0 0208 238 5840
HOTEL —SRI LANKA
& Three bedroom apartments

Page 52

estern Jewelers
230 Upper Tooting Road Tondon SW7 7EW
Telephone : 02087673445
SVEBORUM | 122 UpperTooting RoCC
London SW7 7EN Te: O2O 8672, 1900
5 FCZ Pe cas Ealing Road Wembley Middlesex HAO4YA
le:O2O8903. O909
/ , Fत ","" | || .A 、* ܓܠ