கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாழிகை 2010.04

Page 1
NAZE IKA
London
 

International Tamil Newsmagazine

Page 2
/ /
The No.
of Tamils in Cana
"Quality yo
North America:
Nru Enterprises nie.
鳄量6–75G三重976 Email: info@niru.com Wilco
 

1 choice
uda, EurOpe 8XUK.
u can tas Że.'”
Europe.
Niru Europe Ltd. 1 ܩ8228 (8640 4420+ Tiel5 : Email sales(2niru.co.uk
www.niru.co.uk

Page 3
We source the finest ing
from all around the worl
the authentic taste of ho
Quality . Taste .
 

redients
d to bring you
DIC.
Value / søż

Page 4
Ա5
EAST WESTB; UNT1, EBURYB. 161-163 STAINESROAD, HOUNS
 

ல நிகழ்ச்சிகள்
படங்கள்

Page 5
12 இலங்கை சீன-இந்திய பலப்பரீட்சை
14 அட்டை செய்தி 36 உலக விவ இலங்கை தாய்லாந்து யுத்த குற்றம்? சாந்தி நிலவ (
16 இலங்கை
முள்ளிவாய்க்கால்: ஓர் ஆண்டு ஊழிக் கொடூரம்
28 இந்தியா - தமிழ்நாடு 40 I விளையாட் கண்கெட்டபின் சூரிய களங்கத்தை நமஸ்காரம் இங்கிலாந்து
30 இந்தியா 44 சிறுகதை
கண்ணுக்கு எட்டாத தீர்வு புத்தரின் புன்ன
நாழிகை ஜூலை 20)
 

நாழிகை உள்ளடக்கம்
26 இந்தியா - தமிழ்நாடு உலக தமிழ் செம்மொழி
மாநாடு
46 சினிமா
எதைச் சாதிக்க விரும்புகிறார் மணி ரத்னம்

Page 6
Nahikai International Tamil Newsmaga Editor: S Mahalingasivam Published by: Pannew
Tel: () 4428 422599 Fax: 4428
Elitiril: clitoriği:Lzlı ikili
Canada: 88) Ellestiere Road, Suitc2O4, Chen Inai - Circulation & Subscriptions: K Aiyasa III y 36 Kana E Sri Lanka Agent: PSSundaram & Sons 406 George F Anual Subscription (12 issues): UK E20.00 Europe £25. (IC) Payable to Pan news (IBAN: G
 

zine ISSN 1357-6933 Wol: W. No. 2, 3 & 4
8 123 Twyford Road Haw Milix HA2 CSI UK l26 4105 Email: pannews(o hotmail.co.uk .CI III1 'le:LLiter, si hiki, :|
Toronto. ON. MLP 2W Tel: 413277) Bagh Strect 4th Lane Triplicale Chennai-60) (105 Te: 98442.4655
de Silva, Malwahl (Colomb{3, 13 Tel: 490023)||4247 1250 Canada 5:3). KM) Indial Rs 20 M), OC) A II (Other Countries E3C). OC) B70LOYD 30966602298378)
நாழிகை ஜூலை 2010

Page 7
STETETi
காலத்தின் &
லங்கையில், இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட முதலாவது வெற்றித் தின வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, "விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் |இராணுவம் ஒரு கையில் துப்பாக்கியையும் மறுகையில் மனித உரிமை பிரகடனத்தையும் கொண்டுசென்றது. அத்து டன், விடுவிக்கப்பட்ட மக்களுக்கு உணவையும், இதயத்தில் மனித நேயத்தையும் நிறைத்துச் சென்றது’ என்று குறிப்பிட்
ஜனாதிபதியின் இந்தக் கூற்றை, யுத்த களத்தில் அல்லல் பட்ட பொதுமக்களில் சிலர் சிலசமயங்களில் முற்றாக நிராக ரித்துவிடுவதில் தயங்கக்கூடும். ஆனால், அப்படிச் சென்ற இராணுவம் ஈட்டிய வெற்றியில், வென்ற கை எது?
சாதாரண பிரஜைமீது ஒரு துப்பாக்கி ரவைதானும் வெடிக்க நாம் இடமளிக்கவில்லை என்று ஜனாதிபதி கூறியி ருக்கிறார்.
இந்த யுத்தத்தில் மாண்டவர்கள் தொகை என்ன? அரசாங்கம் இதனை இன்னமும் வெளியிடவில்லை. விடு தலைப் புலிகளும் சடலங்களைப் புதைத்திருக்கலாமென்றா லும், யுத்தத்தின் பின்னர் அந்தப் பிரதேசத்தை துப்புரவு செய்த அரசுக்கு இது பெருமளவு தெரியும். எனின், இராணு வம் மறுகையில் தாங்கிச் சென்றது எங்கே?
அல்லது, சடலங்கள் அத்தனை ஆயிரமும் புலிச் சடலங் கள்தானா?
வாதம்; விதண்டாவாதம் வேண்டியதில்லை. ஜனாதிபதி ஆற்றிய அந்த உரை முற்றிலும், அந்த நாட்டில் தமிழ் மக்க ளும் பூர்வீக பிரஜைகள்; சிங்கள மக்களையொத்த மக்களே தான் அவர்களும் என்பதில் அவர் வஞ்சிக்கிறார் என்ற உணர் வையே காய்தல் உவத்தலின்றி, இயல்பில் அது தோற்றுவிக்கி நிறது.
இலங்கையில் தமிழ் மக்களுடைய பிரச்னைக்கும் விடுத லைப் புலிகளின் தோற்றத்துக்கும் பூதக்கண்ணாடி வேண்டி யதில்லை. விடுதலைப் புலிகளை ஒழித்த பின்னர் அல்லது நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்த பின்னர், பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு மேல் இருக்கையிலேயே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலை நடாத்தி, அடுத்த காலப்பகுதிக்கும் தன்னை ஜனாதிபதி ஆக்கிக்கொண்டார்.
பின்னர், பாராளுமன்றத் தேர்தலை நடாத்தி, அதிலும் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கிறார். சகோதரர்கள் கோத்தபாய ராஜபக்ஷ பாது காப்பு செயலாளராகவிருக்கிறார். பசில் ராஜபக்ஷ பொருளா தார அபிவிருத்தி அமைச்சராகவிருக்கிறார். சமல் ராஜபக்ஷ பாராளுமன்ற சபாநாயகராகவிருக்கிறார். புதல்வர் நமல்
நாழிகை ஜூலை 2010

அறைகூவல்
ராஜபக்ஷ புதிய எம். பி. யாக தெரிவாகியிருகிக்கிறார்.
இப்போது, ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆகக்கூடியது இரண்டு தடவைகள் என்பதற்கு பதிலாக, மூன்று தடவைக ளாக ஆக்குவதற்கு ஏற்றவிதத்தில் அரசியலமைப்பில் திருத் தத்தை கொணர்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின் றன.
ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டும்’ என்றே பதவிக்கு வருமுன்னர் கூறினாலும், சந்திரிகா குமாரதுங்க இரண்டு பதவிக்காலமும் இருந்தார்; அரசியலமைப்பை மாற்ற அவரால் முடியவில்லை. ஆனால், மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது பதவிக்காலத்துக்கு அரசியலமைப்பைத் திருத்த முயல்கிறார். இது, அவருடைய பதவிக்காலத்துள் புதல்வர் நமல் ராஜபக்ஷவை அரசியலில் ஸ்திரப்படுத்தி விடுவதற்காக வேயென்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மூன்று தசாப்த காலம் சின்னாபின்னப்படுத்திய பயங்கர வாதத்திலிருந்தும் பிரிவினை அபாயத்திலிருந்தும் நாட் டைப் பாதுகாத்துவிட்டதாக கூறுகையில், அதில் ஒரு நிரந்த ரத்தை ஏற்படுத்தும், முழு நாட்டினதும் எதிர்கால சுபீட் சத்தை எண்ணிய நாட்டின் இனப்பிரச்னைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியின் நடவடிக்கைகளில் விசுவா சமான எதனையும் இதுவரை அவதானிக்கமுடியவில்லை.
இலங்கைத் தமிழர்களின் அசல் அடையாளம் சிதைக் கப்பட்டுவிட்டது. அதனை மேலும் சிதைப்பதற்கே அரசு முயல்கிறது என்பதே அரசின் நடவடிக்கைகள் நமக்கு இயல் பாக ஏற்படுத்தும் உணர்வு. இந் நிலையில், அங்குள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் - குறிப்பாக, சிரேஷ்ட அரசியல் தலை வர்கள் இரா. சம்பந்தன், வீ ஆனந்தசங்கரி, த. சித்தார்த்தன், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் உள்ளிட்ட அனைவரும் அனைத்தையும் மறந்து, ஒன்றையே நினைந்து செயல்பட வேண்டிய காலத்தின் அறைகூவல் கேட்கிறது.
இந்த அவசர அழைப்பு அந்த இனத்தைக் காக்கவல்லது. இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ. நா. ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ள வேளையில், இந்திய நிர்ப்பந்தத்துடன் நியாயமான ஒரு குறைந்தபட்ச தீர் வையாவது வெல்லும் நேரம்; வெல்லவேண்டிய நேரம் இது. இல்லையேல், சூரிய பலத்துடன் இலங்கைத் தமிழர்கள் சாதித்ததும் பூரீலங்கா’ என்றேதான் ஆகும்.
இலங்கை அரசியலமைப்பு அந் நாட்டை இலங்கை’ என்று குறிப்பிடுகையில், சொல்லிவைத்த விதத்தில், பூரீலங்கா தானே பத்திரிகைகளில், வானொலிகளில், தொலைக்காட்சிக ளில், அன்றாட பேச்சுவழக்கில் எங்கும் ஒலிக்கிறது.
விஞ்சிய அதைத்தான், நிலைநாட்டப்போகிறார்களா?

Page 8
உலகம்
அவுஸ்திரேலியா
முதல் பெண் பிரதமர்
அவுஸ்திரேலியாவின் முதல் பெண்
பிரதமராக ஜூலியா ஜிலார்ட் பதவியேற்றிருக்கிறார். ஆளும் தொழிற் கட்சி பிரதமரான கெவின் றுட் மக்கள் செல்வாக்கை இழக்க ஆரம்பித்ததையடுத்தே துனைப் பிரதமரான ஜூலியா ஜிலாடை தொழிற் கட்சியின் 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமராக ஏகமனதாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்
ஒக்ரோபர் மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெறலாமென எதிர்பார்க்கப்படுகையில், மக்கள் செல்வாக்கைப் பலப்படுத்தி, தேர்தலில் வெற்றியை நோக்காகக்கொண்டு இம் முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளாக கெவின் நுட் அவுஸ்திரேளியாவின் மிகப் பிரசித்தமான பிரதராத திகழ்ந்தபோதும் சுரங்கத் தொழிலாளர் மீதான அவரின் புதிய வரி திட்டங்களில் அவர் செல்வாக்கை இழக்க நேரிட்டது. உலக நிதி நெருக்கடியிலும் அவர் அவுஸ்திரேவியாவைச் சிக்கவைக்காது தடுத்தவர்.
வேல்ஸில் பிறந்தவரான புதி) பிரதமர் ஜூலியா, நான்கு வயதில் பெற்றோருடன் அவுஸ்திரேலியா சென்றவர்.
ரிறிணிடாட்
பகவத் கீை சத்திய பிரமாணம்
சிறிணிடாட்டின் பெண் பிரதமராக பதவியேற்றுள்ள பிள்சேசர், பகவத் கீதையில் சத்தியப் பிரமாக:ாம் செய்த
இரண்டு fifi' பிள்ளைகளைக்.ெ 58 வயது வழக்கறி இவர், இந்தியாவின் உத்தரபிரதேஷ், ? மாநிலங்களிவிருதி காலப்பகுதிகளில் கரும்புத் தோட்ட G., Islatia, aff குடியயேறிய பரம் பாரம்பரிய இந்திய பண்பாடுகளுடன்
பிரிட்ட3ரிடமி பெற்ற 48 ஆண்டுச ஆண்டுகள், செல்ல அந் நாட்டை ஆண்
நெதர்லாந்து
இருதய நே குறைக்கும்
தினமும் ஆறு தேநீர் அருந்துபவர் நோய்களிலிருந்து பெருமளவு காப்ப நெதர்லாந்தில் மே மருத்துவ ஆய்வு ஒ தெரிவிக்கிறது.
திரைபொன்றுக் அல்லது நான்கு .ே அருந்துபவர்களும் ஏற்படும் வாய்ப்ை குறைத்துக்கொள்ள ஆய்வில் தெரிவிக் கடந்த 13 ஆண்டுக் பேரில் இந்த ஆய்: மேற்கொள்ளப்பட்
 

ÄT (! j"ig#, si:
பிரசாத்
市击,
காண்ட
நூான
ஹார் இயக்கத்திடமிருந்து இவருடைய
1845 - 1977 ஐக்கிய தேசிய காங்கிரஸ் கூட்டணி மிக்பெரும்பான்மை பலத்துடன் " וד וrhgsfה ங்களில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. க சென்று 15 ஆண்டுகள் எம். பி. யாக உள்ள
JIJ LI F’sij, இவர் 1995இல், முதன்முறையாக J, T, இவரது கட்சி ஆட்சியை வளர்ந்தவர், அமைத்தபோது, பிரதர் பஸ்டியோ ருந்து சுதந்திரம் பாண்டே இவரை சட்டமா
அதிபராக நியமித்தார். அக்காலத்தில் ذلك بين قة :ம் கொழிக்கும் பதில் பிரதமராகவும் இவர் iண்ட மக்கள் தேசிய பணியாற்றியிருக்கிறார்.
Tg)L
தேநீர்
கோப்பைக்கு ல்ே ர்கள் இருதய
தம்மைப் ாற்றிக்கொள்வதாக
ற்கொன்னப்பட்ட 1ன்று
டனிஸ் மக்கள் பொதுவாக
து இரண்டு சிறிதளவு பால் சேர்ந்த கோப்பியர் காப்பை கோப்பி டால் சேர்க்கப்படாத தேநீருமே
இருதய நோய் அருந்துவார்கள். பால் இதில் பக் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி விரிவாக
தாக் அந்த தெரிவிக்கப்படவில்லை, ஆனால், கப்பட்டுள்ளது கோப்பியுடன் சிகரட் எாக 40 ஆயிரம் புகைக்கும்போது, கோப்பியின் அந்த ጎ! பாதுகாப்பு சக்தி இழக்கப்படுவதாக
i. தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாழிகை ஜூலை 2010

Page 9

estern Jewelers
230 Upperfooting Rocc London SW77EW Telephone: 0208,7673445
वाह SENECORDUDWY
22 UpperTooting Rogie London SV77EN le:O2O372 500
5. Plaza Force. 29.33 Ecling Road Wembley Middlesex HAO4YA

Page 10
சென்னையிலிருந்து | அகராதி எழுது
"மனிதன் வ மொழி வள தமிழர்களு எப்போதுதா புரியப்போகி
 

ாழிகள்!
விர்ந்ததால் மொழி வளரவில்லை;
ர்ந்ததால்தான் மனிதன் வளர்ந்தான்" க்குப் புரிந்த இந்தப் பேருண்மை ான் மற்ற நாட்டினருக்கு
றதோ?
நாழிகை ஜூலை 2'

Page 11
எார்ந்துவிட்டதையா, தமிழ்
6) விளர்ந்து விட்ட தையா
பின்னே என்ன, நேரடிச் செலவு நானூறு கோடி ரூபாயும் மறை முகச் செலவு அதற்கு முன்னும் பின்னு மாக இருந்தால் தமிழ் வளராமல் இருக் குமா? தமிழர்கள் வளர்ந்தால் தமிழ் வளர்ந்துவிட்டது' என்று எடுத்துக் கொள்ளுங்கள். சில தமிழர்கள்தானே வளர்ந்தார்கள் என்று குறைகூறுவது அறிவீனம். எல்லோரும் எம். எஸ். ஏ. ஆகமுடியுமா? எல்லா எம். எஸ். ஏ. க்க குளும் மந்திரிகள் ஆகமுடியுமா? எல்லா மந்திரிகளும் முதல் மந்திரியாகமுடியு மா? ஒரு சில மக்கள் பிரதிநிதிகள் தானே வளர்கிறார்கள். அதுபோல், ஒருசில தமிழர்கள்தான் வளரமுடியும்.
தமிழால் வளர்ந்தவர்கள் தமிழை
வளர்ப்பதாகச் சொன்னாலும் சரி என்று எடுத்துக்கொள்ளுங்கள், விரி T: செய்யாதீர்கள். கோவையில் செம்மொழித் தமிழ் மாநாடு என்றால் அது குவியைத் தமிழ் மாநாடு என்று எடுத்துக்கொள்ளுங்கள் கோபாலபுர மாநாடு அல்ல.
தமிழ் மாநாட்டுக்கான அறிவிப்புக் களில் இலக்கண பிழைகள் இருந்தன என்று குறைகூறாதீர்கள். விளம்பரங்க எால் வருமானம் என்ற கோணத்தில் பார்த்தால், சில தமிழர்கள் வளர்ந்திருக்
நாழிகை ஜூலை 200
நேரடிச் செர்
III. IJ.U. முன்னும் பின்
戟
baba தெரிந்தவர்க
கிறார்கள் தமிழரி பூரின் வளர்ச்சி என் எாாதவர்கள் இன செய்திகளில் தமிழ் பட்டது என்றும் தீர்கள். வினம் ரம் தித்தான்கள் பொ றன என்பதில் பு ஊடக முதலாளி அரசு அதிகாரிக காட்டி, செம்.ெ சிறப்பான செய்தி னால் தமிழுறவு ெ அந்த உறவு. தேர்த எாள் இவர்களுக்கு சீளுக்கு என்று ட 2ாத மாநாடு எதற் பத்திரிகை முத முதல்வருக்கும் அ3 தும் பரிவாரங்களு யப்போய்விட்டத பேனாக்கள் முனை நுத் திறனாளர்கள் துவிட்டன.
சாலைகளில், ? சரியான தமிழ் விருத்துபவர்கள், பதாகைகளும் தே கெங்கும் முளைத் திப்படலாம் கம்!
 

ஸ்வநானூறு கோபு ரூபாயும் கச் செலவி அதற்கு ானுமாக இருந்தால் தமிழ் வளராமல் இருக்குமா?
தமிழால் பிழைக்கத் தெரிந்தவர்களே அரசியல்வாதிகள். அந்த அரசியலுக்கு யாட்புப் பிழைக்கத் ளே தமிழறிஞர்கள்
ன் வளர்ச்சியை தமி *று எடுத்துக்கொன் "மான துரோசிகள் இலக்கணம் பழுது விமர்சனச் சேப்பா கிடைத்ததால் செப் ருளாதார வளம்பெற் கிழுங்கள் செய்தி கள் முதல்வரிடமும் 1ளிடமும் நெருக்கம் ாழி மாநாடு பற்றி கிள் வெளியிட்டது லுப்பட்டிருக்கிறது. ல் காலத்தில் அவர்க 5. இவர்களால் அவர் பயன்படும் பயனில் து:
லாளிகளின் சுரங்கள் வரது உறவினர்களுக் க்கும் முதுகு சொறி ால், திருபர்களின் முறிந்து, புதிய 'மாற் " பட்டியலுக்கு வந்
பெயர்ப்பவகைகளில் இல்லையே என்று கோவை மாநகரில் நாரணங்களும் எங் ததைக்கண்டு திருப் ப்யூட்டரில் "முத்து'
என்று எழுதுவதற்கு மூன்று தப்புக்க ளைப் பெய்யும் எழுத்துக் கோர்ப்பவர் களைக்கண்டு நொந்துபோகும் நூலா சிரியர்களும் பதிப்பாளர்களும் செம் மொழி அரங்கில் தமக்குத் தரப்பட்ட ரியாதைக்காக மகிழலாம், பிறரைப்
பற்றி என்ன கவலை?
ஆங்கிலத்தில் எழுத்துருக்களை எப் படி மாற்றிப்போட்டாலும் கம்ப்யூட் டரில் பதிவான கட்டுரை எழுத்துப் பிச காமல் ஒளிர்கிறது. தமிழில் அப்படிச் செய்யமுடியவில்லையே! எழுதப்பட் டது ஒன்றென்றால் காண்பது பல என் றாகிவிடுகிறதே என்ன காட்சிப்பிழை அது ஆங்கிலத்துக்கு நிகராக கம்ப் யூட்டர் தமிழ் வளரவில்லை என்று எங் குடவர்கள் அதே கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்துடன் அச்சிடப் பட்ட விளம்பரங்கள் மூலை முடுக்கு சுள் எல்லாம் முளைத்ததற்காக பெரு ேைப்படுங்கள் மாநாடு முடிந்ததும் கோவையில் குடிசைகளில், நடைபா தைகளில் வாழ்பவர்கள் மழைக்குக் குடைபோல் "வீனைல்" விளம்பரத் காகிதங்களைக் கூண்களுக்குப் பொன் வாடைகளாகப் போர்த்துவார்கள். அது தமிழின் வளர்ச்சி தமிழரின் வளர்ச்சி என்று இறும்பூதேய்துங்கள் மற்றயனை வளர்ச்சி" என்ன?
முதல்வரைப் பாராட்டினால், தமிழ்ப் பாரம்பரியம் உலகெங்கும் பரவியிருக்கிறது என்று நினைத்து நெஞ்சை நிமிர்த்துங்கள். அந்தக் காலத்தில் மன்னனைப் பாடிப் பரிசில் பெற்ற புலவர்கள்போல் இந்தக் காலத் தமிழ் அறிஞர்கள் இப்போதைய மின்னராகிய மாநில முதல் வரையும் அவரது குலக்கொழுந்துகளையும் போற்றிப் புகழ்ந்து பாடிப் பரிசில்கள் பெறுகிறார்கள். பரிசில் என்பது பன மாசுத்தான் இருக்கவேண்டுமா?
"இம்பர் வான் எல்லை இராம னையே பாடி என் கொணர்ந்தாய் பானா' என்று பாணி கேட்க, "கம் பமா, கரி, வேழம், களபம்" என்று பாணன் சொன்னான் பரிசில் எதுவாக ம்ெ இருக்கலாம். தமிழால் பிழைக்கத் தெரிந்தவர்களே அரசியல்வாதிகள், அந்த அரசியலுக்கு நிலையாட்டிப் பிழைக்கத் தெரிந்தவர்களே தமிழறிஞர் சுள் அது செம்மொழி
இந்தப் பினழப்பறிவு இப்போது வெளிநாட்டுத் தமிழறிஞர்களுக்கும் வந்துவிட்டதென்றால், பாரெங்கும் பண்பாட்டைப் பரப்பியவன் தமிழ்ப் பான்ை என்று கர்வமடையுங்கள் "அடதம் தமிழ் மாநாடா, சற்றே தள்ளி
3'3" என்று சொன்னாராடே
வெளிநாட்டார்
ية

Page 12
ஒரு ஜப்பானிய அறிஞர். பழைய உல கத் தமிழ் மாநாட்டு குழுவுக்குத் தலைவ ராமே. அவர் மட்டுமே, சற்றே விலகியி ரும் பிள்ளளாய்; நீரோ தமிழ்ச் சங்கத் தலைவர், யாமே செம்மொழித் தலை வர்’ என்ற அதிகார, அகங்காரச் சொற் களைக்கேட்டு அரண்டுபோயிருப் பார் செயல்பாடுகண்டு மிகவும் நொந் துபோயிருப்பார். அவர் இந்தப் பக்கம் இனிமேல் தலைவைத்துப் படுப்பாரா? செம்மொழி மாநாட்டின் பயன்கள் என்னென்ன என்பது பற்றி அவர் ஏதே னும் அறிவாரா?
கோவையில் செம்மொழி மாநாடு நடந்து முடிந்த பிறகு தமிழர்கள் எல் லோரும் தெருவிலும் வீட்டிலும் தனித் தமிழிலேயே பேசுகிறார்கள். அரசாங் கத்தின் எல்லா அறிவிப்புகளும் பிழை யில்லாத தமிழில் வெளிவருகின்றன. பள்ளி, கல்லூரிகளில் தமிழ்ப் பாடத் தில் எல்லோரும் நூற்றுக்கு நூறு மதிப் பெண்கள் பெற்றுத் தேர்வாகிறார்கள். தேர்வில் தவறியவர் என்று ஒரு மாண வனோ மாணவியோ இல்லை.
ஓர் ஒரமாக முடங்கிப்போய், கூனிக் குறுகி ஒன்றுமே இல்லாத மொழியாக இத்தனை ஆயிரம் வருடங்களாக இருந்துவந்துள்ள தமிழுக்கு, செம் மொழித் தமிழுக்கு,கோவை மாநாட்டி னால் மட்டுமே எழுச்சி கிடைத்தது. சும்மாவா, கோமா’வில் இருந்த மருத் துவமனை நோயாளி, எழுந்துவந்து மல் யுத்த களத்தில் நேரே யுத்தம் செய்யும் பயில்வானைப்போல வளர்ந்துவிட் டது. இதைக்கண்டு பயந்துபோன மற்ற மொழிகள் எல்லாம் ஊமைகள் ஆகி விட்டதனால், உலகத் தலைவர்கள் எல் லோரும் ஒன்றுகூடி அவரவர் மொழி பிழைக்கவேண்டுமானால் இப்படி மாநாடு நடத்தவேண்டும் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார் கள்.
தமிழின் வளர்ச்சியைக் கண்டு உல கமே பிரமித்துப்போய்விட்டது. ஆயி ரம் ஆயிரம் ஆண்டுகளாக இருந்த தாழ் நிலை, ஐந்தே நாள்களில் கோவையில் மாறிவிட்டது. இதுபோன்று இனி ஆங்கிலத்தை எப்படி வளர்ப்பது என்று சிண்டைப் பிய்த்துக்கொண்டி ருக்கும் இங்கிலாந்தின் புதிய பிரதமர், மகாராணியை அழைத்து லண்டன் மாநகரில் ஒரு பன்னாட்டு ஆங்கில மாநாடு நடத்தலாம். லண்டன்வாசி களே தயாராகுங்கள். ஆங்கிலத்தை வளர்க்கவேண்டுமா? லண்டனில் கவிய ரங்கம் வைத்து ஐரோப்பிய, அமெ ரிக்க, ஆபிரிக்க, சந்திர மண்டல, சூரிய மண்டல, நட்சத்திர மண்டல கவிஞர்க
ளையோ, சொற்ெ அழைத்து, மகாரா மசாலா’ கவிதை கவிதை ‘சாதா’ க வரியை மாற்றிமாற் வும் அலறவைத்த லாந்து நீதிமன்றங்க லோரும் தங்கள் வா லும் விருத்தத்திலும் களா? ஆங்கிலம் வ 'பிரதமரே ஆங் பிரதமர்’ என்று கூ விழா நடத்துங்கள் மகாராணியாரை உங்கள் முதுகைத் எழுதிய பாராட்டு சொல்லுங்கள். யா தமரின் மூச்சே அ ஆங்கிலம்’ என்று கெல்லாம் எங்கள் : மக்கள் கூடமாட்ட லைப்படாதீர்கள். துள்ள செம்மொழ அங்கே அழையுங்க ழர்களை அழையுங் ழர்கள் உங்கள் நை லேயர்களிடம், "( ஆங்கிலம் வளர்ந்த யர்கள் வளர்வார்க வளர்ந்தால் ஆங்கி பது கருத்துப் பி பிழை” என்பதை எடுத்துச் சொல்வா ஆங்கில மொழி லேயே குறைந்து குறைப்படுகிறார்கள் ஆங்கிலம், அருை இனிமையான ஆங் லம், உலக ஆங்கி லம், ஒன்றே ஆங்கி லம் என்று வரிசை கள் கொடுத்தால், வளரும் என்ற ரக ஆட்சியாளர்களி எடுத்துச் சொல் தமிழ் என்பதுபோ லத்தை வளர்க்கச் னால், ஆங்கில ெ தழைக்குமோ ஆ சொல்பவர்களின் பிழைக்கும்.
ஒருவேளை பி கள் என்ன சொல் கழகங்களில் பண மான பேராசிரிய வார்களோ என்று எதிர்ப்பில்லாமல் மல் எல்லாவற்றை
10

கால்லர்களையோ ணியின் கவிதையே , மற்றையவர்கள் விதை என்று, ஒரு றி உளற, மன்னிக்க ால், இனி இங்கி ளில் வக்கீல்கள் எல் தத்தை வெண்பாவி ம் அடுக்கமாட்டார் ளராமல் போகுமா? கிலம்; ஆங்கிலமே ப்பாடு போடுங்கள்; மாட்சிமை தங்கிய அழைத்து, நீங்களே தட்டிக்கொடுத்து ரையை வாசிக்கச் ர் பேசினாலும் 'பிர ஆங்கிலம், பேச்சே புகழுங்கள். இதற் ஊரான லண்டனில் ார்களே என்று கவ கைதட்டப் பிறந் ழித் தலைவர்களை ள்; செம்மாந்த தமி பகள். எம் மறத் தமி iண்பர்களான ஆங்கி இதோ பாருங்கள், ால்தான் ஆங்கிலே ள்; ஆங்கிலேயர்கள் லெம் வளரும்’ என் ழை, வரலாற்றுப் நயமாக, விநயமாக
"ர்கள். யெறிவு இங்கிலாந்தி வருவதாக சிலர்
ாாம். எனவே இனி, மயான ஆங்கிலம், கிலம், ஈகை ஆங்கி லம், எங்கும் ஆங்கி லம், ஒளவை ஆங்கி யாக அடைமொழி ஆங்கிலம் தானாக சியத்தை அங்குள்ள டம் ஆரவாரமாக லுங்கள். அரசியல் ல் அரசியல் ஆங்கி சொல்லுங்கள். இத மாழி பிழைக்குமோ பூனால், இப்படிச்
தலைமுறைகள்
ரதமர், எதிர்க்கட்சி லுமோ, பல்கலைக் ரியாற்றும் சுதந்திர rகள் என்ன சொல்
கவலைப்பட்டால், முணுமுணுப்பில்லா பும் கற்றுக்கொள்ள
விரும்புபவர்களை கோபாலபுரத்துக்கு அனுப்பச் சொல்லிவிடுங்கள்.
ஆள்பவர்கள் சொல்வதை அப்ப டியே கேட்டுக்கொள்ளவேண்டும் என்ற கைதட்டித் தமிழர்களின் மொழி உணர்வை, இன உணர்வை அரசியல் வழியாகப் பெறத் தகுதியற்ற ஆங்கிலே யர்கள் இப்படிச் யெய்யலாமா!’ என்று ஒருவேளை கேட்டுவிட்டால், அப் போது செம்மொழி மாநாட்டால் பல் வேறு விதங்களில் பயன்பெற்ற தமிழர் கள் இப்படிச் சொல்வார்கள்: "மாநாடு நடந்த நாளிலிருந்து, ஐந்தரை அடிமனி தர்கள் இரவோடிரவாக ஏழரை அடி உயரத்துக்கு வளர்ந்துவிட்டார்கள்; அவர்களுக்கு புதிய ஆடைகள், புதிய கட்டில்கள் தேவைப்படுகின்றன. அது மட்டுமல்ல, புதிய ஆட்டோ ரிக்ஷாக்க ளும் (அதற்கான சரியான தமிழ்ச் சொல் அடுத்த மாநாட்டில் வாதிடப் பட்டு அறிவிக்கப்படும்) கார்களும் ரயில்களும் அகலமாக, உயரமாக, நீள மாக வடிவமைக்கப்பட இருக்கின்றன. இந்த மனித வளர்ச்சியே தொழில் வளர்ச்சி, புதிய பொருளாதார வளர்ச்சி. இது செம்மொழி மாநாட்டி னால் மட்டுமே சாத்தியப்பட்டது.’
இதைக் கேட்டு இங்கிலாந்தும் பிற நாடுகளும் அவரவர் நாடுகளில் இப்படி மொழி மேம்பாட்டு மாநாடு நடத்தி னால் பூமிப்பந்தே பல சுற்றுக்கள் பெருத்துவிடும். சூரியன், சந்திரன் போன்ற கிரகங்கள் பூமியைக் கண்டு பயப்படும். பின்னர் உலக மக்கள் எல் லோரும் புரிந்துகொள்வார்கள், 'மனி தன் வளர்ந்ததால் மொழி வளர வில்லை; மொழி வளர்ந்ததால்தான் மனிதன் வளர்வான்’ என்பதை.
தமிழர்களுக்குப் புரிந்த இந்தப் பேருண்மை எப்போதுதான் மற்ற நாட் டினருக்கு புரியப்போகிறதோ? அவர் கள் பாவம், இப்படி அறியாமையில் உழல் வதைப் பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது. பாவம் பிற மொழிகள்,
அந்தக் காலத்தில், இலக்கணம் பிற ழாத ஆங்கிலம் ராஜாவின் ஆங்கிலம்", "ராணியின் ஆங்கிலம்’ என்று அழைக் கப்பட்டது. இப்போது, இங்கே நடந் தது ராஜாவின் தமிழ் மாநாடு. இனி, ராணியின் தமிழ் மாநாடும் நடக்கலாம். என்ன பயன் என்கிறீர்களா? ஜனநாயக ராஜாக்களுக்கும் ராணிகளுக்கும் இள வரசர்களுக்கும் இளவரசிகளுக்கும் எவ்வளவோ பயன் உண்டு. தமிழுக்கு ஏதாவது பயன் உண்டா என்று கேட்கி நீர்களா? அட போக்கத்த ஜனங்களா, தமிழ் பயன்பெறவா இந்த மாநாடு நடைபெற்றது?
நாழிகை ஜூலை 2010

Page 13
ത്രഗുമ്
கலெக்டின்
C.J. WOIBH)997
 
 
 
 
 
 
 
 


Page 14
6 லங்கை ஒரு தயாதிக்கம் கொண்ட தேசமா? அல் இது இந்தியாவின் ஒரு மாதி வமா?’ என்ற கேள்வியை மக்கள் விடு தவை முன்னணி ஜே. வி. பி. அண்மை யில் பாராளுமன்றத்தில் எழுப்பியிருந் தது. இலங்கையின் இன்றைய அரசியல் நிலபரத்தை நோக்குகையில், நேரடியா கவும் மறைமுகமாகவும் இந்தியாவின் அழுத்தங்களுக்கு உள்பட்ட ஒரு நாடாகவே இலங்கை இருக்கின்றது
முப்பது வருடகால உள்நாட்டு புத் தம் இலங்கைக்கு ஒரு சாபக்கேடாக அமைந்திருந்தது. இல்லையேல், இலங்கை பொருளாதார ரீதியில் வளங் கொழிக்கும் நிலையை பல வருடங்க ளூக்கு முன்னரேயே எட்டியிருக்கும். வடக்கு, கிழக்கு உள்பட, இலங்கையின் அனைத்து பிரதேசங்களின் வளங்க ளையும் கொடிய யுத்தம் ஏப்பம்விட்டி ருந்தது. ஆனால், கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து முதலீடுகள், கைத்தொழில் அபிவிருத்தி, உல்லாச பயணத்துறை என்பவற்றில் உலகின் கவனம் இலங்கையின் பக்கம் திரும்பி புள்ளது.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்த வரை, இலங்கையில் உள்ள வங்கிகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டியிட்டுக்கொண்டு தமது கிளைகளைத் திறந்துவருகின்றன, இதுதவிர, வெளிநாடுகன் பலவும் இலங்கையின்மீது தமது கவனத்தைத் திருப்பியுள்ளன.
ஆசிய பிராந்தியத்தைப் பொறுத்த வரை, இந்தியா இலங்கையின் அயல் நாடு ஆனால், இந்தியாவுடன் ரட்டிக் குப் போட்டியாக இருக்கும் பாகிஸ் தான், சீனாபோன்ற நாடுகளுடன் இலங்கை நல்ல நட்பு நாடாக இருந்து வருகிறது.
இலங்கையின் வடக்கு கிழக்கு பிரச் னையோடு இந்தியா அரசியல் ரீதியாக பெருமளவில் சம்பந்தப்பட்டிருந்த அதேசமயம், இராணுவ உதவிகளை யும் இலங்கைக்கு வழங்கிவந்தது. சீனா, பாகிஸ்தான்போன்ற நாடுகளும் இலங்
 

இலங்கை விவகாரம்: சீன, இந்திய லப்பரீட்சை?
தமிழ் மக்களின் கெளரவமான அரசியல் தீர்வொன்றை தீர்மானிக்ககும் சக்தியாக இந்தியாவே இருக்கிறது
தண்டாயுதன்
நாழிகை ஜூலை 2010

Page 15
கைக்கு மிகப்பெரிய அளவில் இரா ணுவ ரீதியான உதவிகளைக் கடந்த முப்பது வருடகாலத்தில் வழங்கியிருந் தன.
இலங்கையில் பதவிக்கு வருகின்ற இடதுசாரிப் போக்குக்கொண்ட அர சாங்கங்கள் எப்போதும் சீன சார்பான வையாகவே இருப்பது வழக்கமாகும். இந்நிலையில், கடந்த 16 வருடங்களாக இலங்கையில் ஆட்சியிலிருக்கும் இட துசாரிப் போக்குடைய பூரீலங்கா சுதந் திரக் கட்சி தலைமையிலான அரசாங் கம், சீனாவுடன் நட்பு பாராட்டுவதைக் காணமுடியும்.
ஆனால், இன்று சர்வதேச அரங் கில் இந்தியாவும் சீனாவும் ஒன்றுடன் ஒன்று ஆசிய பிராந்தியத்தில் தமது தனித்துவத்தை நிலைநாட்டப் போட் யிட்டுவருகின்றன. இந்நிலையில், இலங்கை அரசுக்கும் சீனாவுக்குமி டையே நிலவும் நட்பு, இலங்கையில் சீனாவைக் காலூன்றவைத்துவிடுமோ என்ற அச்சத்தை இந்தியாவுக்கு ஏற்ப டுத்தியிருப்பதாக தெரிகிறது.
தெற்காசிய பிராந்தியத்தில் சீனா தனது நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடாதென இந்தியா எதிர் பார்க்கிறது. ஆனால், இலங்கையின் ஆட்சியாளரைப் பொறுத்தவரை, சீனாவின் நட்புறவு பெரிதும் வேண் டப்படுவதாகவே இருக்கிறது. இலங் கைக்கு உதவி வழங்கும் நாடுகளில் மிக முக்கிய நாடாக சீனா உள்ளது. சீன உத விமூலம் இலங்கை மிக விரிவான முறை யில் பயனடைந்துள்ளது.
இந்நிலையில் இன்று, இலங்கை யில் மேற்கொள்ளப்படும் பாரிய நிர் மாணப் பணிகள் பலவற்றுக்கும் சீனா பேருதவி வழங்கிவருகிறது. தென்னி லங்கையில் புதிய சர்வதேச விமான நிலையம், துறைமுகம் என்பவற்றை அமைப்பதில் சீனாவின் பங்களிப்பு பாரியது.
எனவே, இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஏற்படுவதற்கு முன்னதாகவே சீனா இலங்கைக்கு உதவி வழங்கும் முக் கிய நாடாக இருக்கிறது. ஆனால், தற் போது இந்தியாவும் சீனாவும் ஆசிய பிராந்தியத்தில் பொருளாதார, அரசி யல் பலப்பரீட்சையில் குதித்துள்ள நிலையில் சீனாவின் கரம் இலங் கையில் ஒங்குவதை இந்தியா விரும்பாத நிலை காணப்படுகிறது. இதன்காரண மாக, இலங்கையின் உள்விவகாரத்தில் இந்தியா கூடுமானவரை தன்னை நுழைக்கவே முயற்சித்துவருகிறது.
இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இலங்கையின் உள்நாட்டு
இனப்பிரச்னை ந6 இந்தியாவுக்கு அை கையின் ஆளுங்க தலைவர்களையும் சியல் தலைவர்க தனது பிடிக்குள் ை கிறது.
இலங்கையில் மற்றும் அரசியல் கிய விடயங்கள் இலங்கை அரசிய இந்தியாவுக்கு அ அவதானிக்கமுடிய காரம்குறித்து புது மும் அடிக்கடி த ணோட்டங்களை அவதானிக்கமுடிய
இலங்கையில் முடிவுக்கு வந்து ஒர் தும் பிரமாண்டமா துவதற்குத் திட்ட வது நிகழ்வு, இந்தி பட விருதுவழங்கு தியாவின் பிரபல ரங்கள் கொழும் வைத் தடல்புடலா பாடாகியிருந்தது.
ஆனால், தென் வட்டாரம் கொடுத் மாக கொழும்புக்கு திருந்த வடஇந்திய ரங்களான அமிதா கான், ஐஸ்வர்யா ர திரைப்பட விழ்ா வேண்டிய நிர்ப்பந் GTf.
இதன்காரணம ரூபா செலவில் ஏற் திய திரைப்பட வி( பிசுபிசுத்துப்போயி இலங்கை அரசு பட விழாவின் தே டில் ஏற்பட்ட இர டைவாக அமைந்தி கடந்த மே மாதம் முடிவுக்கு வந்த ஒ காலிமுகத் திடலி கக் கொண்டாட { பாடுகளைச் செய் அவ்வேளையில் நி காலநிலை, காலி வெற்றி விழாவை நடத்த முடியாத நீ விட்டிருந்தது.
இத்தகைய அர திபதி மஹிந்த ராஜ் விஜயம் மிக முக்கி கவே நோக்கப்படு
நாழிகை ஜூலை 2010

ல ஒரு வாய்ப்பாக மந்துள்ளது. இலங் ட்சி, எதிர்க் கட்சித் வடக்கு - கிழக்கு அர ளையும் இந்தியா வைத்திருக்க விரும்பு
ஆட்சி மாற்றங்கள், சம்பந்தப்பட்ட முக் குறித்து ஆராய ல் முக்கியஸ்தர்கள் டிக்கடி செல்வதை பும். இலங்கை விவ டில்லியும் தமிழக மது கருத்துக் கண் வெளியிடுவதையும் ம். உள்நாட்டு யுத்தம் ாாண்டு பூர்த்தியான ன முறையில் நடாத் மிடப்பட்ட முதலா ய சர்வதேச திரைப் ம் விழாவாகும். இந் திரைப்பட நட்சத்தி புவந்து இவ்விழா
க கொண்டாட ஏற்
னிந்திய திரைப்பட த அழுத்தம் காரண ச் செல்ல உத்தேசித் திரையுலக நட்சத்தி ாப் பச்சன், சா ருக் ாய் ஆகியோர் இந்த *வை பகிஷ்கரிக்க தத்துக்கு உள்ளாகி
ாக பல பில்லியன்
பாடாகியிருந்த இந் ருது வழங்கும் விழா ருந்தது. க்கு இந்திய திரைப் ால்வி, இந்த ஆண் ாண்டாவது பின்ன ருந்தது. ஏனெனில், உள்நாட்டு யுத்தம் ராண்டு பூர்த்தியை டல் பிரமாண்டமா இலங்கை அரசு ஏற் திருந்தது. ஆனால், லவிய அசாதாரண முகத்திடலில் அவ் எதிர்பார்த்தவாறு லையை உருவாக்கி
சியல் சூழலில் ஜனா ஜபக்ஷவின் இந்திய யத்துவம் மிக்கதா கிறது. ஏனெனில்,
இலங்கையின் எதிர்கால அரசியல், பொருளாதார நிலபரங்களைப் பொறுத்தவரை இந்தியா ஒரு முக்கிய சக்தியாக விளங்குகிறது. இந்தியாவை மீறி இலங்கையினால் சர்வதேச விவகா ரங்களில் சுயாதீன முடிவுகளை எடுக்க இயலாத நிலைமையும் பலமடைந்து வருகிறது.
இந்திய விஜயத்துக்கு முன்னோடி யாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் தேசிய கூட்டமைப்பினரையும் சந்தித்து உரையாடியிருந்தார்.
இலங்கை இனப்பிரச்னை யில் வடக்கு - கிழக்கின் தமிழ் பேசும் மக்கள் இந்தியாவின் தயவில் தங்கியிருக்கும் நிர்ப்பந்தம் தற்போது என்றுமில்லாத வாறு அதிகரித்திருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளது வீழ்ச்சியைத் தொடர்ந்து இலங்கையின் வடக்கு - கிழக்கு பிரதேச புனர்வாழ்வு, புனர மைப்பு நடவடிக்கைகளை மட்டு மல்ல, தமிழ் பேசும் மக்களின் கெளரவ மான அரசியல் தீர்வொன்றைத் தீர்மா னிக்கும் சக்தியாகவும் இந்தியாவே இருக்கின்றது.
இலங்கையின் ஆட்சியாளர்க ளுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதா கக்கூறி, புலம்பெயர்ந்த விடுதலைப் புலி ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்ப டும் நாடுகடந்த தமிழீழம், மற்றும் அதையொத்த கோஷங்கள் என்பவை நகைப்புக்கிடமாகவே இலங்கையி லும் சர்வதேச ரீதியாகவும் நோக்கப்ப டுகின்றன. இந்தியாவைவிட இலங் கையின் இனப்பிரச்னை விடயத்தில் வேறெந்த ஒரு நாட்டுக்கும் வளைந்து கொடுப்பதாக இலங்கையின் மஹிந்த அரசாங்கம் காணப்படவில்லை.
மேற்குலகில் இருந்துவரும் எந்த வோர் அழுத்தத்துக்கோ அச்சுறுத்த லுக்கோ இன்றைய இலங்கை அரசு அடிபணிவதாக இல்லை.
இந்திய மத்திய அரசை இலங்கை யின் ஆட்சியாளரும் தமிழ் தேசிய கூட் டமைப்பும் அணுகவேண்டிய நிர்ப்பந் தம் தோன்றியுள்ள அதேவேளை, தமி ழக மாநில அரசின் இலங்கைத் தமிழர் குறித்த அலை, யுத்தத்தினால் பாதிக்கப் பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நல்ல ஒளடதமாகவும் அமைந்துள்
ளது. s
இந்நிலையில், இந்திய அரசின் தலையீட்டையும், மறுபுறத்தே தமிழக அரசின் அரவணைப்பையும் கடந்த காலங்களில் போலன்றி, அவதானமாக கையாளுவதிலேயே இலங்கைத் தமி ழர்களின் எதிர்காலம் பெரிதும் தங்கி யுள்ளது.
13

Page 16
STROL Elig
லங்கைமீது போர்க் குற்ற விசாரனைகளை மேற் கொள்வது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செ மலாளருக்கு ஆலோசனை வழங்க, குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில், இலங்கை இராணு வத்துக்கும் தமிழீழ விடுதலைப் புவிசு ஆளுக்குமிடையிலான இறுதிக்கட்ட புத் தத்தில் இடம்பெற்றதாக அஞ்சப்படும் மனித உரிமைமீறல் நடவடிக்கைகள் தொடர்பில் இந்த போர்க் குற்ற விசார னகளை மேற்கொள்ள, தொடர்பான ஆலோசனைகளை தமக்கு வழங்குவ தற்கு ஐ நா பொதுச்செயலாளர் பான் கி மூன். மூவர் கொண்ட இக் குழுவை நியமித்திருக்கிறார். இந்தோனேஷியா வின் முன்னாள் சட்ட மா அதிபர் மாசுகி டருஸ்மனைத் தலைவராகக் கொண்ட இக் குழுவில் தென்னாபிரிக் காவைச் சேர்ந்த மனித உரிமைகள் நிபு ாைர் யஸ்மின் சூகா, அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச புத்த சட்ட நிபுணர் ஸ்ரீவன் ரத்னெர் ஆகியோர் இடம்பெ றுகின்றனர்
நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழு ஓர் ஆலோசனைக் குழுவே தவிர, இது விசாரணைக் குழு அல்ல. சர்வதேச குற்ற நீதிமன்றத்தில் இலங்கை அங்கத் துவத்தைக்கொண்டிராததால், ஐ. நா. பாதுகாப்புச்சபையின் தீர்மானத்துட னேயே இலங்கை அந் நீதிமன்றத்தின் விசாரனைக்கு உள்படுத்தப்படலாம்.
விடுதலைப் புவிகளுடனான புத்தம் கடந்த ஆண்டுமே மாதத்தில் முடிவுக்கு வந்தபோது, யுத்தம் நிகழ்ந்துகொண்டி ருக்கையில், கடந்த ஆண்டு ஜனவரியி விருந்தே போர்க் குற்றம் தொடர்பான விசனம் எழுப்பப்பட்டது. இரு தரப்பி னேருமே பாரிய மனித உரிமை மீறல் நட வடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் போர்க் குற்றங்கள் இடம்பெறலாம் என்றும் உடனடிாக அங்கிருந்து மக் களை விடுவிக்க உரிய நடவடிக்கை களை இரு தரப்பினரும் மேற்கொள் இரும்படியும் ஐ. நா. மனித உரிமைகள் ஆனையாளர் நவநீதம் பிள்னை பல தடவைகளில் அப்போது அவசர கோரிக்கைகளை விடுத்தார். அவர் மாத் திரமன்றி, ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டன், அமெரிக்காவும் கடுமை ய3 கண்டனங்களையும் வற்புறுத்த லையும் தெரிவித்தன.
இலங்கை
ஐ.நா செ
ஆலோசன்
சாரங்கன்
 
 

த குற்றம்?
யலாளருக்கு
னை வழங்க குழு நியமனம்
மாசுகி டருஸ்மன் ாத்னெர்
நாழிகை ஜூலை 2010

Page 17
எனினும், இவை எதனையுமே இலங்கை அரசோ, விடுத லைப் புலிகளோ செவிமடுக்கவில்லை. விடுதலைப் புலிகளு டன் சண்டையிடுவதைத் தவிர, பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பையும் இராணுவம் ஏற்படுத்தவில்லை என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறிவந்தது.
முள்ளிவாய்க்காலில் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக் கப்பட்ட பகுதிகளிலும், மருத்துவமனைகளிலும் ஷெல் தாக் குதல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், மனிதாபிமான உதவி கள் மக்களுக்கு மறுக்கப்படுவதாகவும் அப்போது இலங்கை அரசுமீது பிரதானமாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதே வேளை, அப்பாவிப் பொதுமக்களை மனித கேடயங்களாக வைத்திருப்பதாகவும், அரச கட்டுப்பாட்டு பகுதிகளுள் செல்ல விரும்புபவர்களைத் தடுப்பதாகவும் விடுதலைப் புலி கள்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆனால், யுத்தம் முடிந்தபின்னர், அந்த இறுதிக்கட்டத் தில் இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை சுமார் ஏழாயிரம் என்று ஐ.நா. மதிப்பிடுகிறது. வேறுபல மதிப்பீடுகள், அதில் இறந்தவர்களின் எண்ணிக்கையை பொதுவாக 40 ஆயிரத்தி லிருந்து 80 ஆயிரம்வரையிலும் தெரிவிக்கின்றன. இதே வேளை, இலங்கை அரசாங்கம் இதுபற்றி எந்தவிதமான தொகையையும் திட்டமாக அறிவிக்கவில்லை. யுத்த காலத் தில் யுத்த கண்காணிப்பாளர்களையோ, அத்தியாவசிய மனி தாபிமான உதவிகள் வழங்குபவர்களையோ, செய்தியாளர்க ளையோ எவரையுமே அரசாங்கம் இப்பகுதிக்குள் அநுமதிக் கவில்லை. யுத்தம் முடிந்த பின்னரும், அந்தப் பகுதி பூரண மாக துப்புரவு செய்யப்படும்வரை இதே நிலையே இருந்தது. ஆக, யுத்தம் முடிவுற்ற இரண்டு மாதங்களில் பிரிட்ட னின் 'சனல் - 4 தொலைக்காட்சி, சிறைபிடிக்கப்பட்ட விடுத லைப் புலி போராளிகள் நிர்வாண கோலத்தில் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படும் அதிர்ச்சியூட் டும் காட்சியை ஒளிபரப்பியது. விடுதலைப் புலிகளை ஒழித்து, வெற்றிவாகை சூடிய இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, யுத்த முடிவின் இறுதி கட்டத்தில், வெள் ளைக் கொடிகளுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிக ளின் தலைவர்களை சுட்டுக்கொல்லும்படியான நேரடி உத்த ரவு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினா லேயே வழங்கப்பட்டதாக 'சன்டே லீடர்’ பத்திரிகைக்கு தெரிவித்தார்.
இலங்கையில் விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் இவை, இலங்கை அரசாங்கத்தைப் பாரிய போர்க் குற்ற நெருக்குதலுக்கு உள்ளாக்குகின்றன. சனல்-4 மீண்டும் ஒரு கொடூர காட்சியை வெளியிட்டது. இலங்கை அரசு இவற்றையெல்லாம் மறுத்தபோது ஐ.நா.நிபுணர்கள், சனல்4 வெளியிட்ட ஒளிப்பதிவுகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தினர். ஜெனரல் சரத் பொன்சேகாவின் கூற்றை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வெகுண்டு மறுத்தாலும், எங்குவேண்டுமானாலும் சாட்சியமளிக்க தாம் தயார்ாகவிருப்பதாக சரத் பொன்சேகா தெரிவிக்கிறார். இந்நிலையில், ஐ. நா. பொதுச் செயலாளரின் ஆலோச னைக் குழு நியமனத்தை இலங்கை அரசு வன்மையாக எதிர்க் கிறது. இத்தகைய ஒரு விசாரணைக்கான தேவை இல்லை எனவும், இலங்கை அரசு தற்போது அமைத்துள்ள மீள் ஒரு மைப்பாட்டு ஆணைக்குழு இந்த விடயத்தை நிறைவுசெய் யும் என்றும் தெரிவித்துள்ளதோடு, ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் எவரும் இலங்கைக்குள் அநுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்திருக்கிறது.
இந்த விவகாரத்தில், இலங்கைக்கு ஆதரவளிக்கும் ரஷ்யா இலங்கைக்கு அநுசரணையாக இருக்கிறது. இறைமையுள்ள
நாழிகை|ஜூலை 2010

அங்கத்துவ நாடான இலங்கை தொடர்பில் இத்தகைய நடவ டிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு முன்னதாக, ஐ. நா. பொதுச்செயலாளர் ஐ. நா. பாதுகாப்புச் சபையிலோ அல் லது பொதுச் சபையிலோ அநுமதி பெற்றிருக்கவேண்டும் என்று ரஷ்யா தெரிவித்திருக்கிறது.
பாதுகாப்புச் சபையில் 'வீட்டோ’ அதிகாரமுள்ள ரஷ்யா இதனைத் தெரிவித்திருக்கையில், அமெரிக்கா இந்த ஆலோச னைக்குழு நியமனத்தை வரவேற்றிருக்கிறது. இலங்கை அங் கம் வகிக்கும் அணிசேரா நாடுகள் அமைப்பும் இலங்கைக்கு ஆதரவாக இதனைக் கண்டித்துள்ளது. ஆனால், யுத்தம் முடி வடைந்த பின்னர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அளித்த சம்மதத்தின் அடிப்படையிலேயே இந்த ஆலோசனைக் குழுவை அமைத் ததாக, குழு நியமனத்தை நியாயப்படுத்தி பான் கி மூன் மீள வும் வலியுறுத்தியிருக்கிறார்.
எழுப்பப்படும் மனித உரிமை மீறல்களும் போர்க் குற்றங் களும் தொடர்பில் இலங்கை அரசு மேற்கொள்வதாக கூறும் விசாரணைகளில் மனித உரிமை அமைப்புக்களும் நாடுகள் பலவும் நம்பிக்கைகொள்ளவில்லை. இலங்கை அரசின் முன் னைய வாக்குறுதிகளையும் விசாரணைகள் நடைபெற்ற விதங்களையும், விசாரணை முடிவுகளையும் இவை சுட்டிக் காட்டுகின்றன. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கையின் நடவடிக்கைகள் ஏனைய சில நாடுகளுக்கு முன்மாதிரியாகும் என்பதிலும் மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கையாக இருக்கின்றன.அத்துடன், போர்க் குற்றங்களுக்கு மத்தியிலும் விடுதலைப் புலிகள் அமைப்பை ஒழித்தபின்னர், இலங்கை யில் இனப்பிரச்னைக்கு நியாயமான ஓர் அரசியல் தீர்வைக் காண்பதில் இலங்கை அரசு காண்பிக்கும் அலட்சியமும் பல அமைப்புகளையும் நாடுகளையும் விசனத்துக்குள்ளாக்கியுள் ளது. இதுவும் இலங்கைமீது போர்க்குற்ற விசாரணைக்கான அழுத்தத்துக்கு ஏதுவாகிறது. யுத்தத்தின் பின்னர் பெற்ற பல ஆதாரங்களை இவை விசாரணைக்கு முன்வைக்கின்றன.
வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சுடப்படுவதற்கு முன்னதாக, அவர் கள் சாதாரண யுத்த கைதிகள்போல் நடத்தப்படுவார்கள் என்ற உத்தரவாதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாது காப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இலங்கையின் ஐ. நா. நிரந்தர பிரதிநிதி கோகன பாலித ஆகியோர் அளித்திருந் ததாக பான் கி மூனின் பிரதம உத்தியோகத்தர் விஜய் நம்பியார் தெரிவிப்பதும் இதில் முக்கியமாகிறது. அத்துடன், நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹைமும் இதுதொடர்பான முக்கிய தகவல்களைத் தெரிவிக்கிறார். இதேவேளை, யுத்தமுனையில் அப்போது நின்ற இராணுவ உத்தியோகத்தர்கள் இருவரின் நேரடி ஒப்புதலை சனல்-4 பதிவுசெய்துள்ளது.
ஆனால், விடுதலைப் புலிகள் தரப்பில் இந்த கடைசி கட்ட நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்டு உயிருடன் இருக் கும் ஒரேயொரு புலிகள் தலைவர் குமரன் பத்மநாதன் (கே. பி), வெளி சாட்சியங்கள் இன்றி நடந்துமுடிந்த இந்த யுத்தத் தில், இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணையில் அரசை நியாயப்படுத்தவல்ல, விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிர தான சாட்சி ஜெனரல் சரத் பொன்சேகா, அதேபோல, விடு தலைப் புலிகளை நியாயப்படுத்தவல்ல, அரசாங்கத்துக்கு எதி ரான பிரதம சாட்சி கே. பி. ஆனால், அரசாங்கத்தை குற்றவா ளியாகவும் நிரபராதியாகவும் ஆக்கவல்ல வல்லமையில் இச் சாட்சியங்கள் இரண்டும் இப்போது முற்றிலும் இடம் மாறி யிருக்கின்றன. இலங்கையில் இந்த யுத்தம் ஏற்படுத்திய பேரழி வும் துயரமும் ஒருபுறமிருக்க, இந்த யுத்தம் ஏற்படுத்தியுள்ள மிகப்பெரும் விந்தை இது.
15

Page 18
ஒரு சாட்சியத்த
சத்ய
 

நாழிகை ஜூலை 2010

Page 19
நாழிகை ஜூலை 2'
 

"மன்னாதி மன்னரெங்கே: மாமணித்
துரோணரெங்கே
என்னுடன் தம்பியெங்கே இலக்கண
குமாரனெங்கே
கர்ணனும் தேருமெங்கே, கரைகொனாச்
சேனை யெங்கே."
66
ன்பத்தை மறந்தாலும் துன்பம் புகட்டிய பாடத்தை மறந்திடக்கூடாது என்பான் புத்திசாவி'- இரண்டாயிரத்து 300 ஆண்டு களுக்கு முன்னர், சாணக்கின் கூறிவைத்த வார்த்தை இது.
முள்ளிவாய்க்கால் பெரும்துயரை மீறந்திடவோ அன்றி, வரலாற்றின் பக்கங்களிலிருந்து மறைத்திடவோ முடி I. T. ஆனால், அதைவிட முக்கியமானது, எமது தோள்கள் முள் எளிவாய்க்கால் பெரும்துரை சுமக்கும் அதேவேளை, அது சுட்டிய பாடங்களை எமது சிரசுகள் சுமக்கத் தவறக்கூ f' Taf
யூனியஸ் சீசன நயவஞ்சகமாகக் கொலைசெய்த புரூட் டஸ், அதனை மறைக்க அவனது மரணச் சடங்கிள் இட்டுக் கட்டி ஒரு சோடனைக் கதையைக் கூறியபோது, சீசரின் நண் பன் மார்க் அன்ரனியின் வாயால் ஷேக்ஸ்பியர் மொழிந்த அமரத்துவம் மிக்க வாக்கியம் இது "அதோ, அந்தச் சவ' பெட் டிக்குள் சீசருடன் எனது இதயமும் கிடக்கிறது. எனது இதயம் என்னிடம் திரும்பி வரும்வரை நான் அசுலாது கட் டாயம் காத்திருந்துதானே ஆகவேண்டும்"
முள்ளிவாய்க்காவில் ராஜபக்ஷ சகோதரர்களால் படு கொலைசெய்யப்பட்ட எண்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக் சீனது புதைகுழிகளின் மீதும், புதைப்பாரின்றி சிதறுண்டு கிடந்த சவப் படிமங்களின்மீதும் இதயம் படிந்துகிடக்கிறது. தன்ானமுள்ள தமிழர்களது இதயங்களும் இன, மத, மொழி எல்லைகளுக்கு அப்பாலான உலகளாவிய நீதி மான்களது இதயங்களும் முன்னிவாய்க்காலில் உறைந்துதி டக்கும். முள்ளிவாய்க்காலில் மாண்டு கிடப்போர் நீதியின் பெயரால் உயிர்பெற்று எழும்வரை, எமது இதயங்கள் முள்ளி வாய்க்காலைவிட்டு எவ்வாறு அகலமுடியும்?
இது, தமிழ் மக்களை விடுவிப்பதற்கான புத்தம் மக்கள் யாருமே இங்கு கொல்லப்படவில்லை" என்று ராஜபக்ஷ சகோதரர்கள் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக கூறியவண் னம் படுகொலையைச் செய்துகொண்டிருந்தனர்.
'לו

Page 20
“புரூட்டஸ் நேர்மையானவர்; அவர் பேசியவற்றை பிழை யென்று நிரூபிக்க நான் வரவில்லை. ஆனால், எனக்குத் தெரிந்த உண்மைகளை நான் கட்டாயம் கூறித்தானே ஆக வேண்டும்’ என்று மார்க் அன்ரனியின் வாயால் ஷேக்ஸ்பி யர் மேலும் மொழிந்தார்.
21ஆம் நூற்றாண்டில், நவீன உலக நாகரீகம் வெட்கித் தலைகுனியத்தக்க வகையில் ராஜபக்ஷ சகோதரர்கள் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை முள்ளிவாய்க்கா லில் படுகொலைசெய்த அவ் வரலாற்றுத் துயரை, நான் கண் டதன்படி சொல்லித்தானே ஆகவேண்டும்?
2008 நவம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற மும்பாய் படுகொ லையில் சம்பந்தப்பட்ட முகமட் காசப்புக்கு மரணதண் டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி, காசப்பை 'கொலை யந் திரம்’ என்றும் "பிசாசு’ என்றும் வருணித்தார். இவ்வாறு, பத்து பாகிஸ்தானிய கொலை யந்திரங்கள்’ மும்பாயில் 166 பேரைப் படுகொலைசெய்தவேளை, முள்ளிவாய்க்காலில் ராஜபக்ஷ சகோதரர்கள் இயக்கிய "கொலை யந்திரங்கள்’ பல்லாயிரக்கணக்கில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தன.
மும்பையில் இறங்கிய கொலை யந்திரங்கள்’ துப்பாக்கி களும் கைக்குண்டுகளும்கொண்டு ஒரு கர்ப்பிணித் தாய் உள் பட, 166 பேரைக் கொன்றுகுவித்துக்கொண்டிருந்தவேளை, ராஜபக்ஷ சகோதரர்களின் 'கொலை யந்திரங்கள்’ விமானக் குண்டுகள், கொத்து பீரங்கி குண்டுகள், எறிகணைக் குண்டு கள், கைக்குண்டுகள், எரி குண்டுகள், கண்ணிவெடிகள், துப் பாக்கிக்குண்டுகள் என, அனைத்துவகை அபாயகரமான ஆயுதங்களையும் கொண்டு, நூற்றுக்கணக்கான கர்ப்பிணித் தாய்மார் உள்பட, 80 ஆயித்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்களை வேட்டையாடின.
படுத்திருந்தோரும் கொல்லப்பட்டனர்; நடந்துகொண்டி ருந்தோரும் கொல்லப்பட்டனர்; உட்கார்ந்திருந்தோரும் கொல்லப்பட்டனர்; ஒடிக்கொண்டிருந்தோரும் கொல்லப் பட்டனர்; பதுங்கியிருந்தோரும் கொல்லப்பட்டனர்; மறைந் திருந்தோரும் கொல்லப்பட்டனர்; நோயாளிகளும் கொல் லப்பட்டனர்; காயப்பட்டோரும் கொல்லப்பட்டனர்; குழந் தைகளும் கொல்லப்பட்டனர்; மாணவர்களும் கொல்லப் பட்டனர்; பெண்களும் கொல்லப்பட்டனர்; கர்ப்பிணித் தாய்மாரும் கொல்லப்பட்டனர், வயோதிபர்களும் கொல் லப்பட்டனர்; இளைஞர்களும் கொல்லப்பட்டனர்; யுவதி களும் கொல்லப்பட்டனர். ராஜபக்ஷ சகோதரர்களின் கொலை யந்திரங்கள் இங்கு பூ, பிஞ்சு, காய், கனி என எதுவித பேதமுமின்றி, அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்
தன. ی
முள்ளிவாய்க்கால் பெருந்துயரில் 80 ஆயிரத்துக்கும் மேற் பட்ட சடலங்கள் வீழ்ந்த கதைமட்டுமல்ல துயரம். ஒரு முழு நீள பண்பாட்டு அழிப்பு அங்கு நிகழ்ந்ததை நாம் காணமுடி யும். வீடு கட்ட இடமில்லை. இருக்க வீடு இல்லை. படுக்க பாயில்லை. உண்ண உணவு இல்லை. சமைக்க அடுப்பு இல்லை. எரிக்க விறகு இல்லை. மலங்கழிக்க கழிப்பறை யில்லை. சலங்கழிக்க மறைவிடமில்லை.
முள்ளிவாய்க்காலில் வெட்டவெளியில் பட்டப்பகலில் ஆண்களும் பெண்களுமாய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த் தவண்ணம் மானத்தைவிட்டு மலம்கழிக்கவேண்டிய அவ லம். பகல் பொழுதில் மலங்கழிக்க மனமில்லாப் பெண்கள், இரவு வரும்வரை காத்திருந்த உபாதைகளை எப்படிச் சொல் வது? உடன்பிறப்புக்களை இழந்து, உற்றாரை இழந்து ஏதிலி களாய், பரதேசிகளாய் மாறிய எம் உறவுகளின் நிலையை எப் படிப் படம்பிடித்துக்காட்டமுடியும்? எத்தகைய நவீன கரு
18

விகளாலும், கமெராக்களாலும், சந்திரமண்டல சற்றலைட் டுகளாலும் மக்கள் பட்ட பாடுகளையும் துயரங்களையும் சித்தரித்திடமுடியாது.
உலக வரலாறு கண்ட யுத்தங்களுள் முள்ளிவாய்க்கால் கண்ட யுத்தமானது, வரலாறு முன்னொருபோதும் கண்டி ராத ஒரு தனிரக யுத்தமாகும். இது, மக்களை ஒரு சிறிய இடம் நோக்கி ஒருபுறமாக ஒதுக்கி, அவ்வாறு ஒதுக்கப்பட்டவர் களை தரை, கடல் மார்க்கமாக நாற்புறத்தாலும் சூழ்ந்து இரா ணுவ வேலிகளை அமைத்தும் அதேவேளை, வான் மார்க்க மாக மேல்புறத்தால் சூழ்ந்தும், காற்று வெளிகளை எறிக ணைகளால் நிரப்பியும் மக்கள் திரள்மீது அரசால் நடாத்தப் பட்ட அசுர யுத்தமாகும்.
அரசு வகுத்துக்கொண்ட தெளிவான நீண்டகால யுத்த தந் திரோபாயத்தின் அடிப்படையில் மன்னாரிலிருந்து முள்ளி வாய்க்கால்வரை அனைத்துவகை ஆயுத பிரயோகங்களின் மூலமும் மக்களை அவர்களது குடியிருப்புகளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இராணுவம் தொடர்ச்சியாக துரத்திக்கொண்டிருந்தது.
இவ்வாறு, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கேடு விளை விக்கவல்ல பயங்கர ஆயுதங்கள்மூலம் மக்கள் படுகொலை செய்யப்பட்டும் துரத்தியடிக்கப்பட்டுக்கொண்டுமிருந்த போது, மக்கள் மாற்று வழியற்றோராய் கதியற்றிருந்தனர் என் பது ஒருபுறமிருக்க, நாகரீக உலகு கண்மூடிக்கொண்டிருந் தமை மறுபுறம் நிகழ்ந்தது. சேர்பியாவில் சேர்பியர் புரிந்த படுகொலைகளை சேர்பியாவின் இறைமை என்று கூறி இந்த உலகம் பார்த்துக்கொண்டிருக்கவில்லை. இறைமைக் கோட் பாட்டால் இவ்வுலகம் தன் கண்களைக் கட்டிக்கொள்ளா மல், "நேட்டோ’ தனது இராணுவ நடவடிக்கையின்மூலம் பொஸ்னிய, கொசோவோ மக்களை விடுதலைசெய்தது.
அதுமட்டுமன்றி, இனப்படுகொலைக்குப் பொறுப்பான மிலோசவிச் போன்ற படுகொலையாளர்கள் கைதுசெய்யப் பட்டும் சிறையிலிடப்பட்டும் விசாரணைக்கு உள்படுத்தப் பட்டனர். ஆனால், ஈழத் தமிழர் மீதான படுகொலை விவகா ரத்தில்மட்டும் சிங்கள அரசின் இறைமைபற்றிப் பேசப்பட் டது. இறைமை என்பது, அளவால் சிறிய இனத்தை அள வால் பெரிய இனம் அழித்தொழிப்பதற்கான ஒரு லைசென் ஸா’க இருக்கமுடியாது.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மந்தைகள்போல் துரத் திக்கொண்டுவரப்பட்ட மக்கள், இறுதியாக உண்ண உண வின்றி, நடக்க வலுவின்றி, உறவுகளையிழந்து, உடைமைகள் அனைத்தையும் இழந்து, உடல் அங்கங்களை இழந்து, கால் நடைகள், செல்லப்பிராணிகள், வண்டி வாகனங்கள், சொத்து சுகங்கள் என அனைத்தையும் இழந்து, கைவிடப் பட்டோராய், ஏமாற்றப்பட்டோராய், அங்கிங்காய் நகர்ந்து, எங்கெல்லாம் ஒதுங்குகிறார்களோ அங்கெல்லாம் துரத்தித் துரத்திக் கொல்லப்பட்டனர்.
மக்களை நாற்புறத்தாலும் மேற்புறத்தாலும் சூழ்ந்து கொண்ட இராணுவம், தன் வேலிைகளைச் சுருக்கி மக்களை நெருக்கிக்கொண்டிருந்தது. 'அகலக் கால்வைக்கும் இராணு வத்துக்கு வன்னி புதைகுழி’ என விடுதலைப் புலிகள் கணக் குப்போட்டுக்கொண்டிருந்த அதேவேளை, இராணுவம் நாற்புறமும் தன் இராணுவ வேலிகளையும் சுருக்கி, மக்கள் மீது தனது தாக்குதலை செறிவாக்கியது. மக்களும் அடர்த் தியாக அடர்த்தியாக, தாக்குதலும் செறிவாகச் செறிவாக, இழப்புகள் பன்மடங்கு அதிகரித்தவண்ணம் இருந்தன. え
கதியற்ற மக்கள், பாதுகாப்பு வலயம் என அரசு எவற்றை யெல்லாம் அறிவித்ததோ அவற்றை நோக்கி ஓடிக்கொண் டேயிருந்தனர். ஆனால், அரசு தனது வசதிக்கேற்ற கொலைக்
நாழிகை|ஜூலை 2010

Page 21
பெண் போராளிகளை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கும் திட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருந்தது. அவ்வாறு பிடிக்கப்படுவோரை இராணுவத்தினரின் பாலியல் தேவைக்காக பயன்படுத்தும் பாலியல் போக முகாம்கள் ஆரம்பிக்கப்பட்டன. இவைபற்றிய சோகங்களும் துயரக் கதைகளும் ஏராளம்
நாழிகை ஜூலை 20)
 
 

களத்தை நோக்கி மக்களைச் சுருக்கிக்கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்தும் தெரியாமலும், அரசு அறிவிக்கும் இடங்களை நோக்கியே ஒடவேண்டிய அவலம் இருந்தது. வெளியுலகுக்கு அதனை பாதுகாப்பு வலயம்' என்று கூறிக் கொண்டு, ஹிட்லரின் கொலை முகாம்களாக பாதுகாப்பு வலயத்தை ராஜபக்ஷ சகோதரர்கள் வடிவமைத்தனர்.
இப்போது, மரணத்தை நோக்கியே மக்களின் பயணம் என்ற நிலை உருவாகிவிட்டது. ஹிட்லரின் கொலைமு காமை நோக்கி யூத மக்களை மரணம்தான் கதியென்ற உணர்வு (eth Instic) வழிநடத்தியதுபோல, முள்ளி வாய்க்காவில் தமிழ் மக்களையும் மரணம்தான் கதியென்ற மரண நினைவுணர்வே வழிநடத்தியது. இங்கு மக்கள்பட்ட அவலங்களையும் உபாதைகளையும் வர்ணிக்கமுடியாது.
ஒரு சம்பவம் எறிகணை வீழ்ந்துகொண்டிருக்கிறது. ஏற் கனவே கணவன் எறிகணைக்கு இரையாகிவிட்டார். சிறுவ னான தன் மகனுடனும் தாயுடனும் நின்ற பெண் எறிகணை கள் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்தவேளை தன் தாயைக் கைவிட்டுவிட்டு, மகனுடன் பாதுகாப்பான இன்னோர் இடத்தை அடைந்ததும் மகனைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு, தான் கைவிட்டுவந்த தான அழைத்துவர துடிக்கிறாள். தெரிந்த ஒருவரின் உதவியுடன் தன் தாய் கைவி டப்பட்ட இடத்துக்கு ஓடி வருகிறாள். அங்கு தாய் எறிக னைக்கு இலக்காகி சிதறிக்கிடக்கிறாள்.
மகனைப் பாதுகாக்கப் புறப்பட்டபோது கைவிடப் பட்ட தாயைப்பற்றிய ஏக்கம்போல, ஒவ்வொருவரைச் சூழ்ந் தும் இப்படி பல கதைகள்
பெண் போராளிகளை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கும் திட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருந் தது. அவ்வாறு பிடிக்கப்படுவோரை இராணுவத்தினரின் பாலியல் தேவைக்காக பயன்படுத்தும் பாலியல் போக முகாம்கள் ஆரம்பிக்கப்பட்டன. இவை பற்றிய சோகங்க ஞரும் துயரக் கதைகளும் ஏராளம் இதுபற்றி பின்னாளில் ஒரு தெளிவான படத்தை உலகுக்குக் காட்டவேண்டிய பொறுப் பும், சிங்கள நாகரீகத்தின் காட்டுமிராண்டித்தனத்தை உல குக்கு அம்பலப்படுத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் எமக்கு உண்டு.
இத்தகைய மரணத் துயரங்களுடன் மக்கள் இறந்தவரை விட்டு, இருப்பவரைப் பாதுகாக்கவேண்டுமென்ற நினைப்பு டன் மரணம் துரத்தத் துரத்த ஓடிக்கொண்டிருக்கின்றனர். நிலமும் குறுகக் குறுக, தாக்குதலும் அதிகரிக்க அதிகரிக்க, இழப்புகளும் மேலோங்க மேலோங்க, எதாவது ஒரு நாடு தங்களைப் பாதுகாக்க வரும் என்ற நம்பிக்கையும் குறைந்து கொண்டே போயிற்று கடவுளர்களின் பெயர்களைத் தவிர வேறு எதுவும் அவர்களிடம் எஞ்சவில்லை. 'கடவுளே, முருகா பிள்ளையாரே, அம்மானாச்சி, ஆண்டவரே, மேகவே, மாதாவே" என, நத்தம் வாயில் வந்த குலதெய்வங்க எது பெயர்களை உச்சரித்தவண்ணம் நகர்ந்துகொண்டிருந் தனர்.
2009 மே 15ஆம் தேதி நாற்புறமும் இராணுவம் எங்கு பார்த்தாலும் புகைமண்டலம் எறிகனைகள் வீழ்கின்றன. துப்பாக்கி ரவைகள் கீச்சிடும் ஒவியுடன் ஒருபக்கமிருந்து இன்னொரு பக்கமாக, நாற்புறமும் பாய்கின்றன. மக்கள் தவ ளைகள்போவத் தத்துவதும், டாம்புகள்போல நெளிந்து அரைவதும், உடும்புகள்போல ஊர்வதுமென பிணங்களைத் தாண்டி அங்குமிங்குமாக நகர்கின்றனர். இப்போது, ஊழிக் கால தீயென இராணுவம் கண்ணுக்கெட்டிய தூரத்திலிருந்து கைக்கெட்டிய தூரத்துக்கு நகர்ந்துகொண்டிருந்தது.
மாலை சுமார் மூன்று மணி விடுதலைப் புவிகள் தலைவர்

Page 22
“புரூட்டஸ் நேர்மையானவர்; அவர் பேசியவற்றை பிழை யென்று நிரூபிக்க நான் வரவில்லை. ஆனால், எனக்குத் தெரிந்த உண்மைகளை நான் கட்டாயம் கூறித்தானே ஆக வேண்டும்’ என்று மார்க் அன்ரனியின் வாயால் ஷேக்ஸ்பி யர் மேலும் மொழிந்தார்.
21ஆம் நூற்றாண்டில், நவீன உலக நாகரீகம் வெட்கித் தலைகுனியத்தக்க வகையில் ராஜபக்ஷ சகோதரர்கள் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை முள்ளிவாய்க்கா லில் படுகொலைசெய்த அவ் வரலாற்றுத் துயரை, நான் கண் டதன்படி சொல்லித்தானே ஆகவேண்டும்?
2008 நவம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற மும்பாய் படுகொ லையில் சம்பந்தப்பட்ட முகமட் காசப்புக்கு மரணதண் டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி, காசப்பை கொலை யந் திரம்’ என்றும் "பிசாசு’ என்றும் வருணித்தார். இவ்வாறு, பத்து பாகிஸ்தானிய 'கொலை யந்திரங்கள்’ மும்பாயில் 166 பேரைப் படுகொலைசெய்தவேளை, முள்ளிவாய்க்காலில் ராஜபக்ஷ சகோதரர்கள் இயக்கிய 'கொலை யந்திரங்கள்’ பல்லாயிரக்கணக்கில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தன.
மும்பையில் இறங்கிய 'கொலை யந்திரங்கள்’ துப்பாக்கி களும் கைக்குண்டுகளும்கொண்டு ஒரு கர்ப்பிணித் தாய் உள் பட, 166 பேரைக் கொன்றுகுவித்துக்கொண்டிருந்தவேளை, ராஜபக்ஷ சகோதரர்களின் 'கொலை யந்திரங்கள்’ விமானக் குண்டுகள், கொத்து பீரங்கி குண்டுகள், எறிகணைக் குண்டு கள், கைக்குண்டுகள், எரி குண்டுகள், கண்ணிவெடிகள், துப் பாக்கிக்குண்டுகள் என, அனைத்துவகை அபாயகரமான ஆயுதங்களையும் கொண்டு, நூற்றுக்கணக்கான கர்ப்பிணித் தாய்மார் உள்பட, 80 ஆயித்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்களை வேட்டையாடின.
படுத்திருந்தோரும் கொல்லப்பட்டனர்; நடந்துகொண்டி ருந்தோரும் கொல்லப்பட்டனர்; உட்கார்ந்திருந்தோரும் கொல்லப்பட்டனர்; ஒடிக்கொண்டிருந்தோரும் கொல்லப் பட்டனர்; பதுங்கியிருந்தோரும் கொல்லப்பட்டனர்; மறைந் திருந்தோரும் கொல்லப்பட்டனர்; நோயாளிகளும் கொல் லப்பட்டனர்; காயப்பட்டோரும் கொல்லப்பட்டனர்; குழந் தைகளும் கொல்லப்பட்டனர்; மாணவர்களும் கொல்லப் பட்டனர்; பெண்களும் கொல்லப்பட்டனர்; கர்ப்பிணித் தாய்மாரும் கொல்லப்பட்டனர், வயோதிபர்களும் கொல் லப்பட்டனர்; இளைஞர்களும் கொல்லப்பட்டனர்; யுவதி களும் கொல்லப்பட்டனர். ராஜபக்ஷ சகோதரர்களின் கொலை யந்திரங்கள் இங்கு பூ, பிஞ்சு, காய், கனி என எதுவித பேதமுமின்றி, அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்
தன. --
முள்ளிவாய்க்கால் பெருந்துயரில் 80 ஆயிரத்துக்கும் மேற் பட்ட சடலங்கள் வீழ்ந்த கதைமட்டுமல்ல துயரம். ஒரு முழு நீள பண்பாட்டு அழிப்பு அங்கு நிகழ்ந்ததை நாம் காணமுடி யும். வீடு கட்ட இடமில்லை. இருக்க வீடு இல்லை. படுக்க பாயில்லை. உண்ண உணவு இல்லை. சமைக்க அடுப்பு இல்லை. எரிக்க விறகு இல்லை. மலங்கழிக்க கழிப்பறை யில்லை. சலங்கழிக்க மறைவிடமில்லை.
முள்ளிவாய்க்காலில் வெட்டவெளியில் பட்டப்பகலில் ஆண்களும் பெண்களுமாய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த் தவண்ணம் மானத்தைவிட்டு மலம்கழிக்கவேண்டிய அவ லம். பகல் பொழுதில் மலங்கழிக்க மனமில்லாப் பெண்கள், இரவு வரும்வரை காத்திருந்த உபாதைகளை எப்படிச் சொல் வது? உடன்பிறப்புக்களை இழந்து, உற்றாரை இழந்து ஏதிலி களாய், பரதேசிகளாய் மாறிய எம் உறவுகளின் நிலையை எப் படிப் படம்பிடித்துக்காட்டமுடியும்? எத்தகைய நவீன கரு
18

விகளாலும், கமெராக்களாலும், சந்திரமண்டல சற்றல்ைட் டுகளாலும் மக்கள் பட்ட பாடுகளையும் துயரங்களையும் சித்தரித்திடமுடியாது.
உலக வரலாறு கண்ட யுத்தங்களுள் முள்ளிவாய்க்கால் கண்ட யுத்தமானது, வரலாறு முன்னொருபோதும் கண்டி ராத ஒரு தனிரக யுத்தமாகும். இது, மக்களை ஒரு சிறிய இடம் நோக்கி ஒருபுறமாக ஒதுக்கி, அவ்வாறு ஒதுக்கப்பட்டவர் களை தரை, கடல் மார்க்கமாக நாற்புறத்தாலும் சூழ்ந்து இரா ணுவ வேலிகளை அமைத்தும் அதேவேளை, வான் மார்க்க மாக மேல்புறத்தால் சூழ்ந்தும், காற்று வெளிகளை எறிக ணைகளால் நிரப்பியும் மக்கள் திரள்மீது அரசால் நடாத்தப் பட்ட அசுர யுத்தமாகும்.
அரசு வகுத்துக்கொண்ட தெளிவான நீண்டகால யுத்த தந் திரோபாயத்தின் அடிப்படையில் மன்னாரிலிருந்து முள்ளி வாய்க்கால்வரை அனைத்துவகை ஆயுத பிரயோகங்களின் மூலமும் மக்களை அவர்களது குடியிருப்புகளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இராணுவம் தொடர்ச்சியாக துரத்திக்கொண்டிருந்தது.
இவ்வாறு, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கேடு விளை விக்கவல்ல பயங்கர ஆயுதங்கள்மூலம் மக்கள் படுகொலை செய்யப்பட்டும் துரத்தியடிக்கப்பட்டுக்கொண்டுமிருந்த போது, மக்கள் மாற்று வழியற்றோராய் கதியற்றிருந்தனர் என் பது ஒருபுறமிருக்க, நாகரீக உலகு கண்மூடிக்கொண்டிருந் தமை மறுபுறம் நிகழ்ந்தது. சேர்பியாவில் சேர்பியர் புரிந்த படுகொலைகளை சேர்பியாவின் இறைமை என்று கூறி இந்த உலகம் பார்த்துக்கொண்டிருக்கவில்லை. இறைமைக் கோட் பாட்டால் இவ்வுலகம் தன் கண்களைக் கட்டிக்கொள்ளா மல், "நேட்டோ’ தனது இராணுவ நடவடிக்கையின்மூலம் பொஸ்னிய, கொசோவோ மக்களை விடுதலைசெய்தது.
அதுமட்டுமன்றி, இனப்படுகொலைக்குப் பொறுப்பான மிலோசவிச் போன்ற படுகொலையாளர்கள் கைதுசெய்யப் பட்டும் சிறையிலிடப்பட்டும் விசாரணைக்கு உள்படுத்தப் பட்டனர். ஆனால், ஈழத் தமிழர் மீதான படுகொலை விவகா ரத்தில்மட்டும் சிங்கள அரசின் இறைமைபற்றிப் பேசப்பட் டது. இறைமை என்பது, அளவால் சிறிய இனத்தை அள வால் பெரிய இனம் அழித்தொழிப்பதற்கான ஒரு "லைசென் ஸா’க இருக்கமுடியாது.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மந்தைகள்போல் துரத் திக்கொண்டுவரப்பட்ட மக்கள், இறுதியாக உண்ண உண வின்றி, நடக்க வலுவின்றி, உறவுகளையிழந்து, உடைமைகள் அனைத்தையும் இழந்து, உடல் அங்கங்களை இழந்து, கால் நடைகள், செல்லப்பிராணிகள், வண்டி வாகனங்கள், சொத்து சுகங்கள் என அனைத்தையும் இழந்து, கைவிடப் பட்டோராய், ஏமாற்றப்பட்டோராய், அங்கிங்காய் நகர்ந்து, எங்கெல்லாம் ஒதுங்குகிறார்களோ அங்கெல்லாம் துரத்தித் துரத்திக் கொல்லப்பட்டனர்.
மக்களை நாற்புறத்தாலும் மேற்புறத்தாலும் சூழ்ந்து கொண்ட இராணுவம், தன் வேலிைகளைச் சுருக்கி மக்களை நெருக்கிக்கொண்டிருந்தது. 'அகலக் கால்வைக்கும் இராணு வத்துக்கு வன்னி புதைகுழி’ என விடுதலைப் புலிகள் கணக் குப்போட்டுக்கொண்டிருந்த அதேவேளை, இராணுவம் நாற்புறமும் தன் இராணுவ வேலிகளையும் சுருக்கி, மக்கள் மீது தனது தாக்குதலை செறிவாக்கியது. மக்களும் அடர்த் தியாக அடர்த்தியாக, தாக்குதலும் செறிவாகச் செறிவாசு இழப்புகள் பன்மடங்கு அதிகரித்தவண்ணம் இருந்தன.
கதியற்ற மக்கள், பாதுகாப்பு வலயம் என அரசு எவற்றை யெல்லாம் அறிவித்ததோ அவற்றை நோக்கி ஓடிக்கொண் டேயிருந்தனர். ஆனால், அரசு தனது வசதிக்கேற்ற கொலைக்
நாழிகை|ஜூலை 2010

Page 23
பெண் போராளிகளை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கும் திட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருந்தது. அவ்வாறு பிடிக்கப்படுவோரை இராணுவத்தினரின் பாலியல் தேவைக்காக பயன்படுத்தும் பாலியல் போக முகாம்கள் ஆாம்பிக்கப்பட்டன. இவைபற்றிய சோகங்களும் துயரக் கதைகளும் ஏராளம்
நாழிகை ஜூலை 20)
 
 

களத்தை நோக்கி பறக்களைச் சுருக்கிக்கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்தும் தெரியாமலும், அரசு அறிவிக்கும் இடங்களை நோக்கியே ஒடவேண்டிய அவலம் இருந்தது. வெளியுலகுக்கு அதனை பாதுகாப்பு வலயம்' என்று கூறிக் கொண்டு, ஹிட்லரின் கொலை முகாம்களாக பாதுகாப்பு வலயத்தை ராஜபக்ஷ சகோதரர்கள் வடிவமைத்தனர்.
இப்போது, மரணத்தை நோக்கியே மக்களின் பயணம் என்ற நிலை உருவாகிவிட்டது. ஹிட்லரின் கொலைமு காமை நோக்கி யூத மக்களை மரணம்தான் கதியென்ற உணர்வு (1):th Isl' வழிநடத்தியதுபோல, முள்ளி வாய்க்காலில் தமிழ் மக்கனையும் மரணம்தான் கதியென்ற மரண நினைவுணர்வே வழிநடத்தியது. இங்கு மக்கள்பட்ட அவை:ங்களையும் உபாதைகளையும் வர்ணிக்கமுடியாது.
ஒரு சம்பவம் எறிகணை வீழ்ந்துகொண்டிருக்கிறது. ஏற் கனவே கனவன் எறிகணைக்கு இரையாகிவிட்டார். சிறுவ னான தன் மகனுடனும் தாயுடனும் நின்ற பெண் எறிகணை கள் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்தவேளை தன் தாயைக் கைவிட்டுவிட்டு, மகனுடன் பாதுகாப்பான இன்னோர் இடத்தை அடைந்ததும் மகனைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு, தான் கைவிட்டுவந்த தாயை அழைத்துவர துடிக்கிறாள். தெரிந்த ஒருவரின் உதவியுடன் தன் தாய் கைவி டப்பட்ட இடத்துக்கு ஓடி வருகிறாள். அங்கு தாய் எறிசு னைக்கு இலக்காகி சிதறிக்கிடக்கிறாள்
மகனைப் பாதுகாக்கப் புறப்பட்டபோது கைவிடப் பட்ட தாயைப்பற்றிய டிரக்கம்போல, ஒவ்வொருவரைச் சூழ்ந் தும் இப்படி பல கதைகள்.
பெண் போராளிகளை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கும் திட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருந் தது. அவ்வாறு பிடிக்கப்படுவோரை இராணுவத்தினரின் பாலியல் தேவைக்காக பயன்படுத்தும் பாலியல் போக முகாம்கள் ஆரம்பிக்கப்பட்டன. இவைபற்றிய சோகங்க ளும் துயரக் கதைகளும் ஏராளம். இதுபற்றி பின்னாளில் ஒரு தெளிவான படத்தை உலகுக்குக் காட்டவேண்டிய பொறுப் பும், சிங்கள நாகரீகத்தின் காட்டுமிராண்டித்தனத்தை உல குக்கு அம்புலப்படுத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் எமக்கு உண்டு.
இத்தகைய ரனத் துயரங்களுடன் மக்கள் இறந்தவரை விட்டு, இருப்பவரைப் பாதுகாக்கவேண்டுமென்ற நினைப்பு டன் மரணம் துரத்தத் துரத்த ஓடிக்கொண்டிருக்கின்றனர். நிலமும் குறுகக் குறுக தாக்குதலும் அதிகரிக்க அதிகரிக்க, இழப்புகளும் மேலோங்க மேலோங்க, எதாவது ஒரு நாடு தங்களைப் பாதுகாக்க வரும் என்ற நம்பிக்கையும் குறைந்து கொண்டே போயிற்று கடவுளர்களின் பெயர்களைத் தவிர வேறு எதுவும் அவர்களிடம் எஞ்சவில்லை. 'கடவுளே, முருகா, பிள்ளை யாரே, அம்மனாச்சி, ஆண்டவரே, பேசுவே, மாதாவே" என, தத்தம் வாயில் வந்த குலதெய்வங்க எாது பெயர்களை உச்சரித்தவண்ணம் நகர்ந்துகொண்டிருந் தனர்
2009 மே 15ஆம் தேதி நாற்புறமும் இராணுவம். எங்கு பார்த்தாலும் புகைமண்டலம் எறிகணைகள் வீழ்கின்றன. துப்பாக்கி ரவைகள் கீச்சிடும் ஒலியுடன் ஒருபக்கமிருந்து இன்னொரு பக்கமாக, நாற்புறமும் பாய்கின்றன. மக்கள் தவ ளைகள் போலத் தத்துவதும், பாம்புகள் போல நெளிந்து அரைவதும், உடும்புகள்போல ஊர்வதுமென பினங்களைத் தாண்டி அங்குமிங்குமாக நகர்கின்றனர். இப்போது, ஊழிக் கால் தீபென இராணுவம் கண்ணுக்கெட்டிய தூரத்திலிருந்து கைக்கெட்டிய தூரத்துக்கு நகர்ந்துகொண்டிருந்தது.
மாலை சுமார் மூன்று மணி விடுதலைப் புவிகள் தலைவர்
g

Page 24
பிரபாகரனின் இறுதித் தீர்மானம் வெளிவரத் தொடங்குகி றது. "போராளிகள் சுய முடிவெடுக்கலாம்; மக்களை இரா ணுவ பகுதிக்குள் போக அநுமதிக்கலாம்’ என்பதே அவரது அந்த முடிவு. இம்முடிவு போராளிகள் மத்தியில் பரவுவதற்கு சுமார் ஒரிரு மணித்தியாலங்கள் எடுத்தன. சுமார் நாலரை மணியளவில் மக்களை மறித்துநின்ற போராளிகளின் தடை வேலி விலகுகிறது.
தடைவேலிகளாய் நின்ற போராளிகளே ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, கழுத்தில் அணிந்திருந்த 'சயனைட்’ வில்லைகளை அகற்றி, மக்களோடு மக்களாக இராணுவ பகு திக்குள் பிரவேசிக்க தொடங்குகின்றனர்.
போராளிகள் தமது ஆயுதங்களைக் கீழே போடுவதும், சயனைட் வில்லைகளைக் கழற்றி, நின்ற நின்ற இடங்களில் மண்ணில் புதைப்பதும், அவசர கதியில் இராணுவப் பகு தியை நோக்கிப் புறப்படுவதும் மனதை அதிரவைக்கும் காட் சிகளாய் இருந்தன. இதில், சீருடை அணிந்திருந்த ஆண், பெண் போராளிகளின் நிலை இன்னமும் பரிதாபம். பொது மக்களிடம் சாதாரண ஆடைகளைப்பெற போராளிகள் முயற்சிக்கின்றனர். பெண்களுக்குச் சட்டை, ஆண்களுக்குக் காற்சட்டை அல்லது சாரம், ஷேட் என ஆடைகள் தேவைப் படுகின்றன. மாற்றி உடுக்க உடையற்ற மக்கள், முடிந்தவரை போராளிகளுக்கு உதவ முயற்சிக்கின்றனர். இக் காட்சிகள் எல்லாம் மனதைச் சுக்குநூறாய் வெடித்துச் சிதறவைக்கின் றன.
போராளிகள் 'சுயமுடிவெடுக்கலாம்’ என்ற தலைவரின் இறுதி அறிவித்தலோடு, மேய்ப்பரற்ற மந்தைகளாய் போரா ளிகள் கலைந்துசென்ற காட்சி, அங்கிங்காக அவர்கள் செய் வதறியாது அலைமோதிய காட்சி, ஆனால், அவர்களை மீறி யும் அவர்களின் கால்கள் இராணுவ பிரதேசத்தை நோக்கி நகரத் தொடங்கிய காட்சி; என்னைக் கண்டவர்கள் என் கையில் பிடித்து, தோழை அசைத்துவிட்டு, “உள்ளே போகி றோம்; நடப்பது நடக்கட்டும்’ என்று கூறிச்சென்ற வார்த் தைகள்; “இனியென்ன செய்வது, எல்லாம் முடிஞ்சுது’ எனக் கூறிய வார்த்கைள்; இவை எல்லாம் நெஞ்சைப் பிளந்தன. சாரைசாரையாய் மக்களும் போராளிகளும் முண்டியடித் துக் கொண்டு இராணுவ பிரதேசத்துள் நுழைந்துகொண் டிருந்தனர்.
கம்பீரத்துடன் வாழ்ந்த எமக்கு ஏற்பட்ட இத்தகைய கையறுநிலையில், மகாபாரத பாடலொன்று என் நெஞ்சில் மோதியது.
“மன்னாதி மன்னரெங்கே, மாமணித் துரோணரெங்கே என்னுடன் தம்பியெங்கே, இலக்கண குமாரனெங்கே கர்ணனும் தேருமெங்கே, கரைகொணாச் சேனை யெங்கே.’ எனத் தொடரும் துயரப் பாடல் அது.
மகாபாரத யுத்தத் துயரை எழுதிய வியாசரிடம் அதை எழுத எத்தகைய இதயபலம் இருந்திருக்கும் என என் மனம் ஒருகணம் அவரை வியந்தது. மகாபாரத துயரத்தை எழுதிய வியாசருக்கு அந்தத் துயரைத் தாங்கத் தேவைப்பட்ட இதயத் தின் பலத்தைவிடவும், ஈழ யுத்தத் துயரத்தை எழுதுபவருக்கு தேவைப்படும் இதயபலம் மிகவும் அதிகமாகும். மகாபாரத கதையை விநாயகர் சொல்லச்சொல்ல வியாசர் எழுதியதா கவே ஐதீகம். வியாசருக்கு அது, கேட்டு எழுதிய துயரம்தான். ஆனால், ஈழத் துயரத்தை கண்ணால் கண்டு எழுதுபவ ருக்கோ அதைவிடப் பன்மடங்கு துயரம். மகாபாரத யுத்த துயரை ஈழயுத்த துயரோடு ஒருபோதும் ஒப்பிட முடியாது. மகாபாரதத்தில் போர்வீரனைப் போர்வீரன் கொன்றான். இங்கு, ஓர் இன மக்கள் மிலேச்சத்தனமாக ஆண்டுக்கணக் காக கொல்லப்பட்டுக்கொண்டிருந்தனர். மகாபாரதத் தில்
2O

பொதுவாக யுத்த நெறிகள் இருந்தன. இங்கு எத்தகைய யுத்த நெறிகளும் இன்றி, குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார் உள் பட பாரிய படுகொலை அரங்கேற்றப்பட்டது.
தமிழ் மக்கள்மீது அரசு கட்டவிழ்த்துவிட்ட மிலேச்சத்த னமான இப் படுகொலையை, ஈழப்போரின் துயர்தோய்ந்த வரலாற்றை முழுநீளமாய் எழுதும்போது, இந்த நூற்றாண் டில் வாழ்ந்ததற்காக முழு உலக மக்களுமே வெட்கித் தலைகு னியவேண்டியிருக்கும். 21ஆம் நூற்றாண்டு தலையெடுத்த அதன் முதல் தசாப்தத்தில் வாழ்ந்த உலக மாந்தர் அனைவரை யும் வரலாற்று ஏடு இதற்காகப் பழிகூறும்.
இராணுவத்திடம் ஒருபுறம் போராளிகள் சரணடைந்து கொண்டிருக்கிறார்கள். மறுபுறம், பொதுமக்கள் அகதிக ளாய் முள்வேலி முகாம்களுக்குள் ஆடு, மாடுகளைவிடக் கேவலமாக அடைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அங்கு, இராணுவத்தினர் மிகச் சாதாரணமாக தமிழ் பேசக் கூடிய அளவுக்கு பரந்த அளவில் தமிழைக் கற்றிருக்கிறார் கள் என்பது தெரிகிறது. அடிமட்டச் சிப்பாய் தொடக்கம் இராணுவ அதிகாரிகள்வரை எல்லோரது வாயிலும் தாரா ளமாக தமிழில் தூஷண வார்த்தைகள்’ நடனமாடுகின்றன. தமிழ் தெரியாத சிப்பாய்கள் இருந்தாலுங்கூட, தமிழில் தூஷண வார்த்தை தெரியாத சிப்பாயென்று எவருமில்லை. பொருளுணர்ந்து பேசுகிறார்களோ இல்லையோ, பெரும ளவு வார்த்தைகள் தாயைப் பழிப்பவை. அவை, எம் இத யத்தை அம்பால் குத்துவதுபோலவும், தீப்பந்தம்கொண்டு சுடுவதுபோலவும் இருந்தன. ஒருவரைக் காணும்போது வணக்கம் சொல்வது எப்படி ஒரு பண்பாட்டு அம்சமோ, அதுபோலவே ஒவ்வொரு தமிழனையும் ஒவ்வோர் இராணு வத்தினனும் காணும்போது தூஷண வார்த்தையால் விளிப் பது நடைமுறையாக இருந்தது.
பதினையாயிரத்துக்கு மேல் போராளிகள் சரணடைந் துள்ளார்கள். விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் உள்ளக புலனாய்வுக்கு முன்பு பொறுப்பாளராகவிருந்த காந்தி என்பவரின் வாகன சாரதி இவர் இவரை தசி’ என இராணுவத்தினர் அன்பாக அழைக்கின்றனர். அழகாக ஆடை அணிந்திருக்கிறார். போராளிகளைத் தரம்பிரித்து இராணுவத்தினரிடம் அடையாளம் காட்டும் பணியும், சர ணடையாது பொதுமக்களுடன் கலந்து செல்லும் போராளி களைப் பிடித்து இராணுவத்தினரிடம் கொடுக்கும் பணியும், இயக்கத்துடன் நெருக்கமாகவிருந்த பொதுமக்களைக் காட் டிக்கொடுக்கும் பணியும் இவருடையது. இப் பெரும் பணி’யை மிக விசுவாசத்தோடும் கனகச்சிதத்தோடும் அவர் செய்துகொண்டிருக்கிறார்.
இவரை நான் முன்னொருபோதும் கண்டதில்லை. இவ ரால் இலக்கு பிசகாது பிடிக்கப்பட்ட ஒரு மூத்த புலனாய்வு போராளி இவர்பற்றிய விபரங்கள் முழுவதையும் என்னிடம் கூறுகிறார். இவருக்கு தெரியாதவர்கள் என்று முக்கிய போரா ளிகளோ, முக்கிய பொதுமக்களோ யாரும் இல்லைப்போல் எனக்கு தெரிகிறது. தம்பி தனது தொழிலை வடிவாகத்தான் நீண்டகாலமாக செய்துவருகிறார்போல் பட்டது.
தசி எவராவது ஒருவரைப்பற்றி இராணுவ அதிகாரிகளி டம் ஏதோ சொல்லும் காட்சியும், அதனையடுத்து அந்த அதி காரி குறிப்பிட்ட அந் நபரைச் சென்றடைந்து அவரின் பெய ரைக்கூறி, கடவுளை மந்திரத்தால் அர்ச்சிப்பதுபோல அவரை தூஷண வார்த்தைகளால் அர்ச்சிப்பதும் ஒரு மிகச் சாதாரண நடைமுறையாய் மாறிவிட்டது. தசி, இராணுவ அதிகாரியிடம் ஒரு கைதிப் போராளியைக் குறிகாட்டுவதும், அந்த அதிகாரி அவரை இலக்கு வைத்துப் பார்த்தவாறு தசி கூறுவதைக் கேட்டுக்கொண்டிருப்பதும் நிகழும்போது,
நாழிகை ஜூலை 2010

Page 25
|மாலை சுமார் மூன்று மணி,
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இறுதித் தீர்மானம் வெளிவரத் தொடங்குகிறது. "போராளிகள் சுய முடிவெடுக்கலாம்; மக்களை இராணுவ பகுதிக்குள் போக அநுமதிக்கலாம்" என்பதே அவரது அந்த முழவு
தடைவேலிகளாய் நின்ற போராளிகள் தமது ஆயுதங்களைக் கீழே போடுவதும், சயனைட் வில்லைகளைக் கழற்றி, நின்ற நின்ற இடங்களில் மண்ணில் புதைப்பதும், அவசர கதியில் இராணுவப் பகுதியை நோக்கிப்புறப்படுவதும் மனதை அதிரவைக்கும் காட்சிகளாய் இருந்தன
நாழிகை ஜூலை 2010
 
 

அடுத்த கணம் அந்த அதிகாரி தூஷணம் கொட்ட வருவான் என்ற எதிர்பார்ப்பு என் மனதில் சாதாரணமாகவே பதிந்தி ருந்தது தசி இராணுவத்தினருடன் சிங்களத்திலேயே உரை யாடுவான். அந்த அளவுக்கு அவன் திட்ட பீட்டு சிங்களத் விதக் கற்றிருக்கிறான் என்பதைக் கண்டுகொண்டேன்.
போராளிகள் அணியணியாக வாகனங்களில் கொணர்ந்து இறக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள் குறிப் பாக, பெண் போராளிகள் தமக்கு பொருத்தமற்ற அளவிலான ஆடைகளை அணிந்திருந்தார்கள். ஓரிடத்தில் பக்கம் பக்க மாக மூன்று கரொக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. "பயங்கர வாதி' என சிங்களத்தில் எழுதப்பட்ட அட்டைகள், தொங்க விடுவதற்காக நூல்கட்டப்பட்டவாறு, அடுக்கி வைக்கப்பட் டிருந்தன. நீண்ட வரிசையில் போராளிகள் புகைப்படம் எடுப்பதற்காக காத்திருக்கின்றனர். ஒவ்வொரு போராளியி னது பெயரையும் "பயங்கரவாதி" என்று எழுதப்பட்ட அட் டையில் எழுதி, அதைக் கழுத்தில் தொங்கவிட்டவாறு படம் எடுக்கவேண்டும். சானைட்டைக் கழுத்தில் கட்டிக் கொண் டிருந்த வீரமிக்க அப் போராளிகளின் கழுத்தில் இப்போது பயங்கரவாதி என்ற அட்டை மாட்டப்பட்டிருந்ததைப் பார்க்கும்போது நெஞ்சு விறைத்தது. உதிரம் உறைந்துபோ எனது
"நாார்க்கும் குடியல்வோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்படோம்." என்ற நெஞ்சுரம் மிக்க வார்த் தைக்கு பொருத்தமாக நெஞ்சில் சயனைட்டைத் தொங்க விட்டிருந்த வீரப் போராளிகள், இப்போது "பயங்கரவாதி” என்று இழிவுபடுத்தும் அட்டைமை நெஞ்சில் தொங்கவிட் டவண்ணம், கைதிகளாய் எதிரியின் காவடியில், அந்த நரகத் தில் இடர்படும் துயரத்தை எப்படிச் சகிப்பது?
எமக்கு ஏன் இந்தக்கதி? இப்படி ஒரு நிலை எப்படி ஏற் பட முடிந்தது? எதிரியைக் குறைசொல்லி என்ன லாபம்? எதிரி தன் தொழிலைச் செய்கிறான். எம்மை தாமே நோன் தைத்தவிர, எனக்கு எதுவும் தெரியவில்லை. சோகம் பொதிந்த முகத்துடன் ஆனால், தனக்கேயுரிய முதிர்ந்த கம் பிரத்துடன் வரலாற்று அன்னை என்னைப் பார்த்துப் புன்னகைக்கிறாள். கைதிகளாய் நரகத்தில் இடர்படும் முகா மையும், அகதிகளாய் முள்கம்பி வேளிக்குள் மக்கள் இடர்பு டும் முகாமையும் நான் நேரில் பார்த்து அதுபவிக்கவேண்டும் என்றும், தன் வரலாற்றை தான் எழுதவேண்டும் என்றும் எண்ணியோ என்னவோ, வரலாற்று அன்னை இந்த இரு முகாம்களையும் கண்டதுபவிப்பதற்கான சந்தர்ப்பத்தை எனக்களித்தாள்
"எவ்வளவுக்கு எள்ளளவு இப் பிரபஞ்சத்தைப்பற்றி நான் அறிகிறேனோ, அவ்வளவுக்கு அன்வளவு நான் அற்பன் அந் பன் என்பதை அறிகின்றேன்" என்றார் ஐன்ஸ்ரீன்,
"தலை பெருத்தவன் நோ பெருத்தவன் ஆவான்' என்கி றது பைபிள். அதாவது, அதிகம் அறிந்தவனுக்கு துன்பம் அதி கம் என்பதே இதன் பொருள்
ஐன்ஸ்ரீனின் வாக்கியம் அறிவின் ஒருபக்கத்தைச் சொல்ல, பைபிளின் வாக்கியம் அறிவின் மறுபக்கத்தைச் சொல்கிறது. இப்போது, வரலாறு எனக்கு வழங்கியுள்ள சந் தர்ப்பம், துயரத்தை அதிகம் அதிகம் அறிவதுதான் வர ாேற்று அன்னை தமிழ் மக்களின் துயர அதுபவங்களை எனக்கு முழுமையாகத் தருவதன் நோக்கம், தமிழரின் துயரை உலகுக்கு நான் எழுதிவைக்கவேண்டும் என்பதற்காகவோ என்ற கேள்வி என் மனதில் எழுகின்றது. அதற்காகத்தானெ னில், இத்தகைய துன்பங்களை நான் சுமந்துதானே ஆக வேண்டும்? இப்படி நினைத்தவாறு முள் கம்பி வேலிக்குள் அகதிகளாயிருக்கும் மக்கள் முகாமில் எனது வாழ்வு புது
호

Page 26
அத்தியாயத்துடன் தொடர்கிறது.
இராணுவத்தின் காலடியில் கைதியாய் துயருறும் என் இனிய விடுதலை விரும்பிகளைக் கண்டேன். ஆனால், அவர் களைப் பிரிந்து வாடி வதங்கி, ஏங்கித் தவித்துக்கொண்டிருக் கும் அவர்தம் பெற்றோர்களையும், உடன்பிறப்புக்களையும், காதலர் அல்லாத மனைவி மக்களையும், அவர்களை நேசிக் கும் இனிய நண்பர்களையும், பொதுமக்களையும் முள்கம்பி வேலிக்குள் கண்டேன். என் மகனைக் கண்டாயா? ஒரு தாயின் கேள்வி இது என் மகளைக் கண்டாயா? ஒரு தந்தை யின் கேள்வி இது. அண்ணாவை, அக்காவைக் கண்டீர்களா? இது சகோதரர்களின் கேள்வி. ஒரு குடும்பத்தையாவது அல் லது ஒருவரையாவது துயரமில்லா முகத்துடன் நான் காணமு டியவில்லை.
மாவீரரோ அல்லது போராளியோ இல்லாத குடும்பம் எதனையும் நாம் காணமுடியாது. சிலவேளைகளில் இரண் டும் சேர்ந்த குடும்பங்கள் பல. மாவீரரான குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோரிடம் துயரம் ஒரு கரை ஒதுங்கியிருக்கும். ஆனால், போராளிக் கைதிகளானோரின் குடும்பங்களில் மட் டுமல்லாது, தமது வீரப் புதல்வர்களுக்கோ, புதல்விகளுக்கோ என்ன நடந்தது என்று தெரியாதிருக்கும் குடும்பங்களில் துய ரம் நிரம்பி வழிந்தவண்ணம் இருந்தது.
யாரைப் பார்த்து யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? கைதி முகாமிலாயினும்சரி, அகதி முகாமிலாயினும் சரி, சப்பாதுக் கால்களின் சத்தம் கேட்கும்போது இதயம் நசிந்து நெருடும் ஒலி காதுக்குள் கேட்கும். கைதி முகாமில் இராணுவத்தின ரின் குதூகலத்துக்கும், எம்மவரை நோக்கிய கிண்டல் கேலிக் கும் ஒரு குறைவும் இல்லை. அகதிமுகாமில் இராணுவத்தினர் எஜமானர்களாக நடந்தாலும், கைதி முகாமில் ஒரு போராளி யைக் காணும்போது அந்த இராணுவத்தினருக்கு ஏற்பட்ட குதூகலத்தின் அளவு பெரிதாயிருந்ததைப் போலல்லாமல், இங்கு அகதிகளைக் காணும்போது அவர்களிடம் ஒருவ கைக் கிண்டல் நிறைந்த இழிவான பார்வையிருந்தது.
பல தசாப்த போராட்டங்களின்பின்பு, அளப்பெரும் தியாகங்களுக்கும் இழப்புக்களுக்கும் அழிவுகளுக்கும் பின்பு, இப்படி ஒரு மோசமான அடிமைநிலை எமக்கேற்பட்டதற் கான விளக்கத்தை என் மனம் தேடிக்கொண்டிருந்தது. போராட்டம் பற்றிய ஒரு மீள்பார்வையும், விருப்பு வெறுப் புகளுக்கு அப்பால் வெற்றி தோல்விபற்றிய சரியான மதிப்பீ டும், விடுதலைக்கான புதியதொரு பாதையும் தேவை என மனம் மீண்டும் மீண்டும் எனக்கு எடுத்துரைத்துக்கொண்டி ருந்தது. நான் ஒய்வுற விரும்பினாலும் சிங்கள ஆதிக்கத்தின் இரும்புக் கரங்களும், நாம் உட்பட்டிருந்த அடிமை நிலை யும் விடுதலையைத்தவிர வேறு எதனையும் சிந்திக்காதே என்று எனக்கு கட்டளையிட்டது.
மோட்டுச் சிங்களவன்’ என்று தவறாக மதிப்பிட்ட, அப் பிழையான மதிப்பீட்டைக்கொண்டிருந்த தமிழ் வழக்குக் காக, ஆயிரக்கணக்கான தடவைகள் எம் தலைகளில் நாமே குட்டவேண்டும் என்று வரலாறு எமக்கு கட்டளையிடுகின் றது. மிகப் புத்திசாலித்தனமாக, தமக்கே உரிய மெருகான ராஜதந்திர நககர்வுகளின்மூலம் சிங்கள ஆட்சியாளர் எம் மைச் சிறுபிள்ளைகளாக எண்ணி நசுக்கிவிட்டனர். ஆனால், மீண்டும் எழக்கூடிய நாகரீகம் படைத்த மக்கள் நாம் என்பதை வரலாற்றில் நிரூபிக்கவேண்டிய பொறுப்பில் உள் ளோம் என்பதை அகதி முகாமும், கைதிமுகாமும், சிங்கள அரசியல் ராஜதந்திரமும் எனக்கு திரும்பத் திரும்ப போதித் தவண்ணம் உள்ளன.
அகதி முகாமில் நான் காலடி எடுத்து வைத்தபோது, 1984ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக மாணவர்களால்
22

வெளியிடப்பட்டிருந்த தளிர்’ என்ற மாத சஞ்சிகையில் வெளிவந்திருந்த ஒரு சிறப்புக் கட்டுரை என் நெஞ்சில் அலை மோதியது. மலேசியாவில் 1947ஆம் ஆண்டு கம்யூனிஸ்டுக ளின் ஆயுதப் போராட்டம், ரெம்பிலா, பிரிட்ஜ் போன்ற ஆங் கில இராணுவ தளபதிளால் ஒடுக்கப்பட்ட விதம் பற்றியதே அக்கட்டுரை.
அந்த ஆயுத போராட்டத்தை ஒடுக்குவதற்காக, அப்போ ராட்டத்துக்கு அடித்தளமாய் இருந்த சீன மக்களை அவர் களது குடியிருப்பு நிலங்களிலிருந்து அப்படியே வெளி யேற்றி அவர்கள் வாழ்ந்த நிலப்பகுதியிலிருந்து பிரித்து, மலே இனம் வாழ்ந்த நிலப்பகுதியில் குடியமர்த்தி, மக்களைப் போராளிகளிடமிருந்து முற்றிலும் பிரித்தபின், போராளி களை அவர்கள் அடியோடு அழித்தார்கள். எஞ்சியோரைச் சிறையில் அடைத்தார்கள்.
இப்படி, மலேசிய பாணியிலான பலாத்கார குடிபெ யர்ப்பு தமிழ் மண்ணில் நடக்க வாய்ப்பு உண்டு என்ற முன் னெச்சரிக்கையை அப்போது அந்தக் கட்டுரை வெளியிட் டது. லலித் அத்துலத்முதலி மலேசிய பல்கலைக்கழகம் ஒன் றில் சிறிது காலம் பணியாற்றியிருந்தவர். இப் பின்னணியில், தேசிய பாதுகாப்பு அமைச்சராக 1983 கறுப்பு ஜூலை படு கொலைக்குப்பின் பதவியேற்ற லலித், மலேசிய போராட்டம் அடக்கப்பட்ட விதத்தைப்பற்றி படித்துக்கொண்டிருந்ததாக ஒரு சிங்கள நண்பர் வாயிலாக அக் கட்டுரை ஆசிரியர் அறிந் ததன் விளைவே அக்கட்டுரை என்ற செய்தியும் அக் கட்டு ரையுடன் பிரபலமாய்ப் பேசப்பட்டது. இப்போது, பலாத்கா ரமாக இடம் பெயர்க்கப்பட்ட மக்கள் வாழும் அகதி முகாம் களையும், போராளிக் கைதிகளை அடைத்து வைத்துள்ள சிறை முகாம்களையும் பார்த்தபோது அக் கட்டுரை என் கண்முன் படமாய் ஓடியது.
லலித் அத்துலத்முதலியின் ‘ஒப்பரேஷன் லிபரேஷன்” இராணுவ நடவடிக்கையும், அதன் முதல் கட்டமாக 'ஒப்ப ரேஷன் வடமராட்சி’யும் மேற்படி மலேசிய திட்டத்தின்படி ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளே. கால்நூற் றாண்டின் பின்பு ராஜபக்ஷ சகோதரர்கள் அதே திட்டத்தை மேலும் கொடூரமான வழியில் நடைமுறைப்படுத்தியுள்ளார் கள் என்பதே உண்மை.
இந்திய சஞ்சிகை ஒன்றுக்கான பேட்டியில் கோதபாய ராஜபக்ஷ இதனை ஒரளவு வெளிப்படையாக சொல்லி யுள்ளார். லலித் காலத்தில் இந்தியாவின் எதிர்ப்பும், பாதக மான சர்வதேச சூழ்நிலையும் இருந்ததாகவும் ஆனால், முள் ளிவாய்க்கால் காலத்தில் தனது அண்ணன் மஹிந்த ராஜ பக்ஷ, சாதகமான வெளியுறவுக் கொள்கையினை பின்பற்றிய தன் விளைவாக இராணுவ வெற்றியைச் சாதகமாக்கினார் என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது, கோதபாயாவின் பார் வையில், இப்போது இருப்பதைப்போலவே முன்பிருந்த சிங் கள இராணுவத்தினரும் வீரமிக்கவர்கள்தாம். ஆனால், அப் போது வெளியுறவுக் கொள்கை தொடர்பில் சரியான தலை மைத்துவம் இல்லாததுதான் அன்றைய தோல்விக்கு கார ணம் என்றும், தற்போது தனது அண்ணனின் தலைமையில் சரியான வெளியுறவுக் கொள்கைத் தலைமைத்துவம் இருந்த தால் இராணுவம் வெற்றிகொள்ளமுடிந்தது என்றும் அவர் கூறினார். இந்த உண்மைகளை வெளியில் தெரிவிக்க வேண் டும் என்ற நேர்மையின் நிமித்தம் அவர் இதனைத் தெரிவிக்க வில்லை. ஆனால், இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்காக இவ்வுண்மையைத் தெரிவிப்பது சாதகமாய் அமையும் என்பதற்காகவே அவர் இந்த உண்மையை வெளியிட்டார்.
வன்னிமீதான யுத்தம் 2007ஆம் ஆண்டு தொடங்கிய
நாழிகை|ஜூலை 2010

Page 27
髓
’ |義: 歴 * No
டங்களின்பின்பு,
5 FLUTT பெரும் தியாக
L
εξ95Π
ப்புக்களுக்கும்
ங்களுக்தம் இழ ஈன்பு,
அழிவுகளுக்தும் பி
ப்பபு ஒரு மோசமான அடிமைநிலை
தி
விளக்கத்தை
பட்டதற்கான
கேற் ம் தேடிக்கொண்டிருந்தது
ëILJE
நாழிகை ஜூலை 2010
 
 

போது வன்னியின் மொத்த சனத்தொகை மூன்று லட்சத்து 80 ஆயிரமாக இருந்ததாக உத்தியோகபூர்வ தகவல்கள் உண்டு அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர், கிராம சேவகர் பிரிவுப் பதிவுகளில் இப் புள்ளிவிபரம் இருக்கிறது. இவற்றை இள்வதிகாரிகளால் தனிப்பட்ட முறையிலும் திப்படுத்தமுடியும் மேலும், உள்நாட்டு, வெளிநாட்டு தொண் டர் ஸ்தாபன பதிவுகளிலும் இப் புள்ளிவிபரம் இருக்க வாய்ப்புண்டு மத்தம் முடிந்தபின்னர் அகதி முகாம்களில் மொத்தம் இரண்டு லட்சத்து 70ஆயிரம்பேர் உள்ளதாகவும், கைதிகளாக 15 ஆயிரம் பேர் இருந்ததாகவும் அரசு உத்தியோ கபூர்வமாக அறிவித்தது. அதேவேளை, 29 மே 20 வரை இந்தியாவுக்குள் பிரவேசித்த அகதிகளின் தொகை மூவாயிரம் பேர் மட்டுமே. மேலும், வன்னியுடனான போக்குவரத்து வீதிகள் மூடப்பட்ட காலத்தில் விடுதலைப் புலிகளின் 'பாஸ்" நடைமுறையின்மூலம் அரசாங்க பகுதிக்குள் சென்றிருக்கக் கூடிய பொதுமக்களின் தொகை ஐயாயிரத்துக்கும் பத்தாயி ரத்துக்கும் இடையில்தான் அமையமுடியும். அத்துடன், வெளியிலிருந்து உள்வந்தோரின் கணக்கு இரண்டாயிரத் துக்கு மேல் இருக்கமுடியும், இது ஏற்கனவே உள்ளிருந்த தொகையோடு கூட்டப்படவேண்டிய கணக்காகும். மேலும் போராளிக் கைதிகளின் தொகை அகதி முகாம் பதி வுகளிலும் கணிசமான அளவு உண்டென்பதால் அவற்றை அகதிமுகாம் தொகையிலிருந்து கழிக்கும்போது இன்னும் ஒரு சிறுதொகை அதில் குறையும். பொதுவாக, அனைத் தையும் கூட்டிக்கழித்து, ஆகக்கூடியது இரண்டு வட்சத்து 90 ஆயிரம் பேரின் கனக்கு உண்டு என்று வைத்துக்கொண் டால், மீதி 90 ஆயிரம் பேருக்கும் என்ன நடந்தது? இவர்கள் படுகொலை செய்யப்பட்டோரின் தொகையில் அடங்குவர் என்பதே உண்மை. இந்தவகையில்தான், படுகொலை செய் பப்பட்டோரின் தொகையை ஆகக்குறைந்தமட்ட மதிப்பீட் டில் வைத்து 8 ஆயிரத்துக்கும் மேல்" என கூறப்படுகிறது.
இராணுவத்தின் இப் பெரும் படுகொலைக்குப் பின்ன ரும், இதற்காக எத்தகைய கவலைகளையோ கண்டனங்க ளையோ வெளியிடாத கொழும்பிவிருந்து வெளியாகும் சிங் கள ஆங்கில பத்திரிகைகள், உயர் பாதுகாப்பு வலய இரா ணுவ முகாம்கள் நிரந்தரமானவைகளாக ஆக்கப்படவேண்டு மென வற்புறுத்தி வருகின்றன. உதாரணமாக, அதுவும் மேதின இதழாக வெளிவந்த டெய்லி மிரர்’ தினசரியில் விழு தப்பட்ட ஆசிரிய தலையங்கத்தில், உயர் பாதுகாப்பு வலய இராணுவ முகாம்கள் நிரந்தரமானவைகளாக ஆக்கப்பட வேண்டுமென எழுதப்பட்டுள்ளது. அதன் ஒரு வரியை கூ TT TTTTTTTS S LLLLL LLLLL LLL cLHHLS lL LL LLLLLtlEEGL LGLLS LLLLSLLLLCC CLLLLLGLLLLL LLLLLGGLT TTTTTT TTTTOTOTTTTTTTTT STT சிங்கள புத்திஜீவிகள் இனவாத அரசியல் வாதிகள் போல இப் படித்தான் சிந்திக்கிறார்கள் என்றால், இவர்களுடன் சேர்ந்து வாழ்வது எப்படி சாத்தியமாக முடியும்?
மும்பையில் 66 பேரைப் பலிகொண்ட பாகிஸ்தானிய கொலை யந்திரங்களின் கொலைத் தாக்குதல், 20 கோடி இந் திய மக்களது நெஞ்சங்களையும் பென்டுலத்தைப் பிடித்து விட்டாற்போல், ஒரு கிரைம் அசையவிடாது நிறுத்திவிட் டது. இது இந்திய மக்கள் அனைவரையும் ஐக்கியப்படுத்திய ஒரு முக்கிய விடயம் ராஜபக்ஷுக்களும் பொன்சேகாக்களும் 80 ஆயிரத்துக்கும் அதிகமான ஈழத் தமிழர்களை முள்ளி வாய்க்காவில் படுகொலைசெய்த கொடுமையானது, தமிழ் மக்களின் நெஞ்சங்களில் ஆறாத வடுவாய் பதிந்திருந்து, எரிம வையாய் ஓங்கி எழும் என்பதில் சந்தேகம் இல்லை.
தோல்வியில் ஒருவன் தனக்குரிய பங்கைக் கண்டறிந்து, தன்னைச் சரிசெய்ய தயாரற்று இருப்பானேயானால், அவன்
ጛ3

Page 28
தன்னை மீண்டும் தோஸ்னிக்கே தயார்படுத்துகிறனாவான்.
உள்ளும் புறமுமென உண்மையைக் கண்டறிதல் அவசி யம் எதிரி வெற்றிபெற்றனாக்கான காரணங்களைப் புறப்பக் கமாகவும், ஒருவர் தான் தோல்வியுற்றதற்கான காரணங் களை உள்பக்கமாகவும் சீர்தூக்கி ஆராயத் தவறினால், வர வாற்று அன்னை தோல்விகனையே தலையெழுத்தாக்கிவிடு
T്,
"வானத்தை நோக்கித் துப்பினால் அந்த எச்சின் துப்பிய வனின் முகத்தில்தான் வந்து விழும்' என்ற புத்த பகவானின் கூற்றை ராஜபக்ஷக்களும் பொன்சேகாக்களும் அறிந்திருப் பார்கள் என்பது திண்ணம். ஆனாலும், அதன் ஆழ்ந்த பொருளை அவர்கள் புரிந்திருப்பார்கள் என்று நம்பு இ
]
 

உள்ளும் புறமுமென உண்மையைக் கண்டறிதல் அவசியம். எதிரி வெற்றிபெற்றமைக்கான
காரணங்களைப் புறப்பக்கமாகவும், தான் தோல்வியுற்றதற்கான காரணங்களை உள்பக்கமாகவும் சீர்தூக்கி ஆராயத் தவறினால், வரலாற்று அன்னை தோல்விகளையே தலையெழுத்தாக்கிவிடுவாள்
if #list: 121,
நாம் பெறப்போகும் விடுதலை, எதிரி எம்மீது புரிந்த கொடுமைக்கு தக்கதொரு வரலாற்றுத் தண்டனையாய் அனமமட்டும் ஒடுக்கும் எதிரியால் புரியமுடியாத, அதே வேளை அவரால் எட்டமுடியாத இலட்சிய வானம் எம்மது முன்னோக்கிப் பாய எவ்வளவு வீரம் வேண்டுபோ, அதைவிடவும் அதிக அளவான வீரம் பின்வாங்கத் தேவைப் டலாம். மனிதன் பாடங்களைப் பலவாறு கற்கலாம். ஆனால், துன்பத்தைப்போல் சுட்டிப்பாக பாடம் புகட் வல்ல ஆசான் யாருமில்லை. இலங்கையில், துன்பம் புகட்டும் பாடத்தை தன் தலைமேல் சுப்பவனை, சாணக்கியன் தன் தலைமேல் ஏற்றுகிறான் என்பதை உணர்வோர்.
நாழிகை ஜூலை 2'

Page 29
βγααιμαίίσης/ Priors
Άκη.ίνεγκαινίες/ - .
Eirthdays
Airport Pickup
Socials Events
Casino Trips
Night Outs
 
 
 
 
 
 

T 鹰
kggleSt;
"gow’rísimo.com g, "Кесоттетded) -

Page 30
2
 

நாழிகை ஜூலை 20)

Page 31
கோவை உலக தமிழ் செம்மொழி шDППБПОБ
நாழிகை ஜூலை 2010
 

f

Page 32
li hii:
கண்கெட்டபின் கருரிய நமஸ்காரம்?
வாரிசு சண்டையில் தி. மு. க. பிளவுபட்ட அ. இ. அ.தி.மு. க.வுக்கு அது சாதகம சந்தேகமே
பிங்காட்சன்
 

ாலும் ாவது
ம்பமுடியவில்லை; ஜெயலலி தாவின் கட்சியில் இதுவரை நடந்திராதன வயெல்லாம் நடக்கின்றன. கட்சி அலுவலகத்துக்கே அபூர்வமாக வருகின்ற கட்சித் தலைவி இப்போது அடிக்கடி தொண்டர்சு ளைச் சந்திக்கிறார். தீக்குளித்த தொண் டரைப் பார்க்க மருத்துவ மனைக்கே| செல்கிறார். சாவை விபத்தில் T டைந்த சாதாரண தொண்டனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். கூட்ட னிக் கட்சிகளைக் கலந்து ஆலோசிக்கி றார்.அவர்கள் நடாத்தும் போராட்டங் களில் அவரது அனைத்து : அண்ணா திராவிட முன்னேற்ற பிழக மும் அ.இ.அ.தி.மு. க. கலந்துகொள் கிறது.
அவர் அபூர்வமாக பங்குபெறும் பொதுக்கூட்டங்களில் மேடைமீது அவருக்கு மட்டுமே நாற்காலி இருப் பது வழக்கம், இப்பொழுதெல்லாம்
நாழிகை ஜூலை 207)

Page 33
காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் வெற்றிபெறலாம் என்ற கருத்து ஜெயலலிதாவின் உள்ளத்தில் உருவாகியுள்ளது. ஆனால், காங்கிரஸ் அதற்கு தயாராக இல்லை
கூட்ட னி தர்மத்தைப்
பேணுவதில் தி. மு. க. வை முழுமையாக நம்பலாம் என்பது காங்கிரஸ் அநுபவத்தில் உணர்ந்த உண்மை
மேடையில் அவருக்கு இணையாக கட் சியின் மற்றைய பிரமுகர்களுக்கும் ஆச னங்கள் போடப்படுகின்றன. இவை யெல்லாம், அண்மையில் நடைபெற்ற பொன்னக ரம் இடைத்தேர்தல் முடிவு செய்யும் வேலை.
பொன்னகரம் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான பணபலம், பதவிப லம் கொண்ட திராவிட முன்னேற்ற கழகம் (தி. மு. க) வெற்றிபெற்றது எவ ருக்கும் வியப்பளிக்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி யான அ.இ.அ.தி.மு. க. இரண்டாவது இடத்தைக்கூட பிடிக்கமுடியாமல் மூன்றாவது நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதோடு, கட்டுப்பணத்தையும் இழந்து நின்றமை கட்சித் தொண்டர்க ளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்ப டுத்திவிட்டது. கூட்டணி எதுவுமின்றி போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாம் நிலையில் வெற்றி
பெற்றது.
மககள தலைவன் எம்.ஜி.ஆர். தோற் இந்த அவல நிலை றது?
சில மாதங்களு ஐந்து இடைத்தேர் யிடப்போவதில்ை லிதா ஒதுங்கிவிட்ட டர்கள் துவண்டுே தலைவன் என் சாவிலும் முன்னி களை நடத்திச்செ6 சிக்கு எளியனாக தோல்விகளைக்கன
di. It gil.
தி. மு. க. தலை வயது எண்பத்தைத் யில்தான் செல்கிற தில் இருபது நாள் கூட்டங்களில் கலந் திரிகையாளர்களை டமன்றக் கூட்டங் செல்கிறார். இதுத6 கூட்டங்கள், பரிச ஏன், சென்னையில் போட்டிக்கும் வந்து ஜெயலலிதா ெ கும் நாள்களைவிட மான கொட நாட் நாள்களே அதிக அறிக்கைவிடுவதே சந்திப்பதே இல்ை இருந்தாலும் அவ றைய தலைவர்க6ே சித் தலைவர்களோ துவிட முடியாது. தின்போது வெளியே வருவதி Լ1ւգ- உரையாற் பழுத்தாற்போல, அ கட்சியின் தலைை வருவது கூட ஒரு வாக கருதப்படும்.
பத்திரிகைக்கா பதே இல்லை. கட் செயல்படும் விதம் தேன்’ என்பதாக கட்சியில் பதவியில் இருப்பார் என்று நித்திய கண்டம்; பார்களே, அதைப் உறவினருக்குக் க மைத் தொண்டனு டைய நெருங்கிய கும் அவருக்கும் பிணைப்பு என்ற
உள்ளத்தில் எழத்த
நாழிகை ஜூலை 2010

ாாக போற்றப்பட்ட றுவித்த கட்சி ஏன் யை அடைந்துநிற்கி
$கு முன்னர் நடந்த தல்களில் போட்டி ல என்று ஜெயல ார். கட்சித் தொண் ானார்கள்,
பவன் வாழ்விலும் ன்று தொண்டர் பலவேண்டும்; காட் இருக்கவேண்டும்; னடு துவண்டுவிடக்
வர் கருணாநிதிக்கு து. சக்கர நாற்காலி ார். ஆனால், மாதத் களாவது பொதுக் துகொள்கிறார்; பத் ச் சந்திக்கிறார்; சட் களுக்கு தவறாமல் விர, பல பாராட்டுக் :ளிப்பு விழாக்கள். நடக்கும் கிரிக்கெட் துவிடுகிறார்.
சன்னையில் இருக் -, மலை வாசஸ்தல டில் ஒய்வெடுக்கும் ம். அங்கிருந்தபடி ாடு சரி. மக்களைச் லை. சென்னையில் ரைக் கட்சியின் மற் ாா, கூட்டணிக் கட் கூட எளிதில் சந்தித் தேர்தல் பிரச்சாரத் வாகனத்தைவிட்டு ல்லை. உள்ளிருந்த றுகிறார். அத்தி ஆண்டுக்கு ஒருமுறை மயகத்துக்கு அவர் பெரிய அரிய விழா
ரர்களைச் சந்திப் சியில் ஜெயலலிதா "எடுத்தேன்; கவிழ்த் இருக்கிறது. இன்று ) இருப்பவர் நாளை சொல்லமுடியாது. பூரண ஆயுசு’ என் போல சசிகலாவின் _சியில் பதவி; உண் முக்கு கல்தா, அவரு தோழி சசிகலாவுக் அப்படி என்ன கேள்வி தொண்டர் ான் செய்கிறது.
எம்.ஜி.ஆர். மகத்தான தலைவனாக மக்களின் ஆதரவைப்பெற்று விளங்கி னார். அவர் உயிருடன் இருந்தவரை தி. மு. க. தலையெடுக்கவே முடியவில்லை. 'சிவகாமியின் சபதம்’ என்ற நாவலில்
நாகநந்தி அடிகள் என்ற புத்த பிக்கு
தனது உடலில் விஷத்தை மெல்ல ஏற்
றிக்கொள்வாராம். அதைப்போல மக் கள் உள்ளத்தில் கருணாநிதிக்கு எதி ரான உணர்வை எம். ஜி. ஆர். ஏற்றியி ருந்தார். அ. இ. அ.தி.மு. க. தொண்டன் மறந்தும்கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டான். எம்.ஜி.ஆர். துவக்கிய கட்சி என்பதற்காகவே அ. இ. அ. தி. மு. க. வுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் தாம் அதிகம். இதை ஜெயலலிதா உணர்ந்த தாகத் தெரியவில்லை. எம். ஜி. ஆரை அவர் முன்னிறுத்துவதே இல்லை.
வழிவழியாக அ. இ. அ. தி. மு. க. வுக்கு வாக்களித்துவந்த தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று தி. மு. க. பக்கம் திரும்பி விட்டார்கள். அ. இ. அ. தி. மு. க. வின் கோட்டை எனப்படும் தென்மாவட் டங்களில் தேவர் இன மக்களின் கட்சி என்ற பெயர் அ. இ. அ. தி. மு. க. வுக்கு ஏற்பட்டுவிட்டது. (சசிகலா முக்குலத் தோர் இனத்தைச் சார்ந்தவர்) அப்பொ ழுது ஆட்சியிலிருந்த பாரதிய ஜனதா கட்சி தலைமையைக் கவர்ந்து, வழக்கு களிலிருந்து விடுபடவேண்டும் என்ற காரணத்துக்காக கட்டாய மத மாற்ற தடைச் சட்டம் கொணர்ந்து சிறுபான் மைக் கிறிஸ்தவ, முஸ்லிம் மக்களின் வாக்குகளை இழந்துவிட்டார்.
இந்தியாவில் லஞ்ச ஊழல் என் றுமே தேர்தலில் ஒரு பிரச்னையாக இருந்ததில்லை. அரிசி, வெண்காயம் ஆகியவை கிடைக்காவிட்டால் மக்கள் வெகுண்டு எழுந்து ஆட்சிக்கு எதிராக வாக்களிப்பார்கள். ஜெயலலிதா ஆட்சி யில் இருந்தபோது ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் மாத வருமானம் உடையவருக்கு ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது என்று சட்டம் கொண்டுவந்தார். ஆட்சி பறிபோனது. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற விலையில் மாதம் 20 கிலோ அரிசியை அனைவருக்கும் வழங்கும் தி. மு. க. வுக்கு வெற்றி வாய்ப் புக்கள் இருப்பதில் வியப்பென்ன?
தேர்தலில் அ. இ. அ.தி.மு.க.வுடன் முழுமனதுடன் கூட்டணி உறவு கொள்ள மற்றைய கட்சிகள் தயங்குகின் றன. வளர்ந்துவரும் விஜயகாந் ஒரு குடி காரர் என்று காரணமின்றி விமர்சித் தார்; அவர் விலகிப் போய்விட்டார். வைகோ’வின் மக்கள் திராவிட முன் னேற்ற கழகத்துக்கு வேறுவழியில்லை. தி. மு. க. தன் கூட்டணியில் அக் கட்
29

Page 34
சியை ஏற்க தயாராக இல்லை என்ப தால் அ. இ. அ. தி. மு. க. வுடன் உறவு கொள்ளவேண்டிய கட்டாயம் 'வைகோ' வுக்கு.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் வெற்றிபெற லாம் என்ற கருத்து ஜெயலலிதாவின் உள்ளத்தில் உருவாகியுள்ளது. ஆனால், ாங்கிரஸ்தான் அதற்கு தயாராக இல்லை.
கடந்த தேர்தல் பிரசாரங்களின் போது ஜெயலலிதா சோனியாவைப்பற் றிப் பேசியவை அவ்வளவு எளிதில் மறக்கப்பட்டுவிடுமா? பத்து ஆண்டுக ளுக்குமுன் விழுப்புரத்தில் இருவரும் கலந்துகொள்வதாக இருந்த பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தியைக் காக் கவைத்துவிட்டு, கூட்டத்துக்குச் செல் லாமல் அவமானப்படுத்தியதை சோனியா காந்தி மறக்கவில்லை என்றே தோன்றகிறது.
கடந்த தேர்தலின்போது, சோனியா காந்தி இத்தாலிய நாட்டவர் என்பதைச் சுட்டிக் காட்ட "அன்டோனியா மைனாவே. உனக்கு தேசபக்தி தான் இல்லை; பதிபக்திகூடவா இல்லை’ என்று திரும்பத் திரும்ப முழங்கியதும் எளிதில் மறக்கக்கூடிய ஒன்று அல்ல. (ராஜீவ் காந்தியின் கொலைக்கு காரண மான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்த (?) கருணாநிதியுடன் கூட் டணி உறவு கொண்டதைத்தான் ஜெய லலிதா இவ்வாறு சுட்டிக்காட்டினார்) ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத் துக்கொள்வது என்பது மண்குதி ரையை நம்பி ஆற்றில் இறங்குவது போன்றது என்பதை காங்கிரஸ் நன்கு உணர்ந்துள்ளது. தி. மு. க. - காங்கிரஸ் உறவு பலமாகவே இருக்கிறது. கூட்ட ணியின் தர்மத்தைப் பேணுவதில் தி. மு. க. வை முழுமையாக நம்பலாம் என்பது காங்கிரஸ் அநுபவத்தில் உணர்ந்த உண்மை.
இப்பொழுது ஜெயலலிதாவின் அணுகுமுறையில் மாற்றம் எற்பட்டி ருக்கிறது. கண்கெட்டபின் சூரிய நமஸ் காரம் செய்து என்ன பயன்?
அ.இ.அ.தி.மு.க. கட்சியின் எதிர்கா லம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
தி. மு. க. வில் வாரிசுச் சண்டை ஏற் பட்டுக் கட்சி பிளவுபட்டாலும்கூட, அ.இ.அ.தி.மு.க.வுக்கு அது சாதகமாக அமையுமா என்பது சந்தேகமே.
பொன்னகரம் இடைத்தேர்தல் முடிவு காட்டியுள்ள நிதரிசனம் இது.
30

அதிகார வர்க்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக சீனாவில் மாவோ கண்ட வழி இரத்தப் புரட்சி
இந்தியாவிலும் மாவோவின் கருத்தியல்தான் தீர்வு என்று நம்பியவர்கள், மாவோயிஸ்டுகளாக தங்களைப் பிரகடனம் செய்துகொண்டு களத்தில் இறங்கினார்கள்
ந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு முதன்
மையான அச்சுறுத்தல், நக்ஸலைட்டுகளின்
பிரச்னைதான் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார். சாதி, மதம், இனம், மொழி, தீவிரவாதம், அர சியல் ஸ்திரத்தன்மையின்மை, வறுமை, ஊழல் என்று அடுக் கிக்கொண்டே போகக்கூடிய அளவுக்குப் பிரச்னைகளில் இந்தியா சிக்கித் தவிக்கிறது. ஆனாலும், இந்தப் பட்டியலில் இதுவரையில் இடம்பெறாத ஒன்றை இப்போது நாட்டின் முதன்மைப் பிரச்னையாகப் பிரதமரே சித்தரிக்கும் அள வுக்கு நிலைமை முற்றியிருக்கிறது.
ஏப்ரல் 6ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தன்டே வாடா வனப்பகுதியில் 75 மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்கள் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டனர். நக்ஸ் லைட்டுகளைத் தேடி அழிப்பதற்கென்றே சத்தீஸ்கர் பகுதி யில் முகாமிட்டிருந்த இந்தப் படையினரால், நக்ஸல்களுக்கு எதிராக ஒரு குண்டுகூடத் திரும்பச் சுட முடியவில்லை. பஜனை பாடிக்கொண்டுவரும் கூட்டத்தில் துப்பாக்கியோடு புகும் தீவிரவாதிகளால் என்ன செய்யமுடியுமோ, அதை நக் ஸலைட்டுகள் வெற்றிகரமாக செய்தனர்.
இந்தத் தாக்குதல் தேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தேசபக்தியில் திளைக்கும் பாரதிய ஜனதா, “இந்தத் தருணத் தில் நாங்கள் அரசியல் செய்யப்போவதில்லை. உள்துறை மந் திரியின் ராஜிநாமாவைக் கோரப்போவதில்லை. அவ்வாறான கோரிக்கை, மாவோயிஸ்டுகளின் கைகளை ஓங்கவைக்கும். அதை நாங்கள் செய்யமாட்டோம்’ என்றது. இந்தச் சம்ப வத்துக்கு முன்பு நக்ஸல்களைப் பற்றி ஏகதாளமாகப் பேசி வந்த உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், அதிர்ச்சியில் மெளனமானார்.
நாழிகை ஜூலை 2010

Page 35
மாவோவின் புரட்சி சீனாவை சூறாவளியாகத் தாக்கிய போது, அந்த நாடு கலங்கி, கலாசாரப் புரட்சிக்குக் கட்டுப் |பட்டு சிவப்பு மயமானது. இந்தக் "கலாசாரப் புரட்சியில் 30 மில்லியன் மக்கள் உயிர் இழந்தனர் என்பது அவ்வளவு பெரிய இழப்பாக இன்றுவரை இடதுசாரி அறிவுஜீவிகளால் பேசப்படவில்லை.
சமூகத்தின் கடைநிலையில் இருந்து, பொருளாதார ரீதி |யில் மிகவும் குரூரமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்காகத்தான்
நாழிகை ஜூலை 2010
 

க்கு எட்டாத தீர்வு
க்ஸலைட்டுகள் பிரச்னையில் இந்தியா விடுபடுமா?
டி. ஐ. ரவீந்திரன்
இந்தப் புரட்சி என்றே கூறப்பட்டது. புரட்சி செய்தவர்கள் வென்றதால் இந்தக் கருத்தியல் உலகத்தில் பெரும் வர வேற்பைப் பெற்றது. சீனாவின் அண்டை நாடுகளிலும் ஐரோப்பானின் சில நாடுகளிலும் மாவோவின் கருத்தியல் கேள்வி கேட்கப்படாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வறுமை, துன்பம், நிலப்பிரபுக்களின் அராஜகம், அதிகார வர்க்கம் வறுtைபை அலட்சியம் செய்வது மிகக் குறைந்த கூலிக்கு அநியாயமாக வேலைவாங்குவது போன்றவை இல்

Page 36
லாத நாடுகள் உலகத்தில் இருந்ததேயில்லை. இந்தப் பிரச் னைகளை எதிர்கொள்ளும் விதம்தான் ஒரு நாட்டின் தன் மையைத் தீர்மானிக்கிறது. சீனாவின் மாவோ கண்ட வழி இரத்தப் புரட்சி. இதன்மூலம் மன்னராட்சியை ஒழித்து, கம்யூனிச சர்வாதிகாரத்தை ஸ்தாபித்தார் மாவோ,
இந்தியாவிலும் மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் இருக்கின் றன. அவற்றுக்கான தீர்வு மாவோவின் கருத்தியல்தான் என்று நம்பியவர்கள், மாவோயிஸ்டுகளாகத் தங்களைப் பிரக டனம் செய்துகொண்டு களத்தில் இறங்கினார்கள். இந்தக் கருத்து, 1948இலேயே நடைமுறைப்படுத்தப்பட்டது. தெலுங்கானா போராட்டம் நக்ஸல் இயக்கத்தால்தான் நடத்தப்பட்டது. அங்கிருந்த இரண்டாயிரத்து 500 கிராமங் களில் ஆயுதப் புரட்சியாளர்கள் பரவியிருந்தார்கள். அந்தக் கிராமங்களை கம்யூன்கள் என்று அழைத்தனர்.
இந்தியா விடுதலை பெற்றபின்னர் மாவோவின் பாதை யைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 1967இல் மேற்கு வங்காளத்தில் ஏற்கெனவே கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. அதைத் தீவிரமானதோர் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று சிலர் கோரியதால் இயக்கம் பிரிந்து, கட்சி மற்றும் இயக்கம் என்று ஆகியது. இதன் ஆரம்ப கட்டத் தலைவர் சாரு மஜும்தார். இவருடன்கூட, கானு சன்யால் மற்றும் ஜங்கல் சந்தால் ஆகியோர் நக்ஸலைட் இயக்கத்தின் முதல் மூன்று முன்னணித் தலைவர்களாக இருந்தனர்.
நக்ஸல்பாரிகள் என்று அழைக்கப்படும் மாவோயிஸ்டு கள், இந்தியாவில் அதிகாரபூர்வமாகத் தங்களை வெளிப்படுத் திக்கொண்டது 1967ஆம் ஆண்டில்தான். மேற்கு வங்கத்தில் புரட்சிச் சிந்தனைகொண்ட சிலர் பிறந்த ஊரின் பெயர் நக் ஸல்பாரி. இவர்கள் நக்ஸல்பாரிகள் என்று அழைக்கப்பட, இதையடுத்து இந்திய மாவோயிஸ்டுகளை அழைக்கும் பொதுப் பெயராகவே அது மாறிவிட்டது.
இன்றைக்கு இந்தியாவில் 30க்கும் மேற்பட்ட நக்ஸல் இயக்கங்கள் இருக்கின்றன. அனைத்து இயக்கங்களிடையே யும் பரஸ்பர தொடர்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. விதிவிலக்கின்றி இந்த அமைப்புகள் அனைத்தும் வன்முறை யில் மிக ஆழ்ந்த நம்பிக்கையுடன் செயல்பட்டுக்கொண்டி ருக்கின்றன. சத்தீஸ்கர், ஒரிஸ்ஸா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங் காளம் ஆகிய மாநிலங்கள் நக்ஸல்களின் பிரச்னைக்கு உள் ளாகியுள்ளன.
நக்ஸல்கள் வலுவாக இருக்கும் மாநிலங்களில் அவர்கள் அவ்வாறு இருக்கக் காரணங்கள் இருக்கின்றன. கனிமங்க ளும் வனப்பகுதிகளும் அதிகமுள்ள மாநிலங்கள் இவை. இந்த வளங்கள் இருக்கும் பகுதிகளில் ஆதிவாசியினர், பழங் குடியினர் அதிகம் வசிக்கிறார்கள். இந்த வளங்களை அபக ரிக்கவும் பங்குபோட்டுக்கொள்ளவும் பணக்காரர்கள், நிலப் பிரபுக்கள், அதிகார வர்க்கத்தினர் முனைகிறார்கள். என்ன நடக்கிறது என்று தெரிந்தும் அரசியல் கட்சிகள் பேசாமல் இருக்கின்றன. இப்படியாக, பணக்காரர்களும் அதிகார வர்க் கத்தினரும் சேர்ந்து இந்த மக்களை, அவர்களது வளங்க ளைச் சுரண்டுகிறார்கள். பல விதங்களிலும் துன்புறுத்திவரு கிறார்கள். கேட்க நாதியிலாமல் இவர்கள் அல்லாடுகிறார்
95GT,
இப்படிப் பாதிக்கப்பட்டவர்கள் ஏதோ ஒரு விதத்தில் தீர் வுவேண்டும் என்று தவிக்கிறார்கள். மாவோயிஸ்டுகளைத் தவிர வேறு எவரும் இவர்களுக்காகக் குரல் கொடுக்கவும் போராடவும் முன்வருவதில்லை. இந்நிலையில், இவர்களும் நக்ஸலைட்டுகளாகவோ, அவர்களது ஆதரவாளர்களா கவோ மாறுவதில் ஆச்சரியமில்லை.
32

நக்ஸல்கள் தங்களைக் காப்பாற்ற வந்தவர்கள் என்ற எண்ணம் சாதாரண மக்களின் மனங்களில் வலுவாக இருப்பதால் அவர்களுக்கு எல்லாவித உதவிகளும் செய்கிறார்கள்
மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டங்களிலும் பெருமளவு கலந்துகொள்கிறார்கள்
வன்முறை, பயம் உருவாக்கல், திட்டமிட்ட முரட்டு தாக் குதல் போன்றவற்குள் பிரச்னைகளைத் தீர்க்க முடியாவிட் டாலும், பிரச்னைக்குரியவர்கள் என்று கருதப்படும் நபர் களை நக்ஸல்களால் ‘தீர்க்க முடிகிறது. அதிகார பூர்வமாக இயக்க வடிவில் வெளிப்பட்ட 1967இலேயே கொலைசெய் யும் வழக்கத்தை நக்ஸல்கள் ஆரம்பித்துவிட்டனர். நக்ஸல் பாரிகள் என்று தங்களை அறிமுகப்படுத்திய அதே மாதத் தில், அதாவது 'மே' மாதம் 24ஆம் நாள், தங்களது நிலங் களை உழுவதற்குத் தடையாகவந்த பொலிஸ் படையை சந் தால் பழங்குடியினர் விஷம் தோய்ந்த அம்புகளால் தாக்கி னர். இதில் ஒரு காவல்துறை ஆய்வாளர் இறந்துபோனார். அதிலிருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தி| ருக்கிறார்கள். அதாவது, கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
1967இல் விஷ அம்புகள், 2010இல் துப்பாக்கிகள். அவ்வ ளவுதான் வித்தியாசம். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி 75 மத்திய ரிசர்வ் காவல் படையினர், இலகு ரக தானி யங்கித் துப்பாக்கிகள் கையெறி குண்டுகள் மற்றும் ஏ.கே.ஏக துப்பாக்கிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்கள். இவர்க ளுக்கு இந்த ஆயுதங்கள் எங்கிருந்து கிடைக்கின்றன? உள வுத்துறையின் தகவல்படி, இந்தியாவுக்கு எதிராக, சர்வதேச அளவில் செயல்படும் அனைத்துக் குழுக்களுடனும் நக்ஸல் கள் தொடர்பு வைத்திருக்கின்றனர். இவர்களைத்தவிர, தானாக முன்வந்து ‘உதவும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ, எல்ரி ரிஈ, சீனா, மற்றைய நாடுகளில் இருக்கும் மாவோயிஸ்ட் குழுக்கள் என்று ‘உதவிக்கரம் அளிக்கும்’ பட்டியல் நீண்டு கொண்டேபோகிறது.
இவற்றுற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது? நக் ஸல்களின் நடவடிக்கைகள் பெரும்பாலும் குறிவைப்பது சர் வதேச நிறுவனங்கள், பெரும் ஒப்பந்தக்காரர்கள், நிலச்சுவாந் தார்கள் மற்றும் பணக்காரர்களையே. அரசாங்கத்தால் இவர் களை ஒழிக்கமுடியவில்லையென்று தெரிந்துகொண்டதும், நக்ஸலைட்டுகளுக்குப் பணமும் பொருளும் கொடுத்து தங்க ளது உடமைகளையும் உயிரையும் காப்பாற்றிக்கொள்கிறார் கள். இதுதவிர, அரசின் திட்டங்களை செயல்படுத்தும் உயர் அதிகாரிகளும் இவர்களுக்கு அரசு நிதியிலிருந்து பணம்
நாழிகை|ஜூலை 2010

Page 37
ஒதுக்குகிறார்கள். உதாரணமாக, ஜார்க்கண்டில் எந்த ஒப்பந் தத்தையும் மாவோயிஸ்டுகள் குறிவைப்பதில்லை. காரணம், ஒழுங்காக, தொடர்ந்து "கப்பம்' கட்டுவதுதான். தேசிய கிரா |மப்புற வேலைவாய்ப்பு உதவித் திட் த்துக்கு வழங்கப்படும் நிதியில் 30 வீதம் தக்பைல்களிடம் போகிறது என்று பத்திரி கைச் செய்திகள் கூறுகின்றன. இவையெல்லாம் தவிர, ஆன்சு |டத்தல், மிரட்டல், கொள்ளைகள், "வரி விதிப்பு' போன்றவற் |றின் மூலமாக இவர்களுக்கு தொடர்ந்து பணம் கிடைக்கிறது. நீக்ளபல்களின் வழிமுறை வன்முறைதான் என்றாலும், சாதாரண மக்கள் குறிப்பாக ஆதிவாசிகள், சமூகத்திள் ஒடுக் சுப் பட்டவர்கள் ஆகியோர் எதனால் இவர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்? அரசாங்கத்தின் செயலற்ற தன்மை, அரசி யல் முதிர்ச்சியின்மை, வாக்கு வங்கிகளைக் குறிவைத்துக் காரி பங்கள் செய்வது போன்றவை, அரசு இயந்திரத்துக்கும் அவ
நாழிகை ஜூலை 2010
 

பயம் உருவாக்கல், திட்டமிட்ட முரட்டுத் தாக்குதல்களில் நக்ஸலைட்டுகள் தங்களை முன்னிறுத்துகிறார்கள்
திப்படும் மக்களுக்குமிடையே தொடர்பற்ற நிலையை ஏற்ப த்ெதியிருக்கிறது. நக்ளல்கள் இருக்கும் மாநிலங்கள் அனைத் திலும், வன வளங்கள், சுனிம வளங்கள், நில வளங்கள் ஆகிய வற்றை அரசின் ஆதரவை, நேரடியாகவோ, மறைமுகமா கவோ பெற்ற பெரும் நிறுவனங்கள், பெரும் உனக்காரர்கள் மற்றும் முதலாளிகள் கொள்ளையடிக்கின்றனர். இதனால், ஆண்டாண்டு காலமாக இவற்றை நம்பி வாழ்க்கை நடத்தும் மக்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையே கேள்விக் குறியாகிறது. அரசின், நீதிமன்றங்க பிளின் உத்தரவுகளும் இவற்றின் அதிகாரமும் நிலப்பிரபுக்களா லும் பெரு முதலாளிகளாலும் கேலிக்குரியதாக்கப்படுகின் றன. இவையெல்லாம் நேரடியாக மிகச் சாதாரண மக்க ளைத்தான் பாதிக்கின்றன.
1967ஆம் ஆண்டு முதன் முதலாக நக்ஸல்கள் ஓர் ஆய்வா
33

Page 38
ளரைக் கொன்றதுகூட இம்மாதிரியான ஒரு சம்பவத்தில் தான். சந்தால் பழங்குடியினருக்கு சொந்தமான இரண்டாயி ரம் ஏக்கர் நிலங்களை அங்குள்ள நிலப்பிரபுக்கள் ஆக்கிர மிப்பு செய்தனர். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றம், சந்தால் பழங்குடியினருக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, தங்களது நிலங் களில் உழுவதற்காக அவர்கள் சென்றபோது, நிலப் பிரபுக்க ளின் குண்டர்கள் அவர்களைத் தாக்கினர். இதனால் பிரச்னை எழுந்தது. பொலிஸ் அங்கே விரைந்து பழங்குடியி னரைத் தாக்கி, நிலங்களிலிருந்து அப்புறப்படுத்த ஆரம்பித் தது. இதையடுத்துதான், பதில் தாக்குதலில் ஒர் ஆய்வாளர் கொல்லப்பட்டார்.
நக்ஸல்கள் தங்களைக் காப்பாற்ற வந்தவர்கள் என்ற எண் ணம் சாதாரண மக்களின் மனங்களில் வலுவாக இருப்பதால் அவர்களுக்கு எல்லாவித உதவிகளும் செய்கிறார்கள். அது மட்டுமன்றி, மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டங்க ளில் பெருமளவு கலந்துகொள்கிறார்கள். நகர்ப்புறங்களி லும் மாவோயிஸ்டுகள் வேரூன்றியிருப்பதற்குக் காரணம், இவர்களுக்கு ஆதரவாக மூன்று விதமான அறிவுஜீவிகள் ஆத ரவாக செயல்படுவதுதான்.
முதல் பிரிவினர், மக்களின் துன்பத்தை நீக்க ஆயுதப் போராட்டம் அவசியம் என்று, சில அநுபவங்களின் மூல மாக முடிவுக்கு வந்தவர்கள். இத்தகையோர் தாங்கள் பார்த்த, அநுபவித்த, கேட்ட சம்பவங்களில் இருந்து மக்கள் படும் துயரம், துன்பம், அநியாயமாக குறிவைத்துத் தாக்கப்படுதல், அரசாங்கம் உதவிக்கு வராமல் அல்லது கண்டுகொள்ளாமல் இருத்தல் போன்றவற்றை பார்த்து மனம் வெதும்பியவர்கள், அதே சமயத்தில், நக்ஸல் நடவடிக்கைகளால் சம்பந்தப்பட் டவர்களுக்கு உடனடியாக தண்டனை, பிரச்னை ஏற்படுத் தல் போன்றவற்றால் திருப்தியடைந்தவர்கள். அவர்களில் பல ருக்கு அரசாங்கத்தில் பொறுப்புகளும் பதவிகளும் இருந்தி ருக்கின்றன. அரசு இயந்திரம், அதைச் செலுத்தும் அரசியல் ஆகியன எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்த்தவர் கள். இதையெல்லாம் பார்த்து வெறுப்படைந்து வெளியே வந்து நக்ஸல்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவிகள் செய்கின்றனர்.
இவ்வாறு செய்தவர்களில் ஒருவரைச் சமீபத்தில் கைது செய்திருக்கிறார்கள். அவர் பெயர் விசுவநாதன், தமிழ்நாட் டைச் சேர்ந்தவர். சுங்கத்துறையில் உயர் அதிகாரியாக நாட் டில் பல பகுதிகளில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். கடந்த பல ஆண்டுகளாக நக்ஸல்களுக்கு காட்டில் போரிடும் முறைகளைக் கற்றுக்கொடுத்துவருவதாக இவர்மீது குற்றச் சாட்டு உள்ளது.
இரண்டாம் பிரிவினர், நக்ஸல்களோடு நேரடியாகச் சம் பந்தப்பட்டவர்கள். கிராமங்களில், நகரங்களில் மக்கள் மத்தி யில் கலை, இலக்கியம், நாடகம் மற்றும் பாட்டுகள் போன் றவை மூலமாக, நிலச்சுவாந்தார்களின் எதேச்சாதிகாரம், அர சின் அலட்சியம், இவற்றினால் ஏற்படும் பாதிப்பு, எல்லாவற் றிற்கும் தீர்வு ஆயுதம் ஏந்திய போராட்டம் என்ற கருத்துக்க ளின் அடிப்படையில் பிரச்சாரம் மேற்கொள்பவர்கள். இத னால் பெருமளவில் கிராமப்புற இளைஞர்கள், வேலை வாய்ப்பின்றி இருக்கும் நகர்ப்புற இளைஞர்கள் ஆகியோர் மாவோயிஸ்டுகளாக மாறுகின்றனர்.
மூன்றாவது பிரிவினர், மனித உரிமை இயக்கங்கள் மற் றும் அவற்றைச்சார்ந்த நகரக் கவிஞர்கள், கட்டுரையாளர் கள் மற்றும் கலைத் துறையினர். இந்த மூன்று பிரிவினரும், மாவோயிஸ்டுகளை ரட்சகர்களாகவும், மாவோயிஸத்தை வேதமாகவும் சிந்தரிக்கிறார்கள். ஆனால், மாவோயிஸ்டுகள்
34

அதிகார அரசியலின்மீதும் ஒரு கண் வைத்திருக்கிறார்கள். 1989ஆம் ஆண்டு மாவோயிஸ்டுகளின் அரசியல் கட்சியான சிபிஐ (எம்.எல்) தனது முதல் எம்.பியை இந்திய பாராளுமன் றத்துக்கு அனுப்பியது. அடுத்துவந்த சட்டமன்றத் தேர்தல்க ளில் ஏழு இடங்களை வென்றது. 1995இல் மறுபடியும் ஆறு இடங்களை வென்றது. 1996இல் இக்கட்சியின் சார்பில் அஸாமில் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள்; ஒர் எம்.பி. மற் றும் ஒரு ராஜ்ய சபா எம்.பி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட் டார்கள்.
நக்ஸல்கள் அதிகமாக இருக்கும் மாநிலங்களில் பாஜக. நீங்கலான அனைத்துக் கட்சிகளும் தேர்தல் நேரத்தில் மாவோயிஸ்டுகளுடன் நேரடியாக அல்லது மறைமுகமான ஒப்பந்தங்களைச் செய்துகொள்கின்றன. பாஜக, இந்தப் பட் டியலில் இல்லாததன் காரணம், பரஸ்பர அவநம்பிக்கை, வெறுப்பு என்பவைதான்.
நிலைமை இவ்வாறு இருக்கும்போது, நக்ஸல்களை ஒரே யடியாக ஒழிப்பது என்பது ஏறக்குறைய பகல் கனவே. மாவோ யிஸத்தை வெல்லமுடியாது; ஆனால், அதை நீர்த் துப்போகச் செய்யலாம். இதற்கு அரசியல் துணிச்சலும், உண்மையிலேயே நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவேண் டும் என்ற நினைப்புடன் காரியமாற்றும் அக்கறையும் வேண் டும். வனப் பகுதிகள், கனிமங்கள் இருக்கும் பகுதிகள் போன் றவற்றில் இந்த வளங்களைத் தனியாருக்குத் தாரைவார்த்துக் கொடுக்காமல் அரசாங்கமே ஏற்று நடத்துவது; அதில் உள் ளூர்வாசிகளுக்குப் பிரதான வேலைவாய்ப்புகளைக் கொடுப் பது; ஆதிவாசிகள், பழங்குடியினருக்கு கல்வி சென்றடையு மாறு செய்வது; அவர்களுக்கு வேலைவாய்ப்புகள், கெளர வமான முறையில் வாழ்வதற்குத் தொழில் வாய்ப்புகள் போன் றவற்றை ஏற்படுத்தியிருக்கும் மாவோயிஸ்டுகளை ஊக்குவிப் பது; தேர்தல் பாதை திருடர் பாதை’ என்ற நிலையிலிருந்து மாறியுள்ள அவர்களை அரசியல் பாதைக்குத் திரும்ப ஊக்கு வித்தல்; எல்லாவற்றுக்கும் மேலாக, ஆயுதம் தாங்கி போரா டும் நக்ஸல் படைகளைச் சரியானமுறையில் திட்டமிட்ட ரீதியில் எதிர்கொள்ளல் போன்றவற்றை அரசு செய்தாக வேண்டும். பிரச்னையின் தீவிரத்தை முதலில் குறைத்தால் தான் அது தீரும் வழிகள் புலப்படும்.
ஆனால், அரசு இவற்றைச் செய்யும் என்று நம்புவதற் கான அறிகுறிகள் குறைவாகவே தென்படுகின்றன. மிரட்டி யும், அச்சுறுத்தியும் பெரும் லாபங்கள்கண்ட மாவோயிஸ்டு கள், அவ்வளவு சுலபத்தில் ஆயுதங்களை விட்டுவிடுவார்கள் என்றும் நம்பமுடியாது. நேபாளத்தில், மாவோயிஸ்டுகள் முதலில் ஆயுதப் போராட்டம், அதன் பின் அதிகார ஆட்சி என்று தங்களது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டனர். ஆனாலும், ஆட்சி அதிகாரம் ஆறு மாதங்களுக்குமேல் அவர்கள் கையில் இருக்கவில்லை. இதை உதாரணமாக வைத் துப் பார்த்தால், தேர்தல் பாதையில் இந்திய மாவோயிஸ்டுக ளுக்கு முழு நம்பிக்கை வர வாய்ப்பில்லை என்று சொல்ல லாம்.
இந்திய அரசியல்வாதிகளுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை சாத்தியமில்லை என்ற யதார்த் தத்தை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே, இந்தப் பிரச்னை மெதுவாகத்தான் தீரும். இப்போதைய நிலையில் யாரும், யாரையும் நம்பக்கூடிய வகையில் எதுவும் நடக்கவில்லை. தொலைநோக்கில் பார்க்கும்போது, மாவோயிஸ்டுகளுக்கு அரசியல் ரீதியான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிப்பது; மறுபுறம், பாதுகாப்புப் படைகளுக்குக் களத்தில் வெற்றிகள் கிடைப்பது ஆகிய இரண்டும் நடந்தால், அதன் பின்னர் ஒரு தீர்வை இதில் எட்டமுடியும் என்று நம்பலாம்.
நாழிகை ஜூலை 2010

Page 39
Independent
Karthiges Lu Siwa nesan MBA BSc Eng FPC Independent Financial Adviser Mobile:O7775.578,552
O2O7
WWWTO ritg 6 Barton Road,
LLkkmuCCCL KLa0LLL LLLLL LL0S00 a00KSLL LLLL LLLLLLL Ca OLOHuL LL LMLLLLL MM LCaaLMLLLLLL LLLLH LLLLL LLLLttLLLLLLL LLLLt
 

a re-engineering Šios planning
Financial Advisers
Tim Drakes MSc CEFACEMAP Independent Financial Adviser Mobile:O75.15891295
386 O924
age4usltd.com London W149HD
resertative of Unleash Advice Partnership Ltd (FSA No. 473.15. се Ашthority.

Page 40
சாந்தி நிலவ
அரசியல் குழப்பங்களில் தத்
(ତ விஆட் படங்க ộOMOTI 3ளில்தான் அர
FILI ii I II u II I I'; புக் காட்சிகளுடன் ஏராளமான கள் சொல்லப்படும். ஆனால், பதவி யேற்கும் ஒவ்வொரு li fir-fil Igri | III LI TA' பான நிகழ்வுகளுக்குப் பின்னர்தான் பதவியை ஏற்கமுடியும் அதேவிதமான சூழ்நிலையில்தான் பதவியை அநுப விக்கவும் இழக்கவும் முடியும் என்ற நிலை நடைமுறையில் இருக்கக்கூடிய ஒரே நாடு தாய்லாந்து, இத்தனைக்கும் இந்நாட்டில் ஏற்படும் ஆழப்பங்கள் வெளிநாடுகளில் இருந்து 'இறக்குமதி
3"ti
தனஞ்ே
செய்யப்பட்டவை 'தாய்லாந்து தயாரிட
தென்கிழக்கு = பொருளாதார ரீதிய ஆம் நாடுகளில் தா இதன் நி31விந்திர 3 பொருளாதார மை ருேதிப்படுகிறது. நட நாள் அதில் பட்டா சமாக இடம்பெறு ! ... Giari I, Isa, டுமே தென்கிழக்கு ஐரோப்பிய நாட்
நாடாக இருக்கவில்
 

வ வேண்டும்
த்தளிக்கும் பெளத்த தேசம்
ஜெயன்
அல்ல, எல்லாமே ப்புகள்தாம், ஆசிய நாடுகளில் பில் ஸ்னம்கோழிக் ப்லாந்தும் ஒன்று, பாங்கோக், உலக 1ங்களில் ஒன்றாகக் ச்ெ சுற்றுவ வான் பா, பாங்கொக் நிர்
"ட இந்நாடு மட் ஆசியாவில் எந்த டுக்கும் காலணி வே அதுவுமல்லா
மல், இரண்டாம் உலகப் போரில் ஜப்
பான் படைகளின் நெருக்குதலைத் தாங்
கமுடியாமல் நேசநாடுகளுக்கு எதிரா கப் போரிட்டது. அதேச மயத்தில், ஜப் பானியப் படைகளை எதிர்த்தும் ஆயு தம் தாங்கிய போராட்டங்கள் நடந்தன.
போர் முடிந்ததும் அமெரிக்க நட்பு
திTடTத தின் 333 அதிகாரபூர்வமாக அறிவித்துக்கொண்டது தாய்லாந்து
அந்த அளவுக்கு அரசியல் சாதுர்யம்
ஆரம்பத்திலிருந்தே அந்நாட்டு ஆட்சி யாளர்களுக்கும், மக்களுக்கும் இருந்
தீது,
இன்னமும் மன்னராட்சியில் இருக்
நாழிகை ஜூலை 20)

Page 41
கும் மிகச்சில நாடுகளில் தாய்லாந்தும்
ஒன்று இப்போது இருக்கும் மன்னர் பூமிபோல் அடுள்படேஜ் அவரது பரம்பரையின் ஒன்பதாவது மன்னர், இவர்தான் முப்படைகளின் தலைவர் அரசியலமைப்புச் சட்டத்தின் காவலர் 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பி ருந்தே இங்கு மக்கள் வாழ்ந்தனர் என் பதற்கு அகழ்வாராய்ச்சியிலிருந்து ஆதாரபூர்வமான பதிவுகள் இருக்கின் தன.
1932இலிருந்துதான் பாராளுமன்ற ஆனநாயகம் இங்கு அறிமுகப்படுத்தப் பட்டது. அதன்பின்னர் 75 ஆண்டுகள் கழித்து இராணுவ ஆட்சி 2007இல் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. 1932இலேயே மன்ன ராட்சியை எதிர்த்து, இராணுவம் சிற் |றும் சிவில் அதிகாரிகளால் பாராளு மன்ற ஆட்சிமுறை கொண்டுவரப்பட் |டது. இதனாலேயே மக்கள் ஆட்சியும் இராணுவ ஆட்சியும் அடுத்தடுத்து இங்கு ஏற்பட்டது. கிட்டதட்ட அரை நூற்றாண்டு காலமாக இந்த "சிசா பலகை நாடகம்தான் இங்கு நடந்து கொண்டிருந்தது. இதுவரை 27 பிரத மர்கள் பதவியில் இருந்திருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் அதாவது, 2008இல் ஆரம்பித்து நடந்துகொண்டி ருக்கும் வன்முறைகள், திடுக்கிடும் அ) சியல் மற்றும் அரசு மாற்றங்கள்போல இதற்கு முன்னர் எப்போதும் நடந்த தில்லை. இந்த இரண்டு ஆண்டுச் சம்ப வங்கள் குறைந்த ட்சம் மூன்று ஹொலிவூட் படங்களுக்கான அதிரும் அரசியல் கதைகளை உருவாக்கக்கூடி
| lենիեl I.
இந்தக் கதையின் கதாநாயகன் தக் சின் சினவாட்ரா. இவர், தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் 200இல், பனப் பட்டுவாடா, முறைகேடுகள், தந்திர நடவடிக்கைகள் என்பன மிகக் குறை வாசு இடம்பெற்ற, ஒரு நியாயமான தேர்தலில் தக்சின் சினவட்ரா பெரும் பான்மையான இடங்களைக் கைப் பற்றி பிரதமரானார். இவரது ஆட்சி யில் உண்மையிலேயே கீழ் நடுத்தர, மற்றும் ஏழை மக்களுக்குப் பயன்படும் பல நடவடிக்கைகளை இவர் மேற் கொண்டார். முக்கியமாக, அனைவ ருக்கும் இலவச சிகிச்சை என்ற திட் டம் பெருவரவேற்பைப் பெற்றது. தொழில்துறையைச் சீரமைப்பதற்காக அன்ர் பட நடவடிக்கைகளை எடுத்தார். இதனால் பல தொழிற்சாலைகளின் விரோதத்தைச் சம்பாதித்துக்கொண்
TT.
நாழிகை ஜூலை 2010
இது இவருடைய ஒரு முகம். இன்
முன்னாள் பி சினாவாட்ரா
(59.5DTITaT
இராணுவ அ தக்சின் ஆத செஞ்சட்டை மாற்றினார்
னொரு முகம்த இருக்கும் இவர் ப வரை கொடுத் பிரச்னைகளுக்கு தெருங்கிய செய்தி நாடக
சோந்தி விம்தே பதவிக்கு வருவத வனங்களையும்
|ს 3 :
தாராளமாகப் ப. களுக்கு ஒரு "நெ திT அல் அந்த கிரஸ் தாய் வங் வங்கி, சோந்திக் கில் கடன் rெ வங்கியின் தன டன் தள்ளுபடி
னால் ன்ங்கியின் மாகிப்போனது விமர்சனங்கள்
ளையெல்லாம்
வெளியே 4ெ
 

ரதமர் தக்சின் வக்கு
திகாரி ரவாளர்களை வீரர்களாக
ன் இவரது பிரச்னைக் பற்றவர்களுக்கு இன்று துக்கொண்டிருக்கும் நம் காரணம். இவரது பேராக இருந்தவர். பெரும் பிரமுகரான "ங்குள் இவர் தக்சின் ற்கு தனது செய்தி நிறு 1ண்டனத்தையும் மிகத் பன்படுத்தினார் இவர் ருங்கிய நண்பர் இருந் ாட்டு அரசு வங்கியாக கியின் தலைவர். இந்த து பில்லியன்கள் கனக் டுத்திருந்தது. இவற்றை வர் "தாரான மனது செய்துவிட்டார். இத நிலை ைகடோ ர இதுபற்றிய பெரும் எழுந்தன. விவரங்க
எதிர்கட்சி, ஸ் ண்டுவந்தன, குற்றர்
சாட்டுகள் சுமத்தப்பட்டன. தக்சினுக்கு வேறுவழியில்லாமல் போனதும், வங்கி யின் தலைவரைப் பதவிநீக்கம் செப் தார் என்று கூறப்படுகிறது, தனக்கு "உத வியன்ர் பதவியை இழந்ததும், சோந்தி ஆத்திரமடைந்து தக்சினை அரசியல் ரீதியாக எதிர்க்க தீர்மானித்தார். இதன் சு 3 ம க ஜனநாயக க்கள் சுட் டணி உருவானது.
மேற்படி விஷயத்தில் "நியாயமாக நடந்துகொண்ட தக்சின் தன்னுடைய வின் பங்களில் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு பேரிரைச்சலாக எழுந்தது. தக்சின் தனது மிகப்பெரிய வியாபார நிறுவ எனத்தை விற்கும்போது சட்டத்தின் ஒட் டைகளைப் பயன்படுத்தி மிகப்பெரிய எரிச் சலுகைகள் பெற்றார் என்ற குற்றச் சாட்டு பரவலாகக் கூறப்பட்டது இது தவிர, தக்சின் மன்னாாட்சியை விரும்ப வில்லை என்றும், அதனாலேயே மன் என பல சந்தர்ப்பங்களில் அலட்சி யம் செய்கிறார் எனவும் பலரும் குறை கூறிவந்தார்கள் சந்தர்ப்பம் வந்ததும் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஜனநாயக் க்கள் கூட்டணியை உரு 31 க்கின்ார்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ரைத் தொடங்கி, எதிர்ப்பு நடவடிக்கைகள் நாள்டை வில் அதிகரித்துக் கொண்டே போயின. ஆனாலும், தக்சின் 2004ஆம் ஆண்டு தேர்தலின் மீண்டும் ஆட்சியைப் பிடித் தார். இம்முறை, தேர்தல் முறைகேடுகள் ால்லா ஃகையிலும் அரங்கேறின. எதிர்க்கட்சிகளுக்கு இல்லாத அரசு இயந்திரத்தின் பலம் தக்சினுக்குக் கூடுத பொக இருந்ததால் அவர் "போட்டியிஸ்" வெற்றிபெற்றார் என்று பத்திரிகைகள்

Page 42
கூறின. எதிர்க்கட்சியின் போராட்டங் கள் மேலும் வலுத்தன. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, 2006ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அரசு விழாவில் பேசிய மன்னர், தாய்லாந்துப் படைகள் பிரதமர் ஆணைக்குக் கட் டுப்படத் தேவையில்லை என்றும் மன் னரின் ஆணைக்குத்தான் கட்டுப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண் டார்.
இதனையடுத்து 2006 செப்டம்பர் 19ஆம் தேதி இராணுவம் இரத்தம் சிந் தாமல் ஆட்சியைக் கைப்பற்றியது. அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்ட னர். பாராளுமன்றம் முடக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டம் தற்காலிக மாக செயலிழக்க வைக்கப்பட்டது. மக் கள் ஜனநாயகக் கூட்டணி, அதன் நோக்கம் நிறைவேறிவிட்டதால் கட்சி யைக் கலைப்பதாக வெளிப்படையாக அறிவித்தது. தக்சின் வெளிநாடு ஒன் றுக்கு தப்பிப்போனார். அவரது கட்சி யைத் தடைசெய்து இராணுவ நீதிமன் றம் உத்தரவிட்டது. இராணுவத்தின் விசுவாசியான சுராயுத்சுலனொன் பிரத மராக நியமிக்கப்பட்டார். பாராளுமன் றத்துக்கு 250 உறுப்பினர்கள் நியமிக்கப் பட்டனர். புதிய அரசியலமைப்புச் சட் டத்தை இராணுவமே உருவாக்கி, 2007 பிற்பகுதியில் அமுலுக்குக் கொண்டுவந் தது. அதேசமயத்தில், இராணுவ ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டு, டிசம்பரில் ஜனநாயக முறையில் தேர் தல்கள் நடந்தன. எதிர்க்கட்சியாக இருந்த மக்கள் சக்தி கட்சி, ஐந்து சிறிய கட்சிகளுடன் ஆட்சியைப் பிடித்தது. கூட்டணி ஆட்சியின் தலைவராக, தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சி களை நடாத்தி, பின்னர் அரசியல்வாதி யான சமக் சுந்தரவெஜ் பிரதமராகப் பத வியேற்றார்.
இதற்கு முன்பு தொலைக்காட்சியில் மிகப் பிரபலமான சமையல் கலை நிகழ்ச்சியை இவர் நடத்திவந்தார். பிரத மரான பின்னரும்கூட இரண்டுமுறை இந்நிகழ்ச்சியை நடத்தினார். இதற்குக் காரணம், ஒப்பந்தக் காலம் முடியும் வரை நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்பதுதான் என்று கூறப்பட்டது. பிர தமர் இதுபோன்ற தனிப்பட்ட விஷ யங்களுக்கு விளம்பரம் கொடுப்பது சட்டவிரோதம் என்று நீதிமன்றத்தில் வழக்குப் பதிவானது. இதைத்தவிர, ஆட்சியில் பல ஊழல்கள், முறைகேடு கள், பிரச்னைகள் பெருகிக்கொண்டே வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கெல் லாம் முத்தாய்ப்பாக, பிரதமர் செய்வது சட்ட விரோதம் என்று அரசியல
மைப்பு நீதிமன்றம் ரவெஜ் பதவி விலகி எட்டே மாதங்களி:
இதையடுத்து சேர்ந்த சொம்சை ரானார். இதைத் த கட்சிகள் கூறின. பி. கத் தகுதியற்றவர் எ டன் அவரது அை நாமா செய்யவேண் கட்சிகள் போராட படியும் ஊர்வலங்க கள், மறியல்கள், மு சவற்ரால் தனது அ கூட செல்லமுடிய எதிர்க்கட்சியினர் உ நேரத்தில், ஆட்சி பெருமளவில் தேர் செய்துதான் பதவி வழக்கின் தீர்ப்பு ெ கைய கட்சி கலைக் என்று அந்நாட்டு கூறுகிறது. இதன் ஆளும் கட்சி கலை மறுபடியும் கூ! ஏற்கனவே பிரதமர் விப் வெஜ்ஜாஜிவா யின் சார்பாக மீண் இவ்வாறான பெ இராணுவத்தினரின் கருத்துக்களை உருவ பிரிவினர், என்னத நிலையான ஆட்சி தந்தவர் தக்சின் சி அவரை மறுபடியு டும் என்று கூறின தலைவர்தான் இ கட்டியா. இவர் ப இராணுவ நிர்வாகி, யதைப் பெரும்பா தினர் ஏற்றுக்கொள் நேரடியாகக் களத் னின் ஆதரவாளர்க் தாங்கினார். அவர்ச வீரர்களா’க மாற்றி வலுத்தது. பாங்கெ முக்கிய நகரங்கள் வி ஏப்ரல் மாதம் செஞ் னருக்கும் இராணு நேரடி மோதல் ஏற் டுகள்,தானியங்கித் படுத்தப்பட்டன. இ ணுவம் சற்றே பின் பதிலடி கொடுத்த
தில் ஆறு இராணு
போராட்டக்காரர் னார்கள்.
இதன்பின் போ
38

தீர்ப்பளித்தது. சுந்த னார். இத்தனையும் ஸ் நடந்து முடிந்தன. அதே கட்சியைச் வொங்சவற் பிரதம வறு என்று எதிர்க் ரதமரே பதவி வகிக் ன்று தீர்ப்பு வந்தவு மச்சரவையும் ராஜி ாடும் என்று எதிர்க் ஆரம்பித்தன. மறு 3ள், ஆர்ப்பாட்டங் ற்றுகைகள், வொங் அலுவலகத்துக்குக் ாத நிலைமையை உருவாக்கினர். இதே யிலிருக்கும் கட்சி தல் முறைகேடுகள் க்கு வந்தது என்ற வளியானது. இத்த $கப்பட வேண்டும் அரசியல் சாசனம் அடிப்படையில் }க்கப்பட்டது. ட்டணி. இம்முறை பதவிவகித்த அபி , ஜனநாயகக் கட்சி டும் பிரதமரானார். ரும் குழப்பங்கள், டையே இருவேறு வாக்கின. அதில் ஒரு ான் இருந்தாலும் யை இதுவரையில் னாவாட்ராதான்; ம் கொணரவேண் ர். இந்தப் பிரிவின் ாாணுவ ஜெனரல் மிகத் திறமையான ஆனால், இவர் கூறி லான இராணுவத் வில்லை. அதனால், தில் இறங்கி, தக்சி 5ளுக்குத் தலைமை
ளை செஞ்சட்டை
னார், போராட்டம் 5ாக் மற்றும் இதர பதம்பித்தன. கடந்த நசட்டைப் படையி வத்துக்குமிடையே பட்டது. கைக்குண் துப்பாக்கிகள் பயன் தைப் பார்த்த இரா வாங்கி, அதன்பின் து. இந்தக் கலவரத் றுவ வீரர்கள், 22 "கள் இறந்துபோ
ராட்டங்கள் தீவிர
மடைந்தன. இராணுவம், பொலிஸ்
ஆகியவற்றுடன் தக்சினின் ஆதரவா ளர்கள் எதற்கும் பயப்படாமல் மோதி னார்கள். வெளிநாட்டிலிருந்து இவை யனைத்துக்கும் அனைத்துவிதமான ஆதரவையும் தக்சின் அளித்துவருகி றார் என்று கூறப்படுகிறது. அரசினால் இக்கலவரங்களை, ஆர்ப்பாட்டங்க ளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உயிர்ச் சேதத்துடன் அரசு அலுவலகங் கள், முக்கியமான சுற்றுலா மையங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியன குறி , வைத்துத் தாக்கப்பட்டன. இப்படிப் பட்ட போராட்டங்களை செஞ்சட் டைப் படையினர் தைரியமாக முன் னின்று நடத்துவதற்கு முக்கிய கார ணம் ஜெனரல் கட்டியாவின் தலைமை தான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், மே 13ஆம் தேதி ஜெனரல் கட்டியா ஒரு வெளிநாட்டு நிருபரு டன் பேசிக்கொண்டிருக்கும்போது, மறைந்திருந்து குறிபார்த்து சுடுவதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நபரால் சுடப்பட்டார். முன் நெற்றியில் பட்ட குண்டுக் காயத்தால் நினைவிழந்து, “கோமா நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவத்துக்குப்பின், செஞ் சட்டைப் படையினரை வழிக்குக் கொண்டுவர முடியும் என்று பிரதமர் அபிஷிட்டும் இராணுவத்தினரும் நம்பு கின்றனர். செஞ்சட்டைப் படையினர் பாங்கொக் மற்றும் பிற நகரங்களில் முக்கிய இடங்களில் கூடாரமிட்டு போராட்டங்களைத் தொடருகின்ற னர். இராணுவம் இந்தப் பகுதிகளில் இப்போது படைகளைக் குவிக்கத் தொடங்கியிருக்கிறது. வெகுவிரைவில் செஞ்சட்டைப் படையினரின் போராட்டத்தை முடிப்போம் என்று இராணுவம் அறிவித்துள்ளது. முன் னர், தேர்தல்களை உடனடியாக அறி விப்பதாகக்கூறிய அபிஷிட், இப் போது தேர்தல்கள் வழக்கம்போல 2012இல்தான் நடக்கும் என்று அறிவித் திருக்கிறார். இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம்; போராட்டம் தொடர்ந்து நடக்கும்; வலுப்பெறும் என்று செஞ்சட்டைப் படையினர் கூறுகின்றனர்.
தாய்லாந்தில் 95 வீதம்பேர் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள். அமைதி, ஆத்மீகம், ஆழ்மன சிந்தனை, பிறருக் குக் கேடு நினைக்காதிருத்தல் ஆகிய வற்றை அடிப்படையாகக்கொண்ட பெளத்தம், இதுவரையில் தாய் மக்க ளுக்குக் கற்பித்திருப்பது என்ன என் பது, பதில் இல்லாத கேள்வி.
நாழிகை ஜூலை 2010

Page 43
FaCe O-651 OT 835 835
to find Out Ticare about Lur range of products WWW jaybrand.co.uk
 

தேங்காய்ப்பால்=
immim - - - -

Page 44
டுகளுக்கிடையிலான கிரிக்கேட் போட்டி
சுள் தொடங்கி கார் 80 ஆண்டுகள் ஆகின்றன ஆனால், கிரிக்கெட் ஆடும் எல்லா நாடுகளும் கலந்துகொள்ளும் சர்வதேசப் போட் டிகள் 1975இல்தான் தொடங்கின. முத வில் 60 ஓவர் போட்டிகளாக இருந்த இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் பின்னர் 5) ஒர்ே போட்டிகளாக மாற் தரப்பட்டன. இதே 50 ஓவர் போட்டி கள் நொக் அவுட்' முறையிலும் நடத் தப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண் டுகளாக 20 ஓவர் உலகக் கிண்ண போட்டிகளும் நடக்கின்றன. இந்தப் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட திலிருந்து ஒருமுறை கூட கிரிக்கெட் டின் தாயகமான இங்கிலாந்து உலக அளவிலான எந்தக் கிண்ணத்தையும் வென்றதில்லை. போஸ் கொலிங்வூட் தலைமையிலான நடப்பு இங்கிலாந்து அந்தக் களங்கத்தைப் போக்கியிருக்கி றது. மேற்கிந்திய தீவுகளில் நடந்த ரி2) உலகக் கிண்ணப் போட்டியில் வலு வான் அவுஸ்திரேலிய அணியை இறு திப் போட்டியில் வென்று. தன் முதல் கோப்பையை இங்கிலாந்து கைப்பற்றி யிருக்கிறது
இங்கிலாந்து அணியில் திறமைசா விகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்த தில்லை. ஆனால், சர்வதேச அளவில் அவர்களால் பெரிய வெற்றிகளைப் பெற முடிந்ததில்லை. இதற்குக் கார னம் அவர்களது அணுகுமுறையில் இருப்பதாகவே தோன்றுகிறது. வெற்றி பெறவேண்டும் என்னும் வேட்கையும் ஆவேசமும் அவர்களுக்கு ஒப்பீட்டள வில் குறைவாக இருப்பதாகவே தோன் றுகிறது. ஆட்டத்தை அவர்கள் மிக
 

ரி-20 உலக கிண்ண போட்டி
தைத் துடைத்த கிலாந்து அணி ண்மைக்காலங்களில் வென்ற
முதலாவது உலக கிண்ணம் அரவிந்தன்
நாழிகை ஜூலை 20)

Page 45
அம் ரசித்து ஆடுவார்கள் எதிராளியை யும் ரசிப்பார்கள்.
அவுஸ்திரேவிய அணியை இதற்கு எதிர்மாறான உதாரணமாகக் கொள்ளலாம். வெற்றி என்பது அவர்களுக்கு மிகவும் முக்கியம் ஆட்டத்தின் ஒவ் வொரு கணத்திலும் ஆட் டக்காரர்களின் ஒள்வோர் அசை விலும் இந்த வேட்கை வெளிப்படும். கடைசிப் பந்து வீசப் படும்வரை தனக்குத் தோல்வி இல்லை என்பதாகவே ஆஸி அணி வீரர் ஒவ்வொருவரும் நினைக்கிறார். இது அவர்கள் உடல் மொழியில் அழுத்தமாக வெளிப்படும். எதிர்த்து ஆடும் அணி பலவீனமாக இருந்தால் கொஞ்சம் அலட்சிய மாசு ஆடுவது வலுவாக இருந்தால் மிக எச்சரிக்கையாக ஆடுவது ஆகியவற்றை ஆளபி அணியிடம் பார்க்கமுடியாது. எதிரி யார் என்பது முக்கில்ல. நான் எப்போதும் வெல்ல வேண்டும் எப்போதும் மைதானத்தில் என் ஆதிக்கம் கோவோச்சவேண்டும் இதுவே ஆஸ்பியின் தாரக மந்திரம் இலங்கை அணியினரிடமும் இதே போன்ற பண்புகளை ஒர எனவு காணமுடியும். இதனால்தான் இந்த இரு அணிகளும் போட்டித்திறன் அதிகம் கொண்டவையாக இருக்கின்றன,
இங்கிலாந்தைப் பொறுத்தவரை இந்தப் பண்புகள் குறைவு என்றுதான் சொல்லவேண்டும். அதுதான் அந்த அணிக்குச் சர்வதேச அளவில் அதிக வெற்றிகளைப் பெறத் தடையாக இருக்கிறது. இந்தமுறை அந்த அணுகுமுறையில் மாற்றம் தெரிந்தது. இங்கிலாந்து அணியில் உள்ள கிரெய்க் கீஸ்வெற்றர், கெவின் பீட்டர்சன் ஆகியோர் அந்த மாற்றத் தின் அடையாளங்களாக இருந்தார்கள். இவர்கள் இருவ ருமே தென்னாபிரிக்காவில் பிறந்து வளர்ந்து பின்னர் இங்கி லாந்தில் குடியேறி அந்த நாட்டின் அணியில் இடம்பிடித்த வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருமே இங்கிலாந்தின் வழக்கமான அணுகுமுறைக்கு மாறுபட் ஆவேசத்தை இயல்பாக வெளிப்படுத்துபவர்கள். இதற்கு முன்பு அன்ட்ரூ ஃபிளின்ரோப் இப்படிப்பட்ட இயல்பைக் கொண்டிருந்தார். அவர் அணியில் இடம்பெறும்போது இங்கிலாந்தின் வெற்றிவாய்ப்பு சுடுதலாகவே தோன்றும் இப்போது இவர்கள்
இந்த இருவரையும் அவுஸ்திரேலிய உணர்வு கொண்ட இங்கிலாந்து ஆட்டக்காரர்கன் என்று கிரிக்கெட் விமர்சகர் கள் சிலர் சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, ஆவி, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான பண்பு ரீதி ான வித் தியாசத்தை தெளிவாக உணரலாம் ஏப்ரல் 30 முதல் மே 15 வரை நடைபெற்ற 20 ஓவர் உலகக் கிண்ண போட்டி யில் இவர்கள் இருவரும் செலுத்திய பங்களிப்பு கணிசமா னது அதுவே இங்கிலாந்தின் வெற்றிப் பயணத்தைப் பெரும எாவு தீர்மானித்தது என்று சொல்லலாம், கேவின் பீட்டர்சன் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். சீள்பவெற்றர் இறு திப் போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட் டார். அரை இறுதியிலும் இவர்களது ஆட்டம்தான் அணி பைக் கஷ்டமின்றிக் கரைசேர்த்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்த இருவரும் இறுதிப் போட்டியிலும் ஆனபியின் வலுவான பந்து வீச்சைச் சிதறடித்து சுலபமான வெற்றியைப் பெற உதவினார்கள்
142 என்பது பெரிலய இலக்கு அல்ல, ஆனால், ஆஸியின் பந்துவீச்சு வலுவானது என்பதால் g) S) --Sjá Sjóðs: 4rsl', 'LOT 3தும் அல்ல. இரண்டாவது ஓவரிலேயே தொடக்க ஆட் டக்காரர் மைக்கேல் பம்ப் அவுட் ஆனார். கெவின் களம் இறங்கினார். இவரும் கீள்வெற்றரும் சேர்ந்து ஆண்பியின் இரக்கமற்ற அதிரடி சிகிச்சையை ஆளபி அணிக்கே அளித் தார்கள். பந்துகள் எல்லாத் திசைகளிலும் பறந்தன. ஓட்டங் கள் சரளமாக வந்தன. 14ஆம் ஒவரில் கெவினும் 3 பந்துக
நாழிகை ஜூலை 2010

வெற்றி எமதே என்ற ஆவிபி. அணியின் உணர்வு
ஏற்படடுத்திய மாற்றம்
னில் 47 அடுத்த ஒன ரில் கீள்வெற்றரும் 49 பந்துகளில் 31 அவுட் ஆனார்கள் ஆனால், அதற்குள் போட்டி கிட்டத் தட்ட முடிந்துவிட் டது என்றே சொல்லலாம். இன்னும் 37 பந்துகளில் 27 ஓட்டங்கள் என்னும் நிலையில் கொலிங்வூட்டும் இயன் rேர்கனும் பதற்றமில்லாமல் ஆடி, 77ஆவது ஒவரின் முடி விலேயே போட்டியை முடிவுக்குக் கொண்டுவந்தார்கள் பந்துவீச்சு, தடுப்பு. துடுப்பு வீச்சு என எல்லா அம்சங்களி லும் இங்கிலாந்து ஆடிய ஆட்டம் எதிர்த்து ஆடியது அவுஸ்திரேலியாதானா என்ற ஐயத்தை ஏற்படுத்துமளவுக்கு ஆனித்தராக இருந்தது. சமீபத்தில் எந்த அணியும் ஆளவியை இன்வளவு எளிதாக வெற்றிகொள்ளவில்லை
கெவினும் கீள்பவெற்றரும் இங்கிலாந்தின் போராட்டத் திறனைக் கணிசமாக உயர்த்தினார்கள் என்றாலும் இவர் களால்தான் கிண்ணம் இங்கிலாந்தின் வசமானது என்று சொல்வது மினகமான சுற்றாகவே இருக்கும், ரையன் சைட் பொட்டம், ரிம் பிரெஸ்பு:ான், கிரீம் ஸ்வான் ஆகிய பந்து வீச் சாளர்களின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடமுடியாது. இறுதிப் போட்டியிலும் சரி. இலங்கையுடனான அரை இறு திப் போட்டியிலும் சரி. பந்து வீச்சாளர்களே பாதி வேலையை முடித்துவிட்டார்கள் அரை இறுதியில் இலங் கையை 128 ஓட்டங்களுக்குன் முடக்கினார்கள். அணித் தலைவர் டோல் கொலிங்ஆட்டின் துடுப்பு இந்தத் தொடர்
முழுவதும் பிரகாசிக்கவில்லை. ஆனால், அவரது தலைமைப் பண்புகள், களத்தின் காட்டிய உறுதி பயன்படுத்திய உத்திகள் ஆகியவை வெற்றிக்கு உறுது3ைாயாக இருந்தன. குறிப்பாக அவர் தன் பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தி வீதம், தடுப்பு அரண்களை அமைத்த விதம் ஆகியவை சிறப்பாக இருந்தன.
தொடரில் ஒரு போட்டியில்கூட தோல்விபெறாத ஆனவி அணி அரை இறுதிப் போட்டியில் தோல்வியின் விளிம்பு வரை வந்து தப்பித்தது. இறுதிப் போட்டியில் வெற்றிக்கு அருகில்கூட வர முடியவில்லை, அரை இறுதியில் ஆள்பியை எதிர்த்து ஆடிய பாகிஸ்தான் இந்தத்தொடரில் அவ்வளவு நன்றாக ஆடவில்லை, ஆனால், அரை இறுதியில் சிறப்பாக ஆடியது. குறிப்பாக, கம்ரன் அக்ாலும் உமர் அக்மலும் ஆஸ்பி பின் பந்து வீச்சை வெளுத்துவிட்டார்கள் முதல் ஒவரில் ஒட் டங்களே அடிக்கனிவ்வை அடுத்த ஓவரில் வெறும் மூன்று ஓட்டங்கள். ஆனால், 20 ஓவர் முடியும்போது ஸ்கோர் 19,

Page 46
ஆஸியின் திறமையைக் கண்டு அஞ்சாமல் உறுதி யுடனும் திட்டமிட்ட முறையிலும் ஆடி மிகவும் வலுவான நிலையைப் பாகிஸ்தான் எட்டியது.
பந்து வீச்சிலும் பாகிஸ்தான் அட்டகாசமாகச் செயல் பட்டது. ஆஸியின் வலுவான துடுப்பாட்டம் கொடுக்கிழந்த தேள் போலத் தவித்தது. ஒட்ட வேகம் மட்டுப்பட்டது. விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. அடுத்தடுத்த ஓவர்களில் கமரூன் வைற் அபாரமாக ஆடி அணியின் நம்பிக்கையைப் புதுப்பித்தார். இன்னும் 3 ஒவர்களில் 48 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் வைற் அவுட் ஆனார். களத்தில் மைக் கேல் ஹஸியும் மிச்செல் ஜோன்சனும் மட்டுமே இருந்தார் கள். ஆட்டம் பாகிஸ்தான் வசம் இருந்தது. ஆனால், ஹஸி ஆடிய பேயாட்டம் (24 பந்துகளில் 60) பாகிஸ்தானின் பந்து களையும் நம்பிக்கையையும் சிதறடித்து வெற்றி தேடித்தந் தது. மொத்தமுள்ள 40 ஓவர்களில் 37 ஓவர்கள் வரை பாகிஸ் தானின் கையே ஓங்கியிருந்தது. கடைசி 3ஒவர்களில் ஆட்டத் தின் போக்கு திசைமாறியது. கடுமையாகப் போராடிய பாகிஸ்தான் ஹஸியின் அபார ஆட்டத்தால் தோற்றது.
இந்த மூன்று அணிகளைத் தவிர இலங்கை அணியின் ஆட்டமும் கவனிக்கத்தக்க விதத்தில் இருந்தது. முதல் சுற்றில் சரளமாக ஆடிய இந்த அணி அடுத்த சுற்றில் மேற்கிந்திய தீவு கள் அணியை வசதியாகத் தோற்கடித்து ஆஸியைச் சந்தித் தது. ஆஸியின் அதிரடியில் முடங்கிய இலங்கை, இந்தியாவு டனான ஆட்டத்தில் சுதாகரித்துக்கொண்டு வென்றது. ஆனால், அரை இறுதியில் இங்கிலாந்தின் கச்சிதமான ஆட் டத்தினால் வீழ்ந்தது. தொடர் முழுவதும் நன்றாக ஆடிவந்த மஹெல ஜயவர்த்தன ஆஸியிடமும் இங்கிலாந்திடமும் தோற்ற போட்டிகளில் சோபிக்கத் தவறினார். இந்த முறை இலங்கையின் வெற்றி தோல்விகள் பெருமளவில் மஹேல வையே சார்ந்திருந்தது என்றும் சொல்லலாம். ܀
அடுத்தபடியாக மேற்கிந்திய, நியூசிலாந்து, தென்னாபி ரிக்கா ஆகிய அணிகள் கிட்டத்தட்ட ஒரே நிலையில் பய ணம் செய்தன.இவை அனைத்தும் கால் இறுதி என்று சொல் லத்தக்க சூப்பர் 8 சுற்றுப் போட்டிகளில் தலா ஒரு போட்டி யில் மட்டுமே வென்று அடுத்த கட்டத்துக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தன. பாகிஸ்தானும் சூப்பர் 8இல் ஒரு போட் டியில்தான் வென்றது. என்றாலும், நிகர ஓட்ட விகித அடிப் படையில் அது முன்னேறியது. தென் ஆபிரிக்கா, நியூசி லாந்து அணிகள் திறமை இருந்தும் சரியாக ஆடாமல் தோற் றன. மேற்கிந்திய அணியோ கிறிஸ் கெய்லைத் தவிர, யாரும் சரியாக ஆடாததால் தோற்றது. தவிர, தீவிரமான போட்டிக ளுக்குத் தாக்குப்பிடிக்கும் அணியாக அது தெரியவில்லை. அதன் போராடும் குணமும் திறனும் மங்கியிருக்கிறது. ஐ.பி.எல்இல் அற்புதமாக ஆடிய கீரன் பொல்லார்ட், சுழல் பந்தைச் சரியாக ஆட முடியாமல் சறுக்கினார். பந்து வீச்சில் கமர் ரெளச் ஆக்ரோஷமாகப் போட்டாலும் அவரால் சிக்க னமாகப் பந்து வீச முடியவில்லை. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே மேற்கிந்திய அணியின் பந்து வீச்சு எடுபட்டது.
சூப்பர் 8இல் இடம்பெற்ற அணிகளிலேயே பரிதாப மான அணி என்றால் அது இந்தியாதான். முதல் சுற்றில் பல வீனமான ஆப்கானிஸ்தான் அணியையும் பலமான தென் ஆபிரிக்க அணியையும் அநாயாசமாகத் தோற்கடித்தபோது இந்திய ரசிகர்களின் நம்பிக்கை துளிர்த்தது. ஆனால், சூப்பர் 8 சுற்றில் ஆஸியிடமும் மேற்கிந்திய தீவுகளிடமும் பரிதா பமாகத் தோற்று, அடுத்தவர்களது தோல்வியையும் ஒட்ட விகிதத்தையும் எதிர்பார்த்து நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட் டது. இலங்கையுடனான போட்டியில் 20 ஓட்டங்கள் வித்தி
42

யாசத்தில் வென்றிருந்தால் இந்தியா அரை இறுதிக்குப் போயிருக்கும். ஆனால், அந்த ஆட்டத்தில் தோற்றுத் திரும் பியது.
ஒருவேளை இதில் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று அரை இறுதிக்குப் போய், அங்கும் வென்று இறுதிப் போட்டிக்குக்கூடப் போயிருக்கலாம். 20 ஒவர் போட்டிக ளின் முடிவுகள் பல சமயம் நான்கைந்து ஒவர்களில் தீர்மா னிக்கப்படுவதால் யாராவது ஒருவரின் சிறப்பான ஆட்டமும் அதிருஷ்டமும் கைகொடுத்திருந்தால் கிண்ணத்தைக்கூட இந்தியா வென்றிருக்கலாம். ஆனால், கிரிக்கெட்டை மதிப்ப வர்கள் மற்றும் அதை நேசிப்பவர்களால் ஆஸியிடமும் மேற்கிந்திய தீவுகளுடனும் ஆடிய விதத்துக்காக இந்திய அணியை மன்னிக்கவே முடியாது. வேகப் பந்து வீச்சுக்குத் தோதான ஆடுகளத்தில் ஆடமுடியாமல் இந்திய துடுப்பாட் டக்காரர்கள் திணறிய விதம் அவமானகரமானது. முரளி விஜ யும் சுரேஷ் ரெய்னாவும் எகிறும் பந்துகள்ை ஆடும் திற மையை எப்போது வளர்த்துக்கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
இது ஒரு புறம் இருக்க, வியூகம் சார்ந்த தவறுகளும் அதி கமாக இருந்தன. வேகப் பந்துக்குத் தோதான களத்தில் மூன் றாவது வேகப் பந்து வீச்சாளரைத் தேர்ந்தெடுக்காதது தவறு. பந்து வீச்சில் போதிய வலு இல்லாத நிலையில் ரொஸ்’ வென்ற பின்னர் பந்து வீச்சைத் தேர்ந்தெடுக்காததும் தவறு தான். ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதில் வினய் குமாரை ஆஸி. போட்டியில் களம் இறக்கியிருந்தால் நன்றாக இருந்திருக் கும். பந்து வீச்சுக்குப் பதில் துடுப்பு வீச்சைத் தேர்ந்தெடுத் திருந்தால் நிலைமை மாறியிருந்திருக்கும். சிதைவுகளுக்கு மத் தியில் உறுதியாக நிற்கும் வலுவான தூண்போல ரோஹித் ஷர்மா நின்றார். ஆஸியின் அபாரமான பந்து வீச்சில் சீட் டுக்கட்டு மாளிகைபோல இந்திய இன்னிங்ஸ் சரிய, அவர் மட்டும் அற்புதமாக ஆடினார் (46 பந்துகளில் 79 ஓட்டங் கள்). யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, ரெய்னா என யாரா வது ஒருவர் அவருக்குத் துணையாக நின்றிருந்தால் ஆட்டத் தின் போக்கு மாறியிருக்கும்.
இந்திய அணியின் தோல்விக்கு ஐபிஎல்லையோ அல்லது நள்ளிரவுக் கேளிக்கை விருந்துகளையோ காரணம் சொல்ல முடியாது. இதே ஐ.பி.எல்.இல் விளையாடிய ஆஸி, இலங்கை, இங்கிலாந்து அணியினர் உலகக் கோப்பையிலும் சிறப்பாகவே ஆடினார்கள். ஐ.பி.எல்.இல் தடுமாறிய யுவராஜ் சிங் இதிலும் தடுமாறினார். ரோஹித் இரண்டிலும் நன்றாக ஆடினார். முரளி விஜய், யூசுப் பதன் ஆகியோர் வேகப் பந் துக்குத் தோதான களங்களில் ஆடி அநுபவம் இல்லாதவர் கள். ரெய்னாவும் வேகமான ஆடுகளங்களில் இதுவரை பிர காசித்ததில்லை. பெரிய துடுப்பாட்ட வீரர்களின் வரிசையில் தோனியைச் சேர்க்கமுடியாது. அவுஸ்திரேலியாவிலும் நியூ சிலாந்திலும் நன்றாக ஆடியிருக்கும் கெளதம் காம்பீரின் தோல்விதான் ஆச்சரியமானது. முழு உடல் திறன் இல்லாத ஜாகீர் கான் ஏன் அணியில் சேர்க்கப்பட்டார் என்பது தெரி யவில்லை. ஹர்பஜன் சிங்கைத் தவிர வேறு யாருமே தங்கள் திறமைக்கு ஏற்ப ஆடவில்லை. அதற்கான முனைப்பு அவர் களுக்கு இருந்ததாக தெரியவில்லை.
இந்தியாவின் தோல்வி அதன் பலவீனங்களை நன்கு அறிந் தவர்களுக்கு எந்த ஆச்சரியத்தையும் தராது. பாடங்கள் புதி தல்ல. கற்க மறுக்கும் போக்கும் புதிதல்ல. விளைவுகள் மட் டும் எப்படிப் புதிதாக இருக்கும்? கிரிக்கெட் ரசிகர் என்ற முறையில் அணுகுபவர்களுக்கு நிறைவளிக்கும் விதத் தில்தான் 2010 உலகக் கிண்ணம் இருந்தது என்பதை மறுக்க (Լpւգ-ԱմfTֆl.
நாழிகை ஜூலை 2010

Page 47
Canada-Toronto வுக்கு
அண்மித்த பகுதியி
வீடு, வியாபாரம்
Karu Kandicah |
Real Estate Broker / Pres
* 20 YCars Reas Estatic Exper
* Mufti Award Winner
Dir: 416-284-5698 BUS: 416-284-5555
880 Ellesmere Road.Suite 204, Toronto, ON, M1 P2W.
 
 
 
 
 
 
 
 
 

delling
Real Estate
會思
- EARPET.
LLLLLLLLLLLYSLL LLLL L LLLLL LLLLLLLL LL
fical Esfafe Service
6. ■■■ 轟 疊
FRI. CRES, ident
ic1 cc

Page 48
சிறுகதை நா. கண்ணன்
6 O ரெம் செல்’ ஆய்வில், ஒருவர் போல ஆயிரம் பேரை உருவாக்கலாம் என்று சொல்கிறார்களே, அதுபோன்ற உயிரியல் தொழில்நுட்பமோ இது வென்று யோசித்தான் ராகவன். கார ணம், தெருவில், கடையில், ஆய்வகத் தில் என்று, எங்கு நோக்கினாலும் செல் பேசி’யுடனே திரிகிறார்கள். எனவே, பிறக்கும் கொரியன் குழந்தை செல்பேசி யுடன் பிறக்கிறது என்ற முடிவுக்கு வந் தான்.இன்ச்சோன் விமானநிலையத்தில் 'ஒன்றுக்கு’ப் போகும்போதுகூட 'ரொய்லெற்’ உள்ளிருந்து சிரிப்பும் பேச்சும் கேட்டால் எரிச்சல் வராதா என்ன? பஸ்ஸில் போகும்போது கொரிய மாணவர்கள் கையில் செல்பே சியுடன் ஒன்றில் பேசிக்கொண்டு வருகி றார்கள்; இல்லை, ரெக்ஸ்ற் மெஸேஜ்" அனுப்பிக்கொண்டு வருகிறார்கள். இத் துனுரண்டு செல்பேசிக்குள் அவர்கள் விரல் புகுந்து விளையாடும் அழகு இருக்கிறதே, அது ஆஹா. கேட்டால், கொரியன் மொழியே செல்பேசியை எதிர்நோக்கித்தான் உருவாக்கப்பட் டது என்று சொல்லிச் சிரிப்பார்கள்.
ராகவனுக்கு இவர்களைக்கண்டு ஆச்சர்யம். ஏனெனில், இவர்களுக்கு கோபமே வருவதில்லை. வீட்டில் வருமோ என்னவோ, தெருவில் வருவ தில்லை; அப்படியொரு சமூக ஒழுங்கு. ராகவன் தன் நரையை கவனமாக மறைத்தாலும் அவனைப் பெரியவன் என்று கருதி மாணவர்கள் உடனே எழுந்து இருக்கை அளிப்பது நன்றாக வும் கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. ஹம்சாஹன்மிதா’ என்பது மிகவும் உபயோகமான சொல். வள்ளுவர் வாக் கில், நன்றி மறப்பது நன்றன்றுட்
ஆயினும், அன்று அவன் பொறு மையைச் சோதிக்கும் ஒரு நிகழ்வு நடந் தது. ஆனால், அது இவன் பொறுமை யைத்தான் சோதித்தது. கிராமத்து "ரூரிங் டாக்கீஸி’ல் ரீல் அறுந்துபோ னால் கூச்சல், குழப்பம். விளம்பரத்துக் குப் பின் படம் ஆரம்பிக்க சில மணித் துளிகள் கூடினால் விசில். இவன் அறிந் ததெல்லாம் பொறுமையற்ற மனிதக் கூட்டம். ஆனால், இவர்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தார்கள்.
பஸ் தன் வழித்தடத்தில் ஒரிடத்தில் நின்று கிளம்ப எத்தனிக்கும்போது குறுக்கே பாய்ந்துவந்து நின்றது ஒரு
டாக்ஸி டாக்ஸி செல்பேசியில் பே கதவைத் தட்ட, கத ரைக் கண்டுகொ6 பாய்ந்த இந்த ெ எதையோ தேடினா 'டிக்கெட் செக்கிர் தான். பின்னர்தான் பஸ்ஸில் டிக்கெட் பின், ‘எப்படி செக்கி லாப் பயணமெல்ல யும்போதே சரியாச பெட்டியில் போட சில்லறை உண்டு 6 நாலு பொத்தானை தட்டுவார். பெட்டிய காசைப் பொறுக்கி வேண்டியதுதான். லோரும் சரியான சி வருவார்கள். மாண தள்ளுபடி உண்டு எ பக்கம் சில்லறை செ டுகள் சில்லறையை மல் போவதும் உண் ஆனால், வந்த ஆ காசு போடவில்லை னிக்கவோ, கண்கா ரில்லை என்று தெரி கிளம்பமுடியாதவ டாக்ஸி யாராவது ஒ விவரம்?’ என்று ே றால், எல்லோரும் பார்த்துக்கொண்டி ஒட்டுநர்தானே டெ தான் நம்மூர் மாதி லையே! அவராவ பாரா என்றால், ஊ டாலும் வந்த ஆசாட லமுடியாதே. செல்
44

பிலிருந்து இறங்கி சிக்கொண்டே பஸ் வு திறந்தது. ஒட்டுந ாளாமல், உள்ளே சல்பேசி ஆசாமி, ர், ராகவன் முதலில் ப’ என்று நினைத் உறைத்தது. இங்கு டே கிடையாதே. கிங்?’ டிக்கெட் இல் ாம் இல்லை. நுழை சில்லறையை ஒரு டவேண்டும். மீதிச் என்றால் ஒட்டுநர் டபக், டபக்கென்று பின் குழியில் விழும் க்கொண்டு நடக்க பெரும்பாலும் எல் ல்லறையுடன்தான் வர்களுக்கு சிறப்புத் ன்பதால், அவர்கள் ாட்டும். சில வாண் க் கண்டுகொள்ளா டு. ஆசாமி பெட்டியில் எனவே, அவர் பய ணிக்கவோ வந்தவ ந்தது. மேலும், பஸ் TJ)| குறுக்கே ருவர், ‘என்னையா, கட்பார்களா என் திக்குக்கு ஒன்றாக ருக்கிறார்கள். சரி, ாறுப்பாளி. இங்கு கண்டக்டர் இல் து, ஏதாவது கேட் ஹ"ம்! அவர் கேட் யால் பதில் சொல்
பேசிதான் ஏதோ
புத்தரின் புன்னகை
காதில் மாட்டிக்கொண்ட மூக்குக்கண் ணாடி’போல் ஒட்டிக்கொண்டுள் ளதே.
பேசிக்கொண்டே வந்து ஒரு மாண வர் உட்கார்ந்திருந்த சீற்றுக்குள் தேடி னார். மாணவர் அநுமதியல்லாம் கேட் காமல் அவரின் பின்பாகத்தை நகர்த்தி விட்டு ஏதோ தேடினார். அவனாவது, என்ன தேடுகிறீர்கள் என்று கேட் பானோ? ஊஹ"ம். அது நகர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கிறது. ராக வனுக்கு பைத்தியமே பிடித்துவிடும் போல் ஆகிவிட்டது. என்ன நடக்குது இங்கே? எவனாவது கேளுங்களேன்? இவன் ஆங்கிலத்தில் கேட்டால் ஒருவ ருக்கும் ஒன்றும் புரியாது. ம்.நாமும் பொறுமை கற்றுக்கொள்ளவேண்டு மென தீர்மானித்து, கவனித்துக்கொண் டிருந்தான். வந்த ஆள் பேசிக் கொண்டே, சீட்டுக்கு பின்னால், முன் னால், கீழே என்று தேடிக்கொண்டிருந் தான். பேச்சும் நிற்கவில்லை; தேடுவதும் நிற்கவில்லை. இவன் கல்லூரியில் சில பேராசிரியர்கள் வாயில் வைத்த சிக ரெட்டுடன் பேசுவார்கள். புகையும் விட்டுக்கொள்வார்கள். அதெல்லாம் என்ன செப்பிடுவித்தை என்று ராகவன் யோசித்ததுண்டு.
பாட்டிகள், தாத்தாக்கள், நடு வயதி னர், இள வயதினர், மாணவர்கள் என்று பஸ் முக்கால் நிரம்பியிருந்தது. ஆனால், எந்த வயதினரும் ஒட்டுந ரையோ, செல்பேசி ஆசாமியையோ ஒன்றும் கேட்கவில்லை. ஏதும் நடவாத துபோல் காத்திருந்தனர். முன்னே நிற் கும் டாக்ஸியின் வழிமறித்தல் முடிந்த பாடில்லை.
பேசிக்கொண்டேவந்த ஆசாமி முன்னும் பின்னும் பார்த்துவிட்டு மெல்
நாழிகை ஜூலை 2010

Page 49
இவர்களின்
கடலாழமிக்க பொறுமை, அதற்துப் பின்புலமாகவுள்ள தத்துவம், சரித்திரம், மனோவியல், மானுடவியல், ன்ேனபிற. தான் பிறந்ததேசம் மிக வித்தியாசமானது என்று உணர்ந்தான்.
சில நேரங்களில் கோரமாக வித்தியாசமானது என்றும் உணர்ந்தான்
நாழிகை ஜூலை 2010
வப் படியைவிட்டு அப்போதாவது எ ' , T இருக்கீங்க? வேரிங் கார்ந்து இருக்கிறெ டித் தோண்டிப் ட நடக்குது இங்கே வாம் மனுசனாத் டிரைவரே, நீான i-hi l Dr I l 'il q I J ' ?' ந:
ரெஸ்பேசி கொண்டே டாக் றித்து நின்ற ட
பாப்ந்து புறப்பட் கார்ந்திருந்த பள்ப ஒ யது. தாமதமாகின ஒட்டுநர் பஸ்ஸை தெரிந்தது.
ராகவன் தவம் கொண்டிருந்தான். என்ன சமுதாயம்: ருனர் காட்டும் கொள்வதா? இல்ல தயங்கும் மனோபா தன் அதிகாரத் வில்லை? விடை ெ
 

கீழே இறங்கினான். னொனது ஒருவன், டா நினைச்சுக்கிட்டு சு போநீங்க. நடட் பன் சீட்டை தோண் ார்க்கிறீங்க என்ன இருக்கிறவனெல் தெரியஸ்ை? போ! து என்னான்னு கேக் r", முச்சு இல்லை. இன்னும் பேசிக் Tபிக்குள் ஒற, வழிம Tigri i I " i J.T'; டது ராகவன் உட்
ருவழியாகக் கிளம்பி பிட்டதையுணர்ந்து வேகமாக ஒட்டுவது
வனப் பிய்த்துக் பார் இவர்கள்? இது இதை ஒருவருக்கோ பரிபாதை என்று எல, கேள்வி கேட்பத் வமா? ஒட்டுநர் ரன் தைப் பயன்படுத்த தரியாமல் விழித்துக்
கொண்டே வழியில் கண்ட வயல் வரப் புதனைப் பார்த்துக்கொண்டே வந் தான் உலகம் இப்படி வித்தியாசமாக இருப்பதால்தான் சுவாரசியானதாக இருப்பதாகவும் உணர்ந்தான். எல்லோ ரும் ஒன்றுபோல் இருந்தான் ரசிக்காது தான். இவர்களின் கடலாழரிக்க பொறுமை அதற்குப் பின்புவதாக வுள்ள தத்தும், சரித்திரம், மனோவி பல், மானுடவியல் இன்ன பிற தான் பிறந்த தேசம் மிக வித்தியாசமானது என்று உணர்ந்தான் சில நேரங்களில் தோமாக வித்தியாசமானது என்றும் உணர்ந்தான் ராகவன் பள்ளியில் நடக் TTT uuTu uS ST uTS LLTL SLL LLL LL L eu TTmH தங்கள், ஒட்டுநர், தடத்துநர் முரண்பாடு கள் நடத்துதர் பணிகள் போதல்கள் இப்படி எல்லாமே வித்தியாசமானது.
தெருவோரக் கடையில் கல் சிற்பங் கள் பலகாலமாக நின்றுகொண்டிருந் தன. அதில் மிக அழகான புத்தர் சிலை ஒன்று அதையே கண்வாங்காமல் பார்த் தான் ராகவன் புத்தரின் முகத்தில் மோனலிசா புன்னகைமொன்று இதன் பொருள் என்னவாக இருக்கும்" என்று எண்னத் தொடங்கினான்
-

Page 50
ராவணன்
திரைக்கதை, இயக்கம்: மணி ரத்னம் நடிப்பு: விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், பிருத்விராஜ் பிரபு, கார்த்திக், பிரியாமணி
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்
அந்தி நேரத்தின் சாம்பல் போர்த்திய திரையில் மெல்ல உருப்பெறும் அருவியின் வசீகரமும் பிரமிக்கவைக்கும் அதன் பாய்ச்சலும் வித்தியாசமான காட்சியநுபவத்துக்கு நம்மை தயார்படுத்திவிடுகின்றன. மலையின் விளிம்பில் நிற் கும் ஒரு மனிதன் நம்மை நோக்கி திரும்பும்போது உள் எத்தை ஊடுருவும் குரல் ஒன்று திரையைக் கிழித்தபடி வெளி வந்து நம் கவனத்தைக் கூர்மையாக்குகிறது. காள்ை துறையின் வாகனமும் காவலர்களும் கொளுத்தப்படுவது, ஒடத்தில் வரும் பெண்ணொருத்தி கடத்தப்படுவது என்று சட் டென்று பற்றிக்கொள்கிறது கதையின் ஈர்ப்பு
அழகும் நளினமும் கூடிய ஐஸ்வர்யா ராயின் திரை ஆளு மையும், நுட்பமும் தீவிரமும் இணைந்த விக்ரத்தின் நடிப்பும்
எதைச் சாதிக்க 6 LDGOf DJjGJITLib?
அழகும் நளினமும் கூடிய ஐஸ்வர்யா ராயின் திரை ஆளுமையும் நுட்பமும் தீவிரமும் இணைந்த விக்ரத்தின் நடிப்பும் சந்தோஷ் சிவனின் அபாரமான ஒளிப்பதிவும் ஏ. ஆர். ரஹ்மானின் கற்பனைவளம் மிகுந்த இசையும் சேர்ந்து
படத்தை முன்னகர்த்திச் செல்கின்றன. ஆனால்.
சந்தோஷ் சிவனரின் அபாரமான ஒளிப்பதிவும் ஏ.ஆர். ரஹ்) ானின் கற்பனை வளம் மிகுந்த இசையும் சேர்ந்து படத்தை முன்னகர்த்திச் செல்கின்றன. ஆனால், மணித் துளிகள் கரை Iக் கரைய இந்த நான்கு அமசங்களைத் தவிர வேறு எதுவும் படத்தைப் பார்க்க வைக்க நம்மைத் தூண்டவில்லை என்பது புரிகிறது. கடத்தப்பட்ட பெண் தன்னைக் கொல்லும் உரி மையைக் கடத்தியவனுக்கு வழங்க விரும்பாமல் உயிரை மாய்த்துக்கொள்ள முயல, அதை எதிர்பார்க்காத வீரா அவ ளைக் காப்பாற்றும்போது அவள் மீது தன்னையும் அறிய
-

விரும்புகிறார்
மள் ஈர்ப்புக்கொள்ளும் இடத்தில் கதையின் கனம் கூடுவதற் கான வாய்ப்பு உருவாகிறது. இந்த முடிச்சை மேலும் இறுக் கமாகப் போடும் இயக்குநர். படத்தின் மற்ற விஷயங்களைப் பலவீனமாக விட்டுவிட்டதால் படம் அதன் விஷயம் சார்ந்து நம்மைக் கவரத் தவறுகிறது
காவல் துறையால் தேடப்படும் குற்றவாளியான வீரப்யா என்கிற வீரா விக்ரம் காட்டுக்குள் தனி ராஜ்யம் நடத்தும் மக்கள் தலைவன். இவனைக் கொல்ல! முனையம் என்ப. பி. தேளின் பிருத்விராஜ் டொவிஸ், இவன் தங்கை வெண்ணிலா வின் பிரியாமணி மானத்தையும் வாழ்வையும் அழிக்கிறது. இதற்குப் பழிவாங்குவதற்காக தேவின் மனைவி ராகிணியை 'ஐஸ்வர்யா ராப் பச்ரன்) விரா கடத்துகிறான். வீராவைக் கொன்று ராகினினா மீட்க தேவும் அவன் பொலிஸ் பை யும் கானகம் வருகிறார்கள். இதற்கிடையில் ராகினியின் அழ கிள் தடுமாறுவதில் வீராவின் ஆளுமை நிறம் மாறுகிறது. வெவ்ஸ்து வீரானா தேவா? ராகினியின் நிலை என்ன?
இந்தக் கேள்விகளுக்கு விடைதகும் திரைக்கதை நிறைய ஓட்டைகளுடனும் நெஞ்சை அள்ளும் காட்சிப் படிமங்க ரூட3ம் முன்னகருகிறது. ப்ெளன் ராகம், நாயகன் ஆகிய ஒரிரு படங்களைத் தவிர. மணி ரத்னத்தின் பெரும்பாலான படங்களில்வலுவான கதையைப் பார்க்கமுடியாது திரைக் கதையும் காட்சி அமைப்புகளும் இசையும் தொழில்நுட்ப
தாழிகை ஜூலை 20)

Page 51
நேர்த்தியும் நடிகர்களின் திறமையும்தான் அவரது படங்களைப் பார்க்கவைக் கின்றன. ராவணனையும் இதே ரகத்தில் சேர்க்க :பாம் என்றாலும், பாத்திர வார்ப்பின் பிழைகளும் திரைக்கதையின் டவீன மும் சேர்ந்து இப்படத்தை மேலும் பலவீனமாகக் காட்டுகின்றன
திரைக் கதையில் பல கேள்விகளை எழுப்பு Tம். முதல் பாதியில் ராசி விம் வீராவும் வேறு வேறு இடங்களில் நின்று அவரவர் நியாயங்களைப் பேசிக்கொண்டிருக்கிறார் கள். அப்போதெல்லாம் வீரா தன் தங்கை பொலி சீால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந் திண் தி டி ன் அன்னிடம் சொல்லவில்லை? தூதனா கச் சென்ற தம்பி கொல்லப் பட்டதில் ஆவேசம் கொண்டு பொலிஸ் படையை அழிக் கும் வீரா அதுவரை ஏன் சும்மா இருக்கிறான்? தங்கையை இழந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காவல் துறைக்கும் அவனுக்கும் ஏற்கனவே ஜென்மப் பகை இருக்கும் நிலையில் தம்பியும் சாகட்டுமே என்று காத்திருக்கிறதா அவன் ஆவேசம்'
பெரும் முஸ்தீபுகளுடன் வந்து இறங்கும் காவல் படை யின் தேடுதல் வேட்டையை அழுத்தமாகக் காட்டத் தவறி விட்டார் இயக்குநர் இதுபோன்ற வேட்டையில் வீரத்தை விட மக்களைத் துன்புறுத்துவதையே பிரதான உத்தியாகக் கையாளும் பொலிசின் போக்கையும் காட்டத் தவறிவிட் டார். ஒரு காட்சியில் பழங்குடி மக்களை தேள் விராரிக்கி நான் அத்தனை அன்பாக விசாரிக்கும் பொலிஸ் அதிகாரி யைப் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறது. மணி ரத்னம் ஒரு தடவை சத்தியமங்கலம் போய் அங்குள்ள மக்களிடம் வீரப்பனைத் தேடிய பொலிஸ் உங்களை எப்படி விசாரித்தது என்று கேட்டிருக்கலாம்; குறிப்பாகப் பெண்களை,
இதையெல்லாம் மீறி, தேவை வீரா தப்பிக்கவிடும் காட் சிக்கான நியாயமும் ராகினியின் தடுமாற்றமும் ஓரளவு வலு வாகவே சொல்லப்பட்டிருக்கின்றன. போர்க்குணமும் பழி வாங்கும் உணர்வும் கொண்ட வீராவின் உணர்வுகளை அவன் மனத்தில் முகிழ்க்கும் காதல் மழுங்கடிப்பதை இயக் குநர் தெளிவாகக் காட்டுகிறார். சுட்டுத் தள்ளவேண்டிய ஆள் கள் என்று தான் நினைத்த மனிதர்களின் பிரச்னைகளையும் உணர்வுகளையும் தான் மதிப்பு வைத்திருக்கும் காவல் துறை யின் கீயமைத்தனங்களையும் உணரும் ராகினியின் மனத்தில் ஏற்படும் சலனங்களும் நடனர்த்தப்படுகின்றன.
காட்டுப் பகுதியில் நடப்பதாகக் காட்டப்படும் கதையில் காடுகள் மாறிக்கொண்டே இருப்பது அப்பட்டமாகத் தெரி கிறது. இது களம் சார்ந்த நம்பகத்தன்மையைப் பாதிக்கிறது. தவிர, மலைவாழ் மக்கள் குடும்பத்தில் நடைபெறும் திரும னைத்தின் மலைவாழ் மக்களின் கலாசார அடையாளங்கள் எதையும் காணமுடியவில்லை.
நாழிகை ஜூலை 2010
 

வீராவின் பின்னணி, காவலர்களின் தேடுதல் ஆகியவை போதிய அளவு சித்தரிக்கப்படாததால் பாத்திரங்களோடு ஒன்ற முடியவில்லை. வீராவும் அவன் காப்பாற்றுவதாகக் காட்டப்படும் மக்களும் அரசாங்கத்தோடும் பொலிசோடும் ஏன் மோதுகிறார்கள்? வீரா மக்கள் தலைவனாது எப்படி? இவை எதற்கும் பதில் இல்லை வீராவின் கதையும் வனப் பகுதி மக்களின் போராட்டமும் இப்போது பற்றி எரியும் நக் எலைட் பிரச்னையோடு அல்லது வீரப்பன் வாழ்வோடு இணைத்துப் புரிந்துகொள்ளப்படுமோ என்ற தயக்கம் இதற் குக் காரணமாக இருக்கலாம், ஆனால், பழங்குடி இன அல் லது மலை வனப் பகுதிக்களின் வாழ்வின் அடையாளங்கள் எதுவும் வெளிப்படாததற்குக் காரணம் இயக்குநருக்கு அவர் கள் வாழ்வைப் பற்றிய அநுபவமோ அறிதலோ இல்லை என் பதுதான் என்ற முடிவுக்குத்தான் நாம் வரவேண்டியிருக்கி றது. படத்தில் தமிழ் அடையாளமும் இல்லை, வனப் பகுதி மக்களின் அடையாளமும் இல்லை. பின் எதற்காக வனப் பகுதி என்ற பாவனையும் அரைகுறைத் திருநெல்வேலித் தமி ழும்?
நம்பகத்தன்மை என்று வரும்போது இன்னொரு பிரச் னையையும் குறிப்பிடாமல் இருக்கமுடியவில்லை. காட்டுக் குள் இருக்கும் ஐஸ்வர்யா ராய் பல காட்சிகளில் உதட்டுச் சாயத்துடன் காட்சிதருகிறார். சிவ காட்சிகளில் ஸ்கரா போன்ற ஒப்பனைகளும் தெரிகின்றன. ஐஸ்வர்யா ராயின் அழகை அதன் ஆகச் சிறந்த நிலையில் காட்சிப்படுத்துவது படத்துக்கு வசீகர மதிப்பைக் கூட்டுகிறது என்பதில் சந்தேக மில்லை. ஆனால், நம்பகத்தன்மை அடிவாங்குகிறது. ஒப்ப னையால் மெருகூட்டப்பட்ட ஐஸ்வர்யா ராயின் அழகுதான் முக்கியம் என்றால் அவரைக் காட்டுக்குள் என் கூட்டிவருகி நீர்கள்? பின்னோட்டத்தில் வரும் அவருக்கான காதல் காட் சிகளைக் கூட்டுவதன்மூலம் இதைச் சரிக்கட்டியிருக்க லாமே. காட்டுக்குள் இருக்கும் பிணைக் கைதியின் தோற்றத் தைக் கொண்டுவர முடியாது என்றால் அந்தக் காட்சியையே உருவகிக்கக்கூடாது என்பதுதான் நியாயமான முடிவாக இருக்கும், அனக்கோண்டா என்றும் ஹொலிவூட் படத்தில் ஜூலியா ரொபர்ட்ஸ் என்றும் அழகி காட்டுக்குள் எப்படித் தோற்றமளிக்கிறா' என்பதை மணி ரத்னமும் அவர் குழுவும் மீண்டும் ஒருமுறை பார்க்கவேண்டும்.
மணி ரத்னம் வழக்கம்போலவே தீவிரமான சில பிரச்னை களைத் தொடுகிறார் ஆனால், நெரிசலான பேருந்துகளில் திருட்டுத்தனமாகப் பெண்களைத் தொடும் ஆண்கள்போ லத் தொடுகிறார் நக்ள்பவைட் பிரச்னைகள், வீரப்பன் கதை ஆகியவற்றையெல்லாம் இப்படம் நினைவுபடுத்தும் விதம் இப்படித்தான் இருக்கிறது. இப்படித் தொட்டுப் பார்த்து எதைச் சாதிக்க மணி விரும்புகிறார்? நானும் இதையெல்லாம் தொட்டுவிட்டேன் என்ற அற்ப திருப்தியைா? அல்லது அவர் சொல்வரும் சாதாரண காதல் கதைக்கு வித்தியாச முலாம் பூசிப் பெரிதாக்கிக் காட்டும் உத்தியா இது?
வீரா, தேவ், ராகினி ஆகிய மூவரின் பாத்திரங்களை மைய மாகக் கொண்டே கதை நகர்வதால் இவர்களின் பாத்திரப் படைப்பில் இயக்குநர் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார், இதர பாத்திரங்களில் கவனமே செலுத்தவில்லை என்று சொல்லிவிடலாம். ராமாயணக் கதையின் ஆதார முடிச்சை பும் அதன் அசோக வனப் பகுதியையும் பெருமளவில் பயன் படுத்திக்கொள்ளும் இந்தக் கதையில் ஹநுமார் விபீஷ ரைன், சூர்ப்பனகை ஆகிய பாத்திரங்களை நினைவுறுத்தும் பாத்திரங்கள் உண்டு. ஆனால், இந்தப் பாத்திரம் எதுவும் ராமாயணத்துக்கு தியாயம் செய்யும் விதத்திலோ திரைக்க தைக்கு வலுச்சேர்க்கும் விதத்திலோ அமையவில்லை. குறிப்

Page 52
பாக, ஹநுமானா நினைவுறுத்தும் கார்த்திக்கின் வேடம் பரி தீபம், ஹநுமார் வானரம்தான் என்றாலும் எப்போதும் துதித்துக்கொண்டே இருப்பாரா என்ன? ஹநுமானின் ஆளுமை அவரது வலிமையிலும் ஆழமான பக்தியிலும் உள் எது கார்த்திக்கின் வேடம் பலவீனமான நகைச்சுவைப் பாத் திரம். இந்த வேடத்தில் வடிவேலுவைப் போட்டிருந்தால் படத்துக்குக் கலகலப்பாவது கூடியிருக்கும்.
ராமாயணத்தின் பலவீனமான பிரதிபலிப்புகள் ஒருபுறம் இருக்க, ராமாயணத்திலிருந்து விலகும் இடங்களில் சில, முக் கியமானவை. ராமனை நினைவுபடுத்தும் தேவ் பாத்திரம் பெரும்பாலும் எதிர்மறையான குணங்கள் கொண்டதாகச் சித்தரிகப்படுவது ஒர் உதாரணம் ராமன் நேர்மையின் வடி ம்ெ. வாலியைக் கொன்றது. சீதையை அக்கினிப் பிரவேசம் செய்யச் சொன்னது ஆகியவற்றைத் தவிர எந்தக் களங்கமும் இஸ்லாத ஆளுமை, தேள் ஒரு முழுமையான பொலீஸ்காரன், குற்றம் சாட்டப்பட்டவர்கனைப் பற்றிய அநுதாபம் எதுவும் இல்லாதவன். நிராயுதபாணியாக வரும் தூதுவனைக் கொல்ப வின் மனைவியைப் பொறியாக வைத்து எதிரியைக் கொண்ட வன். பொலிசின் அட்டூழியங்கள் பற்றிக் கவலைப்படாதவன். மாறாக, ராவணன் என்று சொல்லப்படும் வீரா, தான் கடத்தி வந்த பெண்ண3ாக் காதலித்தாலும் அைைளக் கண்ணியமாக நடத்துபவன். தன்னை நம்பும் மக்களுக்காக உழைப்பவன், து துளினைப் பத்திரமாகத் திருப்பி அனுப்புபவன். சீதைய கச் சித்தரிக்கப்படும் ராகினி, ராமன் மீது கிட்டத்தட்டக் கண் மூடித்தனமான அன்பும் நம்பிக்கையும் வைத்திருக்கிறாள் ஆனால், ராவணன் மீதும் அவளுக்கு அநுதாபம் ஏற்படுகி றது. இந்த அம்சங்கள் படத்தின் மதிப்பைக் கூட்டுகின்றன.
திண்:ைசீரிஸ் விழுந்து கிடக்கும் ராகிணியைப் பார்த்த மாத்தி ரத்தில் வீராவின் மனதுக்குள் எழும் சலனம், விக்ரமரின் நடிப் பும் இயக்குநரின் காட்சிப்படுத்தலுமாகச் சேர்ந்து சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. சுஹாசினியின் வசனங்கள் சில இடங்களில் நன்றாக இருந்தாலும் பல இடங்களில் பலவீன ாகவே இருக்கின்றன. ஆனால், வசனத்தை அதிகம் தம்பாத மினி தன் வலுவான காட்சியமைப்புகளால் இந்தப் பலar னத்தை ஈடுகட்டிவிடுகிறார்.
விரா, தேன் பாத்திர வார்ப்புக்கள் சிதைந்த சித்திரங்களாக இருந்தாலும் கணவன் மீதான காதலுக்கும் கடத்தியவன்மீ தான அதுதாபத்துக்கும் இடையில் தவிக்கும் ராகினியின் பாத்திரத்தோடு பார்வையாளர்கள் ஒன்ற முடிகிறது. உச்சக்
▪#ታት
 

காட்சியில் ராகிணிக்காக அவன் கணவனுக்கு உயிர்ப் பிச்சை தரும் வீரா, கணவனைக் காப்பாற்றுவதற்காக வீராவுடன் தங்கிவிடத் தயாராகும் ராசினி, மனைவியைப் பொறியாக்கி வீராவைச் சிக்கவைக்கும் தேள் என்று மூவரும் தத்தமக்கான நியாயங்களுடனும் ஆளுமைச் சிக்கல்களுடனும் வெளிப்பு டுவது கவனிப்புக்குரியது.
பணப் பொருளாக மாற்றப்படுவது குறித்த வேதனை பையும் கோபத்தையும் நன்றாகவே வெளிப்படுத்துகிறார் ஐஸ் வர்யா ராய் கடத்தி வந்தவன் மீதான கோபம் அநுதாபமாக மாறும் விதத்தையும் நுட்பமாக வெளிப்படுத்துகிறார் ஐஸ் வர்ா மீனவ ஏறுவது, அருவியில் குதிப்பது, பள்ளத்திவி ருந்து விழுதைப் பிடித்துக்கொண்டு ஏறுவது என்று ஆண் நடிகர்களுக்குச் சளைக்காமல் தன் முயற்சியின் எல்லை பிளை விஸ்தரிக்கிறார் இந்த அழகி. "கன்னரே " பாடலில் இவரது தளினமான அசைவுகளும் பாவங்களும் வசீகரிக்கின் நன.
கண்களில் கோபமும் முறுக்கேறியிருக்கும் நரம்புகளில் ஆவேசமும் தெறிக்கும் வேடத்தில் விக்ரம் மிளிர்கிறார். சீர் பம், குமுறல், ஈர்ப்பு, குழப்பம் என்று பலவித பாவங்களையும் அழுத்தமாக, நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்துகிறார். பாத்திரப் படைப்பில் இருக்கும் குறையை ஈடுகட்டுமளவுக்கு இவரது உடல்மொழியும் பார்வையும் உள்ளன.நீரில் மயங்கி விழுந்திருக்கும் ராகினியின் அழகு வீராவின் மனத்தில் ஏற்ப டுத்தும் சலனம் இவர் கண்களில் வெளிப்படும் இடம் அற்
if.
என்னதான் விறைப்புக் காட்டினாலும் பிருத்விராஜின் தட்டையான முகம் தேவின் பாத்திரத்துக்கு ஒத்துழைக்க வில்லை. கண்களின் சிறுசிறு சலனங்களிலும் உயிர்ப்புக் காட்டும் ஐஸ்வர்யாவுக்குப் பக்கத்தில் இவரது உடல் மொழி பும் முக பாவனைகளும் மிகவும் பலவீனமாகத் தெரிகின்றன கீர்த்திக் பிரபு, முன்னா ஆகியோர் முழுமை கூடாத பாத் திரத்தில் தங்கள் முத்திரையைப் பதிக்க முடியாமல் தடுமாறு கிறார்கள். பிரியாணியின் நடிப்பு மனதில் நிற்கிறது. மசாலா படங்களில் நாம் பார்த்துச் சளித்த "கெட்ட பொலிஸ் வேடத் தில் ஜோன் விஜய் நன்றாகச் செய்திருக்கிறார்
சந்தோஷ் சிவனின் காரா, அருவியின் அழகு ஆவேசம் காட்டின் அச்சமூட்டும் வசீகரம் ஆகியவற்றை நிஜம்போ வனே நம் கண்முன் நிறுத்துகிறது. ஐஸ்வர்யா ராயைப் படம் பிடித்திருக்கும் விதம் அவரது அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. பல காட்சிகள், தேர்ந்த ஓவியக் காட்சிகள்போல உள்ளன,
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் எல்லாப் பாடல்களும் தன் றாக உள்ளன. பின்னணி இசையில் படத்தின் மதிப்பைக் கணிசமாகக் கூட்டுகிறார்.ஆனால், தமிழ்நாட்டுனைப் பகுதி யில் நடப்பதாகச் சொல்லப்படும் கதையில் அந்த மண் சார்ந்த இசையின் கூறுகளைப் படத்தில் உணரமுடிய வில்லை. "உசுரே போகுதே." பாடலைக் கார்த்திக் மிக நன் றாகப் பாடியுள்ளார்.
அரசியல் பிரச்னையின் பின்புலத்தில் காதவை அல்லது உறவுச் சிக்கலைச் சொல்லும் பழக்கம் கொண்ட மணி, இத் தப் படத்திலும் அதையே செய்திருக்கிறார். வழக்கம்போ லவே இரண்டிலும் முழுமை கூடாமல் செய்திருக்கிறார். காதல் சார்ந்த உணர்ச்சி, அல்லது அரசியல் சார்ந்த நெருக்கடி ஆகிய இரண்டில் ஒன்றை வலுவாகக் காட்டியிருந்தால் மன தாரப் பாராட்டியிருக்கலாம். சந்தோஷ் சிவன், ரஹ்மான், விக் ரம், ஐஸ்வர்யா ஆகியோர் படத்தைப் பார்க்கவைக்கிறார்கள் என்றுதான் சொல்லமுடிகிறது.
-அரவிந்தன்
நாழிகை ஜூலை 2010

Page 53
MORELA
te
ATTENTION OWN
WE URGENTILY NEEI
FOR SALES AN
EDGWARE, BURNT OAK, CANONS
KENTON, QUEENSBURY, STA)
III SPECIAL OFFER III 100 SALES (
melamullkom
DISCOWER THE DEFERE
GLOBAL TOWERS
Offers Special rates for Two
Our Facilities 24hour In-room dining Restaurant Bar Internet Broadband with Wi Fi Facility
Indoor Swimming Pool t Laundry Services, Hair & Beauty Salon A.
Business Centre Extensive rooftop Banquet & Conference Facilities Wellness Spa/Jacuzzi/Stream Room Gift Shop, Travel & Tour office
S S S S S S S S S S S SS SS SLSS SLSS SLL LSL S SS SLSS SS SSL SSLS SS SLL SSLSL SLL SLLL LLLL SLLLS SLLL S L i i i i i u i
SGL ORDEL Roosen only-USS57 Incloí taxes SGL OF DEL Studio (Livins & Rocent)- US$75 inclot taxes
2BRApt. (Maximum 5 persons)- US$135 Inclof taxes 3BRApt. (Maximum 7 persons)-US$175 Irelof taxes
Breakfast perperson-USS7 Inclusive of all taxes.
S SS SS SS SS SS SS S SS SS SS S S S S S S SS SS S SS SS SS SSL S S S S S S S S S S S S SS S S S S S S SS S SS S SS
Tel: O09411259 1000
Ertails: a lithin orFilAddress: No. 11 Station Avenue (Marine Drive) Colombo 0. UK Office: 020B23B584)-isogiorelarduk.corn
垂
 
 

national
ERS/LAND LORDS
) MORE PROPERTIES
Ο LETTINOS IN
PARK, COLINDALE, KINGSBURY,
NMORE, MILLHILL HARROW
El E E. El E E E E E E E E E E E. El E E E E
FOR ALL READERS | |
COMMISSION |
LL SS LS LS L S L S L LSL L S L S SS S u S S L S L S L S LS LL LLLL L L L LS
infog morelanduk.com
HOTEL SRI LANKA
& Three bedroom apartments

Page 54
meet the professionals
COMPLETE FLOORING
Hardwood Laminate Carpet T Marmoleum Kitchen Cabinets (
Custom Kitch
WWW.my
10 Milner Business Court, Suite z
Phone: 416-754-3500
 
 

SALES AND SERVICE
ille Granite Marble Vinyl Cork COUntert Ops Wanities Medallion
DEAL
ring Centre
ins & Valaities
ideal.ca
100, Scarborough, ON, M1B 3C6 Fax: 416-754-3537