கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பல்லவி 1988.10

Page 1

ஐப்பசி 1988

Page 2
eft|I||I||I||I||I||I|KRAINAVIA tilllilililillollIllilililililsstilllilli
WITH BES
FRO
ANANTHI MOT
177, Stan
JAF
SELL SSSL00SLLESELS0SS SSLSSSL

LLSLSSmSSLSSLLSLSSLSSSSLESSS SSSSL
T WISHES
)M
/
ORS STORES
ley Road,
NA.
를
SLTTLLLLSSSLLLLSS LMLLLLSSSLLLSLSLSLLSLLSLSMLSSLLLLLLS

Page 3
PALLAVI
A music and dance quarterly
OCTOBER 1988
நிர்வாக ஆசிரியர் :
W. S. செந்தில்நாதன் B. A. Dip. in Ed., F, R. A. S. வழக்கறிஞர்
As *
இணை ஆசிரியர்கள் :
S. N. நடராஜ ஐயர் Dip. in Music இளைப்பாறிய இசை ஆசிரியர்
2S
S. கணபதிப்பிள்ளை சங்கீத பூஷணம் கல்வி அதிகாரி, இசை
A, K. கருணுகரன் சங்கீத வித்வான் விரிவுரையாளர், யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பிரிவு
SC (S
P. முத்துக்குமாரசாமி சர்மா சங்கீத பூஷணம் 11. ஜீவானந்தம் ரோடு, காந்திநகர், சென்னை 41
நிர்வாக அலுவலகம்:
167, கஸ்தூரியார் வீதி, tu Tupi tu favori. தொலைபேசி : 23558
தனிப் பிரதி ரூபா 10/- வருட சந்தா ரூபா 50/- (தபாற் செலவுட்பட)
1.

2
பல்லவி
இசை, நடனக் கசலாண்டிதழ்
ஐப்பசி 1988
அநுபல்லவி
ரஸிகமாலிகா
எம். எம். தண்டபாணி தேசிகர்
தியாகராஜ கிருதி விளக்கம்
வெளிநாடுகளில் நம் கலைஞர்கள்: எம். ரவிச்சந்திரா
இந்திய சங்கீதம்
பண் தமிழ் உறவு தேவாரம் - சிலப்பதிகாரம்
ஸதாசிவ ப்ரமேந்திரர்
ராகத்தின் வரலாறு
மத்தளவியல்
குறுக்கெழுத்துப் போட்டி இல, 1 முடிவுகள்
கலைப்புதிர்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒரு கண்ணுேட்டம்
ராக லகூடிணம் : மோகனம்
ÖFgGUOLiñ

Page 4
gp4i|li|li|liiiiiiiiiiiiiiiiiIIiiiiiiiiiiHHII|iiiiii!!:|||||-orii4||
ரஸிக ப
ÕIIHEIEb 1111111th II||I||I||I||I||I||I||O||N|||| எனது கருத்தை உங்கள் மலர் சிை மலர் பல்லாண்டு வாழ வேண்டுமென முதற்க காரணமாக எதுவித இசை நிகழ்ச்சிகளும் மிக்க இன்பம் பயப்பதாகவும் புன்னேடியாக i) இதன் தனிப் பிரதி விலையைச் சற்றுக் கு
ளுக்கு பேருதவியாக இருக்கும். i) நடனத்தைப் பற்றிய செய்திகள், நாட் போன்றன பற்றியும் வெளியிடலாம். ii) தெலுங்கு உருப்படிகளுக்கு விளக்கம் தற்
(குறிப்பு: தங்கள் வாழ்த்துக்கு நன்றி. இதன் யிடுவது சிரமமாக இருக்கும். நடன தெலுங்கு உருப்படிகளுக்கு விளக்கமு
女 தங்கள் காலாண்டு இதழ்களைக் கண்டு இதழாக மலர எனது நல்லாசிகள்.
1) தியாகராஜ கிருதி விளக்கம் பகுதியில்
கொண்டால் நல்லது. i) வாத்தியங்கள் பற்றிய கட்டுரைகள் வரு
தரவும். i) இலங்கையில் புகழ்பூத்த இசைக் கலைஞர்
முயற்சி எடுப்பீர்களா?
(குறிப்பு: தங்கள் ஆசிகளுக்கும் கருத்துரைகளு
படுத்த முயற்சிக்கிருேம். நி. ஆ.)
女 女
Pallavi is fanta
இம் மலரிற் காணும் கட்டுரைகளி ஆசிரியர்களே பொறுப்பாவர்.
'பல்லவி தம்புரா மேற்படி போட்டிக்கான மனுக்கள் கி விரைவில் இதைப் பற்றிய ஒழுங்குகள் அ

billilillllllllllllllllililillKnig
)lᎢ 6ᏰlᏯᏏlᎢ ;
IIIIIIIIIIIIIIIIIII||I||I||I||I||I||I||I||I||IÕ5 ]ப்பிடித்தது. வாசித்து மகிழ்ந்தேன். இம் ண் வாழ்த்துகின்றேன். நாட்டின் நிலைமை இடம்பெருத காலத்தில் உங்கள் முயற்சி வும் இருக்கிறது. றைத்தால் நன்முக இருக்கும். கலையார்வர்க
를
출
டிய உருப்படிகள், கர்தாக்கள், கட்டுரைகள்
தால் நல்லது.
திருமதி C. சுந்தரலிங்கம்
நல்லுரர் விலையைக் குறைத்தால் தொடர்ந்து வெளி த்தைப் பற்றிய செய்திகளும் கட்டுரைகளும் ம் மலரில் வெளிவருகின்றன. நி. ஆ.) ★ 女
மகிழ்ச்சி. இத் தரமான சஞ்சிகை மாதாந்த
பாடலுக்குரிய இசை மெட்டையும் சேர்த்துக்
ம்போது அவற்றின் படங்களைத் தனியாகத் "களின் வாழ்க்கை வரலாறுகளும் இடம்பெற
எஸ். சிவானந்தராஜா
அளவெட்டி
க்கும் நன்றி. இவற்றைக் கூடியவரை செயற்
女
stic and fascinating
S. Braha
New Jersey
U. S. A.
லுள்ள அபிப்பிராயங்களுக்கு கட்டுரை
நிர்வாக ஆசிரியர்
இசைப்போட்டி டைக்கப் பெற்றுள்ளன. மனுதார்களுக்கு றிவிக்கப்படும்.
அமைப்பாளர்கள்

Page 5
எம். எம் தண்டபாணி தேசிகர்
கலைமாமணி வே. சோமசுந்தரம்
சென்&T
திரு. எம். எம். தண்டபாணி தேசிக : கீலக ஆண்டு ஆவணித்திங்களில்(38.8.1908) தஞ்சை மாவட்டம், திருச்செங்காட்டங்குடி என்ற ஊரில் பிறந்தார். தந்தையார் பெயர் முத்தையா தேசிகர். பாட்டனூர் பெயர் முருகையா தேசிகர், ஆதவின் எம். எம். என்று தனது பெயருக்கு முன்னுல் சேர்த்துக் கொண்டார். தாயார் பாப்பம்மாள்.
இளம் வயதிலேயே தேவாரம், திருவாச கம், திருப்புகழ் முதலிய பல செந்தமிழ்ப் பாடல்களேத் தனது தந்தையிடமே பயின் ரூர் தந்தையும் தே வார ம், திருவாசகம் முதலியவைகளேப் பாடுவது, சிறு பிள் ளே களுக்கு இசையுடன் கற்பிப்பது, கதாகால ஷேபம் செய்வது போன்ற தொழிலே மேற் கொண்டிருந்தார்.
அவ்வூரில் உள்ள நாதஸ்வர வித்வான் திரு. சட்டையப்பபிள்ளேயிடம் ஆரம்ப சங் கீதம் பாடல்கள், கீதம், வர்ணம் முதலான முறையை இவர் பயின்ருர், கே ட் ப தை உடனே பாடும் திறமையும் இவரிடம் இருந் தது. இவர் தனது ஒன்பதாவது வயதில் திருமருகல் என்ற ஊர் விழாவில் தனது முதல் இசை நிகழ்ச்சியை நடத்திப் பெரி போர்களால் அவையில் பாராட்டும் பரிசும் பெற்றுர்.
இவர் தமது 11-ம் வயதில் திருவாரூர் ஆலய விழாவில் தேவாரக் கோஷ் டி யில் பாடிய சமயம் இவரது பாடலேக் கேட்டு மகிழ்ந்த முகம்மதிய அன்பர் ஒருவர் பட்டும், மோதிரமும் பரிசளித்தார். இவர் சிறுவய தில் நல்ல சாரீரத்துடன் பாடுவதைக் கேட்ட மக்கள் மிகவும் பாராட்டினர். இவ ரது புகழ் அந்த மாவட்டம் முழுவதும் பரவ லாயிற்று.
பிறகு தனது சிறிய தகப்பனுர் திரு. மாணிக்கதேசிகர் மன்னுர்குடிக்குப் பக்கத் தில் உள்ள பூவனூர் திரு. ராசு முதலியா ரால் நடத்தப்பட்ட தேவாரப் பாடசாவே

யில் தேவார ஆசிரியராக இருந்தார். ஆப் பாடசாலேயில் மூன்று வருட காலம் பயின்று வந்தார். இவ்விதம் பாடி வருகையில் தனது சங்கீத ஞானத்தை அதிகமாக விருத் தி செய்து கொள்ளவேண்டும் என்று விரும்பி கும்பகோணம் சென்று பி டி ல் வித்வான் குரீ ராஜமாணிக்கம்பிள்ளே அவர்களிடம் சங் கீதம் பயின்றுவந்தார். அந்தக் காலத்தில் பிள்ளையவர்களின் வாசிப்பு உயர்தரமாயிருந் தது. இந்த வாசிப்பை இவர் நிறை யக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அத்துடன் பிரபல வித்வான்களுடைய கச்சேரி க ள் நிறையக்கும்பகோணத்தில் அடிக்கடி நிக ք ք.
அக்கச்சேரி 3ளயெல்லாம் கேட்டுக் கேள்வி ஞானத்தையும் பெற்ருர்,
இதே காலத்தில் சங்கீதவித்வான் மகா ராஜபுரம் விசுவநாதய்யர் அவர்களிடம் திரு. செம்மங்குடி சீனுவாச அய்யரும் இவரும் இசைப்பயிற்சி பெற்றனர். இருவரும் ஒப்வு நேரங்களில் மாவேயில் காந்தி பூங்காவில் அமர்ந்து சாதகம் செய்வார்களாம்.
பிள்ளே அவர்களிடம் நான்கு ஆண்டுகள் சங்கீதம் பயின்றபின் தேவார நிகழ்ச்சிகள் நிறைய நிகழ்த்த அழைப்புக்கள் ஏற். ாட்டுத் தொடர்ந்து பல விழாக்களுக்குச் சென்று பாடி வந்தார். இவர்களது பாடல்களேக் கேட்ட நகரத்தார் ஒருவராகிய ஒக்கர் சி.

Page 6
கரு. சி.:ெ லெட்சுமணஞ்செட்டியார் தமது மதுரைத் தேவாரப் பாடசாலேக்கு ஆசிரிய ராக வரும்படி அழைத்தார். அதனே ஏற்று அங்கு ஆசிரியராகப் 10 ஆண்டுகள் பணிபுரிந் தார். இவரிடம் பல மானுக்கர்கள் தேவாரப் பயிற்சிபெற்ருர்கள். அவர்களில் சைவப்ப ஒது வார்.திருமலே சுப்பிரமணியமுதலியார் ஆகிய வர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் திரு. சுப்பிர மணியமுதலியார் நன்ருகப் பாடக்கூடியவர். தர்மபுரம் ஆதினம் தேவாரப் பாடசாஃல யிலும், அண்ணுமலேப் பல்கலக்கழகத்திலும் தேவார ஆசிரியராக இருந்து பணிசெய்தார்.
திருமுறைகளே முறையாக நல்ல இசையுடன் பாடக்சுடியவர்.
(அண்ணுமலேப் பல்கலேக்கழக இசைத்துறைத் தலைவர்)
அந்நாளில் மிக ப் பிரபலமான திரு முறை இசைவாணர்களாகிய அடங்க ன் முறை திரு. அருணுசல தேசிகர் திருவிழி மிழ2ல சோமசுந்தரதேசிகர், மற்றும் அவர்கள் சகோதரர்கள் தேவகோட்டை டி.துரைசாமிதேசிகர், நாகைசின்னுதேசிகர், புனவாசல் ஐயா, அரசங்குளம் சுப்பையா தேசிகர்,சிதம்பரம் கனகசபைப்பிள்ளை முதவி பவர்கள் கோஷ்டிகளிலெல்லாம் இவர் பாடித்தனிச்சிறப்புப் பெற்றுர்,
சென்னை மயிலாப்பூர் பங்குனி விழா, குடந்தைமாசிமகவிழா நாகை ஆடிப்பூர விழா, நெல்லேவிழா, தூத்துக் குடி விழா,
4.
 

திருவாரூர் பங்குனி விழா, செட்டிநாட்டில் கண்டனூர், புதுவயல், தேவகோ ட்டை முதலிய விழாக்களில் இவர் பாடியுள்ளார். அந்நாளில் இந்த விழாக்களில் தேவாரக் கோஷ்டி நடத்துவதை விழாவின் முக்கிய சிறப்பாகக் கருதி மிகவும் பாராட்டினர்.
பின்னர் மதுரைத் தேவார பாடசாலே யில் ஆசிரியராக அமர்ந்த பின் திருநெல் வேலி திரு சுந்தர ஒதுவாமூர்த்திகளின் நட் புக்கொண்டு அவருடன் பாடவிருந்த காலத் தில் திருநெல்வேலியில் இருந்த ஒரு பெண் மனியைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு ஆண் குழ ந் தை கன் பிறந்து சில ஆண்டுகள் இருந்து மறைந்தன.
மதுரையில் இருந்த சமயம் பிரபலமான வித்வான்களாகிய மதுரை பொன்னுசாமிப் பிள்ளே, மாரியப்பசுவாமிகள், சேத் துர ர் சுந்தரேசபட்டர், விளாத்திக்குளம் சுவாமி, மிருதங்கம் ராஜ நாயுடு முதலானவர்கள் பாடசாலேயில் வந்து கூடி ஒருவருக்கொருவர் பாடுவதும் மிருதங்கம் வாசிப்பதும் இசை நுணுக்கங்களேப் பற்றி ஆராய்ச்சிகள் செய்த தும் இவருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தன.
இவர் முதலில் திருமருகளில் ஆ ல ய விழாவில் பாடினுலும், இவர் முத ன் மை பாகக் கச்சேரி செய்தது மதுரைச் சித்திரை வீதியில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்பாள் உற்சவத்தில் தான். கீர் த் த ஃன கள், ராக மாலிகை, தேவாரம், திருப்புகழ் இவைகள் அடங்கிய முதல் கச்சேரியில் வர்ண்ம் தேவ மனுேகரியில் பாடிஞர். தெலுங்கு கீர்த்தனே கள் சில பாடினுர் எனினும், தமிழ்ப்பாடல் களே முதன்மை பெற்றிருந்தன. இதை ரளிகர்கள் மிக விரும்பினுர்கள். கூடியிருந்த மக்கள் இவரை மிகவும் பாராட்டிஞர்கள். அன்று கச்சேரிக்கு வந்திருந்த மது ரை பொன்னுசாமிப்பிள்ளே அவர்கள் மிகவும் பாராட்டி ஆசிர்வதித்தார்.
மறுமுறை மீனுட்சி அம்மன் ஆலயத் தில் பாடிய சமயம் பூரீ மீனுட்சி அம்மன் பிரசாதமாக விலே மிகுந்த பொன் னு டை யைப் போர்த்தி அறங்காவலர் பாராட்டி னுர் பொதுமக்கள் யாவரும் தன்னிடத்தில் பெரும்பாலும் தமிழ்ப்பாடல்களேயே விரும்பு

Page 7
கிருர்கள் என்பதை உணர்ந்தும் மே லும் மேலும் தமிழ்ப்பாடல்களைக் கற்றுப் பாடி வந்தார். இவருக்கு தெலுங்கு, வடமொழிப் பாடல்கள் தெரிந்திருந்தாலும் தமிழ்ப் பாடல்களில்தான் விருப்பம் அதிகம் இருந் தது. பிறமொழிப் பாடல்களில் இவருக்கு வெறுப்பில்லே என்பதும் குறிப்பிடவேண்டும். பிறமொழிப் பாடல்கள் பாடும் வித்வான் களின்இசை நிகழ்ச்சிகளைக்கேட்டு மகிழ்வார். ஒருசமயம் காஞ்சிபுரம் விழாவில் தேவாரக் கோஷ்டியில் பாடியபோது காஞ்சிபுரம் மகா வித்வான் நயினுப்பிள்ளே அவர்கள் கேட்டு மிக மகிழ்ந்து பாராட்டி ஆசிர்வதித்தார் கள். வீணேதனம்மாள் கூட தமது வீட்டுக்கு வரவழைத்துப் பாடச் செய்து பாராட்டி
புள்ளார்கள்.
1935-ம் ஆண்டு மதுரையிலிருந்த சம பம் சென்னை வேல் பிக்சர்ஸ் டைரக்டர் வடிவேல் நாயக்கர் மதுரை வந்து இவரை "பட்டினத்தார்' திரைப்படத்தில் நடிக்க ஏற்பாடு செய்து சென்னேக்கு அழைத்துச் சென்று நடிக்கச் செய்தும் பாடச்செய்தும் வெற்றி பெற்ருர், இப்படம் சென்னேயில் மட்டும் ஒராண்டுக் காலம் இரு தியேட்டர் களில் காண்பித்தார்கள். பட்டினத்தாரின் வெற்றி இவருக்கு மிக்க புகழை உண்டாக் கியது. இந்தப் பெருமையை அடைந்ததற்கு பூர் மீனுட்சியின் திருவருள்தான் காரணம் என்று மனமுருகிப் பலமுறை கூறுவார்.
இவர் தினமும் புரீமீனுட்சி கலிவெண்பா சிந்தர் சஷ்டி கவசம், இடர் நீ க்கும் திரு முறைப் பாடல்களேப் பாடிப் பாராயண்ம் செய்த பின்னர் தான் உணவருந்துவார். இதை முக்கியமான வழிபாடாகத் தவருது செய்வார். பட்டினத்தார் படத்தில் நடித்த பிறகு சென்&னக்கு வந்து வல்லாள் மகா ராஜன், மாணிக்கவாசகர், தாயுமானவர் முதலிய திரைப்படங்களில் நடித்தார். இதில் உள்ள பாடல்கள், தனிப்பாடல்களேக் கிராம போன் கம்பெனியார் வெளியிட்டனர். இப் பாடல்கள் அந்நாளில் மிக ப் பி ரசித்தி பெற்றன.
ப ட் டி ன் த் தா ர் படத் தை ப் பார்த்த சிலர் துறவறம் மேற்கொண்டார் க்ள் என்ற செய்தியும் உண்டு. அவ்வளவு

சிறப்பாகவும், உருக்கமாகவும் பாடி நடித் தார். அப்படத்தில் பாடிய சயந்தவியில் உள்ள "சுதிநீயலால்', 'கா த லா கி" (தேவாரம்) ஒரு மடமாக" என்ற பாடல் கள் மிகவும் பாராட்டுக்குரியவையாகும். gaat Gir F.J.' Girl rsoorra:T || ITL5 in Gir.
இதைத் தொடர்ந்து இவருக்கு நிறைய இடைநிகழ்ச்சிகள் நடந்தன. இச் சம ய ம் 193-ம் ஆண்டு சென்ஃனத் தமிழ்வளர்ச்சிக் கழகம் சார்பில் நடந்த இசை நிகழ்ச்சியில்
யாழ்ப்பாணத்தில் வரவேற்பு பின் இருப்பவர் ஏ.ஜி. ஐபாக்கண்ணுதேசிகர்
சென்னே வி. பி. ஹாலில் அந் நாளில் ஹோம் மெம்பராயிருந்த ஏ. டி : செல்வம் அவர்கள் தலேமையில் செட்டிநாடு ராஜாசர் முத்தையாச் செட்டியாரவர்கள் 'இசையரசு' என்ற பட்டம் வழங்கி ச் சிறப்பித்தார்.
1937, 38, 39 ஆண்டுகளில் ஜெமினி ஸ்ரூடியோவில் திரு. வாசன் :ம் தயாரிக்கப் பெற்ற நந்தனூர்தித்தில்ரீதம் தார். 蠶 ற் ಸ್ಥಿ: இந்தியா முழுவதும் காண்பிக்கப்பெற்றது.
5 القلة ذات الات وليو

Page 8
மக்களாலும் மிகவும் போற்றப்பட்டது. இது சமயம் நாட்டில் தமிழார்வமும் தமிழிசை இயக்கமும் சென்னையிலும் வெளியூர்களி லும் தொடங் கி யது. இந் நேரத் தி ல் தொடர்ந்து இவரது இசைக் கச்சேரிகள் நடந்தன. சென்னையில் திரு. ராஜா சர் அண்ணுமலைச் செட்டியார், திரு. ஆர். கே. சண்முகஞ் செட்டியார் அவர்கள் தொடங் கிய தமிழிசை இயக்கத்திற்குத் திரு. தேசி கர் அவர்கள் துணையாயிருந்து பணி செய் Φ Π Π .
இவர் ஆரம்பத் திலிருந்தே தனித் தமிழ்ப் பாடலே பாடிச் சிறப்புப் பெற்ற வராதலால் தமிழிசை இயக்கத்திற்கு மிகப் பொருத்தமாகவும் ஆதரவாகவும் இரு ந் தார். அண்ணுமலைநகர், மதுரை, திருச்சி, தேவகோட்டை ஆகிய ந க ரங் களி ல் தமிழிசை மாநாடுகள் நடந்தன. இவைகளி லெல்லாம் இவரது தமிழிசை நிகழ்ச்சிகள் நடந்தன. நாட்டிலுள்ள சபைகள், பம்பாய், கல்கத்தா, டில்லி, பங்களூர், இலங்கை எல்லா இடங்களிலும் அழைப்புக்கள் வந்து அங்கெல் லாம் சென்று தமிழிசை பரப்பினர். சிலப் பதிகார மாநாடு, காவிரிப்பூம் பட்டினத்தில் அப்போது நிதிமந்திரியாகவிருந்த திரு. ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள் தலை மையில் நடந்தது. அம்மகாநாட்டில் சிலப் பதிகாரப் பா ட ல் களை இசை ய மைத் து இரண்டு மணி நேரம் இசைக் கச்சேரியாகப் பாடி மிகவும் பாராட்டப்பெற்ருர். சிலப் பதிகாரப் பாடலை முத ன் முதலில் இசை நிகழ்ச்சிகளில் பாடிய பெருமையும் இவரைச் சேரும்.
1942-ம் ஆண்டு முதல் அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தின் அட்வைசரிக் கமிட்டியில் (இசைப்பிரிவு) உறுப்பினராகவும் இருந்தார். அது சமயம் இசைக்கல்லூரியில் த ஞ் சை பொன்னையாபிள்ளை,டைகர் வரதாசாரியார், திரு. எம். எல். பிள்ளை முதலியவர்கள் பணி செய்து வந்தார்கள். அண்ணுமலைப் பல்கலைக் கழகம் சார்பில் இவர் இசையமைத்துப் பாடிய பாடல்களை சுர தாள க் குறிப்புக் களுடன் ஒரு நூலாக வெளியிடவிரும்பினர் கள். அதையேற்றுத் தாம் இசையமைத்துப் பாடிக்கொண்டிருக்கும் பாடல்களையும் - சில
6

புதிய பாடல்களையும் சேர்த்து 17வது தொகுதியாக - "தமிழிசைப் பாடல்கள்’. என்ற தலைப்பில் 1948ம் ஆண்டு வெளியிட் டனர்.இதில் கவிகுஞ்சர பாரதியார், வேத 6ாயகம்பிள்ளை, அச்சுததாஸர், சுத்தானந்த பாரதியார், வித்வான் மு. அருணுசலம் பிள்ளை, ஒளவை துரைசாமிப்பிள்ளை, திரி கூடராசப்பக்கவிராயர், க விஞர் பா ர தி தாசன், இராகவ இராமனுஜதாசர், நெற் குப்பை ராமசுப்பிரமணியம், பெ. தூரன், கு. சா. கிருஷ்ணமூர்த்தி, உடுமலை நாரா யணகவி ஆகியோர் பாடல்கள் இவரால் இசையமைக்கப் பெற்றவையாகும். இதில் இராகவிநோதினி, கதரம், நீலமணி, இரத் ஞம்பரி, அலங்காரப்ரியா, தாத்ரி, விசாரத, கோமளாங்கி, நவமனேகரி, நா க வ ல் லி, லலிதமனேகரி சம்கரந்தனப்ரியா முதலிய புதிய ராகங்களில் இசையமைக்கப் பெற் றுள்ளன.
திருக்குறளுக்கு இசையமைத்து நிகழ்ச்சி களில் முதன்முதலில் பாடியவரும் இவரே யாவர். மற்றும் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பாடல்களையும் பாரதிதாசன் பாடல் களையும் இசையமைத்து நிகழ்ச்சிகளில் பாடி யுள்ளார். பாரதிதாசன் பாடல்களில் வெண் ணிலாவும் வானும் போலே, துன்பம் நேர்கை யில் என்ற பாடல்கள் மிகவும் பி ர சித் த மானவை. 1946ம் ஆண்டு பாரதிதாசன் நிதிக்காக சென்னையில் நடந்த இசையரங் கில் பாடி நிதியும் அளித்தார்.
சென்னை ரேடியோ தொடங்கின நாள் முதல் இசை நிகழ்ச்சி, நாடகம், சொற் பொழிவு, தேவார நிகழ்ச்சி முதலிய பல விதமான நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றுச் சிறப்பாக நடத்தினர். ரேடியோவில் பாடும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் புதிய ராகங்களில் அமைத்த பாடல்களையும் தவருது பாடுவார். ரேடியோ நிகழ்ச்சிகளால் மிகவும் புகழ் பெற்ருர்,
*தமிழ் இசைக் கட்டுரை” என்ற நூலில் தாம் ரேடியோவில் நிகழ்த் தி ய சொற் பொழிவுகள், த மிழிசை மாநாடு, கலை வளர்ச்சி, பண்டைக்கால இசை, இடைக் கால இசை, கர்நாடக சங்கீதம், நான் செய்த முதல் கச்சேரி, இசை வளர்ச்சி, மதுரை

Page 9
பொன்னுசாமிப்பிள்ளை, பாபநாசம்சிவன், இசையமைக்கும் முறை, மனிதன் கண்ட முதல் இசை, குமார எட்டேந்திரா, ரேடி யோக் கச்சேரி, இசையரங்குகளில் வெற்றி பெற, இயலும் இசையும், இசையும் நாடக மும் என்ற பதினெட்டுத் த லை ப் புக்களில் கட்டுரைகளை வெளியிட்டார். தமது இசை அனுபவங்களையும் இதில் குறிப்பிட்டுள்ளார். தமிழிசைச் சங்கம் சார்பில் தேவாரம், திவ் யப் பிரபந்தம், திருப்புகழ்ப்பாடல்கள் சில வற்றை பழைய பண் முறையில் சுர தாளக் குறிப்புடன் வெளியிட்டுள்ளார்.
1973ம் ஆண்டு முதல் தருமபுரம் ஆதீன இசைப்புலவராகவும், தி ரு வா வ டு துறை ஆதீன பிரதம சங்கீத வித்வானகவும் எட் டையபுரம் சமஸ்தான வித்வானுகவும் இருந் தார். தருமபுரம் ஆதீனம் சார்பில் பன்னிரு திருமுறைகளை இசைத்தட்டில் பதிவாக்கி 10 ரிகார்ட்டுகளில், H M V கிராமபோன் கம்பனியார் வெளியிட்டார்கள். அண் ணு மலைப் பல்கலைக்கழகத்தின் இசைக்கல்லூரி யின் தலைவராக அமர்ந்து பல மாணவர்களுக் குப் பயிற்சி அளித்தார். சுமார் 16 ஆண்டுகள் பணிபுரிந்தார். இது சமயம் இரண்டாவது முறையாகத் தான் இயற்றிய சொந்தப் பாடல்களை இசை அமைத்துச் சுர தாளக் குறிப்புடன் ‘இசைத்தமிழ்ப் பாமாலை என்ற பெயரில் தனது செலவிலும் தமிழ் நாடு இயல் இசை நாடகமன்றம் உ த வி யிலும் வெளியிட்டார். இ தி ல் கல்யாணதாயினி, பவாநி, ஜீவந்திகா, சாரமதி, கார்முகவதி, கோகிலம் முதலிய புதிய ராகங்களில் இசை யமைத்துள்ளார். இவர் மதுரை பூரீமீனுட் சியம்மை பேரில் மிகவும் பக்தியுள்ளவராத லின் அம்பாள் பேரிலேயே பல பாடல்கள் பாடியுள்ளார்.
தெலுங்கு, வடமொழிப் பாடல்களில் உள்ள சங்கதிகள் தமிழ்ப் பா ட ல் களி ல் இல்லை என்ற குறையைப் போக்க அருணு சலம்பிள்ளை இயற்றிய 'திருமகளே தோடி யிலும் ‘செந்தமிழ்த்தாயை' என்ற சக்கர வாகப் பாடலையும், தனது பா ட லா கி ய ‘ஏழிசையாகிய இசைமகளே என்ற கல் யாணி ராகப் பாடலையும் ‘நாவுக்கரசனை’ என்ற ஹேமவதி ராகப் பாடலையும் சுமார்

பத்துச் சங்கதிகளுக்கு மே ல் அமைத் து வெளியிட்டுள்ளார்.
இவர் இசையமைத்த பா ட ல் களை ப் பாடுவோர் பலர். அவருள் பிரபல வித்வான் களாகிய காருகுறிச்சி அருணசலம்பிள்ளை, குழிக்கரை பிச்சையப்பாபிள்ளை, தி ரு ச் சி A, K. C. நடராஜன், வீருசாமிப்பிள்ளை என் போர் இசைக்கருவியில் வாசித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
இவர் இசைத்தட்டில் பாடிய பாடல் களில் “ஜெகஜ்ஜனனி’, ‘ம ன மே உனக் கிதமா”, “தாமரை பூ த் த த டா க ம டி’’ (தி ரு ச் சி தியாகராஜன் பாடல்), நந்தனர் படப்பாடல்கள், “பாட்டுக்கொரு புலவன் பாரதியடா’ (க விம ணி தேசிகலிநாயகம் பிள்ளை பாடல்) என்பவை மிகவும் பிரசித்த மானவை. ‘இன்பக்கனவொன்று கண்டேன்’ (கு. சா. கிருஷ்ணமூர்த்தி பாடல்) ராகமா லிகையும். ‘தூது நீ சொல்லிவாராய்” (குற்ற லக்குறவஞ்சிப்பாடல்) என்பனவும் இவற்றுள் அடங்கும். தாமரைபூத்த தடாகமடி’ என்ற பாடலை பாடகர்கள், நாதசுரவித்வான்கள் யாவரும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இசைக் கின்றர்கள். இதனை வாய்ஸ் ஆஃவ் அமெ ரிக்கா முதன்முதலில் நாடு பூராவும் கேட் கும்படி ஒலிபரப்பியது.
இவருக்கு வாழ்க்கைத் துணை வி யாக அமைந்த தேவசேன அம்மையார் ந ல் ல சங்கீதம் பாடத் தெரிந்தவர். இவருடன் இணைந்து வல்லாள மகாராஜன் மாணிக்க வாசகர், தாயுமானவர் திரைப் படங்களில் நடித்தார். இவர் தெலுங்கு, மராட் டி, இந்துஸ்தானி மொழிகளும் தெரிந் த வர். ஆதலின் இவருக்குத் தெலுங்குப் பாடல் களின் பொருள் விளக்கவும், தெலுங்கில் உள்ள ராகங்களின் பெயருரைக்கவும் சுர விளக்கம் கூறவும் மிக உ த வி யாக இசை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.
இவரது இளமைக் காலத்தில் இலக்கி யம், காவியம், ஆராய்ச்சி நூல்கள் படிக்க வசதியில்லை. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிட்ட நூல்களையெல்லாம் வாங்கிப் படித்துக் கழகத்துடன் தொடர்பு
7

Page 10
கொண்டு தமிழ் அறிவை வளர்த்துக் கொண் டார்.
மைசூர் நவராத்திரி விழாவில் தர்பாரில் பாடி மைசூர் மகாராஜாவின் இரட்டை சாதராவும், அண்டரண்டப்பகS பதித் த டாலருடன் கூடிய தங்கமெடலும், மணி மாலையும் பரிசு பெற்றர்.
காஞ்சிப் பெரியவர்களால் காஞ்சியில் நடந்த நவராத்திரி விழாவில் இசை நிகழ்ச்சி யின்போது ‘பண்ணிசைப் புலவர்கோன்' என்ற பட்டத்தையும், த ங் க ம ணி க ள் நிறைந்த உருத்திராட்ச மாலையும் பட்டும் பெற்றுப் “பெரியவாள்' ஆசியும் பெற்றர். இவர் டில்லி ஜனதிபதி அவார்டும் பெற் றவர்.
விசாகப் பட்டினம் சபாவில் தி யா க ராஜர் விழாவில் பாடும்படி அழைத்திருந் தார்கள். அங்குள்ளவர்கள் இ வ. ரு க் குத் தெலுங்குப் பாடல் தெரியாது எ ன் றே நீண்ட நாள் அழைக்கவில்லை. இவர் அன்று ஆரம்ப முதல் கச்சேரி முடியும் வரை 6மணி நேரம் தெலுங்கில் பா டி மகிழ்வித்தார். அந்தச் சபையில் தலைவர் இவரைப் பாராட்டி இவ்வளவு நாள் கழித்து அழைத்தமைக்கு உளம்நொந்து மிக வருந்தினர். மன்னிப்பும் கோரினர்.
தனது இசையின் மூலம் இலட்சக்கணக் கில் பொருள் திரட்டி சென்னை வடபழனி ஆண்டவர் திருக்குளத் திருப்பணிக்காகவும் வடலூர் இராமலிங்கவள்ளலார் கோ யி ல் கட்டிட நிதிக்காகவும் சென்னை வண்ணுரப் பேட்டை தியாகராயர் கல்லூரி க ட் டி ட நிதிக்காகவும், ஏழை மாணவர் கல்வி கற்ப தற்கும் நிதி உதவி அளித்துள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழகம், அண் ணு மலைப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் பல் கலைக்கழகம், பெங் களுர் பல்கலைக்கழகம், திருப்ப தி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இசைப்பிரிவு ஆலோசகராகவும் இருந்தார். அகில இந்திய வானெலி ஆடிஷன் போர்டி லும் பதவி வகித்துள்ளார்.
நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை,கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, டி.கே.சி., ராஜாஜி,
8

கல்கி, சர். ராதாகிருஷ்ணன், டெ ரி யார், சி. வி. ராமன், ஜி. டி. நாயுடு ஏ.எல் முதலி யார், ஏ. ராமசாமி முதலியார், திரு. வி. க., சேதுப்பிள்ளை, மறைமலை அடிகள், ஞானி யார் சுவாமிகள், உமாமகேசுவரம்பிள்ளை அறிஞர் அண்ணு போன்ற பல பெரியார் கள் இவரிடம் மிகுந்த அன்பு கொ ன் டு பாரட்டினர்.
இவர் கச்சேரிக்கு வரும் அழகே மிகவும் கவர்ச்சியாகவிருக்கும். ஜரி கை வே ஷ் டி, ஜரிகை அங்கவஸ்திரம் பட் டு ச் ச ட்டை, வைர மோதிரம், கடுக்கன் நெற்றியில் விபூதி குங்குமப் பொட்டுடன் வாசனைகமழக் கம் பீரமாக வருவது மிகவும் கவர்ச்சியானது. சபைக்கு மிகவும் பொருத்தமானவர்.
இவர் இசை நிகழ்ச்சிக்கு பிடில் ராஜ மாணிக்கம்பிள்ளை. பழநி சுப்ரமண்யபிள்ளை, லால்குடி ஜெயராமன், மதராஸ் கண்ணன் முதலிய பல வித்வான்கள் பக்கவாத்யம் வாசித்துள்ளனர். ஒருமுறை இசைநிகழ்ச்சிக் காக மைசூர் சென்றிருந்த சமயம் சங்கீத வித்வான் மைசூர் வாசு தேவா ச் சாரிடம் தானம் பாடும்முறை, சக்கரதானம் பற்றி யும், சில கன்னடப் பாடல்களையும் கற்ருர். பழமையும் புதுமையும் கலந்து போற்றிப் பாடுபவர். மிகமிக கர்நாடகம் சுத்தமான முறையில் பாடவல்லவர். பாமரர், பண்டிதர் எவரும் கேட்டு இன்புறும் படியாகப் பாடு பவர்.
இவர் பெற்ற சிறப்புப் பட்டங்கள்
1. ‘இசையரசு’ - திரு. சர். டி. பன்னீர் செல்வம் தலைமையில் ராஜா. சர்.முத்தையா செட்டியார் அளித்தது. -
2. தேவாரமணி - பாண்டிச்சேரி கவர்ன ரால் அளிக்கப்பட்டது.
3. சங்கீத சாஹித்ய சிரோன்மணிசென்னை - கபாலீஸ்வரர் ஆலய விழாவில் பக்தவத்சலம் அளித்தது.
4. சங்கீத கலாசிகாமணி - இந்திய ன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இசைவிழாவில் 5. இசைப்பேரறிஞர்-சென்னை தமிழிசைச் சங்க இசைவிழாவில்

Page 11
6. சங்கீத சாம்ராட் - ரிஷிகேசம் பூரீசிவா னந்த சரஸ்வதி -
7. பண்ணிசைப் புலவர்கோன் - காஞ்சி
காமகோடி பூரீ சங்கராச்சார்ய சுவாமிகள்
8. எட்டயபுரம் சமஸ்தான வித்வான் - எட்டையபுரம் மகாராஜா அவர்கள்
9. தமிழிசை வேந்தர் - பாண் டி ச் சேரி வெள்ளிவிழா
10. திருவாவடுதுறை ஆதீனப் பி ர த ம சங்கீத வித்வான் - திருவாவடுதுறை ஆதீனம்
11. தருமபுர ஆதீன இசைப்புலவர் - தருமை ஆதீனம்
தியாகராஜ கி
ராகம்: கல்யாண வஸந்தம்
பல்லவி நாதலோலுடை ப்ரஹ்மா - நந்த மந்தவே மனஸா
அனுபல்லவி ஸ்வாது பலப்ரத ஸப்த ஸ்வர ராக நிசய ஸஹித
சரணம்
ஹரி ஹராத்ம பூஸ"ரபதி சர ஜன்ம கணேசாதி வர மெளநூ லுபாஸிஞ்சரே தர த்யாக ராஜூ தெலியு

12. தனித்தமிழ் இசைமணி - மதுரை திரு ஞானசம்பந்தர் ஆதீனம் 13. திருமுறைக் கலாநிதி - சீர்காழி சம்பந் தர் விழா தருமை ஆதீனம் 14. தாண்டகவேந்து - திருச்சி உறையூர் வாகீச பக்த ஜன சபா.
இவர் இவ்வளவு பட்டமும் பதவியும் பெற்றவராயினும் மிக எளி மை யா கவும் இனிமையாகவும் பழகக் கூடியவர். அறுபத் தைந்து ஆண்டுகள் வாழ்ந்து தமிழ் இசைக் குப் பணிபுரிந்து வாழ் நா ள் வரை இசை பாடியே இறை வ னு டன் கலந்தார்கள் (26-6-72)
வாழ்க அவர் இசை - வாழ்க அவர் நாமம்
ருதி விளக்கம்
தாளம்: ரூபகம்
மனமே, நாதத்தில் ஈடுபட்டு அதிலேயே திளைத்து பிரமானந்தம் அடைவாயாக.
அழிவற்ற பேரின்பத்தையும் இனிய பலன்களையும் அளிக்கும் ஸப்த ஸ்வரங்க ளிலிருந்து தோன்றிய ராகங்களுடன் கூடி யதே நாதமாகும்.
விஷ்ணு, சிவன், பிரம்மா, இந்திரன், முருகன், விநாயகர் முதலியோர் செய் ததே இந்த நாதோபாசனையாகும்.

Page 12
வெளி நாடுகளில் நம் கலைஞர்கள் எம். ரவிச்சந்திரா
எமது நாட்டில் உதித்து தென்னிந்திய வானில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் இளந்தாரகைகளான இரு பா ட கி களேப் பற்றிச் சென்ற இதழ்களிற் குறிப்பிட்டோம். இவர்களில் ஒருவரான பூஷணி கல்யாண ராமனின் கச்சேரி இம்மாதம் ஆல் இந்திய ரேடியோவின் தென் மண்டல கர்நாடக இசை நிகழ்ச்சியில் ஒலிபரப்பாயிற்று. கச் சேரி மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. வாய்ப்பாட்டில் மட்டுமல்லாமல் வாத்தியங் களிலும் நம்மவர்கள் சிறந்து விளங்குகிருர் கள். இங்கிலாந்தில் சிவில் பொறியியலாள ராகப் பட்டம் பெற்று தற்போது ஆஸ்தி ரேலியாவில் கடமையாற்றும் திரு. ரவிச் ஒரு சிறந்த மிருதங்க வித்வானு T.
டாக்டர் எஸ். ராமநாதன், டி. என்
கொழும்பு, யாழ்ப்பானத் தொழில் நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளராக இருந்து ஒய்வுபெற்ற திரு. எஸ். கே. மதி பாபரணம் தம்பதிகளின் ஏக புத்திரனுகிய ரவி தனது இளமைக் கல்வியைச் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியிலும் பின் யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரியிலும் பெற்ருர், தனது எட்டாவது வயதில் சங்கீத பூஷணம்
O
 

இரு ஏ. எஸ். ராமநாதன் அவர்களிடம் முறைப்படி சிகையை ஆர ம் பித் தார். 1967ம் ஆண்டில் இவரது பதினுேராவது வயதில் யாழ். நகரமண்டபத்தில் இசைப் புலவர் திரு. என். சண்முகரத்தினம் அவர்
ா. கிருஷ்ணன், ரவி (லண்டன், 1933)
கள் பாட இவரது மிருதங்க அரங்கேற்றம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 1968ம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் நடாத்திய ஜூனியர்ஸ் வாத்திய இசைப் போட்டியில் முதலாவதாக வந்து தங்கப் பதக்கத்தைத் தட்டிக்கொண்டார் அன்றி விருந்து மேற்படிப்புக்காக 1978ம் ஆண்டு இங்கிலாந்து செல் லும் வரை

Page 13
} -
آپصلى الله عليه وسلم اللہصلى الله عليه وسلم 體 *書蕾
|LTL
இலங்கை வானுெலியின் பல தாளவாத்தியக் கச்சேரிகளிற் பங்கு பற்றியுள்ளார்.
மிருதங்கத்தில் வடஇலங்கைச் சங்கீத சபையாரால் நடாத்தப்படும் ஆசிரி யா
கே. வி. நாராயணஸ்வாமி பத்மா
டாக்டர் எம். எஸ். ராம தராதரப்பத்திரம், ராமநாதன் மியூசிக் அகடமியின் "சங் கீ த ரத்னம்" என்னும் பட்டம் ஆகிய இரண்டையும் பெற்ற முதல் மானவன் இவரே. யாழ்ப்பாணத்தில்
 
 
 
 

ான், ரவி (சென்னே மியூசிக் அகடமி, 1987)
இருக்கும் போது யாழ். நுண்கலே மன்றம், இளங்கலஞர் மன்றம் ஆகிய மன்றங்களின் இசை நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கு பற்றி ணுர், பிர பல வித்வான்களான காலஞ் சென்ற உலகத் தவில் மேதை தெட்சணு
நாராயணஸ்வாமி, பூரீவத்சன் ரவி,
நாதன் (கன்பரா, 1988)
மூர்த்தி, என். ஆர். சின்னராசா (தவில்), ஏ. எஸ். ராமநாதன் (மிருதங்கம்), கே. LIGGEIST FET (கஞ்சிரா) ஆகியோருடன் தினது பதினேந்தாவது வயதில் ஒரு தாளவாத்தி
11

Page 14
யக் கச்சேரியில் கலந்து கொண்டு மிகவும் சிறப்பாக மிருதங்கம் வாசித்துப் பலரின் பாராட்டையும் பெற்ருர், 1974ம் ஆண்டில் யாழ்ப்பானத்தில் நடந்த நா ன் காவது தமிழ் ஆராய்ச்சி மகா நா ட் டின் போது வீரசிங்கம மண்டபத்தில் பிரபல பாடகி திருமதி நாகேஸ்வரி பிரமானந்தா அவர் களின் கச்சேரிக்கு மிருதங்கம் வாசித்தார்.
இவர் இங்கிலாந்திலிருக்கும் போது அங்கு சென்ற பல இந்திய வித்வான்களுக்
எஸ். கல்யாணராமன், பூஷணி கல் (மெல்பேர்
குப் பக்கவாத்தியம் வாசிக்கும் வாய்ப்பைப் பெற்ருர், அத்துடன் பல ஐரோப்பிய நகரங் களில் அவ்வப்போது நடைபெற்ற பல கலே நிகச்சிகளிலும் கலந்து கொண்டார். 1988ம் ஆண்டு இவர் இங்கிலாந்தை விட்டு ஆஸ் திரேலியாவுக்குச் செல்லும்போது லண்ட னில் நடைபெற்ற பிரியாவிடை வைபவத் தில் டாக்டர் லக்ஷ்மி ஜெயனின் வயலின் கச்சேரிக்கு இவர் மிருதங்கம் வாசித்தபோது அந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய லண்டன் பல்கலைக்கழக இசைப் பேராசிரியர் ஜோன்
12
 

மார் இவரைப் பாராட்டிப் பேசி, "இங்கி லாந்தின் இழப்பு ஆஸ்திரேலியாவின் அதிர் ஷ்டமாகும். பாலங் கட்டு வது போன்ற தொழில்களேச் செய்வதற்காக இவர் அங்கு செல்வது மிகவும் வருத்தத்துக்குரியதாகும். இங்கு செய்தது போல அந்த நாட்டிலும் இவர் "கர்நாடக இசைப்பாலங்கள்" அமைப் பார் என்பது திண்ணம்" என்று கூறிஞர். அதேபோல ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற தும் அங்கும் பல இந்திய வித்வான்களுக் குப் பக் க வாத்தியம் வாசித்தது மன்றிப் பல கலேநிகழ்ச்சிகளிலும் பங்குபற்றிஞர்.
பாணராமன், கே. எஸ். மணி, ரவி. GIT 7988)
சென்ற வருட இறுதியில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தினுல் வழங்கப்பட்ட புலமைப் பரிசிலேப் பெற்று இவர் இந்தியாவுக்குச் சென்று மிருதங்கமேதை காரைக்குடி மணி அவர்களிடம் விசேஷ பயிற்சி பெற்றது மன்றி பல சபாக் கச்சேரிகளிலும் மிருதங் கம் வாசித்துத் தனது நீண்டகால அபிலா ஷையைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பையும் பெற்ருர்,
டபிள்யு. எஸ். செந்தில்நாதன்

Page 15
வெளிநாடுகளில் ரவி பக்
குருவாயூர் பொன்னம்மாள் சேலம் ஜெயலக்ஷமி சீர்காழி கோவிந்தராஜன் திருச்சூர் வி. ராமச்சந்திரன் ரி. வி. கோபாலகிருஷ்ணன் டாக்டர் எஸ். ராமநாதன்
டி. ஆர். மகாலிங்கம் (புல்லா பி. என். சுரேஷ் ( சச்சி தேவ் (வட இந்திய புல்லா எம். எஸ். அனந்தராமன் (a டாக்டர் எல். சுப்பிரமணியம் ( ரி. என். கிருஷ்ணன் ( விஸ்வேஸ்வரன்
முத்துலக்ஷமி ரங்கநாதன் ( திருமதி லக்ஷமி பதி (
கே. வி. நாராயணஸ்வாமி
எஸ். கல்யாணராமன் டாக்டர் எஸ். கே. மகேஸ்வரன்
தனதேவி சுப்பையா (வ திருமதி ராவ்
எஸ். பரம்தில்லைராஜா என். கே. பத்மநாதன் (நாதஸ்
பி. எஸ் நாராயணஸ்வாமி டாக்டர் ராதா வெங்கடாசலம் எஸ். பாலசுப்பிரமணியம் டு பத்மா அதிகா
இசை நடன விழா டர்ஹாம் பல்கலைக்கழக விழா, மெடிற்றரேனியன் விழா, பெர்லின் இசை நடன விழா லண்டன், ஒக்ஸ்போட், கேம்பிரிஜ் படி இணைந்து நடாத்திய விழா

கவாத்தியம் வாசித்த கச்சேரிகள்
லண்டன் லண்டன் லண்டன் லண்டன் sgytb6ívuti Lirib லண்டன் ங்குழல்) அம்ஸ்ரர் டாம் ) லண்டன் ங்குழல்) லண்டன் வயலின்) லண்டன் . . ) லண்டன் . . ) லண்டன் (வீணை) லண்டன் . . ) டர்ஹாம் o ) லண்டன் ஆஸ்திரேலியா பாலக்காடு ஆஸ்திரேலியா மலேஷியா யலின்) சிங்கப்பூர் (வீணை) சிங்கப்பூர்
@9698ğT 62" வரம்) லண்டன் சென்னை மியூசிக் அகடமி இந்தியன் பைன் ஆர்ட்ஸ் மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் விவேக் கல்ச்சறல் சென்டர் லண்டன் எலிஸபெத் ஹால் ஹொலன்ட் பிரான்ஸ் ஜெர்மனி
ஸ்கலைக்கழகங்கள்
1980 1981
1981
1981
1981
1982
198 ፲
1980 1980
1981
1982 1982
1982
1982 1980, 8 I
1988 1987 1988
1988 I988
1988
1987
1987 1987
1987
1977
98 II 1980, 82
982
1982 .
13

Page 16
இந்திய சங்கீதம்
இந்திய சாஸ்திரிய சங்கீதம் இந்துஸ் தானி சங்கீதம், கர்நாடக சங்கீதம், என இரு வகைப்படும். ஆரம்பகாலம் தொட்டு பதின்மூன்ரும் நூற்ருண்டு வரை யிலும் கன்னியா குமரியிலிருந்து இ ம ய ம் வரை ஒரே சங்கீதம் தான் காணப்பட்டது. பார் சிய ஆக்கிரமிப்பு, ஆதிக்கத்தை தொடர்ந்து வட இந்தியாவில் பார்சிய - இந்திய சங்கீத கலப்பு ஆரம்பமாகியது. குறிப்பாகக் கூறி ஞல் அமிர் குஸ்ரூவின் காலத்தில் (12961815) பார்சிய - இந்திய சங்கீத கலப்பு நிலை பெற்றது. அமிர் கு ஸ் ரூ பார்சிய சங்கீத வல்லுனர். இந் தி ய இசை வல்லு னர் கோபால் நாயக் உடன் போட்டியிட்டு பின் அவரிடம் இந்திய சங்கீதம் ப யின் ரு ர். இருவருக்குமிடையே நடந்த போட்டியின் பயணுக உருவாகியதே 'தாரணு" அல்லது *"தில்லாணு". வடமொழி தெரியாத அமிர் குஸ்ரூ, கோபால் நாயக் பாடிய சாகித்தி யங்களில் வரும் சொற்களை தெரியாத இடங் களில் "தீம் நொம் தரணு" போன்ற சொற் களை நிரப்பி பாடிர்ை. பார்சிய ராகங்களை யும் இந்திய ராகங்களையும் இணைத்து புதிய ராகங்களை உருவாக்கினர். “இயமன்" ராகம் இவ்வகையில் தான் உருவாகினது.
அமிர் குஸ்ரூ ஆரம்பித்த இணைப்பு அக்பர் காலத்தில் மிகவும் வலுவடைந்தது மியான் தான்சேன் ஸ்வாமி ஹரிதாஸிடம் இந்திய சங்கீதம் பயின்றவர். பின் முகமது கவுஸிடம் பார்சிய சங்கீதம் பயின் ரு ர். இதனுல் இந்திய சங்கீதத்தில் பல மாற்றங் கள் ஏற்பட்டன. முகமதிய வித்துவான் கள் வடமொழி பயிலாத படியால் சங்கீத நூல்களை படிக்க முடியவில்லை. அதனல் வட இந்தியாவில் இந்திய சங்கீதம் சற்று பிரிந்து வளர ஆரம்பித்தது. ஆனல் இரண்டிற்கும் மூலாதாரம் ஒன்றேயாகும்.
இந்துஸ்தானி சங்கீதமும் கர்நா ட க சங்கீதமும் இசை மறையிலிருந்தே தோன் றின. சாம வேதத்தை படிக்கும் போது உபயோகிக்கப்பட்ட ஷட்ஜகிரம, காந்தார கிரம, மத்யம கிரம ஆகியவற்றின் கிரஹ பேதத்தினுல் உருவாகியது மார்க்க சங்கீதம்.
14

இதனுல் "துருபத்" சுத்தமான சாஸ்திரிய சங்கீதத்தில் அமைந்துள்ளது.
இந்துஸ்தானி சங்கீத அடிப்படை "சிவ சாஸ்திரம், "அனுமான் சாஸ்திரம் ‘சோம நாத சாஸ்திரம்," "காளிநாத சாஸ்திரம்" ஆகியனவாகும். ஸ்வாமி ஹரிதாஸ் குரு சிஷ்ய பரம்பரை சிவ சாஸ்திரத்தை அடிப் படையாகக் கொண்டுள்ளது. இந்துஸ்தானி சங்கீத பிதா (கர்த்தா) எனக் கருதப்படும் தான்சேன் ஸ்வாமி ஹரிதாஸின் சிஷ்யனு கையால் இந்துஸ்தானி சங்கீதம் சிவசாஸ் திரத்திலிருந்து உருவாகியது.
சிவ சாஸ்திரம்
சிவசாஸ்திரத்தின்படி ப ஞ் சா ட் ச ர மூர்த்தியின் ஐந்து முகங்களிலிருந்து பூணி, வசந்த், மேக், தீபக், பைரவ என ஐந்து ராகங்களும் பார் வ தி தேவி வா யி லா க **நாட்டநாராயணி** ராகமும் தோன்றின. ஒவ்வொரு ராகத்திற்கும் ஐந்து ராகினிகள் (பெண் ராகங்கள்) உண்டு. இவ ற் றின் புணர்ச்சியால் தோன்றின ஜன்ய ராகங்கள். கர்நாடக சங்கீத ம் நா ர த சா ஸ் திரத்தை ஆதாரமாக கொண்டது. இதனை தியாகராஜ ஸ்வாமிகளே கூறியிருக்கிருர் கர்நாடக சங்கீதம் என்ற பெயர் முதன் முதலாக ஹரிபாலதேவர் இயற்றிய"சங்கீத சுதாகர" என்னும் நூலில் கூறப்பட்டுள் ளது. இவருடைய காலம் 1320 - 80 காலி நாதர் என்பவர் “கர்நாடக சங்கீதம் கர் நாடகத்தில் காணப்படும் சங்கீதம்’ என் பதை விளக்க கர்நாடகா என்பது காவேரிக் கும் கிருஷ்ண நதிக்கும் இடையே உள்ள பிரதேசம் என்று கூறினர்.
இப்படி பிரிக்கப்பட்ட போதிலும் இந் துஸ்தானி சங்கீதமும் கர்நாடக சங்கீதமும் ஒருமைப்பாடுகள் கூடியனவாகவே உள்ளன: ஒரே ராகங்கள் வெவ் வேறு பெயர்களில் காணப்படுகின்றன. நூற்றிஎட்டு தா ள ங் களே பாவிக்கப்பட்டன. கிராமிய மெட்டு களிலிருந்து ராகங்கள் உருவாக்கப்பட்டன:
மதங்கர் பத்ததியிலேயே ராக ஆலா
பன முறை அமைந்துள்ளது. ஆலப் ஜோட் (தானம்) பாடி (வாசித்து)பின் உருப்படி

Page 17
களை பாடுதல் மரபு. கனம் (தானம்) பாடும் முறை சிவ சாஸ்திரத்திலிருந்து தோன்றி யமையால் அது பிற்காலத்தில்தான் கர் நாடக சங்கீதத்தில் தோன்றியது. கனம் பாடும் முறையை தென்னிந்தியாவில் பிர பல்யமாக்கியவர் ஆந்திராவைச் சேர்ந்த பொப்பிலி கேசவைய்யா.
"துருவ" என்ற இசை வடிவத்தில் இருந்து உருவானது துருவபதம் அ ல் ல து துருபத். இதே துருவத்திலிருந்து உருவானது 'தரு", இதில் பல்லவி,அனுபல்லவி, சரணம் காணப்பட்டன. க ர் நா ட க சங்கீதத்தை போன்றே இந்து ஸ்தானி சங்கீதத்திலும் ஆரோகணம், அவரோகணம், வாதி, சம் வாதி, அனுவாதி,விவாதி ஸ்வரங்கள் (இணை கிளை நட்பு பகை) மூர்ச்சினை கமகம் வக்ர, வர்ஜ. ஆரம்பிக்கும் ஸ்வரங்கள், ராகங் கள் பாடும் காலம் மு த லிய ன எல்லாம் உள்ளன. ஒரு சிலர் ஆரோகணம், அவ ரோகணம், வர்ஜ நியாச ஜீவ ஸ்வரங்கள் ரக்தி பிரயோகம், ஆரம்பிக்கும் ஸ்வரங்கள், ஒளடவ, ஷாடவ, சம்பூரண பாகுபாடும் நேரம் முதலிய பிரயோகங்கள் பண் களில் இருந்து எடுக்கப்பட்டன எனக்கூறு வர். இது முற்றிலும் தப்பான கருத்து, இந்துஸ்தானி சங்கீதத்தில் ஒளடவ, ஷாடவ, சம்பூரண பிரிவுகள் முன்னரே காணப்பட் டன. துருபத்தில் ‘ஸ்தாயி', 'அந்தரா", "ஆபோக்", "சஞ்சார்' என நான் கு பகுதிகள் உள்ளன.இவை முறையே பல்லவி, அனுபல்லவி, சரணம் எனவும் வாக்கேயர் கள் தம் முத்திரையை சாகித்யத்தில் பதித் தும் உள்ளார்கள். துருபத் கர்நாடக சாகித் தியங்கள் போன்று கமகம் சிட்டஸ்வரம் மற்றும் அலங்காரங்கள் பொருத்தப்பட்டுள் ளது. மேலும் சாகித்தியங்களில் அணிகளும் <9Iß5u L 57 F (; st sy1 able rhyme) GutsärsD வைகளும் பாவிக்கப்பட்டன. துருபத்பாடு வோர் துருபதியர் (இசைப்பாணர்) ராபப் பியர் (யாழ்ப்பாணர்) பீனகார் (வணிகர்) என்று அழைக்கப்பட்டனர். வீணை உருத் திர வீணை என்றும் வட இந் தி யா வில் "ருத்ர பீன்” என்றும் அழைக்கப்பட்டது. வீணை - பீன் - முதலாவது விரலால் மீட்டி சிறிய விரலால் தாளத்தந்திகளை மீட் டி வாசிப்பது மரபு.

இராகம் தானம் பல்லவி ஆலாப் ஜோட் கத்
வாத்திய சங்கீதம் வாய்ப்பாட்டைப்பின் பற்றி அமைத்தது. ஆனல் ப தி னே ழா ம் நூற்ருண்டில் தான்சேன் தும்ஸ் வழியின ரான "மசித் கான்' கத்முறையை சித்தார் வாசிப்பதற்கு உருவாக்கினர். அக்காலம் தொட்டு வாத்திய சங்கீதத்தில் இரு பாணி கள் தோன்றின - "காயக்கி பாணி', 'கத் பாணி. கத் வாசிப்பவர்கள் ஆலாப், ஜோட் ஜலா வாசித்து பின் 'கத்* தபேலாவுடன் வாசிப்பர். **கத்** "ஸ்தாயி** "அந்தரா • என இரு பகுதிகளை உடையது. (பல்லவி அனுபல்லவி). ஸ்தாயியுடன் கல்பன ஸ்வரம் வாசிக்கப்படும். இந்த அமைப் பில் தான் ராகம் தானம் பல்லவி அமைகிறது. பல்லவி போன்று கத் மேடையிலேயே இயற்றப் பட்டு வாசிக்கப்படுகிறது. ராகம் தானம் பல்லவி பத்தொன்பதாம் நூற் ரு ண் டி ல் தான் கர்நாடக சங்கீதத்தில் நில கொண் டது. வட இந்தியா வித்துவான்கள் தென் னகம் வந்து போட்டியிட்டு கெளரவிக்கப் படுவதும் உண்டு. முத்துஸ்வாமி தீட்ஷிதர் வனராசியில் ஐந்து வருடங்கள் தங்கியிருந்த காலத்தில் துருபத் இசை அமைப்பை நன்கு அறிந்தார். ஒரு ராகத்தின் உருவத்தை காட்டுவதற்கு செளக்க காலம் சிறந்தது. துருபத் விளம்ப மத்திய விளம்ப காலங்களில் தான் பாடப்பட்டது. பிரபல துருபதிய பரம்பரையினராகிய "தாகார்?" ( Dagar) குடும்பத்தினர் கர்நாடக 72 மேள கர்த்தா முறையையே பின்பற்றுகிருர்கள். பரோடா கலாசாலையிலும் சாந்திநிகே த னிலும் 72 மேளகர்த்தா முறை பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்துஸ்தானி கர்நாடக சங்கீத கலப்பு தொடர்ந்து நடக்கிறது. புரந்தரதாஸர் வகுத்த அப்பியாசங்களையே இந்துஸ்தானி சங்கீத மாணவ மாணவிகள் பயிலுகிருர் கள். சூளாதி தாளங்கள் மராட்டியர்களால் தென்னகத்தே அறிமுகப்படுத்தப்பட்டன. மராட்டிய ஹரிகதாவிலிருந்து தோன் றி யதே 'கலாட்ஷேபம்". மகாராஷ்டிரா வட இந்தியாவில் உள்ளது. இந்துஸ்தானி ராகங்
5.

Page 18
கள் கர்நாடக சங்கீதத்திலும் கர்நாடக சங் கீத ராகங்கள் இந்துஸ்தானி சங்கீதத்திலும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நூற்ருண்டு முற்பகுதியில் திருவாங் கூர், மைசூர் சமஸ்தானங்களிலும் சென்னை யிலும் இந்துஸ்தானி இசை வல்லுனர்கள் கர்நாடக சங்கீத வித்துவான்களை சந்தித்து உரையாட சந்தர்ப்பங்கள் கிடைத்தன. உஸ் தாத் அமன் அலிகான், உஸ்தாத் அப்துல் கரீம்கான் இருவருக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. இதன் பயனுக பல தென்னிந் தியர்கள் இந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீதம் பயின்றனர்.
இந்தியா சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இந்துஸ்தானி கலை ஞர் களு க்கு தென்னகத்தே நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பாக பண்டிட் ரவிசங்கர், பிஸ்மில்லா கான், படேகுலாம் அலிகான், வி லா ய த் கான் போன்றவர்கள் கர்நாடக கலைஞர்
அமிர்தவர்ஷிணி பாடினு மழை வரு வரும் என்பாங்க ஆளு ைஎன்ன ரா தெரியலையே!
16
 

களுக்கு தமது கச்சேரிகளில் இந்துஸ்தானி இசை நுட்பங்களை சேர்க்க காரண கருத்தா வாக இருந்தனர். ஸித்தார் மீட்டுக்கள் வீணை யிலும், ஜலா முறை நாகஸ்வரத்திலும் இடம்பெற்றன. இந்துஸ்தானி ராகங்களும் கர்நாடக கச்சேரிகளில் இடம் பெற்றன. இந்துஸ்தானி வித்துவான்கள் கர்நா ட க ராகங்களைப் பாடி கல்பனுஸ்வரம் ஆகாரத் தில் பாடாமல் ஸ்வரமாக பாடினர்கள். காலப்போக்கில் இந்துஸ்தானி கர்நாடக இணைப்புக் கச்சேரிகளும் இடம்பெற்றன.
இவற்றிற்கு எதிர் ப் பு இருக்கத்தான் செய்தது. தமிழ் இசை, தமிழ் சங்கீ த க் கச்சேரிகள் தோன்றி மறைந்தன. ஆனல் இந்துஸ்தானி கர்நாடக கலப்பு தோடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது - நடந்து கொண்டே இருக்கும்.
எஸ். கனகசபை
le
Հին ፫ነ A ՀԱՀԱԿՆՀ నాగ: 5
༄སྔགས་《ཚེ་n
ம்; புன்னுகவராளி பாடின பாம்பு கம் பாடினு கிரெளட் வருமோனு

Page 19
பண் தமி
தேவாரம் -
நா. வி. மு.
விரிவுரையாளர், யாழ். பல்க
பண் தமிழ் இசை வரலாறு அதிமிகப் பூர்வீகம் வாய்ந்தது. “துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்க த் தமிழ் மூன்றும் தா’’ என்பது ஒளவைப் பிராட்டி யின் வேண்டுதல். சங்க காலத்திற்கு முற் பட்ட தனித்துவமான - கலப்பற்ற வளர்ச்சி யையும் நுணுக்கங்களையும் இசை மரபையும் கொண்டு விளங்குவது பண் தமிழ்.
இவற்றை ஆராயும் அறிஞர் குழாம் வருமாறு தம் கருத்தை நல்குவர். ஆரியம் திராவிடமுடன் கலப்புற முன்னர் - வேதங் களை வியாசர் தொகுப்பதற்கு மு ன்ன ர் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் தோன்றிய தொல்காப்பியம் என்ற தொன்மைத் தமிழ் நூல் இவற்றை ந ம க் குப் புலப்படுத்தும். தொல்காப்பியத்தை அருளியவர் தொல் காப்பியர். இவர் அகத்திய மகாமுனிவரது பன்னிரு மாணுக்கரில் முதன்மையானவர். அகத்தியர் சிவபிரானிடம் த மிழை யும் முருகப்பிரானிடம் தமிழின் இனிமையையும் கற்று அகத்தியம் என்ற மிக மூத்த பண் டமிழ் நூலை ஆக்கியதாக அறிவோம்.
இவற்றை“ஆதியிற்றமிழ் நூல் அகத்தியர்க் குணர்த் திய மாதொருபாகன் (பழம்பாடல்) *தழற் பொலிவிழிக் கடவுடந்த தமிழ்"
(கம்பராமாயணம்) “அகத்தியனுர்க்குத் தமிழை அறிவுறுத்தச் செந்தமிழ்ப் பரமாசாரியணுகிய அறுமுகக் கடவுள் (தொல். பாயி. சிவஞா) 'யாப்பாராயுஞ் சொற்றமிழருடருமுரு
கோனே?" "அரிய தமிழ்தானளித்த மயில்வீரா" "கும்பமுனி கும்பிடுந்தம்பிரானே’’ “சிவனை நிகர்பொதிய வரை முனிவனக மகிழ இரு செவிகுளிர இனியதமிழ் பகர் Gaia) T'

ழ் உறவு சிலப்பதிகாரம்
நவரத்தினம் இலக்கழக நுண்கலைப் பிரிவு
எனவருந் திருப்புகழ் முதல் பல அரிய தொடர்களாலும் ஆழ்ந்தறிவாரோகணமா պԼԸ
பிறஅறிஞர் குழாத்திற் பண் தமிழின் தொன்மை - இனிமை அறிந்தோர் வரிசை யில் கணிப் பீ டு களை வழங்கியவர்களில்: கால்டுவல், எர்ண செற்கெக்கல், ஸ்காட்எலி ய்ட், சர் ஜான் மார்சல், கார்ல், கலாநிதி ஸ்டிவன்சன், சென்தாமஸ் எங்கல்கன்ரர், ஸ்ரபோ, கப்டன்டே செ ல ம ன், சி. ஆர். டே போன்றவர்களது மதிப்பீடுகளும் கருத் துக்களும் நம் சிந்தனைக்கு அவரோகணமா யுங் கொள்ள தொல்காப்பிய காலமிருந்துதேவார காலம் வரையான பகுதியில் பண் தமிழ் உறவு பற்றிய சிந்தனையில் சிறு துளி யான தருசிற்பகுதியை - அதாவது ‘சம் பந்த சுவாமிகளது'தேவார அடியில் இருந்து *பாடல் வீணை முழவம் குழல் மொந்தை பண்ணுகவே ஆடுமாறு" எனும் தொடரில் இருந்து தெரிந்த பகுதியில் இருந்து தெரி uLu T5 L u(gö@GOL GO 356mfulu (From the Known to the Unknown) முத்தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத் துடன் - சிற் ற நிவா ற் பிணித்துச்சிறிது ஆராய்வாம்.
சம்பந்தப் பெருமானது பாடல் கள் தமிழிசையில் மூலக்கரு நிதியங்களே ஒழிய செழித்து ஓங்கி வளர்ந்த உருவன்று. இவற் றின் பல் வளங்களையும் - கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டுணர்ந்து சொல்லிய பாட்டிற் சொல்லிய வண்ணம் பொருளு ணர்ந்து சொல்லும் செல்வம் இவ் வ ரிய பிறப்பிற் கைகூடுமாயின் மனித்தப் பிறவி யின் அரிய பயனை அ டை ந் தோ மென்க. இவற்றை அஞ்ஞானத்தாற் தெளிதல் அரி தாம். இதனுலன்ருே மு ரு கப்பெருமான்ே சம்பந்தர் என்பர். அறிவறி மெய்ஞானிய ராம் அருணகிரியாரும் குமரகுருபரரம் அருளிய
7

Page 20
"வழுதிகூனிமிர்த்த பெருமாளே’
(திருப்புகழ்) "செழுமறை தெளிய வடித்த தமிழ்ப்
பதிகத்தோடே திருவருளமுது குழைத்து விடுத்த திருமுலைப் பாலாற் கழுமலமதலை வயிற்றை நிரம்பி” (குருபரர்)
என்னும் அடிகளாலுணர்க.
இறைவனது திருநடனம் பற்றிய சிறப் பைக்கூற வேண்டும். அதற்கு அணி யாக எவை எவை வேண்டும் என்பது வின. ஓர் அடியில் சம்பந்த சுவாமிகள் ஒரேயடியாக பதில் தருகின்றர். 1) பாடல் 11) வீணை 111) முழவம் IV) குழல் V) மொந்தை - பண்ணுகவே ஆடுமாறு - இங்கே ஐந்து கருவிகள் ஐந்துதொழிற்பாடுகளை நிகழ்த்திட ஒருங்கமையும் (திறம் - ஐந்து). ஐந்தொலி வல்லமையால் ஐயனின் ஆட்டம் சிறப்புறு மென்க. அதனுல் உலகே ஆடு கி ன் றது. பஞ்சகிருத்திய உலகம் பஞ்சபூதவடிவம் மனிதனும் அவ்வாறே. இறைவனது ஆனந்த நடனம் பஞ்ச கிருத்தியங்களைப் புலப்படுத்து வது. அவற்றிற்குப் பஞ்ச வாத் தி ய ஒலி அவசியம் என்பது இங்கு சம்பந்தசுவாமி களால் தேவார அடிகள் மூல ம் நமக்குக் கற்றுணர்விக்கப்படுகின்றது. ஞானபோனகர துகருக் குறிப்பிற்கு தக்க இலக்கணம் யாது? அது எவ்வண்ணம் எத்திறற்பாலது என்பது பற்றியாம் அறியோம்.
இதை முத்தமிழ்க் காப்பியமான சிலப் பதிகாரம் விரிவு படக்கூறும் பாங்கு வியக் கத்தக்கது. இளங்கோ அடிகளது கருத்தும் சம்பந்த சுவாமிகளது கருத்தும் பண்தமிழ் உறவில் மருவி நிற்பதை இங்கு காண்கின் முேம், சம்பந்தர் கண்ட ஆட்டம் சிவனது. அடிகள் கண்ட ஆட்டம் மாதவியுடையது. சம்பந்தரது காலத்தில் எடுத்த எ டு ப் பி லேயே ஜீவாத்மாவைப் பரமாத்மாவுடன் இணைக்கவேண்டிய காலகட்டம். ஆணு ல் சிலப்பதிகார காலம் லெளகீக உ ல கி யலை மென்று ஜீவாத் மா படிப்படியாக இறை நிலையை அடையுமாறு ப ர மாத் மா வை அணுகுமாறு கற்பிக்கப்படுகின்றது. இ ர ண் டும் ஆட்டத்தினை அடிப்படையாகக் கொண் டவை. மு ன் னை யது மெய்ஞானத்தை
18

ஆடவைக்கின்றது. பின்னை யது அ ஞ் ஞானத்தை ஆட்டுமாப்போல் (ஊனநாடகம்) ஆட்டி மெய்ஞானத்தைக் கூடவைக்கிறது.
முத்தமிழ்ப் பண்பாட்டைக் கூறும் சிலப் பதிகாரம் இசைத்தமிழ்ப் பண் பை மி க்க உயர்வாகக் கூறுகிறது. மங்கள வாழ்த் தால் துவங்கும் காப்பிய முதற்பகுதி நான்கு சிந்தியல் வெண்பாவால் ஆனது. இவை மிகுதியான இசைத் தன் மை மிக் க வை. கானல் வரி, வேட்டுவரி, ஆய்ச்சியர் குரவை, குன்றற் குரவை போன்ற பகுதிகள்கூத்துடன் கலந்த பண்டைய இசைத் தமிழ் உறவை.- அதன் நுணுக்கங்களையும் நமக்குத் தெளி வுறக் காட்டுவன.
சம்பந்தர் கூறும் “பாடல் வீணை யுடன் ஒத்தகருத்துடைய உறவான அடிகளிற்குரிய இலக்கண விளக்கங்களை இங்கு பார்ப்போம்.
“யாழுங்குழலும் சீரும்மிடறும் தாழ்குரல் தண்ணுமை ஆடலொடிவற்றின் இசைத்த பாடலிசையுடன் படுத்து வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி’’ (3:26-29)
என்பதினின்றும், எழுத்து, இசை, பொருள் ஆய மூன்று அம்சங்களைக் கொண்ட மிடற் றுப்பாடலையும் அவற்றிற்குத் துணையான யாழ், குழல், இசை ஒலிபரப்பி முன்மொழிய தண்ணுமை சீர் எனப்படும் தாளவகை வழி மொழிய ஆடல் நடைபெற வேண்டும். அவ் வாடலானது ஒவ்வோர் வரிக்கும் உரிய பொருளைப் புலப்படுத்துமாறு அவசியம் அமைய வேண்டும் என்பது மே ற் குறித் த அடிகளாற் புலனுகின்றது.
இனி மிடற்றுப் பாடலோன் இலக்கணம் யாது என்பதை காப்பியம் கூறும் கருத்தைப் பார்ப்போம். பாடல்களது சொற் ப த ப் பொருள் இருளறுத்து இசை கூட்டுமிசையை உணர்ந்த பேராற்றல் உடையவராகவும், இசை புணர்க்கும் திடமையுடையவராகவும் யாழ், குழல், தண்ணுமை முதலிய கருவிக ளது தாளக்கூறுகளையும் இலட்சணங்களையும் அறிந்தவராயும் மிடற்றிலக்கணம், இயல், திரி, திசை, வடசொல் ஆகிய நாற்திறம் உடையவராயும், ஆடற் கூத்தின் பாடல்

Page 21
முறைமைகளை நன்கு அறிந்தவராயும் பாட லாசிரியன் இருக்க வேண்டும் என்பார்.
அப்பாற் தண்ணுமையாசிரியன் இலக் கணம் பற்றி கூறவந்த அடிகளார்.
‘ஆடல் பாடல் இசையே தமிழே' எனத் தொடங்கி “அத்தகு தண்ணுமை அருந் தொழில் முதல்வன்”*
(3:45-55)
என்ற தசவடிகளால் குறிப்பிடுபவற்றைச் சிறிது பார்ப்போம். அதாவது ஆடல் வகைப் பாடல்வகை, இசை, நயம், தமிழ் பண், பாணி, தூக்கு, முடம், தேசிகம் என்ற ஒன் பது கூறுகளையும் சிறப்புற அறிந்தவராயும் தண்ணுமை வாசிப்பில் சிறு மை யி லா ப் புலமையையும் மாசிலாக்கலையாற்றலையும் ஆசறக் கொண்டிலங்க வேண்டுமென்கார்.
அப்பால், குழலாசிரியன் இலக்கணம் யாது என அடிகளார் கருத்தைப் பார் ப் போம்.
*சொல்லிய இயல்பினில் சித்திரவஞ்சனை வழுவின்றிசைக்கும் குழலோன் தானும்’
(3:56-69)
என்ற பதின் மூன்று அடிகளாற் கூறுவார். குழல்வாசிப்பை இருவகையாகக் காட்டு வார், 1) சித்திரவாசிப்பு II) வஞ்சனவாசிப்பு சித்திர வாசிப்பானது பண் தமிழ்க்குரிய இசையைத் தகுந்த நரம்புகளில் அமைத்து, தானங்களில் இணைத்து இசை கூட்டல்: வஞ்சனை வாசிப்பானது இசையில் ஏற்காத நரம்புகளையும் (சுரம்) அதன் எழுத்துக்களை யும் நெகிழ்வித்து அதாவது வல் எழுத்தை மெல் எழுத்துப்போல் காட்டி (நெகிழ) இசை புணர்த்தல் அத்தோடு முதல் நடை வாரம் கூடை, திரள் ஆய நால்வகையிசையியக்கங் களை அறிந்திருத்தல்,
1 முதல் நடையானது மிகத் தாழ்ந்த நடை
யுடைய பாடல் (செளக்க) IT திரள் மிகமுடுகிய துரித நடையுடைய
பாடல் III வாரம் சொல் ஒழுக்கு, சொற் செறிவு, இசைச்செறிவு மிக்க பண்பாடல்.

1V கூடை சொற் செறிவு இசைச் செறிவு
உடைய பாடல் (பண்பாடல் வகை)
மேற்கூறிய அனைத்து இலக்கணங்களையும் குழல் ஆசிரியன் கொண்டிலங்க வேண்டும் என்பார்.
அப்பால் யாழாசிரியன் இலக்கணங்களை “ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வி தொடங்கி' பண்ணல், பரிவட்டணை,ஆராய், தல், தைவரல், செலவு,விளையாட்டு. கையூழ் குறும்போக்கு என்ற எட்டுவகை மீட்டு விதி யைக் கூறுவார். இவற்றை விரிக்கின் பெருகு மென்றஞ்சி இங்கு கருமாத்திரம் சூட்டப் படுகின்றது. அதுமாத்திரமன்று யாழ்நிலை உணர்தலை பிறிது ஒரு ஆறு நிலையிற் குறிப் பிடுவார். அவை வருமாறு.
வார்தல் சுட்டு விரலாற் செய் யப்படுவது. IT வடித்தல்: சுட்டு, பெரு விர ல் களா ற் கூட்டி நரம்பை அகம், புறம் ஆராயும் செயல். III உந்தல்:நரம்புகளை உந்தி, வலிவு, மெலிவு நிரலிழிப்பட்டது என்ற மூவகையறிதல்
IV உறழ்தல்: ஒன்றிடையிட்டும், இரண்
டிடையிட்டும் ஆராய்ந்து காணல்.
W உருட்டல் இடக்கை, வலக்கைச் சுட்டு விரல்களாலும் இரண்டு பெருவிரல்க ளாலும் தானே உருட்டல் எனப் பலவா ருயமைந்தது.
VI தெருட்டல்: இதற்கு ஒரு நூற்பாஉண்டு.
இதன் விதிகள் விளக்கங்கள் இசை த் தமிழ் பதினறு படலத்துள் காண்க.
இது காறும் சம்பந்த சுவாமிகள் ஆடற் குத் துணையான, பாடல், வீணை, முழ வம் , குழல் மொந்தை பற்றிக் கூறிய கருக்கருத் தின் உருவங்களின் இலட்சனங்களை நந்தமி ழிசைக் காப்பியமான சிலப்பதிகார வாயி லாக இளங்கோ அடிகளால் கூறப்பட்ட விரிவுருக் கருத்துக்களையும் அவற்றின் இலட் சணங்களையும் தெரிந்த பகுதியிலிருந்து தெரி யாத பகுதியிற் புகுந்து பண் தமிழ் உறவு என்ற அடிப்படையிற் பார்த்துத் தெரிந்
... O

Page 22
தோம். இதுபோன்ற அனேக பண் தமிழி சை நுணுக்கங்களையும் இருவரதும் பெருந் தியாகங்களை வைத்து எதிர்காலத்தில் பார்க்க வும் தெளிந்தறிவாற் சிறந்தோரிசைச் சிந் தையின் சேர்க்கவும் முடியும் என்பது எதிர் கால நம்பிக்கை திருவருள் துணை பல்கிப் பெருகி நமக்கு கிடைக்க பிரார்த்திப்போ
TH.
பிற்குறிப்பு: சம்பந்தப் பெருமான் கூறிய மொந்தை என்ற தாள நாத இசைக் கருவி யைப் பற்றிய குறிப்பு கிடைத்திருக்கும் எந்த இசைக் குறிப்பிலும் இல்லை. இது
ஸதாசிவ
பாரதம் எத்தனை யெத்தனையோ மகான் கள், யோகிகள், சித்தர்கள், ஞானிகள் அவதரித்த புண்ய பூமியாகும். அவர்களுள் 18ம் நூற்ருண்டில் அவதரித்த ஜீவன் முக் தரான ஸதாசிவப் பிரம்மம் மதுரையம் பதியிலே தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். ஸோமநாத யோகியும் -சாந்தா தேவியும் இவரது பெற்றேர் ஆவர். குழந் தைக்கு சிவராமகிருஷ்ணன் என்று நாமகர ணம் செய்தனர். தக்க பருவத்தில் உப நயனமாகி குருகுல வாசம் செய்து வித் தியாப்பியாசம் செய்தார். பழங்கால சம் பிரதாயப்படி இளம் வயதிலேயே ஒரு கன் னிப் பெண்ணை விவாகம் செய்து வைத்த னர். பெண் மங்கைப் பருவம் அடைந்த தும், வீட்டில் கோலாகலமாய் கொண்டாடு வதைப் பார்த்து மனம் வெறுப்புற்று கிர கஸ்தாஸ்ரமம் துன்பம் நிறைந்ததாக இருக் கும் என உணர்ந்து, துறவியாகி வைராக் கியத்துடன் வீட்டை விட்டு வெளியேறி, ஞான குருவைத் தேடித் திரிந்து, பரம சிவேந்திரர் என்ற குருவிடம் சீடரானர். ஆத்ம ஞானமும், யோக சித்திகளும், சகல சாஸ்திர ஞானமும் அடைந்து "ஸ்தாசிவா? என்ற யோகபட்டமும் குருவிடம் பெற்ருர்,
பிறருடன் அடிக்கடி வாதத்தில் இறங் கும் இவரை ஒரு சமயம் குரு பரமசிவேந் திரர் கடிந்து “ஸதாசிவா! உன் வாய் எப்
2O

வாயின் புறமுகர்ந்து நாக்கின் உதவியோடு வாசிக்கப்படும் ஒரு உலோகக் கருவி. தண் ணுமையின் தாளச் சொற் கட்டு களை க் கொண்டதாக இதன் வாசிப்பு சுருதி யுட னும் தாளத்துடனும் இணைந்திருக்கும். தற் கா ல ம் முகச் சங்கு என வா சி க் கப்படுவதானது காலமாற்றத்தில் முகர்சிங் என ‘கு’ எழுத்தைவிட்டது போலும். அதுவே மொந்தை (முகந்தை, முகர்ந்து சுருதிதாள இணைப்பு செய்வது) என்றிருக்க லாம் என்பது எனது தாழ்மையான கருத்து இசை அறிஞர்க்கு இது சமர்ப்பணம்.
ப்ரமேந்திரர் போது அடைக்கும் என்ருர். அக்கணமே ஸதாசிவரும் மெளனியாகி, அவதூத சந்நி யாசியாய், பரம ஹம்சராய் எங்கும் சுற்றத் தொடங்கினர். சஞ்சரிக்கும் காலத்தில் ஒரு சமயம் இவரை அடிக்க ஓங்கிய துஷ்ட ர்களின் கைகள் அசைக்கவே முடியவில்லை. அவதூதராய்நிர்வாணமாகத் திரியும் போது அப்போது ஆண்ட நவாப் இவரது கைகளை வெட்டும்படி செய்தார். யோக மகிமையால் கைகள் திரும்பவும் ஒட்டிக் கொண்டன. இதையறிந்த நவாப் அவர் முன் தண்ட னிட்டு மன்னிப்புக் கோரினர். திருச்செந் தூரில் நல்ல பாம்பு கடித்து இறந்த பெண்ணை யோக மகிமையால் உயிர்த் தெழுப்பினர். இன்னும் சித்துக்கள் பல.
எல்லாவற்றிலும் தன்னையும், தன்னை எல்லாவற்றிலும் கண்ட பிரம்மம். இம் மகான் ஒரு பெரிய சித்தர், பூர்ணத்வம் பெற்ற யோகி. இம்மகான் நெரூர். காசி, கராச்சி, புரி, மானுமதுரை இந்த ஐந்து இடங்களிலும் தகSண வாகினியாய் ஒடும் நதிதிரத்தில் ஜீவன் முக்தராக சமாதி கொண்டிருக்கிருர் என்று வரலாறு கூறுகி றது. இவரது அதிஷ்டானம் மானுமதுரை யில் சிவன் கோவிலின் மேற்கு பிரகாரத் தில் அமைந்திருக்கிறது. பூg பவானிஸ்வாமி களால் அவ்விடத்தில் ஒரு மண்டபம் (தொடர்ச்சி 31ம் பக்கம் பார்க்க)

Page 23
Ol||l|u||||r|l|uril||||l|u|Iul
ዛllllllዞኮዘlllllllኮ'ዛllllllllካዛlllllllሠ'ዛllllllllካtllllllllኮulllllllllካ[ዘዘ
நாதம் எங்கும் வியா பித் திருக்கிறது. நா த த் தை அடிப்படையாகக் கொண்டு ஸ்ருதிகளும் ஸ்வரங்களும் எழுந் திருக்கின் றன. இவற்றைப் பயன்படுத்தி எழுந்த அறி வியல் வடிவமே இசையாகும். ஸ்ருதிகளில் ஒன்றுக்கொன்று சம்பந்தமானவற்றை ஸ்வ ரங்களாகத் தேர்ந்தெடுத்து அ வ ற் றின் முறையான கோர்வையை ராகம் என்று கூறுகிருேம். இந்திய இசையின் சி க ர மே ராகமாகும். உயிரினங்கள் யாவும் ராகத் தின் இ னி மைக் கு க் கட்டுப்பட்டவையே. அநேக ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே ஓர் முதிர்ச்சியடைந்த ராக முறை நமது நாட் டில் வழக்கிலிருந்து வருகிறது என்பது வர லாற்றுச் செய்தி.
மதங்கர் என்ற முனிவரால் இயற்றப் பட்ட பிருஹத்தேசியில் தான் முதல் முத லில் ராகம் என்ற பெயர் கூறப்பட்டிருக் கிறது. கி. பி. ஆரும் நூற்ருண்டைச் சேர்ந்த நரசிம்ம வர்ம பல்லவ மன்னனின் அவைப் புலவரான ருத்திராச்சாரியார் எ ன் பவர் இசையில், ராக சம்பந்தமான ஒர் கல் வெட்டை, இன்றைய புது க் கோ ட் டை மாவட்டத்திலுள்ள குடுமியான் ம லை யி ல் செதுக்கியுள்ளார். அக்காலத்தில் வழக் கி லிருந்த பிரபல ராகங்களில், அதாவது (பிற் காலத்தில்) மேள கர்த்தா என்று கருதப் படும் ராகங்களில் 7 வகைக்கு இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கிறது. அக்குறிப்பில் தாய் ராகங்கள், கிளை ராகங்கள் ஆகியவற்றின் இலக்கணம் விரிவாகக் காணக் கிடக்கின்றது.
கி. மு. இண்டாவது நூற் ரு ண் டின் மஹாகவி காளிதாஸனின் காவிய நா ட க மான சாகுந்தலத்தில் “இந்த துஷ்யந்தன் என்ற அரசன் மிகவும் வேகமாகப் பாடப் பட்டு வந்த சாரங்கா என்ற ராகத்தினுல் இழுக்கப்பட்டுள்ளான்' என்ற குறிப் பு இருக்கிறது. (இந்த சாரங்கா ராகம்தான்

IYilhilliiiill11ElbiiillILItiliiiltHIlliiii iillliIlibniill11Llibliiiili1liij»iiitllIlligO
வரலாறு
III tillllllllIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
எஸ். ஆர். குப்புசுவாமி
இன்றைய நமது மத்யமாவதி ராகமாகும்). இதே காளிதாஸனுடைய நூல்களில் ஸ்வரச் சேர்க்கையானது ராகங்களாக்கப்படுகின்றன என்ற உண்மையும் காணக் கிடக்கின்றது.
ஸ்ருதிகள் 22 என்றும் அவற்றில் ஸ்வ ரங்களின் பிரக்கிருதிவிக்ருதி பேதங்கள் 16 என்றும் இவற்றைக் கொண்டுதான் பல்வேறு ராகங்களை, நமது முன்னேர் ஆக்கியுள்ள னர் என்பதும் வரலாற்று உண்மை. ஸ்வர மேள கலாநிதி இயற்றிய ராமாமாத்தியர் 20 ராகங்களுக்கு இலக்கணமும், தஞ்சையில் ஸங்கீத சுதா இயற்றிய கோவிந்த தீசுழிதர் 15 ராகங்களுக்கு இலக் கணமும், பிறகு இவருடைய மகனுன வேங்கட ம ஹி யின் சதுர்தண்டிப் பிரகாசிகா என்ற நூலில் 72 ராக இலக்கணமும் படிப்படியாக விளக்கப் பட்டுள்ளன. (இன்றைய தினம் தென்னிந் தியா முழுவதிலும் வழக்கிலிருந்து வருவது வேங்கடமஹியின் முறையே).
வரலாற்று நாயகர்களைக் கவிகள் வாய் விட்டுப் பாடி வர்ணிக்கையில் தான் ராகங் களில் ஸாஹித்தியங்கள் இடம் பெற்றன வென்றும் விளக்கப்பட்டிருக்கின்றது. தத்தி லர், நாரதர் என்ற இரு ராகமேதைகளின் ராக விளக்கம், ராக ஸாகரம் என்ற நூலில் தஞ்சை ஸரஸ்வதி மஹால் நூலகத்திலிருக் கிறது.
தென்னுட்டிசை கர்நாடக சங் கீ த ம் என்று கூறப்பட்டு வருகிறது, அக்காலத்தில் ஆந்திர, தமிழ்ப் பிரதேசங்கள் கர்நாடக தேசம் என்று அழைக்கப்பட்டது. கி. பி. 1116 முதல் 1127 வரை அந்த நாட்டை ஆண்டு வந்த சாளு க் கி ய ம ன் ன ஞ ன சோமேசுவர மல்லன் இசை நாட்டியத்தில் சிறந்த மேதை. இவன் காலம் முதல் தான் நமது நாட்டு இசைக்குக் “கர்நாடக சங்' கீதம்' என்று பெயர் வழங்கலாயிற்று. இது
21

Page 24
சம்பந்தமான வரலாற்றுச் செப்பேடுகளும் இருக்கின்றன.
முதன்முதலாக சங்கீதத்தில் சாஹித் தியங்களை இயற்றியதைப் பற்றிய வி வ ரத்தை கி. பி. 1097 முதல் 1147 வரை மிதிலையில் அர சாண் ட நான்னியதேவர் தான் கூறியிருக்கிருர். அவரது நூல் பரத வார்த்திகம் எனப் பெயரியது. நான்னிய தேவர் 140 ராகங்களின் இலக்கணம் கூறி யுள்ளார். இ வ ர து விளக்கத்திற்கு முன் பிருந்த நூலதிகாரிகளை மேற் கோ ளாகக் காட்டியுள்ளார்.
சுமார் கி. பி. பதினென்று பன்னிரண் டாம் நூற்ருண்டுகளில் வசித்த ஜயதேவர் கீதகோவிந்தம் என்ற இசை சாஹித்தியங் களை இயற்றியுள்ளார். இவற்றிற்கு திரு மலைராஜன் பட்டினம் ராமுடு பாகவதர் என்பவர் தென்னுட்டு ராகங்களை அமைத் துள்ளார். இதை அஷ்டபதி என்றும் கூறு வர். இதைப் பின்பற்றி ரா மா ஷ் ட பதி, சிவாஷ்டபதி முதலிய இசை சாஹித்தியங் களும் எழுந்திருக்கின்றன. இசை, பக்தி, மொழி, கருத்து முதலியவற்றைக் கொண்டு ஜயதேவரை ஆதி சாஹித்திய கர்த்தாக்க ளில் முதன்மை பெற்றவர் என்றும் கூறலாம்
ஆந்திரப் பகுதியில் சுமார் பதினைந்தா வது நூற்ருண்டில் வாழ்ந்த தல்லபாக்கம் அன்னமாச்சாரியர் என்பவர்தான் முதன்முத லில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற பகுதிகளைக் கொண்ட இசை சாஹித்திய முறையை சங்கீர்த்தனுலு என்ற பாடல்கள் மூலம் ஆக்கியுள்ளார். இவரைப் பின்பற்றி பிற்காலத்தில் தியாகராஜர் சாஹித்தியங் களை இயற்றியிருக்கிருர். கர்நாடக சங்கீத பிதாமஹரான புரந்தரதாஸர் அனேக ராகங்களில் பாடல்களை இயற்றியுள்ளார். இவை தான் இன்று நாம் அழைக்கும் சீர்த் தனங்களாகும்.
பதினைந்தாவது நூற்ருண்டில் பத்ரா சலத்தில் வசித்து வந்த கோபன்ன என்ற ராமதாஸர் நூற்றுக்கணக்கான ராகங்களில் ஆயிரக் கணக்கான கீர்த்தனைகளை இயற்றி யுள்ளார். தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிசை நல்லூரில் அய்யாவாள் என்ற பூரீதரவேங்கடேசர், காமகோடி பீடாதிபதி யாகிய போதேந்திர ஸத்குரு ஸ்வாமிகள் சதாசிவ பிரம்மம் முதலிய மும்மூர்த்திகள் இசை சாஹித்திய உலகிற்கு ஆற்றியசேவை அளவிட முடியாதது. இம் மூவர்தான் கீர்த் தனை பத்ததியைப் பிரபலப்படுத்தியவர்கள். இவர்களைப் பின்பற்றியே பிற்காலத்திய மும் மணிகளாகிய தியாகராஜர், முத்துஸ்வாமி
22

தீக்ஷிதர், சியாமாசாஸ்திரிகள் முதலியவர்கள் கீர்த்தனங்களை இயற்றியுள்ளனர்.
நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆபிரர்கள், காம்போஜர்கள், மாளவர்கள், பைரவர்கள், ஸௌவீரர்கள், புளிந்தர்கள் போன்றவர்களின் வரலாற்றுக் குறிப்புகளி லிருந்து அவர்களிடமிருந்து நமக்கு ஏராள மான ராகங்கள் கிடைத்திருக்கின்றன. ஸெளவீரர்கள் வேடர்களாவர். அவர்களிட மிருந்து ஸாவேரி, அஸாவேரி, சுத்த ஸாவேரி கஸாஸாவேரி, சாரங்கா போன்ற ராகங்கள் பிற்காலத்திய சாஸ்திரீய சங்கீதத்தில் பிர தானமான இடம்பெற்றிருக்கின்றன மாள வர்களிடமிருந்து மா ள வ ம், 6 6. கெளளம் போன்ற ராகங்களும் ஆபிரர்களி டமிருந்து ஆபேரி, ஆபோகி, ಸ್ಥಿ''ಅ முதலிய ராகங்களும், காம்போஜர்களிட மிருந்து காம்பேத்தி வகையரு ராகங்களும் பைரவர் களிடமிருந்து பைரவி ராக வகைகளும் பிற்காலத்திய முதிர்ந்த ஸங்கீதத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
ராகங்களுக்குரிய தேவதைகளும் கோள் களும். கிரஹங்களும் இசை நூல்களில் வகுக் கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, பரம சிவனை காலை வேளையில் துயிலெழுப்பு கின் னரர்கள் மங்களகைசிக ராகம் பாடினர்கள் என்று காளிதாஸனின் குமார சம்பவம் என் காவியம் கூறுகிறது. மத்தியானவேளையில் சாரங்கா (நமது மத்தியமாவதி) என்ற ராகம் பாடப்பட்டதாகச் சாகுந்தலம் என்ற நாட கம் அறிவிக்கின்றது. மேகம் என்ற ராகம் மழையைப் பெய்வித்தது என்பதும் வரலாற் றுச் செய்தி. தியாகராஜர் அமிர்தவாஹினி ராகம் பாடி இறந்தவனை உயிர்ப் பித் தார் என்று கூறப்படுகிறது.
நமது இசை, இனிமை ஒன்றையே அடிப்
படையாகக் கொண்டது. இந்த இனிமைக்கு முக்கிய காரணம் நமது ராக மு  ைற யே. ராகம் பாடுவதில் பூரண இனிமையை வெளிப் படுத்துவதில் முதலிடம் பெற்றுள்ளது தலை சிறந்த பாணியாகும். ஒருமனிதனிடம் உள்ள பண்பை அவனது பாணி எடுத்துக்காட்டும், ஒரு நாட்டுக் கல்வி, பண்பாடு, நாகரிகம் முதலியவற்றின் மேன்மையை அந்த நாட்டு சங்கீதம் எடுத்துக் காட்டும் என்பது பன் னட்டு இசையாராய்ச்சியாளர்களின் முடிவு, பாணி பாவம், பண்பு முதலிய குண நலங் கள் நிறைந்த ராகமுறை இணையற்றதாகும். இசை மனிதனைப் பண்படுத்தும். இறைவனை ஈர்ப்பிக்கும்; அவனிடம் மனிதனைச் சேர்ப் பிக்கும். வாழ்க நம் இசை மரபு வளர்க நம் இசைப் பண்பு.
நன்றி. வானெலி (22-12-82)

Page 25
புத்தக விமர்சனம்
மத்தளவியல்
மத்தளக் கருவி பற்றிச் செந்தமிழ்க் கவிதைகளால் பல நூற்ருண்டுகட்கு முன் விளக்கிநின்ற ஒரு அருமையான பழைய ஏட்டுச்சுவடி தமிழ்மக்களின் தவப்பயணுக இதனை வெளியிட்ட வெளியீட்டு நிறுவனத் திற்குக் கிடைத்திருக்கிறது. அதனை அப் படியே அடுக்கிவைத்து அழகு பார்க்காமல் ஆய்வுசெய்து விளக்கவுரை எழுதி வெளியிட முனைந்து-இதற்குத் தகுதியானவர் மத்தள வியல் தெரிந்தவரும், ஆய்வுத்திறன்படைத்த வரும், நல்ல தமிழ் அறிஞருமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து இவையாவும் பொருந்திய அறிஞர், டாக் டர் வீ. ப. கா. சுந்தரம் அவர் களைத் தேர்ந்து அவர்மூலமாக விளக்கவுரை எழுதி வெளியிட்டுள்ளார்கள்.
ஏட்டின்கண் எழுபத்தியேழு பாடல்கள் காணப்பட்ட வரலாறும், ஆக்கியோன் யாரெனத் தெரியாத விபரமும் முன்னுரை யில் காணமுடிகிறது.
ஆங்கிலத்தில் ஒரு அறிமுகவுரையும், முன்னுரை, மத்தளவியல், கவுத்துவம், நூற் றெட்டுத் தாளங்கள், மத்தளவியல் - அச் சான வேறு நூல்களிலுள்ள தாளங்கள், மாத்திரைகள் அட்டவணை, சொல்லகராதி, பாடல் முதற்குறிப்பு அகராதி எனப் பொரு ளடக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது
பேரறிஞர் சுந்தரம் அவர்கள் அரிதின் முயன்று பல நூல்களை ஆய்ந்து உரைஎழுதி, முடிந்தவரையில் நன்கு விளக்கியுள்ளார்கள். இவர் ஏற்கனவே பல இசை ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட்ட பெருமைக் குரியவர். எனினும், “இது மேலும் ஆய்வுக் குரியது" எனச் சில இடங்களில் அவர் குறித் திருப்பதால் அந்நூலில் இன்னும் மயக்க மான சில பகுதிகள் இருப்பது தெரியவரு கிறது. இருப்பினும், அவர் தனது நுண் மாண் நுழை புலத்தால் ஆய்வுசெய்து எழு திய விடயங்கள் மத்தள இயல் கற்போர்க்

கும் மற்ருேர்க்கும் கிடைத்த ஒரு அருங் கொடை எனலாம்.
அட்சரம் - மாத்திரை என்பவற்றுக் கிடையேயுள்ள வித்தியாசம், ஒசை - ஒலி இரண்டிற்கும் உள்ள வேறுபாடு இவற்றைப் பல உதாரணங்களுடன் விளக்கியது போற் றுதற்குரியது. இன்னும் ஏட்டுப் பிரதிப் பாடல்களில், வடமொழிச் சொற்களுக்குப் பதிலாகக் காணப்படும் நல்ல தமிழ் மத்தள வியற் சொற்களை எடுத்துக்காட்டி விளக்கி யுள்ளார்கள். மத்தளம் பயிலும் மாணவர் கள் தனித்தமிழிலேயே மத்தளம் பற்றிய விபரங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ள வாய்ப்பாக நூல் அ மை ந் தி ரு க் கி றது. இந்நூல் எழுபத்தியேழு பாடல்களுடன் நிறைவுபெற்றிருக்கும் என்று சொல்வதற் கில்லை. காரணம், மத்தளத்தின் அளவு, வடிவம் போன்ற விடயங்களைப் பாடல்மூலம் விளக்கிய புலவர் மத்தளம் எந்தமரத்தில் செய்வது உத்தமம் என்ற விடயங்களைப் பா டாது நூலை முடித்திருக்கமாட்டார். எனவே, அந்தப்பாடல்கள் அரிதின்முயன்று தேடி ன ல் கிடைக்கவும் கூடும். கிடைத் துள்ள 77 பாடல்களும் மிகமிக அருமை
யானவை. உதாரணத்துக்கு இரண்டு பாடல் கள்,
மத்தள அமைப்பு
வளையாஞ் சமுத்திரமாம் வாய்த்தோலா
மாகாசம் விளைவாம் பொதியுந்தோல் விண்மேகம்
களையான நட்சத்திரங் கணங்கள் நாகவடமாங் கயறு வுட் சோத்துக் குள்ளே யுயிர். தத்தித்தோன்னம் பற்றிய பாடல் ஒன்று, காசினி தத்தித் தோன்னங் கட்டளைப்
பிறதாவமான பேசுமோ ரெழுத்து நாவில் பிறக்குந்
தெய்வப்பேர் சொல்லி யீசுரன் தவ்வதாகும் யீசுவரி திய்யதாகும் மாசிறு தோம் மாலாகும் மலரயன்
நவ்வதாமே. இதுபோன்று அருமையான அழகான பாடல்களால் அமைந்தது மத்தளவியல்.
23

Page 26
விளக்கவுரை ஆசிரியர் அறிஞர் வீ. ப. கா. சுந்தரம் அவர்கள் பல இடங்களில் அடி யார்க்கு நல்லார் உரையை மறுக்கிருர். நூலில் வட ப் புரம் - இடப்புரம் எனக் காணப்படும் சொற்கள் வடப்புறம் - இடப் புறம் என்றல்லவா இருக்கவேண்டும். இத் தவறு திருத்தப்படவேண்டியது.
நூலின் இணைப்பாக திரு. மு. கோ. ராமன் அவர்கள், மத்தளவியல் நூலில் வரும் 108 தாளங்களின் விளக்கங்களை வேறு நூல்களில் வரும் விளக்கங்களுடன் ஒப்பிட் டுப் பட் டி ய ல் போட்டுத்தந்துள்ளமை பாராட்டுக்குரியது. சச்சபுடவெண்பா-பஞ்ச மரபு - தாளசமுத்திரம், தாள அனுபவம் எனப்பலநூல்களிலிருந்து ஒப்பீடு செய்துள் ளார்கள். இவற்றில் சில தாளங்கள் மாத் திரை அளவில் வேறுபடுகின்றன. பல புதிய தாளங்களும் காணப்படுகின்றன. இவை மேலும் ஆய்வுக்குரியன.
இந்நிறுவனத்தினர் ‘மத் தள வியல் • நூலை ஆங்கிலக் குறிப்புக்களுடன் வெளியிட் டுள்ளார்கள். இதனுல், திறமான புலமை யெனில் பிற நாட்டார் அதைவணக்கம் செய்தல்வேண்டும்" என்ற பா ர தி யின் வேட்கை நிறைவுறும் எனக்களிபேருவகை கொள்ளலாம்.
Institute of Asian Studies GTGðir Goyib pigo வனம் இந்நூலை பதிப்பித்து வெளியிட்டி ருப்பது பெருமைக்குரியதே. இந்த நிறு வனத்தின் சரியான தமிழ்ப் பெயரோ, முகவரியோ நூலின் எந்த ஒரு பகுதியிலும் காணப்படவில்லை. மறுபதிப்பில் இதனைக் கவனித்து ஆவன செய்தல் நன்று இத்தனை அருமையான நூலின் அட்டையில் தில்லைக் கூத்தனின் திருவுருவப்படம் பொறிக்கப் பட்டுள்ளது. வண்ணத்திலும் வடிவத்திலும் குறைபாடுடையதாகக் காணப்படுகின்றது. சிற்பசாத்திர அளவுகட்குட்பட்ட அழகான
24

வடிவம் பொறிக்கப்படவேண்டியது அவ சியம்.
டிெ நிறுவனத்தார் "மத் தளவியல்" போல் இன்னும் பல நூல்களை ஏட்டுச் சுவடி களினின்றும் எடுத்துப் பதிப்பித்துத் தமிழுல குக்கு அளிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி வாழ்த்துகிருேம்.
மேலை நாட்டு நூல்கள்போல் நல்ல நேர்த்தியுடன் - உயர்ந்த காகிதத்தில் வெளி யிட்டுள்ளார்கள். பக்கங்கள் 219. விலை ரூபா 90/- முகவரி:-
Publications Division, Institute of Asian Studies 19th East St, Madras 600041 IndiaPhone 4-16728
- நல்லைக் குமரன்
* அன்னிக்குக் கச்சேரியிலே
சிம்மேந்திர மத்திமத்திலே ஷண்முகப்ரியா கலந்துட்டுதே "
"ஒ அதுவர் அது நான் ஸ்ருதி பேத
மெல்லா செய்தேன் ??

Page 27
“பல்லவி குறுக்கெழுத்
(LPL-6
இக்குறுக்கெழுத்துப்போட்டிக்கு நாம் எதி மிகச் சிலரே இதிற் பங்குபற்றினர். ஒருவரா வில்லை. பதினெரு பிழைகள் உள்ள ஒரு வி யுள்ளது.
முதற்பரிசு (11 பிழைகள்):
சு. பg சந்தோஷி, 669, ந
இரண்டாம் பரிசு (13 பிழைகள்):
செல்வி கோ, சோபனதரங் உடுவில். மூன்ரும் பரிசு (15 பிழைகள்):
சாரதா சச்சிதானந்தன், ட
இவர்களுக்குரிய பரிசுத் தொகைகள் அனு
daL
இடமிருந்து வலம்:
1. விநாயகர் 4 நடை 9 636ŵrô%0T ag unr 19. திசி 16. asg 17 தல 23 அய 24. மேகரஞ்ஜனி 283 ம்கோசட (சகோடம்) 31. Lulash 32. ஸப்த
மேலிருந்து கீழ்:
1. விவாதி 2. யதி
5. தன்வி 6. தியாகராஜ
9. சிவுலம் (சிலம்பு) 11: சுத்த 13 மகரிணி 14. நியத 18. அரியக்குடி 19. உசேனி 22. உமாதாஸ் 23 அதம
27 கடிகை

துப் போட்டி இல. 1 வுகள்
நிர்பார்த்த அளவு ஆதரவு கிடைக்கவில்லை.
ாவது
முற்றிலும் சரியான விடை அனுப்ப
டைக்கே முதலாவது பரிசு கொடுக்க வேண்டி
ாவலர் வீதி, நல்லூர்,
கிணி,
69, சுவாமி ஞானப்பிரகாசர் வீதி
ச்சு வீதி, மூளாய்.
வப்பப்
-கள்
5. 13.
பட்டுள்ளன.
தந்தி 7 தின Lpp) t 14 நிபத்த
18 அண்ணுவி 20; ລກນີ້
26. 29.
33
3。 8. 12. 15. 2星。 25
தகக தாள 303 மகுடி நம்கிட
கனம் 4 நடபைரவி மனேஹரி
சைந்தவி
பல்லவி
ரஞ்சகம்
ஜடம்கி (ஜம்கிட)
25

Page 28
2。
3.
கலைப்
)ெ நி, தி s De 5 و if, �) என்னு ராகங்கள் கூறுக.
ஒரு ராகத்தில் அமைந்துள்ள கீர்த்தன் ராகவுள்ள 5 உருப்படிகளையும் அவற் டாக்டர் பட்டம் பெற்ற 12 இசை ந பின்வரும் கீர்த்தனைகளை இயற்றியவர் 1. முருகா முருகா 2. ஜனனி நினுவின 3. அகிலாண்டேஸ்வரி 4. என்ன தவம் செய்தனை 5 மானஸ் ஸஞ்சரரே 6. நீயல்லால் இனி
முதலாவது கலத்தில் உள்ள நடன களால் இயற்றப்பட்டவை. அவற்றை
அபிநய தர்ப்பன நிருத்திய ரத்னவளி பரத சாஸ்த்ர நாட்டிய சூடாமணி நாட்டிய தர்ப்பன தியாகராஜர் தனது சிஷ்யர்களில் ஒரு நடைபெற்ற அழகிய மங்கையரின் நட ஒரு கீர்த்தனை இயற்றித் தனது அநு
26
*ராஜீவ நயனத் யா
 

புதிர்
ம் அவரோகணத்தை உடைய 15 ஜன்ய
னயின் முதற்சொல் அந்த ராகத்தின் பெய றை இயற்றியவரின் பெயர்களையும் கூறுகe
டனக்கலைஞர்களின் பெயர்களைக் கூறுக.
?fחוה6"חוש
சாவேரி ரீதிகெளளை த்விஜாவந்தி
காபி
FTLD
கானடா
நூல்கள் இரண்டாம் கலத்தில் உள்ளவர் ச் சரியாக இணைக்கவும்.
ரகுநாதா நந்திகேஸ்வரா கணபதி தேவசேன ராமச்சந்திராவும் குணுச்சார் யாவும் சோமனர்யா நவரான வீணை குப்பையர் வீட்டில் ஒரு நாள் நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்து உடனேயே பவத்தை வெளியிட்டார். அக்கீர்த்தனை யாது?
(விடைகள் 29ஆம் பக்கம்).

Page 29
தொலைக்காட்சி நிகழ்
ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற G. N. தேசிகன் அவர்களது பாட்டு சில இடங்க ளில் மதுரை மணி ஐயரை நினைவுறுத்தியது. பழம்பெரும் பாடகரான இவரது சாரீரமும் ஸ்வரப்ரஸ்தாரங்களும் மதுரை மணிஜய ரின் பாணியிலேயே அமைந்திருந்தன. “ஆட மோடிகலதே** சாருகேசிராகக்கீர்தனை மிக நன்று. நிறைவான சுத்த கர்நாடக இசை யின் பாணி நன்கு பிரதிபலித்தது.
பிரபல வித்வான் T. K. கோவிந்தராவ் அவர்களின் கச்சேரி வழக்கமான ஸ்டைலி லிருந்து மாறுபட்டு இருந்தது. முசிரி சுப்ர மண்யஐயரின் சீடரான இவரது சாரீரமும் முசிரி அவர் களைப் போலவே துல்லிய மானதாக இருந்தது. ராகம், ஸ்வரப்ரஸ் தாரங்கள் உருப்படிபாடும் விதம் போன் றவை செளக்க நடையில், பா வத்துடன் அமைந்தமை T. K. G. அவர்களின் ஞான பலத்தை வெளிப்படுத்தியது. “சபாபதிக்கு வேறு தெய்வம்' அர்த்த பாவத்துடன் இருந் தது. ஸாவேரி “ராமபாண’* பிரதான ராக ஆலாபனை, நிரவல், ஸ்வரத்துடன் பிடிப்பான ஒரு கச்சேரியைக் கேட்ட நிறைவை ஏற் படுத்தியது. பூர்ணசந்தர் வயலினும். K. V.
பிரசாத் மிருதங்கமும் நன்கு ஒத்துழைத்த GTIT” ,
女
*நாதமண்டபம்’ நிகழ்ச்சியில் சிவா னந்தம், சாரதா தம்பதிகளின் வீணை இசை மிகக் கச்சிதம். பெரிய இசைப் பரம்பரை யைச்சேர்ந்த சிவானந்தம் அவர்கள் முதிர்ந்த வயதுடையவரானுலும் வீணையைக் கையா ழும்போது துடிப்பான இளைஞராகவே காட்சி யளித்தார். கமகங்களும் அழுத்தமும் லய மும் அற்புதம். “பரமாத்முடு' வாகதீஸ் வரி ராகக் க்ருதி மிக பாவத்துடன் அமைந் திருந்தது. கல்யாணி ராக ஆலாபனை சிறி

ச்சிகள்
ஒரு கண்ணுேட்டம்
தளவேயாயினும் அந்தராகத்தின் முக்கிய பிடிகள், ரஞ்சகப்பிரயோகங்கள் அனைத்தும் நன்கு வெளிப்பட்டன. இருவரும் ஸ்வரப் பிரஸ்தாரங்களில் மாறி மாறிக் குறைப்புச் செய்தமை சிறிதும் பிசகின்றி உயர் தரத்தில் இருந்தது. சாரதா அவர்கனின் வீணை மீட்டு தலில் இனிமை அபரிமிதமாக இருந்தது.
K. R. ராஜகோபாலன் என்பவரது அரை மணிநேர இசைக் கச்சேரி. கேரளக்கலைஞராக இருக்கலாம். அனைவரும் புதுமுகங்கள். வய லின், மிருதங்கம், கஞ்சிரா, கடம், கொன்னக் கோல், முகர்சிங் என்று அனைத்துப் பக்த வாத்தியங்களுடன் அமர்க்களமாக இருந்தது. அனைவரும் சென்னை இசைவட்டத்தின் கலை ஞர்களல்ல. இதனுல் புதுமுகங்களது வித்து வத்தையும் அறிய முடிந்தது. ‘ஸாமஜவரக மன' ஹிந்தோள ஆலாபனையும், நீண்ட ஸ்வரப்ரஸ்தகரமும்தான் கச்சேரியை விறு விறுப்பு அடையச் செய்தன.
女
மாயவரம் வை. கிருஷ்ணமூர்த்தி பாக வதரின் 30 நிமிட நிகழ்ச்சி வயலின், மிருதங் கம், கடம், கஞ்சிரா போன்ற பக்கவாத்தி யங்களுடன் பாடினலும் ரஞ்சகமில்லாத இசை அரங்காகவே இருந்தது. பாடகரின் சாரீரம் வளமானதுமல்ல, இனிமையானது மல்ல. தொலைக்காட்சி கேட்பதுமட்டுமல்ல. பார்ப்பதும் கூட. இந் நிலையில் பாதகவரின் கச்சேரி சோபிக்கவில்லை.
சுகுணு நாராயணன் என்ற இளம் பாடகியின் பாட்டு சஸிவதன - சந்திர ஜோதி கீர்த்தனையுடன் ஆரம்பித்தார். சுமாராக இருந்தது. அதனைத் தொடர்ந்த லதாங்கி ஆலாபனை மிக்க அருமை. சங்
27

Page 30
கதிகள் ரஞ்சகத்துடனும் பிர்காக்களுடனும் பேசியது. சிரமப்படாமல் மிக எளிதாகப் பாடுவது போலிருந்தது. நல்ல எதிர்கால முண்டு.
ரகிகப்பிரியா தென் பிராந்திய வானுெலி இசை நிகழ்ச்சியில் பூஷணி கல்யாணராமன்
பிரபல வித்துவான் கல்யாணராமனின் மாணவியும் துணைவியுமான ஈழத்தை பிறப்பா கக் கொண்ட குலபூஷணி அவர்களின் இசையரங்கு தென் பிராந்திய இசை நிகழ்ச்சி யில் ஒக்டோபர் மாதம் ஒலிபரப்பாகியது.
கலைஞர்
LDg&DT G. S. மணி
M10615, 7வது அவன்யூ
பெசன்ட் நகர் சென்னை 90
Τ. Κ. மூர்த்தி (மிருதங்கவித்துவான்) 27/9, பூரீ ப்ளாட்ஸ் பீச் ஹோம் அவன்யூ பெசன்ட் நகர் - சென்னை 90
ஆனையாம்பட்டி கணேசன்
ஜலதரங்கம் 170, நேதாஜி ருேட் கடலூர் - 607001
எஸ். ராஜம் (சங்கீதவித்துவான்)
41. நடு தெரு
சென்னை 4
28

மிக அருமையான சாரீரவளம் இனிமையுடன் துரிதமாகவும் பேசுகிறது. தாரஸ்தாயி பிர யோகங்களும் சரளமாக இருந்தது. பிர தான அம்சமான மோகன ஆலாபனை, நன்னு பாலிம்ப கிருதி, ஸ்வரத்தில் லய வேலைப் பாடுகள் கனகச்சிதம். கர்நாடக இசை யில் சிறந்த பாடகியாக மிளிருவார் என்பது நிச்சயம். இயற்கையான ஞானத்துடன் கல் யாணராமன் அவர்களின் ராகஞானம், லய ஞானம் போன்றவற்றை குலபூஷணி அவர்க ளின் இசையரங்கில் நன்கு கேட்க முடிந்தது. ஈழத்துக் கலைஞரொருவரின் இச் சா தணை எமக்கும் பெருமை அளித்தது.
முகவரி
பத்மா சுப்பிரமண்யம் (நிருத்யோதயா) (பரதநாட்டியம்) 6, 4வது மெயின் ருேட், காந்திநகர்
சென்னை 600020
பூரீமதிகள் C, சரோஜா & C. லலிதா (பொம்பே சகோதரர்கள்) 106, 4வது தெரு கற்பகம் அவன்யூ
GoarsrðaOT 28
எஸ். கல்யாணராமன்
36. கிருஷ்ணுபுரி பூரீநிவாச அவன்யூ சென்னை 28

Page 31
கலைப்புதிர்
(வினக்கள் 26
பைரவி, பிலஹரி, காம்போதி, ஆரபி, கல்யாணி ஸாவேரி, தன்யாசி, கமாஸ் குலகாம்போதி, கதனகுதூகலம்.
கானமூர்த்தி, தியாகராஜர், ஸரஸ்வதி மஞ்சரி, ஸரஸ்வதி மனேகரி, கனகாம்ட
செம்மங்குடி பூரீநிவாச ஐயர், எஸ். ரா சீர்காழி கோவிந்தராஜன், மதுரை சோ தர், எம். எஸ். சுப்புலட்சுமி, எம். எல் பாபு, பத்மா சுப்பிரமணியம், சேலம் ெ
1; பெரியசாமி தூரன் 3. தீக்ஷதர்
5. சதாசிவ ப்ரம்மேந்திரர்
அபி நய தர்ப்பணு நிருத்திய ரத்னவளி பரத சாஸ்த்ர நாட்டிய சூடாமணி நாட்டிய தர்ப்பணு
வேணுகான லோலினி - கேதாரகெ
ዛዘlllllllካቧllllllllካtllllllllኮባlllllllllዛlllllllllኮባllllllllኮ፡ሀllllllllዛlllllllll'ዛllllllllluilllllll
O L-600TD
நவராகமாலிகா வர்ணம் (வலச்சி), (ஹம்ஸத்வனி) ஆகிய வர்ணங்கள் பட் றப்பட்டவை எனப் பல நூல்களிற் க உண்மையில் கொத்தவாசல் வெங் டவையாகும் பட்ணம் சுப் பிர ம சிகூைடியை கொத்தவாசல் வெங்கடரா இவ்விருவரினது முத்திரையும் "வெங்
- முடிகொண்டா
(3-8-1970ல் ெ ** கர்னடக சங்கீ என்ற தலைப்பில் எ
“illllllllዞባlllllllllካዟlllllሠዛlllllllllካllllllllዞኮllllllllllዛ[lllllllዞ'ባlllllllllካ[lllllllዞካዘll!

விடைகள்
-ம் பக்கம்)
ஆபேரி, பேகட, பூர்வி கல்யாணி, மோகன , ஆனந்த பைரவி, கேதாரகெளளை, எது
), ஜி. என். பி. நாககாந்தாரி, ஸந்தான பரி, நான்கும் தீக்ஷிதர்.
மநாதன், த்வாரம் வெங்கடசாமி நாயுடு ாமசுந்தரம், என். ரமணி, எஸ். பாலச்சந் வசந்தகுமாரி, சின்னமெளலான, சிட்டி ஜயலட்சுமி
2. சுப்பராய சாஸ்திரி 4. பாபநாசம் சிவன்
6 ஜி. என். பி.
நந்திகேஸ்வரா
கணபதி தேவசேன
ரகுநாதா
சோமஞர்யா ராமச்சந்திராவும் குணுச்சார் யாவும் Grðar
billbillbill ill-illbilliLittle
E96υ6υ)
ஏராநாபை (தோடி). ஜலஜாக்ஷ ணம் சுப்ரமணிய ஐயரால் இயற் ாணப்படுகின்றன. ஆனல் அவை கட்ராமையரால் இயற்றப் பட் ணிய ஐயர் தனது ஆரம்ப மையரிடமே பெற்ருர், மேலும் கடேச" ஆகும்.
ன் வெங்கட்ராமையர் ஈன்னே இந்துப் பத்திரிகையில் த வாக்கேயகாரர்கள் ?? ழுதப்பட்டுள்ள கட்டுரையிலிருந்து)
lil'llllllllili'tllllllllll'tllllllllllllllllllii iiliillllllllltllllllllllllllllllllllll
29

Page 32
ராக லக்ஷணம்
மோகனம்
28வது மேளமாகிய ஹரிகாம்போதியின் யம்.
ஆ:- ஸ்ரிகபதஸ்
அ: ஸ்தபகரிஸ்
இதில் வரும் ஸ்வரங்களாவன ஸட்ஜம், ள் ரிஷபம், அந்தர காந்தாரம், பஞ்சமம், ஸ து தைவதம்.
மத்யம நிஷாதத்தை வர் ஜமா க க் ( ஒளடவ ராகங்களில் இதுவுமொன்று. உபாங்க f கி, த ராகச்சாயா ஸ்வரங்கள். அ ம் ஸ் எ களான க, ப வில் நின்று நன்கு சஞ்சரிக்கல பட தத ஸ்ஸ் போன்ற ஜண்டைஸ்வரப் பி களும் தகரிஸதப - தரிஸதபக - கதபகரி - ரி போன்ற தாடு ஸ்வரப் பிரயோகங்களும் ரா. மானவை. உருப்படிகள் பெரும்பாலும் ஸ், க, ரங்களில் ஆரம்பிக்கின்றன. ஸர்வ ஸ்வர கப ரக்தி ராகம்.
எப்பொழுதும் பாடக்கூடிய ராகம் எ இரவில் பாட மிக ரஞ்சகமாக இருக்கும். ராகங்களிலொன்று. த்ரிஸ்தாயி ரா கமா கி ய நன்கு வர்ணனை செய்ய முடியும். நீண்ட நே பனைக்கு இடம் கொடுக்கும் ஜன்னிய ரா க | இதுவுமொன்று. மங்கள ராகமாக கொள்ள ஞல் சில மங்கள பாடல்களை இதில் காணல சேரிகளின் ஆரம்பத்தில் பாடக்கூடிய ராகம். வகையான உருப்படிகளும் இந்த ராகத்தில் துள்ளன. அதாவது கல்பித சங்கீதத்தில் மட் மனுேதர்ம சங்கீதமாகிய ராகம் தானம் பல்ல படி வகைகளையும் காணக் கூடியதாயுள்ளது. சுலோகங்களும் பத்யங்களும் விருத்தங்களும் பா கேற்ற ராகம், திருவாசகம் அநேகமாக இந்த திலேயே பாடுகிருர்கள். இசை நாடகங்களிலு திய நாடகங்களிலும் காணப்படும் பிர சித் த களில் இது ஒன்று. நவரஸங்களில் சிருங்காரம் ரெளத்ரம் முதலிய பல ரஸங்களுக்கும் பொரு அமையும் ராகங்களில் இவ்விராகம் முக்கிய
செளக்க மத்யம, துரித காலங்களிலெ மோகனத்தில் பல உருப்படிகள் உள. மெதுவ அல்லது வேகமாகவோ எப்படிப் பாடினுலும் கத்தை அளிக்கக் கூடிய ராகமாகும்.
3O

ஜன்னி
ஸ்துஸ்ருதி எஸ் ரு தி
கொண்ட ராகம். ് ഖ U് ாம், கக ரயோகங் u 5 fl am) க ரஞ்சக த ஸ்வ க வரிக
னி னு ம் புராதன இதில் ர ஆலT வ் களி ல் ப்படுவத ாம். கச்
எல்லா அமைந் டுமன்றி வி உருப் மேலும் ாடுவதற் ராகத் ம் நிருத்
Tf T6B5h , வீரம், த்தமாக மானது.
லல்லாம் ாகவோ
ர ஞ் ச
இவ் விராகத்திலுள்ள
சில உருப்படிகள்
தியாகராஜர்:
எவருரா, எந்துகோ பாஹ ஜயமங்களம், தயரா நீ நனுபாலிம்ப, பவநுத மாடிமாடிகி, மோஹன ராம ராமா நின்னு, ராம ராம ராம வேத மாக்ய்மறி
முத்துஸ்வாமி தீகூழிதர்:
நரளிம்ஹ, ரக்த கணபதிம் நாகலிங்கம், ராஜகோபாலம், பாஹிமாம் பார்வதி, கோபிகா
மனுேஹரம்
ஏனைய உருப்படிகள்: காப லி (பாபநாசம் சிவன்)
ரா ரா ராஜீவ (மைசூர் வாசு தேவாச்சார்)
அருமருந்தொரு (முத்துத் தாண் டவர்)
ஸதாபாலய (ஜி. என். பி)
மருவக தயா (கர்ப்ப புரிவாஸர்
ஜெகதீஸ்வரி (திருவாரூர் ராமஸ் வாமிப்பிள்ளை)
ஏன்பள்ளிகொண்டீர், ராமனைக் கண்ணுரக் கண்டானே, ராமனைத் தருவாயே (அருணுசலக் கவிரா
யர்)
காட்சி எனக்கு, இன்னம் பரா முகமாமோ (வேதநாயகம்பிள்ளை)
பூரீ ரமா ரமணி (பல்லவி GgfTLrr லய்யர்)
நஹிரே (ஸதாசிவப்ரம்மேந்திரர்).

Page 33
ஸர்வ ஸ்வர மூர்ச்சஞகாரக ஜன்னிய ரா ஒன்று. இவ்விராகத்தின் ரிஷப, காந்தார, ப தைவத மூர்ச்சனைகளே முறையே மத்யமாவ தோளம், சுத்த ஸாவேரி, உதயரவிச்சந்திரிகா களாகும்.
முல்லைப் பண் என அழைக்கப்படும் இவ்வ ஹிந்துஸ்தானி இசையில் 'பூப்’ எனவும் அ படுகிறது. முற்காலத்தில் இது ரேகுப்தி என கப்பட்டதாகவும் பின்னரே (கிட்டதட்ட 30 களுக்கு முன்) மோகனம் என அழைக்கப்ப வும் கூறுவர்.
மோகனம் கிருஷ்ணய்யர் என்னும் வித்வா ராகத்தைப் பாடுவதில் வல்லவர்.
சரித்திரப் பின்னணி கொண்ட ஆ ! ஸ்வராசுடிரப் பல்லவி ஒன்றும் இவ்விராகத்தி
* ஸரிகபாக இச்சென ஸாதாபாகா சஞ்சாரம்:-
கபதஸ்ாஸ் - பதஸ்ரிகாக்ரி - ஸ்ரிக்ரீஸ் - த தாதப - பகபத ஸ்ரிஸ்தாப - கபகதாபகரி-ஸரி ஸ்ரிகரீஸ் - தஸரிஸ் தாதப - பகபத ஸதஸா,
தயாபரி செந்தில்
(20-ம் பக்கத் தொடர்ச்சி) 1961-ம் ஆண்டு எழுப்பப்பட்டு பிரம்மேந்தி ராள் உருவச் சிலையும், பூறீகாயத்திரிதேவியின் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு பிரம்மேந் திராளுக்கு குரு வாரம் தோறும், பூஞரீகாயத் திரிக்கு சுக்கிர வாரம் தோறும் பூஜை நடந்து வந்துள்ளது. வைகாசி சுத்த தசமி அவருக்கு விசேஷ அபிஷேகம் ஆராதனை யும் நடந்து வந்தது. கரூரில் அவரது ஆரா தனை சிறப்பாக நடந்து வருகிறது. மான
சதாசிவ ப்ரமேந்தி
G= பஐரே கோபாலம் ஹிந்தோளம் ஸ்மர வாரம் வாரம் காபி ப்ருஹி முகுந்தேத்தி குறிஞ்சி மானஸ் ஸஞ்சரரே FI TLD க்ரீடதி வனமாலி சிந்துபைரவி சேத பூரீராமம் சுருட்டி பிபரே ராமரஸம் யமுணு கல்யாணி
ஹேலதி மாம ஹிருதயே அடாணு ஹேலதி பிந்தாண்டே சிந்துபைரவி ஸ்திரதா நஹி நஹிரே புன்னகவராளி நஹி ரேநஹ சங்க்ா மோகனம் சிந்தா நாஸ்தி நவரோஜ்

கங்களில் நின்னுகோரி-வர்ணம் (ராம
ஞ் ச ம, நாதபுரம் பூரீனிவாச ஐயங்கார்) தி, ஹிந் r TT Gäu நின்னுகோரி - வர்ணம் (பல்லவி துரைசாமி அய்யர்) விராகமே ழைக்கப் எப்போதும் எனதுளம் (குஹன்)
அழைக் 9 ஆண்டு ராதா ர மண (வெங்கட்ரமண ட்டதாக பாகவதர்)
ன் இந்த சன்னிதி கண்டு (கவி குஞ் ச ர LuíTUS)
தா ள இல்லை யென்பான் யாரடா, லுள்ளது. மோகன முகம் கண்டேன் (சுத் இச்சிரி ? ? தானந்த பாரதி)
ஸ் ரி ஸ் ஸரஸிஜாக்ஷ-வர்ணம் (கண்ட கபகாகரி அட) (வீனகுப்பையர்)
o ஸரிகா தானிபை (பதவர்ணம்) நாதன (கோவிந்த ஸாமய்யர்)
மதுரையிலும் அவரது ஆராதனை வைகாசி சுத்த தசமியன்று சென்ற ஆறு ஆண்டுக ளாக திருவையாற்றில் தியாகப் பிரம்மம் ஆராதனை போல் சங்கீத வித்வான்கள் B. V. ராமன், லெகஷ்மணன் சகோதரர் களின் முயற்சியாலும் இன்னும் பல வித் வான்கள், பக்தகோடிகளின் முயற்சியாலும் சிறப்பாக நடந்து வருகிறது.
எஸ். சோமநாதய்யர்
மானுமதுரை
ரெர் சாகித்தியகள்
ப்ராமை வாஹம் நாதநாமக்ரிய ஸ்ர்வம் ப்ரம்ம மயம் செஞ்சுருட்டி பூர்ண பொதோகம் பூர்விகல்யாணி தத்வத் ஜீவாத்வம் கீரவாணி துங்கதரங்கே குந்தலவராளி காயதி வனமாலி மிஸ்ரகாபி பஐரே யதுநாதம் பீலு பஜரே ரகு வீரம் கல்யாணி ப்ரதி வாரம் வாரம் காம்போதி ஆனந்த பூர்ண மத்தியமாவதி, ஆனந்த பூர்ண சங்கராபரணம்
3.

Page 34
gilllllllllllllllllllllllllllllllllllistill till tilllllllllllllllio
சரணம் :
silllilililllilillIlllilillilililillIIlli}1lIIIllIHillilIllulissl,
‘பல்லவி தொடர்ந்தும் பீடு நடை போட்டுப் பவனிவருவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிருேம் இதை யொட்டி நாம் மட்டுமல்ல, ஈழநாட் டிலுள்ள சகல கலைஞர்களும் கலா ரசிகர்களும் மற்றும் ஆதரவாளர்களும் பெருமையடைய வேண்டும். இப் பெருமை இவர்கள் எமக்குக் காட்டும் ஆர்வத்திலும் எமக்களிக்கும் ஆதர விலுந்தான் பிரதிபலிக்கக்கூடியதாக இருக்கும். தமிழ் நாட்டில் இப்படி ஒரு சஞ்சிகை வெளிவந்தால் அதைப் பற்றிப் பலரும் பலவாறு விமர்சிப்பார் கள், அதனைப் பாராட்டியும் அதிலுள்ள குற்றங்குறைகளை எடுத்துக்கூறியும் அக்குறைகளை எவ்வாறு நிவர்த்தி செய்யலாமென அவற்றிற்கான வழி வகைகளை ஆக்கபூர்வமான முறையில் எடுத்துரைத்தும் ஊக்குவிப்பர். இங் கும் அப்படிச் செய்தால் எமக்கு மிக வும் உத்சாகமாக இருப்பதுமன்றி சஞ்சிகையும் மென்மேலும் வளர்ச்சி யடைய மிகவும் உதவியாயிருக்கும். ஆணுல் நமது நாட்டிலோ. வாச கர்கள் தத்தம் நணபர்களிடையே வெகுவாக விமர்சிப்பார்களே தவிர, தங்கள் அபிப் பிராயங்களை எமக் கெழுதி அனுப்ப மிகவும் தயங்குகிருர் கள். இத்தயக்கத்துக்குத் தம்மிலேயே தமக்கு நம்பிக்கையில்லாமையே ஒரு காரணமாகும். தங்கள் கருத்து எது
இம் மலர் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை 6 நாத அச்சகத்தில் அச்சிடப்பட்டு யாழ்ப்பாண வதியும் டபிள்யு. எஸ். செந்தில்நாதன் என்பவ
32

வாயினும்சரி அதனைத்துணிந்து எமக் கெழுதி அனுப்பினுல் அதனை நாம் வரவேற்கத் தயாராக இருக்கிருேம்.
தமிழிசைக்கும் பண்ணிசைக்குமே தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப் பணித்த அண்ணுமலைப்பல்கலைக்கழக இசைத்துறை முன்னுட் பேராசிரியர் எம். எம் தண்டபாணி தேசிகரைப் பற் றிய கட்டுரை இம் மலரில் முக்கிய இடம்பெறுகிறது. இவரால் உருவாக் கப்பட்ட பல சங்கீத வித்வான்கள் எமது நாட்டிலும் தமிழிசையை வளர்த்து வருகிருர்களென்பது குறிப் பிடத்தக்கது
இந்தியாவுக்குச் சென்று தமது கலையை மென்மேலும் பயின்று புக ழிட்டிய ஏனைய வித் வான் களை ப் போலல்லாமல் முழுவதும் எமது நாட் டிலேயே கற்றுப் புகழ்பெற்று எமது நாட்டுக்குப் பெருமை தேடித்தந்த ரவி யைப் பற்றிய உரை ‘ வெளிநாடுகளில் நம் கலைஞர்கள் ' என்ற வரிசையில் வெளிவந்துள்ளது. மேலும் இந்திய சங்கீதம், பண்தமிழ் உறவு, ராகத்தின் வரலாறு முதலிய சிறப்புக்கட்டுரை களும் வழமைபோல கலைப்புதிர், ராக லட்சணம் போன்றவைகளும் இடம் பெறுகின்றன. ராகலட்சணத் தொட ரில் மோகனம் பற்றிய விளக்கம் உள் ளது.
இவ்விதழில் உள்ள கார்ட்டூன் கள் 'ஸ்ருதி' என்னும் மலரிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. ஸ்ருதிக்கு நம் ஸ்துதி
நிர்வாக ஆசிரியர்.
வீதியில் 840-ம் இலக்கத்திலுள்ள பூரீ சண்முக ம், கஸ்தூரியார் வீதியில் 167-ம் இலக்கத்தில் ரால் வெளியிடப்பட்டது.

Page 35
مه ۶۰ مه ۰"سمی. سیم مستعمیمی سباسبیعی عیسی
AALALALAMAMMMAMLMAMLLMMAeAMeAAMM AMMAAMMMMMMSMMALSLqLqALqAJSeA SAAAAS SLL SAS ee MLMS eqASASAqeqS
I 6) 6)
くメくくy、ダ ×メーき*イ*メ**をも *******メきく、
qAqAqAAA LLL AALLLLL AALLLLLSLLLLLLM MATLMMSLA AMATLTMTALeLA LALMALTALALASAS AMLALALA AeqMeAMeLqL AeAMeAeAqAqMAeMeAMMMMMMA AMSAeAMeMeML eeLAeMeMAeMeMLeMAMAMAeAeASLMMeM

த்துக்கள்
ரன்பர்.

Page 36